விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.46.0-wmf.26 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/211 250 22793 1928155 744027 2026-04-29T03:20:26Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928155 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கே. சிமோனியன்||181}}</noinclude>ஆயினும், நிலைமை அதற்கு நேர்மாறானது என்று ஓயாது அது வற்புறுத்தியது. அதன் நிலைபேறு பகுத்தறிவின் எந்த ஒரு அளவுக்கும் கட்டுப்படவில்லை. ஆனாலும், எப்படியோ அது உண்மையாக இருந்தது. ...இப்போது அவன் முன்அறைக்குள் நடப்பான். அங்குத் தரையில் பரப்பியிருந்த பாய் அவன் காலடியில் சரசரக்கும். வானத்தின் இருண்ட நீலம் சன்னல் வழியாகத் தென்படும். ஆச்சர்யம்தான்! உலகம் இருண்டுவருகிற அதே கணத்தில் தான் அவன் ஒவ்வொரு முறையும் வீட்டினுள் நுழைகிறான். அது முதலில் கனத்த நீலத்தில் ஆழ்கிறது; பிறகு விசித்திரமான இருட்டில் மூழ்கிவிடுகிறது. இருட்டு என்ன இருட்டு...! தூரத்தொலைவில் விட்டுவந்த நாட்டில்கூட இத்தகைய இருட்டைக் கற்பனை பண்ணுவது சாத்தியமாக இல்லை. அங்கே மிகரம்மியமான சந்திரன் மலைகளின் அடுக்குகளினூடே நீந்தியது; அமைதியான ஏரியின் மோன அலைகளில் அது பிரதிபலித்தது. அது ஒரு அற்புதம்; ஒரு நாடு அல்ல! நெர்ஸஸ் மாஷன் முன்அறையில் ஆழ்ந்த மூச்சுயிர்த்தான். எங்கிருந்தாவது, பாயின் அடியிலிருந்து அல்லது சுவர்க் கடியாரத்தின் பின்னாலிருந்து, அல்லது முகட்டிலிருந்து தொங்கிய விளக்கிலிருந்து, பயம் தனது உருவத்தை வெளிக்காட்டாமலே வந்து நிற்கும், அது நாலாப் பக்கமிருந்தும் அவன்மீது கவியத் தொடங்கும்; பிறகு அவனுன் கலந்துவிடும். நெர்ஸஸ் மாஷன் அனிச்சையாக நடுக்கமுற்றான். சிரிக்க முயன்றான். எச்சரிக்கையாக நடுஅறைக் கதவைத் தள்ளித் திறந்து உள்ளே பார்த்தான். ஆனால் அடுத்த கணமே சமையலறையை நோக்கித் திரும்பினான். அப்படிக் குதித்துத் திரும்பிய அவனது எதிர்பாராத அசைவுகளும், சிரிக்கும் முயற்சியும் சேர்ந்து ஒரு சோக சித்திரத்தையே உருவாக்கியிருக்கும். ஆனால் சோகமான அல்லது உற்சாகம் நிறைந்த சித்திரங்களில் அவன் சிரத்தை காட்டவில்லை. ஒரு நாளாவது, ஒரு சாயங்கால நேரமாவது, தான் தன்னந்தனியாக இருப்பது சாத்தியப்படுமா? என்று அவன் அதிசயித்தான். முன் அறையின் சுவரில் சாய்ந்து, அவன் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டான். தன் தலைக்கு மேலே கடியாரத்தின் ஊசல் அப்படியும் இப்படியும் சீராக அசைவதைக் கடைக்கண்ணால் பார்த்தான்.{{nop}}<noinclude></noinclude> 1urbng9tn2ebgn236vkqdca918zo8sf பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/212 250 22794 1928156 744028 2026-04-29T03:25:20Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928156 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|182||கிளைபடர்ந்த வில்லோ மரமும் அசைந்தாடும் நாணலும்}}</noinclude>நான் தனியாக இருக்கிறேன் என்று அவன் நினைத்தான். நான் தனியாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறேன். எதிர்பாராத விருந்தாளிகள் யாரும் இல்லை. இன்று பயமும் அதிகக் கர்வம் உள்ளதாகத் தோன்றவில்லை. இன்று நான் பயப்படுவதற்குக் காரணமே இல்லை. ஏனெனில், நான் எனது நாட்டை நினைவுகூர்ந்தேன். பொன்னிற ஆப்பிள்களையும் என் அம்மாவின் அழைப்பையும் எண்ணிக்கொண்டேன். இப்போது நான் ஆடைகளை அகற்றிவிட்டு 'ஷவரில்' குளிக்கப் போகிறேன். விழுகிற நீர்ச் சிதறல்கள், ஊசிகள்போல், என் உடலில் குத்தும். பகலில் என் தேகத்தில் படிந்திருக்கக்கூடிய நட்சத்திரத் தூசியைக் கழுவிவிடும். “நீ குழம்பியிருக்கிறாயா?” என்று வீடு வருத்தமாய்க் கேட்டது. தன் இதயம் வேகமாய் அடித்துக்கொள்வதை நெர்ஸஸ் மாஷன் உணர்ந்தான். முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு விரல் இடுக்குகளின் வழியாக அவன் பார்த்தான். அவன் தனியாக இருந்தான். சந்தேகம் இல்லாமல், தனிதான். “நீ களைத்திருக்கிறாய். பசியாக இருக்கிறாய், குளித்து முடி. அப்புறம் நாம் என்ன செய்யலாம் என்று பார்ப்போம்” என வீடு தொடர்ந்து கூறியது. நீ என்ன செய்யக்கூடும்? பொதுவாக, நீ ஏன் உபசாரமாக இருக்கிறாய்? இறுதியாக, நான் களைத்தும் பசியோடும் இருந்தாலோ இல்லாமலிருந்தாலோ உனக்கு என்ன கவலை? உனது சுவர்களின் மேல்கூரையைத் தாங்கியிருப்பது, நான் பாதுகாப்பாக உணரும் விதத்தில் அதை உறுதியாய்த் தாங்கி நிற்பது தான் உன் வேலை. ...நெர்ஸஸ் மாஷன் தனது சட்டைப் பித்தானை அவிழ்த்தான். நடந்தபோதே பாதங்களைக் குலுக்கினான். காலணிகள் அங்கும் இங்குமாகப் பறந்தன. நட்சத்திரத் தூசி படிந்த தன் சட்டையை, அதன் கைகளைப் பிடித்தபடி, தனது முன் கையைச் சுற்றி முதலில் மெதுவாகவும் பிறகு வெறித்தனமாகவும் முறுக்கினான். அவன் குளிப்பதற்கு விரைந்தான். யாருக்குத் தெரியும்? அவன் தன்னுடைய மிசுப் புனிதமான பாடலையும் பாடலாம். “நன்மாலை!” இல்லை, அது வீடு இல்லை. நெர்ஸஸ் மாஷனை வழக்கமாக நடு அறையில் சந்திக்கும் ஷாவாஸ்ப்பும் இல்லை. விசேஷமாக அவன் ஸ்டேஷனில் கடமை-<noinclude></noinclude> l2mj6plsyj42pae9yi98o2owvnhbd4p பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/213 250 22795 1928157 744029 2026-04-29T03:33:35Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928157 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கே. சிமோனியன்||188}}</noinclude>யாற்றும்போது சந்திப்பான். ஷாவாஸ்ப்பின் வருகைகள் அறிவுக்கு எட்டாதவையாக இருந்தன. அவற்றின் தலையையோ வாலையோ கண்டுகொள்ளக்கூடியவர் அநேகமாக எவரும் இரார். பார்க்கப்போனால், தானே இதுவரை ஏன் அவனைச் கேட்டறியவில்லை என்று நெர்ஸஸ் மாஷனுக்குப் புரியவில்லை. அவன் சில சமயங்களில் கேட்க விரும்பினான் என்பது சரிதான். ஆனால் திடீரென்று அவன் மனம் வேறெங்காவது திரும்பிவிடும், கேட்கிற விஷயம் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டிருக்கும். அது புல்வெளியின் எதிர்முனையில் ஷாவாஸ்ப்பின் வீட்டுக்கு எதிர்வீட்டில் வசித்த ஆர்னக்கும் இல்லை. “நல்ல மாலை, நெர்ஸஸ் மாஷானி !” என் தொலைதூர அற்புத நாட்டின் பேராலும், அவர்களே பாதுகாக்கிற நாட்டுக்குத் தங்களை ஈடுவைத்துள்ள மூதாதைகளின் ஞாபகச் சின்னங்கள் பேராலும்—அவர்கள் கூப்பிடுகிறார்கள், உயிரோடிருக்கும் சந்ததிகளை அவர்கள் ஒருங்கு திரட்டுகிறார்கள்—புனிதமான அனைத்தின் பேராலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன்: அது மோரிக்கும் இல்லை. “உனக்கு என்ன வேண்டும்?” என்று நெர்ஸஸ் உரத்த குரலில் கேட்டான். தலையைச் சுற்றித் துண்டைக் கட்டியிருந்த அவன் அந்தப் பெண்ணைக் கேட்டான். லேசான, ஆகாயக் குட்டையைத் தோள்கள்மீது தொய்வாகத் தரித்திருந்த அவள்; நெருக்கமான நட்புடனும், குறிப்பாக தயக்கம் எதுவும் இல்லாமலும், அவ் வேளையின் நுண்மையான நிலைமையைச் சிறிதுகூடப் பொருட்படுத்தாமலும் சிரித்தாள். “நீயும் எங்கள் புல்வெளியில்தான் குடியிருக்கிறாயா?” என்று நெர்ஸஸ் மாஷன் கேட்டான். அது எவ்வளவு அபத்தமான கேள்வி என்று அவன் சந்தேகிக்கக்கூட இல்லை. ஏனெனில், மதுரமான பசும் புல்வெளியில் இருந்த குடிசைகளில் வசித்தவர்கள் இவர்கள் மட்டுமே; அவன், ஆர்னக், ஷாவாஸ்ப், மற்றும் மோரிக். “நீ யார்?” தன் குரல் தனக்கே அடையாளம் காண இயலாததாகவும் விசித்திரமாகவும் மாறியதை அவன் உணர்த்தான். “நீ யார் என்று கேட்கிறேன். ஏன் இங்கு வந்தாய்? என் வீட்டில் உனக்கு என்ன வேலை?” அதே சமயம், வீட்டின் மகிழ்ச்சியையும் அவன் உணர்ந்தான். நெர்ஸஸ் மாஷன் “என் வீடு” என்று சொன்னதைக் கேட்டு அந்த வீடு மகிழ்ந்தது. நம் எல்லோரையும் போலவே அந்தப் புல்வெளி வீடும்—அதை யார் கட்டியது, அது கட்டப் பட்டதுதானா அல்லது சிருஷ்டிக்கப்பட்டதா? என்று எவருக்கும்<noinclude></noinclude> 683nwwcrjded8xccscbd21fyglgnerg பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/214 250 22796 1928158 744030 2026-04-29T03:40:40Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928158 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|184||கிளைபடர்ந்த வில்லோ மரமும் அசைந்தாடும் நாணலும்}}</noinclude>தெரியாது—அந்த வீடுகூட யாருக்காவது சொந்தமாக இருக்க வேண்டும் என்று கனவு கண்டது. நீண்ட காலமாகவே நான் உணர்ந்துவந்திருக்கிறேன் என்று நெர்ஸஸ் மாஷன் கருதினான்: இந்த வீடு எனக்குச் சொந்தமாக இருக்க விரும்புகிறது என்பதை நான் வெகுகாலமாகவே கண்டு உணர்ந்திருக்கிறேன். ஏனென்றால், அவளுக்கு வேறு யார் இருக்கிறார்கள்? அவளுக்கு உறவினர் எவரேனும் இருக்கிறார்களா? அவளுக்கு மூதாதையர் யாராவது உண்டா? வரலாறு ஏதாவது இருக்கிறதா? இந்தப் பக்தியை நான் பாராட்டுகிறேன். ஆனால் நான் என்ன செய்ய முடியும்—எனது கடைத்தேற்றம், என் சக்தி, என் வலிமை, மற்றும் இதுவும், இதுவரை நான் ஒரு கற்பனை மனிதனாக மாறிவிடாமல் இருப்பதும், என்னை நானே பாதுகாத்துப் பத்திரப்படுத்தியிருப்பதும், எல்லாமுமே எனது தொலைதூர நாட்டின் உண்மையான, திடமான நிலைபேற்றினால் நிர்ணயிக்கப்படுகிறபோது? “குளித்துமுடி! நான் இரவுச் சாப்பாடு தயாரிப்பேன்” என்று அந்தப் பெண் சொன்னாள். துவாலையை நேர்படுத்தினாள். சிதறிக்கிடந்த நெர்ஸஸ் மாஷனின் காலணிகள், காலுறைகள். சட்டை, கவலைகளை எல்லாம் சேகரித்துக்கொண்டு சமையலறைக்குப் போனாள். நீ யார் என்று நீ சொல்லவில்லை! இது உண்மைதான் என்று நெர்ஸஸ் மாஷன், ஷவரின்கீழ் நின்றவாறு எண்ணினான். ஆனாலும் என் கவலைகளை ஒன்று திரட்டவும், எனது சந்தேகங்களை விலக்கவும், மேலும், ஹூம்... மேலும், இரவுச் சாப்பாடு தயாரிக்கவும் நீ வந்திருப்பதை நான் பார்க்கிறேன். “நான் உங்கள் இருவரையும் தனியாக விடுகிறேன்” என்று வீடு கூறியது. “அவள் யார் என்று தெரிகிறதா? அவள் ஒரு மனைத்தலைவி. ஒரு பெண். ஒரு மர்மம்! அந்த மர்மத்தை அறிந்துகொள்ளச் சம்மதித்தால், அநேக தலைமுறைகள் தூரத் தொலை நாட்டின்மீது கொண்ட ஏக்கத்தினால் இனிமேல் துயரப் படமாட்டார்கள். நான் உங்கள் இருவரையும் தனித்திருக்க விடுவேன். உங்களைத் தொந்தரவு பண்ணமாட்டேன்” என்று வீடு தொடர்ந்தது. “நீ மறதியில் ஆழ்ந்துவிடுவாய். மறதியோடு அளவற்ற ஆனந்தம் வந்து சேரும்.” என்ன முன்யோசனை! எனினும், இன்று மாலை நான் தனியாக இருப்பேன், எல்லா விருந்தாளிகளையும் அகற்றிவிடுவேன் என்று நான் உறுதியாக நம்பினேன். எல்லா...? ஆனால் நாங்கள் மொத்தம் நான்கே பேர்கள்தான் புல்வெளியில்<noinclude></noinclude> exzafs5gvef5pmjpbcftmcgep84nxl5 பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/215 250 22797 1928159 744031 2026-04-29T03:46:18Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928159 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கே. சிமோனியன்||185}}</noinclude>இருக்கிறோம். நாங்கள் நால்வர்தான், அதனால் என்ன? நாங்கள் எத்தனை பேர் இருக்கிறோம் என்பதில் என்ன வந்துவிடப் போகிறது? அல்லது மற்றவர்கள் யார் என்பதில்? ஷாவாஸ்ப், ஆர்னக் அல்லது மோரிக்...? நான் நெர்ஸஸ் மாஷன். நான் இங்கே வந்ததிலிருந்து ஒரு ஆசை என்னுள் பிடிவாதமாக முளையிட்டு வந்திருக்கிறது. அது பசிய குருத்தாகத் தலைதூக்கியது. நான் மட்டுமே தனித்திருக்க வேண்டும் என்ற என் ஆசை இப்போது வெடிப்புகள் விழுந்த கனத்த பட்டையுடைய மரமாக வளர்ந்திருக்கிறது. “நீ வெகுநேரம் ஷவரின்கீழ் நிற்கப்போகிறாயா?” எங்கிருந்து வந்தாள் என்று யாருக்கும் தெரியாத அந்தப் பெண்ணின் குரல் கேட்டது. அக் குரலை அமுக்குவதற்காக நெர்ஸஸ் மாஷன் தண்ணீர் விழுகிற வேகத்தை அதிகமாக்கினான். மெல்லிய நீரோட்டங்களின் சத்தம் அவனை உலகத்திலிருந்து தனிமைப்படுத்தியதாகத் தோன்றியது. “தொடர்ந்து உன் நாட்டையே எண்ணிக்கொண்டிருந்து நீ ஒரு நாள் புத்தி பேதலிக்கத்தான் போகிறாய்”" என்று, வீடு, சிந்தனையின் நுண்ணிய சாயலோடு குறிப்பிட்டது. “அப்புறம் நீ என்ன லாபம் அடைவாய்? ஒன்றுமில்லை. என்னை நம்பு; நீ எதுவும் அடையமாட்டாய். கவலைகள், குழப்பங்கள், ஏக்கம் இவைகளினால் தான் நீ கஷ்டப்படுவாய்.” நீ என் ஆத்மாவை வதைக்கிறாய் என்று நெர்ஸஸ் மாஷன் நினைத்தான். நான் எனது நாட்டை நினைக்காவிட்டால், நீ என்னை அமைதிப்படுத்துகிறவனாகவும் தேற்றுகிறவனாகவும் இருக்க முடியும் என்று நினைக்கிறாயா? அவன் ஷவரின்கீழ் தலையை ஆட்டினான். குழாயைத் திருகி மூடினான். நீராவி படர்ந்த கண்ணாடியைப் பார்த்தான். உருவம் தெரியவில்லை! அதில் அவள் இல்லை! அவன் முகம் அங்கு இல்லை! அவன் பார்வைக்குப் புலனாகவில்லை. மங்கலான உருவெளி வடிவம் மட்டுமே இருந்தது. நமக்குப் பிடித்த எவருடைய உருவத்தையும் நாம் சித்திரிக்கலாம். முடிவில் தம்மை நாமே பூர்த்தி செய்துகொள்வது நம்... நம் சித்தத்தின் கட்டளையைப் பொறுத்தது. ஹூம்...! தொளதொளத்த ஸ்நான உடையை அவன் அணிந்தான். அதன் அகன்ற கையினால் கண்ணாடிமேல் படிந்திருந்த ஆவியைத்<noinclude></noinclude> t65tzdjsh58xv28kfk7dtrlgfwzf9fx பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/216 250 22798 1928160 744032 2026-04-29T03:51:56Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928160 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|186||கிளைபடர்ந்த வில்லோ மரமும் அசைந்தாடும் நாணலும்}}</noinclude>துடைத்தான். தன்னை மீண்டும் அதில் கண்டுகொண்டதும் அவன் புன்னகை புரிந்தான். எனக்கு என்ன லாபம் என்றா நீ கேட்கிறாய்? நான் என்னையே அடைவேன் என்பது உண்மையாகவே உனக்குப் புரியவில்லையா? கடவுளே, அது அற்பமான விஷயம் இல்லையே! ஹே...?—என்று நெர்ஸஸ் மாஷன் எண்ணினான். “வீணாக நீ விஷயங்களைக் குழப்புகிறாய்.” பெண்ணின் குரல் மீண்டும் கேட்டது. “எப்படியிருப்பினும் உன் மூதாதையர் என்னைச் சந்தித்தபோது சந்தேகங்களில் சிக்கவில்லை.” நெர்ஸஸ் மாஷன் ஸ்நான உடையின் இடுப்புப் பட்டையை இறுக்கிக் கட்டினான். முன் அறைக்குள் வந்தான். அவனது ஈரக் கால் தடங்கள் தரையில் பதிந்தன. “இதற்கு என்ன சொல்கிறாய்?” வீடு எச்சரிக்கையோடு விசாரித்தது. நான் என்ன சொல்ல? முதலாவது, அவர்கள் சந்தேகம் கொள்ளவில்லை என்றால் அவர்கள் தங்கள் நாட்டில் பிறந்தார்கள், தங்கள் நாட்டில் வாழ்ந்தார்கள், தங்கள் நாட்டிலேயே செத்தார்கள் என்பது காரணமாகலாம். அங்கே வசித்தபடி அவர்கள் இரவு நேர வானவெளி முழுவதின் கீழும் பரந்து கிடக்கக் கூடிய தூரத்து நாடுகளைப்பற்றிக் கனவு கண்டிருக்கக்கூடும். நிச்சயம், அவர்கள் களவு கண்டிருப்பார்கள். அதற்காக அவர்கள் வெப்பமான கோடை இரவுகளில் வீட்டின் மொட்டை மாடிகளில் படுத்து, மலைகளிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இரண்டாவதாக, ஒருவன் தன்னோடு தனியாக இருக்க வழி இல்லை என்கிறபோது இந்தக் கதை எவ்வளவு தூரம் போகும்? ...ஈரக் கால் தடங்கள் படுக்கை அறைக்குள் போயின. பிறகு ஒரு கால் தடத்தைச் சரியாக வாசல்படிமீது அரைவாசி ஆக்கி விட்டுக் கதவு அடைத்துக்கொண்டது. குதிகால் முன் அறையிலும் விரல்கள் படுக்கை அறையிலும் பதிந்தன. நல்லது, கதவைச் சாத்தியதன் கருத்து என்ன? நெர்ஸஸ் மாஷன் அரைக்கண் மூடிச் சாய்ந்த நிலையில் நினைத்தான். எங்கிருந்து ஏன் வந்தாள் என்று எவரும் அறியாத பெண்ணின் முதுகந்தண்டு மீது தன் சுட்டு விரலை எச்சரிக்கையாக ஊர்ந்து செல்லும்படி செய்தான். பிறகு அவள் தோள் பட்டைகள்மேல் நகர வைத்தான். நீ கதவைச் சாத்திவிட்டாய். மெத்தவும் சரி. ஆனால் இந்த வீட்டில் நாம் எங்கே ஒளிய முடியும்? நாம் எப்படித்<noinclude></noinclude> sfsklvupublzi2le63zlxze0ajx7ohh பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/217 250 22799 1928161 744033 2026-04-29T03:59:23Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928161 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கே. சிமோனியன்||187}}</noinclude>தனியாக இருக்க இயலும்? நம்மோடு நாம் மட்டுமே இருந்து, ஒரே ஆத்மாவாய், ஒரே உடலாய், முதலும் முடிவுமாய் ஆவது எப்படிச் சாத்தியம்? நான் மறதியில் ஆழ்ந்தேன். நீலப் பனிமூட்டங்களூடு பறந்தேன்: வெண்மையான சூரியனின் கதிர்களுக்கு இலக்காகி, வெப்பமான பாலை நிவங்கள் வழியே நடந்தேன். ...ஆனால் உனது காதலின் கட்டற்ற கூச்சல் ஏன் பிறந்ததில்லை? அந்த மகோன்னத வேளையில், பனிப்படலம் திரித்திரியாய்க் கிழிபட்டிருக்கலாம்; மறதி அநித்தியமான ஆனந்தம் வழங்கியிருக்கலாம்; எனது பிரமைகள் வடிவம் பெற்று எங்களுக்கு ஆறுதல் தந்து இருக்கலாம். “நல்லது!” என வீடு நெடுமூச்சு உயிர்த்தது. “அப்படியானால், உன்னை உனக்கே வைத்துக்கொள். நீயே சுதந்திரமாக உணர்ந்திரு, நெர்ஸஸ் மாஷன்” என்று வீடு விசனத்தோடு கூறியது. “நான் நிகழ்காலத்தில் கூரையை என் சுவர்கள்மேல் தாங்கி, அதை உறுதியாய்க் காப்பேன்.” நல்லது, சரியே! இப்போது... இப்போது நான் விழிப்படைவேன். என் கண்கள் மூடியிருக்கின்றன. அதனால் நான் தூங்குகிறேன் என்று ஆகாது. இதோ நான் விழித்துக்கொள்கிறேன். நான் உலகத்தையும் என்னையும் உணர்கிறேன். நான் அதிசயமான இரக்கத்தையும், வெகு இனிமையான தூய துக்கத்தையும் அனுபவிக்கிறேன். ஏனெனில், எங்கிருந்து ஏன் வந்தாள் என எவரும் அறியாத பெண்ணை நான் நினைக்கிறேன். அவள் பெயர்? அவள் பெயர் என்ன? அவள் இப்போது சமையல் அறையில் இருக்கலாம். ...நெர்ஸஸ் மாஷன் வீட்டைச் சுற்றி வருவதற்காக எழுந்தான். அவன் தேடிக்கொண்டிருந்தான். யாரை?... இல்லை. சமையல் அறையில் ஒருவரும் இல்லை. முன் அறையில் இருந்த கடியாரத்தின் ஊசல் சுறுசுறுப்பாக அப்படியும் இப்படியும் ஆடிக்கொண்டிருந்தது. அவனது வெறும் கால்களின்கீழ் பாய் சரசரத்தது. பயம் மீண்டும் அவனுள் புகுந்து, இரக்கத்துக்கும் துக்கத்துக்கும், ஏக்கத்துக்கும், கவலைக்கும் இடம் விட்டு வைக்காமல் அவனோடு கலந்துவிட முயன்றது. பயம் மறுபடியும் கர்வம் கொள்ள முயலுமானால், எனக்காக நடு அறையில் என்ன புதிய ஆச்சர்யம் காத்திருக்கிறது என்று பார்க்கலாமே என நெர்ஸஸ் மாஷன் நினைத்தான்.{{nop}}<noinclude></noinclude> f00judd08zizmp00ix2qm8579jsihzd பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/218 250 22800 1928162 744034 2026-04-29T04:04:27Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928162 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|188||கிளைபடர்ந்த வில்லோ மரமும் அசைந்தாடும் நாணலும்}}</noinclude>மோரிக்? ஷாவாஸ்ப்? அந்தப் பெயர்கள் உச்சரிக்கப்பட்டு, அறையை நிரப்ப விரும்பவில்லை என்று அவன் உணர்ந்தான். அவை அவனை மூச்சடைக்கப் பண்ணுவதற்காக அவன் தொண்டையிலேயே நின்றன. அவன் நோய்வசப்படுவதை உணர்ந்தான். வாசல் சட்டத்தின் மீது சாய்ந்தான். பலமிழந்து முழங்கால்கள் மடங்குமானால், அவன் அமைதியாக வழுக்கிக் கீழே அமர்ந்து, கால்களைப் பரப்பிக்கொண்டு தரையில் உட்கார வசதியாக இருக்கும். மேஜை முன் அமர்ந்து, முந்திய நாள் இரவுச் சாப்பாட்டில் எஞ்சியிருந்ததை அவசரம் இல்லாமல் தின்றுகொண்டிருந்தவன் ஆர்னக் அல்ல. அவனேதான். நெஸஸ் மாஷன் ஆகிய நானேதான். ஆகவே நான் என்னோடேயே இருக்கிறேன் என்று அவன் எண்ணினான். நான் விரும்பினால், தொலை தூரத்தில் விடப்பட்டுள்ள எனது நாட்டை நினைத்து ஏங்கி நான் துயரப்படலாம். நான் விரும்பினால், எனது கிளைபடர்ந்த வில்லோ மரத்தையும் அசைந்தாடும் நாணலையும் வைத்திருக்கலாம். நான் விரும்பினால்... நடு அறையில் மேஜை முன் தானாக இருந்த அவன் சட்டென்று தலையை வாசல் பக்கம் திருப்பினான். இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டான். விரல் இடுக்குகள் வழியே பார்த்தான், பார்த்துக்கொண்டே இருந்தான். மேலும் மேலும்... நெர்ஸஸ் மாஷன் எச்சரிக்கையோடு கதவை மூடினான். நாம் எவ்லோரும் எதையாவது விரும்புகிறோம். அடைத்த கதவின்மேல் தன் தோளைச் சாய்த்தவாறு அவன் எண்ணினான். மிகச் சிறிய விஷயம். தொலை தூரத்தில் விடப்பட்டுள்ள நமது பூர்வீக நாட்டில் அதை அடைவது சாத்தியமாகலாம்; அவை இருக்குமானால்... கிளைபடர்ந்த வில்லோ மரமும் ஆடி அசையும் நாணலும் இப்பவும் நீடித்திருந்தால்; அவை உயிரோடு இருக்குமானால்! ...இரக்கமும் துக்கமும் கனத்துப் பெருகின... எனது ஆசை ஒரு புனித இசையாக மாறிக்கொண்டிருக்கிறது. எங்கிருந்து ஏன் வந்தாள் என்று எவரும் அறியாத அந்தப் பெண் ஜாக்கிரதையோடு சேகரித்த எனது கவலைகள் மீண்டும் என்னைக் கவிந்து சூழ்கின்றன.<noinclude></noinclude> jo74boulro78psf4qpt561di0ybvcip பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/219 250 22801 1928163 744035 2026-04-29T04:12:31Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928163 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{block_right|<b>பி. செய்துன்சியன்</b><br>(1938)}} {{center|{{x-larger|<b>ஒவ்வொரு பத்திலும் ஒருவர்</b>}}}} அவர்கள் சீக்கிரம் வருவார்கள்... “புகைப்பதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா?” “எனக்குப் பயமாக இருக்கிறது... நான் சாக விரும்பவில்லை...” “வாயை மூடு! ஒன்றும் நடவாது...” “வீட்டில் பரண்மீது நான் ஒரு பாட்டில் விஸ்கி ஒளித்து வைத்திருக்கிறேன்... அதை யாரும் கவனிக்கவில்லை என்றால், நான் யுத்தத்துக்குப் பிறகு அதைக் குடிப்பேன்...” “புகைப்பதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டேன்...” “நகரத்தில் செருப்பு தைக்கிறவன் ஒருவனை எனக்குத் தெரியும்... யுத்தத்திற்குப் பிறகு நான் போய் அவனிடம் சேர்த்து தொழில் பழகுவேன்.” “இப்போது என்ன நேரம்?...” அந்தப் போர்வீரர்கள் முகச்சவரம் செய்திருக்கவில்லை. வருத்தமாக இருந்தார்கள். குறைவாகப் பேசினார்கள். ஆனால் சிலசமயம் அவர்கள் பேசியபோது, அதிக முக்கியமில்லாத மிகவும் சின்ன விஷயங்கள் பற்றிப் பேசினார்கள். ஆயினும் அனைவரும் கூர்ந்து கவனித்து ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டார்கள். அவர்கள் தங்களைப்பற்றிச் சொல்ல விரும்பினார்கள். ஒரு விஷயத்தையே பலமுறை திரும்பச் சொன்னார்கள். ஒருவரும் குறைகூறவில்லை. அதை முன்பே கேட்டாயிற்று என்று எவரும் சொல்லவில்லை. அவர்களுக்குச் சலிப்புத் தந்தாலும்கூட, அவர்கள் பொறுமையோடு தொடர்ந்து கேட்டார்கள். எனினும், சிலசமயம் சிலபேர் குறுக்கிட்டு அவர்களை வாய் மூடவைப்பதும் சேர்ந்தது. “போதும்! ஒவ்வொரு தடவையும் நீ அதே விஷயத்தைத்தான் சொல்கிறாய்...” உடனே மவுனம் நிலவும்.{{nop}}<noinclude></noinclude> c0dqq11575hzyhpteyp8tu57kka9rgt பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/220 250 22802 1928164 744037 2026-04-29T04:19:15Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928164 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|190||ஒவ்வொரு பத்திலும் ஒருவர்}}</noinclude>அவர்கள் ஒருவரை ஒருவர் கேள்விக் குறிப்புடன் பார்ப்பார்கள். அவன் சொன்னதும் சரியாக இருக்கலாம். ஆனால், அவன் யார், எங்கே இருந்தான்? அவர்கள் எங்கும் தேடுவார்கள். ஆயினும் அவனைக் காணமாட்டார்கள். அவர்களிலேயே யாரேனும் ஒருவர் அதைச் சொல்லியிருக்கக்கூடும். ஏனென்றால் எல்வோரும் தங்கள் கதைகளைக் கூற விரும்பினார்கள். என்றாலும் அவர்களில் ஒருவன்தான் அதைச் சொல்லியிருக்க முடியும். ஆனால் மற்றப் போர்வீரன் தொடர்ந்து பேசுவான். “ஆடை அலமாரியை அறையின் மூலையில் நான் வைத்த போது (அறை பெரியது: வெளிச்சம் நிறைந்து சுத்தமாக இருந்தது), அதை வாசல் அருகில் வைத்தால் நன்றாக இருக்கும் என்று என் மனைவி சொன்னான்...” “ஆனால் வாசல் அருகில் வசதிக் குறைவாக இராதா?” என்று ஒருவன் ஆவலோடு கேட்பான். போர்வீரர்களின் இந்தக் குழு யுத்த முன்னணிக்குப் போய் சண்டையிட மறுத்து, சில நாட்கள் ஆகியிருந்தன. இப்போது அவர்கள் எதுவோ நிகழ்வதற்காக பயத்துடன் காத்திருந்தார்கள். “அவர்கள் வருகிறார்கள்!” எவனோ ஒருவன் பயந்துபோய் எதிர்பாராத விதத்தில் கத்தினான். அவன் அவர்களில் ஒருவன் தான். ஆனால், விசித்திரமாக, அச் சத்தம் மிகவும், ரொம்ப அதிகம், பழக்கமானதாகத் தோன்றியது... தண்டனை விதிக்கும் படைப்பகுதி வந்தது. “நேரே நில்லுங்கள்! சேர்ந்து வரிசையாக நில்லுங்கள்..!” கட்டளை பிறந்தது. அவர்கள் எப்படியோ அணிவகுத்து நின்றார்கள். எவரும் எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை. அனைவர் கவனமும் தூரத்தில் ஒரு வயலில் சண்டை போட்டுக்கொண்டிருந்த இரண்டு நாய்களினால் மட்டுமே ஈர்க்கப்பட்டது. இருப்பினும், அவை சண்டையிட்டனவா அல்லது சும்மா விளையாடிக்கொண்டிருந்தனவா என்று நிர்ணயிப்பது சிரமமாக இருந்தது. அதிகாரிகளில் ஒருவர் பேசத் தொடங்கினார். அவருடைய நீண்ட பேச்சில் ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே வீரர்கள் நினைவு கூர்ந்தார்கள். அவர்கள் துரோகிகளாக கருதப்பட்டனர்; இராணுவக் கட்டளைக்குக் கீழ்ப்படியாத குற்றத்துக்காக ஒவ்வொரு பத்துப்பேரிலும் ஒருவர் சுடப்படுவர்.{{nop}}<noinclude></noinclude> j1eumfyo2rzm22macwfxoan2a2bt07n பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/11 250 108510 1928212 1892429 2026-04-29T08:52:33Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ சரிபார்ப்பு 1928212 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஆசிரியர் எண்ணம்}} {{larger|‘திருக்குறளை’ எழுதிட திருவள்ளுவர்<br>வெண்பாவை ஏன் தேர்ந்தெடுத்தார்?}}</b>}} தமிழ்ப் ‘பா’ வகைகளிலேயே மிகச் சுருங்கியது ஈரடிக் குறள் பா இனமே! ஆத்திசூடி, கொன்றை வேந்தன், உலகநீதி போன்ற ஓரடி செய்யுள்கள் உள்ளனவே; அவற்றை எல்லாம் விட்டுவிட்டு, ஏன், குறள் வெண்பாவை மட்டும் திருவள்ளுவர் தேர்வு செய்து திருக்குறளை உருவாக்கினார்? ஒளவையார் உட்பட மேற்கண்ட நூலாசிரியர்கள் எழுதிய பாக்கள் எல்லாம் செய்யுள் இனத்தைச் சேர்ந்தவை. அவை பா வகைச் சதிராட்ட யாப்புகளுள் இலக்கண நுட்பங்களோடு அடங்கிய பா இனங்கள் அல்ல. மிகச் சுருக்கமாகத் தனது கருத்தை மக்களுக்குக் கூறிட: வெண்பாவை இரண்டாக வெட்டிக் குறள் வெண்பா என்றொரு 'பா' வகையை திருவள்ளுவர் பெருமான் உருவாக்கினார். அதனால் தான், திருக்குறளிலே ஈரசைச் சீர்களையே அதிகமாகத் திருவள்ளுவர் ஆட்சி செய்துள்ளார். அறம் உரைப்பதற்கு அது சுலபமான அற ஆடல் வெண்பா என்றால் தூய ‘பா’ என்பது பொருளல்லவா? அதனால்! உண்மைகளை உலகுக்கு உணர்த்த - அந்தப் பா வகைத் தொடக்கமும் முடிவும் உடைய சுருக்கமான 'பா'வாக அது அமையும் என்று பொய்யில் புலவர் நம்பினார். அவரால் அது 'முதற்பா’ என்ற புகழையும் பெயரையும் பெற்றது. அவரும் முதற்பாவலர் என்றச் சிறப்பைப் பெற்றார். {{larger|<b>வெண்பாவிற்கு<br> பெருமை சேர்த்தார்</b>}} வெண்பா என்றாலே அறம் உரைக்க ஓர் அருமையான பா. படிப்போர்க்குச் சிக்கலை உருவாக்காத பா. நுண்ணறிவு நுவலும் நுட்பமான சொற் பா; ஞானப் பா. 'பா'வினங்களிலேயே சான்றாண்மையைச் சாற்றிடத் தகுந்த சான்று பா! அதனால், அந்தப் பா புலமை உலகுக்குப் பொதுப் 'பா'வாக, மறை 'பா'வாக விளங்கும் சக்தியைப் பெற்றது என்ற அருமையை, வெண்பாவுக்குள் நுழைத்து அதற்குப் பெருமையைச் சேர்த்தவர் 'பொருளுரை நாயகர்'! சான்றோர் எனில் சால்புடையவர்கள், உயர்ந்த பண்பில் வைரம் பாய்ந்தவர்கள்! அவர்களால் மக்களைச் சான்றோர்களாக்க முடியும் என்ற ஒழுக்கமுடைய நேர்மைத் திறம் பூண்டவர்கள் அல்லவா?<noinclude></noinclude> 2b0bw2xwkpa0b8afs16nbpjii04s4q5 பயனர் பேச்சு:TVA ARUN 3 415163 1928140 1923365 2026-04-28T20:11:46Z MediaWiki message delivery 2124 /* You may be an eligible candidate for the U4C election */ புதிய பகுதி 1928140 wikitext text/x-wiki {{புதுப்பயனர்}}--[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:03, 11 டிசம்பர் 2017 (UTC) தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் 2015 முதல் ஆய்வு வளமையராகப் பணியாற்றி வருகின்றேன். --[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 11:29, 9 ஆகத்து 2018 (UTC) :தங்களைப் பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி. தங்களுக்கு விக்கிமூலத்தில் எந்த உதவி தேவைப்பட்டாலும் கேளுங்கள். தாங்கள் மின்னூல்களை மெய்ப்பு செய்வதில் மகிழ்ச்சி. நன்றி. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 03:23, 10 ஆகத்து 2018 (UTC) == சான்றுகளுக்கு <nowiki><ref></ref></nowiki> பயன்படுத்துவது. == தாங்கள் அருமையாகவும் விரைவாகவும் மெய்ப்பு செய்து வருகிறீர்கள். நன்றி. சான்றுகளுக்கு <nowiki><sup></sup></nowiki> என்பதை பயன்படுத்துவதை விட <nowiki><ref></ref></nowiki> என்பதைப் பயன்படுத்தினால் சிறப்பு. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/167&curid=403525&diff=939525&oldid=939509 இங்கு] கண்டால் தங்களுக்கு எளிதாக விளங்கும். ஏதேனும் இடர் இருந்தால் வினவலாம். நன்றி. அன்புடன் -- 13:39, 27 ஆகத்து 2018 (UTC) ==பத்தி தொடக்கம்== திரு பாலாஜி அவர்களுக்கு, மெய்ப்பு பணியில் பத்தி தொடக்கம் , புது அத்தியாயம் (பகுதி / தலைப்பு) தொடங்கும் நிலையில் பயன்படுத்த வேண்டிய குறியீடுகள் குறித்து தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. :: ஒரு பக்கத்தின் மத்தியில் புதிய தலைப்பு வந்தால் section tag பயன்படுத்தவேண்டும். section tagஇல் இரண்டு பகுதி உள்ளது. <nowiki><section begin=""/> <section end=""/></nowiki>. பகுதி முடியும் பொழுது section end பயன்படுத்தவேண்டும். பகுதி தொடங்கும் பொழுது section begin பயன்படுத்தவேண்டும். "" இதற்குள் அந்தந்த பகுதியின் எண்ணை கொடுக்கவேண்டும். எடுத்துக்காட்டுக்கு [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/191&action=edit இப்பக்கத்தினை பார்க்கவும்.] ஒரு பக்கத்தின் தொடக்கத்தில் புதிய பத்தி தொடங்கினால் மேலிருந்து இரண்டு வரிகள் காலியாக விடவேண்டும். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/215&action=edit எடுத்துக்காட்டு] முந்தைய பக்கத்தின் பத்தி புதிய பக்கத்தில் தொடர்ந்தால் மேலிருந்து வரி இடைவெளி தேவையில்லை (அல்லது ஒரு வரி இடைவெளி இருந்தாலும் தவறில்லை). [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/216&action=edit எடுத்துக்காட்டு]. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 11:56, 31 ஆகத்து 2018 (UTC) == ref and reflist == <nowiki><ref></ref></nowiki> tag பயன்படுத்தும் பொழுது கீழே <nowiki>---------</nowiki> என்று பயன்படுத்துவதற்கு பதிலாக அதற்கு கீழே மேலும் "கீழடி" என்னும் பெட்டியில் <nowiki>{{rule}}{{Reflist}}</nowiki> என்னும் வார்ப்புருக்களை பயன்படுத்து வேண்டும். எடுத்துக்காட்டுக்கு [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf%2F216&type=revision&diff=939715&oldid=939642 இங்கு] உள்ள மாற்றங்களையும் தொகுப்பையும் பார்க்கவும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 12:07, 31 ஆகத்து 2018 (UTC) == பதக்கம் == {| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;" |rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Wiki Lei Barnstar Hires.png|100px]] |style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | அசத்தும் புதிய பயனர் பதக்கம் |- |style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | --ஜெ. பாலாஜி (Balajijagadesh) 07:28, 3 செப்டம்பர் 2018 (UTC) <small>[[விக்கிமூலம்:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை#14|பதிகை]])</small> |} == கவிதை நூல் தொகுப்பு == https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊசிகள்.pdf இப்பக்கத்தில் காணப்படும் கவிதை நூலில் உள்ள பக்கங்களை திருத்தம் மேற்கொள்ள தங்களின் முதற்கட்ட (எடுத்துக்காட்டு) உதவி தேவை. நன்றி. :இந்நூலின் 5 மற்றும் 6ஆம் பக்கத்தில் நான் செய்துள்ள பக்கத்தினை பார்க்கவும். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 16:19, 5 செப்டம்பர் 2018 (UTC) == நூலில் இடம் பெறும் மேற்கோள் பகுதி குறித்து == ஆய்வு நூல்களில் இடம் பெறும் மேற்கோள் பகுதிகள் இருவகையாக அமையும். #. மேற்கோளாக எடுத்தாளப்படும் பகுதிக்கு அருகிலேயே நூல், ஆசிரியர் ஆண்டு, பக்கம் முதலானவை அமையும். #. மேற்கோளாக எடுத்தாளப்படும் பகுதிக்கு அருகில் குறியீடு (எண்/சிறப்பு எழுத்து) கொடுத்து அதற்கு உரிய நூல், ஆசிரியர் ஆண்டு, பக்கம் முதலானவை இயலின் இறுதியில் அமையும். (reference details in last page of the chapter) இவ்விரண்டில் '''பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்''' நூல் 2வது வகையில் அமைந்துள்ளது. https://ta.wikisource.org/wiki/பக்கம்:பழந்தமிழர்_கட்டடக்_கலையும்_நகரமைப்பும்.pdf/6 இதற்கான மெய்ப்பு வழிகாட்டல் தேவைப்படுகிறது.. நன்றி. :{{ping|TVA ARUN}} https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழந்தமிழர்_கட்டடக்_கலையும்_நகரமைப்பும்.pdf/30&action=edit இப்பக்கத்தில் உள்ளது போல் superscript பயன்படுத்தி செய்யலாம். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 17:25, 3 அக்டோபர் 2018 (UTC) == வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை== வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ள தங்களுக்கு ஆர்வம் உள்ளதா? கலந்துகொள்ள விருப்பம் இருந்தால் [[:wikipedia:ta:வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை|இங்கு]] தெரிவிக்கவும். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 11:46, 5 நவம்பர் 2018 (UTC) == font size == please note the change in font size here. These also need to be done before turning the page into yellow. [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf%2F22&type=revision&diff=957684&oldid=957613 change]. Thanks -- [[பயனர்:Balajijagadesh|ஜெ. பாலாஜி (Balajijagadesh)]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 12:49, 4 ஜனவரி 2019 (UTC) == அழைக்கவும் == வெளியில் செல்கிறேன். உடன் அழைக்கவும்-- [[User:The employee kaniyam|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:The employee kaniyam|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 09:04, 29 சூலை 2019 (UTC) == மேலடி == [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D).pdf/102&curid=56838&diff=1019618&oldid=701108 இப்படியாக] அரைகுறையாக தானியக்கமாக மேலடி சேர்ப்பது உதவியைவிட தொல்லையாக அமையும். பின்னால் தானியக்கமாக சரியாக செய்பவருக்கு பெரும் பணிச்சுமையும் தொல்லையுமாக அமையும். இப்படி செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி. -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 14:24, 29 ஆகத்து 2019 (UTC) ::பிழை சுட்டியமைக்கு நன்றி. பிழைகள் சரி செய்யப்படும்.--[[பயனர்:TVA ARUN|அருண்குமார் முனுசாமி]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 15:18, 29 ஆகத்து 2019 (UTC) ::: #.இலக்கியத்தில் வேங்கட வேலவன் - https://ta.wikisource.org/s/ube - completed #.ஒரு ஈயின் ஆசை - https://ta.wikisource.org/s/2f3z - completed #.கழுமலப்போர் -https://ta.wikisource.org/s/sy2 - yellow stage #.கிழவியின் தந்திரம் - https://ta.wikisource.org/s/gx4 - yellow stage #.குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா #.குயில் ஒரு குற்றவாளி - https://ta.wikisource.org/s/2g2r - ongoing #.சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள் https://ta.wikisource.org/s/fst - w #.நாடகத் தமிழ் -https://ta.wikisource.org/s/o2p - yellow #.நான் கண்ட நாடகக் கலைஞர்கள் - https://ta.wikisource.org/s/oio - completed #.நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும் - https://ta.wikisource.org/s/pit - w #.நீளமூக்கு நெடுமாறன் - https://ta.wikisource.org/s/31k7 - completed #.பலவகை பூங்கொத்து - https://ta.wikisource.org/s/pp8- w #.பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள் - https://ta.wikisource.org/s/31kp - yellow #.பறவை தந்த பரிசு-1 - https://ta.wikisource.org/s/31kq- yellow #.போர் முயற்சியில் நமது பங்கு - https://ta.wikisource.org/s/168s - yellow #.விலங்குக் கதைகள் - https://ta.wikisource.org/s/u7i - yellow #.வைகையும் வால்காவும் - https://ta.wikisource.org/s/u4n - comp #.இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள் - https://ta.wikisource.org/s/1tu4 - comp #.தமிழர் இனிய வாழ்வு - https://ta.wikisource.org/s/1uzd - comp #.புலவர்கள் உதிர்த்த முத்துக்கள் - https://ta.wikisource.org/s/1vdr - w #.தமிழ் மந்திரம் - https://ta.wikisource.org/s/lbe -w #.தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள் - https://ta.wikisource.org/s/1uzl -comp #.பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம் - https://ta.wikisource.org/s/1vdy - comp #.காலம் தேடும் தமிழ் - https://ta.wikisource.org/s/1upr -w இப்படி நூல்களைத் தெரிவு செய்து உழைப்பைத் தூவி (இட்டு) சரி செய்து வருகிறேன். எனவே “அரைகுறை” என்பது போன்ற வார்த்தைகளைத் தவிர்க்கவும்.--[[பயனர்:TVA ARUN|அருண்குமார் முனுசாமி]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 04:54, 30 ஆகத்து 2019 (UTC) :மேலே குறிப்பிட்டுள்ள தொகுப்பு அரைகுறையே!. பக்க எண் மட்டும் மேலடியில் சேர்க்கப்பட்டுள்ளது. அது பாதி (அரை) மேலடி மட்டும் தான். மேலும் மேலடி சேர்ப்பு குறையாக (முழுமை) பெறாமல் உள்ளது. அதனால் தான் அரைகுறை என்று கூற நேர்ந்தது. இது வரை அப்பக்கங்கள் சரி செய்யப்படவில்லை. //இப்படி நூல்களைத் தெரிவு செய்து உழைப்பைத் தூவி (இட்டு) சரி செய்து வருகிறேன்// பாராட்ட வேண்டிய வேலை. வாழ்த்துக்கள். ஆனால் செய்வன செம்மையாக செய்தால் சிறப்பு தங்களை வந்துச் சேரும். பாதிப்பாதியாக அவரசமாக செய்வதால் பயனில்லை. -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:24, 6 செப்டம்பர் 2019 (UTC) == மேலடி - மேலடி சரிபார்க்கப்பட வேண்டியன == வணக்கம். அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக பல பக்கங்களில் மேலடி சேர்த்துவருகிறீர்கள். மகிழ்ச்சி. ஆனால் அதில் சில சிக்கல்கள் உள்ளன. அதனை தாங்களும் அறிவீர்கள் என்று கருதுகிறேன். அதனால் தாங்கள் [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.pdf&type=revision&diff=1022969&oldid=709627 இப்படி] "மேலடி சரிபார்க்கப்பட வேண்டியன" என்று பகுப்புகள் இட்டு வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். இதுவரை இப்பகுப்பில் 42 நூல்கள் உள்ளன. இந்நூல்களில் மேலடி என்ன சரிபார்க்க வேண்டும்? அப்படி சரிபார்க்கும் திட்டங்கள் தங்களிடம் ஏதேனும் உள்ளதா? பணி செய்யும் ஆட்கள் குறைவாக உள்ளதால் முதலில் இந்த 42 நூல்களைச் சரிசெய்த பிறகு மற்ற நூல்களுக்கு மேலடி சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனால் பராமரிப்பு பழு குறையும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:15, 6 செப்டம்பர் 2019 (UTC) ::ஆம் பாலாஜி. 100 நூல் எண்ணிக்கையை நிறைவு செய்து முதன்மைக் கணக்கில் முழுமையாக்கி விக்கி பங்களிப்பு செய்யும் ஓராண்டுத் திட்டம் உள்ளது. எனக்கு, # தமிழ்ப்பரிதி (விக்கி அறிமுகம் வழங்கியவர்) # ரவிசங்கர் (நிர்வாக அறிமுகம் வழங்கியவர்) # தகவல்உழவன் (வடிவமைப்பு அறிமுகம் வழங்கியவர்) # சீனிவாசன் (வடிவமைப்பு அறிமுகம் வழங்கியவர்) # பாலாஜி (பக்க வடிவமைப்பு நெறிமுறை & விளக்கக் காட்சிப்படம் வழங்கியவர்) # நீச்சல்காரன் (வடிவமைப்பு அறிமுகம் வழங்கியவர்) முதலானோர் வழங்கிய விக்கி பங்களிப்பு ஊக்கத்தினைத் தொடர்ந்து ''சில தன்னார்வலர்களின் உதவியுடன்'' என்னால் முடிந்த சிறுபங்களிப்பை வழங்கிட முனைந்துள்ளேன். மேலும் தங்களிடமிருந்து transclution தன்னியக்கமாக / பாதி தன்னியக்கமாக செய்யும் வழிமுறைக்கான உதவியை எதிர்நோக்குகிறேன். --[[பயனர்:TVA ARUN|அருண்குமார் முனுசாமி]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:38, 6 செப்டம்பர் 2019 (UTC) == Community Insights Survey == <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> '''Share your experience in this survey''' Hi {{PAGENAME}}, The Wikimedia Foundation is asking for your feedback in a survey about your experience with {{SITENAME}} and Wikimedia. The purpose of this survey is to learn how well the Foundation is supporting your work on wiki and how we can change or improve things in the future. The opinions you share will directly affect the current and future work of the Wikimedia Foundation. Please take 15 to 25 minutes to '''[https://wikimedia.qualtrics.com/jfe/form/SV_0pSrrkJAKVRXPpj?Target=CI2019List(other,act5) give your feedback through this survey]'''. It is available in various languages. This survey is hosted by a third-party and [https://foundation.wikimedia.org/wiki/Community_Insights_2019_Survey_Privacy_Statement governed by this privacy statement] (in English). Find [[m:Community Insights/Frequent questions|more information about this project]]. [mailto:surveys@wikimedia.org Email us] if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey. Sincerely, </div> [[User:RMaung (WMF)|RMaung (WMF)]] 14:34, 9 செப்டம்பர் 2019 (UTC) <!-- Message sent by User:RMaung (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=CI2019List(other,act5)&oldid=19352874 --> == Reminder: Community Insights Survey == <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> '''Share your experience in this survey''' Hi {{PAGENAME}}, A couple of weeks ago, we invited you to take the Community Insights Survey. It is the Wikimedia Foundation’s annual survey of our global communities. We want to learn how well we support your work on wiki. We are 10% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! '''Your voice matters to us.''' Please take 15 to 25 minutes to '''[https://wikimedia.qualtrics.com/jfe/form/SV_0pSrrkJAKVRXPpj?Target=CI2019List(other,act5) give your feedback through this survey]'''. It is available in various languages. This survey is hosted by a third-party and [https://foundation.wikimedia.org/wiki/Community_Insights_2019_Survey_Privacy_Statement governed by this privacy statement] (in English). Find [[m:Community Insights/Frequent questions|more information about this project]]. [mailto:surveys@wikimedia.org Email us] if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey. Sincerely, </div> [[User:RMaung (WMF)|RMaung (WMF)]] 19:14, 20 செப்டம்பர் 2019 (UTC) <!-- Message sent by User:RMaung (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=CI2019List(other,act5)&oldid=19395141 --> == Reminder: Community Insights Survey == <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> '''Share your experience in this survey''' Hi {{PAGENAME}}, There are only a few weeks left to take the Community Insights Survey! We are 30% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! With this poll, the Wikimedia Foundation gathers feedback on how well we support your work on wiki. It only takes 15-25 minutes to complete, and it has a direct impact on the support we provide. Please take 15 to 25 minutes to '''[https://wikimedia.qualtrics.com/jfe/form/SV_0pSrrkJAKVRXPpj?Target=CI2019List(other,act5) give your feedback through this survey]'''. It is available in various languages. This survey is hosted by a third-party and [https://foundation.wikimedia.org/wiki/Community_Insights_2019_Survey_Privacy_Statement governed by this privacy statement] (in English). Find [[m:Community Insights/Frequent questions|more information about this project]]. [mailto:surveys@wikimedia.org Email us] if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey. Sincerely, </div> [[User:RMaung (WMF)|RMaung (WMF)]] 17:04, 4 அக்டோபர் 2019 (UTC) <!-- Message sent by User:RMaung (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=CI2019List(other,act5)&oldid=19435548 --> == Indic Wikisource Proofreadthon II 2020 == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Hello Proofreader, After successfull first [[:m:Indic Wikisource Proofreadthon|Online Indic Wikisource Proofreadthon]] hosted and organised by CIS-A2K in May 2020, again we are planning to conduct one more [[:m:Indic Wikisource Proofreadthon 2020|Indic Wikisource Proofreadthon II]].I would request to you, please submit your opinion about the dates of contest and help us to fix the dates. Please vote for your choice below. {{Clickable button 2|Click here to Submit Your Vote|class=mw-ui-progressive|url=https://strawpoll.com/jf8p2sf79}} '''Last date of submit of your vote on 24th September 2020, 11:59 PM''' I really hope many Indic Wikisource proofreader will be present this time. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Advisor, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistSept2020-B&oldid=20459404 --> </div> </div> {{clear}} == Indic Wikisource Proofreadthon II == {{clear}} ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' <div style="align:center; width:90%;float:left;{{#ifeq:{{#titleparts:{{FULLPAGENAME}}|2}}||background:#F9ED94;|}}border:0.5em solid #000000; padding:1em;"> <div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr"> [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] [[File:Indic Wikisource Proofreadthon 2020 Poll result with Valid Vote.svg|frameless|right|125px|Valid Vote share]] Hello Proofreader, Thank you for participating at [https://strawpoll.com/jf8p2sf79/r Pool] for date selection. But Unfortunately out of 130 votes [[:File:Indic Wikisource Proofreadthon 2020 - with Valid Vote.png|69 vote is invalid]] due to the below reason either the User ID was invalid or User contribution at Page: namespace less than 200. {| class="wikitable" ! Dates slot !! Valid Vote !! % |- | 1 Oct - 15 Oct 2020 || 26 || 34.21% |- | 16 Oct - 31 Oct 2020 || 8 || 10.53% |- | 1 Nov - 15 Nov 2020 || 30 || 39.47% |- | 16 Nov - 30 Nov 2020 || 12 || 15.79% |} After 61 valid votes counted, the majority vote sharing for 1st November to 15 November 2020. So we have decided to conduct the contest from '''1st November to 15 November 2020'''.<br/> '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|event page book list]]. Before adding the books, please check the pagination order and other stuff are ok in all respect. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' This time we have decided to give the award up to 10 participants in each language group. * '''A way to count validated and proofread pages''':[https://wscontest.toolforge.org/ Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from '''01 November 2020 00.01 to 15 November 2020 23.59''' * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon 2020/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisource proofread will be present in this contest too. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Advisor, CIS-A2K </div> </div> {{clear}} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistSept2020-B&oldid=20459404 --> == Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' {| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;" |- |[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}}, Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd [[:m:Indic Wikisource Proofreadthon 2020|Online Indic Wikisource Proofreadthon 2020 II]] to enrich our Indian classic literature in digital format in this festive season. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|event page book list]]. You should follow the copyright guideline describes [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Book list|here]]. After finding the book, you should check the pages of the book and create Pagelist. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants|Participants]] section if you wish to participate this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59 * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon 2020/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic_Wikisource_Proofreadthon 2020/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K |} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Helpdesk/ActiveUserlistOct2020&oldid=20484797 --> == Thank you for your participation and support == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' {| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;" |- |[[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}},<br/> Greetings!<br/> It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well. <br/> However, the 15 days contest comes to end on today, '''15 November 2020 at 11.59 PM IST'''. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!<br/> *See more stats at https://indic-wscontest.toolforge.org/contest/ Apart from this contest end date, we will declare the final result on '''20th November 2020'''. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K |} <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Proofreadthon_2020/All-Participants&oldid=20666529 --> == மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள் == வணக்கம் {{BASEPAGENAME}}, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் [[:m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon|இங்கு]] பதிவிடத் தவறாதீர்கள். இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting == The Wikimedia Foundation Board of Trustees is organizing a [[:m:Wikimedia Foundation Board of Trustees/Call for feedback: Community Board seats/Ranked voting system|call for feedback about community selection processes]] between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history. In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by [https://calendar.google.com/event?action=TEMPLATE&tmeid=MDNqcjRwaWxtZThnMXBodjJkYzZvam9sdXQga2N2ZWxhZ2EtY3RyQHdpa2ltZWRpYS5vcmc&tmsrc=kcvelaga-ctr%40wikimedia.org clicking here]. Please ping me if you have any questions. Thank you. --[[User:KCVelaga (WMF)]], 10:30, 8 மார்ச் 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21198421 --> == അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon == പ്രിയ സുഹൃത്തുക്കളേ,<br> ഞാൻ [[[[:m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon|ഇവിടെ]] ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.<br> ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി<br> ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == Requests for comments : Indic wikisource community 2021 == (Sorry for writing this message in English - feel free to help us translating it)<br> Dear Wiki-librarian,<br> Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to [[:m:Indic Wikisource Community/Requests for comment/Needs assessment 2021|Requests for comments]]. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.<br> Please write in detail, and avoid brief comments without explanations.<br> Jayanta Nath<br> On behalf<br> Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 --> == [Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities == Hello, As you may already know, the [[:m:Wikimedia_Foundation_elections/2021|2021 Wikimedia Foundation Board of Trustees elections]] are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are [[:m:Template:WMF elections candidate/2021/candidates gallery|20 candidates for the 2021 election]]. An <u>event for community members to know and interact with the candidates</u> is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows: *Date: 31 July 2021 (Saturday) *Timings: [https://zonestamp.toolforge.org/1627727412 check in your local time] :*Bangladesh: 4:30 pm to 7:00 pm :*India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm :*Nepal: 4:15 pm to 6:45 pm :*Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm * Live interpretation is being provided in Hindi. *'''Please register using [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSflJge3dFia9ejDG57OOwAHDq9yqnTdVD0HWEsRBhS4PrLGIg/viewform?usp=sf_link this form] For more details, please visit the event page at [[:m:Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP|Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP]]. Hope that you are able to join us, [[:m:User:KCVelaga (WMF)|KCVelaga (WMF)]], 06:35, 23 சூலை 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21774789 --> == re: Candidates meet with South Asia + ESEAP communities == Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. [[User:KCVelaga (WMF)|KCVelaga (WMF)]], 09:39, 24 சூலை 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21783245 --> == Indic Wikisource Proofreadthon August 2021 == ''Sorry for writing this message in English - feel free to help us translating it'' [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}}, Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year [[:m:Indic Wikisource Proofreadthon August 2021|Online Indic Wikisource Proofreadthon August 2021]] to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season. '''WHAT DO YOU NEED''' * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|event page book list]]. You should follow the copyright guideline describes [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|here]]. After finding the book, you should check the pages of the book and create [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]]. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants|Participants]] section if you wish to participate in this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST) * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021 == [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K [[:m:Indic Wikisource Proofreadthon August 2021|இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021]] இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. '''உங்களுக்குத் தேவையானவை''' * '''நூல்களின் பட்டியல்:''' மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில்]] சேர்க்கவும். [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Book list|இங்க]]ே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]] ஐ உருவாக்க வேண்டும் * '''பங்கேற்பாளர்கள்''': இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants|பங்கேற்பாளர்கள்]] பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் . * '''விமர்சகர்''': நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Participants#Administrator/Reviewer|இங்கே]] முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம். * '''சமூக ஊடக பரப்புரை:''' இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள் * '''பரிசுகள்''': CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது. * '''தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி''': [https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''நாள்''': ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்) * '''விதிமுறைகள் & வழிமுறைகள்''': அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules|இங்கே]] உள்ளது. * '''புள்ளிகள்''': மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon August 2021/Rules#Scoring_system|இங்கு]] உள்ளது. <blockquote>அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்! </blockquote> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங == அன்புடையீர் {{PAGENAME}}, விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். [[:m:Wikimedia Foundation Board of Trustees/Overview|போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக]]. இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். [[:m:Wikimedia_Foundation_elections/2021/Candidates#Candidate_Table|2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக]]. கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும். *[[Special:SecurePoll/vote/Wikimedia_Foundation_Board_Elections_2021|'''தமிழ் விக்கிமூலம் வில் செக்யூர்போல் இல் வாக்களிக்கவும்''']] நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும். [[:m:Wikimedia Foundation elections/2021|இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள்]]. [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 14:18, 27 ஆகத்து 2021 (UTC) <!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:KCVelaga_(WMF)/Targets/Temp&oldid=21943064 --> == இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022 == [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K [[:m:Indic Wikisource Proofreadthon March 2022|இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022]] இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. '''உங்களுக்குத் தேவையானவை''' * '''நூல்களின் பட்டியல்:''' மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Book list|நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில்]] சேர்க்கவும். [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Book list|இங்க]]ே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]] ஐ உருவாக்க வேண்டும் * '''பங்கேற்பாளர்கள்''': இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Participants|பங்கேற்பாளர்கள்]] பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் . * '''விமர்சகர்''': நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Participants#Administrator/Reviewer|இங்கே]] முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம். * '''சமூக ஊடக பரப்புரை:''' இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள் * '''பரிசுகள்''': CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது. * '''தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி''': [https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''நாள்''': 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்) * '''விதிமுறைகள் & வழிமுறைகள்''': அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Rules|இங்கே]] உள்ளது. * '''புள்ளிகள்''': மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் [[:m:Indic Wikisource Proofreadthon March 2022/Rules#Scoring_system|இங்கு]] உள்ளது. அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்! [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]] 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == மீளமைக்கப்பட்டதன் காரணம் == வணக்கம் , இந்தப் [https://ta.wikisource.org/s/4jio பக்கத்தை] மீளமைக்கப்பட்டதன் காரணம் அறியத் தரவும். [[பயனர்:Sridhar G|Sridhar G]] ([[பயனர் பேச்சு:Sridhar G|பேச்சு]]) 04:38, 30 சூலை 2022 (UTC) == உங்கள் பார்வைக்கு == படங்களை வெட்டி ஒட்டும்போது படத்திற்கு கீழ் அச்சிட்டுள்ள அதன் பெயரை விட்டு வெட்டவும், சிறிய படங்களை இடது அல்லது வலது என ஏதாவது ஒரு இடத்தில் வருமாறு செய்தால் காண்பதற்கு நன்றாக இருக்கும். படதின் விளக்கத்தை பட அட்டவனைக்குள் இடுதலே சிறப்பு, கூடுதலாக இன்னொருமுறை கீழே இடவேண்டியதில்லை என்று கருதுகிறேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_1.pdf%2F492&type=revision&diff=1436616&oldid=1436600 இந்த] மாற்றங்களைக் காண்க நன்றி--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 11:03, 3 ஆகத்து 2022 (UTC) :படங்கள் குறித்த பயன்பாட்டு நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. பல்நிலை பயன்பாட்டுக்காக இம்முறையானது கருத்தில் கொள்ளப்பட்டது. [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 11:35, 3 ஆகத்து 2022 (UTC) == Speedy deletion template == Hi TVA ARUN, sorry for writing in english. When tagging [[LITERARY FICTION]] for speedy deletion (crosswiki spam) I realized you deleted the speedy deletion template [[வார்ப்புரு:நீக்கு]] yesterday. I assume this was an accident, because it was deleted and undeleted a couple of years ago by mistake as well? --[[பயனர்:Johannnes89|Johannnes89]] ([[பயனர் பேச்சு:Johannnes89|பேச்சு]]) 07:07, 3 செப்டம்பர் 2022 (UTC) == Indic Wikisource proofread-a-thon November 2022 == ''Sorry for writing this message in English - feel free to help us translate it'' [[File:Wikisource-logo-with-text.svg|frameless|right|100px]] Dear {{BASEPAGENAME}},<br> Thank you and congratulation to you for your participation and support last year. The CIS-A2K has been conducted again this year [[:m:Indic Wikisource proofread-a-thon November 2022|Online Indic Wikisource proofread-a-thon November 2022]] to enrich our Indian classic literature in digital format. <u>'''WHAT DO YOU NEED'''</u> * '''Booklist:''' a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available on any third-party website with Unicode formatted text. Please collect the books and add our [[:m:Indic Wikisource proofread-a-thon November 2022/Book list|event page book list]]. You should follow the copyright guideline described [[:m:Indic Wikisource proofread-a-thon November 2022/Book list|here]]. After finding the book, you should check the pages of the book and create [[:m:Wikisource Pagelist Widget|<nowiki><pagelist/></nowiki>]]. *'''Participants:''' Kindly sign your name at [[:m:Indic Wikisource proofread-a-thon November 2022/Participants|Participants]] section if you wish to participate in this event. *'''Reviewer:''' Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal [[:m:Indic Wikisource proofread-a-thon November 2022/Participants#Administrator/Reviewer|here]]. The administrator/reviewers could participate in this Proofreadthon. * '''Some social media coverage:''' I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice. * '''Some awards:''' There may be some award/prize given by CIS-A2K. * '''A way to count validated and proofread pages''':[https://indic-wscontest.toolforge.org/ Indic Wikisource Contest Tools] * '''Time ''': Proofreadthon will run: from 14 November 2022 00.01 to 30 Novemeber 2022 23.59 (IST) * '''Rules and guidelines:''' The basic rules and guideline have described [[:m:Indic Wikisource proofread-a-thon November 2022/Rules|here]] * '''Scoring''': The details scoring method have described [[:m:Indic Wikisource proofread-a-thon November 2022/Rules#Scoring_system|here]] I really hope many Indic Wikisources will be present this time. Thanks for your attention<br/> [[User:Jayanta (CIS-A2K)|Jayanta (CIS-A2K)]]- 9 November 2022 (UTC)<br/> Wikisource Program officer, CIS-A2K <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=21800968 --> == WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open == Dear Wikimedian, We are really glad to inform you that '''[[:m:WikiConference India 2023|WikiConference India 2023]]''' has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be '''Strengthening the Bonds'''. We also have exciting updates about the Program and Scholarships. The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship '''[[:m:WikiConference India 2023/Scholarships|here]]''' and for program you can go '''[[:m:WikiConference India 2023/Program Submissions|here]]'''. For more information and regular updates please visit the Conference [[:m:WikiConference India 2023|Meta page]]. If you have something in mind you can write on [[:m:Talk:WikiConference India 2023|talk page]]. ‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from '''11 November 2022, 00:00 IST''' and the last date to submit is '''27 November 2022, 23:59 IST'''. Regards [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 11:25, 16 நவம்பர் 2022 (UTC) (on behalf of the WCI Organizing Committee) <!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/WCI_2023_active_users,_scholarships_and_program&oldid=24082246 --> == WikiConference India 2023: Help us organize! == Dear Wikimedian, You may already know that the third iteration of [[:m:WikiConference_India_2023|WikiConference India]] is happening in March 2023. We have recently opened [[:m:WikiConference_India_2023/Scholarships|scholarship applications]] and [[:WikiConference_India_2023/Program_Submissions|session submissions for the program]]. As it is a huge conference, we will definitely need help with organizing. As you have been significantly involved in contributing to Wikimedia projects related to Indic languages, we wanted to reach out to you and see if you are interested in helping us. We have different teams that might interest you, such as communications, scholarships, programs, event management etc. If you are interested, please fill in [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdN7EpOETVPQJ6IG6OX_fTUwilh7MKKVX75DZs6Oj6SgbP9yA/viewform?usp=sf_link this form]. Let us know if you have any questions on the [[:m:Talk: WikiConference_India_2023|event talk page]]. Thank you [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 15:21, 18 நவம்பர் 2022 (UTC) (on behalf of the WCI Organizing Committee) <!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/WCI_2023_active_users,_organizing_teams&oldid=24094749 --> ==நடுவர் பணியாற்ற வருக== * போட்டியில் பங்களிப்பாளர்கள் மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றார்கள். நடுவர் பணியாற்ற தங்களைப் போன்ற துறைசார்ந்த பங்களிப்பாளர் தேவை. அதனால் தாங்கள் நடுவர் பணியாற்றி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். போட்டியில் மெய்ப்புப் பார்த்துவரும் பக்கங்களில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து கூற உதவுங்கள். தங்களது பொன்னான நேரத்தை இதற்காக் கொஞ்சம் ஒதுக்கிச் செய்து தாருங்கள்.--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:56, 19 நவம்பர் 2022 (UTC) == இலக்கண வரலாறு == [[அட்டவணை:இலக்கண வரலாறு.pdf]] என்ற நூலானது தமிழ் மொழியில், பல்லாண்டுஆய்வுக்கு பிறகு நுணக்கமாக எழுதப்பட்டுள்ளது. இவற்றை முழுமையாக முடிக்க இன்னும் நூறு பக்கங்களே உள்ளன. நீங்களும் சில பக்கங்கள் மெய்ப்பு கண்டு தாருங்கள். குறியீடுகள் இடுவது அலுப்பாக இருப்பின், எழுத்துப்பிழைகளை முழுமையாக நீக்கி, ஊதா நிறமாக்குங்கள். உரிய குறியீடுகளை இட்டு மஞ்சள் நிறமாக்கினாலும் மகிழ்ச்சியே. வாருங்கள் இணைந்து முடிந்தோம். [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 16:16, 2 திசம்பர் 2022 (UTC) ://2021க்கு முன்பே இன்னூலை மின்னாக்கம் செய்திருந்தாலும் காப்புரிமை காரணமாக, முறையாக 2021-அரசாணைக்குப் பிறகே பொதுவெளியில் பொது உரிம மின்னாக்க முயற்சிகள் மேற்கொள்ள பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. // அதன் நீட்சியாக இப்பணியினை முன்னெடுக்கும் அனைவருக்கும் & அழைப்பிற்கும் நன்றி. [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 04:55, 3 திசம்பர் 2022 (UTC) == WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline == Dear Wikimedian, Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our [[:m:WikiConference India 2023|Meta Page]]. COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships. Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call * '''WCI 2023 Open Community Call''' * '''Date''': 3rd December 2022 * '''Time''': 1800-1900 (IST) * '''Google Link'''': https://meet.google.com/cwa-bgwi-ryx Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference [[:m:Talk:WikiConference India 2023|talk page]]. Regards [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 16:21, 2 திசம்பர் 2022 (UTC) On Behalf of, WCI 2023 Core organizing team. <!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/WCI_2023_active_users,_scholarships_and_program&oldid=24083503 --> == WikiConference India 2023:WCI2023 Open Community call on 18 December 2022 == Dear Wikimedian, As you may know, we are hosting regular calls with the communities for [[:m:WikiConference India 2023|WikiConference India 2023]]. This message is for the second Open Community Call which is scheduled on the 18th of December, 2022 (Today) from 7:00 to 8:00 pm to answer any questions, concerns, or clarifications, take inputs from the communities, and give a few updates related to the conference from our end. Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call. * [WCI 2023] Open Community Call * Date: 18 December 2022 * Time: 1900-2000 [7 pm to 8 pm] (IST) * Google Link: https://meet.google.com/wpm-ofpx-vei Furthermore, we are pleased to share the telegram group created for the community members who are interested to be a part of WikiConference India 2023 and share any thoughts, inputs, suggestions, or questions. Link to join the telegram group: https://t.me/+X9RLByiOxpAyNDZl. Alternatively, you can also leave us a message on the [[:m:Talk:WikiConference India 2023|Conference talk page]]. Regards [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 08:11, 18 திசம்பர் 2022 (UTC) <small> On Behalf of, WCI 2023 Organizing team </small> <!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/WCI_2023_active_users,_organizing_teams&oldid=24099166 --> == பக்க நீக்கம் தொடர்பாக == வணக்கம் அண்மையில் தாங்கள் விக்கிமூலத்தில் என் சரித்திரம் என்ற நூலை பதிப்புரிமை சிக்கலைக் காரணமாக கொண்டு நீக்கியுள்ளீர். அந்த நூலின் ஆசிரியரான உவேசா 1942 இல் இறந்துவிட்டார். ஆக அவர் இறந்து 80 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவரது நூல்கள் பதிப்புரிமை அற்றவையாக மாறிவிட்டன. எனவே அப்பக்கங்களை மீள்விக்குமாறு பரிந்துரைக்கிறேன்.--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 04:36, 13 பெப்ரவரி 2023 (UTC) :ஐயா வணக்கம். அந்நூலின் பேச்சுப் பக்கத்தில் சில தகவல்களைக் குறித்துள்ளேன். // நூலாசிரியர் இறப்புக்கு பின் அதன் உரிமைகள் முழுமையும் அந்த அறக்கட்டளையின் கீழ் வருகிறது./அவர்கள் அரசுக்கு தெரிவித்துள்ள தரவுகள் அடிப்படையில்/- அவர்கள் பொது தளத்தில் வெளியிட அனுமதி வழங்கவில்லை. [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 04:39, 13 பெப்ரவரி 2023 (UTC) ::வணக்கம் அருண் இந்திய பதிப்புரிமை சட்டப்படி ஒரு ஆசிரியர் இறந்து 60 ஆண்டுகள் வரைதான் அதன் பதிப்புரிமை அவர்களின் வாரிசுகளுக்குச் சொந்தமானது. ஆசிரியர் 60 ஆண்டுகள் கடந்த பிறகு அவரின் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்படாவிட்டாலும் பதிப்புரிமை இயற்கையாகவே காலாவதியாகிவிடும். அதன்பிறகு அவரின் வாரீசுகள் பதிப்புரிமையை எவ்விதத்திலும் கட்டும்பட்டுத்த இயலாது. காண்க [[w:இந்திய பதிப்புரிமைச் சட்டம்|இந்திய பதிப்புரிமைச் சட்டம்]] (சில ஆசிரியர்கள் இறந்து 60 ஆண்டுகள் கடந்த பிறகு அவர்களின் படைப்புகளை தமிழ்நாடு அரசு அவரை சிறப்பிக்கவும், அவரின் வாரீசுகளுக்கு பண உதவி செய்யவுமே நாட்டுடமையாக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது)--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 08:24, 16 பெப்ரவரி 2023 (UTC) :::குறிப்பிட்ட நூலின் பதிப்பு அறுபது ஆண்டுகள் எனில் அந்நூலின் மறுபதிப்பு வெளிவந்துவிடின் அதிலிருந்து அறுபது ஆண்டுகள் என்பதாக உள்ளது. அந்த வகையில் நீங்கள் குறிப்பிடும் நூலின் மறுபதிப்பு மிகச் சமீபத்தில் (2021-ல்) வெளிவந்துள்ளது. மட்டுமின்றி அந்த ஆசிரியரின் அனைத்து பணிகளுக்கான உரிமம் அறக்கட்டளையின் பெயரில் உள்ளது. [ மாற்றங்கள் இருப்பின் தெரியப்படுத்துங்கள்] நன்றி. [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 11:05, 16 பெப்ரவரி 2023 (UTC) == Tamil Wikisource Community skill-building workshop == {{BASEPAGENAME}} I hope this message finds you well. As you know that we have already discussed in your village pump [1] regarding the Tamil Wikisource Community skill-building workshop is in planning. I would like to initiate the final date of this skill-building workshop that needs to be finalized. We need your help to decide on a time and date that works best for most people. Kindly share your availabilities at the wudele link below: For dates- https://wudele.toolforge.org/taws2023 For City venue- https://wudele.toolforge.org/citytaws2023 For more details, you can go through the project page: https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Tamil_Wikisource_Community_skill-building_workshop 1)https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23 Thnaks, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 06:39, 17 பெப்ரவரி 2023 (UTC) <!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Talk:CIS-A2K/Events/Tamil_Wikisource_Community_skill-building_workshop&oldid=24016712 --> === பயிலரங்கில் கலந்து கொள்வோரை தேர்ந்தெடுக்க வருக === [[File:Wikisource Workshop-ta.svg|100px|right]] வணக்கம். * 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, [[விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2]] என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. தொகை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். முதலாவதாக பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே, உங்கள் எண்ணங்களை அத்திட்டப்பக்கத்தினைக் கண்டு, [[விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2]] என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். எடுத்துக்காட்டாக, [[விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2/தகவலுழவன் பரிந்துரை|நான் எனது பரிந்துரையை]] வழங்கியிருப்பது போல தாருங்கள். * பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க, [[m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop]] என்ற பக்கத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் உங்களுக்கு பயன்படலாம். இச்சமூகத்தின் ஒப்புதலை பெறுவதற்கான பங்களிப்பாளர் பட்டியலை, <b>அப்பேச்சுப்பக்கத்தில் மட்டும்,</b> தருக. உங்கள் பெயரினை தலைப்பாக இட்டு, பிறரைப் போல தருக. பிறகு நமது ஒட்டுமொத்த சமூக முடிவினை, நிகழ்ச்சியை நடத்துபவருக்கு தெரியப்படுத்தலாம். எனவே, தவறாமல் இவ்வுரையாடலில் கலந்து கொள்ளுங்கள். * வருகின்ற மே மாதத்தில், இந்நேரடி பயிலரங்கு நடக்க வாய்ப்புள்ளது. அப்பயிலரங்கில், நீங்கள் கலந்து கொள்ள இயலாதெனில், [[விக்கிமூலம்_பேச்சு:விக்கிமூலர்_நிதிநல்கை_நேர்முகப்_பயிலரங்கு_2#இந்நிகழ்வில்_கலந்து_கொள்ள_இயலாது_என_தெரிவித்தவர்]] என்ற உட்பிரிவின் <u>தொகு</u> என்பதனை அழுத்தி, தோன்றும் பெட்டியில் <b><nowiki>#</nowiki></b> குறியீட்டிற்கு அடுத்து, உங்கள் ஒப்பத்தினை இடுங்கள். அவ்வாறு தெரிவித்தால்தான் பிறர் கலந்துகொள்ள ஏதுவாகும். ஏனெனில், ஏறத்தாழ கூடுதலான நண்பர்கள், இதில் பங்கு கொள்ள தகுதி உடையவராக உள்ளனர். உங்கள் பதிலால் இணக்கமான சூழ்நிலை உருவாகும். * இறுதிநாளாக, இம்மாதம் இறுதிநாளை வைத்துக் கொள்ளலாமென்றே எண்ணுகிறேன். ஏனெனில், ஏப்ரல் 15 தேதிக்குள் நிகழ்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முடிக்க நிகழ்வு ஏற்பாட்டாளர் தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து இது குறித்த செய்திகளை, [[விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2]] என்ற அதே பேச்சுப்பக்கத்தில் மறவாமல் கண்டு அறியவும். --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:38, 14 மார்ச் 2023 (UTC) === பயிலரங்கில் கலந்து கொள்ள விண்ணப்பமிடுங்கள் === [[File:Wikisource Workshop-ta.svg|100px|right]] வணக்கம். * 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, [[விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2]] என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. நிகழ்வுக்கான தொகை, நிகழ்விடம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். [[விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2]] என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். * வருகின்ற மே மாதத்தில், இந்நேரடி பயிலரங்கு நடக்க வாய்ப்புள்ளது. அப்பயிலரங்கில், நீங்கள் கலந்து கொள்ள இயலாதெனில், [[விக்கிமூலம்_பேச்சு:விக்கிமூலர்_நிதிநல்கை_நேர்முகப்_பயிலரங்கு_2#இந்நிகழ்வில்_கலந்து_கொள்ள_இயலாது_என_தெரிவித்தவர்]] என்ற உட்பிரிவின் <u>தொகு</u> என்பதனை அழுத்தி, தோன்றும் பெட்டியில் <b><nowiki>#</nowiki></b> குறியீட்டிற்கு அடுத்து, உங்கள் ஒப்பத்தினை இடுங்கள். அவ்வாறு தெரிவித்தால்தான் பிறர் கலந்துகொள்ள ஏதுவாகும். ஏனெனில், ஏறத்தாழ கூடுதலான நண்பர்கள், இதில் பங்கு கொள்ள தகுதி உடையவராக உள்ளனர். உங்கள் பதிலால் இணக்கமான சூழ்நிலை உருவாகும். * நீங்கள் இப்பயிலரங்கில் கலந்து கொள்வீர்கள் எனில், கீழுள்ள விண்ணப்பத்தினை உடன் நிரப்புங்கள். * <b>விண்ணப்பம் </b> : https://docs.google.com/forms/d/e/1FAIpQLScGkk0iaxg_HJz4BSSUYX9ABYZjBOloyB9CkScecgiJOzCDrg/viewform --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 07:25, 2 ஏப்ரல் 2023 (UTC) === பயிலரங்கு நிகழ்விடம் தேர்ந்தெடுங்கள் === [[படிமம்:Wudele poll - Select the city for the Tamil Wikisource Community skill-building workshop 2023.webm|thumb|வாக்கெடுப்புக்கான வழிகாட்டல் நிகழ்படம்|250px]] வணக்கம். * 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, [[விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2]] என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. நிகழ்வுக்கான தொகை, நிகழ்விடம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். [[விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2]] என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். * இப்பயிலரங்கு நிகழ்விடத்தைத் தேர்ந்தெடுக்க, கீழ்கண்ட இணைப்பில் கலந்து கொள்ளுங்கள். அதற்கு உதவியாக ஐந்து நிமிட நிகழ்படப்பதிவினை உருவாக்கியுள்ளேன். அதனைக் கண்டு, உங்கள் வாக்கினை இடுங்கள். விரைவில் இது குறித்து நுட்பமாக இணைய வழியே கலந்துரையாடுவோம். * <b> வாக்கெடுப்பு உரலி </b> : https://wudele.toolforge.org/taWS2023selectCity என்ற இணைப்பிற்குச் சென்று, 19 ஏப்ரல் 2023 தேதிக்குள் தேர்ந்தெடுக்கலாம். --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 13:51, 12 ஏப்ரல் 2023 (UTC) === பயிலரங்கு நிகழ்விடமும், நாளும் குறித்த முடிவு === [[File:Wikimedia-toolforge-tool-poll-wudele.png|thumb|wudele வாக்கெடுப்பு கருவி|250px]] வணக்கம். * பயிலரங்கு நிகழ்விடம் குறித்த வாக்கெடுப்பு புள்ளி விவரம்: https://wudele.toolforge.org/taWS2023selectCity * பயிலரங்கு நாள் குறித்த வாக்கெடுப்பு புள்ளி விவரம்: https://wudele.toolforge.org/selectTheDate ஆகிய இரண்டு கருவிகளிலும் பதினெட்டுக்கும் மேற்பட்ட பயனர்கள் கலந்து கொண்டு வாக்கினை இட்டுள்ளனர். ஆகையால், அத்தரவுகளின்படி, [[விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2]] நடக்கும் இடமாக தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் நகரமும், 2023 ஆம் ஆண்டு மே மாதம் 20-21 சனி, ஞாயிறு, ஆகிய இரு நாட்கள் நடத்தலாமென்று நமுது முடிவினை, [[m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop]] என்ற பக்கத்த்தில் தெரிவித்தேன். அதே நாளில், சூழ்நிலை காரணமாக, அப்பயிலரங்கினை, அந்நாட்களில் நடத்த இயலாது எனது தெரிவித்துள்ளனர். எந்நாளில் திரும்ப நடத்தலாம் என்ற அறிவிப்பும் தரவில்லை. இதுகுறித்து உங்கள் எண்ணங்களை ஆங்கில திட்டப்பக்கத்தின் பேச்சுப் பக்கத்திலும் தெரிவிக்கலாம். --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 14:02, 28 ஏப்ரல் 2023 (UTC) ==வேண்டுகோள்== [[பக்கம்:பாலபோதினி.pdf/12]] என்ற பக்கத்தினை அடிப்படையாக வைத்துக் கொண்டு செயற்படுவோம்.[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 08:30, 28 திசம்பர் 2023 (UTC) == தமிழ்நாடு அரசின் ஆவணங்கள் == [[விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலம் பெற்ற உரிம ஆவணங்கள்]] என்ற திட்டப்பக்கத்தினை தொடங்கி ஒருங்கிணைப்பு செய்கின்றமைக்கு நன்றி. எந்த ஒரு திட்டத்திலும் உரிமங்களே மிக மிக முக்கியம். தமிழ்நாடு அரசின் ஆணைகளை தொடர்ந்து பெற்று, பொதுவகத்தில் ஏற்றுகின்றமைக்கு நன்றி. அந்த ஆவணங்களை மேற்குறிப்பட்ட திட்டப்பக்கத்தில் எளிமை படுத்தும் நோக்கத்தில் இணைத்துள்ளேன். நானும் தொடர்ந்து உங்களுடன் இணைந்து அவற்றை மேம்படுத்துவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:32, 23 மே 2024 (UTC) == நுட்ப மேம்பாடு == வணக்கம். [[அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf]] -இதில் pdf 2, 3, 41 -மூன்றிலும் நுட்ப மேம்பாடு தேவை என்பதைத் தெரிவு செய்திருக்கிறீர்கள். எதனால் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன். அப்பக்கங்களுக்கு மேற்கொண்டு தேவைப்படும் திருத்தங்கள் எவையேனும் உள்ளனவா? வழிகாட்டினால் நான் செய்ய முயற்சிக்கிறேன். விக்கிமூலத்திற்கு நான் புதிது என்பதால் தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலும் என்னை மேம்படுத்திக்கொள்ளவும் கேட்கிறேன். உதவுங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:46, 3 சூன் 2024 (UTC) :எழுத்துருக்களின் அளவு உரிய நுட்பங்களோடு மாற்றவேண்டும்(பக்.2,3). விளம்பரப் பக்கம் என்பதால் படவடிவில் தரப்பட்டுள்ளது. இதனை நூல் ஒருங்கிணைப்பு செய்யும்போது சரியாகிவிடும். (பட வடிவ பக்கங்களை மஞ்சளாக்க விக்கி சமூக முரண் காரணமாக இந்த வார்ப்புரு இடப்பட்டுள்ளது.) [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:11, 4 சூன் 2024 (UTC) :: நன்றி அருண். நான் மெய்ப்பு பார்த்த அட்டவணைகளில் விளம்பர பக்கங்களுக்கு இவ்வாறு செய்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:16, 6 சூன் 2024 (UTC) == Request == Can you please take a look at [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]? Thanks, [[பயனர்:TenWhile6|TenWhile6]] ([[பயனர் பேச்சு:TenWhile6|பேச்சு]]) 09:52, 24 அக்டோபர் 2024 (UTC) :sure, i will look in to it. [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 11:35, 24 அக்டோபர் 2024 (UTC) ::it's still really backlogged. Can global sysops maybe help? [[பயனர்:TenWhile6|TenWhile6]] ([[பயனர் பேச்சு:TenWhile6|பேச்சு]]) 17:18, 28 அக்டோபர் 2024 (UTC) :::@she is a tamil wikipedian from germany. kindly move to commons catogery Tamil Wikimedians & we are planinig for cleanup workshop it willbe completed after two months with our community consensus [[Category:Tamil Wikimedians]]--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 05:57, 29 அக்டோபர் 2024 (UTC) == Advanced Train the Trainer 2025 (ATTT) == வணக்கம், நீங்கள் பல கல்வி நிலையங்களில் விக்கித்திட்டங்கள் குறித்துப் பயிற்சி அளித்துள்ளீர்கள். உங்களைப் போன்றவர்கள் மேலும் சிறப்புடன் பயிற்றுவிக்க [[meta:IIITH-OKI/Advance_Train_The_Trainer_2025|Advanced Train the Trainer 2025 (ATTT)]] இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் விண்ணப்பித்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளப் பரிந்துரைக்கிறேன். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 18:44, 21 ஆகத்து 2025 (UTC) == Last Few Days: WikiConference India 2026 Scholarship Applications == <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> ''{{int:please-translate}}'' Dear Wikimedian, We're happy to share that scholarship applications for '''WikiConference India 2026''' are currently open and the deadline is just around the corner. [[m:Special:MyLanguage/WikiConference India 2026|WikiConference India 2026]] is the fourth edition of the national-level conference that brings together Wikimedians and stakeholders engaged in Indic-language Wikimedia projects and the broader open knowledge movement across India and South Asia. The conference will take place in Kochi, Kerala, from 4–6 September 2026. * You can find the more information and the application form at the [[m:Special:MyLanguage/WikiConference India 2026/Scholarship|Scholarship page here at Meta wiki]] * '''Scholarship deadline: 15 April 2026, 11:59 PM IST''' With only a few days left, we warmly encourage you to apply if you haven’t already and kindly request you to share this with your community and encourage others to apply. For more information and regular updates, we encourage you to visit the conference Meta page. Warm regards, <br> on behalf of the WikiConference India 2026 Organising Team ''This message was sent with [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) on 18:30, 11 ஏப்ரல் 2026 (UTC)'' </div> <!