விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.46.0-wmf.24
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
விக்கிமூலம்:ஆலமரத்தடி
4
44
1927042
1923314
2026-04-26T00:58:36Z
MediaWiki message delivery
2124
/* Request for comment (global AI policy) */ புதிய பகுதி
1927042
wikitext
text/x-wiki
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
{{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}}
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
<big>'''பரண்'''</big>
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] -
|}
== விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் ==
2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC)
== இணைய வழி பயிலரங்கு PSG ==
இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC)
* இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== ஒருங்கிணைவு சரிபார்ப்பு ==
[[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]]
மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC)
:ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC)
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC)
== மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? ==
[[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC)
:{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் ==
[[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC)
== ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் ==
முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC)
:தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC)
::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
** நல்வாழ்த்துகள்.
[[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை ==
இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC)
== tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் ==
https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும்.
:#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.
:#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும்.
:#சில பக்கங்கள் இருமுறை இருக்கும்.
:#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும்.
:#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று.
:#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம்.
:# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன.
:#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன.
:#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை.
:# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும்.
:# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும்.
இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு.
:எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC)
:நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 ==
* [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். ==
<section begin="server-switch" /><div class="plainlinks">
[[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}]
[[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும்.
எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''.
நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span>
<span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span>
'''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.'''
*செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது.
*இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
''பிற விளைவுகள்'':
*பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
* மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம்.
* 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது.
தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும்.
'''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" />
<span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 -->
== எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC)
== Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users ==
<div lang="en" dir="ltr">
{{int:Hello}} Wikimedians,
Apologies if this message is not in your language. {{int:please-translate}}.
The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025.
[[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]].
Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages.
Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates.
We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement.
If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support.
Thank you!
</div>
<bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 -->
== Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? ==
[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]]
''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC)
* கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC)
*:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]]
*:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Hello all,
The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board.
To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]].
Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]].
When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]].
'''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.'''
Best regards,
Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" />
</div>
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 -->
== இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக ==
ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம்.
* முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும்
# [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது.
# இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும்,
# மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது.
இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்.,
+
முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC)
* கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள்.
[[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]]
{| class="wikitable sortable"
! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By
|-
| 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]]
|}
மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம்.
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC)
:நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
:இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC)
== பகுப்பு பேச்சு:Transclusion completed ==
[[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC)
== இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? ==
[[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function1"/>
{{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere).
There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function1"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 -->
== <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers.
Read more about the committees on their Meta-wiki pages:
* [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]]
* [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]]
* [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]]
Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have.
For the Committee Support team,
<section end="announcement-content" />
</div>
-[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 -->
== விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் ==
[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function2"/>
{{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function2"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 -->
== அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 ==
[[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC)
== Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 ==
Dear Wikimedia communities,
We hope you are doing well, and we wish you a happy New Year.
''Last year, we captured light. This year, we’ll capture legacy.''
In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects.
We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community.
📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]]
If you have questions about the project, please refer to the FAQs:
* [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]]
* [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]]
''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]'''''
''Stay connected and receive updates:''
* [https://t.me/WikiLovesRamadan Telegram channel]
* [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list]
We look forward to collaborating with you and your community.
'''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 -->
== <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]].
The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]].
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" />
</div>
21:02, 19 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 -->
== அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் ==
வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC)
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026
*** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC)
=== அறிவிப்பு ===
விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC)
* இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC)
== விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ==
அனைவருக்கும் வணக்கம்,
விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது.
விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST)
விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும்
தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும்.
நன்றி
விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC)
== Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) ==
Hello everyone,
This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>).
'''The Change:'''<br />
Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]].
We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''.
'''What You Need To Do:'''<br />
To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search.
'''Deadline:'''<br />
We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles.
Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 -->
== Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF ==
"Kindly feel free to translate this text into your own language."
Dear Community member,
We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]].
The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement.
This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning.
Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]].
* Platform: Google Meet
* Date: 17th April, 2026
* Time: 1930-2045 IST (1400-1515 UTC)
* Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]
Note: Only those who have registered will receive the joining link.
Look forward to seeing you on the call,
Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 -->
== Request for comment (global AI policy) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies for writing in English. {{int:Please-translate}}
A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}}
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 -->
29nwv01fgk3je2f195qpzo08u0501g6
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/186
250
22768
1927013
744000
2026-04-25T14:36:12Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927013
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{block_right|<b>ஹ்ரான்ட் மாடவோசியன்</b><br>(1935)}}
{{center|{{x-larger|<b>{{larger|<b>ஆ</b>}}கஸ்ட்</b>}}}}
ஆண்ட்ரோ ஒரு வண்டி செய்துகொண்டிருந்தான். பைன்
மரப் பலகையைத் திட்டம் பண்ணி முடித்த உடனேயே குறுக்குக்
கம்பு தயாராகிவிடும். ஓட்டை போடுவதற்கு வெகுநேரம்
பிடிக்காது. ஆகவே, வேலை ஏறக்குறைய முடிந்துவிட்டது.
என்ன விசித்திரமான ஜனங்கள் அவர்கள். ஒவ்வொரு
பொருளையும் சொர்க்கத்திலிருந்து கிடைத்த வரப்பிரசாதம்
போல் கருதுகிறார்கள். பார்க்கப்போனால், அவர்கள் செய்வதும்
சரிதான். கொளுத்தும் வெயிலில் நாள் முழுவதும் வேலை
செய்வது என்பது விளையாட்டில்லை... சாயங்காலம், ஸானசாரிடம்
காளைமாடு இரவல் பெறுவதற்காக அவன் கிராமத்துக்குப்
போவான். கோடைக்கால மேய்ச்சல் தளத்தில் விறகுகள்
மீந்திருக்கவில்லை எனத் தோன்றியது. அவன் போய், பசுக்களை
நோட்டம் விடுவான். அங்கே ஆஷ்கென் நிச்சயம் நல்ல தயிர்
வைத்திருப்பாள். கொஞ்சம் தயிர் சாப்பிடலாம்.
எல்லாம் ரொம்ப நல்லதே. ஆனால் ஆண்ட்ரோவுக்கு
வண்டிச் சட்டம் பிடிக்கவில்லை. முன்பகுதி மோசமில்லை. அது
உருண்டு, மழமழவென்றிருந்தது. நேர்த்தியாக இருந்தது
என்றுகூடச் சொல்லலாம். ஆனால் வண்டி என்னவோ சரியாக
அமையவில்லை. ஒரு பக்கம் சற்றே சாய்ந்திருந்தது. அவன்
அதை ஒரு சங்கிலியால் இழுத்துச் சரிபண்ணி, அப்படியே இரண்டு
நாட்கள் இறுக்கிப் பிணைத்து வைக்கவேண்டும். அதைச் சீர்படுத்த
வேறு வழியில்லை.
அடிக்கடி ஆஷ்கென், அவனுக்கு வேறொரு பெண்போல், அவன் அறிந்தேயிராத ஒரு பெண்ணாகத் தோன்றுவாள். ஒரு இளம்பெண் மாதிரி, வேறு யாருடைய மனைவியோ போல.
அவ்வப்போது ஆஷ்கென் வெகு இனிமையானவள் ஆவாள். அத்தகைய நேரங்களில் அவள் தனது கூர்மையான நாக்கை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாள் என்று யார் சொல்லக்கூடும்? ஏனெனில், அப்போது அவள் கண்களில் கதகதப்பான கங்குகள் கனல அவனைப் பார்ப்பாள். ஆகவே நாம் அவர்களை அப்படித்தான் நடத்தவேண்டும்போலிருக்கிறது.{{nop}}<noinclude></noinclude>
jiblzvkicf1v32uc49ufojovpomvw1j
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/187
250
22769
1927016
744001
2026-04-25T14:44:09Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927016
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஹ்ரான்ட் மாடவோசியன்||157}}</noinclude>ஸ்ட்ராபெரிப் புல்வெளியில் அவன் இருந்த இடத்துக்கு
ஆஷ்கென் வந்தாள். அங்கே அவன் புல் அறுத்து உலரப்
போட்டிருந்தான். அதைப் போராக அடையவேண்டும். அவள்
முதலில் அங்கே போய்ச் சேர்ந்திருந்தாள். அவள் விடிகாலையிலேயே
பசுக்களைப் பால் கறந்துவிட்டாள். பாலை உறைகுத்திவிட்டு
அங்கே வந்தாள். அவன் அங்குப் போனபோது, வைக்கோல்
சேகரம் செய்யப்பட்டிருந்தது. ஒரு பெண் மரத்தடியில் படுத்துக்
கிடந்தாள். அவள் ஒருக்களித்துப் படுத்திருந்தாள். தூரத்திலிருந்து
பார்க்கையில், அவள் இறந்துபோன அமோவின்
மனைவி என்று அவன் எண்ணினான். அவன் ஆத்மா சாந்தி
அடைக. இறந்த அமோவின் மனைவி ஸிரூஷ் போல் இருந்தாள்
அவள். ஆனால் அவன் தன்னைப் பார்த்தே சிரிக்கவேண்டியிருந்தது.
அவள் இங்கே என்ன செய்யப்போகிறாள்? ஆனாலும்
கூட அது நிஜமாகவே ஸிரூஷ் ஆக இருந்தால், அவன்
கவலைப்படமாட்டான். ஆயினும், அது ஆஷ்கென். அவள்
உதயத்திலேயே பசுக்களைப் பால் கறந்து, பாலை உறை குத்தி
விட்டு, இங்கே வந்திருக்கிறாள். புல்வெளி வெப்பமாக இருந்தது.
ஆஷ்கெனின் உடல் நனைந்திருந்தது. அவன் களை பொருந்திய
அவள் முகத்தைப் பார்த்தான். பிறகு கண்களைப் பார்த்தான்.
ஆஷ்கென் தூங்கிக்கொண்டிருந்தாள். உண்மையில், அவள்
உறங்கும்போது அவளது வழக்கமான நிலையில் இருப்பதில்லை.
அவன் ஆஷ்கெனின் கழுத்தில் ஒரு புல்லினால் கீச்சம் காட்டிவிட்டுச்
சிரித்தான். ஆனால், அவள் விழித்தெழவில்லை. என்றாலும்,
அவளது இமைகள் துடித்தன. “ஒன்றுக்கும் உதவாத மாடன்”
என்று அவள் சொன்னாள். எனினும் அவள் விழித்து எழவில்லை.
தூக்கத்திலேயே அவள் அவன் கழுத்தைச் சுற்றித் தன் கைகளை
வளைத்தாள். அவள் இன்னும் தூங்கிக்கொண்டிருந்ததாகவே
தோன்றியது. அவள் சிரித்தாள். அது முடிகிறவரை அவள்
உண்மையில் விழிப்படையவில்லை. அப்புறம் அவள் கண்களைத்
திறந்து, வானத்தைப் பார்த்தபடி அங்கேயே படுத்திருந்தாள்.
அவள் முடிவில் எழுந்தபோது, அது மீண்டும் அவனுடைய ஒட்டி
உலர்ந்த ஆஷ்கென்தான், வயதாகிவிட்ட, அதிகம் பேசும் குணமுடைய
அதே கிழவிதான்.
“ ஒவ்வொருவரும் இதற்குள் அவரவர் வைக்கோலைச் சேர்த்து
அடைத்துவிட்டார்கள். ஒருவருக்கு ஒருவர் திருடுவதில் அவர்கள்
சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். ஆனால், இங்கோ நாள்
முழுவதையும் குறட்டைவிட்டுக் கழித்தாகிறது. தான் இங்கே
வேலை செய்ய வந்ததாக அவன் சொல்லுவான். ஆனால், மழை
பெய்தாலும் வெயில் காய்ந்தாலும் அவனுக்குக் கவலை இல்லை.<noinclude></noinclude>
tm257ld9apo0mw1aehgeci0gfgmvelq
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/188
250
22770
1927017
744002
2026-04-25T14:48:31Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927017
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|158||ஆகஸ்ட்}}</noinclude>அவனைப் பொறுத்தவரை மாரிக்காலம் என்று எதுவும் இல்லை.
அதனால்தான் அவன் உல்லாசமாய்த் திரிகிறான். அதனால்தான்
அவன் வெல்லப்பாகு மாதிரி மெதுவாக ஊர்கிறான். அவனுக்கு
வேண்டியதெல்லாம் நேர்த்தியான, உருண்டையான, பள்ளம்
படிந்த ஒரு கல்தான். அதன் அடியில் ஊர்ந்துபோய் சுகமாக
இருக்கலாமே.''
அவன் தன் கையிலிருந்த கருவியால் அவளைத் தாக்க
விரும்பினான். ஆனால் அந்த உணர்ச்சியைக் கட்டுப்படுத்தினான்.
ஏனெனில், அவளுக்காக அவன் வருத்தப்பட்டான். அந்த
அப்பாவி சளசளக்கிறபோது நிறுத்துவதே கிடையாது. அவள்
உண்மையில் அற்பமானவள் இல்லை. பழக்கதோஷத்தினால்தான்
சும்மா ஏசினாள். அவள் அற்பமாக இருந்தால் அதுகூடப் புரிந்து
கொள்ளக்கூடியதுதான். ஏனென்றால், இது சிரமமான
வாழ்க்கையே. அவன் நிஜமாகவே ஒவ்வொன்றிலும் மெத்தனமாகத்தான்
இருந்தான். உதாரணத்துக்கு ஜிக்கோரை எடுத்துக்
கொள்வோம். அவன் சிறிது காலம் கூட்டுப் பண்ணையின்
தலைவராக இருந்தான். பிறகு, குழுத் தலைவன் ஆனான். அப்புறம்
ஒரு ஸ்டோர்கீப்பரானான்; விற்பனையாளன் ஆனான். பிறகு,
பால் பண்ணையின் நிர்வாகி ஆகிவிட்டான். அவனை ஒரு வேலையிலிருந்து
வெளியே துரத்த வேண்டியதுதான்; உடனேயே
இன்னொரு வேலை தேடிக்கொள்வான். அதெல்லாமே பெரிய
தப்பு, எது என்ன என்று அவர்கள் கண்டுகொண்ட உடனேயே
அவனை விரட்டி விடுவார்கள்; எல்லாம் மாறிப்போகும் என்று
நமக்கு நாமே சொல்லிக்கொள்ளலாம். உண்மையில்,
நாளடைவில் அவன் விலக்கப்படுவான். ஆனால், விரைவிலேயே
வேறொரு அலுவல் மேஜையின் பின்னே அவன் நின்று
கொண்டிருப்பான். உடனே, அங்கும் அவன் நீண்ட காலம்
நிலைத்திருக்கமாட்டான் என்று நமக்கு நாமே சொல்வோம்.
நிலைத்திருக்கமாட்டான்தான். ஆனால் அவை அனைத்தின்
முடிவான விளைவு என்ன? இதோ ஜிக்கோர், அறுபது வயதாகி,
பென்ஷன் வாங்கிக்கொண்டு இருந்தான். தனக்குப் பின்னால்
நல்ல பகட்டுடன் காணப்பட்டான். எப்போதும் மிகப் பெரிய.
சாறு நிறைந்த துண்டுகளாகப் பார்த்துப் பிடுங்கிக்கொள்ளத்
தயாராகவும் இருந்தான். இதோ நானும் இருக்கிறேன்,
பைன் மரப் பலகைகளைத் திட்டம் பண்ணிக்கொண்டும், இது
தற்காலிகமானதுதான் என்று எனக்கு நானே சொல்லிக்
கொண்டும்.
அவனுக்கும். ஆஷ்கெனுக்கும் கல்யாணம் நிகழ்ந்து ஒரு
மாதம் ஆகியிருந்தபோது, அவர்கள் கடுமையாகச் சண்டை<noinclude></noinclude>
jfiagb2ciptdwldhke6s506svr9lbfs
1927018
1927017
2026-04-25T14:50:03Z
Booradleyp1
1964
1927018
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|158||ஆகஸ்ட்}}</noinclude>அவனைப் பொறுத்தவரை மாரிக்காலம் என்று எதுவும் இல்லை.
அதனால்தான் அவன் உல்லாசமாய்த் திரிகிறான். அதனால்தான்
அவன் வெல்லப்பாகு மாதிரி மெதுவாக ஊர்கிறான். அவனுக்கு
வேண்டியதெல்லாம் நேர்த்தியான, உருண்டையான, பள்ளம்
படிந்த ஒரு கல்தான். அதன் அடியில் ஊர்ந்துபோய் சுகமாக
இருக்கலாமே.''
அவன் தன் கையிலிருந்த கருவியால் அவளைத் தாக்க
விரும்பினான். ஆனால் அந்த உணர்ச்சியைக் கட்டுப்படுத்தினான்.
ஏனெனில், அவளுக்காக அவன் வருத்தப்பட்டான். அந்த
அப்பாவி சளசளக்கிறபோது நிறுத்துவதே கிடையாது. அவள்
உண்மையில் அற்பமானவள் இல்லை. பழக்கதோஷத்தினால்தான்
சும்மா ஏசினாள். அவள் அற்பமாக இருந்தால் அதுகூடப் புரிந்து
கொள்ளக்கூடியதுதான். ஏனென்றால், இது சிரமமான
வாழ்க்கையே. அவன் நிஜமாகவே ஒவ்வொன்றிலும் மெத்தனமாகத்தான்
இருந்தான். உதாரணத்துக்கு ஜிக்கோரை எடுத்துக்
கொள்வோம். அவன் சிறிது காலம் கூட்டுப் பண்ணையின்
தலைவராக இருந்தான். பிறகு, குழுத் தலைவன் ஆனான். அப்புறம்
ஒரு ஸ்டோர்கீப்பரானான்; விற்பனையாளன் ஆனான். பிறகு,
பால் பண்ணையின் நிர்வாகி ஆகிவிட்டான். அவனை ஒரு வேலையிலிருந்து
வெளியே துரத்த வேண்டியதுதான்; உடனேயே
இன்னொரு வேலை தேடிக்கொள்வான். அதெல்லாமே பெரிய
தப்பு, எது என்ன என்று அவர்கள் கண்டுகொண்ட உடனேயே
அவனை விரட்டி விடுவார்கள்; எல்லாம் மாறிப்போகும் என்று
நமக்கு நாமே சொல்லிக்கொள்ளலாம். உண்மையில்,
நாளடைவில் அவன் விலக்கப்படுவான். ஆனால், விரைவிலேயே
வேறொரு அலுவல் மேஜையின் பின்னே அவன் நின்று
கொண்டிருப்பான். உடனே, அங்கும் அவன் நீண்ட காலம்
நிலைத்திருக்கமாட்டான் என்று நமக்கு நாமே சொல்வோம்.
நிலைத்திருக்கமாட்டான்தான். ஆனால் அவை அனைத்தின்
முடிவான விளைவு என்ன? இதோ ஜிக்கோர், அறுபது வயதாகி,
பென்ஷன் வாங்கிக்கொண்டு இருந்தான். தனக்குப் பின்னால்
நல்ல பகட்டுடன் காணப்பட்டான். எப்போதும் மிகப் பெரிய.
சாறு நிறைந்த துண்டுகளாகப் பார்த்துப் பிடுங்கிக்கொள்ளத்
தயாராகவும் இருந்தான். இதோ நானும் இருக்கிறேன்,
பைன் மரப் பலகைகளைத் திட்டம் பண்ணிக்கொண்டும், இது
தற்காலிகமானதுதான் என்று எனக்கு நானே சொல்லிக்
கொண்டும்.
அவனுக்கும். ஆஷ்கெனுக்கும் கல்யாணம் நிகழ்ந்து ஒரு
மாதம் ஆகியிருந்தபோது, அவர்கள் கடுமையாகச் சண்டை-<noinclude></noinclude>
6e4ag1i872mt5f22hnrm5ln020ev0qz
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/189
250
22771
1927020
744003
2026-04-25T14:57:59Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927020
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஹ்ரான்ட் மாடவோசியன்||159}}</noinclude>யிட்டுக்கொண்டார்கள். இந்தப் பெண்ணுடன் வாழ்வது தனக்கு
சரிப்பட்டு வராது என்று அவன் தெளிவாக உணர்ந்தான்.
கடந்துபோன இந்த மாரிக்காலத்தில், அவள் அவனை பயங்கரமாக
வெறிகொள்ளச் செய்தாள். அவன் அவளை அடித்தான்.
“உன் சொந்தக்காரர்களிடமே திரும்பிப் போ!” என்றான்.
ஆஷ்கென் தன் போர்வையை எடுத்து மேலே போட்டுக்கொண்டு.
பாவாடையைச் சுழற்றியவாறே போய்விட்டாள். அதே நாள்
மாலையில் அவள் திரும்பி வந்தாள். அவர்களுடைய மருமகனும்,
மூத்த மகளும், பேரக்குழந்தைகளை எடுத்துக்கொண்டு அவளுடன்
வந்தார்கள்."தாஆ-ஆத்-தாஆ!" என்று குழந்தைகள் கத்தின.
உறுதிவாய்ந்த, வலிமை நிறைந்த ஆஷ்கனோடு தேன்நிலவு
கொண்டாடியபோது கிட்டிய ஆனந்தத்தால் தன் முதுகுத்
தண்டில் மின்சாரம் பாய்ந்து தலை உச்சிக்கு ஏறியதை அவன்
இப்பவும் உணர முடிந்தது. மற்ற வேளைகளில் எல்லாம் முற்றுப்
பெறாத அரைகுறை சந்தோஷம் அடைந்ததையும், வாழ்க்கை
நெடியது, உலகத்தில் வேறு பெண்கள் உண்டு என்று உறுதியும்
நம்பிக்கையும் கொண்டதையும் அவன் நினைக்க முடிந்தது.
"தாஆ-ஆத்-தாஆ!" என்ன நரகக் கூச்சல்!
அவன் 400ஆவது ரெஜிமெண்டில் பணியாற்றியபோது
ஒரு நாள் அவர்களுடைய படைப்பிரிவை ஒரு இசை நிகழ்ச்சிக்கு
அழைத்துப் போனார்கள். கோரஸ் பாடியது:
{{left_margin|3em|<poem>“அழகான அன்னம் போல, அழகான அன்னம் போல,
நீ தோன்றுகிறாய் எனக்கு; அழகான அன்னம் போல.”</poem>}}
வெயிலால் கறுத்த கன்னங்களுடைய பெண்கள் அவர்களுக்குச்
சில ஆசனங்கள் தள்ளி உட்கார்ந்திருந்தார்கள்.
அவர்கள் ஆராரட் பள்ளத்தாக்கின் சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து
வந்தவர்களாக இருக்கலாம். சிவப்புக் குட்டைகள்
அணிந்த தலைகளைத் தூக்கி, அவர்கள் போர் வீரர்கள் பக்கம்
கள்ளப் பார்வை பார்த்தார்கள்.
மார்ட்டின் ஸாக்கியனும் அங்கே இருந்தான். அவன்
ஐஜீவன் வட்டாரத்திலிருந்து வந்தவன். அகலமான முகம்
அவனுக்கு. பரிதாபத்துக்குரிய நபரான அவன் கெர்ச் அருகில்
சண்டையின்போது கொல்லப்பட்டான். அப்பாவி மார்டின்
சார்ஜன்ட் பதவி வகித்தான். ஐயோ பாவம், மார்டின்
ஸாக்கியன். “நாம் இந்தப் பெண்களைக் கூட்டிப்போவோம்,
ஆண்ட்ரோ. முகத்தில் தேமல் உள்ள பெண்ணை நாள் எடுத்துக்
கொள்வேன். இன்னொருத்தியை நீ கூட்டிப் போ”
என்று அவன் சொன்னான். ஆண்ட்ரோ அந்த இன்னொருத்தியைப்<noinclude></noinclude>
nkhqqc8zf966502y1lotr2xmkeskbfv
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/190
250
22772
1927021
744005
2026-04-25T15:04:39Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927021
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|180||ஆகஸ்ட்}}</noinclude>பார்த்தான். அவளுக்காக ஏங்கினான். ஆனாலும் அதிகம்
கூச்சம் உடையவனாக இருந்தான். அவள் மார்புகள் நன்று
உருண்டு திரண்டு இறுகிக் காணப்பட்டன. பிறகு அவன்
மார்டினை நோக்கினான். அவனுடைய சீருடை அளவெடுத்துத்
தைத்தது மாதிரி அவனுக்கு எவ்வளவு பொருத்தமாக
இருந்தது என்பதைக் கவனித்தான். அவன் இடுப்பைச் சுற்றியிருந்த
எடுப்பான தோல் பட்டையையும் பார்த்தான்.
இவனது இடுப்புவார் பருத்தி நெசவாலானது; காலணிகள்
கொஞ்சம் பெரிதாக இருந்தன; அவற்றுள் இவன் பாதங்கள்
ஓசை எழுப்பின. ஆகவே, இவன் "வேண்டாம், மார்டின்
நான் சில வேலைகளைக் கவனிக்கவேண்டியிருக்கிறது " என்று
சொன்னான். அந்த சார்ஜன்டுடன் தொடர்பை ஒரே அடியாக
அறுத்துக்கொள்ள வேண்டியதுதான் என்று தீர்மானித்துக்
கொண்டு, இவன் ரஸ்தாவை விட்டுத் திரும்பி நடந்தான்.
இவனும் சரியாகப் பொருந்தியிருக்கிற காலணிகளும்,
ஆபீசருக்குரிய நல்ல தோல் வாரும் வாங்கவேண்டும் என்று
நினைத்தான். மார்டின் அன்று மாலை திரும்பியபோது, இவன்
முழு நேரமும் உள்ளுக்குள்ளேயே இருந்தான். அவன்
பல்லிளித்தான்.
{{left_margin|3em|<poem>“அழகான அன்னம் போல, அழகான அன்னம் போல,
நீ தோன்றுகிறாய் எனக்கு; ஒரு அழகான அன்னம் போல”
</poem>}}
என்று அவன் பாடுகையில், அவன் கண்கள் கனவில்
மிதந்தன.
“நீ ஏன் உடன்வரவில்லை, மடையா?” என்றான் அவன்.
“அதில் அப்படி என்ன விசேஷம் இருக்கிறது?” என்று
வருந்தும் குரலில் ஆண்ட்ரோ பதிலளித்தான். வயிற்றின்மீது
படுத்தபடி கிடந்த மார்டின் பாடிக்கொண்டேயிருந்தான்.
சற்று நேரம் கழித்து அவன் தனது ஈரம் படிந்த கண்களை
ஆண்ட்ரோ பக்கம் திருப்பி, “அசடன்” என்று சொன்னான்.
பாவம் மார்டின் ஸாகியன். அவனுக்கு படர்ந்த
முகமும் அடர்ந்த புருவங்களும் இருந்தன. அவன் சிரித்தால்
அழுதுகொண்டிருப்பதுபோல் தோன்றும். அப்படிப்பட்ட ஆள்
அவன். அவன் ஸ்ட்ரெச்சரில் கிடந்தபோது, அலட்சியமாக
என்றாலும் சிரமத்தோடுதான், கால்மேல் கால் போட்டிருந்தான்.
அவன் மறுபடியும் அழுதிருக்கவேண்டும் எனத்
தோன்றியது.
கிழட்டு நாய் பசார் அவன் தம்பி வீட்டின் முற்றத்தில்
குரைக்கத் தொடங்கியது. அவர்களுடைய தாயின் கவலை<noinclude></noinclude>
m0spode9qkomila9wdleldhi0soqaay
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/191
250
22773
1927056
744006
2026-04-26T03:26:41Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927056
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஹ்ரான்ட் மாடவோசியன்||161}}</noinclude>தோய்ந்த குரல் உடனடியாக, மொச்சைச் செடி வரிசைகள்
பழஞ்சாணிக் குவியல்களுக்கெல்லாம் மேலாம் எழுந்து
தொங்கியது. அவள் கத்தினாள்:
“அது ஒரு ப-ரு-ந்-து.”
தெளிவான ஆகாயம் அக் கிழவியின் கண்களில் இருண்டு,
பருந்துகளும் ராஜாளிகளும் நிறைந்து காணப்பட்டது. வான
மண்டலம் அவள் பார்வைக்குத் தெளிவாகப் புவனான காலத்தில்,
அவளது வாழ்க்கையில் அவள் கண்ட ஒவ்வொரு பருந்தும், அவை
எல்லாமே இப்போது ஒரே சமயத்தில் அங்கே இருந்ததாக
அவளுக்குத் தோன்றியது.
“ஹே -ஏ-ஏய்! அதோ ஒரு ப-ரு-ந்-து!”
எந்த வேளையிலும் மழை பெய்யத் தொடங்கலாம் என்றொரு
உணர்வு அவளுக்கு இருந்தது. அதனால், புல்வெளியில் கிடந்த
வைக்கோல் கெட்டுப்போகும்; வாத்துகள் மொச்சைப் பயறுகளைக்
கொத்திவிடும்: கிழட்டு நாய் வழி தவறி வயல்களுக்குள்
சென்று செத்துப்போகும்; பருந்து ஒரு பெட்டைக்கோழியைத்
தூக்கிப் போய்விடும்; அவளுடைய மருமகள்மார் மகன்களோடு
சண்டை பிடிப்பார்கள்; என்றெல்லாம் அவளுக்கு உணர்வு
ஏற்படும். அவ்வப்போது அவள் வாத்துகளிடம் கூறுவாள்:
“நீங்கள் எல்லாம் செத்து விழவேண்டும் என்று தான்
ஆசைப்படுகிறேன்.” “வைக்கோல் உள்ளே வந்து சேர
வேண்டும்.ஏ பெண்களா, வைக்கோலை உள்ளே கொண்டுவந்து
விட்டீர்களா? நீங்கள் என் அப்பாவிப் பையன்களை என்ன பாடுபடுத்தியிருக்கிறீர்கள்; தொணதொணத்து அவர்களைச் சாகடிக்கிறீர்களே, பாருங்கள்! பசார்!” என்று கத்துவாள்.
பழம் வெயிலில் உலர்ந்துகொண்டிருந்தது. கிழவி என்ன
சொல்வாள் என்று பார்ப்பதற்காகக் கிழட்டு நாய் காத்திருந்தது.
தேன் கூடுகளில் ஈக்கள் இரைத்தன. சிறிய நீலக் கூண்டுகளுக்கு
மேலே சூடான கனத்த ரீங்காரம் கவிந்திருந்தது. அவள் மூத்த
மகன் வீட்டின் முன்னே கோடரி கீறிய சத்தம் இப்போது நின்று
விட்டது. எங்கோ வெகு அருகில் ஒரு பெண் உரக்கச் சிரித்தாள்.
“உன்னைப்பற்றி நீயே வெட்கப்பட வேண்டும் பெண்ணே!”
என்று கிழவி சொன்னாள். “நீ மலையிலிருந்து எப்போது கீழே
வந்தாய்?”
பதில் இல்லை. யாரோ தூரத்தில் மறுபடியும் சிரித்தார்கள்.
அது ஒரு சிறு பெண் சிரித்தது அல்ல; ஒரு ஸ்திரீயின் சிரிப்பு.<noinclude>
ஆ—11</noinclude>
4sj73e2avk3h6hkd11iwd88amhq773a
1927058
1927056
2026-04-26T03:28:42Z
Booradleyp1
1964
1927058
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஹ்ரான்ட் மாடவோசியன்||161}}</noinclude>தோய்ந்த குரல் உடனடியாக, மொச்சைச் செடி வரிசைகள்
பழஞ்சாணிக் குவியல்களுக்கெல்லாம் மேலாம் எழுந்து
தொங்கியது. அவள் கத்தினாள்:
“அது ஒரு ப-ரு-ந்-து.”
தெளிவான ஆகாயம் அக் கிழவியின் கண்களில் இருண்டு,
பருந்துகளும் ராஜாளிகளும் நிறைந்து காணப்பட்டது. வான
மண்டலம் அவள் பார்வைக்குத் தெளிவாகப் புவனான காலத்தில்,
அவளது வாழ்க்கையில் அவள் கண்ட ஒவ்வொரு பருந்தும், அவை
எல்லாமே இப்போது ஒரே சமயத்தில் அங்கே இருந்ததாக
அவளுக்குத் தோன்றியது.
“ஹே -ஏ-ஏய்! அதோ ஒரு ப-ரு-ந்-து!”
எந்த வேளையிலும் மழை பெய்யத் தொடங்கலாம் என்றொரு
உணர்வு அவளுக்கு இருந்தது. அதனால், புல்வெளியில் கிடந்த
வைக்கோல் கெட்டுப்போகும்; வாத்துகள் மொச்சைப் பயறுகளைக்
கொத்திவிடும்: கிழட்டு நாய் வழி தவறி வயல்களுக்குள்
சென்று செத்துப்போகும்; பருந்து ஒரு பெட்டைக்கோழியைத்
தூக்கிப் போய்விடும்; அவளுடைய மருமகள்மார் மகன்களோடு
சண்டை பிடிப்பார்கள்; என்றெல்லாம் அவளுக்கு உணர்வு
ஏற்படும். அவ்வப்போது அவள் வாத்துகளிடம் கூறுவாள்:
“நீங்கள் எல்லாம் செத்து விழவேண்டும் என்று தான்
ஆசைப்படுகிறேன்.” “வைக்கோல் உள்ளே வந்து சேர
வேண்டும்.ஏ பெண்களா, வைக்கோலை உள்ளே கொண்டுவந்து
விட்டீர்களா? நீங்கள் என் அப்பாவிப் பையன்களை என்ன பாடுபடுத்தியிருக்கிறீர்கள்; தொணதொணத்து அவர்களைச் சாகடிக்கிறீர்களே, பாருங்கள்! பசார்!” என்று கத்துவாள்.
பழம் வெயிலில் உலர்ந்துகொண்டிருந்தது. கிழவி என்ன
சொல்வாள் என்று பார்ப்பதற்காகக் கிழட்டு நாய் காத்திருந்தது.
தேன் கூடுகளில் ஈக்கள் இரைத்தன. சிறிய நீலக் கூண்டுகளுக்கு
மேலே சூடான கனத்த ரீங்காரம் கவிந்திருந்தது. அவள் மூத்த
மகன் வீட்டின் முன்னே கோடரி கீறிய சத்தம் இப்போது நின்று
விட்டது. எங்கோ வெகு அருகில் ஒரு பெண் உரக்கச் சிரித்தாள்.
“உன்னைப்பற்றி நீயே வெட்கப்பட வேண்டும் பெண்ணே!”
என்று கிழவி சொன்னாள். “நீ மலையிலிருந்து எப்போது கீழே
வந்தாய்?”
பதில் இல்லை. யாரோ தூரத்தில் மறுபடியும் சிரித்தார்கள்.
அது ஒரு சிறு பெண் சிரித்தது அல்ல; ஒரு ஸ்திரீயின் சிரிப்பு.
{{nop}}<noinclude>
ஆ—11</noinclude>
q4qch2plbhj0zwjotnwr8cjjzzeulnq
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/192
250
22774
1927059
744007
2026-04-26T03:37:02Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927059
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|262||ஆகஸ்ட்}}</noinclude>“அன்ட்ரானிக்!” கிழவி கூப்பிட்டாள். “அன்ட்ரானிக்!
அன்ட்ரானிக்!”
“ஊம்ங்? என்ன விஷயம்?”
“நீ ஏன் நிற்கிறாய், அன்பே?”
மீண்டும் மரங்களுக்கு அப்பால் சிரிப்பு எழுந்தது. அது
திரும்பவும் கிழவிக்கு அதிருப்தி தந்தது.
“அது, யார் அப்படிச் சிரிப்பது, அன்ட்ரானிக்?”
“எனக்கு எப்படித் தெரியும்?”
“என்ன சொல்கிறாய், அன்பே?”'
“எனக்குத் தெரியாது என்று சொன்னேன்.”
“அன்ட்ரானிக்!”
“என்ன?”
“குதிரையை வேறு இடத்தில் கொண்டு கட்டினாயா?”
“ஆமாம்.”
தேனீத் தோட்டத்திலிருந்த தேன் கூடுகளில் தேனீக்களின்
கனத்த இசைச்சல் நீடித்தது. ஸாக்கின் கோடைக்காலக் குடிக்கூலிக்காரர்கள்
கணவாய் பாதை வழியே ஆற்றுக்குப் போய்க்
கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் சோர்வாகச் சிரித்தார்.
அது ஒரு பெண். அவள் சோர்வாகச் சிரித்தாள். அவர்கள்
நான்குபேர். இரண்டு சிறு பெண்கள்; உண்மையில் குழந்தைகள்
தான். பெரிதாக இருந்த ஒரு இளம் பெண். பெருந்தேகிதான்
உண்மையில், அவன் ஒட்டகம்போல் நடந்தாள். அவள்
நிஜமாகவே சரியான ஆள் தான். நான்காவது, சிறு பெண்களின்
தாய்.
முன்னொரு காலத்தில் பெர்சியாவிலோ, வேறு எங்கோ,
ஒரு ராணி இருந்ததாகச் சொன்னார்கள். அவள் தன் போர்
வீரர்களை அணிவகுத்து நிற்கும்படி செய்வாளாம். அவள் அந்த
வரிசைகளைப் பார்த்தவாறு நடப்பாள்.
அவள் மனசுக்குப்
பிடித்த ஒருவனைத் தேர்ந்தெடுப்பாள். அவனை அன்றைய
இரவுக்குக் காதலனாக ஆக்கிக்கொள்வாள். மறுநாள் காலை
அவன் தலையை வெட்டிவிடச் செய்வாளாம். எவ்வளவு இரக்கமில்லாத
ராணியாக அவள் இருந்திருக்கிறாள். அவளோடு
இரவைக் கழித்துவிட்டு, சரியான நேரத்தில் தப்பி ஓடுவதற்குத்
தேவையான சாமர்த்தியம் பெற்றவன் அவர்களில் ஒருவன்
கூடவா இல்லாது போனான்? சன்னல் வழியாகக் குதித்திருக்கலாமே?
அங்கு சன்னல்கள் இருந்திருக்கத்தான் வேண்டும்.
“அன்ட்ரானிக்!”{{nop}}<noinclude></noinclude>
6qbdbsfwyc8lnoohy9npr300pqsdak3
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/193
250
22775
1927060
744008
2026-04-26T03:42:11Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927060
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஹ்ரான்ட் மாடவோசியன்||163}}</noinclude>“என்ன, அம்மா?”
“தேனீக்கள் மொய்த்துக்கொண்டா இருக்கின்றன?”
ஈக்களின் இரைச்சல் மேலும் கனந்தது. ஆண்ட்ரோ
வானத்தை நோக்கினான். “உஷ்ணம் தான் காரணம். சூரியன்
அவைகளைச் சுட்டெரிக்கின்றன” என்று முனகினான்.
குதிரையை வேறொரு இடத்தில் அவிழ்த்துக் கட்டுவதற்காக
அவன் ஆற்றுப்பக்கம் போவதில் தவறு எதுவும் இராது.
அப்பாவி ஆல்கோ நாள் முழுதும் ஒரே இடத்தில் மேய்ந்து
கொண்டிருந்தது. கயிறு வேறு சிக்கல் ஆகியிருக்கும். பெருந்தேகி
புருஷனை விட்டு விலகி வசிக்கிறாள் என்று சொன்னார்கள்.
பள்ளிக்கூடத் தலைவர் ரூபன் அவளை அணுகியதாகச்
சொன்னார்கள். அவள் மறுப்புக் காட்டவில்லை, ஒரு வருஷம் உடன்
தங்குவதற்கு இணங்கிவிட்டாள் என்றார்கள். ஆனால், ரூபன்
பிற ஸ்திரீகளைப் பார்ப்பதில் அர்த்தம் உண்டா? மற்றவர்கள்
உன் மனைவியைப் பார்த்துக்கொண்டிருக்கலாம். ஆகவே நீ உன்
உடைமைகள் மீது ஒரு கண்ணையும், உனது சொந்தப் பானையில்
உன் மூக்கையும் வைத்துக்கொண்டு ஒதுங்கியிருப்பதே மிகவும்
நல்லது.
ஆண்ட்ரோ கோடாரியை நிழலில் வீசினான். தன் முழங்கால்களில்
படிந்திருந்த தூசியைத் தட்டினான். தொப்பியைக் கண்களுக்கு
மேலாக இழுத்துக்கொண்டு கணவாய்ப் பாதை வழியே
ஆற்றுக்குப் போனான். குதிரை, கட்டிலிருந்த கயிறு அனுமதித்த
அளவுக்கு ஒரு வட்டத்தில் இருந்த புல் பூராவையும் அடிவேர்
வரை கரம்பித் தின்றிருந்தது. இப்போது வெற்று வட்டத்தின்
நடுவில் கடுமையான வெயிலில் நின்றது.
ஆண்ட்ரோ குதிரையை அவிழ்த்து நீரோட்டத்துக்கு எதிராக
நடத்திச் சென்றான். பாறைகளைத் தாண்டிச் செல்கையில் அவன்
கால் வழுக்கித் தண்ணீரில் விழுந்தான். சிரித்தான். ஆனால்
மேலும் சில எட்டுகள் முன்னேறியதும், அவன் திரும்பவும்
விழுந்தான். நீரின் மென்மையான சலசலப்புக்கும் மேலாக
எழுந்த சிரிப்புச் சத்தத்தைக் கேட்டான். குதிரைமீது கோபம்
கொண்டான். கோடைக்காலக் குடிக்கூலிக்காரர்களைக் கடந்து
போகையில், அவன் தலைதாழ்த்தி அவர்களுக்கு வணக்கம்
தெரிவித்தான். நீரில் கால்களைத் தொங்கவிட்டுக்கொண்டு
கரைமீது அமர்ந்திருந்த சிறு பெண்களின் அம்மா இனிமையாக
பதிலளித்தாள். சிறு பெண்கள் வெயிலில் கறுத்து, ஒல்லியாக
இருந்தார்கள்.நாடாக்கள் மாதிரிக் குறுகலாக இருந்த இடுப்புத்
துணி தரித்திருந்தார்கள். ஆற்றின் நடுவில் தட்டையாய்<noinclude></noinclude>
tu0luodjuz2x9ohy6uxi559jq1fygo2
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/194
250
22776
1927061
744009
2026-04-26T03:53:02Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927061
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|164||ஆகஸ்ட்}}</noinclude>வழுவழுப்பாக இருந்த ஒரு பாறையின்மேல் அவர்கள் நின்று
சிரித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்திதான் சோர்வாகச் சிரித்தாள்.
பெருந்தேகி என்ன செய்துகொண்டிருந்தாள்
என்று கவனிக்க ஆண்ட்ரோவுக்கு நேரமில்லை. அவன் எரிச்சலுற்றான்.
ஏனெனில், அவளை அவன் பார்க்கவில்லை: அந்தப்
பெண்கள் தங்கள் உடம்பில் சில நாடாக்களைச் சுற்றிக்கொண்டு,
தாங்கள் ஒழுங்காக ஆடை தரித்திருப்பதாக எண்ணினார்கள்.
அவர்கள் மட்டும் அவனுடைய மகள்களாக இருந்தால், அவன்
அவர்களைச் சவுக்கால் விளாசியிருப்பான்.
“ஆ, நாசமாய்ப் போகிற தடிக் கழுதையே!” ஆண்ட்ரோ
குதிரையை அடிக்கத் திரும்பினான். பெருந்தேகி அம்மணமாய்
ஒருக்களித்துப் படுத்திருப்பதைக் கண்டான். அவள் தன்
கைகளைக் கன்னத்தின் கீழே வைத்து, ஒரு காலை மடக்கிக்
கொண்டு படுத்திருந்தாள். வெயில்-கண்ணாடி அணிந்திருந்தாள்.
ஆண்ட்ரோ குதிரையை வெகு கடுமையாகக் கயிற்றினால்
அடித்தான். ஆல்கோ தள்ளாடியது. மறுபடியும் உட்கார்ந்து
விட்டது. அதன் தலை மேலும் கீழும் ஆடிக்கொண்டிருந்தது.
முடிவில், அது அமைதியாக எழுந்து நின்று பெருமூச்சு
விட்டது. அந்த அப்பாவிப் பிராணி வேர்வையால் நனைந்திருப்பதை
ஆண்ட்ரோ கவனித்தான். அதன் பேரில் இரக்கம்
கொண்டாள். “ஐயோ பாவம்” என்றான்.
பெண்கள் திரும்பவும் கலீரெனச் சிரித்தார்கள். இன்னொரு
ஸ்திரீ இப்போது நன்கு தெரியும்படி பாறைமீது இருந்தாள்.
ஆண்ட்ரோ மேய்ச்சல் முளையைத் தரைக்குள் ஊன்றியபோது
பெருந்தேகி ரொம்பவும் சிறிய சிவப்பு ஜட்டியும், அதற்கு
இணையான மார்க்கச்சையும் அணிந்திருப்பதைக் கவனித்தான்.
அவள் ஒருக்களித்துப் படுத்திருந்தாள். அவள் கால் உருண்டு
திரண்டு காணப்பட்டது, ஆண்ட்ரோ நகைத்தான். சொன்னான்:
“இதையும்தான் நீ ஏன் அணிகிறாய்?”
பிறகு, அவர்களைக் கடைசித் தடவையாக ஒரு பார்வை
பார்த்துவிட்டு, அவன் திடீரென்று தன் அப்பாவை நினைத்தான்.
அவர் அதே பாறைமீது அமர்ந்து, குடியானவர்களுக்கான
முரட்டுக் காலணிகள் செய்வதற்காக, பதனிடப்படாத
தோலைத் தண்ணீரில் ஊறவைப்பார். அந்த ஆற்றில்
ஆட்டு ரோமங்களைச் சுத்தம் செய்த அம்மாவையும் நினைத்தான்.
அவள் கால்கள் மிக வெண்மையாகவும் மெலிந்தும்
இருந்தன. அவன் அருகில் இருந்த ஒரு பாறையில் உட்கார்ந்து
நீருடன் சேர்ந்து பாடுவான். ஒரு கணம் அவனுக்குச் சிரிக்க<noinclude></noinclude>
3n5u6pb0ippy38nfyxfh9msg1ocje77
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/195
250
22777
1927062
744010
2026-04-26T03:59:53Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927062
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஹ்ரான்ட் மாடவோசியன்||165}}</noinclude>வேண்டும்போலிருந்தது. உடனே. தன் தந்தை தலையை
நிமிர்த்தி இந்தத் தடிப் பெண்பிள்ளை மிகச் சிறிய சிவப்பு
ஜட்டி அணிந்து பாறைமீது படுத்திருப்பதைப் பார்ப்பதாக
அவன் சட்டென்று கற்பனை செய்தான். உண்மையில்
ஆண்ட்ரோ சிரிக்கத்தான் விரும்பினான்; மாறாக, அவன்
வருத்தமே கொண்டான். ஏனென்றால், காலணிகளுக்காகத்
தோலைப் பதப்படுத்தும் தந்தையை அவள் நினைவுகூர்ந்தான்.
அவர் தாடி பனிபோல் வெளுத்திருந்தது. தந்தையின் அமைதியான
சமாதியை அவன் நினைத்தான். கல்லறையில் நின்ற புல்
அமைதியாக அசையாது நின்றது. இந்தப் பெண் அவனுடைய
அப்பாவின் பாறைமேல் கிடந்து, வெயில் காய்ந்து சூரியனை
சுகமாக அனுபவித்துக்கொண்டிருந்தாள். தண்ணீரில் அவன்
அம்மாவின் கால்கள் மிக வெண்மையாய், மெலிவாய் தெரித்தன.
அவள் ஆட்டுரோமத்தைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தாள்.
அவன் நீருடன் சேர்ந்து பாடினான். மேலும், அப்பாவி
ஆல்கோவுக்கு வேர்த்துக் கொட்டியது. வெயிலில் கறுத்த
இந்தப் பெண்கள் ஆற்றின் நடுவே பாறைகளுக்கு ஊடாக
வெளித்தோன்றிய வலிமையான இரு புது முளைகள்போல்
இருந்தார்கள்.
...அவன் தந்தை அவனுக்காக ஒரு கோடாரிக் கைப்பிடி
செய்தார். அவன் கறுப்பான பழஞ்சாணிக் குவியல்மீது நின்று
ஒரு பூசனிக்காயை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான்.
அப்பா தேன்கூடுகளுக்கு மத்தியில், அவற்றின் உள்ளேயிருந்து
வந்த இரைச்சல்களைக் கவனித்தபடி உட்கார்ந்திருந்தார்.
“என் கோடாரிக்கு கைப்பிடி இல்லை, அப்பா” என்று அவன்
சொன்னான்.
“நீ சொல்வது கேட்கவில்லை மகனே.” அப்பா வாயைத்
திறந்து சிரித்தவாறு அவனை உற்று நோக்கினார். அவருடைய
தாடி பனிபோல் வெளுத்திருந்தது.
அவன் மெதுவாக நடந்து, ஒரு தேன்கூட்டின்மேல் சாய்ந்து
நின்று, தந்தையைப் பார்த்துச் சிரித்தான். “நான் என்ன
செய்வேன்? என் கோடாரிக்குக் கைப்பிடி இல்லை என்றேன்”
எனக் கூறினான்.
“நான் செய்து தருவேன், மகனே.”
அவர் நிதானமாகச் செதுக்கி ஒழுங்குபடுத்தினார். வேலை
செய்கையில் மென்மையாகப் பேசிக்கொண்டேயிருந்தார். பிறகு
ஒரு துண்டுக் கண்ணாடி வைத்து அதை உரசித் தேய்த்தார்.<noinclude></noinclude>
pp02u3e3el3jil5ppoppbp6x3t3n60a
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/196
250
22778
1927063
744011
2026-04-26T04:06:28Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927063
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|166||ஆகஸ்ட்}}</noinclude>துண்டுத் துணியால் துடைத்தார். இறுதியில் அந்தக் கைப்பிடியைத்
தன் உள்ளங்கைகளால் வழுவழுப்பாக்கினார். அப்புறம்
மகனைப் பார்த்துப் பெருமையோடு சொன்னார்:
“அது நல்ல ஆஷ் மரம். உன் அளவு வயது வந்த ஒரு
கிளையை நான் வெட்டினேன்.” தன் மகன் என்ன சொல்வான்
என்று பார்க்க அவர் காத்திருந்தார். அவர் தன் வார்த்தைகளில்
மிகுந்த பொருள் கலந்து கூறினார்போலும். அவர் பேச்சில் உள்
அர்த்தம் ஏதேனும் இருந்திருக்கலாம். ஆனால், நினைத்துப்
பார்க்கையில், ஒருவேளை அப்படி இல்லாமலும் இருக்கலாம்.
நிச்சயமாக, ஆஷ் மரக் கைப்பிடிதான். ஆனால், அவர் அந்தக்
கிளையை வெட்டியபோது...
“நான் பிறகு அதைப் பார்க்கப் போனேன். ஆனால் அந்த
மரம் அங்கே இல்லை.” அவர் தன் மகனை உற்று நோக்கியபோது
திரும்பவும் வாயைப் பிளந்தார்.
பின்னர் அவர் எழுந்து, வெளிப்புற வீட்டுக்குப் போனார்.
வழியில் குறுகலான தடத்தைவிட்டு விலகி நடந்தார். எதன்
மீதோ மோதிக்கொண்டார். கால்சட்டைப் பொத்தான்களை
விரல்களால் திருகியவாறு குனிந்தார்....
‘‘அன்ட்ரானிக்!”
“என்ன?”
“நீ ஏன் வேலை செய்யவில்லை?”
“நீ யார், எங்கள் குழுத் தலைவரா, அம்மா?”
“நீ சொல்வது கேட்கவில்லை, மகனே.”
“நான் வேலை செய்கிறேன் என்றேன். வேலை செய்து
கொண்டுதான் இருக்கிறேன்.”
“சரி, அன்பே.”
சூரியகாந்திப் பூக்கள் அமைதியாகச் சூரியனைப் பின்
தொடர்ந்தன. தக்காளிச் செடிகளின் கீழிருந்த மண் தண்ணீரை
உறிஞ்சியது. பீயர் மரத்திலிருந்து ஒரு பீயர் பழம் உதிர்ந்து
விழுந்தது. ஒரு கருவண்டின் கனத்த ரீங்காரம் தேனீத்
தோட்டத்தின் சலிப்பான இரைச்சலில் குறுக்கிட்டது. பள்ளித்
தலைவரின் மனைவி, இரண்டு வெற்று வாளிகளைத் தூக்கிக்
கொண்டு பாதையில் தோன்றினாள். நீரூற்றை நோக்கி
மென்மையாக ஆடி அசைந்தவாறு நகர்ந்தாள். அவளது பளிச்சென்ற
மேலங்கியின் விளிம்பு, அசைவுக்கேற்பத் திறந்து விவகும்
போது அவள் முழங்காலை வெளிப்படுத்தியது; மூடிக்கொண்ட<noinclude></noinclude>
71h7n9lb2gakkfx2g6wgguruex3r7yo
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/197
250
22779
1927064
744012
2026-04-26T04:12:42Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927064
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஹ்ரான்ட் மாடவோசியன்||167}}</noinclude>போது அதை மறைத்தது. அவள் ஊற்றின்மேல் குனிந்தபோது,
அவள் பெருகிப் பரவியதாகத் தோன்றினாள். பிறகு நிமிர்ந்து
நேரானதும், அவள் சீராகிவிட்டாள். கைகளை இடுப்பில் வைத்துக்
கொண்டு அவள் அங்கேயே சிறிது நேரம் நின்றாள்.
“அன்ட்ரானிக்?”