-- Message sent by User:Gnoeee@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/WCI_2026_active_users&oldid=30389801 --> == You may be an eligible candidate for the U4C election == <div lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Greetings, The [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee (U4C)]] seeks candidates for the 2026 election. The U4C is the global committee responsible for overseeing enforcement of the [[foundation:Special:MyLanguage/Policy:Universal Code of Conduct|Universal Code of Conduct]]. Elections are held annually, if elected a committee member serves for two years. This year the U4C requires candidates to hold administrator rights on at least one wiki, which is why you are being contacted as you appear to hold this right. There are other requirements, such as candidates must be at least 18 years old and may not be employed by the Wikimedia Foundation or other related chapters and affiliates. You can find more information in the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026#Call_for_Candidates|call for candidates on Meta-wiki]]. Additionally, the committee's working language is English; some ability to communicate in English is required. The election opens on 18 May, if you are eligible and interested you have until 10 May to submit your candidacy. There will be a week in between for candidates to answer questions from the community. Voting takes place privately in [[m:Special:MyLanguage/SecurePoll|SecurePoll]], successful candidates must receive at least 60% support. More information is available on [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|the 2026 Elections page]], including timelines and other candidacy information. If you read over the material and consider yourself qualified, please consider submitting your name to run for the committee. If you think someone else in your community might be interested and qualified, please encourage them to run. In partnership with the U4C -- [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User_talk:Keegan (WMF)|talk]]) 20:11, 28 ஏப்ரல் 2026 (UTC) </div> <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Keegan_(WMF)/test&oldid=30472482 --> gatic2tfnp0kzaoe8alckdyclwskzx0 அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 14.pdf 252 452394 1928267 1927505 2026-04-29T11:49:49Z TI Buhari 4634 1928267 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=அறிவியல் களஞ்சியம் 14 |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 15.pdf|15]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 16.pdf|16]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 17.pdf|17]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 18.pdf|18]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 19.pdf|19]] |School=அறிவியல் |Publisher=தமிழ்ப் பல்கலைக்கழகம் |Address=தஞ்சாவூர் |Year= |Source=pdf |Image=1 |Number of pages=969 |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 5 = "1" 5to22="roman" 23="1" 949 = பொருளடைவு 959 = தமிழ்–ஆங்கிலம் 964 = ஆங்கிலம்–தமிழ் /> |Remarks={{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/பதிப்புக்_குழு|பதிப்புக்குழு]]|{{DJVU page link 2|8|iv}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நன்றியறிவிப்பு|நன்றியறிவிப்பு]]|{{DJVU page link 2|9|v}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/வல்லுநர்_குழு|வல்லுநர் குழு]]|{{DJVU page link 2|10|vi}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நன்றியுரை|நன்றியுரை]]|{{DJVU page link 2|12|viii}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/கட்டுரையாளர்கள்|கட்டுரையாளர்கள்]]|{{DJVU page link 2|13|ix}}}} {{Dtpl|symbol= |1.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நு|நு]]|{{DJVU page link 2|23|1}}}}<br> {{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_14/அருஞ்சொல்_அட்டவணை_நு|அருஞ்சொல் அட்டவணை நு]] |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN=ISBN : 81-7090-336-X |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அறிவியல் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] pq015mgh3oyt39xkr1o13cjtf9s43mm பயனர்:Nithyaduraisamy87BOT/ocr4wikisource 2 481760 1928092 1669569 2026-04-28T13:31:45Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928092 wikitext text/x-wiki {{box|background=#89CFF0|align=center|border size=1px|radius=20px|text align=center|<big>'''Grand total pages - 28179'''<br> of 91 books</big>}} # [[Index:மறைமலையம்_1.pdf]] - 330 # [[Index:மறைமலையம்_2.pdf]] - 370 # [[Index:மறைமலையம்_3.pdf]] - 386 # [[Index:மறைமலையம்_4.pdf]] - 338 # [[Index:மறைமலையம்_5.pdf]] - 322 # [[Index:மறைமலையம்_6.pdf]] - 322 # [[Index:மறைமலையம்_7.pdf]] - 330 # [[Index:மறைமலையம்_8.pdf]] - 434 # [[Index:மறைமலையம்_9.pdf]] - 322 # [[Index:மறைமலையம்_10.pdf]] - 330 # [[Index:மறைமலையம்_11.pdf]] - 314 # [[Index:மறைமலையம்_12.pdf]] - 322 # [[Index:மறைமலையம்_13.pdf]] - 330 # [[Index:மறைமலையம்_14.pdf]] - 354 # [[Index:மறைமலையம்_15.pdf]] - 322 # [[Index:மறைமலையம்_16.pdf]] - 330 # [[Index:மறைமலையம்_17.pdf]] - 330 # [[Index:மறைமலையம்_18.pdf]] - 321 # [[Index:மறைமலையம்_19.pdf]] - 338 # [[Index:மறைமலையம்_20.pdf]] - 362 # [[Index:மறைமலையம்_21.pdf]] - 338 # [[Index:மறைமலையம்_22.pdf]] - 346 # [[Index:மறைமலையம்_23.pdf]] - 306 # [[Index:மறைமலையம்_24.pdf]] - 338 # [[Index:மறைமலையம்_25.pdf]] - 402 # [[Index:மறைமலையம்_26.pdf]] - 258 # [[Index:மறைமலையம்_27.pdf]] - 346 # [[Index:மறைமலையம்_28.pdf]] - 322 # [[Index:மறைமலையம்_29.pdf]] - 330 # [[Index:மறைமலையம்_30.pdf]] - 322 # [[Index:மறைமலையம்_31.pdf]] - 346 # [[Index:மறைமலையம்_34.pdf]] - 354 # [[Index:அப்பாத்துரையம்_1.pdf]] - 346 # [[Index:அப்பாத்துரையம்_2.pdf]] - 354 # [[Index:பருவ_இதழ்ச்_சுவடிப்பதிப்பு_வரலாறு.pdf]] - 540 # [[Index:இதுதான்_திராவிடநாடு.pdf]] - 146 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_1.pdf]] - 434 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_2.pdf]] - 402 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_3.pdf]] - 290 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_4.pdf]] - 554 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_6.pdf]] - 314 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_5.pdf]] - 506 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_7.pdf]] - 314 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_8.pdf]] - 226 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_9.pdf]] - 234 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_11.pdf]] - 274 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_12.pdf]] - 218 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_10.pdf]] - 338 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_14.pdf]] - 186 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_15.pdf]] - 298 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_13.pdf]] - 682 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_16.pdf]] - 266 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_18.pdf]] - 210 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_17.pdf]] - 586 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_19.pdf]] - 290 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_21.pdf]] - 179 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_20.pdf]] - 258 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_24.pdf]] - 172 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_22.pdf]] - 220 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_23.pdf]] - 392 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_25.pdf]] - 230 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_26.pdf]] - 179 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_28.pdf]] - 275 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_29.pdf]] - 123 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_30.pdf]] - 251 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_31.pdf]] - 349 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_32.pdf]] - 170 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_33.pdf]] - 184 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_35.pdf]] - 210 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_34.pdf]] - 258 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_36.pdf]] - 282 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_37.pdf]] - 274 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_38.pdf]] - 298 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_39.pdf]] - 314 # [[Index:இளங்குமரனார்_தமிழ்வளம்_40.pdf]] - 378 # [[Index:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_5.pdf]] - 201 # [[Index:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_7.pdf]] - 241 # [[Index:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_6.pdf]] - 449 # [[Index:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_8.pdf]] - 265 # [[Index:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_9.pdf]] - 177 # [[Index:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_10.pdf]] - 241 # [[Index:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_11.pdf]] - 177 # [[Index:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_12.pdf]] - 337 # [[Index:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_13.pdf]] - 273 # [[Index:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_14.pdf]] - 313 # [[Index:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_15.pdf]] - 337 # [[Index:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_16.pdf]] - 345 # [[Index:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_17.pdf]] - 145 # [[Index:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_18.pdf]] - 225 # [[Index:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_19.pdf]] - 249 # [[Index:மயிலை_சீனி._வேங்கடசாமி_ஆய்வுக்_களஞ்சியம்_20.pdf]] - 385 # [[Index:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_04,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்,_2003.pdf]] - 432 7072x6d6duyvd0xil37vmbjkgyravx6 அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf 252 555166 1928122 1927438 2026-04-28T14:42:25Z Booradleyp1 1964 1928122 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[நெஞ்சுக்கு நீதி 2]] |Language=ta |Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]] |School= |Publisher=திருமகள் நிலையம் |Address=சென்னை |Year=1987 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 5=என்னுரை 9to20=ஒளிப்படம் 21=பகுதி-1 27=பகுதி-2 37=பகுதி-3 45=பகுதி-4 54=பகுதி-5 66=பகுதி-6 74=பகுதி-7 81=பகுதி-8 88=பகுதி-9 96=பகுதி-10 103=பகுதி-11 110=பகுதி-12 117=பகுதி-13 125=பகுதி-14 131=பகுதி-15 140=பகுதி-16 146=பகுதி-17 154=பகுதி-18 163=பகுதி-19 172=பகுதி-20 309=பகுதி-39 317=பகுதி-40 324=பகுதி-41 329=பகுதி-42 334=பகுதி-43 340=பகுதி-44 346=பகுதி-45 352=பகுதி-46 360=பகுதி-47 368=பகுதி-48 376=பகுதி-49 385=பகுதி-50 391=பகுதி-51 398=பகுதி-52 403=பகுதி-53 410=பகுதி-54 418=பகுதி-55 426=பகுதி-56 435=பகுதி-57 443=பகுதி-58 451=பகுதி-59 458=பகுதி-60 467=பகுதி-61 475=பகுதி-62 483=பகுதி-63 490=பகுதி-64 495=பகுதி-65 503=பகுதி-66 511=பகுதி-67 516=பகுதி-68 525=பகுதி-69 531=பகுதி-70 540=பகுதி-71 547=பகுதி-72 554=பகுதி-73 561=பகுதி-74 568=பகுதி-75 574=பகுதி-76 580=பகுதி-77 585=பகுதி-78 590=பகுதி-79 595=பகுதி-80 602=பகுதி-81 /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தன்வரலாறு]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] [[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]] 2v4rr3sbd9p1wo1y21qc8vnynhfmwx3 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/596 250 574046 1928115 1927614 2026-04-28T14:33:20Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928115 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|574 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>என்று பிரதமர் அவர்கள் எழுப்பியுள்ள கேள்வியின் அடிப்படையிலே — பிரதமர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எத்தகைய ஒருமுகமான போக்கை வடித்தெடுப்பது என்பதே அந்தக் கூட்டத்தின் தலையாய நோக்கமாகும் என்றும் நான் முதலிலேயே நன்றாகத் தெளிவுபடுத்தினேன். பழைய காங்கிரஸ் கட்சி, பாரதீய லோக்தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி, ஜனசங்கம், சோஷலிஸ்ட் கட்சி, புரட்சி சோஷலிஸ்ட் கட்சி, அகாலிதளம் போன்ற கட்சிகளுக்கு நான் அழைப்பு அனுப்பியிருந்தேன். “மக்களைப் பாதிக்கும் எந்தப் பிரச்சினை மீதும் எந்தத் கட்சியோடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒத்துழைக்கக் தயாராக இருக்கிறது” என்று அப்போது பி. ராமமூர்த்தி அவர்கள் கூறியதின் அடிப்படையில் தான் அந்தக் கட்சிக்கும் அழைப்பு அனுப்பியிருந்தேன். அழைப்பு அனுப்பியிருந்தேனே தவிர அந்தக் கட்சி கலந்து கொள்கிறது என்று நான் யாரிடமும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் தமிழ்நாட்டில் இருந்த ஒரு மாலைப் பத்திரிகை அந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கலந்து சொல்வார்கள் என்று கருணாநிதி கூறியிருப்பதை நம்பூதிரி பாத்தும், பி. ராமமூர்த்தியும் மறுத்துள்ளனர் என்று செய்தி வெளியிட்டது. பழைய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அசோக்மேத்தா அவர்கள் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்து கடிதம் எழுதியிருந்ததோடு அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதாகவும் தெரிவித்தார். அவரைப் போலவே பி.எல்.டி. கட்சியின் தலைவரான சரண்சிங் அவர்களும் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்தார். சோஷலிஸ்ட் கட்சியின் தலைவர் கோரே பம்பாயிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கூட்டத்தில் கலந்து கொள்வதாகத் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய முடிவை மறு பரிசீலனை செய்து அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று செய்தியாளர்கள் மூலமாகவும், முரசொலியில் எழுதிய கடிதத்தின் மூலமாகவும் வேண்டுகோள் விடுத்தேன். இருந்தாலும் அவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வில்லை. டிசம்பர் 15-ஆம் தேதி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நானும் நண்பர்கள் ராஜாராமும், ஜி. லெட்சுமணனும்<noinclude></noinclude> eiehsdfqm4wcbpetgbnqhb2cjb67b3s பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/597 250 574047 1928116 1927618 2026-04-28T14:34:45Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928116 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 575}}</noinclude>ரெயில் மூலமாகப் மூலமாகப் புறப்பட்டோம். சென்னை புகைவண்டி நிலையத்திற்கு ஏராளமானவர்கள் வந்திருந்து என்னை வழியனுப்பி வைத்தனர். 14-ஆம் தேதியன்று காலையில் புதுடெல்லி போய்ச் சேர்ந்தேன். அன்று காலையில் டெல்லிக்கு அருகில் உள்ள சத்திரப்பூருக்குச் சென்று அகில இந்திய பழைய காங்கிரஸ் கட்சித் தலைவர் அசோக் மேத்தா அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தேன். நண்பர் இரா. செழியனும் வந்திருந்தார். ஒரு மணி நேரத்திற்கு மேல் அவருடன் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு, பின்னர் அன்றைக்கு முதல்நாள்தான் சிறையிலிருந்து விடுதலையாகியிருந்த வாஜ்பாய் அவர்களை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தேன். அவர் 15 - ஆம் தேசிய கூட்டத்தில் கலந்து கொள்வதாகத் தெரிவித்தார். டிசம்பர் 15-ஆம் தேதியன்று காலை 10மணிக்கு டெல்லியில் கழக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் இரா. செழியன் அவர்கள் இல்லத்தில் இந்தியாவில் உள்ள முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது இந்தக்கூட்டத்தில் அகில இந்திய பழைய காங்கிரஸ் கட்சித் தலைவர் அசோக்மேத்தா, திருமதி மொகிந்தர் கவுர் (அகில இந்திய பழைய காங்கிரஸ் கட்சியின் செயலாளர்), திக்விஜய் நாராயணன்சிங் எம். பி. (பழைய காங்கிரஸ்), பிலுமோடி எம். பி (தலைவர், பாரதீய லோக்தளம்), எச். எம். படேல், எம். பி. (பாரதீய லோக் தளம்), பிஜு பட்நாய்க் (துணைத் தலைவர், சோஷலிஸ்ட் கட்சி), சமர்குகா எம். பி. (சோஷலிஸ்ட் கட்சி). சுரேந்திர மோகன் எம். பி. வாஜ்பாய் எம். பி. (தலைவர் ஜனசங்கம்), கிருஷ்ண காந்த் எம்.பி., பேராசிரியர் ஷெர்சிங் எம்.பி. (முன்னால் மத்திய அமைச்சர்), க. ராஜாராம் (தி.மு.க) ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில கட்சியின் சார்பில் நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று அகில இந்திய கட்சியின் தலைவர்கள் எல்லாம் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தனர். அவர்களை எல்லாம் வரவேற்று நான் ஆற்றிய வரவேற்புரை இதோ :— <b>“கட்சித் தலைவர்களே, நண்பர்களே, எனது அழைப்பினை ஏற்று வருகை தந்துள்ள உங்கள் அனைவருக்கும் என் இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நோக்கத்தை நான் தங்களுக்கு விடுத்த அழைப்பு மடலிலேயே<noinclude></noinclude> e47xk4bybrdyn6al08w7ff9io2j1z6x 1928117 1928116 2026-04-28T14:35:21Z Booradleyp1 1964 1928117 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 575}}</noinclude>ரெயில் மூலமாகப் மூலமாகப் புறப்பட்டோம். சென்னை புகைவண்டி நிலையத்திற்கு ஏராளமானவர்கள் வந்திருந்து என்னை வழியனுப்பி வைத்தனர். 14-ஆம் தேதியன்று காலையில் புதுடெல்லி போய்ச் சேர்ந்தேன். அன்று காலையில் டெல்லிக்கு அருகில் உள்ள சத்திரப்பூருக்குச் சென்று அகில இந்திய பழைய காங்கிரஸ் கட்சித் தலைவர் அசோக் மேத்தா அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தேன். நண்பர் இரா. செழியனும் வந்திருந்தார். ஒரு மணி நேரத்திற்கு மேல் அவருடன் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு, பின்னர் அன்றைக்கு முதல்நாள்தான் சிறையிலிருந்து விடுதலையாகியிருந்த வாஜ்பாய் அவர்களை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தேன். அவர் 15 - ஆம் தேசிய கூட்டத்தில் கலந்து கொள்வதாகத் தெரிவித்தார். டிசம்பர் 15-ஆம் தேதியன்று காலை 10மணிக்கு டெல்லியில் கழக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் இரா. செழியன் அவர்கள் இல்லத்தில் இந்தியாவில் உள்ள முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது இந்தக்கூட்டத்தில் அகில இந்திய பழைய காங்கிரஸ் கட்சித் தலைவர் அசோக்மேத்தா, திருமதி மொகிந்தர் கவுர் (அகில இந்திய பழைய காங்கிரஸ் கட்சியின் செயலாளர்), திக்விஜய் நாராயணன்சிங் எம். பி. (பழைய காங்கிரஸ்), பிலுமோடி எம். பி (தலைவர், பாரதீய லோக்தளம்), எச். எம். படேல், எம். பி. (பாரதீய லோக் தளம்), பிஜு பட்நாய்க் (துணைத் தலைவர், சோஷலிஸ்ட் கட்சி), சமர்குகா எம். பி. (சோஷலிஸ்ட் கட்சி). சுரேந்திர மோகன் எம். பி. வாஜ்பாய் எம். பி. (தலைவர் ஜனசங்கம்), கிருஷ்ண காந்த் எம்.பி., பேராசிரியர் ஷெர்சிங் எம்.பி. (முன்னால் மத்திய அமைச்சர்), க. ராஜாராம் (தி.மு.க) ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில கட்சியின் சார்பில் நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று அகில இந்திய கட்சியின் தலைவர்கள் எல்லாம் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தனர். அவர்களை எல்லாம் வரவேற்று நான் ஆற்றிய வரவேற்புரை இதோ :— “கட்சித் தலைவர்களே, நண்பர்களே, எனது அழைப்பினை ஏற்று வருகை தந்துள்ள உங்கள் அனைவருக்கும் என் இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நோக்கத்தை நான் தங்களுக்கு விடுத்த அழைப்பு மடலிலேயே<noinclude></noinclude> 0dsa74c3s7ml1u0doh2nw1wng25cvc2 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/598 250 574048 1928118 1927623 2026-04-28T14:37:21Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928118 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|576 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறேன். கெளகத்தி மாநாட்டில் இந்தியப் பிரதமர் அவர்கள் ஆற்றிய உரையினிடையே எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு எப்போது அமையும் என்பது குறித்து அறிவித்துள்ள கருத்து அனைவரும் அறிந்ததேயாகும். அதுகுறித்து எதிர்க்கட்சிகளின் நிலை என்ன என்பதை நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பதும் இயல்பேயாகும் “நாடு எதிர்நோக்கும் இயல்பானதும், சுமுகமானதுமான சூழ்நிலை விரைவில் உருவாகாதா?” என்று நாட்டின் எதிர்கால நல்வாழ்விலே நாட்டமுள்ளவர்கள் கவனித்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் தங்களது போக்குகளை மாற்றிக்கொள்ள வேண்டுமென்றும், இந்திய நாட்டின் வலிவையும் வளத்தையும் வளர்த்துப் பாதுகாப்பதில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க முன்வரவேண்டு மென்றும் அப்போதுதான் பேச்சுவார்த்தைக்குப் பொருள் இருக்க முடியுமென்றும் பிரதமர் கூறியுள்ளார். “பேச்சுவார்த்தை தொடங்குவதென்றால் நெருக்கடி நிலையைத் திரும்பப் பெறவேண்டும்.” சில எதிர்க்கட்சிகளின் தரப்பிலிருந்து இப்படி ஒரு கருத்தும் எடுத்து வைக்கப்படுகிறது. நிபந்தனைகள், இருதரப்பிலிருந்தும் எழுப்பப்பட்டு அவைகளை இரு தரப்பாரும் நிறைவேற்ற உடன்பட்ட பிறகே பேச்சு வார்த்தைக்கு இணங்க முடியுமென்று வாதிப்பது நடைமுறைக்கு ஒவ்வாததாகிவிடும் என்பது என் தாழ்மையான கருத்தாகும். சகிப்புத் தன்மையுடன் மனம் விட்டுப் பேசி மீண்டும் நாட்டில் இயல்பான சூழ்நிலை அமைந்திட முயற்சிகளை மேற்கொண்டு நமது பணிகளை வகுத்துக் கொள்வதே சிறப்புடைய தாகுமென, நான் சார்ந்துள்ள தி.மு. கழகம் எண்ணுகிறது. பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திட வாய்ப்பு கிட்டுமேயானால் அதன் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தங்களுக்கென அமைந்த தனித்தன்மைகளையோ, கொள்கைகளையோ விட்டுவிட்டு அரசாங்கக் கொள்கைகள், நடைமுறைத் திட்டங்கள் அனைத்துக்கும் ‘ஆமாம்’ போடுகிறவைகளாக ஆகவேண்டுமென்று நினைத்துப் பார்ப்பதற்குக்கூட இடமில்லை. {{nop}}<noinclude></noinclude> nx085ectj987pj1tqu2s8u5bqkxvxc7 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/599 250 574049 1928119 1927628 2026-04-28T14:38:52Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928119 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 577}}</noinclude>அதே நேரத்தில் இந்தியாவின் வலிவுக்கும், வளத்துக்கும் கேடு ஏற்பட வேண்டுமென்று எண்ணுகின்ற யாரும் இங்கில்லை. ஒன்றரை ஆண்டு காலத்திற்குப் பிறகு நிலைமைகளை மறு பரிசீலனை செய்வதற்கான சிந்தனையும் ஆர்வமும் எழுந்திருப்பது இருதரப்பாரின் சார்பில் நாட்டின் நல்லதோர் எதிர்காலத்திற்கான உத்திரவாதத்தை அளிக்குமென்றே நம்பிக்கை ஒளியைத் தோற்றுவித்திருக்கிறது என்றே கூறவேண்டும். அந்தக் குறிக்கோளுடன் செயல் முறைகளை வகுப்பதற்கே இங்கே நாம் கூடியிருக்கிறோம். இதில் தனிப்பட்ட கட்சிகளின் சிக்கல்கள், பிரச்சினைகளுக்கு இடமில்லை. அனைவரும் ஏற்றிடத்தக்க ஒரு பொதுவான உடன்பாடு நமக்குள்ளே ஏற்படுவதற்கு இந்தக் கூட்டம் வகை செய்யும், துணை புரியும் என்று நான் நம்புகிறேன்.” என்னுடைய வரவேற்புரைக்குப் பிறகு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களெல்லாம் தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள், அந்தக் கூட்டம் மாலை 4 மணி வரை நடைபெற்றது. நிலைமையை இயல்பான நிலைக்குக் கொண்டுவரும் நோக்குடன் நடக்கக்கூடிய எத்தகைய பேச்சிலும் மகிழ்ச்சியுடன் பங்கேற்க தாங்கள் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து மறு நாள் 16 - 12 - 76 அன்று மீண்டும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்தனர். அந்தச் சந்திப்பு எச். எம். படேல் எம். பி. அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. அதற்குப் பிறகு அசோக்மேத்தா அவர்களும் பிலுமோடி அவர்களும் என்னை டெல்லியிலே சந்தித்து உரையாடினார்கள். 1976-ஆம் ஆண்டு டிசம்பர் 15, 16 ஆகிய நாட்களில் டெல்லியிலே கூட்டப்பட்ட அந்த அனைத்துக் கட்சி (எதிர்க்கட்சிகள்) கூட்டம் தான் ஜனதா கட்சி இந்திய அரசியலும் உருவாக முழுமுதல் காரணம் என்பதை யாரும் மறுத்து விட முடியாது. டெல்லியிலே நடைபெற்ற அந்தக் கூட்டம் குறித்து 16 - ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிலே குல்தீப் நய்யார்<noinclude> நெ.—37</noinclude> og6y5r9dfe911x0uq63ka2vot1995hy பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/600 250 574050 1928120 1927634 2026-04-28T14:40:17Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928120 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|578 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>அவர்கள் ஒரு கட்டுரை தீட்டியிருந்தார். அதிலே “எதிர்க் கட்சிகளும் ஆளும் காங்கிரசும் முன்னிருந்ததுபோல் இப்போதும் வடதுருவம், தென்துருவமாக இல்லை என்பது வெளிப்படை. சமாதானம் சாத்தியமே என்பதைக் காட்டும் வண்ணம் சிலபல நடந்துள்ளன. இல்லாவிடின், டெல்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டிய திரு. கருணாநிதி கூறியுள்ளதுபோல், ஆளும் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்தால் அதில் தாம் என்னென்ன விவரங்களை விவாதிக்க வேண்டும் என்ற விவரங்களை முடிவு செய்ய டெல்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடந்திராது” என்று குறிப்பிட்டிருந்தார். டெல்லி கூட்டத்தில் அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ஒரு மனதான முடிவெடுக்கப்பட்டு, முன் நிபந்தனைகள் எதுவுமில்லாத நிலையில் பேச்சு வார்த்தைக்கு உடன்படுவதே சுமுகமான சூழ்நிலைக்கு வழிகோலும் என்பது விளக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் தங்கள் நிலையை விளக்கி ஒரு கருத்துரையை வெளியிடவேண்டுமென்று முதல்நாள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அந்தக் கருத்துரை தயாரிக்கப்பட்டு 16 - 12 - 76 அன்று காலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலருடைய பார்வைக்கு அனுப்பப்பட்டு, அன்று மாலை திரு. எச். எம். படேல் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அந்தக் கருத்துரையின் வரைவினை வைத்துக் கொண்டு கலந்துரையாடி பிறகு அதற்கு இறுதிவடிவம் கொடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதில் “எதிர்க்கட்சிகள் ஜனநாயக செயல்முறைகளில் ஈடுபாடு உள்ளவை. தேசீய பிரச்சினைகளைப் பற்றி அரசாங்கத்துடன் பேசவும், குறிப்பாக நாட்டில் அரசியல் வாழ்வை சகஜப்படுத்துவது மிக அவசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்ற நிலையில் அரசுடன் பேச்சு நடத்த எதிர்க்கட்சிகள் தயாராக இருக்கின்றன” என்று குறிப்பிடப்பட்டு, அது பிரதமர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கூட்டம் டெல்லியில் நடந்து கொண்டிருந்தபோதே, அந்த முயற்சி வெற்றி பெற வேண்டுமென்றும், கழகத்தின் முயற்சி கைகூட வேண்டுமென்றும், பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து பேசுகிற நாள் விரைவில் வர வேண்டுமென்றும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் பாட்னாவிலிருந்து எனக்கு கடிதம் எழுதியிருந்தார்கள். அந்தக் கடிதம் கூட்டத்தில் படிக்கப்பட்டது. {{nop}}<noinclude></noinclude> jxg4hhos7jwo0wpv8w9s5f0g6optdxw பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/601 250 574051 1928121 1927639 2026-04-28T14:41:35Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928121 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 579}}</noinclude>கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தெரிவித்து பிரதமருக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். “சுயேச்சையான, வெளிப்படையான விவாதத்தின் மூலம் நாட்டில் எதிர்ப்பட்டுள்ள பிரச்சினைகளை நம்மால் தீர்க்க இயலும் என்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கை கொண்டுள்ளன” என்று அந்தக் கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்தேன். அந்தக் கடிதத்தினுடன் எதிர்க்கட்சிகள் வெளியிட்ட அறிக்கையையும் இணைத்து பிரதமருக்கு அனுப்பினேன். அதற்குப் பின்னர் டிசம்பர் மாதம் 23 - ஆம் தேதி புதுடெல்லியில் காங்கிரஸ் ஊழியர்களின் முகாமில் பேசிய பிரதமர் எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கு முன்பாக, அந்தக் கட்சிகளின் போக்கு பற்றியும் ஆராய வேண்டியுள்ளது என்றார். அதாவது எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதையும் - பேச்சுவார்த்தைகளின் வாயிலாகப் பிரச்சினை தீருவதையும் - தனக்கு ஏற்படும் கௌரவக்குறைவு என அவர் கருதினார் என்றே எண்ணிட வேண்டும். ஆனால் அந்த வீம்பு நீண்டநாள் இருக்கவில்லை. “எமர்ஜன்சி” எனும் சர்வாதிகாரக் கொடுமையாட்சியிலிருந்து பின் வாங்கவே அவர் முனைந்தார். அதற்குமேல் தமது எதேச்சாதிகாரப் பிடிவாதப் போக்கை நாடு தாங்காது எனப் புரிந்து கொண்டார். {{nop}}<noinclude></noinclude> 2fcxzqvdf3w0tx8y6xx04rs3b67upe1 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/602 250 574052 1928123 1927645 2026-04-28T14:43:53Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928123 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>81</b>}} {{larger|<b>இரண்டாம் பாகம் முற்றுப் பெறுகிறது!</b>}} {{X-larger|<b>நெ</b>}}ருக்கடி நிலை கொடுமைகளில் ஒன்றாக கைது செய்யப்பட்ட தியாகமறவன், கொள்கைக் குன்று, என்னுடைய அன்பு உடன் பிறப்பு, கழக நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு சிறையிலே பயங்கரமாக அதிகாரிகளால் தாக்கப்பட்டபோது அவர்களில் ஒரு முரடன் கொடுத்த உதை காரணமாக வயிற்றிலே அடிபட்டு அதன் காரணமாக வயிற்றுக்குள் சில கோளாறுகள் ஏற்பட்டு நீண்ட நாட்களாக சிறையிலே அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அந்த நோய் குணமாகாமலேயே டிசம்பர் மாதம் சென்னை பொது மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார். அங்கே சிட்டிபாபுவின் வயிற்றிலே ஒரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதிலும் முற்றிலும் குணமாகாத நிலையிலே ஜனவரி மாதம் 3-ஆம் தேதி மீண்டும் ஓர் அறுவை சிகிச்சை அதே இடத்தில் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 5-ஆம் தேதி காலையிலே மருத்துவமனையிலே ஆபத்தான நிலையிலே சிட்டிபாபு இருப்பதாக தொலைபேசி மூலம் எனக்குத் தகவல் தெரிவித்தார்கள். உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தேன். அங்கே மிசா கைதியாக இருந்த நண்பர் கமலநாதனும், மருத்துவனையில் பணியாற்றிக்கொண்டிருந்த டாக்டர் காஞ்சனா கமலநாதனும் சிட்டிபாபுவுக்கு அருகே நின்று கதறியழுது கொண்டிருந்தனர். சிட்டிபாபுவின் துணைவியாரும் துடித்துப் புலம்பினர். எனக்காகவே தன்னுடைய இறுதிமூச்சை நிறுத்தி வைத்திருந்ததைப் போல என்னைக் கண்டவுடன் அந்த ஆறுதலோடு கண்ணை மூடினார் 45 வயதே நிறைந்த அந்தக் கழகக் காளை. கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக அரும்பணியாற்றி கடமை உணர்வோடு பணியாற்றிய சிட்டிபாபு மறைந்தவுடன் எனக்கு ஆறுதல் கூற வந்தவர்களிடம் எல்லாம் “என்னை சிறிது நேரம் அழவிடுங்கள்” என்று கேட்டுக்கொண்டேன். சிட்டிபாபு இறந்தது குறித்து உண்மையான விவரங்களை எல்லாம் கூட தெளிவாக பத்திரிகைகளில் தர முடியாத அளவிற்கு தணிக்கைக் கொடுமை! கழகத் தொண்டர்கள் உணர்ச்சி வயப்பட்டு ஏதாவது செய்து விடுவார்களோ என்று சிட்டிபாபு<noinclude></noinclude> ptcfkki7r732cfrdgbcdhyh1jxlsyte பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/603 250 574053 1928124 1927647 2026-04-28T14:45:02Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928124 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 581}}</noinclude>மரணமடைந்த அன்று இரவு சென்னை நகரத்தில் கழகத்தோழர்கள் எல்லாம் போலீசாரால் வேட்டையாடப்பட்டனர். சிட்டிபாபுவின் மறைவையொட்டி நான் வெளியிட்ட இரங்கல் செய்தி இதோ:— {{left_margin|3em|<poem><b>சிட்டீ, நீ மறைந்துவிட்டாயா? அய்யோ! என்னால் நம்ப முடியவில்லையே! கொள்கை முரசே! தியாக மறவனே! கழகத்தின் தூணே! எங்கள் துணையே! நீ போய் விட்டாயா? அய்யகோ! இன்று இந்தக் காட்சியையா நான் காண வேண்டும்? அந்தோ! நான் யாருக்கப்பா ஆறுதல் சொல்வேன்! என்னால் தாங்க முடியவில்லையே! நான் என் செய்வேன்!</b></poem>}} காலை 8.45 மணி அளவில் பொது மருத்துவமனையில் உயிர் துறந்த சிட்டிபாபுவின் உடலை எங்களிடம் 11.50 மணிக்குத்தான் தந்தனர். 12 மணிக்கு அவரது சடலத்தை அவர் வாழ்ந்த திருவல்லிக்கேணியில் உள்ள நாகப்பையர் தெருவில் உள்ள வீட்டிற்கு எடுத்து வந்தோம். சென்னை நகரமே அந்தத் தெருவில் திரண்டுவிட்டது. மறுநாள் காலையில் சிட்டிபாபுவின் இறுதி ஊர்வலம் புறப்பட்டு கிருஷ்ணாம் பேட்டையில் அவரது சடலம் எரியூட்டப்பட்டது. அன்றைய முரசொலியில் “மறையாத மாணிக்கப் பரிதி” என்ற தலைப்பில் சிட்டியைப் பற்றி நான் கடிதம் எழுதியிருந்தேன். இவ்வாறு ஜனவரி 5-ஆம் தேதி இறந்த சிட்டிபாபு மரணம் குறித்து பெப்ரவரி 20-ஆம் தேதி அரசாங்கம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிகையில், சிட்டிபாபுவிற்கு நீரழிவு, மாரடைப்பு, குடலிறக்கம், மலஜலம் கழிப்பதில் தடை ஆகிய வியாதிகள் உண்டு என்றும், 5-1-77 அன்று மத்திய மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை வார்டில் மாரடைப்பு காரணமாக அவர் காலமானார் என்றும் தெரிவித்திருந்தார்கள். அரசின் அந்த அறிக்கையைக் குறிப்பிட்டு முரசொலிமாறன், அப்போது முரசொலி மூலம் எழுப்பிய கேள்விகள் வருமாறு:- {{nop}}<noinclude></noinclude> bf5hj7skl20mwmh2vwo50vg0b7whsay பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/604 250 574054 1928125 1927648 2026-04-28T14:46:37Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928125 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|582 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>சிறைச்சாலையில் சிட்டிபாபு மிருகத்தனமாகத் தாக்கப்பட்டது உண்மையா? இல்லையா? முன்பே அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர் என்று அரசாங்க அறிக்கை கூறுகிறது. அத்தகைய நோயாளி கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்படக் காரணம் என்ன? அத்தகைய நோயாளி மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டது ஏன்? பொது மருத்துவமனைக்கு வெளி நோயாளியாக சிகிச்சை பெற அனுப்பப்பட வேண்டுமென்று அவர் கேட்டதுண்டா? இல்லையா? எப்போது அவரை முதல் தடவையாக வெளி நோயாளியாகச் சிகிச்சை பெற பொது மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்? அதற்கு இடைப்பட்ட நாட்கள் எத்தனை? உடனடியாக அவர் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்படாமல் காலங்கடந்து அனுப்பியதன் காரணம் என்ன? இதுபோன்ற முரசொலி மாறனின் கேள்விகளுக்கு எந்தப் பதிலும் அரசு தரப்பிலிருந்து தரப்படவில்லை. சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன் சிறையில் பிணமாக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மட்டுமா? இந்தியா முழுமையும் சிறைச்சாலைகளில் இந்திரா ஆட்சியின் எமர்ஜென்சிக் கொடுமையால் எத்தனை சித்திரவதைகள்! சில அரசியல் கைதிகளை சிறைக் கோட்டத்தில் நாள் முழுவதும் பனிக்கட்டியில் படுக்க வைத்தனர். சிநேகலதா என்ற பெண்மணிக்கு விளைவிக்கப்பட்ட கொடுமைகளைச் சொல்லவே குலைநடுங்குகிறது. அரியானா மாநிலத்தில் ஒரு போலீஸ் லாக்அப்பில் எமர்ஜன்சியை எதிர்த்த குற்றத்திற்காக ஒரு அண்ணனையும் அவன் தங்கையையும் நிர்வாணமாக்கி போலீசார் எதிரிலேயே அவர்களை உடலுறவு கொள்ளச் செய்யுமாறு வற்புறுத்திக் கட்டாயப்படுத்தி-அவர்களது மர்ம உறுப்புக்களில் மிளகாய்ப் பொடியையும் தூவினார்கள். இப்படி நாசநர்த்தனமாடிய நெருக்கடி நிலையின் வெறிப்பற்களின் தினவு சற்று அடங்கியதற்கு அடையாளமாகத்தான் 1977 ஜனவரி 18-ஆம் நாள் வானொலியில் உரையாற்றிய பிரதமர் இந்திரா காந்தி, “நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டு மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்” என்று அறிவித்தார். பிரதமரின் அறிவிப்பினைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து மாநில அரசுகளுக்கு கீழ்க்கண்டவாறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டது. {{nop}}<noinclude></noinclude> 6nlns3pii645jiwc7edz76z9ixmb6mj பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/605 250 574055 1928126 1927649 2026-04-28T14:47:51Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928126 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 583}}</noinclude>1. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதை விரைவுபடுத்தவேண்டும். அத்துடன் இந்திய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு விதிகளின்கீழ் போடப்பட்டுள்ள வழக்குகளை மறு ஆய்வு செய்யவேண்டும். 2. சகஜமான அரசியல் நடவடிக்கைகளுக்காகவும் தேர்தல் காரியங்களுக்காகவும் பொதுக்கூட்டங்களை தாராளமாக அனுமதிக்க வேண்டும். 3. நபர்கள், வாகனங்கள் நடமாட்டம் மீதான கட்டுப்பாடு, பாதகமான செயல்களுக்கு தண்டனை விதிப்பது, பொதுக் கூட்டங்கள் மீதான கட்டுப்பாடு ஆகிய விஷயங்களின்கீழ் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அதிகாரங்களை வாபஸ் பெறுவதென மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதைத்தவிர மத்திய தகவல் ஒலிபரப்பு மந்திரியாக இருந்த வி.சி.சுக்லா விடுத்த அறிவிப்பில் “அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மக்களிடம் தமது கருத்துக்களை எடுத்துக் கூறுவதற்குத் தேவையான எல்லா நியாயமான நடவடிக்கைகளையும் அனுமதிப்பதே அரசின் நோக்கம் என்று பிரதமர் தனது வானொலி உரையில் அறிவித்தார். பத்திரிகைகள் அதற்கான சாதனங்களில் ஒன்று. பிரதமர் கூறிய அந்த உறுதி மொழிக்கு இணங்க செய்தித் தணிக்கை உத்தரவை அமல்படுத்துவதில்லை என்று அரசு முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தார். கம்யூனிஸ்ட் கட்சி அல்லாத நான்கு பெரிய எதிர்க்கட்சிகளான பழைய காங்கிரஸ், பாரதீய லோக்தளம், ஜனசங்கம், சோஷலிஸ்ட் கட்சி ஆகிய நான்கு கட்சிகளும் ஜனதா கட்சி என்ற பொதுப்பெயரில் போட்டியிடுவதாக முடிவு செய்திருப்பதாக மொரார்ஜி தேசாய் அறிவித்தார். மத்திய அரசின் இத்தகைய அறிவிப்புகளுக்குப்பிறகும் தமிழ்நாட்டில் கைது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவில்லை. எனவே நானும் ராஜாராமும் கவர்னர் சுகாதியா அவர்களைச் சந்தித்து மத்திய அரசு உத்தரவிற்குப் பிறகும் தமிழகத்தில் இன்னும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்படவில்லை என்பதை அறிவித்தோம். அதன்பிறகு ஜனவரி 23-ஆம் நாள் தொடங்கி, படிப்படியாக பிப்ரவரி 2-ஆம் நாள் முடிய கழகத்தினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். {{nop}}<noinclude></noinclude> pd3wjti504ffmz6i8ugzps7188y0772 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/606 250 574056 1927650 1920929 2026-04-28T12:03:41Z ஹர்ஷியா பேகம் 15001 1927650 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|584 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>விடுதலை செய்யப்பட்ட கழகக் கண்மணிகள் அனைவரும் சென்னைக்கு வந்து அண்ணாவின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்தி விட்டு என்னையும் நேரில் கண்டனர். அவர்கள் விடுதலை குறித்து “இருப்புக்கூட்டின் கதவு திறந்தது சிறுத்தையே வெளியில் வா!” என்ற தலைப்பில் நான் எழுதிய உடன் பிறப்பு மடல் இதோ: {{left_margin|3em|<poem><b>“பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில் வா! எலி என உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலி எனச் செயல் செய்யப் புறப்படு வெளியில்!”</b></poem>}} எனப் பாவேந்தரின் கவிதைகளாலேயே, கழகத்தின் கண்மணியே! உன்னை நான் இருகையேந்தி அழைத்து மகிழ்கிறேன். ஓராண்டு காலம் உன்னையும் என்னையும் மறைத்து நின்ற வானுயர்ந்த சுவர்களை விட்டு வெளியில் வந்துவிட்டாய்! உன்னுடன் உள்ளே அடைபட்டவர்களில் இருவர் உறங்கிடும் கண்களுடன் வெளியே வந்தனர். ஆம். என்றுமே விழித்துப் பார்க்க இயலாத விழிகளுடன், காற்றை உள்ளே இழுத்து வெளியே விட முடியாத சுவாச கோசங்களுடன் வெளியே வந்து, குளிர்ந்துபோன தங்கள் உடல்களுக்குத் தணலாடையைப் போர்த்திக்கொண்டு மண்ணோடு மண்ணாக மாறினர். இல்லை, இல்லை, எங்கள் கண்ணோடு ஒளியாகக் கலந்தனர். மூச்சோடு காற்றாக ஒன்றினர். இதய அசைவுகளின் துடிப்பாக இணைந்தனர். அந்தக் குமுறலை அடக்கிக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு சிறைக் கொட்டடிகளில் பூட்டப்பட்டுக் கிடந்த உனக்கு விடுதலையே கிடைக்காது என்றுதான் நினைத்து நினைத்து என் உள்ளம் களைத்துப் போயிற்று. உடலும் இளைத்துப் போயிற்று. எத்தனை ஆண்டுகளாயினும் கழகத்தின் பத்தரை மாற்றுப் பசும் பொன்னாகத்தான் இருப்பேன் என்று சூளூரைத்து ஓராண்டு காலம் வரலாறு காணாத அடக்குமுறையைச் சிறைக்கோட்டத்தில் தாங்கிக் கொண்ட என் சிங்கம் நிகர் உடன் பிறப்பே, உன் தியாகத் திருவடிகட்கு என் சிரம் தாழ்த்துகிறேன். {{nop}}<noinclude></noinclude> gkywn143gd81sy8x5uoj87an57pfj6g 1928127 1927650 2026-04-28T14:49:00Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928127 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|584 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>விடுதலை செய்யப்பட்ட கழகக் கண்மணிகள் அனைவரும் சென்னைக்கு வந்து அண்ணாவின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்தி விட்டு என்னையும் நேரில் கண்டனர். அவர்கள் விடுதலை குறித்து “இருப்புக்கூட்டின் கதவு திறந்தது சிறுத்தையே வெளியில் வா!” என்ற தலைப்பில் நான் எழுதிய உடன் பிறப்பு மடல் இதோ: {{left_margin|3em|<poem><b>“பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில் வா! எலி என உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலி எனச் செயல் செய்யப் புறப்படு வெளியில்!”</b></poem>}} எனப் பாவேந்தரின் கவிதைகளாலேயே, கழகத்தின் கண்மணியே! உன்னை நான் இருகையேந்தி அழைத்து மகிழ்கிறேன். ஓராண்டு காலம் உன்னையும் என்னையும் மறைத்து நின்ற வானுயர்ந்த சுவர்களை விட்டு வெளியில் வந்துவிட்டாய்! உன்னுடன் உள்ளே அடைபட்டவர்களில் இருவர் உறங்கிடும் கண்களுடன் வெளியே வந்தனர். ஆம். என்றுமே விழித்துப் பார்க்க இயலாத விழிகளுடன், காற்றை உள்ளே இழுத்து வெளியே விட முடியாத சுவாச கோசங்களுடன் வெளியே வந்து, குளிர்ந்துபோன தங்கள் உடல்களுக்குத் தணலாடையைப் போர்த்திக்கொண்டு மண்ணோடு மண்ணாக மாறினர். இல்லை, இல்லை, எங்கள் கண்ணோடு ஒளியாகக் கலந்தனர். மூச்சோடு காற்றாக ஒன்றினர். இதய அசைவுகளின் துடிப்பாக இணைந்தனர். அந்தக் குமுறலை அடக்கிக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு சிறைக் கொட்டடிகளில் பூட்டப்பட்டுக் கிடந்த உனக்கு விடுதலையே கிடைக்காது என்றுதான் நினைத்து நினைத்து என் உள்ளம் களைத்துப் போயிற்று. உடலும் இளைத்துப் போயிற்று. எத்தனை ஆண்டுகளாயினும் கழகத்தின் பத்தரை மாற்றுப் பசும் பொன்னாகத்தான் இருப்பேன் என்று சூளூரைத்து ஓராண்டு காலம் வரலாறு காணாத அடக்குமுறையைச் சிறைக்கோட்டத்தில் தாங்கிக் கொண்ட என் சிங்கம் நிகர் உடன் பிறப்பே, உன் தியாகத் திருவடிகட்கு என் சிரம் தாழ்த்துகிறேன். {{nop}}<noinclude></noinclude> h847sjnh5yijqr9hvbs6n2t44fa8rrf பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/607 250 574057 1928129 1920928 2026-04-28T18:33:04Z ஹர்ஷியா பேகம் 15001 1928129 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 585}}</noinclude>நீ, மல்லிகை, முல்லை, ரோஜா மலர்மாலைகளைக் கொண்டு வந்து என் கழுத்திலே சூட்டுகிறாய்! உனக்கு மாலை சூட்டிய மங்கை நல்லாள் ஓராண்டு காலம் உன்னைப் பிரிந்து அனுபவித்த வேதனையும், அந்த மயிலைப் பிரிந்து நீ அனுபவித்த கொடுமையும் எண்ணிப் பார்த்திடவே நெஞ்சுக்கு பூகம்ப அதிர்ச்சியைத் தரும் நிகழ்ச்சியாக அன்றோ இருந்தது! இருக்கிறது! உன்னைப் பிரிந்து உன் அன்னை வடித்த கண்ணீர்—உன் தந்தையின் இதயஓலம்-உன் அருமை மழலைகளின் வாடி வதங்கிய முகங்கள் — உன்னை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றவளின் உள்ளத்து உலைக்களம். உடன்பிறப்பே, இந்த ஓராண்டு காலம் அவைகளுக்கு ஆறுதல் கூறமுடியாமல் வெளியில் இருந்து நாங்கள் பட்ட அவதி, இவற்றையெல்லாம் மாற்றிட, இருள் நீங்க எழுந்த கதிர் போல் உன் விடுதலைச் செய்தி கிட்டியது. இருப்புக்கூட்டின் கதவு திறந்ததும் இல்லம் நோக்கி விரைந்திடவில்லை உன் கால்கள். சென்னை நோக்கிப் பறந்திட பாச இறக்கைள் உனக்குத் திடீரென முளைத்துவிட்டன. அடடா! நீ வந்த நேரம்—செயற்குழு என்றும்—ஆய்வுக் குழு என்றும் ஆயிரம் வேலைகள்—ஆரத்தழுவிட வேண்டும்—ஆண்டொன்றாயிற்றே இடைவெளி ஏற்பட்டு; அந்தக் காலத்து கதைகளை எல்லாம் பேசிட வேண்டுமென்று துடிக்கிறேன் என்றாலும் வேலைகள் குறுக்கிடுகின்றன. ஓடிவந்த உன்னிடம் ஓரு வருடச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள முடியவில்லையென்றாலும் ஒருவரையொருவர் இமைகொட்டாமல் பார்த்துக் கொள்கிறோமே அதிலே எத்தனை நிகழ்ச்சிகளைக் காட்சியாக்கி விடுகிறோம் — எத்தனை சரித்திரங்களைப் படித்து விடுகிறோம்—பார்த்தாயா? சிலர் உன்னை அணுகி, “சாகிற வரையில் சிறை தான்” என்றனர். “என் சாம்பல் தமிழ் மணந்து வேகும்” என்றாய். “கட்சியைத் துறத்திடு; கதவு திறந்திடும்” என்றனர். “கடையைக் கட்டிடு; நடையைத் தொடங்கிடு” என்று நறுக்கென பதில் அளித்தாய். “தலைமையைத் தாக்கி ஒரு அறிக்கை அளித்திடு; தளைகள் அறுபடும் தப்பிடலாம்” என்றனர். “அதற்கு எம்முடன் சில எட்டப்பர்கள் வந்துள்ளனர். அவர்களை அணுகிடுக. தலையே அறுபடினும் துரோகம் செய்யும் ரத்தம் இந்த ரத்தமல்ல என்று நிமிர்ந்து நின்று விடையளித்தாய். {{nop}}<noinclude> நெ—38</noinclude> kynx6ts87aaevtia1kbab0y0jnkcb9c 1928150 1928129 2026-04-29T03:08:17Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928150 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 585}}</noinclude>நீ, மல்லிகை, முல்லை, ரோஜா மலர்மாலைகளைக் கொண்டு வந்து என் கழுத்திலே சூட்டுகிறாய்! உனக்கு மாலை சூட்டிய மங்கை நல்லாள் ஓராண்டு காலம் உன்னைப் பிரிந்து அனுபவித்த வேதனையும், அந்த மயிலைப் பிரிந்து நீ அனுபவித்த கொடுமையும் எண்ணிப் பார்த்திடவே நெஞ்சுக்கு பூகம்ப அதிர்ச்சியைத் தரும் நிகழ்ச்சியாக அன்றோ இருந்தது! இருக்கிறது! உன்னைப் பிரிந்து உன் அன்னை வடித்த கண்ணீர்—உன் தந்தையின் இதயஓலம் —உன் அருமை மழலைகளின் வாடி வதங்கிய முகங்கள் — உன்னை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றவளின் உள்ளத்து உலைக்களம். உடன்பிறப்பே, இந்த ஓராண்டு காலம் அவைகளுக்கு ஆறுதல் கூறமுடியாமல் வெளியில் இருந்து நாங்கள் பட்ட அவதி, இவற்றையெல்லாம் மாற்றிட, இருள் நீங்க எழுந்த கதிர் போல் உன் விடுதலைச் செய்தி கிட்டியது. இருப்புக்கூட்டின் கதவு திறந்ததும் இல்லம் நோக்கி விரைந்திடவில்லை உன் கால்கள். சென்னை நோக்கிப் பறந்திட பாச இறக்கைள் உனக்குத் திடீரென முளைத்துவிட்டன. அடடா! நீ வந்த நேரம்—செயற்குழு என்றும்—ஆய்வுக் குழு என்றும் ஆயிரம் வேலைகள்—ஆரத்தழுவிட வேண்டும்—ஆண்டொன்றாயிற்றே இடைவெளி ஏற்பட்டு; அந்தக் காலத்து கதைகளை எல்லாம் பேசிட வேண்டுமென்று துடிக்கிறேன் என்றாலும் வேலைகள் குறுக்கிடுகின்றன. ஓடிவந்த உன்னிடம் ஓரு வருடச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள முடியவில்லையென்றாலும் ஒருவரையொருவர் இமைகொட்டாமல் பார்த்துக் கொள்கிறோமே அதிலே எத்தனை நிகழ்ச்சிகளைக் காட்சியாக்கி விடுகிறோம் — எத்தனை சரித்திரங்களைப் படித்து விடுகிறோம்—பார்த்தாயா? சிலர் உன்னை அணுகி, “சாகிற வரையில் சிறை தான்” என்றனர். “என் சாம்பல் தமிழ் மணந்து வேகும்” என்றாய். “கட்சியைத் துறந்திடு; கதவு திறந்திடும்” என்றனர். “கடையைக் கட்டிடு; நடையைத் தொடங்கிடு” என்று நறுக்கென பதில் அளித்தாய். “தலைமையைத் தாக்கி ஒரு அறிக்கை அளித்திடு; தளைகள் அறுபடும் தப்பிடலாம்” என்றனர். “அதற்கு எம்முடன் சில எட்டப்பர்கள் வந்துள்ளனர். அவர்களை அணுகிடுக. தலையே அறுபடினும் துரோகம் செய்யும் ரத்தம் இந்த ரத்தமல்ல என்று நிமிர்ந்து நின்று விடையளித்தாய். {{nop}}<noinclude> நெ—38</noinclude> jg0tbkyouzelhqq7wa2t4n9xebfvmj0 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/608 250 574058 1928130 1920927 2026-04-28T18:43:32Z ஹர்ஷியா பேகம் 15001 1928130 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|586 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>வீரத்தின் திருவுருவே! மான மரபின் குலவிளக்கே! மாணிக்கத் தமிழே! மரகதச் சுடரே! முன்னூறு நாட்களுக்கு மேலாக நீ ஓய்வெடுத்துக் கொண்டிருந்து விட்டு வெளியே வந்ததும் வராததுமாக நீ ஆற்றிட வேண்டிய பணி உன் எதிரே மலை போல் உயர்ந்து நிற்கிறது...... நிறைய இருக்கிறது பணி! நேரம் குறைவு! நகர்ந்து செல்லும் ஒவ்வொரு மணித்துளியும் மிக முக்கியமானது! காலம் பொன் போன்றது—கடமை கண் போன்றது. புதிதாகப் புரிந்துகொள்ள வேண்டியவைகளா; இவைகள்? அல்லவே, அதனால் புறப்படு! {{left_margin|3em|<poem><b>“பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில் வா! வையம் ஆண்ட வண்டமிழ் மரபே! கையிருப்பைக் காட்ட எழுந்திரு! குறிக்கும் உன் இளைஞர் கூட்டம் எங்கே? மாறிணாகே கடல்போல் மாப்பகை மேல் விடு! மக்களை ஒன்று சேர்; வாழ்வை உயர்த்துக! கைக்குள திறமை காட்ட எழுந்திரு!”</b></poem>}} இந்தக் கடித வாயிலாகக் காராக்கிரகமிருந்து வெளிவந்த கழக அடலேறுகளை வரவேற்றேன். அந்த ஓராண்டு உச்சக் கட்டச் சோதனைகளுக்குப் பிறகும் கழகத்திற்கு வந்துற்ற சோதனைகள் ஓய்ந்திடவில்லை. 1977-க்குப் பிறகும் அவை தொடர்ந்தன. அவற்றைத் தனியொருவனாக நின்றல்ல தன்னலம் கருதாத தியாகத் திருவிளக்குகளாம் தி. மு. கழகத்தின் உடன்பிறப்புக்களின் உறுதி கொண்ட நெஞ்சத்தின் துணையினால் எதிர்கொண்டேன், அந்த வரலாற்றை “நெஞ்சுக்கு நீதி” மூன்றாம் பாகமாகத் தொடர விரும்புகிறேன், இப்போது இரண்டாம் பாகம் முற்றுப் பெறுகிறது. {{c|—முற்றும்—}} {{nop}}<noinclude></noinclude> 18ln216jcrkv6grtqt1ucwfa99o6uu1 1928151 1928130 2026-04-29T03:09:34Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928151 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|586 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>வீரத்தின் திருவுருவே! மான மரபின் குலவிளக்கே! மாணிக்கத் தமிழே! மரகதச் சுடரே! முன்னூறு நாட்களுக்கு மேலாக நீ ஓய்வெடுத்துக் கொண்டிருந்து விட்டு வெளியே வந்ததும் வராததுமாக நீ ஆற்றிட வேண்டிய பணி உன் எதிரே மலை போல் உயர்ந்து நிற்கிறது...... நிறைய இருக்கிறது பணி! நேரம் குறைவு! நகர்ந்து செல்லும் ஒவ்வொரு மணித்துளியும் மிக முக்கியமானது! காலம் பொன் போன்றது—கடமை கண் போன்றது. புதிதாகப் புரிந்துகொள்ள வேண்டியவைகளா; இவைகள்? அல்லவே, அதனால் புறப்படு! {{left_margin|3em|<poem><b>“பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில் வா! வையம் ஆண்ட வண்டமிழ் மரபே! கையிருப்பைக் காட்ட எழுந்திரு! குறிக்கும் உன் இளைஞர் கூட்டம் எங்கே? மாறிணாகே கடல்போல் மாப்பகை மேல் விடு! மக்களை ஒன்று சேர்; வாழ்வை உயர்த்துக! கைக்குள திறமை காட்ட எழுந்திரு!”</b></poem>}} இந்தக் கடித வாயிலாகக் காராக்கிரகமிருந்து வெளிவந்த கழக அடலேறுகளை வரவேற்றேன். அந்த ஓராண்டு உச்சக் கட்டச் சோதனைகளுக்குப் பிறகும் கழகத்திற்கு வந்துற்ற சோதனைகள் ஓய்ந்திடவில்லை. 1977-க்குப் பிறகும் அவை தொடர்ந்தன. அவற்றைத் தனியொருவனாக நின்றல்ல தன்னலம் கருதாத தியாகத் திருவிளக்குகளாம் தி. மு. கழகத்தின் உடன்பிறப்புக்களின் உறுதி கொண்ட நெஞ்சத்தின் துணையினால் எதிர்கொண்டேன், அந்த வரலாற்றை “நெஞ்சுக்கு நீதி” மூன்றாம் பாகமாகத் தொடர விரும்புகிறேன், இப்போது இரண்டாம் பாகம் முற்றுப் பெறுகிறது. {{c|—முற்றும்—}} {{nop}}<noinclude></noinclude> bh0l2df2hyulk5hg4kqqyzsotnpae44 விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4 4 637603 1928128 1927173 2026-04-28T15:47:12Z Info-farmer 232 /* இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் */ +# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]]- புதியவர்களுக்கான பயிற்சி, இதில் அளிக்கப்படுகின்றன. 1928128 wikitext text/x-wiki {{Under_construction}} {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் கடிதங்களை, சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துகிறோம்.]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026 *'''முடிவு''': 31 மே 2026 ** மொத்த காலம் : இரண்டு மாதங்கள் * '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. * '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக எந்தவொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும். * [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது. == விண்ணப்பம் == * விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]] * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். திட்டகாலத்தை, ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர். {{clear}} === தோற்றம் === * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். ** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] == இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் == * [[c:Category:]] ** [[c:Category:]] - திராவிட நாடு இதழ்கள் ** [[c:Category:]] - காஞ்சி இதழ்கள் # [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]]- புதியவர்களுக்கான பயிற்சி, இதில் அளிக்கப்படுகின்றன. # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. நம்மிடம் இல்லாதவை . இத்திட்டத்தால் உருவாக்கப்படுகிறது. # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும். === நடப்பு === * கடிதங்கள் முதன்முதலில் வெளிவந்த இதழ்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக முதல் கடிதம் ([[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001|காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]]) வெளிவந்த [[w:திராவிட நாடு (இதழ்)]] கிடைத்துள்ளது. அதில் துப்புரவு பணி நடைபெறுகிறது. === குறிப்பு === pzw06bxl0dmn6x40ipgmr58off0s4iu அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf 252 638860 1928143 1924884 2026-04-29T02:56:58Z Info-farmer 232 இணைப்பு 1928143 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=ம. நடராசன் |Volumes=பத்து தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 10]] |School= |Publisher=தமிழ் அரசிப் பதிப்பகம் |Address=சென்னை |Year=2003 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 21to22 =பொருளடக்கம் 23to24 = - 25=கடிதம்261 37= கடிதம்262 48= கடிதம்263 61= கடிதம்264 74= கடிதம்265 89=கடிதம்266 100=கடிதம்267 114=கடிதம்268 128=கடிதம்269 139=கடிதம்270 152=கடிதம்271 160=கடிதம்272 173=கடிதம்273 183=கடிதம்274 199=கடிதம்275 214=கடிதம்276 230=கடிதம்277 250=கடிதம்278 263=கடிதம்279 275=கடிதம்280பறக்கும்குதிரை 287= கடிதம்281தி.ரு.வி.க.கூறுகிறார் 300= கடிதம்282 316=கடிதம்283 329=கடிதம்284 347=கடிதம்285 364=கடிதம்286 375=கடிதம்287 380=கடிதம்288 387=கடிதம்289 391=கடிதம்290 /> |Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21}} {{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] [[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] hybv9rywydovqzgcxw07grf87and7cy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/313 250 638867 1928245 1927371 2026-04-29T09:44:55Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928245 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||289}}{{rule}}</noinclude> இந்த நாட்டிலே தம்பி! பெரிய இடத்தில் உள்ளவர்களின் பகை நமக்கு ஏன் என்ற போக்கு காரணமாக, இதைக் கேட்கப் பலரும் தயக்கப்படுகிறார்கள். நாம்தான் கேட்கிறோம். அதனால்தான் நம்மிடம் அத்தனை ஆத்திரம் அவர்களுக்கு; ஆளவந்தார்களுக்கு. நாம் அதனைக் கேட்பதுகூடத் தம்பி! குற்றம் செய்தவர்களை அம்பலப்படுத்த வேண்டும் என்ற உணர்வு காரணமாக அல்ல. நடைபெற்ற குற்றம் என்ன என்று கண்டறிந்தாலொழிய, இந்த மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் போதும் நடைபெற்றுவிட்ட 'அக்ரமம்' மறுபடியும் நடைபெறாமல் தடுத்திட வழி கிடைக்காதே என்பதற்காக. {{left_margin|3em|காமராஜர், இந்த மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் கிடைத்த செல்வம் பணக்காரர்களுக்கே பயன்பட்டு வருகிறது என்றுதான் கூறினாரே தவிர அதிலும் அந்த உண்மையை மகனாலோபிஸ் குழுவினரின் ஆய்வுரை அறிவித்த பிறகு நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள் இடித்துரைத்த பிறகு - பொருளாதார விற்பன்னர்கள் விளக்கிக் காட்டிய பிறகு ஒப்புக் கொண்டார் மறுபடியும் அதே கெடுதல் ஏற்படாமலிருக்க என்ன முறை மேற்கொள்ளப்பட இருக்கிறது என்று கூறவில்லை. ஆகவேதான் குற்றம் செய்தவர்கள் எவர் என்பதும், ஏன் அந்த குற்றம் செய்தார்கள் என்பதும், தெளிவாக்கப்பட வேண்டும் என்கின்றோம்.}} மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலமும் உற்பத்தியான செல்வம் பணக்காரர்களுக்கே பயன்பட்டு வந்திருக்கிறது என்று வெளிப்படை யாகக் காமராஜர் கூறியான பிறகு. ஏமாற்றத்துக்கு ஆளாக்கப்பட்ட ஏழை மக்கள், உழைத்து அதன் பலனை முழு அளவில் பெறாமல் தவித்திடும் பாட்டாளி மக்கள், தமது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டாமா? தெரிவித்தால் தானே இனியும் இந்த அக்ரமம் நடைபெற்றிடக் கூடாது என்ற உணர்வு ஆளவந்தார்களுக்கு ஏற்படும். அந்தக் கண்டனத்தைத் தெரிவிக்கும், நியாயமான, சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வழிதானே தேர்தல். அந்த தேர்தலின்போது ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் கிடைத்தப்பலனைப் பணக்காரர்கள் மட்டுமே பெற்றுவிட்டனர். அதற்கு நீவிர் உடந்தையாக இருந்து வந்தீர்கள்! நாங்கள் உழைத்தோம்! அவர்கள் கொழுத்தார்கள்! நீங்கள் அதற்கு வழி செய்து கொடுத்தீர்கள்! எம்மை ஓட்டாண்டியாக்கிவிட்டு, மறுபடியும் எம்மையா ஓட்டுக் கேட்கிறீர்கள் என்று இந்நாட்டு ஏழை மக்கள் கேட்டிட வேண்டும். "என்னத்தைப் பாட ஐயா!" என்று கேட்டார், கவிஞர் சுரபி.<noinclude></noinclude> 29m1t3538hc50l9g1ks1udijq3zit3y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/129 250 639052 1928145 1927559 2026-04-29T02:59:07Z Info-farmer 232 - துப்புரவு 1928145 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||105}}{{rule}}</noinclude>முறையில் எழுச்சியூட்டத்தக்க முறையில் எவரையும் தம் வசம் ஈர்க்கத்தக்க வகையில் பேசுவார், தாம் மிகப்பெரிய தலைவர் என்பதனை மெய்ப்பித்துக் காட்டுவார் என்றெல்லாம் எண்ணிக்கொண்டு போயிருக்கிறார்கள், அவரோ பாவம் அந்தப் பழைய பாணிப் பேச்சையேதான் பேசிக்காட்டி இருக்கிறார். நாடு பல சென்று வந்தவர் ஏதேது பேசுகிறார் கேட்போம் என்று பற்பல நாட்டுத் தூதரகத்தினர்கூட ஆவலாக இருந்திருப்பார்களே; பெரியவர் அந்தப் பழைய பாட்டையே பாடிவிட்டாரே, விட்டேனா பார்! என்ற பாட்டை; அதனைக் கேட்ட பிறநாட்டுத் தூதரகத்தினர் இவ்வளவுதானா இவர் சரக்கு என்றல்லவா எண்ணிக்கொள்வார்கள் என்பதனை நினைத்து உண்மைக் காங்கிரஸ்காரர்கள் உள்ளபடி வெட்கப்பட்டுத்தான் இருப்பார்கள். மண்டலம் பல சென்று திரும்பிய மாமன்னன் உரைகேட்டிடச் சிற்றரசரும், புலவர் பெருமக்களும், வணிகரும் மற்றும் வகையான வாழ்வினரும் கூடி இருந்த அவைதனில் அமர்ந்து மாமன்னன், அவையினரே! நாட்டிலே உள்ள ஏரி குளம் குட்டைகளிலே உள்ள மீன்களைக் குவியல் குவியலாகப் பிடித்திடத் தக்க வலை உண்டு நம்மிடம் அறிவீரன்றோ!—என்று பேசிடின், அவையினர் என்ன எண்ணுவர்; தனியே சென்று தலைதலையென்று அடித்துக் கொள்வர். காசி சென்று திரும்பியவரைக் கண்டு பேசச் சென்றவரிடம் காசித் தலத்தின் மகிமை பற்றியும் கங்கையின் எழில் பற்றியும், அங்குச் சென்றதால் தமக்கு ஏற்பட்ட மன அமைதி பற்றியும் கூறாமல், “கருவாடு மிக மலிவு” என்று பேசிகுலன் என்ன எண்ணிக்கொள்வர்; கைபிசைந்து கொள்வர், காசிக்குப்போய்க் கற்றுக் கொண்டு வந்தது இதைத்தானா என்று. எதிர்க் கட்சிகளை—குறிப்பாக நமது கழகத்தை வழக்கம்போல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிடத்தான் அவ்வளவு பெரியவரால் முடிந்ததேயன்றி, பொதுவுடைமை நாடுகளிலே உலவியதால் பெற்ற புதுக்கருத்துகள் பற்றிப்பேசினாரோ? நினைப்பே வரவில்லை! அவருடைய நினைவு முழுவதும், கழகத்தின் மீதுதான் இருந்திருக்கிறது. சிலருக்குக் கோபம், சிலருக்கு வருத்தம், உண்மைக் காங்கிரசாருக்கு வெட்கம் ஏற்பட்டது அந்தப் பேச்சைக் கேட்டு—எனக்கோ நம்பி! ஒரு திருப்தி! ஒரு மகிழ்ச்சி! அவர் உலகத் தலைவர்களின் வரிசையிலே சேர்ந்துவிட்டார் என்றும், உலகத் தலைவராக உயர்ந்து விட்டார் என்றும் கூறி உடுக்கை அடிக்கிறார்களே, உண்மையிலேயே அவர் உயர்ந்துபோய், எங்கே நம்மைப் பற்றிய நினைப்பற்றுப் போய்விடுகிறதோ—ஒரே அடியாக அலட்சியப்படுத்தி விடுவாரோ—கழகமா! அதை<noinclude></noinclude> i4tnyhy8ny4u0uyxr8lb8ruf0kfh3un பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/199 250 639152 1928174 1923506 2026-04-29T05:27:32Z Iswaryalenin 9500 /* சரிபார்க்கப்பட்டவை */ 1928174 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /></noinclude> {{dhr|3em}} {{block_right| {{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|காஞ்சிக் கடிதம் : 275}} {{x-larger|<b>போஜராஜனும் காமராஜரும்</b>}}}}}} {{left_margin|3em|<poem><b>★ சிட்டுகள் வல்லூற்றை எதிர்க்கும் காலம்! ★ காமராசர் நுனியில் இருந்து கொண்டு அடிமரத்தை வெட்ட முனைகிறார்! ★ ஜனநாயக சோஷியலிசம் பேசும் காமராசர் தங்குவது மாளிகையில்! குலவுவது சீமான்களுடன்! ★ தர்மகர்த்தா தத்துவம் இந்தக் காலத்துக்கு ஒத்து வராது! ★ இன்றைய சீமான்கள் நேற்றைய தர்மகர்த்தாக்களே! ★ மகாத்மாவால் முடியாததையா காமராசர் தந்திடப் போகிறார்? ★ திருடர்களை ‘நள்ளிரவு உழைப்பாளர்’ எனலாமா? ★ இரும்புப் பெட்டிக்கும் இதயத்துக்கும் இறைவன் தொடர்பு வைக்க வில்லையே!</b></poem>}} தம்பி! “நானோ என் மனைவியோ ஒரு குற்றமும் செய்யாதபோது என் தாயாருக்குக் கோபம் வருகிறது. {{left_margin|3em|நானோ என் தாயாரோ ஒரு தவறும் செய்யாத போது என் மனைவிக்குக் கோபம் வருகிறது. என் தாயாரோ மனைவியோ ஒரு பிழையும் செய்யாதபோதும் எனக்குக் கோபம் வருகிறது. இது யாருடைய குற்றம் அரசே!”}} இப்படி ஒரு கேள்வியைப் புலவர் கேட்டபோது, மன்னன் திகைத்துப் போயிருப்பான் என்றுதானே எண்ணிக் கொள்வாய். ஐயம் அகற்றுக! என்று புவியாளும் மன்னன் புலவரிடம் கேட்பது இயல்பு. இஃதோ, புலவர் கேட்கிறார் விடை தரும்படி, மன்னனை நோக்கி. நிதி மட்டும் படைத்தவனாக இல்லை அம்மன்னன்; நிரம்ப மதி படைத்தவன். கேள்விக்கான விடை புரிந்து விட்டது. பணியாளை அழைத்து, புலவருக்குத் தேவைப்படும் பணம் கொடுத்தனுப்பக் கட்டளையிட்டான். மன்னனுடைய மதி நுட்பத்தைக் கண்ட புலவர் பெரிதும் பாராட்டினார்.<noinclude></noinclude> cih2nzx993a2gw3yu7ff2q5hpepuhwy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/200 250 639153 1928175 1923507 2026-04-29T05:29:30Z Iswaryalenin 9500 /* சரிபார்க்கப்பட்டவை */ 1928175 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /> {{Rh|176||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>காரணமற்ற கோபம் ஒவ்வொருவருக்கும்! ஒருவர்மீது ஒருவருக்கு - புலவர் அந்த நிலையைத்தான் எடுத்துரைத்தார். வறுமை நோய் வாட்டும்போது மட்டுமே இந்த நிலைமை இருக்க முடியும். கோபம்-ஒருவர்மீது ஒருவருக்கு-தன் குடும்பத்தை வறுமை வாட்டி வதைக்கிறது என்பதைத்தான் புலவர் எடுத்துரைத்தார் என்பதனை உணர்ந்து கொண்ட மன்னன், பரிசுப் பணம் கொடுத்துப் புலவரின் வறுமையை நீக்குவதன் மூலம் அவர் குடும்பத்தில் குதூகலம் மலர்ந்திடச் செய்தான். போஜராஜனுடைய அறிவுத் தெளிவையும், அவர் புலவர்களை ஆதரித்த பண்பினையும் விளக்கிட இந்தக் கதையினைக் கூறுவர். ஆனால் தம்பி! நான் இதனை எடுத்துக்காட்டுவது அதற்காக அல்ல; வறுமை என்னென்ன செய்துவிடும், எவரெவருக்குக் கோபம் எழ வைத்து விடும் என்பதை விளக்க. புலவர், கற்றறிவாளர்; காரணமற்றுக் கோபம் கொள்ளக் கூடாது என்பதனை நன்கு அறிவார். ஆயினும் புலவரே சொல்லுகிறார், ஒரு குற்றமும் செய்யாத என் மீது என் தாயாருக்கும் மனைவிக்கும் கோபம் வருகிறது. என் தாயாரும் மனைவியும் ஒரு பிழையும் செய்யாதிருக்கும் போதே எனக்கு அவர்கள் மீது கோபம் வருகிறது-என்பதனை. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளத்தக்க அறிவாற்றல் பெற்ற புலவருக்கே வறுமை, இந்த நிலைமையை உண்டாக்கிவிட்டது என்றால், பாட்டாளிகளையும் ஏழை எளியோரையும் நடுத்தர வகுப்பினரையும் வறுமை என்னென்ன எண்ணிட வைத்திடும், என்னென்ன செய்திட வைத்திடும் என்பதனை விரிவாகவா விளக்கிட வேண்டும்? அதிலும் தம்பி! கடினமாக உழைத்திடும் உத்தமன், வாழ முடியாமல் தவித்திடும்போது, அவன் மனம் என்ன பாடுபடும்! தன்னை உருக்குலையச் செய்திடும் விதமான உழைப்பு, தனக்குள் வாழ்வு அளிக்காமல், வேறு எவரெவரோ பளபளப்புப் பெற்றிடவே பயன்படுகிறது என்பதை உணரும்போது அவன் உள்ளம் எரிமலையாகாமலிருக்க முடியுமா? அந்த எரிமலை வெடித்து ஆத்திரக் குழம்பு குபுகுபுவெனக் கிளம்பி வரும்போது, அதனைத் தடுத்திட தணியச் செய்திட எத்தனை நல்லுரைகள் தந்திடினும் என்ன பயன்?<noinclude></noinclude> it9sey917srd4986k49nizkxjd6ej99 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/201 250 639154 1928180 1926481 2026-04-29T05:31:52Z Iswaryalenin 9500 /* சரிபார்க்கப்பட்டவை */ 1928180 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||177}}{{rule}}</noinclude>பொறுத்துக்கொள்! பொழுது புலரும்!!-என்று கூறி எத்தனைக் காலத்துக்கு நம்பிக்கையை ஊட்டிக் கொண்டிருக்க முடியும்? போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்ற போதனை செய்து எத்தனை காலத்துக்கு அவனை இல்லாமை கொட்டுமிடத்தில் அடைத்து வைக்க முடியும்? அவனைச் சுற்றிலும் சுகபோகிகள், களியாட்டம்! அவன் உள்ளத்தில் மட்டும் குமுறல்! எத்தனைக் காலம் அவன் சகித்துக்கொள்வான்? அன்றலர்ந்த மலரின் கவர்ச்சி, அந்தி வானத்தின் அழகு, ஓவியத்தின் நேர்த்தி, மணிமாடத்தின் எழில் ஆகியவை பற்றி மகிழ்ச்சியுடன், கண்டவர் பேசிக் கொண்டிருப்பதை, எப்படி விழி இழந்த ஒருவன் கேட்டுக் கொண்டிருக்க முடியும்! ஏழையின் நிலையும் அது போன்றதே. அவன் கொதிப்படைகிறான், குமுறுகிறான்; வெறுப்புணர்ச்சி கொள்கிறான்; தன்னை இந்த நிலையில் தள்ளி வைத்துவிட்டு, உல்லாச புரியினர் உண்டு களித்துக் கிடந்திடும் கொடுமையினை அழித்தொழித்தாக வேண்டும் என்று ஆவேசம் கொள்கிறான். அவனுடைய கண்கள் பல காலம் புனலைக் கொட்டிக் கொட்டி இறுதியில் வறண்டு போகின்றன; அவைகள் பிறகு கனல் கக்கத் தொடங்குகின்றன! அப்போது அவனைப் பார்த்து ஆத்திரம் ஆகாது! வெறுப்புணர்ச்சி பெருந்தீது! இத்தனை ஆண்டவன் பொறுத்துக்கொள்ள மாட்டார் என்றெல்லாம் எவரேனும் பேசிட முற்படின், அவன் ஓர் ஏளனச் சிரிப்பொலி கிளப்பிடுவான்; அந்த ஓசை எந்த பீரங்கிச் சத்தத்தையும் அடக்கிவிடத் தக்கதாகி விடும். ஏர் பிடிப்பவன் தானே! ஏனோ தானோதானே! இடுப்பொடிந்தவன் தானே! என்று அவனைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தவர்களின் கண்களில் அச்சம் கப்பிக் கொள்ளும் வடிவம் கொண்டிடும் நிலை பெறுவான். சாவுக்கு அஞ்சாத நிலையினனாகி விடுவான்! எதனையும் அழித்திடும் வல்லமை பெறுவான். விம்மிக் கிடந்த ஏழை, விழித்துக்கொண்டான் என்பது அதன் பொருள். சிட்டுகள் வல்லூறை எதிர்த்திடும் காலம் என்று கவிஞர் இக்பால் இதனைத்தான் குறிப்பிடுகிறார். விம்மிக் கிடந்திடும் ஏழை விழித்துக்கொள்ளும் நிலை பெறும்போது, அவனிடம் இதமாகப் பேசியும், அவனுக்காகப் பரிவு காட்டியும், அவனைக் காத்திடும் உறுதி தெரிவித்தும், அவனை அந்தக் கதிக்கு ஆளாக்கிய செல்வவான்கள் மீது சீற்றத்தைக் கொட்டுவது போலக் காட்டியும் நிலைமை மோசமாகி விடாமல் தடுத்திட முனைபவர் சிலர் உண்டு.<noinclude> <references/></noinclude> fdvhihxym2v3plmwfcetepny9etp4ag பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/202 250 639155 1928182 1926482 2026-04-29T05:36:24Z Iswaryalenin 9500 /* சரிபார்க்கப்பட்டவை */ 1928182 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /> {{Rh|178||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|காமராஜர், தம்மை அந்தப் பணிக்கு ஒப்படைத்து விட்டார்!}} ஏழைபங்காளர் என்றும், எளியோருக்காக வாதாடுபவர் என்றும், அவருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. பணக்காரர்களின் ஆதிக்கத்தை அவர் அடக்கிடுவார், ஒடுக்கிடுவார் என்று பேசப்படுகிறது. அவரேகூட, ஏழையைக் காத்திடவேண்டும் என்று ஆர்வமும், உறுதியும் கொண்டவராக இருக்கக் கூடும். {{left_margin|3em|போலி நாடகம் ஆடுகிறார் என்றுகூடக் கூறத் தேவையில்லை. உள்ளபடி ஏழைகளை ஈடேற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராகவே இருக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் அவரால் அதனைச் சாதிக்க முடியாது. ஆற்றலற்றவர் என்று கூறவில்லை, கொள்கை நாணயமற்றவர் என்றும் கூறவில்லை; அவர் உள்ள இடம், தனக்கென ஏற்படுத்திக் கொண்ட சூழ்நிலை, அவருடைய வல்லமையைச் சொல்லளவு ஆக்கிவிடுகிறது.}} அவர் எவ்வளவு ஆர்வத்தை வரவழைத்துக்கொண்டு பேசினாலும், சீமான்கள் அதுபற்றித் துளியும் அஞ்சாமலும், கவலைப்படாமலும் இருப்பதற்குக் காரணம், பணக்காரர் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்ட அவரால் முடியாது என்ற உணர்வுதான்; நம்பிக்கைதான். {{left_margin|3em|பணக்காரர்களை நடுக்கூடத்தில் உட்கார வைத்துக்கொண்டு அவர் சோஷியலிசம் பேசுவது, நுனிமரத்தில் இருந்துகொண்டு அடிமரத்தை வெட்ட முனைவது போன்றதாகும்.}} இதனை இங்குள்ள செல்வவான்கள் மட்டுமின்றி, வெளிநாட்டுச் சீமான்கள் குறிப்பாக அமெரிக்க நாட்டு கோடீஸ்வரர்கள் மிக நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆகவேதான் அவர் பேசிடும் ஜனநாயக சோஷியலிசம் பற்றி அவர்கள் துளியும் பொருட்படுத்தவில்லை. {{left_margin|3em|ஏழைகளை மயக்க மட்டுமே அவருடைய ஜனநாயக சோஷியலிசப் பிரசாரம் பயன்படும் என்பதை சீமான்கள் மிக நன்றாக உணர்ந்து கொண்டுள்ளனர்.}} அதனால்தான் கோடீஸ்வரரான பிர்லா, மறுபடியும் காங்கிரஸ் கட்சிதான் நாடாளவேண்டும் என்ற தமது விருப்பத்தை ஒளிவு மறைவு இல்லாமல் சில திங்களுக்கு முன்பு வெளியிட்டார். ஏழையின் மனம் எரிமலை ஆகி, புரட்சித் தீ கிளம்பிடாது தடுத்திட வேண்டுமானால், அந்த ஏழை, தனக்காக வாதாடவும் போராடவும், தன் நிலையைச் செம்மைப் படுத்தவும் பணியாற்றிட ஒருவர் இருக்கிறார்,<noinclude> <references/></noinclude> 31s4w9zftjbz0u2zdcnw154gj9y7p9m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/203 250 639156 1928186 1926729 2026-04-29T05:40:12Z Iswaryalenin 9500 /* சரிபார்க்கப்பட்டவை */ 1928186 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||179}}{{rule}}</noinclude>அவர் ஆற்றல் மிக்கவர், அஞ்சா நெஞ்சினர் என்ற நம்பிக்கையைப் பெறவேண்டும். {{left_margin|3em|இன்று காமராஜர் மூலம் அந்த நம்பிக்கை ஊட்டப்படும் முயற்சி நடைபெற்று வருகிறது. சமூக அமைப்பும் பொருளாதார முறையும் புரட்சிகரமாக மாறாதிருக்கச் செய்திட, இப்படி ஒருவர் தேவைப்படுகிறார். ஆகவே, செல்வவான்களே இன்றைய தினம், காமராஜரின் செல்வாக்கை வலிவுள்ளதாக்கும் காரியத்தில் ஈடுபட்டுள்ளனர்.}} உண்மையிலேயே காமராஜரால் தங்கள் ஆதிக்கத்துக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருந்திடின், சீமான்கள் காமராஜரை கவிழ்த்திட முனைவர், உச்சி மோந்து முத்தமிட மாட்டார்கள். {{left_margin|3em|ஜனநாயக சோஷியலிசம் பேசும் காமராஜர், தங்குவது மாளிகையில் குலவுவது சீமான்களுடன்!}} அவர்களுடன் குலவிக் கொண்டே அவர்களின் கொட்டத்தை அடக்க முடியாதா என்று கேட்பரேல். தம்பி! முடியாது என்று கூறிட, ‘மாமேதை’ தேவையில்லை. {{left_margin|3em|அதுமட்டுமல்லாமல், ஒரு சில பணக்காரர்கள் பீதி கொண்டுவிடப்போகிறார்கள் என்ற கவலையுடன் அவர் வெளிப்படையாகவே, தாம் பேசும் சோஷியலிசத்தில் பணக்காரர்கள் இருக்கலாம், பணம் திரட்டலாம், ஆனால், அவர்கள் ஏழைகளின் தர்மகர்த்தாக்களாக இருக்கவேண்டும் என்று அறிவித்துவிட்டார்.}} இந்த ‘தர்மகர்த்தா’ தத்துவம் இன்று நேற்று ஏற்பட்டது அல்ல! பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே உலவிக் கொண்டிருக்கிறது. சீமான் ஆடம்பரமாக உடுத்திக் கொண்டிருக்கிறானே என்று எண்ணி அருவருப்பு அடையாதே! நேர்த்தி மிக்க நெசவாளர்களின் வாழ்க்கை உயருவதற்காகவே அவர் விலையுயர்ந்த வேலைப்பாடுமிக்க ஆடைகளை உடுத்திக் கொள்கிறார். கோட்டைபோன்ற மாளிகையில் கொலுவிருக்கிறாரே என்றெண்ணிக் கொதிப்படையாதே! கட்டடக் கலைஞர்கள் புகழ்பெற்றிடட்டும் என்ற நோக்கத்தால்தான் மாட மாளிகை கட்டினார்; தன் சுகபோகத்துக்கு அல்ல!-என்று தத்துவம் பேசப்பட்டது. இவைகளுக்கெல்லாம் ஒரு காலத்தில் மதிப்பு இருந்தது! இன்று? இவைகளை ஏற்பார் இல்லை.<noinclude> <references/></noinclude> l8adje9pht6ye958l13hdtbypk4wray பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/204 250 639157 1928189 1926731 2026-04-29T06:05:46Z Iswaryalenin 9500 /* சரிபார்க்கப்பட்டவை */ 1928189 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /> {{Rh|180||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|காலமும் கருத்தும் மாறிவிட்டிருப்பதை அறியாததால் காமராஜர், இந்தத் தர்மகர்த்தா தத்துவம் பேசிக்கொண்டிருக்கிறார்.}} தர்மகர்த்தா வேலை பார்ப்பதே ஒரு புண்ணிய காரியம் என்றும், தர்மகர்த்தாவைத் தட்டிக் கேட்பதே பாபகாரியம் என்றும், தர்மகர்த்தாவின் பொறுப்பிலேயே சொத்து இருக்க வேண்டும், அதுதான் முறை என்றும் நம்பப் பட்டு வந்த காலம் அல்ல இது. அத்தகைய நம்பிக்கை இருந்து வந்த நாட்களிலேயே கூட தர்மகர்த்தாக்களாக இருந்து வந்தவர்கள், நெறி தவறி நடந்துகொண்டனர், சுயநலக்காரராயினர் என்ற குற்றச்சாட்டுகள் பலமாக உலவின. அந்த நிலை இன்று மேலும் எந்த அளவுக்கு ஆகிவிட்டிருக்கும் என்று கூறத் தேவையில்லை. {{left_margin|3em|செல்வவானாக ஒருவன் இருப்பது அவன் செய்த புண்ணியத்தால் என்றும், ஏழையாக ஒருவன் நெளிவது அவன் செய்த பாபத்தால் என்றும் நம்பப்பட்டு வந்தது, முன்பு. இன்று அந்த விதமான பேச்சு ஏளனம் செய்யப்படும் கட்டம் பிறந்துவிட்டிருக்கிறது. ஆனால் காமராஜர் மூலம் அந்தப் பத்தாம்பசலி நம்பிக்கையை மீண்டும் புகுத்திடலாம் என்று அரசியலில் இடம்பெற்றுக் கொண்டுள்ள செல்வவான்கள் எண்ணுகின்றனர்.}} நெறி தவறாதவராக ஒரு தர்மகர்த்தா இருக்கிறார் என்றே வைத்துக்கொள்வோம்; அத்தகையவர் என்ன செய்திடுவார் என்று நாம் எதிர்பார்க்கலாம்? {{left_margin|3em|உள்ள சொத்து தன் சுகபோகத்துக்கு என்று கருதிவிடாமல், பொது நன்மைக்கு, அதிலும் குறிப்பாக ஏழை எளியோர்களின் நன்மைக்காகச் செலவிடப்பட வேண்டும், அதற்காகவே அந்தச் செல்வம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று கருதவேண்டும். அந்தக் கருத்தின் அடிப்படையில், ஏழைக்கு இதம் செய்யத்தக்க ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அன்னதானம், சத்திரம் சாவடி கட்டுதல், பண உதவி தருவது போன்றவைகளை மேற்கொள்ள வேண்டும். வானமே கூரையாய், விண்மீன்களே விளக்காய், தலையே பஞ்சணையாகக் கொண்டு தத்தளிக்கும் தரித்திரவானுக்கு வீடுகட்டித் தரவேண்டும்.}}<noinclude> <references/></noinclude> gfbnymmidz6oazjk92rzqnucffelhc5 1928190 1928189 2026-04-29T06:06:16Z Iswaryalenin 9500 1928190 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /> {{Rh|180||‘காஞ்சி’ இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|காலமும் கருத்தும் மாறிவிட்டிருப்பதை அறியாததால் காமராஜர், இந்தத் தர்மகர்த்தா தத்துவம் பேசிக்கொண்டிருக்கிறார்.}} தர்மகர்த்தா வேலை பார்ப்பதே ஒரு புண்ணிய காரியம் என்றும், தர்மகர்த்தாவைத் தட்டிக் கேட்பதே பாபகாரியம் என்றும், தர்மகர்த்தாவின் பொறுப்பிலேயே சொத்து இருக்க வேண்டும், அதுதான் முறை என்றும் நம்பப் பட்டு வந்த காலம் அல்ல இது. அத்தகைய நம்பிக்கை இருந்து வந்த நாட்களிலேயே கூட தர்மகர்த்தாக்களாக இருந்து வந்தவர்கள், நெறி தவறி நடந்துகொண்டனர், சுயநலக்காரராயினர் என்ற குற்றச்சாட்டுகள் பலமாக உலவின. அந்த நிலை இன்று மேலும் எந்த அளவுக்கு ஆகிவிட்டிருக்கும் என்று கூறத் தேவையில்லை. {{left_margin|3em|செல்வவானாக ஒருவன் இருப்பது அவன் செய்த புண்ணியத்தால் என்றும், ஏழையாக ஒருவன் நெளிவது அவன் செய்த பாபத்தால் என்றும் நம்பப்பட்டு வந்தது, முன்பு. இன்று அந்த விதமான பேச்சு ஏளனம் செய்யப்படும் கட்டம் பிறந்துவிட்டிருக்கிறது. ஆனால் காமராஜர் மூலம் அந்தப் பத்தாம்பசலி நம்பிக்கையை மீண்டும் புகுத்திடலாம் என்று அரசியலில் இடம்பெற்றுக் கொண்டுள்ள செல்வவான்கள் எண்ணுகின்றனர்.}} நெறி தவறாதவராக ஒரு தர்மகர்த்தா இருக்கிறார் என்றே வைத்துக்கொள்வோம்; அத்தகையவர் என்ன செய்திடுவார் என்று நாம் எதிர்பார்க்கலாம்? {{left_margin|3em|உள்ள சொத்து தன் சுகபோகத்துக்கு என்று கருதிவிடாமல், பொது நன்மைக்கு, அதிலும் குறிப்பாக ஏழை எளியோர்களின் நன்மைக்காகச் செலவிடப்பட வேண்டும், அதற்காகவே அந்தச் செல்வம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று கருதவேண்டும். அந்தக் கருத்தின் அடிப்படையில், ஏழைக்கு இதம் செய்யத்தக்க ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அன்னதானம், சத்திரம் சாவடி கட்டுதல், பண உதவி தருவது போன்றவைகளை மேற்கொள்ள வேண்டும். வானமே கூரையாய், விண்மீன்களே விளக்காய், தலையே பஞ்சணையாகக் கொண்டு தத்தளிக்கும் தரித்திரவானுக்கு வீடுகட்டித் தரவேண்டும்.}}<noinclude> <references/></noinclude> ch3twc9c2lxbey7cmpis71w9fwdbr2t பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/387 250 639623 1928266 1921373 2026-04-29T11:42:13Z ஹர்ஷியா பேகம் 15001 1928266 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 365}}</noinclude>அவர் பெயரில் விரைவில் முறைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” நான் அந்த அறிக்கையின் வாசகத்தைக் கேட்டவுடன் சொன்னேன்; “இப்போதைக்குச் செயற்குழு உறுப்பினர்களின் முறையீட்டை பெற்றுக் கொண்டதாகவும், அது குறித்து எம்.ஜி.ஆர். அவர்களிடம் தலைவரும், பொதுச் செயலாளரும் பேசுவதாகவும் முடிவு செய்யப்பட்டதாகப் பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுத்தால் போதுமானது” என்று. முதலில் மிக ஆத்திரத்துடன் பேசிக் கொண்டிருந்த மதுரை முத்து, ஈ. ஆர். கிருஷ்ணன் போன்றவர்கள், என்னுடைய கருத்தை நீண்ட விவாதத்திற்குப் பிறகு ஏற்றுக் கொண்டு, சலிப்புடன்; “ஏதாவது செய்யுங்கள்” என்று கூறி அமர்ந்தார்கள். நான் உடனே என். வி. என். அவர்களைப் பார்த்து, நிருபர்களை வரச் சொல்லி, சொல்லி அனுப்புங்கள் என்றேன். “நிருபர்களிடம் அறிக்கையை கொடுத்து விட்டேன். அவர்கள் போய்விட்டார்கள்” என்றார் என். வி. என். “ஏன் கொடுத்தீர்கள்? அறிக்கையைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும்போதே யார் கொடுக்கச் சொன்னது?” —என்று வழக்கமாக என். வி. என். அவர்களிடம் காட்டும் உரிமை உணர்வோடு கோபித்துக் கொண்டேன். “நாவலர்தான் கொடுக்கச் சொன்னார்!” என்றார் என். வி. என். “என்ன நாவலர்?” என்று நான் நாவலரைப் பார்த்தேன். “ஆமாம்—நான்தான் கொடுக்கச் சொன்னேன். நீங்கள் திடீரென்று மாறி இப்படி “சாப்ட்” (Soft) ஆகிவிடுவீர்கள் என்று எதிர்பார்த்துத் தான் உடனே கொடுக்கச் சொல்லி விட்டேன்!” என்றார் பொதுச்செயலாளர் நாவலர். அதைக் கேட்டதும், பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்கள் கரவொலி செய்தனர். “கழகக் கட்டுப்பாட்டை யார் மீறினாலும் அவர்களை மன்னிக்க முடியாது!” என்று உரத்த குரலில் நாவலர் அவர்கள் முழங்கினார். அவர் முகம் கோபத்தால் சிவந்திருந்தது. {{nop}}<noinclude></noinclude> r3ovp3e4mermdhoqfd5s1o06o1oahog பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/388 250 639624 1928268 1921374 2026-04-29T11:54:23Z ஹர்ஷியா பேகம் 15001 1928268 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|366 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்களும், பொதுச் செயலாளர் நாவலரும் ஒரு முடிவுக்கு வந்த பிறகு அதற்குக் கட்டுப்பட வேண்டியதுதானே எனது கடமை! அடுத்து, சிறிது நேரத்திற்கெல்லாம் பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் எம். ஜி. ஆர். அவர்களுக்கு, விளக்கம் கேட்கும் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்தக் கடிதம் வருமாறு:- கழகத்தின் முன்னணித் தோழர்களில் ஒருவராகவும் கழகப் பொருளாளர் என்ற பொறுப்பிலும் உள்ள தாங்கள். அண்மைக்காலமாகக் கழகக் கட்டுப்பாடு—ஒழுங்கு முறைகளை மீறியும், கழகத் தோழர்களிடையே பிளவு உருவாக்கும் முறையிலும், கழகத்தின் கண்ணியத்துக்குப் பொதுமக்களிடையே இழுக்கு ஏற்படும் வகையிலும், கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையிலும் தாங்கள் செயல்படுவதும் பேசி வருவதும் கழகத்தின் பல்வேறு பொறுப்பிலுள்ள தோழர்களால் தலைமைக்கழகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. கழகத் தலைமைச் செயற்குழு-பொதுக்குழுக் கூட்டங்களில் முறைப்படி பேசி விவாதிக்க வேண்டிய கருத்துக்களைத் தாங்கள் வெளிப்படையாகப் பேசுவதுடன், அவை, கழகத்திற்கு எதிரானதும் ஊறு செய்யக் கூடியதுமான வகையில் இதழ்களில் வெளிவரும் நிலைமைகளையும் உருவாக்கி வருகிறீர்கள். எல்லா இதழ்களிலும் பரவலாக நாள்தோறும் வெளியிடப்படும் தங்கள் முறைகேடான பேச்சுக்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருப்பது தலைமைக்கழகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்படுகிறது. மதுவிலக்குக் கொள்கை பற்றிக் கோவையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழு ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது. இதனைத் தாங்களும் உடனிருந்து நிறைவேற்றியிருப்பதுடன், அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாகத் தாங்கள் விளக்கமாகப் பொதுக்குழுவில் பேசியுமிருக்கிறீர்கள். இந்தத் தீர்மானத்தின் பேரில் கழகமும் கழக அரசும் மேற்கொண்ட செயல்முறைகளைத் தாங்கள் இத்தனை நாள் கழித்து பகிரங்கமாகக் கண்டித்துப் பேசியிருக்கிறீர்கள். இது, கழகக் கட்டுப்பாட்டையும், பொதுக்குழுவின் முடிவின் பேரிலும் கழகமும் கழக அரசும் மேற்கொண்ட செயல்முறைகளை அவதூறாகப் பேசுவதாகவும் அமைவதாகத் தலைமைக்கழகம் கருதுகிறது. {{nop}}<noinclude></noinclude> 656zlsfyd66zj9wvo1xbjjtai1h0si6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/295 250 639695 1928230 1927635 2026-04-29T09:26:43Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928230 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||271}}{{rule}}</noinclude> கட்சியின் சாதனைகள் பற்றிப் பெருமிதத்துடன் பேசி ஓட்டுக் கேட்பதற்குப் பதிலாக, வேட்பாளர்களின் நாட்டுப் பற்று. தியாக உள்ளம். மக்கள் தொடர்பு, ஆகியவை குறித்து எடுத்துக் கூறி ஒட்டுக் கேட்பதற்குப் பதிலாக, {{left_margin|3em|இவர் இந்தப் பகுதியில் மிக்க செல்வாக்குள்ளவர். பெரிய நிலச்சுவான்தாரர். கோயில் தர்மகர்த்தா. சத்திரம் சாவடி கட்டியவர். ஆயிரம் பேர்களுக்குப் பிழைப்பு தருகிறார்; தமது தொழிலகங்களில். இவருடைய பேச்சைத் தட்டி நடந்திடுவோர் எவரும் இந்தப் பக்கத்திலே கிடையாது. இவர்தான், இங்கு ஜாதித் தலைவர்-குலத் தலைவர்-பெரிய தனக்காரர். இவர் பாளையக்காரர் பரம்பரை, ஆள் அம்பு இவரிடம் ஏராளம்.}} என்ற இவ்விதமான நாமாவளி பாடி ஓட்டுக் கேட்டிடலாயினர். காங்கிரசுக் கட்சி அதற்குள் அந்த விதமாக, பெரிய புள்ளிகளிடம் அடைக்கலம் புகுந்துவிட்டது. தம்பி! கோவை சுற்றுப் பயணத்தின்போது கேள்விப்பட்டேன். இப்போதைய அமைச்சர் இருக்கிறாரே. பழைய கோட்டை பட்டக்காரர்- காங்கிரசல்லவா அவர்-அவருடைய, {{left_margin|3em|தகப்பனார் காங்கிரசை எதிர்த்துத் தேர்தலிலே நின்று தமது செல்வம், செல்வாக்கு, ஆள்கட்டு எல்லாவற்றையும் காட்டியும், குட்டபாளையம் பெரியசாமி என்ற காங்கிரஸ்காரரால் தோற்கடிக்கப் பட்டார். பெரியசாமி என்பவர் சிறு நிலச்சுவான்தாரர்தானாம்.}} காங்கிரஸ் என்ற அமைப்புகள் அன்று இருந்து வந்த அப்பழுக்கற்ற செல்வாக்கைக் காட்டுகிறது அந்த நிகழ்ச்சி. {{left_margin|3em|இன்று அவர் திருக் குமாரர், காங்கிரசின் மீது பழிதீர்த்துக் கொண்டுவிட்டார்! எந்தக் காங்கிரஸ் என் தகப்பனாரைத் தோற்கடித்ததோ அந்தக் காங்கிரஸ் இன்று என் அரண்மனைத் தாழ்வாரத்தில்! அதன் தலைவர்கள். என் எதிரில், சிரித்த முகத்துடன்! அதன் தொண்டர்கள், நான் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர!}}<noinclude></noinclude> 7033n67wrt5s5mibu0f0yl1ljueq4zm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/296 250 639696 1928231 1927644 2026-04-29T09:29:18Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928231 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|272||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|இவ்வளவு எளிதாக இந்தக் காங்கிரசை அடிமைப்படுத்த முடிகிறபோது, ஏனோ அப்பா, அதனை வீணாக எதிர்த்துத் தொல்லைப்பட்டார்!}} தொட்டால் துவண்டிடும் நிலையில் காங்கிரஸ் இருக்கும்போது, தூக்கிவர ஆளா அனுப்பவேண்டும்!! என்றெல்லாம் கேட்டு கெக்கலி செய்திடாமல், இருந்திடுவார், மன்றாடியார்! தம்பி! இடையிலே காங்கிரசுக் கட்சி அதன் இயல்பான மதிப்பையும் செல்வாக்கையும் இழந்து விட்டதாலே, இத்தகைய பெரு நில முதலாளிகளின் அரவணைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டி நேரிட்டுவிட்டது. {{left_margin|3em|மற்றோர் விந்தை இதிலே என்னவென்றால், பழைய, பழைய கோட்டை பட்டக்காரரைத் தோற்கடிக்கும் அளவு வலிவு பெற்றிருந்த பெரியசாமி என்பவர், காங்கிரஸ் தனது செல்வாக்கு சிதைக்கப்பட்டு, மக்களுடைய எதிர்ப்புக்கும் வெறுப்புக்கும் இலக்காகி விட்ட பிறகு, அதே காங்கிரசின் சார்பிலே நின்று, சோஷியலிஸ்டு நல்லசிவத்திடம் தோற்றுப் போனார். ஒரு புறத்தில் காங்கிரசின் செல்வாக்கு, அதன் வேட்பாளருக்கு. வெற்றியைத் தேடிக் கொடுத்திட இயலாத சூழ்நிலையைக் காலம் ஏற்படுத்திவிட்டது. மற்றோர் புறத்திலேயோ, தந்தையாரைத் தோற்கடித்த காங்கிரசை, திருமகனார் சிறைப்பிடித்து வந்து அரண்மனையில் அடைத்துப் போட்டிடும் சூழ்நிலையும் வடிவமெடுத்து விட்டிருக்கிறது.}} இந்தப் புதிய வலிவு மட்டுமே, தம்பி! இன்று காங்கிரசுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. இந்தப் புதிய வலிவு. பணம் ஜாதிச் செல்வாக்கு துணிந்த நடவடிக்கை என்பவைகளைக் கொண்டது. தூக்கிவாடா அவளை! கட்டிவைத்து அடியுங்களடா அவனை! கொளுத்து அவன் வீட்டை! கொன்று போடு அவன் மகனை! விரட்டு அந்தக் குடும்பத்தை!-என்றெல்லாம் காட்டாட்சி நடாத்தி வந்தவர்கள் இன்று காங்கிரசிலே இடம் பிடித்துக் கொண்டுவிட்டதால். {{left_margin|3em|ஓட்டு வேட்டையில் காட்டு முறையைப் புகுத்திடும் நிலை உருவாகிவிட்டிருக்கிறது.}} இந்தத் தைரியத்தால் ஏற்பட்ட நம்பிக்கை தவிர, இன்றைய காங்கிரசுக்கு, தேர்தல் வெற்றியிலே நம்பிக்கை கொள்ள வேறு என்ன காரணம் இருக்கிறது.<noinclude></noinclude> erkel66z9ni8egdbxzpywsvzmho3sqc 1928232 1928231 2026-04-29T09:29:35Z Femeena Sufrin S 16628 1928232 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|272||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|இவ்வளவு எளிதாக இந்தக் காங்கிரசை அடிமைப்படுத்த முடிகிறபோது, ஏனோ அப்பா, அதனை வீணாக எதிர்த்துத் தொல்லைப்பட்டார்!}} தொட்டால் துவண்டிடும் நிலையில் காங்கிரஸ் இருக்கும்போது, தூக்கிவர ஆளா அனுப்பவேண்டும்!! என்றெல்லாம் கேட்டு கெக்கலி செய்திடாமல், இருந்திடுவார், மன்றாடியார்! தம்பி! இடையிலே காங்கிரசுக் கட்சி அதன் இயல்பான மதிப்பையும் செல்வாக்கையும் இழந்து விட்டதாலே, இத்தகைய பெரு நில முதலாளிகளின் அரவணைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டி நேரிட்டுவிட்டது. {{left_margin|3em|மற்றோர் விந்தை இதிலே என்னவென்றால், பழைய, பழைய கோட்டை பட்டக்காரரைத் தோற்கடிக்கும் அளவு வலிவு பெற்றிருந்த பெரியசாமி என்பவர், காங்கிரஸ் தனது செல்வாக்கு சிதைக்கப்பட்டு, மக்களுடைய எதிர்ப்புக்கும் வெறுப்புக்கும் இலக்காகி விட்ட பிறகு, அதே காங்கிரசின் சார்பிலே நின்று, சோஷியலிஸ்டு நல்லசிவத்திடம் தோற்றுப் போனார். ஒரு புறத்தில் காங்கிரசின் செல்வாக்கு, அதன் வேட்பாளருக்கு. வெற்றியைத் தேடிக் கொடுத்திட இயலாத சூழ்நிலையைக் காலம் ஏற்படுத்திவிட்டது. மற்றோர் புறத்திலேயோ, தந்தையாரைத் தோற்கடித்த காங்கிரசை, திருமகனார் சிறைப்பிடித்து வந்து அரண்மனையில் அடைத்துப் போட்டிடும் சூழ்நிலையும் வடிவமெடுத்து விட்டிருக்கிறது.}} இந்தப் புதிய வலிவு மட்டுமே, தம்பி! இன்று காங்கிரசுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. இந்தப் புதிய வலிவு. பணம் ஜாதிச் செல்வாக்கு துணிந்த நடவடிக்கை என்பவைகளைக் கொண்டது. தூக்கிவாடா அவளை! கட்டிவைத்து அடியுங்களடா அவனை! கொளுத்து அவன் வீட்டை! கொன்று போடு அவன் மகனை! விரட்டு அந்தக் குடும்பத்தை!-என்றெல்லாம் காட்டாட்சி நடாத்தி வந்தவர்கள் இன்று காங்கிரசிலே இடம் பிடித்துக் கொண்டுவிட்டதால். {{left_margin|3em|ஓட்டு வேட்டையில் காட்டு முறையைப் புகுத்திடும் நிலை உருவாகிவிட்டிருக்கிறது.}} இந்தத் தைரியத்தால் ஏற்பட்ட நம்பிக்கை தவிர, இன்றைய காங்கிரசுக்கு, தேர்தல் வெற்றியிலே நம்பிக்கை கொள்ள வேறு என்ன காரணம் இருக்கிறது.<noinclude></noinclude> 6mzc35tgsk1kqq197z0k48ajuqmkl5l 1928234 1928232 2026-04-29T09:30:22Z Femeena Sufrin S 16628 1928234 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|272||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|இவ்வளவு எளிதாக இந்தக் காங்கிரசை அடிமைப்படுத்த முடிகிறபோது, ஏனோ அப்பா, அதனை வீணாக எதிர்த்துத் தொல்லைப்பட்டார்!}} தொட்டால் துவண்டிடும் நிலையில் காங்கிரஸ் இருக்கும்போது, தூக்கிவர ஆளா அனுப்பவேண்டும்!! என்றெல்லாம் கேட்டு கெக்கலி செய்திடாமல், இருந்திடுவார், மன்றாடியார்! தம்பி! இடையிலே காங்கிரசுக் கட்சி அதன் இயல்பான மதிப்பையும் செல்வாக்கையும் இழந்து விட்டதாலே, இத்தகைய பெரு நில முதலாளிகளின் அரவணைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டி நேரிட்டுவிட்டது. {{left_margin|3em|மற்றோர் விந்தை இதிலே என்னவென்றால், பழைய, பழைய கோட்டை பட்டக்காரரைத் தோற்கடிக்கும் அளவு வலிவு பெற்றிருந்த பெரியசாமி என்பவர், காங்கிரஸ் தனது செல்வாக்கு சிதைக்கப்பட்டு, மக்களுடைய எதிர்ப்புக்கும் வெறுப்புக்கும் இலக்காகி விட்ட பிறகு, அதே காங்கிரசின் சார்பிலே நின்று, சோஷியலிஸ்டு நல்லசிவத்திடம் தோற்றுப் போனார். ஒரு புறத்தில் காங்கிரசின் செல்வாக்கு, அதன் வேட்பாளருக்கு. வெற்றியைத் தேடிக் கொடுத்திட இயலாத சூழ்நிலையைக் காலம் ஏற்படுத்திவிட்டது. மற்றோர் புறத்திலேயோ, தந்தையாரைத் தோற்கடித்த காங்கிரசை, திருமகனார் சிறைப்பிடித்து வந்து அரண்மனையில் அடைத்துப் போட்டிடும் சூழ்நிலையும் வடிவமெடுத்து விட்டிருக்கிறது.}} இந்தப் புதிய வலிவு மட்டுமே, தம்பி! இன்று காங்கிரசுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. இந்தப் புதிய வலிவு. {{left_margin|3em|<poem>பணம் ஜாதிச் செல்வாக்கு துணிந்த நடவடிக்கை</poem>}} என்பவைகளைக் கொண்டது. தூக்கிவாடா அவளை! கட்டிவைத்து அடியுங்களடா அவனை! கொளுத்து அவன் வீட்டை! கொன்று போடு அவன் மகனை! விரட்டு அந்தக் குடும்பத்தை!-என்றெல்லாம் காட்டாட்சி நடாத்தி வந்தவர்கள் இன்று காங்கிரசிலே இடம் பிடித்துக் கொண்டுவிட்டதால். {{left_margin|3em|ஓட்டு வேட்டையில் காட்டு முறையைப் புகுத்திடும் நிலை உருவாகிவிட்டிருக்கிறது.}} இந்தத் தைரியத்தால் ஏற்பட்ட நம்பிக்கை தவிர, இன்றைய காங்கிரசுக்கு, தேர்தல் வெற்றியிலே நம்பிக்கை கொள்ள வேறு என்ன காரணம் இருக்கிறது.<noinclude></noinclude> omqb9jdmu9dn53yx1xshqxggi4tbl3n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/297 250 639697 1928195 1922371 2026-04-29T07:01:46Z KarunyaRanjith 10815 /* மேம்படுத்த வேண்டியவை */ மெய்ப்புப்பார்க்கப்பட்டது. 1928195 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||273}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 273 அரிசிக்காக மக்கள் ஆலாய்ப் பறக்கிறார்கள். அகவிலை காரணமாக நாட்டவர் அவதிப் படுகிறார்கள். வேலை கிடைக்காமல் வேதனைப்படுகிறார்கள். வரிச்சுமையால் வாழ்வு முறிந்த நிலை பெறுகிறார்கள். நித்த நித்தம் துப்பாக்கிக் சத்தம்! பிணம்! நாட்டின்மீது உள்ள கடன் ஏறியபடி இருக்கிறது. நாணயத்தின் மதிப்பே கெட்டுப் போய் விட்டிருக்கிறது. ஏற்றுமதி வளரவில்லை; இறக்குமதியைக் குறைக்க முடியவில்லை. உணவு அமைச்சர் இங்கு இருக்கிறார், உணவோ அமெரிக்காவில் இருக்கிறது. இவை, வெற்றி பெற்றிடுவதற்கான காரணங்களா! நம்பிக்கையூட்டும் குறிகளா! நேர்மையிலே நாட்டம் கொண்டிடும் ஒரு கட்சிக்கு, இந்த நிலைமைகளைக் காணும்போது நடுக்கமெடுக்கும். ஆனால் பார்க்கிறாயே, தம்பி! அவர்கள், இவ்வளவு எரிச்சலையும் ஏமாற்றத்தையும் மக்கள் மனத்திலே மூட்டிவிட்ட பிறகும், நாங்கள்தான் வெற்றி பெறப் போகிறோம் என்று எக்காளமிட்டு வருவதனை! எதனால் பிறந்தது இந்தத் துணிவு? சாதனைகளைக் காட்டி ஓட்டு வாங்கிட முடியாது என்றாலும், நோட்டுகளைக் காட்டி ஓட்டுகளை வாங்கிடலாம் என்ற துணிவுதான், தம்பி! இன்று அவர்களுக்கு உள்ள நம்பிக்கை! நாட்டின் பல பகுதிகளில் இன்னும் இருந்து வரும் காட்டாட்சி நடத்திடுவோர், தொழிலதிபர்களாக இருப்பதால், நிலச்சுவான்தாரராக இருப்பதால், ஜாதித் தலைவராக இருப்பதால், கிடைத்திடும் வலிவினைக் காட்டி, மக்களை ஒடுக்கிடும் வித்தையில் கைதேர்ந்தவர்கள். காங்கிரசில் இருப்பதால், அவர்கள் இந்தத் தேர்தலிலே எல்லா முறைகளையும் கையாண்டு, வெற்றிபெற்றுத் தருவர் என்ற நம்பிக்கை. ஆகவே தம்பி! இந்தத் தேர்தலிலே நாம் ஈடுபடுவது. வெறும் கட்சிக் கண்ணோட்டத்துடன் என்றுகூடக் கூறுவதற்கில்லை. அரசியலில், அதிலும் மக்களாட்சி முறையில் புகுத்தப்பட்டுள்ள காட்டாட்சி முறையை எதிர்த்து ஒழித்திடும் ஒரு தூய தொண்டிலே நம்மை ஈடுபடுத்திக் கொள்கிறோம் என்று பொருள். காட்டாட்சி நடாத்தி வந்தோரின் கசையடிக்குத் தமது தசையைக் கொடுத்த உழைப்பாளிகள் பலப் பலர்!<noinclude></noinclude> e2wd4i0r4p8d0qjahxpz4gnwqyfbbxa 1928236 1928195 2026-04-29T09:32:05Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928236 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||273}}{{rule}}</noinclude> {{left_margin|3em|அரிசிக்காக மக்கள் ஆலாய்ப் பறக்கிறார்கள். அகவிலை காரணமாக நாட்டவர் அவதிப் படுகிறார்கள். வேலை கிடைக்காமல் வேதனைப்படுகிறார்கள். வரிச்சுமையால் வாழ்வு முறிந்த நிலை பெறுகிறார்கள். நித்த நித்தம் துப்பாக்கிக் சத்தம்! பிணம்! நாட்டின்மீது உள்ள கடன் ஏறியபடி இருக்கிறது. நாணயத்தின் மதிப்பே கெட்டுப் போய் விட்டிருக்கிறது. ஏற்றுமதி வளரவில்லை; இறக்குமதியைக் குறைக்க முடியவில்லை. உணவு அமைச்சர் இங்கு இருக்கிறார், உணவோ அமெரிக்காவில் இருக்கிறது.}} இவை, வெற்றி பெற்றிடுவதற்கான காரணங்களா! நம்பிக்கையூட்டும் குறிகளா! நேர்மையிலே நாட்டம் கொண்டிடும் ஒரு கட்சிக்கு, இந்த நிலைமைகளைக் காணும்போது நடுக்கமெடுக்கும். ஆனால் பார்க்கிறாயே, தம்பி! அவர்கள், இவ்வளவு எரிச்சலையும் ஏமாற்றத்தையும் மக்கள் மனத்திலே மூட்டிவிட்ட பிறகும், நாங்கள்தான் வெற்றி பெறப் போகிறோம் என்று எக்காளமிட்டு வருவதனை! எதனால் பிறந்தது இந்தத் துணிவு? சாதனைகளைக் காட்டி ஓட்டு வாங்கிட முடியாது என்றாலும், நோட்டுகளைக் காட்டி ஓட்டுகளை வாங்கிடலாம் என்ற துணிவுதான், தம்பி! இன்று அவர்களுக்கு உள்ள நம்பிக்கை! {{left_margin|3em|நாட்டின் பல பகுதிகளில் இன்னும் இருந்து வரும் காட்டாட்சி நடத்திடுவோர், தொழிலதிபர்களாக இருப்பதால், நிலச்சுவான்தாரராக இருப்பதால், ஜாதித் தலைவராக இருப்பதால், கிடைத்திடும் வலிவினைக் காட்டி, மக்களை ஒடுக்கிடும் வித்தையில் கைதேர்ந்தவர்கள். காங்கிரசில் இருப்பதால், அவர்கள் இந்தத் தேர்தலிலே எல்லா முறைகளையும் கையாண்டு, வெற்றிபெற்றுத் தருவர் என்ற நம்பிக்கை.}} ஆகவே தம்பி! இந்தத் தேர்தலிலே நாம் ஈடுபடுவது. வெறும் கட்சிக் கண்ணோட்டத்துடன் என்றுகூடக் கூறுவதற்கில்லை. அரசியலில், அதிலும் மக்களாட்சி முறையில் புகுத்தப்பட்டுள்ள காட்டாட்சி முறையை எதிர்த்து ஒழித்திடும் ஒரு தூய தொண்டிலே நம்மை ஈடுபடுத்திக் கொள்கிறோம் என்று பொருள். {{left_margin|3em|காட்டாட்சி நடாத்தி வந்தோரின் கசையடிக்குத் தமது தசையைக் கொடுத்த உழைப்பாளிகள் பலப் பலர்!}}<noinclude></noinclude> hw56zil7m6uoi07uv79ra5i0l4pty3r 1928237 1928236 2026-04-29T09:32:21Z Femeena Sufrin S 16628 1928237 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||273}}{{rule}}</noinclude> {{left_margin|3em|அரிசிக்காக மக்கள் ஆலாய்ப் பறக்கிறார்கள். அகவிலை காரணமாக நாட்டவர் அவதிப் படுகிறார்கள். வேலை கிடைக்காமல் வேதனைப்படுகிறார்கள். வரிச்சுமையால் வாழ்வு முறிந்த நிலை பெறுகிறார்கள். நித்த நித்தம் துப்பாக்கிக் சத்தம்! பிணம்! நாட்டின்மீது உள்ள கடன் ஏறியபடி இருக்கிறது. நாணயத்தின் மதிப்பே கெட்டுப் போய் விட்டிருக்கிறது. ஏற்றுமதி வளரவில்லை; இறக்குமதியைக் குறைக்க முடியவில்லை. உணவு அமைச்சர் இங்கு இருக்கிறார், உணவோ அமெரிக்காவில் இருக்கிறது.}} இவை, வெற்றி பெற்றிடுவதற்கான காரணங்களா! நம்பிக்கையூட்டும் குறிகளா! நேர்மையிலே நாட்டம் கொண்டிடும் ஒரு கட்சிக்கு, இந்த நிலைமைகளைக் காணும்போது நடுக்கமெடுக்கும். ஆனால் பார்க்கிறாயே, தம்பி! அவர்கள், இவ்வளவு எரிச்சலையும் ஏமாற்றத்தையும் மக்கள் மனத்திலே மூட்டிவிட்ட பிறகும், நாங்கள்தான் வெற்றி பெறப் போகிறோம் என்று எக்காளமிட்டு வருவதனை! எதனால் பிறந்தது இந்தத் துணிவு? சாதனைகளைக் காட்டி ஓட்டு வாங்கிட முடியாது என்றாலும், நோட்டுகளைக் காட்டி ஓட்டுகளை வாங்கிடலாம் என்ற துணிவுதான், தம்பி! இன்று அவர்களுக்கு உள்ள நம்பிக்கை! {{left_margin|3em|நாட்டின் பல பகுதிகளில் இன்னும் இருந்து வரும் காட்டாட்சி நடத்திடுவோர், தொழிலதிபர்களாக இருப்பதால், நிலச்சுவான்தாரராக இருப்பதால், ஜாதித் தலைவராக இருப்பதால், கிடைத்திடும் வலிவினைக் காட்டி, மக்களை ஒடுக்கிடும் வித்தையில் கைதேர்ந்தவர்கள். காங்கிரசில் இருப்பதால், அவர்கள் இந்தத் தேர்தலிலே எல்லா முறைகளையும் கையாண்டு, வெற்றிபெற்றுத் தருவர் என்ற நம்பிக்கை.}} ஆகவே தம்பி! இந்தத் தேர்தலிலே நாம் ஈடுபடுவது. வெறும் கட்சிக் கண்ணோட்டத்துடன் என்றுகூடக் கூறுவதற்கில்லை. அரசியலில், அதிலும் மக்களாட்சி முறையில் புகுத்தப்பட்டுள்ள காட்டாட்சி முறையை எதிர்த்து ஒழித்திடும் ஒரு தூய தொண்டிலே நம்மை ஈடுபடுத்திக் கொள்கிறோம் என்று பொருள். {{left_margin|3em|காட்டாட்சி நடாத்தி வந்தோரின் கசையடிக்குத் தமது தசையைக் கொடுத்த உழைப்பாளிகள் பலப் பலர்!}}<noinclude></noinclude> ob0bmhztbtrftkfquxkewrm68ss6wet 1928238 1928237 2026-04-29T09:32:51Z Femeena Sufrin S 16628 1928238 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||273}}{{rule}}</noinclude> {{left_margin|3em|<poem>அரிசிக்காக மக்கள் ஆலாய்ப் பறக்கிறார்கள். அகவிலை காரணமாக நாட்டவர் அவதிப் படுகிறார்கள். வேலை கிடைக்காமல் வேதனைப்படுகிறார்கள். வரிச்சுமையால் வாழ்வு முறிந்த நிலை பெறுகிறார்கள். நித்த நித்தம் துப்பாக்கிக் சத்தம்! பிணம்! நாட்டின்மீது உள்ள கடன் ஏறியபடி இருக்கிறது. நாணயத்தின் மதிப்பே கெட்டுப் போய் விட்டிருக்கிறது. ஏற்றுமதி வளரவில்லை; இறக்குமதியைக் குறைக்க முடியவில்லை. உணவு அமைச்சர் இங்கு இருக்கிறார், உணவோ அமெரிக்காவில் இருக்கிறது.</poem>}} இவை, வெற்றி பெற்றிடுவதற்கான காரணங்களா! நம்பிக்கையூட்டும் குறிகளா! நேர்மையிலே நாட்டம் கொண்டிடும் ஒரு கட்சிக்கு, இந்த நிலைமைகளைக் காணும்போது நடுக்கமெடுக்கும். ஆனால் பார்க்கிறாயே, தம்பி! அவர்கள், இவ்வளவு எரிச்சலையும் ஏமாற்றத்தையும் மக்கள் மனத்திலே மூட்டிவிட்ட பிறகும், நாங்கள்தான் வெற்றி பெறப் போகிறோம் என்று எக்காளமிட்டு வருவதனை! எதனால் பிறந்தது இந்தத் துணிவு? சாதனைகளைக் காட்டி ஓட்டு வாங்கிட முடியாது என்றாலும், நோட்டுகளைக் காட்டி ஓட்டுகளை வாங்கிடலாம் என்ற துணிவுதான், தம்பி! இன்று அவர்களுக்கு உள்ள நம்பிக்கை! {{left_margin|3em|நாட்டின் பல பகுதிகளில் இன்னும் இருந்து வரும் காட்டாட்சி நடத்திடுவோர், தொழிலதிபர்களாக இருப்பதால், நிலச்சுவான்தாரராக இருப்பதால், ஜாதித் தலைவராக இருப்பதால், கிடைத்திடும் வலிவினைக் காட்டி, மக்களை ஒடுக்கிடும் வித்தையில் கைதேர்ந்தவர்கள். காங்கிரசில் இருப்பதால், அவர்கள் இந்தத் தேர்தலிலே எல்லா முறைகளையும் கையாண்டு, வெற்றிபெற்றுத் தருவர் என்ற நம்பிக்கை.}} ஆகவே தம்பி! இந்தத் தேர்தலிலே நாம் ஈடுபடுவது. வெறும் கட்சிக் கண்ணோட்டத்துடன் என்றுகூடக் கூறுவதற்கில்லை. அரசியலில், அதிலும் மக்களாட்சி முறையில் புகுத்தப்பட்டுள்ள காட்டாட்சி முறையை எதிர்த்து ஒழித்திடும் ஒரு தூய தொண்டிலே நம்மை ஈடுபடுத்திக் கொள்கிறோம் என்று பொருள். {{left_margin|3em|காட்டாட்சி நடாத்தி வந்தோரின் கசையடிக்குத் தமது தசையைக் கொடுத்த உழைப்பாளிகள் பலப் பலர்!}}<noinclude></noinclude> tj8gd74siasbkod4fmkgqxhkr8iq0y4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/298 250 639698 1928198 1922372 2026-04-29T07:15:05Z KarunyaRanjith 10815 /* மேம்படுத்த வேண்டியவை */ மெய்ப்புப்பார்க்கப்பட்டது. 1928198 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" /> {{Rh|274||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>274 'காஞ்சி ' இதழில் காட்டாட்சியினரால் உருக்குலைக்கப்பட்ட உத்தமர்கள் ஏராளம்! வீடு இழந்தவர்கள், விழி இழந்தவர்கள், வாழ்வு இழந்தவர்கள், தன்மானமே கூட அழிக்கப்பட்டுவிட்டவர்கள் ஏராளம். அவர்களெல்லாம் கொட்டிய குருதி, வடித்த கண்ணீர், எழுப்பிய பெருமூச்சு, காலவேகமாக, காட்டாட்சியினரின் பிடியைத் தளர்த்திற்று. சிற்றரசர்கள் ஜெமீன்தாரர்கள் மிட்டா மிராசுகள் போன்றாரின் ஆர்ப்பரிப்பும் அட்டகாசமும் ஆதிக்கமும், குறைக்கப்பட்டது; அவர்களின் கெடுமதியும் கொடு நினைப்பும் புற்றுக்குள் அரவமென்று ஒடுங்கிற்று. ஏழை விழித்துக்கொண்டான்! பட்டாளி கேள்வி கேட்கிறான்! அழுத கண்களிலே அனல் கிளம்புகிறது! கூப்பிய கரத்தினர், கொடுவாள் தூக்கும் நிலை வந்திடுவது தெரிகிறது! காலம் மாறி விட்டது! இனி நமது காட்டாட்சி நடவாது!!-என்று எண்ணி, அத்தகைய ஆதிக்கக்காரர்கள் தமது 'தர்பாரை' நிறுத்திக் கொள்ளத் தலைப்பட்டனர். அந்த நேரமாகப் பார்த்துத்தான் வெறும் கட்சி ஆதிக்கத்துக்காக வேண்டி அந்த காட்டாட்சி நடத்திடுவோரை, காங்கிரஸ் தலைவர்கள் அழைத்துவந்து அவர்களிடம் அரசியலை ஒப்படைத்திருக்கிறார்கள். முடிந்துவிட்டது நமது ஆதிக்கம் என்றெண்ணி மூலைக்குச் சென்றுவிட்டவர்களுக்கு, காங்கிரசின் மூலவர்கள் முதல் தாம்பூலம் கொடுத்து, கூடத்தில் கொலு இருக்கச் சொல்லுகிறார்கள். கொடுமை! கொடுமை! அது மட்டுமல்ல தம்பி! இது எத்தகைய எதிர்காலத்தை உருவாக்கும் என்று உணர்ந்திடக்கூடிய எவரும் இதனை மடைமை! மடைமை என்றே கூறுவர். முதலாளிகளையே, வேட்பாளர்களாக நிறுத்த முனைகிறார்கள், இது கட்சிக்கோ, நாட்டுக்கோ, நாட்டுக்குத் தேவையான சோஷியலிசத்துக்கோ நல்லது அல்ல என்று மனம் குமுறி, காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பலர், டில்லிக் கூட்டமொன்றில் பேசியது பற்றி முன்பு குறிப்பிட்டிருந்தேன். இப்போது மாளவியா எனும் மற்றோர் காங்கிரஸ் தலைவரும், மாரடித்து அழுகிறார். இப்படியா முதலாளிகளுக்கு இடம் கொடுப்பது; காங்கிரசுக் கட்சி அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறதே; நாடு கெடுமே சோஷியலிசத் திட்டம் பாழ்படுமே என்றெல்லாம். கேட்பவர்கள் யார்? அவர்கள் வெகுதூரம் சென்று விட்டார்கள்; இனித் திரும்பி வருவது இயலாத காரியம். அவர்கள் மிக இறுக்கமாகப் பிணைத்துக் கொண்டுவிட்டனர்; இனி அவர்களைப் பிரித்து விடுவது முடியாத காரியம்<noinclude></noinclude> ia3seys7y0w0t41b4tvywqpobe433i2 1928239 1928198 2026-04-29T09:35:13Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928239 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|274||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|காட்டாட்சியினரால் உருக்குலைக்கப்பட்ட உத்தமர்கள் ஏராளம்! வீடு இழந்தவர்கள், விழி இழந்தவர்கள், வாழ்வு இழந்தவர்கள், தன்மானமே கூட அழிக்கப்பட்டுவிட்டவர்கள் ஏராளம்.}} அவர்களெல்லாம் கொட்டிய குருதி, வடித்த கண்ணீர், எழுப்பிய பெருமூச்சு, காலவேகமாக, காட்டாட்சியினரின் பிடியைத் தளர்த்திற்று. {{left_margin|3em|<poem>சிற்றரசர்கள் ஜெமீன்தாரர்கள் மிட்டா மிராசுகள்</poem>}} போன்றாரின் ஆர்ப்பரிப்பும் அட்டகாசமும் ஆதிக்கமும், குறைக்கப்பட்டது; அவர்களின் கெடுமதியும் கொடு நினைப்பும் புற்றுக்குள் அரவமென்று ஒடுங்கிற்று. ஏழை விழித்துக்கொண்டான்! பட்டாளி கேள்வி கேட்கிறான்! அழுத கண்களிலே அனல் கிளம்புகிறது! கூப்பிய கரத்தினர், கொடுவாள் தூக்கும் நிலை வந்திடுவது தெரிகிறது! காலம் மாறி விட்டது! இனி நமது காட்டாட்சி நடவாது!!-என்று எண்ணி, அத்தகைய ஆதிக்கக்காரர்கள் தமது 'தர்பாரை' நிறுத்திக் கொள்ளத் தலைப்பட்டனர். {{left_margin|3em|அந்த நேரமாகப் பார்த்துத்தான் வெறும் கட்சி ஆதிக்கத்துக்காக வேண்டி அந்த காட்டாட்சி நடத்திடுவோரை, காங்கிரஸ் தலைவர்கள் அழைத்துவந்து அவர்களிடம் அரசியலை ஒப்படைத்திருக்கிறார்கள். முடிந்துவிட்டது நமது ஆதிக்கம் என்றெண்ணி மூலைக்குச் சென்றுவிட்டவர்களுக்கு, காங்கிரசின் மூலவர்கள் முதல் தாம்பூலம் கொடுத்து, கூடத்தில் கொலு இருக்கச் சொல்லுகிறார்கள். கொடுமை! கொடுமை! அது மட்டுமல்ல தம்பி! இது எத்தகைய எதிர்காலத்தை உருவாக்கும் என்று உணர்ந்திடக்கூடிய எவரும் இதனை மடைமை! மடைமை என்றே கூறுவர்.}} முதலாளிகளையே, வேட்பாளர்களாக நிறுத்த முனைகிறார்கள், இது கட்சிக்கோ, நாட்டுக்கோ, நாட்டுக்குத் தேவையான சோஷியலிசத்துக்கோ நல்லது அல்ல என்று மனம் குமுறி, காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பலர், டில்லிக் கூட்டமொன்றில் பேசியது பற்றி முன்பு குறிப்பிட்டிருந்தேன். இப்போது மாளவியா எனும் மற்றோர் காங்கிரஸ் தலைவரும், மாரடித்து அழுகிறார். இப்படியா முதலாளிகளுக்கு இடம் கொடுப்பது; காங்கிரசுக் கட்சி அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறதே; நாடு கெடுமே சோஷியலிசத் திட்டம் பாழ்படுமே என்றெல்லாம். {{left_margin|3em|கேட்பவர்கள் யார்? அவர்கள் வெகுதூரம் சென்று விட்டார்கள்; இனித் திரும்பி வருவது இயலாத காரியம். அவர்கள் மிக இறுக்கமாகப் பிணைத்துக் கொண்டுவிட்டனர்; இனி அவர்களைப் பிரித்து விடுவது முடியாத காரியம்.}}<noinclude></noinclude> gjhqadhloekuufv9us81zi7asd14kr4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/299 250 639699 1928200 1922373 2026-04-29T07:31:32Z KarunyaRanjith 10815 /* மேம்படுத்த வேண்டியவை */ மெய்ப்புப்பார்க்கப்பட்டது. 1928200 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||275}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 275 தம்பி! வளர்ந்து விட்டிருக்கும் எதிர்ப்பை அழித்தொழிக்க, காங்கிரசுக்கு. தனக்குள்ளே வலிவு போதுமானதாக இல்லை; ஆகவே சீமான்களின் வலிவைத் துணையாக பெறுகிறது. சீமான்களைக் கொண்டு. இந்த எதிர்ப்பை முறிடியடிக்கத் திட்டமிடுகிறது. மக்களின் உரிமைக் குரலை அடக்கிட மமதையாளர்களின் துணையைத்தேடிப் பெறுகிறது. அந்த மமதையாளர்கள். "கைத் திறனும் வாய்த் திறனும் கொண்ட மக்கள், கண்மூடி மக்களது உடைமை எல்லாம் கொத்திக்கொண்டு ஏப்பம் விட்டவர்" என்பதனை அறிந்து, அவர்களை ஏவிவிட்டு ஜனநாயகத்தைச் சிதைத்திடத் துணிந்து விட்டனர். ஆகவே இம்முறை நாம் தேர்தலிலே ஈடுபடுவது. கட்சியின் வெற்றிக்காக என்ற குறுகிய நோக்குடன் அல்ல; அரசியல் ஆதிக்கத்துக்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டுச் சதியை முறியடிக்க என்பதனை உணர்ந்திட வேண்டும். ஆகவே நமது பணியிலே தம்பி! உணர்ச்சி பக்குவப்படுத்தப் பட்டதாகி, பயன்படுத்தப்பட வேண்டும். மிகப் பெரிய காரியத்தை மேற்கொண்டு விட்டோம். மிகப் பயங்கரமான ஒரு வளையத்தை உடைத்துப் போட முனைந்திருக்கிறோம். மிகக் கேவலமான ஒரு கூட்டுச் சதியை உடைத்தெறியும் காரியத்தை மேற்கொண்டு விட்டிருக்கிறோம். இதற்குத் தேவைப்படும் ஆற்றலை, நாம் நமது உணர்ச்சி மூலம் பெறுகிறோம். பெற்றுள்ள உணர்ச்சி என் உள்ளத்திலே தளராத நம்பிக்கையைத் தந்துளது. திரு.வி. கலியாணசுந்தரனாரின் கருத்தினை, இதுபோது கண்டேன்; நாம் மேற்கொண்டுள்ள பணிக்கு மிக மிகத் தேவைப்படும் அறிவுரை அஃது என்பதனால் அதனைத் துவக்கத்தில் அளித்துள்ளேன். உணர்ச்சி ஒரு செல்வம். அதனை அடக்கி ஆண்டிடின் பலன் கிடைத்திடும். அண்ணன். அண்ணாதுரை 20.11.166<noinclude></noinclude> qe6ylpxlldh3s60ir97l9b2lahqy93e 1928240 1928200 2026-04-29T09:37:20Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928240 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||275}}{{rule}}</noinclude> தம்பி! வளர்ந்து விட்டிருக்கும் எதிர்ப்பை அழித்தொழிக்க, காங்கிரசுக்கு. தனக்குள்ளே வலிவு போதுமானதாக இல்லை; ஆகவே சீமான்களின் வலிவைத் துணையாக பெறுகிறது. சீமான்களைக் கொண்டு. இந்த எதிர்ப்பை முறிடியடிக்கத் திட்டமிடுகிறது. மக்களின் உரிமைக் குரலை அடக்கிட மமதையாளர்களின் துணையைத்தேடிப் பெறுகிறது. அந்த மமதையாளர்கள். {{left_margin|3em|"கைத் திறனும் வாய்த் திறனும் கொண்ட மக்கள், கண்மூடி மக்களது உடைமை எல்லாம் கொத்திக்கொண்டு ஏப்பம் விட்டவர்"}} என்பதனை அறிந்து, அவர்களை ஏவிவிட்டு ஜனநாயகத்தைச் சிதைத்திடத் துணிந்து விட்டனர். ஆகவே இம்முறை நாம் தேர்தலிலே ஈடுபடுவது. கட்சியின் வெற்றிக்காக என்ற குறுகிய நோக்குடன் அல்ல; அரசியல் ஆதிக்கத்துக்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டுச் சதியை முறியடிக்க என்பதனை உணர்ந்திட வேண்டும். ஆகவே நமது பணியிலே தம்பி! உணர்ச்சி பக்குவப்படுத்தப் பட்டதாகி, பயன்படுத்தப்பட வேண்டும். மிகப் பெரிய காரியத்தை மேற்கொண்டு விட்டோம். மிகப் பயங்கரமான ஒரு வளையத்தை உடைத்துப் போட முனைந்திருக்கிறோம். மிகக் கேவலமான ஒரு கூட்டுச் சதியை உடைத்தெறியும் காரியத்தை மேற்கொண்டு விட்டிருக்கிறோம். இதற்குத் தேவைப்படும் ஆற்றலை, நாம் நமது உணர்ச்சி மூலம் பெறுகிறோம். பெற்றுள்ள உணர்ச்சி என் உள்ளத்திலே தளராத நம்பிக்கையைத் தந்துளது. திரு.வி. கலியாணசுந்தரனாரின் கருத்தினை, இதுபோது கண்டேன்; நாம் மேற்கொண்டுள்ள பணிக்கு மிக மிகத் தேவைப்படும் அறிவுரை அஃது என்பதனால் அதனைத் துவக்கத்தில் அளித்துள்ளேன். {{left_margin|3em|உணர்ச்சி ஒரு செல்வம். அதனை அடக்கி ஆண்டிடின் பலன் கிடைத்திடும்.}} {{rh|<br>20.11.'66||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> lbmfb7tpcccytgnzajj2xiameitt80s பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/300 250 639700 1928202 1923242 2026-04-29T07:50:42Z KarunyaRanjith 10815 /* மேம்படுத்த வேண்டியவை */ மெய்ப்புப்பார்க்கப்பட்டது. 1928202 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="KarunyaRanjith" /></noinclude>தம்பி, காஞ்சிக் கடிதம் : 282 ஓட்டாண்டியாக்கிவிட்டு...! * கலயம் நிறையவில்லை! கண்ணீர் உலரவில்லை! * நலிவு தலை விரித்தாடும்போது சுதந்தர விருந்து வைக்க முடியுமா? * சோஷியலிசப் பேச்சு நேர்த்தியாக நெய்யப்பட்டுள்ள சொல்லாடை! * நிற்பது கூண்டில்! வழங்குவது தீர்ப்பு! *திட்டங்களின் பயன் பணக்காரர்களுக்கே! * ஓட்டாண்டியாக்கிய உமக்கா ஓட்டு? தம்பி, ஒரு கவிதை வேண்டுமா-பயப்படாதே நான் எழுதினது அல்ல - நமக்காக என்று எழுதித் தரப்பட்டதுமல்ல-ஒரு கவிஞரின் கற்பனைக் கனி! கவிஞர்கள் விருப்பம் இருக்கும்போது புகழ்வார்கள். வேறு இடம் சென்று விட்டால் முன்னாள்தனை முற்றிலும் மறந்துபோய் எவரெவருக்குத் துதிபாடிக்கொண்டிருந்தனரோ அவர்களையே தூற்றிப் பாடுவரே என்று எண்ணியா தம்பி! கவிஞரின் கற்பனையா என்று கவலையுடன் கேட்கிறாய். அச்சம் வேண்டாம். இந்தக் கவிதை என்னைப் பற்றியதுமல்ல, நமது கழகத்தைப் பற்றியதுமல்ல; நாட்டு நிலையைக் குறித்த கவிதை. நாட்டு நிலைமை காங்கிரஸ் ஆட்சி காரணமாக நல்லபடி இல்லையே, நலிவு மிகுந்திருக்கிறதே என்று குறை கூறி வருபவர் நாம். ஆகவே நாட்டு நிலைமை பற்றி நமது ஏட்டினுக்காக எழுதி அனுப்பப்பட்ட கவிதை என்றால், காங்கிரஸ் ஆட்சியினைக் குறித்துக் கண்டிப்பதாகத்தான் இருக்கும்; அவை அறிதலும் கவிகளுக்கு உண்டே என்கிறாயா? தம்பி! இக்கவிதை, நாட்டு நிலைமைகள் நலிவுற்றிருப்பதைத்தான் காட்டுகிறது. ஆனால் நமக்காக இயற்றி அனுப்பப் பட்டது அல்ல; காங்கிரசை ஆதரிக்கும் ஏட்டுக்காக அனுப்பப்பட்டு, வெளியிடப்பட்ட கவிதை; 'குமுதம்' இதழில், சுரபி எனும் கவிஞர் வெளியிட்டது. ஆசிரியர் கேட்டுக்கொண்டார்போல இருக்கிறது, சுதந்திரத்தினால் கிடைத்த சுவை பற்றிக் கவிதை தரும்படி<noinclude></noinclude> 422487tx2v6ast3qk4eloqt6uezqjnh 1928243 1928202 2026-04-29T09:40:51Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928243 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /></noinclude> {{dhr|3em}} {{block_right| {{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|காஞ்சிக் கடிதம் : 262}} {{x-larger|<b>ஓட்டாண்டியாக்கிவிட்டு...!</b>}}}} }} :<b>★ கலயம் நிறையவில்லை! கண்ணீர் உலரவில்லை! :★ நலிவு தலை விரித்தாடும்போது சுதந்தர விருந்து வைக்க முடியுமா? :★ சோஷியலிசப் பேச்சு நேர்த்தியாக நெய்யப்பட்டுள்ள சொல்லாடை! :★ நிற்பது கூண்டில்! வழங்குவது தீர்ப்பு! :★ திட்டங்களின் பயன் பணக்காரர்களுக்கே! :★ ஓட்டாண்டியாக்கிய உமக்கா ஓட்டு? தம்பி, ஒரு கவிதை வேண்டுமா-பயப்படாதே நான் எழுதினது அல்ல - நமக்காக என்று எழுதித் தரப்பட்டதுமல்ல-ஒரு கவிஞரின் கற்பனைக் கனி! கவிஞர்கள் விருப்பம் இருக்கும்போது புகழ்வார்கள். வேறு இடம் சென்று விட்டால் முன்னாள்தனை முற்றிலும் மறந்துபோய் எவரெவருக்குத் துதிபாடிக்கொண்டிருந்தனரோ அவர்களையே தூற்றிப் பாடுவரே என்று எண்ணியா தம்பி! கவிஞரின் கற்பனையா என்று கவலையுடன் கேட்கிறாய். அச்சம் வேண்டாம். இந்தக் கவிதை என்னைப் பற்றியதுமல்ல, நமது கழகத்தைப் பற்றியதுமல்ல; நாட்டு நிலையைக் குறித்த கவிதை. நாட்டு நிலைமை காங்கிரஸ் ஆட்சி காரணமாக நல்லபடி இல்லையே, நலிவு மிகுந்திருக்கிறதே என்று குறை கூறி வருபவர் நாம். ஆகவே நாட்டு நிலைமை பற்றி நமது ஏட்டினுக்காக எழுதி அனுப்பப்பட்ட கவிதை என்றால், காங்கிரஸ் ஆட்சியினைக் குறித்துக் கண்டிப்பதாகத்தான் இருக்கும்; அவை அறிதலும் கவிகளுக்கு உண்டே என்கிறாயா? தம்பி! இக்கவிதை, நாட்டு நிலைமைகள் நலிவுற்றிருப்பதைத்தான் காட்டுகிறது. ஆனால் நமக்காக இயற்றி அனுப்பப் பட்டது அல்ல; காங்கிரசை ஆதரிக்கும் ஏட்டுக்காக அனுப்பப்பட்டு, வெளியிடப்பட்ட கவிதை; 'குமுதம்' இதழில், சுரபி எனும் கவிஞர் வெளியிட்டது. ஆசிரியர் கேட்டுக்கொண்டார்போல இருக்கிறது, சுதந்திரத்தினால் கிடைத்த சுவை பற்றிக் கவிதை தரும்படி<noinclude></noinclude> hsrprsfjwjmbp0rahot591c59nt7zxx 1928244 1928243 2026-04-29T09:41:10Z Femeena Sufrin S 16628 1928244 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /></noinclude> {{dhr|3em}} {{block_right| {{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|காஞ்சிக் கடிதம் : 282}} {{x-larger|<b>ஓட்டாண்டியாக்கிவிட்டு...!</b>}}}} }} :<b>★ கலயம் நிறையவில்லை! கண்ணீர் உலரவில்லை! :★ நலிவு தலை விரித்தாடும்போது சுதந்தர விருந்து வைக்க முடியுமா? :★ சோஷியலிசப் பேச்சு நேர்த்தியாக நெய்யப்பட்டுள்ள சொல்லாடை! :★ நிற்பது கூண்டில்! வழங்குவது தீர்ப்பு! :★ திட்டங்களின் பயன் பணக்காரர்களுக்கே! :★ ஓட்டாண்டியாக்கிய உமக்கா ஓட்டு? தம்பி, ஒரு கவிதை வேண்டுமா-பயப்படாதே நான் எழுதினது அல்ல - நமக்காக என்று எழுதித் தரப்பட்டதுமல்ல-ஒரு கவிஞரின் கற்பனைக் கனி! கவிஞர்கள் விருப்பம் இருக்கும்போது புகழ்வார்கள். வேறு இடம் சென்று விட்டால் முன்னாள்தனை முற்றிலும் மறந்துபோய் எவரெவருக்குத் துதிபாடிக்கொண்டிருந்தனரோ அவர்களையே தூற்றிப் பாடுவரே என்று எண்ணியா தம்பி! கவிஞரின் கற்பனையா என்று கவலையுடன் கேட்கிறாய். அச்சம் வேண்டாம். இந்தக் கவிதை என்னைப் பற்றியதுமல்ல, நமது கழகத்தைப் பற்றியதுமல்ல; நாட்டு நிலையைக் குறித்த கவிதை. நாட்டு நிலைமை காங்கிரஸ் ஆட்சி காரணமாக நல்லபடி இல்லையே, நலிவு மிகுந்திருக்கிறதே என்று குறை கூறி வருபவர் நாம். ஆகவே நாட்டு நிலைமை பற்றி நமது ஏட்டினுக்காக எழுதி அனுப்பப்பட்ட கவிதை என்றால், காங்கிரஸ் ஆட்சியினைக் குறித்துக் கண்டிப்பதாகத்தான் இருக்கும்; அவை அறிதலும் கவிகளுக்கு உண்டே என்கிறாயா? தம்பி! இக்கவிதை, நாட்டு நிலைமைகள் நலிவுற்றிருப்பதைத்தான் காட்டுகிறது. ஆனால் நமக்காக இயற்றி அனுப்பப் பட்டது அல்ல; காங்கிரசை ஆதரிக்கும் ஏட்டுக்காக அனுப்பப்பட்டு, வெளியிடப்பட்ட கவிதை; 'குமுதம்' இதழில், சுரபி எனும் கவிஞர் வெளியிட்டது. ஆசிரியர் கேட்டுக்கொண்டார்போல இருக்கிறது, சுதந்திரத்தினால் கிடைத்த சுவை பற்றிக் கவிதை தரும்படி<noinclude></noinclude> jk4bpewzifh0ghxkggpeaszl0gyd92c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/343 250 639742 1928224 1925838 2026-04-29T09:18:23Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928224 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||319}}{{rule}}</noinclude>{{left_margin|3em|இத்தனைக் குழப்பத்தில் நாடும் நிர்வாகமும் இருக்கும்போது, மேலும் மேலும் கடன் கொடுத்தபடி இருக்கலாமா என்று கேள்வியே எழுப்பி விட்டிருக்கின்றன.}} ரூபாயின் மதிப்பைக் குறைப்பதன் மூலம், ஏற்றுமதியை அதிகமாக்கி விடலாம், அதன் பலனாக அன்னிய நாட்டுச் செலாவணித் துறைக்கு வலிவு தேடிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. ஏற்றுமதி வளரவுமில்லை. இறக்குமதி குறையவும் இல்லை. நாணயத்தின் மதிப்பைக் குறைத்ததாலே, முன்பு நாலாயிரம் கோடி என்ற அளவுக்கு இருந்து வந்த கடன்-வெளிநாடுகளுக்குச் செலுத்த வேண்டிய கடன்-இப்போது ஐயாயிரம் கோடியாக உயர்ந்து விட்டது என்றும், {{left_margin|3em|இந்த ஆண்டு வட்டியாக 120 கோடி ரூபாய் கட்டித் தீர வேண்டும் என்றும் இந்தியப் பேரரசின் நிதி அமைச்சர் சவுத்ரி, நாலு நாட்களுக்கு முன்பு தெரிவித்துமிருக்கிறார்.}} இதனைக் கவனிக்கும்போது, காங்கிரசாட்சி, {{left_margin|3em|பட்ட கடனையும் கட்ட முடியாமல், புதிய கடனையும் பெற முடியாமல் திண்டாட்டத்தைத் தேடிப் பெற்றுக்கொண்டு விட்டிருக்கிறது என்பதும் விளக்கமாகிறது.}} இப்படி எந்த முனையிலிருந்து பார்த்திடினும், எந்தத் துறையை எடுத்துப் பார்த்திடினும், உற்சாகமோ நம்பிக்கையோ கொள்வதற்கு முடியாத நிலை இருந்து வருவது தெரிகிறது. {{left_margin|3em|கவலையும் கலக்கமும் கசப்பும் மிகுந்திருக்கிறது; மறைக்க முடியாத அளவில்!}} இந்த நிலைமையிலும், மக்களிடம் 'ஓட்டு வாங்கிட முடியும் என்று காங்கிரஸ் கட்சி நம்பிக்கையுடன் இருக்கிறது. காரணம்? ஏழைகளை மயக்கிடும் சக்தியைத் தேடிப் பெற்று கொண்டுள்ளோம் என்பதும், நாட்டிலே காங்கிரசுக்கு எதிர்ப்பாக உள்ள சக்தி. ஓருருவாக இல்லாமல், பல கட்சிகளாக உள்ளன என்பதிலே ஏற்படும் தெம்புமேயாகும். பல்வேறு கட்சிகள் ஒரே நாளில் ஒன்றுபட்டு ஒரே கட்சியாக ஆகிவிடப் போவதில்லை. காங்கிரசிலிருந்து பிரிந்து வந்தவர்களே கூட; புதிய, தனிக்கட்சி அமைத்துக் கொண்டுள்ளனர்; ஏற்கனவே உள்ள ஏதாகிலும் ஒரு கட்சியில் சேர்ந்து அதனை வலுவுள்ள தாக்கிடும் ஈடுபடவில்லை.<noinclude></noinclude> r1lewqsehdf3vwn3sxe750ter3qakrt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/344 250 639743 1928225 1925839 2026-04-29T09:20:54Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928225 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|320||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> இந்தக் கட்சிகள் ஒவ்வொன்றும், தத்தமது எதிர் காலத்தையும் வளர்ச்சியையும் முதல் நோக்கமாகவே கொண்டு செயல்படுகின்றன. காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை வீழ்த்தும் பொது நோக்கத்தில் அவை அக்கறையும் ஆதரவும் கட்டுகின்றன. என்றாலும், ஒன்றாகிவிட இசையவில்லை. இசைவது முடியாததாகவும் இருக்கிறது. ஆகவே அவை ஒன்று ஆகாமல், பலவாக நின்று ஓட்டுகளைப் பங்கு போட்டுக்கொள்ள முனைகின்றன; இதன் காரணமாகக் கிடைத்திடும் ஓட்டுகளில் அதிக அளவுள்ள ஓட்டுகள் நமக்குத்தானே கிடைக்கும், நாமே மீண்டும் ஆட்சிக்கு வந்து அமர்ந்துவிட முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது. {{left_margin|3em|கழகம், இந்த நிலை ஏற்படாது தடுத்திட இதய சுத்தியுடன் பாடுபட முனைகிறது. தோழமைத் தொடர்பு தேடுகிறது. தோழமைத் தொடர்பு தேடுவதாலே, நாங்கள் கேட்டிடும் தொகுதிகளை எமக்குத் தந்துவிட வேண்டும் என்று பிற கட்சிகள் கேட்பது கண்டுகூட கழகம் கவலைப்படவில்லை. ஆனால் கழகத்திடம் கேட்டுப் பெற்றிடும் இடங்களிலே வெற்றி பெற்றிடும் வாய்ப்பும் வலிவும் அந்தக் கட்சிகளுக்கு இல்லாத நிலையில், தொகுதிகளைக் கேட்கின்றனவே என்பதைப் பற்றித்தான் கவலைப்படுகிறது.}} தோழமைத் தொடர்பும் தொகுதி உடன்பாடும் காண வேண்டும் என்ற நிலை உருவாகாத முன்பேகூட, கழகம் வேண்டுமென்றே மும்முனைப் போட்டியை மூட்டிவிடக் கூடாது என்பதிலே அக்கறை காட்டி வந்திருக்கிறது. {{left_margin|3em|இப்போது கழகம் கூடுமானவரையில், மும்முனைப் போட்டியை எந்த அளவுக்குத் தவிர்க்க முடியுமோ அந்த அளவு தவிர்க்க வேண்டும் என்ற நோக்குடனேயே பணியாற்றுகிறது. தொகுதி உடன்பாடு ஏற்பட முடியாத நிலையிலேகூட மும்முனைப் போட்டியை மூட்டிவிடும் பாதகத்தையும் பழிச்செயலையும் மேற்கொள்ளக் கழகம் விரும்பப் போவதில்லை.}} ஆனால் காங்கிரஸ் எதேச்சாதிகாரம், எதிர்க்கட்சிகள் பலவாக இருக்கும் நிலைமை எப்படியும் தனக்குச் சாதகத்தைத் தேடித்தரும் என்ற கணக்கினைத்தான் பெரிதாக நம்பிக்கொண்டிருக்கிறது. {{left_margin|3em|இந்த நிலைமை எந்த அளவுக்குக் கவலை தராததாக ஆக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு ஜனநாயகம் வெற்றி பெற்றிட வாய்ப்பு இருக்கிறது.}}<noinclude></noinclude> ijg6jp3zvnsl9omdcqpqwxwpu0n1yo0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/345 250 639744 1928226 1925841 2026-04-29T09:22:28Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928226 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||321}}{{rule}}</noinclude> இதிலே தம்பி! கழகத்துக்கு உள்ள பொறுப்பும் பங்கும் மிகப்பெரிது, என்பதனை உணர்ந்து நடந்து கொண்டாக வேண்டும். எல்லா எதிர்க்கட்சிகளும் ஒரே உருவம் கொண்டிட இயலாத நிலையில், நான் வலியுறுத்தி வந்திடும் விகிதாசார ஓட்டுமுறை செயல்படமுடியாத நிலையில், எதிர்க்கட்சிகள், தமக்குள் தோழமைத் தொடர்பு ஏற்படுத்திக்கொள்வது ஒன்றுதான், மேற்கொள்ளக்கூடிய முறையாக இருக்கிறது. இந்த முறை வெற்றி பெறவேண்டுமென்பதற்காக நாம் நேர்மையுடன் நடந்துகொள்ள உறுதி கொண்டிருக்கிறோம். ஆனால் அதேபோது, அமையும் எந்த ஏற்பாடும் காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை வீழ்த்தத் தக்க வலிவு எங்கெங்கு எவரெவருக்கு இருக்கிறது என்ற அடிப்படையிலேயே, தொகுதி உடன்பாடு அமையவேண்டும், என்பதனை வலியுறுத்துகிறது. இதன்மூலம் ஒரு பத்து இடங்கள் கழகத்துக்கு அதிகம் கிடைத்திட வேண்டும் என்பது அல்ல நமது நோக்கம். நிச்சயமாக அந்த எண்ணம் எழக்கூட இல்லை. எவ்வளவு குறைத்து மதிப்பிட்டாலும், உள்ள எதிர்க் கட்சிகளில், தமிழகத்தைப் பொறுத்தமட்டில், கழகந்தான் அதிக இடங்களிலே காங்கிரசை எதிர்த்திடவும் வீழ்த்திடவும் வலிவும் வாய்ப்பும் பெற்றிருக்கிறது என்பதனை எவரும் மறுத்திட மாட்டார்கள். எத்தனை இடங்கள் என்பது அல்ல பிரச்சினை. எந்த இடங்கள் என்பதுதான் பிரச்சினை. எந்தெந்த இடங்களில், நீண்டகாலமாகக் கழகம் பதப்படுத்தி, பக்குவப்படுத்தி காங்கிரசை வீழ்த்துவதற்கான சூழ்நிலையை உருவாக்கி வைத்திருக்கிறதோ, அந்த இடங்கள் கழகத்திடம் ஒப்படைக்கப் பட்டால் மட்டுமே, காங்கிரசை வீழ்த்தும் காரியம் வெற்றிகரமாக முடியும். இந்த நோக்கத்திலே உள்ள தூய்மையையும் நேர்மையையும், பிற கட்சிகள் உணரும்படி செய்வதிலே எனக்குப் போதுமான திறமை கிடைக்குமா என்பதே என் மனத்தினைக் குடைந்திடும் கேள்வி. இதிலே எழக்கூடிய சிக்கலையும் சங்கடத்தையும் நான் உணராமலில்லை. காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை வீழ்த்துவதற்கான முறையினை வகுத்திட, தொகுதி உடன்பாட்டினை அதற்கு ஏற்றபடி அமைத்திட, பிற கட்சிகள் மட்டும், நம்பிக்கை வைத்து, என்னிடம் ஒப்படைக்க முன்வருமானால்...! பிற கட்சிகளிடம் என்னிடம் ஏற்பாட்டினை வகுத்திடும் பொறுப்பினை ஒப்புவித்துப் பாருங்கள் என்று கூறிடும் பெரிய நிலையும் செல்வாக்கும் எனக்கு இல்லை.<noinclude></noinclude> mfrlq1gntic7chjdues0bo7yqww0u8y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/346 250 639745 1928228 1925846 2026-04-29T09:23:39Z Femeena Sufrin S 16628 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928228 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /> {{Rh|322||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> என்னுடைய தூய்மையையும் நேர்மையையும் மட்டுமே நான் தகுதிகளாகக் காட்ட முடியும். தொகுதிகளுக்கான உடன்பாட்டு ஏற்பாட்டினுக்கு மட்டும், எனக்குப் பொறுப்பினை, மனமுவந்தும் நம்பிக்கையுடனும் பிற தோழமைக் கட்சிகள் அளித்திடுமானால், வெற்றிக்குப் பிறகு அமைக்கும் ஆட்சியிலே, கழகம் பிற கட்சிகளுக்கு முன் வரிசை இடமளிக்கும் என்ற உறுதியைக் கூட நான் தர விரும்புகிறேன். காங்கிரசை வீழ்த்தியான பிறகு அமைக்கும் ஆட்சியிலே கழகத்துக்கு, அதன் வலிவுக்கும் எண்ணிகைக்கும் தகுந்த அளவு பங்கும் இடமும் கிடைக்குமா என்பதிலே எனக்கு இருக்கக்கூடிய அக்கறையைக் காட்டிலும் காங்கிரசு எதேச்சாதிகாரத்தை வீழ்த்துவதற்கு ஏற்ற முறையில், பல்வேறு கட்சிகளுக்கிடையில் தொகுதிகளைப் பிரித்துத் தருவதிலே என் நோக்கத்திற்கு மற்றக் கட்சிகள் நம்பிக்கையுடன் இசைவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதிலேதான் நாம் மிகுதியான அக்கறை கொண்டுள்ளேன். என் இதயத்தைக் காணும்படி செய்திடும் வழி யாது என்பதறியாது திகைக்கின்றேன். காங்கிரசு எதேச்சாதிகாரத்தை வீழ்த்துவதற்கான போர் முறையை வகுத்திடுவதாகக் கருதி தொகுதிகளைப் பிரித்துக் கொள்வதிலே என் கருத்தினைப் பிற கட்சிகள் ஏற்றுக் கொள்வார்களானால், வெற்றி பெற்றிட முடியும் என்ற ஓர் உள்ளுணர்வு வலிவுடன் இருந்து வருகிறது. அதனை மெய்ப்பிக்க ஓர் வாய்ப்பு அளிக்கும்படி தோழமைக் கட்சி களைக் கேட்டுக் கொள்கிறேன். {{rh|<br>11.12.'66||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> iqdfj6ogdvsmz3zh2ml1d9r2up6imx3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/347 250 639746 1928146 1926592 2026-04-29T03:02:49Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1928146 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{block_right| {{Right|[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|காஞ்சிக் கடிதம் : 285}} {{x-larger|<b>என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!</b>}}}}}} <b>★ தேர்தல் ஆர்வத்தை வரவேற்கிறேன் ★ அரசியல் ஆர்வம் குன்றிடும் நாளே ஜனநாயக முறை அழிந்திடும் நாள்!’ ★ கழகத்துக்கு அச்சாணி அருமைத் தம்பிகளே! ★ உள்ளன்பு முதலில்! உடன்பாடு பின்பு! ★ ‘தி.மு.க.இல்லாத நிலையில் தமிழகத்து அரசியலைப் புரிந்து கொள்ள முடியாது!’ ★ வலக் கம்யூனிஸ்டுகள் காடுமலை கடந்து பேச வருகிறார்கள்! ★ ஆறு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு கண்டுளோம்!</b> தம்பி, நாடெங்கும், வீடெல்லாம் தேர்தல் பற்றிய பேச்சொலி மேலோங்கி இருந்திட காண்கின்றாய். ‘சூடும் சுவையும் நிறைந்த பேச்சு’ காரணம் கணக்கு இணைந்த பேச்சு! முன்னாள் இந்நாள் நிலைமை விளக்கம் காட்டும் பேச்சு! அங்கு முன்போல் இல்லை! இங்கு முன்பு இருந்ததை விட ஆர்வம் அதிகம் என்பன போன்ற பேச்சுக்கள் எங்கும் ஒலித்துக் கொண்டுள்ளன. உமது கருத்து என்ன? எனக்கு நிலைமை நன்கு புரிந்ததால்தான் இவ்விதம் கூறுகிறேன். எவரெவரிடம் பேசவேண்டுமோ அவர்களிடமெல்லாம் பேசிப் பார்த்த பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளேன். இன்னின்னார் நம் பக்கம் நிற்பார்கள் என்ற உறுதியைப் பெற்ற பிறகே கூறுகிறேன்! என்ற இவ்விதமான பேச்சு, பலப்பல! பொதுவாக பொதுத்தேர்தல் பற்றிய பேச்சு பலமாகிவிட்டது. இது தவறு, தேவையற்ற பரப்பரப்பு, பிற அலுவல்களைக் கெடுத்திடும் காரியம், நாட்டின் பொதுப் பிரச்சினைகளைக் கவனிக்கும் போக்கைப் பாதிக்கும் நிலைமை இது; ஆகவே இது தீது என்று கூறுவார் உளர். {{left_margin|3em|ஆனால் மக்களாட்சி முறை பொருளும் பயனும் தரத்தக்கதாக இருந்திட வேண்டுமானால், பொதுத் தேர்தல் பற்றி, நாட்டு மக்கள் இவ்விதமான ஆர்வம் காட்டுவதும், காரணம் கண்டறிவதும். கணக்குப் போட்டிடுவதும், தேவை, கடமை, வரவேற்கத்தக்க நிலைமை என்ற கருத்துடையவன் நான் என்பதை அறிவாய்.}}<noinclude></noinclude> b6xxvhr7s82wb4ytqaz1i8ux9553j78 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/348 250 639747 1928147 1926593 2026-04-29T03:03:27Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1928147 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|324||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|அக்கறையற்று, ஆர்வமற்று கடமை உணர்ச்சியற்று, எப்படியோ ஆகட்டும், எவரோ அரசாளட்டும் என்ற போக்கு கொள்வது ஜனநாயகமாகாது; பொறுப்புணர்ச்சியுமாகாது. ஆகவே நாடெங்கும் மிகுந்துள்ள தேர்தல் ஆர்வத்தை நான் வரவேற்கிறேன்.}} மலர்க்குவியலுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டே, மணம் தரும் இனிமையை உணராதிருப்பதுபோல, மழலை கேட்டும் புன்னகை காட்டிடாது இருப்பதுபோல, இசைக் கூடத்திலே அமர்ந்திருந்தும், இடித்த புளியாகக் கிடப்பது போல, நாட்டு அரசியல் வாழ்வை உருவாக்கக்கூடிய பொதுத் தேர்தலுக்கான சூழ்நிலை உருவாகும்போது. நமக்கென்ன என்ற முறையிலே இருந்திடுவது; இயல்பை அறிந்திடாதார், இனிமை நுகர்ந்திட முடியாதாரின் போக்குக்கு ஒப்பானதாகும். அத்தகையோரின் தொகை குறைந்துவிட்டது, பொதுத்தேர்தல் என்பது நாம் மேற்கொள்ளவேண்டிய பொறுப்பு என்ற கடமை உணர்ச்சி மிகுந்திருக்கக் காண்கிறேன்; வரவேற்கிறேன். {{left_margin|3em|பொதுத் தேர்தலில் பொதுமக்கள் ஆர்வம் காட்டாதிருந்திடின், அது கட்டாயக் கலியாணம்போல, ஒப்புக்கு உண்ட விருந்து போல, சுவையற்றதாகிப் போகும் தமிழகத்தில், எந்த முனையிலும் அந்த நிலை இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையிலும் அளவிலும், பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் ஆர்வம் காட்டுகின்றனர்; தம்மை ஜனநாயத்துக்குத் தகுதி உள்ளவர்கள் என்பதை மெய்ப்பித்துக் காட்டுகின்றனர் மகிழ்ச்சி.}} அரசியல் ஆர்வம் குன்றிடும் நாளே ஜனநாயக முறை அழிந்திடும் நாளாகும் என்று ஆங்கில அறிஞனொருவன் சொன்னது முற்றிலும் உண்மை. இருப்புப் பிடியிலே நாட்டை வைத்துக் கொண்டுள்ள முடிமன்னன் நாட்களிலும், ‘கப்சிப்’ தர்பார் நடாத்தும் சர்வாதிகாரியின் நாட்களிலும், பொதுமக்களுக்கு அரசியலிலே அக்கறை ஏற்படாது. ஆர்வம் எழாது; மாறாக சலிப்பும் சங்கடமும், அருவருப்பும் அச்சமும் எழும். யார் ஆண்டால் நமக்கென்ன? நாம் எப்படி ஆளவேண்டும் என்று கூறிட நாம் யார் ? நாம் கூறினாலா கேட்கப் போகிறார்கள்? நல்லதைச் சொல்லப்போய் பொல்லாங்கு தேடிக் கொள்வானேன். எதையாவது பேசித் தொலைத்து எவனுடைய பகையாவது மூண்டுவிட்டால் நம் பாடல்லவா ஆபத்து! நினைத்து நினைத்து மனம் குமுறலாமே தவிர பேசி வம்பிலே சிக்கிக் கொள்ளலாகுமா!-என்ற இந்தவிதமான பேச்சுகள் உலவிடும் நாடு, ஜனநாயகத்துக்கு ஏற்ற நாடு அல்ல. {{left_margin|3em|குருடன் எதிரே வைரக் கற்களைக் கொட்டி வைப்பது போன்றதாகும், அக்கறையும் ஆர்வமுமற்ற மக்களிடம், ஆட்சி அமைத்திடும் அதிகாரச் சீட்டான ஓட்டுகளை அளித்து வைப்பது.}}<noinclude></noinclude> h9glfeysqi5bq4cdeq0vvvs636r51ya பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/349 250 639748 1928148 1926594 2026-04-29T03:04:51Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1928148 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||325}}{{rule}}</noinclude> {{left_margin|3em|முறையாகத் தமிழ் கற்றிராதான் முன்பு நைடதத்தை நீட்டுவதற்குச் சமமாகும். கூந்தலற்றாள் கரத்தில் முல்லைச் செண்டு தருவது போன்றதாகும். வழுக்கைத் தலைப் பெரியவரிடம் வாசனைத் தைலம் தருவது போன்றதாகும்.}} தமிழகம் அந்த நிலையில் இல்லை! அது குறித்து நாம் பெருமிதம் கொள்ளலாம்! ஜனநாயக உணர்வு நல்ல முறையிலே வளமாகி இருக்கிறது. இந்த நிலை எழ, தம்பி! நீ ஆற்றியுள்ள தொண்டு மகத்தானது. பாறைகளைப் பிளந்து கொண்டுவந்து குவித்து வைத்துள்ளாய்; இனி சிற்றுளி கொண்டு சிலை வடித்திட வேண்டும்! ஆடைக்கு ஏற்ற நேர்த்திமிகு நூல் குவித்துள்ளாய்; இனி வண்ணம் கூட்டி வகையாய் நெய்து அறுத்தெடுக்க வேண்டும். காலம் கனியும் நிலையை உண்டாக்கி வைத்துள்ளாய்; இனி சாறு பிழிந்தெடுத்து சத்துணவு ஆக்கிட வேண்டும். எடுப்பும் தொடுப்பும் மிடுக்குடன் அழைத்துவிட்டாய், இனி ஏற்றதோர் முடிப்பு, உன் பண்ணுக்கு அமைதல் வேண்டும். மலர் பறித்து, குடலையில் சேர்த்துள்ளாய்; இனி மாலை தொடுத்திட வேண்டும். {{left_margin|3em|அதுவும் உன்னால் முடியும். உன்னைக் கொண்டுதான் அதனை முடித்திட முடியும். முடித்தளிக்க நீ இருக்கிறாய் என்ற துணிவுதான், என்னை ஆதிக்கக்காரரின் அறைகூவலை ஏற்றுக்கொள்ளச் செய்திருக்கிறது. முடித்துத் தருவதற்கேற்ற அறிவாற்றல் உன்னிடம் நிரம்ப உளது என்பதை உணர்ந்திருப்பதால்தான் ஆதிக்கக்காரர்கள். அத்தனைப் படைக்கலன்களைத் தேடுகிறார்கள், போர்முறைகளை மாற்றுகிறார்கள். கடுங்கோபத்தால் தாக்கப்படுகிறார்கள். உன் நோக்கம் அவர்களுக்குப் புரிந்து விட்டது. உன் சொல் நாட்டு மக்கள் செவி புகுந்து மனத்திலே பதிந்துவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டுவிட்டனர். நாட்டு மக்கள் உன் பக்கம் திரண்டு நிற்பதை அவர்கள் காணுகின்றனர். அடங்கி கிடந்தவர்கள் ஒடுங்கிட மறுக்கின்றனரே! கட்டளைக்குக் காத்துக் கிடந்தவர்கள் காரணம் கேட்கின்றனரே! சொல்வதையெல்லாம் நம்பிக் கிடந்தவர்கள். பொருள் என்ன? பயன் என்று கேட்கத் தொடங்கி விட்டனரே!}}<noinclude></noinclude> 3f3so73lmue343cmm71t7dt4w5c576k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/350 250 639749 1928149 1926595 2026-04-29T03:05:49Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1928149 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|326||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|அச்சம் கப்பிக்கொண்டிருந்த கண்கள் இன்று கேள்விக் குறிகளாகி விட்டனவே! காலம் மாறிவிட்டதே! குட்டு வெளிப்பட்டு விட்டதே! என்றெல்லாம் எண்ணுகின்றனர் ஏகாதிபத்தியப் போக்கினர்; எரிச்சல் எழுகிறது; ஏதேதோ செயல்களின் மீது அவர்களின் மனம் பாய்கின்றது.}} எந்த அளவுக்குக் காங்கிரஸ் எதேச்சாதிகாரிகள் தமது ஆதிக்கச் சுவையை இழந்திட மனமின்றிச் செல்லுகின்றனர், என்பதனைக் காணும்போது தம்பி! வியப்பு மிகுந்திடுகிறது, வேதனையும் பிறக்கிறது. உள்ளதைப் பறித்திடுவேன் உருத்தெரியாமல் ஆக்கி விடுவேன், என்ற உருட்டல் மிரட்டலாலும், கடன் பட்ட நீயா கட்சி பேசுகின்றாய்! என் நிலத்தில் உழுது கொண்டே எனக்கேவா எதிர்ப்பு காட்டுகின்றாய்! என் ஜாதிக்காரனாக இருந்துமா இடையூறு செய்கின்றாய்! குளம் அறியும், கொடுவாளறியும் என் கோபம் எவரெவரை என்னகதி ஆக்கிற்று என்று; இருந்தும் இட்ட கட்டளையை மீறுகின்றாய், புலிமீது இடறிவிழுகின்றாய்! உன் தாய்மாமன் நாய்போல் என் முன்னால் நத்திக்கிடக்கின்றான்! நேற்றுத்தான் உன் பெரியப்பன் வேற்றூர் ஓடி இருக்கின்றான் எனக்கு அஞ்சி! நீ காட்டுகின்றாய் உன் எதிர்ப்பை, கடுகளவும் புத்தியின்றி, என்னை எதிர்த்தோர். எவர் பிழைத்தார்? எண்ணிப்பார்! எவனையும் பிடித்து ஏவி உன் ஆவி பறித்திடுவேன்! சட்டம் என்ன செய்யும்! சமூகமும் ஏது செய்யும்! பொன்னை உருக்கிடுவேன், உண்மையைக் கருக்கிடுவேன். போதுமான சான்று தேவை எனில் போய்க் கேள், கண்ணிழந்த காத்தான, முப்பதே வயதிலே முதுமைக்கோலம் கொண்ட முத்தனை, நத்தத்து முனியனை கரம் இழந்த கண்ணப்பன், காலொடிந்த காட்டேரி - இவர்களெல்லாம் கதை கதையாய்க் கூறிடுவார்; கேட்டுத் தெளிவு பெறு! - என்றெல்லாம் பேசிப் பணிய வைத்திட முனைகின்றார்; வெற்றியும் காண்கின்றார். அம்மட்டோ! {{left_margin|3em|கழகத்தின் சார்பிலே வேட்பாளராக தம்பியொருவன் நிற்பாள் என்றறிந்து காங்கிரசின் பெருந்தலைவர் சிலர்கூடி, அவன் அண்ணனையே வேட்பாளர் ஆக்கி மிரட்டுகின்றார்; குடும்பத்துக்குள்ளே குழப்பம் மூட்டியேனும் பதவிப் பசி போக்க இரைதேடி அலைகின்றார். இத்தகைய சூழ்நிலையில், ஊர்மக்கள் உணர்ச்சி பெற்று, உண்மைக்குப் பரிந்துரைத்து, உறுதியுடன் பணியாற்றிடாது இருப்பரேல், என்னாகும்? ஜனநாயகம் மடிந்துபோகும். உரிமை உணர்வு அழிந்தொழியும்! உண்டு உறங்கிடு! உன் போன்றிருத்திட குழந்தைகளைப் பெற்றுத் தந்திடு! உரிமை உணர்ச்சி என்றோ, உலகப்போக்கென்றோ உற்ற துயர் போக்கிட வழி யாது கூறிடுக}}<noinclude></noinclude> c7mszjgpvgk5njpe8u9aw0hce9dgezm பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/609 250 640750 1928131 1925381 2026-04-28T18:50:01Z ஹர்ஷியா பேகம் 15001 1928131 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Css image crop |Image = நெஞ்சுக்கு_நீதி_2.pdf |Page = 609 |bSize = 450 |cWidth = 450 |cHeight = 432 |oTop = 2 |oLeft = 0 |Location = center |Description = }} {{nop}}<noinclude></noinclude> 9bxyu8j5xew2g97q6j6diiu6qsaxmmm 1928132 1928131 2026-04-28T18:51:46Z ஹர்ஷியா பேகம் 15001 1928132 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{Css image crop |Image = நெஞ்சுக்கு_நீதி_2.pdf |Page = 609 |bSize = 450 |cWidth = 450 |cHeight = 432 |oTop = 2 |oLeft = 2 |Location = center |Description = }} <noinclude></noinclude> 3dv12amg06bohuoyxw85q5q9kh339dn 1928133 1928132 2026-04-28T18:54:01Z ஹர்ஷியா பேகம் 15001 1928133 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Css image crop |Image = நெஞ்சுக்கு_நீதி_2.pdf |Page = 609 |bSize = 450 |cWidth = 450 |cHeight = 596 |oTop = 2 |oLeft = 2 |Location = center |Description = }} {{nop}}<noinclude></noinclude> hyo3agpde4rykae29225m9rdbfd6db1 1928134 1928133 2026-04-28T18:54:28Z ஹர்ஷியா பேகம் 15001 1928134 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Css image crop |Image = நெஞ்சுக்கு_நீதி_2.pdf |Page = 609 |bSize = 450 |cWidth = 560 |cHeight = 596 |oTop = 2 |oLeft = 2 |Location = center |Description = }} {{nop}}<noinclude></noinclude> pbd8kxfxc3vzd79zzhgk2n1x9zogb6f 1928135 1928134 2026-04-28T18:55:22Z ஹர்ஷியா பேகம் 15001 1928135 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{Css image crop |Image = நெஞ்சுக்கு_நீதி_2.pdf |Page = 609 |bSize = 450 |cWidth = 449 |cHeight = 599 |oTop = 2 |oLeft = 0 |Location = center |Description = }}<noinclude></noinclude> j07yhgqvzqc9o739fmspbuk5tctbl5d 1928136 1928135 2026-04-28T18:56:05Z ஹர்ஷியா பேகம் 15001 1928136 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{Css image crop |Image = நெஞ்சுக்கு_நீதி_2.pdf |Page = 609 |bSize = 450 |cWidth = 449 |cHeight = 700 |oTop = 2 |oLeft = 0 |Location = center |Description = }}<noinclude></noinclude> ch96twb1a0oz4lebqypjeg1qkkvrt2z 1928137 1928136 2026-04-28T18:56:48Z ஹர்ஷியா பேகம் 15001 1928137 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Css image crop |Image = நெஞ்சுக்கு_நீதி_2.pdf |Page = 609 |bSize = 450 |cWidth = 449 |cHeight = 700 |oTop = 2 |oLeft = 0 |Location = center |Description = }} {{nop}}<noinclude></noinclude> iqy6x7xpmvb6fvvk8i086k22qa5vj5h 1928138 1928137 2026-04-28T18:57:04Z ஹர்ஷியா பேகம் 15001 1928138 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Css image crop |Image = நெஞ்சுக்கு_நீதி_2.pdf |Page = 609 |bSize = 450 |cWidth = 449 |cHeight = 650 |oTop = 2 |oLeft = 0 |Location = center |Description = }} {{nop}}<noinclude></noinclude> s74xp9qyk4rlrnnjxcqejanfc5nazk1 1928139 1928138 2026-04-28T18:57:20Z ஹர்ஷியா பேகம் 15001 1928139 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Css image crop |Image = நெஞ்சுக்கு_நீதி_2.pdf |Page = 609 |bSize = 450 |cWidth = 449 |cHeight = 700 |oTop = 2 |oLeft = 0 |Location = center |Description = }} {{nop}}<noinclude></noinclude> iqy6x7xpmvb6fvvk8i086k22qa5vj5h 1928152 1928139 2026-04-29T03:10:10Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928152 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Css image crop |Image = நெஞ்சுக்கு_நீதி_2.pdf |Page = 609 |bSize = 450 |cWidth = 449 |cHeight = 700 |oTop = 2 |oLeft = 0 |Location = center |Description = }} {{dhr|3em}}<noinclude></noinclude> araiugj5csvdtc2ozoklbbpt32j5ile பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/101 250 641232 1928105 1927568 2026-04-28T14:07:07Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928105 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|88||கலைஞர்}}</noinclude>டிருந்தன. நீண்ட நெடுங்காலமாகத் தன்மான இயக்கக் கோட்டையாக விளங்கும் அந்தச் சிற்றூர் அழகிய அந்தக். காலை நேரத்தில் அந்த மண விழா வாயிலாகப் புகழ்மணம் பரப்பிக்கொண்டிருந்தது. முத்துப்பந்தலிட்ட மேடையில் மணமக்கள் வீற்றிருந்த காட்சியும், ஆயிரமாயிரம் மக்கள் அந்த மணமக்களை வாழ்த்தி நின்ற மாட்சியும்— இதயத்திற்கு இதமூட்டுவதாக அமைந்ததெனில் அது மிகையாகாது. “இப்படி ஐந்தாறு திருமணங்கள் எல்லாவகைச் சிறப்புக்களோடும் நடைபெற்றிருக்கும்போது—மார்க்கண்டேயன் மண விழாவுக்கு அப்படியென்ன புதிய சிறப்பு?—ஒருவேளை; அந்த சிரஞ்சீவி வரம்பெற்ற மார்க்கண்டேயனே உன் தலைமையில் மண விழா நடத்திக் கொண்டானா?” என்றெல்லாம் உடன்பிறப்பே, கேட்கத்தோன்றும் உனக்கு! நீ கேட்பாய்—அதுவும் எனக்குத் தெரியும்! தர்மபுரி, வட ஆற்காடு மாவட்டங்களில் நீயும் மற்ற உடன்பிறப்புக்களும் காட்டிய உற்சாகத்திற்கு, பொழிந்த அன்புக்கு, கழகத்தின் மீது கொண்டிருக்கிற வற்றாத பாசத்துக்கு எப்படி நன்றி கூறுவது எனத் தெரியாமல் மகிழ்ச்சிக் கடலில் திளைத்துக் கொண்டிருக்கிற எனக்கு அந்த மார்க்கண்டேயன் மண விழாவைப்பற்றி உனக்கு எழுதவேண்டும்போல் தோன்றியது. அதனால்தான் எழுதுகிறேன். இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் கண்டவை, கேட்டவை, உணர்ந்தவை அனைத்தையும் எழுதத்தான் வேண்டும். அவற்றை எண்ணி எண்ணி உவகை கொண்டிருக்கிறேன். என் உயிரனைய உடன்பிறப்புக்கள் தங்கள் ஆர்வத்தை இன்னும் சிறிது கட்டுப்படுத்திக் கொண்டால்<noinclude></noinclude> gncmtex5zaos27479d8r0o7mgg872hi பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/102 250 641233 1928106 1927571 2026-04-28T14:09:49Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928106 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||89}}</noinclude>நலமாக இருக்குமென்று மீண்டும் மீண்டும் நான் குறிப்பிடத்தான் வேண்டியிருக்கிறது. கடலூர், தர்மபுரி, பொம்மிடி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய இடங்களில் நடைபெற்றவை சிறப்புக் கூட்டங்கள் என்றாலும் — மாவட்டக் கழகச் சிறப்பு மாநாடுகள் போலவே விளங்கின அந்தச் சிறப்புக்கெனப் பாடுபட்ட கழகக் கண்மணிகளுக்கெல்லாம் என் இதயம் வாழ்த்துக்களைப் பொழிந்து கொண்டிருக்கிறது. ஓரிரு இடங்களில் கட்டுக்கடங்காத கூட்டத்துக்கிடையே நான்பட்ட தொல்லைகளின் காரணமாக இரண்டொரு உடன்பிறப்புக்களின் மீது கடுமை காட்டியிருப்பேன். அவர்கள் அதனை மனத்திற்கொள்ளாமல் பொறுத்தருள வேண்டுகிறேன். கொடியேற்றக் கயிற்றைக் கையிலே ஒருவர் கொடுப்பது— அதே சமயம் ஒருவர் பின்னாலிருந்து கழுத்திலே மாலை போடுவது— அதைச் சமாளித்துக் கொடிக் கயிற்றை இழுக்கும்போது குழந்தையை கயிற்றுக் கிடையே நீட்டிப் “பெயர் சூட்டுங்கள்” என்பது—அதைக் கவனிப்பதற்குள் கைகுலுக்க ஒருவர் முனைவது—இன்னொருவர் வழக்கு நிதியைக் கரத்தில் திணிப்பது—இத்தனையும் ஒரு சில நொடிகளுக்குள் என்றால், இந்த உடல் தாங்குமா? அதனால் சற்றுக் கடுமைகாட்டியிருந்தால் அது உரிமையின் அடிப்படையில், உடன்பிறப்பு என்ற சொந்தத்தில் என்ற வகையில் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. என்ன இது; மார்க்கண்டேயனை நடுவீதியில் விட்டு விட்டு “மன்னிப்புப் படலம்” எழுத ஆரம்பித்து விட்டாய் என்று கேட்கிறாயல்லவா? அதோ பார், மார்க்கண்டேயனை! மணமகள் காந்தாவுடன் நின்று கொண்டிருப்பதைப் பார்! {{nop}}<noinclude></noinclude> 3unfwxlpqd1zmsp7ynuoggsa0redwyz பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/103 250 641234 1928107 1927573 2026-04-28T14:11:59Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928107 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|90||கலைஞர்}}</noinclude>நடுவீதியில்தான் நின்றுகொண்டிருக்கிறார்கள் — ஆனால் நம்பிக்கையோடு நின்று கொண்டிருக்கிறார்கள். என்ன இது புதிர்? வா விஷயத்துக்கு; என அவசரப்படுகிறாயா? கருங்காலிப்பட்டி மணவிழாவை முடித்துவிட்டு, திருப்பத்தூர் புறப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம்— நாங்கள் சென்ற வழியில் நடுச் சாலையில் நாலைந்து பேர் மேளம் முழங்கிக் கொண்டிருந்தார்கள். எங்கள் கார்கள் நிறுத்தப்பட்டன. அந்தச் சாலையோரத்து மர நிழலில் மாப்பிள்ளையும் பெண்ணும் அலங்கரிக்கப்பட்டு நின்று கொண்டிருக்கிறார்கள், அவர்களைச் சுற்றி அவர்தம் உற்றார் உறவினர். அனைவரும் கார் அருகே வருகிறார்கள். மணமக்கள் கூட கார் அருகே அழைத்துவரப்படுகிறார்கள். “கொஞ்சம் இறங்கி, இங்கேயே இவர்கள் திருமணத்தை நடத்தி விட்டுப் போய்விடுங்கள்” இவ்வாறு சூழ இருப்போர் கூறுகிறார்கள். அதற்குள் அந்தச் சாலையில் கூட்டம் பெருகிவிடுகிறது. புழுதி நிறைந்த சாலையானதால் கூட்ட நெரிசலில், மணமக்களின் புத்தாடைகள் கூட வீணாகின்றன. சிறிது தாமதித்தால் மணமகன் மார்க்கண்டேயன் ஒரு புறமும்—மணமகள் காந்தா மற்றொரு புறமுமாகத் தள்ளப்பட்டு விடுவார்கள். என்னால் காரின் கதவைத் திறந்து கீழே இறங்கவும் முடியவில்லை. பிறகு மிகுந்த சிரமத்திற்கிடையே மணவீட்டார் தட்டில் வைத்திருந்த மாலைகளை எடுத்து மணமக்கள் கையிலே தந்து மாற்றிக் கொள்ளச் செய்து அந்த மணவிழாவை நிறைவேற்றி வைத்தேன். நடுச்சாலையிலேயே கெட்டிமேளம் கொட்ட, கார் அருகே இருந்தவாறே மண விழாவை முடித்தவுடன்தான், காருக்குள்ளே இருந்த நண்பர் எல். கணேசன், மணமக்களின் பெயர்களைக் கேட்டறிந்தார். {{nop}}<noinclude></noinclude> 9uonh16apwnqbe2dx8mnsx62g7xbhi9 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/104 250 641235 1928108 1927577 2026-04-28T14:20:08Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928108 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||91}}</noinclude>மணவிழா முடிந்தது — எங்கள் பயணம் தொடர்ந்தது. உடன்பிறப்பே, இப்போது சொல்—மார்க்கண்டேயன் மணவிழா, ஒரு மண் சாலையின் ஓரத்திலே, மரத்தடியிலே, நடைபெற்றாலுங்கூட அது; இது வரையில் நாம் கண்ட மணவிழாக்களைவிட — நமதில்லங்களில் நடத்திய மணவிழாக்களைவிட — மகிமை வாய்ந்ததா – அல்லவா? இந்தச் சுற்றுப் பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள், வழங்கப்பட்ட வழக்குநிதி, பேரார்வப் பெருக்கு — அனைத்தும் என்னைக் கவர்ந்தன எனினும்; “மார்க்கண்டேயன் மணவிழா” அவற்றைக் காட்டிலும் சிறிது கூடுதலாகவே என்னைக் கவர்ந்து விட்டது. {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 6—11—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> l4f3xojdpqdca839gy5mdqg17vf4ufr பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/105 250 641236 1928109 1927579 2026-04-28T14:21:25Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928109 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஓய்வுக்கு – ஒரு வேலை !</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> பல நாட்களாகத் தொடர்ந்து அரசியல் கடிதங்களே எழுதிவிட்டேன் உனக்கு. அப்படியானால் இன்றையக் கடிதம்; அகமா? புறமா? கலித்தொகையா? என நீ கேட்பதற்கு முன்பே சொல்லிவிடுகிறேன். தமிழ்நாட்டுப் பழம்பெரும் புலவர்களையெல்லாம் விட்டு விட்டு — உன்னை உலக மகாக் கவிஞன் ஹோமரிடம் அழைத்துச் செல்லப் போகிறேன். கிரேக்கத்து மண்ணின் அந்தக் கீர்த்தி மிகுந்த கவிஞன், “இலியத்” “ஒதஸ்ஸே” என்ற இணையற்ற இரு காவியங்களை இலக்கியப் பெண்ணின் கண்கள் எனப் படைத்தவன் எனினும், அவனோ இரு கண்களுமற்ற குருடனாக — இளைஞன் ஒருவனின் துணையோடு நாட்டின் வீதிதோறும் தனது பாடல்களை இசைத்துத்கொண்டே போவானாம். இலியத் — ஒதஸ்ஸே — என்ற இரு காவியங்களும் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப் பெற்றன, அந்தக் கற்பனைக் கவியின் பேராற்றலின் மொத்த உருவங்களாக! திடீர்த் தேவதைகள் — அக்கினித் தெய்வங்கள் — கடலைக் கலக்கும் பூதங்கள் — புயலைப் பெருமூச்சாகவிடும் பயங்கரக் கடவுள்கள் — இவைகள் எல்லாம் அவன் காவியங்களில் நடமாடும் பாத்திரங்கள் என்றாலும், உவமைகள் — அலங்கரித்துக் கொண்டு ஆட்டம் பழகும் சொற்கள் — கதையோட்டத்தின் மின்னல் திருப்பங்கள் —<noinclude></noinclude> 6mvtoot5pn8k7at3w00i6bu6gj9vgaj பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/106 250 641237 1928110 1927584 2026-04-28T14:23:04Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928110 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||93}}</noinclude>குறைவில்லாமல் கிடைக்கும் கடற்கரையில் தானே வந்து ஒதுங்கிக் கிடக்கும் ஒளி முத்துக்களைப்போல! அவனது முதற் படைப்பான “இலியத்” கிரேக்க மாவீரர்கள் “டிராய்” எனும் நகரை, பத்தாண்டுக் காலம் முற்றுகையிட்டு இறுதியில் அந்நகரை, மண் மேடாக்கி வெற்றி பெற்ற நிகழ்ச்சியை வீரம் சொட்டச் சொட்ட எடுத்துக்காட்டும் காவியமாகும். லெசிடமோன் நாட்டு மன்னன் மெனிலசின் அழகிற் சிறந்த மனைவியின் மீது மையல் கொண்டு, பிரியாம் அரசின் மைந்தன் பாரிஸ் என்பவன், அவளைத் தூக்கிக் கொண்டு போய்விடுகிறான். மெனிலஸ், பெரும் படை திரட்டிக்கொண்டு போருக்குப் புறப்படுகிறான். டிராய் நகரம் முற்றுகையிடப்படுகிறது. ஒன்பதாண்டுக் காலத்திற்கு மேலாக முற்றுகை தொடர்ந்து பின்னர், போரில் வெற்றி வாகை சூடி, இழந்த மனைவியை அழைத்துக் கொண்டு மெனிலஸ் திரும்புகிறான். இந்த நீண்ட போருக்கிடையே எத்தனையோ சுவைமிகு நிகழ்ச்சிகள், களியாட்டங்கள், காதல் விளையாட்டுக்கள், வீரங்கொப்பளிக்கும் கட்டங்கள். இந்த ‘இலியத்’ காவியத்தின் தொடர்ச்சிதான், ‘ஒதஸ்ஸே’ என்ற ஹோமரின் மற்றொரு பெருங்காவியமாகும். ‘டிராய்’ நகரை முற்றுகையிட்ட கிரேக்க மாவீரர்களில் ஒருவன் ஒதிசியஸ்—அஞ்சா நெஞ்சு கொண்டவன். ‘இதாக்கா’ என்ற பகுதியின் மன்னவன் அவன், அந்தப் பகுதி ஒரு தீவாகும். பத்தாண்டுக்காலப் போரை முடித்துவிட்டுத் தன்னுடைய தாயகம் திரும்பி, அன்பு மனைவியையும் ஆசை மகனையும் காணவேண்டுமென்ற துடிப்புடன் கடற்பயணம் மேற்கொள்கிறான். அந்தக் கடற்பயணமும் அவனுக்குப் போராட்டமாகவே ஆகிவிடுகிறது. ஓராண்டு, ஈராண்டு அல்ல — பத்து ஆண்டுக் காலப் போராட்டம் — கடல் அலைகளோடு<noinclude></noinclude> 5ven398vdkbd856pqjb2fvsvurrv32q பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/107 250 641238 1928111 1927586 2026-04-28T14:26:30Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928111 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|94||கலைஞர்}}</noinclude>கொடிய புயல்களோடு! முரட்டுத் தேவதைகளோடு! அதுவும் தன்னந்தனியனாகத் தொல்லைகளை ஏற்கிறான். நிம்மதி மூச்சுக்கே வழியில்லாமல் திண்டாடுகிறான். டிராய் நகரில் போர் செய்து களைத்துப் போனவன், மீண்டும் பத்தாண்டுகள் கடற் பயணத்தையே ஒரு போராட்டமாக மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கிடையே “இதாக்கா” தீவில் அவனது மாளிகையைச் சூழ்ந்து கொண்டு பிரபுக்கள் கும்மாளமடிக்கிறார்கள். அந்தப் பிரப்புக்களில் ஒருவனை, ஒதீசியசின் மனைவி, திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று தினந்தோறும் வற்புறுத்தப்படுகிறாள். அந்தக் கயவர்களை எதிர்த்துத் தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்ள அந்த மங்கை நல்லாள் பெரும் பாடுபடுகிறாள் கணவன் கடல் பயணத்திலே — கடும் சோதனைகளுக்கிடையிலே! காரிகையோ காமுகர்களின் குடிவெறிக் கூத்துக்கிடையிலே! பயங்கரப் பயணத்தின் ஒரு கட்டமாக ஒதீசியஸ், கலிப்சா என்ற தெய்வப் பெண்ணுக்குரிய அழகிய தீவு ஒன்றுக்குப் போய்ச்சேர நேரிடுகிறது. அங்கே அவனுக்கு சுகவாசம்தான். கொடிய கோடைபோன்ற துன்பத்திற்கு மத்தியில் குளிர்ந்த தென்றல் வீசுவதுபோலத்தான் அந்தத் தீவு அவனுக்கு இருந்தது. நல்ல உள்ளம் படைத்த அந்தத் தெய்வப் பெண்ணும், அவனை மீண்டும் கடற் பயணம் மேற்கொள்ள வேண்டாமென்றும், அந்தத் தீவிலேயே தங்கி உயிரைக் காப்பாற்றிக் கொள்வது நல்லதென்றும், அவனுக்குத் தேவையானது அனைத்தையும் வழங்குவதாகவும் கூறுகிறாள். எதை வேண்டுமானாலும் அந்தத் தூய இதயம் படைத்த தோகையாள் வழங்கிடமுடியும்; ஆனால்<noinclude></noinclude> cdqm4cjrlmshguq6vmmwf72ehogpcru பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/108 250 641239 1928112 1927589 2026-04-28T14:27:52Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928112 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||95}}</noinclude>அவனது ‘இதாக்கா’ தீவையும், இனிமை வாய்ந்த இல்லத்தையும் வழங்க இயலுமா? இந்தப் பிரச்சினையைக் கேள்விக்குறியாக ஆக்கி, ஹோமர் எவ்வளவு அற்புதமான கட்டத்தை உருவாக்கித் தருகிறார் பார்! ::“அன்பும் ஆற்றலும் வாய்ந்த, ஒதீசியஸ்! நீ, மனமார நேசிக்கும் ‘இதாக்கா’ வுக்கு எப்படியும் திரும்பிப் போய், உன் இல்லத்தாரையும் உன் மக்களையும் பார்த்தே தீரவேண்டுமென்று அவா மிகுதியால் கவலை கொண்டிருக்கிறாய். ஆனால் ஒன்று – நீ உன் தாய்நாடு திரும்பக் கூடுமானால் எனக்கு மகிழ்ச்சியே! இடையில் உன்னைத் தொடர்ந்து எதிர்க்கும் கடல் கடவுள்கள் சிலவற்றின் கடுமையான சோதனைகளை உன்னால் சமாளிக்க முடியாது என்றே கருதுகிறேன். எனவே நீ விரும்பினால் இந்த மாளிகையில் என்றும் மாறாத வாலிப வனப்புடன் என்னுடன் சிரஞ்சீவியாக வாழலாம், என்ன சொல்கிறாய்? ஒரு தேவ கன்னிகையின் அழைப்பைப் புறக்கணித்து மானிடப் பிறவியான உன் மனைவியிடமே சென்றிட முடிவு கட்டிவிட்டாயா?” கலிபசா என்ற கடற் கன்னியின் கேள்வி இது! ஆம்; கனியிதழ்கள் மட்டுமல்ல — அவள் கடை விழியும் கேட்கிறது இந்தக் கவர்ச்சி மிக்கக் கேள்வியை! அதற்கு ஒதீசியஸ் சொல்லும் பதிலை, ஹோமர் விவரிக்கிற அருமையே அருமை! ::“தேவமாதே! என் சினத் தீயை மூட்டி விடாதே! கடவுள் தன்மை வாய்ந்த உன் கட்டழகுடன் ஒப்பிடும்போது மானிட ஜாதியில் தோன்றிய என் மனைவி அழகு குறைந்தவள்<noinclude></noinclude> 3uu4eqbtev7vjedusw9q4rk42w7hk9n பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/109 250 641240 1928113 1927590 2026-04-28T14:30:01Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928113 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|96||கலைஞர்}}</noinclude>தான். மாறாத இளமையும்—மங்காத வாழ்வும் உன்னைப் போலவே எனக்கும் கிடைக்குமென்று நீ கூறிய போதிலும், என் மனம் என் வீட்டையும் என் மக்களையும் காண்பதற்கே முந்துகிறது. நீ அச்சுறுத்துகிறபடி இதுவரை நான் அனுபவித்ததைப் போலவே இனியும் நான் மேற்கொள்கிற கடற் பயணத்தில் “பூகம்ப தேவனான பொசிதன்” எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வதென்ற முடிவுடன் புறப்பட்டுவிட்டேன்” ஒதீசியசின் பதில், அவளுக்கு மகிழ்ச்சியே அளித்தது. அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து அந்த நல்ல பெண்மணி, அவனை மீண்டும் கடலில் வழி அனுப்பி வைக்கிறாள். கடலின் நடுவே, பூகம்ப தேவன், அவனைப் பார்த்து விட்டான். அவ்வளவுதான். மேகங்களையெல்லாம் கருமையாக்கி ஒரு அணியில் திரட்டி நிறுத்தி, தன் கையிலுள்ள வேலாயுதத்தால் ஆழ்கடலைக் குத்துகிறான். உடனே புயல் — சூறாவளி — கொந்தளிப்பு — ஒதீசியசைச் சுருட்டிக்கொள்ள அலைகளின் நீண்ட நாக்குகள் நீளுகின்றன. அதிலிருந்து எப்படித் தப்புகிறான்? எப்படித் தன் அன்புக்குரிய ‘இதாக்கா’ வுக்குச் செல்கிறான்? இவைகளைத் ‘திரையில் காண்க’என்று கூறமாட்டேன். ஓய்விருக்கும்போது ஹோமரின் ஒதீசியசைப் படித்துப்பார்! உணர்ச்சிக் காவியம் அது! எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்க மனம் வராது. {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 7—11—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> 6jjx1evbjy4zbvltx8w4tu91nc44fwn பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/110 250 641241 1928114 1927591 2026-04-28T14:31:02Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928114 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>சிங்கங்களும் சிறுநரிகளும்!</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> குட்டிக்கதை எழுதுவதில் தங்களை மூதறிஞர் ராஜாஜி என்றும், உவமைக் கதைகள் கூறுவதில் தங்களைப் பேரறிஞர் அண்ணா என்றும் எண்ணிக்கொண்டு வண்ணக் கலாபங்களுடன் சில வான்கோழிகள் போட்டி போடுகின் ன்றன. ஒரு காட்டில் ஒரு சிங்கம் இருந்ததாம். அதற்கு முடக்கு வாதமாம். குகையை விட்டு அது வெளியே வர முடியவில்லையாம். எனவே அது தந்திரமாக காக்கைகளையும்,வாத்துக்களையும், கழுதைகளையும், ஆடுகளையும், நரிகளையும் “உடன்பிறப்புக்களே!” என்று அன்பொழுக அழைத்ததாம். அதை நம்பி, முதலில் ஆடுகள், பிறகு கழுதைகள், மூன்றாவதாக வாத்துக்கள், குகைக்குள்ளே சென்று சிங்கத்திற்கு இரையாகி விட்டனவாம். நான்காவதாகச் சென்ற நரி, சிங்கத்தை ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டதாம். சிங்கம், “வழக்கு” எனும் முடக்கு வாத நோயின் கொடுமை தாங்க முடியாமல் நாளடைவில் மாண்டு மறைந்து விட்டதாம். இப்படி ஒரு ஏட்டில் ஒரு குட்டிக்கதை! முடக்குவாத நோய் சிங்கத்திற்கு வந்தாலும் சரி; அல்லது மனிதர்களுக்கு வந்தாலும் சரி; நாளடைவில் மாண்டுதான் போக வேண்டும். உலகில் உயிரினமாகத் தோன்றுகிற எதுவும் அழியா-<noinclude> க—9—7</noinclude> 1qau58anyn6mez749558cgdgnepza6l பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/111 250 641242 1928166 1926211 2026-04-29T04:58:45Z Mohanraj20 15516 1928166 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>மல் அப்படியே இருந்துவிடுவதில்லை. எந்த மனிதர்களாக இருந்தாலும் நோய்களுக்கு விதிவிலக்கல்ல. குட்டிக்கதை எழுத எண்ணியவர், யாரையோ இழிவு படுத்த முயன்று — அவரை அறியாமலே அந்தப் பாத்திரத்தைச் சிங்கமாக உருவகப்படுத்தி விட்டார். யார் யாரையோ எச்சரிக்கை செய்து சிங்கத்தின் வாயிலே விழுந்து விடாதீர்கள் என்று எழுத வந்தவர், காக்கையையும் — கழுதையையும் — ஆட்டையும் — நரியை யும் — வாத்தையும் மற்ற வனவிலங்குகளையும் “உடன்பிறப்புக்கள்” என்று சித்தரித்து விட்டார். உடன்பிறப்புக்களைப் பார்த்தால் அவருக்குக் காக்கை, கழுதை, நாய், நரியாகத்தான் தெரிகிறது; அவ்வளவு பெரியவர் அவர்! சிங்கம், தன்னுடைய இனத்திலுள்ள சிங்கங்களைப் பார்த்துத்தான் உடன்பிறப்பே என்று அழைக்குமே தவிர, கழுதையையும் நரியையும் பார்த்தா “உடன்பிறப்பே!” என்று அழைக்கும்? அழைக்காது! “நாம், அடுக்கு மொழி பேசுகிறோம் என்று கூறிச் சிலபேர் தடுக்குமொழி பேசுகிறார்கள்” என்று அண்ணா ஒருமுறை குறிப்பிட்டது, இந்தக் குட்டிக் கதைகளைப் பார்க்கும்போது உண்மையெனப் புரிகிறதல்லவா? சிங்கத்தின் உடன்பிறப்பாம் உன்னைப்பார்த்து கழுதையென்றும் வாத்து என்றும் விமர்சிப்பதாலேயே நீ அந்தப் பிராணிகளாகவோ பறவைகளாகவோ ஆகிவிடமாட்டாய்! ரோஜா மலரை; என்ன பெயர் இட்டு அழைத்தாலும் அது ரோஜாதான்! ரோஜாப் பூவை எருக்கம் பூ என்று சொன்னால், உடனே ரோஜாவுக்கு எருக்கம் பூவின்<noinclude></noinclude> 5xscjglfn0irtj06y79ma07zfrpshcj பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/112 250 641243 1928165 1926212 2026-04-29T04:56:48Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1928165 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax 1928168 1928165 2026-04-29T05:01:41Z Mohanraj20 15516 1928168 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||99}}</noinclude>இயல்பு வந்துவிடுவதில்லை. பரங்கிப்பூ என்று பெயர் சூட்டினால் ரோஜாவின் மணம் மாறிப்போய்விடப் போவதில்லை, என்ன பெயரில் அழைத்தாலும் ரோஜாதான்! சிங்கத்தின் உடன்பிறப்புக்கள் சிங்கங்களாகத்தான் இருக்க முடியும். அவைகளைக் கழுதைகள் என்று யாராவது சொன்னால், அதற்காக அவைகள் மூட்டை சுமக்கத் தயாராகி விடுவதில்லை. உடன்பிறப்புக்களை — இழிவு படுத்தும் நோக்குடன் என்ன சொல்லிக் கதை எழுதினாலும், சிங்கத்தின் உடன்பிறப்புக்கள், சிங்கங்களே தான்! சிறு நரிகளல்ல! “உடன்பிறப்புக்களே!” என்று சிங்கம் அழைக்கும் போது சிங்கக் கூட்டம்தான் அருகே ஓடிவரும்; தங்களின் உடன்பிறப்பு அழைத்ததாலே! அனுபவமற்றவர் எழுதிய குட்டிக்கதையிலே ஒன்றைத் தெளிவாக்கியிருக்கிறார். சிங்கத்தின் அருகே சென்று நரி வாலாட்ட முடியாது — தொலைவிலேயிருந்து கூச்சல் போட்டுவிட்டு ஓடிவிடும் என்பதை மட்டும் மிகத். தெளிவாக்கியிருக்கிறார். வாதம் வந்த சிங்கமோ, வலியால் அவதிப்படும் சிங்கமோ, காயம் பட்ட சிங்கமோ — எந்தச் சிங்கமானாலும்; அதற்கென ஒரு குகையிருப்பதை “குட்டிக்கதைக் காரர்” தன்னையறியாமலேயே ஒத்துக்கொண்டிருக்கிறார். கதையைத்தான் அவர் சரியாகச் சொல்லவில்லை. என் செய்வது; வான்கோழிகள், வண்ணக்கலாபம் விரித்திடத் துடிக்கின்றன! {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 10—11—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> rhxyqgoxpwujsy3tzc15t0deysw5yog பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/113 250 641244 1928167 1926213 2026-04-29T04:59:08Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1928167 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax 1928170 1928167 2026-04-29T05:05:03Z Mohanraj20 15516 1928170 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>இருக்குமிடம் தேடி... உடன்பிறப்பே, நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்துப் பழந்தமிழ் மக்கள் அவற்றிற்கேற்பத் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டார்கள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை என்பனவாகும் அவை. அந்த ஐந்து நிலச் சிறப்புக்களைப் பின்னணியாகக் கொண்டு அக்காலத்துப் புலவர் பெருமக்கள் எழுதிக் குவித்த வளமிகு பாடல்களின் தொகுப்புக்களில் ஒன்று கு தான் குறுந்தொகையாகும். ஐந்து நிலங்களில் மலையும் மலை சார்ந்த பகுதிகளும் 'குறிஞ்சி' என அழைக்கப்பட்டது. கிளியும் மயிலும் குறிஞ்சி நாட்டுப் பறவைகளாகப் போற்றப்பட்டன. சிங்கம், புலி, கரடி, யானைகள் அந்த நிலத்துக்குரிய விலங்குகள். அகிலும் தேக்கும் மணம் அழியாச் சந்தனமும் மூங்கி லும் அங்கு காணப்படும் மரங்கள். குறிஞ்சி, காந்தள். வேங்கையெனும் மலர்கள் எழில் சேர்க்கும் ஏற்றமிகு நிலமே குறிஞ்சி நிலம். தினையும், தேனும், மலை நெல்லும் அந்த மக்களின் உணவுப் பொருட்கள்.<noinclude></noinclude> tdbxpep481fs3fu7k2j0iuhksndcra4 1928173 1928170 2026-04-29T05:16:40Z Mohanraj20 15516 1928173 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>இருக்குமிடம் தேடி...</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்துப் பழந்தமிழ் மக்கள் அவற்றிற்கேற்பத் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டார்கள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை என்பனவாகும் அவை. அந்த ஐந்து நிலச் சிறப்புக்களைப் பின்னணியாகக் கொண்டு அக்காலத்துப் புலவர் பெருமக்கள் எழுதிக் குவித்த வளமிகு பாடல்களின் தொகுப்புக்களில் ஒன்று கு தான் குறுந்தொகையாகும். ஐந்து நிலங்களில் மலையும் மலை சார்ந்த பகுதிகளும் 'குறிஞ்சி' என அழைக்கப்பட்டது. கிளியும் மயிலும் குறிஞ்சி நாட்டுப் பறவைகளாகப் போற்றப்பட்டன. சிங்கம், புலி, கரடி, யானைகள் அந்த நிலத்துக்குரிய விலங்குகள். அகிலும் தேக்கும் மணம் அழியாச் சந்தனமும் மூங்கி லும் அங்கு காணப்படும் மரங்கள். குறிஞ்சி, காந்தள். வேங்கையெனும் மலர்கள் எழில் சேர்க்கும் ஏற்றமிகு நிலமே குறிஞ்சி நிலம். தினையும், தேனும், மலை நெல்லும் அந்த மக்களின் உணவுப் பொருட்கள்.<noinclude></noinclude> cjllkn8m76460wd7o34jp1optv8n4fb 1928183 1928173 2026-04-29T05:38:37Z Mohanraj20 15516 1928183 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>இருக்குமிடம் தேடி...</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்துப் பழந்தமிழ் மக்கள் அவற்றிற்கேற்பத் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டார்கள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை என்பனவாகும் அவை. அந்த ஐந்து நிலச் சிறப்புக்களைப் பின்னணியாகக் கொண்டு அக்காலத்துப் புலவர் பெருமக்கள் எழுதிக்குவித்த வளமிகு பாடல்களின் தொகுப்புக்களில் ஒன்று தான் குறுந்தொகையாகும். ஐந்து நிலங்களில் மலையும் மலை சார்ந்த பகுதிகளும் ‘குறிஞ்சி’ என அழைக்கப்பட்டது. கிளியும் மயிலும் குறிஞ்சி நாட்டுப் பறவைகளாகப் போற்றப்பட்டன. சிங்கம், புலி, கரடி, யானைகள் அந்த நிலத்துக்குரிய விலங்குகள். அகிலும் தேக்கும் மணம் அழியாச் சந்தனமும் மூங்கிலும் அங்கு காணப்படும் மரங்கள். குறிஞ்சி, காந்தள். வேங்கையெனும் மலர்கள் எழில் சேர்க்கும் ஏற்றமிகு நிலமே குறிஞ்சி நிலம். தினையும், தேனும், மலை நெல்லும் அந்த மக்களின் உணவுப் பொருட்கள். {{nop}}<noinclude></noinclude> tuzuaogzg8ozr2sdm8vd11drwyyfhzb பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/114 250 641245 1928169 1926214 2026-04-29T05:02:23Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1928169 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax 1928176 1928169 2026-04-29T05:29:52Z Mohanraj20 15516 1928176 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||101}}</noinclude>ஆண்களைப் பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறவன், கானவன் என்றும் பெண்களைக் கொடிச்சியர், குறத்தியர் என்றும் அழைப்பர். அவர்கள் வழிபடு தெய்வமாக முருகனைக் கொண்டிருந்தனர். இந்தக் குறிஞ்சி நிலத்து நிகழ்ச்சியொன்றைத்தான் குறுந்தொகைப் புலவர்களிலே ஒருவரான ஐயூர் முடவனார் அழகுறச் சித்தரிக்கிறார். {{left_margin|3em|<poem>“அமர்க்கண் ஆமாம் அம் செவிக்குழவி கானவர் எடுப்ப வெரீஇ, இனம் தீர்ந்து, கானம் நண்ணிய சிறுகுடிப் பட்டென இளையர் ஓம்ப மரீஇ, அவண் நயந்து மனை உறை வாழ்க்கை வல்லியாங்கு, மருவின் இனியவும் உளவோ? செல்வாம்- தோழி! ஒல் வாங்கு நடந்தே”</poem>}} காதல் பிரிவுதான்! அதனால் ஏற்பட்ட கவலைதான்! கண்களிலிருந்து மழை கொட்டுகிறது. வளைகள் கழன்று வீழ்கின்ற அளவுக்கு வடிவழகி மெலிந்து விட்டாள். காதலனை மறக்கமுடியாமல் உறக்கம் துறந்துவிட்டக் கண்களை ஏசுகிறாள்.இப்படிப் பல பாடல்கள் உண்டு. “காலம் தாழ்த்தாமல் ஓடிவருவேன், வஞ்சியே! உன்னைக் கொஞ்சிட!” என்று கூறி விட்டுச் சென்றவன், இன்னும் வரவில்லை. பார்த்தாயா? அவன் உன் இயல்புக்குச் சிறிதும் பொருத்தமில்லாதவன் என்று சினங் கொப்பளிக்கக் கூறுகிறாள் தோழி! பாயசக் காதல் பருகிடத் துடிக்கும் பருவ மயிலாள் அவள் எனினும் தன் தோழிக்குத் தண்மதி ஒளியென அமைதியாக, ஒரு பதிலைத் தருகிறாள்.<noinclude></noinclude> ak98opu5g6bv9vvn5vzovjgmdl2uqvz 1928177 1928176 2026-04-29T05:30:10Z Mohanraj20 15516 1928177 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||101}}</noinclude>ஆண்களைப் பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறவன், கானவன் என்றும் பெண்களைக் கொடிச்சியர், குறத்தியர் என்றும் அழைப்பர். அவர்கள் வழிபடு தெய்வமாக முருகனைக் கொண்டிருந்தனர். இந்தக் குறிஞ்சி நிலத்து நிகழ்ச்சியொன்றைத்தான் குறுந்தொகைப் புலவர்களிலே ஒருவரான ஐயூர் முடவனார் அழகுறச் சித்தரிக்கிறார். {{left_margin|3em|<poem>“அமர்க்கண் ஆமாம் அம் செவிக்குழவி கானவர் எடுப்ப வெரீஇ, இனம் தீர்ந்து, கானம் நண்ணிய சிறுகுடிப் பட்டென இளையர் ஓம்ப மரீஇ, அவண் நயந்து மனை உறை வாழ்க்கை வல்லியாங்கு, மருவின் இனியவும் உளவோ? செல்வாம்- தோழி! ஒல் வாங்கு நடந்தே”</poem>}} காதல் பிரிவுதான்! அதனால் ஏற்பட்ட கவலைதான்! கண்களிலிருந்து மழை கொட்டுகிறது. வளைகள் கழன்று வீழ்கின்ற அளவுக்கு வடிவழகி மெலிந்து விட்டாள். காதலனை மறக்கமுடியாமல் உறக்கம் துறந்துவிட்டக் கண்களை ஏசுகிறாள்.இப்படிப் பல பாடல்கள் உண்டு. “காலம் தாழ்த்தாமல் ஓடிவருவேன், வஞ்சியே! உன்னைக் கொஞ்சிட!” என்று கூறி விட்டுச் சென்றவன், இன்னும் வரவில்லை. பார்த்தாயா? அவன் உன் இயல்புக்குச் சிறிதும் பொருத்தமில்லாதவன் என்று சினங் கொப்பளிக்கக் கூறுகிறாள் தோழி! பாயசக் காதல் பருகிடத் துடிக்கும் பருவ மயிலாள் அவள் எனினும் தன் தோழிக்குத் தண்மதி ஒளியென அமைதியாக, ஒரு பதிலைத் தருகிறாள். {{nop}}<noinclude></noinclude> dj1numc0ffvzfc5g3lk0df5pdurrcg9 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/115 250 641246 1928171 1926215 2026-04-29T05:14:26Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1928171 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax 1928178 1928171 2026-04-29T05:30:21Z Mohanraj20 15516 1928178 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|102||கலைஞர்}}</noinclude>“அவர், என் இயல்புக்குப் பொருந்தாவிட்டாலும் நான் அவர் இயல்புக்குத் தக்கபடி நடப்ப தாக இருக்கிறேன். அவர் இங்கு வராவிட்டால் என்ன? நாம் அங்கே அவர் இருப்பிடம் செல் வோம் தோழி!” இந்த பதிலைக் கேட்ட தோழி திகைத்துப் போய்; “என்னடி இது? அவர் இயல்புக்கு நீ உன்னை மாற்றிக் கொள்வதா? அது எப்படி முடியும்?” எனக் கேட்கிறாள். தோழியின் ஐயப்பாட்டை நீக்குவதற்காக அந்தக் காதல் பறவை வழங்கிய விளக்கம்தான், இந்தக் குறுந்தொகைப் பாடலாகும். “பசுக்கூட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கன்றுகள் இடப்பெயர்ச்சியை புரிந்துகொண்டு அந்த வீட்டின் இயல்புக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். அதுபோல காதலன் இயல்பை அறிந்து அதற்கேற்ப என் இயல்பை மாற்றிக் கொண்டு காதலன் இருக்குமிடம் தேடிச் செல்வதாக உள்ளேன்” உடன்பிறப்பே, இலக்கியத்தின் இனிமையும்— எடுத்தியம்பும் கருத்தும்—உவமையும்—எவ்வளவு சுவைமிக்க விருந்தாக இருக்கின்றது கவனித்தாயா? இனி, கிழமைக்கு ஒரு முறை அல்லது இரு முறை—தவறாது தருகின்றேன் இந்தத் தமிழ் இலக்கியப் படையலை! {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 13—11—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> 0ebmi0sb1s8v9uvmynvuszchgu01b4a பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/116 250 641247 1928172 1926216 2026-04-29T05:16:08Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1928172 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax 1928181 1928172 2026-04-29T05:35:25Z Mohanraj20 15516 1928181 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஜனநாயகச் சோலை ஜவகர் !</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உணர்ந்தவரும், உணர்த்தியவரும், அதற்கென உழைத்தவருமான பண்டித நேரு பெருமகனாரின் பிறந்த நாள் விழா, குழந்தைகள் தினமாக நாடெங்கும் கொண்டாடப் பெறுகிறது. குழந்தையுள்ளம் படைத்தவர்—கொடுமைகள் பல ஏற்று நாட்டு விடுதலைக் கொடியை வான் நோக்கித்தூக்கிப் பிடித்தவர்—ஆண்டுக் கணக்கில் சிறை வாழ்வை ஏற்று அந்த நேரத்தை வீணாக்காமல் சிந்தனைச் செல்வங்களை எழுத்தாக்கி உலகிற்கு வழங்கியவர்—இந்தியத் திருநாட்டின் இரண்டாவது எவரெஸ்ட் சிகரமென உயர்ந்து நின்றவர்—அவரது பிறந்த நாளைக் கொண்டாடும்பொழுது அவரின் கனவுகளை நடைமுறைப் படுத்திட; நாட்டு மக்கள் அனைவரும் சூளுரை மேற் கொள்ள வேண்டும். வலிவு மிகுந்த அந்த நெஞ்சிலேயிருந்து பொலிவு குறையாமல் புறப்பட்ட கருத்துக்களின் புதையலாகத்தான் அவர் எழுதிய உலக சரித்திரமானாலும்—அவர் ஆற்றிய உரைகளானாலும் விளங்கிக் கொண்டிருக்கின்றன. அவர் ஒரு அழுத்தமான பகுத்தறிவுவாதி என்பதை அவரது எழுத்துக்களே சாட்சியங்களாக நின்று எடுத்துக் காட்டுகின்றன. {{nop}}<noinclude></noinclude> i2snbiehz6venvrhsn1h6n1vytntp8v பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/120 250 641248 1928185 1926217 2026-04-29T05:39:27Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1928185 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/117 250 641249 1928179 1926218 2026-04-29T05:30:38Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1928179 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax 1928187 1928179 2026-04-29T05:42:33Z Mohanraj20 15516 1928187 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|104||கலைஞர்}}</noinclude>“எனக்கென்னவோ, மறு உலகத்தைப்பற்றி அக்கறை ஏற்படவில்லை. இந்த உலகில் நான் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றியே என் உள்ளம் சிந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த உலகில் எனக்குள்ள வழி, தெளிவானால் போதும்; அதோடு மன நிறைவு கொள்வேன். இங்கே என் கடமை என்ன? அதை விடுத்து மறு உலகைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. தேவருலகம் அல்லது சொர்க்கம் என்று எப்படிக் குறிப்பிட்டாலும், அதெல்லாம் ஏதோ குழந்தையொன்று தனக்கு “ஜிலேபி” கிடைக்கப் போகிறது என்கிற ஆசையில் அடங்கி ஒடுங்கி நடந்துகொள்வது போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. வயதானவர்களே இவ்வாறு நடந்துகொண்டால், அதைச் சிறுபிள்ளைத்தனம் என்றுதானே கூறவேண்டும்?” இத்தகைய பகுத்தறிவுக் கருத்துக்கள் குழந்தைகள் நாளாம் நேரு பிறந்த நாளின்போது—குழந்தைகளின் நெஞ்சத்தில் பதிந்திடும் முயற்சிகளை மேற்கொள்வது நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கும், மூடநம்பிக்கையற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கும் மெத்தவும் பயன் படுமன்றோ? நேரு பெருமான், தனது மறைவுக்குப் பிறகு — தன் உடலை என்ன செய்யவேண்டும் என்பதுபற்றிக் குறிப்பிட்டு எழுதிய புகழ்மிக்க உயிலில் “எனது மரணத்துக்குப் பிறகு மதச் சடங்குகள் தேவையில்லை. அத்தகைய நம்பிக்கையெதுவும் எனக்கில்லை. அவை, நமக்கும் பிறருக்குமிடையே வேறுபாட்டையும், நம்மில் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் தன்மையினையும் உருவாக்கிவிடுமென்று நான் கருதுகிறேன்” எனக் குறிப்பிட்டதோடு, தனது உடல் எரியூட்டப்பெற்று அந்தச் சாம்பலை விமானத்தின் மூலம் வயல் வெளிகளில் தெளித்துவிட வேண்டுமென்றும் இறுதி வேண்டுகோளாக விடுத்திருந்தார். {{nop}}<noinclude></noinclude> 41o3rhkmuj0f4fry7cxhjohdb29vf6a பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/118 250 641250 1928184 1926219 2026-04-29T05:38:58Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1928184 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/23 250 641566 1927674 1927174 2026-04-28T13:08:25Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927674 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude><noinclude></noinclude> 2f8fvf5emj53iy92n72do4g2xlq5v6f அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf 252 641567 1928144 1927175 2026-04-29T02:57:10Z Info-farmer 232 தொகுதி இணைப்பு 1928144 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=collection |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=பத்து தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 10]] |School=இலக்கியம் |Publisher=தமிழ் அரசிப் பதிப்பகம் |Address=சென்னை |Year=2003 |Source=pdf |Image=1 |Number of pages=432 |File size=66.91 |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 21to22 = பொருளடக்கம் 23to24 = வெற்றுப்பக்கம் /> |Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21}} {{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] eh654k6jziljl46n6rus4ykiud4bepo 1928153 1928144 2026-04-29T03:13:18Z Info-farmer 232 25=கடிதம்104 1928153 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=collection |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=பத்து தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 10]] |School=இலக்கியம் |Publisher=தமிழ் அரசிப் பதிப்பகம் |Address=சென்னை |Year=2003 |Source=pdf |Image=1 |Number of pages=432 |File size=66.91 |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 21to22 = பொருளடக்கம் 23to24 = வெற்றுப்பக்கம் 25=கடிதம்104 /> |Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21}} {{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] em6rxfbv1g0mdrwpa86y9xbpmksh1sb 1928154 1928153 2026-04-29T03:15:14Z Info-farmer 232 40=கடிதம்105 1928154 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=collection |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=பத்து தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf{{!}}தொகுதி 10]] |School=இலக்கியம் |Publisher=தமிழ் அரசிப் பதிப்பகம் |Address=சென்னை |Year=2003 |Source=pdf |Image=1 |Number of pages=432 |File size=66.91 |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 21to22 = பொருளடக்கம் 23to24 = வெற்றுப்பக்கம் 25=கடிதம்104 40=கடிதம்105 /> |Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21}} {{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] culpk3t2j71e1olwap804etmb2p9381 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/24 250 641568 1927675 1927177 2026-04-28T13:08:29Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude><noinclude></noinclude> 2f8fvf5emj53iy92n72do4g2xlq5v6f பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/46 250 641592 1927879 1927506 2026-04-28T13:20:02Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927879 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||37}}</noinclude>மாநாட்டில் அறிஞர் அண்ணா முழங்கியதை அவர் மறைவுக்குப் பிறகும் மறந்தோமில்லை என்பதற்குச் சான்று பகரும் வகையிலே தான் தில்லையாடியில் வள்ளியம்மை நகர் உருவாக்கினோம். புதிய பூம்புகார், வாழ்ந்த தமிழகத்தின் வரலாற்றுச் சின்னமாக எழுந்து நிற்கிறது. அன்னியரை எதிர்த்த அடலேறு கட்டபொம்மனுக்கு நினைவுக்கோட்டை கம்பீரமாகக் காட்சி தருகிறது. காரைக்குடியில் தமிழ்த் தாய்க்கு ஓர் ஆலயம். கலனாகிக்கிடந்த மயிலை வள்ளுவர் கோயிலுக்குப் புதிய திருப்பணி. நுங்கம்பாக்கத்தில் உலகோர் கவனத்தைத் திருப்பும் வண்ணம் ஒப்பற்ற வள்ளுவர் கோட்டம். உடன்பிறப்பே, இவைகளையெல்லாம் நினைக்கிறேன் நெஞ்சு இனிக்கிறது. திரும்பிப் பார்க்கிறேன்; தேன் பாய்கிறது, இதயமெனும் கழனியிலே! உயிர், தமிழுக்கு எனும் உறுதிப் பயிர் விளைகிறது! களைகளுக்கு இங்கு இடமில்லை என்ற திறமும், தெம்பும் பிறக்கிறது! ஆகா! அதோ! அதோ! வள்ளுவர் கோட்டத்துத் தேரின் உச்சியிலே நானும் நாவலரும் இணைந்து கலசத்தை ஏற்றிவைக்கும் உணர்ச்சிமிகு காட்சி! மனத்திரையில் நிலைத்து நிற்கிறது. கோட்டம் திறந்திட வருகிறவர் குடியரசுத் தலைவர்! நமது அன்புக்குரியவர்! மேன்மை தங்கிய பக்ருதீன் அலி அகமது அவர்கள். வள்ளுவர் கோட்டத்தை அவரது திருக்கரங்களால் திறக்கிறார் என்பதில் எனக்குப் பெரு மகிழ்ச்சி. குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் வேட்பாளராக நின்றபோது என்னைச் சந்திக்கக் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்திருந்தார். அந்தப் பெருமகனாரின் பாதம்பட்ட<noinclude> க—7—3</noinclude> m83paleb51kg2dwfx5417pshma3vv9q பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/47 250 641593 1927905 1927508 2026-04-28T13:21:29Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927905 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|38||கலைஞர்}}</noinclude>என் வீட்டுப் படிக்கட்டுகள், மிக்க பாக்கியம் செய்தவை என்று அன்றைக்கு நான் மகிழ்ந்தேன். அந்த மகிழ்ச்சியை விடக் கோடானுகோடி பங்கு அதிக மகிழ்ச்சியை இன்று நான் அடைகிறேன்; அவர் கோட்டம் திறக்க வருவது கண்டு! திறப்புவிழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறவர், தமிழ் மக்களிடத்தில் ஐந்தாண்டுக் காலம் இரண்டறக் கலந்து பழகிடும் வாய்ப்பினைப் பெற்ற தமிழக ஆளுநர் திரு. கே.