ஆண்ட்ரோ, திறந்த தேன்கூடு ஒன்றின் அருகே நின்றான்.
கூட்டின் கூரையையும் மேல்தட்டையும் பிரித்த வலைச் சதுரத்தை
அகற்றிக்கொண்டிருந்தான். ஆனால் அந்த வலை வர மறுத்தது.
அவனது செயல்களால் கூடு ஆடியது. இது தேனீக்களை
திடுக்கிட்டுக் கும்பலாக வெளியே வரும்படி பண்ணியது. ஒரு
ஈ அவன் முதுகின்மேல் ஊர்ந்தது. சட்டைக் கையில் ஒட்டிக்
கொண்டது. ஆண்ட்ரோ சிறிது புகையை அதன் மேலே
ஊதினான். அது மேலாகப் பறந்து அவன் நெற்றியில் மோதியது.
“அன்ட்ரானிக்!”
“கிழவிக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது!”
ஒரு கழுதை ஒரு சுமை வைக்கோலைத் தூக்கிக்கொண்டு,
அடர்த்தியில்லாத காட்டிலிருந்து வெளிப்பட்டது.
அது மெதுவாக வந்துகொண்டிருந்தது.
தேன்கூட்டின் சட்டங்கள் கனத்திருந்தன. நிறைந்துவிட்ட
அடைகளில் இருந்த தேன் வெயிலில் மின்னியது. இன்னும்
இரண்டு நாட்களில் சேகரிப்பதற்கு ஏற்றாற்போல் அது பக்குவமாய்த்
தயாராகிவிடும். கீழ்த்தட்டுச் சட்டங்களில் ஒன்றிரண்டை
இப்போதுகூட எடுத்துவிட்டு வேறு காலிச் சட்டங்களை வைக்கலாம்.
காலநிலை மோசமாக மாறினால், அவன் அவற்றைத்
திரும்பவைத்துவிடலாம். திடீரென்று அவன் கழுத்தில் ஒரு
ரத்தநாளத்தின் வழியே கூரிய வேதனை ஒன்று பாய்ந்தது.
அவன் தலைமுடியில் சிக்கிக்கொண்ட ஒரு தேனீ அவன் காதருகில்
உரக்க இரைந்தபடி பறந்தோடியது.
“அன்ட்ரானிக்!”
“என்ன விஷயம்? உனக்கு என்ன வேண்டும்?” அவன்
கோபமாய்க் கத்தினான்.
அவன் கழுத்து வலித்தது. கழுதைமீது ஒரு பக்கமாய்ச்
சரிந்திருந்த வைக்கோல் சுமை ஆண்ட்ரோவின் வீட்டை நோக்கி
நகர்ந்துகொண்டிருந்தது. அதை ஓட்டுபவன் இன்னும் தென்படவில்லை.
அது ஒரு கிழவனாக இருக்கலாம்; அல்லது ஒரு குழந்தையாக இருக்கும்.
ஸ்டீபன் வயிற்று வலியோடு சுசுமாக உட்கார்ந்-<noinclude></noinclude>
qp7eh8o1cvjjfe5otdj3s5kigwdtpxn
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/198
250
22780
1927065
744013
2026-04-26T04:19:05Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927065
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|268||ஆகஸ்ட்}}</noinclude>திருந்தான். கடந்த பத்து வருஷங்களாகவே அவனுக்கும் அவன்
வலிகள் நோவுகளுக்கும் குறைவில்லை. ஆனாலும், அவனுடைய
பசுவுக்கு எப்போதும் வயிறு நிறையத் தீனி கிடைத்துவந்தது.
அவன் மற்ற எவரைக் காட்டிலும் அதிகமான வைக்கோல்
சேகரித்து வைத்திருந்தான். ஆண்ட்ரோ சட்டத்தை மாற்றினான்.
அரைவாசி நிறைந்திருந்த அடுத்த சட்டத்தை எடுத்தான்.
அதைக் கூட்டின் ஒரு புறத்தில் சாய்த்து வைத்தான். பிறகு
நடுவில் அதற்கு ஒரு இடம் கண்டுபிடித்தான். சட்டப்பகுதியை
வலை அடித்த சதுரத்தால் மூடியபோது ஒரு தேனீ அவன் உள்ளங்கையில்
கொட்டியது. ஆண்ட்ரோ புன்னகைத்தான். இந்தக்
கூட்டில் குறைந்தபட்சம் பத்து அல்லது பதினைந்து கிலோ தேன்
இருக்கும். அது நல்ல வருஷம். அவன் கூட்டை மூடினான்.
உள்ளங்கையிலிருந்து கொடுக்கைப் பிடுங்கிவிட முயன்றான்.
ஆனால் அவன் விரல்கள் பருமனாக இருந்ததால் அதை அவனால்
பற்ற இயலவில்லை. உண்மையாகவே ஸ்டீபன் சீக்காக இருந்தான்.
ஒருவன் அதை நிரூபிப்பதற்காகச் செத்துப்போக வேண்டுமா
என்ன? ஒரு பசு எவ்வளவு வைக்கோல் தின்னக்கூடும்? ஒருவன்
ஒரு இரவு நன்றாகத் தூங்கினால், மறுநாள் அவன் ஒரு பசுவுக்குப்
போதுமான அளவு வைக்கோல் சேகரித்துவிட முடியுமே.
வைக்கோல் சுமை இப்போது மரவேலியைக் கடந்து
வந்தது. பிறகு, பசுத் தொழுவம் வழியாகச் சென்றது. பீயர்
மரத்தை அடைந்ததும் அது ஆண்ட்ரோவின் வீட்டை நோக்கித்
திரும்பியது. அப்போதுதான் அது கழுதை இல்லை என்று
அவன் கண்டான்.
“அன்ட்ரானிக்!”
“என்ன?”
“லைக்கோலை யார் கொண்டு வந்தது?”
“மரியம்.”
“என்ன விஷயம், ஒரே சமயத்தில் அவள் இவ்வளவு
சுமையைத் தூக்கி வரவேண்டுமா என்ன? என்று அவளிடம் கேள்.
அவள் குறைவாக எடுத்து வரக்கூடாது?”
“நீயே எல்லாவற்றையும் சொல்லிவிட்டாய்.”
மரியம் வந்தாள். சுமையை மரத்தின்மீது சாய்த்து அசைந்தாடினாள். ஒரு கட்டைமீது சாயவே அவள் விரும்பினாள். ஆனால், தவறிவிட்டாள். ஆகவே, சுமையோடு தரைமேல் சரிந்தாள். லேசான முறுவல் அவள் உதடுகளில் ஊர்ந்தது.{{nop}}<noinclude></noinclude>
6qyodz8190t6b2atch5uk6p9791a1mt
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/199
250
22781
1927066
744014
2026-04-26T04:28:11Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927066
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஹ்ரான்ட் மாடவோசியன்||169}}</noinclude>“நீ எப்போது நகரிலிருந்து இங்கே வந்தாய், நாகரீக குமாரி?”
“ஆகவே நான் வருவதைப் பார்த்துவிட்டுத்தான் நீ தேனை
வெளியே எடுத்தாயா? உனக்கு நன்மை உண்டாகட்டும்!”
“ஓ, நிச்சயமாக! முதலமைச்சர் வருவதை நான்
பார்த்தேன்.”
அவள் தோள்களின்மீது கயிறுகளை நகர்த்தினாள். “ஏன்,
ஒரு முதலமைச்சரைவிட நான் மோசமாகவா இருக்கிறேன்?”
“நேர் எதிர்தான். எந்த அமைச்சருக்கும் இதுபோல்
ஒரு சுமை இல்லை.” ஆண்ட்ரோ சிரித்தான்.
“அது நாசமாய்ப் போக! என் கைகள் மரத்துவிட்டன.
அவற்றில் உணர்ச்சி கொஞ்சம்கூட இல்லை.”
“நீ ஏன் கயிறுகளை இவ்வளவு இறுகலாய்க் கட்டினாய்?”
“நான் கட்டவில்லை. அறுப்பவர்கள் கட்டிவிட்டார்கள்.”
“நீ மலையிலிருந்து அவ்வளவு தூரமுமா இதைச் சுமந்து
வந்தாய்?”
“இப்போது வேறு எந்த இடத்திலும் புல் இல்லையே.
இருக்கிறதா என்ன?”
“உனக்கு நன்மை பெருகட்டும்! நீ நகரிலிருந்து என்று
வந்தாய்?”
“நேற்று.”
“பாவாடை எப்படிப் போயிற்று?”
“அங்கே பாவாடை மலைமலையாய்க் குவிந்திருக்கிறது.
யாருக்கும் அது தேவைப்படவில்லை.”
“நீ அங்கே அதிக நாள் இருந்தாயா?”
“நான்கு நாட்கள்,”
“அது வெளிப்பட்டிருக்கிறது.”
“அதாவது நான் அழகியாகியிருக்கிறேன் என்கிறாய்?”
“ஆமாம்.''
“உன் மனைவியைப்போல் இல்லை.”
“உனக்குக் கூர்மையான கண்கள். அதில் சந்தேகமில்லை.
என் கையில் இருக்கிற ஈக் கொடுக்கை நீ ஏன் பிடுங்கக்கூடாது?”
“அது எப்படி வீங்கியிருக்கிறது பாரேன்.”{{nop}}<noinclude></noinclude>
1ujb7mn6l2nbfkuf6rxkpncqgokn6hu
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/200
250
22782
1927067
744016
2026-04-26T04:37:54Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927067
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|170||ஆகஸ்ட்}}</noinclude>“சில சமயம் கொட்டுப்பட்டால், அந்த உணர்வே தெரிவதில்லை.
ஆனாலும், இதைப்போல் இல்லை. உன்னால் கொடுக்கைப்
பிடுங்க முடியவில்லை. உன் மருமகனை உனக்குப் பிடித்திருக்கிறதா?”
“அவன் சரியானவன்தான். நல்ல தொழிலாளி.”
“உன் சின்னப் பெண்ணை எப்போது கல்யாணம் பண்ணிக்
கொடுக்கப் போகிறாய்?”
ஈக் கொடுக்கை மரியத்தால் பற்றி இழுக்க முடியவில்லை.
மேலும், கயிறுகள் அவள் தோள்களைப் பின்னுக்கு இழுத்துத் தடை
செய்தன. இந்நேரத்தில், ஆண்ட்ரோ அவள் முழங்கால்களின்
மீது சாய்ந்துகொண்டான். அவனுடைய தடித்த கழுத்து
குறுக்கே இருந்தது. மேலும், அவள் பாதத்தின் அடியில் மிகக்
கடினமான எதுவோ—கட்டையோ சிறு கல்லோ, ஏதோ ஒன்று—
தொல்லை கொடுத்தது.
“என்ன மனிதன்!” என்று மரியம் எரிச்சலோடு
சொன்னாள். “குறைந்தபட்சம் நீ அந்தக் கயிறுகளையாவது
எடுத்துவிட்டிருக்கலாம்.” அவள் சுமையிலிருந்து விடுபட்டு
எழுந்து நின்றாள். ஒரு கொடிக் கம்பம்போல் நேராக, உலர்ந்து
உறுதியாக நின்றாள்.
“அவளுக்கு மாப்பிள்ளை காத்திருக்கிறான். இந்த வருஷம்
அவள் ஒன்பதாம் வகுப்புத் தேறியதும் நான் கல்யாணத்தை
முடித்துவைப்பேன்.”
“அதன் பிறகு நீ தன்னந்தனியாக இருப்பாய்.”
“நான் இப்போது தனியாக இல்லையா?”
“கவனி, பெண்ணே! நீ நல்லபடியாக இருக்கையில் நீயே
ஏன் கல்யாணம் பண்ணிக்கொள்ளக் கூடாது?”
'போ, என்னைப் பார்த்துச் சிரி.''
ஆண்ட்ரோ கடைசிப் பலகையை உரிய இடத்தில் பொருத்தி
ஆணி அறைந்தான். வண்டி செய்து முடித்த பிறகு, வண்டியோட்டி
தன்னைக் கடுமையாகச் சபிப்பான் என்று அவன் உணர்ந்தான்.
பின்புற ஓரம் மிகவும் அகலமாக இருந்தது.
“நீ ரொம்பவும் சூடாக இருக்கையில் சுற்றுப் பக்கத்தில்
நிற்காதே” என்று ஆண்ட்ரோ கூறினான்.
“அதுவும் ஒரு வண்டி, நீயும் ஒரு தொழிலாளி!”
“வாயாடாதே. உன் வைக்கோலை எடுத்துக்கொண்டு
போய்த்தொலை.”<noinclude></noinclude>
ipauf7skuucbprcrahdbdlujoknmfsg
அட்டவணை:பழந்தமிழர் அரசியல்.pdf
252
475252
1927104
1877936
2026-04-26T08:00:53Z
Booradleyp1
1964
1927104
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=பழந்தமிழர் அரசியல்
|Language=ta
|Author=[[ஆசிரியர்:சாமி. சிதம்பரனார்|சாமி. சிதம்பரனார்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=ஸ்டார் பிரசுரம்
|Address=சென்னை
|Year=மே 1960
|Source=pdf
|Image=1
|Number of pages=146
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1="நூலட்டை"
2="1"
146="அச்சகம்" />
|Remarks=
|Width=
|Css=
|Header={{Rvh|{{{pagenum}}} |அரசியல் உணர்ச்சி|பழந்தமிழர் அரசியல்}}
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
bk3bdwz97xmbugp22eq9yvfmeywvb0e
1927105
1927104
2026-04-26T08:01:38Z
Booradleyp1
1964
[[Special:Contributions/Booradleyp1|Booradleyp1]] ([[User talk:Booradleyp1|Talk]]) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் [[Special:Diff/1927104|1927104]] இல்லாது செய்யப்பட்டது
1927105
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=பழந்தமிழர் அரசியல்
|Language=ta
|Author=[[ஆசிரியர்:சாமி. சிதம்பரனார்|சாமி. சிதம்பரனார்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=ஸ்டார் பிரசுரம்
|Address=சென்னை
|Year=மே 1960
|Source=pdf
|Image=1
|Number of pages=146
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1="நூலட்டை"
2="1"
146="அச்சகம்" />
|Remarks=
|Width=
|Css=
|Header={{Rvh|{{{pagenum}}} |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]]
[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]]
m5al07s6bqp2g8o8lsvvsva6mt32fx3
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/908
250
541024
1927078
1883719
2026-04-26T07:25:28Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1927078
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />{{rh|872 அம்பீட்டமின்கள்}}</noinclude>2) குழந்தைகளிடையே மனவளர்ச்சி குறைவின் காரணமாகத் தோன்றும் "மிகை இயக்க நோயைக்" கட்டுப்படுத்திக் குணமாக்க இவை பயன்படுகின்றன. எப்போதும் வேகமாக ஓடியாடி, ஓரிடத்தில் அமர்ந்து படிக்கவோ, எழுதவோ தயங்கும் இக்குழந்தைகளை "மிகை இயக்கக்குழந்தைகள்" (Hyperkinetic children) என அழைப்பர். அம்பீட்டமின் ஒரே ஒரு அளவைக்குப் பிறகு கூட இக்குழந்தைகள் முன்னேற்றமடைவதை உடனடியாகக் காணலாம். மேலும் இக்குழந்தைகள் பெரிய அளவை அம்பீட்டமினைத் (40 மில்லிகிராம் அளவை வரை) தாங்கும் வன்மை உடையவர்கள்.
3) மனதை மகிழ்வித்து ஊக்கம் உண்டாக்கும் மருந்தாகவும் (Euphoriant), மனத்தளர்ச்சியைக் குணப்படுத்தும் மருந்தாகவும் இவற்றை மனநோய் மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர்.
4) பசியை நீக்கவும், அடக்கவும் (Anorexiants & appetitesuppres sants) அதிக வன்மையுடைய இந்த மருந்துகள், உடல் பருமனைக் குறைக்கும். இவை பத்திய முறைக்கு (Dieting aids) உதவியாகப் பயன்படுத்தப்படுகின்றன.
கீழ்க்கண்ட மருந்துகள் முக்கியமாக இம்முறையில் பயன் படுத்தப்படுகின்றன.
1. மெத் அம்பீட்டமின் : Methamphetamine
2. ஃபென்டெர்மின் : Phentermine
3. பென்ஸ்ஃபீட்டமின் : Benzphetamine
4. டை எத்தில் புரோபியான் : Diethyl propion
5. ஃபென்மெட்ரசின் : Phenmetrazine
6. &பென்டை மெட்ரசின் : Phendimetrazine.
அம்பீட்டமின்களினால் விளையும் விரும்பத்தகா விளைவுகள்:
இம் மருந்துகளினால் விளையும் பெருமளவு விரும் பத்தகா விளைவுகளுக்குக் காரணம் இதையே மேலும் மேலும் பயன்படுத்தும் போது உடலில் தாங்கும்வன்மை உண்டாகிவிடுவதேயாகும்.
இம் மருந்துகளை முதன் முதலாகப் பயன்படுத்தும் போது உடல் நடுக்கம், பதட்ட நிலை (Anxiety). இதயம் வேகமாகத் துடிப்பதை உணர்தல், வாய் உலர்தல் (Dry mouth), தூக்கமின்மை (Insomnia) ஆகியன விரும்பத்தகா விளைவுகளாகும். முதலில் மனத்தில் தோன்றும் மகிழ்ச்சியான நிலைமை இம்மருந்துகளின் செயல்குன்றியவுடன் நீண்ட நேரம் கழித்து நீடித்த மனத்தளர்ச்சியாக (Lasting Mental depression) வடி வெடுக்கும்.
இந்த மருந்துகளை அளவுக்கு அதிகமாக ஒருவர் முதன் முதலாகப் பயன்படுத்தினால், அவர் உடலில், மூளை, இரத்த நாள, இதய மண்டலங்களில் நோயுடையவராக இருந்தால், அபாயகரமான விளைவுகள் நேரிடும். இரத்த அழுத்தம் அபாயகரமாக அதிகமாகி மூளைபோன்ற உயிர் நிலைகளில் முக்கியமாகக் குருதி நாளங்கள் அதிக அழுத்தத்தினால் வெடித்துவிடுவதால் மரணமே கூட வளைந்துவிடும். மேலும், அதிக அளவில் பயன்படுத்தும் போது மனம் சமநிலை
குலைந்து (Loss of Mental equiliberium) அவருக்கு நச்சு உளநோய் (Toxic psychosis) உண்டாகவும் வாய்ப்புகள் அதிகம்.
இம்மருந்துகளை நீண்டகால அளவில் பயன்படுத்தும் போது, ஒருவர் உடலில் சகிப்புத் தன்மை (Tolerance) உண்டாகிவிடும். அப்பொழுது, அவர் அளவைக் கூட்டிக்கொண்டே போனால் கூடச் சிறிது தூக்கமின்மையைத் தவிர வேறு ஒன்றும் வேண்டா விளைவாக உண்டாகிறது. ஆகவே பாழ்ப்பயன்படுத்திகள் (Abusers of Amphetamines) இந்தத் தூக்கமின்மை போன்றவற்றை நீக்க, மேலும் சட்டென்று அம்பீட்ட மின் லிளைவுகளை நிறுத்திவிடச் சாராயம் (Alchol),
பார்பிட்சூரேட் வகையைச் சார்ந்த தூக்க மருந்துகள் (Hypno-Barbiturates), ஹீராயின், மரிஉவானா (Marihuana) போன்ற போதைப் பொருள்களை, இவற்றுடன் இணைத்தோ, இவற்றின் வினையாற்றல் முடியும் போதோ பாழ்ப்பயன்படுத்துகின்றனர்.
<b>அம்பீட்டமின்களால் உண்டாகும் உளநிலைத்திரிபு (Amphetamine Psychosis)</b>
சைசோஃபிரினிய (Schizophrenia) என்பது உளநிலைத்திரிபு நிலைகளில் ஒரு வகையாகும். இது, உளத்தில் கட்டுப்படாத, கண்டபடி எண்ணங்கள் (Bizarre thoughts) தோன்றுதல், மாயத் தோற்றங்கள் (Hallucinations), உணர்ச்சிகள் ஆகியன தோன்றுதல், சுற்றுப்புற மக்களிடையே அர்த்தமுள்ள பரிமாற்றங்கள் ஏற்படாமல் தடைப்படுதல் எனப் பலவகை அறிகுறிகளை உடையது.
அம்பீட்டமின்கள் உளத்தின் வினையாற்றலை மாறுபடுத்தி உளநிலைத்திரிபை உண்டாக்குகின்றன என்பதற்கு இரண்டு வகைச் சான்றுகள் உள.
1. அம்பீட்டமின் பாழ்ப்பயன்படுத்திகளின் உள்ளம் நாளடைவில் சிதைவடைந்து விடுகிறது.
2. ஆய்வக உயிரிகளிலும், இத்தகைய உளத்திரிபை
இம் மருந்துகள் உண்டாக்குகின்றன.
அம்பீட்டமின் உளநிலைத்திரிபு கீழ்க்கண்ட பண்புகளை உடையது.
1. பதற்ற நிலை (Agitation), மனிதத்தன்மையற்ற
அதீதமான அறியும் நிலை (Abnormal cognitive processes), எல்லோரும் நம்மை வெறுத்து ஒதுக்குவது போல் அல்லது அழிக்க முயல்வது போல் மாயை உண்டாதல் (Delusions of persecution).<noinclude></noinclude>
7l74d0004ykobxevsr2gllw53ptqr2j
அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf
252
555166
1927003
1926725
2026-04-25T13:39:15Z
Booradleyp1
1964
1927003
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[நெஞ்சுக்கு நீதி 2]]
|Language=ta
|Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]]
|School=
|Publisher=திருமகள் நிலையம்
|Address=சென்னை
|Year=1987
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
5=என்னுரை
9to20=ஒளிப்படம்
21=பகுதி-1
27=பகுதி-2
37=பகுதி-3
45=பகுதி-4
54=பகுதி-5
66=பகுதி-6
74=பகுதி-7
81=பகுதி-8
88=பகுதி-9
96=பகுதி-10
103=பகுதி-11
110=பகுதி-12
117=பகுதி-13
125=பகுதி-14
131=பகுதி-15
140=பகுதி-16
146=பகுதி-17
154=பகுதி-18
163=பகுதி-19
172=பகுதி-20
309=பகுதி-39
317=பகுதி-40
324=பகுதி-41
329=பகுதி-42
334=பகுதி-43
340=பகுதி-44
346=பகுதி-45
352=பகுதி-46
360=பகுதி-47
368=பகுதி-48
376=பகுதி-49
385=பகுதி-50
391=பகுதி-51
398=பகுதி-52
403=பகுதி-53
410=பகுதி-54
418=பகுதி-55
426=பகுதி-56
435=பகுதி-57
443=பகுதி-58
451=பகுதி-59
458=பகுதி-60
467=பகுதி-61
475=பகுதி-62
483=பகுதி-63
490=பகுதி-64
495=பகுதி-65
503=பகுதி-66
511=பகுதி-67
516=பகுதி-68
525=பகுதி-69
531=பகுதி-70
540=பகுதி-71
547=பகுதி-72
554=பகுதி-73
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தன்வரலாறு]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]]
sz3l27m4a4u60wz1spl7qncc0lhk5f3
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/554
250
574004
1927004
1926987
2026-04-25T13:40:58Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927004
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>73</b>}}
{{larger|<b>சட்டங்கள் பட்டபாடு!</b>}}
{{X-larger|<b>த</b>}}மிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக கழக அமைச்சரவையைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை 1976-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ஆம் தேதியன்று அமுல்படுத்தும் உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. 31-ஆம் தேதி மாலையில் மத்திய அமைச்சரவை கூடி அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவின் கீழ், தமிழ்நாடு மந்திரிசபையை நீக்கிவிட்டு, தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனம் செய்வதாக குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களுக்கு பரிந்துரை செய்து, அன்று இரவு குடியரசுத் தலைவர் அதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவுப்படி ஒரு மாநில அரசு தொடர்ந்து நடைபெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக மத்திய அரசு கருதினால், அந்த அமைச்சரவையை நீக்கி, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அப்போது தமிழக அரசை தொடர்ந்து நடத்த முடியாத நிலை இருந்ததா? அப்போது தமிழக சட்டப்பேரவையில் தி. மு. கழகத்திற்குப் பெரும்பான்மை இல்லாமல் இழுபறி நிலையிலே இருந்ததா என்றால்—அப்போது கழகத்திற்கு சட்டமன்றத்திலே இருந்த இடம் மொத்தம் 234 பேர்களில் தி.மு.கழகம் 167, அ.தி.மு.க. 17, ஸ்தாபன காங்கிரஸ் 13, இந்திரா காங்கிரஸ் 7, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 5, தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி 2, முஸ்லிம் லீக் 6, பார்வர்டுபிளாக் 7, சுதந்திரா 4, தமிழரசுக் கழகம் 1, சுயேச்சை 1, அவைத் தலைவர் 1, தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் 2, காலியான இடம் 1. இந்த அளவிற்கு தி.மு.கழகம் பெரும்பான்மையாக இருந்த போதிலும் கழக அமைச்சரவை கலைக்கப்பட்டது.
அமைச்சரவையைக் கலைத்ததோடு தமிழ்நாடு சட்டசபையையும் கலைத்துவிட்டதாக குடியரசுத் தலைவர் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
ஜனவரி 31-ஆம் தேதி காலையில் காந்தி விழாவில் உரையாற்றிய கவர்னர் அதுவரையில் தனது சிபாரிசை செய்யவில்லை. அவ்வாறு சிபாரிசு செய்திருந்தால் அந்த<noinclude></noinclude>
gapf2txqnnjjb98pw85hhptnb7aid0a
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/555
250
574005
1927005
1926995
2026-04-25T13:42:28Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927005
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 533}}</noinclude>விழாவில் அவர் தமிழக அரசைப் பாராட்டிப் பேசியிருக்கமாட்டார். மத்திய அரசின் விருப்பத்திற்கொப்ப, அங்கே தயாரிக்கப்பட்ட அறிக்கை இங்கே அனுப்பப்பட்டு கவர்னரிடம் அதற்குப்பிறகு கையெழுத்து பெறப்பட்டது.
அந்த அளவிற்கு ஜனநாயகத்தைப் படுகொலை செய்துவிட்டு, தமிழக ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதற்காக அன்றைக்கே அவசரம் அவசரமாக இரண்டு பேர்களை கவர்னரின் ஆலோசர்களாக மத்திய அரசு நியமித்தது. மத்திய அரசில் பெட்ரோலியம் இலாகா செயலாளராக இருந்த பி.கே.தவே அவர்களையும், மின்சார இலாகா செயலாளராக இருந்த ஆர்.வி.சுப்பிரமணியம் அவர்களையும் கவர்னரின் ஆலோசகர்களாக மத்திய அரசு அறிவித்தது.
அமைச்சரவை கலைப்பு பற்றி செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது நான் விடுத்த அறிக்கை வருமாறு:
“தமிழ்நாட்டு மக்கள் காந்திய வழியிலும், அண்ணா வழியிலும் நிரம்ப நம்பிக்கை கொண்டவர்கள். ஆகவே அமைதி காப்பதிலும் வன்முறைகள் ஒருசிறிதும் தலைகாட்டாமல் பார்த்துக் கொள்வதிலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உணர்வுடன் தொடர்ந்து நடந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இந்த ஒன்பதாண்டு காலம் கழக ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழக மக்களுக்கும். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவருக்கும் என மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
குடியரசுத் தலைவர் உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த பதினான்கு நாட்களுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கவர்னரின் ஆலோசனையின் பேரில் தடை உத்தரவு பிறப்பித்தார்.
ஆட்சிக் கலைப்பைத் தொடர்ந்து, குடிசை மாற்று வாரியத் தலைவராக இருந்த சகோதரர் அரங்கண்ணல் அவர்களும், மாநில திட்டக்குழு துணைத்தலைவராக இருந்த கே. ஏ. மதியழகன் அவர்களும், குடிநீர் வாரியத் தலைவராக இருந்த செ. கந்தப்பன் அவர்களும், சுற்றுலா வளர்ச்சி வாரியத் தலைவராக இருந்த ஆசைத்தம்பி அவர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தார்கள்.
நானும் எனது உறவினர்களும் முப்பது கோடி ரூபாய் சொத்து சேர்த்து விட்டதாக ஒரு துண்டு நோட்டீசை அச்சடித்து<noinclude></noinclude>
avdnsqw7x6osvxofgimduntsr8vvts5
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/556
250
574006
1926996
1920980
2026-04-25T12:16:20Z
ஹர்ஷியா பேகம்
15001
1926996
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|534 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>போலீஸ்வேன்களிலும், ஜீப்களிலும் எடுத்துக்கொண்டு போய் ஊர் ஊராக பிப்ரவரி முதல் நாளே வினியோகித்தனர். அதற்கு நான் உடனடியாக முரசொலியில் என்னுடைய சொத்துக்களையும், உறவினர் சொத்துக்களையும், அதற்கான கடன்களையும் ஏற்றுக்கொண்டு முப்பது கோடி ரூபாய் அல்ல, முப்பது லட்சம் ரூபாய்க்கு வாங்கிக்கொள்ளத் தயாரா என்றும், அந்தத் தொகையையும் கூட கழகத்திற்கு நான் அளித்திடத் தயார் என்றும் பதிலளித்தேன். அதற்கு யாரும் விளக்கம் அளிக்க முன்வரவில்லை.
கழக அரசு கலைக்கப்பட்டது பற்றி எம். ஜி. ராமசந்திரனிடம் கருத்து கேட்டபோது “தி. மு. கழக அரசு விலக்கப்பட்டது தைரியமான நடவடிக்கையாகும். இதை அ. தி. மு. க. வரவேற்கிறது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க பிரதமர் இந்திரா காந்திக்கு அ.தி.மு.க.வின் முழு ஆதரவு உண்டு” என்று கூறினார். 234 பேர் கொண்ட அவையில் 167 பேர்களை தன்னகத்தே கொண்டிருந்த கழக அமைச்சரவையைக் கலைத்தது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் செயல் என்று அப்போது எம்.ஜி.ஆர். கூறினார்.
“கழக ஆட்சியை ஏன் கலைக்க சிபாரிசு செய்தேன்” என்று கவர்னர் கொடுத்த அறிக்கையினை நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 2-ஆம் தேதியன்று வைத்தார்கள். ஆட்சியைக் கலைத்தற்கு நாடாளுமன்றத்தில் தி.மு. கழகத்தோடு சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்தாபன காங்கிரஸ், சோஷலிஸ்ட், இந்திய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தன. ஜனவரி 31-ஆம் தேதி தமிழக அரசைக் கலைத்த மத்திய அரசு பிப்ரவரி 3-ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் பாராளுமன்றத்தின் ஆயுளை ஓராண்டு காலத்திற்கு நீடித்துக் கொள்வதற்கு வழிவகை செய்யும் சட்டத் திருத்தத்தைத் தாக்கல் செய்தது.
அதே பிப்ரவரி 3-ஆம் தேதி அன்று கழக அமைச்சரவை மீது விசாரணை நடத்துவதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி சர்க்காரியா அவர்களைக் கொண்டு விசாரணைக் கமிஷன் ஒன்றை மத்திய அரசு நியமித்தது. அதுபற்றி நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஓம் மேத்தா கூறும்போது, “1972-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அ.தி.மு.க. தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன், தி.மு.க. அமைச்சரவை மீதான புகார்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசிடம் கொடுத்தார். மொததம்<noinclude></noinclude>
inbs68twzrlayenjuf3qwve3ft3x4dh
1927006
1926996
2026-04-25T13:44:13Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927006
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|534 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>போலீஸ்வேன்களிலும், ஜீப்களிலும் எடுத்துக்கொண்டு போய் ஊர் ஊராக பிப்ரவரி முதல் நாளே வினியோகித்தனர். அதற்கு நான் உடனடியாக முரசொலியில் என்னுடைய சொத்துக்களையும், உறவினர் சொத்துக்களையும், அதற்கான கடன்களையும் ஏற்றுக்கொண்டு முப்பது கோடி ரூபாய் அல்ல, முப்பது லட்சம் ரூபாய்க்கு வாங்கிக்கொள்ளத் தயாரா என்றும், அந்தத் தொகையையும் கூட கழகத்திற்கு நான் அளித்திடத் தயார் என்றும் பதிலளித்தேன். அதற்கு யாரும் விளக்கம் அளிக்க முன்வரவில்லை.
கழக அரசு கலைக்கப்பட்டது பற்றி எம். ஜி. ராமசந்திரனிடம் கருத்து கேட்டபோது “தி. மு. கழக அரசு விலக்கப்பட்டது தைரியமான நடவடிக்கையாகும். இதை அ. தி. மு. க. வரவேற்கிறது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க பிரதமர் இந்திரா காந்திக்கு அ.தி.மு.க.வின் முழு ஆதரவு உண்டு” என்று கூறினார். 234 பேர் கொண்ட அவையில் 167 பேர்களை தன்னகத்தே கொண்டிருந்த கழக அமைச்சரவையைக் கலைத்தது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் செயல் என்று அப்போது எம்.ஜி.ஆர். கூறினார்.
“கழக ஆட்சியை ஏன் கலைக்க சிபாரிசு செய்தேன்” என்று கவர்னர் கொடுத்த அறிக்கையினை நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 2-ஆம் தேதியன்று வைத்தார்கள். ஆட்சியைக் கலைத்தற்கு நாடாளுமன்றத்தில் தி.மு. கழகத்தோடு சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்தாபன காங்கிரஸ், சோஷலிஸ்ட், இந்திய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தன. ஜனவரி 31-ஆம் தேதி தமிழக அரசைக் கலைத்த மத்திய அரசு பிப்ரவரி 3-ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் பாராளுமன்றத்தின் ஆயுளை ஓராண்டு காலத்திற்கு நீடித்துக் கொள்வதற்கு வழிவகை செய்யும் சட்டத் திருத்தத்தைத் தாக்கல் செய்தது.
அதே பிப்ரவரி 3-ஆம் தேதி அன்று கழக அமைச்சரவை மீது விசாரணை நடத்துவதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி சர்க்காரியா அவர்களைக் கொண்டு விசாரணைக் கமிஷன் ஒன்றை மத்திய அரசு நியமித்தது. அதுபற்றி நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஓம் மேத்தா கூறும்போது, “1972-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அ.தி.மு.க. தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன், தி.மு.க. அமைச்சரவை மீதான புகார்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசிடம் கொடுத்தார். மொததம்<noinclude></noinclude>
tesb3jcalrphttpo30mv06jfx1sh0uk
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/557
250
574007
1926997
1920979
2026-04-25T12:26:01Z
ஹர்ஷியா பேகம்
15001
1926997
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 535}}</noinclude>54 புகார்கள் அடங்கியிருந்தன. அவற்றில் முதலமைச்சர் கருணாநிதிக்கு எதிரானவை 27, மற்ற அமைச்சர்கள் மீது கூறப்பட்டவை 13, மீதி 14 புகார்களும் அதிகாரத்தை தி. மு. கழகம் தவறாகப் பயன்படுத்தியதாக பொதுப்படையான புகார்கள். இந்தப் புகார்கள் மீது நீதிபதி விசாரணை நடத்துவார்” என்று அறிவித்தார். அதாவது அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 1972-ல் மத்திய அரசிடம் தரப்பட்ட புகார்களைத் தேடியெடுத்து அதன்மீது ஒரு விசாரணைக் கமிஷனை அரசியல் நோக்கத்துடன் மத்திய அரசு நியமித்தது.
விசாரணைக் கமிஷன் குறித்து என்னை அபிப்பிராயம் கேட்டபோது, “கடந்த நான்காண்டுகளுக்கு முன் எங்கள் மீது கூறப்பட்ட புகார்களே இப்போதும் கூறப்பட்டுள்ளன. அவற்றுக்கு அப்போதே பதிலளித்து அச்சிட்ட நூலாக சட்டசபையிலும் வைத்திருக்கிறோம். மேலும் விளக்கமான பதில்கள் சட்டசபையில் கூறப்பட்டுள்ளன. இப்போது விசாரணைக் கமிஷன் முன்பு விளக்கம் அளிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதை வரவேற்கிறேன்” என்று கூறினேன்.
கழகம் ஆட்சியில் இருந்தவரை அதன் சுகங்களை அனுபவித்துவிட்டு, ஆட்சி கலைக்கப்பட்டவுடன் இனி இங்கிருந்தால் பயனில்லை, துன்பம்தான் என எண்ணி ஒருசிலர் கட்சியை விட்டுச் சென்றார்கள். அவர்களைப் பற்றி அப்போது முரசொலி ஏட்டில் பணியாற்றித் தன் இளம் வயதிலேயே மாண்டுவிட்ட தம்பி இளந்துறவி எழுதிய கவிதை இது:
{{left_margin|3em|<poem><b>நேற்று ஒரு தலைவனின்
நேர்த்தியினைக் கூறியவன்
நிற்கின்ற இடம் இன்று வேறு —அவன்
நிலைகெட்ட நிலையினைப் பாரு —திசை
காற்றடிக்கும் நேரத்திலே
தூற்றிக் கொள்ளும் நோக்கமுள்ள
கயமையை விண்டு இங்கு கூறு —அந்த
கயவரை சாடிமனம் ஆறு!
எச்சில் இலை போல இங்கு
பிச்சையிடும் பதவிக்கு
ஏங்கியவர் ஆசைமனம் தூண்ட —ஒரு
இரவுக்குள் வேலியினைத் தாண்ட —மான</b></poem>}}<noinclude></noinclude>
glsvz8euwnickgo23sf4afjqrybdg0i
1927007
1926997
2026-04-25T13:45:39Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927007
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 535}}</noinclude>54 புகார்கள் அடங்கியிருந்தன. அவற்றில் முதலமைச்சர் கருணாநிதிக்கு எதிரானவை 27, மற்ற அமைச்சர்கள் மீது கூறப்பட்டவை 13, மீதி 14 புகார்களும் அதிகாரத்தை தி. மு. கழகம் தவறாகப் பயன்படுத்தியதாக பொதுப்படையான புகார்கள். இந்தப் புகார்கள் மீது நீதிபதி விசாரணை நடத்துவார்” என்று அறிவித்தார். அதாவது அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 1972-ல் மத்திய அரசிடம் தரப்பட்ட புகார்களைத் தேடியெடுத்து அதன்மீது ஒரு விசாரணைக் கமிஷனை அரசியல் நோக்கத்துடன் மத்திய அரசு நியமித்தது.
விசாரணைக் கமிஷன் குறித்து என்னை அபிப்பிராயம் கேட்டபோது, “கடந்த நான்காண்டுகளுக்கு முன் எங்கள் மீது கூறப்பட்ட புகார்களே இப்போதும் கூறப்பட்டுள்ளன. அவற்றுக்கு அப்போதே பதிலளித்து அச்சிட்ட நூலாக சட்டசபையிலும் வைத்திருக்கிறோம். மேலும் விளக்கமான பதில்கள் சட்டசபையில் கூறப்பட்டுள்ளன. இப்போது விசாரணைக் கமிஷன் முன்பு விளக்கம் அளிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதை வரவேற்கிறேன்” என்று கூறினேன்.
கழகம் ஆட்சியில் இருந்தவரை அதன் சுகங்களை அனுபவித்துவிட்டு, ஆட்சி கலைக்கப்பட்டவுடன் இனி இங்கிருந்தால் பயனில்லை, துன்பம்தான் என எண்ணி ஒருசிலர் கட்சியை விட்டுச் சென்றார்கள். அவர்களைப் பற்றி அப்போது முரசொலி ஏட்டில் பணியாற்றித் தன் இளம் வயதிலேயே மாண்டுவிட்ட தம்பி இளந்துறவி எழுதிய கவிதை இது:
{{left_margin|3em|<poem><b>நேற்று ஒரு தலைவனின்
நேர்த்தியினைக் கூறியவன்
நிற்கின்ற இடம் இன்று வேறு —அவன்
நிலைகெட்ட நிலையினைப் பாரு —திசை
காற்றடிக்கும் நேரத்திலே
தூற்றிக் கொள்ளும் நோக்கமுள்ள
கயமையை விண்டு இங்கு கூறு —அந்த
கயவரை சாடிமனம் ஆறு!
எச்சில் இலை போல இங்கு
பிச்சையிடும் பதவிக்கு
ஏங்கியவர் ஆசைமனம் தூண்ட —ஒரு
இரவுக்குள் வேலியினைத் தாண்ட —மான</b></poem>}}<noinclude></noinclude>
j6ivq3aecrh56kmea217o01nvoakg59
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/558
250
574008
1926998
1920978
2026-04-25T12:31:45Z
ஹர்ஷியா பேகம்
15001
1926998
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|536 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>{{left_margin|3em|<poem><b>அச்சமிலா மனிதரும்
அரசியல் அரங்கத்தில்
ஆடுகிற விந்தை என்ன விந்தை —அதை
ஆதரிப்பார் சிந்தை என்ன சிந்தை?
ஈரத்துணி உலருமுன்
இடம் விட்டு இடம் தாவும்
இலட்சியவாதிகளும் உண்டு —பணம்
எண்ணுவதே இவர் செய்யும் தொண்டு —அந்த
ஈரமிலா நெஞ்சுடையார்
மாறுகின்ற காலம் வரை
இங்கு இல்லை நல்லாட்சி என்று —திசை
எட்டினிற்கும் கூறு வலம் சென்று!</b></poem>}}
நெருக்கடி நிலைமையின்போது மாநில சட்டசபைத் தேர்தலை மத்திய அரசு நினைத்தால் தள்ளிவைக்க அரசியல் சட்டத்தின் 152-வது பிரிவு மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. தி.மு.கழக அமைச்சரவை நீடிப்பதற்கு காலம் இருந்தபோதிலும், ஆட்சியைக் கலைத்த மத்திய அரசு 1970-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்ற கேரள சட்டசபை தேர்தல் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதிக்குள் மீண்டும் நடத்தியிருக்க வேண்டும். மாறாக ஆறு மாத காலத்திற்கு கேரள சட்டசபையின் ஆயுட்காலத்தை நீடித்து பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். காரணம், கேரளத்தில் இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான அச்சுதமேனன் அரசு நெருக்கடி நிலையை அப்போது ஆதரித்த அரசாக இருந்தது. எனவே கேரளத்திற்கு ஒரு விதி, தமிழகத்திற்கு ஒரு விதி, என்று ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டது.
பிரதமர் இந்திராகாந்தி குடும்பத்தினருடன் பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதியன்று சென்னைக்கு வந்தார். கிண்டியில் கழக அரசு கட்டி முடித்த காமராஜர் நினைவு மண்டபத்தைத் திறந்து வைக்கவும், பிப்ரவரி 15-ஆம் தேதியன்று சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் கட்சிகளின் இணைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளவும் வந்தார். 14-ஆம் தேதி மாலையில் நடைபெற்ற காமராஜர் மண்டபம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு. அதனை இந்திராகாந்தி திறந்து வைத்தார்,<noinclude></noinclude>
ix243an4krlmi9bo4p54a6scax0sakg
1927008
1926998
2026-04-25T13:46:58Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927008
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|536 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>{{left_margin|3em|<poem><b>அச்சமிலா மனிதரும்
அரசியல் அரங்கத்தில்
ஆடுகிற விந்தை என்ன விந்தை —அதை
ஆதரிப்பார் சிந்தை என்ன சிந்தை?
ஈரத்துணி உலருமுன்
இடம் விட்டு இடம் தாவும்
இலட்சியவாதிகளும் உண்டு —பணம்
எண்ணுவதே இவர் செய்யும் தொண்டு —அந்த
ஈரமிலா நெஞ்சுடையார்
மாறுகின்ற காலம் வரை
இங்கு இல்லை நல்லாட்சி என்று —திசை
எட்டினிற்கும் கூறு வலம் சென்று!</b></poem>}}
நெருக்கடி நிலைமையின்போது மாநில சட்டசபைத் தேர்தலை மத்திய அரசு நினைத்தால் தள்ளிவைக்க அரசியல் சட்டத்தின் 152-வது பிரிவு மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. தி.மு.கழக அமைச்சரவை நீடிப்பதற்கு காலம் இருந்தபோதிலும், ஆட்சியைக் கலைத்த மத்திய அரசு 1970-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்ற கேரள சட்டசபை தேர்தல் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதிக்குள் மீண்டும் நடத்தியிருக்க வேண்டும். மாறாக ஆறு மாத காலத்திற்கு கேரள சட்டசபையின் ஆயுட்காலத்தை நீடித்து பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். காரணம், கேரளத்தில் இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான அச்சுதமேனன் அரசு நெருக்கடி நிலையை அப்போது ஆதரித்த அரசாக இருந்தது. எனவே கேரளத்திற்கு ஒரு விதி, தமிழகத்திற்கு ஒரு விதி, என்று ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டது.
பிரதமர் இந்திராகாந்தி குடும்பத்தினருடன் பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதியன்று சென்னைக்கு வந்தார். கிண்டியில் கழக அரசு கட்டி முடித்த காமராஜர் நினைவு மண்டபத்தைத் திறந்து வைக்கவும், பிப்ரவரி 15-ஆம் தேதியன்று சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் கட்சிகளின் இணைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளவும் வந்தார். 14-ஆம் தேதி மாலையில் நடைபெற்ற காமராஜர் மண்டபம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு, அதனை இந்திராகாந்தி திறந்து வைத்தார்,<noinclude></noinclude>
146c5201lt1fxwo5qlm8xxd2psapu4t
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/559
250
574009
1926999
1920976
2026-04-25T12:37:30Z
ஹர்ஷியா பேகம்
15001
1926999
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 537}}</noinclude>திறப்பு விழாவுக்கு முன்பு அவரது ஆணைப்படி காமராஜர் நினைவுமண்டப முகப்பில் இருந்த “இராட்டை” அகற்றப்பட்டுவிட்டது. அது காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் தேர்தல் சின்னம் என்பதால் அப்படியொரு முடிவெடுத்து அதனை அகற்றினார்கள்.
காமராஜரின் இறுதிக் கால நினைவுகள். என்ன என்பதை சஞ்சீவரெட்டி அவர்கள் பேசியதை எடுத்துக்காட்டியதன் மூலம் தெரிவித்திருக்கிறேன். ஆனால் காமராஜர் நினைவு மண்டபத் திறப்பு விழாவில் பேசிய இந்திராகாந்தி அம்மையார் காமராஜர் எண்ணம் என்ன என்பது குறித்து பேசியது என்ன தெரியுமா?
உடல் நலம் தேறியதும் நாம் ஒன்றாகச் சேர்ந்து பாடுபட இறுதி முடிவெடுப்போம் என்று காமராஜர் என்னிடம் கூறினார். எங்களுடன் காமராஜர் இணைய விரும்பினார். அதே நேரத்தில் மற்ற மாநிலங்களில் உள்ள பழைய காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோருடன் வந்து இணைய விரும்பினார். எனவேதான் இரு காங்கிரஸ் இணைப்புக்கு கால தாமதம் ஆனது. மறைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அவர் தனது மனதை மாற்றிக்கொண்டு, இனிமேல் தாமதித்துப் பயனில்லை. முதலில் தமிழ்நாட்டில் இரு காங்கிரசும் இணைவோம். வருபவர்கள் பின்னால் வந்து சேர்ந்துகொள்ளட்டும் என்று எனக்குச் செய்தி அனுப்பினார். நான் இதுகுறித்து பேச சென்னைக்கு வருகிறேன் என்று கூறினேன். அதற்கு காமராஜர், நீங்கள் சென்னைக்கு வந்தால் பல ஊகங்களுக்கு இடம் கொடுக்கும். ஆகவே முதலில் டெல்லியில் நாம் சந்தித்துப் பேசுவோம். அதன் பிறகு சென்னை வந்தால் போதும் என்று செய்தி அனுப்பினார்.
இந்திராகாந்தி அம்மையார் காமராஜரின் எண்ணம் என்ன என்பது பற்றிப் பேசிய இந்தக் கருத்துக்களையும், சஞ்சீவரெட்டி தெரிவித்த கருத்துக்களையும் ஒப்பிட்டுப் பார்த்து காமராஜரின் கடைசி கால எண்ணம் என்ன என்பதை மக்களே புரிந்து கொள்ளட்டும்!
தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்ததையொட்டி இரண்டு வார காலத்திற்கு ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை பிப்ரவரி 15-ஆம் தேதி அன்று மேலும் இரண்டு வாரக்காலத்திற்கு நீடிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 1976 பிப்ரவரி மாதம் 15-ஆம்<noinclude></noinclude>
0wph88yx35wnoid4afx9n2uqwixpisn
1927009
1926999
2026-04-25T13:48:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927009
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 537}}</noinclude>திறப்பு விழாவுக்கு முன்பு அவரது ஆணைப்படி காமராஜர் நினைவுமண்டப முகப்பில் இருந்த “இராட்டை” அகற்றப்பட்டுவிட்டது. அது காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் தேர்தல் சின்னம் என்பதால் அப்படியொரு முடிவெடுத்து அதனை அகற்றினார்கள்.
காமராஜரின் இறுதிக் கால நினைவுகள் என்ன என்பதை சஞ்சீவரெட்டி அவர்கள் பேசியதை எடுத்துக்காட்டியதன் மூலம் தெரிவித்திருக்கிறேன். ஆனால் காமராஜர் நினைவு மண்டபத் திறப்பு விழாவில் பேசிய இந்திராகாந்தி அம்மையார் காமராஜர் எண்ணம் என்ன என்பது குறித்து பேசியது என்ன தெரியுமா?
உடல் நலம் தேறியதும் நாம் ஒன்றாகச் சேர்ந்து பாடுபட இறுதி முடிவெடுப்போம் என்று காமராஜர் என்னிடம் கூறினார். எங்களுடன் காமராஜர் இணைய விரும்பினார். அதே நேரத்தில் மற்ற மாநிலங்களில் உள்ள பழைய காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோருடன் வந்து இணைய விரும்பினார். எனவேதான் இரு காங்கிரஸ் இணைப்புக்கு கால தாமதம் ஆனது. மறைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அவர் தனது மனதை மாற்றிக்கொண்டு, இனிமேல் தாமதித்துப் பயனில்லை. முதலில் தமிழ்நாட்டில் இரு காங்கிரசும் இணைவோம். வருபவர்கள் பின்னால் வந்து சேர்ந்துகொள்ளட்டும் என்று எனக்குச் செய்தி அனுப்பினார். நான் இதுகுறித்து பேச சென்னைக்கு வருகிறேன் என்று கூறினேன். அதற்கு காமராஜர், நீங்கள் சென்னைக்கு வந்தால் பல ஊகங்களுக்கு இடம் கொடுக்கும். ஆகவே முதலில் டெல்லியில் நாம் சந்தித்துப் பேசுவோம். அதன் பிறகு சென்னை வந்தால் போதும் என்று செய்தி அனுப்பினார்.
இந்திராகாந்தி அம்மையார் காமராஜரின் எண்ணம் என்ன என்பது பற்றிப் பேசிய இந்தக் கருத்துக்களையும், சஞ்சீவரெட்டி தெரிவித்த கருத்துக்களையும் ஒப்பிட்டுப் பார்த்து காமராஜரின் கடைசி கால எண்ணம் என்ன என்பதை மக்களே புரிந்து கொள்ளட்டும்!
தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்ததையொட்டி இரண்டு வார காலத்திற்கு ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை பிப்ரவரி 15-ஆம் தேதி அன்று மேலும் இரண்டு வாரக்காலத்திற்கு நீடிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 1976 பிப்ரவரி மாதம் 15-ஆம்<noinclude></noinclude>
ljhalntjfth0oek0hl8vn8u6pmty6oa
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/560
250
574010
1927000
1920975
2026-04-25T12:40:41Z
ஹர்ஷியா பேகம்
15001
1927000
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|538 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>நாள்தான் சென்னையில் இரண்டு காங்கிரஸ் கட்சிகளின் இணைப்பு மாநாடு பிரதமர் இந்திரா முன்னிலையில் நடைபெற்றது.
இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு கபிஸ்தலம் கருப்பையா மூப்பனார் அவர்களைத் தலைவராகவும், மகாதேவன் பிள்ளை, கே. எஸ். ராமசாமி ஆகியோரை துணைத் தலைவர்களாகவும் அன்று அறிவித்தார்கள்.
கடற்கரையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் பேசும்போது இந்திராகாந்தி தெரிவித்த சில முக்கிய கருத்துக்கள்:
“சென்னை நகரில் இனிமேல் குடிதண்ணீர் பிரச்னையை சமாளிக்க ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவிக்கப் போகிறேன். ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மராட்டியம் ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த முதல் அமைச்சர்கள் சென்னை நகருக்கு ஒவ்வொரு மாநிலத்தின் பங்காகவும் கிருஷ்ணா நதி மூலமாக ஐநூறு கோடி கன அடி தண்ணீர் - அதாவது மொத்தமாக 1,500 கோடி கன அடி தண்ணீர் தர ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே இனிமேல் சென்னையில் குடிதண்ணீர் பஞ்சமே ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.”
“தி. மு. கழகத்தைத் சேர்ந்தவர்கள் இலங்கைத் தமிழர் விவகாரம் பற்றி தவறான பிரச்சாரம் செய்கிறார்கள். இதுபோன்ற பிரச்சாரங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. இதனால் இந்திய அரசு—இலங்கை அரசுக்கிடையே நட்புறவு கெடுவதற்கு கருணாநிதி காரணமாக இருக்கிறார்.”