கே. ஷா அவர்களாவார்கள். ஆளுநர் அவர்கள் மனந்திறந்து பேசக் கூடிய பண்பாளர் ஆவார். தன்னுடைய பெயருக்கு முன்னால் உள்ள எழுத்துக்களான “கே. கே” என்பதைக்கூட “கலைஞர் கருணாநிதி ஷா” என்று இன்பம் பொங்கிடக் குறிப்பிட்டுத் தனது பாச உணர்வை என்மீது பல நேரங்களில் மழையாகப் பொழிந்தவர். ::“இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து ::அதனை அவன் கண் விடல்” என்ற குறள்நெறிக்கொப்ப, ஆளுநர் அவர்கள் தலைமை ஏற்பதும்; மேன்மைமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் திறப்புவிழா நடத்துவதும் சாலப் பொருத்தமுடைய தாகும். என் இனிய உடன்பிறப்பே. "இன்றைய செய்தி நாளைய வரலாறு" என்பது வெறும் சொல்லழகுக் கோவையல்ல! செய்திகள்தான் வரலாற்று வரிகளாக மாறுகின்றன என்றாலும், எல்லாச் செய்திகளும் வரலாறாக ஆகிவிடுவதில்லை. இன்றையக் குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்பதால்; எல்லாக் குழந்தைகளுமே தலைவர்கள் ஆகிவிடுவதில்லை. ஆனால் ஒன்று, குழந்தைகள்தான் தலைவர்களாகிறார்கள்.{{nop}}<noinclude></noinclude> ti477uwv3a72b1xv6jhdeoiy0rp8dne பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/48 250 641594 1927931 1927509 2026-04-28T13:22:53Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927931 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||39}}</noinclude>நாட்டு விடுதலைக்காக வனப்புமிகு வாலிபத்தைப் பல ஆண்டுக்காலம் சிறைக்கோட்டங்களில் தியாகத் தீயில் கருக்கிக் கொண்ட மாவீரர் பண்டித நேரு அவர்கள், மண் மீட்கும் போரிலே களத்தில் நின்றபோது—மகாத்மாவின் மடியில் தவழ்ந்த இளங்குழந்தை இந்திராதான் இன்றைய இந்தியத் திருநாட்டின் தலைமை அமைச்சர்! நமது ஆளுநர் அவர்கள் கல்விக்கூட விழாக்களில் உரையாற்றும்போது உற்சாகம் மேலிடக் குறிப்பிட்டது எனக்கும் உனக்கும்கூட நன்றாக நினைவிருக்திறது; “சிறுமிகளே! நீங்கள் எல்லாம் இந்திரா காந்திபோல எதிர் காலத்தில்ஆகவேண்டும். சிறுவர்களே! நீங்கள் எல்லாம் கருணாநிதிபோல, காமராஜர்போல ஆகவேண்டும்!” என்று பலத்த கையொலிக்கிடையே கூறுவார். என்னைத் தலைவர்கள் வரிசையில் சேர்த்தார் என்பதற்காக இதைக் குறிப்பிடவில்லை. நான் கிடக்கிறேன், சாதாரணமானவன்! என்னை விட்டுவிடு! இந்திய நாட்டுப் புகழ்மிக்க பிரதமர் இந்திராகாந்தி போலவும், தியாகச் சுடர் காமராஜர் போலவும் எதிர்காலத்தில் குழந்தைகள் ஒளிவிட்டுத் திகழ வேண்டும் என்பது போலத்தான், இன்றைய செய்திகளும் நாளைய வரலாறுகளாக மாறிட வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். ::செய்திகள், குழந்தைகளைப்போல! ::வரலாறுகள், தலைவர்களைப்போல! பல செய்திகள் தோன்றும் போதே, வரலாறாக வளர முடியாத நிலைபெற்றுக் கருவிலேயே சிதைந்தும் விடுகின்றன! சில செய்திகளோ, பிறக்கும்போதே வரலாற்றுக்குரியவைகளாகப் பிறந்து விடுகின்றன. அந்தச் சில செய்திகளும் களிப்பூட்டும் தன்மை கொண்டவைகளாகவும் இருந்திடலாம்; கவலையூட்டும் வண்ணமும் அமைந்திடலாம்.{{nop}}<noinclude></noinclude> 96h53rcdgb88hu11mmryjrjkyqoobz6 பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/49 250 641595 1927986 1927510 2026-04-28T13:25:55Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927986 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|40||கலைஞர்}}</noinclude>ஒருசாரருக்குக் களிபேருவகை வழங்கும் செய்தி, மற்றொரு சாராருக்கு மாறாத மனநோயைத் தரவல்லதாகவும் விளங்கிடக் கூடும். இன்று 1976-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15ஆம் நாள் வியாழக்கிழமை! இந்த நாளில் சென்னை மாநகரில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்படுகிறது. இது செய்தியா? வரலாறா? என்று கேட்டால் அதற்குத் தெளிவாகக் கிடைக்கக்கூடிய பதில் “வரலாற்றுச் செய்தி” என்பது தான்! இந்தக் கோட்டம் அமைக்க வேண்டுமென்று திட்டமிட்டு அதற்கான தொடக்கவிழா எப்போது நடைபெற்றது என்பது உனக்கு நினைவிருக்கிறதா? அதுவும் வெறும் செய்தியல்ல; வரலாற்றுச் செய்திதான் என்பதால் உன் குறிப்புக்காகவும், எதிர்கால வரலாற்றுக் குறிப்புக்காகவும் இப்போது அதை நினைவு படுத்துகிறேன். அறிஞர் அண்ணா பிறந்த செப்டம்பர் திங்கள் 15-ஆம் நாளையொட்டிய அண்ணா பிறந்த நாள் வாரத்தில், அதாவது 1974-ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் நாள் சென்னை நுங்கம்பாக்கத்தில் மொழிநூல் அறிஞர் தேவநேயப்பாவாணரும், முத்தமிழ்க் காவலர் விசுவநாதமும் வீற்றிருந்தவிழா மேடையில் பொதுப்பணி அமைச்சர் ப.உ. சண்முகம் வரவேற்புரையாற்றிட, கல்வி அமைச்சர் டாக்டர் நாவலர் அவர்கள் தலைமையில், மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் முன்னிலையில், அன்று தமிழக முதலமைச்சர் பொறுப்பில் இருந்த நான், வள்ளுவர் கோட்டத்துக்கான பணிகளைத் தொடங்கி அடிக்கல் நாட்டு விழாவை நிறைவேற்றி வைத்தேன். நயமான தமிழ் எடுத்து நாவலரும்; பேரருவியின் பெருக்கெனத் தமிழ் முழக்கிப் பேராசிரியரும்; தமிழ் நிலத்தில் ஆழ உழுது அரும் பொருட் கருவூலங்களை வழங்கு-<noinclude></noinclude> n8xo3ml7g1nk9b4fsob5edtaumzndon பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/50 250 641596 1928008 1927512 2026-04-28T13:27:06Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928008 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||41}}</noinclude>கின்ற பாவாணரும்! சிந்துபாடும் சிற்றாறு என முத்தமிழ்க் காவலரும்; அவர்களோடு இணைந்த காரணத்தால் நானும் அன்று ஆற்றிய உரைகள்! நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்ச்சி! கல்லில் உளிகொண்டு செதுக்கிச் சிற்பவேலையைத் தொடங்கிய காட்சி! அதே சமயம் நூற்றுக்கணக்கான சிற்றுளிகள் கற்களில் பரதமாடி எழுப்பிய சதங்கை நிகர்த்த சங்கீத ஒலி! அடடா! கரும்புத் தூண் நட்டு, கற்கண்டுக் கூறை வேய்ந்து, கனிச்சாறு கொண்டு தரைமெழுகி, சர்க்கரையால் கோலமிட்டாற் போன்றிருந்தது அந்த விழா! உடன்பிறப்பே! அன்று தொடங்கிய முயற்சிக்குத் தொய்வு நேராமல் பணிகள் நடைபெற்றன! இப்படி ஒரு கோட்டம் அமைத்திடும் எண்ணம் எவ்வாறு எழுந்தது தெரியுமா? பூம்புகார் உருவாக்கியதும், பாஞ்சாலங்குறிச்சி கண்டதும், புதிய எழுச்சி தமிழுக்குக் கிடைப்பதும் உணர்ந்த நல்லோர் சிலர், மயிலாப்பூர் திருவள்ளுவர் ஆலயத்தைப் புதுப்பிக்க வேண்டுமென்ற முறையீடு ஒன்றை தந்தனர் என்னிடம்! மறுநாளே நானும் அறநிலைய அமைச்சர் கண்ணப்பனும் மயிலைக்குச் சென்றோம். கோயிலைப் புதுப்பிக்கத் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. அதற்கென கருத்துரை வழங்கிடக் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. இதற்கு இடையே அந்தக்கோயிலையன்னியில் நகரின் நடுப் பகுதியில் கோட்டம் ஒன்று அமைத்தால் என்ன என்ற ஆசையும் தோன்றியது. அதுபற்றி விவாதித்தோம். பெரிய அளவில் வரலாற்றுப் புகழ் வாய்ந்ததாக அந்தக் கோட்டம் அமைய வேண்டுமென விரும்பினோம். பூம்புகார்க் கலைக்கூடப் பணிகளை முன்னின்று நடத்திய சிற்பி, கணபதி ஸ்தபதியாரிடம் கோட்டம் பற்றிய விவாத அரங்குகளைத் தொடர்ந்து நடத்தினோம்.{{nop}}<noinclude></noinclude> djbhis81fsfe2utxt57lldm7re5d5qi பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/51 250 641597 1928035 1927514 2026-04-28T13:28:35Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928035 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|42||கலைஞர்}}</noinclude>கோட்டம் எப்படி அமைந்திட வேண்டும்; வள்ளுவர் சிலை இருக்குமிடம் எப்படி அமைந்திட வேண்டும் என்பதற்கான “கோணல்மாணல்” கோட்டுச் சித்திரங்களை நானே வரைந்து காட்டினேன். திருவாரூர் தேர்போல ஒருபகுதி அமைய வேண்டும். கலையரங்கம் ஒன்று இலக்கிய விழாக்கள் நடத்திட மிகப் பெரும் அளவில் உருவாக்க வேண்டும். திருக்குறள் முதலிய தமிழ்ப்பனுவல்களை ஆய்ந்திடும் ஆராய்ச்சி மன்றமொன்றும் அங்கே இடம்பெற வேண்டும். குறளுக்கெனவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிற ஐந்தாறு பெரும் புலவர்கள் (கிறித்துவ ஆலயத்து பாதிரிமார்களைப்போல) வள்ளுவர் கோட்டத்திலேயே இருந்து குறள் பரப்பும் தூய்மைப்பணி ஆற்றிட வேண்டும். உலகில் எந்த நாட்டில் இருந்து வருகின்றவராயினும் இந்தக் கோட்டத்திற்கு வந்து பயன் பெற்றுத் திரும்பிட வேண்டும். குறள் பரவிடும் எளிமையான வழிகளைக் கற்றுத் தந்திட வேண்டும். எல்லாக் குறட்பாக்களும் கல்லில் செதுக்கிப் பதிப்பிக்கப்பட வேண்டும். தேரில் வள்ளுவர் சிலை விளங்கிட வேண்டும். கலையரங்கில் தொல்காப்பியரும்; அதங்கோட்டாசானும் சிலைவடிவில் அமைக்கப்பட வேண்டும். இத்தனை கருத்துக்களையும் எடுத்துரைத்தோம். நான் வரைந்து காட்டிய வள்ளுவர் கோட்ட அமைப்புச் சித்திரம் “கோணல் மாணல்” கோடுகளாக இருந்தாலும், அடிப்படை எண்ணத்தைப் புரிந்து கொண்டு அதனைத் திருத்தியமைத்து சிற்பிகளும், அரசு அதிகாரிகளும் வேலைகளைத் தொடங்கினர். இடையில் பணிகள் விரைவில் முடிவுறவேண்டி ஸ்தபதியார் எஸ். கே. ஆச்சார் அவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டார்! அவர் தான் குமரிமுனையில் விவேகானந்தர் மண்டபத்தை வியக்கத்தக்க வண்ணம் வடித்துத் தந்தவர். குமரி முனையில் கோயில் எழுப்பிய சிற்பியும், காவிரி கடலோடு கலக்குமிடத்தில் பூம்புகார் எழுப்பிய சிற்பியும்<noinclude></noinclude> abo5t78pj5b5rzh0yboucd7j28hvys5 பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/52 250 641600 1928054 1927560 2026-04-28T13:29:39Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928054 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||43}}</noinclude>சேர்ந்து வழங்கும் சிறப்புமிகு கோட்டம் தான் சீர்சால் வள்ளுவர் கோட்டம்! சிற்பக் கலைக்கு உயிரூட்டும் கழக அரசை அந்த இரு சிற்பிகளுமே பெரிதும் பாராட்டியுள்ளனர். “எத்தனையோ அற்புத சிற்பங்கள் இருக்கலாம்! ஆனால் ஒரு பெரிய கதையையே தொடர்ச்சியாக சிற்பங்களில் பூம்புகாரில் வடிக்கச் செய்த அரசு, இந்த அரசு தான்!” என்று கழக அரசைக் கணபதி ஸ்தபதி பாராட்டினார்; “பூம்புகார்ப் பெருந்தச்சன்” என்ற விருதினை மாமல்லபுரத்தில் எனக்கு சிற்பிகள் வழங்கிய விழாவில்! “பழைய காலத்தில் எத்தனையோ மன்னர்கள் கலையைப் பேணி வந்திருக்கிறார்கள். கோயில்களையும் மண்டபங்களையும் கட்டும்படி சிற்பிகளை அவர்கள் தூண்டியிருக்கிறார்களே தவிர, யாரும் தனது வாழ்நாளில் இப்படி ஒரு கல் தேரை பிரம்மாண்டமாக உருவாக்கும்படிக் கூறியதில்லை” —என்று ஸ்தபதி எஸ், கே. ஆச்சார், ஒரு பத்திரிகைப் பேட்டியில் கருத்து வெளியிட்டார். நூற்றுக்கணக்கான சிற்பிகளுக்கும் ஏறத்தாழ ஆயிரம் தொழிலாளிகளுக்கும் வேலை வாய்ப்பு அளித்த திட்டங்கள் தான் இவைகள்! அதே நேரத்தில் தமிழ் மொழியின் மேன்மையை —கலாச்சார மாண்பை நிலை நிறுத்தும் பணியுமாகும்! இந்தியா ஒரே நாடு! ஒருமைப்பாட்டு உணர்வை வளர்ப்போம்! என்று கூறுகிற அதே நேரத்தில் கலாச் சாரங்களைப் போட்டுக் குழப்பவேண்டும் என்று யாரும் வாதிட இயலாது! கலாச்சார உறவுகள் தேவை! வளர்க்கப்பட வேண்டியவை! அதற்காக எல்லாவற்றையும் சேர்த்து “அவியல்<noinclude></noinclude> em3ffl6jcbdvjk6rvvjl42tfa32j4rn பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/53 250 641601 1928077 1927561 2026-04-28T13:30:56Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928077 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|44||கலைஞர்}}</noinclude>கலாச்சாரம்” ஒன்றை சமைத்திடக் கூடாது! முடியாததுங்கூட! இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ் ஆண்டுப் பிறப்பு கொண்டாடினோம்! அதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்பு, தெலுங்கு வருடப் பிறப்பு கொண்டாடப்பட்டது! தமிழ் நாட்டில் உள்ள தெலுங்கரும். ஆந்திரத்தில் உள்ள தமிழரும், தங்கள் தங்களுக்குரிய புத்தாண்டுகளைத்தான் கொண்டாடியிருக்கிறார்கள். எனவே, இந்தியா ஒரே நாடு என்பது ஒற்றுமைக்கு— ஒருமைப்பாட்டுக்கு —பாதுகாப்புக்கு —இப்படிப் பல நன்மைகளுக்காக நாம் ஏற்றுக் கொண்டுள்ள கொள்கை! அதற்காக அந்தந்தப் பகுதி மக்களுக்குரிய கலை, இலக்கியம் மொழி, பண்பாடு, கலாச்சாரம் இவைகளையெல்லாம் விட்டுவிட வேண்டுமென்று கருதி விடக்கூடாது. தொன்மை வாய்ந்த மொழி, தமிழ் மொழி! அதங்கோட்டசானிடம் மாணவராக இருந்தவர் தொல்காப்பியர் அவர் காலத்திலே இலக்கணம் எழுதப்பட்டது என்றாலும் அதற்கு முன்பு ஒரு ஐயாயிரம் ஆண்டுகளாவது தமிழ் மொழி மெல்லமெல்ல பண்படுத்தப்பட்டிருந்தால் தான், அதற்குத் தொல்காப்பியர் இலக்கணம் கண்டிருக்க முடியும். தொல்காப்பியர் காலமே மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது என்கிறார்கள். அதற்கு முன்பு ஐயாயிரம் ஆண்டு வளர்ச்சி, தமிழுக்கு! ஆக எண்ணாயிரம் ஆண்டுக்கால வரலாறு படைத்த பழம் பெரும் மொழி தமிழ் மொழி. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழுக்குக் கிடைத்த கருவூலம், திருக்குறள்! நூல்களின் தன்மைப்பற்றிக் கூறவந்த ஆங்கில அறிஞன் ஜான்சன், “வாழ்க்கை அறிவு புகட்டாத நூல்கள் பயன் அற்றவை! வாழும் கலையைத் தவிர வேறு எதைக் கற்பிக்க நூல்கள் இருக்கின்றன?” என்று கேட்கிறான்.{{nop}}<noinclude></noinclude> l3nig8gisvc8mb4m5m7av8rq3gre5jv பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/54 250 641602 1928093 1927562 2026-04-28T13:33:30Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928093 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||45}}</noinclude>அந்த அடிப்படையில் நோக்கினால், எந்த வகையில் வாழ்ந்தால் வாழ்வு இனியதாக, எழிலுடையதாக, பண் அடையதாக பயனுடையதாக இருக்குமென்பதை வலியுறுத்திக் கூறும் உயர் தனிப் பெருநூல் திருக்குறளாகும். நோபிள் பரிசுபெற்ற அறிஞர் ஆல்பர்ட் சுவைட்சர், “இந்தியக் கருத்தும் அதன் வளர்ச்சியும்” என்று எழுதியுள்ள ஆராய்ச்சி நூலில், ::“திருக்குறள், உயர்ந்த —தலைசிறந்த அறங்கள் ::அடங்கிய ஒப்பற்ற உலக இலக்கியம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அதனால்தானே “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து, வான்புகழ் கொண்ட தமிழ் நாடு” எனக் கவிச்சக்ரவர்த்தி சுப்பிரமணிய பாரதியார் எக்காளமிடுகிறார்! ::“தெள்ளு தமிழ் நடை :::சின்னஞ் சிறிய இரண்டடிகள் ::அள்ளு தொறுஞ் சுவை :::உள்ளுந்தொறும் உணர்வாகும் வண்ணம் ::கொள்ளும் அறம், பொருள் :::இன்பம் அனைத்தும் கொடுத்த திரு ::வள்ளுவனைப் பெற்ற :::தாற் பெற்றதே புகழ் வையகமே!” என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் பாடுகிறார். வள்ளுவனைப் பெற்றதால் வையகமே புகழ்பெற்றது என அந்தப் பாவேந்தர் பெருமைப்படுகிறார். குறளுக்குப் பெருமை சேர்ப்பதும், குறள்நெறி மங்கியதை உணாந்து அதனை மீண்டும் தமிழ் மக்களின் உள்ளத்தில் பதிய வைக்கும் முயற்சியினை மேற்கொள்வதும் நமது கழகத்தினரால் இன்று நேற்று தொடங்கப்பட்ட தொண்டல்ல! சுமார் இருபத்தி எட்டு ஆண்டுகட்கு முன்பு பெரியார் அவர்களும் பேரறிஞர் அண்ணா அவர்களும் முன்னின்று சென்னை<noinclude></noinclude> 0tmw9qy902pk94z826fao8yqjmko15q பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/55 250 641603 1928094 1927563 2026-04-28T13:34:49Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928094 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|46||கலைஞர்}}</noinclude>நகரத்தில் “குறள் மாநாடு” ஒன்றையே மிகச் சிறப்புற நடத்தியிருக்கிறார்கள். ::“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் ::மெய்ப்பொருள் காண்ப தறிவு” இந்தக் குறள் வழி நின்றுதான் பகுத்தறிவு இயக்கமே மலர்ந்தது. அந்த இயக்கத்தின் கொள்கை பரப்பும் பணிக்குக் குறள் ஒரு பெருந்துணை எனில் அது மிகையாகாது. தமிழன் பெருமையை ஏட்டில், இலக்கியத்தில் மட்டும் வாழ வைக்காமல் புதியதோர் எழுச்சியுடன் வருங்கால முழுமைக்கும் வாழவைக்கப் பூம்புகாரின் பதிப்பெடுத்தோம். கடலில் ஆழ்ந்து போன பூம்புகார் நிலத்தில் விளைந்தது. பாரதியின் பாட்டாக, பாரதிதாசனின் கவிதையாக. பல்வேறு அறிஞர் பெருமக்களின் உரை உரையாக மொழி பெயர்ப்புக்களாக வடிவு கொண்டிருந்த வள்ளுவருக்கு இதோ, கோட்டம் அமைத்துவிட்டோம். வான்புகழ் கொண்ட தமிழ்நாட்டுக்கு வரலாற்றுப் புகழ்கொண்ட வள்ளுவர் கோட்டம்! இந்தப் பணி நடைபெறும்போது எத்தனை விமர்சனங்கள்! எத்தனை கண்டனங்கள்! அரசுத்துறை வாயிலாக நிகழ்த்தப்பட்டஇந்தப் பணியை ஒப்பந்தக்காரர்களிடம் விட்டு ஊழல் நடந்ததாக ஒரே கூப்பாடு! இறுதி வரையில் இந்தப் பணி அரசுத்துறை வாயிலாகத்தான் நடைபெற்றிருக்கிறது. எந்த நல்ல காரியம் நடந்தாலும், அதற்கு ஒரு ஊனம் உண்டாக்க முயலுகிற எரிச்சல்காரர்களைப்பற்றிக் க,வலைப்படாமலே, ::“ஏதிலார் குற்றம்போல் தன் குற்றங் காண்கிற்பின் ::தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.” —என்ற குறளை அவர்களுக்கு நினைவுபடுத்தியவாறு வள்ளுவர் கோட்டப் பணிகளைக் கழக அரசு கவனித்தது.{{nop}}<noinclude></noinclude> poo4t3q2q47w7zxbqaiva12xut4xfev பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/56 250 641604 1928095 1927564 2026-04-28T13:36:41Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928095 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||47}}</noinclude>நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த எழில்மிகு கோட்டத்தை நானும் நாவலரும் அமைச்சர்கள் சிலரும் சென்று பார்த்து வந்தோம். கோட்டத்தில் அமைக்கப்பட்ட ஒவ்வொரு கல்லும் எங்கள் கவனத்திலிருந்து தப்பியதில்லை. இப்போதும் சிலர் என்ன கூறினார்கள்? ஆட்சி மாறிவிட்டது—வள்ளுவர் கோட்டம் அவ்வளவுதான்! அதை இனி யாரும் திறந்து வைக்கமாட்டார்கள்! என்று தான் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் அதற்குமாறாக, நமக்கோர் நற்செய்தியாக மேன்மைமிகு குடியரசுத் தலைவர் அவர்களே அந்த அற்புதக் கோட்டத்தைத் திறந்துவைக்க இசைந்து வருகை தருகிறார்கள். “வள்ளுவர் கோட்டம் போன்ற முயற்சிகள், விளம்பரத்திற்காக” இப்படியும் எழுதினர்! பேசினர்! இன்றுங்கூட சிலர் அப்படித்தான் எழுதுகின்றனர், பேசுகின்றனர், உடன்பிறப்பே, இன்றைக்குத் தெரியாது—அவர்களுக்கு! காலம், யாருடைய காலடியிலும் அடிமைப்பட்டுக் கிடப்பதில்லை. அது ஒரு காற்று! பல திசைகளிலும் வீசும் ஆற்றல் பெற்றது! அப்போது புரியும் அவர்களுக்கு சரித்திரத்தின் வல்லமை! மீண்டும் நமது ஆளுநர் அவர்களின் சொற்பொழிவுக் குறிப்பு ஒன்றையே நான் நினைவு கூர்ந்திட விரும்புகிறேன். ::“கருணாநிதி அவர்களே; தாங்கள் ஒரு உண்மையை உலகிற்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறீர்கள். கீழ்த்தளத்திலிருந்து ஒரு மனிதன், மிக உன்னத நிலைக்கு வரமுடியுமென்று காட்டியதற்காக, எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். ::அரசியல்வாதிகள் இடையில் மறைந்து விடலாம். ஆனால் எழுத்தாளராக—மனிதத்-<noinclude></noinclude> r3vh3443q4o5z0vwgn6xhwac3m152pd பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/57 250 641605 1928096 1927567 2026-04-28T13:38:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928096 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|48||கலைஞர்}}</noinclude>தன்மை உள்ளவராக இருக்கும் கருணாநிதி; என்ன நேர்ந்தாலும் சரித்திரத்திலிருந்து மறைய மாட்டார்.” ஜூலை 31ஆம் நாள் 1971ஆம் ஆண்டு நமது தமிழக ஆளுநர் ஆற்றிய உரைதான் இது! அவர், “கருணாநிதி” என்று என் பெயரைக் குறிப்பிட்டிருந்தாலுங்கூட, நான் ஆற்றிய பணி, ஆற்றுகிற பணி எல்லாமே கழகச் சார்பில், கழக அரசின் சார்பில், அண்ணாவின் வழியைப் பின்பற்றி என்கிறபோது, தனிப்பட்ட எனக்கல்ல; நானும் நீயும் மற்றவர்களும் இணைந்துள்ள இந்தக் கழகத்துக்கு; கழக அரசின் நற்சாதனைகளுக்கு; தமிழ்ப்பணிக்கு என்றே பொருள் கொண்டிட வேண்டும். நமது அடிச்சுவடே தெரியாமல் அழித்துவிடக் கூடிய முயற்சிகள் செய்யப்பட்டாலுங்கூட அறுபது ஆண்டுக் காலமாக வளர்க்கப்பட்டுள்ள உணர்ச்சிகளின் இழையோட்டத்தை யாரும் அறுத்துவிட இயலாது. ஆறு, நீரின்றி வறண்டு கிடப்பது போல் தோன்றும். “ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளில் ஊற்றுப் பெருக்கால் உல கூட்டும்” என்ற பாடலை கவனி! வறண்டுபோன ஆற்றுக்கு அடியிலேயும் குளிர் நீர் ஊற்று இருப்பது போல— நமது அடையாளங்களே இல்லாமற் போய்விட்டாலும் நிலத்தடியில் இருக்கின்ற் நீர்ஊற்றுபோல, நமது கொள்கை— நமது உழைப்பு - நமது தியாகம் - நமது சாதனை-அனைத்தும் உணர்வு பூர்வமாக இருந்தே தீரும். எனவே சரித்திரத்தில் நமக்குக்கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல! எது நேர்ந்தாலும், என்ன நேர்ந்தாலும் மறைக்க முடியாத இடம்! அந்த நம்பிக்கையுடன்தான் இன்று நடக்கும் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக் கண்ணால் காணுகிறேன். {{nop}}<noinclude></noinclude> 8l2citjgo4gbfcn5opdiq6jdww43msz பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/58 250 641607 1928097 1927572 2026-04-28T13:40:46Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928097 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||49}}</noinclude>உயிர்வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து பிறந்த குழந்தையைச் சுமந்ததையும் இன்பமாகக் கருதி, பேற்றுக் கால வேதனையையும் இனிய வேதனையாகக் கொண்டு; பாலூட்டிச் சீராட்டிப் பழமுத்தம் சுளை சுளையாய்த் தந்து, பள்ளிக்கனுப்பி, பின்னழகும் முன்னழகும் பார்த்துக் களித்து, பருவமடைந்த பின்னர் வாழ்க்கைத் துணையொன்றை தேர்ந்தெடுத்து அந்த ஆசைக் கிள்ளைக்கு இனிய திருமண விழா நடைபெறும் போது, தாலி கட்டும் காட்சியினைக் காணமுடியாமல் மணப்பந்தலுக்கு வெளியே நிற்கின்ற தாயின் மனதில் ஒருவிதத் தவிப்பு இருந்தாலும், தன் அன்புச் செல்வத்துக்கு நடைபெறும் மணவிழா குறித்த மகிழ்ச்சி பொங்கிடத்தானே செய்யும்! என் தங்க உடன்பிறப்பே! அந்தத் தாயின் மகிழ்ச்சியைத் தான், நான் பெறுகிறேன் இன்று! ஆம்—என் வாழ்நாளின் குறிக்கோள்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக் கண்ணால் காணுகிறேன், ஆனந்தப் பள்ளு பாடுகிறேன். ::“நெடுநாள் ஆசை நிறைவேற்றம் ::நெஞ்சில் இன்பக் கொடியேற்றம்” நீயும் சேர்ந்து பாடுக! இந்த மகிழ்ச்சிப் பாடலை! வாழ்க வள்ளுவர்! வெல்க குறள்நெறி! {{Right|அன்புள்ள,<br> <b>மு.க.</b><br> 15 – 4 – 76}} ::(குறிப்பு:— ‘எமர்ஜன்சி’ தணிக்கைக்கு நீதிமன்றத்தில் இடைக்காலத் தடைபெற்று சில நாட்கள் முரசொலியில் கலைஞர் எழுதிய கடிதங்களில் ஒன்று இது.){{nop}}<noinclude></noinclude> 15rtnjyq5j09rbs4uftyjgc96w2lsc0 பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/59 250 641608 1928098 1927574 2026-04-28T13:42:33Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928098 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{larger|<b>அமைதி காத்துப் பணிபுரிவோம்!<br> அமைப்பு ரீதியாக இயங்குவோம்!</b>}} <b>உடன்பிறப்பே,</b> கழகத்திற்குப் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும், ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களின் உறுப்பினர் உரிமையைப் புதுப்பித்திடவுமான பணிகளைக் கழக அமைப்புக்கள் ஆங்காங்கு தொடங்கிட வேண்டுமென நமது பொதுச் செயலாளர் டாக்டர் நாவலர் அவர்கள் தலைமைக் கழகச் சார்பில் விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கையினை, நீ மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றிருப்பாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நானும் பொதுச் செயலாளர் நாவலரும், பொருளாளர் பேராசிரியரும், மற்றும் கழக பொறுப்பாளர்களும், காப்பாளர்களுமான செயற்குழு உறுப்பினர்கள் இயன்ற அளவு கூடி, அன்பகத்தில் கலந்து பேசி, அதன் தொடர்பாக இந்த வேண்டுகோள் வெளியிடப்பட்டுள்ளது. வரும் மே திங்கள் முதல் நாளில் இருந்து அந்தப் பணியினைத் தொடங்க, நாள் குறிப்பிடப்பட்டுள்ளது. அஷ்டமியா, நவமியா, ஆகும் நாளா, ஆகா நாளா என்று பஞ்சாங்கம் பார்த்து அறிவிக்கப்பட்ட நாள் அல்ல அந்த நாள்! உலகப் பாட்டாளி மக்கள் கொண்டாடும் உழைப்பின் மேன்மைக்கோர் திருநாளாம் மே திருநாளில் பாட்டாளிகளின் பாசறையாம் திராவிட முன்னேற்றக் கழகம், வழக்கம்போல் தனது ஆக்கப் பணியைத் தொடங்குகிறது.{{nop}}<noinclude></noinclude> an0jqmkmvu26wsuscbuh8zr91p725xz பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/60 250 641609 1928099 1927575 2026-04-28T13:43:49Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928099 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||51}}</noinclude>அருமைத் தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் இந்தக் கழகத்தைத் தொடங்கிய நாளில் இருந்து ஜனநாயக நெறியிலிருந்து கடுகளவும் விலகாமல் கழகச் செயல் முறைகள் வகுக்கப்பெற்று இன்றுவரையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 1949-ஆம் ஆண்டு கழகம், தொடங்கப்பெற்றவுடனேயே கழகத்திற்கான சட்ட திட்டங்களை வகுக்கின்ற குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவினர் பலமுறையும் கூடி, கலந்துபேசி விவாதித்து, சட்ட திட்டங்களுக்கான இறுதி வடிவம், மதுரைமாநகரில் 1951-ஆம் ஆண்டு கூடிய பொதுக் குழுவில் நீண்ட நேர விவாதத்திற்குப்பிறகு முழுமை பெற்றது. 1951-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் இறுதியில் சென்னையில் கழகத்தின் பொதுச் செயலாளர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் மாநிலப் பொது மாநாடு நடைபெற்றது. முதல் பொதுத் தேர்தலில் கழகம் ஈடுபடுவது இல்லையென்றும் நேசக் கரம் நீட்டுகின்ற கட்சிகளுக்கு, நிபந்தனைக்குட்பட்ட ஆதரவைத் தருவதென்றும் அந்த மாநாட்டில் தான் முடிவு எடுக்கப்பட்டது. தழிழகத்தில் உண்மையான கம்யூனிஸ்டுக் கட்சி தி.மு. கழகம்தான் என்று அண்ணா அவர்கள் பிரகடனம் செய்த மாநாடும் அந்த மாநாடுதான். பொதுத் தேர்தல் முடிந்த பிறகு, கழகத்தின் ஆதரவு பெற்று வெற்றி பெற்ற தோழமைக் கட்சிகள் தங்களைத் தாங்களே கலைத்துக்கொண்டும் அல்லது சிதைத்துக் கொண்டும் அமைச்சரவையில் இடம் தேடிப் பிடித்துக் கொண்டன. விக்ரவாண்டி தொகுதியில் நமது ஆதரவுடன் வெற்றி பெற்ற வீரர் கோவிந்தசாமி போன்ற சிலர் தான், கடைசி வரையில் கழகத்துக்கு நன்றியுடையர்களாக இருந்தார்கள். என்செய்வது. கழகத்தின் ஆரம்ப ‘ஜாதகமே’ அப்படித்தான் அமைந்தது.{{nop}}<noinclude></noinclude> 1czcwe1j89pb5obeta728d2vp1cudbh பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/61 250 641610 1928100 1927578 2026-04-28T13:45:29Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928100 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|52||கலைஞர்}}</noinclude>ஜனநாயகக் கோட்பாடுகளையும், ஏற்றுக்கொண்ட இலட்சியங்களையும் அறநெறியில், அமைதி வழியில் நிறைவேற்றுவதற்கு உறுதி ஏற்றுக்கொண்ட கழகம், தனக்கென அமைத்துக்கொண்ட சட்ட திட்டங்களின்படி உறுப்பினர்களைச் சேர்த்தும், ஏற்கனவே இருந்த உறுப்பினர்களின் உரிமையைப் புதுப்பித்தும் 1955-ஆம் ஆண்டு கழக அமைப்புக்களுக்கான தேர்தலை நடத்தி; இறுதியாகத் தலைமைக் கழகத் தேர்தலையும் நடத்தி, நமது நாவலர் அவர்களைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. புதிய பொதுச் செயலாளர் தலைமையில் 1956- ஆம் ஆண்டு திருச்சியில் கழகத்தின் இரண்டாவது மாநிலப் பொது மாநாடு நடைபெற்றது. “தம்பீ! வா தலைமை ஏற்க வா? உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறோம், வா”, என்று நாவலரை அண்ணா வழிமொழுந்து அழைத்த மாநாடும், நாடாளுமன்ற சட்டமன்றங்களுக்கான பொதுத் தேர்தலில் 1957-ஆம் ஆண்டு ஈடுபடுவது என்று தீர்மானம் நிறைவேற்றிய மாநாடும் அந்த மாநாடு தான்! உடன்பிறப்பே, இதில் ஒன்றை நினைவுபடுத்தாமல் இருக்க முடியவில்லை எனக்கு! “இந்திய அரசியல் கட்சிகளின் கொள்கைக் குழப்பம்” என்று நமது “பழைய நண்பர்” ஒருவர் சிறப்புத் தலைப்பில் பேசியதும் இந்தத் திருச்சி மாநாட்டில்தான்? பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு இரண்டு இடங்களிலும், சட்டமன்றத்துக்கு அண்ணா தலைமையில் பதினைந்து இடங்களிலும் கழகம் வென்றது. மீண்டும் கழக சட்ட திட்டங்களின்படி உறுப்பினர் சேர்க்கும் பணி தொடங்கப்பட்டு, 1960-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பொதுக் குழுவில் தலைமைக் கழகத்தின் தேர்தலில் அறிஞர் அண்ணா பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.{{nop}}<noinclude></noinclude> opbe7tqxjrzp9at008wagcmuir7tk3f பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/62 250 641611 1928101 1927580 2026-04-28T13:47:13Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||53}}</noinclude>அதற்குப் பிறகு கட்சிக்குள்ளே உட்பூசலை எழுப்பி, அறிஞர் அண்ணாவின் அன்புக்குப் பாத்திரமாயிருந்தவர்களே அவரை இழித்தும் பழித்தும் பேசி புதிய கட்சி தொடங்கினர். தொடங்கிய வேகத்தில் தேர்தலிலும் நின்று தோல்வியைத் தழுவினர். தழுவிய வேகத்தில் தங்கள் கட்சியைக் கலைத்துவிட்டுக் காங்கிரசோடு போய் இணைந்து கொண்டனர். இப்போது அவர்கள், எங்கெங்கே இருக்கிறார்கள் — எப்படி இருக்கிறார்கள் — காமராஜர் அவர்கள் உயிரோடு இருந்தபோது என்னென்ன பேசினார்கள் என்பதையெல்லாம் சுலபமாகவே தெரிந்து கொள்ள முடியும். நான் விளக்கத் தேவையில்லை. அந்த உட்பூசல் காரணமாகவும், தொடர்ந்து 1962- ஆம் ஆண்டு பொதுத்தேர்தலைச் சந்திக்க நேர்ந்ததின் காரணமாகவும் கழகத்தின் அமைப்புத்தேர்தல்கள் தள்ளிப் போடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதெனினும், 1961-ஆம் ஆண்டு மதுரை திருப்பரங்குன்றத்தில் கழகத்தின் மாநிலப் பொது மாநாடு அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இது மூன்றாவது மாநிலப் பொது மாநாடு ஆகும்! 1966-ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் சென்னை விருகம்பாக்கத்தில் கழகப் பொதுச் செயலாளரான அறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்ற வரலாற்றுப் புகழ்மிக்க மாநாடுதான் கழகத்தின் நான்காவது பொது மாநாடு ஆகும். மூதறிஞர் இராஜாஜி, காய்தே மில்லத், சிலம்புச் செல்வர் ஆகியோர் கலந்து கொண்ட மாநாடு அது! அந்த மாநாட்டில் தான் கழகப் பொருளாளர் பொறுப்பிலே இருந்த நான், கழகச் சார்பில் வழங்கிய பதினொரு லட்ச ரூபாய் தேர்தல் நிதியைப் பெற்றுக்கொண்ட அண்ணா அவர்கள், ::“நான் கேட்டது பத்து லட்சம்! நீ ::கொடுத்தது பதினொரு லட்சம் ! ::தமிழ் மொழியில் உள்ள சொற்கள்<noinclude> க—7—4</noinclude> 2tee2hhu96xxo3uaeb9trxisbj1xdy0 பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/63 250 641612 1928102 1927582 2026-04-28T13:48:25Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928102 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|54||கலைஞர்}}</noinclude>::பொருள் உள்ளவை என்பதில் நான் ::அசையாத நம்பிக்கை உடையவன். ::தம்பீ, உன் தாயார் உனக்கு “நிதி” என்று ::பெயரிட்டதே உன்னை நாட்டு மக்கள் ::நன்கு பயன்படுத்திக் கொள்ளட்டும் ::என்று தான்" என்று கொஞ்சு தமிழில் பேசியதை இன்னும் என் நெஞ்சம் மறக்கவில்லை. 1967-ல் ஆட்சிப் பொறுப்பு! அதன் பிறகு அண்ணாவின் உடல் நலிவு! 1969 பிப்ரவரி மூன்றாம் நாள் நமக்கு ஏற்பட்ட மாறாத சோகம்! இதற்குப் பிறகும். கழகம் தனது கட்டுக்கோப்பைப் பாதுகாத்துக்கொண்டு, ஜனநாயகமுறையில் கட்சி அமைப்புக்களின் தேர்தலை நடத்தி 1969-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சட்ட திட்டங்களின்படி அதே ஆண்டில் கழகத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், தேர்தல்களும், தலைமைக்கழக ஏனைய அமைப்புக்களின் தேர்தல்களும் நிறைவேறின. அதன் பிறகும், கழகத்துக்குப் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு கழக அமைப்புக்களின் தேர்தல்கள் நடைபெற்று, 1974-ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் தலைமைக் கழகத் தேர்தல்களும் நடந்து முடிவுற்றன. இடையிலே தவிர்க்க முடிபாத நிலைமைகளால் 1960-க்கும் 1969-க்கும் இடையே, குறிப்பிட்ட கால கட்டத்தில் அமைப்புக்களின் தேர்தல்கள் நடைபெற இயலாமற் போயின. 1969-க்குப் பிறகு 1974-ல் கட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது என்றாலும், இன்னும் முன்கூட்டி நடைபெற முடியாதவாறு 1972-ல் கழகத்தின் கட்டுப்பாடு காத்திடாத சிலர்மீது எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக<noinclude></noinclude> 3nsbmibl4bal9ek2zsi50hk4zkmc9yp பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/64 250 641613 1928103 1927585 2026-04-28T13:49:58Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928103 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||55}}</noinclude>ஏற்பட்ட பிரச்சினைகள் குறுக்கே நின்றதை யாரும் மறந்திருக்க முடியாது. இப்போது நாம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிற ஜனநாயக முறைப்படி கழக உறுப்பினர் சேர்த்தல் — புதுப்பித்தல் — அமைப்புக்கள் தேர்தல் — தலைமைக்கழகத் — தேர்தல் — என்பதற்கு ஓராண்டுக் கால நேரம் தந்து நமது பொதுச் செயலாளர் டாக்டர் நாவலர் அவர்கள் அறிக்கை தந்துள்ளார்கள். எத்தனை இடர்பாடுகள் வரினும், நமது அமைப்புக்கள் கட்டுப்பாட்டுடன் திகழ்வதும் — ஜனநாயக முறையில் செயல்படுவதும் — அண்ணா வழியில் அமைதி காத்து ஆக்கப்பணிகளை ஆற்றுவதும் நமது கழகம் கொண்டுள்ள அரசியல் தெளிவு மிக்கப்பண்பாடாகும். கோவையில் நடைபெற்ற ஐந்தாவது மாநிலப் பொது மாநாட்டுக்குப் பிறகு, நமது கழகம் எத்தனையோ சூழ்நிலைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது—சந்தித்துக் கொண்டிருக்கிறது என்றாலும், கடமைகளை மறவாமல் கழகப் பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கும் — ஆற்றிட வேண்டும் — என்பதைச் சுட்டிக்காட்டுவதுதான் பொதுச்செயலாளரின் வேண்டுகோள் அறிக்கையாகும். :;“மனிதர்கள் வருவார்கள் :;மனிதர்கள் போவார்கள் :;நான் நிலையாக இருப்பேன்” என்று “சிற்றருவி” கூறுவதாக பெருங் கவிஞர் டென்னிசன் எழுதியது போல், ::கழகம் நிலையாக இருக்கும்- ::அமைப்பு ரீதியாக இயங்கும்- ::அமைதிகாத்துப் பணிபுரியும்- என்ற உறுதி வாய்ந்த உள்ளத்தோடு, உடன்பிறப்பே, நீ செயல்பட வேண்டுகிறேன், {{Right|அன்புள்ள,<br> <b>மு.க.</b><br> 17 – 4 – 76}}{{nop}}<noinclude></noinclude> eujcgdsc87dlqnbn50l7c5ex9a2yieq பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/65 250 641614 1928104 1927588 2026-04-28T13:53:01Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928104 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{larger|<b>வினாக்கள் குடைகின்றன,<br> விடைதான் கிடைக்கவில்லை!</b>}} <b>உடன்பிறப்பே,</b> ::{{overfloat left|align=right|padding=1em|☐}} தி.மு.கழகத்தினரை இருபது அடி நீளக் குச்சியால் கூடத் தொடுவதற்கு மக்கள் கூச்சப்படுவார்கள். ::{{overfloat left|align=right|padding=1em|☐}} தி.மு.க. வினர் ஜனநாயக முறைகளை அசிங்கப்படுத்தி விட்டனர். ::{{overfloat left|align=right|padding=1em|☐}} தி.மு.க. ஒரு அரசியல் எதிரி மட்டுமல்ல. அது ஒரு ஊழல் புழு. ::{{overfloat left|align=right|padding=1em|☐}} தி.மு.க. புரையோடிக் கிடக்கும் புற்று நோயைப் போன்றது. ::{{overfloat left|align=right|padding=1em|☐}} தி.மு.க. அரசியலில் இருந்தே அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். தரம் வாய்ந்த தஞ்சைமண்ணில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூடியபோது தரம் வாய்ந்த கருப்பையா மூப்பனார் அவர்களின் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. டி. கே. பரூவா அவர்கள் பேசிய பேச்சில் சிந்திய மணிவாசகங்கள் தான் மேலே காணப்படுபவை. திரு. பரூவா அவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் என்று எனக்குப் புரியவில்லை. தமிழ்நாட்டில் தி.மு.க. அரசை மாற்றிக் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறத் தொடங்கி இரண்டரை<noinclude></noinclude> 7jtgbshx5azsc16jchx3kuujjvh603o பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/127 250 641630 1927651 2026-04-28T12:51:19Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1927651 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நூல்‌ அளவு105}}</noinclude><b>நீட்டப் பட்ட இழை முறை</b>. நூலின்‌ இரு முனைகளையும்‌ ஒன்றுக்கொன்று ஒப்பீடாகச்‌ சுழற்றுவதால்‌, முறுக்கேற்றம்‌ தோன்றுகிறது. எனவே, முறுக்கேற்றத்தை அகற்றி, மீண்டும்‌ நூல்களை ஒன்றுக்கொன்று இணையாக அமைப்பதற்குத்‌ தேவைப்படும்‌ சுற்றுகளை எண்ணினால்‌, முறுக்கின்‌ அளவு தெரிய வரும்‌. ஓர்‌ அங்குல இடைத்‌ தொலைவு கொண்ட இரு பிடிப்பிகளுக்கிடையே நூல்‌ இழுத்துப்‌ பொருத்தப்பட்டு, ஒரு பிடிப்பியைச்‌ சுழற்றி, நூலின் முறுக்கை அகற்ற வேண்டும்‌. இது நிகழ்கையில்‌, இப்பிடிப்பியுடன்‌ இணைக்கப்பட்டுள்ள சுழற்சி அளவியில்‌ சுற்று எண்ணிக்கை பதிவாகும்‌. நிலைத்து நிற்கும்‌ பிடிப்பிக்கு அருகே இழைகளுக்கிடையே ஓர்‌ ஊசியைப்‌ புகுத்தி, சுழலும்‌ பிடிப்பியின்‌ திசையில்‌ நகர்த்த வேண்டும்‌. ஏதேனும்‌, முறுகேற்றம்‌ எஞ்சியிருக்குமாயின்,‌ அது சுழலும்‌ பிடிப்பியில்‌ செலுத்தப்‌ பட்டு, சன்ன திருத்தத்தினால்‌ அகற்றப்‌ படுகிறது. 50 ஆய்வுகள்‌ செய்து, இம்முடிவுகளின்‌ சராசரி கணக்கிடப்‌ படுகிறது. <b>தொடர்‌ முறுக்கு அளவி</b> (Continous twist tester). மாதிரி நூல்களை மொத்தத்திலிருந்து அகற்றாமலேயே, ஆய்வு செய்வதற்கு WIRA ஒரு முறையை உருவாக்கியுள்ளது. நோக்கப்பட்ட இழை முறையின்‌ அடிப்படைக்‌ கொள்கையே இங்கும்‌ பின் பற்றப்‌ படுகிறது. சிட்டத்திலிருந்து நூல்‌ ஒரு வழி படுத்தும்‌ உருளை (guide roller) வழியே சென்று, முதலில்‌ நிலைத்த பிடிப்பி வழியாகவும்‌, இறுதியாக நூல்‌ சுற்றும்‌ உருளைக்கும்‌ செல்கிறது. இரு பிடிப்பிகளுக்கு இடைப்‌ பட்ட நூல்‌ பகுதியில்‌ முறுக்கு அகற்றப் பட்டு, அளவியில்‌ சுற்று எண்ணிக்கை அளக்கப் பட்ட பின்பு, மீண்டும்‌ பழைய நிலைக்கே முறுக்கப் படுகிறது. <b>முறுக்குச்‌ சுருக்க முறை</b> (Twist Contraction method). ஓர்‌ இழைப்‌ புரியில்‌ முறுக்கேற்றுதல்,‌ அதன்‌ நீளத்தைக்‌ குறைக்கும்‌. Z–வழி முறுக்கேற்றம்‌ கொண்ட ஒரு நூலின்‌ நீளம்‌ h ஆகவும்‌, முறுக்கு முழுமையாக அகற்றப் பட்ட பின்பு, (h+c) ஆகவும்‌ இருப்பின்‌, c நீளக் குறைவு ஆகும்‌. அகற்றப்பட்ட சுற்று, எண்ணிக்கைக்குச்‌ சமமாக S–வகை முறுக்கேற்றத்தைத்‌ தோற்றுவித்தால்‌, நூல்‌ மீண்டும்‌ பழைய நீளமான hஐ அடையும்‌. இவ்வழி முறையில்‌, ஓர்‌ ஆய்வை 10 முறை (10 மாதிரி நூல்களில்‌) நிகழ்த்தினால்‌ போதுமானது. கம்பளி நூல்களைப்‌ பொறுத்த வரை, சுருக்க முறையின்‌ முடிவுகள்‌ நீட்டப் பட்ட இழை முறை முடிவுகளை விட, ஏறத் தாழ 20% குறைவாக உள்ளன. மணிக் கம்பளி நூலில்‌, இவ்வேறுபாடு 15% கூடுதலாக உள்ளது. துல்லியமான ஆய்வு முடிவுகள்‌ தேவைப்‌ படின்‌, 1 அங்குல நீட்டப்பட்ட இழை முறையே சிறந்த பயன்‌ தரும்‌. <b>அறுகும்‌ வரை முறுக்கும்‌ ஆய்வு</b> (Twist-to-break test). நூல்‌ அறுகும் வரை, தொடர்ந்து முறுக்குவதற்குத்‌ தேவைப் படும்‌ சுற்றுகளின்‌ எண்ணிக்கை, (n₁), குறித்துக்‌ கொள்ளப் படுகிறது. பின்பு, எதிர்த் திசையில்‌ சுற்றி, இதே ஆய்வு மீண்டும்‌ நடத்தப் படுகிறது. இப்போது, அறுப்‌பதற்குத்‌ தேவைப் படும்‌ சுற்றுகளின்‌ எண்ணிக்கை (n₂) எனில்‌, முறுக்கின்‌ அளவு = ½(n₁ - n₂). <b>நுண்ணோக்கியால்‌ முறுக்கேற்ற அளவை</b>: சுழலும்‌ தளம்‌ கொண்ட நுண்ணோக்கியொன்றில்‌ தளத்தின்‌ விளிம்பில்‌ கோண அளவீடுகள்‌ செய்யப் பட்டால்,‌ முறுக்குக்‌ கோணத்தை அளக்கலாம்‌. தளத்தை 0”இல்‌ இருத்தி, தகுந்த பிடிப்பியில்‌ நூலைப்‌ பொருத்திக்‌ கண்ணருகு வில்லை (eye piece) நகரும்‌ மென் கோட்டை நூலின்‌ அச்சுடன்‌ இரண்டறத்‌ தெரியுமாறு, செய்ய வேண்டும்‌. இப்போது சுழலும்‌ தளத்தைச்‌ சுழற்றி, நூலின்‌ முறுக்கேறிய இழைகளிளாலான திருகு சுருளுக்குத்‌ தொடு கோடாக மென் கோட்டைக்‌ கொணர வேண்டும்‌, தளத்தைச்‌ சுழற்றிய கோணம்‌ முறுக்குக்‌ கோணமாகும்‌.<br> நூலின்‌ ஒரு சுற்று முறுக்கின்‌ நீளம்‌ (h) = <math> \frac{\pi d}{tan \theta}</math> இங்கு d = நூலின்‌ விட்டம்‌ ஓர்‌ அங்குலத்தில்‌ சுற்று எண்ணிக்கை = <math>\frac{1}{h} = \frac {\tan \theta}{\pi d}</math> முறுக்குக்‌ கோணமும்,‌ நூல்‌ குறுக்களவும்‌ நூலின்‌ பகுதிக்கு பகுதி மாறுபடுமாதலால்‌, நிறைந்த எண்ணிக்கையில்‌ ஆய்வுகளை நடத்த வேண்டும்‌. <b>மடிப்பு நூல்களில்‌ முறுக்கு அளவை</b>. முறுக்கை இரு மடியாக்கும் போது, மடிக்கப்பட்ட நூல்களில்‌ விரிவோ, சுருக்கமோ தோன்றக் கூடும்‌. முறுக்கப்பட்ட நிலைக்கும்‌, முறுக்கப்படாத நிலைக்கும்‌ நீள மாற்றம்‌ (take up) = {{sfrac|நீள வேறுபாடு|முறுக்கப் படாத நிலையில்‌ நூலின்‌ நீளம்‌}} X 100 இதன்‌ அடிப்படையில்‌ கால் வட்ட முறுக்கு அளவி (qudrant twist tester) என்னும்‌ கருவி செயல் படுகிறது. <b>நூலின்‌ முடித்தோற்றம்</b>‌ (hair ness). தொடர்‌ நீளிழை நூல்களுக்கும்‌, செட்டிழைகளிலிருந்து நூற்கப்பட்ட<noinclude></noinclude> 14qr7rce60xa4610sevxijs3vsxrr6y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/1 250 641631 1927652 2026-04-28T13:07:11Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927652 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 4 கன்னிமாரா (மாநில (ம) 10000 பதிப்பாசிரியர் டாக்டர் ம. நடராசன், எம்.ஏ., பிஎச்.டி தமிழ் அரசிப் பதிப்பகம் 189, டி.டி.கே. சாலை ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018. மைய) அ<noinclude></noinclude> d5e8ex96vmcm94f09prgupo0zn96bst பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/2 250 641632 1927653 2026-04-28T13:07:15Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927653 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>நூல் நூல் விவரக் குறிப்பு தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - தொகுதி - 4 ஆண்டு : 2003 உரிமை : தமிழ் அரசிப் பதிப்பகம், 189, டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018. பக்கம் : xxiv + 408 = 432 விலை : ரூ.135.00 570111 894.8116 ANN.4 அச்சு : யுனைடெட் பைண்ட் கிராபிக்ஸ் 101-D, ராயப்பேட்டை நெடுஞ்சாலை லஸ், மயிலாப்பூர், சென்னை - 600 004 ©: 24984693, 24661807<noinclude></noinclude> ox5ae45cq4k7dcjurzv11mx0oaypgs1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/3 250 641633 1927654 2026-04-28T13:07:18Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927654 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>முதல் இரண்டு தொகுதிகளின் முதற்பதிப்பின் முன்னுரை திரு. நாவலர் இரா. நெடுஞ்செழியன், ய 'அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள்' நூல் வடிவம் கொண்டு அழகும் கவர்ச்சியும் ஒருங்கே ஏற்று, என் கைக்கு வரப்பெற்று மிக்க பேருவகையுற்றேன். அறிஞர் அண்ணா அவர்கள் 'திராவிட நாடு இதழ் மூலம் அருமைத் தம்பிமார்களுக்கு எழுதிவந்த முடங்கல்கள் அனைத்தும் நூல் வடிவம் பெற்றால், அந்த நூல், கருத்துக் கருவூலமாகத் திகழப்பெறுமே என்ற வேணவா என் உள்ளத்தில் நீண்ட நாட்களாக எழுந்ததுண்டு. என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான தம்பிமார்களுக்கும் வேணவா கிளர்ந்தெழுந்திருக்கும் என்பது உறுதி, அந்த வேணவாவை இனிது நிறைவேற்றி வைக்கும் அரும்பெருந் தொண்டை 'பாரி நிலையத்தார்' செய்திருப்பது கண்டு பூரிப்படைகிறேன்: பாரி நிலையத்தாரை வரவேற்றுப் பாராட்டி வாழ்த்துகிறேன். வசனங்கள் - அறிஞர் அண்ணா அவர்களின் எழுத்து வன்மையையும், அவரது எழுதுகோல் முனையிலிருந்து உருப்பெற்றெழுந்து நாடெங்கணும் வெற்றியுலா வரும் கதைகள் - கட்டுரைகள் - நாடகங்கள் - திரைப்பட எழுத்தோவியச் சுவரொட்டிகள், துண்டு அறிக்கைகள் ஆகியவற்றையும், அவற்றில் தமிழ் மணம் மிகச் சிறந்த முறையில் கமழ்வதையும், இனிய ஓசை பயக்கும் சொற்கள் அருவியின் வீழ்ச்சியெனத் தங்குதடையின்றிப் பாய்ந்து துள்ளிக் குதித்து ஓடுவதையும், கருத்துக்கள் செறிந்து காணப்படுவதையும், உவமை நயங்கள் பெருவாரியாக ஆங்காங்குப் மின்னுவதையும், அறிவும் ஆற்றலும், உண்மையும் உயர்வும், திண்மையும் திட்பமும், சொல்லழகும் பொருளாழமும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு துள்ளிக் குதிப்பதையும், தமிழ் கற்றறிந்த நல்லறிவு படைத்தோர் அனைவரும் நன்கு உணர்வர். தமிழின்பத்தை எல்லா வகையிலும் சுவைக்க விரும்புவோர், இந்நூலைச் சுவைத்தாலே போதும். எல்லாவகையான இனிய சுவைகளும் இதனுள் பொதிந்து கிடக்கின்றன. பளிச்சிட்டு<noinclude></noinclude> 1lynd8eo9zdjk5nghzz9yfrljcly1l2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/4 250 641634 1927655 2026-04-28T13:07:21Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927655 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>iv படித்து மகிழ்ந்து பயன் பெறுவதற்குரியவைகள் பலப்பல இருந்த போதிலும். ஒவ்வொருவரும் கடிதத்தைப் படிப்பதற்குப் பேராவல் காட்டுகிறோம். அஞ்சலை அன்றாடம் வழிமேல் விழிவைத்துப் பார்க்க நாம் தவறுவதில்லை. அஞ்சல் வந்தவுடன் மற்றப் பணிகளை யெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பிரித்து படிக்கிறோம்; பலதரப்பட்ட செய்திகளையும் கருத்துக்களையும் அறிந்து கொள்கிறோம். பொதுவாகக் காதலியிடமிருந்தும் வரும் முடங்கல்களைப் படிப்பதில் ஒருவன் எவ்வளவு ஆர்வமும் அக்கறையும் அகமகிழ்ச்சியும் காட்டுவானோ அவ்வளவு ஆர்வமும் அக்கறையும் அகமகிழ்ச்சியும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களைப் படிப்பதிலும் ஒவ்வொருவரும் காட்டுவர். அவ்வளவு கவர்ச்சியும் அறிவுத் தெளிவும் ஆராய்ச்சித் திறனும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களில் காணப்பெறும். அறிஞர் அண்ணா அவர்களின் உயர்ந்த உள்ளத்தை எழுத்துக்களின் மூலம் எளிதில் கண்டறிய இந்நூல் பெரிதும் பயன்படும். களை அறிஞர் அண்ணா அவர்கள் 'திராவிட நாடு' இதழில் 'தம்பிக்குக் கடிதம்' என்று தலைப்பிட்டு எழுதிய கடிதங்களைப் பத்துத் தொகுப்பு களாகக் கொண்டுவர முயற்சி எடுத்து, இப்பொழுது இரண்டு தொகுப்பு வெளியிட்டிருக்கின்றனர். இந்தப் பத்துத் தொகுப்புகளும் தமிழகத்தின் அரிய பெரிய கருத்துக் கருவூலங்களாகும். இப்பொழுது வெளிவந்துள்ள இரண்டு தொகுப்புகளைப் போலவே விரைவில் ஏனைய எட்டுத் தொகுப்புகளும் வெளிவருவனவாக! அறிஞர் அண்ணா அவர்களின் சொல்லமுதைக் கொண்டு இலக்கிய விருந்து படைக்க முன்வந்த ‘பாரி நிலைய'த்தாரைப் பாராட்டுகிறேன். தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவரும் இந்த இலக்கிய விருந்தை உண்டு மகிழ்ந்து, பயன்பெற்று. இனிதுற வாழ்வார்களாக! 4.1.63 இரா. நெடுஞ்செழியன்<noinclude></noinclude> rpxdyh59gn1othszpeg1tixfjchy2cs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/5 250 641635 1927656 2026-04-28T13:07:25Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927656 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>பதிப்புரை பேரறிஞர் அண்ணா 20-ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கியத்திற்குப் புதுப்பொலிவைத் தந்தவர். சாதி, சமயம், மூடநம்பிக்கைகள் என்னும் சமூகச் சீரழிவுகளை அழித்துப் புதியதோர் உலகை-பொதுவுடமை உலகை உருவாக்க அயராது உழைத்தவர். தமிழ் மொழியின் தொன்மையினையும் இலக்கியச் சிறப்பினையும் எடுத்தியம்பித் தாய்மொழியாம் தமிழின்மீது பற்றுகொள்ளச் செய்தவர்; தமிழ் இன விடுதலையை வார்த்து எடுத்தவர். இவர் எப்பொருள் பற்றியும் நுட்பமாக எழுதவும் பேசவும் வல்ல அறிவுக் களஞ்சியம்; குற்றால அருவி போன்ற குளிர்நடைப் பேச்சாளர்; வற்றாத நீர் போன்ற கருத்துப் பெட்டகம்; மாற்றாரையும் மதித்துப் போற்றும் மாண்பாளர்; என்றும் உள்ள தென்தமிழ்போல் நின்று நிலைத்து வாழ்பவர். இவர் காரிருளைக் கட்டுகுலைக்க ஒளிவீச எழுந்த ஞாயிறு. எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணிய ராகப் பெறின் (குறள் -666) என்னும் குறளுக்கு இணங்கத் தீயவர்களின் எதிர்ப்புகளைப் பொருட் படுத்தாமல் தாம் கொண்ட கொள்கையில் திண்ணியராய்த் திகழ்ந்தவர். ‘கேட்டார் பிணிக்கும்' பேச்சாளர் தமிழால் அண்ணா தகுதி பெற்றதும் அண்ணாவால் தமிழ் தகுதி பெற்றதும் ஒரு பெரிய வரலாற்று நிகழ்வாகும். மேடைத் தமிழ் அண்ணாவால் புதுப்பொலிவு பெற்றது; பெருமை பெற்றது. கருத்து முரண் கொண்டோரும் அண்ணாவின் பேச்சினைக் கேட்க வேட்கை கொண்டனர். இந்நிலையை நினைவில் கொண்டு, திருக்குறளுக்கு உரையெழுதிய புலவர் குழந்தை. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் என்னும் குறளுக்கு அண்ணாவை எடுத்துக்காட்டுகிறார். பேரறிஞர் அண்ணா படைத்த இலக்கிய வகைகள் (குறள் - 643) பேரறிஞர் அண்ணா அவர்கள் பல்வகையான இலக்கிய ஆளுமை பெற்றவர். கட்டுரை. கடித இலக்கியம். சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, திரைப்பட ஆக்கம் எனப் பல்துறைகளில் முத்திரை<noinclude></noinclude> 4tc6arobndejnj4qfyn34cm9t33ynd6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/6 250 641636 1927657 2026-04-28T13:07:28Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927657 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>v பதித்தவர். உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் வீற்றிருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நூல்வடிவம் பெறாத படைப்புக்களைத் தொகுத்துத் தருவதில் தமிழரசி பதிப்பகம் அயராது உழைத்து வருகிறது பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் வரலாற்று ஆவணங் களாகும். காலக் கரையான்களால் அவை அழிந்துபடாமல் பாதுகாப்பது தமிழ் மக்களின் கடமையாகும். இதனை நன்குணர்ந்து தமிழரசி பதிப்பகம் அண்ணாவின் கடிதங்களைக் கால வரிசைப்படுத்தி, முறை யாகத் தொகுத்து வரலாற்று ஆவணமாகத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அவர் ஆற்றிய சொற்பொழிவுகளைத் தொகுத்து, பேரறிஞர் அண்ணா பேசுகிறார் என்கிற தலைப்பில் நான்கு தொகுதிகளையும், பேரறிஞர் அண்ணாவின் பேருரைகள் என்கிற தலைப்பில் மூன்று தொகுதிகளையும் தமிழரசிப் பதிப்பகம் இதற்கு முன்னர் வெளி யிட்டுள்ளது. இன்றைய உலகில் பெரும் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற கணினி உலகத்தின் வெளிப்பாடாக அமைந் திருக்கின்ற குறுந்தகட்டில் இத்தொகுதிகள் ஏழும் முதன்முதலாக வெளியிடப்பட்டன. பேரறிஞர் அண்ணாவின் மடல்கள் இம்முயல்வைத் தொடர்ந்து. பேரறிஞர் அண்ணா அவர்கள் 'திராவிட நாடு', 'காஞ்சி' இதழ்களில் 'தம்பிக்கு' என்ற தலைப்பில் எழுதிய மடல்கள் இங்குத் தொகுத்துத் தரப்படுகின்றன. இம்முயற்சிக்குப் பாரி நிலையம், பூம்புகார் பதிப்பகம் ஆகியவை உரமாயின. 'தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்' என்ற தலைப்பில் பாரி நிலையம் வெளியிட்ட தொகுப்புகளில் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் எழுதிய முன்னுரை இடம்பெற்றுள்ளது. மடல்களின் தொகுப்பு முறை பேரறிஞர் அண்ணா அவர்கள் 'திராவிட நாடு' இதழில் எழுதிய 171 கடிதங்களும், 'காஞ்சி' இதழில் எழுதிய 119 கடிதங்களும் சேர்த்து 290 கடிதங்கள் இங்குக் கால அடைவில் நாவலர் முன்னுரை யுடன் 10 தொகுதிகளில் செம்பதிப்பாக முதன் முதலில் நூலாக்கம் பெறுகின்றது. இக்கடிதங்கள் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'திராவிட நாடு' இதழில் 1955-ஆம் ஆண்டு மேத் திங்கள் எட்டாம் நாள் எழுதிய 'காகித கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி...' என்கிற கடிதம் தொடங்கி, 1963-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் மூன்றாம் நாள்<noinclude></noinclude> p7txjtznske393wlniw0yfe56yeswyg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/7 250 641637 1927658 2026-04-28T13:07:31Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927658 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>vii எழுதிய 'இராச்சிய சபை' ஈறாக அமையப் பெற்றவை 171 மடல்களாகும். இதே கால கட்டத்தில் பேரறிஞர் அண்ணா விலையுயர்வு போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானமையால் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். எனவே இவ்விதழில் தொடர்ந்து கடிதம் எழுதும் வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை. எனவே 1963-இல் இவ்விதழ் நின்றுபோயிற்று. அதன்பிறகு 'காஞ்சி' என்ற இதழைத் தொடங்கினார். 1964-ஆம் ஆண்டு சூலை 26-இல் எழுதிய 'நீண்ட இடைவேளைக்குப் பிறகு' என்ற கடிதம் தொடங்கி 1969-ஆம் ஆண்டு ஜனவரி 12-இல் எழுதிய 'தமிழர்த் திருநாள்' ஈறாக 119 கடிதங்களைத் தொடர்ந்து எழுதினார். இவை பேரறிஞர் அண்ணாவின் 15 ஆண்டு கால அயராத உழைப்பை நமக்குக் காட்டுகின்றன. மடல்களில் காணப்படும் பொருண்மைகள் ய அண்ணா 'தம்பிக்கு' எழுதிய கடிதங்களில் வரலாறு, அரசியல், கலை நிகழ்வுகள், தமிழர்களின் விழாவான தைப்பொங்கலின் தனிச்சிறப்பு, பிறமொழி ஆதிக்க எதிர்ப்பு, தமிழின் சிறப்பு. தமிழின மீட்சி, சங்க இலக்கியங்கள், திருக்குறள், இடைக்கால இலக்கியங்கள் காப்பியம், பக்தி, தற்கால இலக்கியங்கள், புராணம், பழமொழி. நாட்டார் வாழ்வியல் ஆகியன உள்ளடங்கலாக அமையப் பெற்றன. அண்ணா அவர்கள் 'தம்பி!' என்று விளித்து எழுதிய கடிதங்கள் ஒவ்வொன்றும் மக்களை விழிப்புற்று எழச் செய்தன; அரசியல் தெளிவை ஏற்படுத்தின; மனிதனை மனிதனாக வாழும் வாழ்க்கைக்கு வழிவகுத்தன; அறிவைப் பெருக்கி அகண்டமாக்கின; மாற்றரையும் மதிக்கும் பண்பினை உருவாக்கின. பேரறிஞர் அண்ணாவின் மடல் செய்த மாற்றம் அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதத் தலைப்புகள் படிப்பவர்கள் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கின்ற ஆற்றல் கொண்டவை. 'வாழ்க வசவாளர்கள்', 'இன்றைய பகைவர் நாளைய நண்பர்', 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு', 'தம்பி உடையான் படைக்கு அஞ்சான்' முதலிய கடிதத் தலைப்புக்களே தமிழர்களின் மனதைப் பண்படுத்தி நெறிபடுத்துபவை. 'தடைக்கற்கள் படிக்கற்கள் ஆகட்டும்'. 'துணிவு-தெளிவு-கனிவு', 'கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு'. 'எதையும் தாங்கும் இதயம்' என்னும் இம்மடல்கள் அண்ணாவின் வாழ்வியல் நெறியின் வெளிப்பாடாக அமைந்தவை.<noinclude></noinclude> mxpyhwo9le65r3t0vijhe5vkczmzzgc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/8 250 641638 1927659 2026-04-28T13:07:35Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927659 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>viii எளிமையான விளக்கங்கள் தொல்காப்பியம் அகம், புறம் குறித்து எழுதிய நூற்பாக்களில் அகத்திற்கு நச்சினார்க்கினியர், "ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்தெனக் கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பம் உறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார்" (நச்.தொல்.948) அண்ணா அவர்கள் 'உணர்ந்து மகிழ்வது அகம்; பகிர்ந்து மகிழ்வது புறம்' என்று எளிய முறையில், ஒரே தொடரில், எல்லோருக்கும் புரியும் வண்ணம் (காண்க - கடித எண். 240) விளக்கம் தந்தார். கடிதத் தலைப்புகள் 'சென்றேன். கண்டேன். வென்றேன்', 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்', 'வெட்டி வா என்றால் கட்டி வருவான்' முதலிய கடிதத் தலைப்புகள் தமிழர்களை விரைந்து செயல்பட வழிவகுப்பவை. 'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை', 'இல்லாமல் பிறவாது அள்ளாமல் குறையாது'. 'இலவு காத்த கிளி', 'ஆலை இல்லாத ஊரில்' முதலிய பழமொழிகளும் கடிதத் தலைப்புகளாக அமையப் பெற்றுள்ளன. அண்ணா அவர்கள், 'ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்ற பழமொழியை மாற்றி 'ஏழைசொல் அம்பலம் ஏறிவிட்டது!' என ஒரு மடல் எழுதியுள்ளார். 'முள்ளு முனையில் மூணு குளம் வெட்டினேன் இரண்டு குளம் பாழ் ஒண்ணிலே தண்ணியே இல்லே' என்னும் நாட்டுப்புறப் பாடலில் உள்ள 'முள்ளு முனையிலே' என்னும் முதலடியின் தொடக்கத்தை வைத்து ஒரு மடலும், 'எரிகிற தணலில் எண்ணை ஊத்தலாமா?' என்ற பழமொழியில் 'எரிகிற தணலில்...' என்பதை எடுத்து பிறிதொரு மடலும் செய்கிறார். தாலாட்டுப் பாடலின் தொன்மையை விளக்கும்முகத்தான் 'தொட்டில் தொல்காப்பியம் என்று ஒரு மடலில் அண்ணா குறிப்பிட்டுள்ளது நினைக்கத்தக்கது. வினா அமைப்பு மடல்கள் 'கிளிக்குப் பச்சை பூசுவதா?', 'அளவுகோல் எது?', 'பால்மடி எத்தனை', 'வளை ஒலி கேட்காதா?', 'சிறகு விரித்து ஆடுவதெல்லாம்<noinclude></noinclude> 6kqmhbwezu0dd9r8i12bqrog5x14efb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/9 250 641639 1927660 2026-04-28T13:07:38Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927660 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>ix மயிலாகும்மா?'. 'இது போதாதா?' முதலிய கடிதத் தலைப்புக்கள் வினா அமைப்பில் அமைந்துள்ளன. 'ஐந்துகால் பசு' துறைவிகாவி இல்லை'. 'ஜனநாயக சர்வாதிகாரி', 'இட்லர் கூட சோஷியலிசம் பேசினான்' என்ற முரண் தொடர்களால் கடிதத் தலைப்புக்குப் பெயரிட்டு படிக்கும் ஆர்வத்தைத் தூண்டினார். மொழியாய்வு 'ழ'கரமும் 'ற'கரமும், 'ஆகவே ஆனால்', 'ஞோ ஞோ' முதலிய புதிய தொடர்களால் படைக்கப் பெற்ற கடிதங்களில் சொல்லாய்வு . பண்பாட்டு ஆய்வு ஆகியவற்றை நிகழ்த்தியுள்ளார். தமிழ்மொழி சொல்வளம் மிகுந்தது. பாரதியாரும், "சொல்லில் உயர்வு தமிழ்சொல்லே - அதைத் தொழுது வணங்கிட வேண்டும் பாப்பா" என்று வியந்து பாராட்டினார். பேரறிஞர் அண்ணா அவர்களும் தமிழ் மொழியில் அமைந்துள்ள சொல்வளத்தை விளக்கும் வகையில் 'ஆகவே', 'ஆனால்' ஆகிய சொற்களையும் முறையே உடன்பாட்டிற்கும், எதிர்மறைக்கும் பயன்படுத்துகிறார். அவரது கடிதங்களில் இதைச் சிறக்க உணரலாம். புராணத் தலைப்புகள் 'இந்திராணி சேலை', 'அகலிகையும் ஆச்சாரியாரும்', 'குன்று குடைபிடித்துக் கொள்ளுமா', 'நரி பரியான கதை', 'ஹெலிகாப்டரும் ரதமும்', 'நெற்றிக்கண்ணைக் காட்டினாலும்', 'கங்கா தீர்த்தம்' என்னும் புராண நிகழ்வுகளை நினைப்பூட்டும் தலைப்பில் கடிதங்களை எழுதியுள்ளார். புராண உவமை புராண உவமை குறித்துப் பேரறிஞர் அண்ணா அவர்கள் புராண உவமை என்பது 'காணும் பொருளுக்குக் காணாப் பொருளை உவமை காட்டி, குருடனைக் கொண்டு குருடனை அழைத்துச் செல்ல சொன்னாரில்லை' எனக் கூறுகின்றார். அழகான பெண்ணுக்குக் கொல்லிமலைப் பாவையைக் குறிப்பிட வேண்டும் என அண்ணா எண்ணினார். கொல்லிமலைப் பாவை தன்னைக் கண்ட இளைஞரைத் தன்பால் ஈர்க்கவல்லது என்பது சங்க இலக்கியம் தரும் குறிப்பு. எனவே அழகிய பெண்ணுக்கு உவமையாக<noinclude></noinclude> 5rr657wnmpxnnrbnuj5w0wy9udsej76 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/10 250 641640 1927661 2026-04-28T13:07:42Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927661 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>X கொல்லிமலைப் பாவையைக் குறிப்பிட்டார். ரம்பை, ஊர்வசி, திலோத்தமை முதலிய புராணங்களில் சுட்டப்படும் பெண்கள் கண்ணுக்குத் தெரிந்தவர்களில்லை. எனவே, கண்ணுக்குத் தெரியாத ஒன்றனை உவமையாகக் காட்டுவதைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஏற்கவில்லை. இது புராண உவமை பற்றிய அண்ணாவின் கோட்பாடு. பேரறிஞர் அண்ணா அவர்கள் உள்ளது புனைதலையே (இயல்பு நவிற்சி அணி) தமது இலக்கியக் கோட்பாடாகக் கொண்டவர். புராணங்களில் இடம்பெற்றுள்ள இல்லது புனைதலை உயர்வு நவிற்சி அணி) எழுத்தில், மடலில் எடுத்தாள விரும்பாதவர். புராணத் தலைப்புகளில் அவர் எழுதிய மடல்களில் இதை உணரலாம். எதுகை-மோனை-இயைபு தலைப்பிலமைந்த மடல்கள் 'ஆவடியும் காவடியும்'. 'கண்ணீரும் பன்னீரும்', 'உலாவும் ஊழலும்', 'புலித்தோலும் எலிவாலும்', 'இயற்கை கொஞ்சுகிறது; இல்லாமை கொட்டுகிறது', 'அறை கூவுகிறார் அமைச்சர்', 'வீட்டு விளக்கு', 'படமும் பாடமும்', 'விழாவும் விளக்கமும்', 'ஆலிங்கனமும் அழிவும்', 'இன்ப நாளிது இதயம் பாடுது', 'தென்னகம் பொன்னகம்' 'பணப்பாணம் பஞ்சுபஞ்சாக', 'எண்ணப் பிணைப்பு', 'இதயக்கூட்டு வண்ணக் கலைவை', 'ஆட்டோபாம் ஆண்டியப்பன்', 'கைராட்டை காவேரி', 'தொழுது வந்தோம் பொழுது விடிந்தது'. 'ஐயா சோறு, இதோ பாரு நேரு' 'தேனில் தோய்ந்த பழம்', 'அகமும் புறமும்', அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே', 'கடுகும் கிளியும்'. கனியும் மலரும் நீயே' முதலிய எதுகை, மோனை, இயைபு தொடர்களில் ஓசைநயம் மிக்க, கவித்துவம் கடிதத் தலைப்புகளை வைத்துள்ளார். தமிழ் இலக்கிய - தொடர் மடல்கள் பத்துப்பாட்டுள் ஒன்றான நெடுநல்வாடையை நினைவுகூரும் வகையில் 'நெடுநல்வாடை நின்ற பிறகு' என்ற நூற்பெயரும், சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள 'ஞாயிறு போற்றுதும்' என்னும் பாடல் தொடரும், பாரதியாரின் 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா' என்னும் தொடரும் புரட்சி கவிஞரின் 'செந்தமிழினாய் வா என்னும் தொடரும் கடிதத் தலைப்புகளாக அமைந்துள்ளன. பேரறிஞர் அண்ணா அவர்கள் மேலைநாட்டு தமிழறிஞர்கள் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் முதலியவை பற்றிக் கூறுகின்ற<noinclude></noinclude> px2bi9omdnb7gfbvgid62uj4v30q49j பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/11 250 641641 1927662 2026-04-28T13:07:45Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927662 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>xi கருத்துகளை ஆங்காங்கு எடுத்துக்காட்டுகின்றார். எடுத்துக்காட்டாக உலகத் தமிழ் மாநாட்டுக்கு அடிகோலிய அறிஞர்களில் ஒருவரான பிளியோஷா தமிழ்மொழி இலக்கியம் குறித்துப் பேசியதைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். "தமிழ் இலக்கியம் எதையும் சார்ந்திருப்பதன்று, கலாச்சார உபயோகத்தால் அது தனித்து இயங்கவல்லது. இந்திய இலக்கியங்கள் பற்றி, தென் இந்தியாவிலிருந்து அதுவும் திராவிடர்கள் மூலம் முக்கியமாகத் தமிழ், மலையாளம் பேசும் மக்கள் மூலம்தான் ஐரோப்பாவில் அறிய முடிந்தது. 17-வது 18-வது நூற்றாண்டில், தமிழ் சமஸ்கிருதத்தைவிட அதிகம் முன்னேறி இருந்தது. தமிழ்மொழி தவிர மற்ற மொழிகளெல்லாம் சமஸ்கிருதக் கலப்புடையன." சங்க இலக்கியக் காட்சிகள் தமிழ்மொழி பிறமொழிச் சார்பில்லாமல் இயங்கவல்லது என்பதும் தமிழினம் தொன்மைமிக்க பண்பினை உடைய இனம் என்பதும் அறிஞர் அண்ணாவின் கோட்பாடுகளாகும். அவருடைய கருத்தை வலியுறுத்துமுகத்தான் இங்கு அறிஞர் பிளியோஷாவின் கருத்து மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது (தொகுதி -1 -ப.204). சிறிய இலைகளையும், கண்ணுக்கினிய பூக்களையுங் கொண்டது நெருஞ்சி. வறிய நிலத்தில் இந்த நெருஞ்சி செடிகள் நிறையக் காணப்படும். நெருஞ்சி பூ உதிர்ந்த பிறகு காய் காய்க்கும். பின்னர் அது முள்ளாகி நடப்பவரின் கால்களில் குத்தும். கண்ணுக்கினிய புதுமலர் பூக்கும் நெருஞ்சி பின்னர் கடினமான முள்ளையும் உதிர்க்கிறது. சங்கத் தலைவி, நடப்பியலில் காணுகின்ற இயற்கை காட்சியை உவமையாக எடுத்துக்காட்டுகிறாள். கண்ணுக்கினிய பூ பின்னர் முள்ளாக மாறுவதுபோல இனிய செய்த காதலர் பின்னர் இன்னல் விளைவிக்கிறார் என்பதைப் பின்வரும் பாடலில் விளக்கும். நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே புன் புலத்து அமன்ற சிறிஇலை நெருஞ்சி கட்குஇன் புதுமலர் முள்பயந்து ஆங்கு<noinclude></noinclude> 1rneqwe2hl7jjahmtelqcg5eoi49nie பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/12 250 641642 1927663 2026-04-28T13:07:49Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927663 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>இனிய செய்தநம் காதலர். xii இன்னா செய்தல் நோமென் நெஞ்சே. பேரறிஞர் அண்ணாவின் சங்க இலக்கிய ஈடுபாட்டினை இப்பகுதி விளக்குகிறது. பட்டினப் பாலை கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றியுள்ள பட்டினப் பாலையில் உள்ள பூம்புகாரைப் பற்றி அண்ணா அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார். "மாரி பொய்ப்பினும் தான் பொய்யாத பொன்னி ஓடுகிறது கரும்பை அடும் ஆலைக் கொட்டில்கள் உள்ளன; ஆதலால் அந்த நெருப்பினால் ஆம்பல் பூக்கள் கருகி விடுகின்றன. கழனிகளில் விளைச்சல் அமோகமாக! கழனில் பொன்னி ஓடுகிறது நெற்கதிர்களைத் தின்று தெவிட்டிப் போன நிலையில் எருமைக் கன்றுகள் துயிலுகின்றன! கதிர்களை, அவை தின்று தீர்த்தால், குறை வந்துற்றதோ என்றால், அதுதான் இல்லை! நெற்கூடுகளின் நிழலிலேதான் எருமைக் கன்றுகள் துயில் கொள்ளுகின்றன! தெங்கு. வாழை, கமுகு. மஞ்சள், மா, பலா, இஞ்சி இவை எங்கும்! நெல்லை உலர்த்தி இருக்கிறார்கள் வீட்டுவாசலில். கோழிகள் தின்ன வருகின்றன. அந்தக் கோழிகளை, மகளிர் பொற்குழைகளைக் கழற்றி எறிந்து விரட்டுகிறார்களாம்! இந்த வளம் உள்ளது சோழநாடு. இங்கிருந்து, கடல்கடந்து சென்றுள்ளனர் தமிழர். இற்றை நாளில் சோற்றுக்கு இங்கு வழியற்று!! இனி, காவிரிப்பூம்பட்டினம் காணப் போவோம். உப்பு விற்றுவிட்டு அதற்கு ஈடாக நெல்கொண்டு வந்த படகுகள் வரிசையாகக் கட்டி நிற்க வைக்கப்பட்டுள்ளன. சோலைகள், பொய்கைகள், ஏரிகள், மதில் சூழ்ந்த நகரம், மதிலின் வாயிலில் இரட்டைக் கதவுகள்! மதியிலே புலிச் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது. சோறிடும் சாலைகள் ஏராளம்! அங்கு வடித்த கஞ்சி ஆறென ஓட, அதிலே ஏறுகள் புகுந்து சண்டையிட, சேறாகிப் பிறகு உலர்ந்து புழுதியாகிறதாம்! கடல் வழி வந்த குதிரைகள் நில வழி வந்த மிளகும் பொதிகள்,<noinclude></noinclude> 80zzds4zi9kdkjukz5v8qvl85aancqt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/13 250 641643 1927664 2026-04-28T13:07:52Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927664 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>xili இமயச் சாரலின் மணியும் பொன்னும், குடகு மலைச் சந்தனமும், அகிலும் தென்கடல் முத்து கீழ்க்கடல் பவளம் ஈழ நாட்டுப் பொருள் காழக நாட்டுப் பொருள் இவைகளெல்லாம் மலைமலையாகக் குவிக்கப்பட்டிருந்தன; ஒவ்வோர் நாளும் விழாக்கோலமாம்! ஆடலும் பாடலும் அழகியதாய் அமைந் திருந்தனவாம்! கடலடி சென்றுவிட்டது காவிரிப்பூம்பட்டினம், கவிதை வடிவில் உள்ளது இன்றும்! நாமோ, நிலமிசை நின்றுவிட்டோம், நீங்காப் பெரும் பழியை ஏற்று நிற்கிறோம். மலைபடுகடாம் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் எழுதிய மலைபடுகடாம் எனும் நூலில் அமைந்த மலைவளத்தைக் குறித்து அண்ணா அவர்கள், பின்வருமாறு விளக்குகிறார். மழை. வேண்டியபோது பொழிந்து வளமளிக்கிறது. எல்லாம் செழித்து வளருகின்றன! விண்ணகத்து நட்சத்திரங்கள் உதிர்ந்து கீழே சிதறிக் கிடப்பது போல, கொல்லைகளிலே, முசுண்டைக் கொடியின் பூக்கள் உள்ளன. எள்ளு, எத்துணை வளமாக இருக்கிறது என்கிறார் புலவர்! ஒரு கைப்பிடியில் ஏழே காய்கள்தான் அடங்குமாம்! தொட்டதும் நெய் மணம் தினைக் கதிர்களைக் காண்கிறார். கண்டதும், யானைக் கன்றுகள். விளையாடும்போது, துதிக்கைகளை ஒன்றோடொன்று பிணைந்து கொண்டு நிற்பது நினைவிற்கு வருகிறது; அவ்விதம் உள்ளதாம் தினைக்கதிர்கள். அவரைப் பூக்கள் சிதறி இருப்பது, தயிர்க்கட்டிகள் வீழ்ந்து கிடப்பதுபோல் இருக்கிறதாம்! கரும்பு கண்டதும், புலவர் களமே சென்று விடுகிறார். மிக வளர்ந்துள்ள கரும்புகள், காற்றினிலே ஒரு பக்கமாகச் சாய்ந்து அசைகின்றன. வேற்படைச் சேனைகள் ஓடுவதுபோலத் தெரிகிறது புலவருக்கு!<noinclude></noinclude> p0nzi1jnhaiyzhn94jssyfqge19ca62 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/14 250 641644 1927665 2026-04-28T13:07:55Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927665 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>ஐங்குறுநூறு ஐங்குறுநூறில் அமைந்துள்ள பாடலின் கவிதை வளம் குறித்துப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறார். கார்காலம் கண்டான் தலைவன்! மயில் ஆடுகிறது1 முல்லை மலருகிறது! உடனே. தலைவியின் நினைவு வந்து குடைகிறது. மேகத்தைவிட விரைந்து வருகிறான், காதலியிடம் கூறுகிறான். மயிலைக் கண்டேன் - உன்னைப் போலவே இருந்தது! முல்லை மலர்ந்திருக்கக் கண்டேன் - உன்னை எண்ணினேன்! ஒளி பொருந்திய நெற்றியை உடைய அரிவையே! விரைந்து வந்தேன்! என்று காதல் பொங்கிக் கவிதை வடிவாகிறது. நின்னே போலும் மஞ்ஞை! என்று ஐங்குறுநூறு அழகாகக் கவிதை அளிக்கிறது. சங்க இலக்கியக் காதல் பேரறிஞர் அண்ணா அவர்கள் சங்க இலக்கியத்தின்மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சங்க இலக்கியப் புலவர் பட்டியல் ஒன்றை 'இன்ப நாளிது! இதயம் பாடுது' என்ற மடலில் தருவதைக் காண முடிகிறது. அடைநெடுங் கல்வியார் முதலாக வேம்பற்றூர்க் குமரனார் ஈறாக 155 புலவர்களின் பட்டியலைத் தருகின்றார். புறநானூறு பெரிய புறநானூறு, பேரறிஞர் அண்ணாவைப் பெரிதும் ஈர்த்துள்ளது. நாடும் மொழியும் உலகில் உருவாகாதபோது மிகப் இலக்கியத்திற்கு உரிமை படைத்தவர்கள் தமிழர்கள் எண்ணத்துடன், பேரறிஞர் அண்ணா கூறுகிறார். என்ற "புறநானூற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். படித்தேன் என்று கூற மனமில்லை. படிக்க வேண்டும் நிரம்ப என்ற ஆர்வம் உண்டு. புறநானூறு பாடிய பெருமக்கள் பெண்பாற் புலவரும் உண்டு பற்றிய குறிப்புக் கண்டேன்; வியந்தேன். எத்துணைப் பழங்காலத்திலே புறநானூறு எழுந்தது. அக்காலத்திலே, உலகிலே பல நாடுகள் உருவம்<noinclude></noinclude> 32h6zj57e7e4wdxdocdaefnjufu0nab பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/15 250 641645 1927666 2026-04-28T13:07:59Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927666 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>XV கூடப் பெறவில்லை. நாடான பலவற்றிலே மொழிவளம் இல்லை. மொழிவளம் இருந்த இடங்களிலும் இலக்கியம் எழவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக இலக்கியம் எழுந்த இடங்களிலும், இத்துணைப் புலவர்கள் இருந்ததில்லை; அதிலும் பெண்பாற் புலவர் இங்கு இருந்தது போல, அளவிலாயிலும் சரி. தரத்திலாயினும் சரி, மற்ற இடங்களிலே இருந்ததாக எனக்குக் கூறினாரில்லை." ரு காட்சிகள் சங்கப் பாடல்களில் சுட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டு வளம் பற்றிய ரு காட்சிகளைப் பேரறிஞர் அண்ணா எடுத்துக்காட்டுகிறார். இதோ நாரையைப் பார், நிம்மதியாகத் தூங்குகிறது! இளம் காற்று வருடினால், தூக்கம் ஏன் வராது? அதுவும், மாமரத்தின் இளந்தளிர், தடவிக் கொடுக்கிறது. இனிமையான தூக்கம் நாரைக்கு. "மரத்தின் இளந்தளிர் வருட வார்குருகு உறங்கும்" ஆமாம் தம்பி! புலவர், ஏன் நாரையைக் காட்டினார்? நாரையை அல்லது அதன் தூக்கத்தைக் காண்பதிலே, என்ன இன்பம்! துரைத்தனம் நடத்துபவர்களிலே கூட, அவையில் அமர்ந்து, கண்மூடிக் கிடப்பவர்கள் உண்டே! இது சாதாரண நாரைதானே. இதை ஏன் புலவர் காட்டினார் என்பார். காரணத்தோடு தம்பி, தகுந்த காரணத்தோடு நாட்டிலே இருந்த இயற்கை வளத்தைக் காட்டுகிறார், வெறும் நாரையை மட்டும் அல்ல. ‘கழனிக் கரும்பின் சாய்புறம் ஊர்ந்து பழன யாமை பசுவெயில் கொள்ளும்'. நன்செய் நிலத்தில் வளர்ந்துள்ளது கரும்பு. ஆமைக்கு இளவெயிலில் காய்ந்து இன்புறும் எண்ணம், கரும்பின் வழியாக ஏறிக் காலை இளம்வெயில் காய்கிறது. நடைநலம் நடை கற்றாரைத் தன் வயப்படுத்தும் ஆற்றல் உடையது. சூரியகாந்திப்பூ கதிரவனைப் பார்த்து நிற்பது போன்று பேரறிஞர்<noinclude></noinclude> 85xmbfpdd7u2wewl16i791qgh9poknc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/16 250 641646 1927667 2026-04-28T13:08:02Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927667 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>xvi அண்ணாவின் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் தமிழ் மக்களை ஈர்த்தது. அழகான தமிழ்நடைக்கு உரியவர் அறிஞர் அண்ணா ('காடழிக'103) அவர் எழுதுகிறார்: 'வேழம் உராயும் சந்தனமும், வெற்பில் விளையும் பல பொருளும், பழமுதிர்ச்சோலைகளும், பாங்குநிறை கழனிகளும், பலவும் பெற்றோம். தீயன நினைக்கா நெஞ்சும். தேனென இனிக்கும் மொழியும். வையகம் போற்றும் நெறியும் நமக்கு. முப்புறம் கடலுண்டு எப்புறமும் அந்நாளே கண்டு வியந்ததுண்டு, பலப்பல இலக்கியம் உண்டு. கலை பல உண்டு காண்பாய். அலைகடல் அடக்கும் ஆற்றல், ஆணவம் முறிக்கும் அடுபோர்த் திறன், வாணிபம் நடாத்தும் நேர்த்தி, செய்பொருள் ஆக்கும் செம்மை யாவும் உண்டு இங்கே. முத்து அளிக்கும் கடல்! அகில் போல் பல தருக்கள் அளிக்கும் நம் காடு,வாழ்வுக்கு வகை அளிக்கும் நம் கழனி! வல்லமை அளிக்கும் மரபின் இயல்பு! வாய்மையும் தூய்மையும் அளித்துச் சென்றார் நம் ஆன்றோர்.'' தமிழறிஞர்கள் மீது கொண்ட பற்று - தம்பி வா தலைமை ஏற்க வா' என பேரறிஞர் அண்ணாவால் அழைக்கப் பெற்றவர் நாவலர் நெடுஞ்செழியன் ஆவார். இவரைக் குறித்து 'நெடுஞ்செழியன் அன்றும், இன்றும்' என்ற கடிதத்தில் அவரைத் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனோடு ஒப்பிடுகிறார். பிறிதொரு கடிதமான ‘வாகையூர்’ என்பதில் பகைவரோடு பொருவதற்காகப் பாசறையில் தங்கியிருந்த நெடுஞ்செழியனோடு ஒப்பிடுகிறார். இவை பேரறிஞர் அண்ணாவின் சங்க இலக்கியம்பால் கொண்ட மதிப்பையும் உணர்த்தும். 'திரு. வி.க. கூறுகிறார்' என்ற மடல் அவர்தம் நூலில் கூறியுள்ள, உணர்ச்சி ஒரு செல்வம் அதனைப் பெற்றதும் துள்ளிக்குதித்து ஓடி ஆடி அதனைப் பாழாக்கி விடுவது அறிவுடமை ஆகாது" என்கிற அறிவுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். 'தமிழ்த் தென்றல் திரு. வி.க. மீது கொண்ட ஈடுபாட்டின் வெளிப்பாடாக இம்மடல் தலைப்பு அமைகிறது.<noinclude></noinclude> p3wfa45a0ayhm5q1fegxco4lh9lu8q5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/17 250 641647 1927668 2026-04-28T13:08:05Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927668 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>xvii தொடர் மடல்கள் 'போலீஸ் போலீஸ்'. 'தண்டோரா சர்க்கார்' 'வெகுண்டெழுந்தான் பிள்ளை', 'நாடகமாடிடலாம்', 'படமும் பாடமும்', 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்', 'கைராட்டைக் காவேரி', 'இந்தியர் ஆகின்றனர்'. 'பட்டப்பகலில்', 'அறுவடையும் அணிவகுப்பும்', 'சூடும் சுவையும்'. 'கைதி எண் 6348', 'கங்கா தீர்த்தம்', 'கனடா பயணம்'. 'பற்று'. 'பொருத்தம்', 'கனிவும் கசப்பும்', 'அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே', 'வெள்ளை மாளிகை' ஆகியன பேரறிஞர் அண்ணா எழுதிய தொடர் மடல்கள் ஆகும். இவற்றில், 'குன்றின் மேலிட்ட விளக்கு', 'கைதி எண் 6342', 'வெள்ளை மாளிகையில்' ஆகியன தனி நூல்களாக வெளிவந்துள்ளன. கடித இலக்கிய வகையைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் வளமைப்படுத்தினார். அவருக்குப் பின்னரே மு.வ. அவர்கள் அன்னைக்கு. நண்பருக்கு, தம்பிக்கு, தங்கைக்கு முதலிய கடித நூல்களை எழுதினார். மு.வ.-இன் கடித இலக்கியம் பொதுமையாகவும் கற்பனைப் பாத்திரத்திலும் அமைந்தவை. அண்ணாவின் கடிதங்கள் உண்மையான அரசியல் வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு திராவிட இயக்கச் சிந்தனையில் வளர்த்தெடுக்கத் தம்பிக்கு எழுதப்பட்டவை ஆகும். மொழிபெயர்ப்புகள் கடித இலக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கடிதத் தொகுப்புகளில் சிறுகதை, குறுநாவல், நாட்குறிப்பு, சிறுநாடகம் ஆகியவற்றையும் சோதனை முயற்சியாகக் கையாண்டு பேரறிஞர் அண்ணா வெற்றி பெற்றுள்ளார். பெர்னாட்ஷா எழுதிய Apple Heart என்கிற நாடகத்தைத் தழுவி எழுதப்பட்டது 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்', Irvins Wallace எழுதிய 'The Man' என்கிற வரலாற்று குறுநாவலைத் தழுவி எழுதப்பட்டது 'வெள்ளை மாளிகையில்' என்னும் படைப்பாகும். 'கதைகள் கருத்தரிக்க' என்கிற கடிதத் தொகுப்பில் நான்கு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அவை, 1.மரங்கொத்தியும் குருவியும் 2. அவரைக் கொடியும் குழந்தையும் 3. மகிழம்பூவும் பூசனைப் பூவும் 4. கோடி வீட்டுக் கருப்பு ஆடு என்பன.<noinclude></noinclude> c7nam6j04esqfmpjejxfi6nfzg99j8v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/18 250 641648 1927669 2026-04-28T13:08:09Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927669 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>xviii மொழிபெயர்ப்பு சிறுகதைகளும் இவரது கடித இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. பேரறிஞர் அண்ணா தமிழாக்கம் செய்த ஜெரோம் கொஜரோம் எழுதிய 'எலினார் அந்தனி கதை', ஓ. என்ரீஇ எழுதிய 'உலகநாதன் கதை', 'ஒரு சீமான் மகன் கதை' ஆகியன. டி.எச். லாரன்ஸ் எழுதிய 'சாடர் லீ சீமாட்டியின் காதலன்' என்பன குறிப்பிடத்தக்கன எலினார் அந்தனி கதை அந்தனி ஜான் என்பவன் கொல்லனின் மகன். ஏழ்மை குடும்பத்தில் பிறந்து, கடுமையாக உழைத்து முன்னுக்கு வந்தவன். அவ்வூரில் அவன் மாமனும் வாழ்ந்து வந்தான். ஊரார்கள் அவரை முரடன்; நாத்திகன் என்று கருதுகின்றனர். அந்தனி ஜானோ மாமன் மீது அன்பும் மதிப்பும் கொண்டிருந்தான். அவனுக்கு அவன் வாழும் ஊரில் செல்வ வளமுள்ள ஒருவரின் நட்பு கிடைக்கிறது அச்செல்வருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளின் பெயர் பெட்டி. அந்தனி ஜான் செல்வர் மகளான பெட்டியை மணந்துகொள்வான் என ஊரில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள் ஆயின் அத்தனி ஜான் எலினாவை மணந்து கொள்கிறான். அதற்காகச் செல்வக் குடும்பத்துப் பெட்டி வருந்தவில்லை. காலச் சுழற்சியில் பெட்டியின் தந்தை, உடன்பிறந்தவன் மறைந்து விடுகின்றனர். ஏழைகளுக்குத் தொண்டு செய்வதையே கொள்கையாகக் கொண்ட அந்தனி ஜான் காலப்போக்கில் கடவுள் பற்றிச் சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் புனைந்துரைகள் என்ற முடிவுக்கு வருகிறான். மேலும் ஏழைகளுக்கு உதவி செய்யவே ஒவ்வொருவனும் பொருள் தேடுகிறான் என்ற கருத்தையும் அவன் ஏற்கவில்லை. தன்னலமற்ற தொண்டே உண்மையெனக் கருதி, குடும்பத்திலிருந்து விலகி ஏழைகளோடு ஏழையாய் வாழ்கின்றான். அவன் மனைவி எலினா கணவனுக்குத் துணையாக நிற்கிறாள். பெட்டியும் அவன் முடிவை ஆதரிக்கிறாள். இந்தச் சிறுகதை 'எழிலோவியம்' என்ற கடிதத்தில் 28.8.55-இல் (திராவிட நாடு) வந்துள்ளது. உண்மைத் துறவின் மாண்பினை விளக்க இக்கதையை அண்ணா எடுத்தாண்டார். இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து அண்ணா அவர்கள் சிறை சென்றபோது (17.11.63 -3.6.64) எழுதிய நாட்குறிப்பு படைப்பு '6342' என்கிற கடிதத் தலைப்பாகும். நாடகத்துறை வித்தகர் பேரறிஞர் அண்ணா, நாடகத்துறையில் வித்தகர். ஓர் இரவு. வேலைக்காரி முதலிய நாடகங்கள் மூலம் தமிழர்களுக்குத் தன்மான உணர்வை ஊட்டியவர். அதனால் கல்கி அவர்கள் 'இந்நாட்டு இங்கர்சால்<noinclude></noinclude> 0fdskn204c3pg9tetkmne0z3jzus263 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/19 250 641649 1927670 2026-04-28T13:08:12Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927670 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>xix தென்னாட்டு பெர்னாட்ஷா' என பேரறிஞர் அண்ணாவைப் போற்றினார். இதற்கிணங்க அண்ணா அவர்கள் தம் மடல்களில் சிறுநாடகங்களை அமைத்துள்ளார். 'பெரிய மனுஷா', 'அப்படித்தான்', 'கள்ளுக்கடைக் காங்கிரசுக்காரர்', 'சகவாசதோஷம்', 'ஆவடிக்கும் பணம் திரட்டியது', ஏதென்ஸ் நகரில் ஒரு வழக்கு', 'மங்களபுரி மைனர்', 'செல்வ சீமானின் மகன்' போன்ற மடல் நாடகங்கள் அவற்றுள் சில. "செல்வ சீமானின் மகன்" பணம் படைத்தவர்கள், அது எந்த வழியிலே கிடைத்தது என்றாலும் சமூகத்திலே முன்னிடம் பெற்று விடுவதை காண்கிறோம். அந்தப் பணம் பண்பை அழிப்பதுடன், சமூகத்தில் பல முறைகேடுகளை மூட்டி விடுகிறது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இந்நாடகம். காதர், கோட்டீஸ்வரன், சீமான் சிங்காரவேலரின் மகன் கண்ணாயிரம். கண்ணாயிரத்தின் நண்பர் வள்ளியப்பா காதரின் நண்பர் முதலியோர் இந்நாடகத்தில் இடம் பெற்றுள்ள பாத்திரங்களாவர். செல்வக் குடும்பத்தில் சிங்காரவேலனுக்கு மகனாகப் பிறந்த கண்ணாயிரம் பணத்தைப் பயனுள்ளபடி செலவு செய்யாமல் பொறுப்பற்ற வாழ்க்கையை நடத்துகிறான். 'இவன் தன்னுடைய திறமையாலும், உழைப்பாலும், சேர்த்ததா இந்தச் சொத்து? இவனைப் புகழ, அவன் மட்டும் சீமான் சிங்காரவேலுக்கு மகனாகப் பிறக்காதிருந்தா, அரை ரூபா சம்பாதிப்பானா அன்றாடம்? விரலை மடக்கு அவனுக்கு பிழைக்கும் வழி இன்னது தெரியும்னு. என்ன வேலைக்கு இவன் இலாயக்கு? கூலி வேலை கூடச் செய்ய முடியாதே. உடலிலே அதுக்கு வலிவு ஏது. என்ன கண்டுவிட்டே அவனைப் புகழ, வைத்திருப்பதைச் செலவழிக்கிற வீண் ஜம்பக்காரன்' என்று காதர். கண்ணாயிரத்தை இகழ்ந்து பேசுகிறார். 'செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்போம் எனினே தப்புன பலவே' என்ற வாழ்வின் நெறிக்கு மாறாகக் கண்ணாயிரத்தின் வாழ்க்கை அமைவதைப் பேரறிஞர் அண்ணா எடுத்துக்காட்டுகிறார். கடிதத் தலைப்புகளும் அணிநலன்களும் உவமை, உருவகம், எடுத்துக்காட்டு உவமை, இல்பொருள் உவமை ஆகிய பொருண்மைகளைத் தரும் கட்டுரைத் தலைப்புகள் பேரறிஞர் அண்ணாவால் பல இடங்களில் தரப்பட்டிருக்கின்றன, .<noinclude></noinclude> 0b597ijylmdv3iv8ydxxv7re42hxxo0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/20 250 641650 1927671 2026-04-28T13:08:15Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927671 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>"முந்திரிப் பருப்பை வறுத்தெடுத்துத் தின்றவனுக்குச் சோளப் பொரியைக் காட்டலாமா?', 'யானை உண்ட முலாம்பழம் போல' 'பலாப்பழத்தை ஈ மொய்ப்பதைப் போல', 'இதயத்தில் பூத்த மலர்', 'சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றா போகும்?. 'வந்த வேலையை மறந்து பந்தக்காலைக் கட்டிக் கொண்டு நின்றானாம்' 'கூரை ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுந்தத்திற்கு வழிகாட்டுகிறேன் என்றானாம்' என்கிற முதுமொழியை கடிதம் 266-இல் எடுத்தாண்டு மெருகூட்டியுள்ளார். அத்துடன் ஏற்புடைய இடங்களில் மேலைநாட்டு பழமொழிகளையும் எடுத்தாள்கிறார். எடுத்துக் காட்டாக மொரோவியா நாட்டில் வழங்கும் 'பணம் பெட்டியில் தூங்குகிறது; பணக்காரன் பட்டு பட்டு மெத்தையில் தூங்குகிறான்; ஆண்டவன் சொர்க்கத்தில் தூங்குகிறார்; இல்லாவிடில் தெருவில் ஏன் இத்தனைப் பிச்சைக்காரர்கள்?' என்ற பழமொழியைக் குறிப்பிடலாம். கொள்கை உறுதி தனக்கென வாழாது தமிழர்க்காக வாழ்ந்த பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியாரைக் குருவாகக் கொண்டார் தந்தைப் பெரியாரிடத்தி லிருந்து விலகித் 'திராவிட முன்னேற்றக் கழகத்தை' தொடங்கி வளர்த்து ஆட்சி அமைத்த நிலையிலும் அவரை தலைவராகவே இறுதி வரை கொண்டார். “நான் கண்ட தலைவர் ஒருவரே. கொண்ட தலைவரும் ஒருவரே அவர்தான் பெரியார்" எனத் தம் நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தியவர் அண்ணா. - பல்நோக்குகளில் சிறந்து அமையப் பெற்ற அண்ணா எழுதிய 'தம்பிக்கு' கடிதங்களைத் தொகுத்து நூலாக்கம் செய்வதில் மகிழ்கிறோம். பேரறிஞர் அண்ணாவை அண்ணாவை அறிந்தவர்களுக்கும், அறிய ஆர்வம் உள்ளவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இத்தொகுப்புகள் வரலாற்று ஆவணமாகப் பயன் தரும் என்பது திண்ணம். இப்பத்து தொகுதிகளையும் நேர்த்தியாக அச்சிட்டுத் தந்த யுனைடெட் பைண்ட் கிராபிக்ஸ்' உரிமையாளர் திரு. இரா. கௌதம சங்கர் அவர்களுக்கும், நெஞ்சில் நிற்கும் அட்டைப்படம் வரைந்த நாணா அவர்களுக்கும், நூல் தொகுப்புக்கு உதவியாக அமைந்த திரு. செந்தில் அவர்களுக்கும் நன்றி. ம.நடராசன்<noinclude></noinclude> b3rm21be6sugmrhtyntt4n2d71zrf6k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21 250 641651 1927672 2026-04-28T13:08:19Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927672 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>பொருளடக்கம் (தொகுதி 4) பக்கம் 104. தீவில் தங்கியவன் கதை 1 105. பெரிய புள்ளிகள் 16 106. ஜனநாயகச் சர்வாதிகாரி 34 107. ஒலியும் ஒளியும் 55 108. ஆணை பிறந்தது...! 71 109. இந்தி தமிழ் மரபு அழிக்கும் செந்தீ 89 110. குருதி கலந்த மண் 103 111. சட்டம் வழக்கு மன்றத்தில் 122 112. ஒளி படைத்த கண்ணினாய்! வா! வா! வா! 137 113. பாபுவின் பவனி 155 114. மூலவர் மூவர் முரசொலி... 176 115. வேலை இருக்கிறது, நிரம்ப! 189 116.காலம் இல்லை, அதிகம்! 206 117. இந்நாட்டில் வாழ்வதற்கு! 211 118. மற்றொரு கூவம்! 224 119. 'ஞோ ஞா' 235 120.ஒன்றாகக் கூடி, இன்பத் திராவிடம் தேடி! 248 121. ஐந்து கால் பசு! 263<noinclude></noinclude> sppfofkq4e98xtdwuq3tl0fqwd3sj2s பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22 250 641652 1927673 2026-04-28T13:08:22Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927673 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>122. கொல்லிமலைச் சாரலிலே xxii 123. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1) 281 290 124. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (2) 125. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (3) 306 321 126. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (4) 327 127. எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5) 339 128. மேனி சிலிர்க்குது!... 354 129. வாழு! வாழ விடு! 363 130. இல்லறம் இன்பப் பூங்கா (பொங்கல் மலர்) 373 131. கண்ணொளி போதும்..... 395<noinclude></noinclude> 20bmt0t1elmingq80cof3opotepbxsv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/25 250 641653 1927676 2026-04-28T13:08:32Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927676 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>கடிதம் : 104 தம்பி! தீவில் தங்கியவன் கதை உளவு வேலை-பாரிஸ் மாநாடு- அமெரிக்காவும் ரஷ்யாவும் கடும்புயலும், கடற்கொந்தளிப்பும் ஏற்பட்டுக் கலத்தைச் சுக்கு நூறாக்கி விட்டது; இருந்தோர் இறந்துபட்டனர்; ஒருவன் மட்டும் உயிர் தப்பினான்? மக்களற்ற ஓர் தீவு சென்றான், ஆண்டு மூன்று ஆகிவிட்டன, ஏதேனும் ஓர் கலம் வரும், தன்னைக்கண்டு அழைத்துச் செல்லும்; மீண்டும் ஊரில் உலவி உற்றாருடன் குலவி, மகிழலாம் என்று ஒவ்வொரு நாளும் எண்ணுவான்; ஏங்குவான்! எங்கும், பச்சைப் பட்டு விரித்திருப்பதுபோலத் தீவு காட்சி தந்தது; பல வண்ணப்பூக்கள், பாடும் பறவைகள், சுவைமிகு கனிகள்; ஆலோலம் பாடிடும் அருவிகள், மென்காற்றைத் தரும் பூங்காக்கள், எல்லாம்தான் இருந்தன, அந்தத் தீவினில். ஆனால், இவைகளைப் பற்றிப் பேசி மகிழ. காட்டிக் களிப்பூட்ட, வேறு ஒருவரும் இல்லை! எதிரே, கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் கடல்! அதன் ஒலி, கேலி செய்கிறதோ, தன்னை!!- என்று எண்ணத்தக்க விதத்தில், மேலே மேகக்கூட்டம்! சூழ இருந்தவை, உற்று நோக்கிட மட்டுமே இடமளித்தன, உரையாட உறவாட அல்ல! கானம் பாடிடும் வானம்பாடியிடம், அவன் என்ன பேசமுடியும்; சிறிது நேரம் 'இனிய இசை' என்று மகிழ்ந்து கேட்கலாம்! ஏக்கம் அவனை வாட்டியதிலே, ஆச்சரியம் என்ன இருக்க முடியும். மூன்று ஆண்டுகள்-ஆயிரம் நாட்கள்-தன்னந்தனியனாக ஒரு தீவிலே இருக்கிறான்!! ஒரு நாள், கலம் ஒன்று நெடுந்தொலைவில் வருவது கண்டான், களிநடமாடினான்; கர்த்தரைத் தொழுதான்; கரத்தால் குறிகாட்டினான்; களிப்புடன் கூவினான்! கலம், அவன் இருக்கும் பக்கம் நோக்கி வரலாயிற்று! வாழ்வு, மீண்டும்! மக்களுடன் உறவாடும் நாட்கள். மறுபடியும்!! என்று எண்ணி மகிழ்ந்தான், கலத்திலிருந்து ஒருவன், படகேறித் தீவின் கரைநோக்கி வந்தான்.<noinclude></noinclude> nco76isfhjko5rq78njj5o9jnfp9zfp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/26 250 641654 1927677 2026-04-28T13:08:36Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927677 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>2 'திராவிட நாடு' இதழில் வணங்கினான், வாழ்த்தினான். கட்டிப் பிடித்துக்கொண்டு. 'கர்த்தரே”தான் உன்னை இங்கு அனுப்பி வைத்தார். என் 'ஜெபம்' பலித்தது. ஏக்கம் தீர்ந்தது, மீண்டும் மனிதனானேன்! உன்னை என்றென்றும் மறவேன்! என்னை வாழவைக்க வந்துள்ள தெய்வம், நீயே!" என்றெல்லாம் கூவினான், குளறினான், குதூகலத்துடன். வந்தவனோ, ஒரு காகிதக் கட்டினைத் தந்து, உலகின் நிலை அறிவிக்கும் பத்திரிகைகள் இவை. படித்துப்பாரும். இதற்குள், நாங்கள், மற்றோர் பக்கம், ஒரு வேலையாகப் போய்விட்டுத் திரும்பி வருகிறோம். அதற்குள் இவைகளைப் படித்து முடித்து விடலாம். உலகம் இன்றுள்ள நிலை தெரியும், புரியும்! புரிந்த பிறகும், உனக்கு இங்கிருந்து வந்துவிட விருப்பம் இருக்குமானால், உடன் அழைத்துச் செல்கிறோம் என்று உன்னிடம் கூறும்படி, எமது கலத்தின் காவலன், என்னை அனுப்பி யுள்ளான் என்று கூறிவிட்டுப் படகேறிச் சென்றான். பத்திரிகைகளை, ஆவலுடன் பிரித்தான், படித்தான். புதிய படக்காட்சிகள் பற்றிய விவரம் கண்டான்; தனக்கு மிகவும் பிடித்தமான நடிகையரின் படங்களைப் பார்த்தான். பரவசமடைந்தான். நாடகம், இசை, நாட்டியம், நாகரிக நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்பு களைப் படித்தான், பேரானந்தம் பிறந்தது. பிறகு, நாட்டு நிலை, அரசியல் நிலை, பொருளாதார நிலை, இவை பற்றிப் படிக்கலானான்; மகிழ்ச்சி உலரலாயிற்று; மருட்சி பிறந்தது. உலகிலே, பல்வேறு இடங்களிலே, இல்லாமையால் தாக்கப்பட்ட மக்கள் படும் அவதி, அவர்களை அடக்கி ஒடுக்கிவைக்க ஆட்சியாளர் அவிழ்த்துவிடும் அடக்குமுறைகள், அந்த அடக்கு முறைகளை எடுத்துக் காட்டி, ஆவேசமூட்டி, அந்த ஆட்சியினைக் கவிழ்த்திட எதிர்க்கட்சிகள் செய்திடும் முயற்சிகள், படுகொலைகள், சதிச்செயல்கள், அடுத்துக்கெடுத்திடும் அக்ரமம், அணைத்து அழித்திடும் பயங்கரம்-ஆகியவற்றினைப் பற்றிய விளக்கங்களைப் படித்தான்-நாடா, காடா இந்த இடங்கள்? என்று எண்ணத் தோன்றிற்று; அருவருப்பும் அச்சமும், அவன் உள்ளத்தை உலுக்கிடலாயின! நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நாசம் பற்றிய குறிப்பு, பெரு வெள்ளம், தீ ஆகியவற்றால் ஏற்பட்ட அழிவு, பஞ்சமும் நோயும் ஏற்படுத்திவிட்ட பாழ்நிலை, ஆகியவை பற்றிய விவரம் படித்தான்- பயந்தே போனான். பாராளுமன்றங்களிலே நடைபெறும் பேருரைகள், நாட்டிலே செல்வம் பெருகி வருவதைக் காட்டுவனவாக இருந்தன. பத்திரிகை யிலே மற்றோர் பகுதியில், பிழைப்புக்கு வழிதேடிக் கண்காணா நாடு<noinclude></noinclude> axliazegfxgycluba4p57vmvn9cgqve பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/27 250 641655 1927678 2026-04-28T13:08:39Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927678 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் சென்று கடுமையாக உழைத்தும் கதியற்றுக் கலங்கிடும் மக்கள் பற்றி, உருக்கமாக வரையப்பட்ட கட்டுரைகள் இருந்தன! கர்த்தரின் கருணை பற்றிய பாசுரமும், அதற்கான பொருள் விளக்கமும் ஒரு பக்கம் இருந்திடக் கண்டான்; பிறிதோரிடத்தில், பெற்ற குழந்தையின் கழுத்தை நெரித்துச் சாக்கடையில் வீசிடும் 'கன்னித்தாய்' பற்றிய குறிப்பு இருந்தது! சீமாட்டி வாங்கிய வைரமாலையின் மதிப்புப்பற்றி, நிபுணர்கள் கருத்து வேற்றுமையை எழுதி இருந்தனர்; பசிக் கொடுமைக்காகத் திருடிய சிறுவனுக்கு இருபது சவுக்கடி கொடுத்திடச் சொல்லி, வழக்கு மன்றம் தீர்ப்பளித்ததைப் பற்றிய கருத்துக் கோவையும் காணப் பட்டது. பிடிப்பட்ட வேங்கை பற்றிய செய்தியும், பிடிபடாத கொலை காரனைப் பற்றிய தகவலும், ஒரே இதழில் இருந்திடக் கண்டான். கள்ளச்சந்தை நடத்துபவனுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துப்பேசிய அமைச்சரின் அஞ்சா நெஞ்சத்தைக் கண்டு மகிழ்ந்தான்; அடுத்த பக்கத்திலேயே, அறுபத்து நாலுவகை பதார்த்தத்துடன், அமைச்சருக்கு. ஒரு கொள்ளை இலாபக்காரன் நடத்திய விருந்து பற்றிய விவரம் வெளிவந்திருக்கக் கண்டான். புதிதாகக் கட்டப்பட்ட அரசமாளிகைக்குச் செலவான பணத்தின் கணக்கு ஒருபக்கம் தரப்பட்டிருந்தது; மற்றோர் பக்கமோ புற்று நோய்க்குப் பலியானவர்களின் தொகை பெருகி வருவதைக் காட்டிடும், புள்ளிவிவரம் இருந்திடக் கண்டான். உளவுவேலை பார்த்துக்கொண்டே உறவாடும் போக்கினர் உயர் இடங்களிலே இருப்பதைக் கண்டான். இருக்கும் இடமிருந்த வண்ணமே இலக்குகளை அழித்திடும் போர்க்கருவி பற்றிப் பேசிப் பீதிகிளப்பிடும் பெருந்தலைவர்களின் சீற்றத்தைப் பார்த்தான். அவரவர் அவர்வழி என்ற கருத்தினைப் பேசிடும் அறிவாளரையும் கண்டான்; அடுத்த பலி எது என்று மோப்பம் பிடித்தலையும் வெறியரையும், பத்திரிகை படம்பிடித்துக் காட்டிற்று, மனிதகுலம் ஒன்றுதான் என்று பேசி, மதிப்புப் பெற்றிடும் மகான்களையும், இதழ்கள் பாராட்டின; கருப்பு, வெள்ளை, மஞ்சள், சிகப்பு என்று நிறபேதம் காட்டிடும் கொடியோருக்குக். கொடியும் படையும், கொற்றமும் ஏற்றமும் இன்னும் இருந்திடும் கொடுமையையும் காட்டின, இதழ்கள்! பிரித்துப் பிரித்துப் படிக்கிறான். தொல்லை நிரம்பிய உலகம், கொடுமை கக்கிடும் உலகம், அநீதி நெளியும் இடங்கள். ஆபத்துச் சூழ்ந்த நாடுகள்-இவைகளைத்தான் காணமுடிந்தது. 