இது பிரதமர் இந்திரா அம்மையாரின் கடற்கரைப் பேச்சு!
இலங்கைத் தமிழர் பிரச்னையில் தி.மு.க. கொண்டிருந்த உறுதியும்கூட இந்திராகாந்தி அவர்களை அப்போதே உறுத்தியிருக்கிறது என்பதற்கு அவரது இந்தப் பேச்சு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது.
{{nop}}<noinclude></noinclude>
8s6l9zk0359t4e5o8w3r9xcwca4tw2w
1927010
1927000
2026-04-25T13:49:54Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927010
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|538 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>நாள்தான் சென்னையில் இரண்டு காங்கிரஸ் கட்சிகளின் இணைப்பு மாநாடு பிரதமர் இந்திரா முன்னிலையில் நடைபெற்றது.
இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு கபிஸ்தலம் கருப்பையா மூப்பனார் அவர்களைத் தலைவராகவும், மகாதேவன் பிள்ளை, கே. எஸ். ராமசாமி ஆகியோரை துணைத் தலைவர்களாகவும் அன்று அறிவித்தார்கள்.
கடற்கரையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் பேசும்போது இந்திராகாந்தி தெரிவித்த சில முக்கிய கருத்துக்கள்:
“சென்னை நகரில் இனிமேல் குடிதண்ணீர் பிரச்னையை சமாளிக்க ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவிக்கப் போகிறேன். ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மராட்டியம் ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த முதல் அமைச்சர்கள் சென்னை நகருக்கு ஒவ்வொரு மாநிலத்தின் பங்காகவும் கிருஷ்ணா நதி மூலமாக ஐநூறு கோடி கன அடி தண்ணீர் - அதாவது மொத்தமாக 1,500 கோடி கன அடி தண்ணீர் தர ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே இனிமேல் சென்னையில் குடிதண்ணீர் பஞ்சமே ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.”
“தி. மு. கழகத்தைத் சேர்ந்தவர்கள் இலங்கைத் தமிழர் விவகாரம் பற்றி தவறான பிரச்சாரம் செய்கிறார்கள். இதுபோன்ற பிரச்சாரங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. இதனால் இந்திய அரசு—இலங்கை அரசுக்கிடையே நட்புறவு கெடுவதற்கு கருணாநிதி காரணமாக இருக்கிறார்.”
இது பிரதமர் இந்திரா அம்மையாரின் கடற்கரைப் பேச்சு!
இலங்கைத் தமிழர் பிரச்னையில் தி.மு.க. கொண்டிருந்த உறுதியும்கூட இந்திராகாந்தி அவர்களை அப்போதே உறுத்தியிருக்கிறது என்பதற்கு அவரது இந்தப் பேச்சு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது.
{{nop}}<noinclude></noinclude>
1k7kuatm1ecmxmlnh4itkkhma0qmvla
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/561
250
574011
1927041
1920974
2026-04-25T17:35:54Z
ஹர்ஷியா பேகம்
15001
1927041
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}}
{{Xx-larger|<b>74</b>}}
{{larger|<b>தடைபட்ட பயணம்!</b>}}
{{X-larger|<b>தொ</b>}}டர்ந்து மிசா சட்டத்தின்படி கழகத்தினர் வேட்டையாடப்பட்டனர். என்னுடன் யாரும் இருக்கக் கூடாதென்றும், என்னைத் தனிமைப்படுத்த வேண்டுமென்றும் திட்டமிட்டு கவர்னர் ஆட்சியில் காரியங்கள் நடத்தப்பட்டன. எனது காரில் எனக்குப் பேச்சுத் துணைக்காக யாராவது சில நாட்கள் தொடர்ந்து வந்தால்கூட அவர்கள் மிசாக் கைதிகளாக ஆக்கப்பட்டார்கள் போடி. சுருளிவேல்-கழக வழக்கறிஞர், சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரும்கூட! அவர் சில நாட்கள் என் காரில் வந்தார் என்பதற்காகக் கைது செய்யப்பட்டார். இன்றைய சென்னை மாவட்டச் செயலாளர் தம்பி டி. ஆர். பாலு-அவர் ஒருவார காலம் என்னுடன் காரில் வந்து கொண்டிருந்தார். அவரையும் மிசா கொத்திக்கொண்டு போய்விட்டது. ஆயிரம் விளக்கு உசேன்-கழக உழைப்பாளி; அவர் சில நாட்கள் எனக்குத் துணையாகக் காரில் வந்தார். விடுமா, மிசா? அவரும் சிறையில் பூட்டப்பட்டார்! தம்பி எல். கணேசன்; நான் தடுத்தும் கேளாமல் என்னுடன் காரில் வரத் தொடங்கினார். அவர் மட்டும் தப்புவாரா? ஒரு வாரத்திற்குள் மிசா; அவரையும் வளைத்துப் போட்டுக்கொண்டது!
சென்னை வீதிகளில் தன்னந் தனியனாகத்தான் காரில் சென்று கொண்டிருந்தேன். எனக்கு இரண்டு காரோட்டிகள் உண்டு! அவர்களிடம் மிகுந்த பாசம் வைத்திருந்தேன். அவர்களில் ஒருவர், உடல் நலமில்லை எனக் கூறிவிட்டு, வேறு ஒரு தொழிலதிபரிடம் வேலைக்குப் போய்விட்டார்! இன்னொருவர், அடுத்து இரண்டு நாட்களுக்கெல்லாம் என்னிடம் வந்து வேலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக அறிவித்து விட்டுச் சென்றுவிட்டார். காருக்கு டிரைவரும் இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. அப்பொழுதுதான் முன்னாள் அமைச்சர் நண்பர் கண்ணப்பன் எனக்குக் காரோட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அந்த மாபெரும் குற்றத்தைச் செய்தமைக்காக அவரையும் மிசா விழுங்கிச் சிறைக் கோட்டத்தில் போட்டுக்கொண்டது.
கழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி, விடுதலை சம்பந்தம்,<noinclude></noinclude>
m23p5hsylvuh6zk7e8e6xso3exz60rm
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/6
250
625327
1927100
1892715
2026-04-26T07:56:18Z
Booradleyp1
1964
1927100
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{Rh||5 |}}</noinclude>இதன் பின்னர் ஐம்பெருங்குழு என்னும் மந்திரிசபை, எண்பேராயம் என்னும் ஜனப் பிரதிநிதி சபை இவைகளின் துணை கொண்டு அரசாண்டு வந்தனர். மன்னர்கள் பின்பற்றிய இந்த முறையே வளர்ச்சியடைந்து இன்றைய ஜனநாயக அரசு - குடிமக்கள் ஆட்சி - தோன்றுவதற்கு
வழிகாட்டியது.
பண்டைக் காலத் தமிழ் மன்னர்களிலே பலர் தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள்; அறநெறிக்கு மாறாக நடந்தால் தெய்வ தண்டனைக்கு ஆளாவோம் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. இக்காரணத்தால் அவர்கள் நீதி தவறி நடக்க அஞ்சினர். தமது உறவினராயினும் நீதி தவறி நடந்தால், அவர்களுக்குக் கடுந் தண்டனை விதித்தனர்; அறத்தை நிலைநிறுத்தினர்.
அக்கால மன்னர்கள், தாம் செய்தது தவறு, அறத்திற்கு விரோதமானது என்று அறிந்தால் தமக்குத் தாமே கடுந் தண்டனை விதித்துக்கொண்டனர்.
தமிழ் மன்னர்களின் இச் சிறந்த செயல்களைக் காணும்
போது, நாம் ஒரு உண்மையை உணராமலிருக்க முடியாது.
எந்த ஆட்சியானாலும் சரி - குடியாட்சி ஆனாலும் சரி. முடியாட்சி ஆனாலும் சரி - மக்களுக்கு நீதி வழங்கும் ஆட்சி நிலைத்து நிற்கும்; பொதுமக்களால் போற்றப்படும், வாழ்த்தப்படும் என்பதுதான் அவ்வுண்மை.
போரின் கொடுமையைப் பண்டைத் தமிழ் மன்னர்கள் நன்றாக - தெளிவாகத் தெரிந்துகொண்டிருத்தனர். ஆதலால் அவர்கள் காரணமின்றிப் போர் புரிய முற்படுவதில்லை. அநீதியை விரட்டவே - அக்கிரமத்தை ஒழிக்கவே - குடிமக்களைப் பாதுகாக்கவே - அறப்போர் புரிந்து வந்தனர்.<noinclude></noinclude>
p8q8en9irqkj62axj8ydiht62ohypqg
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/10
250
625552
1927103
1892708
2026-04-26T07:58:25Z
Booradleyp1
1964
1927103
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" /></noinclude>{{center|{{x-larger|<b>பழந்தமிழர் அரசியல்</b>}}}}{{rule|6em|align=}}
{{center|'''1. அரசியல் உணர்ச்சி'''}}
<b>ஆட்சியே அடிப்படை</b>
<b>அ</b>ரசியலை எவரும் அசட்டை செய்துவிட முடியாது; அதை மறந்து விடவும் முடியாது. நாட்டின் உயிர் அரசாட்சி தான். நாட்டுக்கு நலம் புரியும் திறமுள்ள அரசியல் வேணடும். ஒழுங்கான ஆட்சியுள்ள நாடுதான் உயர்ந்து நிற்கும். நல்ல ஆட்சியற்ற நாட்டிலே எந்த நன்மையும் நிலவாது.
மக்கள் நலம் பெறுவதற்கு - முன்னேறுவதற்கு - இன்ப வாழ்க்கை வாழ்வதற்குக் கட்டுப்பாடு வேண்டும்; சட்ட திட்டங்கள் வேண்டும். கட்டுப்பாடுகளையும் சட்டதிட்டங்களையும் கண்காணிக்கும் திறமையுள்ளது அரசாட்சிதான். அரசாட்சிக்கு இத்தகைய திறமையில்லாவிட்டால் அது நேர்மையான ஆட்சியாக நிலைத்து நிற்க முடியாது. மக்கள் முன்னேறுவதற்கான கட்டுப்பாடுகளை விதிப்பதும், சட்ட திட்டங்களைச் செய்வதும் ஆட்சியின் பொறுப்பாகும்: கடமையும் ஆகும்.<noinclude></noinclude>
g9tv6952i4tp5ld6m4x3q3n18nymebs
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/7
250
625553
1927099
1892716
2026-04-26T07:56:01Z
Booradleyp1
1964
1927099
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balu1967" />{{center|6}}</noinclude>
இவை போன்ற பல உண்மைகள் இந்நூலில் தக்க உதாரணங்களுடன் - மேற்கோள்களுடன் - எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. பண்டைத் தமிழ் இலக்கியங்களிலிருந்து திரட்டப்பட்டவைகளே இதில் கூறப்படும் உண்மைகள். பண்டைத் தமிழர்களின் அரசியல் நேர்மையை அறிய இப் புத்தகம் துணை செய்யும் என்பது நிச்சயம்.
இதனை வெளியிட்ட ஸ்டார் பிரசுரத்தார்க்கு எனது நன்றி.
{{rh|சென்னை<br>1- 5 -1960|||சாமி. சிதம்பரன்}}<noinclude></noinclude>
d94txyxzs3uumamus4exox6igovkqz2
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/11
250
625555
1927106
1892710
2026-04-26T08:03:23Z
Booradleyp1
1964
1927106
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" />{{Rvh|10 |பழந்தமிழர் அரசியல்}}</noinclude>“அரசாட்சியில்லாத நாடு இருண்டு கிடக்கும்: கதிரவன் அற்ற பகலைப்போல் ஆகும்; நட்சத்திரங்களும்,சந்திரனும் இல்லாத இரவைப்போல் ஆகும். இது மட்டுமா? இன்னும் எண்ணிப் பார்த்தால் உயிரற்ற உடம்பைப்போலவும் ஆகும்.” இவ்வாறு கம்பன் கூறுகின்றான்.
{{left_margin|3em|<poem>வள்உறு வயிரவாள் அரசுஇல் வையகம்,
நள் உறு கதிர் இலாப் பகலும், நாள்ஒடும்
தெள்உறு மதியிலா இரவும், தேர்தரின்
உள்உறை உயிர்இல உடலும் ஒக்குமே.</poem>}}
{{Right|(அயோ.ஆற்று. 1)}}
அரசாட்சியற்ற நாட்டிலே உழவுத் தொழில் வளராது: உணவுப் பண்டம் பெருகாது: ஒழுக்கம் நிலவாது; கலைகள் தோன்றமாட்டா: காவியங்கள் பிறக்கமாட்டா. நல்ல ஆட்சியுள்ள நாட்டிலேதான் இவைகள் எல்லாம் வளர்ச்சியடையும். இந்த உண்மையை வரலாற்றிலே காணலாம்: பழைய இலக்கியங்களின் வாயிலாக அறியலாம்.
எக்காலத்தில் அரசியல் உருவாகியதோ. அக்கால முதல்தான் மக்கள் சமுதாயம் நாகரிக நெறியிலே முன்னேறிச் செல்லத் தொடங்கியது. வரலாறு கண்ட உண்மை.
தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அரசாட்சியிலே கவலை கொண்டிருந்தனர்; கருத்தூன்றி நின்றனர். இந்த உண்மையைப் பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு நவில்கின்றன. ‘அரசாட்சி யில்லாவிட்டால் நாம் வாழ்க்கை நடத்த முடியாது’ என்பதே பண்டைத் தமிழர்களின் முடிவான கருத்து.
இந்த உண்மையை ஒரு புறநானூற்றுப் பாட்டு விளக்கமாகக் கூறியிருக்கின்றது.<noinclude>{{rule|10em|align=left}}
வள்உறு - கூர்மை பொருந்திய, நள்உறு - பொருந்திய. நாள் சத்திரம். தெள்உறு - தெளிந்த.</noinclude>
79elvp1bhunamf5obeaiclnm02aqizr
1927121
1927106
2026-04-26T08:17:40Z
Booradleyp1
1964
1927121
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" />{{Rvh|10 |பழந்தமிழர் அரசியல்}}</noinclude>“அரசாட்சியில்லாத நாடு இருண்டு கிடக்கும்: கதிரவன் அற்ற பகலைப்போல் ஆகும்; நட்சத்திரங்களும்,சந்திரனும் இல்லாத இரவைப்போல் ஆகும். இது மட்டுமா? இன்னும் எண்ணிப் பார்த்தால் உயிரற்ற உடம்பைப்போலவும் ஆகும்.” இவ்வாறு கம்பன் கூறுகின்றான்.
{{left_margin|3em|<poem>வள்உறு வயிரவாள் அரசுஇல் வையகம்,
நள் உறு கதிர் இலாப் பகலும், நாள்ஒடும்
தெள்உறு மதியிலா இரவும், தேர்தரின்
உள்உறை உயிர்இல உடலும் ஒக்குமே.<ref>வள்உறு - கூர்மை பொருந்திய, நள்உறு - பொருந்திய. நாள் சத்திரம். தெள்உறு - தெளிந்த.</ref></poem>}}
{{Right|(அயோ.ஆற்று. 1)}}
அரசாட்சியற்ற நாட்டிலே உழவுத் தொழில் வளராது: உணவுப் பண்டம் பெருகாது: ஒழுக்கம் நிலவாது; கலைகள் தோன்றமாட்டா: காவியங்கள் பிறக்கமாட்டா. நல்ல ஆட்சியுள்ள நாட்டிலேதான் இவைகள் எல்லாம் வளர்ச்சியடையும். இந்த உண்மையை வரலாற்றிலே காணலாம்: பழைய இலக்கியங்களின் வாயிலாக அறியலாம்.
எக்காலத்தில் அரசியல் உருவாகியதோ. அக்கால முதல்தான் மக்கள் சமுதாயம் நாகரிக நெறியிலே முன்னேறிச் செல்லத் தொடங்கியது. வரலாறு கண்ட உண்மை.
தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அரசாட்சியிலே கவலை கொண்டிருந்தனர்; கருத்தூன்றி நின்றனர். இந்த உண்மையைப் பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு நவில்கின்றன. ‘அரசாட்சி யில்லாவிட்டால் நாம் வாழ்க்கை நடத்த முடியாது’ என்பதே பண்டைத் தமிழர்களின் முடிவான கருத்து.
இந்த உண்மையை ஒரு புறநானூற்றுப் பாட்டு விளக்கமாகக் கூறியிருக்கின்றது.<noinclude>{{rule|10em|align=left}}
{{Reflist}}</noinclude>
l6ivhiur3m0qp9x5b72btb5tm8bwkzs
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/13
250
625557
1927107
1892874
2026-04-26T08:04:03Z
Booradleyp1
1964
1927107
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" />{{Rvh|12 |பழந்தமிழர் அரசியல்}}</noinclude>‘மன்னன் எது செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் வேண்டும்; மன்னன் மொழிக்கு மறுமொழியே கூடாது. அவன் செய்கை பிடிக்காவிட்டால் வாய் மூடித்தான் வாழவேண்டும். வேந்தனுடைய ஆட்சியை விரும்பாவிட்டால் அந்த நாட்டை விட்டுக் காட்டை நோக்கி வெளியேறிவிட வேண்டும்; மன்னனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்வது தவறு’ என்ற கொள்கை நிலவியிருந்த காலம் ஒன்று உண்டு.
அரசன் மகன்தான் அரசாளவேண்டும் என்ற கொள்கையும் வேரூன்றி நின்றது. ‘அரசன் ஆளுவதற்கே பிறந்தவன்; அவன் உரிமையைத் தடுக்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை’ என்ற கொள்கையும் நிலைத்து நின்றது.
தனியதிகாரமும், வழிவழியாக ஆளும் உரிமையும் ஏற்பட்டிருந்த காலத்தில்தான் அரசனே நாட்டுக்கு உயிர் என்று கருதி வந்தனர். ‘உலக மக்கள் உடல், அரசன் உயிர்’ என்று எண்ணினர். மிகப் பழங்காலத்தில் தோன்றிய கொள்கை இதுவாகும். மேலே எடுத்துக்காட்டிய புறநானூற்றுப் பாட்டு இந்த உண்மையை விளக்குகின்றது. அரசன் உயிர். மக்கள் உடல் என்பதே அந்தச் செய்யுளில் உள்ள அரசியல் கருத்து.
தனியதிகாரம் படைத்த மன்னர்கள் தந்நலம் கருதாமல், மக்கள் நலம் கருதி ஆட்சி புரிந்தவரையிலும், அவர்களுடைய மதிப்புக் குறையவில்லை. அவர்களை மக்கள் தங்கள் உயிராகவே மதித்து வந்தனர். வழிவழியாக ஆளும் உரிமை படைத்திருந்த காரணத்தால், திறமையற்ற மன்னர்களும் தோன்றினர்; தந்நலம் கொண்ட வேந்தர்களும் தோன்றினர். இவர்கள் மக்கள் மதிப்பைப் பெறவில்லை. மக்களால் பழிக்கப்பட்டனர் ; தூற்றப்பட்டனர். இத்தகைய மன்னர்களை, வேறு மன்னர்களின் துணைகொண்டு ஆட்சியிலிருந்து விரட்டியடித்தனர் மக்கள்.
<b>தனியாட்சிக்கு எதிர்ப்பு</b>
“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறைஎன்று வைக்கப் படும்.” {{Right|(கு.388)}}<noinclude></noinclude>
3dzl516omoax5cws1baj96z7e4enfjo
1927122
1927107
2026-04-26T08:18:59Z
Booradleyp1
1964
1927122
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" />{{Rvh|12 |பழந்தமிழர் அரசியல்}}</noinclude>‘மன்னன் எது செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் வேண்டும்; மன்னன் மொழிக்கு மறுமொழியே கூடாது. அவன் செய்கை பிடிக்காவிட்டால் வாய் மூடித்தான் வாழவேண்டும். வேந்தனுடைய ஆட்சியை விரும்பாவிட்டால் அந்த நாட்டை விட்டுக் காட்டை நோக்கி வெளியேறிவிட வேண்டும்; மன்னனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்வது தவறு’ என்ற கொள்கை நிலவியிருந்த காலம் ஒன்று உண்டு.
அரசன் மகன்தான் அரசாளவேண்டும் என்ற கொள்கையும் வேரூன்றி நின்றது. ‘அரசன் ஆளுவதற்கே பிறந்தவன்; அவன் உரிமையைத் தடுக்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை’ என்ற கொள்கையும் நிலைத்து நின்றது.
தனியதிகாரமும், வழிவழியாக ஆளும் உரிமையும் ஏற்பட்டிருந்த காலத்தில்தான் அரசனே நாட்டுக்கு உயிர் என்று கருதி வந்தனர். ‘உலக மக்கள் உடல், அரசன் உயிர்’ என்று எண்ணினர். மிகப் பழங்காலத்தில் தோன்றிய கொள்கை இதுவாகும். மேலே எடுத்துக்காட்டிய புறநானூற்றுப் பாட்டு இந்த உண்மையை விளக்குகின்றது. அரசன் உயிர். மக்கள் உடல் என்பதே அந்தச் செய்யுளில் உள்ள அரசியல் கருத்து.
தனியதிகாரம் படைத்த மன்னர்கள் தந்நலம் கருதாமல், மக்கள் நலம் கருதி ஆட்சி புரிந்தவரையிலும், அவர்களுடைய மதிப்புக் குறையவில்லை. அவர்களை மக்கள் தங்கள் உயிராகவே மதித்து வந்தனர். வழிவழியாக ஆளும் உரிமை படைத்திருந்த காரணத்தால், திறமையற்ற மன்னர்களும் தோன்றினர்; தந்நலம் கொண்ட வேந்தர்களும் தோன்றினர். இவர்கள் மக்கள் மதிப்பைப் பெறவில்லை. மக்களால் பழிக்கப்பட்டனர் ; தூற்றப்பட்டனர். இத்தகைய மன்னர்களை, வேறு மன்னர்களின் துணைகொண்டு ஆட்சியிலிருந்து விரட்டியடித்தனர் மக்கள்.
<b>தனியாட்சிக்கு எதிர்ப்பு</b>
{{left_margin|3em|<poem>“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறைஎன்று வைக்கப் படும்.” {{Right|(கு.388)}}
</poem>}}<noinclude></noinclude>
58l7ne5ictpup8fyxtrf0k323xrza0e
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/16
250
625559
1927124
1926634
2026-04-26T08:23:49Z
Booradleyp1
1964
1927124
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" />{{Rvh|15 |அரசியல் உணர்ச்சி|}}</noinclude>“அரசன் தனது ஆட்சியிலே மாறுபடுவானாயின்-அவனது செங்கோல் கொடுங்கோல் ஆகுமானால் கிரகங்களின் நிலைமை மாறுபடும். கிரகங்களின் நிலை மாறுபடுமானால் மாநிலம் மழையின்றி வறண்டுபோகும்; மழைபொய்க்குமானால் இவ்வுலகத்து உயிர்கள் வாழ முடியாது: இவ்வுலகத்தில் வாழும் உயிர்கள் எல்லாம் அரசனுடைய
உயிர் என்று சொல்வதற்குத் தகுதியற்றதாகும்; அரசன்
வாழ்ந்தாலும் அவன் உயிரற்ற உடம்பாவான்.
{{left_margin|3em|<poem>கோன்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்;
கோள்நிலை திரிந்திடின் மாரிவறம் கூரும்;
மாரி வறங்கூரின் மன்உயிர் இல்லை ;
மன்உயிர் எல்லாம் மண்ஆள் வேந்தன்
தன்உயிர் என்னும் தகுதியின் றாகும்.”<ref>கோள் - கிரகம். வறம்கூரும் - வறண்டுவிடும்.</ref></poem>}}
{{Right|(மணிமே.கா. 7; வரி 8-12)}}
மணிமேகலை ஆசிரியர் காட்டிய இவ்வழியைக் கம்பர் வலியுறுத்திக் கூறுகின்றார். மன்னன் ஆட்சியை விட்டு, மக்கள் ஆட்சிக்கு அடிப்படையிட்ட இக் கொள்கை கம்பர் கருத்தைக் கவர்ந்தது. ஆதலால் அவர் இதை வலியுறுத்துவதிலே வியப்பில்லை.
தசரதனுடைய ஆட்சியின் பெருமையைப்பற்றிக் கம்பர் பாராட்டிக் கூறுகின்றார். அப்பொழுது மணிமேகலை ஆசிரியரின் கொள்கையைத் தெளிவுபடுத்திக் காட்டுகின்றார்.
“தசரதன் வயிரங்கள் பதித்துச் செய்த சிறந்த அணிகலன்களைப் பூண்டவன்: சிங்கம் போன்ற வலிமையை உடையவன்; தனது நாட்டில் உள்ள உயிர்களையெல்லாம் தன்னுயிரைப்போலவே பாதுகாத்து வந்தான். ஆதலால் அவன், குற்றமற்ற இவ்வுலகிலே இறந்தும், இருந்தும் வாழ்கின்ற உயிர்கள் எல்லாம் உறைகின்ற ஓர் உடம்பாக இருந்தான்.
{{left_margin|3em|<poem>வயிரவான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்,
உயிர்எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால்,</poem>}}<noinclude>{{rule|10em|align=left}}
{{Reflist}}</noinclude>
3ddvl6a0qblushgpwt2hrhykphorhnf
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/15
250
625560
1927123
1926633
2026-04-26T08:21:06Z
Booradleyp1
1964
1927123
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Dr.Benjamin.jebaraj" />{{Rvh|14 |அரசியல் உணர்ச்சி|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>
{{left_margin|3em|<poem>இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்"<ref>ஏமரா - பாதுகாப்பற்ற. கெடுப்பார் - பகைவர். இலானும் - இல்லாமலே.</ref>{{float_right|(கு. 448)}}</poem>}}
என்பது போன்ற கருத்துக்கள் தோன்றின. இக் கருத்துக்களைப் பொதுமக்கள் மதித்தனர்.
இத்தகைய கொள்கை மாற்றம் ஏற்பட்ட பின்னும், ஆளும் குடியிலே பிறந்தவன்தான் ஆளவேண்டும் என்னும் கொள்கை மட்டும் மாறவில்லை. ஆனால் மற்றொரு பழைய அரசியல் கருத்துத் தலைகீழாக மாறிவிட்டது.
<b>மக்கள் உயிர்; மன்னன் உடல்</b>
மக்கள் உடல், மன்னன் உயிர் என்ற கொள்கை மாறி விட்டது: மக்கள் உயிர், மன்னன் உடல் என்ற கொள்கை ஏற்பட்டது. இது ஒரு பெரிய தலைகீழ் மாற்றம். இந்த மாற்றத்தைப் பற்றித் திருவள்ளுவர் தெளிவாகக் கூறவில்லை. தனி மனிதன் ஆட்சியைவிட அறிஞர்களின் துணைகொண்டு ஆளும் ஆட்சிதான் சிறந்தது என்பதை மட்டும் தெளிவாகக் கூறிவிட்டார்.
அரசனுடைய சர்வாதிகார ஆட்சியைத் தனியாட்சி என்று கூறலாம். அறிஞர்களின் கூட்டுறவுடன் ஆளும் ஆட்சியைத் துணையாட்சி என்று கூறலாம். தனியாட்சியை விடத் துணையாட்சியே சிறந்தது என்ற கொள்கையைத் தமிழகத்தில் முதலில் பரவச் செய்த பெருமை திருவள்ளுவர்க்கே உண்டு.
திருவள்ளுவர்க்குப் பின்வந்த புலவர்கள் வள்ளுவர் காட்டிய வழியிலேயே, துணையாட்சியைப்பற்றியே,பாராட்டிக் கூறத் தொடங்கிவிட்டனர்.
‘மன்னன் உடல், மக்கள் உயிர்’ என்ற கொள்கையை முதலில் எடுத்துக்காட்டிய புலவர், சீத்தலைச் சாத்தனார்; மணிமேகலை ஆசிரியர்.<noinclude>
{{rule|10em|align=left}}
{{Reflist}}</noinclude>
cf75y5ktsca8z10qwp49xso4xhdtzru
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/17
250
625561
1927109
1926631
2026-04-26T08:05:58Z
Booradleyp1
1964
1927109
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" />{{Rvh|16 |பழந்தமிழர் அரசியல்}}</noinclude>{{left_margin|3em|<poem>செயிர்இலா உலகினில் சென்று நின்றுவாழ்
உயிர்எலாம் உறைவதுஓர் உடம்பும் ஆயினான்.”</poem>}}
{{Right|(பால. அரசியல், 10)}}
இச்செய்யுள், அரசன் உடல், மக்கள் உயிர் என்ற சிறந்த கொள்கையை வலியுறுத்திக் காட்டுகின்றது. மற்றோரிடத்திலே இக்கொள்கையை இன்னும் தெளிவாக உரைக்கின்றார் கம்பர்.
இராமனுக்கு முடிசூட்டத் தீர்மானித்தான் தசரதன். அதன்பின் அவனுக்கு அரசியல் அறிவு புகட்டுமாறு வசிட்டனை வேண்டினான். வசிட்டன் இராமனுக்கு அறவுரைகள் கூறுகின்றான். அவ்விடத்திலும் இக்கருத்து வலியுறுத்தப் படுகின்றது.
“இவ்வுலகையே நிலையான உயிராகக் கொள்ளவேண்டும்; அவ்வுயிரைத் தாங்கும் உடம்பு நானே என்று மன்னவன் நினைக்கவேண்டும்; அவ்வாறே மன்னவன் உலக உயிர்களைக் காப்பாற்றவேண்டும். இத்தகைய மன்னவனை விட்டு. அறநெறி நீங்காது: அவனையே களைகண்ணாகக் கொண்டு நிற்கும். இரக்கம் என்னும் மெய்ந்நெறியிலே மன்னன் ஒழுகுவானாயின். அவன் வேறு வேள்விகளும் செய்யவேண்டுமோ?
{{left_margin|3em|<poem>வையம் மன் உயி ராக,அம் மன்னுயிர்
உய்யத் தாங்கும் உடல்அன்ன மன்னனுக்கு
அய்யம் இன்றி அறம்கட வாது;அருள்
மெய்யின் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ?”</poem>}}
{{Right|(அயோ, மந்தரை. 17)}}
இச் செய்யுளும், மன்னன் உடம்பாவான். மக்கள் உயிர் ஆவர் என்ற உயர்ந்த கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம்.
<b>துணை ஆட்சியே சிறந்தது</b>
“தனி மனிதனுடைய ஆட்சியிலே தவறு நேர்வது இயற்கை. ஆதலால், பல துறையிலும் தேர்ந்த ஆராய்ச்சி-<noinclude></noinclude>
9f21od0lqpfwf63w054tzdycqg3lloo
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/18
250
625562
1927108
1926589
2026-04-26T08:05:32Z
Booradleyp1
1964
1927108
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" />{{Rvh|17 |அரசியல் உணர்ச்சி}}</noinclude>யாளர்களின் துணைகொண்டு ஆள்வதே சிறந்த ஆட்சியாக இருக்கும்” என்ற கருத்து வள்ளுவர் மூலம் பரவிற்று. இக் கருத்தும் பொதுமக்களின் உள்ளத்திலே குடிபுகுந்தது.
இதன்பின் ‘மன்னவன் உயிர், மக்கள் உடல்’ என்னும் பழங்கருத்து வீழ்ந்தது; ‘மக்கள் உயிர், மன்னன் உடல்’ என்ற புதுக் கருத்து எழுந்தது.
இதன் பயனாகத் தமிழர் அரசியலில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. அரசனுக்கு அறிவுரை கூறும் அவைகள் ஏற் பட்டன. பண்டைத் தமிழகத்தின் மன்னர்கள் அறிவுரை கூறும் அவைகளை அமைத்துக்கொண்டனரோ இல்லையோ. அது வேறு செய்தி. அறங்கூறும் அவையோரைக் கொண்ட ஆட்சிதான் சிறந்த ஆட்சி என்ற முடிவு தமிழகத்தில் தோன்றிவிட்டது. இம்முடிவைப் பெரியோர்கள். அறிவுள்ளவர், பொதுமக்கள், அனைவரும் வரவேற்றனர்.
இவ்வுண்மையைச் சிலப்பதிகார ஆசிரியர் நமக்குத் தெளிவாக விளக்கிக் காட்டுகின்றார். மணிமேகலை ஆசிரியரும் கூறுகின்றார். ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்பவை மணிமேகலையிலும் சிலப்பதிகாரத்திலும் காணப்படுகின்றன.
<b>கூட்டாட்சி முறை</b>
சிலப்பதிகாரம், மணிமேகலைகளுக்கு முற்பட்ட தமிழ் நூல்களில் ஐம்பெருங்குழு, எண்பேராயம் காணப்படவில்லை. புறநானூறு, பதிற்றுப்பத்து முதலிய நூல்களில் அரசியல் பற்றிய கருத்துக்கள் பல காணப்படுகின்றன. அவைகளில், அரசனுக்கு அறிவுரை கூறுவதற்காக இக்குழுக்கள் இருந்தனவென்று கூறப்படவில்லை.
ஐம்பெருங் குழுவையும், எண்பேராயத்தையும் துணையாகக் கொண்ட ஆட்சி, உண்மையான மக்களாட்சிக்கு வழி கோலிற்று என்பதில் ஐயம் இல்லை. ‘ஐம்பெருங் குழு என்பது என்ன? எண்பேராயம் என்பது யாது?’ என்பவைகளைக் கண்டால் இவ்வுண்மை விளங்கும். ஐம்பெருங் குழுவைப் பற்றியும், எண்பேராயத்தைப் பற்றியும் சிலப்பதி<noinclude></noinclude>
9vzv3uqtpglzncvekfxtv3xbgs5u7x2
1927110
1927108
2026-04-26T08:06:32Z
Booradleyp1
1964
1927110
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balu1967" />{{Rvh|17 |அரசியல் உணர்ச்சி}}</noinclude>யாளர்களின் துணைகொண்டு ஆள்வதே சிறந்த ஆட்சியாக இருக்கும்” என்ற கருத்து வள்ளுவர் மூலம் பரவிற்று. இக் கருத்தும் பொதுமக்களின் உள்ளத்திலே குடிபுகுந்தது.
இதன்பின் ‘மன்னவன் உயிர், மக்கள் உடல்’ என்னும் பழங்கருத்து வீழ்ந்தது; ‘மக்கள் உயிர், மன்னன் உடல்’ என்ற புதுக் கருத்து எழுந்தது.
இதன் பயனாகத் தமிழர் அரசியலில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. அரசனுக்கு அறிவுரை கூறும் அவைகள் ஏற் பட்டன. பண்டைத் தமிழகத்தின் மன்னர்கள் அறிவுரை கூறும் அவைகளை அமைத்துக்கொண்டனரோ இல்லையோ. அது வேறு செய்தி. அறங்கூறும் அவையோரைக் கொண்ட ஆட்சிதான் சிறந்த ஆட்சி என்ற முடிவு தமிழகத்தில் தோன்றிவிட்டது. இம்முடிவைப் பெரியோர்கள். அறிவுள்ளவர், பொதுமக்கள், அனைவரும் வரவேற்றனர்.
இவ்வுண்மையைச் சிலப்பதிகார ஆசிரியர் நமக்குத் தெளிவாக விளக்கிக் காட்டுகின்றார். மணிமேகலை ஆசிரியரும் கூறுகின்றார். ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்பவை மணிமேகலையிலும் சிலப்பதிகாரத்திலும் காணப்படுகின்றன.
<b>கூட்டாட்சி முறை</b>
சிலப்பதிகாரம், மணிமேகலைகளுக்கு முற்பட்ட தமிழ் நூல்களில் ஐம்பெருங்குழு, எண்பேராயம் காணப்படவில்லை. புறநானூறு, பதிற்றுப்பத்து முதலிய நூல்களில் அரசியல் பற்றிய கருத்துக்கள் பல காணப்படுகின்றன. அவைகளில், அரசனுக்கு அறிவுரை கூறுவதற்காக இக்குழுக்கள் இருந்தனவென்று கூறப்படவில்லை.
ஐம்பெருங் குழுவையும், எண்பேராயத்தையும் துணையாகக் கொண்ட ஆட்சி, உண்மையான மக்களாட்சிக்கு வழி கோலிற்று என்பதில் ஐயம் இல்லை. ‘ஐம்பெருங் குழு என்பது என்ன? எண்பேராயம் என்பது யாது?’ என்பவைகளைக் கண்டால் இவ்வுண்மை விளங்கும். ஐம்பெருங் குழுவைப் பற்றியும், எண்பேராயத்தைப் பற்றியும் சிலப்பதி-<noinclude></noinclude>
jhug98wxuk06k1p55pw28keip4grpzd
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/2
250
625863
1927096
1877494
2026-04-26T07:49:51Z
Booradleyp1
1964
1927096
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b>பழந்தமிழர் அரசியல்</b>}}
{{dhr|10em}}
{{larger|சாமி. சிதம்பரனார்}}
{{dhr|10em}}
{{x-larger| <b> ஸ்டார் பிரசுரம் </b>}}
திருவல்லிக்கேணி {{gap|3em}}மேலக் கோபுரத் தெரு<br>
சென்னை-5 {{gap|6em}} மதுரை}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
fza558s6m8lton424ux1juk8h6knn4s
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/3
250
625864
1927098
1877931
2026-04-26T07:52:28Z
Booradleyp1
1964
1927098
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
முதற் பதிப்பு : மே, 1960
{{dhr|10em}}
{{center|விலை ரூ. 2.25}}
{{dhr|10em}}
{{center|
{{x-larger|<b>STAR PUBLICATIONS</b>}}
TRIPLICANE{{gap2}} WEST TOWER ST.
<br>MADRAS-5{{gap2}} MADURAI
{{dhr|3em}}
{{larger|<b>மங்கை அச்சகம்</b>}}
<br>25, மாவடி விநாயகர் கோயில் தெரு, இராயப்பேட்டை, சென்னை - 14}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
hppasd6od8g7qapr2mtu506l1kfry8a
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/22
250
628847
1927113
1888489
2026-04-26T08:08:20Z
Booradleyp1
1964
1927113
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|21 |அரசியல் உணர்ச்சி}}</noinclude>மன்னன் தன் எண்ணப்படி எதையும் செய்ய உரிமை படைத்தவன்; அவன் எது செய்தாலும் அதற்கு அடங்கி நடப்பதே நமது கடமை என்று மக்கள் நம்பி வந்தனர். இது ஆரம்ப கால அரசியல். இதை மன்னர் ஆட்சிக் காலம் என்று சொல்லலாம்.
இதன் பின்னர், மன்னன் எவ்வளவு அறிவாற்றல் படைத்தவனாயினும், அவன் மற்றவர்களின் எண்ணங்களையும் கேட்டறிந்து நடக்கவேண்டும் என்று எண்ணினர். இத்தகைய மன்னனே செங்கோலரசனாகச் சிறந்து விளங்க முடியும் என்று நம்பினர். வள்ளுவர் வலியுறுத்தும் இத் தகைய ஆட்சியைத் துணையாட்சி என்று கூறலாம்.
இதன்பின், மன்னன் உயிர். மக்கள் உடம்பு என்ற கொள்கை வீழ்ந்தது: மக்கள் உயிர், மன்னன் உடம்பு என்ற கொள்கை பிறந்தது.
இதன்பின், ஐம்பெருங் குழு, எண்பேராயம் என்ற அவையத்தாருடன் இருந்து அரசாளும் மன்னன் ஆட்சியே சிறந்தது என்று கருதினர். இத்தகைய ஆட்சியைக் கூட்டாட்சி என்று கூறலாம்.
மன்னர் ஆட்சி கூடாது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் ஆட்சிதான் சிறந்தது என்ற கொள்கையைப் பழந்தமிழ் நூல்களிலே பார்க்க முடியாது.
நல்ல அரசியல் - அரசாட்சி - இல்லாமல், நாடு முன்னேற முடியாது. மக்கள் வாழ முடியாது என்ற பழந்தமிழ் மக்களின் கருத்தே இத்தகைய அரசியல் வளர்ச்சிக்குக் காரணமாகும். பழந்தமிழ் மக்களிடம் பழந்தமிழ் மக்களிடம் குடிகொண்டிருந்த சிறந்த அரசியல் கருத்துக்கள் - அரசியல் கருத்து மாறுதல்கள் - அரசியல் அமைப்பு முறைகள் - இன்றைய மக்களாட்சி முறையை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்து வந்திருக்கின்றன.
முதலில் மன்னர் ஆட்சி, அதன்பின் துணையாட்சி. அதன்பின் கூட்டாட்சி. இந்த மாற்றமே, இன்றைய மக்கள் ஆட்சிக்கு மக்களை இழுத்து வந்தது.
{{nop}}<noinclude></noinclude>
p526qll52g50pj3j5fb75aljkhmukv0
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/23
250
628848
1927115
1888490
2026-04-26T08:10:24Z
Booradleyp1
1964
1927115
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|22 |பழந்தமிழர் அரசியல்}}</noinclude>பண்டைத் தமிழ் மக்கள் அரசியலைப்பற்றிக் கவலை கொள்ளாமல் இருக்கவில்லை. நல்ல ஆட்சி அமையவேண்டும் என்னும் நாட்டமுள்ளவராயிருந்தனர். இந்த நாட்டமே அவர்கள் நாகரிகத்திலே முன்னேறுவதற்கு உதவி செய்தது. நமது இலக்கியங்கள் இவ்வுண்மையை விளக்குகின்றன.
“மானும் புலியும் ஒரு துறையிலே தண்ணீர் குடித்தன; பசுவும் புலியும் கூடிக் குலாவின; பண்டை ஆட்சியிலே இத்தகைய நிலை இருந்தன. இக் கலிகாலத்தில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. பண்டைக் கால இன்ப வாழ்வு இக்காலத்தில் இல்லை. பண்டைக் காலத்தில்தான் நீதியும் நேர்மையும் உள்ள ஆட்சி நடைபெற்றது; இக்காலத்தில் அவ்வாட்சி இல்லை” என்று பழம்பெருமை பேசுவோர் உண்டு. மக்கள் அறிவும், வாழ்வும் பண்பும் நாளேற நாளேற வளர்ச்சியடைந்து வருகின்றது என்ற உண்மையை ஒப்புக்கொள்ளாதவர்களே இவ்வாறு கூறுவர். நமது அரசியல் வளர்ச்சி ஒன்றே இவர்கள் கூற்று தவறு என்பதை விளக்கும்.<noinclude></noinclude>
jzrcsh3zi6up9zswc0ifhw8kkh9rord
1927118
1927115
2026-04-26T08:13:30Z
Booradleyp1
1964
1927118
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|22 |பழந்தமிழர் அரசியல்}}</noinclude>பண்டைத் தமிழ் மக்கள் அரசியலைப்பற்றிக் கவலை கொள்ளாமல் இருக்கவில்லை. நல்ல ஆட்சி அமையவேண்டும் என்னும் நாட்டமுள்ளவராயிருந்தனர். இந்த நாட்டமே அவர்கள் நாகரிகத்திலே முன்னேறுவதற்கு உதவி செய்தது. நமது இலக்கியங்கள் இவ்வுண்மையை விளக்குகின்றன.
“மானும் புலியும் ஒரு துறையிலே தண்ணீர் குடித்தன; பசுவும் புலியும் கூடிக் குலாவின; பண்டை ஆட்சியிலே இத்தகைய நிலை இருந்தன. இக் கலிகாலத்தில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. பண்டைக் கால இன்ப வாழ்வு இக்காலத்தில் இல்லை. பண்டைக் காலத்தில்தான் நீதியும் நேர்மையும் உள்ள ஆட்சி நடைபெற்றது; இக்காலத்தில் அவ்வாட்சி இல்லை” என்று பழம்பெருமை பேசுவோர் உண்டு. மக்கள் அறிவும், வாழ்வும் பண்பும் நாளேற நாளேற வளர்ச்சியடைந்து வருகின்றது என்ற உண்மையை ஒப்புக்கொள்ளாதவர்களே இவ்வாறு கூறுவர். நமது அரசியல் வளர்ச்சி ஒன்றே இவர்கள் கூற்று தவறு என்பதை விளக்கும்.<noinclude>{{rule|10em|align=left}}
{{Reflist}}</noinclude>
agmpa23x6scxh26a6e8j91eit418s4v
1927119
1927118
2026-04-26T08:14:33Z
Booradleyp1
1964
1927119
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|22 |பழந்தமிழர் அரசியல்}}</noinclude>பண்டைத் தமிழ் மக்கள் அரசியலைப்பற்றிக் கவலை கொள்ளாமல் இருக்கவில்லை. நல்ல ஆட்சி அமையவேண்டும் என்னும் நாட்டமுள்ளவராயிருந்தனர். இந்த நாட்டமே அவர்கள் நாகரிகத்திலே முன்னேறுவதற்கு உதவி செய்தது. நமது இலக்கியங்கள் இவ்வுண்மையை விளக்குகின்றன.
“மானும் புலியும் ஒரு துறையிலே தண்ணீர் குடித்தன; பசுவும் புலியும் கூடிக் குலாவின; பண்டை ஆட்சியிலே இத்தகைய நிலை இருந்தன. இக் கலிகாலத்தில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. பண்டைக் கால இன்ப வாழ்வு இக்காலத்தில் இல்லை. பண்டைக் காலத்தில்தான் நீதியும் நேர்மையும் உள்ள ஆட்சி நடைபெற்றது; இக்காலத்தில் அவ்வாட்சி இல்லை” என்று பழம்பெருமை பேசுவோர் உண்டு. மக்கள் அறிவும், வாழ்வும் பண்பும் நாளேற நாளேற வளர்ச்சியடைந்து வருகின்றது என்ற உண்மையை ஒப்புக்கொள்ளாதவர்களே இவ்வாறு கூறுவர். நமது அரசியல் வளர்ச்சி ஒன்றே இவர்கள் கூற்று தவறு என்பதை விளக்கும்.<noinclude></noinclude>
jzrcsh3zi6up9zswc0ifhw8kkh9rord
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/24
250
628849
1927117
1888491
2026-04-26T08:12:02Z
Booradleyp1
1964
1927117
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{x-larger|<b>2. மக்களுக்காகவே மன்னர்கள்</b>}}}}
'''உயிரினும் ஒழுக்கம் சிறந்தது'''
உள்ளத்திலே தூய்மையுள்ளவர்கள் ஒருபொழுதும் தீங்கு செய்யத் துணியமாட்டார்கள். உள்ளப் போக்குத்தான் நன்மைக்கும் தீமைக்கும் நடைபாதை. மனம் மாசற்றதாக இருந்தால் செயலும் சிறந்ததாக இருக்கும். உள்ளத்திலே அழுக்குப் படிந்திருந்தால் செயலும் பொல்லாமையை நோக்கித்தான் போகும். மக்களுடைய வாழ்க்கையைச் செம்மையாக நடத்திவைப்பது உள்ளந்தான். 'மனத்துக்கண் <ref>மாசு - குற்றம்.</ref>மாசு இலன் ஆதல் அனைத்து அறன்' என்ற பொய்யா மொழி, என்றும் பொய்யாமொழியே யாகும்.
'ஒருவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றிக் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது: பொது வாழ்க்கையைப் பற்றித்தான் பேசவேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை வேறு, பொது வாழ்க்கை வேறு என்று கூறுவோர் சிலர் உண்டு. இது உண்மைக்கு மாறானது; பெரிய மனிதர்களின் குற்றங்களை மறைப்பதற்காகப் போடும் திரைச்சீலைகளில் இது ஒன்று. ஒருவருடைய தனிப்பட்ட தன்மையும், நடத்தையும் பொது வாழ்விலே தலைநீட்டாமல் அடங்கிவிடமாட்டா. ஆகையால்தான் 'உயிரினும் ஒழுக்கம் உயர்ந்தது, சிறந்தது' என்று உரைத்தனர். ஒழுக்கம் உள்ளவர்களையே உயர்ந்த மக்களாகக் கருதினர். அறிவுள்ளவர்கள் ஒழுக்கத்தை உறுதி யாகப் பின்பற்றவேண்டும் என்று முன்னோர்கள் மொழிக்தனர்.
பண்டைத் தமிழகத்தில் மக்கள் நன்மைக்காகவே வாழ்ந்த மன்னர்கள் பலர் இருந்தனர். அவர்கள் அனைவரும் தனிப்பட்ட வாழ்விலும் உயர்ந்த பண்பு படைத்தவர்கள்: சிறந்த நடத்தையுள்ளவர்கள் : அறிவும் ஆற்றலும் அமைந்தவர்கள். இத்தகைய இயல்புள்ள மன்னர்களே<noinclude></noinclude>
9ie7bifcmkqr626ctebvr51seozapq4
1927120
1927117
2026-04-26T08:15:18Z
Booradleyp1
1964
1927120
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{x-larger|<b>2. மக்களுக்காகவே மன்னர்கள்</b>}}}}
'''உயிரினும் ஒழுக்கம் சிறந்தது'''
உள்ளத்திலே தூய்மையுள்ளவர்கள் ஒருபொழுதும் தீங்கு செய்யத் துணியமாட்டார்கள். உள்ளப் போக்குத்தான் நன்மைக்கும் தீமைக்கும் நடைபாதை. மனம் மாசற்றதாக இருந்தால் செயலும் சிறந்ததாக இருக்கும். உள்ளத்திலே அழுக்குப் படிந்திருந்தால் செயலும் பொல்லாமையை நோக்கித்தான் போகும். மக்களுடைய வாழ்க்கையைச் செம்மையாக நடத்திவைப்பது உள்ளந்தான். 'மனத்துக்கண் <ref>மாசு - குற்றம்.</ref>மாசு இலன் ஆதல் அனைத்து அறன்' என்ற பொய்யா மொழி, என்றும் பொய்யாமொழியே யாகும்.
'ஒருவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றிக் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது: பொது வாழ்க்கையைப் பற்றித்தான் பேசவேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை வேறு, பொது வாழ்க்கை வேறு என்று கூறுவோர் சிலர் உண்டு. இது உண்மைக்கு மாறானது; பெரிய மனிதர்களின் குற்றங்களை மறைப்பதற்காகப் போடும் திரைச்சீலைகளில் இது ஒன்று. ஒருவருடைய தனிப்பட்ட தன்மையும், நடத்தையும் பொது வாழ்விலே தலைநீட்டாமல் அடங்கிவிடமாட்டா. ஆகையால்தான் 'உயிரினும் ஒழுக்கம் உயர்ந்தது, சிறந்தது' என்று உரைத்தனர். ஒழுக்கம் உள்ளவர்களையே உயர்ந்த மக்களாகக் கருதினர். அறிவுள்ளவர்கள் ஒழுக்கத்தை உறுதி யாகப் பின்பற்றவேண்டும் என்று முன்னோர்கள் மொழிக்தனர்.
பண்டைத் தமிழகத்தில் மக்கள் நன்மைக்காகவே வாழ்ந்த மன்னர்கள் பலர் இருந்தனர். அவர்கள் அனைவரும் தனிப்பட்ட வாழ்விலும் உயர்ந்த பண்பு படைத்தவர்கள்: சிறந்த நடத்தையுள்ளவர்கள் : அறிவும் ஆற்றலும் அமைந்தவர்கள். இத்தகைய இயல்புள்ள மன்னர்களே<noinclude>{{rule|10em|align=left}}
{{Reflist}}</noinclude>
2u8qepzuiqfe6gomlvt9w478nt7u863
அட்டவணை பேச்சு:பழந்தமிழர் அரசியல்.pdf
253
629166
1927125
1926636
2026-04-26T08:27:50Z
Booradleyp1
1964
1927125
wikitext
text/x-wiki
== மேற்கோள் ==
இரட்டை மேற்கோள் தொடங்கும் இடங்கள் உள்ளன. ஆனால் முடிவுறும் இடங்கள் சுட்டப்படவில்லை.
எனவே அடுத்த மேற்கோள் தொடங்கும் இடத்திற்கு முன்பாக உள்ள வார்த்தையுடன் இரட்டை மேற்கோள் முடிவுறுவதாக கணக்கில் எடுத்துக்கொள்ளலாமா? [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 12:10, 22 திசம்பர் 2025 (UTC)
{{ping|TVA ARUN}}இதேபோல, நான் மெய்ப்பு செய்த பல நூல்களில் பத்திகளின் துவக்கத்தில் திறப்பு இரட்டை மேற்கோள்கள் மட்டுமே கையாளப்பட்டுள்ளதைக் காண முடிந்தது. பத்தி முடியும் இடத்தில் முடிவு மேற்கோள் இடத் தேவையில்லை எனக் கருதுகிறேன். இது ஒரு சிலரது எழுத்துப் பாணியாக இருக்க வேண்டும்
::பக்கங்களின் மேலடிகளில் பதிவுகள் தவறாக உள்ளன. தானியிங்கி கொண்டு இடப்பட்டள்ளது என நினைக்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 11:16, 24 ஏப்ரல் 2026 (UTC)
::இந்த அட்டவணையின் சில பக்கங்களின் கீழடியில் செய்யுள் பகுதியிலுள்ள சில சொற்களுக்கு பொருள் ரெஃப்லிஸ்ட் வார்ப்புரு இன்றி தரப்பட்டுள்ளது. அவை ஒருங்கிணைவின் போது தெரிய வாய்ப்புள்ளதா?--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 11:16, 24 ஏப்ரல் 2026 (UTC)
==வடிவமைப்பு==
இந்த அட்டவணையை மெய்ப்புப் பார்க்கும் பயனர்கள் செய்யுட்களில் வரும் சொற்களுக்குப் பொருள் இறுதியில் தரப்பட்டுள்ள பக்கங்களை [[பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/11]] இல் உள்ளவாறு மேற்கோள் அமைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:27, 26 ஏப்ரல் 2026 (UTC)
4v7bb2xu3xjmavpgyvrgpj53siv25lj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/272
250
638863
1927019
1922326
2026-04-25T14:56:07Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1927019
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|248||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
தேர்தல் வேட்டையே நடந்து வருகிறது. அத்தகைய முதலாளிகள் தயவு கிடைக்காமற் போய்விட்டால், தேர்தல் களத்திலே என்ன கதி நேரிடுமோ என்று எண்ணுகிறபோதே நடுக்கம் எடுக்கிறது. அதனால் முதலாளிகளின் மனம் கோணாதபடி நடந்து கொண்டாக வேண்டும் என்ற அச்சம் பிடித்தாட்டுகிறது!
இந்த இலட்சணத்தில் வீரப் பேச்சு வேறு!!
முதலாளிகள் காங்கிரசை எந்த அளவுக்கு ஆட்டிப்படைக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டும் ஒரு நிகழ்ச்சி, டில்லியில் சில நாட்களுக்கு முன்பு நடந்தது.
காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூடிப் பேசியிருக்கிறார்கள். எதைப் பற்றி?
முதலாளிகள் காங்கிரசுக்குள் நுழைந்து கொண்டு ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது பற்றி.
:முதலாளிகளுக்கும் அவர்களின் தயவு பெற்றவர்களுக்குமே தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கும் வாய்ப்புத் தரப்படுகிறது என்பது பற்றி.
காங்கிரஸ் கட்சியை முதலாளிகள் ஆட்டிப்படைக்கிறார்கள் என்று தம்பி! நாம் சொல்லும்போது, சீறிச் சீறிப் பேசுகிறார்களே, அவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்? காங்கிரஸ் எம்.பி.க்களே அல்லவா கூடி, கை பிசைந்து கொள்கிறார்கள்; கண்களைக் கசக்கிக்கொள்கிறார்கள்!
:காங்கிரசிலேயே ஒரு பகுதியினர் கூடிக் கதறிடும் நிலைமையே உருவாகி விட்டிருக்கிறது, முதலாளிகளிடம் காங்கிரஸ் சிக்கிக் கொண்டதன் விளைவாக!
காங்கிரஸ் கட்சியையே தமது கருவியாக்கிக்கொண்டிட முதலாளிகளால் முடிந்திருக்கிறது. அந்த முதலாளிகளிடம் சிக்கிக் கொண்டுள்ள காங்கிரசைத்தான், சோஷியலிசத்தை நிறைவேற்றப்போகும் கட்சி என்று காமராஜர் கூறுகிறார்; கூறுகிறாரா? முழக்கமிடுகிறார்!!
காங்கிரஸ் கட்சியே முதலாளிகளிடம் மண்டியிட்டுக் கிடக்கவேண்டி நேரிட்டுவிட்டது என்று, காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குமுறிப் பேசியிருப்பது பற்றி, டில்லி, ‘Patriot’—பேட்ரியட்—எனும் ஆங்கில நாளிதழ், அக்டோபர் 20ல், எழுதியிருப்பதனைத் தருகிறேன். தம்பி, காங்கிரஸ் சோஷியலிசத்தைக் கொண்டு வர முடிகிறதா இல்லையா என்பதுகூட ஒருபுறம் இருக்கட்டும், காங்கிரஸ் கட்சி, தன்னைத்தான் காப்பாற்றிக் கொள்ளும் வலிவுடனாவது இருக்க முடிகிறதா என்பது பற்றி எண்ணிப் பார்க்கும்படி, காங்கிரஸ் நண்பர்களைக் கேட்டுக்கொள்.<noinclude></noinclude>
2r0mhmzwhcpqm6n54kynjdilgujkeu3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/113
250
639050
1927023
1923644
2026-04-25T15:49:27Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ {{dhr|7em}}
1927023
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||89}}{{rule}}</noinclude>
அவன் சொன்னான்! நாங்கள் செய்கிறோம்! புரிகிறதா வித்தியாசம் என்று பொறி கிளப்புவோர் பேசுவர்; பேசட்டும், தம்பி! அடுத்த கிழமை இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றியும் கூறுகிறேன். இந்தக் கிழமை, இவர்கள் இன்று பேசுவதிலே புதுமையும் இல்லை புரட்சியும் இல்லை. இதைப் பேச அபாரமான ஆற்றலோ ஏழைகளிடம் ததும்பிய வழியும் அன்போ கூட இருந்திடத் தேவையில்லை, இதுபோல ஒரு வெள்ளைக்கார ஏகாதிபத்திய ஏஜண்டினாலேயே பேச முடிந்தது—இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே—என்பது வரையில் கூறினால் போதும் என்று கருதுகிறேன்.
{{rh|<br>14.8.1966||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
lalwzgbx54xo32imq10g06haqkoov4c
1927024
1927023
2026-04-25T15:49:59Z
Info-farmer
232
-துப்புரவு
1927024
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||89}}{{rule}}</noinclude>
அவன் சொன்னான்! நாங்கள் செய்கிறோம்! புரிகிறதா வித்தியாசம் என்று பொறி கிளப்புவோர் பேசுவர்; பேசட்டும், தம்பி! அடுத்த கிழமை இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றியும் கூறுகிறேன். இந்தக் கிழமை, இவர்கள் இன்று பேசுவதிலே புதுமையும் இல்லை புரட்சியும் இல்லை. இதைப் பேச அபாரமான ஆற்றலோ ஏழைகளிடம் ததும்பிய வழியும் அன்போ கூட இருந்திடத் தேவையில்லை, இதுபோல ஒரு வெள்ளைக்கார ஏகாதிபத்திய ஏஜண்டினாலேயே பேச முடிந்தது—இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே—என்பது வரையில் கூறினால் போதும் என்று கருதுகிறேன்.
{{rh|<br>14.8.'66||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
miw23eu4z1qbcnl8b2zfkw2ovkshy6b
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/128
250
639051
1927030
1924000
2026-04-25T16:05:43Z
Info-farmer
232
-துப்புரவு
1927030
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude>{{dhr|3em}}
{{Right|<b>காஞ்சிக் கடிதம் : 269</b>}}
{{center|{{X-larger|<b>குன்று, குடை பிடித்துக் கொள்ளுமா?</b>}}}}
:<b>★ காமராசரின் நினைவு கழகத்தின் மீதே!
:★ ஏசுவோர் ஏசட்டும்! இருக்கிறோம் நாங்கள்!
:★ ஏத்தி ஏத்தித் தொழுவதன் இலட்சணம் என்ன?
:★ எரிச்சலைக் குறைக்கவே ஏச்சு!</b>
தம்பி!
உலகின் பாதியைச் சுற்றிவிட்டு வந்துள்ள காமராஜர் தமது முதல் முழக்கத்திலேயே நம்மைத் தாக்கிப் பேசி இருப்பது கண்டு மெத்த வருத்தப்படுவதாக எழுதி இருக்கிறாய்; நம் தோழர்களிலே சிலர் கோபம் கொண்டிருப்பதாகவும் அறிகிறேன். ஆனால், உண்மைக் காங்கிரஸ்காரர் சிலர் வருத்தமல்ல—கோபமல்ல—வெட்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. இருக்குமல்லவா? பாவம்! அவர்கள் ஓடிஓடிப் பேசி வருகிறார்கள் எமது தலைவர் உலகுக்கே உன்னதமான தத்துவங்களைத் தந்துவிட்டு வரச்சென்றிருக்கிறார் என்று. வந்தவர் அப்படிப்பட்ட தத்துவ விளக்கம் பற்றியும், தத்துவ விளக்கத்தைத் தாம் தந்தபோது அந்தந்த நாட்டினர் ஆச்சரியத்தால் வாய்பிளந்து நின்றது பற்றியும் எடுத்துரைப்பார், கேட்டு இன்புறலாம், என்ற ஆசையுடன்தானே போயிருந்திருப்பார்கள் முழக்கம்கேட்க? ஆனால், அவ்வளவு தொலைவு போய்விட்டு வந்தவர், என்ன பேசினார்; வழக்கமான ‘விட்டேனா பார்!’ என்பதைத்தானே! எனக்குத் தெரியாதா அவனோட யோக்யதை! இவனோட நிலை! என்ற திருவாய் மொழிதானே!!
{{left_margin|3em|இதைத்தான் எல்லாச் சில்லறைகளும் நித்தநித்தம் பொழிந்து தள்ளிக்கொண்டிருக்கின்றனவே; இவர் பெரியவர்—உயர்ந்த இடம் இருப்பவர்—உலகு சுற்றியவர்—இவருமா அதே பேச்சைப் பேசுவது; அதிலும் வந்த உடனே!}}
என்றெண்ணி வெட்கப்படுகிறார்கள்.
மாஸ்கோ சென்றேன், ரஷிய நாட்டின் மகோன்னதமான வளர்ச்சியைக் கண்டேன். எப்படி ஒழிக்க முடியும் இங்குள்ள ஏழ்மையை என்று இதுநாள் வரையில் ஏங்கிக்கிடந்தேன்—சோவியத் நாட்டினைக் கண்டேன்—உறுதி கொண்டேன்—புது நம்பிக்கை கொண்டேன்—ஏழ்மையைப் போக்க முடியும்! அதற்கான திட்டத்துடன் வந்துள்ளேன்! கேண்மின்! என்ற<noinclude></noinclude>
kgvlieptelcspxahozdyku0yzzgq7vf
1927032
1927030
2026-04-25T16:09:33Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ வடிவம் முடிந்தது
1927032
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{block_right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|காஞ்சிக் கடிதம் : 269}}
{{Right|{{x-larger|<b>குன்று, குடை பிடித்துக் கொள்ளுமா?</b>}}}}
}}
:<b>★ காமராசரின் நினைவு கழகத்தின் மீதே!
:★ ஏசுவோர் ஏசட்டும்! இருக்கிறோம் நாங்கள்!
:★ ஏத்தி ஏத்தித் தொழுவதன் இலட்சணம் என்ன?
:★ எரிச்சலைக் குறைக்கவே ஏச்சு!</b>
தம்பி!
உலகின் பாதியைச் சுற்றிவிட்டு வந்துள்ள காமராஜர் தமது முதல் முழக்கத்திலேயே நம்மைத் தாக்கிப் பேசி இருப்பது கண்டு மெத்த வருத்தப்படுவதாக எழுதி இருக்கிறாய்; நம் தோழர்களிலே சிலர் கோபம் கொண்டிருப்பதாகவும் அறிகிறேன். ஆனால், உண்மைக் காங்கிரஸ்காரர் சிலர் வருத்தமல்ல—கோபமல்ல—வெட்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. இருக்குமல்லவா? பாவம்! அவர்கள் ஓடிஓடிப் பேசி வருகிறார்கள் எமது தலைவர் உலகுக்கே உன்னதமான தத்துவங்களைத் தந்துவிட்டு வரச்சென்றிருக்கிறார் என்று. வந்தவர் அப்படிப்பட்ட தத்துவ விளக்கம் பற்றியும், தத்துவ விளக்கத்தைத் தாம் தந்தபோது அந்தந்த நாட்டினர் ஆச்சரியத்தால் வாய்பிளந்து நின்றது பற்றியும் எடுத்துரைப்பார், கேட்டு இன்புறலாம், என்ற ஆசையுடன்தானே போயிருந்திருப்பார்கள் முழக்கம்கேட்க? ஆனால், அவ்வளவு தொலைவு போய்விட்டு வந்தவர், என்ன பேசினார்; வழக்கமான ‘விட்டேனா பார்!’ என்பதைத்தானே! எனக்குத் தெரியாதா அவனோட யோக்யதை! இவனோட நிலை! என்ற திருவாய் மொழிதானே!!
{{left_margin|3em|இதைத்தான் எல்லாச் சில்லறைகளும் நித்தநித்தம் பொழிந்து தள்ளிக்கொண்டிருக்கின்றனவே; இவர் பெரியவர்—உயர்ந்த இடம் இருப்பவர்—உலகு சுற்றியவர்—இவருமா அதே பேச்சைப் பேசுவது; அதிலும் வந்த உடனே!}}
என்றெண்ணி வெட்கப்படுகிறார்கள்.
மாஸ்கோ சென்றேன், ரஷிய நாட்டின் மகோன்னதமான வளர்ச்சியைக் கண்டேன். எப்படி ஒழிக்க முடியும் இங்குள்ள ஏழ்மையை என்று இதுநாள் வரையில் ஏங்கிக்கிடந்தேன்—சோவியத் நாட்டினைக் கண்டேன்—உறுதி கொண்டேன்—புது நம்பிக்கை கொண்டேன்—ஏழ்மையைப் போக்க முடியும்! அதற்கான திட்டத்துடன் வந்துள்ளேன்! கேண்மின்! என்ற<noinclude></noinclude>
qdrcfj04znclui70n7tj5d0948bqsw4
1927033
1927032
2026-04-25T16:11:27Z
Info-farmer
232
{{Right|}}
1927033
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{block_right|
{{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|காஞ்சிக் கடிதம் : 269}}}}
{{x-larger|<b>குன்று, குடை பிடித்துக் கொள்ளுமா?</b>}}
}}
:<b>★ காமராசரின் நினைவு கழகத்தின் மீதே!
:★ ஏசுவோர் ஏசட்டும்! இருக்கிறோம் நாங்கள்!
:★ ஏத்தி ஏத்தித் தொழுவதன் இலட்சணம் என்ன?
:★ எரிச்சலைக் குறைக்கவே ஏச்சு!</b>
தம்பி!
உலகின் பாதியைச் சுற்றிவிட்டு வந்துள்ள காமராஜர் தமது முதல் முழக்கத்திலேயே நம்மைத் தாக்கிப் பேசி இருப்பது கண்டு மெத்த வருத்தப்படுவதாக எழுதி இருக்கிறாய்; நம் தோழர்களிலே சிலர் கோபம் கொண்டிருப்பதாகவும் அறிகிறேன். ஆனால், உண்மைக் காங்கிரஸ்காரர் சிலர் வருத்தமல்ல—கோபமல்ல—வெட்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. இருக்குமல்லவா? பாவம்! அவர்கள் ஓடிஓடிப் பேசி வருகிறார்கள் எமது தலைவர் உலகுக்கே உன்னதமான தத்துவங்களைத் தந்துவிட்டு வரச்சென்றிருக்கிறார் என்று. வந்தவர் அப்படிப்பட்ட தத்துவ விளக்கம் பற்றியும், தத்துவ விளக்கத்தைத் தாம் தந்தபோது அந்தந்த நாட்டினர் ஆச்சரியத்தால் வாய்பிளந்து நின்றது பற்றியும் எடுத்துரைப்பார், கேட்டு இன்புறலாம், என்ற ஆசையுடன்தானே போயிருந்திருப்பார்கள் முழக்கம்கேட்க? ஆனால், அவ்வளவு தொலைவு போய்விட்டு வந்தவர், என்ன பேசினார்; வழக்கமான ‘விட்டேனா பார்!’ என்பதைத்தானே! எனக்குத் தெரியாதா அவனோட யோக்யதை! இவனோட நிலை! என்ற திருவாய் மொழிதானே!!
{{left_margin|3em|இதைத்தான் எல்லாச் சில்லறைகளும் நித்தநித்தம் பொழிந்து தள்ளிக்கொண்டிருக்கின்றனவே; இவர் பெரியவர்—உயர்ந்த இடம் இருப்பவர்—உலகு சுற்றியவர்—இவருமா அதே பேச்சைப் பேசுவது; அதிலும் வந்த உடனே!}}
என்றெண்ணி வெட்கப்படுகிறார்கள்.
மாஸ்கோ சென்றேன், ரஷிய நாட்டின் மகோன்னதமான வளர்ச்சியைக் கண்டேன். எப்படி ஒழிக்க முடியும் இங்குள்ள ஏழ்மையை என்று இதுநாள் வரையில் ஏங்கிக்கிடந்தேன்—சோவியத் நாட்டினைக் கண்டேன்—உறுதி கொண்டேன்—புது நம்பிக்கை கொண்டேன்—ஏழ்மையைப் போக்க முடியும்! அதற்கான திட்டத்துடன் வந்துள்ளேன்! கேண்மின்! என்ற<noinclude></noinclude>
palhc3pj13p5e8u5wu30ke9hvrijfv4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/130
250
639053
1927031
1924002
2026-04-25T16:06:50Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ {{left_margin|3em|}}
1927031
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|106||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
எதிர்ப்பதா!— இதுவா நாம் மேற்கொள்ள வேண்டிய வேலை. வேலையா அது! நாம் எதிர்த்தொழிக்க வேண்டியது இல்லாமை, போதாமை, அறியாமை எனும் தீமைகளை என்று பேசவிடுகிறாரோ—ஆரம்பித்து அவர் அவ்விதம் பேசக் கேட்டு பொதுமக்கள், கழகத்தைப்பற்றிய நினைப்பே அவருக்கு வரவில்லை! அதை ஒரு பொருட்டாக அவர் மதிக்கவில்லை! என்று பேசிக் கொள்கின்றனரோ என்றெண்ணி அஞ்சிக் கொண்டிருந்தேன்.
{{left_margin|3em|பெரியவர் பேச்சு அந்த அச்சத்தைப் போக்கிவிட்டது.
அவ்வளவு தொலைவு போய்விட்டுவந்தும் அவருக்குக் கழகம்தான் பிரச்சினையாக இருக்கிறது.
உயர்ந்தநிலை சென்றாராமே, அங்கிருந்து நோக்கும்போதும் அவருடைய கண்களுக்கு நாம்தான் தெரிகிறோம்.}}
இதனை எண்ணிடும்போது எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. நமது கழகம் சாமான்யமானது அல்ல; எங்கெங்குச் சென்று திரும்பிடினும் அவருடைய கவனத்தை ஈர்த்திடும் வல்லமை பெற்றிருக்கிறது.
உலகத் தலைவராகிவிட்டார் என்கிறார்கள் காமராஜரை! மகிழ்ச்சி! அந்த உலகத்தலைவராகிவிட்டவர், நமது கழகத்தைத்தான் தாக்கிப் பேசுகிறார், பேசிட ஆயிரம் பிரச்சினைகள் இருந்தும்.
ஆகவே கழகம், உலகத் தலைவர் நிலையைப் பெற்றுள்ளவரின் ‘கவனிப்பை’ப் பெற்றிருக்கிறது!
பொருள் என்ன? கழகம் உலகத் தலைவர் ஆகிவிட்ட பிறகும் கவனித்தாக வேண்டிய பிரச்சினையாக இருக்கிறது.
கழகத்தின் வளர்ச்சியும் வல்லமையும் அந்த வகையிலே இருக்கிறது.
அவ்வளவு பெரியவர் ஆகிவிட்டவராலும் அலட்சியப்படுத்த முடியாத அளவு வளர்ந்து விட்டிருக்கிறது.
ஆகவே தம்பி! நம்மை நாம் அறிந்துகொள்ளச் செய்தது அவருடைய முழக்கம்.
என் மகிழ்ச்சி அதன் காரணமாகத்தான்! ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன அவர் பேசிட—
நாணய மதிப்புக் குறைப்பு—அதன் விளைவு.
எல்லைத் தகராறுகள்—அவற்றுக்கான பரிகாரம்.
பாகிஸ்தான்—சீனா கூட்டுச் சதி—அதனை முறியடிக்க நாடு மேற்கொள்ள வேண்டிய முறைகள்.<noinclude></noinclude>
fm0nfnn9aag0ljh1sqkrllcos8hemgu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/132
250
639055
1927043
1924004
2026-04-26T01:45:27Z
Info-farmer
232
{{left_margin|3em|}}
1927043
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|108||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
நிலப் பிரபுக்கள்
ஆலை அரசர்கள்
பெரிய புள்ளிகள்
அணிவகுத்து நிற்கிறார்கள், வெட்டி வா என்றால் கட்டி வருகிறோம் என்று கூறியபடி.
தேர்தல் நிதியினை இலட்ச இலட்சமாகத் திரட்டிக் கொடுத்திடக் கனதனவான்கள் போட்டி போட்டுக்கொண்டு முனைகின்றனர்.
இதழ்கள், புகழ் பாடிடத் தயாராக உள்ளன!
சேர்த்துக் கொள்ளுங்கள் சேவை செய்கிறோம் என்று செப்பிடப் பலர் துடித்துக் கிளம்பி வருகின்றனர்.
இருந்தும்! மனத்திலே மகிழ்ச்சி துள்ளத்தக்க சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்திடப் பலர் இருந்தும்?
{{left_margin|3em|அடுத்த தேர்தலைப்பற்றிய பயமற்று, கவலையற்று இருக்க முடிகிறதா அவரால்!
இருக்க விடுகிறதா கழகம்?}}
இதனை எண்ணிடும்போது அவருக்கு வருத்தமாகத்தானே இருக்கும். துளியாவது வெளியே காட்டிக் கொள்கிறாரா? இல்லையே! வருத்தத்தைக் குறைத்துக் கொள்ளத்தான் அவர் நம்மைப்பற்றி நாலு வார்த்தைகள் பேசுகிறார்.
{{left_margin|3em|மிக மட்டமாகப் பேசுகிறார்,
கேவலமான விதத்தில் பேசுகிறார்,
அவன்-இவன்-என்று கூடப் பேசுகிறார்,}}
என்று வருத்தப்பட்டுக் கொள்கிறாயே தம்பி! அவர் வேண்டுமென்றேவா அப்படிப் பேசுகிறார்?
அவருடைய பேச்சே அப்படித்தான்!
அவருக்குத் தெரிந்த பாணியில் அவர் பேசுகிறார்!
இத்தனை வயதான பிறகு அவரைப் புதுப்பாணியில் பேசப் பழகிக் கொள்ளச் சொல்லமுடியுமா!
ஏசுகிறாரே! ஏசுகிறாரே! என்று நீ வருத்தப்படுகிறாய்; தம்பி! அவர் ஆச்சரியப்படுகிறார், நான் எங்கே ஏசினேன்! பேசினேன்! என்கிறார்.
அவர் பேசுவது ஏசுவதுபோலத் தெரிகிறது உனக்கு. காரணம்? வேறுவிதமாகவும் அவருக்குப் பேசத்தெரியும் என்று நீ எண்ணிக் கொள்வதுதான்.<noinclude>
<references/></noinclude>
nchejcl5mc7foyv22pc2z44gg8b0pyr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/134
250
639057
1927044
1924006
2026-04-26T01:47:00Z
Info-farmer
232
{{left_margin|3em|}}
1927044
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|110||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
பழகிக்கொள்ளச் சொல்லுகிறாயா அண்ணா! என்று கேட்கிறாய். அதற்காகச் சொல்லவில்லை.
{{left_margin|3em|இவ்வளவு ஏசி வருகிறார்களே இவர்கள், அது நம் வளர்ச்சியைத் துளியாவது கெடுத்ததா?
இவர்களின் ஏசலை மக்கள் மதித்திருந்தால் கழக வளர்ச்சிக்கு இந்த அளவு துணை நின்றிருப்பார்களா? கழகம் பெற்றுள்ள வளர்ச்சி என்ன இலேசானதா? எத்தனை இடிகளை, தாக்குதல்களைத் தாங்கிக் கொண்டிருக்கிறது! எத்தனை சாகசத்தைக் கண்டும் நிலை குலையாமல் இருந்து வருகிறது. எத்தனை எத்தனை சதிச் செயல்களைக் கண்டிருக்கிறது; சாய்த்திடமுடியாத நிலையைப் பெற்றிருக்கிறது. இதிலிருந்து தெரியவில்லையா, இவர்கள் ஏசுவது, வீண்வேலை என்பது!
மழை பெய்கிறதே என்று கவலை கொண்டு குன்று, குடை பிடித்துக் கொள்ளுமா!!
}}
தம்பி! அவர்கள் ஏசுவது நம்மை எந்த விதத்திலும் பாதித்ததில்லை; பாதிக்கவில்லை; பாதிக்காது.
மேலும் தம்பி! கழகம் விடுத்திடும் அழைப்பு என்ன? எல்லோரும் பாராட்டுவார்; எங்கிருந்தும் புகழ்மொழி கிடைத்திடும்; பெற்றிட வருக! பெருமகிழ்வு கொண்டிட வருக!!—என்றா அழைக்கிறது. இல்லையே!
{{left_margin|3em|ஏசுவர் — பொருட்படுத்தாதீர்.
தாக்குவர் — தாங்கிக் கொள்வீர்!
சிறையில் தள்ளுவர்—அதனை அறச்சாலை எனக்கொள்வீர்.
இஃதன்றோ கழகம் விடுத்திடும் வேண்டுகோள்!}}
இந்த வேண்டுகோளைக் கேட்டன்றோ கிளம்பினர் பணிபுரிய ஆயிரமாயிரம் தோழர்கள்.
{{left_margin|3em|குத்தும் வெட்டும் கிடைத்தது—சிலருக்கு.
தடியடி கிடைத்தது—பற்பலருக்கு!
கஞ்சிக் கலையம் கிடைத்தது—பலருக்கு—சிறையினிலே!}}
இன்னுயிரே பறிக்கப்பட்டது—சிலருக்கு—நமது வணக்கத்துக்குரிய வீரர்க்கு.
இவ்வளவு இன்னலையும் இன்முகத்துடன் ஏற்றனர் தோழர்கள்.<noinclude>
<references/></noinclude>
37tsc70hqka1atws9an271ehh5bjbbh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/136
250
639059
1927045
1924008
2026-04-26T01:48:05Z
Info-farmer
232
{{left_margin|3em|}}
1927045
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|112||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
இவர் கேரளம் சென்று சங்கர் என்பாரைப் பட்டத்தரசர் போலாக்கினார்! பலன்? காங்கிரசே இரு துண்டுகளாகி விட்டது. தடுத்திட முடிந்ததா? ஒற்றுமை உண்டாக்க முடிந்ததா?
இந்தப் பிளவுகளெல்லாம் எம்மை ஒன்றும் செய்துவிடாது என்று பேசலாம்; பேசுகின்றனர்; அது வீறாப்பு! ஆனால் இவருடைய திறமை காரணமாக, காங்கிரசில் பேதம் நீங்கி, பிளவு நீங்கி, ஒற்றுமை ஏற்படும் என்று கூறினார்களே, நடந்ததா என்பதுதான். இல்லை! அப்படியாயின், இவருடைய திறமை பற்றிய திருப்பல்லாண்டு பாடுவதன் பொருள்?
போகட்டும் தம்பி! கட்சியிலே ஏற்பட்டுவிடும் பிளவுகளைத் தடுத்திட முடியாமலிருக்கட்டும்; காங்கிரஸ் கட்சியின் ஒப்பற்ற தலைவர் என்கிறார்களே. ஒரு பிரச்சினையிலாவது திட்டவட்டமான கருத்து, காங்கிரசில் உள்ள மற்றவர்களை வழி நடத்திச் செல்லத்தக்க விதமான கருத்தளிக்கும் போக்கு காண்கின்றாயா?
{{left_margin|3em|இதுநாள் வரையில்—ஊரே கொதிக்கிறது ரூபாய் மதிப்புக் குறைப்பு பற்றி. இவர் அதுபற்றி ஒரு விளக்கம் கொடுத்தாரா?}}
இவருடைய ஒப்புதலின் பேரில் நடந்தேறியதா, இவரை ஒதுக்கித் தள்ளிவிட்டுப் பிரதம மந்திரி, இதை அமுலாக்கினார்களா? அதற்கான விளக்கமாவது கிடைத்ததா!
நாணயத்தின் மதிப்பைக் குறைத்திடும் பிரச்சினை இவர் கவனிக்கத் தேவையற்ற அற்பப் பிரச்சினையா! அறிவற்றவன் கூட அவ்விதம் கூறிடானே! கருத்தளித்தாரா? இதுவரையில் காணோம்! ஏன்?
மானத்தோடு வாழ்வோம், அன்னிய நாட்டிடம் உணவுக்காக ஏந்தமாட்டோம் என்று முழக்கம் எழுப்பினார். எழுப்பிய முழக்கம் ‘பிளேட்’ ஆக்கப்பட்டுவிட்டது.
{{left_margin|3em|கப்பல் கப்பலாக உணவுப் பொருள் அமெரிக்காவில் இருந்து வந்த வண்ணம் இருக்கிறதே–என்ன மதிப்பு அளிக்கப்பட்டது. இவருடைய மானத்தோடு வாழ்வோம் என்ற முழக்கத்துக்கு? இது பற்றிய கருத்து விளக்கம் தருகிறாரா? இல்லை! ஏன்? தந்திடின் இந்திராகாந்தி சர்க்காருடன் மோதிக் கொள்ளவேண்டி நேரிடும்! அதற்கு இவர் தயாராக இல்லை! காரணம்? என்ன ஆகுமோ என்ற அச்சந்தானே!
உரத்தொழில் சம்பந்தமாக அன்னிய நாட்டுக் கம்பெனிகளுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள், அக்கிரமமாக இருப்பதாகக் கருத்தறிவித்தார். இவரை நம்பிக்கொண்டு சில தலைவர்களும்
}}<noinclude>
<references/></noinclude>
mveshi3jt943ibx8ir2khsra3ni53xx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/137
250
639060
1927046
1924009
2026-04-26T01:49:31Z
Info-farmer
232
{{left_margin|3em|}}
1927046
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||113}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|அந்த ஒப்பந்தங்களைக் கண்டித்தனர். ஆனால், காங்கிரஸ் சர்க்கார், இவர் பேச்சை மதித்து நடந்ததா? இல்லை! அன்னியக் கம்பெனிகளுக்குச் சலுகைகள் தந்து ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. என்ன செய்கிறார்?}}
பிரச்சினைகள் பற்றிக் கருத்தறிவிப்பதே அத்திபூத்தது போல! அப்படி அவர் அறிவித்திடும் கருத்துக்களும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை; மதிப்பளிக்கப்படுவதில்லை; அவர் கூறிடும் கருத்துக்கு முற்றிலும் முரணாகக் காரியங்களைச் செய்துகொண்டு போகிறார்கள்.
ஏகப்பட்ட பணத்தைக் கொட்டி ஐந்தாண்டுத் திட்டத்தை நடத்துவது தவறு என்று கூறி, நாலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தொகை குறைக்கப்பட்டாக வேண்டும் என்று காங்கிரஸ் மாநாட்டில் தலைமை வகித்தபோதே பேசினார்.
நடந்தது என்ன? இவர் பேச்சை ஏற்றுக் கொண்டார்களா? பாரேன், நாலாவது ஐந்தாண்டுத் திட்டத்துக்காக எவ்வளவு பெரிய தொகை செலவிடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள் என்பதை!
எந்தக் கருத்தை ஏற்றார்கள்? ஏத்தி ஏத்தித் தொழுகிறார்களே, எமது காமராஜர்தான் இப்போது இந்தியாவையே நடத்திச் செல்கிறார் என்று: இதுதானா அதற்கான இலட்சணம்?
{{left_margin|3em|பாராட்டுதலைப் பெறுவதோடு திருப்திப்படச் சொல்லுகிறார்கள்! பவனி வருவதிலே மகிழ்ச்சி பெறச் சொல்லுகிறார்கள்! கொள்கை—திட்டம்— நிர்வாகம் இவைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார்கள்!}}
இந்த நிலைமை காமராஜரின் மனத்திலே எவ்வளவு வேதனையை உண்டாக்கும் என்பதனை உணர்ந்திடின், தம்பி! அவருக்கு ஏன் எரிச்சல் ஏற்படுகிறது என்பது புரிந்துவிடும்; அது புரிந்துவிட்டால், அவர் ஏசுவது அவர் தமது எரிச்சலை அடக்கிக் கொள்வதற்கே என்பதும் புரிந்திடும்.
மாஸ்கோ போனால் என்ன, மன்னார்குடி சென்றால் என்ன, அவருக்கு உள்ள எரிச்சல் தீருவதாகக் காணோம்.
நாடு பல சுற்றிவிட்டுத் திரும்புகிறார்; காலடி கீழே வைத்ததும் அவர் காதில் என்ன விழுகிறது? அமீன்சந்த்! அமீர்சந்த் என்று மக்கள் பேசிக்கொள்வது. என்ன இழவு இது இந்த அமீர்சந்த் விவகாரம் என்று கேட்கிறார்! விவரம் கூறுகிறார்கள். வேதனை குடைகிறது. வேதனை வெளியே தெரியாதிருக்க என்ன செய்ய வேண்டும்? யார் மீதாவது பாயவேண்டும். யார் மீது பாய்வார்?<noinclude>
<references/></noinclude>
0wrkz6ns86hnfp3x8x3c0ue6glqwee7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/138
250
639061
1927047
1924721
2026-04-26T01:51:18Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ வடிவம்
1927047
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|114||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
ஏனய்யா இப்படியெல்லாம் வம்புகளை விலைக்கு வாங்கிக் கொள்கிறீர்கள்? மக்களின் மனம் ஏற்கெனவே குமுறிக் கொண்டிருக்கிறது. நாள் தவறாமல் ஒரு பிரச்சினை கிளம்புகிறதே! ஏன்?—என்று கேட்க வேண்டும்; அமைச்சர்களை! கேட்டால் சும்மா இருப்பார்களா? சிக்கலான கேள்வி!!
எனவே என்ன செய்வது? எரிச்சலைக் குறைத்துச் கொள்ளக் கழகத்தை ஏசுவது!! எளிதான காரியம்! சுவையான காரியம்! பழக்கப்பட்ட காரியம்! ஆகவே அதனைச் செய்கிறார்!
ஏசுவது பொருளற்றது, பயனற்றது, நெடுநாட்களாக நடந்துவருவது என்பதனை நாம் உணர்ந்திருக்கிறோம் ஆகவே, கவலைகொண்டிட வேண்டிய நிலை நமக்கு இல்லை.
யாழோ குழலோ வாசித்திடின், இராக இலட்சணம் பற்றிக் கவனிக்கலாம். கலகலத்துப்போன போக்கு வண்டி கிளப்பிடும் ஓசை, என்ன இராகத்தில் அமைந்திருக்கிறது என்று ஆராய்ந்திடப்போமா!
{{rh|<br>28.8.1966||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|3em}}<noinclude>
<references/></noinclude>
cyz2r5kf6p8rv7oy6gcotc0iwff0aaw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/139
250
639084
1927048
1924010
2026-04-26T01:58:10Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ வடிவம்
1927048
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{block_right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|காஞ்சிக் கடிதம் : 270}}
{{Right|{{x-larger|<b>ஆழமான குழியாம்!</b>}}}}
}}
{{left_margin|3em|<poem><b>★ ஆழமான குழி! அறுபத்தேழாயிரம் அடி!
★ உள்ளத்தில் பட்டதை ஒளிக்காமல் சொல்கிறது கழகம்!
★ பலர் வாழச் சிலர் சாகலாம்!
★ கிளர்ச்சிகள் மூட்டிவிடப்படுவன அல்ல!
★ குழி பறிப்போன் குழியிலேயே வீழ்வான்!</b></poem>}}
தம்பி,
ஆழமான குழி; மிகமிக ஆழமான குழி—ஆயிரம் இரண்டாயிரம் அடி ஆழமல்ல, 67,000 அடி ஆழமான குழி தோண்டப்போகிறார்களாம். சொல்லிவிட்டார்கள்! எவ்வளவு கஷ்டம் பாவம், இவ்வளவு ஆழமான குழிதோண்ட என்று எண்ணும்போதே எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.
பரிதாபம் காட்டுவது இருக்கட்டும். எதைப்பெற இவ்வளவு ஆழமான குழி தோண்டுகிறார்கள், விஞ்ஞான வளர்ச்சிக்குத் தேவைப்படும் ஏதாவது அரிய பொருள் அத்தனை அடி ஆழத்திலே புதையுண்டு கிடக்கிறது என்பதற்காகவா என்று கேட்கிறாயா! தம்பி! அதற்காக அல்ல. நமக்காக, கழகத்தைப் போட்டுப் புதைக்க!! 67,000 அடி ஆழக் குழி தோண்டிப் போட்டுப் புதைக்கப் போகிறோம், தி. மு. கழகத்தை 1967-ம் ஆண்டு என்று, திருச்சியில் கூடிய காங்கிரஸ் மாநாட்டிலே பேசியிருக்கிறார்கள்.
என்ன செய்கிறார்கள் இந்த காங்கிரஸ்காரர்கள்—ஐந்தாண்டுத் திட்டம் என்கிறார்கள், சமுதாய நலத்திட்டம் என்கிறார்கள். வட்டார வளர்ச்சித் திட்டம் என்கிறார்கள். இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்—நாட்டிலே ஏழை மக்கள் வாழ்விலே பாராட்டப் படத்தக்க விதமான முன்னேற்றம் எதையும் காணாததால் மனம் நொந்து நீ கேட்டிருக்கிறாய் பல முறை, என்னதான் செய்கிறார்கள் இந்தக் காங்கிரஸ்காரர்கள்; என்ன செய்யப் போகிறார்கள் இந்தக் காங்கிரஸ்காரர்கள் என்றெல்லாம். அவர்கள் கூறிவிட்டார்கள் திருச்சி மாநாட்டில் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதை; ஆழமான குழி தோண்டப் போவதாகச் சொல்லிவிட்டார்கள்; 67,000 அடி ஆழம்.
என்ன அண்ணா! நம்மைப் போட்டுப் புதைக்கக் குழி தோண்டப் போவதாக அவர்கள் பேசுகிறார்கள் அத்தனை ஆணவத்துடன்; அதைக்<noinclude></noinclude>
cg9eebnyjmuoulfypsns9msnwwdyvli
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/140
250
639085
1927049
1924011
2026-04-26T01:59:19Z
Info-farmer
232
-துப்புரவு
1927049
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|116||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>கேட்டு நீ பதறாமல் துடிக்காமல், மகிழ்ச்சியுடன் பேசுகிறாயே என்று கேட்கத் தோன்றும். நான் பதறாததற்கும் துடிக்காததற்கும் காரணம் இருக்கிறது.
67000 அடி! கவனமிருக்கட்டும்! அத்தனை ஆழமான குழி ! ஏன்? அவர்களுக்கு அவ்வளவு அச்சம், அத்தனை ஐயப்பாடு! சாதாரண ஆழமுள்ள குழி, ஆயிரம் இரண்டாயிரம் அடி ஆழமுள்ள குழி தோண்டினால் போதாது, அதிலே போட்டுப் புதைத்தால் பயனில்லை, மீண்டும் எழுந்து வந்துவிடக் கூடும், மிக அதிகமான ஆழம் தோண்டவேண்டும் என்று தோன்றுகிறதே தம்பி! அவர்களுக்கு; அது எனக்கு நமது கழகம் எத்தனைப் பெரியது, எதிரிகளை எந்த அளவுக்கு அச்சப்படுத்தி வைத்திருக்கிறது என்பதை அறியச் செய்கிறது. அது எனக்கு ஒருவிதமான மகிழ்ச்சி உணர்வைக்கூடத் தருகிறது. தி. மு. கழகம் சாமான்யமானதல்ல, இந்தியாவை பத்தொன்பது ஆண்டுகளாகக் கட்டி ஆண்டு வரும் காங்கிரஸ் கட்சியினர், இந்த கழகத்தைப் புதைத்துக் குழியில் போடவேண்டுமென்றால், ஆயிரம் இரண்டாயிரம் அடி ஆழமுள்ள குழி போதாது, 67,000 அடி ஆழமுள்ள குழி தேவைப்படுகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது அவர்களின் பேச்சு! கழகத்தின் வளர்ச்சியின் அளவை நாடு உணர்ந்து கொள்ளவும் அந்தப் பேச்சு துணை செய்கிறது.
கழகமா? அது எங்கே இருக்கிறது என்று பேசிய காலம் போய்,
கழகமா? அதைப் பொதுமக்கள் சீந்துவார்களா என்று கூறிய காலம் போய்,
கழகமா? பத்துப் பேர் கூச்சலிடும் இடந்தானே என்று பரிகாசம் பேசிய காலம் போய்,
கழகமா! கொஞ்சம் துள்ளுகிறது, நாலு நாளில் தன்னாலே அடங்கிவிடும் என்று பேசிய காலம்போய்,
கழகமா? அது உட்குழப்பத்தாலே உருக்குலைந்து போய்விட்டது என்று பேசிய காலம் போய்,
கழகமா? அது உடைபட்டுப் போய்விட்டதே! இப்போது அதிலே என்ன இருக்கிறது!! என்று பேசிய காலம் போய்,
கழகமா? நாங்கள் மூச்சுவிட்டால் காற்றிலே பறக்காதா என்று ஏளனம் செய்த காலம் போய்,
கழகமா? எங்கள் கோபப் பார்வையாலேயே அதனைச் சுட்டுச் சாம்பலாக்கிவிட மாட்டோமா? என்று பேசிய காலம் போய்,<noinclude>
<references/></noinclude>
l5c8215v658zon6h6ri6xml5bhfxceg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/271
250
639267
1927014
1922325
2026-04-25T14:41:31Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1927014
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||247}}{{rule}}</noinclude>
நடக்கிறது, அதனைத் தடுக்க முடியவில்லை; அக்ரமம் நடக்கிறது என்று வெளியே பேசவும் முடியவில்லையே என்று குமுறி ஏழையிடமிருந்து கிளம்பிடும் பெருமூச்சும் — இன்று காண்கின்றோம். தம்பி! நெருக்கடி மிக்க கட்டம் என்பதனைத்தான் இந்த நிலை எடுத்துக் காட்டுகிறது.
நிலை இது போலிருக்க, ‘அகில இந்தியா’ மார்தட்டுகிறார். என்னை யாரும் கவிழ்க்க முடியாது. நான் யாருக்கும் அஞ்சப் போவதில்லை, சோஷியலிசம் ஏற்பட்டே தீரும் என்றெல்லாம் பேசுகிறார்.
வேடிக்கையான பேச்சு! குழந்தை வீரத்தைப் பொழிந்து தள்ளுகிறது!! என்று பெற்றோர் குழந்தையைத் தட்டிக் கொடுப்பதைப் போல காமராஜரைத் தட்டிக் கொடுக்கிறார்கள், பேசு! பேசு! நன்றாகப் பேசு! நிறையப் பேசு! சோஷியலிசம் பேசு! கேட்டு, கை தட்டுகிறோம்!— என்று முதலாளிகள் கூறுகிறார்கள்.
அதே முதலாளிகளுக்கு ஏதாகிலும் தமக்குக் கேடுதரும் காரியம் நடந்துவிடக் கூடுமோ என்ற சந்தேகம் துளி தோன்றினாலும், தட்டிக்கொடுப்பதை நிறுத்திவிட்டு
கூப்பிட்டுக் கேட்கிறார்கள், “என்ன இது, பேச்சு ஒரு தினுசாக இருக்கிறதே?” என்று.
பார்த்தோமல்லவா, பாங்குகளை நாட்டுடைமை ஆக்க வேண்டுமென்று எர்ணாகுளத்திலே காங்கிரஸ் ஒரு பேச்சுப் பேசியதும், முதலாளிகள் சீறியதை.
பம்பாயில் அமைச்சர் பட்டீலை, அழைத்து வந்து தம் எதிரிலே நிற்கவைத்துக் கொண்டு செல்வபுரியினர், விளக்கம் தந்திடச் சொன்னார்களே!
அமைச்சர் பட்டீலும், அடக்க ஒடுக்கத்துடன், பற்று பாசத்துடன், முதலாளிகளிடம் விளக்கம் அளித்தாரே! இதழிலே கண்டோமல்லவா?
ஒரு தீர்மானம், ஒப்புக்குப் போட்டோம் பாங்குகளைத் தேசீய மயமாக்குவோம் என்று; அதற்கேவா இப்படி அச்சம் கொள்வது என்றெல்லாம் பட்டீல் சமாதானம் செய்திருக்கிறார்.
உண்மையாகவே சோஷியலிசம் கொண்டு வருபவர்களாக இருந்தால் இப்படியா, முதலாளி ஒரு துளி கவலைப்பட்டாலும், முகத்தைச் சுளித்துக் கொண்டாலும், அவன் முன் முழங்காற் படியிட்டு விடுவார்கள்.
ஏன் அந்தவிதமான அச்சம், முதலாளிகளிடம்? சோஷியலிசம் பேசுபவர்களுக்கு? காரணம், பட்டீல் அறிவார்; காமராஐருக்கும் தெரியும். அவர்கள் ஊட்டி வளர்ப்பவர்கள்! அவர்கள் கொடுத்தபடி இருக்கும் பல இலட்சக்கணக்கான தொகையைக் கொண்டுதான் காங்கிரசின்<noinclude>
<references/></noinclude>
h2ynm0br4thdmzdt3hez4xf6u84my3h
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/273
250
639268
1927022
1922335
2026-04-25T15:11:51Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1927022
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||249}}{{rule}}</noinclude>
:At a meeting in the Capital on Tuesday a large number of Congress M. P.'s expressed concern at the infiltration of the Congress by Big Business and feudal relics. The fears expressed by M.P.'s are based on a major concerted effort being made by reactionary elements and their intelligent stooges to gain entry on a large scale into the legislative organs on the Congress ticket. The warning is timely because in many states Congress Bosses are hob–nobbing with Capitalists and former princelings and in some case have entered into secret alliances with them.
செவ்வாயன்று தலைநகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பலர், ஜெமீன் பரம்பரையினரும் பெரிய முதலாளிகளும், காங்கிரசுக்குள் நுழைந்துகொண்டு விட்டிருப்பது பற்றி கவலை தெரிவித்துப் பேசினர். காங்கிரஸ் கட்சியின் ‘டிக்கெட்’ பெற்று ஆட்சி மன்றங்களிலே இடம் பிடித்துக் கொள்ள, முதலாளிகளும் பிற்போக்காளரும் அவர்களின் கைக்கூலி அடிமைகளும் திட்டமிட்டு வருகின்றனர் என்ற ஆதாரமே, காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டுள்ள அச்சத்துக்குக் காரணம் (அவர்களின்) எச்சரிக்கை சரியான நேரத்தில் தரப்பட்டிருக்கிறது; ஏனெனில் பல மாநிலங்களில் காங்கிரஸ் பெருந்தலைவர்கள் மாஜி–மன்னர்களுடனும் முதலாளிகளுடனும் கூடிக் குலவிக் கொண்டு வருகின்றனர். சில இடங்களில் இரகசிய ஒப்பந்த உறவுகளையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
தம்பி! பேட்ரியட் தலையங்கத்தின் கருத்தைத் தமிழாக்கித் தந்துள்ளேன்.
நிலைமை இவ்விதம் இருக்கிறது; ஆனால் காமராஜரோ நீண்ட பேச்சுப் பேசுகிறார்; சோஷியலிசம் கொண்டு வரப்போகிறேன் என்று; அதனைச் செய்திட காங்கிரஸ் கட்சியால்தான் முடியும் என்று நம்பச் சொல்கிறார். எப்படி நம்பிக்கைகொள்ள முடியும் — நடுக்கொள்ளைக்காரர்கள் அவ்வளவு பேர்களும் அங்கு நடுநாயகர்களாக இருப்பது கண்கூடாகத் தெரியும்போது
சோஷியலிசம் பேசுகிறார் காமராஜர் என்றால், பேசுவதற்கு முதலாளிகள் அனுமதித்து இருப்பதால் பேசுகிறார்.
ஏழை எளியோர் காதுகளுக்கு இசையாக இருக்கட்டும் என்பதற்காகப் பேசுகிறார்.
செயலில்? முடியாது! விடமாட்டார்கள்! இன்று காங்கிரஸ் கொண்டுள்ள அமைப்பு முறை அதற்கு இடம் கொடுக்காது; அது முதலாளிகளின் ‘பாசறை’யாக ஆகிவிட்டிருக்கிறது.
சோஷியலிசம் பேசலாம்; செயல்படுத்த முடியாது என்று தம்பி! நான் கூறுகிறபோதுதான் கோபம் கோபமாக வருகிறது அவர்களுக்கு;<noinclude>
<references/></noinclude>
5athemqe3lsvingliwrb88acwsy7yit
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/274
250
639269
1927025
1922337
2026-04-25T15:57:38Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1927025
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|250||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
ஆனால் அவர்களின் பெருந்தலைவர் காமராஜரே, ஜெய்பூர் மாநாட்டிலே பேசினார்; தெரிந்துதான் பேசி இருக்க வேண்டும்! என்ன, பேசினார் என்பதனை நான் ராஜ்ய சபையிலேயே எடுத்துரைத்தேன்.
பதினோரு ஆண்டுகளாக நாம் சோஷியலிசம் பேசுகிறோம்; ஆனால் செயல்படுத்தவில்லை.
ஏழை–பணக்காரர் பேதத்தைப் போக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல, அதனைக் குறைக்கக்கூட நம்மால் முடியவில்லை.
இந்தக் கருத்துப்படவே காமராஜர் பேசியிருக்கிறார்.
அதனையே நாம் சுட்டிக் காட்டும்போது ‘சுரீல்’ என்று கோபம் பிறக்கிறது; விட்டேனா பார்! என்று வீறாப்பு பேசுகிறார்.
காங்கிரசில், மாஜி—மன்னர்களையும் தொழில் அதிபர்களையும் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்குச் சேர்த்துக் கொண்டு, அவர்களிடம் இலட்ச இலட்சமாகப் பணமும் ‘கைநீட்டி’ வாங்கிக்கொண்டு, அதைக் கொண்டு ஓட்டு வேட்டை ஆடிக்கொண்டு, நான் சோஷியலிசத்தைக் கொண்டு வரப் போகிறேன் என்று பேசி வருவது, குடை ராட்டினத்துச் சிங்கப் பொம்மை மீது உட்கார்ந்து கொண்டு என்னைச் சாமான்யமாக எண்ணிக் கொள்ளாதீர்கள்; நான் சிங்கத்தையே அடக்கி, அதன்மீது சவாரி செய்பவன்! என்று சிறுவர்கள் பேசி, கேட்பவர்களுக்குச் சிரிப்பு மூட்டுவதற்கு ஒப்பானதாகும் இல்லையா!
{{rh|<br>6-11-1966||அண்ணன்,<br>அண்ணாதுரை}}<noinclude>
<references/></noinclude>
f3ug5x05ufdwd0197skz4a1r6drm4eh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/275
250
639270
1927034
1921336
2026-04-25T16:16:45Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1927034
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
{{dhr|3em}}
{{Right|<b>காஞ்சிக் கடிதம்: 87</b>}}
{{center|{{X-larger|<b>பறக்கும் குதிரை!</b>}}}}
{{rule}}
:<b>★ ஓநாயும் இருக்கும்; முயல்களும் ஓடி ஆடும்!
:★ காமராசர் தேர்தலிலே நிறுத்த இருப்போர் விளைந்த காட்டுக் குருவிகள்!
:★ பள்ளம் பள்ளம்தானே!
:★ கொல்லாமை பேசும் குரு தின்பது யாது?
:★ பேரரசு நடத்தும் காமராசரின் வலக்கரம் சோஷியலிசம் பேசலாமா?</b>
தம்பி,
வெகு வேகமாகக் கிளம்பி, மிக முடுக்குடன் பேசி, வழக்கறிஞர்களையும் மருத்துவர்களையும் பொதுவாகப் படித்தவர்களையும் காங்கிரசுக்குள் கொண்டுவந்து சேர்த்து விடப்போவதாகச் சூள் உரைத்து, பொதுத் தேர்தலிலே காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிவதாக அறிவித்து, ஆரவாரத்துடன் நமது கழகத்தை ஏசி வந்த முன்னாள் நிதி அமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியார், ஏன் திடீரென்று வாய் மூடிக்கொண்டுவிட்டார்; கூவி விற்றிட இருந்த சரக்கு தீர்ந்து போய் விட்டதா? அல்லது விற்பனை எதிர்பார்த்த விதமாக நடைபெறாததால், ‘கடை’யை மூடிவிட்டாரா? என்ன காரணம் அந்த ‘மேதை’யின் சந்தடி அதிகமாகக் காணோமே? என்று நண்பரொருவர் கேட்டார். உடனிருந்த மற்றோர் நண்பர்—அவர் பெரியார் கட்சி— ஒரு நேர்த்தியான புன்னகையை உதிர்த்து விட்டுச் சொன்னார்:
காரணம் விளங்கவில்லையா? அய்யா, ஒரு ஜாடை காட்டினார், காமராஜருக்கு; போயும் போயும் இந்த ஆசாமியையா நம்புகிறாய் என்பதாக; உடனே காமராஜர், கிருஷ்ணமாச்சாரியாரைக் கூப்பிட்டு “போதும் அய்யரே! உம்முடைய வேலை!” என்று சொல்லிவிட்டார்!
என்று விளக்கம் அளித்தார்.
“அப்படி ஒரு மனப்பால் குடிப்பதானால் குடித்தபடி இரும்!” என்று கூறிவிட்டு, ஒரு கனைப்பு, ஒரு முறைப்புடன், மற்றோர் நண்பர் பேசலானார்; அவர் காங்கிரசை ஆதரிப்பவர்.
பெரியார் சொல்லுவதைக் கேட்டு அதன்படி நடந்திடவா எங்கள் பெரியவர் இருக்கிறார்! அவர் என்ன பெரியாரைப் போல, பிராமணர்களைப் பார்ப்பான் என்று பேசிடும் போக்கினரா?<noinclude>
<references/></noinclude>
lwjl3stv4c8ulq7frugcxapf3hgaf28
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/123
250
639601
1927026
1923994
2026-04-25T15:59:48Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ {{Hanging indent|1em|
1927026
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||99}}{{rule}}</noinclude>
போக்கிரித்தனம் செய்தால், போலீஸ் அவன் பெயரைக் குறித்து வைத்துக் கொள்வதுபோல.