3<noinclude></noinclude> cgaa6ttuwtarjjdgb5rwt53q46fidyv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/28 250 641656 1927679 2026-04-28T13:08:42Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927679 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>'திராவிட நாடு' இதழில் அங்கல்லவா. போகவேண்டும்? என்று எண்ணினான்-உடல் பதறிற்று. உள்ளம் கொதித்திடலாயிற்று. மரமும் செடியும், கொடியும் தழையும், இங்கு: எத்தனை காலத்துக்கு இவைகளைப் பார்த்தபடி இருப்பது, என்று ஏக்கம் பிறக்கிறது; உண்மை; ஆனால், அங்கு? மாடமாளிகையும் மண்குடிசையும், பக்கத்துக்குப் பக்கம் உள்ளன; அன்புமொழி பேசுவோரும் அழித்தொழிக்கும் போக்கினரும், அடுத்தடுத்து உள்ளனர், அங்கல்லவா செல்லவேண்டும்? நிலநடுக்கத்தால் சாவோ. தீராத நோய் தாக்கி மரணமோ, மெள்ள மெள்ளக் கொன்றிடும் பஞ்சம்தான் பீடித்துச் சாகடிக்குமோ-என்ன கதியோ, யாதுமுடிவோ! எனக்காக எது காத்துக்கொண்டிருக்கிறதோ-தடியோ, துப்பாக்கிமுனையோ, கயவரின் கத்தியோ, காவலரின் கடும் சிறையோ-யாதோ!-என்று எண்ணும்போது, அப்படிப்பட்ட ஆபத்துச் சூழ்ந்த இடத்திற்குச் செல்லத் தான் வேண்டுமா. என்ற ஐயப்பாடு தோன்றுகிறதே! அச்சம் கூட ஏற்பட்டு விடுகிறதே!! என்ன செய்யலாம்? போகலாமா? வேண்டாமா? இங்கேயே இருந்துவிடுவதா? அங்கு செல்வதா-என்று எண்ணினான். நெடுநேரம். பிறகோர் முடிவுக்கு வந்தான்! தீவிலேயே இருந்துவிடுவது என்று!! தம்பி! யார் இவன், என்று கேட்கமாட்டாய். கருத்து விளக்கத்துக் கான, கதைவடிவம் என்பது உனக்குத் தெரியாதா, என்ன? உலகம், இன்றுள்ள நிலைபற்றிய செய்திகள் பலவற்றைப் பார்த்திடுவோருக்கு, தீவே போதும், நாகரிக அரசுகள் உள்ளன என்ற விருது காட்டப்படும் நாடுகள் பலவும், இன்று எந்தச் சமயத்திலே, நாசத்தைக் கக்கலாம், எவரை அழித்திடலாம் என்று துடித்துக்கொண்டு. தொடை தட்டிக் கொண்டு நிற்கும் நிலை தெரிகிறது: தெரிவதால், அருவருப்பும் அச்சமும் மனதிலே புகுந்து குடையவும் செய்கின்றன. என் காலத்திலேயே, மற்றோர் போர் வந்து மூண்டுவிடும் போலிருக் கிறது, என்று ஆச்சாரியார் பேசியிருக்கிறார். அல்லவா! அவ்விதம் எண்ணி, மருளத்தக்க விதமாகத்தான், உலகின் நிலையும், நடவடிக்கை களும், உள்ளன. சென்ற கிழமை கூடிய, பெருந்தலைவர்கள் மாநாடு என்ன அலங்கோலநிலை காட்டிற்று! கோடிக்கணக்கான மக்களின், நல்வாழ்வுக்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டிருக்கும், அந்தப் பெருந்தலைவர்கள், அதிலும் குறிப்பாக இருவர்-இருபெரும் நாட்டுத் தலைவர்கள்- கோபதாபத்துக்கு ஆட்பட்டுக், கூடிப் பேசவும் மறுத்துவிட்டனர். கண்டாயல்லவா?<noinclude></noinclude> m1r5uig7fb40xrzyi0jjc0tt0t1f6ja பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/29 250 641657 1927680 2026-04-28T13:08:46Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927680 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் அந்தத் தலைவர்களின் பேரப்பிள்ளைகள், பள்ளியிலே, என் புத்தகத்தைக் கிழித்தவனல்லவா நீ? உன்னோடு எனக்கென்ன பேச்சு! என்று சண்டைபோட்டுக் கொள்கிறார்களோ இல்லையோ, இவர்கள். அதே முறையிலல்லவா, நடந்து கொண்டுள்ளனர். கோடி கோடி மக்கள், இவர்கள் கூடிப்பேசி, பகை ஒழியவும், பண்பு வளரவும், நேசம் மலரவும், நீதி தழைக்கவும் வழி காண்பர்! அச்சத்தாலும் அருவருப்பாலும் ஆதிக்க வெறிஉணர்ச்சியாலும் உந்தப் பட்டுப், பணத்தைப் பயங்கரப் போர்க் கருவிகளுக்குப் பாழாக்கும் முறை ஒழிந்து, மக்கள் அனைவரும் பசியின்றி, நோயின்றி, பயமின்றிப் பண்புடன் கூடி வாழ்ந்திட வழி காண்பர் பெரும் பொருளை அதற்கே செலவிடுவர். என்று எத்துணை ஆவலோடு எதிர்பார்த்து நின்றனர். இடையே உள்ளவர்களின் இறுமாப்பினாலேயே இடர்ப்பாடுகளிலே பெரும்பகுதி ஏற்பட்டுவிடுகின்றன. 'மூலவர்கள் ஒன்று கூடிப் பேசினால். மூடுபனி கலைவது போலப் பகை நோக்கு ஒழியும், ஒருவரைஒருவர் நன்கு புரிந்துகொள்ள இயலும், அதற்காகப் பெருந்தலைவர்கள், கூடிப் பேசவேண்டும் என்று, பல காலமாகக் கூறப்பட்டது; ஆனால் கூடினர், பேச அல்ல; பேச முடியாது என்று கூறிவிட்டுக் கலைந்திட! நேசக்கரத்தை நீட்ட வேண்டிய நேரத்தில்தானா, அமெரிக்கா, சோவியத் நாட்டின்மீது, வேவுபார்க்க விமானத்தை ஏவவேண்டும்!! கூடிப் பேச, ஏற்றதோர். சூழ்நிலை அமைக்கும் செயலாகுமா, இது? ஏன் இந்த, நம்பிக்கையற்ற போக்கு, அவசர நடவடிக்கை? விஞ்ஞானத்தின் துணையை, மற்ற எந்த நாட்டினையும்விட மிக அதிகமாகவும், வேகமாகவும், நேர்த்தியாகவும் பெற்று, உலகின் எந்தக் கோடியினையும் கண்டறிய, படமெடுக்க, வசதியினைப் பெற்று, செயற்கைக் கிரகங்களை அடுக்கடுக்காக அனுப்பிக் கொண்டிருக்கும் சோவியத் முறை, விஞ்ஞான வளர்ச்சியை மட்டுமா, காட்டி வருகிறது! புதியதோர் வேவு பார்க்கும் முறை அல்லவா, அது! அமெரிக்கா அனுப்பிய வேவு விமானம்பற்றி, வெகுண்டு பேசி விட்டாகிலும், எதிர்காலம் பற்றிக் கலந்துபேச, மாநாடு நடத்தக் கூடாதா, சோவியத்! "முடியாது! முழங்காற்படியிட்டபடி, மன்னிப்புக் கேட்டாக வேண்டும். அமெரிக்கத் தலைவர்; அப்போதுதான்; பேச இசைவேன்" என்று சோவியத் தலைவர் அறிவித்துவிட்டார். அதற்கு அமெரிக்கத் தலைவர் இணங்குவாா என்று எவரும், எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்த்தால், மாநாட்டுக்குப் பெருந்தலைவர்கள் மாநாடு என்ற பெயரே பொருந்தாது!! 5<noinclude></noinclude> 2go7ml1u9otkliqr5oyta7nyjysi3gk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/30 250 641658 1927681 2026-04-28T13:08:49Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927681 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>6 'திராவிட நாடு' இதழில் ஆனால், ஏன், இருபெருந் தலைவர்கள் இந்த முறையில் நடந்து கொண்டனர் 'கூடி வாழ்வது' என்ற கொள்கைபற்றி இருவரும் பேசாத நாளில்லை. போர் அறவே கூடாது! மூண்டிடின், இது உலகை அழித்தொழிக்கும் போராகிவிடும் - என்று இருவரும் உரைக்கின்றனர்; உணருகின்றனர். எனினும், இருவரும், தத்தமது போக்கினைத் துளியும் மாற்றிக் கொள்ள ஒருப்பட்டாரில்லை; மாற்றிக் கொள்வது தம் தரத்தைக் குறைத்து விடும், என்ற தவறான ஓர் கருத்துக்கு அவர்கள் ஆட்பட்டுக் கிடப்பதால். பாலேடு திருடிய பூனைக்குட்டியை, என் தாய் கண்டுபிடித்து. அதைத் தூக்கி, அதே பாலேட்டிலே, பூனையின் மூக்கைத் தேய்த்துப் புத்தி புகட்டினார்கள்-நான் சிறுவனாக இருந்தபோது; அதுபோலத்தான், வேவுபார்த்த அமெரிக்காவுக்குப் புத்திபுகட்டவேண்டும் என்று விரும்புகிறேன்- என்று குருஷேவ், ஒரு கதையும் கூறியிருக்கிறார். தாயாருக்கு இருந்த கோபம், இப்போது இவருக்கும் இருக்கிறது. என்பது தெரிகிறது. ஆனால், அன்று, அவருடைய அன்னை, கோபத்தின் காரணமாக அர்த்தமற்ற காரியத்தைச் செய்ததுபோலவா, அகிலத்தில் அமைதி நிலவவேண்டும் என்ற அறிவுஅறிந்த பருவத்திலுள்ள மகனும், செய்ய முற்படவேண்டும்!! பூனையின் மூக்கைப் பாலேட்டிலே வைத்துத் தேய்த்ததால். கோபம் குறைந்திருக்குமே தவிர, பாலேடு கூடியா இருக்கும்!! பூனை தின்றது போக, மிச்சமிருந்ததுமல்லவா, கெட்டுப் போயிருக்கும். தாயார். அதைச் செய்தபோது குருஷேவ், சிறுவர்! இப்போது "எமது மாபெருந் தலைவனின், வீரத்தைக் காணீர்! தன்மானம். உயிரினும் பெரிது! என்பதைத் தரணிக்கே எடுத்துக்காட்டிய, எமது இணையிலாத் தலைவரின் தரத்தை மிஞ்ச முடியுமா, கூறீர்!! ஆணவம் பிடித்த அமெரிக்கா அரசுக்கு. கொடுத்தார் ஓர் அறை! இறுமாப்புக் கொண்ட ஏகாதிபத்தியத்துக்குக் கிடைத்தது பலமான தாக்குதல்!!-" என்று சோவியத் மக்கள், குருஷேவை எழுச்சியுடன், பாராட்டத்தான் செய்வார்கள். 'பதறுவது, பண்பாளரின் முறை அல்ல! துடுக்குத்தனமாகப் பேசியதைக் கேட்டும், துளியும் பதறாமல், பதிலுரைக்காமல், பண்புடன் நடந்துகொண்டார். எமது தலைவர்! பாரோரே! பாரீர்! அவர் வழி வந்து சேரீர்!!" என்று, அயிசனோவரை, அமெரிக்க மக்கள் பாராட்டி வரவேற்பர்.<noinclude></noinclude> gqrrvkfendgwdxf8b0f91rx03oa3nmd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/31 250 641659 1927682 2026-04-28T13:08:53Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927682 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 7 ஆனால், பெருந்தலைவர்கள் எனும் பெறுதற்கரிய இடத்தைப் பெற்ற நிலையில், அவர்கள் தம்மைச்சூழ நிற்கும் சாமான்யர்களின் பாராட்டுதலை அல்லவா, பெறத்தக்க போக்கினை மேற் கொண்டிருக்க வேண்டும்? உலகம், இவரிருவரிடமும், எவ்வளவு எதிர்பார்க்கிறது! இவர்களோ, எவ்வளவு எளிதில், எவரையும் வீழ்த்திவிடத்தக்க கோபதாபத்துக்கு இடமளித்துவிட்டனர்!! இவ்வளவு உயரிடம் பெற்றதும், இதற்கோ! மாநாடு நடைபெற்று, குருஷேவ், உலகிலே போர்ப்பயம் ஏற்படா திருக்க வழிகூறிக், கலந்துரையாடித், திட்டம் வகுத்து, ஒப்பம்பெற்றுக், கடைசியில், 'இத்துணையும், உலகு அமைதிபெற நான் எடுத்துக் கொள்ளும் முயற்சியாகும். ஆனால் உலகீரே! இதோ, இங்கு நான் புறப்படும் நேரமாகப் பார்த்து, அமைதி விழையும் அயிசனோவர், அகிலம் தழைக்க வழி தேடும் அமெரிக்கத் தலைவர், எனது நாட்டின்மீது வேவு விமானம் அனுப்பினார்; வீழ்த்தினர் எமது படையினர்; வெகுண்டனர், எமது மக்கள்; எனினும், அவர்களுக்கு நான் சமாதானம் கூறிவிட்டுச், சாந்தப்படுத்திவிட்டு, இங்கு வந்தேன்! வலிவுகுறைவு, என்பதால் அல்ல!! வலிவு மிகுதி, எம்மிடம், என்பதனால்! வேவு விமானம் அனுப்புகிறது அமெரிக்கா! பாவம்! அதுவும் வெந்து கருகிக் கிடக்கிறது எமது மண்ணில் வானவெளியில் சுற்றி வருகிறது, எமது விஞ்ஞானக் கருவி!! பூமி, அல்ல, எமது இலக்கு! பூலோகத்தார், எண்ணி எண்ணி விளக்கம் காணாது, இருந்து வருகிறார்களே, வானவெளி பற்றி, அங்கு காணப்படும் 'உலகுகள்' பற்றி-அவைகளைக் கண்டறிகிறோம்-அறிவுத் துறையில் வென்றுவருகிறோம்! அறிவீர்! அறிவிப்பீர்!'' என்று பேருரை நிகழ்த்தி இருப்பின்-அயிசனோவர், வெட்கத்தால், குன்றிப் போயிருப்பார்; குருஷேவின் தரம், பன்மடங்கு, உயர்ந்திருக்கும். ஆனால், அவருக்கு அப்போதைக்கப்போது கிடைத்திடும் ஆனந்தம்'தான். பெரிதாகத் தோன்றியிருக்கிறது; அடித்துப் பேசினேன், அயிசனோவர் அடங்கிக் கிடந்தது கண்டேன்! என்று பேசி மகிழத்தான், அவருக்கு எண்ணம் பிறந்தது. குட்டக் குட்டக் குனிந்து கொடுப்பதா! கோழையாகிக் கிடப்பதா! தனிப்பட்ட முறையில் இழிவு, என்றால் கூடப் பரவாயில்லை, நாட்டுக்கு இழிவு ஏற்படும் நடவடிக்கையில் ஒரு அந்நிய நாடு ஈடுபடுவது, அதைப் பார்த்தும், கைகட்டி வாய் பொத்தி நிற்பதா! அது ஈனனும் ஏற்கக்கூடாத இழுக்கல்லவா?-என்று, கேட்ககூடும்; கேட்பதிலே, நியாயம் இல்லை என்றும் கூறுவதற்கில்லை. எனினும், தாங்கிக்கொள்ளவே முடியாது-சகித்துக் கொள்ளவே முடியாது-என்று தோன்றும்போது, சகித்துக்கொள்வதும் தாங்கிக்கொள்வதும், தலை இறக்கத்தை அல்ல, மனிதத் தன்மையின்<noinclude></noinclude> f6icg2au3ehgotouyxgwhv9vx7d47d7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/32 250 641660 1927683 2026-04-28T13:08:56Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927683 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>8 'திராவிட நாடு' இதழில் மாண்பினை மலை அளவு ஆக்கிடவல்லது. மிகச் சிலராலேயே, இது முடியும்! அந்த மிகச் சிலரே உலகுக்குப் பாடம் தர வல்லவராகின்றனர். பணிந்து போய்விட்டான்-போர்க் குணத்தை இழந்து விட்டான்- என்று எங்கே பிறர் தாழ்வாகக் கருதிவிடுவார்களோ, என்ற அச்சமே, குருஷேவ் கொண்டது போன்ற போக்கினுக்குக் காரணம். ஓரளவுக்கு, இதிலே கவனிக்கத்தக்க, புறக்கணிக்க முடியாத. உண்மையும் தொக்கி நிற்கத்தான் செய்கிறது. பாரிஸ் மாநாட்டிலே, குருஷேவ், கோபதாபத்தை அடக்கிக் கொண்டு, கூடிப் பேசியிருந்திருந்தால், சோவியத்திலே, சிலராகிலும், 'சேச்சே' குருஷேவ் என்ன இப்படிக் குனிந்து கொடுத்துவிட்டாரே! தலைஇறக்கமாக அல்லவா இருக்கிறது! ஸ்டாலின், இப்படி இருந்திருக்க மாட்டார்! பொறிபறக்கப் பேசி இருப்பார்! போக்கிரிகள் கூடிப் போதனை நடத்துவதா? காலிகள் கூடி ஒழுக்கம் காண்பதா? என்று கேட்டுவிட்டு, தன் கோபப்பார்வையால். மாற்றாரின் ஆணவத்தைச் சுட்டுச் சாம்பலாக்கிவிட்டு, வெற்றி வீரராக மாஸ்கோ வந்திருப்பார்! இந்தக் குருஷேவுக்கு முதுகெலும்பு இல்லை!! என்று கேலி பேசிடக்கூடும். ஆனால், அவர்கள், ஏற்படக்கூடிய 'விளைவுகளுக்கு'ப் பொறுப்பேற்போர் அல்ல! அந்தப் பொறுப்பு அவர்களுக்கு இல்லாததாலேயே, அவர்கள். வீரத்துக்கு இலக்கணம் கூறிடும் விற்பன்னர் வேலைக்கு, வருகிறார்கள். தம்பி/ மிகப் பெரிய விஷயத்திலிருந்து, மிகச் சாமான்யனான நான் சம்பந்தப்பட்ட, மிகச் சாதாரண விஷயத்துக்கு வருகிறேன் - பொறுத்திடுக!- திராவிடர் கழகத்திலிருந்து, விலகிய நேரம் - புதிய அமைப்புக் காணாத முன்பு - காண்பதற்காக, பலர் கலந்து பேசக் கூடினோம்-சென்னை, முத்தியாலுப்பேட்டைப் பகுதியில்-தெருவின் பெயர் நினைவில் இல்லை. அப்போது ஒருவர்-அப்போது அன்பர் வரிசையில் இருந்தவர்தான்- ஆவேசம் எழப் பேசினார். திராவிடர் கழகம், நம்முடையது- ஆமாம்-நம்முடையது! நாம். அறிவிக்க வேண்டும், சர்க்காருக்கு: மக்களுக்கு, பெரியாருக்கு. அனைவருக்கும், "விடுதலை" பத்திரிகை, நம்முடையது! நாம்தான் நடத்தவேண்டும்! நேரே, போகவேண்டும்; அங்கே உள்ளவர்களைப் பார்த்து, இது எமது இடம், உமக்கு இடமில்லை, போங்கள் வெளியே" என்று கூறிவிடவேண்டும்! நாம். ஏன் நம்முடைய உடைமையை, உரிமையை, பிறருக்குக் கொடுத்துவிட்டு, வேறு பெயருடன் வேலை துவக்குவது? என்றெல்லாம் பேசினார். வீரம் கொப்பளித்தது, பேச்சில், கேட்டோர், என்னைப் பார்த்த பார்வையில், கேலி நிரம்ப! என் முகத்திலே ஒரு கணம், அசடு வழிந்தது என்று கூடச் சொல்லலாம்!!<noinclude></noinclude> 82yx1ecqkchkkdrsnx771nc6dtbxs7o பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/33 250 641661 1927684 2026-04-28T13:09:00Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927684 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் "அம்முறைதான் உகந்தது என்று கருதினால், கூறிடும் 'அன்பர்' முன்னின்று நடத்தட்டும்-நான் அதற்கு ஏற்றவன் அல்ல! என் முறையும் அது அல்ல! ஒருபோதும் அம்முறை கொள்ளும், போக்கினனாக மாட்டேன்" என்று கூறினேன்-தம்பி! அவ்வளவு வீரம் பேசியவர். இப்போது. திராவிடக் கழகத்தில் இருக்கிறார்; நமது கழகம், நான் அன்று கொண்ட பொறுமை'யால் கெட்டுப் போய்விடவில்லை. ஆனால், நானா குருஷேவ்! அவரால், எப்படிப் 'பொறுமை'யாக இருக்க முடியும்!! வீரமான காரியம் என்று, விரல்விட்டு எண்ணக் கூடிய சிலருடைய பாராட்டுதலைப் பெறத்தக்க விதத்தில், நாம் துவக்க நாட்களில், நடந்து கொண்டிருந்திருந்தால், கழகம் அல்ல, தம்பி! கலகம், வளர்ந்திருக்கும். குருஷேவின் கோபமோ, அயிசனோவரின் போக்கோ, அவ்விருவரின் குடும்பத்தை மட்டுமே பாதிக்கக் கூடியதாக இருந்தால், பொருட்படுத்தத் தேவையில்லை. அவர்கள், காரணமற்றுக் கோபித்துக் கொண்டாலும், பொறுமையைக் கடைப்பிடிக்கத் தவறினாலும், பலகோடி மக்களின் வாழ்வு பாதிக்கப்பட்டுவிடும்-எனவேதான், அவர்களின் போக்குப்பற்றி, மன்றங்களில் மட்டுமல்ல, மனைகளிலும் பேசுகிறார்கள். தனிப்பெருந் தலைவர்களாகிவிட்டவர்களின், சொந்த விருப்பு வெறுப்புகள், கோபதாபங்கள், காரணமாகவே, போர்கள் மூண்டதுண்டு! போரிலே, அவர்கள் அல்ல, அவர்களுக்கு வாழ்த்தொலி கூறிய மக்கள் தான் கொன்று குவிக்கப்பட்டார்கள். காரணமற்றுக்கூடக் கோபம் ஏற்பட்டுவிடுமா என்று கேட்கிறாயா, தம்பி/ தனிப்பட்டவர்கள் மட்டுமல்ல, நாட்டு மக்களே, காரணமற்றுக் கோபத்திலே சிக்கியதால் பெரும் போர் மூண்டதுண்டு. ஜென்கின்ஸ் காதுக்காகச் சண்டை! என்று கேள்விப்பட்ட துண்டா? இங்கிலாந்துநாட்டுக் கப்பற்படை, ஈடற்ற வலிவுடன் விளங்குவது கண்டு, அதனை அடக்கி ஒடுக்க, பிரான்சும், ஸ்பெயினும், பலமுறை முயன்றன. அப்படிப்பட்ட, போர்ச் சூழ்நிலையும், போரை மூட்டிவிடத் தக்க பகை உணர்ச்சியும் பரவி இருந்த நேரம். ஜென்கின்ஸ் என்பவன் பிரிட்டிஷ் கடற்படையில் இருந்த தளபதி. எதிரி நாட்டவர், அந்தத் தளபதியைப் பிடித்திழுத்துச் சென்று, அவன் காதை வெட்டிவிட்டார்கள். என்றோர் வதந்தி பிரிட்டனில் உலவிற்று. வதந்தி, என்று இப்போது நான் எழுதுகிறேன், தம்பி! அப்போது, 'அது 'செய்தி' என்றே நம்பப்பட்டது. 9<noinclude></noinclude> rcjhiaok45ic0c4k5t2dgnf80lt5int பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/34 250 641662 1927685 2026-04-28T13:09:03Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927685 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>10 'திராவிட நாடு' இதழில் "கேட்டீர்களா, அக்ரமத்தை நமது ஜென்கின்சுடைய காதைப் படுபாவிகள், வெட்டிப் போட்டு விட்டார்களாம்". "தளபதி ஜென்கின்சுக்கா இந்த அவமானம் நேரிட்டது". "கொடுமை செய்தவன் கொட்டமடிக்கிறான்; இங்கோ நாம் கூடிக் கதை பேசுகிறோம்''. "இரத்தம் கொதிக்கிறது, செய்தியைக் கேட்டது முதல்''. "நாம் என்ன மரக்கட்டைகளா, சும்மா இருக்க'. "பழிக்குப் பழி| காதுக்குக் காது! கண்ணுக்குக் கண்!' "ஆமாம்! உடனே! இப்போதே" "போர்! போர்! போர்!", அங்காடியில் அலுவலகத்தில், பாடி வீட்டில் மாடிகளில், தோட்டத்தில் கடலோரத்தில், சீமாட்டியின் சிங்கார மாளிகையில் கொல்லன் உலைக்கூடத்தில் - எங்கும் கிளம்பிற்று. இந்தவிதப் பேச்சு! தம்பி! போரே. மூண்டுவிட்டது. எவ்வளவோ அழிவு! கடைசியில் தான், உண்மை தெரிந்தது, ஜென்கின்ஸ் என்ற தளபதியை எவனும் பிடித்திழுத்துச் செல்லவுமில்லை, காதை வெட்டிப் போட்டுவிடவு மில்லை! காது, இருந்தது ஜென்கின்சுக்கு: ஆனால், காது அறுத்தார்கள் என்று வதந்தி பரவினதால், போர்மூண்டிட பலருக்குக் கண் போயிற்று கால் போயிற்று. கரம் போயிற்று சிரமேகூடப் போயிற்று! ஒரு நாட்டு மக்கள் அவ்வளவு பேரும், காரணமற்றுக் கோபப்பட்டதால், கடும்போர் மூண்டிருக்கிறது. இன்று, உலகு இருக்கும் நிலைமை, ஒரு சிறு வதந்தி, செய்தி வடிவமெடுத்தால்கூடப் போதும், மக்களை ஆத்திரம் கொண்டிடச் செய்திடும்-அமளி மூண்டுவிடும். பெருந்தலைவர்களே, மிக எளிதாக ஆத்திரப்பட்டு விடுகிறார்களே-விவரம் விளக்கம் கிடைக்கப் பெறாமல் இருக்கும் மக்களைப் பற்றிக் கூறவா வேண்டும். எனவேதான், பலருக்கும் இன்றுள்ள நிலையில், போர் எந்த நேரத்திலும், மூண்டுவிடக் கூடும், என்ற பயம் இருக்கிறது. பாரிஸ் மாநாடு முறிந்தது. இந்தப் பீதியை வளர வைத்து விட்டிருக்கிறது. பாரிஸ் மாநாடு முறிந்ததற்குக் காரணம் என்ன என்பது பற்றி. பெருந்தலைவர்கள், அறிக்கைகள் வெளியிட்டனர்-விளக்கம் கிடைத்தது. ஆனால், அதைத் தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்களின் அலுவலகத்தார்,<noinclude></noinclude> 3bciaay33lnk9eyksvcle2dpm8pizqd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/35 250 641663 1927686 2026-04-28T13:09:07Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927686 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>. தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11 நிபுணர்கள், செய்தி அறிவிப்போர் செய்திகளுக்கு விளக்கம் கூறுவோர், என்ற பல்வேறு பெயருடன் உள்ளவர்கள், பாரிஸ் மாநாடு குறித்துப் பேசுவதும் எழுதுவதும், விளக்கத்தை அல்ல, விவேகத்தையும் அல்ல, விரோதத்தை மூட்டவே பயன்பட்டு வருகின்றன. உலகப் பெரும்போர் மூளாதிருக்கத்தக்க விதத்திலே எண்ண வேண்டும். எழுதவேண்டும் என்ற அடிப்படையை மறந்து, அயிசனோவர் கட்சி, குருஷேவ் கட்சி, என்று தாமாகவே, வேலை தேடிக் கொள் கிறார்கள் சிலர், அவர்கள், அந்த இருவரும் எண்ணிக்கூடப் பார்க்காததை எல்லாம் காரணங்களாகக் கற்பித்துக் கொண்டு பேசுவதும் எழுதுவதும், நல்லதற்கு அல்ல என்று துணிந்துகூறலாம். தம்பி! மெத்தக் கற்றவர் ஒருவர், இரயிலில் சென்று கொண்டிருந்தார். இட நெருக்கடி, வழியிலே அவருடைய அருமை பெருமை களைப் போற்றிடத் தெரிந்த ஒரு நண்பர், இரயிலில் ஏறினார். தன் பெருமைக் குரியவர். இட நெருக்கடியில் சிக்கிக் கிடப்பதைக் கண்டார்; சங்கடமாக இருந்தது; பதைத்து, அருகே சென்றார். "தாங்களா, இந்த இட நெருக்கடியிலா? ஏன் இந்த மூன்றாம் வகுப்பு வண்டியில் ஏறினீர்கள்? இடம் இருந்தால் கூடத் தரமாட்டார் களே! முதல் வகுப்பில் போயிருக்கலாமே. இவ்வளவு கஷ்டப்படுகிறீர் களே! அதோ ஒரு ஆசாமி, காலை நீட்டிப் படுத்துக்கொண்டிருக்கிறான். இங்கே நீங்கள் இப்படி ஒடுக்கிக் கொண்டிருக்கிறீர்கள்" என்றான் பரிவுடன். "பரவாயில்லை. இடம் கிடைத்ததே. அது போதும்" என்றார். அவர். இதற்குள் நண்பன், அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு. தூங்கித் தூங்கி அவர் மேலே சாய்ந்து சாய்ந்து விழுந்துகொண்டிருந்த ஒருவரைக் கவனித்துவிட்டு, மெல்லத் தட்டி எழுப்பி, 'ஐயா! அவர் மேலே, விழுகிறீர்களே! கொஞ்சம், தள்ளி உட்காருங்கள். பாருங்கள், அவர் எவ்வளவு இடுக்கிலே கிடக்கிறார். கொஞ்சம் தள்ளி, இடம் கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டான். அவர், ஒரு தடவை விழித்துப் பார்த்து, கனைத்துக் காட்டிவிட்டு, மீண்டும் பழையபடியே தூங்கலானார். நண்பனுக்குக் கோபம், கொஞ்சம், அதட்டும் குரலில், அந்த ஆசாமியை எழுப்பி, "இரயில் என்னய்யா, உங்க பாட்டன் வீட்டுச் சொத்தா! அவரை இப்படிப்போட்டு இடித்துத் தள்ளிக்கொண்டு இருக்கிறாயே. அவர், யார் தெரியுமா? அவருடைய யோக்யதை என்னவென்று தெரியுமா? திருவாசகத்திலே புலி ஐயா, புலி! தேன் சொட்டும். அவர் தேவாரம் பாடினால்! தெரியுமா?" என்றான்.<noinclude></noinclude> 2po28jhh3itxakaakd0bnn1gdgbx0mo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/36 250 641664 1927687 2026-04-28T13:09:10Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927687 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>12 'திராவிட நாடு' இதழில் விழித்துக்கொண்டிருந்த ஒரு குறும்புக்காரன், "அப்படியானால். பாடச் சொல்லு, தாளத்தைத் தட்டிக் கொண்டு" என்றான். அட. விவரமறியாதவர்களே! அவர் பெரிய வேதாந்தி! பெரிய புள்ளி! போன மாதம், பொன்னாடை போர்த்திப் பத்தாயிரம் ரூபா பரிசு கொடுத்தார்கள். அவருடைய யோக்யதை தெரியாமல் உளறுகிறீர்களே?" என்று, சிறிது கோபத்துடன் கூறினான். "வேதாந்தியா....யாரு? இந்த மூஞ்சியா? அவன் யாரா இருந்தா எனக்கென்ன? காலிலே விழுந்து கும்பிடணுமா! ஏன்! அவன்தான் என் காலிலே விழுந்து கும்பிடட்டுமே!" என்று வலுச் சண்டைக்கு இழுத்தான் ஒரு வம்புக்காரன். "கண்ணைப்பாரு கோட்டான் மாதிரி!" "சாமியாரு! கஞ்சா சாப்பிட்டிருப்பாரு!'' "ஆள் ஏமாந்தா, மூட்டையை அடிக்கிற பயலெல்லாம் கொட்டை கட்டிக்கிட்டு, வேஷத்தைப் போட்டுக்கிட்டு, ஊரை ஏமாத்துறானுங்க..." பலர் பலவிதம் பேசினர், கேவலமாக. நண்பனொருவன், தன் பற்றினைக் காட்டுவதற்காகப் புகழ்ந்து பேச, மற்றவர்கள் அதனாலேயே எரிச்சல் கொண்டு, ஏசினர். இடம் பெற்றுத்தர முடியாது போனாலும், இழிமொழியை வாங்கித் தர முடிந்தது, நண்பனால். அதுபோன்ற தம்பி! பெருந்தலைவர்களில் தமக்குப் பிடித்தமான வரைப்பற்றி 'விமர்சனம் செய்வோர்' புகழ்ந்து எழுத, அதனாலேயே அருவருப்பு அடைந்த மற்றவர், அந்தத் தலைவரைப்பற்றித் தாறுமாறாக ஏசி எழுதுகிறார் -ஆண்டவனே! என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று என்று அந்தத் தலைவர்கள், கூறிட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. சூழ்நிலை கெடுவதும், பாழ்நிலை ஏற்படுவதும், இத்தகைய முறையினரின் போக்கினால்தான். ஒவ்வோர் நாளும், பாரிஸ் மாநாடுபற்றி, ஒவ்வொருவர் தத்தமக்குப் பிடித்தமான கண்ணோட்டத்தைக் கொண்டு, எழுதிவரும் கட்டுரைகள், நல்ல நிலையை வளரச்செய்ய அல்ல-கெடுக்கத்தான் பயன்படுகின்றன. மிகச்சிலர் தவிர, பலரும் தமக்குள் வேலைத் தொல்லை யினால், பிரச்சினைகளைப்பற்றித் தாமாகவே சிந்திக்க இயலுவ தில்லை.<noinclude></noinclude> 4ztvkknf9py42cjmhe1c54r9yqx5oq1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/37 250 641665 1927688 2026-04-28T13:09:13Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927688 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 'விமர்சனம்' செய்வோர், செய்தளிக்கும் 'சிந்தனை'யை அவர்கள் விலைக்கொடுத்து வாங்கித் தவறான கருத்தைக் கொண்டு விடுகிறார்கள். தம்பி! பிரச்சினைகளை நாமாகவே, அலசிப்பார்த்துக் கருத்தினைக் கொள்ள வேண்டும்; நமக்காக வேறொருவர். தயாரித்துத்தரும் 'கருத்து' கவைக்கு உதவாது. பாரிஸ் மாநாட்டிலே குருஷேவ் கொதித்த உள்ளத்தோடு இருந்தாலும், கூர்ந்து பார்த்து, நிகழ்ச்சிகளை ஆராய்ந்து பார்த்தாயானால், கொதிப்புக் குறைந்ததும் தெரியும் - மீண்டும் கூடிட வழி தேடத்தான் போகிறார்கள் என்பதும் புரியும். இந்த நேரத்தில், பிரிட்டிஷ் மாக்மிலனும், பிரஞ்ச்சு நாட்டு தெ'கோலும் மிகப் பொறுப்புடன், நடந்து கொண்டதால், பகைப்புகை பரவாதிருக் கிறது, என்று கூறலாம். மாநாடு நடைபெறவேண்டும் என்பதற்காக அவர்கள் தக்க முயற்சியை எடுத்துக்கொண்டனர், என்பது மட்டுமல்ல, கருத்து வேற்றுமை களைக் குறைக்கவும், அரும்பாடு பட்டிருக்கின்றனர். மிகுந்த பொறுப்புடன் அவர்கள் நடந்துகொண்டது ஏற்பட இருந்த ஆபத்தை, நெடுந்தொலைவிலேயே, தடுத்து நிறுத்த உதவிற்று, என்றுகூட எனக்குத் தோன்றுகிறது. குருஷேவ் இப்படிப் பேசியது, தவறு! என்று அயிசனோவரிடம் பேசித் தூபமிடவில்லை, கவனித்தாயா, தம்பி! இத்தனைக்கும், போர் என்று ஏற்பட்டுவிட்டால், அவர்கள் இருவரும், அயிசனோவரின் அணியில் இருக்கக் கடமைப்பட்டவர்கள். எனினும் அவர்கள், பகை குறைத்திடப் பாடுபட்டனர்- பண்பு அதுவன்றோ! பாரிசில் இருந்துவந்த சூழ்நிலையில், மாக்மிலனோ தெகோலோ, பொறுப்பை மறந்து நடந்துகொண்டிருந்தால், தம்பி! இன்னேரம் போர் மூண்டுவிட்டிருக்கக் கூடும். "விடாதே! விடாதே! பார், பார், அவன் கர்வத்தை" என்று தூண்டி விடுவதும்,தூபம்போடுவதும், எளிதுமட்டுமல்ல, சுவைகூடத் தரும். பிரான்சு, பிரிட்டன் ஆகிய இருநாடுகளுமே, அமெரிக்கா, இரஷியா ஆகியவைகளோடு ஒப்பிட்டு பார்க்கும்போது, எந்த முனையில் இருந்து கவனித்தாலும், இரண்டாம் வரிசையில்தான் இருக்கமுடியும். எனினும், அந்நாட்டுத் தலைவர்கள் மிகப்பெரிய நாடுகள், செல்வம் கொழிக்கும் இடங்கள், வல்லமை வளர்ந்துள்ள நாடுகள் என்று கூறத்தக்க,<noinclude></noinclude> bssotng9763hb1x0jt0h3ictso06nxh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/38 250 641666 1927689 2026-04-28T13:09:17Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927689 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>14 'திராவிட நாடு' இதழில் இரஷியா, அமெரிக்கா எனும் இருபெரும் நாட்டுத் தலைவர்களைவிட, தமது போக்கினால், தரத்திலே உயர்ந்தோராயினர். இருபெரும் நாட்டுத் தலைவர்களும், இவர்களிடம் தத்தமது நிலைமையினைக் கூறவும். இவர்கள் அந்தப் பெருந்தலைவர்களுக்குப் பொறுமையின் அருமை, பொறுப்புப் பற்றிய பெருமை, ஆகியவற்றை எடுத்துக் கூறவுமான நிலை அல்லவா கண்டோம்! பாரிஸ் மாநாடு- நடைபெறாத மாநாடு-இந்தப் பேருண்மையை எடுத்துக்காட்ட உதவிற்று. இவர்களல்லாமல், ஒரு அணு ஆயுதக் கிடங்குக்காரர், பீரங்கி தயாரிக்கும் தொழிலதிபர், விமானம் கட்டும் தொழில் முதல்வர், விஷப் புகை தயாரித்து விற்போர், கலந்து பேசுவதிலே இடம் பெற்றிருப்பார் களானால், பகை கூடாது போர் ஆகாது, என்றா பேசியிருப்பர். உங்களுக்கு ஏற்படலாமா, இந்த அவமதிப்பு! எப்படி இந்த அக்ரமத்தைத் தாங்கிக்கொள்ள முடிகிறது! உங்களால்!- என்று தூண்டிவிட்டிருப்பர்-பிறகு? போர்தான். இரத்தம் கொட்ட, மக்கள்! இலாபம் திரட்ட, அந்த முதலாளிகள். இரண்டு உலகப் பெரும்போர்களின் போதும் ஜெர்மன் நாட்டை முறையே நடத்திச்சென்ற, கெய்சர், ஹிட்லர், ஆகியோருக்கு, பக்கம் நின்று, யோசனை கூறியவர்கள் அந்த நாட்டிலே, போர்க்கருவிகள் தயாரித்துக் குவித்திருந்த, கொள்ளைக்காரர்கள், குரூப்ஸ் போன்ற முதலாளிகள்தான்! போர் மூண்டிட அவர்களின், 'தூபம்' வெகு வாகப் பயன்பட்டது! நாடு, சுடுகாடாயிற்று, அந்த முதலாளிகளின் பெட்டி நிரம்பிற்று. அத்தகைய சூழ்நிலை இன்று ஏற்படாமலிருந்தது ஆபத்தைத் தடுக்க, மிகமிக, உதவிற்று. இத்தகைய சூழ்நிலையைத் தொடர்ந்து பெற்று மாக்மிலன். தெ'கோல் போன்றார். இடை விடாத முயற்சி எடுத்துக்கொண்டு, பகை நீங்கிடச் செய்தல் வேண்டும். ஏனெனில், இனியொரு போர் என்றால். வெற்றி பெற்றவர்கூட வெற்றியின் பலனைச் சுவைத்திட முடியாது, ஏனெனில், சுற்றிலும் பாழ்வெளிதான். மிஞ்சும். இந்தப் பேருண்மை பெருந்தலைவர்களுக்கும் மிக நன்றாகத் தெரிந்திருக்கிற காரணத்தால்தான். ஆத்திரம் அடங்கி விடுகிறது; போர் வெறி ஒடுங்கிவிடுகிறது. போர் ஏற்படாதிருக்கும் பொன்னான ஏற்பாட்டை நானா? நீயா? என்று ஒருவரை ஒருவர் மிரட்டும் அளவுக்கு ஓங்கி வளர்ந்து விட்டுள்ள<noinclude></noinclude> se7pnqw2siccqd94xetrihnhucxrv2b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/39 250 641667 1927690 2026-04-28T13:09:20Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927690 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15 அமெரிக்கா, இரஷியா எனும் இரு நாடுகளைவிட, அளவிலே குறைந் திருப்பினும், தரத்தை இழந்து விடாமலிருக்கும், பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள், முன்னின்று சமைத்தளிக்க முடியும். ஆனால், அவை, தமக்கு எது ஏற்ற கட்சி என்று கணக்குப் பார்க்காமலும், இலாபம் தேடாமலும் இருந்திட வேண்டும். பல நாடுகள் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளன; மகிழ்ச்சி. தம்பி! தீவிலேயே விட்டுவிட்டோமே, பாவம்! வா! அவனைக் காண்போம். அவன் கலக்கமடைந்த பிறகு, தீவே போதும் என்று எண்ணுகின்றான். ஆனால், மீண்டும் கூடிவாழ வேண்டும் என்ற எண்ணம் அவனை விடுவதாக இல்லை. மறுபடியும் பார்க்கிறான், இதழ்களை. உலகிலே, போர்ப்பயம் இருப்பினும், அதை நீக்கிடும் முயற்சியும் விடாமல் நடக்கிறது; அக்ரமங்கள் இருப்பினும் அதை எதிர்த்து நிற்கும் துணிவு மக்களுக்கு வளர்ந்து வருகிறது; அலங்கோலங்கள் இருப்பினும் அவைகளை நீக்கிடத்தக்க நல்லாட்சி அமைக்கவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது; இல்லாமையை, கல்லாமையை விரட்ட முயற்சிகள், நோய் போக்கும் நன் மருந்துகள் தயாரிக்கும் ஏற்பாடுகள் எல்லாம், நாளுக்கு நாள் வளருகிறது-இவை பற்றிய குறிப்புகள் காண்கிறான்; நம்பிக்கை கொள்கிறான். கலம் தெரிகிறது; களிப்புடன், வரவேற்கிறான்!! "எம்மோடு வரச் சம்மதமா?" என்று கேட்கிறான், படகில் வந்தோன். "ஆம்! அவரவர் தத்தமது பாதுகாப்பையும் சுகத்தையும் மட்டுமே கருதித். தீவிலே தங்கிவிட்டால் உலகைத் திருத்த எவர் உளர்? வருகிறேன், உம்மோடு நின்று பணிபுரிய," என்றான். கலம் புறப்பட்டுவிட்டது! வருகிறான், தீவை விட்டு, வாழப் பிறந்தவன்! ஆம், தம்பி! வாழப் பிறந்தோம், அதற்கேற்ப இந்த வையகத்தை மாற்றி அமைப்போம் என்ற நோக்கம் வேண்டும். அவரவர், தத்தமக்கு கிடைத்திடும் வாய்ப்புக்கு ஏற்ப, அந்தப் பொதுநோக்கம் வெற்றிபெறப் பணியாற்ற வேண்டும்! தொல்லை இல்லாத வாழ்வு தேடித் தீவு நாடுவது. மனித இயல்பு அல்ல! தீவில் தங்கியவன் கதை! இந்தக் கருத்தைத்தான் விளக்குகிறது. 29.5.60 அண்ணன், Hmmanz<noinclude></noinclude> cm7k26v47jsii4g4vw3e376ogajh269 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/40 250 641668 1927691 2026-04-28T13:09:23Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927691 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பி! குறைமதிச் செல்வன் கருத்துக் கதை- நேரு, மெண்டாரிஸ் உரையாடல்- சிங்மன்ரீ-கழகமும் காமராஜரும் கடிதம் : 105 பெரிய புள்ளிகள் எனக்கு எதற்குப் பெருஞ்செல்வம்? கட்டிக்கொள்ள நாலு முழ வேட்டியும், போட்டுக்கொள்ள ஒரு துண்டும், படுக்கப் பாயும், பசிக்குக் கொஞ்சம் சோறும் சாறும் இருந்தால் போதும். பணம் ஏன்? பங்களா ஏன்? பட்டாடை ஏன்? பளபளப்பு ஏன்? என்று காண்போரிடமெல்லாம் கூறிக்கொண்டிருந்தான்-கபடத்தை மறைத்தபடி- ஒரு ஆசாமி. வேண்டாம்! வேண்டாம்! என்று கூறிக்கொண்டிருந்த போதே. வேறொருவர் பெரும்பொருளைப் பெற்றாளும் பேறு கிடைக்கப் பெற்று பெரும்புகழும் ஈட்டி வாழ்ந்து வருவது கண்டு, உள்ளூர அழுக்காறு கொண்டு, 'நமக்குக் கிடைத்திடலாகாதா இந்தப் பேறு கிடைத்தால், சுவைமிக்க வாழ்க்கையன்றோ!' என்று எண்ணி எண்ணி ஏக்கமுற்றான். செல்வம் பெற்றவர் முன் நின்று பலர் கட்டியங் கூறினர். இவர்க்கோ, எட்டி எனக் கசந்தது அவர் பேச்சு. மாலை மரியாதை, விருந்து வைபவம், அவருக்கு! மனக்குறை, நெஞ்சுத் துடிப்பு, இவருக்கு! எங்கும் வரவேற்பு அவருக்கு! வேண்டா வெறுப்புடன் இவரிடம் உறவாடினர், அவரெலாம். இவ்வளவு 'பவிசும்' பெரும் பணம் பெற்றதனால் அல்லவா? என்று எண்ணியபோது, ஏக்கம் துக்கமாகி, துக்கம் கோபமாக மாறிற்று: அழுக்காறு ஆத்திரமாக வடிவெடுத்தது; அண்டிப் பிழைப்போர், அடுத்துக் கெடுப்போர். ஆகாவழி அழைத்தேக அறிந்தோர், எனும் வகையினருடன் கலந்து பேசி, செல்வம் பெற்றவரைச் சாய்த்தொழித்து, அந்த வீழ்ச்சியைச் சாதகமாக்கிக்கொண்டு, பெரு நிதிக்கு உரிமை கொண்டாடிப் பெற்று. 'பெரிய புள்ளி' ஆகிவிட்டார். பெருஞ்செல்வம் பேய்க்குணத்தை, நாய்க்குணத்தையன்றோ ஏற்படுத்தும் என்று பேசித் திரிந்தவர்!<noinclude></noinclude> ot09o829tei4tw1xasofbioyw33365b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/41 250 641669 1927692 2026-04-28T13:09:27Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927692 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17 பெருஞ்செல்வம் கிடைத்ததும், மெள்ள மெள்ளப் பேச்சு, போக்கு, நோக்கு. நடை - யாவும் மாறிடலாயின. ஐயோ பாவம்!-என்று முன்பு கூறி வருந்தினோர். ஐயா! வருகிறார்! என்று அடக்க ஒடுக்கமாகப் பேசிடலாயினர். அவர் ஒரு அப்பாவி! தனக்கென்று எதையும் விரும்பமாட்டார்!- என்று பரிதாபத்தோடு பேசிவந்தவர்கள், 'அவர் மனது வைத்தால் போதும்!' அவர் தயவு கிடைத்தால் போதும்! என்று நயமாகப் பேசவும், நாடி வரவும், பாதம் தொடவுமாயினர். நிலைமை மாறிடவே, நினைப்பு மாறிடலாயிற்று! நிமிர்ந்த நடை, முறுக்குப் பேச்சு, இவை உடன் வந்துவிட்டன. பெருஞ்செல்வம் சேரா முன்பு, 'ஒரு இழவும் பேசவராது, என்று கேலியாகக் கூறினவர்களே, "அந்தஸ்த்துக்கு ஏற்ற சுபாவம், அவருக்கு. மற்றவர்போல் வாயாடிக் கொண்டிருக்க மாட்டார்! சுருக்கமாக, இரண்டொரு வார்த்தைதான் பேசுவார்-ஆனால், அவ்வளவும், அர்த்தம் உள்ள பேச்சு!'' என்று பாராட்டலாயினர். 'செச்சே! ஏன் இந்த ஆசாமி, இப்படி, திருதிருவென்று விழிக்க வேண்டும்' என்று ஏளனம் செய்தவர்கள், அதே பார்வையை, 'கெம்பீரம்' என்று சுட்டிக் காட்டினர். பரிதாபம் காட்டியவர்கள், பக்கம் நின்று பணிவிடை செய்யலாயினர்! குறும்பாகப் பேசிக்கொண்டிருந்தவர்கள், குற்றேவேல் புரியலாயினர்! ஆசாமிக்கு, தாங்கமுடியவில்லை! "ஓஹோ ஹோ! நாம் பெரிய புள்ளிதான் - இதுவரை அதைநாம் தெரிந்துகொள்ளாமலே இருந்து விட்டோம்" என்று தனக்குள் கூறிக்கொண்டு, அதட்டிக் கேட்க, பதட்டம் பேச ஆணை பிறப்பிக்க, ஆரம்பித்துவிட்டார். எனக்கும் ஏதோ கொஞ்சம் தெரியும் என்று பேசத் தொடங்கி, படிப்படியாகக் கூட அல்ல, தாவிடலானார் மேலே, மேலே; எனக்கு எல்லாம் தெரியும் என்று பேசிடலானார்; எனக்குத் தெரியும் எல்லாம்! என்று கூறினார்: எனக்குத் தான் தெரியும் என்றார்; கடைசியில், உனக்கு என்ன தெரியும்: பேசாமலிரு; எல்லாம் எனக்குத் தெரியும்!! என்று, உருட்டி மிரட்டும் குரலில் பேசி வரலானார். அவருக்கு புதிய 'அறிவு' கிடைத்துவிட்டது என்பதனால் அல்ல; புதிய அந்தஸ்து, பணபலத்தால் கிடைத்துவிட்டதே என்பதால், மற்றவர்கள், அந்த ஆணவத்தைச் சகித்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது. .<noinclude></noinclude> bbhj2oi6z6zt07p4stja14h71apvy0u பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/42 250 641670 1927693 2026-04-28T13:09:30Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927693 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>18 'திராவிட நாடு' இதழில் ஆணவத்தைப் பலரும் சகித்துக்கொண்டதால். 'நாமே உலகிலே தலைசிறந்த அறிவாளி! நமது வீரதீரத்துக்கு ஈடு எங்கும் இல்லை! எனவேதான் இத்தனைபேர் நம்மிடம் அடங்கி' ஒடுங்கிக் கிடக்கிறார்கள்' என்று அந்த ஆசாமி எண்ணிக் கொண்டு, மனம்போன போக்கிலே நடந்திடலானார். ஓவியத் திறனுடையார் அவரைக்கண்டு தம் கைத்திறனைக் காட்டுவர், பாராட்டுவார், பரிசளிப்பார் என்ற எண்ணத்தில். இவரோ, அலட்சியமாகப் பார்த்துவிட்டு, 'ஓவியக்கலை என்பதே. காலத்தை வீணாக்கும் காரியம்!' என்று கூறி இகழுவார். களத்திலே, இவர் வீரர் என்று ஒருவரை அறிமுகப்படுத்துவார்கள், "புலி இவரைவிட அதிக ஆட்களைச் சாகடித்திருக்குமே!" என்று கேலி பேசுவார். "இவர் புலவர்!" என்பார்கள், "ஐயோ, பாவம்!" என்று ஏளனம் செய்வார். பெருநிதியும் குறைமதியும் கொண்ட அந்தச் சீமானைக் காணச் சென்றான். அறிவுச்செல்வம் நிரம்பப் பெற்றிருந்த வறுமை நிலையினன். செருக்கு மிக்கவனாகத் தன் நண்பன் இருப்பதைக் கண்டான். எனினும், தன்னிடம் மட்டும் ஓரளவு 'மதிப்பு' காட்டுவ தறிந்தான்? ஆயின், இதுபோதும் என்றெண்ணி இருந்துவிடவில்லை. நண்பனுக்கு ஆறிவூட்ட விரும்பினான். கண்ணாடி பொருத்தப்பட்ட பலகணி அருகே நண்பனை அழைத்துச் சென்று, 'என்ன தெரிகிறது?" என்று கேட்டான். “ஏன்! எல்லாம்தான்! வெளியே உள்ள தோட்டம்; மலர்கள்; வீடுகள்; வண்டி வாகனங்கள்; நடமாடுவோர்; எல்லாம் தெரிகிறது. கண்ணாடி ஜன்னல் தானே, தெரிவதற்கு என்ன?" என்றான் செல்வவான். புன்னகை புரிந்தான் அறிவாளன். வேறோர் புறமிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியைக் காட்டி, “அதைப் பார்! என்ன தெரிகிறது அதிலே?" என்று கேட்டான். "பொல்லாத கேள்வி கேட்டுவிட்டாய், போ! அதில், நான் தெரிகிறேன்!" என்றான், சீமான்! "நண்பா! இரண்டும், கண்ணாடிகள்! வெளியே உள்ளது எல்லாம் காண முடிகிறது, ஒன்றின் மூலம்! மற்றொன்றிலோ, உன்னைத் தவிர வேறொன்றும் தெரிவதில்லை. ஏன்? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஒன்றிலே 'ரசம்' பூசப்பட்டிருக்கிறது! 'ரசம்' வெள்ளி யிலிருந்து தயாரிக்கப்படுகிறது! பார்த்தாயா, ஒரு கண்ணாடியில் சிறிது வெள்ளி தடவியதும், வேறெதுவும் தெரியவில்லை; உன்னைத் தவிர! அதுபோலத்தான், உன்னிடம் பணம் குவிந்துவிட்டதால், உன்னைத் தவிர, வேற எதுவும், உனக்குத் தெரியாது போய்விடுகிறது; பணம், கண்களை மறைத்து விடுகிறது" என்றான். வெட்கம், சீமானை. வேலாகக் குத்திற்று.<noinclude></noinclude> 771pnlqf78tbe054iv502tu4gx1zedv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/43 250 641671 1927694 2026-04-28T13:09:34Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927694 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19 'ரசம்' பூசப்பட்ட கண்ணாடி, போலாகிவிடுகிறார்கள், பணம் பெற்று. பண்பு கெட்டுவிட்ட நிலை அடைந்தோர்! பணம் மட்டுமல்ல; புகழ். பட்டம், பதவி, எதுவும்தான் பழைமையை மறந்துவிடச் செய்கிறது, புதிய நினைப்பு,முறுக்கு, ஏற்பட்டுவிடுகிறது! இயல்பே, மாறிவிடுகிறது. பணம் மட்டும் குவிந்திருக்கும்போது, செருக்கு, பிறரைத் துச்சமாக எண்ணும் துடுக்கு. ஏற்பட்டுவிடும். எனினும், இருப்பது போய்விட்டால் என்னாகும், என்ற பயம் கூடவே பிறக்கும் எவன், கொள்ளையடித்துச் சென்றுவிடுவானோ, எவன் கொன்றுபோட்டுவிட்டுச் சொத்துக்களைப் பறித்துக்கொள்வானோ, என்ற பயம் பீடிக்கும். ஆணவம் ஒரு புறம், அச்சம் மற்றோர் புறம் இரண்டுக்கும் இடையே சிக்கித் தவியாய்த் தவிப்பான். ஆனால் பதவி கிடைத்துவிட்டாலோ, எவரையும் எதுவும் செய்துவிட முடியும் என்ற இறுமாப்பு, எவன் என்ன செய்து விட முடியும் என்ற மண்டைக்கனம், எவனால் என்ன என்ற போக்கு. எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பேச்சு, யாருக்கு நான் அஞ்சவேண்டும்! என்ற நோக்குடன் நடவடிக்கைகள், இப்படிப் பலப்பல 'நோய்கள்' ஒரு சேரக் குடி ஏறிவிடும். பதவியும், அதனால் கிடைத்திடும் அதிகாரமும் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்ற நினைப்பு தடித்துவிடும்; பிறகு நெரித்த புருவம், கனல் உமிழும் பார்வை, கடும் சொற்கள்!! பொதுத்தேர்தலில் நானூறுக்கு மேற்பட்ட இடங்களைப் பிடித்த. மண்டாரிஸ் பதவி பெற்றதும், இனி எதுவும் செய்யலாம், எவரும் பணிவர் என்றெண்ணிச் செயல்படத் தொடங்கியது, இந்த 'வகையைச்' சார்ந்ததே. எதிர்க்கட்சிகள், இளைத்தும் களைத்தும் காணப்பட்டன. நினைத்ததைச் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது மெண்டாரிசுக்கு! ஆனால், செய்தது என்ன? எந்த மக்கள், பேராதரவு தந்து, பெரியதோர் வெற்றி கிட்டிடச் செய்தனரோ, அவர்களின் நல்லெண்ணத்தை. நேசத்தை மேலும் மேலும் பெறுகிற வகையான காரியமா? அல்ல! அல்ல! கிடைத்த பதவி, என்றென்றும் தன் காலடி கிடந்திட வேண்டும்! கைகட்டி வாய்பொத்திக் கிடக்க வேண்டும், எதிர்க்கட்சிகள்! எவரும், தன்னை நத்திப் பிழைக்க வேண்டும்! என்றென்றும், எதிர்க் கட்சிகள் தலைதூக்க முடியாதபடி, தாக்கித் தகர்த்திட வேண்டும் ! - என்ற இவ்விதமான நோக்குடன் காரியங்களைத் துணிந்து செய்து வந்தார். தம்பி! அவர் இப்போது ஒரு கைதி! நான் இதை எழுதும்போது, அவர், பட்டம் இழந்து, பதவி இழந்து, மாளிகைவாசம் இழந்து, மாநிதியில் புரளும் நிலை இழந்து,<noinclude></noinclude> t3idvw5n31q5bxcytzs5jetztvgh7tp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/44 250 641672 1927695 2026-04-28T13:09:37Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927695 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>20 'திராவிட நாடு' இதழில் என்ன வழக்குத் தொடரப் படுமோ, தண்டனை எதுவாக இருக்குமோ- சுட்டுத்தள்ளுவார்களோ, சிறையில் போட்டு அடைப்பார்களோ, என்ன நேரிடுமோ? என்ற எண்ணம் குடையும் மனத்தினராகி, மருண்டு கிடக்கிறார். சுருண்டு கிடக்கிறார்! துருக்கியின் துரைத்தனத் தலைவர் என்ற முறையில், ஈடற்ற செல்வாக்குடன் இருந்து வந்தார். இன்று, "ஏன்" என்ற அதட்டும் குரலில், பாட்டாளத்துக்காரன் கேட்டால், "ஒன்றுமில்லை! மணி என்ன!" என்று பணிவுடன் பேசிடும் நிலைமை!! ஆற்றலற்றவரோ, எனின், அல்ல! மக்களின் பேராதரவைத் தேர்தலின்போது தன் பக்கம் திரட்டிடத்தக்க ஆற்றல் இருந்தது; அது மட்டுமல்ல, குவலயம் புகழப் பணியாற்றிய முஸ்தபா கமால், சமைத்தளித்த புதிய துருக்கியில் எழுச்சி, மறுமலர்ச்சி, விடுதலை உணர்ச்சி பூத்திடச் செய்திடும் ஆற்றலையும் பெற்றிருந்தவர்தான், மெண்டாரிஸ். ய இரு கிழமைகளுக்கு முன்பு, பாரதப் பிரதமர் நேரு பண்டிதர். அங்காரா சென்றார், அவரை வரவேற்று விழா நடாத்தியவர், மெண்டாரிஸ்! பவனி நடந்தது. விருந்து உண்டு! கூட்டறிக்கை, வழக்கப்படி! மெண்டாரிஸ், . துருக்கியின் முதல்வர்; நேரு. பாரதப் பிரதமர்! இருவரும் கூடி, உலகிலே சமாதானம் நிலவ, என்னென்ன செய்யவேண்டும் என்றுகூடக் கலந்துரை யாடினர்! அந்த மெண்டாரிஸ், இன்று படையினர் நடத்திய புரட்சியின் காரணமாக, பிடிப்பட்டு, சிறைப்பட்டு இருக்கிறார். நேரு-மெண்டாரிஸ், உரையாடிடக் கூடினரே, அப்போதே. துருக்கியில், குமுறல், பலமாக!! மெண்டாரிஸ் ஆட்சிக்கு எதிராக, இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள். பெரியதோர் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தனர். நேருவை வரவேற்க மரியாதைக் குண்டுகள். வெடித்திடவில்லை. துரத்தித் துரத்தித் தொல்லை தந்த மாணவர்களைச் சுட்டுத்தள்ள, மெண்டாரிஸ் ஏவிய போலீஸ் நடத்திய தாக்குதலால், வேட்டுச்சத்தம் கேட்டவண்ணமிருந்தது. நேரு-மெண்டாரிஸ் சந்திப்பு, இந்தச் 'சுவையான' சூழ்நிலையில்தான், நடைபெற்றிருக்கிறது. பஞ்சசீலம் பற்றிய பேச்சும், பாரிலே போர் இலாது ஒழிய வழி யாது என்பது பற்றிய உரையாடலும், அதே நேரத்தில்தான் நடைபெற்றிருக்கிறது. "என்ன கிளர்ச்சி? எதிர்ப்பாளர் யார்". "விவரம் தெரியாத பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் செல்வாக்கிழந்த எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டபடி, ஆடிடும் சிறுவர்கள்".<noinclude></noinclude> iz7e7mq4o0ssyysfge2miocuskbxz5r பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/45 250 641673 1927696 2026-04-28T13:09:40Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927696 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 'என்ன வேண்டுமாம். அவர்களுக்கு?" "நான், பதவியை விட்டுவிட வேண்டுமாம்!'' 21 "பார்லிமெண்டில், நம்பிக்கையில்லாத் தீர்மானம், நிறைவேற்றி விடுவதுதானே. அதுதானே முறை!' "ஆமாம்! ஆனால் அங்கே வாலாட்ட முடியாதே! என் கட்சிக்கல்லவா, மிகப் பெரிய பலம்-உங்கள் காங்கிரஸ் கட்சிக்கு இருப்பது போல!" "எதிர்க்கட்சிகள், தேர்தலில் போட்டியிடவில்லையோ?" "காங்கிரசை எதிர்க்கவில்லையா பல கட்சிகள்! அதுபோலத்தான் இங்கும்! மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை, எதிர்க்கட்சிகளுக்கு". "அப்படி இருந்தும்...?" "இப்போது தேர்தல் நடத்த வேண்டுமாம்..." "நடத்தினால்...?" “என் அரசு கவிழ்ந்து விடுமாம்! மக்கள், ஆதரிக்க மாட்டார்களாம்!!" தம்பி! நேரு-மெண்டாரிஸ் பேச்சு, இதுபோலத்தானே இருந் திருக்கும். தேர்தலில், ஒருமுறை மக்களின் 'வாக்குகளை' த் திரட்டிக் குவித்துக் கொள்ள முடிந்ததால், அந்த மக்கள் ஆதரவு தன்பக்கம் நிலைத்து நிற்கும் என்றுதான், மெண்டாரிஸ், கருதினார். ஆனால் “ஆட்சி கவிழ்ந்தது! மெண்டாரிஸ் 'கைதி' ஆனார்! இராணுவம், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது! என்று அங்காரா வானொலி அறிவித்ததும், மக்கள் திரள்திரளாகக்கூடி, தெருவெல்லாம், களிநடமாடினராம். வீழ்ந்தது சர்வாதிகாரம்! வென்றது ஜனநாயகம்! என்று முழக்கமிட்டபடி, மக்கள், மெண்டாரிசைத் தேர்தலிலே ஆதரித்தனர்; உண்மை; ஆனால் எதற்கு? உரிமைகளைப் பாதுகாத்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, நல்லாட்சி நடத்துவார் என்பதற்காக. 'ஓட்டு' போட்டாகிவிட்டது, இனி, 'இதுகளை' அடுத்த முறை அழைத்து ஓட்டு கேட்கிறவரையில், நாம் வைத்ததுதான் சட்டம்!- என்ற போக்கிலே, நடந்து கொண்டார். மெண்டாரிஸ். மக்களாட்சி முறையிலே, மறைந்திருந்து கேடு விளைவிக்கும் மனப்போக்கு இது. ஒருமுறை 'ஒட்' அளித்துவிட்டால், அந்த மக்கள், மறுதேர்தல் வருகிறவரையில், ஆட்சிப் பொறுப்பை ஏற்றோர். எது செய்திடினும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; எதிர்த்திடலாகாது; ஏமாற்றம்<noinclude></noinclude> fm8u2pz0t4uhnskdk11s0io35r8bphk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/46 250 641674 1927697 2026-04-28T13:09:44Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927697 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>22 'திராவிட நாடு' இதழில் ஏற்பட்டாலோ, எரிச்சல் மூட்டப்பட்டாலோ அடுத்த தேர்தலின்போது தான், தமது எண்ணத்தை மக்கள் காட்டலாமெயொழிய, இடையில் 'ஏன்' என்று கேட்பதும், எதிர்த்துக் கிளர்ச்சி நடத்துவதும், ஜனநாயகப் பண்பு ஆகாது-என்ற கருத்தை, தத்துவமாக்கி, அதைக் கொண்டே மக்களைத் தாக்கி, அடிப்படை உரிமைகளுக்கு உலை வைக்க, ஆட்சியாளர் முனைகின்றனர். மெண்டாரிஸ் அம்முறை தான் கைக் கொண்டார்; இன்று கைதியாகிக் கிடக்கிறார். வேறுபல இடங்களிலே, அதே முறையை, 'ஜனநாயகவாதிகள்' கையாண்டு வருகிறார்கள்; உணர்ச்சியற்று, அச்சம் மேலிட்டு, மக்கள், அந்தக் கொடுமையைத் தாங்கிக்கொள்கின்றனர் தம்பி! மெண்டாரிஸ் பாலங்கள் கட்டாதிருந்திருப்பாரா, பள்ளிகள் திறந்திடாதிருந்திருப்பாரா, தொழிற்சாலைகள், பாதைகள், விஞ்ஞானக் கூடங்கள், விளையாட்டிடங்கள், எல்லாம்தான் அமைத்திருந் திருப்பார்! எனினும், உரிமையை அழிக்கிறார், அடக்குமுறையை ஏவுகிறார்; ஒரே கட்சி ஆட்சிக்கு வழிகோலுகிறார் என்று தெரிந்ததும், மக்கள் சீறி எழுந்தனர்; சரிந்தது மெண்டாரிசின் ஆட்சி! உரிமை உணர்ச்சி அந்த வகையில் அங்கு கொழுந்துவிட்டு எரிகிறது. இங்கு? இந்தி படித்தால் தானே, பிழைப்பு!! துணிந்து உத்திரவிடுகிறது, துரைத்தனம்! பணிந்து 'பாஷ்யம்' கூறுகிறார்கள், இங்குள்ள மந்திரிகள்! பரிவுடன் ஆதரிக்கின்றன, ஏடுகள்! பல்லிளித்தபடி, படித்தால் என்ன? என்று கேட்கின்றனர். பராக்குக் கூறுவோர். பார்த்தாயா, தம்பி! துருக்கியை!! 'கற்கோட்டை என்றனர், மெண்டாரிசின் கட்சி ஆட்சியை-கலகலத்துப் போய்விட்டது- ஆறே மணிநேரம் நடைபெற்ற இராணுவப் புரட்சியால். எதிர்க்கட்சி களை ஒழித்திட, போலீசை ஏவினார் மெண்டாரிஸ்: இராணுவம், தன் பலத்தை ஏவி, மெண்டாரிசை வீழ்த்தி விட்டது. இராணுவம் என்றால், வேற்று நாட்டானுடன் போரிட்டு மடிய, ஊட்டி வளர்க்கப் படும் பலிக்கிடாக்கள் உள்ள கொட்டடி என்ற நிலைமாறி, அதிகாரத்தைக் கைப்பற்றினோர், அக்ரமமாக நடக்க ஆரம்பித்தால், மக்களை மதியாது மனம்போன போக்கில் நடவடிக்கைகளை வகுத்துக்கொண்டால், ஜனநாயக முறைக்கு அடிப்படையாக உள்ள 'எதிர்க்கட்சி'யை அழித் தொழிக்க அதிகாரத்தைப் பயன்படுத்தினால், குறுக்கிட, தடுத்திட, களைந்திட முன்வந்து, நாட்டைக் குழப்பக்காடு ஆகிவிடாதபடி பார்த்துக்கொள்ளும் பொறுப்புள்ளோர் நிரம்பிய பாசறை என்பது விளக்கப்பட்டிருக்கிறது. * நினைத்தபடி 'சட்டம்' செய்திடும் வாய்ப்புப் பெற்றிருந்தார். மெண்டாரிஸ், மிகப் பெரும்பான்மையினராக அவருடைய கட்சி, பார்லிமெண்டிலே இருந்ததால்! இங்கு நாம், காணுகிறோமல்லவா. 'மெஜாரடி' கட்சி நடந்து கொள்ளும் போக்கினை! மக்களாட்சியிலே.<noinclude></noinclude> l88p0b0x9mfj82zv4uce9zj4tox6lvx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/47 250 641675 1927698 2026-04-28T13:09:47Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927698 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 23 எதைக் காட்டியோ, நீட்டியோ, கூறியோ, 'ஓட்டுகளை'க் குவித்துக்கொண்டு, ஆளவந்தார், ஆகிவிட்டால், அடே அப்பா! அவர்களுக்குத்தான், எத்துணை ஆணவம் பிடித்துக்கொள்கிறது! அகிலஉலகத்து அறிவும், திரட்டி உருட்டித் தம்மிடம் தரப்பட்டிருப்பது போலல்லவா, ஆளவந்தார்கள் மட்டுமல்ல, அங்கு எலும்புத் துண்டு களுக்காக, நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் சில்லறைத் தேவதைகள் கூடப் பேசுகின்றன. மற்றவர்களுக்கும், பொறுப்பு உண்டு, புத்தி உண்டு. கடமை உண்டு, என்றா எண்ணு கிறார்கள். நாங்கள் 150! நீங்கள் 15!! போதாதா விளக்கம்! இதைக் காட்டிலும் வேறு என்ன காரணம் நாங்கள் கூறவேண்டும், எங்கள் போக்குக்கு என்றல்லவா பேசுகிறார்கள். கவைக்குதவாத பேச்செல்லாம், கற்றறிவாளர் முன் பேசத் துணிகிறார்கள்; கை ஒலியும் எதிர்பார்க்கின்றனர். முரண்பாடாகப் பேசுகிறார்கள், சுட்டிக் காட்டினால், அதட்டி உட்கார வைக்கின்றனர். 'ஊழல் நிரம்பிக் கிடக்கிறதே, ஆட்சியில்' என்று வருத்தம் தோய்ந்த குரலிற் கூறிடும் போதும், 'முட்டாள்களுக்கு அப்படித்தான் தோன்றும்'- என்று பேசுகிறார்கள். எங்கிருந்து பிறக்கிறது, ஆணவம்? எண்ணிக்கை பலம்!! அசைக்க முடியாது; சட்டசபையில் நாம் தான் 'ஜொரிட்டி' என்ற செருக்கு. தம்பி! துருக்கியில் நிலைத்ததா, அந்தச் செருக்கு! துக்கம் துளைத்திடும் நிலையில், துரைத்தனம் இழந்து, மெண்டாரிஸ் கிடக்கிறார்; இதுமட்டும் தானா! இன்னும் ஏதேனும், காத்திருக்கிறதா, என்ற அச்சம் இப்போது அவருக்கு!! துருக்கியில் மக்களின் உரிமையை அழித்திடக் கிளம்பும் சக்தி எதுவாக இருப்பினும், அதனைச் சாய்த்திடத்தக்க, ஆற்றல் எழுந்தது; வென்றது. இங்கு? இப்படித்தான் செய்வோம்! தடுத்திட யார்? மக்கள் எங்களிடமல்லவா ஓட் கொடுத்து ஆளச் சொல்லியிருக்கிறார்கள்! தெரியாதா? கூறட்டுமா! நாங்கள் 150!! நீங்கள் 15!!- என்றல்லவா பேசுகிறார்கள். 150 என்ற எண்ணிக்கை அல்லவா, காமராஜரை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிலும், வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டத்திலும், பேச வைக்கிறது!! எங்கும் பேசலாம்! எதையும் பேசலாம்! எப்படியும் பேசலாம்!! -என்பது, எவ்விதம் கிடைத்தது? 150! வேறென்ன!! இதைவிட, மிக அதிகமான அளவிலேதான், மெண்டாரிஸ் கட்சிக்கு, எண்ணிக்கை பலம். ஆயினும், என்ன நடந்தது? எந்த நேரத்திலும், மக்களின் உரிமைக்கு மேலான சக்தி வேறில்லை என்பது நிலைநாட்டப் பட்டுவிட்டது!!<noinclude></noinclude> nlvi1zptidm7vmy41bqk60aud2iwvca பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/48 250 641676 1927699 2026-04-28T13:09:51Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927699 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>24 'திராவிட நாடு' இதழில் ''துருக்கியில் விடுதலைப்போர் மூண்டகாலை. நானாற்றிய வீரத் தொண்டுகளை உலகு அறியுமே! மக்கள் அறியமாட்டார்களா!! கமால் காட்டிய வழியில் துருக்கியை அழைத்துச் செல்லும் ஆற்றல் கொண்ட வனன்றோ, நான்! என்னை, எந்த எதிர்க்கட்சி தூண்டிவிட்டாலும், எதிர்க்கத் துணிவார்களா! எதிர்ப்பு முளைத்தாலும், முளையிலேயே கிள்ளி எறிந்திடத் தெரியாதா! சட்டத்தை நிலை நாட்ட, பலாத்காரத்தை ஒடுக்க, பயங்கர இயக்கத்தை அழிக்கத்தானே போலீஸ் இருக்கிறது. அந்தப் போலீஸ், என் சுட்டு விரல் காட்டும் வழி நடக்க இருக்கும்போது, கூச்சல்கள், குழப்பங்கள், ஆர்ப்பாட்டங்கள், எத்தனை நாளைக்கு நடக்கும்? வாய்வலிக்குமட்டும் கத்துவார்கள்! கால் கடுக்குமட்டும் சுற்றுவார்கள்! உதை கிடைக்கு மட்டும் உலாவுவார்கள்?-என்றெல்லாமல்லவா. மெண்டாரிஸ், எண்ணி இறுமாந்து கிடந்திருப்பார். ஆட்சியைக் கைப்பற்றியதும், அடக்கம் அழிந்துபட்டு விடுகிறது. தம்மைப் பற்றிய நினைப்புத் தலைக்கேறி விடும் போக்கினருக்கு! காரணம் கேட்டால், கோபம் கொப்பளிக்கிறது: வாதாடினால், கண்கள் சிவந்துவிடுகின்றன. உரிமை முழக்கத்தைக், காட்டுக்கூச்சல் என்றும், கிளர்ச்சியைக் குழப்பமென்றும், வீரர்களைக் காலிகளென்றும், அறிவாலயப் பயிற்சி பெற்றோரைச் சிறுபிள்ளைகள் என்றும், கூறத் தோன்றுகிறது. சிறுபிள்ளைத்தனம் - காட்டுமிராண்டித்தனம் - அறிவற்றதனம் என்று. நேரு பண்டிதர், என்னென்ன அர்ச்சனை நடத்தினார், உரிமையை அழிக்கலாமா. என்று தமிழர் தலைவர் கேட்டபோது!! மெண்டாரிஸ் அதுபோல, என்னென்ன பேசியிருப்பார்; இழிமொழிகளை வீசியிருப்பார்! கைமேல் பலன் கிடைத்துவிட்டது. மெண்டாரிசுக்கு-கைதியாகிக் கிடக்கிறார். பத்து நாட்களுக்கு முன்பு வரை, அவரைப் பார்த்தால் வணக்கம் கூறி நின்றவர்கள்தான், இராணுவத்தார்! மரியாதை அணிவகுப்புக் களைக் கண்டு பெருமிதமடைந்தவர் தான், மெண்டாரிஸ். இந்த 'யோகம்' என்றென்றும் இருக்கும் என்று எண்ணினார். ஏமாந்தார்!! தம்பி! இந்த மெண்டாரிசைவிட, வீரதீரமிக்கவர். வெஞ்சமர் நடத்தி வெற்றிபல கண்டவர், தென்கொரிய நாட்டுத் தலைவர் சிங்மன் ரீ! ஹவாய் தீவுசென்று, அடைக்கலம் தேடுகிறார் இன்று!! ஜப்பானை எதிர்ப்பேன்! சோவியத்தை ஒழிப்பேன்! என்று அவர் பேசிய வீரப்பேச்சு கொஞ்சமல்ல. தென்கொரியா மீது, யார் கைவைத்தாலும் ஒழித்துக்கட்டி விடுவேன் என்று உருட்டி மிரட்டிப் பேசிவந்தார், இந்த முதியவர்; வயது 90-க்குக் கிட்ட<noinclude></noinclude> hsgixcu5ptbeosz8po7ptgfbtdx6ik5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/49 250 641677 1927700 2026-04-28T13:09:54Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927700 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 25 தென்கொரியா மட்டுமல்ல, உலகெங்கும், சிங்மன் ரீயின் ஆற்றலை, அஞ்சா நெஞ்சினைப் பாராட்டினர். எத்துணை ஆபத்துகளை எதிர்த்து நிற்கிறார்! கஷ்டங்கள் அடுக்கடுக்காக வருகின்றன, கலங்கவில்லை! எங்கும் எதிரிகள் சூழ்ந்து கொண்ட போதிலும் புறமுதுகு காட்டாது போரிடுகிறார். தள்ளாத வயது, எனினும், களம் அமைக்கிறார். படை கூட்டுகிறார். பாசறை ஏற்படுத்துகிறார். இரத்த வெள்ளத்தில் நீந்துகிறார், இவரன்றோ வீரர்!-என்று வியந்து கூறினர். இருபது ஆண்டுகளுக்கு மேலாக, ரீ சொல்வதுதான் சட்டம்-தென் கொரியாவில் நாட்டுமக்கள் அத்துணை பேரும், ரீதான் கண்கண்ட கடவுள், மானத்தைக் காத்த மாவீரன் என்று புகழ்பாடினர். கட்டிளங் காளைகள் ரீயைச் சுற்றிநின்று, கட்டளைக்குக் காத்துக் கிடந்தனர். அயிசனோவர் 'என் அருமருந் தன்ன நண்பர்' என்று பாராட்டினார் ரீயை! கேட்ட பணத்தைத் தட்டாமல் தயங்காமல் கொட்டிக் கொடுத்தார்! இடிபாடுகள் நிரம்பிய இடத்தை எழிலிடம் ஆக்குவேன்! பயந்துகிடந்த மக்களை நிமிர்ந்து நடந்திடச் செய்வேன்! என்று சூளுரைத்துப் பணி யாற்றினார்; தென்கொரிய ஆட்சியை எதிர்ப்பின்றி நடத்தி வந்தார். அவர்தான், தம்பி! ஊரறியாமல், ஓடினார், புகலிடம் தேடி!! சிக்கிக் கொண்டால், சித்திரவதை செய்துவிடுவார்கள் என்ற கிலி! பிடிபட்டால், பிய்த்தெடுத்து விடுவார்கள் என்ற பீதி! கோபம் காட்டுத் தீ கோலத்தில், தென்கொரிய நாட்டில்! இதிலே வீழ்ந்தால், கருகிப் போய்விட வேண்டும் என்ற கிலி! சென்றிருக்கிறார். அதற்குள், படாத பாடுபட்டு விட்டார்: பணிந்துகிடந்தோர் பதைத்து எழுந்தால் என்ன நேரிடும் என்பதைப் பார்த்து விட்டார்! ய மக்கள் கடலென ஒலி கிளப்பி, அவரை வாழ்த்திய காலம் உண்டு! இப்போது? 'பிடித்திழுத்து வாருங்கள் அந்தப் பேயனை என்று கூவுகிறார்கள்! அந்தத் தேசீயத் தலைவனோடு, களம் சென்று நிற்பது பெரும்பேறு என்று பேசினர், முன்பு; இப்போது அந்தக் கொலைகாரன் எங்கே! கொள்ளையடித்தோன் எங்கே! கொடியோன் எங்கே! என்று தேடுகின்றனர்; ஓடோடிச் சென்று பதுங்குகிறார். ரீ. அன்பால் அபிஷேகித்தோம், அக்ரமக்காரன் என்பதை அறியாமல்! பக்கம் நின்று பணிவிடைசெய்து வந்தோம் படுகொலைகளைக் கூசாது நடத்திய கொடியோன் என்பதைத் தெரிந்து கொள்ளாமல்! நாட்டை மீட்டவன் என்று பாராட்டினோம், நாசகாலனை!!- என்றெல்லாம் இன்று மக்கள் ஆத்திரத்துடன் குரலெழுப்புகின்றனர்; குலை நடுக்கம் கண்டு விட்டது, சிங்மன் ரீக்கு: குண்டுக்குப் பயந்து கொண்டு ஓடியே விட்டான். சிங்மன் ரீ கூட மக்களிடம், மலைக்கத்தக்க அளவு செல்வாக்குப் பெற்றிருந்த தலைவன்தான்! மழைக் காலத்துக் காளான் அல்ல! இரத்தத் தடாகத்திலே பூத்ததோர் புரட்சி மலர் என்ற புகழுரையைப் பெற்றவன்.<noinclude></noinclude> 7njeclko8oj11lmfr02qy36328h3ddl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/50 250 641678 1927701 2026-04-28T13:09:57Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927701 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>26 'திராவிட நாடு' இதழில் தேர்தலில் சிங்மன் ரீயின் கட்சிக்குத்தான், மிகப் பெரிய வெற்றி! மற்ற கட்சிகளில் பலர், மண் கவ்வினர்!! ஆட்சிமன்றத்திலே, ரீ கட்சித் தான் மிகப் பெரிய எண்ணிக்கை பலத்துடன். அந்த எண்ணிக்கை பலத்தைக் காட்டி சிங்மன் ரீ, காட்டாட்சி நடாத்திடலானான். என்றென்றும் அதிகாரம் தன்னிடம் இருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டு மாற்றுக் கட்சியினரை, அழித்திடலானான். மக்கள் நீண்ட நாட்கள், ரீயின் போக்குக்கு, இடமளித்து வந்தனர். கோபவெறி பிடித்து அவன் அலைந்தபோதும், 'என்னமோ சுபாவம் இப்படிக் கெட்டுவிட்டது; என்றாலும், தென்கொரிய நாட்டுக்காக, ரீ ஆற்றிய மகத்தான பணியினை மறந்திடலாமா!'-என்று பேசினர்-பணிவுடன் நடந்து கொண்டனர். ஆணவச் செயல்களைத் துவக்கத்திலே, எதிர்த்திடவில்லை; சிங்மன் ரீ தானாகத் திருந்திவிடுவான் என்று எதிர்பார்த்தனர். சிங்மன் ரீயோ, தென்கொரிய நாடு இன்றுள்ள நிலையில், நாம்தான் 'இரட்சகன்' ஆகவேண்டும், என்று எண்ணினான். தேர்தல் வரட்டும். நமது தீர்ப்பைத் தருவோம் என்று மக்கள் துடித்துக் கிடந்தனர். "தேர்தல் தானே! அதை எப்படி நடத்துவது என்பதுதானா. எனக்குத் தெரியாது! தேர்தலில் வெற்றிபெற்றுக் காட்ட வேண்டும்; அவ்வளவு தானே! இதோ, காட்டுகிறேன் வெற்றி!! என்றான், தில்லுமுல்லுகள் பலசெய்து, தேர்தலில் மீண்டும் தன் கட்சிக்கே, மிகப் பெரிய அளவில் வெற்றி என்று அறிவித்தான். மக்கள் திகைத்தனர். ஊரெல்லாம் எதிர்த்து, உணர்ச்சி உள்ளோரெல்லாம், ரீ ஆட்சிக்கு எதிர்ப்பு காட்டினர்! எனினும் ரீ கட்சி அல்லவா, மீண்டும் வெற்றி பெற்றிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். எப்படிக் கிடைத்தது இந்த வெற்றி? எவரைக் கண்டபோதும், உழவராயினும், தொழிலாளராயினும், பாமரராயினும் படித்தோராயினும், இம்முறை எமது ஆதரவு ரீ கட்சிக்கு இல்லை என்றல்லவா, கூறி வந்தனர். எனினும் வெற்றிப் பட்டியலைக் காட்டுகிறாரே, சிங்மன் ரீ எப்படி முடிகிறது. வெற்றி பெற!! - என்று திகைத்த மக்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர். என்பது விளங்கிற்று. வெற்றி காட்டுகிறார்! பெறவில்லை!! வெகுண்டெழுந்தனர் அந்தச் சூது அம்பலமானதும், ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருந்ததால், அதிகாரிகளை ஏவி மக்களை மயக்கவும் மிரட்டவும் முடிந்தது. பணப்பெட்டிகளைப் பெற்றிருந்ததால், ஓட்டுகளை, 'விலை' கொடுத்து வாங்கிட முடிந்தது. மக்கள் மனமுவந்து<noinclude></noinclude> 71hcnr9rmxxbah9osb4yecxc1u9gmnk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/51 250 641679 1927702 2026-04-28T13:10:01Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927702 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 27 தராவிட்டாலும், 'ஓட்டுகளை'த் தம் பெட்டியில் போட்டுக்கொள்ளும் வழி, ஆட்சிப் பீடத்தில் இருந்ததால் கிடைத்தது. பெட்டிகளையே கூடக், குறைக்க, மறைக்க, உடைக்க, முடிந்தது! எல்லாவிதமான சூது சூழ்ச்சி களையும் செய்து தேர்தல் வெற்றியைத் தயாரித்துக்கொள்ள முடிந்தது. அந்த வெற்றிப் பட்டியலை நீட்டி, முணுமுணுத்துக் கிடந்தோரே! இப்போது என்ன சொல்லுகிறீர்கள்? எதிர்த்துப் பேசினோரே! மக்கள் எவர் பக்கம் என்பதை எடுத்துக் காட்டி விட்டதே தேர்தல் வெற்றி. இனி என்ன இருக்கிறது பேச?- என்று சிங்மன் ரீ கட்சியினர் கொக்கரித்தனர். ஏமாற்றப்பட்டுவிட்டோம்! சூது நடந்துவிட்டது! வெற்றி வெற்றி என்று வெறிக் கூச்சலிடுகிறார்கள்- பெற்றது வெற்றி அல்ல, வெறும் புரட்டு! வன்கணாளரை வீழ்த்தி வாகை சூடிடலாம் என்று நம்பிக் கொண்டி ருந்தோம். எப்படியோ வஞ்சிக்கப்பட்டுப் போய் விட்டோம்!-என்று மக்கள் கொதித்தெழுந்து கூறினர். காட்டிடேன். வெற்றி போதாதா? என்று பேசிச் சிரித்தான், சிங்மன் ரீ! கழகம் வளருகிறது வளருகிறது என்று பேசுகிறார்களே, கூட்டம் கூடுகிறது கூடுகிறது என்று கூறுகிறார்களே, ஓட்டெல்லாம் எமக்கன்றோ கிடைக்கிறது. பார்க்கிறீர்களல்லவா, என்று இங்கு பேசவில்லையா காமராஜர்! பண பலம், பத்திரிகை பலம், அதிகாரம் தரும் பல்வேறு விதமான வாய்ப்புகள் இவை யாவும் சேர்ந்து, தேர்தலில் வெற்றிபெற்றுத் தருகிறது; இதை மக்கள் ஆதரவு என்றல்லவா கூறுகிறார் காமராஜர்! அவருக்குக் கிடைத்திருப்பதைவிட, மிக அதிகமான வாய்ப்புகள் வசதிகள் ரீக்கு! எனவே எல்லா வகையான புரட்டுகளையும் செய்து, பெட்டிகளை நிரப்பிக்கொள்ள முடிந்தது. புரட்டு வென்றது, புரட்சி அழிந்தது என்று எண்ணினார், ரீ; ஆனால் புரட்சி அழிந்துபடவில்லை, புதுவேகம் பெற்றது. சிங்மன் ரீ ஆட்சியிலே நடக்கும் அக்ரமங்களிலே, அநீதிகளிலே, ஒன்று இந்தத் தேர்தல் வெற்றி!-என்று மக்கள், பேசலாயினர். தோற்றத்தால் குளறித் திரிகிறார்கள் என்றனர். ரீயினர் பெற்றது வெற்றி அல்ல, என்பதை உலகறியச் செய்வோம் என்று ஆர்த்தெழுந்தனர் மக்கள்-மாணவர் முன்னணி நின்றனர் - ரீ. போலீசை ஏவினார்- மக்கள் தாக்கப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டனர், உடனிருந்தோர் பிணமானது கண்டதும், மற்றையோரின் குருதி கொதித்தது. இரத்த வெள்ளத்திலே, தமது நண்பர்கள் வீழ்ந்திருக்கக் கண்டதும், மற்றவர் சீறும் புலியாயினர். இது தானே முடியும் உன்னால் சாகடிக்க! சரி! மானமழிந்து, மண்டியிட்டுக் கிடப்பதைவிட, இதோ இறந்துபட்டனரே, எமது ஆருயிர்த் தோழர்கள். அதுபோல மடிந்து போவதே மேல்; ஆனால் இறந்துபடுமுன்பு, இந்தக் கொடியோரின் கோல் முறிந்திட வேண்டும். குத்தட்டும், வெட்டட்டும். குண்டடி தரட்டும். அஞ்சப் போவதில்லை, இந்த ஆட்சியின் சூது<noinclude></noinclude> 99nzu6ecfuhhygfby7g97yqro923d1y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/52 250 641680 1927703 2026-04-28T13:10:04Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927703 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>28 'திராவிட நாடு' இதழில் சூழ்ச்சியினை அம்பலப் படுத்தியே தீருவோம் என்று, முழக்கமிட்டனர். மக்கள். பல்கலைக்கழகம் சென்று படித்து, டாக்டர்களாய், வழக்கறிஞர் களாய், பொறியியல் வல்லுநராய், ஆசான்களாய், விஞ்ஞானிகளாய், தளபதிகளாய், நிர்வாகிகளாய், திகழ வேண்டிய மாணவமணிகள், குண்டடிப்பட்டனர். இரத்தம் 'குபுகுபு'வென வெளிவரக்கண்டும் கலங்காது, புன்னகை புரிந்து, உயிர்போகப் போகிறது கவலையில்லை! கடமையைச் செய்தேன்! விட்ட இடத்திலிருந்து தொடங்கி, மற்றதைச் செய்து வெற்றிபெற நீவீர் இருக்க. நான் கவலைப்படு வானேன்! என் பங்கு நான் செலுத்திவிட்டேன்! என்று கூறிச் சாய்ந்தனர்! இறந்துபட்ட இளைஞர் களின் இரத்தத்திலே, சாக அஞ்சாத மற்றவரின் கண்ணீர் கலந்தது. அணு பிளக்கப்பட்டது போன்றதோர், நிலை! புதியதோர் சக்தி பிறந்தது! புயல் வீசிற்று! போரிலே பழக்கம், ரீக்கு பயிற்சியும்கூட, ஆனால் இந்தப் புயல் வேறுவிதமானது! அடக்கப் பார்த்தார், அலுத்துப் போனார்! ஆட்சி கவிழ்ந்தது! ஆணவம் அழிந்தது! வெளியே தலைகாட்ட அஞ்சினார்! விரண்டோடிவிட்டார். ஹவாய் தீவுக்கு!! தேர்தலிலே, எப்படியோ வெற்றிபெற்றுக் காட்டி விட்டால் போதும், நாடு காலடி கிடக்கும், மக்கள் மண்டியிட்டுக் கிடப்பர், எதிர்ப்பு இருக்குமிடம் தெரியாமல் அழிந்தொழியும் என்று எண்ணுவது எத்துணை பேதைமை என்பதைத் தென்கொரிய நாட்டு நிகழ்ச்சி காட்டிவிட்டது! ஆனால் அது தென்கொரியா! உரிமை உணர்ச்சியால் உந்தப்பட்டவர்கள், உயிர் கொடுத்தேனும் உரிமையை காத்திட வேண்டும் என்று கிளர்ந்தெழுந் தனர். இது? தெளிவுபேசித் தேம்பிக் கிடந்திடப் பழகிப்போன தமிழ்நாடு! எனவேதான் இங்கு தேர்தலில் வெற்றிபெற்றுக் காட்டினால் போதும் ' என்ற போக்கிலே காங்கிரஸ் தலைவர்கள் நடந்துகொள்கிறார்கள். அவர்களை எதிர்ப்பானேன், அல்லற்படுவானேன்!-என்று எண்ணிடும் போக்கினர் மிகுந்து விட்டனர். தம்பி! உன் போன்றோர் மட்டும் போர்க்கொடி உயர்த்திய படி உள்ளனர். மற்றவர்கள் மண்டியிட்டுக் கிடக்கும்போது, இதுகளுக்கு, எவ்வளவு மண்டைக் கனம், நம்மை எதிர்க்கிறார்களே என்று எண்ணி, காமராஜர் கடுங்கோபம் கொள்கிறார். காலை மாலை, என்று பாராமல், காடுமேடு என்றும் யோசிக்காமல் சுற்றிச்சுற்றி வருகிறார். திட்டித் திட்டுத் திரிகிறார். பட்டிதொட்டி எல்லாம் அவர் பரணி! பத்திரிகை களிலே. அவர் பேச்சு!! மெண்டாரிஸ் 'கைதி' ஆகியுள்ள நேரம், சிங்மன் ரீ விரண்டோடிய காலம், காமராஜர், பவனி வருகிறார் எதிர்க்கட்சிகளை ஒழித்துக் கட்டுவேன், என்னை எவன் என்ன செய்ய முடியும்?- என்று, கொக்கரித்தபடி!<noinclude></noinclude> 30rpcskeeecy1zr25elphgduyjmk2xm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/53 250 641681 1927704 2026-04-28T13:10:08Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927704 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 29 தம்பி! மெண்டாரிஸ் முழக்கமிடத் தெரியாதவரல்ல! அவர் 'கைது' செய்யப்பட்ட நேரம்கூட, அவர் முழக்கமிட ஒரு மாவட்டத்திலே சுற்றுப்பயணம் நடத்திக் கொண்டிருந்த நேரம்தான்!! இராணுவம் தலையிட்டு, அவரைச் சிறைப்படுத்தாதிருந்தால், மெண்டாரிசும், காமராஜரைவிடக் காரசாரமாக, ஊரூர் சென்று பேசித்தான் இருப்பார், "எவனும் எதுவும் செய்ய முடியாது! எவனுக்கும் எதுவும் தெரியாது! எந்தக் கட்சியும், எம்மை அசைக்க முடியாது! எங்களால்தான். ஆட்சி நடத்த முடியும்!" என்றெல்லாம். அவ்விதமான பேச்சைக் கேட்டுக் கேட்டுப் புளித்துபோய் விட்டது. ஆளவந்தாராக இருக்கிற ஒரே காரணத்துக்காக, பேசுவதைக் கேட்டுக் கொள்கிறார்களே யன்றி, பேச்சிலே அறிவு ததும்புகிறது என்பதனால் அல்ல! மக்கள் மனம் கொதித்துக் கிடக்கிறது. எந்தச் சமயத்திலே வந்தது வரட்டும் என்று கிளம்புவார்களோ, என்னென்ன அழிவுகள் நேரிட்டுவிடுமோ!- என்று எண்ணினர், இராணுவத்தினர். இனியும் இந்த போலித்தனத்தை, கேலிக்கூத்தை விட்டுவைக்கக் கூடாது என்று முடிவு செய்தனர். மெண்டாரிசைக் கண்டு அழைத்தனர்; எங்கு? என்று கேட்டார், மெத்த உழைத்துவிட்டீர்கள், எனவே சிறிது காலம், ஓய்வு எடுத்துக் கொள்ள வாருங்கள்! -என்றனர். சிறையா? என்று குழம்பிக் கேட்கிறார், மெண்டாரிஸ்! செச்சே! அங்கு அனுப்புவோமா தங்களை! அனுப்பினால் உயிரோடு திரும்பி வெளிவரத்தான் முடியுமா! உண்மையை உரைத்ததால், உரிமைக்குப் பரிந்து பேசியதால், நீதி கேட்டதால். நேர்மையைக் காட்டியதால், உமது கோபத்துக்கு ஆளாகி, உள்ளே தள்ளப்பட்டிருக்கிறார்களே பலர், அவர்களின் கோபப்பார்வை போதுமே. உம்மைச் சாகடிக்க! சிறை சென்றால் சித்திரவதை நேரிடும்! உம்மை அங்கல்ல, அழைத்துச் செல்வது! எமது முகாமுக்கு!! என்று கூறி இழுத்துச் சென்றனர். கபிஸ்தலம் மூப்பனார், பூண்டி வாண்டையார், நெடும்பலத்தார், வடபாதிமங்கலத்தார் எனும் 'ஏழைகள்' புடைசூழ. 'வீடு நமக்குத் திருவலங்காடு. உண்டு கையில் திருவோடு' என்ற பாசுரம் பாடிடும் பற்றற்ற காமராஜர், மக்களை நேரடியாகக் கண்டு பேச, குறைகளை அறிய, தீர்க்க, தஞ்சைத் தரணியிலே சுற்றுப்பயணம் நடத்தினார் - அதுமட்டுமல்ல அவர் நோக்கம்; மிட்டா மிராசுகளின் கையாட்களாக உள்ள தீனாமூனாக்காரர்களையும் அழித்திட வேண்டும் என்பதாம். கபிஸ்தலம் மூப்பனார், வடபாதிமங்கலத்தார், நெடும்பலத்தார் என்போ ரெல்லாம், தெரியுமா தம்பி! காலையிலே கலப்பை தூக்கிக் கொண்டு கழனி சென்றால், மாடு அலுத்துப் படுத்தாலும் தாம் படுத்திடாமல், பாடுபடும் ஏழை உழவர்கள்! கடித்துக் கொள்ள ஒரு துண்டு மிளகாய்<noinclude></noinclude> els25ay2910f2q2can99m3omc81voiy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/54 250 641682 1927705 2026-04-28T13:10:11Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927705 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>30 'திராவிட நாடு' இதழில் வத்தல்கூடத் தேடாமல், புளித்த கஞ்சியைக் குடித்துவிட்டுப், பாடுபடும் விவசாயிகள்! ஓலைக்கொத்துக் குடிசை! கந்தல் பாய் கைதான் தலையணை, இவர்களுக்கு உழைத்துப் பிழைத்திடும் உத்தமர்கள் ஊரார் வாழ உழைத்திடும் உத்தமர்கள்! காடு திருத்திக் கழனியாக்கி, நாடு வாழ நற்பணியாற்றிடும் நல்லவர்கள்! அவர்கள் பட்டுப் பட்டாடையைத் தொட்டும் பார்த்ததில்லை, தங்க நகையைத் தீண்டினதில்லை. வைரம் தெரியுமா? என்று கேட்டால், எந்த மரம் வைரம் பாய்ந்திருக்கிறது? என்று தான் கேட்பார்கள்-விலையுயர்ந்த அணி வைரம் என்பதும் அறியாதவர்கள். அப்படிப்பட்ட ஏழைகளை அழைத்துக் கொண்டு, மூன்று மிட்டாக்களுக்குச் சொந்தக்காரரான குடந்தை நீலமேகமும், இரும்புப் பெட்டியிலே எட்டு இலட்சம் வைத்திருக்கும் சின்னத் தம்பியும், கரும்புத் தோட்டத்திலே வருஷம் கால் கோடி பெற்றிடும் இளங்கோவும், பஸ் முதலாளி பட்டுவும், ஆலை முதலாளி பெத்தண்ணனும், கோலாகல வாழ்வு நடாத்திடும் கொடவாசல் கிருஷ்ணமூர்த்தியும், வட்டி வியாபாரத்தில் பெரும் பொருள் ஈட்டிடும் மாயவரம் கிட்டப்பாவும், மாளிகைகளை ஊரூர் அமைத்துக்கொண்டு மனோஹர வாழ்வுநடாத்தும் மன்னார்குடி நாராயணசாமியும்-என்று இவ்விதம் இருக்கிறார்களல்லவா, நமது கழகத்தவர். இவர் களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றி, நான் முன்பு காட்டினேனே, பாட்டாளித் தோழர்கள், உழைப்பின் உருவங்கள். ஊர்வாழ உழைப்போர், சொத்து சுகம் இல்லாதவர். கடினமான உழைப்பாளிகள், கபிஸ்தலம், நெடும்பலம், வடபாதிமங்கலம் போன்றாரிடம். நாட்டை ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் நாடு சீர்படும். நல்லாட்சி ஏற்படும் என்ற திருத்தொண்டிலே ஈடுபட்டு, அந்தத் திருவாசகத்தை ஊரெலாம் முழக்கிக்கொண்டு. 'புனிதயாத்திரை' நடாத்திக் கொண்டு வருகிறார், பெண்டா பிள்ளையா எனக்கு. எனக்கென்ன மாதச்சம்பளம் ஆயிரத்துக்குமேல், எனக்கு வேண்டியதெல்லாம் கட்டிக்கொள்ள நாலுமுழ வேட்டியும், போட்டுக்கொள்ள ஒரு துண்டும். படுக்கப் பாயும், பசிக்குக் கொஞ்சம் சோறும் சாறும் இருந்தால் போதும் என்று அறிவித்துவிட்டு, மாதம் சுளைகளையாக ஆயிரத்துக்கு அதிகமாகச் சம்பளம் வாங்காத, 'சத்புருஷர்' 'சன்யாசி' காமராஜர்! தம்பி! எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால், தஞ்சையிலேயே பெரிய புள்ளிகள் என்று எவரும் கூறிடக்கூடிய, மிட்டா மிராசுகளை, கபிஸ்தலம் நெடும்பலங்களைக் கூட வைத்துக்கொண்டு. நான் ஏழை பங்காளன், எங்கள் கட்சி ஏழைகள் வாழ வழிவகுத்திடும் கட்சி! மிட்டா மிராசுகளுக்கு, கையாட்கள். தி.மு. கழகத்தார்- என்று கூறிடத் தோன்றும், எத்துணை மனம் மரத்துப் போயிருந்தால். அல்லது அச்சம்<noinclude></noinclude> kpt9t8f2jkbe7ln7sr457mhpy2u5g9b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/55 250 641683 1927706 2026-04-28T13:10:14Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927706 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 31 குடிகொண்ட மனதினராகிப் போயிருந்தால், அந்தப் பொருளற்ற பேச்சைக் கேட்டும். வாளா இருந்திருப்பர்! நாம், மிட்டா மிராசுக் கட்சி, காமராஜரின் காங்கிரஸ் கட்சி பஞ்சை பராரி, பகல் பட்டினி இராப்பட்டினி என்போரின் கட்சி! எதிரே உள்ளோர்களை எவ்வளவு இளித்தவாயர்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தால், இந்தப் பேச்சுப் பேசத் துணிவு பிறந்திருக்கும். பேசினார், நமது கழகத்தை ஏசினார். அந்தத் துணிவுக்குக் காரணம் என்ன? எவர் எதிர்த்துக் கேட்க முடியும் என்ற போக்குத்தான், மெண்டாரிசும், சிங்மன் ரீயும், இது போன்ற போக்கினராகத்தான் இருந்தனர். அவர்களின் ஆட்சி, இறந்தகாலமாகிவிட்டது. ஏனெனில், அவர்கள் நடத்தி வந்த ஆணவ ஆட்சியால் ஏற்பட்ட கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு, மக்களிலே குறிப்பிடத்தக்க பகுதியினர் 'தாமாக' எண்ணிப் பார்த்திடலாயினர்; உண்மை விளங்கிற்று; உரைத்தனர்; அடக்கு முறை அவிழ்த்துவிடப்பட்டது; அவதி பல கண்டனர்; எனினும் அடங்கிக் கிடந்துவிடவில்லை; அஞ்சப் போவதில்லை, சாகவும்! என்று ஆர்த்தெழுந் தனர்; அசைக்கவே முடியாது என்று அனைவரும் ஒரு காலத்தில், உள்ளபடி நம்பிக்கிடந்த ஆணவ அரசுகள், அழிந்தொழிந்து போயின! என்ன செய்தாலும் தாங்கிக் கொண்டு, எதைப் பேசினாலும் கேட்டுக்கொண்டு, எவ்வளவு ஏசினாலும் இளித்துக் கொண்டு கிடந்தனரே, தலையாட்டிகள் போல, வாயில்லாப் பூச்சிகளாக, இந்த மக்கள்! இவர்களுக்கு எங்கிருந்து வந்தது திடீரென்று இந்தத் துணிச்சல்! அச்சம் கப்பிய முகத்தினராக இருந்து வந்தனர், இன்று பொறி பறக்கிறதே பேச்சில்! எங்கே ஒளித்து வைத்திருந்தனர். இந்தப் புரட்சிக் கனலை எல்லாம், என்று வீழ்ந்த எதேச்சாதிகாரிகள், எண்ணி எண்ணி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீரிலிருந்து நெருப்புப் பிறக்கும் என்பதை, கூறினால் நம்புவார்களா? நடுக்கும் குரலில் பேசிக் கொண்டுள்ள இந்த மக்களுடைய உள்ளத்திலே, ஆணவ அரசுகளை அழித்திடத்தக்க ஆற்றல், குமுறல் வடிவிலே இருக்கிறது என்று கூறினால், நம்ப முடியுமா, கொடிகட்டி ஆண்டிடும் கொடியவர்களால்! தம்பி! தண்ணீரைத் தேக்கிவைத்து, வேகமாகக் கீழே விழச்செய்து, விழும்போது ஏற்படும் சக்தியைக் கொண்டு, 'மின்சாரம்' தயாரிக் கிறார்கள்! பார்க்கிறாயல்லவா? கொடுமைக்கு ஆளாக்கப்படும் மக்கள் வடிக்கும் கண்ணீர் வெள்ளம், ஓர் நாள் மாபெரும் 'அழிவுச்சக்தி'யைப் பெற்றெடுக்கிறது. ஆனால், அந்த நிலை ஏற்பட வேண்டுமானால், 'சுயசிந்தனை'-கட்டுக்காவலுக்கு அஞ்சாமல், இட்டுக் கட்டியதற்குப் பணிந்து விடாமல், தாமாக ஒவ்வொரு பிரச்சினைப் பற்றியும், நிகழ்ச்சி குறித்தும், எண்ணிப்<noinclude></noinclude> naytycsyvj1obyqcdvl5ov1rj4y56ye பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/56 250 641684 1927707 2026-04-28T13:10:18Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927707 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>32 'திராவிட நாடு' இதழில் பார்த்திடும் திறம், ஏற்பட வேண்டும் அந்தத் திறன் மக்களிடம் அற்றுப் போனால், தொடை நடுங்கிகளெல்லாம்கூட, செங்கிஸ்கான்களாகிவிட முடியும்: சர்வாதிகாரவெறி வெற்றி பெற்றுவிடும். ஈராயிரம் ஆண்டு களுக்கு முன்பே கிரேக்கத் தத்துவாசிரியர்கள், இதைக் கருத்திலே கொண்டுதான். 'மனிதன் சிந்திக்கும் திறன் உடைய மிருகம்' என்று கூறினர். மனிதனிட மிருந்து சிந்திக்கும் இயல்பைப் பறித்துவிட்டாலோ, அடக்கி ஒடுக்கி விட்டாலோ, மிருகத்தை வேட்டையாடுவதுபோல மனிதனை, மாபாவிகள் வேட்டையாடிப் பிடிக்கலாம், விரட்டலாம், கொன்று குவிக்கலாம்! எடுத்துக்காட்டுக்கு இது; தலைவாழை இலையில், சீரகப் சம்பாசாதத்தை வெள்ளி 'அன்னகுத்தி'யால் எடுத்துப் போட்டு, அதிலே வெண்ணெய் காய்ச்சிய நெய்யை உருக்கி வார்த்து, நேர்த்தியான பருப்பும் சுவைமிகு காய்கறியும் துணைக்கு இட்டு, பக்கம் நின்று பணிவிடை செய்து, எந்தக் கறியிடம் அவர் பரிவு காட்டுகிறார் என்பதைக் கவனித்து, எடுபிடியை அழைத்து, அந்தக் கறியை மேலும் இலையில் இடச்சொல்லி, பக்குவமான உபசாரத்தை நடத்தி வரும் மிட்டா மிராசுகளுடன் கூடிக் கொட்டமடித்துக் கொண்டே, கூசாமல், 'நாங்கள் ஏழை பங்காளர்!' என்று பேசி வருகிறாரே, பெரிய பதவியில் அமர்ந்து விட்டதால்' பச்சைத்தமிழர்' ஆகிவிட்ட காமராஜர், அவரிடம் "ஐயனே! அடுக்காது இந்தப் பேச்சு! அண்டப் புளுகன்றோ, நீர் பேசுவது: ஊரை அடித்து உலையில் போடுவார். உழைப்பாளியின் இரத்தம் உறுஞ்சுவோர், தலைமுறை தலைமுறையாகச் சுரண்டிச் சுகபோகம் கண்டோர், உம்மைச் சூழ நிற்கிறார்கள், அவர்களை, ஏழைக்குழைப்போர் என்று கூற, எப்படி மனம் இடந் தந்தது? உழைத்து உருக்குலைந்து போனோர், உழைத்திடவும் வாய்ப்புக் கிடைக்காததால் மனம் உடைந்து போனோர், தி.மு. கழகத்தில், பெரும்பாலோர்! அவர்களை மிட்டா மிராசுகளின் கையாட்கள் என்று கூறிடலாமா! அது நியாயமாகுமா? மிட்டாமிராசுகள் தமது கையாட்களுக்கு, சுவைமிகு உணவளிப்பர்! இப்போது உமக்களித்தனர்!! ஏனென்று எண்ணிப் பார்த்தீரா? உம்மிடம் பரிவு சுரந்ததாலா? உமது பதவிக்கு உள்ள பெருமையை அறிந்ததாலா? அதோ, ஆயிரம் ரூபாய், ஏழைப்பிள்ளைகளின் மதிய உணவுக்காக அளிக்கிறேன் என்று கூறி உம்மைக் களிப்படையச் செய்கிறாரே. 'சமயமறிந்தார்; அவர் ஏவிவிட்டதால், கொளுத்தப்பட்ட குடிசைகளும், அறுக்கப்பட்ட தாலிகளும் எவ்வளவு என்று உமக்குத் தெரியுமா? அடி ஆட்கள் உடன்வர, சேரி புகுந்து அவர் நடத்திய கொடுமைகள் உமக்குத் தெரியுமா?- என்றெல்லாம் ஆத்திரத்தை அடக்க முடியாது ஒருவன் பேசி விடுகிறான் என்று வைத்துக்கொள் தம்பி! என்ன நேரிடும்<noinclude></noinclude> 2hek7nwd3rtx007k07glvnvtmb9kznb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/57 250 641685 1927708 2026-04-28T13:10:21Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927708 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 33 அவனுக்கு? அமைச்சர் முன் காலித்தனம் செய்தான் என்று பிடித்திழுத்துச் செல்வர்-சட்டம் அவனைக் கொட்டும். தம்பி! சர்வாதிகாரிகளிடம் சிக்கிய நாட்டிலே 'குற்றவாளி'க் கூண்டிலே எவரெவர் நிறுத்தப்படுவர், வழக்கு விசாரணை எப்படி இருக்கும் என்பதை விளக்கிடும் ஓரங்க நாடகமொன்று சின்னாட்களுக்கு முன்பு படித்தேன். 'அடுத்த கிழமை அந்தக் 'குற்றவாளி'யைக் காணலாம், இந்தக் கிழமை கபிஸ்தலம், வடபாதிமங்கலம் போன்றாருடன் கூடி, ஏழை களைக் காப்பாற்றக் கிளம்பிய காமராஜரைக் கண்டது போதும். பெரிய புள்ளிகள் என்ன கதியானார்கள் என்பதை எண்ணிப் பார்த்துப் பாடம் தேடச் சொல்லுவோம் அவர்களை. அண்ணன், 5.6.60<noinclude></noinclude> cwyyordnnx2vf5n1aqvko0rvtt34epu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/58 250 641686 1927709 2026-04-28T13:10:25Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927709 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பி! கடிதம் : 106 ஜனநாயகச் சர்வாதிகாரி மேனாட்டுச் சர்வாதிகாரிகள்- ஏதென்ஸ் நகரில் ஒரு வழக்கு- திராவிட நாடு. 'சர்வாதிகார ஆட்சி' என்று கூறினாலே எல்லோருக்கும் ஒரு வெறுப்பு, பயம் உடனடியாகத் தோன்றிவிடுகிறது. ஏன் வெறுப்பும் பயமும் இருக்கவேண்டும் என்று விளக்கிக்கூற, வாதாட, காரணம் காட்டக்கூடத் தெரியாமலிருக்கும். ஆனால் சர்வாதிகார ஆட்சி கூடாது என்று மட்டும் அனைவரும் கூறுவர். எதை எப்படி எப்போது செய்வது என்பதுபற்றி, மற்றவர்களிடம் கலந்து பேசவேண்டிய கட்டாய மின்றி, மாற்று யோசனைகளை அலசவேண்டிய அவசியமின்றி, ஒரு புதியவரி போடுவதாயினும், சட்டம் இயற்றுவதாயினும், ஊர் அமைப்ப தாயினும், படை திரட்டுவதானாலும், போர் தொடுப்பதானாலும், தொழிற்கூடம் அமைப்பது என்றாலும், எந்தக் காரியம் செய்வதானாலும் தன் இச்சையாகச் செய்திடும் நிலையைப் பெற்று, அந்த நிலை யினின்றும் தன்னை நீக்கத்தக்க சக்தி ஏதுமின்றி அழித்தொழித்து, கேட்பாரற்ற நிலையில் எல்லா நடவடிக்கைகளையும் செய்திடுபவராகிவிடும் நிலைதான் சர்வாதிகாரம், எல்லா அதிகாரமும் ஒரே இடத்தில் குவிந்திருக்கும் நிலை! இது ஏன் ஒருவிதமான வெறுப்புணர்ச்சியையும் அச்சத்தையும் மூட்டிவிடுகிறது ஒவ்வொருவருக்கும். குறிப்பிட்ட அளவில் அறிவாற்றலும் செயல் திறனும் உண்டு. என்ற நம்பிக்கை இருக்கிறது. எதையும் செய்திடாமல் கூட இருக்கக்கூடும்-வாய்ப்புத் தேடிக் கொள்ளாமலும் இருந்துவிடக்கூடும் - ஆனால் முடிவு. அதற்கேற்ற அறிவாற்றல் உண்டு என்ற நம்பிக்கை மட்டும், எவருக்கும் இருக்கத் தான் செய்கிறது. எனவே, ஒருவன் கிளம்பி, உச்சியில் உட்கார்ந்து கொண்டு, நீவிர் ஏதும் செய்யத் தெரியாதவர்! என்ன செய்ய வேண்டும் என்பதும் அறியாதவர்! உமக்கானதனைத்தையும் நானே செய்வேன்; எனக்கே.<noinclude></noinclude> pp48r38il83hminxqrwew08ogzoyn00 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/59 250 641687 1927710 2026-04-28T13:10:28Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927710 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 35 தெரியும் உமக்காக என்னென்ன செய்யவேண்டும் என்பது...! என் அறிவாற்றல், உம்மில் எவருக்கும் இல்லை! எனவே, என்னிடம் விட்டு விடுங்கள் எல்லா அலுவல்களையும்; நான் பார்த்துக் கொள்கிறேன், என்று கூறும்போது. தமது உரிமை பறிக்கப்படுகிறது என்ற எண்ணமும், தமது தன்மானம் அழிக்கப்படுகிறது என்ற எரிச்சலும், ஏற்பட்டு விடுகிறது-என்ன தலைக்கனம் இவனுக்கு எல்லாம் தெரியுமாம் இவனுக்கு -ஏதும் அறியோமாம் நாம்! நாமென்ன, இவன் போன்றே ஆறறிவுடையோரல்லவா! ஆற்றல் என்பது இவனொடு நின்றுவிடுவதோ! நாம், வெறும் மரக்கட்டைகளோ!! நாம் வெறும் பிறவிகள்! இவன் ஆளப்பிறந்தவனோ!!-என்றெல்லாம் பேசிடத் தோன்றுகிறது. அவன் வீரன்!-என்று கூறினால், நான் என்ன கோழையா? என்று கோபித்துக் கேட்டிடச் சொல்கிறது உணர்ச்சி. அவன் அறிவாளி!-என்று கூறினால், நான் முட்டாள் அல்ல! என்று கொதித்தெழுந்து கூறத் தோன்றுகிறது. அவ்விதமின்றி, உனக்காக அவன்! உனக்கு வேறு அலுவலிருப் பதால், அவன்! உன் அனுமதி பெற்று, அவன் உன் காரியத்தை, உன் விருப்பமறிந்து, உன் யோசனைப்படி செய்து கொடுக்க, அவன்!-என்று கூறினால், கேட்பதற்குக் களிப்பும் பெருமையும் ஏற்படுகிறது. 'எல்லாம் செய்திடுபவன்' எதைச் செய்திடுவானோ! அவன் செய்திடு வதிலே, எதெது கேடு தருமோ, எண்ணும்போது, அச்சம் ஏற்படுகிறது. எதையும் செய்திடுவோனாகிவிட்ட பிறகு. கேடு பல செய்து, 'இது ஆகுமோ' என்று கேட்டிடின், "யார் நீ இதைக் கேட்க? நானன்றோ காரியமாற்ற வேண்டியவன்! காரணம் காட்டவா, இருக்கிறேன்!'' என்று கொக்கரித்துக் கொடுமை செய்திடின், எதையும் செய்திடும் இடமேறி விட்டவனிடமிருந்து, எப்படித் தப்பித்துக் கொள்வது?-என்று எண்ணும்போது, அச்சம் எழத்தானே செய்யும். அடுப்புக்குள் இடும் நெருப்புக்கும், அடுப்புக்குத் தேவை என்பதற்காக கூரையில் செருகிவைக்கும் கொள்ளிக் கட்டைக்கும், வித்தியாசம் இல்லையா? சர்வாதிகாரம்-என்றவுடன் கொதித்தெழும் போக்கு எத்துணைப் பரவலாகச் சமுதாயத்திலே இருப்பினுங்கூட, இன்று உலகிலே, பல்வேறு நாடுகளிலே, சர்வாதிகாரிகளின் அமுல் இருந்து வருகிறது. சில சர்வாதிகாரிகள் பத்தாண்டு, இருபதாண்டுகளாகக் கூடப் பீடத்தில் உள்ளனர். நாட்டுக்கு வெளியிடத்திலிருந்தோ, உள்ளேயிருந்தோ பேராபத்து ஏற்பட்டுவிடக்கூடும் என்று கிலி கொள்ளும்படி மக்களை ஆக்கி வைத்து<noinclude></noinclude> mec68xpur3c6bz365923crik9hqjutd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/60 250 641688 1927711 2026-04-28T13:10:31Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927711 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>36 'திராவிட நாடு' இதழில் விட்டு, 'எல்லா அதிகாரமும் என்னிடம் இருக்கட்டும். ஆபத்தைப் போக்க' என்று பேசிச் சர்வாதிகாரிகளானோர், 'இனி ஆபத்து இல்லை! சர்வாதிகாரம் வேண்டாம்!' ஜனநாயகம் மலரட்டும்! என்று அறிவிப்பது, மிகமிகக் கடினம். ஸ்பெயின் நாட்டிலேயும், போர்ச்சுகல் நாட்டிலேயும், சர்வாதிகாரி களாகிவிட்ட பிரான்கோவும், சலாசடும் என்றென்றும் சர்வாதிகார முறை தான் இருந்திட வேண்டும் என்று, அந்த நாட்டு மக்கள், எண்ணிக் கிடந்திட வேண்டிய முறையில், சூழ்நிலையை உண்டாக்கி வைத்து விட்டனர். சர்வாதிகாரம்-ஜனநாயகம் சாதிக்காதவைகளைச் சில வேளைகளில் சாதித்தளிக்கக்கூடும். வெளிநாட்டானை விரட்டியும், உள்நாட்டிலே கொடுமையாளரை அடக்கியும் பெறும்வெற்றி, புதிய சமுதாய அமைப்பு. தொழில் வளர்ச்சி, செல்வ வளர்ச்சி என்பன போன்ற வெற்றிகள், ஒளிவிடத்தக்க விதமான ஆட்சி நடத்திடக்கூடும். ஆனால், அங்கு ஒன்று அழிக்கப்பட்டுவிடுகிறது-மனிதனின் சுய சிந்தனை. சிந்திக்கும் திறனை இழந்துவிட்ட பிறகு, எது வெற்றி எது வேதனை? எது முற்போக்கு. எது பிற்போக்கு? என்பதைக் கண்டறியும் ஆற்றலும் அற்றுப்போய், அதை எடுத்துக் காட்டக்கூட, ஆட்சியினரை எதிர்பார்த்துக் கிடந்திட வேண்டியவராகின்றனர். இட்லரின் ஜெர்மனியில் இந்த நிலைதான் கப்பிக் கொண்டிருந்தது. இட்லர் பார்த்து, இதுதான் இனிக்கும் என்றால், 'ஆம்' என்று நாட்டினர் அனைவரும், கூறினர்; ஒரு சிலருக்கு, 'கசப்பு' தெரிந்தாலும், அது தமது குற்றம், பொருளின் குற்றமல்ல என்று கருதினர். அந்த அளவுக்கு மக்களின் எண்ணத்தைக் கட்டிப்போட்டு வைத்துவிட இட்லரின் முறைகள் மெத்தப் பயன்பட்டன. இருபத்துநான்கு மணிநேரமும், இட்லரின் பிரச்சார இயந்திரம் பேச்சாளர்- ரேடியோ-பத்திரிகை-கலைத்துறை மக்களுக்கு எண்ணங்களை உருவாக்கித் தந்துகொண்டிருந்தன. தொடர்ந்து திறமையுடன் இந்தமுறை கையாளப்பட்டு வந்ததால். மக்கள், எதைப்பற்றியும் தாமாக எண்ணிப் பார்த்திட முடியாத நிலையைக் கூடப் பெற்றுவிட்டனர். தம்பி! எண்ணிப் பார்ப்பது இயல்பு. அந்தத் திறம் வளரவும் தெளிவும் பயனும் ஏற்படவும், எண்ணத்திலே வளர்ச்சி காணவும், எண்ணிக் கொண்டு மட்டும் இருந்தால் போதாது!<noinclude></noinclude> c8anlbqp9pdr24kxa5gqtsnhk8y7mv3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/61 250 641689 1927712 2026-04-28T13:10:35Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927712 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 37 தாயின் மடியிலே தவழும் குழந்தைக்குக்கூட, ஒரு பொருளைக் காணும்போது, எண்ணம் எழத்தான் செய்யும். பசிக்கிறது என்ற உணர்வு, புசிக்கவேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்காமலிராது! குழந்தையின் அழுகைதான் அதற்கான அறிவிப்பு. ஏற்படும் எண்ணத்தை எடுத்துக்கூற வழிஏற்பட வேண்டும், கூறுவதைக் கேட்டிடத் தன்போன்றோர் இருக்கவேண்டும், அவர்கள் அதைக் கேட்டுத், தமது கருத்தினைக் கூறவேண்டும். இரு கருத்துக் களும் ஒன்றோடொன்று தழுவியோ, மோதியோ, புதுப்புது பொலிவு பெறவேண்டும்-எண்ண வளர்ச்சி அப்போதுதான் ஏற்படும். கருத்து வளர்ச்சிக்கு, பேச்சு உரிமை இன்றியமையாதாகிறது. சர்வாதிகார முறை, இந்த உரிமைகளை மறுத்து விடுகிறது. சமுதாயத்துக்கு இதன் பயனாக ஏற்படும் நஷ்டம், சர்வாதிகாரி பெற்றளிக்கும் எத்தகைய வெற்றியும் ஈடுசெய்ய முடியாததாகும். உள்ளத்தில் தோன்றுவதை எடுத்துரைப்பதும், உண்மையைக் கண்டறிய ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்வதும், சர்வாதிகாரத்தை ஒழித்துக்கட்டும் அறிவாற்றலைக் கெடுத்துவிடும் என்ற அச்சம். சர்வாதிகாரிகளுக்கு. எனவே, அவர்கள், தாக்கப்படுமுன் தாக்கிவிடவேண்டும் - முதல் தாக்குதல் நம்முடையதாக இருக்கவேண்டும் - கொடுக்கும் தாக்குதல், அவனைப் பிறகு எழுந்து நின்று, திருப்பித் தாக்கிடும் சக்தியில்லாத வனாக்கிடத் தக்கதாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டு விடுகின்றனர். கொடுமைபுரியத் துளியும் கூசாத தன்மை சர்வாதிகாரிக்கு ஏற்பட்டுவிடுகிறது. தம்பி! சட்டம் வேண்டாம், என் சொல் போதும்! வழக்கு மன்றம் வேண்டாம், என்முன் கொண்டுவந்து நிறுத்துங்கள் போதும்! என்று கூறிக் கொடுமை அப்பட்டமாகத் தெரியும்படி நடந்துகொள்ளும் சர்வாதிகாரிகள் உண்டு. சட்டம், வழக்குமன்றம், வழக்கறிஞர், நீதிபதி, விசாரணை-எனும் முறைகளை அப்படியே வைத்துக்கொண்டு. எல்லாவற்றையும் தன் இச்சைப்படி ஆட்டிவைக்கும் 'முறை'யைப் புகுத்தி, சர்வாதிகாரம் செய்வோரும் உண்டு. முன்னவரைவிட இரண்டாமவர், மிக்க ஆபத்தை மூட்டுபவராவார். "என்ன அண்ணா! ஏதோ வழக்குக் குறித்துக் கூறப்போவதாகச் சென்ற கிழமை கூறினாய்; இப்போது ஏதோ, சாய்வு நாற்காலிக்காரர்<noinclude></noinclude> nmgglfk1742a3yzef7v6x1l4uslk5e0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/62 250 641690 1927713 2026-04-28T13:10:38Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927713 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>38 'திராவிட நாடு ' இதழில் போல அரசியல் முறைபற்றிய ஆய்வுரை பேசுகிறாயே," என்று கேட்கிறாயா, தம்பி! வழக்கு மன்றம் நோக்கித்தான் நடக்கிறோம். வழியில் இதைக் கூறினால், போகிற இடம் புரியும் என்பதற்காகச் சொன்னேன். 