அதுபோலச் செய்தது சர்க்கார்—அமீர்சந்த் பியாரிலால்—அதன் கிளைகள்மீது. செய்து? சளைக்கவில்லை! அமீர்சந்த் பியாரிலாலின் சாம்ராஜ்யம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எத்தனை முறை சர்க்காரின் ‘தண்டனை’ கிடைத்தது என்ற விவரம் வேண்டுமா, தம்பி!
{{Hanging indent|1em|1. அமீர்சந்த் பியாரிலால் அமைப்பின்மீது 4.8.54 முதல் 29.1.57 வரையில், வீட்டு அமைப்பு அமைச்சர் அவை நடவடிக்கை எடுத்திருந்தது. மறுபடியும், 31.7.63 முதல் 31.7.65 வரை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை இரும்பு எஃகு அமைச்சர் அவையினால் எடுக்கப் பட்டது.}}
{{Hanging indent|1em|2. சுரேந்திரா ஓவர்சீஸ் அமைப்பின்மீது 26.10.56 முதல் 29.1.57 வரை அந்த இரண்டு அமைச்சரகங்களுமே நடவடிக்கை எடுத்திருந்தன.
:மறுபடியும் அதே அமைப்பின்மீது 31.7.63 முதல் 31.7.65 வரையில் நடவடிக்கை.}}
{{Hanging indent|1em|3. சுரேந்திரா ஓவர்சீஸ் லிமிடெட் என்ற அமைப்பின் மீது இரும்பு எஃகு அமைச்சரகம், 31.7.63 முதல் 31.7.65 வரையில் நடவடிக்கை எடுத்திருந்தது.}}
{{Hanging indent|1em|4. இன்டர்நேஷனல் சானிடரி என்ஜினியர்ஸ் என்ற அமைப்பின் மீது வீட்டமைப்பு அமைக்சரகம் 15.9.54 முதல் 29.1.57 வரை, நடவடிக்கை எடுத்திருந்தது.}}
{{Hanging indent|1em|5. இந்தியா என்ஜினியரிங் ஒர்க்ஸ் என்ற அமைப்பின் மீது 4.8.54 முதல் 29.1.57 வரை நடவடிக்கை எடுக்கப்பட்டது.}}
{{Hanging indent|1em|6. மெட்டல் இம்ப்போர்ட் கல்கத்தா என்ற அமைப்பின் மீது 31.7.63 முதல் 31.7.65 வரை நடவடிக்கை எடுக்கப்பட்டது.}}
{{Hanging indent|1em|7. அது போன்றே அபீஜே பிரைவேட் லிமிடெட் மீது.}}
{{Hanging indent|1em|8. அதுபோலவே அமீன்சந்த் பியாரிலால் டின்கன்ட்டெயினர் எனும் அமைப்பின்மீது.}}
இத்தனை வகையான நடவடிக்கைகள்—முறைதவறாக நடந்ததற்காக—எடுக்கப்பட்டும், இந்தத் தொழில் அமைப்பு, இப்போதும், எப்போதும் போலவே வலிவுடன் நிற்கிறது. அமைச்சர் சுப்பிரமணியத்துக்குத் தலைவலியைத் தருகிற பிரச்சினை இந்தக் கம்பெனியுடன்தான் பிணைந்திருக்கிறது.<noinclude></noinclude>
o08fi91j6mipcous8ekrxrikk26egud
1927050
1927026
2026-04-26T02:58:53Z
Booradleyp1
1964
1927050
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||99}}{{rule}}</noinclude>
போக்கிரித்தனம் செய்தால், போலீஸ் அவன் பெயரைக் குறித்து வைத்துக் கொள்வதுபோல.
அதுபோலச் செய்தது சர்க்கார்—அமீர்சந்த் பியாரிலால்—அதன் கிளைகள்மீது. செய்து? சளைக்கவில்லை! அமீர்சந்த் பியாரிலாலின் சாம்ராஜ்யம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எத்தனை முறை சர்க்காரின் ‘தண்டனை’ கிடைத்தது என்ற விவரம் வேண்டுமா, தம்பி!
::{{overfloat left|align=right|padding=1em|1.}} அமீர்சந்த் பியாரிலால் அமைப்பின்மீது 4.8.54 முதல் 29.1.57 வரையில், வீட்டு அமைப்பு அமைச்சர் அவை நடவடிக்கை எடுத்திருந்தது. மறுபடியும், 31.7.63 முதல் 31.7.65 வரை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை இரும்பு எஃகு அமைச்சர் அவையினால் எடுக்கப் பட்டது.
{{Hanging indent|1em|2. சுரேந்திரா ஓவர்சீஸ் அமைப்பின்மீது 26.10.56 முதல் 29.1.57 வரை அந்த இரண்டு அமைச்சரகங்களுமே நடவடிக்கை எடுத்திருந்தன.
:மறுபடியும் அதே அமைப்பின்மீது 31.7.63 முதல் 31.7.65 வரையில் நடவடிக்கை.}}
{{Hanging indent|1em|3. சுரேந்திரா ஓவர்சீஸ் லிமிடெட் என்ற அமைப்பின் மீது இரும்பு எஃகு அமைச்சரகம், 31.7.63 முதல் 31.7.65 வரையில் நடவடிக்கை எடுத்திருந்தது.}}
{{Hanging indent|1em|4. இன்டர்நேஷனல் சானிடரி என்ஜினியர்ஸ் என்ற அமைப்பின் மீது வீட்டமைப்பு அமைக்சரகம் 15.9.54 முதல் 29.1.57 வரை, நடவடிக்கை எடுத்திருந்தது.}}
{{Hanging indent|1em|5. இந்தியா என்ஜினியரிங் ஒர்க்ஸ் என்ற அமைப்பின் மீது 4.8.54 முதல் 29.1.57 வரை நடவடிக்கை எடுக்கப்பட்டது.}}
{{Hanging indent|1em|6. மெட்டல் இம்ப்போர்ட் கல்கத்தா என்ற அமைப்பின் மீது 31.7.63 முதல் 31.7.65 வரை நடவடிக்கை எடுக்கப்பட்டது.}}
{{Hanging indent|1em|7. அது போன்றே அபீஜே பிரைவேட் லிமிடெட் மீது.}}
{{Hanging indent|1em|8. அதுபோலவே அமீன்சந்த் பியாரிலால் டின்கன்ட்டெயினர் எனும் அமைப்பின்மீது.}}
இத்தனை வகையான நடவடிக்கைகள்—முறைதவறாக நடந்ததற்காக—எடுக்கப்பட்டும், இந்தத் தொழில் அமைப்பு, இப்போதும், எப்போதும் போலவே வலிவுடன் நிற்கிறது. அமைச்சர் சுப்பிரமணியத்துக்குத் தலைவலியைத் தருகிற பிரச்சினை இந்தக் கம்பெனியுடன்தான் பிணைந்திருக்கிறது.<noinclude></noinclude>
a148uodftyzle9wlxxxt17tjlvzwrl9
1927052
1927050
2026-04-26T03:22:34Z
Info-farmer
232
::{{overfloat left|align=right|padding=1em|1.}}
1927052
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||99}}{{rule}}</noinclude>
போக்கிரித்தனம் செய்தால், போலீஸ் அவன் பெயரைக் குறித்து வைத்துக் கொள்வதுபோல.
அதுபோலச் செய்தது சர்க்கார்—அமீர்சந்த் பியாரிலால்—அதன் கிளைகள்மீது. செய்து? சளைக்கவில்லை! அமீர்சந்த் பியாரிலாலின் சாம்ராஜ்யம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எத்தனை முறை சர்க்காரின் ‘தண்டனை’ கிடைத்தது என்ற விவரம் வேண்டுமா, தம்பி!
::{{overfloat left|align=right|padding=1em|1.}} அமீர்சந்த் பியாரிலால் அமைப்பின்மீது 4.8.54 முதல் 29.1.57 வரையில், வீட்டு அமைப்பு அமைச்சர் அவை நடவடிக்கை எடுத்திருந்தது. மறுபடியும், 31.7.63 முதல் 31.7.65 வரை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை இரும்பு எஃகு அமைச்சர் அவையினால் எடுக்கப் பட்டது.
::{{overfloat left|align=right|padding=1em|2.}} சுரேந்திரா ஓவர்சீஸ் அமைப்பின்மீது 26.10.56 முதல் 29.1.57 வரை அந்த இரண்டு அமைச்சரகங்களுமே நடவடிக்கை எடுத்திருந்தன.
:மறுபடியும் அதே அமைப்பின்மீது 31.7.63 முதல் 31.7.65 வரையில் நடவடிக்கை.
::{{overfloat left|align=right|padding=1em|3.}} சுரேந்திரா ஓவர்சீஸ் லிமிடெட் என்ற அமைப்பின் மீது இரும்பு எஃகு அமைச்சரகம், 31.7.63 முதல் 31.7.65 வரையில் நடவடிக்கை எடுத்திருந்தது.
::{{overfloat left|align=right|padding=1em|4.}} இன்டர்நேஷனல் சானிடரி என்ஜினியர்ஸ் என்ற அமைப்பின் மீது வீட்டமைப்பு அமைக்சரகம் 15.9.54 முதல் 29.1.57 வரை, நடவடிக்கை எடுத்திருந்தது.
::{{overfloat left|align=right|padding=1em|5.}} இந்தியா என்ஜினியரிங் ஒர்க்ஸ் என்ற அமைப்பின் மீது 4.8.54 முதல் 29.1.57 வரை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
::{{overfloat left|align=right|padding=1em|6.}} மெட்டல் இம்ப்போர்ட் கல்கத்தா என்ற அமைப்பின் மீது 31.7.63 முதல் 31.7.65 வரை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
::{{overfloat left|align=right|padding=1em|7.}} அது போன்றே அபீஜே பிரைவேட் லிமிடெட் மீது.
::{{overfloat left|align=right|padding=1em|8.}} அதுபோலவே அமீன்சந்த் பியாரிலால் டின்கன்ட்டெயினர் எனும் அமைப்பின்மீது.
இத்தனை வகையான நடவடிக்கைகள்—முறைதவறாக நடந்ததற்காக—எடுக்கப்பட்டும், இந்தத் தொழில் அமைப்பு, இப்போதும், எப்போதும் போலவே வலிவுடன் நிற்கிறது. அமைச்சர் சுப்பிரமணியத்துக்குத் தலைவலியைத் தருகிற பிரச்சினை இந்தக் கம்பெனியுடன்தான் பிணைந்திருக்கிறது.<noinclude></noinclude>
2h50gltwk7xukkr2ppnjeobaonx6bbl
1927053
1927052
2026-04-26T03:23:25Z
Info-farmer
232
வடிவத் திருத்தம்
1927053
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||99}}{{rule}}</noinclude>
போக்கிரித்தனம் செய்தால், போலீஸ் அவன் பெயரைக் குறித்து வைத்துக் கொள்வதுபோல.
அதுபோலச் செய்தது சர்க்கார்—அமீர்சந்த் பியாரிலால்—அதன் கிளைகள்மீது. செய்து? சளைக்கவில்லை! அமீர்சந்த் பியாரிலாலின் சாம்ராஜ்யம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எத்தனை முறை சர்க்காரின் ‘தண்டனை’ கிடைத்தது என்ற விவரம் வேண்டுமா, தம்பி!
::{{overfloat left|align=right|padding=1em|1.}} அமீர்சந்த் பியாரிலால் அமைப்பின்மீது 4.8.54 முதல் 29.1.57 வரையில், வீட்டு அமைப்பு அமைச்சர் அவை நடவடிக்கை எடுத்திருந்தது. மறுபடியும், 31.7.63 முதல் 31.7.65 வரை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை இரும்பு எஃகு அமைச்சர் அவையினால் எடுக்கப் பட்டது.
::{{overfloat left|align=right|padding=1em|2.}} சுரேந்திரா ஓவர்சீஸ் அமைப்பின்மீது 26.10.56 முதல் 29.1.57 வரை அந்த இரண்டு அமைச்சரகங்களுமே நடவடிக்கை எடுத்திருந்தன.
:::மறுபடியும் அதே அமைப்பின்மீது 31.7.63 முதல் 31.7.65 வரையில் நடவடிக்கை.
::{{overfloat left|align=right|padding=1em|3.}} சுரேந்திரா ஓவர்சீஸ் லிமிடெட் என்ற அமைப்பின் மீது இரும்பு எஃகு அமைச்சரகம், 31.7.63 முதல் 31.7.65 வரையில் நடவடிக்கை எடுத்திருந்தது.
::{{overfloat left|align=right|padding=1em|4.}} இன்டர்நேஷனல் சானிடரி என்ஜினியர்ஸ் என்ற அமைப்பின் மீது வீட்டமைப்பு அமைக்சரகம் 15.9.54 முதல் 29.1.57 வரை, நடவடிக்கை எடுத்திருந்தது.
::{{overfloat left|align=right|padding=1em|5.}} இந்தியா என்ஜினியரிங் ஒர்க்ஸ் என்ற அமைப்பின் மீது 4.8.54 முதல் 29.1.57 வரை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
::{{overfloat left|align=right|padding=1em|6.}} மெட்டல் இம்ப்போர்ட் கல்கத்தா என்ற அமைப்பின் மீது 31.7.63 முதல் 31.7.65 வரை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
::{{overfloat left|align=right|padding=1em|7.}} அது போன்றே அபீஜே பிரைவேட் லிமிடெட் மீது.
::{{overfloat left|align=right|padding=1em|8.}} அதுபோலவே அமீன்சந்த் பியாரிலால் டின்கன்ட்டெயினர் எனும் அமைப்பின்மீது.
இத்தனை வகையான நடவடிக்கைகள்—முறைதவறாக நடந்ததற்காக—எடுக்கப்பட்டும், இந்தத் தொழில் அமைப்பு, இப்போதும், எப்போதும் போலவே வலிவுடன் நிற்கிறது. அமைச்சர் சுப்பிரமணியத்துக்குத் தலைவலியைத் தருகிற பிரச்சினை இந்தக் கம்பெனியுடன்தான் பிணைந்திருக்கிறது.<noinclude></noinclude>
f43neb8lgjszu0o8xtaa0uuyxeada8o
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/124
250
639602
1927028
1923995
2026-04-25T16:02:49Z
Info-farmer
232
{{left_margin|3em|}}
1927028
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|100||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
தம்பி! தனிப்பட்டவர்கள் தொழில் நடத்த அனுமதிப்போமே தவிர, ஏராளமாக இலாபம் குவித்துக் கொழுக்க விடமாட்டோம் என்கிறார்கள், தனிப்பட்டவர்கள் நடத்தும் தொழிலில் தவறு நடந்தால், விடமாட்டோம் என்று வீரம் பேசுகிறார்கள் காங்கிரஸ்காரர்கள். மறுபடியும் ஒரு தடவை, அமீர்சந்த் பியாரிலால் அமைப்பு பற்றி நான் தந்துள்ள தகவல்களைப் படித்துப் பார்த்து விட்டு பண்பு கெடாத காங்கிரஸ்காரரிடம் படித்துக்காட்டி அவரையே நியாயம் கூறச் சொல்லு; இதுவா சோஷியலிசம் கொண்டு வரும் இலட்சணம் என்பது பற்றி.
அடக்கிவிடுவோம், ஒடுக்கி விடுவோம் என்று வீரம் பேசுகிறார்கள் தம்பி! அதைக்கேட்டு உண்மையான காங்கிரஸ் பற்றுக் கொண்டவர்கள் ஓரளவு மயங்கிப் போகிறார்கள். ஆனால் இவ்வளவு முறை கேடுகளில் ஈடுபட்டதாகக் கண்டு பிடிக்கப்பட்டு, சர்க்கார் சூடிட்டும், அமீர்சந்த் பியாரிலால் எனும் அமைப்பு எத்தகைய வளர்ச்சி அடைந்திருக்கிறது தெரியுமா? சர்க்காரின் அனுமதியில்லாமல், ஏற்றுமதி இறக்குமதித் துறையிலே ஈடுபட முடியாது என்பதை அறிவாய். அந்தத் துறையில் இந்த அமீர்சந்த் பியாரிலால் அமைப்பு.
1959ல் இறக்குமதியில் 100-க்கு 9 என்ற அளவு பங்கும், ஏற்றுமதியில் 100-க்கு 12 என்ற அளவு பங்கும் பெற்றிருந்தது.
{{left_margin|3em|ஆனால் 1960-ல், இதே கம்பெனி, இறக்குமதியில் 100-க்கு 59 என்ற அளவிலும், ஏற்றுமதியில் 100-க்கு 60 வளர்ச்சியை! எந்த அமைப்பு? பல அமைச்சரகங்களால், பலமுறை முறைகேடாக நடந்து கொண்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, முகத்தில் கரி பூசப்பட்ட அமைப்பு!}}
முகத்திலே கரி பூசுவதுபோல இந்த அமைப்பு, முறைகேடாக நடந்து கொண்டதற்காக, இந்த அமைப்புடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்று சூடிட்டிருந்தும், எப்படி இந்த அமைப்பு இந்த வேகமான வளர்ச்சியைப் பெற முடிந்தது என்று கேட்கத் தோன்றும். தம்பி! அந்த வேடிக்கையையும் சொல்லுகிறேன் கேளேன்.
1954 ஆகஸ்ட்—செப்டம்பரில், அமீர்சந்த் பியாரிலால் என்ற அமைப்பு. முறைகேடாக நடந்ததற்காக, வீட்டமைப்பு அமைச்சரகம்! சூடிட்டது, இந்த அமைப்புடன் எந்தவிதமான ஒப்பந்தமும் கொள்ளக்கூடாது என்று.
முதலாளி திணறிப் போயிருப்பார் என்றுதானே எண்ணிக் கொள்கிறாய்! பணம், தம்பி! பணம்; கோடி கோடியாக! தந்திரம் தன்னாலே வருமே!<noinclude></noinclude>
7zdl3oxvnerof2ybvcblxofwlfacp20
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/127
250
639605
1927029
1924720
2026-04-25T16:04:16Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */{{dhr|10em}}
1927029
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||103}}{{rule}}</noinclude>
அவர்கள் வைத்திருக்கும் கணக்கோ—துப்பறியும் இலாகாவையே திணற வைக்கிற முறையிலே இருக்கிறது.
மறுபடியும் அந்தப் பாட்டுத்தான் நினைவிற்கு வருகிறது.
::அனுபவி ராஜான்னு
::அனுப்பி வைச்சான்!
ஆண்டவன் கொடுத்ததாகச் சொல்லிக் கொள்வது, பழைய முறை; இப்போது ஆள்பவர் கொடுக்கிறார்கள்–வாய்ப்பு.
கொடுமை!—என்கிறாய் தம்பி! எனக்கு அதைவிடக் கொடுமையாகத் தென்படுவது என்ன தெரியுமா, இதைச் செய்து கொண்டே, கூச்சப்படாமல், சோஷியலிசமும் பேசுகிறார்களே, அதுதான், தம்பி!?
{{rh|<br>21.8.'66||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
c3pe05h80sf8sz2nz0eam7wcrry50gr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/276
250
639606
1927035
1922339
2026-04-25T16:24:42Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1927035
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|252||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
எத்தனையோ கீர்த்திமிக்க அய்யர்—அய்யங்கார்—சாஸ்திரி—சர்மாக்கள்—-காமராஜருக்கு நண்பர்கள்! டி.டி.கே. இப்போது அதிகமாகப் பேசப் போவதில்லை; காரணம் அவர் காங்கிரஸ் சர்க்காரின் நிலைமையிலே ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், அதிர்ச்சிகள் ஆகியவை பற்றி அதிகக் கவலை கொண்டுள்ளார். இருக்குமல்லவா? பாருங்கள், இப்போது இந்த நந்தா விலகி விட்டார்; இந்திராகாந்தியார் உடனே, அனுபவம் மிக்க டி.டி.கிருஷ்ணமாச்சாரியாரை அழைத்துப் பொறுப்பை ஒப்புவிக்க வேண்டுமல்லவா? செய்தாரா? இல்லையே! அதைப் பார்க்கும்போது அவருடைய மனம் வேதனையாகத்தானே இருக்கும்— என்றார்.
நான், எந்த ஒரு விளக்கமும் கொடுக்காமலிருக்கக் கண்ட அவர்கள், என்னைப் பார்த்தபடி ‘உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்டார்கள்.
“திட்டவட்டமாக ஏதும் கூறமுடியாது; ஆனால் ஒரு எண்ணம் தோன்றுகிறது, எனக்கு டி.டி.கிருஷ்ணமாச்சாரி, காங்கிரசுக்காகப் பிரசாரம் செய்வது, அதிலும் சோஷியலிசம் பேசுவது, கேட்பவர்களுக்கே ஏதோ ஒரு கேலிக் கூத்துபோல இருப்பதை அவரே உணர்ந்துகொண்டுதான், நமது பிரசார வேகத்தைக் குறைத்துக் கொண்டிருக்கக் கூடும் என்று எண்ணுகிறேன் என்று நான் கூறினேன்
எதையாவது சொல்லிவைக்கலாம் என்ற போக்கிலே சொல்லவில்லை. உள்ளபடி, டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் போன்றவர்கள், சோஷியலிசம் பேசுவதைக் கேட்கும்போது, மக்கள் ஒரு கேலிச் சிரிப்பொலிதான் எழுப்புகிறார்கள்.
காங்கிரசிலே ‘தூண்களாக’வும், வலது கரங்களாகவும் உள்ளவர்கள், எப்படிப்பட்ட முதலாளிகள் என்பதை நமது கழகப் பேச்சாளர்கள் எடுத்து விளக்கிவிட்டு, இத்தகையவர்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சிதான் சோஷியலிசம் பேசுகிறது என்று கூறும்போது எழும் கையொலி வெறும் ஒலி அல்ல; உணர்ந்திருப்பாய் என்று நம்புகிறேன்.
மக்களுக்கு மயக்கமூட்டும், சொக்கவைக்கும் என்ற நினைப்புடன்தான், பாவம், காங்கிரசின் தலைவர்கள், சோஷியலிசம் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் அந்தத் தத்துவத்திற்குத் தந்திடும் விளக்கம் இருக்கிறதே அதனைக் கேட்டதும், மக்கள் அடைகின்ற எரிச்சலும் ஏமாற்றமும் கொஞ்சமல்ல. இதைத்தான் சோஷியலிசம் என்கிறீர்களா? இவர்களை வைத்துக் கொண்டுதான் சோஷியலிசம் கொண்டுவரப் போகிறீர்களா? இவர்களெல்லாம் இப்போது உள்ளது போலவே இருப்பார்கள். ஆனால் சோஷியலிசமும் இருக்கும் என்கிறீர்களா? ஓநாயும் இருக்கும்,<noinclude>
<references/></noinclude>
dso2hotlqg2ddayack5vnjs2g5i8jhg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/277
250
639607
1927036
1922340
2026-04-25T16:30:31Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1927036
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||253}}{{rule}}</noinclude>
முயல்களும் ஓடி ஆடியபடி இருக்கும்; புலியும் இருக்கும் புள்ளிமான்களும் இருக்கும்; அப்படித்தானே இருக்கும் என்கிறீர்கள்!—என்று கேட்கிறார்கள்: வாய் திறந்து அல்ல; தமது குறும்புப் புன்னகையால்; கேலிப்பார்வையால்!
இதனைக் கண்டறிந்ததால் டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் வெட்கப்பட்டுக் கொண்டு, சே! நாம் போய் மேடைமீது நின்றுகொண்டு சோஷியலிசம் பேசினால் எப்படி நம்புவார்கள்? வீண் முயற்சி; விளைவு விபரீதமானாலும் ஆகிவிடக்கூடும் என்று எண்ணிக்கொண்டுதான், தமது இடி முழக்கத்தை நிறுத்திக்கொண்டிருந்திருக்க வேண்டும்.
மக்கள், தெளிவற்றவர்களாகவே இருந்துவிடுவார்கள்; பசப்புமொழி கேட்டு மயங்கிவிடுவார்கள்; இருபொருள் தந்திடும் பேச்சைப் பேசி அவர்களை ஏய்த்து விடலாம் என்று நினைத்திடும் காங்கிரஸ் தலைவர்கள் உளர்.
டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் போன்றவர்கள் பேசும் போது, மக்கள் மிக எளிதாக அவர்கள் பேகம் சோஷியலிசம்,
வஞ்சகமானது
பசப்புமிக்கது
இருபொருள் கொண்டது
என்பதனை உணர்ந்துகொண்டு விடுகின்றனர்.
மக்கள், உண்மையை உணர்ந்து கொண்டுவிட்டனர் என்பதனைக் கண்டறிந்த பிறகு எப்படி அவர்களுக்குப் பேச இயலும்! கடையைக் கட்டிக்கொள்கிறார்கள்!!
டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் போன்றவர்கள் பேசிடும் சோஷயலிசம், உண்மையான சோஷியலிசமாக இருக்க முடியாது; ஏனெனில் அவர்களே, முதலாளித்துவ அமைப்பின் பாதுகாவலர்கள்; அந்த அமைப்பிலே இருந்து கொண்டே, மக்களுக்கு இனிப்பளிக்கும் என்பதற்காக சோஷியலிசம் பேசுகிறார்கள் என்பதைப் பொதுமக்கள், அறிந்துகொண்டுவிட்டனர்.
டி.டி.கிருணமாச்சாரியார் தமது மின்னல் வேகச் சுற்றுப்பயணத்தை நிறுத்தி விட்டதற்கும்,
காமராஜர்கூட, சோஷியலிசம் என்ற பேச்சுப்பேசி மக்களை மயக்க முடியவில்லை என்பதை உணர்ந்து கொண்டு,
நிலவரியை எடுத்துவிடுகிறேன்!
ஆளுக்கு ஒரு வீடு தருகிறேன்!<noinclude>
<references/></noinclude>
na51ec29o74xyshuejh6tmibyrilkki
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/278
250
639608
1927037
1922341
2026-04-25T16:37:04Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1927037
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|254||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
:பார்க்குமிடம் எங்கும் பள்ளிக்கூடங்கள் கட்டித்தருகிறேன் என்றெல்லாம் பேசிச் சுவைப் பண்டங்கள் வீசி மக்களை மயக்கலாமா என்று இப்போது முயற்சி செய்திட முனைவதற்கும் இஃதே காரணம்.
{{c|★}}
எல்லோரும் பேசும்விதமாகப் பேசக்கூடாது; பேச்சிலே ஒரு புதுமை வேண்டும்; புதுமுறையாகத் தன் பேச்சு அமையவேண்டும் என்று நினைத்துக்கொண்ட ஒரு வாலிபன், திருமணம் செய்துகொள்ளச் சம்மதம் தரும்படி தன் காதலியிடம் கேட்டிடலானான். எப்படி?
“கண்ணே நீ என் குழந்தைகளுக்குத் தாயாக வேண்டும்”
காதல் செய்த எந்தப் ‘பயலும்’ கேட்காத விதமான பேச்சு இது; மற்றவர், வாழ்க்கைத் தோணியிலே போகலாமா என்றோ, என் மன மாளிகையிலே உள்ளவளே! என்வீட்டின் திருவிளக்குமாகவேண்டும், சம்மதந்தானே கண்ணே! என்றோ கேட்டிருப்பார்கள்; நாமோ! கேட்ட உடன், அவள் சொக்கிப்போய்விடுவாள்; அப்படியே தோளின்மீது சாய்வாள்; அடிமூச்சுக் குரலாலே,‘அத்தான்....' என்பாள், அள்ளி அணைத்திடலாம், இன்பம் பருகிடலாம்—என்றெல்லாம் அவன் எண்ணிக்கொண்டான்,
ஆனால், கன்னியோ, கடுங்கோபம் கொண்டவளாகி அவனைப் பார்த்து.
“காதகா! இத்தனை காலமும் என்னைக் காதலிப்பதாக ஏமாற்றிக் கொண்டிருந்தாயா! ஏற்கனவே மணமாகி, குழந்தைகள் உள்ளவனா நீ! என்னை இரண்டாந்தார மாக்கிக்கொள்ளவா இத்தனை காதல் நாடகமாடினாய்!” என்றெல்லாம் கடிந்துரைத்துவிட்டு, எழுந்தோடிவிட்டாள்!
அவன், புதுமுறையிலே பேசுவதாக எண்ணிக்கொண்டு, கடிமணமாகி, காதற்கனி பிறந்திடும் நிலை பெற்றிடலாம் என்ற கட்டத்தைக்கூறினான். பெண்ணோ, ‘என் குழந்தைகள்’—என்று அவன் குறிப்பிட்டது. ஏற்கனவே ஒருத்தியை மணந்து அவன் பெற்ற குழந்தைகள் என்று எண்ணிக்கொண்டு, எரிச்சலும் ஏமாற்றமும் கொண்டாள்.
தம்பி! சொல்ல நினைப்பதை விளங்கும்படியும் வேறு பொருள் கொண்டிட முடியாத விதத்திலும் கூறிட வேண்டும். இல்லையேல் விபரீதமான விளைவுகள் நேரிடக் கூடும் என்பதனை விளக்கிடும் கதை இது.
இந்தக் காதலன் வஞ்சகன் அல்ல! புத்திசாலித்தனத்தைக் காட்டிவிடவேண்டும் என்று துடித்திட்ட ஏமாளி.
வஞ்சகன், தன் நிலையை மூடிமறைத்திட முயலுவான்;<noinclude>
<references/></noinclude>
2u4w1byxgo5zkoo4tn06cljo85fxf40
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/279
250
639609
1927038
1922342
2026-04-25T16:44:26Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1927038
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||255}}{{rule}}</noinclude>
என் இதயத்தில் முதன்முதலாக இடம் பெற்றவள் நீயே!
இல்லறம் என்ற நல்லறம் நடாத்திடவே உன்னை நாடுகிறேன்!
என்று எதையாவது இனிப்புள்ளதாகக் கூறிவைப்பான். பெண் மயங்கி மனத்தைப் பறிகொடுத்தான பிறகு, அவன் ஏற்கனவே வேறோர் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவன் என்பதனை அறிந்து பதறும்போது கூட, வஞ்சகன் கூசாமல் கூறிடுவான்.
என் இதயத்தில் அவளுக்கு நான் இடம் அளித்திடவில்லை! வீட்டில் மட்டுந்தான்; அதுவும் பெற்றோர் கொடுத்த தொல்லைக்காக மட்டுமே!
அவள் வீட்டில் இருக்கிறாள், ஆனால், அவளுடன் சேர்ந்து நான் இல்லறம் நடாத்தவில்லை. அதனை நான் முன்பே உனக்குக் கூறினேனே! கவனிக்க வில்லையா?
என் இதயத்தில் முதன் முதலாக இடம் பெற்றவள் நீயே—என்று அன்று சொன்னேன்; இன்றும் அதனையே கூறுகிறேன்; மனைவி என்ற பெயருடன் ஒருத்தி என் வீட்டில் இருப்பதாலேயே என் இதயத்திலும் இருப்பாள் என்று எண்ணிக்கொள்ளலாமா! அங்கு உனக்குத்தான் இடம்! உனக்கு மட்டுந்தான்!
என்று பசப்புவான்; தன் உள்ளத்தைப் பறிகொடுத்துவிட்ட பாவை என் செய்வாள்?
இவ்விதமான பேச்சு, இருபொருள் தருவதாக அமைவது; உண்மையை மறைத்திட, பொய்மைக்கு ஒரு பொலிவளிக்கும் பூச்சுச் சேர்த்துத் தந்திடும் முறை.
அவ்விதமான பேச்சு பலன் தரவில்லை என்பதனை உணர்ந்துகொண்ட பிறகு, காங்கிரஸ் தலைவர்களுக்குத் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதிலே எப்படித் ‘தெம்பு’ பிறந்திட முடியும்!
காமராஜரோ, ‘தெம்பு’ இருக்கிறதோ இல்லையோ இந்த சோஷியலிசப் பேச்சு தவிர, மக்களுக்குச் சுவையூட்டும் பேச்சு வேறு இல்லை என்பதை உணருவதாலே, அதனைப் பேசிவருவது என்று தீர்மானித்துவிட்டார். வேறு என்ன செய்வார்!
கட்டிய பள்ளிக்கூடங்களைப் பார்த்தீர்களா? என்று காமராஜர் கேட்டால், கொட்டிக் கொடுத்த வரிப்பணம் கொஞ்சமா? என்று மக்கள் கேட்கிறார்களே! பதில் என்ன சொல்ல முடியும்!!
பார்!பார்! மின்சார விளக்கு பார்!—என்கிறார்; இதைவிட அதிசயத்தைக் காட்டினான் வெள்ளைக்காரன்—ஆகாய விமானமே<noinclude>
<references/></noinclude>
d76uytuhibio7d3x5wuuu1x9vturakr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/280
250
639610
1927039
1922343
2026-04-25T16:58:54Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1927039
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|256||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
காட்டினான்! அவன்கூட இப்படி, பார்! பார்! என்று கூவிடவில்லையே என்று மக்கள் எண்ணிக் கொள்கிறார்கள்! காமராஜரின் பேச்சு அவர்கள் மனத்திலே அவர் எதிர்பார்க்கின்ற ஒரு களிப்பினை ஊட்டிட முடியவில்லை.
எப்படிப்பட்டவர் தெரியுமா தலைவர்? உலகப் பெருந்தலைவர்!! என்று உடனிருப்போர் உடுக்கை அடிக்கிறார்கள்! ஆமாமய்யா ஆமாம்! அவர் புகழ் ஏறுகிறது, உச்சிக்கு; எங்கள் வயிறு காய்கிறது பட்டினியால்!— என்று மனம் நொந்து கூறுகிறார்கள் மக்கள்.
ஆகவே காமராஜர், காங்கிரசின் சாதனைகள் பற்றிய பட்டியலை நீட்டி, ஓட்டுக் கேட்டிட முடியவில்லை. தேர்தலிலே நிற்பதற்காக அவர் தேடிப் பிடித்து இழுத்து வந்திடுவோரும், காங்கிரசிலே நீண்ட காலமாக இருந்து பணியாற்றி, இன்னல் இழப்புக்களுக்கு ஆளானவர்கள் அல்ல.
:<b>விளைந்த காட்டுக் குருவிகள்!</b>
ஆகவே, இருப்பதற்குள் ஓரளவு சுவையூட்டக்கூடிய பேச்சு, சோஷியலிசம்தான் என்று அவருக்குத் தோன்றுகிறது. ஆகவே ஒரு நாலு கூட்டத்தில் அதுபற்றிப் பேசிப் பார்க்கிறார்.
சோஷியலிசம் பேசுகிறீர்கள்; ஆனால் இத்தனை சீமான்களையும் உடன் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே— எப்படி இது பொருந்தும்? மக்கள் நம்புவார்களா? என்று அவரிடம் யாராவது கேட்டால், தம்பி! ஒரு பெரிய வெடிச் சிரிப்புச் சிரித்துவிட்டு,
சோஷியலிசம் பேசிவிட்டால், ஓட்டு வந்து குவிந்துவிடுமா!
நோட்டுகள் வேண்டாமா—தேர்தலை நடத்த!!
நோட்டுகளை யார் தருவார்கள்? ஓட்டர்களா!!
ஓட்டாண்டிகளிடம் ஏது நோட்டு?
நோட்டுப் பெற்றிட சீமான்கள் தேவைப்படுகிறார்கள்; ஓட்டு வைத்திருக்கும் ஏழைகளுக்குத் தித்திப்புத் தந்திட சோஷியலிசம் பேச வேண்டி இருக்கிறது என்று பச்சையாகவே சொல்லிவிடுவார்! பச்சைத் தமிழரல்லவா!!
தம்பி! காங்கிரஸ் கட்சியின் அமைப்பை எடுத்துக் கொண்டு பார்த்தாலும், காங்கிரஸ் ஆட்சியின் செயல் முறைகளை ஆராய்ந்து பார்த்தாலும், சோஷியலிசம் வருவதற்கான சூழ்நிலையே இல்லை என்பது நன்றாகப் புரிகிறது.
என்றாலும், காமராஜர், சோஷியலிசம் பேசுகிறார்; எந்தத் துணிவு காரணமாக?<noinclude>
<references/></noinclude>
9hju45w9ljcy792unvdpdxewzsdos3g
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/281
250
639611
1927040
1922354
2026-04-25T17:06:49Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1927040
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||257}}{{rule}}</noinclude>
அதனை விளக்கிட ஒரு சிறு கதை கூறியாக வேண்டும், தம்பி! கூறட்டுமா?
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவன், மன்னன் முன் மண்டியிட்டு, அரசே! ஒரு வேண்டுகோள்; என்னை இப்போதே தூக்கிலே போட்டுவிடச் சொல்லாதீர்கள், ஒரு வருடம் எனக்கு அவகாசம் தருக! அதற்குள் நான், தங்கள் பட்டத்துக் குதிரைக்கு ‘பறந்திட’க் கற்றுக்கொடுக்கிறேன்; அதனைக் கண்டபிறகு, எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையைத் தள்ளுபடி செய்துவிடலாம். ஒரு வருடத்திற்குப் பிறகு, குதிரைக்குப் பறக்கும் சக்தி வந்திடச் செய்யத் தவறினால் என்னைத் தூக்கிலே போட்டுவிடுங்கள்’ என்று முறையிட்டுக் கொண்டான். மன்னன், குதிரையே பறந்திடுமாமே, பார்ப்போமே என்று எண்ணிக்கொண்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தவனுக்கு ஒரு வருடம் விடுதலை தந்தான்.
மரணத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொண்ட அந்த தந்திரக்காரனை அவனுடைய நண்பன் பார்த்து, “ஒரு வருடத்தில் குதிரைக்குப் பறக்கும் சக்தி பெற்றுத் தருவதாகக் கூறிவிட்டு, ஒரு வருட விடுதலை பெற்றுக் கொண்டாயே! ஒரு வருடம் முடிந்ததும், உன்னைத் தூக்கிலே போடாமல் விடுவார்களா? மன்னனுக்கு இப்போது உள்ள கோபத்தைவிட அதிகமாக அல்லவா கோபம் வரும், நம்மை ஒரு ஏமாளி என்றா இவன் எண்ணிக் கொண்டான்? தூக்கு மரத்திலே தொங்கட்டும். இவன் உடலைக் கழுகும் நரியும் விருந்தாக ஆக்கிக் கொள்ளட்டும் என்றல்லவா கட்டளை பிறப்பிப்பான்! என்ன செய்வாய் அப்போது!” என்று கேட்டான்.
தந்திரக்காரன் சொன்னான்,
ஒரு வருடத்திற்குப் பிறகு நடக்கக் கூடியதுபற்றி இப்போது ஏன் எண்ணிக் கொண்டு வேதனைப்பட வேண்டும்?
தூக்கு மேடையில் இருந்து வெளியே வந்திருக்கிறேன்; ஒரு வருடம் அவகாசமும் கிடைத்திருக்கிறது.
இந்த ஒரு வருஷத்திற்குள் அரசனே இறந்துபடக் கூடும்.
அல்லது நானே மடிந்து போகக்கூடும்!
அல்லது குதிரை, பறக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்து விடக்கூடும்!!
ஒரு வருடத்தில் என்னென்னவோ நடைபெறலாம்.
நம்பிக்கை கொள்ள வேண்டும்! உடனடியாகக் கிடைத்திடும் பலனைத்தான் கணக்குப் போட்டுப் பார்த்திட வேண்டும். ஒரு<noinclude>
<references/></noinclude>
b1lbpqtksd18eblv3i0y1sr34e8sls1
அட்டவணை பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf
253
639670
1927027
1926474
2026-04-25T16:01:37Z
Info-farmer
232
/* வடிவ மாதிரிகள் */ இணைப்பு
1927027
wikitext
text/x-wiki
== பங்களிப்பு விவரங்கள் ==
* அனைத்துப் பங்களிப்புகள்
* ஊதா - எழுத்துப்பிழை நீக்கியவர்கள்
* மஞ்சள் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடு இட்டவர்கள்
* பச்சை - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்கள்.
இதற்கான கருவிச்சான்று இணைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 6 ஏப்ரல் 2026 (UTC)
== வடிவ மாதிரிகள் ==
* தலைப்பு [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/25]] என்ற பக்கத்தில் உள்ள வடிவ அனைத்துக்கடிதங்களும் தொடங்கும் போது பயன்படுத்த வேண்டும். படியெடுத்து இட்டு, உரிய உரைமாற்றம் மட்டும் செய்து கொள்ளுங்கள்.
** கடித்த்தலைப்புக்கு கீழே கடித விவரங்கள் தடிமனாக இருக்கும் அவற்றையும் தேவையானால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* அண்ணாதுரை ஒப்பம் - [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/408]] இந்த பக்கத்தில் அண்ணாதுரை அவர்களின் ஒப்பம் படமாக இருக்கும். அத்துடன் கடிதம் எழுதப்பட்ட தேதியும் இருக்கும். இதனை படியெடுத்து தேவையான மாற்றங்களை செய்து சேமியுங்கள்.
* அதேபோன்று கடிதம் முடியும் போது எழுதும் வருடத்தின் முன்பு, ஒற்றை மேற்கோள் குறியை [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_10,_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_2003.pdf/379&diff=prev&oldid=1926469 இதுபோல குறிக்க வேண்டும்.]
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:37, 6 ஏப்ரல் 2026 (UTC)
* வழக்கமாக ஒரு பத்தியின் முதல் சொல் மட்டும் உள்ளே, ஏறத்தாழ ஒரு சொல் தள்ளி இருக்கும். ஆனால் சில பத்திகளின் அனைத்து வரிகளும் உள்ளே முதல்சொல் தள்ளி இருக்கும் இடைவெளி அளவு தள்ளி இருந்தால் அதற்கு ''{{left_margin|3em|'' பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டு: [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/351]]
* இருவர் பேசும் வடிவம் - [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:30, 9 ஏப்ரல் 2026 (UTC)
* வரிசையெண்ணுக்கு அடுத்துள்ள வரிகள் அனைத்தும், உட்பக்கம் தள்ளி இருக்குமாறு அமைந்துள்ள வடிவம். [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/123]]
== குறிப்புகள் ==
# [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/374]] மூலநூலோடு ஒப்பிட்டு, தேதியை சரியாக தட்டச்சு செய்துள்ளேன்.
#
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:47, 23 ஏப்ரல் 2026 (UTC)
7wuxq1iw8hd3rl800h8unsp9ivyr0cl
1927051
1927027
2026-04-26T03:05:29Z
Booradleyp1
1964
1927051
wikitext
text/x-wiki
== பங்களிப்பு விவரங்கள் ==
* அனைத்துப் பங்களிப்புகள்
* ஊதா - எழுத்துப்பிழை நீக்கியவர்கள்
* மஞ்சள் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடு இட்டவர்கள்
* பச்சை - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்கள்.
இதற்கான கருவிச்சான்று இணைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 6 ஏப்ரல் 2026 (UTC)
==கருத்து==
{{ping|Info-farmer}}
வரிசையெண்ணுக்கு அடுத்துள்ள வரிகள் அனைத்தும், உட்பக்கம் தள்ளி இருக்குமாறு அமைப்பதற்கு Hanging indent வார்ப்புருவைவிட overfloat left|align=right|padding=1em வார்ப்புரு பொருந்துமென எண்ணுகிறேன்.
[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/123]]
இல் எண் 1ஐ மட்டும் மாற்றியிருக்கிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். அதற்கேற்றவாறு மீளமைத்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:05, 26 ஏப்ரல் 2026 (UTC)
== வடிவ மாதிரிகள் ==
* தலைப்பு [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/25]] என்ற பக்கத்தில் உள்ள வடிவ அனைத்துக்கடிதங்களும் தொடங்கும் போது பயன்படுத்த வேண்டும். படியெடுத்து இட்டு, உரிய உரைமாற்றம் மட்டும் செய்து கொள்ளுங்கள்.
** கடித்த்தலைப்புக்கு கீழே கடித விவரங்கள் தடிமனாக இருக்கும் அவற்றையும் தேவையானால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* அண்ணாதுரை ஒப்பம் - [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/408]] இந்த பக்கத்தில் அண்ணாதுரை அவர்களின் ஒப்பம் படமாக இருக்கும். அத்துடன் கடிதம் எழுதப்பட்ட தேதியும் இருக்கும். இதனை படியெடுத்து தேவையான மாற்றங்களை செய்து சேமியுங்கள்.
* அதேபோன்று கடிதம் முடியும் போது எழுதும் வருடத்தின் முன்பு, ஒற்றை மேற்கோள் குறியை [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_10,_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_2003.pdf/379&diff=prev&oldid=1926469 இதுபோல குறிக்க வேண்டும்.]
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:37, 6 ஏப்ரல் 2026 (UTC)
* வழக்கமாக ஒரு பத்தியின் முதல் சொல் மட்டும் உள்ளே, ஏறத்தாழ ஒரு சொல் தள்ளி இருக்கும். ஆனால் சில பத்திகளின் அனைத்து வரிகளும் உள்ளே முதல்சொல் தள்ளி இருக்கும் இடைவெளி அளவு தள்ளி இருந்தால் அதற்கு ''{{left_margin|3em|'' பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டு: [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/351]]
* இருவர் பேசும் வடிவம் - [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:30, 9 ஏப்ரல் 2026 (UTC)
* வரிசையெண்ணுக்கு அடுத்துள்ள வரிகள் அனைத்தும், உட்பக்கம் தள்ளி இருக்குமாறு அமைந்துள்ள வடிவம். [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/123]]
== குறிப்புகள் ==
# [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/374]] மூலநூலோடு ஒப்பிட்டு, தேதியை சரியாக தட்டச்சு செய்துள்ளேன்.
#
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:47, 23 ஏப்ரல் 2026 (UTC)
84skys2y3mp9z7v1k1p80aliw3m63px
1927054
1927051
2026-04-26T03:25:02Z
Info-farmer
232
/* கருத்து */ பதில்
1927054
wikitext
text/x-wiki
== பங்களிப்பு விவரங்கள் ==
* அனைத்துப் பங்களிப்புகள்
* ஊதா - எழுத்துப்பிழை நீக்கியவர்கள்
* மஞ்சள் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடு இட்டவர்கள்
* பச்சை - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்கள்.
இதற்கான கருவிச்சான்று இணைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 6 ஏப்ரல் 2026 (UTC)
==கருத்து==
{{ping|Info-farmer}}
வரிசையெண்ணுக்கு அடுத்துள்ள வரிகள் அனைத்தும், உட்பக்கம் தள்ளி இருக்குமாறு அமைப்பதற்கு Hanging indent வார்ப்புருவைவிட overfloat left|align=right|padding=1em வார்ப்புரு பொருந்துமென எண்ணுகிறேன்.
[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/123]]
இல் எண் 1ஐ மட்டும் மாற்றியிருக்கிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். அதற்கேற்றவாறு மீளமைத்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:05, 26 ஏப்ரல் 2026 (UTC)
:மிக்க நன்றி. அனைத்திலும் திருத்தி விட்டேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 26 ஏப்ரல் 2026 (UTC)
== வடிவ மாதிரிகள் ==
* தலைப்பு [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/25]] என்ற பக்கத்தில் உள்ள வடிவ அனைத்துக்கடிதங்களும் தொடங்கும் போது பயன்படுத்த வேண்டும். படியெடுத்து இட்டு, உரிய உரைமாற்றம் மட்டும் செய்து கொள்ளுங்கள்.
** கடித்த்தலைப்புக்கு கீழே கடித விவரங்கள் தடிமனாக இருக்கும் அவற்றையும் தேவையானால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* அண்ணாதுரை ஒப்பம் - [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/408]] இந்த பக்கத்தில் அண்ணாதுரை அவர்களின் ஒப்பம் படமாக இருக்கும். அத்துடன் கடிதம் எழுதப்பட்ட தேதியும் இருக்கும். இதனை படியெடுத்து தேவையான மாற்றங்களை செய்து சேமியுங்கள்.
* அதேபோன்று கடிதம் முடியும் போது எழுதும் வருடத்தின் முன்பு, ஒற்றை மேற்கோள் குறியை [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_10,_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_2003.pdf/379&diff=prev&oldid=1926469 இதுபோல குறிக்க வேண்டும்.]
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:37, 6 ஏப்ரல் 2026 (UTC)
* வழக்கமாக ஒரு பத்தியின் முதல் சொல் மட்டும் உள்ளே, ஏறத்தாழ ஒரு சொல் தள்ளி இருக்கும். ஆனால் சில பத்திகளின் அனைத்து வரிகளும் உள்ளே முதல்சொல் தள்ளி இருக்கும் இடைவெளி அளவு தள்ளி இருந்தால் அதற்கு ''{{left_margin|3em|'' பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டு: [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/351]]
* இருவர் பேசும் வடிவம் - [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:30, 9 ஏப்ரல் 2026 (UTC)
* வரிசையெண்ணுக்கு அடுத்துள்ள வரிகள் அனைத்தும், உட்பக்கம் தள்ளி இருக்குமாறு அமைந்துள்ள வடிவம். [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/123]]
== குறிப்புகள் ==
# [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/374]] மூலநூலோடு ஒப்பிட்டு, தேதியை சரியாக தட்டச்சு செய்துள்ளேன்.
#
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:47, 23 ஏப்ரல் 2026 (UTC)
ptium0roliggtmkhf0pjlyzcqg976jj
1927055
1927054
2026-04-26T03:26:10Z
Info-farmer
232
இடமாற்றம்
1927055
wikitext
text/x-wiki
== பங்களிப்பு விவரங்கள் ==
* அனைத்துப் பங்களிப்புகள்
* ஊதா - எழுத்துப்பிழை நீக்கியவர்கள்
* மஞ்சள் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடு இட்டவர்கள்
* பச்சை - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்கள்.
இதற்கான கருவிச்சான்று இணைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 6 ஏப்ரல் 2026 (UTC)
== வடிவ மாதிரிகள் ==
* தலைப்பு [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/25]] என்ற பக்கத்தில் உள்ள வடிவ அனைத்துக்கடிதங்களும் தொடங்கும் போது பயன்படுத்த வேண்டும். படியெடுத்து இட்டு, உரிய உரைமாற்றம் மட்டும் செய்து கொள்ளுங்கள்.
** கடித்த்தலைப்புக்கு கீழே கடித விவரங்கள் தடிமனாக இருக்கும் அவற்றையும் தேவையானால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* அண்ணாதுரை ஒப்பம் - [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/408]] இந்த பக்கத்தில் அண்ணாதுரை அவர்களின் ஒப்பம் படமாக இருக்கும். அத்துடன் கடிதம் எழுதப்பட்ட தேதியும் இருக்கும். இதனை படியெடுத்து தேவையான மாற்றங்களை செய்து சேமியுங்கள்.
* அதேபோன்று கடிதம் முடியும் போது எழுதும் வருடத்தின் முன்பு, ஒற்றை மேற்கோள் குறியை [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_10,_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_2003.pdf/379&diff=prev&oldid=1926469 இதுபோல குறிக்க வேண்டும்.]
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:37, 6 ஏப்ரல் 2026 (UTC)
* வழக்கமாக ஒரு பத்தியின் முதல் சொல் மட்டும் உள்ளே, ஏறத்தாழ ஒரு சொல் தள்ளி இருக்கும். ஆனால் சில பத்திகளின் அனைத்து வரிகளும் உள்ளே முதல்சொல் தள்ளி இருக்கும் இடைவெளி அளவு தள்ளி இருந்தால் அதற்கு ''{{left_margin|3em|'' பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டு: [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/351]]
* இருவர் பேசும் வடிவம் - [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:30, 9 ஏப்ரல் 2026 (UTC)
* வரிசையெண்ணுக்கு அடுத்துள்ள வரிகள் அனைத்தும், உட்பக்கம் தள்ளி இருக்குமாறு அமைந்துள்ள வடிவம். [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/123]]
===கருத்து===
{{ping|Info-farmer}}
வரிசையெண்ணுக்கு அடுத்துள்ள வரிகள் அனைத்தும், உட்பக்கம் தள்ளி இருக்குமாறு அமைப்பதற்கு Hanging indent வார்ப்புருவைவிட overfloat left|align=right|padding=1em வார்ப்புரு பொருந்துமென எண்ணுகிறேன்.
[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/123]]
இல் எண் 1ஐ மட்டும் மாற்றியிருக்கிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். அதற்கேற்றவாறு மீளமைத்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:05, 26 ஏப்ரல் 2026 (UTC)
:மிக்க நன்றி. அனைத்திலும் திருத்தி விட்டேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 26 ஏப்ரல் 2026 (UTC)
== குறிப்புகள் ==
# [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/374]] மூலநூலோடு ஒப்பிட்டு, தேதியை சரியாக தட்டச்சு செய்துள்ளேன்.
#
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:47, 23 ஏப்ரல் 2026 (UTC)
snagous9s0mpnji97cl3csixpnqsbef
1927057
1927055
2026-04-26T03:27:45Z
Info-farmer
232
/* கருத்து */ மேம்பாட்டுக் கருத்து
1927057
wikitext
text/x-wiki
== பங்களிப்பு விவரங்கள் ==
* அனைத்துப் பங்களிப்புகள்
* ஊதா - எழுத்துப்பிழை நீக்கியவர்கள்
* மஞ்சள் -எழுத்துப்பிழை சரிபார்த்து விக்கிக் குறியீடு இட்டவர்கள்
* பச்சை - அனைத்து விதிகளும் சரியாக உள்ளன என சரிபார்த்தவர்கள்.