'இரண்டாமவர்' என்றேனே, அப்படிப்பட்ட 'சர்வாதிகாரி'யின் பிடியில் உள்ள நாடு! அந்த நாட்டு வழக்குமன்றத்திலே, ஒரு வழக்கு நடைபெறுகிறது. காண்போம், வா. வழக்கு மன்றம், இருக்கவேண்டிய முறைப்படிதான் இருக்கிறது. பெருநெருப்பு நீதிபதியாகவும், கொடுவாள் போலீஸ் அதிகாரி யாகவும், அரிவாள் வழக்கறிஞராகவும் இல்லை! சட்ட நுணுக்கம் தெரிந்து, நீண்டகாலம் வழக்காடித் திறம் பெற்ற பழுத்த அனுபவசாலிதான், நீதிபதி இருக்கையில், அமர்ந்திருக்கிறார். அவருடைய சட்ட அறிவு நாடு அறிந்ததாகும். பல சிக்கலான வழக்குகளிலே, நல்ல தீர்ப்புத் தந்து, நற்பெயர் எடுத்தவர். மற்ற மற்றவரும் அதுபோன்றே-கற்றறிவாளர். நீதிபதி அமருகிறார். மற்றவர் வந்தமருகின்றனர். போலீஸ் அதிகாரி நின்றுகொண்டிருக்கிறார். நீதி : கைதியைக் கொண்டுவா.. (போலீஸ் அதிகாரி வணக்கம் செலுத்தியபடி) போலீ : அங்ஙனமே, பெருந்தகையே! (போலீஸ் அதிகாரி வெளியே செல்கிறார்) (நீதிபதியின் மேஜைமீதுள்ள டெலிபோன் மணி ஒலிக்கிறது. நீதிபதி டெலிபோனை எடுத்துப்பேசுகிறார்; பேசுபவர் யார் என்று தெரிந்ததும், முகமே மாறிவிடுகிறது; பரபரப்பு அடைகிறார்; எழுந்து நிற்கிறார், மரியாதையுடன். அவர் எழுந்து நிற்பதைக் கண்டு மற்றவர்கள் எழுந்து நிற்கிறார்கள்.) (தம்பி! நிலைமை புரிகிறதா! அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல், சட்டத்தின் துணையையும் தன்அறிவையும் கொண்டு. வழக்கினை விசாரித்து நீதிகண்டு. தீர்ப்பளிக்க வேண்டிய நிலை பெற்றவர் நீதிபதி. ஆண்டியாயினும் ஆறடுக்கு மாடியில் வாழ் சீமானாயினும், அவர் அலட்சியம் காட்டவோ, அச்சம் கொள்ளவோ கூடாது.<noinclude></noinclude> 9d0yvsvc2gcs3a1s5k4cwot0gbr3l5k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/63 250 641691 1927714 2026-04-28T13:10:41Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927714 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 39 அவர் அமர்ந்திருக்கும் இடம், அனைவருக்கும் நியாயம் கிடைக்கச் செய்யும் திருக்கோயில். அங்கு அமர்ந்திருக்கும் நீதிபதி, டெலிபோன் ஒலி கேட்டதும், பேசுபவர் யார் என்று பார்க்கிறார்; பேசுபவர் எவர் என்று தெரிந்ததும், பீதிஏற்படுகிறது. தேவையற்ற முறையில், பணிந்துவிடுகிறார். வழக்கு மன்றங்கள், என்ன போக்கிலே உள்ளன என்பதை நீதிபதியின் நடவடிக்கை எடுத்துக் காட்டுகிறதல்லவா? பயம் பிடித்தாட்டுகிறது நீதிபதியை. அவரைப் பயங்காட்ட எதிரில் வந்துகூட அல்ல-எங்கோ இருந்துகொண்டு- பணிய வைக்கும் அதிகாரம் படைத்தவர் ஒருவர் இருக்கிறார். குற்றம் என்ன செய்தான்? யார் கண்டறிந்து கூறினவர்கள்? சான்றுகள் யாவை? இதுகுறித்துச் சட்டம் கூறுவது யாது? குற்றவாளி என்பவனுக்காக வாதாட வந்தவர் என்ன கூறுகிறார்? என்ற இவைபற்றி, நீதிபதி அக்கரை காட்ட வேண்டும். அவருக்கு வழிகாட்ட, சட்டம்! ஆனால், சட்டத்தைப் பார்க்கா முன்பே, வேறோர் 'சக்தி' டெலிபோன்மூலம் பேசுகிறது; நீதிபதி நடுங்கி நிற்கிறார்!) நீதிபதி (பணிவாக ) ஆமாம், மேன்மைதங்கிய பிரபுவே, வழக்கு ஆரம்பமாகப் போகிறது. நான் அவன் குற்றவாளி என்று கண்டறிந்து கூறி, அவனுக்கு மரண தண்டனை விதிக்கிறேன்- நிச்சயமாக, விரைவில். (டெலிபோனைக் கீழே வைக்கிறார். அமருகிறார். மற்றவர்களும் அமருகின்றனர்.) (கவனித்தாயா. தம்பி! 'வழக்கை விசாரிக்கிறேன்'. குற்றம் செய்தவன் என்பது எடுத்துக்காட்டப்பட்டு விட்டால், தண்டனை தரப்படும் என்று கூறவில்லை.) குற்றவாளி என்று கூறுகிறேன்! மரண தண்டனை தருகிறேன்!! என்று அறிவிக்கிறார். குற்றவாளி,கூண்டுக்குக் கொண்டுவரப்படப் போகிறான். இதற்குள், அவனுக்கு மரண தண்டனை தந்துவிடுவதாக நீதிபதி. வாக்களிக்கிறார்-பணிவுடன். ஏன்? டெலிபோனில் பேசியவரின் குறிப்பறிந்து நடந்திட வேண்டும் என்று நீதிபதி உணருகிறார். தன்னை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் பெற்ற ஒருவர் இருப்பதை அறிகிறார், அச்சப்படுகிறார்.<noinclude></noinclude> rww03j08r4lphqnzeope0xqf8pb926b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/64 250 641692 1927715 2026-04-28T13:10:45Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927715 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>40 'திராவிட நாடு' இதழில் குறிப் நீதி குறி ஊருக்காக, உலகத்துக்காக, ஒப்புக்கு ஒரு விசாரணை ஏற்பாடாகி இருக்கிறதேயொழிய, குற்றவாளி என்று கொண்டு வேண்டியவன்- என்பதை. வரப்படுபவன் கொல்லப்பட டெலிபோனில் பேசும் 'மேலவர்' தெரிவிக்கிறார். (அவர் மனமறிந்து நடப்பதற்கே, இவர் நீதிபதியாக இருக்கிறார். நிலைமை புரிகிறதா!) (பத்திரிகைக்குக் குறிப்பெடுத்தனுப்புபவர் ஒருவர், அங்கு இருக்கிறார். அவருடைய மேஜைமீது உள்ள டெலிபோன் ஒலி கிளப்புகிறது.) : பெருந்தகையே! டெலிபோனில் பேச அனுமதி தர வேண்டுகிறேன். : சரி. பேசலாம். : வணக்கம்! வணக்கம்! நான்தான்! குறிப்பெடுப்போன். செய்தியா? நாடு கூர்ந்து கவனித்துவரும் பரபரப்பூட்டும் வழக்குத் தொடங்க இருக்கிறது. மிக்க அநுபவம் பெற்றவர்,ஆற்றல் மிக்கவர், அரசுக்கு ஆருயிர்த் தோழராக இருக்கும் அறிவாளர், வழக்கை நடத்திக், குற்றவாளிக்கு மரண தண்டனை தரத் தீர்மானித்துவிட்டார். விசாரணையா இப்போது ஆரம்பமாகப் போகிறது. குற்றவாளியா? இன்னும் வரவில்லை. போலீஸ் அதிகாரி போயிருக்கிறார். கொண்டு வர. மரண தண்டனை-நிச்சயமாக, நீதி நிலைக்கும்-கட்டாயம். (பத்திரிகைக்கு, வழக்கின் முடிவுபற்றி, வழக்குத் தொடங்கு முன்பே, குறிப்பெடுப்போர், செய்தி அனுப்பிவிடும். வேடிக்கையைக் கவனித்தாயா, தம்பி!) (போலீஸ் அதிகாரி, குற்றவாளியை இழுத்துக் கொண்டு வருகிறார். குற்றவாளி வருகிறான் என்று தெரிந்ததும், நீதிபதி, சுற்றுமுற்றும் பார்க்கிறார்; பரபரப்படைகிறார்; பயம் கொள்கிறார்.) போலீ : பெருந்தகையே! இதோ, கைதி. நீதி போலீ நீதி போலீ நீதி : இரு! இரு! பாதுகாப்புப் பலமாக இருக்கிறதல்லவா? : ஆமாம்,பெருந்தகையே! போலீஸ் படை அதிகப்படுத்தப் பட்டிருக்கிறது. கூரைமீதும் சுவரோரங்களிலும் சுழல் துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. : கைதியின் கரங்களுக்கு விலங்கிட்டீர்களா...? : ஆமாம்...ஆனால்... : ஆனால்.... என்ன இழுத்துப் பேசுகிறாய், சொல்! சொல்!<noinclude></noinclude> a18lp454qeldmzuchtpzp5vjp38iuyd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/65 250 641693 1927716 2026-04-28T13:10:48Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927716 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் போலீ நீதி 41 : கரங்களில் விலங்கு மாட்டப்பட்டிருக்கிறது-பலமான விலங்குகள். ஆனால், என்ன மாயமோ தெரியவில்லை, விலங்குகள் எப்படியோ, கழன்று நழுவிவந்து விடுகின்றன. : கண்காணிப்பாக இருக்க வேண்டும்; தெரிகிறதா; அவன் கரத்திலிருந்து விலங்கு கழன்றால், உன் உடலிலிருந்து சிரம் கழன்று கீழே விழும்! (நீதிபதியின் நடுக்கம்: அவர் பேசக் கேட்டதும் போலீஸ் அதிகாரிக்கு ஏற்பட்டுவிடும் ஒடுக்கம் தெரிகிறதல்லவா? போலீஸ் அதிகாரியை நீதிபதி மிரட்டுவதிலே, நகைச்சுவை காண்கின்றனர், வழக்கு மன்றத்திலுள்ளோர் சிரிக்கின்றனர். அவர் காதுபடப் புகழ்கின்றனர். சிக்கலான வழக்கை விசாரிக்கும் போதுகூட, நகைச்சுவையைக் காட்டிடும் திறனை, நமது நீதிபதி இழந்து விடுவதில்லை, என்கிறார், ஒருவர். பேரறிவாளரின் இயல்பே, அதுதானே என்று பாராட்டுகிறார். மற்றொருவர். ஏதேது. இதை எல்லாம்கூடப் பத்திரிகையிலே வெளியிட்டு விடுவீர்கள் போலிருக்கிறதே என்று தூண்டுகிறார், நீதிபதி- ஆசையைக் கேள்வியாக்கிப் பேசிக் காட்டுகிறார். ஆமாம்! பத்திரிகையில் வெளிவரும் என்று வாக்களிக்கிறான் குறிப்பெடுப்போன். குற்றவாளி,கூண்டிலே நிறுத்தப்படுகிறான். செய்திட இயலாதவன் என்பதைத் தோற்றமே காட்டுகிறது. புன்னகை செய்கிறான்.) நடுத்தர வயதினன் - எந்தக்கேடும் நீதி போலீ நீதி போலீ நீதி போலீ : குற்றவாளியைச் சோதனை செய்தாகிவிட்டதா? :ஆமாம்.... : எப்போது நடத்தினீர்கள், சோதனை? : தொடர்ந்து! விடாமல்! மணிக்கு ஒருதடவை வீதம்! : ஆயுதம் ஏதும் வைத்துக்கொண்டில்லையே... இருந்ததா? தேடினோம்-கிடைக்கவில்லை. ஆனால், அவனே கூறுகிறான், ஆயுதம், அவன் தலையில் இருக்கிறதாம்- மண்டைக்குள்!! (போலீஸ் பக்கத்திலே நின்று காவல்புரிகிறது. கூண்டிலே, குற்றவாளி நிற்கிறான். என்ன நடந்தாலும் கவலையில்லை என்ற போக்கில்.)<noinclude></noinclude> gesn2p51o9070ncc1tgmr8rv8u4lv3d பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/66 250 641694 1927717 2026-04-28T13:10:52Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927717 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>42 குறி நீதிபதி 'திராவிட நாடு' இதழில் (குறிப்பெடுப்போன், தன் இதழுக்கு அறிவிக்கிறான்.) : (டெலிபோன் மூலம்) மயிர்க்கூச்செறியும் காட்சி. பேயன், பிடித்திழுத்து வரப்பட்டிருக்கிறான். கூண்டிலே நிற்கிறான் கொடியவன்!! பயங்கரமான தோற்றம், ஆனால் கடமையைக் கலங்காது செய்திடும் நீதிபதி, கைதிக் கூண்டில், தனக்கு மிக அருகாமையில், அந்தக் கொடியோன் இருப்பினும், துளியும் கலங்காது, அமர்ந்திருக்கிறார். அவருடைய அஞ்சா நெஞ்சம் கண்டு அவனி புகழ்கிறது. வழக்கினைத் தொடுத்திடும் வழக்கறிஞரைப் பார்த்து) இனித் தொடங்கலாம்.... தொடுப் : பெருந்தகையே! இவன்மீது சாட்டப்பட்டுள்ள குற்றம், எவ்வளவு கொடியது, ஈனத்தனமானது. ஆபத்தானது, அழிவு தருவது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். நீதி குற்றம் கொடியதே! அறியாதார் யார்? தொடுப் : சட்ட நிபுணர் தாங்கள்! நீதியின் காவலர் தாங்கள், நீதி அறியாததும் உண்டோ? : இவன் செய்த குற்றம்? தொடுப்: சுயசிந்தனை! தானாகச் சிந்திக்கிறான்! நீதி பார்க்கிறான்! எண்ணிப் (நீதிபதி கடுங்கோபங்கொள்கிறார். வழக்கு மன்றத்திலிருப்போர். பதறுகிறார்கள். பெண்கள் பீதிஅடைகிறார்கள்; ஆடவர் ஆத்திர மடைகிறார்கள். குற்றவாளியைச் சுட்டுத்தள்ளுவது போலப் பார்க்கிறார். நீதிபதி.) : சுயசிந்தனையா! உம்! எப்போது, அப்படிச் சிந்திக்கிறான் இந்தச் சண்டாளன். தொடுப் : எப்போதும் அதே வேலைதான், இந்த அக்ரமக்காரனுக்கு. வீட்டில்! தொழிற்கூடத்தில்! பத்திரிகை படிக்கும்போது! அதிலே எழுதப்பட்டிருப்பதை நம்பவில்லை-யோசிக்கிறான்- எண்ணிப் பார்க்கிறான்! நீதி தொடுப்: அதுமட்டுமல்ல! நமது புனிதத் தலைவர்கள் சொற் பொழிவு மூலம் உபதேசம் செய்கிறார்களே, ஊர் வாழ, உலகு வாழ அப்போதுகூட, இந்த அயோக்கியன் அவர்கள் கூறுவது சரியா, தவறா? என்று யோசிக்கிறான். நீதி : கேட்டீர்களா, கற்றறிந்தோரே! வழக்கினைத் தொடுத்து, விளக்கம் எடுத்துரைக்கும் நண்பர், வம்பு தும்பு பேசுபவர்<noinclude></noinclude> r9zj3bf03s1jpxjgnu5nc6u8umnvfvv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/67 250 641695 1927718 2026-04-28T13:10:55Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927718 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் கைதி நீதி கைதி 43 அல்ல-வழக்கறிஞர்-திறமை மிக்கவர். சான்றுகளின்றிப் பேசமாட்டார்! பேச்சினை எவரும் மறுத்திட முடியாது! ஆணித்திறமான பேச்சு. அவர் கூறிவிட்டார். இந்த அற்பன் செய்த குற்றத்தினை. கண் கண்ட கடவுளராம் நமது நாட்டுத்தலைவர்கள். பேசுகிறார்கள்; கேட்டு இன்புற்று நல்வழி நடவாமல், இவன், ஐயம் கொள்கிறான்- அலசிப் பார்க்கிறான்தானாகச் சிந்தித்துப் பார்க்கிறான்- பெரியோர்களே! எத்துணைப் பேய்க்குணம் இவனுக்கு! காலம் இப்படியுமா கெட்டுப் போகவேண்டும். நமக்கு அமைந்துள்ள நல்லாட்சியில், எதைப் பற்றியும் நாமாகவே எண்ணிப் பார்த்து உண்மையை உணர்ந்திடும் தொல்லையைத் துளியும் நமக்குத் தராமல், நமது அரும்பெரும் தலைவர்கள் அயராது உழைத்து, எண்ணங்களைச் சமைத்தெடுத்துச் சுவைபடத் தருகின்றனர்! தொட்டிலிலிருந்து சுடுகாடு வரையில் நமக்குத் துணையாக, நமது தலைவர்கள் தயாரித்துத் தருகிற, 'உபதேசம்' இருக்கிறது. வீட்டிலே இருந்தாலும் அலுவலகம் சென்றாலும், எங்கே இருந்தாலும், துளியும் கஷ்டமின்றி, எல்லாவற்றைப் பற்றியும், நாம் என்ன எண்ண வேண்டுமோ அதனை, ஆட்சியில் அமைந்துள்ள புண்ய புருஷர்கள், தயாரித்துக் கொடுக்கிறார்கள்- ஆனால் இவன், இந்தக் கொடியவன், நம் தலைவர்களின் பேச்சைக் கூடத் துச்சமென்று கருதுகிறான் - சுயமாகச் சிந்திக்கிறான். நாடு செய்த தவத்தின் நற்பயனாகக் கிடைத்துள்ள நமது தலைவர்கள் ஏதேனும் கூறினால், ஆர அமர யோசித்துப் பார்த்தறிந்த உண்மையாகத்தானே இருக்கும்; நமது நல்வாழ்வுக்கானதாகத்தானே இருக்கும்! இருக்கும்! நன்றியுடன் அதனை ஏற்றுக்கொள்ளாமல், இவன், அவர்கள் சொல்வது சரியா, தவறா என்று சிந்திக்கிறான் இவன்!! நமது தலைவர்களைவிட இவனுக்குச் சிந்தனாசக்தி அதிகமோ? எவ்வளவு கடைந்தெடுத்த கயவனாக இருந்தால், இவன், தலைவர்கள் பேச்சைப்பற்றி, ஆராயத் துணிவான்! உம்! இருக்கட்டும்!! ஏ! கெடுமதியாளனே! குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா? மறுக்கிறாயா? எவ்வளவு : குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன். : நாட்டுக்கு நாசம் விளைவிக்கும் இந்தத் துரோகத்தைச் செய்ததாக ஒப்புக்கொள்கிறாய்? : சுயமாகச் சிந்தித்தேன்-ஒப்புக்கொள்கிறேன். குற்றத்தை.<noinclude></noinclude> rmu31sxxrylgn3871cbox9c1y2gk14u பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/68 250 641696 1927719 2026-04-28T13:10:59Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927719 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>44 'திராவிட நாடு' இதழில் தொடுப்: நமது அரசு நமக்காகச் செய்துள்ளவைகளை மறந்து, கைதி துரோகம் செய்கிறாய்? மறந்ததால் அல்ல! நமக்காக நமது அரசு செய்வதை எல்லாம் கண்டதால், நானாக உண்மையைக் கண்டறிய விரும்பினேன். தொடுப்: சட்டத்தை மீறுகிறாய்-தெரிகிறதா உனக்கு. எண்ணிப்பார்த்து கைதி : கூறுகிறீர்களே! தெரிகிறது! ஆனால், எந்தச் சட்டத்தை நான் உடைக்கிறேன்? தொடுப் : எந்தச் சட்டமா? நாட்டை வாழவைக்க நமது தலைவர்கள் இயற்றிய சட்டம். கைதி நீதி கைதி நீதி கைதி நீதி கைதி நீதி கைதி நீதி : நாட்டை வாழவைக்கவா? வாழ்கிறதா, நாடு! வாழ்க்கையா நாம் நடத்துவது...? குழப்பமோ இவனுக்கு மனதில்... : ஆமாம்...குழப்பம்... : ஏன் ஏற்படுகிறது? : தானாக ஏற்படவில்லை. ஒருவன் புகுத்துகிறான், என் உள்ளத்தில்... யார் அவன்? தேவதையோ? : தேவதை என்றுதான் முதலில் எண்ணிக்கொண்டேன். பிறகு தெரிந்தது, தேவதை அல்ல-பிசாசுக்குட்டி! என்று. : குட்டிப் பிசாசா...? ஆமாம்! ஓயாமல் என்னைப் பிடித்தாட்டுகிறது அந்தக் குட்டிப் பிசாசு! நான் மேலங்கி அணிந்தோரை மேதாவிகள் என்று எண்ணும்போது, காவி தரித்தோரைக் கடவுளின் அடியவர் என்று நினைக்கும்போது, பத்திரிகைகளை அறிவை அளித்திடும் அற்புதப் பணிபுரியும் திருத்தூதர்கள் என்று கருதும்போது, இந்த குட்டிப்பிசாசு, உள்ளே புகுந்து குடைகிறது! குத்திக் கிளறுகிறது. என் சிந்தனையை! எல்லாம் ஏமாற்று வித்தை, தெரியவில்லையா? என்று கேட்கிறது. புரட்டு விளங்கவில்லையா? எண்ணிப்பார்! என்று கூவித் தூண்டுகிறது. :உன் கண்ணால் கண்டாயா அந்தக் குட்டிப் பிசாசை..... எங்காவது?<noinclude></noinclude> h18q3wrcnt0znv4zglhewoka94ewfvs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/69 250 641697 1927720 2026-04-28T13:11:02Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927720 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 45 கைதி : எல்லா இடத்திலும் காண்கிறேன்! இங்கும் இல்லை என்று எப்படிக் கூறமுடியும்? (சிரிப்பொலி கேட்கிறது. சிறியதோர் உருவம் வருவது தெரிகிறது. கைதியிடம் சென்று குலவுகிறது.) (தம்பி! குட்டிப் பிசாசு என் உள்ளத்தில் புகுந்து, என்னைச் சிந்திக்க வைக்கிறது, என்று கைதி கூறியதாக, நூலெழுதியவர் எடுத்துக் காட்டுவதிலே, தனியானதோர், சுவை இருக்கிறது. சிந்தனை என்பதை நம்பிக்கைக்கு நாசம் விளைவிப்பது என்று எதேச்சாதிகாரிகள்-மத ஆதிக்கக்காரர்கள் கூறிவருவர். நம்பிக்கை என்பது கடவுள் ஊட்டுவது என்றும், சந்தேகம் சிந்தனை, இவைகள் 'சாத்தான்' ஏவி விடுவன என்றும் தேவாலயத்துக் கோமான்கள் கூறுவர். நம்பிக்கை, அடக்க ஒடுக்கத்தைத் தரும்; சிந்தனை துணிவை, தன்னிச்சையாக நடந்திடும் போக்கினை மூட்டிவிடும்-கடவுளின் ஆற்றலை அலைக்கழிக்க சாத்தான் செய்திடும் சூழ்ச்சியாகும். அதைச் சிந்தனை; என்று கூறிவந்தனர். ஜெபமாலையின் துணையைச் செங்கோலுக்கு அளித்து அரசோச்சி வந்தவர்கள். அந்த நிலையைச் சுவைபட எடுத்துக் காட்டத்தான் 'சிந்தித்தான்' என்று குற்றம் சாட்டப்பட்டவன் தன் சிந்தனைக்குப் பொறுப்பு, தானல்ல, ஒரு குட்டிப் பிசாசு என்று குத்திக்காட்டிப் பேசுகிறதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.) நீதிபதி : வழக்குத் தொடுப்போரே! குற்றவாளியின், மனம் குழம்பிக் கிடப்பதற்கு, மருத்துவர் சான்றளிக்க வருவாரா? தொடுப்: மருத்துவத் துறைத் தலைவர் வந்திருக்கிறார்; குற்றவாளி மிகப் பயங்கரமான, பைத்தியக்காரன் என்பதை எடுத்துகூற, அனுப்பப்பட்டிருக்கிறார்! நீதி நீதி : சரி! மருத்துவ நிபுணரை அழைத்து வாரும்... (நீதிபதியை டெலிபோன் அழைக்கிறது. பேசி முடித்ததும்.) : குற்றவாளியே! உன் ஆணவம், அறிவீனம், அரசுக்கு நீ இழைத்த துரோகம், அதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு பேசிய மண்டைக் கர்வம், ஆகியவைபற்றிப் பல பக்கங்கள் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி, உன் மனைவி மக்களுக்குத் தரப்படும் - படித்திட-பாடம் பெற்றிட இப்போது, எழுத நேரமில்லை. துரிதமாக நடவடிக்கை எடுத்தாகவேண்டும். போலீஸ் காவலர்காள்!<noinclude></noinclude> 7dvtysat41bp0cmpef0jqpq3visno03 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/70 250 641698 1927721 2026-04-28T13:11:05Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927721 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>46 'திராவிட நாடு' இதழில் குற்றவாளியைப் பிடித்திழுத்துச் சென்று தூக்கிலிட்டுக் கொன்றுபோடுங்கள். (கைதியைப் போலீஸ் அதிகாரிகள், இழுத்துச் செல்கிறார்கள். வழக்கு முடிந்தது! நீதி வென்றது! குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை! என்ற செய்தியைக் குறிப்பெடுப்போன், இதழுக்கு அறிவித்துவிடுகிறான்.) தொடுப் : பெருந்தகையே! ஒரு விஷயம்-சிறிய விஷயம்தான்- எனினும், செய்வன திருந்தச் செய் என்பார்களல்லவா? அதற்காக... நீதி : செய்யவேண்டியதைச் செய்தாயிற்றே! தொடுப் : முடிவு சரியானதே! முறையிலே, ஒரு சிறுகுறை! குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கு முன்பு, மருத்துவ நிபுணரின், சான்று பற்றிக் குறிப்பிட்டீர்கள். அவர் வருவதற்குள்... அவர் வந்திருந்தாலும், முடிவு இதேதான்! சரி! அதனால் என்ன? குற்றவாளி இறந்துபடுகிறான் என்பதால், நாம் முறையிலே குறை வைப்பானேன்! மருத்துவ நிபுணரின் கருத்தினைக் கேட்டறிவோம்-இப்போது. நீதி (மருத்துவ நிபுணரின் கருத்தறிந்து, குற்றவாளி, பித்தனா அல்லவா என்பதைக் கண்டறியத்தான், 'முறை வகுத்தார்' நீதிபதி. ஆனால், டெலிபோன் மூலம், அவருக்கு ஆணை பிறந்து விட்டது-ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்க இவ்வளவு நேரம் பிடிக்க வேண்டுமா? என்று கேட்டுவிட்டார், மேலோர். ஆகவேதான், தீர்ப்பைத் தந்துவிட்டு, முறையைக் குறையுள்ள தாக்க வேண்டாம் என்பதற்காக மருத்துவ நிபுணரை அழைத்துப் பேசவைக்கிறார் நீதிபதி.) தொடுப்: செத்தொழிந்தானே குற்றவாளி, அவன் உயிரோடு இருந்தபோது புத்தி தடுமாறாது இருந்தானா, பித்துப் பிடித்துக் கிடந்தானா? மருத் நீதி மருத் நீதி மருத் நீதி : பொல்லாத பைத்யக்காரனாகத்தான் இருந்தான். மூளை கெட்டுவிட்டிருந்ததோ? : ஆமாம்.. மூளை, நோயினால் கெட்டுவிட்டதோ? : ஒரு கிருமி -நச்சுப் பூச்சியினால், மூளை கெட்டுக்கிடந்தது. : அதை, எடுத்துக்காட்ட முடியுமா. ஆதாரத்துடன்<noinclude></noinclude> b1tjuy6qbeogeh6pjwu6ga3b6xc5cmq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/71 250 641699 1927722 2026-04-28T13:11:09Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927722 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் மருத் 47 : ஆதாரம் அப்பழுக்கின்றி இருக்கிறது. செத்தொழிந்தானே, அவனுடைய மூளையைக் கெடுத்த, அந்த நஞ்சுப் பூச்சி, புத்தம் புதியதல்ல. அது, இக்காலத்தைவிட, ஆன்றோர்கள் காலத்தில், மிக அதிக அளவிலே இருந்ததுண்டு. பழம் பெரும் நகரான ஏதன்சில், இந்தப் பூச்சிகள் ஏராளமாகக் கிடந்தன! பாலஸ்தீன் நகரிலே கூட! ஐரோப்பிய பூபாகத்தில், இந்தப் பூச்சியைக் கசக்கியும் நசுக்கியும் வைத்தனர். முன்பு இந்த அளவுக்கு, அவைகளின் தொல்லை இப்போது கிடையாது. கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. தொடுப்: அந்த நஞ்சுப் பூச்சி தீண்டி நோய்கண்டு விட்டால். நோய் என்றென்றும் போகாதோ? மருத் : ஒருக்காலும், நோய் போகாது. தொடுப்: நோயின் குறிகள் யாவை? மருத் : கண்களிலே புத்தொளி, சுறுசுறுப்பான நடவடிக்கை, எளிய வாழ்க்கை, அச்சமற்ற போக்கு, சுகபோகத்தில் பற்று அற்ற நிலை. தொடுத்: கொல்லப்பட்டானே, அவனிடம் இந்தக் குறிகள் கண்டீரா? : அதை ஏன் கேட்கிறீர்கள்! நோய், முற்றிப் போன நிலை அல்லவா, அவனுக்கு. மருத் நீதி மருத் நீதி மரு அப்படியானால், அந்த நோயாளி கொல்லப்பட்டது. சமூகத்துக்கு மிகப்பெரிய நலன் தரும் செயல்-அல்லவா? : ஐயமென்ன!! ஐயமென்ன!! (குற்றவாளியைக் கொல்லப் பார்க்கிறார்கள்! அவனைச் சாகடிக்க முடியவில்லை. ஓடோடி வந்து, நீதிபதியிடம் கூறுகிறார்கள். அவர் பதறுகிறார். ஆணையிடுகிறார்! ஆர்ப்பரிக் கிறார். வெட்டு! குத்து! கொளுத்து! பிய்த்தெறி! எதையோ, செய்! ஆனால் அவன் சாகவேண்டும்! என் தீர்ப்பு நிறை வேற்றப்பட வேண்டும்! என்று கூச்சலிடுகிறார். காவலர், வெளியே செல்கின்றனர்.) : (கிலிகொண்ட நிலையில்) மருத்துவ நிபுணரே! இந்த நோய். தொத்திக்கொள்ளக் கூடியதோ? : பொல்லாத தொத்து நோய்! ஏதன்ஸ் நகரிலிருந்து. இந்தநோய், பரவிப் பரவிப் பரவி, ஐரோப்பிய பூபாகத்தையே கப்பிக்கொண்டது. நமது நாகரிக நகர்களில், மாற்று மருந்து களை, ஆட்சியாளர் தயாரித்து அளிப்பதால், நோய் பரவுவது தடுக்கப்பட்டு வருகிறது.<noinclude></noinclude> 68a3hhwe1o3cpa7hokdjxu2pjhn9b6k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/72 250 641700 1927723 2026-04-28T13:11:12Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927723 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>48 நீதி மரு நீதி மரு நீதி மரு நீதி மரு 'திராவிட நாடு' இதழில் : கிடக்கட்டும். குற்றவாளி இங்கு வந்திருந்தானே-தொத்து நோய் என்கிறீரே-நம்மைப் பிடித்துக் கொண்டிருக்குமோ? : இருக்கும். : அவன் உயிருடன் இருந்தால்தானே. நோய் தொத்திக் கொள்ளும். அவன்தான் செத்தானே! : ஐயோ! ஆபத்து அப்போதுதான் அதிகம். அப்படிப் பட்டவர்களின் சக்தி உயிரோடு இருந்தபோது இருப்பதைக் காட்டிலும், செத்தபிறகு, அந்தச் சக்தி பலமடங்கு அதிகமாகிவிடும். : நோயை நீக்க, வழியே இல்லையா ? : இருக்கிறதே! தாங்கள் கண்டவழி! சாகடிப்பது! : என்ன, மருத்துவ நிபுணரே! ஒரு தினுசாகப் பேசுகிறீர். உண்மையை உரைக்கிறேன்! பெருந்தகையே! என்னை அந்த நோய் தொத்திக்கொண்டது! தம்பி மருத்துவ நிபுணருக்கு. தன்னை வரவழைத்துக் கேட்டு, உண்மை என்ன என்று கண்டறியாமலே, குற்றவாளிக்கு நீதிபதி மரண தண்டனை தந்ததால் மனம், கொதித்திருக்கிறது. ப சட்டத்தையும் ஒரு பக்கம் ஏடுகளாக்கி வைத்துக் கொண்டு, படுகொலையை நீதிபதி செய்கிறாரே! ஆட்சி இதனை அல்லவா, முறையாக்கி வைத்திருக்கிறது, என்று எண்ணுகிறார்-அவர் உள்ளத்தில் உறங்கிக் கிடந்த, நேர்மை எழுந்து நின்று, அவரை ஆண்மையாளராக்கி விடுகிறது. அஞ்சாது உண்மை பேசுகிறார். இறந்தவன் மூளையைக் கெடுத்தது, ஒரு நச்சுப் பூச்சி-அது கிரேக்க நாட்டில் ஏதன்ஸ் நகரிலே நிரம்பி இருந்தது என்று மருத்துவர் கூறுவதன், உட்பொருள், கொடுங் கோலர் செய்யக்கூடிய கொடுமைகளுக்கு அஞ்சாமல், நெஞ்சுரத்துடன் சிந்தனையாளர், ஏதன்ஸ் நகரில் நிரம்ப இருந்தனர்-அவனி எங்கும் அறிவு பரப்பினர்-சர்வாதிகாரிகளின் காலத்திலேதான், சிந்தனையைச் சாகடிக்க முயற்சிக்கிறார்கள் - அதுவும் நடவாது என்பதாகும். சிந்தனையாளர், கொடுங்கோலரின் சீற்றத்தால் தாக்கப்படுவது காணும்போது, எவருக்கும் அவர்பால் பற்று ஏற்பட்டு விடும்- சிந்தனையாளர் ஆகிவிடுவர், என்ற கருத்தை விளக்கத்தான். குற்றவாளிக்கு இருந்தது தொத்துநோய், என்று கூறினார். அநியாயமாக ஒருவனை அழிக்கிறீர்கள், அவன் ஆன்றோர் காலமுதல் அழிந்துபடாமல் இருந்துவரும் 'சிந்தனை'ச் செல்வத்தைப்<noinclude></noinclude> 2pl9532a2qaalqoa0ax7jiq9r8bbny6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/73 250 641701 1927724 2026-04-28T13:11:16Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927724 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 49 பறிகொடுக்க மறுத்த காரணத்தால்-அவன் சாகத் துணிகிறான், சிந்தனையை இழக்க மறுக்கிறான்-அவனன்றோ ஆண் மகன்-அவன்போல் அனைவரும் இருந்திட வேண்டும்-இதோ இனி நான், அவன் போலத்தான்! என்ற கருத்தை விளக்கத்தான், அந்த மருத்துவ நிபுணர். என்னையும் அந்த நோய் தொட்டுவிட்டது என்று கூறினார். பதறிய நீதிபதி, மருத்துவ நிபுணரைக் கைது செய்யும்படி, போலீஸ் அதிகாரிக்குக் கட்டளையிடுகிறார். அவனும் மறுத்து விடுகிறான்! தொத்துநோய்!! வழக்குத் தொடுப்போனைக் கூவி அழைக்கிறார் நீதிபதி. அவன் மட்டும், என்ன!! நாம் நடத்தியது வழக்கு விசாரணை அல்ல! கேலிக் கூத்து! நான் ஓர் சுயநலக்காரன்-போலீஸ் காவலர், விசை கொடுத்தால் ஆடும் பதுமை - செய்தி தருவோன் பொய்யன் புரட்டன்-தாங்களோ, ஓர் கோமாளி! பிடியுங்கள்! அடையுங்கள் சிறையில்! கொல்லுங்கள் துரோகியை!- என்று ஆத்திரத்துடன், நீதிபதி அலறுகிறார். சட்டம் படித்தேன், பகலும் இரவும்! எதற்கு, பாதகம் புரிந்திட! படுகொலைக்கு உடந்தையாக இருக்க!! உண்மையை உணருகிறேன். உயிர் பெரிதல்ல! வாழ்க்கை பெரிதல்ல! நாம் இப்போது வாழ்ந்து கொண்டும் இல்லை!-என்று உருகிப் பேசுகிறான், வழக்குத் தொடுத்தோன். பொய்! பொய்! நான் இதுவரை, வெளியிடச் சொல்லி அனுப்பிய அவ்வளவு செய்தியும் அண்டப்புளுகு. நாங்கள் மனிதர்களே அல்ல! மானமற்றவர்கள்! மதியற்றவர்கள்! கதியற்றவர்கள்! இங்கு ஒரே ஒரு மனிதன் இருந்தான்-குற்றவாளிக் கூண்டில்! ஒரே ஒரு விடுதலை வீரன் இருந்தான்-கரங்களில் விலங்குகள் பூட்டப்பட்டு! மற்றவர் அனைவரும் மாமிசப் பிண்டங்கள்! மனிதக் கழுகுகள்! இவ்விதமெல்லாம் செய்தி தருகிறான், இதழுக்கு - நோய் முற்றி விட்ட நிலை அவனுக்கு! நீதிபதிக்கும், இலேசாக நோய் பிடித்துவிடும் போலாகிறது. ஆனால், டெலிபோன் ஒலி கிளம்புகிறது! 'மேலவர்' பேசுகிறார்- நீதிபதி பதறுகிறார். “நச்சுப்பூச்சி தீண்டியதால், இங்கு அனைவருக்கும் திடீர் என்று நோய் கண்டுவிட்டது. இப்போது பரவாயில்லை. இதோ தொடர்ந்து நடவடிக்கை எடுத்துக் கொள்கிறேன்!" என்று கூறிவிட்டு, மற்றவர்களை அழைக்கிறார்.<noinclude></noinclude> 2se0iiiid67vm2ozarhumssepjrdum8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/74 250 641702 1927725 2026-04-28T13:11:19Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927725 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>50 'திராவிட நாடு' இதழில் "பிள்ளை குட்டிகளைக் கவனியுங்கள்! பிழைப்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்! மேலவர் மெத்தக் கோபத்துடன் இருக்கிறார். இடிமுழக்கம் போலிருந்தது அவர் பேச்சு. எந்த நேரத்திலே ஆபத்து வருமோ, தெரியவில்லை" பிசாசு! நீதிபதி பீதிகொண்டது போலவே, மற்றவர்களும் பீதி அடைகிறார்கள். குட்டிப் பிசாசும் கொல்லப்பட முடியாதவனும் கூடுகின்றனர். வழக்கு மன்றத்திலிருந்தோர், வதைபடுவதைக் காட்டுகிறது குட்டிப் நடைப்பிணங்களைப் பார்! நடுங்கிக்கிடக்கும் பேர்வழிகளைப் பார்! நத்திப் பிழைத்திடும் சிற்றினத்தைப் பார்!-என்றெல்லாம் கூறிக் கேலி செய்கிறது. குட்டிப் பிசாசு! "இவர் போன்றார்தானே, ஆட்சி மன்றங்களிலே மிகப் பெரும் பாலோராக உள்ளனர்" என்று கேட்கிறான், மரண தண்டனை பெற்றும், உயிர் இழக்காதவன். "இவர்கள் இப்படியேதான் இருப்பார்களா? என்று கேட்கிறான்" சிந்தித்தவன். ஆமாம்! என்று பதிலளிக்கிறான், சிந்திக்கச் செய்தவன். எப்போதும் இப்படியேதானா? என்று கேட்கிறான் சிந்தனையாளன். நெடுங்காலத்துக்கு இப்படித்தான்! நடைப்பிணங்கள் மனிதத் தன்மை பெறுவது மிகக் கடினமல்லவா? என்று கூறிச் சிரிக்கிறான், சிந்திக்க வைத்தவன். நீதிபதியின் இருக்கையில் அமருகிறான், முன்பு குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட்டவன்!! தம்பி! சர்வாதிகாரிகள், நீதிமன்றத்தை எப்படிக் கேலிக் கூத்தாக்கு வார்கள் என்பது மட்டுமல்ல, நாடகக் கருத்து-எப்படிப்பட்ட மோசமான சர்வாதிகார ஆட்சி நடந்தாலும் ஒருவர் இருவராகிலும் துணிந்து 'சுயசிந்தனை' செய்து, அதன் காரணமாகக் கொடுமைப்படுத்தப் பட்டாலும் தாங்கிக்கொள்வர் என்று பேருண்மையையும், நாடகம் விளக்கிக் காட்டுகிறது. கொடுமைக்கு அஞ்சாமல் ஒருவன், விடுதலை வீரனாகத் திகழ்ந்தால், முன்பு மரக்கட்டைகள் போலிருந்தோரும் உணர்ச்சி பெற்று, உரிமைக்காகப் போரிடும் வீரராவர் என்பதும், நாம் பெற வேண்டிய பாடம்.<noinclude></noinclude> f6pa91fkxaxe0950ucs1zcfu1nsulir பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/75 250 641703 1927726 2026-04-28T13:11:22Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927726 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 51 ஆனால், சர்வாதிகாரிகள் போலவா நமது அரசு, எண்ண, எழுத, பேச, கேட்க, உரிமை தாராது இருக்கிறது என்று காங்கிரசார் கேட்பர். குறும்புச் சிரிப்புடன். பெரிய தலைவர்களே கூடச் சில வேளைகளில், மார்தட்டிக்கொண்டு பேசுகிறார்கள். "நாங்கள் அல்லவா பேச்சுரிமை கொடுத்தோம்!" என்று. இன்னும் சிலர், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசும் போக்கினர். "நாங்கள் மட்டும் நினைத் திருந்தால், உங்களை ஒழித்துக் கட்டிவிட்டிருப்போம். போனால் போகட்டும் என்று விட்டு வைத்திருக்கிறோம்" என்று கொக்கரிக்கிறார்கள். இவர்கள் அளித்துள்ள பேச்சுரிமை. எத்தனை எத்தனை வளையங்கள் போடப்பட்டதாக இருக்கிறது என்பதுகூடக் கிடக்கட்டும்-பேச்சுரிமையை இவர்கள், கொடியவன் என்று கண்டிக்கப்பட்ட வெள்ளையன் காலத்திலே பெற்றுச் சுவையைக் காணவில்லையா? 570111 சிங்கத்தின் குகையிலே நுழைந்து, அதன் பிடரியைப் பிடித்தாட்டுவேன்! என்று பேசிடச், சத்தியமூர்த்திக்கு வெள்ளைக்காரன் உரிமை தந்தான்-நேருவுக்குக் கருப்புக்கொடி இன்னின்ன கட்டுத் திட்டத்தோடுதான் காட்டவேண்டும் என்று கழகத் தோழர்களுக்குக் கூறிட, கூட்டப்பட்ட கூட்டத்தில் பேசிடும் உரிமையையும் தர மறுத்து, வழியிலேயே மடக்கிப் பிடித்துக்கொண்டுபோய், போலீஸ் கொட்டடியில் நம்மை அடைத்தவர்கள், இவர்கள். இவர்கள் பேசு கிறார்கள், பேச்சுரிமையை நமக்குத் தாராளமாகத் தந்திருப்பதாக! ANNIA 894.8116 சர்வாதிகாரி, பேச்சுரிமை பேச்சுரிமை தரமாட்டேன் என்று அறிவித்து விடுகிறான்-காங்கிரஸ் ஜனநாயகவாதிகளோ. பேச்சுரிமை தந்திருக் கிறோம் என்று கூறிக்கொண்டே, எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை களை நசுக்க, நானாவிதமான முறைகளைத் தொடர்ந்து நடத்தியபடி உள்ளனர். எதிர்க்கட்சிகள் எடுத்துக் காட்டும் குற்றம் குறைகளுக்கு, தக்கவிதத்தில் மறுப்புரை கூறாமல், நாட்டு மக்களிடம் சென்று, எல்லா எதிர்க்கட்சி யினரும் நாசகாரர்கள், நாட்டுத் துரோகிகள், அறிவற்றவர்கள் என்றெல்லாம் ஏசித் திரிகின்றனர், தம்பி! கனம். காமராஜரே, பேசுகிறார், தி.மு. கழகத்தவர், 'அரசியல் அப்பாவிகள்' என்று. இவர் ஈராறு ஆண்டுகள், அகில உலகப் பல்கலைக் கழகத்திலே அரசியல் பெரும்பேராசிரியராகப் பணியாற்றிப் பக்குவம் பெற்றவர் போலவும், சீனத்து மாசேதுங்கும் சோவியத் நாட்டு குருஷேவும், அமெரிக்க அயிசனோவரும் பிரிட்டிஷ் மாக்மிலனும், இவரிடம் பாடம் கேட்டுப் பயிற்சிபெற்ற மாணவர்கள் போலவும், எண்ணிக் கொண்டாரோ என்னவோ, நம்மை, அரசியல் அப்பாவிகள் என்கிறார். கிராமத்துப் பெரியதனக்காரர், வெட்டிய கிடாவின் இறைச்சித் துண்டுகளை, இன்னின்னாருக்கு இவ்வளவு என்று எடுத்து வைக்கச் இல் (ம) மைய<noinclude></noinclude> k3agk2ysfb6er489z6j2ruiwmwmxfu8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/76 250 641704 1927727 2026-04-28T13:11:26Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927727 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>52 'திராவிட நாடு' இதழில் சொல்லிக் கொடுத்தனுப்புவது போன்ற அலுவல், இவருக்கு. காங்கிரஸ் அரசியலில்! இவருடைய 'அபாரமான' ஆற்றலுக்காக, இவரைத் தேடிக் கண்டுபிடித்து, நேரு பண்டிதர் முதலமைச்சர் ஆக்கி வைத்ததுபோன்ற ஒரு மன மயக்கம்போலும், இவருக்கு! திராவிட இன உணர்ச்சி மலர்ந்துள்ள இடத்தில், ஆச்சாரியார் போன்றார் ஆட்சியில் அமர்ந்திருப்பது அமளிக்கு வழிகோலும் என்ற அச்சத்தால், திராவிட இனத்தவராகவும், அதேபோது அந்த உணர்ச்சியை அறிந்துகொள்ளத்தக்க அறிவாற்றல் அற்றவராகவும் ஒருவர் கிடைத்தால், அவரைப் பிடித்திழுத்து தலையில் மகுடத்தைக் கவிழ்த்து உட்கார வைத்தால், நாட்டிலே அமளி மூளாதிருக்கும் என்பதன்றி, பிறிதோர் நோக்கத்தை நேரு பெருமகனாரும் கொண்டிருக்க வழி இல்லை! இவர் நம்மை ஏசுகிறார், அரசியல் அப்பாவிகள் என்று!! நடுநிலையாளர், இங்ஙனம் எதிர்க்கட்சியினரை முறை தவறி ஏசுவதும், முரட்டுத்தனமாகத் தாக்குவதும், சரியல்லவே! என்று கூறும்போது, கோபம் கொப்பளிக்கிறது. காங்கிரஸ் ஜனநாயக வாதிகளுக்கு. "ஓ! ஓ! யார் தெரியுமா நாங்கள்! வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்தை விரட்டிய வீராதி வீரர்களாக்கும்! சுயராஜ்யம் பெற்ற சூரர்கள், அறிவீர்! சுயராஜ்யம் என்ன, விளையாட்டுக்காகப் பெற்றதாக எண்ணுகிறார் களோ!!"- என்று எக்காளமிடுகின்றனர். தம்பி! கைதியாக்கப்பட்டிருக்கும், மெண்டாரிஸ் 'ஏனோ தானோ’ அல்ல! பிறந்தது செல்வக்குடியில். விளைவு தெரியாமல் காரிய மாற்றிடத் துடிக்கும் காளைப் பருவத்தினர் அல்ல. பிறந்தது 1899!! நான் பள்ளிக் கூடம் போனதே இல்லை, என்று கூறிக்கொண்டு. பல்கலைக்கழகப் பாதுகாவலர்களுக்கு 'அறிவுரை' கூறப் புறப்படும், அலங்கோலம் காண்கிறோமே. அதுபோல் அல்ல; மெண்டாரிஸ், பார்புகழும் ஓர் பல்கலைக்கழகத்தில் படித்தவர். 1917-ல், உதுமானிய சாம்ராஜ்யப் படையில் சேர்ந்து பணியாற்றியவர். உதுமானிய அரசு ஆறு நூற்றாண்டுகளுக்கு மேலாக அலங்கோல ஆட்சி நடத்தியதால் துருக்கி, 'ஐரோப்பாவின் நோயாளி' என்று பலராலும் நையாண்டி செய்யப்படும் நிலையில் கிடந்தது: அதுகண்டு வெகுண்டெழுந்து விடுதலைப்போர் நடாத்த முனைந்தார். கமால்பாஷா - மெண்டாரிஸ், அந்த வீரப்படையில் சேர்ந்து துருக்கிக்குப் புதுவாழ்வு பெற நடத்தப்பட்ட, புனிதப் போரில் பெரும்புகழ் ஈட்டியவன்.<noinclude></noinclude> n4vv35fzd28u2svcyx5jdphcibo7sm7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/77 250 641705 1927728 2026-04-28T13:11:29Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927728 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 53 அழகிய ஆரணங்கை மணம் புரிந்துகொண்டு, மூன்று பிள்ளை களுக்குத் தகப்பனாகி, செல்வ நிலையில் இருந்து வந்தான்-1931-ல், கமால் பாஷா அவர்களே அழைத்து, மெண்டாரிசை அரசியல் அலுவலில் ஈடுபடச் சொன்னார். பாராளுமன்றத்திலே இடம் பெற்ற பிறகுங்கூட, முன் வரிசை நாடாமல், வாளா இருந்துவந்தார். 1950-லே, அவர் தலைமையில் கட்சி இயங்கி, தேர்தலில் ஈடுபட்டு, மகத்தான வெற்றி பெற்றது. மிகப் பெரிய தேக்கங்கள். அணைகள், எஃகுத் தொழிற்சாலைகள், சுரங்கத் தொழில் எனும் பலவற்றைத் துவக்கினார், துருக்கியின் செல்வம் வளரவேண்டும், பொருளாதாரம் பலப்படவேண்டும் என்பதற்காக. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில், பாராளு மன்றத்திலே 610 இடங்களில் 421 இடங்களை மெண்டாரிஸ் கட்சி பெற்றது! அவ்வளவுதான்! ஆணவம் பிடித்துக்கொண்டது. எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றாகக் கூடினாலும், நம்மை என்ன செய்ய முடியும், என்ற எண்ணம் தடித்தது. தடித்துப் போகவே, திட்டம் தீட்டும்போது, எவரையும் கலந்துபேச வேண்டும் என்ற அக்கரை எழுவதில்லை - நிறைவேற்றுவதிலே நேரிடும் ஊழல்களை எவரேனும் சுட்டிக்காட்டினால், திருத்த வேண்டும் என்று எண்ணுவ தில்லை; மாறாக, எதிர்க்கட்சிகளை ஏளனம் செய்தார். ஜெர்மன் நாட்டுப் பொருளாதார நிபுணர் எர்கார்டு என்பார்கூட, நிறைய கடன் வாங்கி வாங்கித் தொழிலை நடத்துகிறார்கள்- வருவாய் குறைவு: மிதமிஞ்சிய செலவு... இது ஆபத்து. நிர்வாகமும் ஒழுங்காக இல்லை!-என்று எடுத்துக் காட்டினார். தனக்கு இருக்கும் எண்ணிக்கை பலத்தினால், இறுமாந்துகிடந்த மெண்டாரிஸ், அந்த நிபுணர் பேச்சையும் துச்சமென்று கருதினார். அவனுக்கென்ன தெரியும்? இவனுக்கென்ன தெரியும்? இவன் வாலை ஒட்ட வெட்டிவிடுவேன்-அவனை அடியோடு அழித்து விடுவேன்- என்றெல்லாம் பேசுவது, ஜனநாயகச் சர்வாதிகாரிக்கு ஏற்படும். நோயின் குறி! அந்த நோய் பிடித்துக் கொண்டால், வேண்டுகோளைப் புறக்கணிக்கச் சொல்லும், நல்லுரையைக் கேட்க மனம் இடம் தராது, நாமே எல்லாம் என்ற நினைப்புப் புகுந்து குடையும்!<noinclude></noinclude> eyboic3nz7alv9vxs8rfn0ppdh79gn2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/78 250 641706 1927729 2026-04-28T13:11:33Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927729 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>54 'திராவிட நாடு' இதழில் தம்பி! நாம் கேட்கும் 'திராவிட நாடு' அமைத்துக் கொடுப்பது, அவ்வளவு எளிதானதல்ல, காமராஜருக்கு என்றே வாதத்துக்காக வைத்துக் கொள்வோம்; தமிழ்நாடு என்ற பெயர் வைப்பது கூடவா கடினமான காரியம்! அது என்ன, எவரெஸ்டுமீது ஏறிடுவது போன்றதா? இருக்கு மிடமிருந்தே எங்கோ இருக்கும் இலக்கினைத் தாக்க ஏவிடும் வாணவெடி தயாரிப்பது போன்ற விற்பன்னர் வேலையா? தேவையான அளவு தன்மான உணர்ச்சியும், மக்களின் வேண்டுகோளை மதிப்பது நமது கடன் என்ற பொறுப்புணர்ச்சியும் தானே தேவை-தமிழ்நாடு என்று பெயரிட! செய்தாரா? 'தமிழ்நாடு' என்று பெயரிடும்படி, தி.மு.கழகம் மட்டுமா கேட்கிறது? எல்லா அரசியல் கட்சிகளுமல்லவா! அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, கற்றறிவாளர் கழகங்கள், வணிகர் நடத்தும் மன்றங்கள், ஊராட்சி மன்றங்கள், புலவர் கழகம், தமிழாசிரியர் கழகம் இவையாவுமன்றோ, தமிழ்நாடு என்ற பெயரிடும்படி வலியுறுத்தி வருகின்றன. பம்மல் சம்பந்தனாரும், டாக்டர் மு. வரதராசனாரும், சேதுப்பிள்ளை அவர்களும், எடுத்துக் கூறும்போது கூடவா, கனிவு எழாதிருப்பது? எவர் சொன்னாலும் சரி, என்போக்கை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்று இருப்பவரை, என்னவென்று கூறுவது? பித்தர் என்பதா? சர்வாதிகார வெறிபிடித்தலைபவர் என்றுரைப்பதா? என்ன கூறினாலும் விளக்கம்பெற முடியாத மந்த மதியினர் என்பதா? ஒரு பெரியவர், உண்ணாவிரதமிருந்து, சாகக் கண்டும், முதலமைச்சரின் மனம் இளகவில்லை! கண்டோமே!! ஒருவர் சாகக்கண்டும் மனதை இரும்பாக்கிக் கொண்டாகிலும், கடமையைச் செய்யவேண்டும்-செய்தேன்-என்று கூறவாவது. காமராஜர் ஏதேனும் வியக்கத்தக்க சாதனைகளைச் செய்துகாட்டினாரா? வேறு எதைச்செய்ய இயலாமற் போயினும், நடைபெறும் ஆட்சி, ஆளுங் கட்சியினருக்கேனும், திருப்தி அளிக்கிறதா? தம்பி! அடுத்த கிழமை காட்டுகிறேன் அந்தக் கூத்தினை. அண்ணன்,<noinclude></noinclude> 8ygp461tk2c9py3290ub8cq0zmr74tb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/79 250 641707 1927730 2026-04-28T13:11:36Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927730 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பி! ஜனநாயக ஆட்சியில் ஊழல்கள்- சட்டசபையில் உறுப்பினர் தண்டம்- ஓட்டும் வேட்டும் கடிதம்: 107 ஒலியும் ஒளியும் "கடும்பனி! உடல் வெடவெடுக்கிறது! காரிருள்! எந்தப் பொருளும் சரியாகத் தெரியவில்லை! காலிடறிக் கீழே வீழ்ந்தேன், கருங்கல்லில் தலை மோதிக்கொண்டது! கலங்கினோ? இல்லை! நடந்தேன், நடந்தேன், தோட்டம் நோக்கி; ஆனால் அங்கோ கதவு தாளிடப்பட்டுக் கிடந்தது. தவித்துப் போனேன். பக்கத்துச் சுவரோரம் பதுங்கிப் பதுங்கிச் சென்றேன். பழுதையென்று எண்ணித் தொடப் போனேன். அசைந்திடக்கண்டு பாம்பென்றறிந்து பயந்து, விலகினேன்! நா உலர்ந்து விட்டது! இப்படியா இருக்கவேண்டும் நம் கதி என்று எண்ணினேன். துக்கம் துளைத்தது. எவரேனும் கண்டுவிட்டால்? என்று எண்ணும்போதே, பயம் கப்பிக் கொண்டது. திடீரென்று, ஏதோ ஒன்று என்மீது விழுந்தது, பதறினேன், மறுகணம், வீழ்ந்த பொருளைக் கண்டேன். என்னவென்கிறாய், என் காதலியின் கூந்தலில் இடம் பெற்றதால் மணம் பெற்ற மலர்! எடுத்தேன், கண்களில் ஒத்திக் கொண்டேன்- அதரத்தில் - கொண்டு சென்று அகமகிழ்ந்தேன்! பட்ட கஷ்டமனைத்தையும் மறந்தேன்! இதோ வெற்றி! சுவைமிகு வெற்றி! மணமிகு வெற்றி! என் காதலி தந்திடும் அன்புக் காணிக்கை! உன்னை மறந்திடவில்லை, இதோ என் மலர், உனக்காக! என்று கூறுகிறாள் என் குயில்மொழியாள், இந்த மகிழ்ச்சியைப் பெற கடும்பனி, காரிருள், கரடுமுரடான வழி, இடறி விழுந்திடும் இன்னல், என்னும் எதுவாக இருந்தால் என்ன! இதைவிட ஆபத்து நிரம்பியதாக இருப்பினும், செல்வேன், வெல்வேன்". இடர்ப்பாடுகளை மறந்திடச் செய்யும் வகையான வெற்றி பெற்ற காதலன், இதுபோலக் களித்துக் கூறுவான். இத்துணை கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டு சென்றவன்மீது, காதலியின் கூந்தலுக்கு அணிசெய்திருந்த மலர் வீழாமல், அவளுடைய பாட்டனார் எறிந்த கைத்தடி வீழ்ந்திருந்தால்- எப்படி இருந்திருக்கும் அவன் மனநிலை! அதுகூடச் சகித்துக் கொள்வான். வீழ்ந்தது. காதலி வீசிய மலராக இராமல், அவன்தன் அன்பின் அடையாளமாக முன்னமோர் நாள் அவளுக்கு அளித்த 'கணையாழி'யாக<noinclude></noinclude> h8wpkp6vrxfzto1ig810v6spm8i9ani பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/80 250 641708 1927731 2026-04-28T13:11:40Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927731 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>56 'திராவிட நாடு' இதழில் இருந்தால், எவ்வளவு கலங்குவான்! அதுகூடப் பரவாயில்லை! மேலே வீழ்ந்தது. ஒரு காலணியாக இருப்பின் கோபம் பிறக்கும்!! எப்படி வீழ்ந்தது என்று பார்த்தறியும்போது, சுவரின் மறுபுறமிருந்து, இப்புறம் இறங்கிடும் ஒரு ஆடவன் காலிலிருந்து கழன்று வீழ்ந்தது என்பது தெரிந்தால், கடுங்கோபம் ஏற்படுமல்லவா! தன்னைச் சொக்கவைத்து விட்டு வேறோர் வாலிபனுக்கு விருந்தாகி விட்டாள், காதலியாக நடித்த காதகி; அவளைக் கண்டு இதழமுதுண்டு திரும்புகிறான் இந்தக் கள்ளன்; அவசரத்திலே காலினின்றும் கழன்று வீழ்ந்தது காலணி என்று தெரிந்தால், கோபம், வெட்கம், துக்கம் எல்லாம் சேர்ந்தல்லவா அவனைத் துளைக்கும். கொலைகாரனாக வேண்டும் அல்லது குத்திச்சாக வேண்டும்- வேறென்ன செய்யத் தோன்றும், அந்த வேளையில்! இவ்வளவு இடர்ப்பட்டு வந்தது, இந்த இழிநிலையைக் காணவா? என்று எண்ணும்போதே மனம் உடைவது போலாகிவிடாதா! சர்வாதிகார ஆட்சி, உரிமையை அழிக்கும், நடுநடுங்கச் செய்யும், சிறையை, தூக்குக்கயிறைக் காட்டி மிரட்டும், எனினும் சில சர்வாதிகார ஆட்சிகள், மற்ற ஆட்சி முறையிலே இருந்து வந்த ஊழல், மந்தம், திறமைக் குறைவு. தெளிவின்மை போன்ற குறைகளை நீக்கி, மக்கள் நிம்மதியான வாழ்க்கையைப் பெறவாகிலும் வழி செய்தளிக்கும். காதலியின் மலராக இலாது போயினும், மரத்திலிருந்து உதிர்ந்த கனியாவது மேலே வீழ்வது போன்ற நிலை என்று வைத்துக்கொள்ளேன். கடுமையான முறைகளைப் புகுத்துகிறான், சர்வாதிகாரி. ஆனால், எதற்கு? நாட்டிலே விரைவாக, நல்ல காரியம் நடந்திட வேண்டும் என்பதற்காக! முறைகள் கடுமையானவை என்பதனால், பலனில் கிடைக்கும் சுவையை மறந்திட முடியுமா? கடும்பனியின் கொடுமையைத் தாங்கிக் கொண்ட பிறகு, காதலியின் மலர் கிடைத்தால், பட்டபாடுதனை மறந்து, மகிழ்ச்சி கொள்வானன்றோ! ஆட்சியின் பலன், இழிதன்மை, வறுமை, அவல நிலைமை என்றிருக்குமானால், அது காதலியைக் காணச்சென்று. காலணி கண்டது போலன்றோ இருந்திடும். *** சர்வாதிகாரத்திலே, பேச்சுரிமை கிடையாது-இம்மென்றால் சிறைவாசம்- எதிர்த்தால் சாகடிக்கப்படுவர்-என்று பேசி, ஜனநாயகத்தை வாயாரப் புகழ்கின்றனர். ஆனால், அந்த ஆட்சியிலே, சர்வாதிகாரியின் 'கட்டுக்காவல்" முறையை மட்டும் புகுத்திக் சர்வாதிகாரி சமைத்தளிக்கும் சுவையும் பயனும் மிக்க வெற்றிகளைத் தராவிட்டால், அந்த ஜனநாயகத்தை, மதிக்கத்தான் முடியுமா-மகிழ்ச்சிதான் பிறக்குமா?<noinclude></noinclude> 3qdyl28478cj9gy3bynskh7e8i6to9n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/81 250 641709 1927732 2026-04-28T13:11:43Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927732 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள் 57 இத்தனை கடும்பனியில் காரிருளில், எங்கே செல்கிறாய்? என்று கேட்டிடும்போது, "என் இதயம் வாழ்பவளைக் காண!" என்று கூறிடும் வாய்ப்பு இருந்தாலாவது மகிழ்வர்-மதிப்பர்! "எங்கு?" என்று கேட்டதும், "எட்டிக்கொட்டை வேண்டும் சாப்பிட அதைக் கொண்டுவரச் செல்கிறேன்" என்று கூறிட வேண்டியதாக இருந்தால்- மதித்திடவா செய்வோம்? ஆட்சி, சர்வாதிகார முறையினதா? ஜனநாயக முறையினதா? என்பதுகூட இருக்கட்டும், கிடைத்திடும் பலன் என்ன? முறை நமக்குப் பிடிக்காதது என்றாலும்கூட, நாம் விரும்பத்தக்கதாக இருந்தால், பல்லைக் கடித்துக்கொண்டு சகித்துக் கொள்வார்களல்லவா! காமராஜர், செல்லுமிடமெல்லாம். இந்த ஆட்சிக்கு ஈடுவேறு கிடையாது! மக்களுக்கு வயிறாரச் சோறுபோட வேண்டும் என்பதுதான், என் திட்டம். என் ஆட்சியிலேதான், அந்தத் திட்டம் வெற்றி பெறும். எத்துணையோ நன்மைகளைச் செய்கிறோம். இதைக் காட்டிலும் அதிகமாக எவரும் செய்ய முடியாது. இந்த ஆட்சிபோல், நேர்த்தியான ஆட்சியை யாராலும் நடத்த முடியாது-என்று பேசி வருகிறார். உடனிருந்து உவகைகொள்ளும் ஊர்ப் பெரியவர்கள், "எவ்வளவு தெளிவு! என்ன எளிமை! புட்டுப்புட்டுக் காட்டுகிறாரே!' என்று பாராட்டுகின்றனர்- அவர் எதிரில், ஆனால், உள்ளபடி ஆட்சி, பாராட்டுதலுக்குரியதாகத்தான் இருக்கிறதா? மக்களின் அடிப்படைத் தேவைகளையேனும் கவனித்துக் கிடைக்கச் செய்துள்ளனரா, ஆட்சியினர்? நாம், ஆட்சியாலே, நன்மை விளையாதது மட்டுமல்ல, கேடுகள் பல ஏற்பட்டுள்ளன என்று கூறும் போது, காங்கிரசாருக்குக் கடும்கோபம் வருகிறது. குறை கூறுவதேதான் வேலையா? என்று கேட்கிறார்கள். தம்பி! மக்கள் நல்வாழ்வுபெறத்தக்க, ஊழலற்ற, நேர்த்தியான ஆட்சி அல்ல இவர்கள் நடத்துவது. ஏட்டில் இனிக்க இனிக்க எழுதிக் காட்டுகிறார்கள்; நாட்டு மக்களுக்கோ, ஒரு சுவையும் கிடைப்பதில்லை. தொண்டுபுரிவதே எமது நோக்கம் என்கிறார்கள், தொல்லையைக்கூறி உதவி கேட்டால், துரத்தி துரத்தித் தாக்குகிறார்கள். புடம்போட்ட தங்கம், பாரத பூமியை மீட்ட சிங்கம் என்றெல்லாம் பெருமை பேசிக்கொள்கிறார்கள்- வெள்ளையரின் பொருளாதாரப் பிடியை நீக்கிக்கொள்ளத் துணிவின்றிக் கிடக்கிறார்கள். திறமையாக நடக்கிறது எமது ஆட்சி என்கிறார்கள். ஒவ்வோர் துறையிலும் ஒழுங்கீனமும் ஊழலும் நாற்றமடித்தபடி இருக்கிறது. துரைத்தனம் மேற்கொள்ளும் எந்த அலுவலுக்கும், திட்டமிட வேண்டும். இவ்வளவு செலவாகும் என்பது அதிலே குறிப்பிடப்<noinclude></noinclude> ekhr3r4zal32rs5s0sgjtqc8n8ce4vs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/82 250 641710 1927733 2026-04-28T13:11:46Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927733 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>58 'திராவிட நாடு' இதழில் பட்டிருக்க வேண்டும். கூடுமானவரை திட்டமிடப்பட்ட தொகை அளவுக்கே வேலை முடியவேண்டும், வேலை தரமுள்ளதாக இருக்க வேண்டும். நிர்வாகத்தில் ஒழுங்கு இருக்கவேண்டும். நடுக்கொள்ளை, வீண்செலவு, ஆகாவழி சென்றதால் அதிகச் செலவாதல் போன்றவைகள் இருத்தல் கூடாது; திட்டம் நிறைவேற்றப்பட்டதும் அதன் மூலம் எதிர்பார்க்கிற பலன், அளவும் வகையும் குறையாமல் கிடைக்க வேண்டும். புரட்சிகரமான ஆட்சிகூட இதற்கு வேண்டாம்; பொறுப்புணர்ச்சி உள்ள ஆட்சி போதும். மக்களுக்காக அரசாளுகிறோம், நம் மகாபெரிய அறிவாளிகள் என்பதைக் காட்டிக்கொள்ள அல்ல, என்ற அடக்க உணர்ச்சி இருந்தால் போதும். நிர்வாகத்திலே, பலதிறப்பட்ட குறைபாடுகள் இருப்பதற்குப் பொறுப்பேற்றுக்கொண்டு பதில் கூற வேண்டியவர்கள், அமைச்சர்கள். குற்றம் குறை இருந்தால், கண்டறிந்து கூறவேண்டிய பொறுப்பு, கணக்கு ஆய்வுக்குழுவுடையது. காமராஜர் கூறுகிறார், நாங்கள் எல்லாவற்றையும் ஒழுங்காகத்தான் செய்கிறோம் என்று. எதிர்க்கட்சியினர் எடுத்துரைக்கின்றனர், ஆட்சி ஒழுங்காக இல்லை என்பதை. இருதரப்பினர் கூறுவதிலே, எது சரி, எது தவறு என்பதைப் பொதுமக்கள் கண்டறிய வழி இருக்கிறது; கணக்காய் வாளர்களின் அறிக்கையைப் பார்த்தால் போதும், தம்பி! அந்த அறிக்கை யிலே, நிர்வாகத்திலே காணப்படும் ஒழுங்கீனம், விரயம், ஊழல், முறை கேடான செயல் போன்றவைகள் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. அந்த ஆய்வாளர்கள், கட்சிக் கண்ணோட்டம் கொண்டவர்களல்ல; துரைத்தனத்தாரேதான் அந்தக் குழுவை ஏற்றுக்கொண்டுள்ளனர். அமைச்சர்கள் கொள்ளையடித்துவிட்டார்கள், இலஞ்சம் வாங்கினார்கள் என்றால் மட்டும்தான் நிர்வாகத்திலே ஊழல் ஏற்பட்டு விட்டது என்று பொருள் கொள்ளக்கூடாது. அமைச்சர்கள் ஒரு துரும்பு கூடத் தமக்காக எடுத்துக் கொள்ளாத 'தர்மவான்களாக' இருக்கலாம்; ஆனால் அவர்கள் நடத்தும் துரைத்தனத்தில், ஆறு இலட்சத்திலே கட்டி முடிக்கப்பட வேண்டிய ஒரு பாலம் எட்டு இலட்சம் விழுங்குகிறது என்றால். அதிலே ஒரு காசுகூட அமைச்சருக்கு செல்லா விட்டாலும், நஷ்டம் நஷ்டம்தான், நிர்வாகம் ஒழுங்கில்லை என்றுதான் பொருள். நாங்கள் என்ன, பொருளை எங்கள் வீட்டுக்கா எடுத்துக் கொண்டு போய்விட்டோம்! என்று பட்டம் பறக்கவிடும் பள்ளிச்சிறார்போல், அமைச்சர் ஒருவர் பேசியதாகப் பத்திரிகையில் பார்த்தேன். அப்படி யாரும் சொல்லவுமில்லை; செய்தால் மக்கள் சும்மாவும் விடமாட்டார்கள்.<noinclude></noinclude> ouyww1r4ktye1qfpp68b7prf3kl4gr3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/83 250 641711 1927734 2026-04-28T13:11:50Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927734 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 59 'வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்' என்று யாரும் கூறவில்லை. ஆனால், இவர்கள் வீட்டுக்குப் போய்விட்டால், இந்த ஒழுங்கீனம், ஊழல் இருக்காது என்று கூறுகின்றனர். சுவைமிகு உண்டி தயாரித்திருக்கலாம். ஆனால் அதைக் காலங் கடந்து தந்தால், பலன் குறைவாகத்தானே இருக்கும்! அதுபோல், பாசன வசதியை நேர்த்தியாகச் செய்தளித்திருக்கலாம். ஆனால் அது விவசாயம் செய்ய வேண்டிய காலம் தவறிக் கிடைத்தால், பலன் என்ன? செலவு ஆகி இருக்கிறது, அது விரயம்தானே, வீண்தானே! இதற்கு யார் பொறுப்பு? கணக்காய்வாளர்கள் கண்டறிந்து கூறியுள்ளவைகளைப் பார்க்கும் போது, எப்படிப்பட்ட கண்மூடித் தர்பார் நடக்கிறது என்பது நன்றாகப் புரிகிறது. சில குறிப்புக்களைக் காட்டுகிறேன், தம்பி! படித்துப் பார்! பராக்குக் கூறிக்கொண்டு திரிகிறார்களே, காங்கிரஸ் அமைச்சர்களுடன், அவர்களிடம் எடுத்துக் கூறு. 1954-55 அரிசி கொள்முதல் செய்து கிடங்கில் வைத்திருந்து, பிறகு விற்பனை செய்ததில், இரண்டு மாவட்டங்களில் மட்டும், முறையே, 44,215 ரூபாய்களும் 1,25,256 ரூபாய்களும் நஷ்டம் ஏற்பட்டதாக. அறிக்கை கூறுகிறது. குழாய்கள், அதற்கான கருவிகளை வாங்கி, விற்றதிலே மொத்தத்தில் ஏற்பட்ட நஷ்டம் ஏழு இலட்சமாம்! அரிசியை, பற்றாக்குறை மாவட்டத்துக்காக உபரியாக உள்ள மாவட்டத்திலிருந்து வாங்கும் அதிகாரம் பெற்ற 14 வியாபாரிகள், சர்க்காருக்கு 2,40,616 ரூபாய் தரவேண்டி ஏற்பட்டது. ஐந்தாறு ஆண்டுகளாக அந்தப் பணத்தைச் சர்க்கார் கேட்டு வாங்கவில்லை. 1954-ல், வழக்குத் தொடுத்தார்கள். அதற்குள் இரண்டு வியாபாரிகள் இறந்துவிட்டனர். சொத்து ஏதும் இல்லை என்று ஏற்பட்டது. இதனால் 35,525 ரூபாய் நட்டம்! மற்றும் இரண்டு இலட்சத்துச் சொச்சத்துக்காக வழக்காட வேண்டிய நிலை! நிர்வாகம் செம்மையாக இருப்பதற்கான சான்றா இது!! கரம்புகளைத் திருத்திக் கழனிகளாக்க, 'டிராக்டர், புல்டோசர் போன்றவைகள் கிட்டத்தட்ட அறுபது இலட்ச ரூபாய் மூலதனம் போட்டு வாங்கிப் பயன்படுத்தப்பட்டன. இலாபமும் வேண்டாம். நஷ்டமும் ஏற்படக் கூடாது; அந்தமுறையில் இந்தத் துறை பணியாற்றவேண்டும் என்பது, கொள்கை. ஆனால் அதிலே ஏற்பட்ட நஷ்டம் 52,32,876<noinclude></noinclude> ddjewpqc1a3zr83xzuflul72tatvpw7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/84 250 641712 1927735 2026-04-28T13:11:53Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927735 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>60 'திராவிட நாடு' இதழில் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது! பலே! பலே! நம்முடைய துரைத்தனம் எவ்வளவு திறமையாக வேலைசெய்கிறது, என்றா மக்கள் பாராட்டு வார்கள். இந்தத் தகவலைப் படித்துவிட்டு. இராணுவத்திடமிருந்த ஒரு விமான தளத்தை, பாகிஸ்தானிலிருந்து வரும் அகதிகளுக்குப் பயன்படுத்தும் எண்ணத்துடன் 86,000 ரூபாய் கொடுத்துத் துரைத்தனத்தார் வாங்கினர். வாங்குவதற்கு முன்பு, இடம் தக்கதுதானா. என்று யோசித்துப் பார்த்திருக்க வேண்டாமா? நம்மைத் தான் மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்களே, எதை எப்படிச் செய்தால் என்ன என்ற போக்கிலே, தளம் வாங்கி, பிறகு அது பயனில்லை என்று கண்டு, விற்றுவிட்டனர். அந்த வகையிலே ஏற்பட்ட நஷ்டம் 73,643 ரூபாய். குடிதண்ணீர் திட்டத்துக்காக, 87,838 ரூபாய் செலவில், ஒரு அமைப்பு ஏற்பாடாயிற்று. அந்தத் திட்டம் ஒரு காண்ட்ராக்டரிடம் விடப்பட்டது. வேலை தொடங்கி ஓரளவு முடியும் தருவாயில், 'சானிடரி என்ஜினியர்' வேறோர் இடமே, குடி தண்ணீர்த் திட்டத்துக்கு ஏற்றது. இந்த இடமல்ல, என்று கூறிவிட்டார். பழைய இடம், அங்கு அதுவரையில் நடைபெற்ற வேலை, கைவிடப் பட்டுவிட்டது. காண்ட்ராக்டருக்கு 37,550 ரூபாய் தரப்பட்டது. திட்டத்தைத் துவக்கு முன்பு, ஆர அமர யோசித்து, அந்தத் துறை நிபுணர்களைக் கலந்து பேசி, அவர்களின் ஒப்புதலைப் பெற்றிருந்தால், இந்த நஷ்டம் ஏற்பட்டிராதல்லவா? விற்பனைவரி அலுவலகத்தார், குறைத்து மதிப்பிட்டதாலும், காரணமின்றி வரியைத் திருப்பித்தந்த வகையிலும் 36,510 ரூபாயும், நீதித்துறையிலே, கையாடல், பணத்தைத் திருப்பிப் பெறுவதிலே ஏற்பட்ட நஷ்டம் போன்ற வகைகளுக்காக 2,63,123 ரூபாயும், உருளைக்கிழங்கு காண்ட்ராக்டில் ஏற்பட்ட நஷ்டம் 59,452 ரூபாயும், விவசாயத்துறை அலுவலகத்தில் சரக்கு இருப்பில் குறைவு ஏற்பட்டது, களவு, சரக்கு வாங்குவதிலே ஏற்பட்ட நஷ்டம் போன்ற வகைகளால் 2,31,041 ரூபாயும், கடனைத் திருப்பி வாங்காதது போன்றவைகள் மூலம் 34.707 ரூபாயும், இரும்புக் கம்பிகள் களவுபோன வகையில் 64,274 ரூபாயும், அரிசி, கோதுமை மற்ற வகைத் தானியங்கள் இருப்பிலே, குறைவு ஏற்பட்ட வகையில் மொத்த வியாபாரிகளுக்கு நஷ்ட ஈடு தரப்பட்ட வகையில் 36,50,114 ரூபாயும், ஆக மொத்தத்தில் 50,55,008 ரூபாய்கள், வீணாகி விட்டதாக 1954-55-ம் ஆண்டு. கணக்கு ஆய்வாளர் அறிக்கை தெரிவிக்கிறது. எனினும், எங்கள் ஆட்சியின் நேர்த்தியே நேர்த்தி, எமது அமைச்சர்களின் கீர்த்தியே கீர்த்தி என்று துந்துபி முழக்கித் திரிகின்றனர், தேர்தல் தரகர்கள்.<noinclude></noinclude> ccw73kq47eqeq0r6g1tp1oyudjpj2pi பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/85 250 641713 1927736 2026-04-28T13:11:57Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927736 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 61 1955-56-லும் இதே சோகக் காதைதான் தொடருகிறது. விவசாயத் துறை அலுவலகம், பொறியியல் துறை அலுவலகம் ஆகியவற்றிலே சரக்கு இருப்பிலே ஏற்பட்ட குறைவு வகையில் 66,386: கப்பலில் வந்த அரிசியில், அளவு குறைந்ததால் ஏற்பட்ட நஷ்டம் 1,92,151; தகவல் சரியாக விசாரிக்காமலே ஒரு கலெக்டர் அரிசி மூட்டைகளை விற்ற வகையில் ஏற்பட்ட நஷ்டம் 29,120; அலுவலகத்தார் கையாடல் வகை 25,000; மாவட்ட அலுவலகங்களில் கையாடல் 30.247; இருப்புக் குறைவானது, கையாடல் போன்றவைகள் நீதித் துறையில் ஏற்பட்ட வகையில், 1,41,034: போலீஸ் துறையிலே, நிபுணர் யோசனையின்படி அல்லாமல் வேறுவிதமாகச் சைகிள்கள் வாங்கிய வகையில் ஏற்பட்ட நஷ்டம் 50,000, ஆசிரியர்களுக்கு மானியம், முறையற்ற வகையில் தரப்பட்டது, தரவேண்டியதைவிட அதிகத்தொகை உபகாரச் சம்பளமாகக் கொடுத்தது போன்ற வகைகளில், கல்வித் துறையில், 2,98,651; சரக்குக் கெட்டுப் போனது, இருப்பு குறைந்தது, உரம் குறைந்து விட்டது, போன்ற வகைகளால் விவசாயத் துறையில் 2,31,714; கருவிகள் கெட்டுவிட்டது, பட்டுச் சரக்கு இருப்பு பாழாகி விட்டது, நஷ்டத்துக்கு விற்றது, காண்ட்ராக்டர் தரவேண்டிய தொகையைத் திருப்பி வாங்காதது போன்ற வகைகளில் தொழிற்கூடத் துறையில், 1,45,894; இலவசச் சம்பளம் அளித்ததில் தவறுதலாக அதிகத் தொகை தந்துவிட்ட வகையில் அரிஜன நலத்துறையில் 60,597; தவறுதலாகத் தேவையற்ற ஒரு குறிப்புப் புத்தகத்தை அச்சிட்ட வகையில் 33,733; கொடுத்த முன்பணம் திரும்ப வராதது போன்ற வகையில், 1,15,807; குழாய்கள், கருவிகள், அரிசி, நெல் போன்ற தான்யங்கள் இருப்பிலே குறைவு ஏற்பட்ட வகையில், 24,82,191; மற்றும் பல்வேறு வகையான நஷ்டங்கள் 54,92,373; ஆக மொத்தம், 99,14,228 ரூபாய் வீணாக்கப்பட்டிருக்கிறது என்று 1955-56-ம் ஆண்டு, கணக்கு ஆய்வாளர்கள் அறிவிக்கின்றனர். அமைச்சர்களோ, அடித்துப் பேசுகின்றனர். எம்முடைய ஆட்சியே அப்பழுக்கற்றது என்று. 1956-57-ல், இந்த ஓட்டைகள் அடைபட்டுப் போய்விட வில்லை; விரயம் தொடருகிறது!! உணவுத்துறையினர் விற்பனைவரி வசூலிக்காததால் ஏற்பட்ட நஷ்டம் 5 இலட்சம். குழாய்கள் வாங்கிய வகையில் ஏற்பட்ட அதிகச் செலவு, 5,57,000. ஒரு நீர்ப்பாசன திட்டத்துக்காகக் குன்றின் பக்கமாக, மண்ணால் ஒரு அணைகட்டத் திட்டமிட்டனர். 1.12.929 ரூபாய் இதற்காகச் செலவிடப்பட்டது.<noinclude></noinclude> mn3l26n6mqbqbevfnqew5v82q66thy8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/86 250 641714 1927737 2026-04-28T13:12:00Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927737 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>62 'திராவிட நாடு' இதழில் பிறகு நிபுணர்கள், அந்தக் குன்று, பாறைகள் கொண்டது; எனவே அதைப் பலப்படுத்த மண் அணை தேவையே இல்லை என்று தெரிவித்தனர். அணை கட்டுவது கைவிடப்பட்டது. ஆன செலவு நஷ்டம், 1,12,929 ரூபாய்!! குப்பைக் காகிதங்களை மொத்தம் 91- ரூபாய்க்கு விற்றனர் அலுவலகத்தார். ஆய்வாளர்கள் கணக்குப் பார்த்தனர். இதேபோன்ற குப்பைக் காகிதத்தை முன்பு விற்றபோது, கிடைத்த தொகை அதிகம் என்று தெரிகிறது. அந்த வகையில் நஷ்டம் 15,500 அதாவது, 15-ஆயிரம் ரூபாய்க்குமேல் மதிப்புள்ள காகிதத்தை 100-ரூபாய்க்கு விற்றனர். ஏன்? காரணம் கேட்டுப் பாரேன், 'கனம்'களைப் புகழ்ந்து உலாவும் பேர்வழிகளை. புத்தகமொன்று 15-ரூபாய் வீதம் 2284-புத்தகங்களை 1952-ல், துரைத்தனத்தார் விலைகொடுத்து வாங்கினார்கள். மூன்று ஆண்டுகளாகப் புத்தகம் விலைபோகவில்லை. 2102-புத்தகங்கள் விற்பனையாகாமலிருந்தன. விலையைக் குறைத்து விற்கலாமென்று எண்ணி 3 ரூபாய் என்றனர். 2 ரூபாய்க்கும் தயாராயினர்; அந்த விலை கொடுத்து வாங்கவும் அதிகம் பேர் முன் வரவில்லை. எனவே, 1775 புத்தகங்களை, குப்பைக் காகிதமென்று 778 ரூபாய்க்கு விற்றனர். இந்த வகையிலே ஏற்பட்ட மொத்த நஷ்டம் 29.616 ரூபாய். ஏன் ஏற்படவேண்டும் இந்த நஷ்டம்? வரி வசூலிக்கும் அதிகாரிகள் கையாடல் தொகை 50.672 என்று அறிக்கை அறிவிக்கிறது. பதினெட்டு டன் சந்தனக் கட்டையை அனுப்பி வைத்தனர். துரைத்தனத்தார். பிறகு பார்த்தால் பத்து டன்தான் இருந்தது. எட்டு டன், வழியில் காணாமற் போய்விட்டது. நஷ்டம் 31,054 என்று அறிக்கை தெரிவிக்கிறது. நீதித்துறையிலே கையாடல், அதிகத் தொகை கொடுத்ததால் கெட்டது போன்ற வகையில், 3,08,122 ரூபாய்கள். விவசாயத் துறையிலே, என்ஜின்கள் விற்றதிலே நஷ்டம் போன்றவைகளில் 1,70,246. காங்கிரஸ் பொருட்காட்சியிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய தொகையைத்<noinclude></noinclude> nhjdjdra5t51hh0gb24yanbckold3kn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/87 250 641715 1927738 2026-04-28T13:12:03Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927738 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 63 தள்ளுபடி செய்தது 32,936; மற்றும் திட்டங்களிலே பணியாற்றியவர் களுக்கு அதிகப்படியாகப் பணம் கொடுத்த வகையிலும், நீர்ப்பாசனத் துறை திட்டங்களில் ஏற்பட்ட நஷ்டங்களும் சேர்ந்து 1,62,558 ரூபாயும்; மின்சாரத் துறையில் செடிய தொகையை வாங்க இயலாது போய்விட்ட வகையில் 1,33,848 ரூபாயும்; அரிசி, கோதுமை, உரம் ஆகியவற்றின் இருப்பிலே குறைவு ஏற்பட்ட வகையில் 19,95,876 ரூபாயும்; விவசாயத் துறையில், கடனுக்கான வட்டி பெறமுடியாமல் தள்ளுபடி செய்யப்பட்ட வகையில் 80,798 ரூபாயும்; தனித்தனியாகக் குறிப்பிடப்படாமல் விடப்பட்டிருக்கிற, பல்வேறு இனங்களிலே ஏற்பட்ட நஷ்டம், 16,78,784 ரூபாயும்; ஆக மொத்தத்திலே 51,64,905 ரூபாய் வீணாக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கணக்கு ஆய்வாளர் காட்டுகிறார். காமராஜரோ எங்கள் ஆட்சியைப்போல ஒழுங்கான ஆட்சி வேறு ஏது என்று மார் தட்டுகிறார். கணக்கு ஆய்வாளர் எடுத்துக் காட்டியுள்ள அவலட்சணத்துக்கு என்ன பதில் அளிக்கிறார் அமைச்சர்! சிலசில குறைகள் இருக்கத்தான் செய்யும் என்று. சமாதானம் கூறுவதனால், ஊழலை ஒழித்துக்கட்ட இயலாத துரைத்தனத் தலைவர்களுக்கு, நாவடக்கமாவது இருக்க வேண்டாமா, என்று கேட்க வேண்டாமா, தம்பி! நாவடக்கமின்றி, ஏதோ நாடாளும் தகுதி, தங்களுக்கு மட்டுமே. நாலாறு தலைமுறையாக, நாதன் அருளால் தரப்பட்டிருப்பதுபோலப் பேசும் அமைச்சர்கள், ஊழல், நிர்வாகத்தை விட்டு ஒழிய முயற்சி எடுத்துக்கொண்டு. வெற்றி பெற்றிருக்கிறார்களா? இல்லை என்பதை 1957-58-ம் ஆண்டுக் கணக்கு ஆய்வாளர் காட்டுகிறார். மருத்துவ மனைகளுக்கு இறைச்சி தருவதற்கான காண்ட்ராக்ட்டைச் சரியாகக் கவனித்துச் செய்யத் தவறியதால் 24.634 ரூபாய் அதிகம் செலவழிக்க வேண்டி நேரிட்டதாம். பெரிய சிக்கலான பிரச்சினை அல்ல; இந்தச் சாதாரணப் பிரச்சினையில் கூட இந்த அளவு மதமதப்பு ஏற்படுவானேன்-பொருள் பாழ்படுவானேன்? கைக்குத்தலரிசி வாங்குவதற்காக, காண்ட்ராக்ட் ஏற்பாடு செய்ததிலும், இதேபோலக் குறைபாடு ஏற்பட்டு, 1,05,412 ரூபாய் அதிகச் செலவாகி இருக்கிறது. கண்ணுங் கருத்துமாகப் பொறுப்புணர்ச்சியோடு, புத்திக் கூர்மை யுடன் காரியமாற்றியிருந்தால், இந்த வீண் செலவு ஏற்படுமா? சப்-மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுகளில்-குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்கிற இடங்களில்!-கையாடல் நடந்திருக்கிறது 10,044 ரூபாய்க்கு!!<noinclude></noinclude> aswluq1mhl7t3ax4fgjm8m7f9eji3ms பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/88 250 641716 1927739 2026-04-28T13:12:07Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927739 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>64 'திராவிட நாடு' இதழில் பஸ் டிக்கட்டுகள் தேவையைக் கவனிக்காது "போர் போராக" அச்சடித்துவிட்டு, அவை நாசமாகிப் போனதால் ஏற்பட்ட நஷ்டம் 37,179 ரூபாய். கூட்டுறவு வீடுகட்டும் சங்கமொன்று செலுத்த வேண்டிய 'அசலும் வட்டியும்' திருப்பி வாங்க வக்கற்று 1 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய், தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. நெடுஞ்சாலைத் துறையினர், இராணுவத் தளவாடத் துறையினரிட மிருந்து வாங்கிய சாமான்கள், பழுதுபட்டுப் போய்விட்டதால் மட்டும், 71,454-ரூபாய் நஷ்டம். சர்க்கார் நடத்தும் தொழிற் கூடங்களிலே கிடைக்கக்கூடிய சாமான் களை, அங்கு வாங்காமல், தனிப்பட்டவர்களின் தொழிலகங்களிலிருந்து வாங்கிய வகையில் 97,000-ரூபாய் அதிகச் செலவு ஏற்பட்டிருக்கிறது. விற்பனைவரி தள்ளுபடி, வழக்குக்கான செலவுத் தொகை கட்டிக்கொடுத்தது போன்ற வகையில், 5,94,410 ரூபாய். மாஜிட்ரேட் கோர்ட்டுகள் விதித்த அபராதத் தொகையை வசூலிக்க முடியாமற்போன வகையில் 2,93,683-ரூபாய். தனிப்பட்டவர் நடத்தும் ஒரு பள்ளிக்கூடத்துக்கு. அதிக அளவு மானியத்தொகையைத் தவறுதலாகக் கொடுத்த வகையிலும், சர்க்கார் பணம் கையாடல் நடத்தப்பட்ட வகையிலும் ஏற்பட்ட விரயம் 60.789. தவறாக அதிகப் பணம் கொடுத்துவிட்டது, வரவேண்டிய பாக்கியை வசூலிக்காதது ஆகிய வகையில் 4,49,237 ரூபாய் விரயமாகி இருக்கிறது. வீண்செலவு செய்தது, காண்ட்ராக்டருக்கு அதிகப் பணம் காரணமின்றிக் கொடுத்தது ஆகிய வகையில் 72.440-ரூபாய் பாழாயிற்று. நெல், அரிசி, உரம் ஆகியவற்றின் இருப்பில் குறைவு ஏற்பட்ட வகையில் 3,27,051-ரூபாய் பாழ் தனித்தனியாக விளக்கப்படாத. பல்வேறு வகையான நஷ்டங்கள் 11.81,966-ரூபாய் அளவுக்கு; ஆக மொத்தம் 32,04,065-ரூபாய் வீணாக்கப்பட்டிருக்கிறது. தம்பி! இவ்வளவு குறைபாடுகளை மூடி மறைத்துவிட இவர்களுக்கு இருக்கிற ஒரே ஒரு வழி, இவைகளை எடுத்துக் காட்டுபவர் மீது எரிந்து விழுவது, இகழ்ந்து பேசுவது, என்பதுதான்.<noinclude></noinclude> 2ol9kgvetaremn9es57dc5iei1tdxyv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/89 250 641717 1927740 2026-04-28T13:12:10Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927740 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 65 "கல்வியறிவு அதிகம் பரவாதிருக்கும் நாடாக இன்று இருப்பதால், யார். இந்தக் கணக்குகளை எல்லாம் கவனித்துப் பார்க்கப் போகிறார்கள்," என்ற துணிவு இருக்கிறது. ஆட்சி நடத்துபவர்களுக்கு. பொதுமக்களில் பெரும்பாலோர், கணக்காய்வாளர்களின் அறிக்கை களைப் படித்துப் பார்க்கவில்லை; உண்மை. ஆனால் அவர்களுக்குப் பொதுஅறிவும் புத்திக் கூர்மையுமா இல்லாமற் போய்விடும்! விவரங்கள் தெரியாதே தவிர, நிர்வாகத்திலே ஒழுங்கு இல்லை, பணம் விரயம் ஆகிறது. காரணமற்ற செலவு செய்யப் படுகிறது என்பதை, அவர்கள் உணர்ந்துதான் இருக்கிறார்கள். வெளியே எடுத்துப் பேசினால், ஆளுங்கட்சியின் பகையைத் தாங்கவேண்டி வருமே என்று உள்ளபடி பயப்படுகிறார்கள். தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த ஒழுங்கீனங்கள், ஆட்சியை நடத்தும் கட்சியின் திறமைக்குச் சான்றாகுமா? வெட்கமிருக்க வேண்டாமா. தங்கள் ஆட்சியிலே இத்தனை ஊழல்கள் நேரிட்டு விடுகின்றனவே என்று. எதிர்க்கட்சியினர் இது பற்றிப் பேசினால், கேட்கும் பொறுமை. பதிலளிக்கும் பொறுப்பு இருக்கிறதா அமைச்சர்களுக்கு. நாங்கள் நாடு மீட்ட பரம்பரை தெரியுமா!-என்று பழைய பல்லவி பாடி ஆவேசமாடுகிறார்கள். இவர்கள் ஆட்சியின் அவலட்சணத்தை, இவர்களின் கட்சிக் காரர்களே கூட, எடுத்துப்பேசாமல் இருக்க முடிவதில்லையே! தெரியுமா அந்த வேடிக்கை. ஒவ்வொரு முறை சட்டசபை கூடும்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ஆட்சியிலே உள்ள குறைபாடுகள் பற்றி மனம் வெதும்பிப் பேசவேண்டி நேரிட்டு விடுகிறது. காங்கிரஸ் அமைச்சர்கள், முகத்தில் அசடுவழிய உட்கார்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களிலே, சில சாமர்த்தியசாலிகள் இருக்கிறார்கள். அவர்கள், அமைச்சர்களின் காதுபட, உள்ள ஊழல்களை, குறைபாடுகளை விளக்கமாகப் பேசுகிறார்கள்; கோபமாகக் கூடக் கண்டிக்கிறார்கள். ஆனால் இடையிடையே நமது கழகத்தைக் குறிப்பாகவும், எதிர்க்கட்சிகளைப் பொதுவாகவும் இகழ்ந்தும் இடித்தும் பேசி, ஆளுங் கட்சியிலுள்ள தலைவர்களின் நாவிலே தேன் தடவி விடுகிறார்கள். அந்தச் சுவையே போதுமென்று அவர்களும் இருந்து விடுகிறார்கள். எங்கள் கட்சியிலே உள்ள ஜனநாயக உரிமை அவ்வளவு சிலாக்கிய மானது- குற்றங்குறைகளை எடுத்துக்காட்ட எங்கள் கட்சி உறுப்பினர்<noinclude></noinclude> kz3jv609dot2y7rlm3xnvugzpbcbuzx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/90 250 641718 1927741 2026-04-28T13:12:14Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927741 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>66 'திராவிட நாடு' இதழில் களுக்கு உரிமை அளித்திருக்கிறோம் என்று அமைச்சர்கள், இதையும் பெருமைக்குரியதாகப் பேசிக்கொள்கிறார்கள். "என்ன வலிவு தெரியுமா என் புருஷனுக்கு! கோபத்திலே ஒரு தட்டுத் தட்டினார், கன்னம் எப்படி ஆகிவிட்டது பார்த்தாயா?" என்று குழாயடியில் பேசும் குப்பி போலாகிறார்கள், கனம்கள். சொந்தக் கட்சிக்கே நமது ஆட்சி இவ்வளவு அவலட்சணமுள்ள தாகத் தெரிகிறதே, மற்றவர்கள், உள்ள குறையை எடுத்துக்காட்டாமலா இருப்பார்கள்? என்ற எண்ணம் எழக் காணோம். இத்தனை குறைகளையும் எடுத்துக்காட்டிச் சொந்தக் கட்சிக் காரர்களே, நமது மானத்தை வாங்குகிறார்களே என்று, 'ரோஷம்' பிறந்திடக் காணோம். இவைகளை எல்லாம் கட்சிக் கூட்டத்திலே பேசித் தொலைக்கக் கூடாதா, சட்டசபைக்கேதான் கொண்டு வரவேண்டுமா, என்று கேட்கும் துணிவுகூட, ஏற்படக் காணோம். பேசிவிட்டுப் போகட்டும், நஷ்டம் என்ன நமக்கு? கடைசியில் "ஓட்' நம் பக்கம் தானே போடப்போகிறார்கள் என்று எண்ணி, அதிலே மகிழ்ந்து நடக்கிறார்கள். ஏன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், குற்றங்குறைகளை எடுத்துக் காட்டிப் பேசுகிறார்கள்? எதிர்க்கட்சியினர், பயன்படுத்திக் கொள்வார்கள் என்பது தெரியாதா? தெரியும். ஆனால், அவர்களுக்கு 'ஓட்' அளித்த மக்கள். ஊர் சீர்படாததைக் கண்டு, உள்ளம் நொந்து போயிருக் கிறார்கள்; இவர்களைக் காணும்போதே அவர்களுக்குக் கடுங்கோபம் வருகிறது; கேவலமாகப் பேசுகிறார்கள். எங்கள் கட்சி, ஆளுங்கட்சி! எல்லாவற்றையும் சாதிக்கும் கட்சி! என்றெல்லாம் பேசி ஓட்டு வாங்கிக்கொண்டு போனீர்களே, ஆயிரத்தெட்டுக் குறைகள் எம்மைக் கொட்டுகின்றனவே, ஏன் என்று கேட்கக் கூடாதா? ஆட்சியைத் திருத்தக்கூடாதா? தேவைகளை எடுத்துக்காட்டக் கூடாதா? இதற்காகத்தானே, சட்டசபைக்கு அனுப்பி வைத்தோம்!-என்று கேட்கிறார்கள். அந்தக் கேள்விக் கணைகள் துளைக்கின்றன. எனவே, சட்டசபையிலே பேசுகிறார்கள்-தொகுதி வாக்காளர்களின் கோபத்தைத் தணியச் செய்திட. தம்பி! இது நானாக இட்டுக் கட்டியது என்று எண்ணிக் கொண்டு விடாதே! ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.யின் பேச்சிலேயே, இந்தக் கருத்துத் தொக்கி நிற்கிறது; அதைப் பார்த்ததால் கூறினேன்.<noinclude></noinclude> duj5w0l63r8dq6fvt58vy529xa91nbh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/91 250 641719 1927742 2026-04-28T13:12:17Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927742 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 67 "நில சீர்திருத்தச் சட்டத்தை உடனடியாகக் கொண்டுவர வேண்டு மென்று கவர்னரது உரையின்மீது நிகழ்த்திய பிரசங்கங் களில் ஒருசிலர் சொன்னார்கள். அதைப் பார்த்துவிட்டு எனது தொகுதியிலிருந்து ஒரு பையன் சொன்னான், இந்தப் பொன்னம்மாளுக்கு வோட்டுப் போட்டுவிட்டு, அவள் அங்கு போய்த் தண்டத்திற்கு உட்கார்ந்து விட்டு வருகிறாள். மற்றக் கட்சிக்காரர்கள் இதை உடனடியாகக் கொண்டுவர வேண்டுமென்று பேசியிருக்கிறார்களே, நீ, ஏன் தண்டத் திற்குப்போய் உட்கார்ந்திருக்கிறாய் என்று கேட்டதும் உண்டு" தம்பி! அம்மையாரைப் பற்றி மரியாதைக் குறைவாக நான் எழுதி விட்டேனோ என்று எண்ணிக்கொள்ளாதே. இது, அவர்களே பேசியது; சட்டசபைக் குறிப்பேட்டிலே உள்ளது. நிலக்கோட்டைத் தொகுதி உறுப்பினர் திருமதி.எ. பொன்னம்மாள் அவர்கள் 1.7.57-இல், சட்டசபையில் பேசியது இது. ஏன் பேசுகிறார்கள் என்பது விளங்குகிறதல்லவா? ஒரு பையன் சொன்னானாம்! கவனித்தாயா தம்பி! பையனுக்கே, தெரிந்துவிட்டது; கேட்கத் தோன்றுகிறது! கேட்டே விட்டிருக்கிறான். ஒரு பையனே இப்படி எண்ணுகிறான் என்றால், பெரியவர்கள், என்னென்ன எண்ணுவார்கள்! பரிதாபமாக இல்லையா, அம்மையாரின் நிலை கண்டால்! ஆயினும், ஆட்சிப் பொறுப்பிலுள்ளவர்களோ, தம்மை எவரும் ஏதும் செய்திட முடியாது என்று இறுமாந்து கிடக்கிறார்கள். பட்டிதொட்டிகளெல்லாம் செல்வோம், மக்களைக் கண்டு பேசுவோம். அச்சம் தயை தாட்சணியம் எனும் ஏதேனும் ஒன்றுக்கு மக்கள் கட்டுப் பட்டுப் போவார்கள்; அதைச் சாதகமாக்கிக் கொண்டு, மீண்டும் ஆட்சியில் அமர்ந்துகொள்ள வழி காண்போம் என்ற திட்டமிட்டுத்தான், திருஉலா வந்த வண்ணமிருக்கிறார், காமராஜர். வெளிப்படையாகத் தெரிவதும், அறிவிக்கப்பட்டிருப்பதும், மக்களாட்சி முறை அல்லவா? மக்களாகத்தானே, தக்கதோர் ஆட்சியை அமைத்துக் கொள்கிறார்கள். ஆட்சியிலே ஊழல், ஒழுங்கீனம் திறமைக்குறைவு, இலஞ்சம் என்பவைகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் எடுத்துப் பேசுகின்றனவே, மக்கள் அந்தப் பேச்சை மதித்தால், நம்பினால், மீண்டும் மீண்டும், தேர்தலில் எமக்கு 'ஓட்' அளித்து வெற்றி தேடிக் கொடுப்பார்களா! எதிர்க்கட்சிகள் இல்லாததையும், பொல்லாததையும் கூறுகின்றன, என்பதை அறிந்துதான், மக்கள் திரும்பத் திரும்ப எங்களையே ஆதரிக்கின்றனர், என்று காமராஜர் கட்சி கூறுகிறது, களிப்புடன்,<noinclude></noinclude> 8awitwuwzixnfeelxbc4z2smzk864xe பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/92 250 641720 1927743 2026-04-28T13:12:20Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927743 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>68 'திராவிட நாடு' இதழில் தில்லுமுல்லுகள் நடத்தியும், ஜாதிகுலம் ஆகியவற்றினைப் பயன் படுத்தியும், ஓட்டுப் பெட்டிகளை நிரப்பிக்கொள்ள முடிகிறது என்பதை. மக்கள்கூடக் கூறுகிறார்கள்- தெரிந்து கொண்டுமிருக்கிறார்கள். எனினும், மீண்டும் மீண்டும், ஒரு கட்சி, எப்படியோ பதவிக்கு வந்தபடி இருக்கிறது என்றால், அந்தக் கட்சியிடமும், ஆட்சியிடமும், அதே மக்களுக்கு, ஒரு வகையான பீதி, ஏற்பட்டுப் போய் விடுகிறது. இந்தப் 'பீதி' மக்களாட்சி முறையினையே மாய்த்திட வல்லது. ஆளும் கட்சியிடம் உள்ள இரும்புப் பெட்டியின் பலம் தெரிந் திருந்தும், தேர்தலில் பல்வேறு தில்லுமுல்லுகள் செய்திடும் வழி பெற்றிருக் கிறது என்பதை அறிந்திருந்தும், வெற்றி தோல்வியைப் பற்றிய கவலையற்று, எதிர்க்கட்சிகள் தேர்தலில் ஈடுபட்டு, ஆளும் கட்சியை எதிர்த்து நிற்பது, முன்னே குறிப்பிட்ட 'பீசி, ஆளும் கட்சியை ஆளுங்கட்சி தன்னை எதிர்த்து வீழ்த்துவார் இல்லை, என்று இறுமாந்து, எவரையும் அழிக்கலாம், கேட்பார் இல்லை; எந்த அக்ரமமும் செய்யலாம், தடுப்பார் இல்லை; எவ்விதக் கிளர்ச்சியையும் அடக்கலாம் ஒடுக்கலாம், அடக்குமுறை கொண்டு, என்று துணிந்து, துடுக்குத்தனத்தை அவிழ்த்துவிடும்போது, கொடுமைகளைக் கண்டு அஞ்சாது. கிளர்ச்சிக் களத்தில் நின்று, சித்திரவதைக்கும் சித்தமாக இருக்கிறோம், என்று கூறிடத்தக்க வீரம், பட்டுப்போய் விடவில்லை என்று எடுத்துக்காட்டி, மண்டைகள் உடைபடட்டும், கைகால் அறுபடட்டும். கண் போகட்டும், உயிரே போகட்டும், கலங்கப் போவதில்லை, என்ற துணிவுடன், நிமிர்ந்து நின்றிடும் ஆற்றல் கொண்டோர் நடாத்தும் கிளர்ச்சியாலும், ஆணவ அரசுகளை வீழ்த்த முடியும்; மக்கள் மனதிலே மூண்டு கிடக்கும் பீதியைப் போக்க முடியும். நீதிக்காக, மக்களுக்காக, இதோ இவர்கள் இன்னுயிர் ஈந்தனர்! ஆகாதய்யா அக்ரமம் என்றான் இந்த இளைஞன், அடித்து நொறுக்கினர், அவன் மண்டையை! ஏன் இந்த இறுமாப்பு? என்று கேட்டான் இந்தத் தோழன், இரும்புக் காலின்கீழ் போட்டு மிதித்தனர்-அவன் கூழாகும் வரையில்! அதோ, மலரிழந்து நிற்கிறாளே ஓர் மாதரசி. அவள் மணாளன், கொடுமையாளரின் குதிரைப்படையால், தாக்கப்பட்டு, மடிந்தான்! வெஞ்சிறையில் தள்ளப்பட்டுக் கிடக்கின்றனர். ஆயிரமாயிரம் வீரர்கள்-என்ற 'செய்திகள்' உலகுக்குக் கிடைத்திடத்தக்க, அடக்குமுறைத் தீயிலே குளித்தெழும் வீரர்படை திரண்டால், தேர்தலில் வெற்றி எமக்கே என்று கூறி, உலகை ஏய்த்திடும் அரசுகூட, ஆட்டம் கொடுத்துவிடும். 1<noinclude></noinclude> pfyyb2w4r1rytm0uzufqzskqghat2bf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/93 250 641721 1927744 2026-04-28T13:12:24Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927744 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 69 இதுவா? அதுவா? என்பதல்ல பிரச்சினை. விடுதலை உணர்ச்சி ஒரு வடிவினதுமல்ல. விடுதலை பெறுவதற்கு உள்ள வழி ஒன்றே ஒன்றுதான், என்றும் கூறுவதற்கில்லை, மக்களாட்சி முறை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும், இந்த நாளில், உறுதி படைத்த, உணர்ச்சிமிக்க விடுதலை வீரர்கள், அவ்வப்போது, பதம் பார்த்துப் பார்த்து, முறைகளைப் புதிது புதிதாகக்கூடச் சமைத்துக் கொள்கின்றனர். விடுதலைபெறுவதற்கு இன்றியமையாதது, அதற்கான உணர்ச்சிக்கு ஊறு நேரிடாதபடி பார்த்துக் கொள்வதும், உணர்ச்சி பெற்றவர்களின் தொகை வளரும் நிலையை உண்டாக்குவதுமாகும். எமது கொள்கைக்கு விடுதலை வேட்கைக்குச் சான்று, இதோ, நாங்கள் ஆட்சி மன்றங்களிலே பெற்றுள்ள இடங்கள் என்று காட்டும் போது, உலகம் மதிக்கத்தான் செய்கிறது. ஆனால், ஆள்பவர்கள் தடிதூக்குகிறார்கள் என்று கண்டதும், தலைதெறிக்க ஓடினால், உலகம், காரித் துப்பத்தான் செய்யும். மக்களை அணுகி ஓட்டு வாங்கவும் தெரியவேண்டும். மார்புக்கு நேரே துப்பாக்கிக்குண்டு பாயவருகிறது என்றால், அதையும் தாங்கிக் டு கொள்ளவும் துணிவு இருக்க வேண்டும். தம்பி! நமது மரபு இந்த வீரத்தை அறியாததல்ல. மையல் மிக்க மடந்தையின் தொய்யில் தன் மார்பகத்தே படிந்திடக்கண்டு, தமிழன் மகிழ்வான்; மாற்றான் வீசிய வேலால் மார்பிலிருந்து ஒழுகிய இரத்தத்தைக் கண்டு களிப்புறுவான்! அவன் வழிவந்தவனே! ஆற்றலுக்குப் பஞ்சமா, உனக்கு! ஆணைக்காக அன்றோ காத்திருக்கிறாய்! உன்னை ஆண்டிடுவோரின் ஆணவத்தை, நீ அறிந்தது போல், மற்றவர்களும் அறிந்திட, அரசியல் விளக்கம் அளித்து வருகிறாய். இந்த அரசு, வடவரசுக்குக் கட்டியங்கூறிக் காலந்தள்ளி வருகிறது என்ற உண்மையை, நீ உணர்ந்து விட்டாய். உன் உள்ளம் பொங்குமாங் கடலாயிற்று, இதனை உணராதாருக்கு உணர்ச்சி ஊட்ட, ஊரெங்கும் சென்று உரைத்து வருகிறாய். வடவரசு, நமது மரபு, இனம், அழிந்துபட்டாலன்றித் தனக்கு வாழ்வில்லை என்றறிந்து, மமதையால் மதிகெட்டு, நமது மாத்தமிழை அழித்திடச் சூழ்ச்சிபல செய்கிறது என்பதை அறிந்து, போரிடத் துணிவு<noinclude></noinclude> 3hwg8mtzni3j5sgx7vs8iistty3alh0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/94 250 641722 1927745 2026-04-28T13:12:27Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927745 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>70 'திராவிட நாடு' இதழில் பெற்றாய்; மற்றவர்க்கும் அந்தத் துணிவு ஏற்பட, மன்றமேறி முழக்கமிட்டு வருகிறாய். ஆட்சியை எதிர்க்கிறார்கள் என்றால், எத்தகைய ஆட்சியை, அந்த ஆட்சியின் அவலட்சணங்கள் எவையெவை என்பதை மக்கள் அறியவேண்டும் என்பதற்காக, அலசிக்காட்டுகிறாய், அறிவு கொளுத்துகிறாய். அந்த உன் பணிக்குத் துணையாகத்தான், இன்றுள்ள துரைத்தனத்தின் 'இலட்சணத்தை' எடுத்துரைத்தேன். அந்தத் துரைத்தனம், 'ஓட்டு' பெறவும் எம்மால்தான் முடியும். 'வேட்டு கிளப்பி விடுதலை கேட்போரை வீழ்த்திடவும் முடியும்' என்று கொக்கரிக்கிறது. அதைக் கேட்டதும், தோள் துடிக்கிறது, தெரிகிறது. ஆற்றல் மிக்கோனே! அஞ்சா நெஞ்சினர், இந்தத் தமிழர்கள்; மாற்றான் தாள் வீழ்ந்தறியா மரபினர்; பகைதேடி அலைந்தோரல்ல, பகை கக்கியோரை வீழ்த்தாது விட்டவருமல்லர்; அவர்கள் பொன்னை இழப்பர், பொருளை இழப்பர்; வண்ணத் தமிழைமட்டும் இழந்திடச் சம்மதியார்! என்று. நமது முன்னோர், பெயரெடுத்தனர். அது, 'அந்த நாள்' என்கிறார், அமைச்சரானதால், எதையும் பேசிடும் துணிவுகொண்டோர். இது நம்மை அறைகூவி அழைப்பதாகும். வீரத்தைப் பழிப்பதாகும். மரபினை இகழ்வதாகும். என்று ஆற்றல் மிக்கோனே! ஆர்த்தெழுந்து அறைகிறாய்!! ஒலியும் ஒளியும், கிளம்பிடக் காண்கிறேன்; உவகை யுடன் உனை வாழ்த்துகிறேன். வீழ்த்துவோம், அரசின் ஆணவந்தனையே, என்று வீறுகொண்டு எழுந்த ஓர் விடுதலைப் படை, பரணி பாடிக் கிளம்பிடும் வேளை, பார்த்திடும் மக்கள் அறிந்திடத்தானே, ஆட்சியால் வந்துள ஆயிரம் கேட்டினை, அலசிக் காட்டிடும் அரும்பணியாற்றினோம். ஆற்றிய அரும்பணி அளித்திடும் பலன்தனை, அறிந்திட, கணக்கிட, ஆணவ அரசு அளித்திடும் வாய்ப்பினை இழந்திட, நாம் என்ன இளித்தவாயரோ!! 19.6.60 அண்ணன், Jimmynz<noinclude></noinclude> tdte3efpd9xp4ehnq32gg97cw3ewk6o பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/95 250 641723 1927746 2026-04-28T13:12:31Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927746 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>கடிதம்: 108 ஆணை பிறந்தது...! மொழியும் இனமும், அயர்லாந்தில்- மொழிப் பற்றும் வெறியும்- தம்பி! இந்தி வெறி-நேரு கருத்து. "தாயகத்தை விட்டுப் பிரியப் போகிறேன், நாளையதினம் என்று வைத்துக் கொள்ளுவோம். அந்த நேரத்தில், நாட்டு மக்களுக்கு என்ன தந்துவிட்டுச் செல்கிறீர்-நாட்டவருக்குத் தாங்கள் அளித்திட விரும்பும் கடைசிச்செய்தி யாது? என்று என்னை வினவிடின், அயரிஷ் இனத்தவராகத் தொடர்ந்து வாழவிரும்பினால், அயரிஷ் மொழியைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்-என்றுதான் கூறிச் செல்வேன்". பிரிட்டிஷ் பிடியிலிருந்து தாயகத்தை - அயர்லாந்து நாட்டை- மீட்டிட, அரும்பாடுபட்ட வீரன், அகில உலகு பாராட்டத்தக்க ஆற்றல் மிக்கோன், திவேலரா இதுபோலக் கூறினான். வல்லமை மிக்கவர்கள் இந்தப் பிரிட்டிஷார்! அவர்களின் படைபலம், பயமூட்டுவதாக இருக்கிறது; எதிர்ப்போரைக் கொன்று குவிக்கின்றனர்; நாடே நாசப் படுகுழியில் தள்ளப்படுவதாயினும் சரி, எங்கள் ஆதிக்கத்தை மட்டும் விடமாட்டோம் என்று கொக்கரிக்கின்றனர்; கொக்கரிப்பது மட்டுமல்ல, கூசாது கொடுமை பல செய்கின்றனர்; இவர்களை எப்படி விரட்டுவது, வீழ்த்துவது? தாயகத்தை எங்ஙனம் விடுவிப்பது என்று, மக்கள் மருண்டு கிடந்தபோது, 'சாகத் துணிந்திடின், நாட்டினரே! நாடு வாழும்! வாழ வேண்டுமே என்று அலைந்திடின், நாடு சாகும்!" என்றுரைத்து, வீர உணர்ச்சியை ஊட்டி, மக்களைத் திரட்டி, விடுதலைப் போர் நடாத்தி, வெற்றி பெற்ற மாவீரன், திவேலரா. அந்த விடுதலை வீரன், கூறுகிறான், மொழி காப்பாற்றப்பட வேண்டும் இனம் அழிந்து படாமலிருக்க வேண்டுமானால்,என்று. ஆமாம்! உண்மைதானே அது. ஒவ்வோர் இனத்துக்கென ஒவ்வொர் மொழி இயற்கையாக அமைந்திருக்கிறது. அந்த மொழி. 'வாழ்க்கை வழி'யை அந்த இன மக்களுக்கு, அமைத்துத் தருகிறது. ஓராண்டு ஈராண்டல் பல தலைமுறைகளாகச், சிறுகச் சிறுகச் சமைக்கப்பட்டுக், கூட்டாகி, ஒரு பேருரு ஏற்பட்டுவிடுகிறது. அந்த மக்கள், உலவும் நாடு,<noinclude></noinclude> pfflxxd9ic95o0056p90j5lqrbrf3tr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/96 250 641724 1927747 2026-04-28T13:12:34Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927747 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>72 'திராவிட நாடு ' இதழில் வேட்டையாடி மகிழ்ந்திடும் காடு, நீந்தி விளையாடும் ஆறுகள், உழுது பயன்காணும் வயல்கள், உழைப்புடன் மதிநுட்பத்தை இழைத்திடும் தொழிலிடங்கள், குலவி இன்புறும் மனைகள்-இங்கெல்லாம், எண்ணங்களை, எடுத்துக் கூறிக் கூறியும், பிறர் கூறிடக் கேட்டும், கலந்துரையாடியும், கருத்துகளை உருவாக்கி, பிறகு அதனைக் காப்பாற்றிடவும்; வளர்த்திடவும், வழிவகை கண்டறிகின்றனர். இந்தச் சீரிய செல்வத்தை, மக்கள் பெற உறுதுணையாக நிற்பது, அவர்க்கென அமைந்த மொழி. எனவேதான், மொழி என்பது. வாழ்க்கை வழியினை அமைத்தளிக்கிறது என்று, அறிவாளர் கூறுகின்றனர். தட்பவெட்ப நிலைக்கேற்ப, மொழி உருவாக்கப்படுகிறது. பலப்பல நூற்றாண்டுகளாக, ஒரு குறிப்பிட்ட மக்கட்தொகை, அந்த மொழி மூலம், தங்கள் எண்ணங்களை எடுத்தியம்புவதாலும், கேட்டுப் பயன்பெறுவதாலும், கருத்துகள் உருவாகின்றன. அந்தக் கருவூலம், அந்த இனம், தேடிப்பெற்றது, பிறகு உலகுக்கு அளிப்பதுமாகும். இதனை அறிந்ததால்தான், மொழி, இனம், பண்பாடு என்பவைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையன என்கின்றனர். மொழி உணர்ச்சி ஒரு இன மக்களுக்கு உயிரூட்டம் தருகிறது. அந்த இனத்துக்கென அமையும், தனி இயல்புகள், சிறப்புகள், அந்த மொழிவழி நின்று பெற்றது. எனவே, அந்த மொழியை இழந்து விட்டால், அந்தத் தனி இயல்புகள், சிறப்புகள், மங்கி மடிந்து போகும்; அல்லது வேறு பிறவற்றுடன் கலந்து, உருவம் கெட்டுப் பலன் பாழ்பட்டுப் போய்விடும். இதனை நன்கு ஆய்ந்தறிந்தவர்களே, எந்த ஒரு இனமும், தன் தாய் மொழியினை அழிந்துபட விடக்கூடாது, என்று கூறினர். அயர்லாந்து, பிரிட்டிஷ் பிடியில் இருந்தது. கேடுபல சூழ்ந்தன; வறுமை கொட்டிற்று; பஞ்சம் தலைவிரித்தாடிற்று; உழவு அழிந்தது; தொழில் நசித்தது; வாணிபம் பாழ்பட்டது. எனின், எமக்குச் சோறுவேண்டும்! வேலை வேண்டும்!! என்று அயர்லாந்து நாட்டுமக்கள், கேட்டனரோ எனின். இல்லை. எமக்கு எமது நாடு வேண்டும்! நாட்டு ஆட்சி எம்மிடம் இருக்க வேண்டும்! என்றுதான் கேட்டனர். ஏனெனில், வேறோர் நாட்டின் பிடியிலிருக்கும் போது, பசியும் பஞ்சமும் பல்வேறு விதமான கொடுமைகளும் தாக்குவது மட்டுமல்ல, இனஇயல்பு அழிக்கப் பட்டுப் போகிறது! அந்த இன இயல்பு அழிந்துவிட்டால், பிறகு என்றென்றும் நிமிர்ந்து நின்று, உரிமையைக் கேட்டிடும் துணிவே அற்றுப்போய்விடும். வயிற்றுக்குச் சோறுமட்டும் கிடைத்தால் போதும், என்ற விதமான நிலை ஏற்பட்டுவிடும்.<noinclude></noinclude> 2ijshp7jbft3s69ck2vqyed2fob5z6m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/97 250 641725 1927748 2026-04-28T13:12:38Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927748 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 73 தம்பி! கொள்ளும் புல்லும் நிரம்பத் தந்திட்டாலும், காளை. கட்டு அவிழ்த்துக்கொண்டு. தன்னிச்சையாக ஓடத்தான் துடிக்கும்; பார்த்திருக் கிறாய் அல்லவா! வயிறு நிரம்பிவிட்டது, இனி நமக்கு என்ன கவலை என்று இருந்துவிடாது; எவனோ கட்டிப்போட்டு வைத்திருக்கிறான்; இந்தக் கயிறு அளவுக்குத்தான், நாம் உலவ முடிகிறது; ஏன், கட்டுண்டு கிடைக்கவேண்டும்; நம்மைக் கட்டிப் போட்டுவிட்டு, இவனென்ன நமக்குப் புல்லும் கொள்ளும் தருவது; நமக்கென்ன, நமதுதேவைக்குப் போதுமான தீனியைத் தேடிப் பெற்றுக்கொள்ள ஆற்றல் இல்லையா; எவ்வளவு பசுமை நிரம்பிய இடங்கள் உள்ளன; அங்கெலாம் ஓடித் திரிந்து, தீனி தின்று மகிழத் தெரியாதா? கட்டிப் போட்டுவிட்டானே!- என்று கூறுவது போலக் காளை, துள்ளுகிறது, நெம்புகிறது; அடித்துக் காட்டுகிறது; காலால் தரையைக் கிளறுகிறது, கிட்டே சென்றால் முட்டித் தள்ளவே வருகிறது அல்லவா? வாலால் அந்தக் காளையே, கிழடு தட்டியதாகிவிட்டால், என்ன செய்யக் காண்கிறாய்? போட்டதைத் தின்றுவிட்டு, அசைபோட்டுக்கொண்டு கிடக்கிறது; தட்டித் தட்டித்தான், எழுந்தே நிற்கச் செய்ய முடிகிறது. காளைப் பருவத்து முடுக்கு மடிந்துபோய் விடுகிறது. நமக்கு இனி இதுதான் கதி, என்ற தீர்மானத்துக்கு வந்து விடுகிறது. ஆதிக்கத்தைப் புகுத்துவோர், விடுதலை உணர்ச்சி வீறுகொண்டு எழுந்திடும் வேளையில், கட்டிப்போட்டோ, வெட்டிச் சிதைத்தோ தடுத்து விட்டால், பிறகு கிழடு தட்டிய மாடு பெற்றிடும் இயல்பு போல், அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் ஆகிவிடுவர்! போட்டதைத் தின்றுவிட்டு, சொல்வதைச் செய்துகொண்டு கிடப்பர்!-என்று எண்ணுகின்றனர். ஆனால், 'மொழி' இருப்பதால்தான் எத்தனை எத்தனை காலம், ஆதிக்கக்காரன், தன்னிடம் உள்ள எல்லாவிதமான படைக்கலன் களையும் கொண்டு அடக்கி ஒடுக்கி வைத்தாலும், அடக்கி வைக்கப்பட்ட மக்கள், விடுதலை உணர்ச்சியை அடியோடு இழந்து விடுவதில்லை. விடுதலைப்போர் தொடுத்திடும் துணிவு பிறவாமலிருக்கக் கூடும்-ஆனால் அந்த உணர்ச்சி அழிந்துபடுவதில்லை. மொழிதான் அதற்குக் காரணம். எண்ணங்களை வெளிப்படுத்திக்கொள்ள, மனதிற்பட்டதை எடுத்தியம்ப, நமது கதி இதுதானா என்றென்றும் என்று கேட்டிட, இவ்விதமா நமது முன்னோர்கள் இருந்தனர் என்று பேச, இடுக்கண் வந்த காலை அவர்கள் யாதுசெய்து இன்னலைப் போக்கிக் கொண்டனர் என்பது குறித்துக் கலந்துரையாட, மொழி பயன்படுகிறது. அவ்வப்போது தோன்றும். எண்ணங்களை மட்டும் பெறுவது போதும் என்றால், எந்த மொழியைக் கற்றுக்கொண்டாலும், அம்<noinclude></noinclude> sd59ntij6bj1c4c0i2zyi8g33re6tgt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/98 250 641726 1927749 2026-04-28T13:12:41Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927749 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>74 'திராவிட நாடு' இதழில் மொழியில் பேசலாம்; போதும். ஆனால், விடுதலை உணர்ச்சிபெற. அவ்வப்போது தோன்றும் உணர்ச்சிமட்டும் போதாது; அடிமைப்படு வதற்கு முன்பு, உரிமை பெற்றவர்களாக இருந்தபோது, உலகம் மெச்ச வாழ்ந்தபோது, அந்த மக்களின் முன்னோர்கள், எங்ஙனம் இருந்தனர் என்பது தெரியவேண்டும்; அது குறித்துப் பேசவேண்டும்; பாரதியார் கூறியபடி, அப்போதுதான் 'எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே!' என்ற நிலை கிடைக்கும். அந்த நிலையை அவரவர் தத்தமது தாய்மொழி மூலமாகவே பெற முடியும்; எனவே, தாய்மொழி காப்பாற்றப்பட வேண்டும். என்ன அண்ணா! இது குறித்து இத்துணை விளக்கம் தேவையா? எவர் அறியார் இதனை! மந்த மதியினனும் மறுத்திடமாட்டானே! மொழி யன்றோ, ஒரு இனத்தின் விழி! அதனை இழந்திட, எந்த இழி மகனும் எண்ணங்கொள்ள மாட்டானே!-என்று கேட்பாய். கடைசிச் செய்தி தருவதானால், அயர்லாந்து வாழ அயரிஷ் மொழியைக் காத்து நில்லுங்கள், என்று திவேலரா கூறியதை நீ உவகை பொங்கிடும் நிலையில் ஏற்றுக்கொள்ளுவாய், என்பதை நான் நன்கு அறிவேன். தம்பி! அந்த ஆற்றல்மிக்கோன் கூறிய அறிவுரையை, மறுத்திடக்கூடப் போமோ என்று நீ, கேட்பாய் என்பதையும் அறிவேன். ஆனால் மொழியைக் காப்பாற்று, அப்போதுதான், உன்நாடு உன்னுடைய தாகவும், உன்னிடமும் இருக்கும், என்று திவேலரா கூறினாரே. அது போன்ற உணர்ச்சிமிகு அறிவுரையை எள்ளி நகையாட, எதிர்த்துப் பேசிட, ஒரு மகானுபாவர் இருக்கிறார், நமது மண்ணில். இங்கா? என்கிறாயா? ஆமாம் தம்பி! இங்குதான்! ஈராயிரம் ஆண்டு களுக்கு முன்பே இணையற்ற இலக்கியம் சமைத்தனரே, இதே இடத்தில்தான். இதே தமிழகத்தில்தான். இப்போதா? என்கிறாயா? ஆமாம். தம்பி! வேதனை நிரம்பிய உண்மையை நான், உரைக்கிறேன். மொழி, இனம், நாடு, விடுதலை,-எனும் உணர்ச்சிகள், உன் உள்ளத்தில் கொழுந்து விட்டெரியும், இப்போதுதான், இருக்கிறார் அந்தப் புண்யவான்!! உன்னையும் என்னையும், நமக்கு உடன் இருந்து பணியாற்றும் பல இலட்சம் பண்பு நிறை வீரர் குழாத்தையும், இளித்த வாயர் என்றும், ஏதும் செய்ய இயலாதார் என்றும், பேசிக்கொண்டும் ஏசிக்கொண்டும் உலா வருகிறார், அந்த உத்தமர்! 1 உண்மையை நான், மொழி, திவேலரா சொன்னார். "மொழியை இழந்திடாதீர். பிறகு விடுதலைக்கான வழியே அழிந்துபடும்" என்று. இவர் கூறுகிறார், "இதென்ன, பித்தம்! என் மொழி! நன்மொழி! என்ற பேச்சு! தாய்மொழி! தந்தை மொழி! என்ற வாதம்! இதுதான்<noinclude></noinclude> mdj18icqogqn2rts2eatb56k0hf6vdo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/99 250 641727 1927750 2026-04-28T13:12:44Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927750 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 75 படிப்பேன், இதைப் படிக்கமாட்டேன், என்ற பிடிவாதம்! இந்த மொழிவெறி ஆகாது" என்கிறார். உலகம் மெச்சுகிறது. திவேலராவை! உடனிருப்போர் மெச்சுகின்றனர், தாய் மொழியையும் இழித்துப் பேசிடும், இந்த மா மேதையை!! எந்தப் பித்தர்விடுதியில் கண்டாய் அப்படிப்பட்ட சத்தற்ற ஜென்மத்தை என்று கேட்கிறாய், தம்பி! கோபத்துடன்! ஆனால், நான், வருத்தத்துடன் அல்லவோ, பதிலளிக்க வேண்டி இருக்கிறது; இத்தகைய இழிமொழி பேசித் திரிப்வர். மேலிடத்தில் அல்லவா இருக்கிறார்! காமராஜர்! தம்பி! முதலமைச்சர்! அவரல்லவா பேசுகிறார். நமக்கு மொழி வெறியாம்! தமிழ்! தமிழ்! என்று கூவித் திரிகிறோமாம்! எந்த மொழியாக இருந்தால் என்ன, என்கிறார்!! 