இதற்கான கருவிச்சான்று இணைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 6 ஏப்ரல் 2026 (UTC)
== வடிவ மாதிரிகள் ==
* தலைப்பு [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/25]] என்ற பக்கத்தில் உள்ள வடிவ அனைத்துக்கடிதங்களும் தொடங்கும் போது பயன்படுத்த வேண்டும். படியெடுத்து இட்டு, உரிய உரைமாற்றம் மட்டும் செய்து கொள்ளுங்கள்.
** கடித்த்தலைப்புக்கு கீழே கடித விவரங்கள் தடிமனாக இருக்கும் அவற்றையும் தேவையானால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* அண்ணாதுரை ஒப்பம் - [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/408]] இந்த பக்கத்தில் அண்ணாதுரை அவர்களின் ஒப்பம் படமாக இருக்கும். அத்துடன் கடிதம் எழுதப்பட்ட தேதியும் இருக்கும். இதனை படியெடுத்து தேவையான மாற்றங்களை செய்து சேமியுங்கள்.
* அதேபோன்று கடிதம் முடியும் போது எழுதும் வருடத்தின் முன்பு, ஒற்றை மேற்கோள் குறியை [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_10,_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_2003.pdf/379&diff=prev&oldid=1926469 இதுபோல குறிக்க வேண்டும்.]
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:37, 6 ஏப்ரல் 2026 (UTC)
* வழக்கமாக ஒரு பத்தியின் முதல் சொல் மட்டும் உள்ளே, ஏறத்தாழ ஒரு சொல் தள்ளி இருக்கும். ஆனால் சில பத்திகளின் அனைத்து வரிகளும் உள்ளே முதல்சொல் தள்ளி இருக்கும் இடைவெளி அளவு தள்ளி இருந்தால் அதற்கு ''{{left_margin|3em|'' பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டு: [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/351]]
* இருவர் பேசும் வடிவம் - [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:30, 9 ஏப்ரல் 2026 (UTC)
* வரிசையெண்ணுக்கு அடுத்துள்ள வரிகள் அனைத்தும், உட்பக்கம் தள்ளி இருக்குமாறு அமைந்துள்ள வடிவம். [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/123]]
===வடிவ மேம்பாட்டுக் கருத்து===
{{ping|Info-farmer}}
வரிசையெண்ணுக்கு அடுத்துள்ள வரிகள் அனைத்தும், உட்பக்கம் தள்ளி இருக்குமாறு அமைப்பதற்கு Hanging indent வார்ப்புருவைவிட overfloat left|align=right|padding=1em வார்ப்புரு பொருந்துமென எண்ணுகிறேன்.
[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/123]]
இல் எண் 1ஐ மட்டும் மாற்றியிருக்கிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். அதற்கேற்றவாறு மீளமைத்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:05, 26 ஏப்ரல் 2026 (UTC)
:மிக்க நன்றி. அனைத்திலும் திருத்தி விட்டேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 26 ஏப்ரல் 2026 (UTC)
== குறிப்புகள் ==
# [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/374]] மூலநூலோடு ஒப்பிட்டு, தேதியை சரியாக தட்டச்சு செய்துள்ளேன்.
#
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:47, 23 ஏப்ரல் 2026 (UTC)
34fl6tt7yk0i9s57wmggcn71ya3mj4i
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/643
250
640353
1927011
1926666
2026-04-25T14:08:54Z
Desappan sathiyamoorthy
14764
1927011
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Illiyas noor mohammed" />{{rh|இந்தியா|611|இந்தியா}}</noinclude>அமைத்தார். இதனால் மக்கள் நிலையான நன்மைகளைப் பெற்றனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 643
|bSize = 450
|cWidth = 184
|cHeight = 178
|oTop = 93
|oLeft = 11
|Location = center
|Description =
}}
{{c|மொகலாயப் பேரரசு}}
அக்பரின் அரண்மனையில் அக்காலத்தில் திறமை மிக்கவர்களாய்க் கருதப்பட்ட சில பெருமக்கள் அவையை அணிசெய்தனர். அபுல் பைசி (Abul Faizi), அபுல் பசல் (Abul Fazl) என்போர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். பைசி தலைசிறந்த இலக்கியக்கவிஞர்; அபுல்பசலோ சிறந்த கல்விமான், நூலாசிரியர், அவைக்கலைஞர் என்று போற்றப்பட்டவர். அபுல்பசல் அக்பரின் நம்பிக்கைக்குகந்த நண்பரும் அறிவுரையாளருமாவார். அவர் எழுதிய நூலான ‘அய்னி அக்பரி’ பேரரசரின் ஆட்சியை அறித்துகொள்ள உதவும் அடிப்படை நூலாகும். அக்பரின் மூத்த மகன் சலீம் அபுல்பசலின் கொலையைத் தூண்டியதால் பேரரசர் ஆழ்ந்த வருத்தமுற்றார். இராசா மான்சிங்கு அக்பரின் படைத்தலைவர், கடுமையான படையெடுப்புகளை நடத்தும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அக்பர் திறமையான அலுவலர்களை ஆராய்ந்து தேர்த்தெடுத்தமைக்கு இராசா தோடர்மால் சிறந்த எடுத்துக்காட்டாகும். அவரும் சிறந்த போர்வீரரே. எனினும் நிலவரித் துறையைத் திருந்தி அமைத்ததே அவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது பீர்பாலும் தான்சேனும் அக்பரின் அரண்மனையை அணிசெய்த ஏனையோருள் குறிப்பிடத்தக்கவர்கள். பீர்பால் நகைச்சுவைக்கும் தான்சேன் இசைக்கும் பெயர்பெற்ற கலைஞர்கள்.
இந்தியாவில் மொகலாயப் பேரரசை உறுதிப்படுத்த அக்பர் தமக்கெனக் கொள்கை யொன்றை உருவாக்கினார். பெரும் பகுதிகளை வெல்லுவதால் மட்டும் பேரரசு காக்கப்படமாட்டாது என்பதை நன்குணர்ந்து இந்துக்கள், இசுலாமியர்கள் போன்ற அனைத்துக் குடிமக்களின் அன்பும் ஆதரவும் பெற்றுப் பரந்த அடிப்படையில் ஆட்சியை அமைக்க வேண்டுமென அவர் கருதினார். எனவே முதன் முதலாக இந்துக்களின் நம்பிக்கையைப் பெற அவர் கவனம் செலுத்தினார். ஆம்பர் மன்னர் இராசா பீகாரிமால் என்பாரின் மகளை அவர் (1562) மணந்து கொண்டார்; ஏனைய இராசபுத்திர அரசுகளுடனும் அத்தகைய மணவுறவுகளைச் செய்துகொண்டார். இந்துக்கள் வெறுத்த செசியா வரியை நீக்கினார். இந்துப்பயணிகள் மீது சுமத்தப்பட்ட பிறிதொருவரியும் விலக்கிக் கொள்ளப்பட்டது; உயர்ந்த பதவிகளில் இந்துக்களை அமர்த்தினார். அவர் இந்துக்களை முழுதும் நம்பினார். இதன் விளைவாக இந்துப் பெருங்குடிமக்களும் மொகலாயப் பேரரசுக்கு விசுவாசமாக விளங்கினார்கள்.
அக்பர் அனைவருக்கும் இணக்கமானவர்; பெருந்தன்மையாளர்; கருணையுடையவராயினும் கொடுமையாகவும் இருக்கக்கூடியவர், நீதியில் நடுநிலைமை தவறாதவர், அவர் கல்லாதவர்; எனினும் வரலாறு, சமயநூல்கள் கவிதை போன்றவற்றை அவர் திரட்டியதுடன், அவற்றைப் பிறர் படிக்கக் கேட்டு அறிந்தார். நினைவாற்றல் மிகுந்த பேரரசர்; கண்டும் கேட்டும் கற்றுக்கொண்டவர். இலக்கியம், தத்துவம், சமயம் போன்றவற்றுள் எழும் ஐயங்களை உரையாடல்கள் மூலம் அறிந்துகொள்ளும் ஆர்வம் கொண்ட அவர், தாமும் அவ்வுரையாடல்களில் பங்கு கொண்டார்.
அவர் சுன்னி முசுலிமாகவே வளர்க்கப்பட்ட வராயினும், சூபிக் கோட்பாடுகளிடம் அவருக்கிருந்த ஈடுபாட்டினால் அவருடைய வைதிகக் கொள்கை தளரலாயிற்று, ‘இபதத் கானா’ என்னும் அரண்மனையில் நள்ளிரவில் இந்து, சமணம், சொராசுடிரியம், கிறித்தவம் போன்ற வெவ்வேறுகளைப் பற்றியவிளக்கங்களைப் பேரரசர் பொறுமையாகக் கேட்டுத் தெளிந்தார். மேற்கூறிய நான்கு சமயங்களையும் போற்றிப் பாராட்டிய அக்பர் அவற்றின் சடங்குகளையும் பின்பற்றினார். சமணப் பெரியார்கள் கூறிய கொல்லாமைக் கோட்பாட்டின் செல்வாக்கினால், விலங்குகளைக் கொல்லக்கூடா தென்றும் அகிம்சைக் கோட்பாட்டைப் பின்பற்றினார்; வேட்டையாடுதலையும் துறந்து மீன் பிடித்தலையும் குறைத்துக் கொண்டார். குறிப்பிட்ட சில நாள்களில் புலால் உண்பதைத் தவிர்த்ததுடன்<noinclude>
வா. க. 3 - 39அ</noinclude>
k8rzir1ugfi3zb2n8hvjppe10ddxdsa
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/75
250
641190
1927074
1926088
2026-04-26T06:55:52Z
Mohanraj20
15516
1927074
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|134||கலைஞர்}}</noinclude>“நம்ப தலைவர், நேற்று முதல் அகில இந்தியப் பொதுச் செயலாளர் ஆகிவிட்டார்! நம்ம கட்சிப் பொதுக் குழுவும் அகில இந்தியப் பொதுக் குழுவாகி விட்டது! சுருக்கமாகச் சொன்னால் நமது அ. தி. மு. க. அகில இந்திய அ.தி.மு.க. என்று மாறிவிட்டது!
அண்ணா நாமம் வாழ்க! அண்ணாயிசம் வாழ்க!”
“அகில இந்தியா கட்சி என்றுதான் ஆகட்டும்; அல்லது அகில உலக ரசிகர் மன்றம் இருப்பதுபோல, அகில உலக அ.தி.மு.க. என்று தான் ஆகட்டும்! அதுகூட அல்ல இப்போதுள்ள பிரச்சினை! இந்த மிகப் பெரிய மாற்றத்தை செயற்குழுவைக் கூட்டாமல்,
பொதுக்குழுவைக் கூட்டாமல், விரைவில் "ரிலீஸ்: ஆகப்போகும் ஒரு புதிய படத்தைக்கூடப போட்டுக் காட்டாமல், கட்சியின் சட்ட திட்டத்தைக்கூடத் திருத்தாமல் எப்படி அறிவிக்கலாம் என்பது தான் என் கேள்வி!”
“சட்டதிட்டமா? ஏன்ப்பா! நீ இன்னும் தி. மு. கழகத்திலே இருக்கிற ஞாபகத்திலேயே பேசிக்கிட்டு இருக்கிறாயே! 1949-ல் தி.மு.க. ஆரம்பமாயிற்று—உடனே சட்டதிட்டக்குழு அமைக்கப்பட்டு 1951–ல் சட்டதிட்டங்கள் முதல் மாநில மாநாட்டில் ஏற்றுக்
கொள்ளப்பட்டன. இரண்டே வருஷத்திலே தி. மு. க. சட்டதிட்டம் இறுதி வடிவம் பெற்றது? நம்ப கட்சி ஆரம்பித்து நாலாவது ஆண்டும் முடியப்போகிறது! சட்டமாவது – திட்டமாவது! ஏதோ இரண்டு தடவை அதன் நகல் வடிவத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறை பத்திரிகையிலே வெளியிட்டு, “இருபத்தாறு லட்சம்” உறுப்பினர்களின் அபிப்பிராயத்தையும் வழங்குமாறு கேட்பார்கள். அத்துடன் சரி! அந்த சட்டதிட்ட நகல்
வரைவில் அனைத்திந்திய பொதுச் செயலாளர்—அனைத்திந்தியப் பொதுக்குழு—என்று எங்காவது இருக்கிறதா?
{{nop}}<noinclude></noinclude>
bh2nyozh1lmhmqxwylr6mu5bxjw0g3c
1927085
1927074
2026-04-26T07:36:06Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927085
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|134||கலைஞர்}}</noinclude>“நம்ப தலைவர், நேற்று முதல் அகில இந்தியப் பொதுச் செயலாளர் ஆகிவிட்டார்! நம்ம கட்சிப் பொதுக் குழுவும் அகில இந்தியப் பொதுக் குழுவாகி விட்டது! சுருக்கமாகச் சொன்னால் நமது அ. தி. மு. க. அகில இந்திய அ.தி.மு.க. என்று மாறிவிட்டது!
அண்ணா நாமம் வாழ்க! அண்ணாயிசம் வாழ்க!”
“அகில இந்தியா கட்சி என்றுதான் ஆகட்டும்; அல்லது அகில உலக ரசிகர் மன்றம் இருப்பதுபோல, அகில உலக அ.தி.மு.க. என்று தான் ஆகட்டும்! அதுகூட அல்ல இப்போதுள்ள பிரச்சினை! இந்த மிகப் பெரிய மாற்றத்தை செயற்குழுவைக் கூட்டாமல்,
பொதுக்குழுவைக் கூட்டாமல், விரைவில் "ரிலீஸ்: ஆகப்போகும் ஒரு புதிய படத்தைக்கூடப போட்டுக் காட்டாமல், கட்சியின் சட்ட திட்டத்தைக்கூடத் திருத்தாமல் எப்படி அறிவிக்கலாம் என்பது தான் என் கேள்வி!”
“சட்டதிட்டமா? ஏன்ப்பா! நீ இன்னும் தி. மு. கழகத்திலே இருக்கிற ஞாபகத்திலேயே பேசிக்கிட்டு இருக்கிறாயே! 1949-ல் தி.மு.க. ஆரம்பமாயிற்று—உடனே சட்டதிட்டக்குழு அமைக்கப்பட்டு 1951–ல் சட்டதிட்டங்கள் முதல் மாநில மாநாட்டில் ஏற்றுக்
கொள்ளப்பட்டன. இரண்டே வருஷத்திலே தி. மு. க. சட்டதிட்டம் இறுதி வடிவம் பெற்றது? நம்ப கட்சி ஆரம்பித்து நாலாவது ஆண்டும் முடியப்போகிறது! சட்டமாவது – திட்டமாவது! ஏதோ இரண்டு தடவை அதன் நகல் வடிவத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறை பத்திரிகையிலே வெளியிட்டு, “இருபத்தாறு லட்சம்” உறுப்பினர்களின் அபிப்பிராயத்தையும் வழங்குமாறு கேட்பார்கள். அத்துடன் சரி! அந்த சட்டதிட்ட நகல்
வரைவில் அனைத்திந்திய பொதுச் செயலாளர்—அனைத்திந்தியப் பொதுக்குழு—என்று எங்காவது இருக்கிறதா?
{{nop}}<noinclude></noinclude>
fdin7rqwh95122rztb4rb28gw9hojo3
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/71
250
641191
1927069
1926089
2026-04-26T06:12:48Z
Mohanraj20
15516
1927069
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|130||கலைஞர்}}</noinclude>தங்கள் தேவையில்லை என்பதையும் தி. மு. க. ஆய்வுக்குழு தெளிவாக்கியிருக்கிறது.
மத்ய மாநில உறவுபற்றி ஆராய்ந்து அறிக்கை தர 1969–ஆம் ஆண்டு முதுபெரும் அறிஞர்களாம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராஜமன்னார், சந்திராரெட்டி,
சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற துணைவேந்தர் டாக்டர் லட்சுமணசாமி முதலியார் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்து, அதன் பரிந்துரைகளைச்
செழியன், மாறன் குழுவினர் கழகச் சார்பில் ஆராய்ந்து அறிக்கை தந்து, அதன் பிறகு 1974 ஆம் ஆண்டு தமிழக சட்டப் பேரவையில் விரிவான விவாதம் நடத்தி நிறை
வேற்றப்பட்ட தீர்மானத்தை இந்த நேரத்தில் நாம் நினைவுபடுத்தவும், மாநில அதிகாரங்கள் இப்போது இருப்பதையும் குறைத்து விடுகின்ற போக்கைச் சுட்டிக்காட்டவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
இந்தக் கருத்துக்களேயன்னியில் சுவரண்சிங் குழுவின் பரிந்துரைகளை இப்போதே — இந்தச் சூழ்நிலையில் விவாதிக்க வேண்டுமா என்பதுபற்றியும், மற்ற கட்சிகளும், நமது கழகத்தின் செயற்குழுவும் சுட்டிக்காட்டி யுள்ளதுபோல அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு இயல்பான சூழலில் விவாதிப்பது நல்லதல்லவா என்பது பற்றியும் நாம் ஆய்ந்து சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இன்று 12—8—76 காலை அதுபற்றித் தொடர்ந்து பேசி, நாடாளுமன்ற தி. மு. க. கட்சித் தலைவர் நண்பர் செழியன் அவர்களுடன் கலந்து உரையாடி தலைமைக் கழகச் சார்பில் தக்க முடிவுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
{{rh|||{{c|<b>அன்புள்ள<br>
மு.க.<br>
12—8—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
mbite4h5zouy65s0mava8nb26xh602p
1927080
1927069
2026-04-26T07:32:37Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927080
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|130||கலைஞர்}}</noinclude>தங்கள் தேவையில்லை என்பதையும் தி. மு. க. ஆய்வுக்குழு தெளிவாக்கியிருக்கிறது.
மத்ய மாநில உறவுபற்றி ஆராய்ந்து அறிக்கை தர 1969–ஆம் ஆண்டு முதுபெரும் அறிஞர்களாம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராஜமன்னார், சந்திராரெட்டி,
சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற துணைவேந்தர் டாக்டர் லட்சுமணசாமி முதலியார் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்து, அதன் பரிந்துரைகளைச்
செழியன், மாறன் குழுவினர் கழகச் சார்பில் ஆராய்ந்து அறிக்கை தந்து, அதன் பிறகு 1974 ஆம் ஆண்டு தமிழக சட்டப் பேரவையில் விரிவான விவாதம் நடத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்த நேரத்தில் நாம் நினைவுபடுத்தவும், மாநில அதிகாரங்கள் இப்போது இருப்பதையும் குறைத்து விடுகின்ற போக்கைச் சுட்டிக்காட்டவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
இந்தக் கருத்துக்களேயன்னியில் சுவரண்சிங் குழுவின் பரிந்துரைகளை இப்போதே — இந்தச் சூழ்நிலையில் விவாதிக்க வேண்டுமா என்பதுபற்றியும், மற்ற கட்சிகளும், நமது கழகத்தின் செயற்குழுவும் சுட்டிக்காட்டி யுள்ளதுபோல அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு இயல்பான சூழலில் விவாதிப்பது நல்லதல்லவா என்பது பற்றியும் நாம் ஆய்ந்து சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இன்று 12—8—76 காலை அதுபற்றித் தொடர்ந்து பேசி, நாடாளுமன்ற தி. மு. க. கட்சித் தலைவர் நண்பர் செழியன் அவர்களுடன் கலந்து உரையாடி தலைமைக் கழகச் சார்பில் தக்க முடிவுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
{{rh|||{{c|<b>அன்புள்ள<br>
மு.க.<br>
12—8—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
liyz00rzc6osq84vkomt5pi23x5fxmq
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/72
250
641192
1927070
1926090
2026-04-26T06:15:11Z
Mohanraj20
15516
1927070
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>உரையாடல் உணர்த்தும் உண்மை!</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
பூங்காவின் செடிகொடிகளின் மறைவிலேயுள்ள சாய்வுப் பலகையில் அமர்ந்து இருவர் உரையாடுகிறார்கள்—அதனைக் கேட்கவேண்டுமென்று தோன்றாவிடினும் அவர்கள் உரக்கப் பேசுவதால் நமது செவிகளில் அந்த உரையாடல் விழுவதைத் தடுத்திட முடியுமா?
::பூங்கா!
::செடிகொடி
::உரையாடல்!
என்றதும் உன் நினைப்பு வேறு எங்காவது சென்றுவிடப் போகிறது. இருவரும் இளைஞர்கள்தான் இருவர் முகத்திலும் அரும்பு மீசை துளிர் விட்டுக் கொண்டிருக்கிறது.
தலைமுடியில் மாத்திரம் தற்காலத்துக் கற்காலச் சாயல் சிறிது தென்படுகிறது. அரசியல் உரையாடல்தான்! இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாகத்தான் தோன்றுகிறது!
அவர்கள் பேச்சில் சில நேரங்களில் சூடு பிடிக்கிறது. சில நேரங்களில் கேலி கிளம்புகிறது. சில நேரங்களில் விரக்தி தலைநீட்டுகிறது!
“ஏன்ப்பா! நம்ப தலைவர் திடீர்னு அகில இந்தியப் பொதுச் செயலாளர் ஆயிட்டாரே; அது எப்படி?”
{{nop}}<noinclude></noinclude>
587s15zanmkl1lbhmophbfya9bvizuf
1927081
1927070
2026-04-26T07:33:21Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927081
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>உரையாடல் உணர்த்தும் உண்மை!</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
பூங்காவின் செடிகொடிகளின் மறைவிலேயுள்ள சாய்வுப் பலகையில் அமர்ந்து இருவர் உரையாடுகிறார்கள்—அதனைக் கேட்கவேண்டுமென்று தோன்றாவிடினும் அவர்கள் உரக்கப் பேசுவதால் நமது செவிகளில் அந்த உரையாடல் விழுவதைத் தடுத்திட முடியுமா?
::பூங்கா!
::செடிகொடி
::உரையாடல்!
என்றதும் உன் நினைப்பு வேறு எங்காவது சென்றுவிடப் போகிறது. இருவரும் இளைஞர்கள்தான் இருவர் முகத்திலும் அரும்பு மீசை துளிர் விட்டுக் கொண்டிருக்கிறது.
தலைமுடியில் மாத்திரம் தற்காலத்துக் கற்காலச் சாயல் சிறிது தென்படுகிறது. அரசியல் உரையாடல்தான்! இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாகத்தான் தோன்றுகிறது!
அவர்கள் பேச்சில் சில நேரங்களில் சூடு பிடிக்கிறது. சில நேரங்களில் கேலி கிளம்புகிறது. சில நேரங்களில் விரக்தி தலைநீட்டுகிறது!
“ஏன்ப்பா! நம்ப தலைவர் திடீர்னு அகில இந்தியப் பொதுச் செயலாளர் ஆயிட்டாரே; அது எப்படி?”
{{nop}}<noinclude></noinclude>
4bhqd2qh6smf7flbhvae2ti5vne09g4
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/73
250
641193
1927071
1926091
2026-04-26T06:18:56Z
Mohanraj20
15516
1927071
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|132||கலைஞர்}}</noinclude>“அகில இந்தியப் பொதுச் செயலாளர் மட்டுமல்ல; நமது கட்சியின் பொதுக்குழுவே அகில இந்தியப் பொதுக்குழுவாக திடீரென மாறிவிட்டது. அது மட்டுமா;
கட்சியின் அமைப்புச் செயலாளரும் அகில இந்திய அமைப்புச் செயலாளராக ஆகிவிட்டார்!
“அப்படியானால், நம்ப கட்சியே அகில இந்தியக் கட்சியாகிவிட்டது என்று சொல்லு!”
“ஆமா, அதற்கு வேறு என்ன அர்த்தம்? ஒரு நகரசபைத் தலைவர் மேயராகிவிட்டார் என்றால், அந்த நகரசபை கார்ப்பரேஷன் ஆகிவிட்டது என்று தானே
அர்த்தம்!”
“அது சரி! ஆனால் முதலில்; நகரசபை கார்ப்ப ரேஷன் ஆகிறது என்று அறிவித்துவிட்டுத்தானே—அதற்குப்பிறகு நகரசபைத் தலைவர் பதவியை மேயர்
பதவியாக மாற்றமுடியும்? இது அப்படி நடக்கவில்லையே; முதலில் சேர்மன் மேயராகிறார்! பிறகு முனிசிபாலிடி கார்ப்பரேஷன் ஆகிறது! என்பது போலல்லவா இருக்கிறது! அனைத்திந்திய பொதுச்செயலாளர், அனைத்திந்திய பொதுக்குழு — இரண்டும் அறிவிக்கப்பட்டாகிவிட்டது ! இனிமேல்தானே கட்சிப்பெயருக்கு முன்னால் அனைத்திந்திய" என்ற சொல்லைச் சேர்க்கவேண்டும்?”
“ஆமாம், மெல்ல மெல்ல அந்தச்சொல் சேர்க்கப்பட்டு விடும்!”
“அப்படி ஒரு பெரிய மாற்றத்தைச் செய்ய நமது கட்சிப் பொதுக்குழுவைக் கூட்டியிருக்கவேண்டாமோ? நீ பொதுக்குழுவில் ஒரு உறுப்பினர்தானே?”
“ஆமாம்! பொதுக்குழு, முழுதுமே நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தானே! அதுவும் நிரந்தரமல்ல! ஒவ்வொரு பொதுக்குழுவுக்கும் தந்தி அனுப்பப்படும். அந்த முறை,<noinclude></noinclude>
l73zekg99udk4k72uy6xrqww22jexu1
1927083
1927071
2026-04-26T07:34:42Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927083
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|132||கலைஞர்}}</noinclude>“அகில இந்தியப் பொதுச் செயலாளர் மட்டுமல்ல; நமது கட்சியின் பொதுக்குழுவே அகில இந்தியப் பொதுக்குழுவாக திடீரென மாறிவிட்டது. அது மட்டுமா;
கட்சியின் அமைப்புச் செயலாளரும் அகில இந்திய அமைப்புச் செயலாளராக ஆகிவிட்டார்!
“அப்படியானால், நம்ப கட்சியே அகில இந்தியக் கட்சியாகிவிட்டது என்று சொல்லு!”
“ஆமா, அதற்கு வேறு என்ன அர்த்தம்? ஒரு நகரசபைத் தலைவர் மேயராகிவிட்டார் என்றால், அந்த நகரசபை கார்ப்பரேஷன் ஆகிவிட்டது என்று தானே
அர்த்தம்!”
“அது சரி! ஆனால் முதலில்; நகரசபை கார்ப்ப ரேஷன் ஆகிறது என்று அறிவித்துவிட்டுத்தானே—அதற்குப்பிறகு நகரசபைத் தலைவர் பதவியை மேயர்
பதவியாக மாற்றமுடியும்? இது அப்படி நடக்கவில்லையே; முதலில் சேர்மன் மேயராகிறார்! பிறகு முனிசிபாலிடி கார்ப்பரேஷன் ஆகிறது! என்பது போலல்லவா இருக்கிறது! அனைத்திந்திய பொதுச்செயலாளர், அனைத்திந்திய பொதுக்குழு — இரண்டும் அறிவிக்கப்பட்டாகிவிட்டது ! இனிமேல்தானே கட்சிப்பெயருக்கு முன்னால் “அனைத்திந்திய” என்ற சொல்லைச் சேர்க்கவேண்டும்?”
“ஆமாம், மெல்ல மெல்ல அந்தச்சொல் சேர்க்கப்பட்டு விடும்!”
“அப்படி ஒரு பெரிய மாற்றத்தைச் செய்ய நமது கட்சிப் பொதுக்குழுவைக் கூட்டியிருக்கவேண்டாமோ? நீ பொதுக்குழுவில் ஒரு உறுப்பினர்தானே?”
“ஆமாம்! பொதுக்குழு, முழுதுமே நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தானே! அதுவும் நிரந்தரமல்ல! ஒவ்வொரு பொதுக்குழுவுக்கும் தந்தி அனுப்பப்படும். அந்த முறை,<noinclude></noinclude>
t0car844kqu2rng5ps477y2g13v6bpv
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/76
250
641195
1927075
1926093
2026-04-26T07:07:35Z
Mohanraj20
15516
1927075
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||135}}</noinclude>இப்போது “திடீர்ப் பிள்ளையார்” போல் அல்லவா “தொப்” என்று குதித்திருக்கிறது!”
“தொலையட்டும்! அப்படின்னா நம்பக் கட்சி சட்டதிட்டம் இன்னும் பூர்த்தியாகலியா?”
“எப்படிப் பூர்த்தியாகும்? அண்ணா மேம்பாலம் பக்கம் போய்ப் பாரு! அடிக்கல் நாட்டி ஒரு விழா! அதற்குப் பிறகு ஒரு வருடம் கழித்து பீடம் கட்ட ஒரு விழா! பீடம் தான் நிற்கிறது; பெரியார் சிலை வந்ததா? அது மாதிரிதான் நம்பக் கட்சி சட்டதிட்டமும் வரும்!”
“சட்டதிட்டம் எப்போதாவது வரட்டும்! அந்த சட்டதிட்டத்திலே அண்ணா காலத்தில் அதாவது 1962–க்குப் பிறகு அண்ணாவே இருந்து எழுதி, பொதுக் குழுவும் ஏற்றுக்கொண்ட “குறிக்கோள்” என்ற பகுதியாவது இடம் பெறுமா?
“அதாவது தி.மு. கழகம் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்ட பிறகு, கழகத்திற்கு அண்ணா அவர்கள் வகுத்த. குறிக்கோளைப் பற்றித்தானே குறிப்பிடுகிறாய்?”
“ஆமாம்!”
“இத பாருப்பா! நம்ப கட்சியிலே அண்ணா பேரைத்தான் சொல்லுவோம்! சோஷலிசம், கம்யூனிசம், கேப்டலிசம் மூன்றும் சேர்ந்தது “அண்ணாயிசம்” என்று முழங்குவோம்! “அண்ணாமேல எனக்கு ஒன்றும் நம்பிக்கையில்லை” யென்று நம்ப தலைவர் வீட்டிலே இருக்கிறவர்களே பேசி, அது முன்னமேயே ‘ரிக்கார்டு’ ஆன விஷயமாச்சே!”
“என்னமோ, போ! இங்கேவந்து மாட்டிகிட்டோம்!”
“ம்! பழைய இடத்திலேயே இருந்திருந்தாலும் இப்ப அங்க வந்திருக்கிற சோதனைக்கு நம்மாலே தாக்குப்பிடிக்க முடியுமா?”
{{nop}}<noinclude></noinclude>
h2t7pd7m2c1ffm9s7of4bwg7wknsaj9
1927087
1927075
2026-04-26T07:37:10Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927087
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||135}}</noinclude>இப்போது “திடீர்ப் பிள்ளையார்” போல் அல்லவா “தொப்” என்று குதித்திருக்கிறது!”
“தொலையட்டும்! அப்படின்னா நம்பக் கட்சி சட்டதிட்டம் இன்னும் பூர்த்தியாகலியா?”
“எப்படிப் பூர்த்தியாகும்? அண்ணா மேம்பாலம் பக்கம் போய்ப் பாரு! அடிக்கல் நாட்டி ஒரு விழா! அதற்குப் பிறகு ஒரு வருடம் கழித்து பீடம் கட்ட ஒரு விழா! பீடம் தான் நிற்கிறது; பெரியார் சிலை வந்ததா? அது மாதிரிதான் நம்பக் கட்சி சட்டதிட்டமும் வரும்!”
“சட்டதிட்டம் எப்போதாவது வரட்டும்! அந்த சட்டதிட்டத்திலே அண்ணா காலத்தில் அதாவது 1962–க்குப் பிறகு அண்ணாவே இருந்து எழுதி, பொதுக் குழுவும் ஏற்றுக்கொண்ட “குறிக்கோள்” என்ற பகுதியாவது இடம் பெறுமா?
“அதாவது தி.மு. கழகம் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்ட பிறகு, கழகத்திற்கு அண்ணா அவர்கள் வகுத்த. குறிக்கோளைப் பற்றித்தானே குறிப்பிடுகிறாய்?”
“ஆமாம்!”
“இத பாருப்பா! நம்ப கட்சியிலே அண்ணா பேரைத்தான் சொல்லுவோம்! சோஷலிசம், கம்யூனிசம், கேப்டலிசம் மூன்றும் சேர்ந்தது “அண்ணாயிசம்” என்று முழங்குவோம்! “அண்ணாமேல எனக்கு ஒன்றும் நம்பிக்கையில்லை” யென்று நம்ப தலைவர் வீட்டிலே இருக்கிறவர்களே பேசி, அது முன்னமேயே ‘ரிக்கார்டு’ ஆன விஷயமாச்சே!”
“என்னமோ, போ! இங்கேவந்து மாட்டிகிட்டோம்!”
“ம்! பழைய இடத்திலேயே இருந்திருந்தாலும் இப்ப அங்க வந்திருக்கிற சோதனைக்கு நம்மாலே தாக்குப்பிடிக்க முடியுமா?”
{{nop}}<noinclude></noinclude>
hnx3osnq7n4x9au6jrxa16jpwk3aic6
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/77
250
641196
1927076
1926094
2026-04-26T07:18:21Z
Mohanraj20
15516
1927076
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|136||கலைஞர்}}</noinclude>“பொது வாழ்வு என்றால் ஆயிரம் சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும். எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் ஒரு உறுதியான, தெளிவான கொள்கை யோடு இருக்கிறோம் என்ற மன நிம்மதி இருக்குமல்லவா? அரசாங்கம் போடுகிற அவசரச் சட்டங்களைக்கூட
முன்கூட்டி அறிவிக்கிராங்க. இங்கே; ஒரு கட்சி இருபத்து நாலு மணி நேரத்துக்குள்ளே திடீர்னு அகில இந்தியக் கட்சி ஆகுது; கட்சியினுடைய முன்னணித் தலைவர்கள்,
செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அதைப் பத்திரிகையிலே பார்த்துத் தெரிந்துகொள் வேண்டியிருக்கு! வரட்டும், வரட்டும்; பொதுக்குழு! கேட்டுத்தான் ஆகணும் இதை!”
“அனைத்திந்தியப் பொதுக்குழு, கூடும்போது — தந்தி வருதோ இல்லியோ!”
உடன்பிறப்பே, அவர்கள் உரக்கப் பேசியதால் காதில் விழுந்தன இந்த வசனங்கள்! உனக்குச் சொல்லாமல் இருக்கக்கூடாதே என்று எழுதினேன்; அவ்வளவு தான்!
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு.க.<br>
13—8—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
9gkkp4gn2fnrhxxl1ticju3dg3ofoqt
1927088
1927076
2026-04-26T07:37:58Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927088
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|136||கலைஞர்}}</noinclude>“பொது வாழ்வு என்றால் ஆயிரம் சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும். எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் ஒரு உறுதியான, தெளிவான கொள்கையோடு இருக்கிறோம் என்ற மன நிம்மதி இருக்குமல்லவா? அரசாங்கம் போடுகிற அவசரச் சட்டங்களைக்கூட
முன்கூட்டி அறிவிக்கிராங்க. இங்கே; ஒரு கட்சி இருபத்து நாலு மணி நேரத்துக்குள்ளே திடீர்னு அகில இந்தியக் கட்சி ஆகுது; கட்சியினுடைய முன்னணித் தலைவர்கள்,
செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அதைப் பத்திரிகையிலே பார்த்துத் தெரிந்துகொள் வேண்டியிருக்கு! வரட்டும், வரட்டும்; பொதுக்குழு! கேட்டுத்தான் ஆகணும் இதை!”
“அனைத்திந்தியப் பொதுக்குழு, கூடும்போது — தந்தி வருதோ இல்லியோ!”
உடன்பிறப்பே, அவர்கள் உரக்கப் பேசியதால் காதில் விழுந்தன இந்த வசனங்கள்! உனக்குச் சொல்லாமல் இருக்கக்கூடாதே என்று எழுதினேன்; அவ்வளவு தான்!
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு.க.<br>
13—8—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
g7mmyc2r8ba54o8it0a8ywdt9ewb9bq
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/78
250
641197
1927079
1926095
2026-04-26T07:30:16Z
Mohanraj20
15516
1927079
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||65}}</noinclude>தெரியுமா?” எனக்கேட்டு—நாள் இதழ் ஒன்றில் நேற்று முன்தினம் விபரம் எழுதியிருந்தார்கள் அல்லவா? அதாவது;
::<b>“இந்திய அரசியல் அமைப்புக்குள் ஒரு திராவிட யூனியன் அமைக்கப் பாடுபடுவது”</b>
என்பதாக ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ இதழுக்கு அண்ணா சொன்னாரே; அதையேதான் தி. மு. கழகச் சட்டதிட்ட புத்கத்தில் “குறிக்கோள்” என்ற தலைப்பில் அண்ணா காலத்தில் பொதுக்குழு ஏற்றுக்கொண்டது.
திராவிட யூனியன் அல்லது திராவிடக் கூட்டமைப்பு என்று கூறுவதுகூட “பிரிவினை” என்ற தவறான கருத்தை ஒருவேளை ஏற்படுத்தக் கூடுமோ என்ற எண்ணத்தின் காரணமாக— அண்ணா மறைந்த பிறகு; 1973ஆம் ஆண்டு புதுக்கோட்டைப் பொதுக் குழுவில் “இந்திய அரசுரிமை, ஒருமைத்தன்மை, அரசமைப்புச் சட்டம் ஆகிய
வற்றுக்குள் <b>கலாச்சார அடிப்படையில்</b> நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது” என்று குறிக்கோள், திருத்தம் செய்யப்பெற்று <b>திராவிடக் கலாசாரம்</b> என்பதற்கே முக்கியத்துவம் தரப்பட்டது.
கழக சட்ட திட்டத்தில் ‘நோக்கங்கள்’ என்ற தலைப்பில்;
“அண்ணா வகுத்த—கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அடிப்படையில் அரசியலில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து ஆதிக்கமற்ற சமுதாயத்தை உருவாக்கவும்,
பகுத்தறிவு அடிப்படையில் மறுமலர்ச்சிக்கான சீர்திருத்தப்பணி ஆற்றிடவும், பொருளாதாரத்துறையில் வறுமையை வென்று சமதர்ம அடிப்படையில் எல்லோரும்
நல்வாழ்வுபெற வழிவகை கண்டிடவும், பிற மொழி ஆதிக்கமின்றி அந்தந்த மாநில மொழிகளை வளர்த்திடவும், மாநிலங்களில் முழுமையான சுயாட்சியும் மத்தியில் கூட்டாட்சியும் அமைந்திடவும் தொண்டாற்றுவது”
{{nop}}<noinclude>க—9—5</noinclude>
jbk5rwwd9jzk7eqmgjkhppgsr6c9wgx
1927091
1927079
2026-04-26T07:40:03Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927091
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||65}}</noinclude>தெரியுமா?” எனக்கேட்டு—நாள் இதழ் ஒன்றில் நேற்று முன்தினம் விபரம் எழுதியிருந்தார்கள் அல்லவா? அதாவது;
{{c|<b>“இந்திய அரசியல் அமைப்புக்குள் ஒரு <br>திராவிட யூனியன் அமைக்கப் பாடுபடுவது”</b>}}
என்பதாக ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ இதழுக்கு அண்ணா சொன்னாரே; அதையேதான் தி. மு. கழகச் சட்டதிட்ட புத்கத்தில் “குறிக்கோள்” என்ற தலைப்பில் அண்ணா காலத்தில் பொதுக்குழு ஏற்றுக்கொண்டது.
திராவிட யூனியன் அல்லது திராவிடக் கூட்டமைப்பு என்று கூறுவதுகூட “பிரிவினை” என்ற தவறான கருத்தை ஒருவேளை ஏற்படுத்தக் கூடுமோ என்ற எண்ணத்தின் காரணமாக— அண்ணா மறைந்த பிறகு; 1973ஆம் ஆண்டு புதுக்கோட்டைப் பொதுக் குழுவில் “இந்திய அரசுரிமை, ஒருமைத்தன்மை, அரசமைப்புச் சட்டம் ஆகிய
வற்றுக்குள் <b>கலாச்சார அடிப்படையில்</b> நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது” என்று குறிக்கோள், திருத்தம் செய்யப்பெற்று <b>திராவிடக் கலாசாரம்</b> என்பதற்கே முக்கியத்துவம் தரப்பட்டது.
கழக சட்ட திட்டத்தில் ‘நோக்கங்கள்’ என்ற தலைப்பில்;
“அண்ணா வகுத்த—கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அடிப்படையில் அரசியலில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து ஆதிக்கமற்ற சமுதாயத்தை உருவாக்கவும்,
பகுத்தறிவு அடிப்படையில் மறுமலர்ச்சிக்கான சீர்திருத்தப்பணி ஆற்றிடவும், பொருளாதாரத்துறையில் வறுமையை வென்று சமதர்ம அடிப்படையில் எல்லோரும்
நல்வாழ்வுபெற வழிவகை கண்டிடவும், பிற மொழி ஆதிக்கமின்றி அந்தந்த மாநில மொழிகளை வளர்த்திடவும், மாநிலங்களில் முழுமையான சுயாட்சியும் மத்தியில் கூட்டாட்சியும் அமைந்திடவும் தொண்டாற்றுவது”
{{nop}}<noinclude>க—9—5</noinclude>
0y94ss24t01a6z4vux6iu6xsgyl11n1
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/79
250
641198
1927082
1926096
2026-04-26T07:34:01Z
Mohanraj20
15516
1927082
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|66||கலைஞர்}}</noinclude>என்றுதான் 1973ஆம் ஆண்டு புதுக்கோட்டைப் பொதுக்குழு “நோக்கம்” என்ற தலைப்புக்கு விளக்க மளித்து சட்ட திட்டத்தில் இடம்பெறவும் செய்தது.
ஏற்கனவே மாநிலங்களுக்கு சுயாட்சி இருக்கிறது. அதை விரிவுபடுத்தவே (<b>Fuller Autonomy</b>) முழுமையான சுயாட்சி தேவை என்று அண்ணா அவர்கள் “இல்லஸ்ட்
ரேட்டட் வீக்லி” பேட்டில் கூறினார் என்று ஏடுகளில் கட்டுரை தீட்டுகிறார்கள் அல்லவா; அண்ணாவின் அந்தக் கருத்தைத்தான் புதுக்கோட்டைப் பொதுக் குழுவில் கழகம் தனது நோக்கங்களில் ஒன்றாகச் சித்தரித்துள்ளது.
1971ஆம் ஆண்டு கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலே கூட,
“இந்தியா வலுப்பெற்றதாக இருக்க வேண்டுமென்ற இலட்சியத்துக்கு ஊறுதேடாமல், எந்தெந்தத் துறைகளில் வலுவான இந்தியா இயங்குவதற்காக மத்திய அரசு
செயல்பட வேண்டுமோ அந்த அதிகாரங்களைத் தவிர இதர அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்கும் வகையில் அரசமைப்புச் சட்டம் திருத்தப்படவேண்டும்” என்று தான் மாநில சுயாட்சிக்கு விளக்கம் அளித்திருந்தோம்.
ஏற்கனவே மாநிலங்களுக்கு இருக்கிற சுயாட்சித் தன்மையை முழுமையானதாக விரிவுபடுத்த வேண்டு மென்பதுதான் தி.மு. கழகத்தின் கருத்தே தவிர, மற்ற
வர்கள் கற்பனை செய்வதுபோல பிரிவினை எண்ணம் துளி அளவுகூடக் கழகத்திற்குக் கிடையாது.
::“<b>விழுதுகள் வலிவடைவதால் ஆலமரத்தின் அடிமரம் வலுவிழந்து விடுவதில்லை.
விழுதுகளும் சேர்ந்துதான் ஆலமரம் பல முள்ளதாகத் திகழ்கிறது — அதுபோல
மாநிலங்கள் அதிக அதிகாரம் பெற்றுத் திகழ்வது மத்திய அரசை வலுப்படுத்தும்
வகையில்தான் அமையும், அமைய வேண்டும்.
::அரசமைப்புச் சட்டத்தில் “கூட்டாட்சி என்பதற்குப் பதிலாக “ஒன்றியம்” என்ற
சொல்லைப் பயன்படுத்தியிருப்பதாகவும்</b><noinclude></noinclude>
9h6hq9p1mkyi9j0sqj8oo019m6r2bb5
1927084
1927082
2026-04-26T07:35:03Z
Mohanraj20
15516
1927084
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|66||கலைஞர்}}</noinclude>என்றுதான் 1973ஆம் ஆண்டு புதுக்கோட்டைப் பொதுக்குழு “நோக்கம்” என்ற தலைப்புக்கு விளக்க மளித்து சட்ட திட்டத்தில் இடம்பெறவும் செய்தது.
ஏற்கனவே மாநிலங்களுக்கு சுயாட்சி இருக்கிறது. அதை விரிவுபடுத்தவே (<b>Fuller Autonomy</b>) முழுமையான சுயாட்சி தேவை என்று அண்ணா அவர்கள் “இல்லஸ்ட்
ரேட்டட் வீக்லி” பேட்டில் கூறினார் என்று ஏடுகளில் கட்டுரை தீட்டுகிறார்கள் அல்லவா; அண்ணாவின் அந்தக் கருத்தைத்தான் புதுக்கோட்டைப் பொதுக் குழுவில் கழகம் தனது நோக்கங்களில் ஒன்றாகச் சித்தரித்துள்ளது.
1971ஆம் ஆண்டு கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலே கூட,
“இந்தியா வலுப்பெற்றதாக இருக்க வேண்டுமென்ற இலட்சியத்துக்கு ஊறுதேடாமல், எந்தெந்தத் துறைகளில் வலுவான இந்தியா இயங்குவதற்காக மத்திய அரசு
செயல்பட வேண்டுமோ அந்த அதிகாரங்களைத் தவிர இதர அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்கும் வகையில் அரசமைப்புச் சட்டம் திருத்தப்படவேண்டும்” என்று தான் மாநில சுயாட்சிக்கு விளக்கம் அளித்திருந்தோம்.
ஏற்கனவே மாநிலங்களுக்கு இருக்கிற சுயாட்சித் தன்மையை முழுமையானதாக விரிவுபடுத்த வேண்டு மென்பதுதான் தி.மு. கழகத்தின் கருத்தே தவிர, மற்ற
வர்கள் கற்பனை செய்வதுபோல பிரிவினை எண்ணம் துளி அளவுகூடக் கழகத்திற்குக் கிடையாது.
::“<b>விழுதுகள் வலிவடைவதால் ஆலமரத்தின் அடிமரம் வலுவிழந்து விடுவதில்லை.
விழுதுகளும் சேர்ந்துதான் ஆலமரம் பல முள்ளதாகத் திகழ்கிறது — அதுபோல
மாநிலங்கள் அதிக அதிகாரம் பெற்றுத் திகழ்வது மத்திய அரசை வலுப்படுத்தும்
வகையில்தான் அமையும், அமைய வேண்டும்.</b>
::<b>அரசமைப்புச் சட்டத்தில் “கூட்டாட்சி என்பதற்குப் பதிலாக “ஒன்றியம்” என்ற
சொல்லைப் பயன்படுத்தியிருப்பதாகவும்</b><noinclude></noinclude>
lwnnviz3ninig5rsso0t6asraxjvw8d
1927089
1927084
2026-04-26T07:38:00Z
Mohanraj20
15516
1927089
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|66||கலைஞர்}}</noinclude>என்றுதான் 1973ஆம் ஆண்டு புதுக்கோட்டைப் பொதுக்குழு “நோக்கம்” என்ற தலைப்புக்கு விளக்க மளித்து சட்ட திட்டத்தில் இடம்பெறவும் செய்தது.
ஏற்கனவே மாநிலங்களுக்கு சுயாட்சி இருக்கிறது. அதை விரிவுபடுத்தவே (<b>Fuller Autonomy</b>) முழுமையான சுயாட்சி தேவை என்று அண்ணா அவர்கள் “இல்லஸ்ட்
ரேட்டட் வீக்லி” பேட்டில் கூறினார் என்று ஏடுகளில் கட்டுரை தீட்டுகிறார்கள் அல்லவா; அண்ணாவின் அந்தக் கருத்தைத்தான் புதுக்கோட்டைப் பொதுக் குழுவில் கழகம் தனது நோக்கங்களில் ஒன்றாகச் சித்தரித்துள்ளது.
1971ஆம் ஆண்டு கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலே கூட,
“இந்தியா வலுப்பெற்றதாக இருக்க வேண்டுமென்ற இலட்சியத்துக்கு ஊறுதேடாமல், எந்தெந்தத் துறைகளில் வலுவான இந்தியா இயங்குவதற்காக மத்திய அரசு
செயல்பட வேண்டுமோ அந்த அதிகாரங்களைத் தவிர இதர அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்கும் வகையில் அரசமைப்புச் சட்டம் திருத்தப்படவேண்டும்” என்று தான் மாநில சுயாட்சிக்கு விளக்கம் அளித்திருந்தோம்.
ஏற்கனவே மாநிலங்களுக்கு இருக்கிற சுயாட்சித் தன்மையை முழுமையானதாக விரிவுபடுத்த வேண்டு மென்பதுதான் தி.மு. கழகத்தின் கருத்தே தவிர, மற்ற
வர்கள் கற்பனை செய்வதுபோல பிரிவினை எண்ணம் துளி அளவுகூடக் கழகத்திற்குக் கிடையாது.
::“<b>“விழுதுகள் வலிவடைவதால் ஆலமரத்தின் அடிமரம் வலுவிழந்து விடுவதில்லை.
விழுதுகளும் சேர்ந்துதான் ஆலமரம் பல முள்ளதாகத் திகழ்கிறது — அதுபோல
மாநிலங்கள் அதிக அதிகாரம் பெற்றுத் திகழ்வது மத்திய அரசை வலுப்படுத்தும்
வகையில்தான் அமையும், அமைய வேண்டும்.</b>
::<b>அரசமைப்புச் சட்டத்தில் “கூட்டாட்சி என்பதற்குப் பதிலாக “ஒன்றியம்” என்ற
சொல்லைப் பயன்படுத்தியிருப்பதாகவும்</b><noinclude></noinclude>
hudq855uetirbk35k8tif35lggemksc
1927090
1927089
2026-04-26T07:39:09Z
Mohanraj20
15516
1927090
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|66||கலைஞர்}}</noinclude>என்றுதான் 1973ஆம் ஆண்டு புதுக்கோட்டைப் பொதுக்குழு “நோக்கம்” என்ற தலைப்புக்கு விளக்க மளித்து சட்ட திட்டத்தில் இடம்பெறவும் செய்தது.
ஏற்கனவே மாநிலங்களுக்கு சுயாட்சி இருக்கிறது. அதை விரிவுபடுத்தவே (<b>Fuller Autonomy</b>) முழுமையான சுயாட்சி தேவை என்று அண்ணா அவர்கள் “இல்லஸ்ட்
ரேட்டட் வீக்லி” பேட்டில் கூறினார் என்று ஏடுகளில் கட்டுரை தீட்டுகிறார்கள் அல்லவா; அண்ணாவின் அந்தக் கருத்தைத்தான் புதுக்கோட்டைப் பொதுக் குழுவில் கழகம் தனது நோக்கங்களில் ஒன்றாகச் சித்தரித்துள்ளது.
1971ஆம் ஆண்டு கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலே கூட,
“இந்தியா வலுப்பெற்றதாக இருக்க வேண்டுமென்ற இலட்சியத்துக்கு ஊறுதேடாமல், எந்தெந்தத் துறைகளில் வலுவான இந்தியா இயங்குவதற்காக மத்திய அரசு
செயல்பட வேண்டுமோ அந்த அதிகாரங்களைத் தவிர இதர அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்கும் வகையில் அரசமைப்புச் சட்டம் திருத்தப்படவேண்டும்” என்று தான் மாநில சுயாட்சிக்கு விளக்கம் அளித்திருந்தோம்.
ஏற்கனவே மாநிலங்களுக்கு இருக்கிற சுயாட்சித் தன்மையை முழுமையானதாக விரிவுபடுத்த வேண்டு மென்பதுதான் தி.மு. கழகத்தின் கருத்தே தவிர, மற்ற
வர்கள் கற்பனை செய்வதுபோல பிரிவினை எண்ணம் துளி அளவுகூடக் கழகத்திற்குக் கிடையாது.
::<b>“விழுதுகள் வலிவடைவதால் ஆலமரத்தின் அடிமரம் வலுவிழந்து விடுவதில்லை.
விழுதுகளும் சேர்ந்துதான் ஆலமரம் பல முள்ளதாகத் திகழ்கிறது — அதுபோல
மாநிலங்கள் அதிக அதிகாரம் பெற்றுத் திகழ்வது மத்திய அரசை வலுப்படுத்தும்
வகையில்தான் அமையும், அமைய வேண்டும்.</b>
::<b>அரசமைப்புச் சட்டத்தில் “கூட்டாட்சி என்பதற்குப் பதிலாக “ஒன்றியம்” என்ற
சொல்லைப் பயன்படுத்தியிருப்பதாகவும்</b><noinclude></noinclude>
gswhvqfvcd6f20gqr823ibjy4e540o5
1927092
1927090
2026-04-26T07:41:57Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1927092
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|66||கலைஞர்}}</noinclude>என்றுதான் 1973ஆம் ஆண்டு புதுக்கோட்டைப் பொதுக்குழு “நோக்கம்” என்ற தலைப்புக்கு விளக்கமளித்து சட்ட திட்டத்தில் இடம்பெறவும் செய்தது.
ஏற்கனவே மாநிலங்களுக்கு சுயாட்சி இருக்கிறது. அதை விரிவுபடுத்தவே (Fuller Autonomy) முழுமையான சுயாட்சி தேவை என்று அண்ணா அவர்கள் “இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி” பேட்டியில் கூறினார் என்று ஏடுகளில் கட்டுரை தீட்டுகிறார்கள் அல்லவா; அண்ணாவின் அந்தக் கருத்தைத்தான் புதுக்கோட்டைப் பொதுக் குழுவில் கழகம் தனது நோக்கங்களில் ஒன்றாகச் சித்தரித்துள்ளது.
1971ஆம் ஆண்டு கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலே கூட,
“இந்தியா வலுப்பெற்றதாக இருக்க வேண்டுமென்ற இலட்சியத்துக்கு ஊறுதேடாமல், எந்தெந்தத் துறைகளில் வலுவான இந்தியா இயங்குவதற்காக மத்திய அரசு
செயல்பட வேண்டுமோ அந்த அதிகாரங்களைத் தவிர இதர அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்கும் வகையில் அரசமைப்புச் சட்டம் திருத்தப்படவேண்டும்” என்று தான் மாநில சுயாட்சிக்கு விளக்கம் அளித்திருந்தோம்.
ஏற்கனவே மாநிலங்களுக்கு இருக்கிற சுயாட்சித் தன்மையை முழுமையானதாக விரிவுபடுத்த வேண்டு மென்பதுதான் தி.மு. கழகத்தின் கருத்தே தவிர, மற்ற
வர்கள் கற்பனை செய்வதுபோல பிரிவினை எண்ணம் துளி அளவுகூடக் கழகத்திற்குக் கிடையாது.
::<b>“விழுதுகள் வலிவடைவதால் ஆலமரத்தின் அடிமரம் வலுவிழந்து விடுவதில்லை.
விழுதுகளும் சேர்ந்துதான் ஆலமரம் பலமுள்ளதாகத் திகழ்கிறது — அதுபோல
மாநிலங்கள் அதிக அதிகாரம் பெற்றுத் திகழ்வது மத்திய அரசை வலுப்படுத்தும்
வகையில்தான் அமையும், அமைய வேண்டும்.</b>
::<b>அரசமைப்புச் சட்டத்தில் “கூட்டாட்சி என்பதற்குப் பதிலாக “ஒன்றியம்” என்ற
சொல்லைப் பயன்படுத்தியிருப்பதாகவும்<noinclude></noinclude>
puop2vjdaf1nuoyfpjinmvagjuehrtx
1927093
1927092
2026-04-26T07:42:50Z
Booradleyp1
1964
1927093
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|66||கலைஞர்}}</noinclude>என்றுதான் 1973ஆம் ஆண்டு புதுக்கோட்டைப் பொதுக்குழு “நோக்கம்” என்ற தலைப்புக்கு விளக்கமளித்து சட்ட திட்டத்தில் இடம்பெறவும் செய்தது.
ஏற்கனவே மாநிலங்களுக்கு சுயாட்சி இருக்கிறது. அதை விரிவுபடுத்தவே (Fuller Autonomy) முழுமையான சுயாட்சி தேவை என்று அண்ணா அவர்கள் “இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி” பேட்டியில் கூறினார் என்று ஏடுகளில் கட்டுரை தீட்டுகிறார்கள் அல்லவா; அண்ணாவின் அந்தக் கருத்தைத்தான் புதுக்கோட்டைப் பொதுக் குழுவில் கழகம் தனது நோக்கங்களில் ஒன்றாகச் சித்தரித்துள்ளது.
1971ஆம் ஆண்டு கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலே கூட,
“இந்தியா வலுப்பெற்றதாக இருக்க வேண்டுமென்ற இலட்சியத்துக்கு ஊறுதேடாமல், எந்தெந்தத் துறைகளில் வலுவான இந்தியா இயங்குவதற்காக மத்திய அரசு
செயல்பட வேண்டுமோ அந்த அதிகாரங்களைத் தவிர இதர அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்கும் வகையில் அரசமைப்புச் சட்டம் திருத்தப்படவேண்டும்” என்று தான் மாநில சுயாட்சிக்கு விளக்கம் அளித்திருந்தோம்.
ஏற்கனவே மாநிலங்களுக்கு இருக்கிற சுயாட்சித் தன்மையை முழுமையானதாக விரிவுபடுத்த வேண்டு மென்பதுதான் தி.மு. கழகத்தின் கருத்தே தவிர, மற்ற
வர்கள் கற்பனை செய்வதுபோல பிரிவினை எண்ணம் துளி அளவுகூடக் கழகத்திற்குக் கிடையாது.
::<b>“விழுதுகள் வலிவடைவதால் ஆலமரத்தின் அடிமரம் வலுவிழந்து விடுவதில்லை.
விழுதுகளும் சேர்ந்துதான் ஆலமரம் பலமுள்ளதாகத் திகழ்கிறது — அதுபோல
மாநிலங்கள் அதிக அதிகாரம் பெற்றுத் திகழ்வது மத்திய அரசை வலுப்படுத்தும்
வகையில்தான் அமையும், அமைய வேண்டும்.</b>
::<b>அரசமைப்புச் சட்டத்தில் “கூட்டாட்சி என்பதற்குப் பதிலாக “ஒன்றியம்” என்ற
சொல்லைப் பயன்படுத்தியிருப்பதாகவும்</b><noinclude></noinclude>
frl000e3oi6frlriyj5mdfwmmd0uluu
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/80
250
641199
1927094
1926097
2026-04-26T07:43:53Z
Mohanraj20
15516
1927094
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||67}}</noinclude><b>அப்படிப் பயன்படுத்தியிருந்தாலும்கூட நமது அரசியல் அமைப்பு கூட்டாட்சி’ முறையில்தான் அமைந்திருக்கிறதென்றும் டாக்டர் அம்பேத்கார் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கூட்டாட்சித் தத்துவமும்சுயாட்சித் தன்மையும் மலர்ந்து முழுமையாக மணம்
பரப்ப வேண்டுமென்பது பிரிவினை வாதமல்ல”</b>
என்று நான் சட்டமன்ற மேலவையில் நடந்த விவா தத்தின் போது தெளிவாகக் கூறியிருக்கிறேன்.
தன்னாட்சி என்பது <b>Autonomy</b> – தனியாட்சி என்பது <b>Independence</b>— அதாவது சுதந்திரம்!
சுயாட்சி வேறு; சுதந்திரம் வேறு! “சுயாட்சி” என்பது தன்னாட்சிதானே தவிர, தனியாட்சியுமல்ல; சுதந்திரமும் அல்ல!
இதனையும் நாம் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறோம். இந்திய ஒருமைப்பாடு — ஒற்றுமை — பாதுகாப்பு — இவற்றில் நமக்குள்ள அக்கறையையும் ஈடுபாட்டையும் — சொல் அளவில் அல்ல; செயல் அளவில் காட்டியிருக்கிறோம்.
::சீன ஆக்கிரமிப்பு—
::பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு —
::வங்கதேசப் போர் —
இந்த நிகழ்ச்சிகளின்போது தி. மு. கழகத்தின் தூய்மையான நாட்டுப் பற்றினை உணர்ந்திடத் தவற உலகம் வில்லை.
இவ்வளவுக்கும் பிறகு, தி. மு. க. பிரிவினைப் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை என்று குற்றம் சாட்டுவது நூற்றுக்கு நூறு கற்பனை — கட்டுக்கதை — என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
{{rh|||{{c|<b>அன்புள்ள,<br>
மு.க.<br>
27—10—76</b>}}}}
{{nop}}<noinclude></noinclude>
qc3c9trgcsnhkj7k7eid7ccjobmdlwh
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/81
250
641200
1927097
1926103
2026-04-26T07:51:46Z
Mohanraj20
15516
1927097
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>நல்ல முடிவை நாம் எதிர்பார்ப்போம் !</b>}}}}
<b>உடன்பிறப்பே,</b>
அரசமைப்புச் சட்டம் பற்றிய தனது கருத்துக்களை எடுத்து வைத்துப் பிரதமர் அவர்கள் ஆற்றியுள்ள உரையைத் தொடர்ந்து இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே பிரிவுவாரியான கருத்துக்கள் உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டு 44-வது திருத்த மசோதா நிறை வேற்றப்பட்டுவிடும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.
இறுதிக் கட்டம் வரையில் தி. மு. கழகம், தனது கோரிக்கையை வலியுறுத்துவது கட்சியின் பாற்பட்ட தல்ல என்பதையும், நாட்டின் பொதுவான ஜனநாயக
அமைப்பு வலிவோடு திகழவேண்டும் என்ற நோக்கத் தோடுதான் என்பதையும் இங்கே குறிப்பிடுவது நமது கடமையாகும்.
அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப் பாராளுமன்றத்திற்கு உரிமை உண்டு என்பதில் நாம் வேறுபட்ட கருத்துக் கொண்டவர்கள் அல்ல.
அரசியல் நிர்ணய சபை ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு அதுதான் இந்தத் திருத்தங்கள் பற்றி யோசித்து முடிவெடுக்க வேண்டுமென்று சில மாநிலக் காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் எடுத்துக் கூறப்பட்ட கருத்து, எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியமானது என்பதை சிந்திக்க வேண்டும்.
அரசியல் நிர்ணய சபை, சாத்தியமான ஒன்றல்ல என்றால் பாராளுமன்றம், விவாதித்து முடிவெடுப்பது என்ன தவறு? எனக் கேட்கப்படுகிறது.
{{nop}}<noinclude></noinclude>
f113sg0rff20y0q1osxq1gmqn1e2brr
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/82
250
641201
1927101
1926104
2026-04-26T07:56:36Z
Mohanraj20
15516
1927101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||69}}</noinclude>நான் மீண்டும் கூறுகிறேன்; பாராளுமன்றம் அரச மைப்புச் சட்டத் திருத்தங்கள் பற்றி விவாதிப்பது தவறல்ல! ஆனால் இப்போது எழுந்துள்ள பிரச்சினை தனக்குத்தானே ஆயுட்காலத்தை நீடித்துக் கொண்டுள்ள ஒரு பாராளுமன்றம் இப்படியொரு முக்கியமான விவகா ரத்திற்கு முடிவு காணுவது சரியானதுதானா? என்பதே யாகும்.
பாராளுமன்ற ஆயுட் காலத்தை நெருக்கடி நிலையின் காரணமாக ஓராண்டுக்காலம் நீடித்துக் கொண்டது. தேவையா? அல்லவா? இந்த விவாதத்தில் இப்போது, இறங்கிடத்தேவையில்லை.
1971–ஆம் ஆண்டு வாக்காளர்கள் வழங்கிய தீர்ப்பு—நாடாளுமன்றம், ஐந்தாண்டுக் காலம் வரை பதவியில் இருக்கலாம்; என்பதுதான்!
நெருக்கடி நிலையை முன்னிட்டு ஆயுட்காலத்தை நீடித்துக் கொண்டதுமல்லாமல் அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை மாறுதல்களைச் செய்ய முற்படுவது என்பது மக்கள் 1971–ல் அளித்த தீர்ப்புக்கு மா றுபட்ட ஒன்றாகி விடுகிறது.
மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசீயமயம் போன்ற முற்போக்குத் திட்டங்களுக்கு மக்களின் கருத்தைப் பெறுவதற்காகத்தான் 1972-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தலை, ஒரு ஆண்டு முன்கூட்டியே 1971–ல் நடத்தி மக்களின் கருத்து அறியப் பெற்றது.
அன்று மக்கள் வழங்கிய ஆதரவு, அரசமைப்புச் சட்டத்தில் இதுபோன்ற மாறுதல்கள் செய்யப்படும் என்ற அடிப்படையில் அல்ல என்பதை, நாம் மறந்துவிடக் கூடாது அப்படியே அவர்கள் ஆதரவு வழங்கியிருந்ததாக வைத்துக் கொண்டாலும், நீடிக்கப்பட்ட பாராளுமன்றத்திற்கு அந்த மக்கள் இதுபோன்ற உரிமையைக் கொடுத்திருப்பதாக எண்ணுவதும் பொருத்தமாக இல்லை.
{{nop}}<noinclude></noinclude>
duvgmr8zfl3lxb7latm27bw9cy5t12i
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/83
250
641202
1927111
1926105
2026-04-26T08:06:59Z
Mohanraj20
15516
1927111
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|70||கலைஞர்}}</noinclude>250–க்கு மேற்பட்ட பஞ்சாப் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸ் பிரமுகர்களும் கலந்து கொண்ட பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் சட்டசபைக் கூட்டுக் கூட்டத்தில், “அரசியல் அமைப்பை மாற்றித் தயாரிக்கும் பெரும் பணியை மேற்கொள்ள அரசியல் நிர்ணய சபை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைப் போலவே உத்திரப் பிரதேசக் காங்கிரஸ் சட்டசபைக் கட்சியின் கூட்டுக் கூட்டத்தில் “அரசியல் அமைப்பைத் திருத்த பாராளுமன்றத்தையே அரசியல்
நிர்ணய சபையாக மாற்றவேண்டும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் இந்திரா காந்தி அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
அரசியல் நிர்ணய சபை தேவையில்லை என்ற வாதம் ஒத்துக்கொள்ளப்படக்கூடியது என்றாலும், பாராளு மன்றம் அதற்கான அதிகாரம் படைத்தது என்ற கருத்து
ஏற்கட்பட வேண்டியது என்றாலும் — நீடிக்கப்பட்ட பாராளுமன்றம் அந்த உரிமையைப் பெறுகிறதா? அதுவும் மிகப் பெரிய இந்தப் பிரச்சினையில் நீடிக்கப்பட்ட பாராளு
மன்றம் இந்தத் திருத்தங்களை விவாதித்து நிறைவேற்று வது என்பது முறையாகுமா? என்ற வினாக்கள், நமது உள்ளத்தை உறுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.
திரு. சுவரண்சிங் குழுவினர் அரசமைப்புச் சட்டம் குறித்து செய்த பரிந்துரைகளின் அடிப்படையில் நாடாளு மன்றத்தில் வைக்கப்பட்ட மசோதாவின் மீது அக்டோபர்
25–ஆம் நாள் விவாதம் தொடங்கியது.
ஜனசங்கம், சோஷலிஸ்ட் கட்சி, பாரதீய லோக்தளம், பழைய காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சி<noinclude></noinclude>
a1sj9sfoobsdq8lxsnulutguxw6el34
1927114
1927111
2026-04-26T08:09:26Z
Mohanraj20
15516
1927114
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|70||கலைஞர்}}</noinclude>250–க்கு மேற்பட்ட பஞ்சாப் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸ் பிரமுகர்களும் கலந்து கொண்ட பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் சட்டசபைக் கூட்டுக் கூட்டத்தில், “அரசியல் அமைப்பை மாற்றித் தயாரிக்கும் பெரும் பணியை மேற்கொள்ள அரசியல் நிர்ணய சபை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைப் போலவே உத்திரப் பிரதேசக் காங்கிரஸ் சட்டசபைக் கட்சியின் கூட்டுக் கூட்டத்தில் “அரசியல் அமைப்பைத் திருத்த பாராளுமன்றத்தையே அரசியல்
நிர்ணய சபையாக மாற்றவேண்டும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் இந்திரா காந்தி அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
அரசியல் நிர்ணய சபை தேவையில்லை என்ற வாதம் ஒத்துக்கொள்ளப்படக்கூடியது என்றாலும், பாராளு மன்றம் அதற்கான அதிகாரம் படைத்தது என்ற கருத்து
ஏற்கட்பட வேண்டியது என்றாலும் — நீடிக்கப்பட்ட பாராளுமன்றம் அந்த உரிமையைப் பெறுகிறதா? அதுவும் மிகப் பெரிய இந்தப் பிரச்சினையில் நீடிக்கப்பட்ட பாராளு
மன்றம் இந்தத் திருத்தங்களை விவாதித்து நிறைவேற்று வது என்பது முறையாகுமா? என்ற வினாக்கள், நமது உள்ளத்தை உறுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.
திரு. சுவரண்சிங் குழுவினர் அரசமைப்புச் சட்டம் குறித்து செய்த பரிந்துரைகளின் அடிப்படையில் நாடாளு மன்றத்தில் வைக்கப்பட்ட மசோதாவின் மீது அக்டோபர்
25–ஆம் நாள் விவாதம் தொடங்கியது.
ஜனசங்கம், சோஷலிஸ்ட் கட்சி, பாரதீய லோக்தளம், பழைய காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சி-<noinclude></noinclude>
m8cm5rbr0wcogq56yqbpbt6xq8pmahq
பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/84
250
641203
1927116
1926106
2026-04-26T08:11:42Z
Mohanraj20
15516
1927116
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||71}}</noinclude>களும் அந்த விவாதத்தில் பங்குகொள்ள மாட்டா என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் அவ்வாறே விவா தத்தில் பங்குகொள்வதற்கில்லையென்று அறிக்கை வெளியிட்டது.
மேற்குறிப்பிடப்பட்ட கட்சிகள், தாங்கள் பங்கு பெற முடியாமைக்கான காரணங்களை ஏற்கனவே நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத் தொடரில் விளக்கியிருக்கின்றன.
தி. மு. கழகம், இந்த விவாதத்தில் ஏன் பங்கு கொள்ள இயலாமல் இருக்கிறது என்பதை 25—10—76 அன்று பாராளுமன்றத்தில் நமது நண்பர் இரா. செழியன் அவர்கள் கழகத்தின் சார்பில் விளக்கமளித்துள்ளார்.
அரசமைப்புச் சட்டத் திருத்தம் செய்யப்படுகிற நேரம், சூழ்நிலை முதலியவை பொருந்தி வரவில்லையென் பதையும், நாடு தழுவிய விவாதம் நடப்பதற்கு வசதிகள் இல்லை என்பதையும் கழகத்தின் சார்பில் சுட்டிக் காட்டுகிற அதே நேரத்தில், அரசமைப்புச் சட்டத் திருத்தத்தில் சோஷலிசக் கொள்கைகளை நிறைவேற்று வதற்காக எந்தப் பிரிவு இடம் பெற்றாலும் அதனை வரவேற்க நாம் தயங்கவில்லை. அவைகளை இதயபூர்வமாகப் பாராட்டியிருக்கிறோம்.
அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை ஆதரித்துப் பேசியவர்கள்—அவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவ ராயினும், அல்லது காங்கிரசின் தோழமைக் கட்சியின ராயினும் — திருத்தத்தில் உள்ள எல்லாப் பிரிவுகளையும் அப்படியே ஏற்றுக் கொண்டு விடவில்லை.
மத்திய அரசு மாநிலங்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீசை அனுப்புகிற அதிகாரத்தை எடுத்துக் கொள்வது கூடாது என்று ஆதரித்துப் பேசியவர்களே குறிப்பிட்டிருக்கிறார்கள்.
{{nop}}<noinclude></noinclude>
1jpy35s0aoinuprjttm4hu2ikojogwh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/833
250
641551
1927001
2026-04-25T13:08:21Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "(நூ. 198) என்னும் நூற்பாவில் ‘கிழவோன் என்பது ஆகார வழக்கின்மையின் அது செய்யுள் விகாரம் அன்று; இயல்பாகிய ஈறு எனக் கொள்க’ என்று கூறியி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1927001
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்லாடனார்|805|கல்லிடைக்குறிச்சி}}</noinclude>(நூ. 198) என்னும் நூற்பாவில் ‘கிழவோன் என்பது ஆகார வழக்கின்மையின் அது செய்யுள் விகாரம் அன்று; இயல்பாகிய ஈறு எனக் கொள்க’ என்று கூறியிருப்பது அவரது உரைத்திறனுக்குச் சான்றாகும்.
இலக்கண உரையாசிரியர்க்கு இலக்கிய நுகர்ச்சி இன்றியமையாது வேண்டப்படுவதாகும். இவர் பல இலக்கியப் பாடல்களை நுகர்ந்து அவற்றிற்கு இலக்கண அமைதி கூறியுள்ளார். ‘நாணில மன்ற’ என்னும் குறுந்தொகையுள் ‘பிரிந்திசினோர்க்கு அழல்’ என ஆனிறுதிக்கண் தொக்கு நின்றதால் எனின், அந்நிகரான வழக்கினுள் இன்மையின் செய்யுள் விகாரம் என்க (நூ. 107 உரை) என்பதை அத்தன்மைக்குச் சான்றாகச் கூறலாம்.
கல்லாடர் காலத்தால் பிற்பட்டவராயினும், அவரது உரை எளிமையும் தெளிவும் உடையதாக, முன்னோரின் உரைகளை விளங்கிக் கொள்ளத்தக்க நற்றுணையாக அமைந்துள்ளது.
<b>கல்லாடர்{{sup|6}}</b> திருவள்ளுவமாலையில் ‘ஒன்றே பொருள் எனின் வேறென்ப’ என்னும் வெண்பாவை இயற்றியவர்.
{{Right|<b>சா.கி.</b>}}
{{larger|<b>கல்லாடனார்</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். கல்லாடம் என்னும் ஊரிலுள்ளவராதலின் கல்லாடனார் என வழங்கப் பெற்றார்போலும் என்று உ.வே. சாமிநாதையர் உரைப்பர். திருக்கண்ணப்பதேவர் அருளிய திருமறம், பாட்டியல் நூலொன்று, திருவள்ளுவமாலையின் பாடலொன்று ஆகியவற்றைப் பாடியவரும் இக்கல்லாடனாரே என்பது உ.வே. சாமிநாதையர் கருத்தாகும். இவர் பாடியனவாகச் சங்கத்தொகை நூல்களில் 14 பாடல்கள் உள. புறநானூற்றில் ஐந்து (23, 25, 371, 385, 391), அ௧நானூற்றில் ஏழு (9, 83, 113, 171, 199, 209, 333), குறுந்தொகையில் இரண்டு (260, 269). இவர் சேரலர், களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், செழியன், தென்னர், அகுதை, அம்பர் கிழான் அருவந்தை, ஓரி, காரி, நன்னன், பாணன், புல்லி, பொறையாற்றுக் கிழான், கோசர், தொண்டையோர் ஆகியோரைப் பாடியுள்ளார். இவர்தம் பாக்களில் பகைவரது நீர்நிலையை அழித்தல், காவல் மரத்தை வெட்டுதல், முரசங் கைப்பற்றுதல் (புறம். 23), போரில் கொழுநர் மாய்ந்தபின் அவர் மனைவிமார் கைம்மை நோன்பு கொண்டு கூந்தலைக் கொய்தல் (புறம். 25), வேலி ஆயிரம் விளைக என வாழ்த்துதல் (புறம். 391), பல்லி ஒலிக்குந்தோறும் வழிபடுதல் (அகம். 9). யானைக் கன்றைக் கள்விலைக்காகக் கள்விற்போர் மனைமுன் கட்டுதல் (அகம். 83), உப்பு விற்று மாறாக நெல் வாங்குதல் (குறு. 269) முதலிய வழக்கங்கள் இடம் பெற்றுள்ளன. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை மூன்று புறநானாற்றுப் பாடல்களில் (23, 25, 371) இவர் சிறப்பித்துப் பாடியுள்ளார். அவனது ஆலங்கானப் போரை அகநானூற்றிலும் (209) குறிப்பிட்டுள்ளார். இவர்தம் அகப்பாடல்கள் இயற்கை நலம் செறிந்தன. குருகு வானிற் பறத்தல், வண்டு ஊதப் போதுகள் மலர்தல் (குறு. 260), வேனிற் காலத்தில் யானையினம் மேகம் நோக்கிக் கையெடுத்துப் பிளிறல் (அகம். 333), மகளிர் குற்றும் உலக்கையொலி பக்கமலையிலுள்ள ஆந்தை ஒலியொடு இரட்டுதல் (அகம். 9), தலைவியின் தந்தை சுறா எறிந்த புண் ஆறி மீண்டும் கடலில் மீன் வேட்டைக்குச் செல்லல் (குறு. 269) முதலிய செய்திகள் குதிப்பிடப்பட்டுள. இவர் பாடல்கள் வரலாற்றுக் குறிப்பும் தருகின்றன. வாகைப் பெருந்துறைப் போரில் நன்னன் போர்க்களத்தில் மடியக் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் தான் முன்பிழந்த நாட்டைப் பெற்றான் என்பதை அகம் 199-ஆம் பாடலும். காரி ஒரியைக் கொன்று சேரலர்க்கு நாட்டை மீட்டுக் கொடுத்ததை அகம் 209-ஆம் பாடலும் உணர்த்துகின்றன. வறுமையுற்றவிடத்தும் ஒருவரிடத்து நட்பில் மாறக்கூடாது என்பதனையும் உடம்பைவிட்டு உயிர் செல்லுதல், கூட்டைவிட்டுப் பறவை பறத்தல் போன்றது என்பதனையும் அகம் 113-ஆம் பாடல் புலப்படுத்தும்.
நெடுஞ்செழியன் பகைவரைக் கொன்றபோது அவர்தம் மனைவியர் தம் பிள்ளைகளைக் காப்பாற்றுதற்காக இறவாது உயிர் வாழ்ந்தனர் என்ற செய்தியை வெளிப்படையாகக் கூறாது, கலைமான் புலியிடத்தகப்பட்டு மாளப் பெண்மான் தன் குட்டிகளைத் தழுவிக்கொண்டு வேளைப்பூவைக் கறித்துண்ணும் என்ற செய்தியைக் கூறுவதன் வாயிலாகக் குறிப்பிற் புலப்படுத்தியிருத்தல் (புறம். 23) நயமுடையதாகும்.
{{Right|<b>இரா.சா.</b>}}
{{larger|<b>கல்லிடைக்குறிச்சி:</b>}} இவ்வூர் திருநெல்வேலி மாவட்டத்தில் பொதியமலை அருகில் தண்பொருநை ஆற்றின் கரையில் வலப்பக்கமுள்ள நீர் வளமிக்க இடம். இங்குப் பார்ப்பனர்கள் நிறைந்துள்ளனர். நெசவுத் தொழிலுக்கும் இவ்வூர் புகழ் வாய்ந்தது. நாமதீப நிகண்டு இயற்றிய சிவசுப்பிரமணியக் கவிராயரும் பொதிகை நிகண்டு, சாமிநாதம் என்னும் இலக்கண நூல் ஆகியவற்றை இயற்றிய அவர் தந்தையாராகிய சாமிக் கவிராயரும் இவ்வூரினரே<noinclude></noinclude>
ab5gj20cfjpcnlux545p4fr0k6ujqng
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/834
250
641552
1927002
2026-04-25T13:35:42Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருவாவடுதுறை ஆதீனக் கிளைமடம் ஒன்று இவ்வூரைச் சார்ந்த தளிச் சேரியில் இயற்கை அழகோடு கூடியதாயுள்ளது. இந்திய நாடு உரிமை பெற இவ்வூரினராய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1927002
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்லூரித் தன்னாட்சி|806|கல்லூரித் தன்னாட்சி}}</noinclude>திருவாவடுதுறை ஆதீனக் கிளைமடம் ஒன்று இவ்வூரைச் சார்ந்த தளிச் சேரியில் இயற்கை அழகோடு கூடியதாயுள்ளது. இந்திய நாடு உரிமை பெற இவ்வூரினராய யக்ஞேசுர சர்மா, இலக்குமி சங்கரையர், கோமதி சங்கர தீட்சிதர் முதலியோர் பலர் காந்தியடிகளின் தலைமையின் கீழ்ப் பணியாற்றியதால் வெள்ளையராட்சியில் பல இன்னல்களுக்கு ஆளாயினர். தொழிற் அதிபர்கள் பலரையும் இவ்வூர் தன்னிடத்துக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக ‘ஈசன் இஞ்சினியரிங் கம்பெனி,’ ‘சங்கர் சிமிண்டு’ முதலியவற்றைக் கூறலாம். வரலாற்று வல்லுநர், திரு. கே.ஏ. நீலகண்ட சாத்திரியாரின் சொந்த ஊரும் இதுவே யாகும். {{Right|<b>இரா.ச.</b>}}
{{larger|<b>கல்லூரித் தன்னாட்சி:</b>}} பல்கலைக் கழகத்தின் துணையின்றிக் கல்லூரிகள் தமக்குத் தேவைப்படும் பாடத்திட்டங்களைத் தாமே உருவாக்கிக் கொள்ளவும் தம் தேர்வுகளைத் தாமே நடத்திக் கொள்ளவும் உள்ள உரிமை கல்லூரித் தன்னாட்சி (College Autonomy) எனப்படும். தன்னாட்சிக் கல்லூரிகள் நடத்தும் தேர்வுகளைப் பல்கலைக்கழகம் ஏற்றுக் கொண்டு. மாணவர்களுக்குப் பட்டங்கள் அளிக்கும். பணியாளர்கள் ஊதியத்திலோ பணித் தொடர்பான விதிகளிலோ அரசாங்க மானிய விதிகளிலோ மாற்றம் எதுவுமிராது. புதிதாகவகுக்கப்படும் பாடத்திட்டங்களுக்குத் தேவைப்படும் பொருளுதவியைப் பல்கலைக்கழக நிதியுதவி ஆணையம் (University Grants Commission) முழுவதுமாக ஏற்று அளிக்கும். தன்னாட்சி ஒரு கல்லூரிக்கு முதலில் ஐந்து ஆண்டுகளுக்கே அளிக்கப்படும். மூன்றாண்டுகளுக்குப் பின்னர் வல்லுநர் குழு அக்கல்லூரிக்குச் சென்று, அது இயங்கும் முறையை உன்னிப்பாக ஆராய்ந்து பின்னர், அக்கல்லூரிக்குத் தன்னாட்சியைத் தொடர்ந்து அளிப்பதா இல்லையா என்பதை முடிவு செய்யும். தவறான வகையில் பயன்படுத்தப்பட்டிருந்தால் தன்னாட்சி உடனே நீக்கம் செய்யப்படும். கல்வியின் தரத்தை உயர்த்தவும் கல்வியைச் சமுதாயத் தேவைகளுக்கேற்ப மாற்றியமைக்கவும் கல்லூரிகளுக்கு வாய்ப்பு அளிப்பதே தன்னாட்சியின் நோக்கமாகும்.
தன்னாட்சி முறையில் ஆசிரியர்களே பாடத்திட்டங்களை உருவாக்கித் தேர்வுகளை நடத்தி, மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்யும் பொறுப்புத் தரப்பட்டுள்ளது. ஆசிரியர் இப்பொறுப்பைத் தவறான முறையில் பயன்படுத்தி மாணவர்களைத் துன்புறுத்தவும் அவர்களது வாழ்க்கையைப் பாழாக்கி விடவும் கூடும் என்ற அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்நிலையைத் தடுக்கப் பல வழிவகைகள் தன்னாட்சி முறையில் புகுத்தப்பட்டுள்ளன. கல்வி வல்லுநர்கள் தன்னாட்சி முறையே இந்திய உயர்நிலைக் கல்வி மேம்பாடடைவதற்கு உறுதுணையாயிருக்கும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கோத்தாரியின் தலைமையில் 1966–ஆம் ஆண்டு செயற்பட்ட கல்விக்குழு (Education Commission) தம் அறிக்கையில், ‘நான்காம் ஐந்தாண்டுத் திட்டம் முடியும் முன்னர் (1971–ஆம் ஆண்டுக்கு முன்) இந்திய நாட்டில் தலைசிறந்து விளங்கும் ஐம்பது கல்லூரிகளைத் தெரிந்தெடுத்து, அவற்றிற்குத் தன்னாட்சி உரிமை தர வேண்டும்’ எனப் பரிந்துரை செய்திருந்தது. இந்தியாவில் கல்வியின் தரம் மிகவும் நலிந்துள்ளதென்பது யாவரும் அறிந்த உண்மை. கல்வியின் உண்மையான நோக்கத்தை உணராது, தேர்வுகளில் எப்படியாவது தேறிப் பட்டம் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயற்படும் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகப் பலர். இதனால், தேர்வுகளில் பெருமளவு ஊழல்களும் வன்முறைச் செயல்களும் ஏற்பட்டுள்ளன. மேலும், கற்கும் கல்வி உயர்தரமானதாக இருக்க வேண்டுமாயின், பாடங்கற்பிக்கும் ஆசிரியரே அப்பாடத்திட்டத்தையும் (Curriculam/ Syllabus) உருவாக்க வேண்டும். அவரே தம் மாணவர்களையும் மதிப்பீடு செய்து, அவர்களது திறமையை அளக்க வேண்டும் என்பது கல்வி வல்லுநர்களின் கருத்து. ஆனால், இப்போது பல்கலைக் கழகத்துடன் இணைந்தியங்கும் (Affiliated) கல்லூரிகளிலோ ஆசிரியர்களுக்கு இந்த இரு பொறுப்புகளும் தரப்படுவதில்லை. பல்கலைக்கழகம் நியமிக்கும் பாடத்திட்டத்தை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்; மாணவர்களைத் தயார் செய்து பல்கலைக் கழகத் தேர்வுகளுக்கு அனுப்ப வேண்டும். ஆகவே, கல்வி புகட்டுவதில் ஆசிரியர்களுக்கு அவ்வளவு அக்கறை இருக்க வழியில்லை. அத்துடன், பல்கலைக்கழக அமைப்பின் நீக்குப் போக்கான சட்டதிட்டங்கள் காரணமாக, கல்வியில் எவ்வித முன்னேற்றங்களும் விரைவில் கொண்டுவர முடிவதில்லை. இவை காரணமாகவே கோத்தாரிக் கல்விக்குழு நாட்டின் தலை சிறந்த ஐம்பது கல்லூரிகளுக்குத் தன்னாட்சி தந்து, கல்வியின் தரமும் பயனும் முன்னேறுவதற்கான சோதனைகள் செய்ய அவற்றிற்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென்று பரிந்துரை செய்தது.
இதைத் தொடர்ந்து மதுரை, சென்னைப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த சில கல்லூரிகளின் முதல்வரும் பேராசிரியர்களும் ஒன்று கூடித் தத்தம் கல்லூரிக்குத் தன்னாட்சி கிடைத்தால் தாம் எவ்வாறு பாடத்திட்டங்களையும் தேர்வு முறைகளையும் மாற்றியமைத்துக் கல்வியின் தரத்தை உயர்த்திக் கல்வியைப் பயனுள்ளதாக்க முடியும் என்றும், அதனைச்<noinclude></noinclude>
1nx12slbbyi82d88lzbaq7y5i6pwvwp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/835
250
641553
1927012
2026-04-25T14:18:35Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செயற்படுத்துவதற்கான தேவைகள் இன்னின்ன என்றும் திட்டம் வகுத்துப் பல்கலைக்கழகத்திற்கும் மானியக் குழுவிற்கும் அனுப்பினர். அதன் விளைவாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1927012
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்லூரித் தன்னாட்சி|807|கல்லூரித் தன்னாட்சி}}</noinclude>செயற்படுத்துவதற்கான தேவைகள் இன்னின்ன என்றும் திட்டம் வகுத்துப் பல்கலைக்கழகத்திற்கும் மானியக் குழுவிற்கும் அனுப்பினர். அதன் விளைவாக, ஒரு மதிப்பீட்டுக்குழு (Evaluation Team) அக்கல்லூரிகளைப் பார்வையிட்டு, நிருவாகிகள், முதல்வர், பேராசிரியர் ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னர், 1978–79 –ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் பன்னிரண்டு கல்லூரிகளுக்கு முதன் முதலாகத் தன்னாட்சி உரிமை வழங்கியது. மூன்றாண்டுகளுக்குப் பின்னர், தமிழ் நாட்டில் மேலும் நான்கு கல்லூரிகளும் ஆந்திர நாட்டில் இரு கல்லூரிகளும் தன்னாட்சி கிடைக்கப் பெற்றன. இப்பொழுது இந்தியாவில் மொத்தம் இரு பத்தொரு கல்லூரிகள் தன்னாட்சி பெற்று இயங்கி வருகின்றன. அவற்றுள் பதினாறு கல்லூரிகள் தமிழ் நாட்டில் உள்ளன.
{{center|<b>1985 வரை தன்னாட்சி பெற்ற கல்லூரிகளின் விவரம்</b>}}
<center>
{| class="wikitable"
|-
!எண் !! பெயர் !! அமைவிடம்
|-
|1. || அமெரிக்கன் கல்லூரி || மதுரை
|-
|2. || இலேடிடோக்கு கல்லூரி || மதுரை
|-
|3. || மதுரைக் கல்லூரி || மதுரை
|-
|4. || அருள் மிகு பராசக்தி கல்லூரி || குற்றாலம்
|-
|5. || சென்னைக் கிறித்தவக் கல்லூரி || சென்னை
|-
|6. || இலயோலா கல்லூரி || சென்னை
|-
|7. || விவேகானந்தா கல்லூரி || சென்னை
|-
|8. || பெண்கள் கிறித்தவக் கல்லூரி || சென்னை
|-
|9. || ஒய். எம். சி. ஏ. உடற்பயிற்சிக் கல்லூரி || சென்னை
|-
|10. || தூய வளனார் கல்லூரி || திருச்சி
|-
|11. || வட்டாரப் பொறியியற் கல்லூரி || திருச்சி
|-
|12. || பி. எசு. சி. அறிவியற் கல்லூரி || கோவை
|-
|13. || பி.எசு.சி. பொறி நுட்பக் கல்லூரி || கோவை
|-
|14. || சிரீ அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி || கோவை
|-
|15. || சிரீ இராமகிருட்டிண வித்தியாலயம் || கோவை
|-
|16. || அரசுப் பொறி நுட்பக் கல்லூரி || கோவை
|-
|17. || பிர்லா பொறி நுட்ப நிறுவனம் || இராஞ்சி
|-
|18. || பல்கலைக்கழகப் பெண்கள் கல்லூரி || ஐதராபாது
|-
|19. || கலை, அறிவியற் கல்லூரி || காமரெட்டி (ஆந்திரா)
|-
|20. || உலோக்கு பாரதிசேவா மகாவித்தியாலயம் || பவநகர்
|-
|21. || இலட்சுமிபாய் தேசிய உடற்பயிற்சிக் கல்லூரி || குவாலியர்
|}
</center>
{{nop}}<noinclude></noinclude>
k9w3e2xo5lglse83t6blrgg6athzblm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/836
250
641554
1927015
2026-04-25T14:42:58Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தன்னாட்சியில் பல்கலைக் கழகத்தின் பல பணிகள் கல்லூரியிலேயே செய்யப்படுவதால், கல்லூரிக்குப் புதிய அவைகளும் குழுக்களும் அலுவலர்களும் தே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1927015
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்லூரித் தன்னாட்சி|808|கல்லூரித் தன்னாட்சி}}</noinclude>தன்னாட்சியில் பல்கலைக் கழகத்தின் பல பணிகள் கல்லூரியிலேயே செய்யப்படுவதால், கல்லூரிக்குப் புதிய அவைகளும் குழுக்களும் அலுவலர்களும் தேவைப்படும். அவையாவன: கல்விக் கழகம் (Academic Council), பாடத்திட்டக் குழுக்கள் (Boards of Studies), தேர்வுக்குழுக்கள் (Bords of Examiners), பரிசீலனைக் குழு (Appeals Committee), கல்வி அதிகாரி (Dean of Studies), தேர்வுக் கண்காணிப்பாளர் (Controller of Examinations). ஒவ்வொரு பாடப் பகுதிக்கும் (Department/Discipline) ஒரு தனிப் பாடத்திட்டக் குழுவும் ஒரு தேர்வுக்குழுவும் தேவை.
கல்விக் கழகம் தன்னாட்சிக் கல்லூரியின் தலையாய அவையாகும். கல்லூரி முதல்வர் தலைமை வகிக்கும் இவ்வவையில் பேராசிரியர், மாணவர் சிலர் சான்றோர் சிலர், வல்லுநர் முதலியோர் உறுப்பினர். இக்கல்விக் கழகம் வெவ்வேறு பாடத்திட்டக் குழுக்கள் உருவாக்கியுள்ள பாடத்திட்டங்கள், தேர்வுக்குழுவில் (Selection Committee) தேர்ந்தெடுக்கப் பெற்ற மாணவர் பட்டியல் ஆகியவற்றை உடன்படுவதோடு, பேராசிரியர் பணியமர்த்தங்களை உறுதிப்படுத்துதல், கல்லூரியின் முக்கிய சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல் போன்ற பொறுப்பு மிக்க பணிகளையும் செயற்படுத்தும்.
பாடத் திட்டக் குழுவின் உறுப்பினர்கள் அப்பாடப் பகுதியின் ஆசிரியர்களும் வெளியிலிருந்தும் பல்கலைக் கழகத்திலிருந்தும் வரும் சில வல்லுநர்களும் ஓரிரு மாணவருமாவர். புதிய பாடத் திட்டங்களை உருவாக்குதல் அவற்றை இக்காலப் பண்புடைய தாக்குதல், கற்பிக்கும் முறைகளைச் சீர்படுத்திக் கற்கும் முறைகளை வலுப்படுத்துதல், உள்தேர்தல்கள் சரிவர நடப்பதற்கு ஒழுங்கு செய்தல், தேர்வுக் குழுவை நியமித்துப் பருவமுறைத் (Semester) தேர்வுகளை நடத்த ஒழுங்கு செய்தல், அவற்றில் ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல் முதலியவை இக்குழுவின் பொறுப்பாகும்.
தேர்வுக்குழுவின் உறுப்பினராகப் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் வெளியிலுள்ள வல்லுநர்களும் நியமிக்கப்படுவர். இக்குழுவின் பொறுப்பு கேள்விகளை உருவாக்கித் தேர்வுகளை நடத்தி, விடைகளை ஆய்ந்து மதிப்பெண்கள் ஈந்து, தேர்வுகளில் தேறியவர்–தவறியவர் பட்டியலைத் தயார் செய்வது முதலியவையாகும்.
தன்னாட்சியில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் பொறுப்பானது. இணைத்தியங்கு கல்லூரிகளில் ஆசிரியர், பல்கலைக்கழகம் நியமிக்கும் பாடத்திட்டங்களையே கொண்டு கல்வி கற்பித்து, மாணவர்களைப் பல்கலைக்கழகத் தேர்வுகளுக்குத் தயார் செய்து அனுப்புகின்றனர். கற்பிக்கும் பாடத்திற்கோ மாணவர்களின் தேர்வுக்கோ அவர்கள் பொறுப்பல்லர். ஆனால் தன்னாட்சி முறையில் ஆசிரியர்களே தாங்கள் கற்பிக்கப் போகும் பாடத் திட்டங்களை (மற்ற ஆரியர்களின் உதவியுடன்) உருவாக்கும் வாய்ப்பினைப் பெறுவர். அவ்வாறே பயிற்சிபெறும் மாணவர்களின் தரத்தினை அறிவதற்கும் அவர்களே பொறுப்பாவர். ஆகவே, தன்னாட்சி முறையில் ஆசிரியர்களின் பொறுப்பு அதிகமாகிறது. அவர்களது பணித்தகுதி நிலையும் (Status) உயருகிறது.
தன்னாட்சிக் கல்லூரிகளின் ஆசிரியரிடம் தேர்வுகளின் மூலம் பெருமளவு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதென்றும், அதை அவர் தவறாகப் பயன்படுத்தித் தமக்குப் பிடிக்காத மாணவர்களின் வாழ்க்கையைப் பாழாக்கி விடக்கூடுமென்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலை உருவாகாமல் தடுப்பதற்குப் பல வழி வகைகள் வகுக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் முடிந்த சில நாட்களில் மதிப்பெண்கள் விளம்பரப் பலகையில் அறிவிக்கப்படல் வேண்டும். திருத்தப்பட்ட விடைத்தாள்கள் மாணவர்களுக்குத் திருப்பித்தரப்படல் வேண்டும். எதாவதொரு மாணவன் தனக்குச் சரியான மதிப்பெண்கள் தரப்படவில்லையென்று எண்ணினால், தன் ஆசிரியரிடம் விடைத்தாளுடன் சென்று விளக்கம் கேட்கலாம். அவர் தரும் விளக்கம் உளநிறை வளிப்பபதாக இல்லையென்றால், அப்பாடப் பகுதியின் தலைவரிடம் முறையிடலாம். அவர் உடனே அனுபவம் முதிர்ந்த இரண்டு அல்லது மூன்று ஆசிரியர்கள் கொண்ட ஆய்வுக் குழுவை நியமிப்பார். அவர்கள் அவ்விடைத்தாளை மறுஆய்வு செய்து தம் தீர்ப்பை அளிப்பர். தம் மதிப்பீட்டை வேறு பலர் ஆய்வு செய்யக்கூடும் என்று அறிந்தால், ஆசிரியர் விடைத்தாளை மிகக் கவனமாய் மதிப்பிடுவர் என்பதில் ஐயமில்லை. ஆகவே, தம் அதிகாரத்தை மதிப்பெண்களில் ஆசிரியர் தவறாகப் பயன்படுத்த இயலாது.
தன்னாட்சி முறைக்கு ஆசிரியர் சங்கங்கள் சில எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அதன் காரணங்களாவன: (1) கல்லூரிகளை உயர்ந்தவை, தாழ்ந்தவை என்று இம்முறை பாகுபடுத்துகிறது. (2) நிருவாகங்களுக்குப் பெருமளவு அதிகாரம் தரப்படுகிறது. அதைக்கொண்டு நிருவாகிகள் பணியாளர்களைக் கொடுமைப்படுத்தக்கூடும். (3) தன்னாட்சி பெற்ற கல்லூரி பெறாத கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்களைப் பிரித்து, அவர்களது ஒற்றுமையைக் குலைக்<noinclude></noinclude>
6l31muqjt4nkg70csbfabekgzmxa58n
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/837
250
641555
1927068
2026-04-26T06:03:38Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கிறது. (4) ஆசிரியர்களின் வேலைச் சுமை பெருமளவு மிகுகின்றது. இவற்றிற்குத் தரப்படும் விளக்கங்களாவன: (1) கல்லூரிகள் யாவும் ஒரே தரமுள்ளவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1927068
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்லூரித் தன்னாட்சி|809|கல்வளையந்தாதி}}</noinclude>கிறது. (4) ஆசிரியர்களின் வேலைச் சுமை பெருமளவு மிகுகின்றது. இவற்றிற்குத் தரப்படும் விளக்கங்களாவன: (1) கல்லூரிகள் யாவும் ஒரே தரமுள்ளவையல்ல என்பதும், சில சிறப்பு வாய்ந்தனவாகவும் சில சிறப்பற்றனவாகவும் உள்ளன என்பது யாவரும் அறிந்த உண்மை, தன்னாட்சி இதனை வெளிப்படையாக்குகிறது; அவ்வளவுதான். மேலும், கல்லூரிகள் அனைத்தும் தம் தரத்தை உயர்த்தித் தன்னாட்சி பெற்றுக் கொள்வதற்கு யாதொரு தடையுமில்லை. ஆகையால், கல்வியின் தரம் உயர்வதற்கு இது பெரும் தூண்டுகோலாயும் அமையும். (2) தன்னாட்சியில் நிருவாகங்களுக்கு எள்ளளவும் அதிக அதிகாரம் கொடுக்கப்படுவதில்லை. தரப்படும் தன்னாட்சி முத்றிலும் கல்வி சார்ந்தது; நிருவாகத்தின் அஇகாரத்தைக் கூட்டுவதோ குறைப்பதோ இல்லை. (3) தன்னாட்சியால் ஆசிரியர்களின் ஒற்றுமை எவ்விதத்திலும் குலைக்கப்பட வேண்டிய தேவையே இல்லை. (4) தன்னாட்சியில் ஆசிரியர்களது வேலைச் சுமை மிகுவதில்லை. முன்போலவே வாரத்திற்கு 14 மணி அல்லது 16 மணி நேர வேலைதான். ஆனால், வேலையின் பொறுப்பும் ஆசிரியர்களது பணித்தகுதியும் உயருகின்றன.
இந்தியக் கல்வி வல்லுநர்கள் யாவரும் தன்னாட்சிக் கல்லுரி முறையை முழுமனத்துடன் வரவேற்றுள்ளனர். நலிந்து கிடக்கும் இந்திய உயர்நிலைக் கல்வி மேம்பாடடைய இது ஒரு முக்கியமான வழி என்று கூறியுள்ளனர். இம்முயற்சி உரம் பெற வேண்டுமானால், இந்தியாவின் பல பாகங்களிலுள்ள பல்கலைக் கழகங்கள் தமது கல்லூரிகளில் சிறந்தவற்றை உடனே தெரிந்தெடுத்து அவைகளுக்குத் தன்னாட்சி வழங்கி, அவை நாட்டின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் வெவ்வேறு பாடத் திட்டங்களை உருவாக்கி, புதிய கல்வி முறைகளைப் புகுத்த, பற்பல வழிகளில் இந்திய உயர்நிலைக் கல்வியைத் தரம் உயர்ந்த பயனுள்ள கல்வியாக்கும் சிறந்த பணியில் ஈடுபட அவற்றிற்கு வாய்ப்பு அளித்தல் அவசியம்.
இணைந்தியங்கு பல்கலைக் கழகத்தில் தன்னாட்சிக் கல்லூரிகள் இயங்குவது உலகில் இதுவே முதல் முறையாகும். ஆகையால், தன்னாட்சி வந்த முதல் ஆண்டிலிருந்தே பல நிறுவனங்களும் தன்னாட்சிக் கல்லூரிகளும் கருத்தரங்குகள் மூலமாகவும், நேரில் மாணவர், ஆசிரியர் நிருவாகங்களுடன் கலந்துரையாடியும் கல்லூரிகள் இயங்கும் முறைகளை மதிப்பீடு செய்து வந்துள்ளன. இவற்றின் மூலமாக வெளிவந்துள்ள விவரங்கள் மிகுந்த மகிழ்வு தரக்கூடியவையாக உள்ளன. பல்கலைக்கழக நிதியுதவிக் குழுவும் அரசாங்கமும் சேர்ந்து 1981, 1983–ஆம் ஆண்டுகளில் அனுப்பிய மதிப்பீட்டுக் குழுக்களின் அறிக்கையில், இத்தன்னாட்சிக் கல்லூரிகள் உண்மையாகவே கல்வி முறைகளைப் புதுப்பித்து, புதிய பாடத் திட்டங்களையும் சீரிய தேர்வுமுறைகளையும் புகுத்தியுள்ளனவென்றும், தன்னாட்சியை 1988–ஆம் ஆண்டு வரை நீடித்துத் தரலாமென்றும் பரிந்துரை செய்தன. ஆந்திரப் பிரதேசத்திலுள்ள உசுமானியாப் பல்கலைக் கழகம் தன் நான்கு கல்லூரிகளிலிருந்து 17 பேராசிரியர்களையும் முதல்வர்களையும் தன்னாட்சிக் கருத்தரங்கிற்கு அனுப்பிப் பயிற்சி பெற்றபின் இரு கல்லூரிகளுக்குத் தன்னாட்சி அளித்துள்ளது. பஞ்சாபு, பல்கலைக்கழகத்தின் பதிவாளரும் கல்லூரி முதல்வர்களும் அடங்கி ஒருகுழு சென்னைக்கு வந்து, அங்குள்ள தன்னாட்சிக் கல்லூரிகளைப் பார்வையிட்டு, முதல்வர்கள் பேராசிரியர்களுடன் கலந்துரை துரையாடியது. பின்னர், அவர்கள் தாம் வெளியிட்ட அறிக்கையில் தன்னாட்சிக் கல்லூரிகளைப் பெரிதும் புகழ்ந்து, தன்னாட்சி முறையே உயர்நிலைக் கல்வியை மேம்படுத்துவதற்கேற்ற வழி என்று திட்டமாக முடிவு செய்து, மற்றப் பல்கலைக் கழகங்களும் இம்முறையைப் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். கேரள அரசாங்கம் கல்லி அதிகாரிகளும் வல்லுநர்களும் தமிழ்நாட்டிலுள்ள இரு தன்னாட்சி வல்லுநர்களும் அடங்கிய குழு ஒன்றை நியமித்து, தன்னாட்சிக் கல்லூரிகளின் நன்மை தீமைகளையும் அவை இயங்கும் தன்மைகளையும் ஆய்ந்து, அறிக்கை வழங்குமாறு பணித்தது. அக்குழு, கேரளாவின் ஐந்து நகரங்களிலுள்ள பேராசிரியர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கப் பேராளர்கள், பொது மக்கள் ஆகியோருடன் கலந்துரையாடி, தமிழ்நாட்டில் தன்னாட்சிக் கல்லூரிகள் இயங்கும் விதங்களையும் ஆய்ந்து, வெளியிட்ட அறிக்கையில், கல்லூரித் தன்னாட்சியே உயர்நிலைக் கல்வியைப் பயனுள்ளதாக்குவதற்கு ஏற்ற முறை என்று கூறியுள்ளது. இவ்வாறு தன்னாட்சிக் கல்லூரிகளைப் பார்வையிட்ட மதிப்பீட்டுக் குழுக்களும் இந்தியக் கல்வி வல்லுநர்களும் கல்லூரித் தன்னாட்சி முறையே உயர்நிலைக் கல்வியின் தரத்தை உயர்த்தவும் அதனைப் பயனுள்ளதாக்கவும் ஏற்ற முறையாகும் என்றும், இந்தியாவின் பல்கலைக் கழகங்கள் அனைத்தும் தம் கல்லூரிகளில் சிறந்தவற்றைத் தெரிந்தெடுத்து, விரைவில் அவற்றிற்குத் தன்னாட்சி வழங்கி, இந்தியக் கல்வியைச் சிறந்த முறையில் பயனுள்ளதாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
{{Right|<b>ம.அ.த.</b>}}
{{larger|<b>கல்வளையந்தாதி:</b>}} இது, ‘கல்வளை’ என்னும் தலத்தில் உள்ள பிள்ளையார் மீது யமகம்,<noinclude></noinclude>
miar5r8s9sy2bw4igpynofu7f601msn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/838
250
641556
1927072
2026-04-26T06:32:56Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திரிபு ஆகிய சொல்லணிகள் அமையக் கட்டளைக் கலித்துறையால், அந்தாதித் தொடையாகப் பாடப்பட்ட, நூறு செய்யுட்களைக் கொண்ட ஒரு பிரபந்தமாகும். இதன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1927072
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்வி|810|கல்வி உளவியல்}}</noinclude>திரிபு ஆகிய சொல்லணிகள் அமையக் கட்டளைக் கலித்துறையால், அந்தாதித் தொடையாகப் பாடப்பட்ட, நூறு செய்யுட்களைக் கொண்ட ஒரு பிரபந்தமாகும்.