'மொழியைக் காத்திடின் உரிமைவாழ்வு நிலைத்திடும்.' என்று பேசிடும் திவேலரா, அயர்லாந்து நாட்டில்! மொழி காத்திடப் படை திரண்டு நிற்கும் தமிழ் நாட்டிலே, அரசோச்சுகிறார், மொழிவழி கூடாது என்று பேசிடும் காமராசர். எத்தனை எத்தனையோ இன்னல்களைத் தாங்கிக்கொண்டோம்; கொற்றம் இழந்தோம், கோட்டை இழந்தோம்; வாணிபம் இழந்தோம், விருது பலவற்றை இழந்து நிற்கிறோம்; தொழில் வளம் இழந்தோம், தோழர்களை இழந்தோம்; கலம் இழந்தோம்; காவியம் இயற்றும் திறம் இழந்தோம்; இத்தனை இன்னல்களும் தாங்கிக் கொண்டோம்; ஆனால், தமிழ் மொழியிடம் தமிழன் காட்டவேண்டிய பற்றினை, தாய்மொழிக்குப் பேராபத்து எனின், துடித்தெழுந்து போரிடும் வீரத்தினை, தாய்மொழியைத் தாழ்த்திப், பேய்மொழி ஒன்றினைப் புகுத்திடும் கொடுமையை எதிர்த்திடும் வீரத்தினை, ஒரு தமிழன் அரசாளும் தமிழன், தமிழ் நாட்டில், நாம் உயிருடன் உலவிக்கொண்டிருக்கும் நாட்களில், மொழிவெறி என்று கேலி பேசி இகழ்வது, அதனை நாம் கேட்டுக் கொண்டு நிற்பது. எனும், இந்தக் கொடுமையையுமா தாங்கிக்கொள்ள வேண்டும்! "ஏ! ஏ! தாங்கிக்கொள்ளாமல், என்ன, தாவிக் குதிப்பீர்களா?"- என்று பேசுகிறார், காமராஜர். காவியத் தமிழ் உலவிய தமிழகத்தில். இன்று இந்த 'காடி'த் தமிழ் வாடை கிளப்புகிறது. 'காடி' என்றுரைத்த காரணம், தம்பி! காமராஜர் கூறிடும் அதி அற்புதமான வாதம் இருக்கிறதே. மொழிவெறி கூடாது என்பது, அது நாம் முன்பே பலமுறை வேறு சிலர், பேசிப்பேசி, கேட்டுக்கேட்டுப் புளித்துப் போனது! பழைய சரக்கு! வெறும் காடி!!<noinclude></noinclude> 039tu47imd37smv7od8kjm1nd8x3tl7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/100 250 641728 1927751 2026-04-28T13:12:48Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927751 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>76 'திராவிட நாடு' இதழில் எது பற்று, எது வெறி-என்பதைக் கண்டறிய, யார் இந்தக் காமராஜருக்கு, அதிகாரம் அளித்தனர்? ஓட் அளித்தனர். மேலிடம் அமர! மொழி பற்றிய 'முடிவுரை' கூறவா!! கன்னித் தமிழ்பற்றி, இன்னும் நடத்தப்பட வேண்டிய ஆராய்ச்சி ஏராளம் என்கின்றனர். கற்றறிந்தோர், வித்தகர், புலவர் பெருமக்கள். கானூர் படையாச்சியையும், வானூர் ரெட்டியாரையும், மேனூர் முதலியாரையும், பள்ளப்பட்டி மரக்காயரையும், பாப்பாரப்பட்டி கவுண்டரையும், வாடிப்பட்டியாரையும், வத்தலகுண்டாரையும் தேடித் தேடிப் பிடித்து வைத்துக்கொண்டு, தேர்தல் வேலையைக் கவனிக்கக் கற்றுக் கொண்ட இவர், தமிழ் மொழியின் தொன்மை மென்மை பற்றியும், அதற்கு இன்று உள்ள நிலை பற்றியும், அறிந்திட வாய்ப்பு ஏது? நாலைந்து புலவர்கள், நான் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருகிறார்கள் என்பாரேல், நாடாள்கிறார் என்பதால் நாடி வருபவர்களே யன்றி, ஏடாளும் தகுதி பெற்றவர் என்பதால் அல்ல, என்றன்றி, வேறென்ன பதில் அளிப்பது. பற்று-வெறி-இந்த இரு நிலைகளுக்கும் இலக்கணம் காணல் எளிதல்ல-அளவு காட்டலும் ஆகும் காரியமல்ல. இவருக்கு, நாம் மொழிக்காக வரிந்துகட்டி நிற்பது, பிடிக்க வில்லை-எனவே அதனை வெறி என்கிறார். அவ்வளவே தவிர, இவரென்ன, உணர்ச்சிகளை வகைப்படுத்தி, உரைத்துப் பார்க்கவோ, நிறுத்துப் பார்க்கவோ, தனியானதோர் முறை கண்டறிந்த வித்தகரோ? எவரும் கூறார். இவரே கூறிடக் கூசுவார். எனினும், முதலமைச்சர் என்ற நிலைபெற்றதால், எதையும் கூறிடும் வாய்ப்புக் கிடைக்கிற தல்லவா! அதனால் அடித்துப் பேசுகிறார். கடன்பெற ஒரு கனவான் வீட்டுக்குச் சென்றகாலை, பித்துப்பிடித்த அவன் மகன் தாவிவந்து காலையோ, கன்னத்தையோ கடித்தால், ஏழை என்ன செய்ய முடிகிறது! முதலிலேயே வட்டி செலுத்துகிறோம், என்று எண்ணிக்கொண்டு விடுகிறான். நாடாள்பவர் எது பேசினாலும், தாங்கிக்கொள்ள வேண்டி ஏற்படுகிறது. பூங்காவில் அமர்ந்திருக்கும்போது, புள்ளினம் எச்சமிட, அது சட்டையில் வீழ்ந்து கெடுக்கிறது-என்ன செய்ய முடிகிறது! எழுந்து செல்கிறோம் வேறிடம் தேடி எச்சமிட்டு நம்மை வேறிடம் செல்லச் செய்ததால், அந்தப் புள்ளினம், நம்மை விரட்டிய வீராதி வீரன், என்ற விருது பெறவா. தகுதி அடைகிறது! நாடாளத்தான் நான் வந்தேனேயன்று, நாவாள அல்ல: அது தன்னிச்சையாக, ஏதேதோ செய்யும் என்றுரைப்பது போல, அவர், ஏதேதோ பேசுகிறார்.<noinclude></noinclude> 18hfa3pkxcb61c1obx8bbcygoucsc05 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/101 250 641729 1927752 2026-04-28T13:12:51Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927752 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 77 பள்ளிக்கூடங்கள் கட்டினேன் என்கிறார் - காலஞ்சென்ற ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் ஒரு முறைகூடச் சொன்னதில்லை, நான் ஒரு பல்கலைக்கழகம் அமைத்தேன் என்று-80 கோடி ரூபாய் பெறுகிறது துரைத்தனம் -ஆனால், ஏதோ, எட்டுத் தலைமுறைக்கு முன்னாலே இவர் குடும்பத்தார். ஈட்டிய பெரும்பொருளை எடுத்துச் செலவிடும் வள்ளல்போல, பள்ளிக் கூடங்கள் கட்டினேன் என்கிறார்! சரி! என்னமோ, ஒருவிதமான சபலம், பேசி அற்ப சந்தோஷத்தை அனுபவித்துவிட்டுப் போகட்டும் என்று, கேட்போர் எண்ணிக் கொள்கின்றனர். அந்த அளவோடு நில்லாமல், மொழி குறித்துமா, 'கருத்துரை' வழங்க முன்வரவேண்டும்!! தமிழகத்தில் இன்று காணப்படுவது, மொழிவெறி அல்ல! வெறியரிட மிருந்து மொழியைக் காப்பாற்றும் பணியில், தமிழரில் தகுதி படைத்தோர் ஈடுபட்டுள்ளனர். "கடைசிச் செய்தி யாது தருகிறீர்?" என்று, கேட்டால், அயர்லாந்து மக்களே! ஒற்றுமையாக இருங்கள்! வல்லமையோடு இருங்கள்! உழைத்துச் செல்வத்தைத் தேடுங்கள்! தேடியதை மற்றையோருக்கும் தாருங்கள்! கல்விச் செல்வத்தை மறவாதீர்கள்! ஒழுக்கத்தை மறவாதீர்கள்! கர்த்தரை வழிபடுங்கள்!-என்று எத்தனை எத்தனையோ கூறியிருக்கலாம், திவேலரா. ஆனால் அவர், அயரிஷ் மொழியைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்போதுதான், அயரிஷ் நாடு நிலைக்கும் என்று கூறினார். நல்லவேளை. அவர் நாட்டிலே ஒரு காமராஜர் கிளம்பவில்லை - மொழிவெறி கூடாது, என்று பேச!! ஆனால், அயர்லாந்து நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கம் கொண்ட, பிரிட்டிஷ் எதேச்சாதிகாரி, திவேலரா பேச்சினைக் கேட்டு, என்ன சொல்லுவான். செச்சே!! இந்தத் திவேலராவுக்கு என்ன புத்தி இப்படிக் கெட்டுவிட்டதே! மொழிவெறியைக் கிளறுகிறாரே!!- என்றுதானே கூறுவான். அங்ஙனமெனின், காமராஜர், தமிழரைத் தாசராக்கிடும். எதேச்சாதிகாரியோ. எனில் அல்ல! அல்ல! அவ்வளவு கடினமான வேலையில் அவர் ஈடுபட்டில்லை; தமிழரைத் தாசராக்கத் திட்ட மிட்டு, இந்தியைப் புகுத்திடும் வடநாட்டு இந்தி எதேச்சாதிகாரி களுக்கு, இவர் 'எடுபிடி' வேலை பார்த்தால் போதும் என்றிருக் கிறார். இவர் பேசுகிறார். வெறி கூடாது என்று. ஆனால், உண்மையில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆதிக்க வெறிபிடித்தவர்கள், இந்தி மொழியை அகில-இந்தியாவுக்கும் ஆட்சிமொழியாக்கிவிட்டதாக அறிவித்துவிட்டார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து விடுபட்டோம் என்ற களிப்பும், விடுதலை பெற்றதும், செயல்முறைகளை ஒழுங்கு படுத்திக்<noinclude></noinclude> 4jsj2js4nxianq5y8pr6etmbs3g0b8v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/102 250 641730 1927753 2026-04-28T13:12:55Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927753 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>78 'திராவிட நாடு' இதழில் கொள்ள வேண்டும், அரசியல் சட்ட திட்டத்தை விரைவாகச் சமைத்திடும் திறம் இருப்பதை உலகுக்குக் காட்டவேண்டும் என்ற ஆர்வமும், ததும்பிக் கொண்டிருந்த நேரத்திலே, மொழிபற்றி முடிவு எடுத்தனர். இந்தியே, ஆட்சி மொழியாக இருத்தல் வேண்டு மென்று தீர்மானித்தனர். அப்போதேகூட, குமுறலும், கருத்து வேற்றுமையும் எழுந்தன. ஆனால், விழாக்கோலம், விவாதத்தைக் குறைத்து விட்டது. ஆபத்தின் அளவும் வகையும் பற்றி அன்று அவ்வளவு தெளிவாக அறிந்து கொள்ளப் பலரால் முடியவில்லை. வெள்ளைக்காரன் வெளியேறி விட்டான்; இனி நாமே வைசிராய், நாமே கவர்னர், நமக்கே மந்திரி வேலைகள் என்ற இந்த எண்ணமே மேலோங்கி நின்றது. அந்த மகிழ்ச்சி, மற்ற எது பற்றியும் சிந்திக்க இடமளிக்கவில்லை. இந்தி ஆதிக்கக்காரர்கள். தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொண்டனர். ஆனால், அப்போதும்கூட, தமிழகத்திலே, திராவிட இயக்கம் மட்டும் விழிப்புணர்ச்சியுடன் இருந்தது; வர இருக்கும் ஆபத்தை எடுத்துக்காட்டி எச்சரித்தவண்ணமிருந்தது. 'சுதந்திரத்தை'ப் பெறுவதற்கு முன்பே, காங்கிரஸ் கட்சியினர், பதவியைச் சுவைத்தனர்; அந்த நாளில் ஆச்சாரியார் இந்தி மொழியைக் கட்டாய பாடமாக்கியதும், கடும்எதிர்ப்பு மூண்டதும், ஆயிரவர் சிறை சென்றதும், இரு காளையர் சிறையில் மாண்டதும், தமிழகத்தின் வீர வரலாற்றுச் சுவடியிலே இடம் பெற்றுள்ளன. அன்றெல்லாம் இந்தி எதிர்ப்பு என்பது, ஏமாற்றமடைந்த அரசியல்வாதிகளின் 'கைவரிசை' என்று பேசப்பட்டது; ஆச்சாரியார் அப்படிச் சொல்லித்தான், நிலைமையை விளக்கப் பார்த்தார்; இன்றோ, அவரே இந்தி எதிர்ப்பாளராகிவிட்டிருக்கிறார். தம்பி! இருபது, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், நீ, கேட்டதுண்டோ இல்லையோ, நானறியேன்-இந்தியை இன்று ஆட்சிமொழி என்றல்லவா சொல்கிறார்கள்; அப்போதெல்லாம். இந்தியை தேசீய மொழி என்றுதான் சொல்வார்கள்; தட்டித் தட்டிப் பேசுவார்கள். தமிழனுக்கு, இந்தியோ, வேறெந்த மொழியோ, தேசீய மொழி யாகாது!-என்பதற்கான காரணங்களைக் காட்டி, தீவிரமான பிரச்சாரம் செய்து, கிளர்ச்சிகளை நடத்தி, சிறை சென்று. பல்வேறு தொல்லைகளை நாம் தாங்கிக்கொண்ட பிறகு, இந்தி ஆதரவாளர்களின் தலைக்கனம் குறைந்தது-இப்போது மெத்த நாவடக்கத்துடன், இந்தியாவில் 14 தேசீய மொழிகள் உண்டு, இந்தி, அதிலே ஒன்று; ஆனால், மிக அதிகம்பேர் பேசும்மொழி; எனவே, அது பொது மொழி, ஆட்சிமொழி-என்று இப்போது பேசுகிறார்கள்.<noinclude></noinclude> 0vr5qfvbt8u5qzzy9sxve78tt4ro0ew பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/103 250 641731 1927754 2026-04-28T13:12:58Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927754 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 79 இந்தி ஆதிக்க நோக்கத்தை அவர்கள் விட்டுவிடவில்லை; ஆனால் முறையை, பேச்சை மாற்றிக்கொண்டனர். தமிழர் தவிர மற்றவர் மொழி-இனம்-பண்பாடு-என்னும் தொடர்பு பற்றி அதிகக் கவலையும் பொறுப்பும் காட்டவில்லை. இங்கோ, ஆர்வத்தீ என்றுமே அணைந்ததில்லை. ஆச்சாரியார் முயன்று பார்த்துத் தோற்றார்! ஆள்வது யார் என்று பார்த்துவிடலாம் என்று ஆர்ப்பரித்தார்! நாமல்லவா, வெள்ளைக்காரரை எதிர்த்தவர்கள்-மொழிக்காக வாதிடும் இவர்கள் போரிட வல்லவர்களல்ல; அடக்குமுறையைத் தாங்க மாட்டார்கள், என்று தப்புக் கணக்குப் போட்டார்; தடியடி தந்தார்: மண்டைகள் உடைந்தன, மனம் உடையவில்லை; மருண்டார்; ஓடிவந்த இந்திப் பெண்ணே! கேள்! நீ, தேடிவந்த நாடு இதல்லவே!-என்று பாடினர், களிநடமாடினர், தமிழர், கட்டாய இந்தி ஒழிந்தபோது. அந்தச் சம்பவத்தை அறியாததால், காமராஜர், இன்று ஆர்ப்பரிக் கிறார்; இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியா? செய்யட்டும், பார்க்கலாம்!- என்கிறார், துப்பாக்கி இருக்கிறது, தோட்டாக்கள் உள்ளன என்று மிரட்டுகிறார். இரத்தக் கறைபடிந்த கரம்! ஈரமற்ற நெஞ்சு! விளக்கம்பெற மறுக்கும் இயல்பு! அதிகார போதை!- இவ்வளவும் காமராஜர் கட்சியிடம் நிரம்பி இருப்பது தெரியும் தெரிந்தும், கொமாரபாளையத்தில், நமது பொதுக் குழுவில், இந்தியை எதிர்ப்பது என்று முடிவு செய்திருக்கிறோம். ஆணைக்காகக் காத்திருந்த அருமைத் தம்பி! ஆணை பிறந்து விட்டது ஆகஸ்ட்டு இறுதியில், உன் ஆற்றலுக்கு விருந்து, வாய்ப்பு! துப்பாக்கி இருக்கிறது என்கிறாரே, இருக்கட்டும்; சுட்டுத் தள்ளட்டும். ஒவ்வொரு நாட்டுத்தலைவனும், மக்கள் வாழ, தரணி தழைக்க. ஒவ்வொரு விதத்தில் ஒப்பற்ற செயல் செய்து, பெயரெடுத்து. உலக வரலாற்றிலே இடம் பெறுகிறான். இவர், பாவம், என்ன செய்து பெயரெடுக்க முடியும்! உலகுக்கொரு அறநூல் தீட்டுவாரா? போர் ஒழிந்து புது உலகு காணத் திட்டம் காட்டுவாரா? பஞ்சம் போக்கிட வழி காண்பாரா? கடலையும் காற்றையும், ககனத்துப் பொருள்களையும் கட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். அறிவாற்றல் மிக்கோர். செயற்கைக் கோளங்களைச் சமைத்துக் காட்டுகின்றனர், விஞ்ஞான வித்தர்கள். அவர்களெல்லாம், மக்களுக்கு இதம் செய்து, நிலையான புகழ் தேடிக்கொள்கின்றனர். இவர், எதுசெய்ய இயலும்? எதற்குத் தம்மைத் தகுதி உள்ளவர் ஆக்கிக்கொண்டார்? எனவே, அவரால் முடிந்ததைச் செய்யத்தானே<noinclude></noinclude> 60flwao3yh6j0mbrno41ze3zcwg1itu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/104 250 641732 1927755 2026-04-28T13:13:01Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927755 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>80 'திராவிட நாடு' இதழில் விருப்பம் பிறக்கும். மற்றவர்கள், மக்களை வாழவைத்துப் பெயரெடுக் கின்றனர். இவர், சாகவைத்துப் பெயரெடுக் கட்டுமே! சுட்டுத் தள்ளட்டும் - சூரர் என்று பெயரெடுக்கட்டும். சாகப் பயப்படும் சமுதாயத்திலா, நாம் பிறந்தோம். தமிழ் இனம் இறவாப் பெரும்புகழ் பெறவேண்டும்; அதற்காக நம்மில் சிலர், செத்தால் என்ன நஷ்டம்! ஈளைகட்டி இருமி இழுத்திழுத்துச் சாகின்றனர், எத்துணையோ பேர்! காமராஜர் மிரட்டுகின்றபடி, துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினால், நாம், உடல் தேயாமல், உருக்குலையாமல், நோய்க் கிருமிகளால் கொத்தப் படாமல், பலர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே. இரத்தத்தின் சூடு குறையாமல், நரம்புகளின் முறுக்குக் குலையாமல், கண் பஞ்சடையாமல், காது செவிடுபடாமல், வாய் அடைத்துப் போகாமல், வீர மரணம் அடைவோம்! களத்திலே, அப்படி ஒரு நூறு வீரர்களின் உடலம் கிடந்தால், தம்பி! கடாரம் பலகண்ட இனம், தொடர்ந்து தன் புகழ் மங்காது பார்த்துக்கொண்டது. என்றன்றோ பொருள். சென்ற திங்கள், பத்திரிகையில் படித்திருப்பாயே தம்பி! வெப்பத்தின் கொடுமையால், நூறுபேர் இருக்குமே, இறந்து பட்டவர்கள். ஒரு முதலமைச்சர், அதிலும் தமிழர், அவ்வளவு ஆசையாக அழைக்கும்போது, என் துப்பாக்கிகளுக்கு வேலைவேண்டும் என்று கேட்கும்போது, நம்மிலே சிலர், பலியானால், என்ன தவறு!! நிலையான புகழ், நினைத்து நினைத்து பெருமைபடத்தக்க புகழ் கிடைக்கும், அவருக்கு! மேலும், தம்பி! அவர், தன்னுடைய வீர தீரத்தை வேறு, எந்தக் களம் சென்றுதான் காட்டப் போகிறார்! காட்டிட இயலும்!! "இதோ திரட்டிவிட்டேன், பெரும்படை! மாற்றாரை மாய்த் தொழிக்காது, ஓயமாட்டேன், உறங்கமாட்டேன், முரசு கொட்டுங்கள்! சங்கம் ஊதுங்கள்! கிளம்புகிறேன் என் படையுடன் வட எல்லை காக்க! சீனர்களை விரட்ட!!-என்று கூறிக் களம்செல்லவா முடியும்!! அதனால்தான்: அவர், இப்படிப் பேசித் தன் ஆசையைத் தீர்த்துக்கொள்கிறார்-துப்பாக்கி இருக்கிறது என்று. தம்பி! படை இருந்தால், நிச்சயம் அரிப்பு இருக்கும்!! உடலிலே ஏற்படும், சிறுபடையே, எவ்வளவோ வேலைக்கிடையில், யார் எதிரில் இருக்கிறார்கள் என்பதைக்கூடக் கவனிக்க இயலாத நிலையில், அரிப்பைப் போக்கிக்கொள்ள, படையுடையானை, வளையவைக் கிறது. நெளியச் செய்கிறது. உராயச் செய்கிறது, தேய்த்துக்கொள்ளச் செய்கிறது!<noinclude></noinclude> nlqi1i5rg9xl16tjk0pwcuftsnvxx48 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/105 250 641733 1927756 2026-04-28T13:13:05Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927756 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் காமராஜரிடமோ போலீஸ்படை| துப்பாக்கியுடன் தோட்டாவுடன்!! 81 அரிப்பு. சாமான்யமாகவா இருக்கும்! அதனால்தான், பாவம் ஏதேதோ பேசுகிறார். த பத்துப் பேர்வழிகளைப் பிடித்துச் சிறையில் தள்ளினால் இயக்கம் படுத்துவிடும் என்று எண்ணித்தான், ஆச்சாரியார், அடக்குமுறைக்குத் தூபமிட்டார்; ஆனால், இந்தி எதிர்ப்பு வளர்வது கண்டு, மிரண்டு. சட்டசபையில், அவரே அலறிக் கூறினார்! புற்றிலிருந்து ஈசல் கிளம்புவதுபோலக் கிளம்புகிறார்களே! இந்தச் சனியன் இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால், இந்தியைக் கட்டாய மாக்கிப் புகுத்தி இருக்கவே மாட்டேன்! என்று. காமராஜருக்குக் கூறவேண்டும், தம்பி! அப்போது, உன் அண்ணன் 'சர்வாதிகாரி'யாகப் பெரியாரால் நியமிக்கப்பட்டு, இந்தி எதிர்ப்புப் போர் நடத்தியபோது, காவிகட்டிய மூவர், உடன் இருந்தனர் - அருணகிரி அடிகள் - ஈழத்துச் சிவானந்த அடிகள் - சண்முகனாந்த அடிகள்!! இன்று! 3300-கிளைக் கழகங்கள்! 3-இலட்சத்துக்கு மேல் உடனிருப்போர்! கொமாரபாளையத்தில் இதற்கென, அமைக்கப்பட்டுள்ள போராட்டக் குழு. தம்பி சம்பத்தின் தலைமையில் இயங்கத் தொடங்கிவிட்டது. அதில் பங்கேற்றுள்ளவர்கள், தியாகத் தழும்பு பெற்றவர்கள்!! காமராஜர், ஆசைதீரத், தமது துப்பாக்கிக்கு வேலை கொடுத்து மகிழட்டும், பெரும்புகழ் ஈட்டட்டும், தமிழ் மரபு அழிக்கட்டும்; கவலை இல்லை!! அவருடைய 'தாக்கும் சக்தி' ஒருபுறம் இருக்கட்டும். உலகிலே மிகப் பயங்கரமான பேயாட்டமாடிய எதேச்சாதிகாரங்கள். பொடிப் பொடியானதைப் பள்ளிச் சிறார்கள் படிக்கிறார்கள்! லூயி மன்னன், ஜார் மன்னன், என்ற பெயர்களும், அவைதரும் பாடங்களும், குழலூதி மாடோட்டும் சிறுவனும் அறிந்திருக்கிறான். யாரைக் கொண்டு, சுடு என்று கூறத் துடிக்கிறாரோ, அந்தப் போலீசும் படையுங்கூட, இவை களையும், இன்னும் இவைபோன்ற எழுச்சி களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு வேடிக்கை, கவனித்தாயா, தம்பி! இப்போது, போலீஸ், படை, ஆகியவற்றினைக் கொண்டு எதேச்சாதிகாரி, மக்களைக் கொல்லக் கிளம்புகிறான்; தூய உள்ளத்தோடு புனிதமான நோக்கத்துக்காகப், போரிடும் மக்களைச் சுட்டுத் தள்ளியதும், குபுகுபுவென வெளிவரும் இரத்தத்தைக் கண்டதும், சுட்டவர்களின் மனமே சுடுகிறது! தன்னலக்காரர்,<noinclude></noinclude> oq0nw99c81hm908a8wfixjt2x5u8yya பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/106 250 641734 1927757 2026-04-28T13:13:08Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927757 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>82 'திராவிட நாடு' இதழில் ஏவுகிறார்கள். நாம் தியாகச் சுடர்களை அழிக்கிறோம்; கொலைத் தொழிலை நம்மைச் செய்யச் சொல்லிவிட்டு, இந்தக் கொடியவர்கள் கொள்ளை இன்பத்தை அனுபவிக்க அரசு நடத்துகிறார்கள்-செ! நமக்கேன், இந்த ஈனப் பிழைப்பு! நாம் சுட்டுத் தள்ளியபோதும், அந்த இளைஞன் கண்களிலே ஆர்வம் ஒளி விட்டதே! நாடு வாழ அவன் நின்றான்! நாமோ. நாசகாலர் வாழ, அந்த நல்லவர்களைக் கொன்று குவித்தோமே! இதற்கா நாம்! இதற்கா இந்தத் துப்பாக்கி!-என்று எண்ணுகிறார்கள்- அந்த எண்ணம் அவர்களை, வீரர்களாக மட்டுமல்ல, விவேகிகளுமாக்கு கிறது. கொடுமை செய்யும் ஆட்சியை-அவர்கள் எதிர்த்து ஒழிக்க, மக்கள் வரிசைக்கு வந்து சேருகிறார்கள்-இங்கு அல்ல, வெளியே பல நாடுகளில் பொதுமக்களின் எதிர்ப்பு வலுவடையும்போது பசப்புவதும், மக்களின் கவனம் வேறு திக்கில் திரும்பி இருக்கும்போது திணிப்பதும், இந்தி ஆதிக்கக்காரரின் போக்காகிவிட்டது. இந்தி சம்பந்தமாகப் காட்டப்படும் பிடிவாதம் ஆணவ அரசுக்கு அறிகுறியாகும் என்பதை, அறிவாளர் எடுத்துரைத்தனர். தொழில்துறை வல்லுநர்கள், இந்தி வளமற்றது என்பதை எடுத்துக் காட்டினர். இந்தி மொழியை ஆட்சிமொழியாக்குவது, இந்தியைத் தாய்மொழி யாகக் கொண்ட மக்களுக்கு. அலுவலகத் துறையிலே ஆதிக்கத்தை ஏற்படுத்தும் அநீதியாகும் என்பதை, அறவழி அரசியல் இருத்தல் வேண்டும் என்போர் சுட்டிக் காட்டினர். நாம், தம்பி! இவைமட்டுமல்ல, இந்தி திணிப்பின்மூலம், தமிழ் மொழிக்கு உள்ள இடம் கெடுவதுடன், தமிழரின் இயல்பு கெட்டு, இன உணர்வு கெட்டு, தனி அரசு அமைத்தாக வேண்டும் என்ற விடுதலை வேட்கையை அறவே அழித்துவிடும், என்பதை உணருகிறோம். எனவேதான், மற்றவர்களுக்கு, இது ஒரு மொழிப் பிரச்சினையாக மட்டும் தெரிகிறது. நமக்கோ, இது இனவழி அரசு நடாத்தும் உரிமையை அழித்திடும், அரசியல் சூழ்ச்சியாகத் தோன்றுகிறது. இந்தி விஷயத்திலே, அரசியல் சட்டம் மேற்கொண்டுள்ள திட்டம், ஆர அமர யோசிக்காமலும், மக்களின் கருத்தினை அறியாமலும், விளைவு களைப் பற்றித் தெரிந்துகொள்ளாமலும், ஏற்படுத்தப்பட்ட தாகும். எனவே, இது, திருத்தப்பட்டாகவேண்டும்.<noinclude></noinclude> domkei5jcbv5h3r628bvbpb1zt70o29 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/107 250 641735 1927758 2026-04-28T13:13:12Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927758 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 83 1965-ம் ஆண்டு, இந்தி, ஆட்சிமொழியாகிவிடும். ஆங்கிலம் அறவே நீக்கப்பட்டுவிடும், என்று அரசியல் சட்டம் காட்டுகிறது. பு அந்த நாள் நெருங்க நெருங்க, இந்திமொழி ஆதிக்கக்காரரின் வெறி உணர்ச்சியும் வளரலாயிற்று; ஒளிவு மறைவு இன்றி, அவர்கள் தங்கள் ஆதிக்கத்தைக் காட்டிக்கொள்ளத் தலைப்பட்டனர். எமது மொழியே ஆட்சிமொழி! எனவே, நாங்களே ஆட்சி செய்ய வல்லவர்கள்-என்று அவர்கள் எக்காளமிடத் துணிந்தனர். பிறகே, தமிழர்களின் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு, வங்காளிகள் கொதித்தெழுந்து, இந்தித் திணிப்பை எதிர்த்தனர். . இந்தி ஆட்சிமொழியாகிவிட்டால், இந்தி பேசாத பகுதிகளில், குறிப்பாகத் தென்னகத்தில் வாழும் மக்களுக்கு, அலுவலகங்களிலே, சரியான அளவிலும் முறையிலும், இடம் கிடைக்காது, உரிமை இருக்காது, என்ற உணர்ச்சி மேலோங்கிற்று. கட்டாய இந்தியைப் புகுத்தி, தாளமுத்து, நடராசன் மாண்டிடக் காரணமாயிருந்த ஆச்சாரியாரே, கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு, இந்தியை எதிர்க்கலானார். இந்நிலையில், ஆட்சிமொழி குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு, அறிக்கை வெளியிட்டது. டாக்டர் சுப்பராயன் அவர்கள், இந்தியைப் புகுத்தும் முறையினையும், ஆங்கிலம் அகற்றப்படும் விதத்தையும் கண்டித்து, தமது கருத்தை அறிக்கையில் இணைத்து அளித்தார். இந்தி பேசாத மக்களின் கருத்தினை மதிக்கவில்லை. மதிக்காதது மட்டுமல்ல, அவர்களின் கருத்தினை அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. இந்தி மொழியை ஆட்சிமொழியாக்குவது குறித்து, இந்தி பேசும் மக்கள், எவ்வளவு அவசரப்படுகிறார்கள். எத்துணை துணிவுடன் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து கூறி, ஒப்பம் அளிப்பதாக மட்டுமே, குழுவின் அறிக்கை இருந்தது. இதனை, டாக்டர் சுப்பராயன் அவர்களின் குறிப்பு, மிக நன்றாக எடுத்துக்காட்டவே, அதுவரை இந்தி விஷயம், சாதாரண மொழிப் பிரச்சினை என்று எண்ணிக்கொண்டிருந்தோருக்கெல்லாம்கூட, சூடு பிறந்தது. இந்திக்கு எதிர்ப்பு வலுத்தது. இந்த எதிர்ப்பு மேலும் வலுவடைவதற்குள், தமது நோக்கத்தை ஈடேற்றிக்கொள்ள வேண்டுமென்று. இந்தி ஆதிக்கக்காரர்கள், காங்கிரஸ் மேலிடத்தைக் கைப்பற்றிக் கொண்டு, கட்டளைகள் பிறப்பிக்கலாயினர்.<noinclude></noinclude> 3los77iyrmtaw8fx1s8vj09fgakvdah பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/108 250 641736 1927759 2026-04-28T13:13:15Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927759 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>84 'திராவிட நாடு' இதழில் அந்த நேரத்தில்தான், நேரு பண்டிதர், நேர்மைக்கும் நீதிக்கும் துணை நிற்கும் கோலம் பூண்டவராகக், காட்சி தந்தார். இந்தி மொழியைத் திணிப்பது அடாத செயல் என்று காட்டினார். இந்தி மொழி விஷயத்தில், இந்தி பேசும் மக்கள் காட்டும் வெறி உணர்ச்சி கண்டிக்கப்பட வேண்டும் என்று உரைத்தார். சட்டத்தில் 1965-ல் ஆங்கிலம் அகற்றப்படும், அந்த இடத்தில் இந்தி அமர்ந்து அரசோச்சும் என்று இருந்தபோதிலும், அதன்படி, நிலைமை ஏற்பட்டுவிடாது என்று உறுதி கூறினார். இந்தி பேசாத மக்கள் ஆங்கிலம் எவ்வளவு காலம் ஆட்சி மொழியாக-இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்களோ, அதுவரை ஆங்கிலம் நீடித்திருக்கும் என்று தெரிவித்தார். இது விஷயமாக எந்த ஏற்பாடு செய்வதானாலும், இந்தி பேசாத மக்களுடைய கருத்தினை அறிந்தே செய்யப்படும். என்று வாக்களித்தார். இது விஷயமாக இந்தி பேசும் மக்களின் கருத்துக் கவனிக்கப் படவேண்டிய அவசியம்கூட இல்லை என்று அடித்துப் பேசினார். இவ்வளவும், தம்பி! பாராளுமன்றத்தில் பேசினார். இந்த நல்லுரையை, அவர் ஒருமுறை அல்ல, இருமுறை பேசினார். அவர் பேசப் பேச. பாராளுமன்றத்தில், மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது; பலரும் பாராட்டினர், பத்திரிகைகள் புகழ்ந்தன. பயம் போக்கினார், பாரதப் பிரதமர். இந்தி வெறியருக்குச் சரியான சவுக்கடி-என்றெல்லாம் தலைப்புகள் கொடுத்து பத்திரிகைகள் எழுதின. சென்ற ஆண்டு ஆகஸ்ட்டு திங்கள் 7-ம் நாள் பண்டித நேரு பேசினார்; இனி இந்தி ஆதிக்கக்காரர்களின் எண்ணம் ஈடேறாது என்று எல்லோரும் எண்ணிக் கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று, ஆட்சி மொழிப் பிரச்சினைப் பற்றி அமைந்தது. பண்டித நேருவின் பட்டவர்த்தனமான வாக்குறுதியின்படியே இனிக் காரியம் இருக்கும் என்ற உறுதி பலப்பட்டது. ஆனால், தம்பி! இப்போது, ஆட்சிமொழிப்பற்றி, குடிஅரசுத் தலைவர் வெளியிட்டுள்ள ஆணை, நேரு பண்டிதர் தந்த வாக்குறுதி யின்படி இல்லை.<noinclude></noinclude> 2gf4ei6ptklxgrq582xkpzl5q6dvbtl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/109 250 641737 1927760 2026-04-28T13:13:18Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927760 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள் 85 அந்த வாக்குறுதி பற்றிக் குடிஅரசுத் தலைவரின் ஆணையில், முன்னுரையில் ஏனோதானோ என்று குறிப்பிட்டிருக்கிறதே தவிர, ஆணையில், அந்த வாக்குறுதி இணைக்கப்பட்டு இல்லை. எனவே, இந்தி ஆதிக்கக்காரர்கள் துள்ளுகின்றனர். இந்தியை ஆட்சி மொழியாக்குவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தப் பல குழுக்கள் விரைவாக வேலை செய்கின்றன. குடிஅரசுத் தலைவரின் ஆணையை நிறைவேற்ற என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்து. டில்லி அரசு, மிகத் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது. நேரு பண்டிதர் கொடுத்த வாக்குறுதி எங்கே? இந்தியை ஆட்சிமொழியாக்கத் தீவிரமாக நடவடிக்கை எடுக்கும் போது, ஆட்சிமொழி பற்றி இந்தி பேசாத பகுதிகளில் வாழும் மக்களின் கருத்தினை அறிந்துகொள்ள, ஏன் முயற்சி எடுக்கப்படவில்லை? இவை நம்மை வாட்டும் பிரச்சினைகள். எனவேதான், குடிஅரசுத் தலைவர், ஆகஸ்ட் திங்கள் இறுதிக்குள், இந்தி ஆதிக்கத்துக்கு ஒப்பம் அளித்திடும் முறையில் பிறப்பித்து விட்ட ஆணையைத் திரும்பப் பெறவேண்டும்-நேரு பண்டிதரின் வாக்குறுதிக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படும் என்பதற்கான உறுதி அளிக்கப்பட வேண்டும். இல்லையேல், இந்தி எதிர்ப்புக்கான போர் தொடுத்திட வேண்டும், என்று பொதுக்குழு தீர்மானித்து, குழுவும் அமைத்திருக்கிறது. குடிஅரசுத் தலைவரின் கவனத்துக்கு, தமிழகத்தின் நிலையைக் கொண்டு செல்வதும், தமிழ் இனத்தின் உள்ளக் கொதிப்பை எடுத்துக் காட்டுவதும் காமராஜரின் கடமையாயிருக்க, அவர். நம்மை ஒழித்துக் கட்டப் போவதாகக் கொக்கரிக்கிறார். பாராளுமன்றத்திலே பாரதப் பிரதமர், ஒரு வாக்குறுதி தருகிறார். அது மதிப்பற்று, பொருளற்று, கவைக்குதவாது போகிறது; அதைப் பார்த்துக்கொண்டு அவரும் கைகட்டி வாய்பொத்திக் கிடக்கிறார். பாண்டுங் மகாநாட்டிலே பேசப்பட்ட பஞ்சசீலக் கொள்கையைக் காற்றில் பறக்கவிடலாமா என்று சீனாவைக் கேட்கிறோம். இதோ இங்கு, பாராளுமன்றத்தில் பண்டித நேரு தந்த வாக்குறுதி, மீறப்படும் முறையில், காரியம் நடக்கிறது! சரியாகுமா<noinclude></noinclude> sjh56iml9rhm99kkv93ibvum3ltjoos பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/110 250 641738 1927761 2026-04-28T13:13:22Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927761 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>86 'திராவிட நாடு' இதழில் இது. நேருவின் பேச்சுக்கு மதிப்பு அளிக்கமாட்டோம், என்பதற்கு எடுத்துக்காட்டா? அல்லது, அவர் அந்த இராகம் பாடுவார், நீங்கள் மயங்கிட: நாங்களோ, எமது விருப்பத்தின்படி காரியத்தை நிறை வேற்றிக் கொள்வோம், என்ற முறையில் அமைந்துள்ள சூழ்ச்சியா!! நேரு பண்டிதரின் வாக்குறுதியின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உறுதியானால், உடனடியாகக் குடி அரசுத் தலைவர் புதியதோர் ஆணை பிறப்பிக்க வேண்டும்-இந்தி 1965-ல் எப்படியும் ஆட்சி மொழி ஆகிவிடும் என்று உள்ள சட்டத்தைத் திருத்தவும், ஆட்சி மொழி விஷயமாக, இந்தி பேசாத மக்களுடைய கருத்தினை அறியவும், வழிவகை மேற் கொள்ளப் படவேண்டும். இதனைச் செய்யும்படி வலியுறுத்துவது, அனைவரின் கடமையுமாகும். இதனைச் செய்தாகவேண்டும் என்பதை வலியுறுத்த, வெற்றி கிட்டும்வரை போரிட, உறுதி கொண்டிருக்கிறது நமது கழகம். தம்பி! ஆகஸ்டு திங்கள் இறுதி நாள், குடி அரசுத் தலைவர், புதிய நிலைமையை உருவாக்காதிருப்பாரானால். நாடெங்கும், கண்டன் ஊர்வலங்களும், கண்டனக் கூட்டங்களும் நடத்துவது என்று முடிவாகி இருப்பதை, நீ அறிவாய். அதற்குக் காமராஜர் சர்க்கார், தடைவிதித்தால், மீறி நடத்துவது என்பதையும், பொதுக்குழு தீர்மானித்திருப்பது உனக்குத் தெரியும். துப்பாக்கி இருக்கிறது. அதிலே தோட்டாவும் இருக்கிறது என்று பேசுகிறாராமே, துரைத்தனத்தின் முதல்வர், காமராஜர். அவர், அன்று வேண்டுமானால், அவருடைய ஆசையைத் தீர்த்துக்கொள்ளட்டும்; சுட்டுத் தள்ளட்டும். தமிழர், அன்று கொள்ளும் போர்க்கோலம், எத்தனை பிணங்கள் கீழே வீழ்ந்தாலும், கலையப்போவதில்லை என்பதை, களம் பல கண்டவனே! கொள்கைக்காக இன்னுயிரையும் ஈந்திடத் துணிபவனே! உன் சார்பில், ஊராள்வோருக்கு உரைத்திடலாமன்றோ! போலீஸ் இருக்கிறது, போர் என்ன செய்யும்! படை இருக்கிறது, போராட்டம் எப்படி வெற்றி பெறும்! சிறை இருக்கிறது, கிளர்ச்சி எங்ஙனம் வெற்றி பெறும்-என்று சீறிப்பேசுவது, ஆணவ அரசுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்; அறிவோம். தம்பி! உலகம் கண்டு வியந்திடும் செல்வம், நினைத்தாலே நடுக்க மெடுக்கும் விதமான பயங்கரப் போர்க் கருவிகள். பாரெங்கும் சென்று<noinclude></noinclude> 872g97pm8pc9mnh650wiwi5d0atuzn4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/111 250 641739 1927762 2026-04-28T13:13:25Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927762 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 87 போரிடத்தக்க வல்லமைமிகு வீரர்கள். வானிலே பெரியதோர் பந்தல் என்று கூறத்தக்க அளவு விமானங்கள், எந்தக் கடலிலும் எமது வெற்றி காட்டுவோம் என்றுரைக்கத்தக்க விதமான கலங்கள். எல்லாம் இருக்கின்றன அமெரிக்காவுக்கு. அவை யாவும், சுட்டுவிரல் காட்டினால் வந்து, குற்றவேல் புரியக் காத்துக் கிடக்கின்றன. அணுகுண்டும் நீர்வளிக் குண்டும் அடுக்கடுக்காக உள்ளன. இருந்தும் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், சிறப்பாக மாணவர்கள், ஆர்த்தெழுந்து, தடுத்தனர், அயிசனோவர் டோக்கியோ வரக்கூடாது. என்று; வரவில்லையே, தம்பி! கவனித்தாயா! அயிசனோவர், ஏவிவிடக்கூடிய அழிவினைவிடவா, காமராஜர் கணை தொடுப்பார்! கைகொட்டிச் சிரிப்பார்கள், அவ்விதம் கேட்டாலே! போர் பல கண்டவர், வெற்றிபல பெற்றவர், படைபல நடத்திச் சென்றவர். கடந்த உலகப்பெரும் போரில் முதல்வர் போன்றிருந்து வீரதீரம் காட்டியவர், விருது பல பெற்றவர், செல்வத்திலே, தொழில் வளத்திலே, விஞ்ஞான வளர்ச்சியிலே தலைசிறந்தது என்றுள்ள குடிஅரசுத் தலைவர், அயிசனோவர், அவர் ஜப்பானுக்கு வருகிறார்; அரசு ஆளும் கட்சி, விழா நடத்துவோம், வரவேற்பு வைபவமாக இருக்கும், யார் தடுத்தாலும் நின்றுவிடாது, எவர் எதிர்த்தாலும் வரவேற்றே தீருவோம், என்று முழக்கமிட்டனர். சில இலட்சம் இளைஞர்கள், சாகப் பயப்படமாட்டோம். அயிசனோவர் வருவதைத் தடுத்தே தீருவோம் என்றனர். தம்பி! ஆளுங்கட்சியினரிடம் துப்பாக்கியும் தோட்டாவும் நிரம்பத்தான்! சுட்டும் தள்ளினர்! ஆனால், அந்தக் குண்டுகள், மக்கள் வெள்ளத்தை என்ன செய்யமுடியும்? சிலர் இறந்துபடுவர், மற்றவர்! சும்மாவா இருப்பர். என்று சிம்மக் குரலெழுப்பினர், ஆர்ப்பாட்டக்காரர்; ஆள்வது நான் என்றார் கிஷி! அதன் விளைவுதான் இது என்றனர் கிளர்ச்சிக்காரர்கள்! எனக்கே அரச அவையில் வலிவு என்றார் கிஷி! உள்ளே போகவும் வெளியே வரவும் கூட, உமக்கு எமது அனுமதி வேண்டும். அறிவாய்! என்றனர். அந்த மக்கள்! சுடு என்று உத்தர விட்டார் கிஷி! பிணம் வீழ்ந்தது. மற்றவரின் வீரம் கொழுந்துவிட்டெரிந்தது! தம்பி! கடைசியில், அயிசனோவர் டோக்கியோ வருவது. நின்றே போய் விட்டது. . ஜப்பான் நாட்டுக் கிஷியைவிட, நம்ம காமராஜர் மிரட்டிப் பேசுவதிலே வல்லவரா?<noinclude></noinclude> ehbnomzzqo072go6g2j2l4x6y9tbr9a பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/112 250 641740 1927763 2026-04-28T13:13:29Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927763 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>88 'திராவிட நாடு' இதழில் பேசுகிறார், வீராப்பாக; அப்படிப் பேசினால்தான், தேர்தலுக்காகத் திரட்டும் படையினர், ஓடிவிடாமல், உடன் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் அயிசனோவரின் டோக்கியோ வருகை தடுக்கப்பட்டுப் போய் விட்டதைக் கண்டோம். நாம், நமது குருதியைக் கொட்டியேனும், கொடுமை புரியவரும் இந்தியை விரட்டத் தீர்மானித்து விட்டோம். ஆணைக்காகக் காத்திருந்த, அருமைத் தம்பி! ஆணை பிறந்து விட்டது; அழைப்புக் கிடைத்துவிட்டது; அணிவகுப்பிலே வந்து சேர்!! தாயகம் அழைக்கிறது. தன்மான வீரனே! தளைகள் நொறுக்கிட விரைந்து வா, வருகிற வேகத்தில், மற்றவர்களை அழைத்துவா. மறந்து விடாதே, பாசறைகள் உள்ளன, பட்டி தொட்டிகளிலெல்லாம்; உடன்வர விழைவோர் உள்ளனர் இலட்சக்கணக்கில்; அவர்களைக் கண்டு உரையாடி அழைத்து வா, தம்பி! அதற்கான காலம் இதுதான். மீண்டும் மீண்டும் உனக்கு நினைவுபடுத்தத் தேவையில்லை; ஆட்சியாளர், உன் அண்ணனை, அதிக நாட்கள், அந்தக் காரியம் செய்யவிட்டு வைத்துக் கொண்டும் இருக்க மாட்டார்கள். ஆணை யிட்டு அழைக்கிறது. தாயகம். அஞ்சா நெஞ்சினருக்கு. அரியதோர் வாய்ப்பு. அறிவித்துவிட்டேன். அண்ணன், அன்றுதுஸ்<noinclude></noinclude> lgswnlt6zww4swgupjh4y5mddo7fg9b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/113 250 641741 1927764 2026-04-28T13:13:32Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927764 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>கடிதம் : 109 தம்பி! இந்தி தமிழ் மரபு அழிக்கும் செந்தீ தமிழ்நாட்டின் அமைப்பும் மொழியும்- கேர் குழு அறிக்கை- தமிழ் இலக்கிய வளம் ஆணை பிறந்துவிட்டது, அணிவகுப்புகள் தயாராகட்டும் என்று சென்றகிழமை எழுதியதை, நீ படித்து, உன் 'பங்கு' குறித்துத் திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது. நான், நெய்தல் நிலக் காட்சி களைக் கண்டு களித்துக் கொண்டிருந்தேன். என்ன துணிவு அண்ணா! உனக்கு, இதைச் சொல்ல. போர்க்கொடி உயர்த்தியாகிவிட்டது என்று நாவலர் அறிவித்துவிட்டார். போராட்டக்குழு அமைக்கப்பட்டாகி விட்டது. பரணிபாடி வருகின்றனர் கழகத்தவர், எங்கணும்; இந்த நேரத்தில், நெய்தல் நிலம் காணவா செல்கிறாய்? சென்றதுடன், அதை என்னிடமும் செப்பு கிறாயே, சரியா? பாசறை காணவும் பாடி வீடமைக்கவும் செலவிட வேண்டும் நேரத்தை, நினைப்பை, நெய்தல் காணும் நேரமா இது!!- என்று கோபித்துக் கொள்கிறாயா, தம்பி! நெய்தல் நிலம் சென்றேன். கண்டேன், களிப்பு மிகக்கொண்டேன்; ஆனால் அந்த நேரத்திலும், அந்த இடத்திலும் கூட, உன்னை யொத்தவர்கள், எத்துணை உற்சாகத்துடன் எழுச்சியுடன், மொழி காத்திடும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதைக் காண முடிந்தது; காட்சிகளைக் கண்டு களித்தேன் என்று கூறினேன் தம்பி! இயற்கைக் காட்சிகளை மட்டுமல்ல, இயற்கையோடு உறவாடி மகிழ்ந்திடும் இன்முகத் தோழர்கள், நம்மை எதிர்நோக்கி இருக்கும் இந்தி எதிர்ப்புப் பற்றிக் கொண்டுள்ள ஆர்வத்தின் அழகையும்தான், என்று கூறவும் வேண்டுமா? தில்லையில், பல்லாயிரவர் கூடினர்-பொதுக்குழுவின் முடிவு பற்றிப் பேசினோம். கேட்டனர்-முழக்கமிட்டனர்-சழக்கர் மனதிலே அதிர்ச்சி ஏற்படும் வகையில். மறுநாள்தான், தில்லைக்குச் சில கல் தொலைவிலுள்ள கிள்ளை எனும் கடலோரச் சிற்றூரைத் தொட்டுத் தோழமை கொண்டாடிடும் உப்பங்கழி சென்றோம். தோணியில் பிச்சாவரம் காடு என்று அந்த இடத்துக்குப் பெயர் கூறுகின்றனர். தம்பி! கடல் நீரின்மீது ஒரு காடு! அடர்ந்து இருந்தது முன்பு என்பது. இப்போது ஓரளவு அழிக்கப்பட்டுக் கிடக்கும் நிலையிலும்<noinclude></noinclude> h1ysbu4lyfw2nehyljnym6tvwtksrye பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/114 250 641742 1927765 2026-04-28T13:13:35Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927765 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>90 'திராவிட நாடு' இதழில் தெரிகிறது. வேறெங்கும் அதிகம் காணப்படாததும், உப்பங்கழிகளில் மட்டுமே வளரக்கூடியதுமான, பலவகை மரங்கள், கொடிகள், செடிகள், நிரம்பி உள்ளன. ஆலுக்குள்ள விழுதுகள்போல, அந்த மரங்களிலிருந்து கிளம்பித் தண்ணீரைத் தொடுகின்றன. உள்ளேயும் செல்லுகின்றன. இடையிடையே 'திட்டுகள்' உள்ளன; அவை மேய்ச்சலிடங்களாகப் பயன்படுகின்றன. சில இடங்கள் விரிந்து பரந்து உள்ளன; சில இடங் களிலோ, தோணி நுழையும் அளவு மட்டுமே. நீர்ப்பரப்பு உள்ளது; விழுதுகளும், கொடிகளும் வழி மறித்து நிற்கின்றன; வளைத்தும் பிரித்தும், ஒடித்தும் நீக்கியும், வழிகாணவேண்டி இருக்கிறது. செம்போத்தும், குருகும், வக்காவும். வண்ணப் பறவைகளும், ஆங்கு தங்கியுள்ளன. இசை எழுப்பும் பறவைகளும் உள்ளன. ஆள் அரவம்கேட்டு மரத்திலிருந்து கிளம்பிச் சிறகடித்துக் கொண்டு, வேறிடம் நாடிப் புள்ளினம் பறந்திடும் காட்சி, உள்ளபடி அழகாக இருக்கிறது. வெளிர் நீலவண்ணம் நீர், சூழப் பச்சை, மேலே நீலமும் வெண்மையும் கொண்ட மேகக் கூட்டம், இடையில், வெண்ணிறக் கொக்குகள், விமானப் படை, அணிவகுத்துச் செல்வது போல! இதை நீங்கள் மட்டுந்தானா கண்டு களித்திடக் கற்றீர்கள், எமக்கும் தெரியும் என்று கூறுவதுபோல், துள்ளித் துள்ளி மேலே வருகின்றன, மீனினம். எதையும் அழித்திடும் மாந்தர் உளரே என்ற வெறுப்பில், மீண்டும், தண்ணீருக்குள் சென்று விடுகின்றன! தரையில் நடக்கமட்டுமே கற்றுக்கொண்ட மனித இனமே! இதற்கே உனக்கு இத்துணை தலைக்கனம் ஏற்பட்டுவிட்டதே!! என்போல் நீர்மேல் நடக்கவல்லாயோ என்று கேட்டுக் கேலி செய்வதுபோல, சின்னஞ்சிறு மீன்கள், துள்ளித்துள்ளி, நீரின் மீது நெடுந்தூரம் செல்கின்றன. செடி கொடிகளின் மருங்கே, தோணியை நிறுத்திவிட்டு. வலையை விரித்துவைத்து, 'வரவு' தேடிக் காத்திருக்கின்றனர். மீனவர்கள். அவர்கள் கொண்டுவரும் 'அறுவடை'யை அங்காடிக்கு எடுத்துச்செல்ல, கரையிலே அமைக்கப்பட்டுள்ள ஓலைக்கொத்துக் குடிசைகளில், காத்துக்கிடக் கின்றனர். பெண்டிர்! வலைக்கான நூலுக்கு. வகையாக முறுக்கேற்றிய படி, சிறார்கள் உள்ளனர். தோணிகள் காற்றில் சிக்குவது காண்கின்றனர். கலக்கத்தோடு அல்ல! ஆழ்கடல் சென்று கொண்டு வந்து கொட்டப் படும் மீனினத்தைப் பார்க்கின்றனர், நமது வேட்டை' எப்போது ஆரம்பமாகும் என்ற நினைப்புடன். நண்பர் இராமசாமியும் 'வேட்டை' நினைப்புடனேதான் இருந்தார்! பிச்சாவரம் சென்றதே, பெரிதும் அவருக்காகத் தான்! நான், முன்பே, சென்றிருக்கிறேன்-வில்லாளனுடன்! இம்முறை நமது நடிப்பிசைப் புலவருக்கு இந்தக் காட்சியைக் காட்ட எண்ணி, நண்பர்கள் வில்லாளன், வேணு, பட்டாபி, சுந்தரம் ஆகிய தோழர்கள், தோணிப் பயணம் ஏற்பாடு<noinclude></noinclude> 839ozjrfoxvti2pw8grsfkcd3ormcek பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/115 250 641743 1927766 2026-04-28T13:13:39Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927766 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 91 செய்தனர். கையிலே துப்பாக்கியைப் பிடித்தபடி, கண்களைக் கூர்மை யாக்கிக்கொண்டு, குருகு வருமா, வக்கா கிடைக்குமா, மணிப்புறா கிடைக்குமா, செம்போத்து அகப்படுமா, என்று ஆவலாகத் தேடினார்! புள்ளினம் என்ன மனித இனத்துக்கு மட்டமா!! கிழக்கே இருப்பதைக் கண்டறிந்து இவர் குறி பார்த்தால், அவை, சரேலெனக் கிளம்பி, மேற்குப் பக்கம் சென்று, அடர்ந்த இடம் தேடி அடங்கிவிடுகின்றன!! தோணி அங்குச் செல்வதற்குள், அவை, வேறோர் இடம் பறந்து விடுகின்றன. மெத்தக் கஷ்டப்பட்டு, இரண்டு 'கல்பொத்தி'ப் பறவைகளைச் சுட்டு வீழ்த்தினார், நடிப்பிசைப் புலவர். பறவை வேட்டை மட்டுமே ஆடினார், என்றுதான் நான் எண்ணிக் கொண்டேன்; தம்பி! நீயும் அவ்விதம்தான் எண்ணிக் கொண்டிருந் திருப்பாய். ஆனால், அப்போதும் அவர் மனதிலே என்ன எண்ணம் எழும்பிற்று என்பதை, அடுத்த நாள் விழுப்புரம்-செஞ்சி நெடுஞ்சாலை யிலுள்ள முட்டத்தூர் எனும் சிற்றூரில் பேசும்போதுதான், என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. "இந்தி எதிர்ப்புப்போர் வருகிறது! இதயத்தில் இரக்கமற்ற எதேச்சாதிகாரிகள், அடக்குமுறையை அவிழ்த்துவிடுவார்கள், துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவார்கள் என்று அண்ணா தில்லைக் கூட்டத்திலே பேசினார். துப்பாக்கிச் சத்தம் எப்படி இருக்கும்-என்று தெரிந்துகொள்ள நேற்று எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. நானே இருமுறை வேட்டுக்கிளப்பிப் பார்த்தேன் பிச்சாவரம் காட்டில்!"- என்று இராமசாமி சொன்னார். கவனித்தாயா, தம்பி! கடலோரம் சென்றாலும், காட்சிகளைக் கண்டாலும், தோணிநடத்திச் சென்றாலும் புள்ளினத்தைத் தேடி அலைந் தாலும், எங்கு இருந்தாலும், எதைச் செய்தாலும், நம்மவர் களின் நோக்கம் எதிலே பதிந்து இருக்கிறது, என்பதைக் கவனித்தாயா!! தோழர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் பார்வை யிலேயே, இப்போதெல்லாம் ஒரு தனிச் சுவை இருந்திடுகிறது- உனக்குத் தென்பட்டிருக்க வேண்டுமே! "வருகிறது கிளர்ச்சி! பார்ப்போம். உன் பங்கு என் பங்கினைவிடத் தரத்திலும் அளவிலும் மிஞ்சுகிறதா. பார்ப்போம்!!"-என்று கண்கள் பேசுகின்றன. "மகனே! மகனே! வேளா வேளைக்குச் சாப்பிடக் கூடாதா! உடம்பு இளைத்தே போய்விட்டதே!" என்று கேட்கும். தாயின் பரிவினிலே, இப்போதெல்லாம், ஓர் தனி வகை குழைந்து காணப்படுகிறது. "தடுத்தால் நிற்கவா போகிறான்! தடுப்பதுதான் அறமாகுமா? தாய் எனினும் தமிழச்சி அல்லவா! மொழிகாத்திட, என் மகனும்<noinclude></noinclude> i123a6v1fp5mw2f6xv0136fy34jwe4r பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/116 250 641744 1927767 2026-04-28T13:13:42Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927767 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>92 'திராவிட நாடு' இதழில் உ சென்றான் என்று கூறுவதன்றோ மறக்குடியினர் மரபு! கிளர்ச்சியில் ஈடுபடும்போது, என்னென்ன ஆபத்து வந்து தாக்குமோ, இடுக்கண் யாதோ? யாரறிவார்! என் மகன், இப்போதேனும், உண்டு உரம் பெறுவதைக் கண்டு மகிழவேண்டுமே! நாளை எப்படியோ!!" என்ற எண்ணம், தாயின் குரலிலே தோய்ந்து இருக்கிறது. 'உனக்கென்னடா, சிங்கக்குட்டி! மனதிற் பட்டதைச் சொல்லு கிறாய்-முடிகிறது! அறப்போருக்குத் தயாராக நிற்கிறாய்-விடுதலை வீரன்! என்னைச்சொல்? சேற்றிலே சிக்கிக் கொண்டேன்! மீள முடிய வில்லை! செய்யுந் தொழிலும், இருக்கும் இடமும், என்னைச் செயலாற்ற இயலாதவனாக்குகிறது. நீ அறிந்ததனைத்தையும் நான் அறிந்து உணரு கிறேன்! உள்ளம் அலைகடலாகிறது! ஆனால்...." என்று ஆயிரத்தெட்டுத் தொல்லைகளில் தன்னைச் சிக்கவைத்துக் கொண்ட தோழன், விடுதலைக் கிளர்ச்சிக்காக, எதையும் மறந்து, எந்தச் சூழ்நிலையாலும் சிறைப்படாமல், ஆர்த்தெழும் நண்பனைப் பார்த்துக் கூறுகிறான்-கண்களில் நீர் துளிர்த்திடும் நிலையில் பொதுமக்களேகூட நம்மை இப்போது பார்க்கும்போது. ஏதேதோ கேட்பதுபோலவே, எனக்குத் தோன்றுகிறது; உனக்கு எப்படியோ! "பாவம்! நல்ல பிள்ளைகள்; நாட்டுக்குழைத்திடும் நற்பண்பு கொண்டவர்கள். வீட்டை மறந்து, கேடு களைந்திடும் தொண்டாற்றி வருகிறார்கள். பாட்டு மொழியாம் பைந்தமிழ் காத்திட இவரெல்லாம் செல்லுங்காலை, சுட்டுத் தள்ளுவரோ, எலும்பொடித்து வீழ்த்துவரோ, இழுத்துச்சென்று சிறையிலிட்டுப் பூட்டுவரோ! யாதோ இவருக்கு நேரிடப்போகும் இன்னல்! எனினும், மணப்பந்தல் நோக்கி முக மலர்ச்சியுடன் சென்று கட்டழகியைக் காணத்துடிக்கும் காளையர் போலன்றோ காணப்படுகின்றனர் என்றெண்ணி - ஆயாசமல்ல-அன்பு நிறை பார்வையை வழங்குகின்றனர்; வாழ்த்துகின்றனர். நெய்தல் நில மக்கள் என்னைப் பார்த்தபோது, நான், இதை உணர்ந்தேன்-உவகையும் கொண்டேன். அந்த மக்களுடன் உரையாடியபோதும், அன்று மாலை கிள்ளை யிலே பேசியபோதும், இங்கு, அறப்போருக்கு ஓர் அணிவகுப்பு அமைத்திடலாம், என்ற எண்ணம் சுவையூட்டிற்று. தம்பி! கடலும் கடல் சூழ்ந்த இடமும், நெய்தல் என்றனர் தமிழர். நிலத்தின் இயல்பு கண்டு, பெயரிட்டனர்; தனிச்சிறப்புக் கண்டு பயன் பெற்றனர். குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை, எனும் ஐந்து வகையாக. நிலத்தைப் பிரித்தனர். எப்போது என்கிறாய். தம்பி?<noinclude></noinclude> b6kvlwgkb9yue61rv2io4oozcj84tbh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/117 250 641745 1927768 2026-04-28T13:13:46Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927768 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 93 ஈராயிரம் ஆண்டுகளுக்கும், முன்பாக!! இன்றுள்ள பல நாடுகள், பெயரற்ற இடங்களாக இருந்த நாட்களில்!! இன்றுள்ள பல நாட்டு மக்கள், காட்டில் திரிந்த காலத்தில்!! எத்துணை ஆராய்ச்சித் திறன் இருந்திருக்க வேண்டும், அந்த நாட்களில், இயல்பு கண்டு இடங்களைப் பிரித்து, பெயரிட்டுக் காட்ட! தம்பி! இத்துணைச் சிறப்புகளும், இன்று எடுத்துக் கூறப்பட வேண்டியவைகளாகிவிட்டன. வெளிநாட்டவருக்கோ, இராமாயண மகாபாரதம் தெரிவிக்கப்பட்டிருக்கும் அளவு, தமிழரின் தனிச்சிறப்பான 'திணை இலக்கணம்' அறிவிக்கப் பட்டதில்லை. எங்ஙனம் அறிவிக்க இயலும்! தமிழ்மொழியில் உள்ள தனிச்சிறப்புகளை நாம் கூறினால், இன்று வெளிநாட்டவர் கைகொட்டி அல்லவோ சிரிப்பர்! தமிழாம்! தமிழ்! ஐவகை நிலமாம்! அதற்கோர் இலக்கணமாம்! ஆங்கு வாழ்க்கை முறைகள், தனித்தனிச் சிறப்புடனாம்! எல்லாம் இயற்கையோடு தழுவியவையாம்! ஏதேதோ கூறுகின்றனர். எனினும், இந்தத் தமிழர், இந்தி மொழி கற்றுத் தேறினால் மட்டுமே, பிழைக்க முடியும்-ஆட்சி மொழியாக இருப்பது இந்தி-அழகு பார், அணி பார், அகவலைப்படி, அறநூற்களைக் கவனி! என்று பேசி, ஆகப்போவது என்ன! அரசோச்சுவது இந்திமொழி! அதற்கு அடிபணிந்து கிடக்கும் இவர்கள், அகமும் புறமும் பேசி நிற்பது, தோற்றோடி வந்தவன், தன்வாளின் பிடியிலே இழைக்கப்பட்ட ஒளிவிடு கற்களைக் காட்டுவதுபோலன்றோ!-என்று கேட்டுக் கெக்கலி செய்வர். கிள்ளைக் கூட்டத்திலே, தம்பி! நான் நெய்தல் நிலம் பற்றிச் சிறிதளவு பேசினேன் - பேசிவிட்டு, கேட்போரிடை எத்தகைய உணர்ச்சி ஏற்பட்டது என்று, கூர்ந்து கவனித்தேன்-திகைத்துக் கிடந்தனர்!! புலவர்கள் படித்தும் பொருளுரைத்தும், மகிழ்வளிக்கும் பொருளாகி விட்டது. தமிழரின் அறிவுத் திறத்தின் விளைவுகள் பலவும். எனினும், மெள்ளமெள்ள எடுத்தியம்பி, நாம் எப்படிப்பட்டவர். எத்துணை ஏற்றத்துடன் இருந்து வந்தோம், நமது கொற்றமும் குடியும் எத்துணை தரமாக இருந்தன, என்பன பற்றித், தெளிவும், அதன் பயனாக எழுச்சியையும் ஊட்டிட முடியும்-தமிழ் தாழ்நிலைக்குத் துரத்தப்படாது இருப்பின்! ஆனால், வருகிறதே இந்தி நமது மரபு அழிக்கும் செந்தீ! அதைத் தடுத்து நிறுத்தாவிட்டால், ஏடு பல இருந்து பயன் என்ன!! மரபு அழிக்கும் சதித்திட்டமாகவே. நாம் இந்த இந்தியைக் கருதுகிறோம் - வெறும் மொழிப்பிரச்சினையாக அல்ல. எண்ணங்களை வெளியிடும் கருவி, மொழி, என்று வாதாடுவது எளிது! ஆனால், எண்ணங்கள், உருப்பெற, அவரவர்க்கு, அவரவர்<noinclude></noinclude> 6l6ai5c254idesntprrn1p03tf87fg6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/118 250 641746 1927769 2026-04-28T13:13:49Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927769 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>94 'திராவிட நாடு' இதழில் இயல்புக்கு ஏற்ப, வாழும் நாட்டின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப, அமையும் மொழியே துணை நிற்கிறது. அந்தத் தமிழ்மொழி அழிந்துபடாது! அது, மாநிலத்திலே, மாண்புடன் விளங்கும்-தழைக்கும்-மணம் பரப்பும்-என்றுரைப்பார் உளர். அவர்கள் உயரிடமும் சென்று அமர்ந்துள்ளனர். இடம் உயரமே தவிர, அவர்களின் கூற்று மிகமிக மட்டம், என்பதை எடுத்துக்காட்டவா, வேண்டும். ஆட்சிமொழியாக இந்தி என்று ஆகிவிட்ட பிறகு, எவரும் அம்மொழியிடம் 'பயபக்தி விசுவாசம்' காட்ட முற்படுவரேயன்றி, தமிழா கற்பர்! கற்றதனால் ஆய பயன் என்கொல், பெற்றிட இயலாது எந்த இடமும் என்ற நிலை ஏற்பட்டுவிடும் போது. ஆட்சிமொழியாக இந்தி புகுந்தால், உலகு. நம்மை அம்மொழி கொண்டு அளந்திட முற்படுமேயன்றி, அழகு தமிழ் கொண்டா, அறிந்திட முயலும். தமிழ் மன்னர்கள் காலத்து 'நாணயங்கள்' இன்று எந்த அங்காடியில் ஏற்றுக்கொள்வர். முன்பு, அந்த நாணயமன்றோ, நாடாண்டது! இன்று ஆராய்ச்சிக் கூடத்திலே, பாடம் புகட்டுகிறது; பழம் பொருட்காட்சிச் சாலையிலே படுத்து உறங்குகின்றது! அந்நிலைதானே. தமிழ் மொழிக்கும். அரசோச்ச, ஆணையிட, அகிலமெலாம் உலாவர இந்தி எனும் வேற்று மொழி இடம் பெறும்போது. உடல் பெரிது, உள்ளே நுழையும் கிருமி, மிகமிகச் சிறிது! அளவில்! ஆயின் என்ன? உடலை அரித்து அரித்து. கிருமிகள் உயிரையே குடித்து விடுகின்றன!! ''செம்மொழி, எம் தமிழ் மொழி!'- என்று செப்பிக் கொண்டி ருக்கலாம் சின்னாட்கள். பிறகு, "எம்மொழி, ஆட்சி மொழி?" என்று உலகு கேட்குமே? என்ன பதிலளிப்போம்? இந்தி ஆட்சிமொழி என்று கூறிடின், பிறகு, செம்மொழிக்கு எவர் மதிப்பளிப்பர்? நாவலர் நெடுஞ்செழியன், இந்திமொழியின் இயலாத தன்மை யினையையும், தமிழின் தொன்மையினையும், அழகுற எடுத்துச் சொல்கிறார். கேட்போர், ஏறுநடை என்கின்றனர்-அவர் பேசிடும்போது காண்போர். அரிமா நோக்கு என்கின்றனர். அவர் அள்ளித்தரும் சான்றுக் களை கவனிப்போர். அவரை நடமாடும் பல்கலைக்கழகம் என்று போற்றுகின்றனர். மன்றங்களிலே, மாநாடுகளிலே, அவர் போன்றோர் பேசுங்காலை, தமிழணங்கு கோலமெலாம் காட்டி நம் உள்ளத்தைக் கொள்ளைகொளும் காட்சியே தெரிகிறது.<noinclude></noinclude> 38qmlqe41qa4qr8ov9c7r1bvczf3a7m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/119 250 641747 1927770 2026-04-28T13:13:52Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927770 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 95 இந்தி தமிழகத்திலே நுழைக்கப்பட்டால், ஏற்படக்கூடிய ஆபத்தை எடுத்துக் காட்டியும், இந்த இழிசெயலுக்கு உடந்தையாக இருப்போரின் போக்கினை இடித்துக் காட்டியும், மற்றையோர் பேசும்போது. உடல் புல்லரிக்கிறது, உள்ளம் பொங்குமாங் கடலாகிறது. தமிழ் மொழியின் சிறப்பினை, மறுப்பார் இல்லை. இந்தி மொழிக்கு உள்ள சிறப்புக்கள் பற்றிப் பேசும் துணிவு, இந்தி ஏகாதிபத்தியவாதிகளுக்கேகூட ஏற்படாது. ஆனால், இந்தப் பெருமை பேசிடின், பிரச்சினை தீர்ந்துவிடுமா? பதற்கனவு! முயற்கொம்பு!! "தமிழ் எவ்வளவு சிறப்பான மொழி என்பதைத் தமிழனிடத்திலே, தமிழன் எடுத்துச் சொல்லவேண்டி நேரிட்டிருப்பது, அவமானத்தின் அறிகுறி என்றே நான் கருதுகிறேன்". மூன்றாண்டுகளுக்கு முன்பு, திருவண்ணாமலையில், நாம் நடத்திய இந்தி எதிர்ப்பு மாநாட்டிலே, நான், இப்படித்தான் பேசினேன். ஆட்சிமொழி குறித்து கேர் குழு அமைக்கப்பட்டு அலுவலாற்றிக் கொண்டிருந்த நேரம். "இந்தியா ஒரு நாடு அல்ல!" என்ற உண்மையைக் கூறி, டில்லிப் பாராளுமன்றத்திலே, ஓர் அதிர்ச்சி ஏற்படும்படியான முதல் முழக்கத்தைத் தம்பி சம்பத்து எழுப்பிய சமயம்! 1937-38-ல், இந்தி எதிர்ப்பிலே, முன்னணி நின்று கடும் போரிட்ட கடமை மறவாத, காவி தரித்த மறத் தமிழர், அருணகிரி அடிகள் மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். ஏழைக் குடிமகன், இவனுக்குத்தான் எத்துணை அச்சமற்றபோக்கு. என்று எவரும் வியந்துரைக்கும் வண்ணம், மொழி காத்திடும் கிளர்ச்சியில் பணியாற்றி நின்ற, காஞ்சித் தோழர் சி.வி.எம். அண்ணாமலை திறப்பு விழாஉரையாற்றிய மாநாடு. முதன்முறையாக என்று நினைக்கிறேன், எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க் களுமாகி, நமது கழகத்தவர், வந்தமர்ந்த மாநாடு. வடநாட்டு வன்கணாளர்கள், இந்தியைப் புகுத்தத் துடிப்பதறிந்து. நாம், முரசு கொட்டக் கூடினோம். அதுபோது நான் பேசியது, இப்போதைக்கும் பொருந்தி இருந்திடக் காண்கிறேன்-எனவே, அதனை எடுத்துக்காட்டி உன் நினைவிற்குக் கொண்டு வருகிறேன்.<noinclude></noinclude> rm3epzmc631cqlshkdo08wxqdlpstok பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/120 250 641748 1927771 2026-04-28T13:13:56Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927771 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>96 'திராவிட நாடு' இதழில் இந்தி எதிர்ப்பு மாநாடு இன்றையதினம் நாம் நடத்தினோம். நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் இந்தி மொழியின் இயலாத தன்மையினையும், தமிழின் தொன்மையினையும், அழகுற எடுத்துச் சொன்னார்கள். வேறு பல நண்பர்கள் இந்தி தமிழகத்திலே நுழைக்கப் பட்டால் நேருகிற பேராபத்தை எடுத்துச் சொன்னார்கள். இவைகளை மட்டும் அலசி ஆராய்ந்துவிட்டு இந்த மாநாடு முடிவடைந்து விடப் போவதில்லை. இந்த மாநாடு மொழிப்பிரச்சினையை ஆராய்வதற்கு மட்டும் கூட்டப்பட்டதுமல்ல; இந்த மாநாடு தமிழ்மொழி சிலாக்கியமானது என்று எடுத்துச் சொல்லுவதுமல்ல. தமிழ் எவ்வளவு சிலாக்கியமானது என்பதைத் தமிழனிடத்திலே தமிழன் எடுத்துச் சொல்லுவது அவமானத்தின் அறிகுறி என்று நான் கருதுகிறேன். தமிழ் மொழி, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயிருந்து எத்தனையோ பெரிய படையெடுப்புக்களையும், எத்தனையோ பெரிய தாக்குதல்களையும், எத்தனையோ பெரிய தூற்றுதல்களையும் தாங்கிக் கொண்டு. இன்றைய தினமும் தன்னிகரற்ற நிலையிலே இருக்கிறதென்றால், அந்த மொழி நமக்கு உகந்த மொழிதான்-நமக்கு ஏற்றமொழிதான்- தலைசிறந்த மொழிதான். பாரிலே உள்ள பல மொழிகளிலே தமிழ்மொழி தலைசிறந்த மொழி என்று, தமிழன் தமிழர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பது உண்மையிலேயே சில நேரங்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். காதல் பேசும் நேரத்திலே, கணவன் தன் மனைவியை அருகிலே வைத்துக் கொண்டு 'உன்னை விட அழகியை உலகத்திலே நான் கண்டதே இல்லை' எனக் கொஞ்சுவான். இப்படிக் கொஞ்சத் தேவையில்லையென்றாலும், கொஞ்சுவதாலே இலாபம் கிடைக்கும் என்பதாலே கொஞ்சுகின்றான். அதே முறையிலே தமிழ்மொழியை இன்றையதினம் கொஞ்சுகிறோமே யொழிய, அதற்கு வாதங்கள் தேவை யில்லை. 'என்னுடைய மொழியைவிடச் சிறந்தமொழி உலகத்திலே வேறொன்றில்லை' என்று எடுத்துச் சொல்லுகின்ற கடமை, எஸ்க்கிமோ நாட்டுக்காரனுக்கு, இருக்கின்றது. பின்லாந்து நாட்டுக்காரனுக்கு இருக்கின்றது. வளமற்ற மொழி படைத்தவனானாலும் அவனுக்குச் செம்மொழி தாய்மொழிதான். "நமக்குக் கிடைத்திருக்கின்ற தாய்மொழி பிற மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற நேரத்தில், பிற மொழியாளர்களெல்லாம் பார்த்து, இவ்வளவு எழிலுள்ள மொழியா உங்களுடையது? இவ்வளவு ஏற்றம் படைத்த இலக்கியமா உங்களிடத்தில் உள்ளது? இவ்வளவு சிறந்த இலக்கணத்தையா நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்? ஈராயிரம் ஆண்டுக் காலமாகவா இந்தமொழி சிதையாமல் சீர்குலையாமல் இருந்து வருகின்றது? என்று ஆவலுடன் சிலரும், ஆயாசத்துடன் பலரும், பொறாமையோடு<noinclude></noinclude> jp899ommj29ako04hc5vw3l35apv8t2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/121 250 641749 1927772 2026-04-28T13:13:59Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927772 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 97 சிலரும், பொச்சரிப்பாலே பலரும் கேட்கத் தக்க நல்ல நிலையிலேதான் தமிழ்மொழி இருக்கின்றது. ஆகையினாலே, தமிழ் மொழிக்காக-வாதாடு வதற்காக தமிழர் மன்றத்திலே தமிழன் பேசவில்லை. ஆனால் தமிழ் மொழி இருக்கின்ற நேரத்தில் பிற மொழியை நுழைக்கின்ற பேதைமை, தமிழ்மொழி இருக்கின்ற நேரத்தில் பிற மொழியை ஆதிக்க மொழி யாக்குகின்ற அக்கிரமம்- இவைகளைக் கண்டித்து அந்த அக்கிரமத்தை நீக்குவதற்கு வழி என்ன என்று உங்களைக் கேட்க இந்த மாநாடு கூட்டப்பட்டிருக்கின்றது. தமிழ்மொழியிலே அகத்திலே என்ன இருக்கின்றது? புறத்திலே என்ன இருக்கின்றது? என்பதை நாவலர் நெடுஞ்செழியன் அருமையாக நமக்குச் சொல்லிவிடுவார். தமிழ் மொழியிலே பெயர்கள் எப்படியெல்லாம் மாற்றப்பட்டன? என்பதைக் கூற 'ஊரும்பேரும் எழுதிய பேராசிரியர் சேதுப்பிள்ளை போதும் தமிழ்மொழியிலேயுள்ள இலக்கணச் செறிவுகள் என்னென்ன?-இதற்கு பாரதியார் ஒருவர் போதும்; ஆனால், அவைகளுக்காக மட்டுமல்ல; இங்கே இந்த மாநாட்டிலே நாம் கூடியிருப்பது. "இந்த மாநாட்டிலே எடுக்கின்ற முடிவினை, இந்த மாநாட்டிலே இந்தியை எதிர்த்தாகவேண்டும் என்று நாம் நிறைவேற்றியிருக்கின்ற தீர்மானத்திற்கு உயிரூட்டம் தரவேண்டுமானால், நீங்களெல்லோரும் 1937-க்கு வருவதற்குச் சித்தமாக இருக்கின்றீர்களா? என்று கேட்பதற்கு மாநாடே தவிர, சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கல்ல; கம்பராமாயணத்தினுடைய சுவைகளை எடுத்துச் சொல்வதற்கல்ல; அகத்திலேயும் புறத்திலேயும் உள்ள அணிகளையும் அழகுகளையும் எடுத்து விளக்குவதற்கு அல்ல; அவைகளுக்குத் தமிழ்ப் பெரும் புலவர்கள் போதும்; வகுப்பறைகள் போதும். "வெட்டவெளியிலே கொட்டகை போட்டு, வீதி தவறாமல் தோரணங்கள் கட்டிச், சிற்றூர்களிலிருந்தெல்லாம் சிங்க நிகர்த்த காளைகள் சாரைசாரையாக வந்து, இந்த மாமன்றத்தில் கூடியிருப்பதற்குக் காரணம். இந்தி மொழியைவிடத் தமிழ் மொழி சிறந்தது என்று வாதாடுவதற் கல்ல. தமிழகத்திலே இந்தி மொழி திணிக்கப் பட்டால், அதை எந்த வழியிலே ஒழித்துக்கட்டுவது? அதற்கு நம்முடைய காணிக்கை என்ன? என்று சிந்தித்து, அவரவர்கள் தங்கள் காணிக்கைகளைச் சேர்ப்பிப்பதற்காக இங்கு கூடியிருக்கிறார்களே தவிர, வெறும் தீர்மானத்தை நிறைவேற்று வதற்காக அல்ல. தமிழர் வளர்ந்திருப்பது தெரிந்தும், வடநாட்டார் இன்றைய தினம் வம்புக்கு வருகிறார்கள் என்றால், உங்களையும் என்னையும், நம்மைப் படைத்த தமிழ் நாட்டையும், தமிழ் நாட்டுக்கு உயிர் நாடியாக இருக்கின்ற தமிழ் மொழியையும் துச்சமென்று அவர்கள் கருதுகின்றார்கள்.<noinclude></noinclude> lb0p0eycuwtd5dtt3k12h7y2a8m84fr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/122 250 641750 1927773 2026-04-28T13:14:03Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927773 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>98 'திராவிட நாடு' இதழில் நீங்கள் எவ்வளவு வளர்ந்தாலென்ன? கவலை யில்லை; 2.000 கிளைக் கழகங்களா?-வைத்துக் கொள்ளுங்கள்: 2 இலட்சம் உறுப்பினர்களா?- இருக்கட்டுமே; நாள் தவறாமல் பொதுக்கூட்டங்களா?- கேள்விப்படுகிறோம்! ஊர் தவறாமல் மாநாடா?-பார்த்துக் கொண்டிருக்கிறோம்; உங்களுடைய இயக்கத்திலே பத்திரிகைகள் பல இருக்கின்றனவா? -இருக்கட்டும்- இருக்கட்டும், உங்கள் இயக்கத்திலே அழகாகப் பலர் பேசுகின்றார்களா? பேசட்டும் - பேசட்டும்; ஆனால் எங்கள் ஆதிக்கம் நிறைவேறும் என்று அங்கே உள்ளவர் சொல்லுகிறார்கள். "இங்கே நாம் ஆயிரமாயிரமாகக் கூடியிருக்கிறோம். நாம் வளர்ச்சி யடைந்திருக்கிற இந்த நேரத்திலும் நம்மை உண்மை யிலேயே அடக்கி ஆளவேண்டுமென்று கருதுகின்றவர்கள், ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள் இருக்கின்றார்கள் என்றால், அவர்கள் இருக்கின்ற திக்கு நோக்கி நீங்கள் தமிழ்ப் பார்வையைக் காட்ட வேண்டும். தமிழ்ப் பார்வையில் குளிர்ச்சியும் உண்டு; கோபக் கனலும் உண்டு. தமிழன் தன்னுடைய நாட்டையே அர்ப்பணிப்பான் தோழன் என்று வருபவனுக்கு; தமிழன், தன்னுடைய தாளை மிதித்தவனை அவனுடைய தலை தாளிலே படுகின்றவரை போரிட ஓயமாட்டான் என்பதை, நம்முடைய இலக்கியங்களெல்லாம் எடுத்துச் சொல்லுகின்றன. இன்றைய தினம் வடக்கேயுள்ளவர்கள் இறுமாந்து இருக்கின்றார் களே, அவர்களெல்லாம் காடுகளிலே சுற்றிக் கொண்டும், குகைகளிலே வாழ்ந்து கொண்டும் மொழியறியாத காரணத்தாலே வாழ்க்கை வழி தெரியாமல் வழுக்கி வீழ்ந்து கொண்டும் இருந்த நேரத்தில், இங்கே அகத்தையும் புறத்தையும் நம்முடைய பெரும் புலவர்கள் இயற்றினார்கள். முடியுடை மூவேந்தர்கள் இருந்த காலமும், அவர்கள் காலத்திலே இயற்றப்பட்டப் பெரும் இலக்கியங்களும், அந்த நாளிலே வடநாட்டிலே வங்காளமானாலும் சரி, பாஞ்சாலமானாலும் சரி, பண்டித ஜவகர்லால் நேருவினுடைய தாயகமாகப் போற்றப்படுகின்ற காஷ்மீரம் ஆனாலும் சரி, நான் வடக்கே இருக்கின்ற வரலாற்று ஆசிரியர்களைக் கேட்கின்றேன்- அந்த ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே உங்களுக்கு ஏது மொழி? உங்களுக்கு ஏது இலக்கணம்? உங்களுக்கு ஏது இலக்கியம்? உங்களுடைய மொழி எந்த நாட்டிலே பேசப்பட்டது? ஈராயிரம் ஆண்டுக் காலத்துக்கு முன்னாலே -தமிழ் வணிகன் ரோம் நாட்டுக் கடை வீதியிலே பேசினானே! ஈராயிரம் ஆண்டுக் காலத்துக்கு முன்னாலே யவனத்திலல்லவா சென்று வியாபாரம் செய்தான்! ஈராயிரம் ஆண்டுக் காலத்திற்கு முன்னாலே உலகத்தோடு தொடர்பு கொள்வதற்கு எங்கள் தமிழ்மொழி எங்களுக்குப் போதுமானதாக இருந்ததே. ய<noinclude></noinclude> bqdlwajm69fqn76msmwkknlkthc5c6z பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/123 250 641751 1927774 2026-04-28T13:14:06Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927774 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 99 "ஈராயிரம் ஆண்டுக் காலத்துக்கு முன்னாலே அறவழியிலே எங்கள் இனமக்களை அழைத்துச் செல்வதற்கு எங்கள் தமிழ் மொழி எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. பாடி வீடானாலும் சரி, பள்ளி யறையானாலும் சரி, சாலையானாலும் சரி, சோலையானாலும் சரி, களமானாலும் சரி, எங்கேயும் பயன்பட்டுவந்த இந்தத் தமிழ்மொழி பயன்படாது என்று சொல்லுகின்றவர்கள், எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்? அவர்கள் தமிழ் மொழியறியாத காரணத்தால் அப்படிப் பேசுகிறார்கள் என்றால், மன்னித்து விடலாம். என்றாலும், அவர்களே சிற்சில வேளைகளிலே நம்முடைய முகவாய்க் கட்டையைத் தடவிச் சொல்லுகின்றார்கள், "தம்பி, தம்பி! தமிழ் மொழியை இகழ்வதாகக் கருதிக்கொள்ளாதே, அது மிக நல்ல மொழி, அழகான மொழி, எனக்குப் பேசத்தெரியாதே தவிர, பேசுவதைக் கேட்டிருக்கிறேன். மிக அழகாக இருக்கின்றது" என்று நம்மிடத்திலே சொல்லிவிட்டு, "எங்களுடைய மொழி சிலாக்கியமானது என்று சொல்லவில்லை. எங்களுடைய மொழி இலக்கிய வளமில்லாத மொழிதான். நீங்கள் விரும்பினால் அதை 6 மாதக் காலத்திலே கற்றுக் கொள்ளலாம். ஓராண்டுக் காலத்திலே கற்றுக்கொள்ளலாம். என்றாலும், தமிழ் ஒரு புறத்திலே இருக்கட்டும்; இந்தியையும் ஏற்றுக் கொள்ளுங்கள், இந்திக்கு ஆதிக்கம் தாருங்கள்"- என்று நம்மைப் பார்த்துக் கேட்கிறார். "சிலப்பதிகாரக் காலத்திலாவது, கண்ணகி அளிக்கமுடியாத சுகத்தை மாதவி அளித்தாள் என்பதற்காக, வழிதவறிய ஒரு வணிகன் மாதவி இல்லத்துக்குச் சென்றான். இங்கு வழிதவறிய கோவலர்கள் இல்லை; வழிதவற வேண்டுமென்று நினைக்கின்றவர்களும், நீ கட்டிய மனைவி அழகாகத்தானிருக்கின்றாள்; நான் கொண்டு வருபவள் குணத்திலேயும் குடிகேடி: பார்ப்பதற்கு அருவருப்பாகத்தானிருப்பாள், இருந்தாலும் எத்தனை நாளைக்குத்தான் அந்தக் கட்டழகியோடு நீ இருப்பது, அவளைப் பின் அறையிலே தள்ளிவிடு. இவளை நீ முன்கட்டிலே வைத்துக்கொள் என்று கேட்கிறார்கள் என்றால், நாம்கூடச் சும்மாயிருக்கலாம், இங்கே கூடியிருக்கின்ற ஆயிரக்கணக்கான தாய்மார்கள் ஆர்த்தெழவேண்டும். தமிழை, தம்பி! தாய்மொழி என்றுதானே அழைக்கிறோம். மொழிகாத்திடத் தாய்மார்களை, நான் அழைப்பது முறைதானே! களத்துக்கு வாருங்கள்! என்று கனிவுடன் அழைத்துவா, தம்பி! சீறிவரும் புலியதனை முறத்தினாலே அடித்துச் சிங்கார மறத்தி ஒருத்தி துரத்தினாளே! என்றன்றோ பாடினார், உடுமலை நாராயணக்கவி, தாய்மார்கள் ஆர்த்தெழுந்தால், தரணியே விழித்தெழந்து நிற்கும். காணட்டும், அந்தக் காணற்கரிய காட்சிதனை!<noinclude></noinclude> nnpw70eso767l20ccv4bj3v881z7yc3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/124 250 641752 1927775 2026-04-28T13:14:09Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927775 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>100 'திராவிட நாடு' இதழில் தம்பி! மகனைப் பறிகொடுத்தாலும், மனங்கலங்காத மாதாக்கள் இருந்ததால்தான், தமிழகத்தின் மாண்பு தழைத்தது. அத்தகைய, மாதர்குல மாணிக்கங்கள், எந்தெந்த நாட்டிலே இருந்தனரோ-இருக்கின்றனரோ-அந்த இடம் யாவும், புனிதம் பெறுகின்றன. அத்தகைய வீரம், ஏதோ, பழங்கதை, பாடல் சுவடியில் உள்ளவை, என்று ஏமாளிகளும், ஏதேச்சாதிகாரிகளும் எண்ணிக்கொள்ளட்டும், நீ அறிவாய், உலகிலே பல்வேறு இடங்களிலே கொதித்தெழுந்தபடி உள்ள உரிமைக் கிளர்ச்சிகளை அறிந்தவர் அறிவர், அத்தகையை வீரம் பட்டுப்போய்விடவில்லை; தேவைப்படும்போது, கொழுந்துவிட்டு எரியத்தான் செய்கிறது என்பதை. * "தாயே! தங்களை-அழைத்துப்போகத்தான் வந்திருக்கிறோம்" "என்னையா? எங்கு அப்பா, அழைக்கிறீர்கள்?" “சுதந்திர விழாவிலே கலந்துகொள்ள, அம்மையே! அந்த விழா மாண்புபெற, மாதரசி! தாங்கள் வந்து அதிலே கலந்து கொள்ள வேண்டும்". 'விழாவா! விழாக்காணவா அழைக்கிறீர்கள்? என்னையா, அழைக்கிறீர்கள்? அழுதழுது விழிகள் வீங்கிக்கிடக்கும், எனக்கு அழைப்பார் விம்மி விம்மிச் சாகும் எனக்கு. விழாவிலே பங்கா...?" ல "தாயே! தாங்களன்றி வேறு எவர், தகுதி பெற்றவர், சுதந்திர விழாவிலே பங்குபெற. பதவிக்கும், பட்ட கடனைத் தீர்த்துக் கொள்ளவும், பல்லிளித்துக் கிடப்போரும், கொள்ளை இலாபமடித்தோரும், கள்ளச்சந்தைக் கழுகுகளும், சமூகச் சனியன்களும், சுதந்திர விழாவிலே கலந்து கொண்டு. அதன் மாண்பினையே மாய்த்துவிடு கின்றனர். மகனை நாட்டுக்காக அர்ப்பணித்து, ஒப்பிலாத் தியாகம் புரிந்த மாதர்குல திலகமே! உன் கால்பட்டு, விழா நடக்கும் இடத்தின் மண் மணம் பெறட்டும் விழா, வீரர்க்கு ஏற்ற திருநாள் ஆகட்டும்! மகனைக் கொன்றனர். மாபாவிகள்! மனமுடைந்து, அணு அணுவாக வேதனை பிய்த்துத் தின்னும் நிலைபெற்று, அந்த மாது கிடக்கிறாள். உரிமை என்றும், விடுதலை என்றும் பேசித்திரிவோர், அவளைக் கண்டால், 'ஐயய்யோ! இவளுக்கு வந்துற்ற கதியன்றோ, நமக்கும்' என்று எண்ணிக் கலங்குவர், கதறுவர். விடுதலைப் படையில் சேராதீர் என்று பெற்றெடுத்த மகனுக்கும் உற்றார்கட்கும் கூறுவர்; உடைபட்டுப் போய்விடும் அணிவகுப்பு: சிதைந்துபோகும் கிளர்ச்சி;-என்றன்றோ, பேசுவர். அம்மா! உன் மகன்<noinclude></noinclude> gbl9eezifbfxo4vmswphn0jit6vw11l பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/125 250 641753 1927776 2026-04-28T13:14:13Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927776 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 101 ஆவியைக் குடித்தது அடக்கு முறை! ஆயினும் அந்த அடக்குமுறை சாகவில்லை. அது செத்தொழிய வேண்டுமானால், தாயே! 'மகனை இழந்தேன், மனம் கலங்கினேனில்லை. அவன், எதன்பொருட்டுத் தன் இன்னுயிர் ஈந்தானோ, அந்த நோக்கம் ஈடேற, இதோ நானும் புறப்பட்டு விட்டேன், பாடுபட, போரிட, தேவையானால் மடிந்துபட! வீரனைப் பெற்றவள் நான். கோழையாகமாட்டேன். தியாகியை ஈன்றவள் நான், தியாகம் செய்யத் தயங்க மாட்டேன்!'-என்று கூறிடின், தாயே! கொடுமைக்காரர், குலைநடுக்கம் கொள்வர். கொட்டம் அடக்கப்படும்; வெற்றி நமக்குக்கிட்டும். வேதனையாகத்தான் இருக்கும், மகனைப் பறிகொடுத்ததால். ஆனால், அவன் இறந்தது. நாட்டுக்காக! அதை மீட்டுத்தர வழிகாட்டுங்கள்! சுதந்திர விழாவிலே கொடி ஏற்றுங்கள்! தங்கள் திருக்கரம் பட்டாகிலும், தீயோர் தொட்டுத் தொட்டுத் கறை படிந்துகிடக்கும் அந்தத் துணித்துண்டு, மணிக்கொடியாகட்டும். மாண்பு மீண்டும் கிடைக்கட்டும். வருக! அம்மையே வருக!" சென்றாள். மாது! கொடி ஏற்றி நின்றாள். கூடி இருந்தோரைக் கண்டாள்-உரையாற்றிய பழக்கமில்லை. அதற்காகப் படித்ததில்லை. உணர்ச்சி மேலிட்டது. ஓரிரு கருத்தே உரைத்தாள்-ஓராயிரம் அறிவாளார் தீட்டிய நூற்களும், அந்தக் கருத்துக்கு மேற்பட்டதைத் தாரா! என் மகன், எந்த நோக்கத்துக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்தானோ, அந்த நோக்கம் வெற்றி பெறப் பாடுபடுங்கள். அவன் செய்த தியாகம் வீணாகிவிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். தம்பி! குஜராத் தனி மாநிலமாக இருக்கவேண்டும்; அதனை மராட்டியத்துடன் பிணைத்து, ஒரு அவியல் அரசு ஆக்கிவிடக்கூடாது என்பதற்காக, டில்லி எதேச்சாதிகாரத்தை எதிர்த்து நடத்தப்பட்ட மாபெருங் கிளர்ச்சியிலே ஈடுபட்டு, அடக்கு முறைக்கு ஆளாகித், துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகி இறந்து பட்டான், 18 வயது இளைஞன், கல்லூரி மாணவன், இறவாப் புகழ்பெற்ற அந்த இளைஞனை ஈன்றெடுத்த தாயை, குஜராத் அரசு வேண்டி, கிளர்ச்சி நடாத்தியோர், சுதந்திர விழாவில் கொடி ஏற்ற அழைத்துச் சென்ற சம்பவம், மேலே குறிப்பிடப் பட்டிருப்பது. அந்த வீரமாதேவி, வரலாற்றுச் சுவடிக்குள் புகுந்து கிடப்பவரல்ல! இப்போது, குஜராத்தில் வாழ்கிறார்கள்-வரலாற்றிலே இடம் பெற்றுக் கொண்டார்கள். மகன் கொல்லப்பட்டான்-குஜராத் கிடைத்து விட்டது.<noinclude></noinclude> 2zft0m2bx61uph2o2o4743mvelvd9mq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/126 250 641754 1927777 2026-04-28T13:14:16Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>102 'திராவிட நாடு' இதழில் என் மகன் செய்த தியாகம் வீண்போகக்கூடாது என்றாள் மாதரசி, வீண்போகவில்லை! அவள் கண்ணெதிரே, குஜராத் பூத்துக் குலுங்குகிறது! என் மகன் இன்னுயிர் ஈந்தான்-குஜராத் கிடைத்தது- என்று எண்ணும்போதெல்லாம் அந்தத் தாயின் கண்களிலே நீர் துளிர்த்திடும்- ஆனால், அவர்கள் தாளிலே குஜராத் கிடைத்திட உழைத்த உத்தமர் களின், கண்ணீர் படும்!! தம்பி! இத்தனைக்கும், தனி அரசு அல்ல-இந்தியப் பேரரசிலே ஒரு அங்கமாக இருக்கத்தான்-ஆனால் மராட்டியத்துடன் பிணைக்கப் படாமல் இருப்பதற்காக மட்டுமே, நடத்தப்பட்ட கிளர்ச்சி அது. அதிலே மகனைப் பறிகொடுத்தாள் மாதா!! நாம் கேட்பது? தனிநாடு என்று மார்தட்டிக் கூறுகிறோம்-மமதையால் அல்ல-மரபு தெரிவதால் அந்த மரபு அழிக்க வருகிறது, இந்தி எனும் செந்தீ 3.7.60 அண்ணன், அஸ்ஐதுறு<noinclude></noinclude> s7a0u0061sq1vrlrfypxhyup292dmxr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/127 250 641755 1927778 2026-04-28T13:14:20Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927778 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பி! கடிதம்: 110 குருதி கலந்த மண் நாகர் கிளர்ச்சி-மொழிக் கிளர்ச்சிகள்- அசாம் வங்க மொழிகள்- இந்தி பேசாத பகுதி மக்கள் நிலை பிசோ! உயிரோடு! அல்லது பிணமாக!!-கொண்டு வருபவருக்குப் பத்தாயிரம் ரூபாய் பரிசு தரப்படும். 'இந்திய' துரைத்தனம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு ஆண்டு மூன்றாகப் போகிறது! இப்போது பிசோ சார்பாக வேறோர் விளம்பரம் வெளியிடலாம் போல இருக்கிறது, வேடிக்கைக்காக! பிசோ, எப்படி இங்கிருந்து, உளவாளிகள், வேவு பார்ப்போர், உயர்தர இராணுவ அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோரின் கண்களில் மிளகாய்ப்பொடி தூவிவிட்டு, இலண்டன் போக முடிந்தது என்பதைக் கண்டறிந்து கூறுவோருக்கு, 20,000 ரூபாய் பரிசளிக்கப் படும். மலைநாட்டு மாவீரன் என்று, நாகர்கள், அவனை வாழ்த்து கிறார்கள். மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து கூத்தாடும், காட்டு மிராண்டித் தலைவன், என்று டில்லி கூறுகிறது. அந்தப் பிசோ இலண்டன் நகரில் இருக்கிறான்-அரசியல் தலைவர் களைக் காண்கிறான். பத்திரிகைக்காரரிடம் உரையாடுகிறான். தாயகம் அடிமைப்பட்டிருப்பது பற்றிய விளக்கத்தை உலகுக்கு அறிவித்து நீதிகேட்கப் போகிறேன், என்று அறிக்கை விடுகிறான். இறந்துவிட்டிருக்கக்கூடும் என்று முன்பு கூறினோர், இன்று இளித்தவாயர் என்ற பட்டம்பெற்றுச் சுமக்கின்றனர்-அவனோ, விடுதலை வீரர்கள் விரும்பிச்சென்று அடைக்கலம் தேடிடும் திருத்தலம் போயுள்ளான். நாகர் தனி இனம்! நாகர்களுக்குத் தனி மொழி! நாகர்களுக்குத் தனி கலாச்சாரம்! ஆகவே நாகநாடு தனி அரசு ஆகவேண்டும்!- என்பது பிசோவின் விடுதலைக் கீதம்.<noinclude></noinclude> 1mimletlpmgl3d3l9giq0vh9i4i0dtm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/128 250 641756 1927779 2026-04-28T13:14:23Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927779 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>104 'திராவிட நாடு' இதழில் நீங்களும் இந்தியர்தான், ஆனால் மலை ஜாதியினர்; உங்கள் நடை உடை மாறுபட்டிருக்கலாம், ஆனால் உள்ளம் இந்திய உள்ளம்; காட்டுக் கூத்தும், வேட்டைப் பாட்டும் கலையாக இருக்கலாம். ஆனால் அதுவும் பாரதப் பண்பாட்டிலே ஒருவகை தான்! எனவே, தனி அரசு கூடாது. பேரரசிலே இணைந்து இருக்கவேண்டும் - மறுத்தால் படை இருக்கிறது பலமாக; குண்டுகள் உள்ளன மாரிபோல் பொழிய; தலைவர் இருக்கிறார், திம்மைய்யா!-என்று டில்லி கூறிற்று; கூவிற்று; மிரட்டிப் பார்த்தது. மலை அரண்களைத் தூளாக்கினர், புதிய அரண்கள் அமைத்தனர். நாகர்கள். படைகளை ஏவினர் தாக்க; பதுங்கினர் நாகர்கள், சமயம் பார்த்துத் திருப்பித் தாக்க! விமானம் வட்டமிட்டது; அடர்ந்த காடுகளிலே ஒளிந்து கொண்டு. நாகர்கள் கெக்கலி செய்தனர். மாமன் பிடிப்பட்டான், மைத்துனன் கொல்லப்பட்டான், வலதுகரமாக இருந்தவனை வளைத்துப் பிடித்துக் கொண்டோம். இடதுகரமாக இருந்தவனைப் பிடித்திழுத்து வந்தோம்; அணி வகுப்புச் சின்னாபின்னமாகி விட்டது, தங்க இடமின்றித், தக்க துணையின்றித், தலை தப்பாது என்று தெரிந்து திகில் கொண்டு, அலைந்து திரிகிறான் பிசோ, என்றனர். சென்ற கிழமை, அவனை, ஜெயப்பிரகாஷ் நாராயணன். இலண்டன் நகரில் கண்டு பேசினார் என்று இதழ்கள் தெரிவிக்கின்றன. தம்பி! நாகநாடு தனிநாடு ஆகவேண்டும். என்று கேட்பதற்குக் காட்டப்படும் காரணங்களைவிட, ஆதாரங்களைவிட, ஆயிரமாயிரம் மடங்கு அதிகமான, துப்புரவான ஆதாரம், குவிந்து கிடக்கிறது, நமக்கு- திராவிடருக்கு. நாகர், மலைஜாதியினர்-ஆடுவதும் பாடுவதும் அடவியில்! தேடுவதும் பெறுவதும், உயிர்வாழ உணவு வகைகளை! திராவிடரோ, வீரமரபினர், வாகை சூடியோர், வளம்பல பெற்றவர். வரலாற்றுப் புகழ்கொண்டவர்கள்! திராவிடரின் தனிமரபு-தரணிக்குக் கிடைத்துள்ள, பல அணிகலன் களிலே சிறப்பானதொன்றாகும். அதனை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் நெஞ்சு நெக்குருகி நிற்கிறோம். இதனை அறியாததால், வடவர், நம்மை நையாண்டி செய்து கொடுமைப்படுத்துகின்றனர்.<noinclude></noinclude> 3lepjk616qvixbiufijibnli2yd2eas 1928264 1927779 2026-04-29T11:14:59Z Sridharrv2000 12752 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1928264 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Sridharrv2000" /></noinclude>104 'திராவிட நாடு' இதழில் நீங்களும் இந்தியர்தான், ஆனால் மலை ஜாதியினர்; உங்கள் நடை உடை மாறுபட்டிருக்கலாம், ஆனால் உள்ளம் இந்திய உள்ளம்; காட்டுக் கூத்தும், வேட்டைப் பாட்டும் கலையாக இருக்கலாம். ஆனால் அதுவும் பாரதப் பண்பாட்டிலே ஒருவகை தான்! எனவே, தனி அரசு கூடாது. பேரரசிலே இணைந்து இருக்கவேண்டும் - மறுத்தால் படை இருக்கிறது பலமாக; குண்டுகள் உள்ளன மாரிபோல் பொழிய; தலைவர் இருக்கிறார், திம்மைய்யா!-என்று டில்லி கூறிற்று; கூவிற்று; மிரட்டிப் பார்த்தது. மலை அரண்களைத் தூளாக்கினர், புதிய அரண்கள் அமைத்தனர். நாகர்கள். படைகளை ஏவினர் தாக்க; பதுங்கினர் நாகர்கள், சமயம் பார்த்துத் திருப்பித் தாக்க! விமானம் வட்டமிட்டது; அடர்ந்த காடுகளிலே ஒளிந்து கொண்டு. நாகர்கள் கெக்கலி செய்தனர். மாமன் பிடிப்பட்டான், மைத்துனன் கொல்லப்பட்டான், வலதுகரமாக இருந்தவனை வளைத்துப் பிடித்துக் கொண்டோம். இடதுகரமாக இருந்தவனைப் பிடித்திழுத்து வந்தோம்; அணி வகுப்புச் சின்னாபின்னமாகி விட்டது, தங்க இடமின்றித், தக்க துணையின்றித், தலை தப்பாது என்று தெரிந்து திகில் கொண்டு, அலைந்து திரிகிறான் பிசோ, என்றனர். சென்ற கிழமை, அவனை, ஜெயப்பிரகாஷ் நாராயணன். இலண்டன் நகரில் கண்டு பேசினார் என்று இதழ்கள் தெரிவிக்கின்றன. தம்பி! நாகநாடு தனிநாடு ஆகவேண்டும். என்று கேட்பதற்குக் காட்டப்படும் காரணங்களைவிட, ஆதாரங்களைவிட, ஆயிரமாயிரம் மடங்கு அதிகமான, துப்புரவான ஆதாரம், குவிந்து கிடக்கிறது, நமக்கு- திராவிடருக்கு. நாகர், மலைஜாதியினர்-ஆடுவதும் பாடுவதும் அடவியில்! தேடுவதும் பெறுவதும், உயிர்வாழ உணவு வகைகளை! திராவிடரோ, வீரமரபினர், வாகை சூடியோர், வளம்பல பெற்றவர். வரலாற்றுப் புகழ்கொண்டவர்கள்! திராவிடரின் தனிமரபு-தரணிக்குக் கிடைத்துள்ள, பல அணிகலன் களிலே சிறப்பானதொன்றாகும். {{left_margin|3em| அதனை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் நெஞ்சு நெக்குருகி நிற்கிறோம். இதனை அறியாததால், வடவர், நம்மை நையாண்டி செய்து கொடுமைப்படுத்துகின்றனர்.}}<noinclude></noinclude> bb6zlr3mlj0gl777xwhzbdtqlzumttw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/129 250 641757 1927780 2026-04-28T13:14:26Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927780 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 105 நாம் யார் என்பதை நமக்குக்காட்ட, நமது தாய்மொழியாம் தமிழ், கொடி இழந்து, கொற்றம் இழந்து, ஈட்டியது இழந்து, இனிமை பலவும் இழந்து கிடந்துழலும், இந்த நாட்களிலும் துணைநிற்கிறது. மனப்பிணி போக்கிவருகிறது. அந்த அழகு தமிழ் மொழியினை அணைத்து, அழித்திட ஏவுகின்றனர், இந்தியினை. மொழி விஷயத்தை இவ்வளவு பெரிதாக்கலாமா' என்று பேசு கிறார்கள் சிலர்-அவர்கள் வேறு ஏதோ, மிகப்பெரிய, மனித குலத்தின் மேம்பாட்டுக்கான, விஷயத்தைக் கவனித்துக் கொண்டு இசைபட வாழ்ந்து கொண்டிருப்போரோ எனில், இல்லை, தம்பி! இல்லை! வெந்ததைத் தின்றுவிட்டு, வாயில் வந்ததைப் பேசிடுவோர்; அல்லது கிடைத்தது பறிபோகாதிருக்க, கைகட்டி வாய்பொத்திக் கிடக்கும் போக்கினர். வாயும் வயிறும் தவிர, வேறெது பற்றியும் கவலைகொள்ளா மனிதர்கள்! மனிதர்களா!! மனித உருவங்கள்!! இவர்கள் பேசுகிறார்கள், மொழிபற்றித் தகராறு கூடாது, என்று!! தம்பி! நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அசாம் மாநிலத்தில், பல இடங்களில் பட்டாளம் காவல் புரிந்து கொண்டிருக்கிறது, போலீசுக்குத் துணைநின்று; கிளர்ச்சியை அடக்க! அசாமியா, வங்காளிகளைத் தாக்குகிறார்கள். வகையாக அசாமியர் சிக்கிக்கொண்டால், வங்காளிகள் பதிலுக்குத் தாக்குகிறார்கள். வங்காளிகளின் கடைகள் சூறையாடப்படுகின்றன! கொலை, கொள்ளை, தீவைத்தல் போன்ற, வெறுக்கத்தக்க, கண்டிக்கத்தக்க செயல்கள் நடக்கின்றன. வங்காளப் பத்திரிகைகளை அசாமியர் கொளுத்துகின்றனர் வங்காள மொழி ஒழிக! வங்காள ஆதிக்கம் ஒழிக! வங்காளிகள் ஒழிக!!-என்று அசாமிய இளைஞர்கள் முழக்கம் எழுப்புகின்றனர். அசாமிய மொழி ஆதிக்கம் ஒழிக! அசாமிய வெறி ஒழிக! என்று வங்காளிகள் முழக்கமிடுகிறார்கள். வங்காளிகள் இனி அசாமில் இருக்க முடியாது என்று அஞ்சி, சாரை சாரையாக, வங்கம் திரும்புகின்றனர். வங்காளிகளுக்கும் அசாமியருக்கும். என்ன தகராறு? மொழிப் பிரச்சினையேதான்! வேறு ஒன்றும் இல்லை.<noinclude></noinclude> qzcuoqnpxz9ihdylueqrry4ryedm0ay பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/130 250 641758 1927781 2026-04-28T13:14:30Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927781 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>106 'திராவிட நாடு' இதழில் அசாம் மாநிலத்தில், மிகப்பெரும் அளவுக்கு வங்காளிகள் குடி ஏறிப் பொருளாதார வசதியுடன் வாழ்ந்து வருகிறார்கள். அசாமில் உள்ள அசாமியரைவிட வங்காளிகள் வசதியுடன் வாழக்காணும் அசாமியருக்கு, என்ன தோன்றும்!! மனக் குமுறல்! நமது நாட்டுக்குள்ளே நுழைந்து. வியாபாரத்தை, தொழிலை, அலுவல்களைக் கைப்பற்றிக் கொண்டு. கொட்டமடிக்கிறார்கள், வங்கத்தார்: நாம் கிடக்கின்றோம், வகையற்று: செ! என்ன பிச்சைப் பிழைப்பு இது!!- என்ற எண்ணம் குடைகிறது ஆண்டுக்கு இரண்டுமுறை, ஆகஸ்ட்டுத் திங்கள் 15-ம் நாளும், ஜனவரி 26-ம் நாளும், தலைவர்கள் உபதேசமளிக்கிறார்கள், 'அசாமிய ராயினும் வங்கத்தாராயினும், பீகாரியானாலும், ஒரியாவாயினும், எல்லோரும் பாரத புத்ரர்கள் இந்தியர்கள்!!' என்று. ஜெய்ஹிந்த்! போடுகின்றனர்! பிறகோ? 'அந்தச் சிமெண்டுக் கம்பெனி, யாருடையது?' "வங்காளியுடையதுதான்!' 'நேற்றுக் கலாமண்டபத்திலே பாடிய..." "வித்வானைக் கேட்கிறாயா? முகர்ஜி! கல்கத்தா!'" "வங்காளியா?" ''ஆமாம்!" இப்படி உரையாடல்! இது உள்ளத்திலே என்னென்ன எண்ணங் களை எழச்செய்யும்? தம்பி! இந்தச் சமயத்தில், அசாம் துரைத்தனத்தார், சட்டத்துக்கும் நியாயத்துக்கும் கட்டுப்பட்ட நிலையில், அசாம் மொழியை அசாம் மாநிலத்தில் ஆட்சிமொழி ஆக்குவதற்கான சட்டம் செய்ய இருப்பதாக அறிவித்தனர். அமளி! அசாமிய மொழி ஆட்சிமொழி ஆகிவிட்டால், வங்காளி களான, எங்கள் கதி என்ன ஆவது? அசாமிய மொழி கற்றவரன்றோ. அலுவலகத்தில் இடம்பெற முடியும்? அசாமிய மொழிக்கல்லவோ ஏற்றம் ஏற்பட்டுவிடும்? பிறகு, வங்காள மொழிக்காரனுக்கு இங்கு என்ன வேலை? என்றல்லவா. அசாமியர் கேட்கத் துணிவர்-என்று எண்ணினர் வங்காளிகள்; கொதித்தனர். "இங்கு என்ன வேலை? என்று எப்போதோ கேட்பதா! இதோ. இப்போதே. கேட்கிறோம். வங்கம் இருக்கும்போது. வங்காளிக்கு<noinclude></noinclude> sd6lcazsnn0096ranmruyu06uqvwbgb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/131 250 641759 1927782 2026-04-28T13:14:33Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927782 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 107 இங்கு என்ன வேலை?" என்று அசாமியர் அறைகின்றனர், ஆத்திரத்துடன், அமளி!! துப்பாக்கி அமுல் நடத்துகிறது! துடுக்குத்தனம் தலைவிரித்தாடுகிறது! தம்பி! இந்தப் பிரச்சினையிலே இருக்கிற நியாய அநியாயம் இருக்கட்டும் ஒரு புறம்-மொழி, வாழ வழிகாட்டுகிறது: ஆதிக்கம் நடத்தக் கருவியாகிறது-என்பது விளங்குகிறதல்லவா? கவனிக்கச் சொல்லு. கருத்திலே கடுவிஷம் கலவாத நிலையிலுள்ள காங்கிரசாரிடம், இந்தியா ஒரே நாடு! நாம், எம்மொழி எனினும், எம்மதம் எனினும், இந்தியர்-என்ற பேச்சுக்கும், அசாமிலே காணப்படும் உணர்ச்சிக்கும் ஏதாவது சம்பந்தம் இருப்பதாகத் தெரிகிறதா!! ''நாம் இந்தியர்' என்ற உணர்ச்சி, பொய்யுரையின்மீது நிற்கிறது. எனவேதான், துளி அளவு பிரச்சினையானாலும், உண்மை உணர்ச்சி, பீறிட்டுக்கொண்டு வந்துவிடுகிறது. தம்பி! திருவண்ணாமலையில், மூன்றாண்டுகளுக்கு முன்பே இந்தி எதிர்ப்பு மாநாட்டிலே, இந்தி ஆதிக்கம் எனும் ஆபத்து வரக் கூடும் என்பது பற்றிப் பேசப்பட்டது. இந்தி எதிர்ப்பு நாள் நடத்தப்பட்டது; நாடெங்கும், கிளர்ச்சிக்கான முன்னேற்பாடுகள், செய்யலாயினர். ஆட்சி மொழி பற்றிக் கேர் குழு தந்த அறிக்கையில் டாக்டர் சுப்பராயனும், வங்கப் பேராசிரியர் ஒருவரும் ஒப்பம் எழுத மறுத்து, எதிர்ப்புக் கருத்து களைத் தெரிவித்திருந்தனர்-தமிழக மக்களுக்கு இது, பெரியதோர் விழிப்புணர்ச்சியை ஊட்டிற்று. டாக்டர் சுப்பராயன், தமிழர் - அறிமுகப்படுத்தத் தேவையில்லை அமைச்சராகி இருக்கிறார் இப்போது-முன்பு ஆச்சாரியாரின் வலக்கரம் என்ற சிறப்புக்கு உரியவராக இருந்தவர். அவர், கேர் குழுவின் முடிவைப் பலமாகத் தாக்கினார்-தக்க காரணங்களைக் காட்டி. எங்கு சென்றாலும், எப்படி வாழ்ந்தாலும், எவருடன் குலவினாலும், தமிழன் என்ற இன உணர்ச்சி அவரை விட்டுவிடாது; எனவே அவர், மறுப்புரை எழுதியதிலே விந்தை இல்லை. அதேவிதமான கருத்தினை, ஏறக்குறைய அதே சொற்களில், சுனிதிகுமார் சட்டர்ஜி எனும் வங்காளப் பேரறிவாளர் தெரிவித்திருந்தாரே. அது உள்ளபடி வியப்புக்குரியது, ஐயமில்லை. சுனிதிகுமார் சட்டர்ஜி, மொழித்துறை வல்லுநர்; நாற்பது ஆண்டு களாக அந்தத் துறையில் பணியாற்றிப் பெரும்புகழ் ஈட்டியவர் மேற்கு வங்க மேல்சபைத் தலைவராகத் திகழ்ந்தவர்.<noinclude></noinclude> eynukgr4o6yekv193j46huqnkczp10i பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/132 250 641760 1927783 2026-04-28T13:14:37Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927783 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>108 'திராவிட நாடு' இதழில் வர்தாவில் துவக்கப்பட்ட 'ராஷ்டிர-பாஷா பிரசார் சமிதி'யின் மேற்கு வங்கக் கிளைக்குத் தலைவர்; எனவே, இந்திக்கு விரோதி அல்ல. இந்தி மொழியில் நான்கு நூற்களை இயற்றியவர்- பரிசு கூடக் கிடைத்தது-எனவே, இங்கு இந்திக்காக வாதாடும் பேர்வழிகள் போல, இந்தி தெரியாதவரல்ல-விற்பன்னர். அப்படிப்பட்ட அறிவாளி 'இந்தி வெறி'-'இந்தி ஏகாதிபத்தியம்' என்றெல்லாம் கண்டித்து, எழுதினார். I cannot help feeling that the Report is simply trying to suggest certain programmes and lines of procedure from the centre without a close consideration, either of the general situation in India in the sphere of language or of future reactions and repurcussions among large sections of our people. The entire out-look is that of the Hindi-speakers in the Indian union, who alone are to profit immediately and for a long time to come; if not forever. I fear that in the entire report there is very little evidence of an attempt to understand the feelings and the intelectual approach of the Non-Hindi speaking peoples for their own languages.... The attitude is far from democratic-it is just a case of imposition of one kind of mentality over the rest... The recommendations will in my opinion bring about the immediate creation without intending to do so of two classes of citizens in India-class I citizens with Hindi as their language obtaining an immense amount of special priveleges by virtue of their language only. I honestly feel that I am seeing an incidient 'Hindi Imperialisim'. After consulting the non-Hindi states the constitution of India is to be amended in its section on the official language of the Indian Union. கேர் குழு. ஆட்சிமொழி குறித்து ஆய்ந்தறியத் தக்க முறைகளை மேற்கொள்ளவில்லை, என்பதற்கு, சட்டர்ஜி காட்டுவதைவிட வேறென்ன காரணம் தேவை?<noinclude></noinclude> 2co3l0ct70sbx5ocdo5pgltsloq1njf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/133 250 641761 1927784 2026-04-28T13:14:40Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927784 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 109 மொழி விஷயமாக இந்தியா முழுவதிலும் என்ன கருத்துப் பொதுவாக நிலவுகிறது என்பதைக் கண்டறியாமலும், பெரும்பாலான மக்களிடையே, என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை எண்ணிப் பார்க்காமலும், மத்திய அரசு என்னென்ன வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று மட்டுமே. குழு அறிக்கை தயாரித்திருக்கிறது. * அறிக்கையின் நோக்கம். இந்தி பேசும் மக்களுக்கு, உடனடி யாகவும், நெடுங்காலத்துக்கும், ஒரு சமயம் என்றென்றும், இலாபம் கிடைத்திடக்கூடிய விதமாகவே அமைந்திருக்கிறது. இந்தி பேசாத மக்கள், தங்கள் மொழிபற்றிக் கருதுவது என்ன என்பதைக் கண்டறிய ஒரு முயற்சியும் எடுத்துக் கொள்ளப்பட வில்லை என்பதும், இந்தி பேசாத மக்களுடைய உள் உணர்ச்சி மதிக்கப்படவில்லை என்பதும், அறிக்கையில் தெரிகிறது. ஜனநாயகமுறை கையாளப்படவில்லை. ஒரு கருத்தினர் தமது கருத்தை மற்றவர்மீது திணிப்பதுதான், இந்த முறை என்று தெரிகிறது. இந்த அறிக்கையின்படி காரியமாற்றினால், இந்தியைத் தாய் மொழி யாகக் கொண்ட மக்கள் மேலோர் ஆகவும், மற்றவர்கள் இரண்டாந்தர மக்கள் ஆகவும் ஆகிவிடுவர். இந்தி ஏகாதிபத்யம், நெளிவதைக் காண்கிறேன். இந்திய அரசியல் சட்டத்தில் மொழிபற்றி இருக்கும், விதியை, இந்தி பேசாத மாநிலங்களுடன் கலந்து பேசி. திருத்தி அமைக்க வேண்டும். தம்பி! டாக்டர் சுப்பராயன், இந்தக் கருத்துக்களை ஆதரித்ததுடன், இந்திபற்றி, பல்கலைக்கழக மாணவர்களின் கருத்தினை அறிந்திருக்க வேண்டும் என்றும், சுட்டிக் காட்டினார். இந்தக் கருத்துகளும், நாட்டிலே, இதற்குப் பரவலாகக் கிடைத்த ஆதரவும், நமக்கெல்லாம் மிகுந்த திருப்தியை உண்டாக்கின<noinclude></noinclude> qwh4kdzj96n4gujvgalipk5ghgpe0w5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/134 250 641762 1927785 2026-04-28T13:14:43Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927785 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>110 ‘திராவிட நாடு' இதழில் இந்திக்கு எதிர்ப்பு. எதிர்பாராத இடமிருந்தெல்லாம் வருகிறது. எனவே, வெறி குறையும், ஆதிக்க முயற்சி குலையும் என்று எண்ணம் பிறந்தது; செந்தேனாய் இனித்தது. இம்மட்டோ! இந்தியைக் கட்டாய பாடமாக்கி, தமிழரை வம்புக்கு இழுத்து, தாளமுத்து-நடராசன் எனும் இரு இளைஞர்களைப் பலி கொண்ட அடக்குமுறையை அவிழ்த்துவிட்ட ஆச்சாரியாரே, கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு, இந்தியைப் பலமாகத் தாக்கலானார். இந்தியை எதிர்த்து நானும் ஆச்சாரியாரும் ஒரே மேடையில் பேசிய அற்புதமே கண்டாயல்லவா! வங்கம் சென்றுகூடப் பேசினார் ஆச்சாரியார். சம்பத்தும், வி.பி.இராமனும் வங்கம்சென்று மொழி மாநாட்டிலே பேசினர். இங்குள்ள இதழ்கள்கூட, இந்தி வெறியைக் கண்டித்தன. எங்களுக்கு மட்டும் என்ன, தமிழ் உணர்ச்சி இல்லையா? நாங்கள் இந்தத் தமிழ் மண்ணிலே பிறக்கவில்லையா!! என்று காங்கிரஸ் மந்திரிகளே கூடப் பேசலாயினர். மகிழ்ச்சி நமக்கு. மயக்கம் வரும் அளவுக்குப் போரிடாமலே வெற்றி கிடைத்துவிடும், என்ற நினைப்புத் தடித்தது. இவைகளை எல்லாம்விட இந்தி குறித்துப் பண்டித நேரு பாராளுமன்றத்தில் இருமுறை பேசியது. நம்மைக் களிப்புக் கடவிற் கொண்டு சேர்த்தது என்னலாம்; இனிப்புக் கூட்டிப் பெருந்தன்மையைக் காட்டிப் பெருந்தலைவர் என்ற கோலம் பூண்டார் நேரு பண்டிதர் நம்மை மகிழ்வித்தார். என்ன தெளிவு எத்துணை கனிவு! தலைவரென்றால் இப்படி அல்லவா இருக்கவேண்டும் மக்கள் குரலுக்கு எவ்வளவு மதிப்பளிக்கிறார். மரமண்டைகளும் புரிந்துகொள்ளத்தக்க விளக்கம் தருகிறார்! அச்சம் அகன்றது! ஐயம் நீங்கிற்று! ஆணித்தரமாய் பேசிவிட்டா இனி இந்தி வெறியர், பெட்டிப் பாம்பாவர்!