இதன் காப்புச் செய்யுன் ‘தார் கொண்ட பூ மல்லிகை’ எனத் தொடங்குகிறது. நூல், ‘கற்பக நாடர்’ என்று தொடங்கி, கல்வளைக் கற்பகமே என்று நிறைவுபெறுகிறது. ‘கற்பகம்’ என்று தொடங்கிக் ‘கற்பகமே’ என்று இந்நூல் மண்டலித்து முடிவது ஒரு சிறப்பாகும்.
செய்யுளின் நான்கு அடிகளிலும் உள்ள முதற்சீர் ஒன்றுபட்டிருப்பது ‘யமகம்’. இதன்படி, நூலின் முதற்செய்யுளில் உள்ள, ‘கற்பக’ என்ற சொல், நான்கு அடிகளிலும் வருகிறது. இவ்வாறு, இந்நூலில் பல செய்யுட்கள் உள்ளன. ‘திரிபு’ என்பது, செய்யுளின் முதற்சீரின் முதலெழுத்து நீங்கலாக மற்ற எழுத்துக்கள் ஒன்றுபட்டிருப்பது. இதன்படி, காப்புச் செய்யுளில் உள்ள, தார்கொண்ட, சீர்கொண்ட, பார்கொண்ட, கார் கொண்ட ஆகிய சீர்களில் முதலெழுத்து நீங்கலாக ஏனைய எழுத்துகள் ஒன்றுபட்டிருக்கின்றன. நூலின் முதற்செய்யுள், ‘கண்டவரே’ என்று முடிகிறது. இரண்டாம் செய்யுபர், ‘கண்டலம்’ என்று தொடங்குகிறது. இவ்வாறு ‘அந்தாதி’ முறையில் நூல் அமைந்துள்ளது.
இதனை இயற்றிய ஆசிரியர், இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சார்ந்த, நல்லூரில் வாழ்ந்த வில்லவராய முதலியாரின் புதல்வராகிய சின்னத்தம்பி புலவராவார். அவர் இற்றைக்கு சற்றேறக் குறைய 200 ஆண்டுகட்கு முன் வாழ்ந்தவர். அவர் இளமையிலேயே கவிபாடும் திறம் படைத்தவர் என்பதனை, அவர் தந்தையாரைத் தேடிவந்த தமிழ்ப்புலவர், ஒருவருக்கு, அவர், விடையளித்த, வெண்பாவால் அறியலாம். அச்செய்யுள் ‘பொன்பூச்சொரியும்’ எனத் தொடங்குகிறது. அவர் இயற்றிய மற்றொரு நூல் மறைசையந்தாதியாகும்.
{{Right|<b>வீ.சொ.</b>}}
{{larger|<b>கல்வி:</b>}} காண்க: இந்தியக் கல்வி அமைப்பு, இந்தியப் பழங்கல்வி முறைகள்.
{{larger|<b>கல்வி உளவியல்:</b>}} கல்வி பயிற்றலுக்கும் கல்வி கற்றலுக்குமுள்ள அடிப்படையான உளவியற் கோட்பாடுகளைப் பற்றி விளக்கும் ஓர் இயல். பொதுவாகக் கல்வி உளவியல் கற்பவர், கற்கும் சூழ்நிலை கற்றலின் இயக்கம் ஆகிய மூன்று அடிப்படைகளைக் கொண்டது. குழந்தையின் நடத்தையை ஊக்குவிக்கும் ஆற்றல்கள், நாட்டங்கள், பிற ஊக்கிகள் ஆகியவற்றைப் பற்றியும், குழந்தைகளின் தனியாள் வேற்றுமைகளையும் வளர்ச்சியின்போது நிகழும் பல்வேறு வளர்ச்சி நிலைகளையும், சமூக இயக்கங்கள் குழந்தையின் ஆளுமைக்கு எங்ஙனம், காரணமாக இருக்கின்றன என்பதையும், கற்போரைப் பற்றியும் அறிய இது உதவும், வகுப்பறையின் நிருவாகம், ஒழுங்கு, கருவிகள், கற்பித்தல் முறைகள் ஆகியவை கற்பித்தலுக்கு ஆற்றும் பங்குகள், சராசரி நுண்ணறிவுக்கும் கீழே உள்ள குழந்தைகளின் கற்பித்தலுக்கான வழிகள், புதிய மதிப்பீட்டு முறையின் பயன்கள், இன்றைய கல்விச் செயல் முறையின் பகுதிகளான கல்வி, தொழில் ஆகியவற்றுக்கு வழிகாட்டல், அறிவுரை கூறுதல் ஆரியா கற்றல் சூழல் பற்றி விளக்கும். கற்றலின் இயல்பு, அதன் நிகழ்முறை, கற்றலின் கோட்பாடுகள், குறிக்கோள் அடைவதற்கான திறன் மிக்க கற்றல் நெறிகள் ஆகியவற்றைக் கற்றலின் இயக்கம் விளக்கும்.
கல்வி உளவியல் வளர்ச்சி உளவியல், கற்றல் உளவியல், ஊக்குவித்தல் உளவியல், தனியாள் வேற்றுமை உளவியல், பொருத்தப்பாட்டு உளவியல் குழுநடத்தை உளவியல் ஆகிய அடிப்படைப் பகுதிகளைக் கொண்டது.
<b>வளர்ச்சி உளவியல்</b> மனிதனின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் குழந்தைப் பருவத்திலிருந்து முதுமைப் பருவம் வரை விளக்குகிறது. குழந்தைகளின் உடல்வளர்ச்சி, உள்ளவளர்ச்சி, அறிவு வளர்ச்சி, மனவெழுச்சிகளின் வளர்ச்சி, சமூக வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி ஆகியவை பருவத்திற்கேற்ப எவ்வாறு நிகழ்கின்றன என்பதை இப்பிரிவு விளக்குகிறது. மனித வளர்ச்சியைப் (உடல், உள்ளம், அறிவு) பொறுத்துத்தான் ஆசிரியர் பாடச் செயல்திட்டத்தை (Curriculum) அமைக்கவும். வளர்ச்சியின் பல்வேறு நிலைகளுக்கேற்பக் கற்பித்தலின் வகைகளை ஏற்படுத்தவும் இயலும். ஏனெனில், குழந்தைப் பருவத்திற்கேற்ற பயிற்று முறைகள் குமரப் பருவத்திற்கு உகந்தன ஆகா.
<b>கற்றல் உளவியல்</b> ஆசிரியருக்குக் கற்றலின் வகைகளும் முறைகளும் எவ்வாறு நிகழ்கின்றன வென்பதையும் என்னென்ன காரணிகள் கற்றல் முறைக்கு உதவி செய்கின்றன என்பதையும் கூறுகிறது. மாணவர்களின் மறதிக்கான காரணங்கள் என்னென்ன? நினைவாற்றலுக்கான வழிகள் என்னென்ன? என்பதனையும் இவ்வுளவியல் விளக்குகிறது; ஆசிரியருக்கேற்படும் பல சிக்கல்களைத் தீர்க்க-<noinclude></noinclude>
02m6v79xo1q884hsfzwe9m8uydpnn6y
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/839
250
641557
1927073
2026-04-26T06:47:54Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வும் இது உதவுகிறது. கற்பித்தலின்போதும் வகுப்பறைச் சூழ்நிலையின்போதும் மாணவர் கற்கும் போதும் பல்வகைச் சிக்கல்கள் ஆசிரியருக்கு நேரிடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1927073
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்வி உளவியல்|811|கல்விச் சுதந்திரம்}}</noinclude>வும் இது உதவுகிறது. கற்பித்தலின்போதும் வகுப்பறைச் சூழ்நிலையின்போதும் மாணவர் கற்கும் போதும் பல்வகைச் சிக்கல்கள் ஆசிரியருக்கு நேரிடுகின்றன. உளவியல் அறிஞர்கள் அத்தகைய சிக்கல்களை ஆராய்ந்து அவற்றை நீக்குதற்கான வழிமுறைகளை ஆசிரியர்களுக்கு அளிக்கின்றனர்.
<b>ஊக்குவித்தல் உளவியல்</b> கற்பவர் ஆர்வத்தோடு கற்பதற்குரிய பலவகையான ஊக்குவித்தல், தேவைகள், விருப்பங்கள் ஆகியவற்றை ஆசிரியருக்கு உணர்த்துகிறது.
<b>தனியாள் வேற்றுமை உளவியல்:</b> மாணவர்களிடையே காணப்படும் நடத்தையில், பேச்சில், சாதனைகளில், சொல், செயல் திறனில், மகிழ்ச்சியில், பிறரோடு பழகுவதில் கோபம், அச்சம், கூச்சம் ஆகியவற்றின் வெளியீடுகளில் காணப்படும் ஏற்றத் தாழ்விற்குத் தனியாள் வேற்றுமை என்பது பெயர். அதாவது, ஆசிரியர் வகுப்பில் எல்லா மாணவர்களுக்கும் ஒரே சமயத்தில் பாடங்களைக் கற்பிக்கிறார். பின்னர் அவர்களைச் சோதிக்கிறார். ஆனால், அனைவரும் ஒரே தன்மையாக விடையளிப்பதில்லை. சிலர் நன்றாக எழுதுகிறார்கள்; சிலருக்கு ஒன்றுமே தெரிவதில்லை, ஒரு சிலருக்கு அரைகுறையாகத்தான் புரிந்திருக்கிறது. விடையளிப்பதிலும் அவர்களிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. சிலர் வேகமாகவும் வேறுசிலர் தாமதமாகவும் விடையளிப்பது கண்கூடு. இவற்றுக்கு என்ன காரணம் என்பதை ஆசிரியர் அறிய வேண்டும். ஆசிரியரும் தம் கற்பித்தலை மாணவர்களின் ஆர்வம், திறமை ஆகியவற்றிற்கேற்றவாறு மாற்றிக் கொள்ள வேண்டும். செய்து கற்றல், கண்டறி முறை, குழவிப்பூங்கா முறை, கண்டுபிடித்தல் என்பன உளவியலாரின் கண்டுபிடிப்புகளாகும்.
<b>பொருத்தப்பாட்டு உளவியல்</b> ஏன் சில மாணவர்கள் வகுப்பில் மனவெழுச்சிகளால் பாதிக்கப்பட்டவர்களாகவும், சமுதாயப் பொருத்தப்பாடற்ற நடத்தைகள் உள்ளவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதை ஆசிரியருக்குக் கூறுகிறது. மனவெழுச்சியின் பாதிப்பும் சமூகப் பொருத்தப்பாடற்றலையும் கற்போரைத் தடுத்து நிறுத்தி வருகின்றன. அதாவது, பலனுள்ள கற்றலைத்தடை செய்கின்றன.
<b>குழு நடத்தை உளவியல்:</b> மனிதனது மனமே அவனது நடத்தைக்குக் காரணம். அதுபோலவே குழு நடத்தைகளுக்கும் குழுமனம் என்று ஒன்று உண்டு. எனவேதான் தனிமனிதனின் சிந்தனைகள், உணர்ச்சிகள், செயல்கள் ஆகியவை அந்த மனிதனே ஒரு குழுவினுள் இருந்து செயற்படும்போது முற்றிலும் மாறுபடுகின்றன. தனிப்பட்ட மனிதனாக இருந்தபோது அவன் செய்யமுடியாத, செய்யத் துணியாத சில செயல்களைக் குழுவினுள் இருந்து செயற்படும்போது செய்து முடிக்கிறான். எனவே, குழுக்களின் இயக்கச் சக்தி, மனப்போக்குகள், நடத்தைகள் முதலியவற்றை விளக்குகின்ற குழு உளவியல் அல்லது சமூக உளவியல் ஆசிரியருக்குப் பெரிதும் பயன்படுகிறது.
கல்வி கற்பதுடன் அது தொடர்பான கற்றல் விதி, கற்றலுக்கு ஏற்ற நிலைகள், கற்கும்போது களைப்பும் கவனமின்மையும் உண்டாகக் காரணம், அவற்றைப் போக்கும் வழிகள், நினைவாற்றல் வளர வழிகள் ஆகியவற்றைப் பற்றி அறிவிப்பதால் கல்வி உளவியல் ஆசிரியர் தம் பணியைச் செம்மையாகச் செய்ய உதவுகிறது. உளவியல் குழந்தையை, மையமாகக் கொண்ட கல்வி ஏற்பாட்டை அமைக்க உதவி செய்கிறது. தவறான நடத்தைப் போக்கு, அதற்கான காரணங்கள் ஆகியவற்றைக் களைந்து, நற்பழக்கம் உருவாக வழிமுறைகள் பலவற்றையும் கல்வி உளவியல் விளக்குகிறது. {{Right|<b>ஈ.ஞா.வே.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Bower, G.H. and Hilgard, E.J.,</b> Theories of Learning, Prentice-Hall, Englewood Cliffs, New Jersy, 1981.
<b>Gage, N.L. and Berhner, D.C.,</b> Educational Psychology, Houghton Miffin, Boston, 1979.
<b>Good, J.G. and Brophy, J.E.,</b> Educational Psychology, Holt, Rinehart & Winston, New York, 1980.
{{larger|<b>கல்விச் சுதந்திரம்:</b>}} பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் கல்வியாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் எந்தவிதத் தடையோ தாம் பதவி நீக்கம் செய்யப்படுலோமா என்ற அச்சமோ இன்றி, தாம் உண்மை யென்றுணர்ந்த கருத்துகளைப் பற்றி எழுதவோ பிறருக்கு அவற்றை எடுத்துக் கூறவோ தேவைப்படும் உரிமை கல்விச் சுதந்திரம் (Academic Freedom) எனக் குறிக்கப்படுகிறது. வெளியாட்களின் குறுக்கீடுகளோ அச்சுறுத்தல்களோ இல்லாமல் உயர் கல்வி நிலையங்கள் தம் கல்விக் கொள்கைகளையும் செயல்களையும் உருவாக்கிக் கொள்ள உதவும் சூழ்நிலை இருத்தலும் கல்விச் சுதந்திரம் என்பதுள் அடங்கும். கல்வியாளர்களின் சுதந்திரத்திற்குத் தடையாக அமையக் கூடியவற்றுள் சமுதாயச் சட்ட திட்டங்கள், அரசியல், சமயம் ஆகியவற்றினுடைய<noinclude></noinclude>
7qv6q3hxeo0253wjqzmm6t3fxfeebx0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/596
250
641558
1927077
2026-04-26T07:23:54Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ருந்த குடியானவர்களுக்கு இந்த வரி ஒரு பேரிடியாக இருந்தது. ஆகவே இது அவர்கள் கலகத்திற்கு உடனடிக் காரணமாயிற்று, கி.பி. 1381-ஆம் ஆண்டு சூன் மாதத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1927077
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியானவர் கலகங்கள்|568|குடியானவர் கலகங்கள்}}</noinclude>ருந்த குடியானவர்களுக்கு இந்த வரி ஒரு பேரிடியாக இருந்தது. ஆகவே இது அவர்கள் கலகத்திற்கு உடனடிக் காரணமாயிற்று, கி.பி. 1381-ஆம் ஆண்டு சூன் மாதத்தில் கென்ட்டு பகுதியிலிருந்து யார்க்சயர் (York Shire) வரையில் கலகங்கள் மூண்டன. தலைவரியை வசூலிக்க வந்த ஊழியர் கொலையுண்டனர். கென்ட்டு குடியானவர்கள் போர்க் கருவிகளைக் கொண்டு கொலைகளவாசம் கொள்கைகளையும் நடத்தலாயினர். பல பண்ணைகள் தீக்கிரையாக்கப்பட்டன பண்ணைப் பட்டியல்களும் வரிவிதிப்புப் பத்திரங்களும் கொளுத்தப்பட்டன. பல்கலைக்கழகத் திருச்சபையும் தாக்ருண்டது. தனி உரிமைக்கான சான்று ஆவணங்கள் பல தீக்கிரையாயின.
குடியானவர்கள் சுற்றுப்புறப் பகுதிகளில் கலகங்களை விளைவித்துவிட்டு இலண்டன் மாநகர் நோக்கிச் சென்றனர். சென்ட்டு பகுதியிலிருந்து சென்றவர்களுக்கு வாட் தைலர் (Wat Tyler) என்பவன் தலைமை தாங்கினான். அரசரை அவருடைய தீய அமைச்சர்களின் பிடியிலிருந்து விடுபடச் செய்வதே அவர்கள் நோக்கம் என்று கூறப்பட்டது. இலண்டன் மாநகர் மக்கள் கலகக்காரர்களுக்கு உதவியாகத்தமது கோட்டை வாயிலைத் திறந்துவிட்டனர். தலைநகரிலும் கொள்கைகளும் கொலைகளும் நடைபெறலாயின. பிரபுக்களின் மாளிகைகள் சூறையாடப்பெற்றன. இனம் மன்னர் இரிச்சர்டு, கலகக்காரர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த முன்வந்தார். குடியானவர்கள் கோரிக்கைகளைக் கேட்டு, மைல் எண்ட்டு என்னுமிடத்திற்கு அவர்களை வரச்செய்து அங்குக் குறைகள் பற்றி விவாதம் நடந்தது. அரசன் அவர்களின் குறைகளைத் தீர்ப்பதாக வாக்குறுதி கொடுத்ததனால் பலர் தத்தம் வீடுகளுக்குத் திரும்பினர், ஆனால் வாட்தைலரும் ஆயிரத்திற்கு மேற்பட்ட முரடர்களும் கலகத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தனர். அரசரின் வீரர்களு ஒருவன் வாட்தைலரை வெட்டி வீழ்த்தினான். சினம் கொண்ட கலக்காரர்கள் அரசரைச் கொலை செய்யவேண்டுமென்று கூக்குரலிட்டு ஆரவாரம் செய்தனர். இரிச்சர்டு மன்னர் குதிரை மீது ஏறி அவர்கள் மத்தியில் சென்று, நாம் மக்களின் தலைவர், மக்களுக்கு நீதி வழங்கப்படும் என்று உரக்கக் கூறிக் கலகக்காரர்களை அமைதியுறச் செய்தார். குடியானவர்களின் கோரிக்கைகளைச் சாசனங்களின் வாயிலாக மக்களுக்கு வழங்கினான். கலகக்காரர்கள் கலைந்து சென்றனர். அரசரின் இச்செயல், பிரபுக்களின் கோபத்தை மிகுதியுறச் செய்தது. அரசன், கலகக்காரர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கியிருந்ததைப் பொருட்படுத்தாது, பிரபுக்கள் தமக்குத் தீங்கிழைத்தவர்களைத் தூக்கிவிட்டுக் கொல்ல முற்பட்டனர். பல கலகத் தலைவர்கள் இவ்வாறு கொலையுண்டனர். அரசர், தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் குறைந்த அளவு பண்ணையாள் (Villeinage) முறையையாவது அகற்ற முயன்றார். ஆனால், பாராளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் அவர் முயற்சியை ஆதரிக்கவில்லை. அரசர் வழங்கின சாசனங்கள் யாவும் சட்ட விரோதமானவை என்று அறிவித்தனர். அரசர் சட்ட சபைக்குப் பணித்து போக வேண்டியதாயிற்று, கி.பி. 1382-இல் உயிரோடிருந்த கலகக்காரர்களை அரசர் மன்னித்த செயலைமட்டும் பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டது.
குடியானவர் அலகம் வெற்றிகரமான சில பலன்களைக் கொடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை. இப்பெருங்கலகத்தினால் பல நிலவுடைமையாளர்கள் அச்சங்கொண்டு எதிர்காலத்தில் தங்களுடைய போக்கில் ஒரு மாறுதலைச் செய்து, குடியானவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கலாயினர். அடுத்த நூற்றாண்டில் பண்ணையான் முறை சிறிதுசிறிதாக மறைந்து போகத் தலைப்பட்டது. பிரபுக்கள் பண்ணைகளில் உழைப்பதற்குக் கூலி ஆட்களை அமர்த்திக்கொள்ள முற்பட்டனர். பண்ணையாட்கள் காலப்போக்கில் சதந்திரம் பெற்றனர், குடியானவர்களின் மனக்குறைகள் படிப்படியாகக் குறைந்து வந்ததால், மற்றொரு கலகத்தைப் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. ‘முதல் மனிதராகிய ஆதாமும், அவர் மனைவியாகிய ஏவாளும் பூமியை உழுது பயிரிட்டும், நூல் நூற்றும் வாழ்க்கைப் பொருள்களைச் செய்தும் உழைத்த காலத்தில் உழைப்பாளர், பிரபு என்ற பாகுபாடு இல்லை. ஆகையால், முதல் மனிதர் காலத்திலிருந்து எல்லாரும் தொழில் செய்ய வேண்டிய சமநிலையில் உள்ளவர்களே’, என்ற சமூக சமத்துவக் கருத்து இங்கிலாந்தில் வலியுறுத்தப்படுதற்கு கி.பி.1381-ஆம் ஆண்டின் குடியானவர் கலகம் முக்கிய நிகழ்ச்சியாக இருந்தது.
<b>செருமனியில் குடியானவர் போர்</b> (கி.பி. 1524-25): செருமயினில் நிலக் குடியானவர்களுக்கு நெடுங்காலமாக இருந்துவந்த சில உரிமைகளை நிலமானியப் பிரபுக்கம் தள்ளுபடி செய்து விட்டதனால், மிகவும் துன்புற்ற நிலையில் குடியானவருடைய வாழ்க்கை இருந்தது. சமயத்துறையில் எல்லாச் செயல்களையும் சீர்தூக்கி ஆராய உதவும் அளவுகோலாக இருப்பது ஒவ்வொருவருடைய மனச் சான்றும், விவிலிய நூலுமே தவிர, போப்பினுடைய தலைமை அதிகாரமோ கத்தோலிக்கத் திருச்சபையின் சட்டங்களோ வழக்கங்களோ அல்ல என்று மார்ட்டின் லூதரும், கால்விலும், கலிங்கிளியும் கூறி, போப்பின்<noinclude></noinclude>
m47hui16isoauhy2o7ehai8cpjkbjtp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/597
250
641559
1927086
2026-04-26T07:37:10Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தலைமை அதிகாரத்தை மறுத்துச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பி வந்தனர். இக்கருத்துகளின் விளைவாகச் சமூக சமத்துவக் கருத்துகளும், தனியால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1927086
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியானவர் கலகங்கள்|569|குடியியல்....}}</noinclude>தலைமை அதிகாரத்தை மறுத்துச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பி வந்தனர். இக்கருத்துகளின் விளைவாகச் சமூக சமத்துவக் கருத்துகளும், தனியால் தீர்ப்பதிகாரக் கருத்துகளும் செருமனியக் குடியாவை தொழிலாளரிடையே வேரூன்றவே, கி.பி. 1522-23-ஆம் ஆண்டுகளில் சிறுமானிய வீரர்கள் பெரிய பிரபுக்களுக்கெதிராகக் கலகம் செய்தனர்; அதைத் தொடர்ந்து, சிறு குடியானவ தொழிலாளர் கூட்டங்கள் தென் செருமனியில் உள்ளூர் நில உடைமையாளர் உதவியுடன் பெரிய பிரபுக்களின் வீடுகளைக் கொள்ளையடித்தனர் பெரிய பிரபுக்கள் இக்கலகத்தை ஒடுக்க உறுதி கொண்டனர். குடியானவர்களுடைய மிகையான செயல்களைக் கண்ட உலூதர், அவற்றால் தம் ஆதரவாளர்கள் பலர் பிரிதலை விரும்பாமல், அவர் நடுத்தர வகுப்பாரையும் அரசர்களையும் ஆதரித்துக் ‘கொள்ளைக்கார, கொலைகாரக் குடியானவ கூட்டத்தாருக்கு எதிர்ப்பு’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டு, குடியானவர் கலகங்களைச் கடுமையாக ஒடுக்குமாறு அரசர்களை வெளிப்படையாகத் தூண்டினார். துரிஞ்சியா மாநிலத்தில் குடியானவர் தலைவராகிய தாமசு மன்ட்சர் என்பவர் கொல்லப்பட்டார். மற்ற இடங்களில் குடியானவர்கள் விலங்குகளைப் போன்று ஒடுக்கப்பட்டனர்.
பிற்கால மார்க்சியக் கோட்பாட்டினர், இந்த கி.பி.1524-25-ஆம் ஆண்டின் செருமனியக் குடியானவர் போரை ஒரு சிறு தொழிலாளர் புரட்சியாகக் கருதுகின்றனர். மற்றும் சிலர் உலூதர் கற்பித்த தனியார் தன்னெறியிலிருந்தும், தனியார் உத்திபிலிருந்துந்தான் செருமானியக் குடியானவரிடையே குருமார் ஆட்சிக்கு எதிர்ப்புத் தோன்றிற்று என்று கூறுகின்றனர்.
<b>குடியானவர் கலகங்களின் சிறப்புத் தன்மை</b>: இங்கிலாந்தில் தோன்றிய சமூக சமத்துவக் கோட்பாட்டிற்குச் சமய இயம்புடைய ஒரு வடிவம் கொடுக்கப்பட்டது; ‘யாவரும் மனிதரென்ற நிலையில் ஒருவருக்கொருவர் சமமானவர்தாம்’ என்ற கருத்து எளிய சாதாரண வகுப்பு மக்களிடையே ஆழமாக வேருன்றியதற்குக் காரணம், அவர்கள் அக்கருத்தைக் கிறித்தவக் கோட்பாடுகளாகிய சகோதரத்துவம் (Brother- hood), சமத்துவம் ஆகியவைகளோடு ஒப்பிட்டே எண்ணினர். ஒடுக்கப்பட்ட, தாழ்ந்த நிலையிலுள்ள அவர்கள் சமூக சமத்துவக் கருத்தைச் சமய உணர்வோடேயே ஆர்வத்தோடு வரவேற்றனர். இங்கிலாந்தில் கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் சமயச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பிய சான் விக்ளிப்பு (Join Wycliffe) என்பாருக்கும். அவருடைய ஆதரவாளர்களுக்கும். பொகிமியாவில் சமயச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பிய சான் அக (John Hass) என்பாருக்கும் அந்தந்த நாடுகளில் தாழ்ந்த வகுப்பாரிடையே தான் வரவேற்பும் ஆதரவும் இருந்தன; மனித சட்டங்களாலும் நிறுவனங்களாலும் விடுக்கப்பட்ட சலுகை உயர்வு தாழ்வுகளும், தரங்களும் இல்லாமல், கிறித்தவர்களெல்லாகும் சுதந்திரமாகவும், சமத்துவமாகவும் வாழுகின்ற ஒரு பொதுவுடைமை அமைப்பையே கிறித்தவ மறை நூல் (Gospel) கூறுகிறதென்ற கருத்து பொகீமியாவில் பல சமயப் பிரிவினரிடையே காணப்பட்டது. ஆகையால், அவர்களுடைய இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாக (Mass Movement) முதன் முதலாகத் தோன்றிற்று; அவ்வாறு தோன்றுதற்குக் குடியானவர் கலகமும் உதவி செய்தது.
செருமனியில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் தோன்றிய குடியானவர் கிளர்ச்சிகளை நடுத்தர வகுப்பார் வெறுத்ததனாலும் உலூதர் தம் சமயர் சீர்திருத்தக் கருத்துகளை உலகியலரசர்களுடைய ஆதரவில்லாமல் செயற்படுத்துதல் இயலாது என்று மிகத் தெளிவாக உணர்ந்ததனாலும், குடியானவர் கிளர்ச்சிகளை நடுத்தர வகுப்பாருடைய ஆதரவோடு ஒழித்துவிடுமாறு உலூதர் அரசர்களைத் தூண்டி, அவர்களை ஆதரித்தார். இவ்வாறு சமயச் சீர்திருத்த இயக்கமானது, முன்பே தோன்றியிருந்த பொருளாதாரக் காரணிகளோடு சேர்ந்து, அரசருடைய அரசாங்கத்துக்கு உள்நாட்டுத் துறைகளிலும், அயல்நாட்டு உறவுகளிலும், வரம்பில்லாத அதிகாரத்தை உருவாக்கி அளித்தது.{{Right|<b>தெ.பா., பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Gooch, G.P.,</b> Political Thought ia England from Bacon to Halifax, London, 1926.<br>
<b>Hearashaw, H.J.C.,</b> The Social and Political Ideas of Same Great Thinkers of the Renaissance. and Reformation, London. 1925.<br>
<b>Hilton R.H. and Mekisack, May,</b> The English Rising of 1381, London, 1950.<br>
<b>Trevelyan, G.M. and Powell E.(Ed.),</b> The Peasants Rising and the Lollards, London, 1899.
<b>குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்</b>: இச்சட்டம் 1955-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்டு அமலுக்கு வந்தது. இதனைச் சமூக உரிமைப் பாதுகாப்புச் சட்டம் எனவும் கூறலாம். இது பல்லாண்டு காலமாகத் தாழ்த்தப்பட்ட இனமக்களுக்கு எதிராக மற்ற இனமக்கள் புரிந்து<noinclude></noinclude>
pjc5k05udfmt2kyndnfv9a4i66ek687
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/598
250
641560
1927095
2026-04-26T07:47:30Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வந்த கொடுமைகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு இயற்றப்பட்டது. <b>சட்டக் கூறுகள்</b>: தாழ்த்தப்பட்ட இனமக்கள் பொதுவீதிகளில் நடக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1927095
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியிருப்புகள்|570|குடியிருப்புகள்}}</noinclude>வந்த கொடுமைகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு இயற்றப்பட்டது.
<b>சட்டக் கூறுகள்</b>: தாழ்த்தப்பட்ட இனமக்கள் பொதுவீதிகளில் நடக்கவும், குடைகள், செருப்புகள், மேலாடைகள் அணிந்து செல்லவும்; பொதுக் கிணறு, குனங்களில் முறையே நீரெடுக்கவும் குளிக்கவும்: ஏனையோரோடு வீடுகட்டிக் கொள்ளவும்: பொது உணவுவிடுதி, கேளிக்கை ஆகிய இடங்களில் கலந்து கொள்ளவும் மற்ற இனமக்களால் விதிக்கப்பட்டிருந்த தடைகள் இச்சட்டத்தால் அகற்றப்படுகின்றன. இத்தகைய தடைகளை எவரும் விடுக்கும்போது அவர் இச்சட்டத்தால் தண்டிக்கப்படுவார். பொது நிறுவனங்கள் கூட இத்தகைய குற்றங்களை இழைக்கும் போது தண்டிக்கப்படுகின்றன.
ஒரு பகுதியில் வாழும் மக்கள் ஒன்றுகூடி இச்சட்டத்தில் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு குற்றத்தை இழைக்கும்போது அவர்களுக்கு எதிராக அரசாங்கம் ஒரு மொத்தத் தொகையைத் தண்டமாக விதிக்கவும் இச்சட்டம் அனுமதியளிக்கிறது. ஒரு தடவைக்குமேல் இக்குற்றங்களைச் செய்கிறவர்கள் கடுமையான சிறைத் தண்டனையும் கூடுதல் தண்டத் தொகையும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவர்.
மேலும், பொருள்களைத் தாழ்த்தப்பட்டோருக்கு விற்பனை செய்ய மறுப்பது, அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை மறுப்பது, அவர்களைத் துன்புறுத்துவது, அவமானப்படுத்துவது, வார்த்தையாலோ செய்கையாலோ அவர்களுக்குத் தொந்தரவும் இழுக்கும் உண்டுபண்ணுவது போன்றனைகளும் இச்சட்டத்தால் குற்றங்களாகக் கருதப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒருசெயலைச் செய்யும்போது, அது தாழ்த்தப்பட்டோர் என்று கருதித்தான் அந்தச் செயல் செய்யப்பட்டதாக நீதிமன்றம் கருதுதல் வேண்டும் நீதிமன்றம் அவ்வாறு கருதாமல் இருக்க வேண்டுமானால் குற்றம் செய்தவர் தமக்கு அந்த எண்ணம் கிடையாது என்பதை மெய்ப்பிக்க வேண்டும். ஒரு நிறுவனம் அத்தகைய குற்றத்தை இழைக்கும்போது அந்த நிறுவனத்தின் அனைத்துப் பொறுப்புத்தாரகும் குற்றவாளிகளாகக் கருதப்படுவர் சட்டத்தில் எந்த நீதிமன்றம் இந்தக் குற்றங்களை விசாரணை செய்ய வேண்டும் என்பதும் அதன் அதிகாரங்கள், வரம்புகள் என்ன என்பதும் தெளிவாக்கப்பட்டிருக்கின்றன.{{Right|<b>ஆர்.தா.</b>}}
<b>குடியிருப்புகள்</b>: மனிதனின் அடிப்படையான தேவைகளுள் ஒன்று வீடு, குளிர், மழை, வெயில் முதலிய இடர்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், உடைமைகளையும் பொருள்களையும் வைத்துப் பாதுகாக்கவும், உண்ணவும், உறங்கவும் குடும்ப வாழ்க்கை நடத்தவும் மனிதனுக்கு வீடு தேவைப்படுகிறது.
தங்குவதற்கு வீடு என்று ஒன்று இல்லாமற்போனால், அது மனிதனுடைய உடல் நலத்தைப் பாதிக்கும் மனிதனுடைய நல்லுணர்வுகம் சிதைந்து அவன் ஒரு விலங்காக மாறக்கூடும். இந்த விலங்குணர்ச்சி அவனை ஆட்டிப்படைத்து அவனைச் சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்து சமூாத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தும். இதை உணர்ந்தே ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மக்கள் குடியேற்றங்களின் மையம் (U.N. Centre for Human Settlement) மக்களுக்கு, குறிப்பாக ஏழை மக்களுக்குச் சரியான வீட்டு வசதி செய்து தரப்படாவிட்டால், அது சமூகக் கொந்தளிப்புகளை உண்டாக்கும் என்று எச்சரித்திருக்கிறது.
ஆனால், இன்று உலகில் எண்ணற்ற மக்கள் தங்குவதற்கு இடமின்றி அவல நிலையில் வாழ்கிறார்களில் ஐ. நா, மன்றம் உலகில் ஐந்து பேர்களில் ஒருவருக்குத் தங்குவதற்கு வீடு இல்லாத நிலை இருப்பதாகக் கூறுகிறது. இந்தியாவில், 1981-ஆம் ஆண்டுக் கணிப்பின்படி 25.3 இலட்சம் மக்கன் வீடில்லாமல் இருக்கிறார்கள். இவர்களில் 6.7 இலட்சம் மக்கள் நகர்ப் புறங்களிலும், மீதி 18.6 இலட்சம் மக்கள் கிராமப் புறங்களிலும் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை வீடு இல்லாது, வெட்ட வெளியில், நடைபாதைகளில், தண்ணீர்த் தொட்டியின்கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும்.
பி. டி. சின்கா (B. D. Sinha) என்பவர் ஐந்து பேருக்கு ஒரு வீடு என்று கணக்கு வைத்துப் பார்த்தால் 1981-ஆம் ஆண்டுக் கணிப்பின்படி இருந்த மொத்த மக்கள் தொகையான 685 மிலியன் பேருக்கு 137 மிலியன் வீடுகள் இந்தியாவில் இருந்திருக்க வேண்டும்; ஆனால், 107 மிலியன் வீடுகளே இருந்தன. சுமார் 30 மிலியன் வீடுகள் கிராமப்புறங்களிலும், நகர்ப் புறங்களிலும் பற்றாக்குறையாக இருந்தன என்கிறார். மிக மோசமான நிலையிலுள்ள வசிப்பதற்குத் தகுதியற்ற வீடுகளை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால் வீட்டுப் பற்றாக்குதை 45 மிலியன் வீடுகள் என்ற அளவில் இருக்கும் என்கிறார்.
ஆனால், தேசிய மாதிரி அளவை நிறுவனம் (National Sample Survey Organization) 1981-ஆம்<noinclude></noinclude>
pw6slrx1npw1rjroa5hcnl2y8qylrkd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/599
250
641561
1927102
2026-04-26T07:57:57Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆண்டு கணிக்கப்பட்ட மொத்த மக்கள் தொகையான 685 மிலியன் பேருக்கு இந்தியாவில் மொத்தம் 112.7 மிலியன் வீடுகள் இருப்பதாகவும், சுமார் 24 மிலியன் வீட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1927102
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியிருப்புகள்|571|குடியிருப்புகள்}}</noinclude>ஆண்டு கணிக்கப்பட்ட மொத்த மக்கள் தொகையான 685 மிலியன் பேருக்கு இந்தியாவில் மொத்தம் 112.7 மிலியன் வீடுகள் இருப்பதாகவும், சுமார் 24 மிலியன் வீடுகள் பற்றாக்குறையாக உள்ளதாகவும் கணக்கிடுகிறது. இவற்றில் சுமார் 18 மிலியன் விடுகள் கிராமப் புறங்களிலும் மீதி 6 மிலியன் வீடுகள் நகர்ப் புறங்களிலும், பற்றாக் குறையாக இருக்கின்றன என்பது இந்நிறுவனத்தின் கணக்காகும். வசிப்பதற்குத் தகுதியற்ற எந்த முறையிலும் சரிப்படுத்த இயலாத நிலையில் இருக்கும் கூரை வீடுகளையும், ஓலைக் குடிசைகளையும் நீக்கி விட்டுப் பிற வீடுகளை மட்டும் அதாவது சிமிண்டு, செங்கல் போன்றவைகளால் கட்டப்பட்ட வீடுகள், பழுது பார்த்துச் சரிப்படுத்தக் கூடிய நிலையில் இருக்கும் வீடுகள், ஆகியவற்றை மட்டும் - கணக்கில் கொண்டு இந்நிறுவனம் கூறுகிறது.
நடுவண் அரசின் பொதுப்பணிகள், மற்றும் வீட்டு வசதி அமைச்சகத்தைச் சேர்ந்த தேசிய கட்டட நிறுவனம் (National Building Organiztion) 1985-இல் இந்தியாவில் வீட்டுப் பற்றாக்குறை 24 மிலியன் வீடுகள் என்ற அளவிலேதான் இருப்பதாக மதிப்பிட்டிருக்கிறது. 1981-ஆம் ஆண்டில் நிலவிய அதே விகிதாச்சாரத்திலேயே வீட்டுப் பற்றாக்குறை கிராமப் புறங்களிலும் (சுமார் 18 மிலியன் வீடுகள்), நகர்ப் புறங்களிலும் (சுமார் 6 மிலியன் வீடுகள்) நிலவுவதாகக் கூறுகிறது.
ஆக, நடுவண் அரசின் பொதுப் பணிகள், மற்றும் வீட்டு வசதி அமைச்சகத்தின் மதிப்பீட்டின்படி, இப்பொழுது 24 மிலியன் வீடுகள் தேவைப்படுகின்றன. இந்தத் தேவை 2000-ஆம் ஆண்டில் நான்கு மடங்குக்கு மேல் உயரக்கூடும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு வீட்டுப் பற்றாக்குறை மிகுவதற்குக் காரணம் மக்கள் தொகைப் பெருக்கமே. இந்திய மக்கள் தொகையானது 1921-ஆம் ஆண்டில் 251.3 மிலியனாக இருந்தது. 1985-இல் 750 மிலியனுக்கு உயர்ந்திருக்கிறது. இவ்வாறு மக்கள்தொகை தொடர்ந்து பெருகிக்கொண்டே வருவதால் வீட்டுத் தேவையும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் மக்கள் தொகை ஆண்டு ஒன்றுக்குச் சராசரியாக 2.4 விழுக்காடு என்ற விகிதத்தில் வளர்த்து கொண்டு வருகிறது. ஆண்டு தோறும் கூடுதலாக சுமார் 13.6 மீலியன் பேர்கள் மக்கள் தொகையில் சேருகிறார்கள். ஆண்டுதோறும் கூடுதலாக வருகிற 13.6 மிலியன் பேர்களுக்கு மட்டும் ஆண்டு ஒன்றுக்குச் சுமார் 24 இலட்சம் வீடுகள் தேவைப்படுகின்றன. இருக்கிற மிக மோசமான வீடுகளை அகற்றி விட்டு நல்ல வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டுமென்றால் மேற்கொண்டு ஆண்டு ஒன்னுக்கு 192 இலட்சம் வீடுகள் கட்டப்படவேண்டும். இவ்வாறு ஆண்டுதோறும் புதிதாக மக்கள் தொகையில் கூடுதமாகச் சேர்கிற மக்களுக்கும். ஏற்கெனவே மிக மோசமான நிலையில் இருக்கிற வீடுகளில் வழிக்கும் மக்களுக்கும் சேர்த்து மொத்தம் 43.2 இலட்சம் வீடுகள் ஆண்டுதோறும் தேவைப்படுகின்றன என்று தேசிய திட்ட ஆணையம் (National Planning Commission) மதிப்பீடு செய்துள்ளது.
இப்படிப்பட்ட ஒரு பெரும் சிக்கலைத் தீர்க்க இந்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. நாட்டு விடுதலைக்கு முன்பு வீட்டு வசதி அமைத்துத் தரும் பணியில் தனிப்பட்டோருடன் தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டிருந்தன, அரசு ஒதுங்கியிருந்தது விடுதலைக்கும் பின்பு மக்களுக்கு வீட்டு வசதி அமைத்துத் தரும் பணியில் தனக்குப் பெரும் பொறுப்பு உண்டு என்பதை அரசு உணர்ந்து, குடியிருப்பு, (Tenement) வாதி அமைத்துத் தரும் பணியில் இறங்கியது. தொழிற்சாலை ஊழியர்களுக்கும், சமுதாயத்தில் பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த பிரினிவருக்கும் ஆன ஒருங்கிணைந்த சலுகை வீட்டு வசதித் திட்டத்தை 1952-ஆம் ஆண்டு அரசு இயற்றியது. அதைத் தொடர்ந்து குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கான வீட்டு வசதித் திட்டம் (1954), மலைத் தோட்டத் தொழிலாளருக்கான சலுகை வீட்டு வசதித் திட்டம் (1956), குடிசைப் பகுதி அகற்றுதல் மேம்படுத்துதல் திட்டம் (1956), மைய அரசு ஊழியருக்கு வீடு சட்டக் கடன் வழங்கும் திட்டம் (1956), கிராமப் புற வீட்டு வசதித் திட்டப் பணிகளின திட்டம் (1957), தடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான வீட்டு வசதித் திட்டம் (1959), மாய அரசு அலுவலருக்கான சலுகை வாடகை வீட்டு வசதித் திட்டம் (1959), நிலம் கையகப்படுத்துதல், மற்றும் மேம்படுத்துதல் திட்டம் (1959), கிராமப் புறங்களில் நிலமற்ற தொழிலாளருக்காக வீட்டு மனைகள் மேம்படுத்துதல், மற்றும் வீடுகள் கட்டிக் கொடுத்தல் திட்டம் (1971), ஆகிய சமூக வீட்டு வசதித் திட்டங்களை இயற்றிச் செயற்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டங்களின் உதவியைக் கொண்டு இன்று இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும், (Union Territories) ஒன்றியப் பிரதேசங்களிலும் அந்தந்த அரசுகள் நகர்ப் புறங்களிலும், கிராமப் புறங்களிலும் வாழ்கிற மக்களுக்கு வீட்டு மனைகள் அமைத்துத் தருகின்றன. சிமிண்டுக் குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கின்றன, மாநில, மற்றும் ஒன்றியப்-<noinclude></noinclude>
galvoy8tqletj3wfrbu5p4pezhq936m
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/600
250
641562
1927112
2026-04-26T08:07:20Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 600 |bSize = 375 |cWidth = 255 |cHeight = 175 |oTop = 38 |oLeft = 78 |Location = center |Description = }} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 600 |bSize = 375 |cWidth = 295 |cHeight = 200 |oTop = 215 |oLeft..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1927112
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியிருப்புகள்|572|குடியிருப்புகள்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 600
|bSize = 375
|cWidth = 255
|cHeight = 175
|oTop = 38
|oLeft = 78
|Location = center
|Description =
}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 600
|bSize = 375
|cWidth = 295
|cHeight = 200
|oTop = 215
|oLeft = 60
|Location = center
|Description =
}}
{{nop}}<noinclude></noinclude>
f41xyvrftoka2tx2s9lu9gz40o33s3y
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/840
250
641563
1927126
2026-04-26T11:34:29Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குழுக்களின் செல்வாக்கு, சிலபோது கல்விக்கூட நிருவாகிகளின் குறுக்கீடு, கல்வித் தொடர்பற்ற பெரும்பான்மைப் பொதுமக்களின் கருத்து போல்வனவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1927126
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கல்விச் சுதந்திரம்|812|கல்விச் சுதந்திரம்}}</noinclude>குழுக்களின் செல்வாக்கு, சிலபோது கல்விக்கூட நிருவாகிகளின் குறுக்கீடு, கல்வித் தொடர்பற்ற பெரும்பான்மைப் பொதுமக்களின் கருத்து போல்வனவும் காணப்படும். இவையாவும் கல்வியின் குறிக்கோள்களை அடைவதற்குப் பலபோது இடர்ப்பாடுகளாக அமையும். சமூகச் சூழ்நிலையினின்று எழக்கூடிய இத்தகைய தடைகளை நீக்குவது, இவற்றின் கட்டுப்பாடுகள் நெருக்குதல்கள் ஆகியவற்றின் விளைவுகளின்றும் ஆசிரியர்களைக் காப்பது ஆகியன கல்விச் சுதந்திரத்தின் நோக்கங்களாகும்.
இவற்றை மட்டும் கற்பிக்க வேண்டும்; இவர்களுக்கு மட்டும் கற்பிக்க வேண்டும்; இவ்வாறுதான் பயிற்றுவிக்க வேண்டும்; வேறு சில கருத்துகளை மாணாக்கர்களுக்கு அறிமுகம் செய்யக் கூடாது என்றெல்லாம் ஆசிரியர்களுக்குப் பிறர் கட்டளை இடுவது கல்விச் சுதந்திரத்தைப் பாதிப்பதாகும். இவற்றைப் பற்றி முடிவெடுக்கும் முழு உரிமை கல்வியாளர்களுக்கே உண்டு. கல்விச் சுதந்திரம் பறிக்கப்படும் நிலைமை சமுதாயத்தில் எழுமாயின், கல்வியாளர்களால் தம் சிறப்புத் துறைகளில் முழுக் கவனம் செலுத்தி, ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவோ தாம் ஆய்ந்துணர்ந்த கருத்துகளைப் பிறருக்கு விரிவுரைகள் நூல்கள் போன்றவற்றின் வழியே எடுத்துக்கூறவோ இயலாது. மேலும், சமுதாயத்தில் தவறான கருத்துக்கள் குறுகிய நோக்குடையோரால் பரப்பப்படும் போது, அவற்றைத் துணிந்து மறுக்கவும் கல்வியாளர்களால் இயலாமற் போகும். இது சமுதாய நல்வாழ்விற்கு ஊறு செய்வதாக முடியும்.
தொடக்க நிலையில் கல்விச் சுதந்திரம் உயர் கல்வி நிலையங்களுக்கு மட்டும் பொருந்தும் ஒரு கருத்தாகக் கொள்ளப்பட்டது. ஆனால், இன்று இக்கருத்து, உயர்நிலைப் பள்ளிக்கும் தொடக்க நிலைக் கல்விக்கும் நூலகங்கள், அருங்காட்சியகங்கள், செய்தித் தொடர்பு மையங்கள் போன்ற கல்வி நிலையங்களுடன் இணைந்து மக்களின் அறிவினை வளர்க்கும் அமைப்புகள் யாவற்றுக்கும் பொருந்துவதாக விரிவடைந்துள்ளது. குடியாட்சிப் பண்புடன் இணைந்த ‘திறந்த’ சமுதாய வாழ்க்கை நலமுடன் திகழச் சமுதாயத்தின் பல்வேறு துறைகளிற் சுதந்திரம் தேவைப்படுவது போன்று, அறிவுத் துறையின் வளர்ச்சிக்கும் அறிவுப் பரவலுக்கும் கல்விச் சுதந்திரம் மையமாகும். கல்விச் சுதந்திரத்தின் தேவைக்குச் சில காரணங்கள் கூறப்படுகின்றன. அத்தகைய சுதந்திரத்தை உயரிய அறநெறிசார் மனித மதிப்புகளுள் ஒன்றாகக் கருதலாம்.
மனித இனத்தின் மிகச் சிறந்த சாதனையாக உலகப் பேரறிஞர்களால் சுட்டிக் காட்டப்படும் அறிவு வளர்ச்சி, கல்விச் சுதந்திரமின்றி எழாது. சமுதாய வாழ்க்கை வளம் பெறவும் இது ஒரு கருவியாகும். சமுதாய வாழ்க்கையில் வரலாற்றுப் போக்கில் புதிய சிக்கல்கள் எழுவது இயற்கை நியதியாகும். சமுதாய அமைப்பு, தொழில் நுட்பம், நடத்தை முறைகள் போன்ற சமூகக் கூறுகள் பலவற்றைச் சார்ந்து புதிய சிக்கல்களும் புதுத் தேவைகளும் எழக்கூடும். அவற்றுக்கு விடை காணவும் நிறைவு செய்யவும் அறிவுச் சுதந்திரமும் அதனுடன் இணைந்த கல்விச் சுதந்திரமும் இன்றியமையாதவை. 21–ஆம் நூற்றாண்டின் பல்வேறு அறைகூவல்களைச் சந்தித்து வெற்றி கொள்ளத் தேவையான ஆக்கத்திறன், புதியன புனைதல், விரிந்தசிந்தனை, ஒரு சிக்கலை மாறுபட்ட பல்வேறு கோணங்களினின்று நோக்கி ஆராய்தல் போன்ற சுதந்திரச் சிந்தனையின் பண்புகள் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளன. இக்காரணங்களின் விளைவாகக் கல்விச் சுதந்திரம் வலியுறுத்தப் பெறுகிறது. இதில் ஆசிரியர்களின் சிந்தனை உரிமை மதிக்கப்படுவது போன்று கற்போரின் சுதந்திரமும் பல கல்வியாளர்களால் ஏற்கப்படுகிறது. விரும்பியவற்றைத் தேர்ந்தெடுத்துக் கற்கக் கற்போருக்கு உள்ள உரிமை இதன்பாற்படும். எல்லோருக்கும் ஒரே தன்மையான கல்வி ஏற்பாட்டினை நீக்கிக் கற்பிக்கப்படும் பாடங்களில் பல திறப்பட்டவை அடங்கியிருத்தல் அவசியம்.
கல்விச் சுதந்திரம் பற்றிய கருத்து பண்டைக் காலந்தொட்டு இந்தியாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியப் பண்பாட்டு மரபையும் தத்துவ வளர்ச்சி வரலாற்றினையும் ஊன்றிக் கவனித்தால், எந்த அளவுக்குச் சிந்தனைச் சுதந்திரமும் தாம் உண்மையெனக் கண்டவற்றை எவர் எதிர்ப்பினும் எடுத்துக் கூறும் அறிவாற்றலும் மனத் திண்மையும் பெற்ற அறிஞர்கள் இந்தியாவில் இருந்தனர் என்பதைக் காணலாம். ஆண்டவனே எதிர்த்தாலும் ‘குற்றம் குற்றமே’ என இடித்துக் கூறும் அறிவுச் சூழ்நிலை அன்று பரவலாகக் காணப்பட்டது. அது கல்விச் சுதந்திரத்தின் அடிப்படையாகமைந்தது. ஆராய்தலின்றிப் பரவலாக ஏற்கப்பட்ட கருத்துகள், நடத்தை முறைகள் ஆகியவற்றின் ஆதாரங்கள் உண்மையானவையாவெனத் துணிந்து வினாவெழுப்பிய சிந்தனையாளர்களுக்கு அரசோ சமயத் தலைவர்கள் போன்றாரோ எதிர்ப்பு எழுப்பியபோது, சிந்தனைச் சுதந்திரத்தின் முக்கியத்துவம் நிலைபெறத் தொடங்கியது. சாக்ரட்டிசு, பிளேட்டோ, அரிசுடாட்டில் போன்ற கிரேக்க நாட்டு அறிஞர்களின் வாழ்க்கையும் கருத்துகளும் இதற்குச் சான்றுகளாகும்.
{{nop}}<noinclude></noinclude>
jd0tpsdv8efgoe7838lyc5msnx7h075