-என்றெல்லாம். நாடே புகழ்பாடிற்று. பண்டிதரின் பேருரை கேட்டு சந்தைச் சதுக்கத்திலோ சாவடித் திண்ணையிலோ, அல்ல! தம்பி! பாராளுமன்றத்தில் பேசினார் எந்த இடத்தில் பேசினால், இந்தத் துணைக் கண்டம் மட்டுமல்ல. உலக நாடுகள் அனைத்திலும் கூர்ந்து கவனிக்கப்படுமோ, அங்குப் பேசிவசர்க Hindi would not be imposed against their wishes on non-Hindi speaking people, English would continue as an associate or additional language in the country for an indefinite period or as long as the Non-Hindi speaking people wanted it.<noinclude></noinclude> icawpuhoulkpv8fyir192gst9p9j1l0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/135 250 641763 1927786 2026-04-28T13:14:47Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927786 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 111 The decision as to how long it would continue as an associate language should be left to the Non-Hindi speaking people and not to the Hindi-speaking people. Many people in the South objected to learning Hindi. They did so because of a feeling that it was being imposed on them. Therefore all talk of imposition must go. (Hear! Hear) I shall go further and say that if they don't want to learn Hindi, let them not learn Hindi. I believe in two things. There must be no imposition of Hindi. Secondly for an indefinite period-I do not know how long-English should continue as an associate or additional language, not because of certain facilities and all that but because I do not wish people in the Non-Hindi areas to feel that certain doors of advances are closed to them. So I would take (English) it as an alternative language so long as people require. It and the decision on that I would not leave to the Hindi-knowing people, but to the non-Hindi knowing people. (Cheers) படித்துப் படித்து இன்புறலாம் என்று தோன்றும், பண்டிதரின் பேருரை! இந்தி பேசாத மக்கள்மீது அவர்களின் விருப்பத்துக்கு மாறாக இந்தி திணிக்கப்படமாட்டாது. துணைமொழியாக, ஆங்கிலம், நீண்ட நெடுங்காலம்-அல்லது இந்தி பேசாத மக்கள், எவ்வளவு காலத்துக்கு இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்களோ, அதுவரையில் ஆங்கிலம் துணைமொழியாக இருக்கும். * ஆங்கிலம் துணைமொழியாக எவ்வளவு காலம் இருக்க வேண்டும். என்பதை முடிவுகட்டும் உரிமை, இந்தி பேசும் மக்களிடம் அல்ல, இந்தி பேசாத மக்களிடமே விடப்படும். தெற்கே பலர், இந்தி கற்பதை மறுக்கிறார்கள்; இந்தி திணிக்கப் படுகிறது. என்ற எண்ணத்தினாலே. எனவே, திணிப்புப் பற்றிய பேச்சு ஒழியவேண்டும்.<noinclude></noinclude> dkgycyxl4005oomkwkhpct10ec1h0pe பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/136 250 641764 1927787 2026-04-28T13:14:50Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927787 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>112 'திராவிட நாடு' இதழில் நான் இன்னும் சொல்லுவேன்; அவர்கள் இந்தி படிக்க விரும்பாவிட்டால், படிக்கத் தேவையில்லை. இரு விஷயங்களில் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஒன்று இந்தித் திணிப்பு கூடவே கூடாது. இரண்டாவதாக - காலம் குறிப்பிட முடியாது-எவ்வளவு காலம் என்று எனக்கே கூறத் தெரியாது. ஆங்கிலம் துணைமொழியாகத் தொடர்ந்து இருந்தாக வேண்டும்; அதனால் சிலவசதிகள் உள்ளன என்பன போன்ற காரணங்களுக் காகக்கூட அல்ல; தங்கள் முன்னேற்றம் தடுக்கப்பட்டுவிட்டதாக இந்தி பேசாத மக்களுக்கு ஒரு உள் உணர்ச்சி ஏற்படக் கூடாது என்பது என் எண்ணம். எனவே, ஆங்கிலம், இந்திக்குப் பதிலாக, மாற்று ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் - எவ்வளவு காலத்துக்கு மக்கள் விரும்பு கிறார்களோ, அதுவரையில் ஆங்கிலம் இருக்கவேண்டும். இதற்கான முடிவு கூறும் உரிமையை இந்திபேசும் மக்களிடம் நான் விடமாட்டேன்; இந்தி பேசாத மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். தம்பி! இவ்வளவு தெளிவாக இந்தத் துணைக்கண்டத்தின் முதலமைச்சர், காங்கிரஸ் கட்சியின் ஈடு எதிர்ப்பில்லாத் தலைவர், உலகப் பெருந்தலைவர்களின் வரிசையிலே இடம் பெறத்தக்கவர் என்ற புகழ் ஈட்டிக் கொண்டவர், பஞ்ச சீல கர்த்தாவென்றும் பாண்டுங் மாநாட்டு வீரர் என்றும் கொண்டாடப்படுபவர், போர் வெறிகொண்ட இந்தக் கெட்ட உலகிலே, சமாதானம் நிலவப் பாடுபடும் சாந்த மூர்த்தி, என்று போற்றப்படுபவர்- பண்டிதர் - பேசினால் யாருக்குத்தான், நம்பிக்கை மேலிடாது. இந்தி குறித்து இனிக் கவலையில்லை. அச்சம் இல்லை; நீதி நிலைத்தது. இந்தி வெறியரின் கொட்டம் அழிந்தது; ஆதிக்கம் ஏற்படாது. இந்தி பேசாத மக்களின் உரிமை பாதுகாக்கப்பட்டு விட்டது. பண்டித நேருவே இதற்கு உறுதிமொழி அளித்து விட்டார். அவருடைய உறுதிமொழியை, மாஸ்கோவும் வாஷிங்டனும் பெர்லினும் இலண்டனும், பாரிசும் டோக்கியோவும், மதிக்கும்போது, நாம் மதிப்பளிக்காதிருப்பது. அறிவுடைமையாகுமா!-என்றெல்லாம் தம்பி! நம் நெஞ்சம் எண்ணியதிலே, தவறு இல்லையே! நம்பினோம்!<noinclude></noinclude> 9gl9gymlc74d01wh9a9bp3h9mkz6fci பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/137 250 641765 1927788 2026-04-28T13:14:54Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927788 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 113 அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான், திருவண்ணாமலையில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்திய நாம், 1959 செப்டம்பர் திங்கள் நடத்திய பூவிருந்தவல்லி மாநாட்டில்,- ஒரு வாழ்த்துத் தீர்மானமே, நிறைவேற்றினோம். "இந்தி ஏகாதிபத்தியத்தைப் புகுத்தி நிலைபெறச்செய்ய வடநாட்டுச் சர்க்கார் எடுத்துக்கொள்ளும் வஞ்சக முயற்சியை, திராவிடப் பெருங்குடி மக்கள் தீவிரமாகவும் தொடர்ந்தும் அறவழி நின்று நடத்திவரும் கிளர்ச்சியின் விளைவாக, வடநாட்டு இந்தி வெறியர்களின் போக்கைப் பண்டித நேருவே கண்டிக்கவும்: தடுத்து நிறுத்தவும்; முன்வரவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது திராவிடரின் கிளர்ச்சி வெற்றிப்பாதை நோக்கிச் செல்கிறது என்பதையே எடுத்துக் காட்டுவதாக இந்த மாநாடு கருது வதுடன், பண்டித நேருவின் போக்கிலேயே ஒரு மாற்றத்தையும், இந்தி வெறியர்களின் கொட்டத்துக்கு ஒரு பலமான அடி கிடைத்தது போன்ற நிலைமையையும் ஏற்படச் செய்ய வீரமும் தியாகமும் நிறைந்த கிளர்ச்சியில் ஈடுபட்ட திராவிடப் பெருங்குடி மக்களுக்கு இம்மாநாடு வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது". நமக்கு மட்டுமல்ல, இந்தி ஏகாதிபத்தியத்தை வெறுக்கும் பலருக்கும் பண்டிதரின் பேச்சு, பாகாக இருந்தது. இனி இந்தித் திணிப்புப் பற்றிய பயம் இல்லை என்று பலரும் கூறினர் - களித்தனர். வாழ்த்துத் தீர்மானம் நிறைவேற்றியபோது கூடத் தம்பி! நமக்கு ஐயப்பாடு அறவே நீங்கிவிடவில்லை. பண்டிதரின் போக்கு மாறிவிடுமோ? பேச்சை ஒருநாள் மறுத்து விடுவாரோ? பேசிமட்டும் என்ன பலன்? சட்டம் மிரட்டியபடி இருக்கிறது! எந்த நேரத்தில் இந்தி வந்திடுமோ, கொட்டிட!- என்ற அச்சம் கலந்த ஐயப்பாடு எழுந்தது. எனவேதான், வாழ்த்துரைத்ததுடன், வேறொன்றினையும் தீர்மானம் அளித்தது. "1965-க்குப் பிறகு, இந்தி மொழியே அகில இந்திய ஆட்சி மொழியாகி, ஆங்கிலம் அறவே அகற்றப்படும் என்ற நெருக்கடியைப் பண்டித நேருவின் வாக்குறுதி தளர்த்தியிருப்பது கண்டு இம்மாநாடு மகிழ்கின்றது. என்றாலும். பேச்சளவோடு நின்று விடாமல், பண்டித நேரு தமது வாக்குறுதியைச் சட்டபூர்வமான நடவடிக்கையை எடுத்துக் கொள்வதன் மூலம் நிறைவேற்றி வைக்கவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்திக் கூறுகிறது".<noinclude></noinclude> g08w7r6r7vhb8xhwdmx3vp3xe8tzak6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/138 250 641766 1927789 2026-04-28T13:14:57Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927789 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>114 'திராவிட நாடு' இதழில் எந்த இந்திப் பிரச்சினை எரிச்சலையும் அருவருப்பையும் மூட்டி வந்ததோ. எந்தப் பிரச்சினை ஏதேச்சாதிகாரத்துக்கு வழிகோலுவதாகும் என்ற நியாயமான அச்சம், திராவிடப் பெருங்குடி மக்களின் உள்ளத்தைக் குடைந்து வந்ததோ, அந்தப் பிரச்சினைக்கு மிகச் சாதாரண அரசியல்வாதி போல அல்ல, மக்களின் மனதினை அறிந்தும் மதித்தும் நடந்திடும் மாபெருந் தலைவர் என்ற முறையிலே, தக்கதோர் தீர்வுகாண முன்வந்த, பண்டித நேரு. தமது வாக்குறுதிக்குச் சுவையும் பயனும் ஏற்படத்தக்க செயலை மேற்கொண்டாரா? இல்லை! இந்தி பேசாத மக்களின் கருத்தறிய, ஏதேனும் முயற்சி எடுத்துக் கொண்டாரா? இல்லை. இந்தி பேசாத மக்களின் கருத்தறிய என்ன வழி, என்றாவது கலந்துபேசினாரா? இல்லை. இந்தி பேசாத மக்கள், இப்போது இந்தியை ஏற்றுக் கொண்டு விட்டனரா? இல்லை. இந்தி குறித்து முடிவுகட்டாமல், சும்மாவிடப்பட்டதா? இல்லை. நேரு பேசினார், நேசம் சொட்டச் சொட்ட; குடிஅரசுத் தலைவர், தமது ஆணையின் மூலம் தமிழரின் வாழ்வை, பதைக்கப் பதைக்க வெட்டுகிறார். 1965-க்குப் பிறகு, இந்திதான் ஆட்சிமொழி, அறிவீர், என்று அறைகிறார். இந்தி பேசாத மக்களைக் கேட்பேன்- இந்தி பேசாத மக்களைத் தான் கேட்பேன்; இந்தி பேசும் மக்களைக் கேட்கத் தேவையில்லை- கேட்கப் போவதில்லை-என்று பண்டிதர் கூறினார்-அவருடைய சொல்லுக்குக் கிடைத்த மதிப்பு, வாக்குறுதிக்குக் கிடைத்த மரியாதை என்ன? பாபு இராஜேந்திரபிரசாத், பிடி சாபம்! என்று கூறிவிட்டார்! நேருவின் முகத்தில் கரி பூசிவிட்டார்! துடைத்துக் கொண்டு விடுவோம் என்று, பண்டிதர் எண்ணிக்கொள்ளக் கூடும். ஏனெனில், அது அவருக்கு மிகச் சாதாரணமான, 'அதிகார வரம்பு' பற்றிய பிரச்சினையாக இருக்கலாம். நமக்கோ? உயிர்ப் பிரச்சினை யாயிற்றே! அவ்வப்பொழுது இருக்கும் ஆற்றலை மட்டுமல்ல, அவனி யிலுள்ள அறவோர் இன்று மட்டுமல்ல, பிறகோர் நாளும், என்ன கூறுவர் என்பதற்கு அஞ்சி, ஆட்சி நடத்துவதே அறவழி. வலிவு கரத்திலே 'சிக்கிவிட்டதாலேயே, வழிப்பறி நடத்தி விடலாம் சிலகாலம், சிலரிடம், ஆனால், அவனை வீரனென்று, எவரும் கூறார். வெற்றியும், இறுதிவரை இருந்துவிடாது.<noinclude></noinclude> g3md4v0k75eqwej5yxbnxw1qj0t7npc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/139 250 641767 1927790 2026-04-28T13:15:01Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927790 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 115 பண்டித நேரு இந்த அறிவினைப் பெற்றவர். எனவேதான், பண்புடன் பேசுகிறார்; அறநெறி நிற்கிறார், என்றெண்ணி அகமிக மகிழ்ந்தோம். ஆனால், பாராளுமன்றத்தில், பலருடைய கைதட்டுதலைப் பெற்ற நிலையில், தாம் பேசிய பேச்சினைத் துச்சமென்று கருதும் தன்மையில், கொடுத்த வாக்குறுதியைக் குப்பைக் கூடைக்குத் தூக்கி எறியும் விதத்தில், குடிஅரசுத் தலைவர், இந்தி பேசாத மக்களின் கருத்துப்பற்றி ஏதும் கூறாமல், ஆணை பிறப்பிக்கிறார். இந்திதான் ஆட்சிமொழி 1965-ல் என்று நேரு பண்டிதர், வாயடைத்துக் கிடக்கிறார். வேதனையும் வெட்கமும் விலாவைக் குத்தவில்லையா? பூ! இது என்ன பிரமாதம்! பாண்டுங் மாநாட்டில் ‘பாய்-பாய்'! என்று இருந்தார் சூ-இன்-லாய்; இப்போது பற்களை நறநறவென்று கடித்துக் காட்டுகிறார்-மாலை மாலையாகப் போட்டார் என் கழுத்தில்; இப்போது பல ஆயிரக்கணக்கான மைல்களை கைப்பற்றிக் கொண்டார்! வெட்கம்தான்! வேதனைதான்! ஏதோ டில்லிவரை வராமலிருக்கிறாரே, என்று எண்ணிக் கொள்ளவில்லையா! அதுபோல், குடிஅரசுத் தலைவர் என் தலையில் குட்டுவது போலத்தான் காரியம் செய்துவிட்டார்- என்ன செய்யலாம்! இத்துடன் விட்டால் போதும்! இறங்கு கீழே!! என்று கூறினால் என்ன செய்வது!!- என்ற முறையிலே எண்ணிக்கூட, நேரு, சமாதானம் தேடிக் கொள்ளலாம், சாந்தி பெறலாம். ஆனால் நாம்? நமது கதி என்ன ஆவது? பண்டித நேரு, கொதிக்கும் உள்ளத்துக்குச் சிறிதளவு சாந்தி தேடித் தருகிற முறையில், தேன்மொழி பேசிவிட்டு, இந்தித் திணிப்பு நடைபெறும் போது, நம்மை மயக்கத்திலிருந்திடச் செய்து விட்டால், நிலைமை மோசமாகிவிடுமே என்ற கவலை, நமக்கு, அந்த நேரத்திலும் இருந்தது. வாழ்த்தினோம்! வலியுறுத்தினோம்! என்ற அளவோடு நின்றோமில்லை. "எந்த நேரத்திலும் தீவிரமான அறப்போர் நடத்தவேண்டிய நிலைமை ஏற்படக்கூடும் என்று இம்மாநாடு கருதுவதால், ஒவ்வொரு கிளைக் கழகமும், ஒவ்வொரு சிற்றூரிலும் இந்தி ஆதிக்க ஒழிப்பு அறப்போரில் ஈடுபட உறுதிக் கொண்ட வர்களின் பட்டியலைத் தயாரித்து, தலைமைக் கழகத்திற்கு அனுப்பித் தரவேண்டும்". என்ற தீர்மானத்தையும், பூவிருந்தவல்லி மாநாட்டிலே நிறைவேற்றி யிருக்கிறோம். 1957-ல், திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டிலே. அறப்போர் வீரர்களின் பட்டியல் தயாராக வேண்டும் என்று, கழகம் கட்டளையிட்டது.<noinclude></noinclude> mikz3fbm7ib5xkptpid0e78ta6q0o07 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/140 250 641768 1927791 2026-04-28T13:15:04Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927791 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>116 'திராவிட நாடு' இதழில் 1959 செப்டம்பரில், பூவிருந்தவல்லி மாநாட்டிலேயும் 'பட்டியல் தயாராகட்டும் என்று, கழகம் நினைவுபடுத்திற்று இரண்டு மாநாடுகளுக்கும் இடையே இருந்த ஆண்டுகளிலே. எத்தனை எத்தனையோ மாற்றங்கள்-எனினும், நமது கழகம், மயங்கி விடவில்லை, மருண்டுவிடவில்லை, அயர்ந்து போய்விடவில்லை. எந்தச் சமயத்திலும், அறப்போர் அணிவகுப்புகளுக்கான அழைப்பு அனுப்பவேண்டிய நிலைபிறக்கும் என்று, விழிப்புடனேயே, கழகம் இருந்து வந்திருக்கிறது. இப்போது நேரு, தன் வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டியது. தமது கடமை என்பதை மறந்துவிட்டார். நேருவின் பேச்சுக்கு உரிய மதிப்பளிப்பதுதான் முறை என்பதைக் குடிஅரசுத் தலைவர் மறந்து விட்டார்; இந்தி அரசோச்சும் என்று அறிவிக்கும் ஆணை பிறப்பித்து விட்டார்; இந்தி பேசாத மக்களுடைய கருத்தினை அறிந்திடத் துளியும் முயற்சி எடுக்கப்படவில்லை; சட்டம் திருத்தப்படவில்லை; என்ன செய்வது? ஏக்கம், பலன் அளிக்காது! துக்கம் துளைத்திட இடமளித்து ஒன்றும் ஆகப்போவதில்லை. துணிவுடன், மனத்தூய்மையுடன், கடமை உணர்ச்சி யுடன், இந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்த்தொழிப்பதன்றி வேறு வேலை தேவை இல்லை என்று கூறும் கட்டம் காண்கிறோம்! அதென்ன அண்ணா! கட்டம் காண்கிறோம் என்று கூறுகிறாய்! கட்டம் வந்து சேர்ந்துள்ளோம், என்று கூறு, மேலால் என்ன செய்வது என்பதையும் சொல்லு; என்ன வகையான தியாகமும் செய்யத் தயாராக உள்ள இலட்சக்கணக்கான தம்பிமார்கள் உள்ளனர் என்பதை மறவாதே!- என்று, உன் விழி பேசும் வீரத்தை நான் மறந்தேனில்லை! மகிழ்கிறேன்! பெருமை கொள்கிறேன்! இந்தி பேசாத மக்களுடைய கருத்தை அறிந்துகொள்ளாமல். இந்தியை ஆட்சிமொழி ஆக்குவது அடாத செயல், அதைத் தடுக்கத்தான், நமக்கு ஆவி; தாசராகித் தவித்திட அல்ல!! திரௌபதை துகில் கட்டுவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியவன் துச்சாதனன் என்றால், திரௌபதைக்கு என்றையத் தினம் துணி கிடைக்கும்? திரௌபதைக்கு எந்தத் துணி தேவை என்பதைத் தருமன் கூற உரிமைபெற்றால், ஏதோ ஒரு நாட்டுச் சேலையாவது கிடைக்கக் கூடும் அருச்சுனனுக்கு அந்த உரிமை இருப்பின் ஒரு அலங்காரச் சேலை வாங்கித் தருவான். துரியோதனனுக்கோ துச்சாதனனுக்கோ அந்த<noinclude></noinclude> r9jb3ulcaxlrfwj49x023rg0qlgwndn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/141 250 641769 1927792 2026-04-28T13:15:07Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927792 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 117 உரிமை அளிக்கப்பட்டால், எந்தச் சேலை கிடைக்கும்? இருக்கிற சேலையையே உருவியவர்கள் அல்லவா, அவர்கள்! அதுபோன்று இருக்கிறது. அரசியல் ஆதிக்கத்தைப் பறித்துக் கொண்டுள்ள வடவர், இந்தி பேசும் மக்கள், பார்த்து. நமக்கு எந்த மொழி ஆட்சிமொழி என்று முடிவுகட்டுவது. வைதிகக் கலியாணம் போலல்லவா, அவர்களின் நடவடிக்கை இருக்கிறது. பெண்ணிடத்திலே ஒரு வார்த்தை கூடக் கேட்காமல். விடியற்காலை கணவனைக் கொண்டுவந்து உட்காரவைக்கும் நேரத்தில், அவனுக்கு ஒரு கால் நொண்டியாக இருந்து. சாய்த்தபடி வந்தால், பார்த்து, மணப்பெண் கண் கலங்கி, “என்ன? ஒரு கால் நொண்டிபோல் இருக்கிறதே?" என்று தோழியிடம் கேட்டால், "இல்லை; வாழைப்பழத் தோலை மிதித்தார்-வழுக்கிக் கீழே விழுந்தார்-வேறொன்றுமில்லை" என்று பொய்பேசி, கழுத்திலே தாலி கட்டிய கதை போலல்லவா இருக்கிறது. வடநாட்டு இந்தி வெறியர்கள், எந்த அளவுக்கும் துணிவார்கள் என்பதை விளக்கிட, இந்தப் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளில், அடுக்கடுக்காகப் பல நிகழ்ச்சிகளைக் காட்டலாம்; காட்டிக் கொண்டு தானே வருகிறோம்; கட்டுண்டு கிடக்காதவர்கள், கண்ணியத்தை இழந்திடா திருப்பவர்கள், உணருகிறார்கள், உள்ளம் வெதும்பிக் கிடக்கிறார்கள். சென்ற கிழமை வடவர், காங்கிரசுத் தலைவர் சஞ்சீவி ரெட்டியாரிடமே இந்த வெறியைக் காட்டினரே!! பண்டித நேரு. பாரதத் தலைவரானார்-எதற்கு? நமது இந்தி ஆதிபத்தியத்தை நிலைநாட்ட! அதற்கு அவர் கருவியாக இருக்க வேண்டுமேயன்றி, மற்றவரின் உரிமை-மற்றவர் கருத்தறிதல்-போன்றவை களிலே ஈடுபட அல்ல!!-என்று, இந்தி வெறியர்கள் கருதுகிறார்கள். பண்டித நேருவுக்குப் பலமளித்திருப்பதே. இதற்காகத்தான்!-என்று எண்ணுகிறார்கள். இந்தக் காரியத்தை நிறைவேற்ற, நேரு. தனக்கு அளிக்கப் பட்டுள்ள இடம், வலிவு ஆகியவற்றைப் பயன்படுத்தத் தவறினால். அவரை வீழ்த்தவும், அவர்கள் தயங்கமாட்டார்கள். இந்துமத ஆதிக்கத்துக்கு முழுக்க முழுக்கப் பயன்படுவார் மகாத்மா என்று நம்பி. அவரிடம் 'பயபக்தி விசுவாசம்' காட்டி வந்த இந்துமத வெறியர்கள், காந்தியார் 'ராமும்-ரஹீமும்' ஒன்றேதான் என்று கூறுமளவு பெருங்குணம் காட்டியதும், இனி இவர் நமக்காக இருக்கமாட்டார்!<noinclude></noinclude> 0rqgpbi9ir0dx0qnb2mk3ax6zyfnth1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/142 250 641770 1927793 2026-04-28T13:15:11Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927793 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>118 'திராவிட நாடு' இதழில் இவரால் நமது ஆதிக்கத்துக்கே ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும்!- என்று கூறி, வெறிகொண்டு. அவரை இழித்தும் பழித்தும். பேசினார்களே! தம்பி! அப்படிப்பட்ட வெறி பிடித்தலைந்த கோட்சே எனும் பார்ப்பனன், உலக உத்தமர் காந்தியாரைச் சுட்டே கொன்று விட்டானே! அதைவிட இழிதன்மைக்கும் கொடுமைக்கும் வேறென்ன எடுத்துக்காட்டு வேண்டும். சோவியத் தலைவரும், அமெரிக்க அதிபரும், எகிப்துத் தலைவரும், இன்னபிறரும், காந்தியாரின் 'சமாதி'யில் மலர்தூவி, அஞ்சலி செய்கிறார் களே, தம்பி, அப்போது, அவர்கள், பாரதத்தின் விடுதலைக்காகக் காந்தியார் நடத்திய ஒத்துழையாமை, உப்புச் சத்தியாக்கிரகம், தண்டி யாத்திரை, போன்றவைகள் பற்றியா. எண்ணிக்கொண்டு நிற்கிறார்கள்! நிச்சயமாக. அந்த எண்ணம் எழாது!! எவ்வளவு இழிதன்மை நிறைந்த கொடியவர்கள் இந்த நாட்டிலே! நாடு மீள வழி காட்டினார்- அவரை அல்லவா. மதவெறி காரணமாகச் சுட்டுக்கொன்றனர்! மதம், வெறி அளவாகி, யாரைக் கண்கண்ட தெய்வம் என்று கோடிக்கணக்கானவர்கள் கொண்டாடினரோ, அவரையே அல்லவா, மத ஆதிக்கத்துக்கு ஆபத்து ஏற்படுத்துகிறார் என்பதறக்காக, கொலை செய்தனர்; என்று எண்ணுகிறார்கள், தம்பி! எண்ணியதும், ஆயிரத்தெட்டு அணைக்கட்டுகளைக் காட்டினாலும் நூற்றுக்கணக்கான புத்தம்புதுத் தொழிலிடங்களைக் காட்டினாலும், இவைகள் நல்ல வளர்ச்சிக்கான அறிகுறிகள், உண்மை; நல்ல நாடு என்பதைக் காட்டும் சான்றுகள்; ஆனால்...!!-என்று எண்ணிப் பெருமூச்செறிகிறார்கள்-கண் கசிகிறது-ராஜ கட்டத்தை நினைக்கிறார்கள்- காடு அல்லவோ இது என்று எண்ணிக் கடுங்கோபம் கொள்கிறார்கள். காந்தியாருக்குக் கிடைத்து, மூன்று குண்டுகள்-மார்பில்! ஆதிக்கம்பெற அலைவோர், அபலை எனினும், அருளாளன் எனினும், வழிகாட்டி எனினும், வாழ்வளித்தவன் எனினும், யாராக இருப்பினும், தமது ஆதிக்கத்தை எதிர்த்து ஒழிப்பான் என்று, துளி சந்தேகம் தோன்றினாலும், ஈவு இரக்கம் காட்டாமல் தொலைத்து விடுவார்கள். நேரு பண்டிதர், இந்த உண்மையை உணராமலிருக்க முடியாது! இந்தி ஆதிக்கக்காரர்களைத் தீவிரமாக எதிர்த்து நின்றிட, அறம் அவரை அழைக்கிறது; எனினும், அச்சம் அவரைத் தடுத்திடவும் செய்கிறது. எனவே தான், வீரதீரமாக இந்தித் திணிப்பு அறவே கூடாது என்று பேசிய, ஆற்றல் நிறைதலைவன். பேச்சைத் தொடர்ந்து செயலாற்ற முன்வரவில்லை. எந்தச் சமயம் பாய்வார்களோ, பழிக்கஞ்சாப் பாதகர்கள். என்று பயப்படுகிறார் என்றே தோன்றுகிறது.<noinclude></noinclude> 6tsak3ju34wjra2y9zjgshctrjd199n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/143 250 641771 1927794 2026-04-28T13:15:14Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927794 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 119 சம்பத்தைக் கேட்டேன், "ஆமாம்! பண்டித நேரு இவ்வளவு வெளிப்படையாக. இந்தி வெறியைக் கண்டித்துப் பேசினாரே. இந்தி ஆதிக்கக்காரர்கள், என்ன கூறினார்கள், அதுபற்றி?" என்று ''அதை ஏனண்ணா! கேட்கிறீர்கள்! பாராளுமன்ற ஓய்விடத்தில் அமர்ந்து, அவர்கள், நேருவை, நாக்கில் நரம்பின்றி ஏசிக்கொண்டி ருந்ததையே கேட்டேன்" என்று கூறினான். வீரர்!'' "வீராவேசப் பேச்சு" "பேச்சுத்தானே! பேசட்டும்!" "வீராவேசப் பேச்சுக்கூடப் பேசாமல், வேறு என்ன செய்வார். "யாரிட்ட போதனையோ, இப்படிப் பேசினார்" "எதிலாவது அவருக்கு விருப்பம் ஏற்பட்டால். அது போதை அளவுக்குப் போவதுதானே, வாடிக்கை". "பேசட்டும்-ஆனால் சட்டத்தைத் தெரிந்தல்லவா பேச வேண்டும்" ''சட்டம்தானே! நான் இட்டது சட்டம், என்கிறார்'. ''சொல்வார்! சொல்வார்! நாம் சொரணையற்றுக் கிடந்தால்". தம்பி! இப்படியும். இதனைவிடக் கடுமையாகவும், அன்றே இந்தி வெறியர்கள். நேருவின் பேச்சைக் கேட்டு, குமுறிக் குளறிக் கொட்டினார்களாம்!! இந்த விதமாக ஆய்ந்தறிய நமது மாநில அமைச்சர்களுக்கு நேரமும் இல்லை-பழக்கமும் ஏற்படவில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம், ஒன்றே ஒன்று-நாங்கள் 150! நீங்கள் 15!! எங்கள் பக்கம் பஸ் முதலாளிகள்: உங்கள் கட்சியில், டிரைவர் கண்ட்ரக்டர்! எங்கள் பக்கம் மிட்டா மிராசு! உங்கள் பக்கம் ஏர் கலப்பை! இதுதான்!! இந்தியா? - படியேன்! என்ன கஷ்டம்? - என்று ஒவ்வொரு அமைச்சரும், ஒன்பது மொழி படித்துத் தேறிய வித்தகர் போலப், பேசிவிட்டு வருகிறார்கள். இப்படி இப்படி நேரு பேசினார்- குடிஅரசுத் தலைவரின் ஆணை இதற்கு மாறாக, முரணாக இருக்கிறது- அதனை எதிர்த்துத்தான், தி.மு. கழகம் அறப்போர் நடாத்தப்போகிறது என்று எவரேனும் கூறினால், எல்லாமறிந்தவர் இருக்கிறாரே. இந்த நாட்டு முதலமைச்சர், அவர் இளிக்கிறாராம். செய்யட்டுமே! - என்று கூறி என்ன துணிவினால்?<noinclude></noinclude> t92p5ch4m5x1j8cp4iotj3t4ei5029i பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/144 250 641772 1927795 2026-04-28T13:15:18Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927795 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>திராவிட நாடு போலீஸ் இருக்கிறது, ஏவிச், செம்மையாக அடிக்கச் சொல்லலாம் என்ற துணிவு! அந்தப் போலீஸ் துறையினருக்கு மட்டுமென்ன? இந்திமொழி வந்து, ஆலாத்தி எடுக்கப் போகிறதோ!! ''பெயர்?" "பாரதிதாசன் என்கிற பாண்டுரங்கம்" "எதற்காக,வந்தீர்?" "தங்களைப் பேட்டி கண்டு மனு கொடுக்க". ''மனுவா?" "ஆமாம்! நான், சப்-இன்ஸ்பெக்டராக நீண்டகாலமாக இருந்து வருகிறேன். இப்போது மேல் உத்தியோகம் பார்க்க விரும்புகிறேன்" உ ''உம்! மேல் உத்தியோகமா? சரி! தகுதி; கூறும்' "எட்டு மாவட்டங்களிலே கொட்டமடித்துக் கொண்டிருந்த, கொலைக்காரக் கோபாலசாமியைப் பிடித்தது. நான்தான்) "அப்படியா? பிறகு...? "சூதாட்ட மடம் நடத்திய சுப்பண்ணா கோஷ்டியை, சிவராத்திரி அன்று,சுடுகாட்டு மண்டபத்திலே, சுற்றி வளைத்துப் பிடித்தது. நான்தான்! காதைப் பாருங்கள்! அந்தக் காலிகடித்துத் துண்டாக்கி விட்டான்". ''சரி! சரி! வேறே?" 'கடமை தவறாதவன். ஒரு கருப்புப் புள்ளியும் கிடையாது". "இது கிடக்கட்டும். மேல் உத்யோகம் வேண்டும் என்கிறாயே! தகுதி வேண்டுமே, அதற்கு!! இந்தி தெரியுமா?" "இந்தி மொழியா..." "என்னய்யா இழுத்துப் பேசுகிறீர்! இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி! அதுவே தெரியாதா உனக்கு. தூத்தூதூ! இந்திமொழி தெரியாத ஆளுக்கு. மேல் உத்யோகமா? இந்த உத்யோகமே, இருக்கப் படாதே! திருடனைப் பிடித்தேன். சூதாடியைப் பிடித்தேன் என்று மளமளவென்று வீரப்பிரதாபத்தை எல்லாம் கொட்டிக் காட்டினாயே! இந்தி தெரியாத ஆள், இதெல்லாம் தெரிந்து என்ன பலன்? போ! போ! போய், இந்தியில் பரீட்சை எழுது! மார்க்கு வாங்கு அந்தத் தகுதிபெற்ற பிறகு, வா! போ! போ!!" ***<noinclude></noinclude> 0m295yo0v1s2izju5tox3z4hva49rqc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/145 250 641773 1927796 2026-04-28T13:15:21Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927796 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 121 தம்பி ! நாம், தடுத்து நிறுத்தாவிட்டால், இந்தி ஆதிக்கம் ஏற்பட்டு விடும்; ஏற்பட்டுவிட்டால் போலீசுக்கும் இதே கதிதான்! அவர்கள் தானே அடிக்கப் போகிறார்கள்! பரவாயில்லை! தாங்கிக் கொள்வோம் தம்பி ! நம் இனத்தின் மீது (போலீசில் உள்ளவர்களையும் சேர்த்துத் தான்) இந்தி ஆதிக்கம் செலுத்த வருகிறது; அந்தத் தாக்குதலைவிட, போலீஸ் தடி கொண்டு தாக்குவது கொடுமையானதல்ல! தடி உடலைப் புண்ணாக்கும், உயிரைக் குடிக்கும்: இந்தியோ, மனதைப் புண்ணாக்கும். மரபினை அழித்திடும்! இதைக் கண்டதால் ஏற்பட்ட மனக் குமுறல்தான், தம்பி! ஏதாவது வம்பு வல்லடி வேண்டும் வேண்டும் என்று அலையும் பழக்கமற்ற, தி.மு.கழகத்தை. போராட்டம் நடத்தியே தீரவேண்டும் என்ற நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது. அறப்போரில் ஈடுபட்டு, அடக்குமுறையால் நம் குருதி கொட்டப் பட்டால், அந்தக் குருதி கலந்த மண் இருக்கிறதே, தம்பி! அதைவிடப் புனிதப் பொருள் வேறு இல்லை. அண்ணன், 10.7.60<noinclude></noinclude> muro5yjc63f7849bmoj0cvs8f7ybji1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/146 250 641774 1927797 2026-04-28T13:15:25Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927797 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>கடிதம்: 111 தம்பி! சட்டம் வழக்கு மன்றத்தில் தொழிலாளர் வேலை நிறுத்த வழக்கு- ஆப்பிரிக்காவில் சட்டம். வழக்குமன்றம் சென்றாக வேண்டும். அழைப்பு அனுப்பிவிட்டார்கள். பெற்றுக்கொண்டேன். செல்லுகிறேன், ஆனால், துணையின்றியும் அல்ல! உள்ளத் தூய்மையற்ற நிலையிலும் அல்ல!! தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்யும்படி, தூண்டி விடும் முறையில் பேசினோம் என்று எடுத்துக்காட்டி, எனக்கும் தம்பி சம்பத்துக்கும், தொழிலாளர் தலைவர் அந்தோணிப்பிள்ளை. கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் கலியாணசுந்தரம், சுந்தரம், சிந்தன் ஆகியோர்மீதும் தொடரப்படும் முறையில், வழக்குத் தொடரப்படுகிறது. அவசரச் சட்டம் அல்லவா அமுலில் இருக்கிறது. அதன் ஐந்தாம் பிரிவின்படி, நாங்கள் பேசியது குற்றம் என்று கூறி, என்ன பதில் அளிக்கப்போகிறீர்கள்? வந்து நில்லுங்கள் வழக்குமன்றத்தில் பதில் சொல்லுங்கள்!- என்று கேட்டிருக்கிறார்கள். ஓராண்டு சிறைவாசமாம்-ஆயிரம்ரூபாய் அபராதமும் விதிக்கலாமாம். வழக்கறிஞர்களாக உள்ள நண்பர்கள், சுட்டிக் காட்டுகிறார்கள். வழக்கு, பொதுவாகக் கூறுகிறேன், இந்த வழக்குப்பற்றி அல்ல; இன்னவிதமாக நடந்தால். இன்னின்ன காரியத்தைச் செய்தால், அதனால் இன்னின்ன வகையான கேடுபாடுகள் விளையும்: ஆகவே, கேடுபாடுகள் விளைவதற்குக் காரணமாகவும், உடந்தையாகவும் இருந்த குற்றத்துக்காக, அவ்விதமான குற்றம் செய்தால் என்ன தண்டனை தரப்படவேண்டும் என்று சட்டம் சாற்றுகிறதோ, அந்த முறைப்படி தண்டனை தருவதற்கு முன்பு, குற்றம் செய்ததாகக் கருதப்பட்டவர்களை மன்றத்தில் நிறுத்தி வைத்து, விசாரிப்பது பிறகு தீர்ப்பளிப்பது-என்ற முறையில் இருந்து வருகிறது. பசி ஐயா! நாலு நாட்களாகப் பட்டினி! பாதை ஓரத்திலே இருந்தது பொட்டலம்! கமகமவென மணம் வீசிற்று! எடுத்தேன், பிரித்தேன். தின்றுவிட்டேன்!! - என்று சோற்று மூட்டையைக் களவாடித் தின்றவன்,<noinclude></noinclude> t01men86szq3nghu03vxc9j69lb4ms6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/147 250 641775 1927798 2026-04-28T13:15:28Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927798 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 123 கூறக்கூடும். உருக்கமுடன்; கேட்போர் மனம் உருகும் விதமாகக்கூட. ஆனால் வழக்கு மன்றம், உண்மையாக அவனுக்குப் பசியா? நாலு நாட்கள் பட்டினியா? என்று கேட்காது-அறிந்துகொள்ள முயற்சி எடுத்துக் கொள்ளாது. "அவன், அந்தச் சோற்று மூட்டையை எடுத்தானா? பிரித்தானா? தின்றானா? அந்த மூட்டை வேறொருவனுடையதா?" இவைபற்றித் தான் கேட்கும், அறிந்துகொள்ளும், அறிவிக்கும், அந்தக் கட்டம் முடிந்ததும், அந்தச் செயல் குற்றம் என்று கூறும் கட்டம். பிறகு அந்தக் குற்றத்துக்கு என்னவிதமான தண்டனை தரப்படலாம் என்ற சட்டம் காட்டப்படும் கட்டம்; பிறகு தண்டனை அளிக்கப்படும் கட்டம்! வழக்கு மன்றத்தின் வேலை அவ்வளவோடு முடிவடைகிறது தீர்ப்பைக் கூறிவிட்டுக், கசியும் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள, குமுறிஎழு பெருமூச்சை அடக்கிக்கொள்ள, வழக்கு மன்றத் தலைவர், தமது தனி அறைக்கோ, மாளிகைக்கோ செல்லலாம்-மன்றத்திலே, சட்டம் காட்டும் வழிதான் நிற்கவேண்டும். மாளிகையில் சென்று, மலர்விழியாளைக் கண்டும் மகிழ்ச்சி பெறாது. குழலையும் யாழையும் மீட்டி நிற்கும் குழவிகளிடமும் கொஞ்சாமல், தீர்ப்பளித்தவர். கவலை குடையும் உள்ளத்தினராகி உழலக் கூடும். ஆனால், மன்றத்தில், அவரைக் கட்டுப்படுத்துவது, சட்டம். "நேரம் போவதே தெரியவில்லையா? எந்தக் கோட்டையைப் பிடிக்க, இவ்வளவு பலமான யோசனை! எழுந்திருங்கள், சாப்பிட". என்று அன்புக்கரசி அழைக்கக்கூடும். பசியில்லை என்று சுருக்கமாக, அவர் பதில் அளிக்கக்கூடும்; அளித்துவிட்டு, வேதனை கலந்த ஒரு சிரிப்பொலி எழுப்பக்கூடும். உள்ளம் கூறும், "உனக்குப் பசி இல்லை! அவனுக்குப் பசி!! நீ, தீர்ப்பளித்தாய்! அவன் திருடினான்! உனக்கு உணவு காத்துக் கிடக்கிறது! அவனைப் பசி விரட்டிற்று! நீ,நீதிபதி! அவன் குற்றவாளி!!<noinclude></noinclude> bbiykt1pkp1ahwy20c018ox65vmgx7s பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/148 250 641776 1927799 2026-04-28T13:15:31Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927799 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>124 நீ மாளிகையில்! அவன், சிறையில்!! 'திராவிட நாடு' இதழில் தீர்ப்பளித்தவர். திகைக்கக் கூடும். உள்ளம் கூறுவனவற்றைக் கேட்டு. மாளிகையில்! ஆனால், மன்றத்திலோ, அவருக்குச் சட்டத்தின் பிடி! பிரிப்பார், பிடிப்பார், தண்டிப்பார் வேறென்ன செய்யமுடியும்? உணர்ச்சிகளுக்கு இடமளித்துச், சட்டத்தை மறந்தால், சமுதாயம், என்ன ஆகும்? என்று கேட்போர். பலர் இருக்கிறார்கள். தம்பி அவர்கள் என்னைப்பற்றித் தவறாக எண்ணிக் கொள்ளப் போகிறார்கள்-நான், வழக்குமன்றங்கள், சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கத்தான் உள்ளன. நடக்கத்தான் வேண்டும். என்ற பொது நீதியை மறுப்பவனல்ல. வெறுப்பவனல்ல. நான் எண்ணிக்கொள்வதும், எண்ணிப் பார்க்கும்படி மற்றவர்களைக் கேட்டுக்கொள்வதும், வேறு ஒன்றினைப் பற்றி- அடிப்படையான ஒரு பொருள் பற்றி! சட்டம் இயற்றப்படும் விதம்என்ன? என்பது பற்றித்தான் நான் எண்ணிப் பார்க்கச் சொல்கிறேன் - வழக்குமன்ற முறை சரியா அல்லவா? என்பதுபற்றி அல்ல. - தொல்காப்பியம் கூறுகிறது, வேறோர் பொருள் பற்றிய விளக்கமளிக்க, "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் வகுத்தனர் கரணம் என்ப" அஃதேபோல, இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும், ஏதோ ஒரு நிலைமையைச் சீர்படுத்த, குற்றம் எழாதிருக்கச் செய்ய முறைப்படுத்தத் தான். இயற்றப்படுகின்றன. ஆனால், இயற்றும் சட்டம், இயற்றும் நிலை பெற்றோரின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள என்றால், சட்டம் என்பது பெயரளவுக்குத்தான் பொருந்தும்-ஆனால், நீதிக்கும், அந்தச் சட்டத்துக்கும் தொடர்பு அற்றுப்போய்விடும். கதை படிக்கக் கேட்டிருப்பாயே, தம்பி வேளைக்கு ஒரு ஆள் தரவேண்டும். என் பசி போக்கிக்கொள்ள, தவறினால் ஒரே நாளில் ஊரையே அழித்துவிடுவேன் என்று கட்டளையிட்ட பூதம்பற்றி - சிறியவனாக இருந்தபோது. பூதம்கூட சட்டம்தான் இயற்றிற்று! ஆனால், யாருக்காக? தனக்காக! சட்டம் நீதியை உள்ளடக்கியதாகவா இருக்கிறது? பித்தனும் அவ்விதம் பேசத் துணிந்திட மாட்டான். தம்பி! மழை காலத்தில், சீமானின் தூக்கத்தையும் சீமாட்டிகளின் களியாட்டத்தையும் கெடுக்கும் விதமாகக் கத்திக்கிடக்கும் தவளை<noinclude></noinclude> 0x1neqyzzwhoxa8a7c4h7h65pn5lun6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/149 250 641777 1927800 2026-04-28T13:15:35Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927800 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 125 களை, உழுது பிழைக்கும் ஊழியர்கள், இரவு முழுவதும் விழித்திருந்து கல்லால் அடித்துக் கொன்றாக வேண்டும் என்று சட்டம் இருந்தது, புரட்சிக்கு முன்பு, பிரான்சில்! மீறினோர், சட்டப்படி விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். ஆனால், இதிலே கவனிக்கவேண்டிய மிக முக்கியமான விஷயம் என்ன தெரியுமா தம்பி! தண்டனை பெற்றோரின் தொகை வளர வளர, அந்தச் சட்டம் தகர்ந்தது சட்டம் மட்டுமல்ல, அத்தகைய சட்டத்தைக் காட்டிக் கொட்டமடித்துக் கொண்டிருந்த பிரபுக்களின் பிடி! மன்னனின் மணிமுடியே பறிக்கப்பட்டது!! ஆனால், அது, பிறகு, நடந்த கதை! நெடுங்காலம், சட்டம்தான் மேலிடத்தில்! தண்டனை தந்தபடி!! - ஐரோப்பாக் கண்டத்தில், ஏழெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு. சில நாடுகளில் சட்டம் ஒன்று இருந்தது; அதை அடிப்படையாக வைத்துப் பின்னப்பட்ட ஒரு கதையைப் படித்திருக்கிறேன்- இப்போதல்ல; நேரம் ஏது! நீ, விட்டால்தானே!!-சில ஆண்டுகளுக்கு முன்பு. பண்ணையாள், திருமணம் செய்துகொண்டால், 'முதல் இரவு அவனுக்கு அல்ல! பண்ணையாருக்கு!! சட்டம்! ஆமாடா, தம்பி! ஆமாம்! அப்படிப்பட்ட 'சண்டாளத்தனம்- “குட்டி யார்? மான்விழி! சிற்பி செதுக்கிய சிலைபோன்ற உடல்! பருவக் கருவமிகுந்த, வயது! யார் இந்தக் காட்டு ரோஜா?'' "என் வீட்டுக்கு வந்தவள்-என்..." "மனைவியா! பலே! பலே! வேறெந்த வேலையிலும் திறமை இல்லாவிட்டாலும், பயலே! உனக்கு, 'உருப்படி'யைத் தேடிப் பிடிக்கும் திறமை மட்டும் நிரம்ப இருக்கிறது. எங்கு கிடைத்தாள், இந்த எழிலரசி?" ''இவளை நான் திருமணம் செய்து கொண்டேன்". "அது தெரிகிறதடா; முட்டாளே! தேடிக் கிடைக்காத பொருள்... உனக்கு எப்படிடா கிடைத்தது?" "திருமணம்..." "செய்து கொண்டாய்; ஆமாம்! நன்றி! மிக்க நன்றி! போய்வா!" தம்பி! அவன் போய்விடவேண்டும் வெளியே! அவள் தங்க வேண்டும். மாளிகையில்! முதல் இரவு அங்குதான்! பிறகு. சீமான் வேறு 'சிட்டு' தேடிக் கொண்டால், இந்தக் கசங்கிய மொட்டு, வீசி<noinclude></noinclude> gpqvi76jc0sqibuz0ro1qvomdfnu112 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/150 250 641778 1927801 2026-04-28T13:15:38Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927801 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>126 'திராவிட நாடு' இதழில் எறியப்படும்! கட்டியவன் அழைத்துச்செல்வான். தம்பி! இது சட்டமாக இருந்தது!! சீமான். 'முதல் இரவு' வேண்டாமென்று கூறி, அதற்கு ஈடாக, ஊழியக்காரனிடம், பணம் பெறுவதுமுண்டு. ''செச்சே! இழுத்துச் செல்லடா. சப்பை மூக்கை/ 'முதல் இரவுக்கு' ஈடாக, பணம் கட்டு" - என்று கேட்பதுண்டு, சீமான்! "ஆண்டவனே! அவள் அழகற்றவளாக இருந்ததால், நான் மானமற்றவனாகாது இருந்திட முடிந்தது" என்று கூறித் தொழுது, பணம் அழுதுவிட்டுப், பணியாள் செல்வான். கற்பைச் சூறையாடுவதல்லவா இது? என்று. இன்று எவரும் கேட்பார் கொதிப்புடன், அன்று, அது சட்டம்!! எதிர்ப்பது,பாலம் எதிர்த்தால். அதற்கு வேறோர் சட்டம்!1 கடும் தண்டனை!! ஆனால். தம்பி! மனிதகுலத்தின் மாண்பினையே அழித்திடத்தக்க அந்தச் சட்டம், காலம் கிளப்பிய சூறாவளியால், சுக்கு நூறாயிற்று. காலம், சூறாவளியைக் கிளப்பிவிடுமுன்பு, குறிகளைக் காட்டத் தவறவில்லை ஆதிக்கக்காரர்கள் குறிகளைக் காணவில்லை; கண்ட பிறகும் கருத்திலே, தெளிவு ஏற்படவில்லை; இறுமாப்பு அவர்களைப் பிடித்தாட்டிற்று; அவர்கள் வாழ்ந்த கோட்டைகளின் இடிபாடுகள் கூட இன்று இல்லை! 'இப்படி ஒரு சட்டமா?' என்று, துக்கம், வெட்கம், துளைத்திடும் நிலையில், கேட்டிருப்பான் ஒரு காளை! அவனைக் கண்டதுண்டமாக்கிக். காக்கைக்கும் கழுகுக்கும் இரையாக்கிவிட்டு, அவன் மணமுடித்த கட்டழகியை அந்த மனிதக் கழுகு கொத்தி மகிழ்ந்திருக்கும். இதுதான், சட்டமா? என்று எதிர்த்திருப்பான் ஒருவன். அவன் தலை உருண்டிருக்கும் நீ இட்டது, சட்டமா? என்று, எதற்கும் துணிந்து வேறொருவன் கேட்டு, வெட்டுண்டு மாண்டிருப்பான். யாருக்காக ஐயா! இந்தச் சட்டம்? யாரைக் கேட்டுக்கொண்டு இந்தச் சட்டம்? என்று, விளக்கம் கேட்டிருப்பான், வேறொருவன்; அவன் 'இராஜத் துரோகி'யாக்கப்பட்டுத், தூக்குமரத்தில் தொங்கவிடப்பட்டிருப்பான். இவை யாவும், முறைப்படி விசாரணை நடத்தி, வழக்குமன்றம். அளித்த தீர்ப்புகள்!!<noinclude></noinclude> qmjkspt0l897s8eke12g35rzg6dphl7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/151 250 641779 1927802 2026-04-28T13:15:42Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927802 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 127 வழக்குமன்றங்களை அல்ல; தீர்ப்பு அளித்தவர்களை அல்ல; விசாரணை முறையை அல்ல; சட்டத்தின் இலட்சணத்தைப் பற்றியே. கேட்கலாயினர்! சூறாவளி கிளம்பிற்று சுக்குநூறாயிற்று, அக்ரமக்காரர் ஆதிக்கம் இன்று கேட்டால், கைகொட்டிச் சிரிப்பார்கள் அல்லது கோபத்தால் கண்கள் கொவ்வை போலாகிவிடும்; அப்படிப்பட்டவிதமான சட்டங்கள் பல இருந்திருக்கின்றன; மனித குலம் தாங்கிக் கொண்டிருந்திருக்கிறது! மாவீரர், பலர் மடிந்தனர்; பச்சை இரத்தம் பரிமாறிய பிறகு. சட்டம் காட்டிக் கொட்டமடித்து வந்த சழக்கர்களின் ஆதிக்கம், அழிந்துபட்டது. மூன்று 'இராஜத் துரோகிகள்' வழக்குமன்றம் இழுத்து வரப்பட்டனர்; அழைத்து வந்திருக்கிறேன் மூன்று குற்றவாளிகளை என்று. அறிவித்தான், அமுல் நடத்தும் அதிகாரி. கனல் உமிழும் விழி வழக்குமன்றத் தலைவருக்கு விவரம் அறியாததால், திகைப்பு மூவருக்கும். "எங்கிருந்து இவர்களைப் பிடித்துவந்தாய்?' "இதோ நிற்கிறானே, முதலில், இவன் நடத்தும் உணவு விடுதியில்" "உணவு விடுதியிலா? என்ன செய்தான், இவன்?" "இராஜத்துரோகம்" "விளக்கம்". "இராஜத் துரோகிகள் பதுங்கிக் கிடக்கும் இடங்கள் பற்றிய உளவு அறிந்துசென்று, கையும் பிடியுமாக அவர்களை இழுத்து வந்து. தங்கள் முன் நிறுத்துவது, என் கடமை..." ''ஆம்! கடமை தவறாத அதிகாரி என்று, புகழ்பெற்று விளங்கு கிறாய். என் பாராட்டுதல்" "நன்றி! மிக்க நன்றி! தங்கள் பாராட்டுதலைப் பெற நான் பாக்கியம் செய்தவன். தங்களின், சட்டம் காக்கும் திறம் இந்த நாட்டுக்கே தனிச்சிறப்பு அளிக்கிறது". "இவன் செய்ததைக் கூறும். நாம் இருவரும் நமது கடமையைச் செய்கிறோம்', ''உணவு விடுதியில், நமது மன்னரின் படம்.." ''காலஞ்சென்ற மன்னரின்..."<noinclude></noinclude> 9796edak1iarxbpfr126abc6c0vmvyo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/152 250 641780 1927803 2026-04-28T13:15:45Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927803 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>128 'திராவிட நாடு' இதழில் ''ஆமாம்.. மறந்து போனேன் கூறிட! காலஞ்சென்ற மன்னரின் படம், தொங்கவிடப்பட்டிருந்தது..." ''இராஜத் துரோகம் செய்தவன் என்றீர்..." "ஆம்! படம். செல்லரித்த நிலையில் இருந்தது". "செல்லரித்துக் கிடந்ததா? மன்னரின் படமா?" ''முகம், விகாரமாகிக் கிடந்தது; அழுக்கேறிய படம்!'' "அதைப் பலர் வருகிற இடத்தில் தொங்கவிட்டிருந்தான் ...உம்/" "பார்ப்பவர், சிரிக்க! கேலி பேச! இழிவுபடுத்தினான், மன்னரை!" ''மறுக்கிறானா?' "மண்டைக் கர்வம் பிடித்தவன், மறுக்கவில்லை, விளக்கம் தருகிறான்". "விளக்கம் தருகிறானா, விவேகி. அவனிடம், விளக்கம் ஏன் கேட்டாய்? வீண் வேலை!" "கேட்டது நானல்ல. இதோ நிற்கிறானே, பக்கத்தில், இவன் கேட்டான்". "என்ன கேட்டான். இந்தத் துரோகி". "சிறிதளவு விவரமாகப்பேச அனுமதி தாருங்கள். உணவு விடுதி சென்று, இவர்களுக்கு அருகே உட்கார்ந்தபடி. யாரார் என்னென்ன போக்கிலே இருக்கிறார்கள் என்பதை உன்னிப்பாகக் கவனித்தபடி இருந்தேன். என்னைக் கண்டதும், ஏதும் பேசாமல் இருந்தனர்- கொஞ்ச நேரம். நானாக, பேச வைத்தேன். வருத்தமாக இல்லையா உனக்கு? என்று கேட்டேன், இவனை. எனக்கென்ன வருத்தம், என்றான்..." "நாடு துக்கத்தில் மூழ்கிக் கிடக்கிறது, மன்னர் படுகொலை செய்யப்பட்டது கேட்டு. இவன்..." "துளியும் வருத்தப்படவில்லை. துணிந்து எனக்கென்ன வருத்தம்? என்று, என்னையே கேட்டான். நமது மன்னர் படுகொலை செய்யப் பட்டது, தெரியுமல்லவா? என்று கேட்டேன். நான் அவரைப் பார்த்ததுக் கூட இல்லை, என்றான்". "மன்னரைப் பார்த்ததில்லை என்று கூறினானா! அட! படுபாவி! மன்னன்தானே கண்கண்ட கடவுள்". "அவ்வளவு இராஜத்துரோகம் இவனுக்கு. இவன், நான் மன்னனைப் பார்த்ததுகூட இல்லை என்று சொன்னதும், இதோ இவன், உணவு விடுதிக்காரன், படத்தைக் காட்டி, இதோ, மன்னர்! என்றான்".<noinclude></noinclude> cjrhb097t5ddc3cwefv2eg1uqet6moq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/153 250 641781 1927804 2026-04-28T13:15:48Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927804 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் "செல்லரித்த படத்தைக் காட்டி!" 129 "மன்னன் அவ்வளவு குரூபி என்று மற்றவர்கள் எண்ணிக் கொள்ள.." "இழிவு படுத்தினான்". "படத்தைப் பார்த்ததும், இந்தப் பயல், நீ, மன்னனை முன்பே அழித்துவிட்டாய்! என்று கூறிச் சிரித்தான். அவன், நானா? செச்சே! செல் அரித்துவிட்டது!! என்றான். அதாவது மன்னனை, மனிதன்கூட அல்ல, கேவலம் பூச்சி புழுக்களே அழித்துவிடும், என்று சபித்தான். இருவரையும், அதே இடத்தில் இராஜத்துரோகி என்று குற்றம் சாட்டி, விலங்கிட்டேன்.." "இந்த மூன்றாவது ஆசாமி?" "இவன், இந்த இருவரையும்விட, மோசமானவன் இராஜத் துரோகி களை நான் கண்டுபிடித்துக் கைகளுக்கு விலங்கிட்டு, இழுத்துவருகிறேன். இவன் ஒரு துளிகூடப் பதறாமல், மன்னரையா இந்த மாபாவிகள் இழிவுபடுத்தினார்கள் என்று கொதித்தெழுந்து கூறாமல், இத்தகைய இழிமக்களைக் கண்டுபிடித்த என்னைப் பாராட்டாமல்..." "என்ன செய்துகொண்டிருந்தான்?'' "காப்பி குடித்துக் கொண்டிருந்தான்!'' "பதறாமல்". '"அமைதியாக!' "அழுத்தக்காரன்! மூவருக்கும் மரண தண்டனை!'' தம்பி! ஐரோப்பாக் கண்டத்திலே ஒரு நாட்டின் நிலையை விளக்க, இப்படி ஒரு விசாரணைபற்றி எழுதப்பட்டிருந்தது; படித்திருக்கிறேன். மன்னனை இழிவுபடுத்துவது குற்றம்! அதை மறுக்க வேண்டியதில்லை. ஆனால், இந்த மூவர் மன்னரை இழிவுபடுத்தியதாக எடுத்துக் காட்டிட, என்ன கிடைத்தது. கவனித்தாயா? அது போதுமானதாக இருந்தது, மரணதண்டனை தர. இப்படிக்கூட இருக்குமா நடக்குமா? சட்டம் என்றா இவைகளைக் கூறுவது? விசாரணை என்றா இதற்குப் பெயர்? காட்டு மிராண்டிக் காலத்து அமுல் அல்லவா இது? அரசியல் தெளிவும், உரிமை உணர்வும், மிகுந்திருக்கும், இந்த நாட்களிலே எவர் ஏற்றுக் கொள்வர், இத்தகு<noinclude></noinclude> maw21396f1vn11wcj31cki13vqz3g1v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/154 250 641782 1927805 2026-04-28T13:15:52Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927805 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>130 'திராவிட நாடு' இதழில் அக்ரமத்தை? என்றெல்லாம் கேட்கப் போகிறாய்-தெரியுமே, எனக்கு மக்களாட்சியின் மாண்புபற்றியும் உரிமை ஊர்ச்சி வெற்றி பல பெற்றது பற்றியும், நிரம்ப அறிந்திருக்கிறாய். ஆனால் தம்பி! காட்டுமிராண்டிக் காலம் என்று ஒன்றும், தெளிவுள்ள காலம் என்று மற்றொன்றும் தனித் தனியாக இருக்கும் என்று எண்ணாதே! முழு நிலவு தவழ்ந்திடும் வான வீதியிலேயே தான், கும்மிருட்டு-அமாவாசை-இருந்திடக் காண்கிறோம். இப்போதுகூடக் காட்டுமிராண்டிக் காலத்தவை என்று எள்ளி நகையாடத்தக்க சட்டங்கள், ஜனநாயக நாடுகள் என்ற பட்டியலில் இடம் பொறித்துக் கொண்டுள்ள சில நாடுகளில், அமுலில் உள்ளன. தம்பி! மறந்துவிடாதே. முறைப்படி நிறைவேற்றப்பட்ட சட்டங்கள்!! எவனோ எதேச்சாதிகாரியின் இறுமாப்பின் விளைவு அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களாட்சி நடத்திவரும், மக்களின் தலைவர்கள், மக்களுக்காக, மக்களின் ஆதரவுபெற்று, மக்கள்மன்றத்திலே பேசி, முடிவு எடுத்து, நிறைவேற்றப்பட்டு, அமுலில் இருந்துவரும் சட்டங்கள்!! டாக்டர் வெர்வுட் தென்ஆப்பிரிக்க அரசுக்கு. மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கும் முதல்வர். கண்ணை மூடிக்கொண்டு, அவரைத் தேர்ந்தெடுத்தார்கள் என்றும் கூறிவிட முடியாது. உருட்டி மிரட்டிப் பதவியைத் தட்டிப் பறித்துக் கொண்டார் என்றும் குற்றம் சுமத்த முடியாது. நல்லாட்சிக்கு வழி என்று எந்தத் தேர்தல் முறையைப் பல நாடுகள் மேற் கொண்டுள்ளனவோ. அதே போன்ற முறையிலே அமைக்கப்பட்ட, அமைச்சர் அவையின் தலைவர், டாக்டர் வெர்வுட். அல்ல. அவர் உலகம் அறியாதவரும் அல்ல. அறநூற்களைத் தெரியாதவரும் அவர் நாட்டிலே கருப்பர் என்பவர்கள், படும்பாடு. உலகிலே உள்ள நல்லறிவாளர்களின் உள்ளத்தை வேக வைப்பதாக இருக்கிறது. நாட்டிலே, கருப்பர், வெள்ளையர் கண்படாத இடத்தில், தனியாகத்தான் இருக்கவேண்டும். மருத்துவராக இருக்கலாம். மதகுருவாகப் பணியாற்றலாம். வழக்கறிஞராக, பேராசிரியராக, வணிகராக, எப்படிப்பட்ட அறிவாற்றல் மிக்கவராக இருப்பினும் சரி. கருப்பர் என்றால், ஊரிலே, ஒரு ஒதுக்கிடம்-பொது இடத்தில் அல்ல-வெள்ளையர் வாழுமிடத்தில் அல்ல. கலந்து இருந்து வருகிறோமே என்கிறார்கள், கருப்பர்-இனி அது கூடாது-என்று சட்டம் கூறுகிறது-விரட்டுகிறது.<noinclude></noinclude> 3zzd43ko75rpimt326masrb8pxjgejc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/155 250 641783 1927806 2026-04-28T13:15:55Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927806 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 131 வாழுமிடங்களில் மட்டுமல்ல, இந்த வேதனை தரும் வேற்றுமை- தொழிலிடம். கல்விக்கூடம், தொழுகை இடம்-கேளிக்கைக் கூடம் எங்கும் - வேறு வேறுதான்! பல அலுவலகங்களில், வேறு வேறு இடங்களில்தான் இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல - நுழைவு இடங்களே தனித்தனி. - வெள்ளையருக்கு மட்டும் என்று இருக்கும் நுழைவு இடத்தில், கருப்பர் சென்றால், கடும் தண்டனை - கசையடி கூட!! இரயிலில், பஸ்ஸில், மருத்துவமனையில், எங்கும். தாழ்நிலை, இழிநிலை, கருப்பர் என்போருக்கு! தம்பி! கொடிய நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இரத்தம் சுண்டிப் போனால், புதிய இரத்தத்தை உள்ளுக்குப் புகுத்துகிறார்களல்லவா - அதிலே கூடக் கருப்பருக்கு, கருப்பரின் இரத்தம்; வெள்ளையருக்கு வெள்ளையரின் இரத்தம்! இதுவும் சட்டப்படி; மீறினால் கடும் தண்டனை!! உலகிலுள்ள நல்லறிவாளர்களெல்லாம் கண்டிக்கிறார்கள். டாக்டர் வெர்வுட், சட்டப்படி நடக்கிறேன், தவறா? என்று கேட்கிறார். இது சட்டமல்ல, என்று எவரேனும் வாதாடினால், ஜனநாயக முறைப்படி அமைக்கப்பட்ட, மக்கள் மன்றத்தில், பெருவாரியான உறுப்பினர்களின் ஒப்புதல்பெற்றுச் சட்டம் இயற்றப்பட்டது, என்று எடுத்துக் காட்டுகிறார். இருப்பினும், இது சட்டம் அல்ல! சட்டம் என்று ஏற்றுக் கொள்ளமாட்டோம்! சட்டம் என்று நீங்கள் கூறலாம், ஆனால் நாங்கள் அதை மதிக்கமாட்டோம்! என்று பலரும் கூறுகின்றனர். - இருப்பினும் இது சட்டமல்ல! என்று கூறப்படுகிறதே.தம்பி! இதை வழக்குமன்றம் ஏற்றுக்கொள்ளாது: வழக்குமன்றத்தில் கூறவும் மாட்டார்கள். வழக்குமன்றம், தரப்பட்டுள்ள சட்டப்படி, குறிப்பிடப் பட்டுள்ள தண்டனையைத் தருகிற இடம்! சட்டத்தின் பிறப்பு வளர்ப்பு பெற்றோர் உற்றார் இவை பற்றிய விசாரணை நடத்தும் இடம் அல்ல!! சட்டத்தின்படி நடந்துகொள்கிறோம் என்று வழக்குமன்றத்தினர் பேசுவர்; ஆனால் சமூகத்தில் உள்ள நல்லறிவாளர்கள், சட்டத்தை நிறுத்தி வைத்து, விசாரணை நடத்தித் தீர்ப்பளிக்க வேண்டும். குற்றவாளியின் பெயர், வயது, தொழில், ஊர் இவைகளை, வழக்குமன்றம் விசாரிக்கும். சமூகம், சட்டத்தின் பிறப்பு-இலட்சணம்-அதன் விளைவுகள்- வைகளை விசாரித்துப் பார்த்து தீர்ப்பளிக்க வேண்டும். வழக்கு விசாரணை நாட்கணக்கில், மாதக்கணக்கில், மிகச் சிக்கலானதாக இருப்பின், வருடக்கணக்கில்கூட நடந்தேறி முடிவடையும்.<noinclude></noinclude> dmcszg46vl07480qok32mimny6qw28e பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/156 250 641784 1927807 2026-04-28T13:15:59Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927807 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>132 'திராவிட நாடு' இதழில் சமூகம், சட்டத்தைப் பற்றிய விசாரணை நடத்தித் தீர்ப்பளிக்க, ஆண்டுகள் அல்ல, நூற்றாண்டுகள் பிடிக்கும். அதற்கு இடையில் பலர் பலியாக வேண்டும்-சட்டம் தன் வேலையைச் செய்துகொண்டேதான் இருக்கும். பெற்ற தாயிடமிருந்து குழந்தையைப் பிரிப்பது. தாங்கிக் கொள்ளக்கூடிய கொடுமையா? எவ்வளவு இரக்கமற்ற மனம் இருந்தால், அதுபோல் செய்வார்கள்? மனித மிருகங்கள் என்பாய். அப்படிப் பட்டவர்களை! சட்டப்படி அந்தக் காரியம் நடந்திருக்கிறது என்று காட்டுகிறேன். என்ன சொல்கிறாய்? என்றோ ஒரு நாள் - மனித குலம் முன்னேறாத நாட்களில் நடந்திருக்கும் என்று கூறித். தப்பித்துக் கொள்ள முடியாது தம்பி! இது இப்போது நடைபெற்றது. ஜொஹானா செலிமா முனேனி-ஒரு குழந்தையின் பெயர். இதில், முனேனி என்பதற்கு. என்ன பொருள் தெரியுமா? 'எம்மைப் பிரியாள்' என்பது பொருள். அவ்வளவு அன்புடன், செல்லமாகப் பெயரிட்டனர் குழந்தைக்கு ஆனால் அந்தக் குழந்தை, பெற்றோருடன் இருக்கக்கூடாது என்று சட்டம் கூறுகிறது-டாக்டர் வெர்வுட்டின் சட்டம்! பாட்ரிக் மாடிம்பா என்பவர். தந்தை; வழக்கறிஞர், வயது முப்பதுக்குள், ஆப்பிரிக்கர்: டாக்டர் வெர்வுட்டின் மொழிப்படி கருப்பர்! அவர் டச்சு நாட்டைச் சேர்ந்த ஒரு மங்கையை மணம் செய்து கொண்டார். இங்கிலாந்தில் படிக்கும்போது அவள், வெள்ளையர் இனம்! முனேனி பிறந்தாள். மூவருமாக ஆப்பிரிக்கா வந்தனர். அங்கு சட்டம் கட்டளையிடுகிறது. தாய் டச்சு நாட்டு வெள்ளைக்காரி. எனவே, அவள் வெள்ளையர் வாழும் பகுதியில்தான் இருக்கவேண்டும்; தந்தை கருப்பர். எனவே வேறு இடத்தில் கருப்பருக்கென்று ஒதுக்கப் பட்டுள்ள இடத்திற்குப் போயாக வேண்டும், குழந்தை கலப்பு இனம் எனவே, இரு இடத்திலும் இருப்பதற் கில்லை, கலப்பு இனம் வாழ வேண்டிய இடம் கொண்டுபோகப்பட வேண்டும். என்று சட்டம் ஆணையிடுகிறது. "எம்மைப் பிரியாள்" என்று தாயும் தந்தையும் குழந்தையைக் கொஞ்சிக் கொஞ்சி முத்தமிட்டிருப்பர்; குழந்தையும் தாயிடம் தாவித் தாவிச் சென்று விளையாடி இருக்கும், தந்தையின் கன்னத்தில் முத்த மிட்டிருக்கும்; ஆனால் சட்டம், தாயையும் சேயையும் பிரிக்கிறது! இப்படி ஒரு சட்டமா? என்று கேட்பதே சட்ட விரோதம்<noinclude></noinclude> hcvraz6crpgxt404c09hin5ra2r4hrx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/157 250 641785 1927808 2026-04-28T13:16:02Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927808 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 133 இது நாடு அல்ல. காடு! சட்டமல்ல, சண்டாளத்தனம்! என்று. ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு அல்ல. வெளிஏறி வேறு நாடு சென்றுதான். அவர்கள் பேச முடிகிறது. சட்டம் பார்த்தாயா, தம்பி! 1960-ல்!! மக்களாட்சியில்!! அந்தச் சட்டத்தை, வழக்குமன்றம், மதித்தாக வேண்டும்! ஆட்சியாளர் அதை அமுல்நடத்தித் தீருவார்கள். அறிவுலகம் கண்டிக்கும்! ஆனால், அந்தச் சட்டம் அமுலில் இருக்குமிடத்தில், அதை மதிக்க மறுப்போரும், மீறி நடப்போரும், தண்டிக்கப் படுகிறார்கள் - சட்டப்படி!! மக்களால் அமைக்கப்பட்ட அரசு, மக்கள் மன்றத்தில் பேசி முடிவு எடுத்து, சட்டம் இயற்றுகிறது. சட்டம்பற்றிப் பேசப்படும்போது, பலரும் தத்தமது கருத்துரைகளை வழங்குகிறார்கள். திருத்தங்களைத் தருகிறார்கள், வாக்கெடுப்பு நடக்கிறது. பிறகே சட்டமாகிறது. ஆகவே, சமூகம், அந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்கிறது என்று கூறுவது கேட்டிருப்பாய். அப்பழுக்கற்ற வாதம்! திறமை மிகுந்ததுங்கூட ஆனால், அடிப்படையில் உள்ள நிலைமையைக் கவனித்தாயா? மக்களாட்சி முறைப்படி, பெருவாரியான இடங்களை, மக்கள் மன்றத்திலே பெற்ற கட்சியினர், என்ன தேவை என்று நினைக்கிறார் களோ, அவ்விதம் சட்டம் இயற்றிக்கொள்ள முடிகிறது. எதிர்ப்பு இருக்கலாம், அந்த எதிர்ப்புரையில் நியாயம் இருக்கலாம்; நிபுணர்கள் சிக்கல்களை எடுத்துக்காட்டலாம், அவை உண்மையாக இருக்கலாம்; ஆனால், கடைசியில், 'ஒட்' தானே - சட்டமாகி விடுகிறது. ஆளும் கட்சியின் விருப்பம். எதைச் சொன்னால் என்ன? நிதிமந்திரி போல் வாதத்திறமையைக் காட்ட வாய்ப்பு என்று எண்ணி, எதிர்ப்புரை களின் உள்ளே நுழையாமல், பேசுவோர்மீது கேலி வீசி, மேதை என்று அரசியல் பந்துக்களிடம் பெயரெடுக்கலாம்; சட்டம் நிறைவேறிவிடும். அல்லது அந்த வீண் வேலைதான் நமக்கேன் என்ற போக்கில், அமைச்சர் பக்தவச்சலத்தைப் போல, எதிர்த் தரப்பினர் ஆவலுடனும், நம்பிக்கை யுடனும் எடுத்துச் சொல்வதை எல்லாம், துளி அளவு உணர்ச்சியும் காட்டாது கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, எழுந்து நின்று, கனம் இன்னார் சொன்னதை ஏற்றுக் கொள்வதற்கில்லை, என்று பேசிவிட்டு, உயர்த்தப்படும் கரங்களைத் துணைக்கு அழைத்துக் கொள்ளலாம். இந்த விதத்தில், சட்டங்கள் இயற்றிக்கொள்ள வாய்ப்புப் பெற்ற ஆளுங்கட்சியை, ஆட்சிப் பொறுப்பில் மக்கள் அமர்த்தியது. இந்த விதமான சட்டங்கள் இயற்றுவார்கள். இயற்ற வேண்டும். என்பதற்காக அல்ல. வேறு பொதுவான நல்லியல்புகளோ, சுவையுள்ள வரலாறோ திறமையோ இருப்பதாகக் கண்டறிந்த காரணத்தால் பந்தல்போட<noinclude></noinclude> eenkytv5j7yzn74s6kfitthmgbpat8h பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/158 250 641786 1927809 2026-04-28T13:16:05Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927809 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>134 'திராவிட நாடு' இதழில் வந்தவன். சொந்தம் கொண்டாடத் தொடங்கினால், வந்த வேலையைப் பார்த்து விட்டுப்போ! என்போம்; ஆளுங்கட்சியை அவ்விதம் சொல்ல முடியாதே, ஐந்தாண்டுகள் வரையில்!! சட்டம், பிறப்பது இவ்விதத்தில். அதிலும், இப்போது எங்கள் மீது தொடரப்படும் வழக்கு. மக்கள் மன்றத்தில் பேசி, விவாதித்து, முடிவுகண்டு இயற்றப்பட்ட சட்டம் அல்ல. இது அவசரச் சட்டம். . சட்டத்தில், அவசரம் இருக்கக்கூடாது-எனினும் இது அவசரச் சட்டம் என்றே பெயரிட்டு அழைக்கிறார்கள். ஏனோ! இந்த அவசரச் சட்டம். மிக நிதானமாக யோசித்து உரையாடி விளக்கம் பெற்று. விவாதித்து, பல நாடுகளிலே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள, வேலைநிறுத்த உரிமை சட்டபூர்வமானது என்பதையே, மறுக்கும் சட்டம்! தம்பி தசரதன் ஒரு நாள் கூறக்கேட்டேன்-அங்காடியில் கிடைத்தது. திடீர்ப் பாயாசம் என்று. என்னவென்று கேட்டதில், திடீரெனப் பாயாசம் தேவைப்பட்டால், ஒரு பிடி அந்தத் தூளை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டுக் கலக்கினால் பாயாசமாகுமாம் - பருகலாமாம் பருகினதாகச் சொன்னார். பாயாசம் செய்யப்படும் முறையோ, மிகப் பக்குவமானது. நன்றாகக் கலந்து, குழம்பி, கொதித்து, பதமான பிறகு பாயாசமாகும். நேரம் பிடிக்கும்: நொடியில் ஆகாது. ஆனால், அங்காடியில் கிடைக்கிற தாமே திடீர்ப் பாயசம். அதுபோல அரசியல் அங்காடி. அவசரச் சட்டம் தருகிறது. இது தனி! தனியான மகத்துவம் வாய்ந்தது. இதைத் திறம்படப் பயன்படுத்திப் பலன் காணும் இதே காங்கிரசார். வெள்ளையர்கள் அவசரச் சட்டம் போட்டபோது பேசிய பேச்சினை நான் கேட்டிருக்கிறேன்; நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் என்று தோன்றும் வெள்ளைக்காரருக்கு, அந்தப் பேச்சுகளைக் கேட்டிருந்தால். பேசினார்கள் அப்போது. இப்போது வெள்ளையராகி வெறியாட்டம் ஆடுகிறார்கள். அந்த வெறியாட்டத்தையே நாடு தாங்கிக் கொள்கிறபோது, நம்மிலே சிலர் வழக்குகள், விளைவுகள் ஆகியவற்றையா, தாங்கிக் கொள்ளக் கூடாது! வழக்கு என்றதும். எனக்கு என்னவோ உன்னிடம் பொதுவாகவே. சட்டம் என்பதுபற்றிய பேச்சுப் பேசலாமா என்று தோன்றிற்று; அதனால்தான் இது.<noinclude></noinclude> 8uopn2q4f9cilszalg8duka2vb60iby பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/159 250 641787 1927810 2026-04-28T13:16:09Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927810 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள் 135 சட்டம், தூய்மையான உள்ளத்துடன், நெறி தவறா முறையில் இயற்றப்பட்டாலும், இயற்றியவர்கள் சமூகத்தில் எவ்விதமான அமைப்பு இருக்க வேண்டும் என்று விரும்பி, அதனைத் தமது குறிக்கோள் ஆக்கிக் கொள்கிறார்களோ, அதனை நிலை நிறுத்தவும், மற்றவர்களும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளவும் செய்வதற்காக வடித்தெடுக்கப்படும், கருவி -வேறென்ன! சமூக அமைப்பிலே, ஒரு அடிப்படை மாறுதல் தேவை என்று நெஞ்சார உணர்ந்து, அதற்கான குறிக்கோளைச் சமைத்தளிக்கும் ஒரு இயக்கம், அல்லது சிலர் அந்தக் குறிக்கோளுக்காகப் பாடுபடும் போது, ஏற்கனவே உள்ள சட்டங்களின் காரணமாக, வழக்குமன்றம் இழுக்கப் பட்டால், வருத்தமடையாது செல்வதும், கடும் தண்டனை தரப்பட்டால், கலங்காது ஏற்றுக்கொள்வதும், அவர்கள் செலுத்த வேண்டிய காணிக்கை! அதனைத் தருவதற்கு எனக்கு வாய்ப்புகள் கிடைக்குமானால், அதைவிடப் பேறு வேறென்ன இருக்க முடியும்! குறிக்கோளைப் பெரிதெனக் கொண்டவர்கள், அந்தக் குறிக்கோளை நாடு ஏற்றுச் செயல்படுவது எப்போது என்பதில் நாட்டம் கொண்ட வர்கள் மீது, சட்டமாகட்டும், அவசரச் சட்டமாகட்டும் வீசப்பட்டால், விசாரப்படவா செய்வர்? வழக்குமன்றம் தன் கடமையைச் செய்கிறது, நாம் நமது கடமையைச் செய்வோம், என்றே இருப்பர். விடுதலை விரும்பிகள் அந்த மனநிலையைப் பெறுவதற்கு வழக்குமன்றங்கள் மெத்தப் பயன்பட்டிருக்கின்றன. இடையிலே வந்தது இருக்கட்டும். இந்தி விஷயத்தை எடுத்துக் கொள். அது கூடச் சட்டம்தான்! இந்திய அரசியல் சட்டம்! அதிலே 1965-ல் இந்தி ஆட்சிமொழி ஆகியே தீரவேண்டும் என்று இருக்கிறது. அடடா! சட்டம் அப்படி இருக்கிறதே. நாமென்ன செய்வது என்றா இருக்கிறோம்? முடியுமா! இருக்கலாமா! இருந்திடுவோர், தமிழரா!! அது ஆகாது, தீது, ஏற்கமாட்டோம். என்று தமிழகம் கூறுகிறது. சட்டமய்யா, சட்டம்!-என்று ஆர்ப்பரிக்கின்றனர், ஆளவந்தார்கள். பதில் என்ன தருகிறோம், யார் போட்ட சட்டம்? யாருக்காகப் போடப்பட்ட சட்டம்? எப்படிப் போடப்பட்ட சட்டம்? ஏன் அப்படி ஒரு சட்டம்? என்றெல்லாம் கேட்கிறோம். கவனித்தாயா, தம்பி! சட்டத்தைச் சமுகம் விசாரிக்கிறது! உன் பிறப்பு என்ன, வளர்ப்பு என்ன, இலட்சணம் என்ன என்று!! என்னையும் நண்பர்களையும் வழக்குமன்றத்தில் நிற்க வைத்து, விசாரணை நடத்துவார்கள்.<noinclude></noinclude> 6crnpu8ywgpsgwpa2d5sr0h4s3rabx4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/160 250 641788 1927811 2026-04-28T13:16:12Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927811 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>136 'திராவிட நாடு' இதழில் ஆனால் சுவையுள்ள, பயனுள்ள, சிறப்புமிக்க, வரலாற்றில் இடம் பெறத்தக்க விசாரணை, சமுகம் நடத்திக் கொண்டிருக்கிறது - சட்டத்தைக் கூண்டில் நிறுத்தி!! காணவேண்டிய காட்சி, கேட்டு இன்புறவேண்டிய செய்தி, அதுதான். தொழிலாளர்களைத் தூண்டிவிடப் பேசியதாக வழக்குத் தொடரப் படுகிறது. நானும் நீயும், தம்பி! மிகப் பெரிய குற்றம் ஒன்றினைச் செய்து கொண்டே இருக்கிறோம். சட்டத்தைக் கூண்டிலேற்றி விசாரணை நடத்தச் சொல்லிச் சமூகத்தை-தூண்டுவது அல்ல-தட்டி எழுப்பியபடி இருக்கிறோம். அந்த விசாரணை நாளைத்தான், நாம் எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறோம். இந்திய அரசியல் சட்டமே! எல்லா அதிகாரத்தையும் மத்திய சர்க்காரில் குவித்துக்கொண்டு, மாநிலங்களை மட்டமாக்கி வைத்திருக் கிறாயே! ஏன்? என்று சொல்! நியாயமா? என்று கூறு! வளமெல்லாம் ஓரிடத்திலும், வறுமை பிறிதிடத்திலும் இருக்கும் விதமான, ஆட்சி அமைப்புக்கு வழி வகுத்து விட்டாயே, ஆகுமா இந்த அநீதி? வரலாற்றுச் சிறப்புப் படைத்த மொழியைப் பெற்றுப் பெருமை கொண்டவர்கள் மீது இந்தியைத் திணிக்கலாமா? குறிப்பிட்ட சில மாநில மக்களின் தாய்மொழியான இந்தியைப் பொது ஆட்சிமொழி ஆக்கத் துடிக்கிறாயே. அதன் விளைவாக அந்த மக்களை மேலோர் ஆக்கி எம்மைத் தாசர்கள் ஆக்கிடும் சூழ்ச்சியைச் செய்யலாமா? என்றெல்லாம், சமுகம். கேட்கப் போகிறது- கேட்கும் தெளிவு பரவிவிட்டது. துணிவும் துளிர்த்துக் கொண்டிருக்கிறது. அந்த விசாரணை நாள், விரைந்து பெறப்பட வேண்டும். அந்தப் பணியில் ஈடுபட்டிருப்போர். எத்தனை முறை, வழக்குமன்றம் செல்ல வேண்டி வந்தாலும், அவை, வாய்ப்புகள் என்றே கொள்ள வேண்டும். 17.7.60 அத்தகைய வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது! உனக்கு? எப்போது? அண்ணன், Jimmyn<noinclude></noinclude> kgka0s89tlrbrszjob0g6dxjjcmrvz8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/161 250 641789 1927812 2026-04-28T13:16:16Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927812 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>கடிதம் : 112 ஒளி படைத்த கண்ணினாய்! வா! வா! வா! தேர்தலும் அரசியல் கட்சியும் பிராங்கோவும் சட்டமும்- க்யூபாவின் காஸ்டரோ - தம்பி! இந்திக்கு வங்காளிகள் எதிர்ப்பு. வருகிறாயா, ஒரு திருமணக்காட்சி காண அடே அப்பா! அண்ணனுக்கு எப்படித்தான் இந்த 'மனம்' வந்தது, எப்போது பார்த்தாலும், பாடிவீடு வருகிறாயா, களம் வருகிறாயா, சிறைச்சாலைக்கு வருகிறாயா, வழக்கு மன்றம் வருகிறாயா, என்று அழைப்பு விடுத்த வண்ணம் இருப்பவ ராயிற்றே, அப்படிப்பட்ட கல்மனக்கார அண்ணன், இவ்வளவு கனிவுடன் திருமண வீட்டுக்கு அழைக்கிறாரே வியப்பான நிகழ்ச்சிதான் என்று தானே எண்ணிக்கொள்கிறாய். திடுக்கிட்டுப் போய்விடாதே, தம்பி! திருமண வீட்டுக்கு உன்னை அழைப்பது, களித்திட, சுவைத்திட அல்ல; கருத்துக் கண்டு பெறத்தான். திருமணத்தன்று, மணமக்கள் இருவரும் வேண்டுமானால், எழில் தரும் ஆடை அணி அதிகமின்றிக்கூட இருக்கலாம்-அன்றுதான் அவர்களை எழிலுருவாக்கிடும் இன்பநினைவு பெருக்கெடுத்து, புதுமெருகு கொடுத் திருக்குமே -செயற்கை அழகு தேடிக் கொள்வானேன். பெற்றோர்- உற்றார்-உறவினர்-உடனிருக்க வந்தோர் இவர்கள். மகிழ்ச்சி தரும் நாளன்று, புதிய கோலம் புனைந்துகொள்ளத் தவற மாட்டார்கள்! நானே, கண்டு கேட்டுவிட்டும் வந்தேன்; தன் அருமைத் திருக்குமாரிக்குத் திருமணம் நடத்தினார். திருவண்ணாமலை சண்முகம். அடே! அப்பா! பட்டுப்பட்டாடை! சரிகை வேட்டி! புத்தம் புதிய சட்டை! மாப்பிள்ளைக் கோலம்! யார் ? மாமனார்!! நம்ம சண்முகம்!! சரி! இதோ. பார் திருமணக் காட்சியை. 'வாங்க! வாங்க! இதோ. இப்படி! இங்கு வந்து, குழந்தைகளை ஆசீர்வாதம் செய்யுங்க'-என்று குழையக் குழைய அழைக்கிறாரே. அவர்தான் மாமனார்! இருக்கட்டும்! இருக்கட்டும்! என்று கூறியபடி, புகைக்குப் பயந்து கொண்டு, சற்று தொலைவிலேயே உட்காருகிறாரே. அவர், வருமானவரி<noinclude></noinclude> fc0g173iiopr0rwicu4uli93anc5qrk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/162 250 641790 1927813 2026-04-28T13:16:19Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927813 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>138 'திராவிட நாடு' இதழில் அலுவலகத்திலே மிகுந்த செல்வாக்குப் படைத்தவர். திருமண நாளிலும், 'வியாபார தோரணை' இல்லாமலா, போகும்! அதுதான், உபசாரமாக வடிவெடுத்திருக்கிறது. பலர். வரவேற்கப்படுகிறார்கள், மன்றத்திலே முன்னிடம் பெறு கிறார்கள் அதோ பார், ஒரு முதியவர், தள்ளாடியபடி தவிக்கிறார்-வழி கிடைக்காமல், இடம் தேடிக்கொண்டு. திருமண வீட்டுக்குப் போகிறோம். நாலுபேர் வருகிற இடம், பளிச்சென்று வருகிறவர்களெல்லாம் வருவார்கள். அந்த இடத்துக்கு நான் மட்டும் பக்கிரிபோலப் போகலாமா-'திருஷ்டி பரிகாரம்' போல!-என்ற நினைப்பு அந்த முதியவருக்கு. வேட்டி வெண்ணிறமாக இருக்கிறது-ஆனால் தம்பி! அதற்காக அவர், அதை ஒரு நாள் முன்னதாகவே தோள் வலி எடுக்குமளவு துவைத்து, அழுக்குப் போக்கி, உலர்த்தி, 'பெட்டி' போட்டு, பாதுகாத்து, உடுத்திக் கொண்டார். நாட்டு வேட்டி- சரிகையுமில்லை, கரையின் சாயம்கூடக் கலைந்துபோயிருக்கிறது. என்றாலும், உள்ளதை நல்லதாக்கி உடுத்திக்கொண்டு வந்திருக்கிறார். அதோ, 'தங்கப்பல்' தனவானைப் பார்! சந்தனம் கீழே சிந்தி விட்டதைக் கவனிக்காமல் உட்கார்ந்து விட்டார்-இருபது ரூபாய்க்கு மேல் விலை உள்ள வேட்டி-கறைபட்டு விட்டது. திருமண வீட்டுப் பெரியவர், பரிதாபம் காட்டுகிறார்-அவர் அலட்சியமாகப் 'பரவாயில்லை"- என்று கூறுகிறார். ஆமாம். அவருக்கு அது பரவாயில்லை! ஆனால், தம்பி! முதியவர் முகத்தைப் பார்த்தாயா, அச்சம்! எங்கே, தன் வெண்ணிற வேட்டி கெட்டுவிடுகிறதோ என்ற பயம். உள்ளதில், நல்லது அது. அதுவும் கெட்டுவிட்டால். என்ன செய்வது என்ற கவலை அவருக்கு. மேலே கவனித்தாயா, சரிகை வேட்டி மடிப்புக் கலையாமல்! அழகாக இருக்கிறதல்லவா! பார்த்து விட்டார், திருமணவீட்டுப் பெரியவர், முதியவரை. ஒரு மகிழ்ச்சியற்ற சிரிப்பு! "வாய்யா, வாய்யா, வரதப்பமொதலி! வா! வா! எங்கே, நீவராமலிருந்து விடுகிறாயோன்னு பார்த்தேன்''-என்கிறார். பெருமைப்படுத்திப் பேசுகிறாரா, கேலி செய்கிறாரா, அல்லது வெற்றுமையா, என்று புரிந்துகொள்ள முடியவில்லை, அருகே செல்கிறார், பார்! கழுத்திலே போட்டிருக்கும். சரிகை வேட்டியைத் தொட்டிழுக்கிறார். கவனித்தாயா! "சரிகை வேட்டியா! பலே! பலே! கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா! வரதப்பமொதலி.<noinclude></noinclude> iarz2z515m3gcvph8ryh77wk5487zze பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/163 250 641791 1927814 2026-04-28T13:16:23Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927814 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 139 வாங்கின கடனைக் கொடுக்க முடியாமல், திண்டாடினாலும் திண்டாடுவாரே தவிர, இந்தச் சரிகை வேட்டி போடுவதை மட்டும் மறக்கவே மாட்டார்!"- என்று கூறியபடி, முதுகிலே ஒரு தட்டுத்தட்டி, ஒரு மூலையைக் காட்டு கிறார் போய், உட்காரச் சொல்லி. இதைக் கண்டுதான் தம்பி! அதோ அந்த வைரக் கடுக்கன், பச்சைக்கல் மோதிரம், இவர்களெல்லாம் இடி இடி என்று சிரிக்கிறார்கள். தெரிகிற தல்லவா. தம்பி! வந்தவர், கேலிப் பொருளாகிறார்! அவர் செய்து கொண்டிருக்கும் அலங்காரமே. கனவான்கள் 'கிண்டல்' செய்து மகிழ வழிசெய்கிறது. துல்லியமாக உடுத்திக்கொண்டு போவதுதான் முறை - இடம் அப்படிப்பட்டது-நேரமும் அதுபோல்-என்று எண்ணிக் கொண்டு. அதற்காகவே முயற்சி எடுத்துக் கொண்டு. நாலுபேர் வருகிற இடத்துக்கு. நல்லபடி உடுத்திக்கொண்டு. போகவேண்டுமே என்றுதான். வரதப்பர். இவ்விதம் வந்தார்! ஆனால், பார்த்தாயல்லவா, அவரைக் கேலி செய்கிறார்கள். ஏன்? வரதப்பர் வாழ்ந்து கெட்டவர்!! வாழ்ந்து கெட்டவர்கள், தமது நிலைமை வெளியே தெரியாதபடி. மூடிமறைத்தாலும், பூசிமெழுகினாலும் மற்றவர் கண்களுக்கு, உண்மை நிலைமை பளிச்செனத் தெரிந்துவிடும். உடையை, நிலைமையை மாற்றிக் காட்டும் வகையிலே அணிந்துகொள்ளலாம்- ஆனால் உடை உண்மை நிலைமையையா, மூடிடும், உடலை மட்டுந்தானே! எனக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை, அண்ணா! இளைத்தவர் களை இறுமாப்பாளர்கள் ஏளனம் பேசி. இழிவாக நடத்தும் போது. என்னால் கண்டு தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நினைப்பு எப்படி எப்படியோ மாறுகிறது. இந்த முதியவர். வறுமையால் வாடிடலாம்- அதற்காக மனிதத் தன்மையற்றா, இந்த மமதைக்காரர் நடந்து கொள்வது? வாழ்ந்துகெட்டவர், சரி! அதனால்? கேலி செய்வதா? கேவலமாக நடத்துவதா இதுதான் முறையா? இதைக்காண, என்னை வேறு அழைத்து வந்தாயே!-என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது. உனக்கு தம்பியின் உள்ளம் அறியாதவனா, நான். கோபமாகத்தான் இருக்கும். சரி! காணவேண்டியதைக் கண்டாகி விட்டது. இனி நமக்கு இங்கென்ன. வேலை? வா,தம்பி, போகலாம். வருத்தமாக இருக்கிறதல்லவா! கோபம் குறையவில்லை அல்லவா! நினைக்க நினைக்க ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வருகிறதல்லவா! ஆமாம். அப்படித்தான் இருக்கும் நான் பட்டிருக்கிறேன். அந்த வேதனையை பலமுறை! ஆனால், தம்பி! வாழ்ந்துகெட்டவருக்குக் கிடைப்பது இதுதான்; திருமண வீட்டிலமட்டும் என்று எண்ணாதே. எங்கும் எப்போதும்<noinclude></noinclude> 2smb75mj4192ymi06qqgml0c0bxkmqv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/164 250 641792 1927815 2026-04-28T13:16:26Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927815 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>140 'திராவிட நாடு' இதழில் வாழ்ந்துகெட்ட வரதப்பர், கால்வீக்கத்தால் நடக்க முடியாமல் வண்டியிலே போகிறார் என்றால், கேலியாகத்தான் பார்க்கிறார்கள்! 'குதிரை வண்டியிலே போகிறாரே. வரதப்பமொதலி!'-என்பார், ஒருவர். குதிரை வண்டியிலா? வரதப்பனா-என்று திரும்பத் திரும்பக் கேட்பார், இன்னொருவர். வண்டிக்காரன் தெரிந்தவனாக இருப்பான்-காசு கேட்டிருக்க மாட்டான்-என்று கேலிசெய்வார் வேறொருவர். மூவரும் சிரிப்பார்கள்! வாழ்ந்துகெட்டவர்கள், இருப்பது போனதால் ஏற்பட்ட வருத்தத்தை மட்டுமல்ல, இப்படிப்பட்ட கேலி கிண்டலையும் சுமந்து தீரவேண்டி இருக்கிறது. வாழ்ந்துகெட்டவர்களுக்கு மட்டுமல்ல, அப்படிப்பட்ட இடங்கள். இனங்கள், நாடுகள், எல்லாவற்றுக்குமே. இந்தக் கதிதான், என்ன செய்வது? பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நான், செஞ்சிக் கோட்டை சென்றேன்-தேசிங்குராஜனின் வீரத்தை எண்ணி வியப்புற்ற வண்ணம், கோட்டை உட்புறம் நடந்தேன்-நிழலுக்காகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்த நாய், ஒலிகேட்டு விரண்டு ஓடிற்று. நாய், தம்பி! சொறி பிடித்த, நாய்! எனக்கு. உள்ளபடி துக்கம் துளைத்தது. செஞ்சிக்கோட்டை யிலே, தேசிங்கு மன்னன் கோலோச்சிக் கொண்டிருந்த நாட்களில், 'பாராசாரியும்' 'நீலவேணியும்' அல்லவா. அங்கு உலவி இருக்கும்- கவிதைப் புகழ்பெற்ற அந்தப் புரவிகள் கெம்பீரநடை போட்ட இடத்தில், சொறிநாயல்லவா, ஓடிற்று மனிதர்களைத் தள்ளு. தம்பி! அந்தக் கோட்டைக்கு வந்த 'கதி'யை பார்த்தாயா? வாழ்ந்துகெட்டால், இதுதான் நிலைமை, வாழ்ந்து கெட்டவர்கள் மீண்டும் வாழ வழிகாணவேண்டும், இல்லை மாண்டொழிய வேண்டும்; இல்லையெனில், உலகிலே சிறுகச்சிறுக மானம் அழிந்து, உள்ளம் நொந்து. உருக்குலைந்து போக நேரிடும்! க தனி மனிதரானால், வாழ்ந்து கெட்ட நிலையால் ஏற்படும் இழிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தனக்கு நிரம்பத் தெரிந்தவர்கள் இருக்கும் இடத்தைவிட்டு, அவர்கள் 'கண்காணா' இடம் சென்று, காலத்தை ஒட்டுவர். ஒருநாள், தம்பி! திருக்கழுக்குன்றம் சென்றேன்; குளத்திலே குளித்துவிட்டுத், தங்குமிடம் திரும்பினேன், நண்பர்களோடு. கடைவீதிப் பக்கம் வருவோர் போவோரிடம் பிச்சை கேட்டுக் கொண்டு, அலங்கோலமான நிலையில் ஒரு மாது இருந்திடக் கண்டேன். பத்தாண்டுச் 'சுயராஜ்யம்' இந்த இலட்சணத்தில் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன்<noinclude></noinclude> ncqy16yqyy8vjbvk1bh0pm72lv86omk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/165 250 641793 1927816 2026-04-28T13:16:29Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927816 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 141 அந்த மாது என்னை மிரள மிரளப் பார்த்துவிட்டு, சரேலென நழுவி, வேறு பக்கமாக ஓட்டம் பெருநடையாகச் சென்றிடக் கண்டேன் திகைத்துப் போனேன் நம்மைக் கண்டதும் அந்த மாது முகத்திலே மிரட்சி! நான் காணக்கூடாது என்பது போல, ஓடி மறைகிறார்களே, என்ன காரணம்? என்று ஒரே குழப்பம் எனக்கு-ஒரு கணம்-பிறகோ, தம்பி! என் கண்களில் நீர் துளிர்த்தது. என்னைக் காணக் கூடாது என்று ஓடி மறைந்த மாது. எனக்குத் தெரிந்தவர், வாழ்ந்து கெட்டவர்-பிச்சை எடுத்திடவேண்டிய நிலைபெற்றதை நான் காணக்கூடாது என்று, பீதிகொண்டு ஓடி மறைந்திருக்கிறார்கள், பாபம், ஆணாக இருந்தாலாவது, காவிகட்டிக்கொண்டு 'அண்ணாமலைக்கு அரோகரா' கூறிக்கொண்டு, பிச்சை அல்ல எடுப்பது, சம்சார பந்தத்தை அறுத்துக் கொண்டேன் என்று பேசி இருக்க முடியும்-மாது-என்ன பேசமுடியும் ஓரளவு நிம்மதியாக வாழ்ந்தவர்கள்- அதைக் கண்டவன் நான். வாழ்ந்து கெட்ட அந்த மாது, பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை நான் காண்பது என்றால், அதைவிடக் கொடுமையான காட்சி வேறென்ன இருக்கமுடியும்! எனக்கு அந்தக் கஷ்டம் வரக்கூடாது என்றுதான், அந்த மாது, ஓடி மறைந்திருக்க வேண்டும் மறைந்த மாது, மற்றவருக்குப் பிச்சை போட்டதைக் கண்ட கண்களால், அவர்கள் பிச்சை எடுப்பதைக் காண்பதென்றால், எத்துணை வேதனை ஏற்படும். தம்பி! விளக்கவா முடியும்? வாழ்ந்துகெட்ட வரதப்பன், மறைந்து அலையும் மாது, இடிபாடான கோட்டை-இவை நாம் காண்பனவாக மட்டுமின்றி, நம்மோடு தொடர்பு கொண்டனவாக இருந்திடின், வேதனை எத்துணை கொடுமையுள்ளதாகிடும். சுவர் இருந்த இடத்திலே, ஓலை வைத்து மறைத்திருக்கும் இடிந்த வீடுகளைப் பார்த்திருக்கிறோம். ஓட்டையான பாண்டத்தில், எதையோ ஒட்டிவைத்து, உபயோகப் படுத்துவதைப் பார்த்திருக்கிறோம். இவ்வளவுக்குப் போலானேன், தருமமிகு சென்னையில், நித்தம் காணலாமே, கன்றாகத் துள்ளிக் கொண்டிருந்ததை, கைக்கு அடக்கமான தோல்பொம்மையாக்கி, பசுவிடம்காட்டிப் பாலைக் கறந்தளிக்கும் காட்சியினை. இவைகள், ஒன்றுகூட இப்போது. நம் கண்முன்- மனக்கண்முன்- நின்று நைந்துருக வைத்திடும் காட்சிக்கு, ஈடாகாது. வெட்கம், துக்கம் தருவதிலே. வாழ்ந்துகெட்ட வரதப்பன், திருமண வீட்டுக்கு வந்தானல்லவா, சரிகை வேட்டியுடன்-கேலிமொழி கேட்டிட -தம்பி! தமிழ்த்தாய் காலில்<noinclude></noinclude> 18uxc1za3mgd11i2wecwngfchl4gbo8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/166 250 641794 1927817 2026-04-28T13:16:33Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927817 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>142 'திராவிட நாடு' இதழில் சிலம்பு ஒலிக்க, மேகலை மின்னிட, மணி ஆரத்துடன், உலகம் காண நிற்கிறாள்-ஆனால் நெற்றியில் பொட்டு இல்லை, கூந்தலில் நெய் இல்லை, கண்களிலே நீர் கசிகிறது; காலிலே தளைகள்!! ஆமடா, தம்பி. ஆம்! வாழ்ந்துகெட்ட நிலையில்தான், தமிழ்த்தாய் இருந்திடக் காண்கிறோம். வாழ்ந்துகெட்ட வரதப்பனை மண்டைக் கனம் கொண்டவன் கேலி பேசியபோது, வரதப்பனின் மகன், அங்கு இருந்திருந்தால்? மணவீடாகவா இருக்கும்! பெருத்த அமளி மூண்டுவிடாதோ? மறைந்தோடிய மாதை, அவன் பேரப்பிள்ளை தற்செயலாகக் காண நேரிட்டால், கசிந்து, கண்ணீர் மல்கி, நான் இருக்கும்போது உனக்கேன் இந்தக் கதி? என்றுகேட்டுக் காலடி வீழ்ந்து, கல் உடைப்பேன், குப்பை கூட்டுவேன், மாடுபோல் உழைப்பேன். எப்பாடுபட்டேனும், உன்னைக் காப்பாற்றுவேன், பாட்டி! உன்னை இந்தக் கோலத்திலா, நான் காண வேண்டும். வா. என்னுடன், என்று அழைத்துக்கொண்டு போவானல்லவா? செஞ்சி, தேசிங்கு மன்னன் வழிவழி வந்தவர்களுக்கு என்று ஆகி, அந்தக் குடும்பத்தினன் ஒருவன். சொறி நாய் கோட்டையில் உலவக் கண்டால், வாளா இருப்பானா? ஆனால், தம்பி! நாம், நீயும் நானும், நம்மைப்போல உள்ள மூன்றுகோடி தமிழர்களும், தமிழ்த்தாய் தலைவிரிகோலமாகி, தளைகள் பூட்டப்பட்டிருப்பதைக் காண்கிறோம் தளைகளும் உடைபடவில்லை. நமது உடலிலும் உயிர் இருந்துகொண்டிருக்கிறது. வாழ்கிறோம் தமிழர் என்ற பெயரையும் சூட்டிக்கொண்டு!! வாங்கின கடனைக் கொடுக்க வக்கு இல்லாவிட்டாலும், சரிகை வேட்டிக்குக் குறைவில்லை! என்று வரதப்பனைக் கேலிபேசி, மூலையைக் காட்டி உட்காரச் சொன்னானே, திருமண வீட்டில் அதுபோலத்தான். உலக அரங்கிலே, உரிமையுடன் அதனால் உவகையுடன் அரசோச்சி வாழ்கிறார்களே. அவர்களெல்லாம், தமிழ் அன்னை பூண்டிருக்கும் அணிபணி கண்டு. கேவி பேசுகிறார்கள்-திருக்குறள் என்றோர் அறநுல் உலகிலே வேறு எங்கும் இல்லை அதற்கு ஈடு சிலப்பதிகாரம், கவைமிகு காவியம்! அதிலே முத்தமிழ் ஒளி விடுகிறது! என்று, வரதப்பன் போட்டிருக்கும் சரிகை வேட்டி பற்றிப் பேசியது போலப் பேசிவிட்டு. அவனை மூலையில் உட்காரச் சொன்னதுபோல, தமிழ்த்தாயை அடிமைச் சாவடியில் தள்ளி வைத்திருக்கிறார்கள், அவனியோர்-அவள் ஈன்றெடுத்த அருமருந்தன்ன மக்கள், மூன்று கோடி! குன்றெடுக்கும் நெடுந்தோளும் கொடை கொடுக்கும் கரமும் கொண்டோராக இருக்கலாம்-இருக்கிறார்கள் செந்தமிழ் பயின்ற வாயினர்-ஆம்! அதிலே குறைவு இல்லை ஆனால், தாயின் தாளிலே பூட்டப்பட்டுள்ள தளைகளை நொறுக்கிடத் துணிகின்றனரோ? அதுதான் இல்லை<noinclude></noinclude> 8gn7gxi774zg5w80pjbpk9j9x2cf5eg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/167 250 641795 1927818 2026-04-28T13:16:36Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927818 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 143 காஞ்சிபுரம் குண்டஞ்சி! வெள்ளிச் சரிகை, கருக்காது! நூறாம் நம்பர், மிக நேர்த்தியானது-என்று வரதப்பன், தன் சரிகை வேட்டி பற்றிப் பெருமை பேசுகிறான் என்று வைத்துக் கொள். தம்பி! அதைக் கேட்பவர்கள். ஆமாம்! என்று கூறி, அந்தச் சரிகை வேட்டியைப் போட்டுக் கொண்டிருப்பதற்காகப் பாராட்டவா செய்வார்கள்? சரிகை வேட்டியின் பெருமை போதுமய்யா, மறைக்காமல் சொல். நேற்றிரவு, பட்டினிதானே? உண்மையைச் சொல்! வட்டித் தொகை கட்டாததற்காகக், கடன்காரன், வீடு புகுந்து பெட்டியையும் தட்டுமுட்டுச் சாமான்களையும் எடுத்துக்கொண்டு போனானாமே, உண்மைதானே! வேறு வேலை கிடைக்காததால், விறகுக் கடையிலே எடுபிடியாக இருக்கிறாய்-மறுக்கமுடியுமா? என்றெல்லாமல்லவா, கேட்பார்கள். அதுபோலத்தான் தம்பி! தாழ்நிலை பெற்று. தருக்கரின் பிடியில் சிக்கி, கட்டுண்டு கிடக்கும் தமிழகத்தின் தனிச் சிறப்புகள் எனப்படும், அகம். புறம், குறள் போன்றவைபற்றி, பெருமிதத்துடன் கூறிடும்போது, உலக அரங்கிலே, கேட்கிறார்கள். அத்தகைய தமிழகம் இந்தியப் பேரரசில் பெற்றிருப்பது அடிமைநிலைதானே? அவ்வளவு இலக்கிய வளம் இருந்தும், தமிழ் தாழ்நிலைதானே பெற்றிருக்கிறது முன்னாள் கொடிகட்டி வாழ்ந்த தமிழர், இன்று கூலிகளாகித் தானே உழல்கிறார்கள்? எல்லா வளமும் கொண்டது தமிழ் என்கிறீர்கள்; உங்களுக்கும் ஆட்சிமொழி இந்திதானே? என்றெல்லாம் கேட்கிறார்கள். வாழ்ந்து கெட்ட வரதப்பனைக் கண்டே, துக்கம் துளைத்ததே, இந்தக் காட்சியைக் காணும்போது, வேதனை எத்துணை வேகமாகத் தாக்கும். நாம். அதனால் தத்தளிக் கிறோம் -ஆனால் வேறு சிலர் இருக்கிறார்களே, இதுபற்றிய நினைப்பு மற்று -அந்தக் கொடிய குற்றம் இழைப்போர்களை, தாய்த் திருநாட்டுக்காக வரிந்து கட்டிக்கொண்டு பரிந்து போராட முன்வராதவர்களை, போரிடுவோரை முதுகில் குத்தவும் துணிந்திடும் ஈனர்களை-இழி தன்மைமிக்க குற்றம் செய்து. கொழுத்து வாழ்ந்திடும் போக்கினரை, யார், கூண்டிலேற்றி, விசாரணை நடத்தித் தண்டனை தரப்போகிறார்கள்! என்னைப் பிடித்திழுத்து நிறுத்துகிறார்கள். வழக்கு மன்றத்தில்11 ஓராண்டுச் சிறையாம்! ஆயிரம் ரூபாய் அபராதமும் உண்டாம்!! துரைத்தனத்தார் நடமாடவிட்ட அவசரச் சட்டம், வேலை செய்கிறது!! போகட்டும், இவ்வளவு பெரிய வேலை<noinclude></noinclude> nhfghu2mz2zf1hrz601mrbtnkcwj7pp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/168 250 641796 1927819 2026-04-28T13:16:40Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927819 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>144 'திராவிட நாடு' இதழில் நிறுத்தம் நடைபெற்றதே. அதனால் நேரு சர்க்காருக்கு ஏற்பட்ட மானக்குறைவும், அது மூட்டிவிட்ட மன எரிச்சலும், என்னை ஓராண்டு உள்ளே தள்ளி வைப்பதனால், ஓரளவுக்குக் குறையும் என்றால், நான், மகிழத்தானே வேண்டும். அவ்வளவு பெரிய மனிதருக்கு, என்னால் இந்த அளவுக்காகிலும் 'உபகாரம்' செய்யமுடிகிறதல்லவா! அதுவும் நல்லதே-மகிழத்தக்கதே. நானும் அந்த மகிழ்ச்சியுடனேதான், வழக்குமன்றம் சென்றேன் - மீண்டும் செல்வேன். தம்பி! அண்ணன் உள்ளேபோய் உட்கார்ந்துவிட்டால், கிழமை தோறும் வரும் கடிதம் வாராதோ. என்று எண்ணி இப்போதே மனம் குழம்பாதே உன் நிலை என்ன ஆகிறதோ, விரைவில், யார் கண்டார்கள்? உன்னை மட்டும், வெளியே உலவவிட்டு வேடிக்கை பார்ப்பார்களா!! அப்படி வெளியே இருப்பதானாலும் இருக்கும் வரையிலும்-என் கருத்துரைகள் கிழமை தோறும் கிடைக்க, ஏற்பாடு செய்துகொண்டி ருக்கிறேன் - வெளியே இருக்கும் வாய்ப்பிலே பெருமளவு, உனக்காக எழுதி அடிகளிடம் சேர்ப்பித்துவிட்டுச் செல்லவே;-ஆகவே அந்தக் கவலை வேண்டாம். உனக்கும் எனக்கும் இருக்கவேண்டிய கவலை எல்லாம், என்ன வழக்குத் தொடுக்கிறார்கள், தண்டனை எவ்வளவு கடுமையாகத் தருகிறார்கள் என்பதுபற்றி ஏன் இருக்கப்போகிறது-நாம் கவலைப்பட வேண்டிய தெல்லாம், நாம் ஈடுபட்டிருக்கும் காரியம் நியாயமானதுதானா, கொண்டுள்ள கொள்கை ஏற்புடையதா என்பதுபற்றித்தான். பெற நினைக்கும் பொருளுக்குத் தக்க விலை கொடுக்க எவர் தயங்குவர்; தயங்கிடின் தரணி இந்த அளவு செழித்திருக்கத்தான் முடியுமா? ஆதிக்கக்காரனெல்லாம் கோலாகல வாழ்வு நடத்துகிறான்- சுவைமிகு வாழ்க்கை-ஆளப்பிறந்தவன், கட்டுண்டு கிடக்கிறான். உல்லாச புரியிலே உலவி, மாளிகையிலே மகிழ்ந்திருக்கிறான், ஆதிக்கம் செலுத்துவோன். அவனை நத்திப்பிழைத்திடும் நாட்டுப்பற்று அற்றுதுகளும், அவன் வீசியதை விலாப் புடைக்கத்தின்று, அதுவும் வாழ்க்கை என்று பெருமைப் பட்டுக் கொள்கின்றன. ஆனால் நாட்டு மக்களின் வாட்டம் போக்கிடப் பணியாற்றியவன். அடிமை களாகிக் கிடந்த மக்களை ஆண்மை யாளராக்கியவன், உரிமைக் குரலெழுப்பி ஊமைகளையும், என் நாடு. என் அரசு, என்று பேசவைத்தவன், நாட்டுக்கு உழைப்பதன்றி நமக்கு வேறு வேலை இல்லை என்று கூறி, தன்னைத்தானே அந்தத் திருப்பணிக்கு ஈடுபடுத்திக் கொண்டவன், கொடுமை பலவற்றைத் தாங்கிக் கொண்டவன், மனம் குலையா மாவீரன், இன்று பாலைவனப் பகுதியில், பட்டியொன்றிலே, சிறைப்பட்டுக் கிடக்கிறான்; ஆண்டுபல ஆகின்றன; அவன் மூட்டிய விடுதலைக் கனல் பெருந்தீ ஆகிவிட்டது;<noinclude></noinclude> p0j0u20i2q3dxleza5509u1whcfjc6j பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/169 250 641797 1927820 2026-04-28T13:16:43Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927820 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள் 145 நாட்டுமக்கள் ஆர்த்தெழுந்து அவன் ஆணைக்கு எதிர் நோக்கி நிற்கிறார்கள். அவனோ, நாட்டைவிட்டுக் கடத்தப்பட்டு உரிமைகள் பறிக்கப்பட்டு, 'கைதி' என்ற நிலையில் உழல்கிறான். உண்ணலாம், உலவலாம், உறங்கலாம், இதழ் படிக்கலாம், கடிதம் எழுதலாம். ஆனால் தாயகம் வரக்கூடாது! தம்பி! கெனியா நாட்டு மக்கள், கண்கண்ட கடவுள் என்று போற்றிக்கொண்டாடும், விடுதலை வீரன், ஜோமோ கெனியாடாவைப் பற்றிக் கூறினேன், அத்தகைய கஷ்ட நஷ்டங்களைத் தாயகத்துக்காக ஏற்றுக்கொள்ளும் துணிவு, நமது கொள்கையிலே நமக்கு ஏற்பட்டுள்ள தூய்மைமிகு பற்றுதல் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. உலகிலுள்ள பல்வேறு நாடுகளும், எந்த அமெரிக்கப் பேரரசிடம் கெஞ்சி நிற்கின்றனவோ, அந்தக் குபேரபுரி'யைக், கொள்கை வீரம் கொழுந்துவிட்டெரியும் நெஞ்சினன் ஒருவன் துச்சமாக மதித்துப் பேசி வருகிறான்! ஏழை நாடு! இன்னும் சரியாக எழுந்து நிற்கக்கூடிய வலிவு கிடைக்காத நிலையில் உள்ள நாடு! எனினும், அந்நாட்டுத் தலைவன், "என் நாட்டை அடிமைப்படுத்த எண்ணும் நாடு, எத்துணை பெரிதாக இருப்பினும் எனக்கென்ன? அங்கு தங்க ஓடுகள் வேயப் பட்ட மாடமாளிகைகள் இருக்கலாம். சீமான்கள் பவழம் பதிக்கப்பட்ட கோப்பையிலே பழரசம் ஊற்றி, வைரம் ஜொலிக்கும் உடலினள் மின்னிடும் கண்ணினாள். இடை துவள நடையழகு காட்டிவந்து கொடுக்கலாம். மலைமலையாகப் பண்டங்கள் இருக்கலாம் பாளம் பாளமாகத் தங்கம் இருக்கலாம் என்ன இருந்தால் என்ன? என் நாட்டின் உரிமைக்கு ஈடோ, அவை? என்ற நினைப்பால் உந்தப்பட்டு, எதிர்த்து நிற்கிறான் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றுகூடப் பேசுகிறான். என் நாட்டுச் சர்க்கரை வாங்குவதைக் கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கா குறைத்துக்கொண்டு வம்புக்கு நின்றால், என் நாட்டிலுள்ள அவர்களுக்குச் சொந்தமான சர்க்கரை ஆலைகளை ஒவ்வொன்றாக! கைப்பற்றிக்கொண்டு விடுவேன்! அவர்கள் இங்கு தொழிலில் போட்டிருக்கும் மூலதனத்தைப் பறிமுதல் செய்து செய்து, கடைசியில் அவர்களுக்கு ஒரு காகட் மிச்சமில்லாதபடி செய்துவிடுவேன். வணிகத் துறையில் வஞ்சகத் திட்டத்தைப் புகுத்தி, என் நாட்டு பொருளை வாங்காமல் முடக்கிப், பணத்தட்டு ஏற்படச் செய்து எங்களை பட்டினிபோட்டுப் பணிய வைக்கலாம் என்று, சூது நிரம்பிய அமெரிக்கநாடு கருதினால், அமெரிக்க நாட்டுப் போர்வீரர்களின் கால் செருப்பிலே அடித்திருக்கும் ஆணிகூட அவர்களுக்குக் கிடைக்க முடியாதபடி செய்துவிடுவேன்!<noinclude></noinclude> tm4b5rxtg218g34zwsib0c9rcn9zs94 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/170 250 641798 1927821 2026-04-28T13:16:46Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927821 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>146 'திராவிட நாடு' இதழில் உலகையே அழித்திடக்கூடிய அணுகுண்டுகளைக் குவித்து வைத்திருக் கிறது அமெரிக்கா-கால் செருப்பாணிகூட மிஞ்சாதபடி செய்துவிடுவேன் என்று பேசுகிறான், அளவில், அரசியல் செல்வாக்கில், பொருளாதாரத் துறையில், குறைந்த நிலையில் உள்ள, க்யூபா நாட்டுத் தலைவன், காஸ்ட்ரோ. வீரம் நிரம்ப இருக்கிறது-அளவுக்கு அதிகமாகவேகூட-ஆனால் விவேகம் அல்லவே. இப்படிப் பொறிபறக்கப் பேசுவது, என்று தொல்லை களால் தாக்கப்படாமல் தொலைவிலே உள்ள பார்வை யாளர்கள், அறிவுரை கூறலாம். ஆனால், அல்லலை அனுபவித்துக் கொண்டிருப்பவன், அந்தநாட்டுத் தலைவன்-அவன் மனக் கொதிப்புக்கான காரணத்தை, அவனன்றி வேறு யார், உணர முடியும்! இன்று, காஸ்ட்ரோ கனல் கக்குகிறானே! என்று கடிந்துரைக்கப் பலர் உளர், ஆனால், அவன் க்யூபா நாட்டைக் கெடுத்தழித்துக் கொண்டிருந்த ஆட்சியை ஒழிக்கக் கடும்போர் நடத்திய காலை, அவனைச் சூழ்ந்து கொண்டிருந்த ஆபத்தை, யார் அப்போது அறிந்து ஆறுதல் கூற முன்வந்தனர்? வாலிபப் பருவம்! வழக்கறிஞர் தொழில்! காஸ்ட்ரோ 'கனவானாகி' விட வழிபல இருந்தன. ஆனால் அவன், காட்டுப் பாதை யிலே சென்றான், நாட்டைக் காக்க! தன் இளவலுடன், துணைவர்கள் சிலருடன் காஸ்ட்ரோ புரட்சிக் கொடியை உயர்த்தியபோது, வேட்டை நாய்களால் விரட்டப்படும் மானினம் போன்றதல்லவா நிலைமை! சிக்கினால், சித்திரவதை! பிடிபட்டான், சிறைப்பட்டான்-15 ஆண்டுகள் சிறை!! ஆமாம், தம்பி, பதினைந்து ஆண்டுகள்! ஆணவ அரசு அவ்வளவு காலம், தன் ஆதிக்கம் இருக்குமென்று எண்ணி மனப்பால் குடித்தது. ஆனால், இடையிலேயே ஆட்சி கலகலத்துப் போயிற்று. அடித்தளத்தில் ஏற்பட்டுவிட்ட அழிவு கண்ணுக்குத் தெரியாததால், ஆட்சியாளர், போனால் போகட்டும், போட்டடைத்து வைப்பானேன் இந்தப் போக்கத்ததுகளை; திறந்து வெளியே துரத்துங்கள். எதையோ தேடித்தின்று பிழைத்துப் போகட்டும், என்று இறுமாப்புடன் எண்ணிக் கொண்டு, காஸ்ட்ரோவை விடுதலை செய்தனர். வெளியே வந்த வீரன், பட்டது போதும், இனிப் படமுடியாது துயரம் என்றல்ல, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகல்லவா தாயகத்துக்குப் பணிபுரிய முடியும் என்று எண்ணி, மனம் நொந்துகிடந்தேன்-இதோ வாய்ப்புக் கிடைத்து விட்டது. விட்ட இடத்திலிருந்து வேலையைத் தொடங்க, என்றான். படை திரட்டினான், பாய்ந்து தாக்கினான், பகை அழிந்தது, க்யூபாவின் தலைவனானான். தம்பி! காஸ்ட்ரோ என்னென்ன முறைகளைக் கையாண்டான் என்பது அல்ல, நாம் கவனிக்கவேண்டியதும், கையாள வேண்டியதும்.<noinclude></noinclude> kvep4wmwcdl7cy2wz0o8guae9gy1s5v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/171 250 641799 1927822 2026-04-28T13:16:50Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927822 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 147 நாம் கூர்ந்து பார்த்திடவேண்டியது, அவன் எத்துணை கடுமையான விளைவுகளுக்குத் தயாரானான், ஈடுகொடுத்தான், என்பதுதான். விடுதலை! விடுதலை! விடுதலை! என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடு, பண்ணிசைத்து வருகிறது. பார்க்கிறோமல்லவா!! கனா, டோகோலாண்டு. மாலி. சோமாலிலாந்து, மடகாஸ்கர்-என்று. பட்டியல் வளர்ந்தபடி இருந்திடக் காண்கிறோம். அந்த நாடுகளிலெல்லாம், விடுதலை ஆர்வம், உரிமை உணர்ச்சி. எழுந்த விதம், வளர்ந்தவகை, எம்முறையிலிருந்தன என்பதுகூட இனித்தான், உலகு தெரிந்துகொள்ள வேண்டும். அந்த நாட்டு விடுதலை வீரர்கள் பற்றிய குறிப்புகள், அவர்கள் அமைத்த அணிவகுப்புகள், பற்றிய விவரம் இனி வெளியிடப்பட வேண்டிய வீரக் காதைகள்! அந்த நாட்டுக்காக உழைத்தவர்கள், உழைப்பின் பலன் காணா முன்பே கொல்லப் பட்டவர்கள், உழைத்து உருக்குலைந்த வர்கள், அவர்களைத் தீண்டிய ஆபத்துகள், சூழ்ந்துகொண்ட தீச்சுழல்கள் போன்றவை பற்றிய விவரங்கள், இனி வெளியிடப்பட வேண்டிய காப்பியங்கள். விடுதலை கிடைக்கும் வரையில், அந்த நாடுகளைப் பற்றி, இதழ்கள், இருட்டடிப்பு நடத்தி வந்தன! இன்று தேடித்தேடிச் சென்று பேட்டி காண்பதும், பெரிது பெரிதாகப் படங்களை எடுப்பதும், பக்கம் பக்கமாகச் செய்திகளைத் தருவதுமாக உள்ளன, ஏடுகள்! நாடு மீட்டிட, நடத்தப்பட்ட போரின் போது, கேட்பாரற்று, கவனிப்பாரற்றுக் கிடந்தனர்-இன்று அந்த விடுதலை வீரர்கள் வெற்றிபெற்றனர், எனவே அவர்களைச் செய்தி தேடுவோர், மொய்த்துக்கொள்கின்றனர். விடுதலை முழக்கம் எழுப்புபவனை, வெறியன் என்று ஏசுவதும். அவன் கையாளும் முறைகளைக் காட்டுமிராண்டித் தனம் என்று கூறுவதும், கூர்த்தமதியற்ற காரணத்தால், மிகப் பலருக்கு வாடிக்கையாகி விட்டது. வெற்றி கிட்டியதும், வியர்க்க ஓடோடிச் சென்று, வீரனே! தீரனே! என்று புகழ்பாடி, புன்னகைக்குக் காத்துக் கிடப்பதும், அத்தகையோரின் வாடிக்கை. ஆனால், விடுதலை இயக்கம் இருட்டடிப்பினால் மாய்ந்து போகாது: புகழ்பாடுவோர் கிடைக்காததால், புகைந்து போய்விடாது. விடுதலை இயக்கம், பலிகேட்கும் -தன்னிடம் பற்றுக் கொண்டவர் களை. பலி, பயங்கரமானதாகக் கூட இருக்கும். பலர், பலியானபிறகு. கடைசி அணிவகுப்புக்கு வெற்றி கிடைக்கக் கூடும். அந்த அணிவகுப்புத்தான் உலகிலே. பளிச்செனத் தெரியும்.<noinclude></noinclude> oadwrgljfcalwppuolzcdx455yqmu0l பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/172 250 641800 1927823 2026-04-28T13:16:53Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927823 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>148 ‘திராவிட நாடு' இதழில் முன்னால் அழிக்கப்பட்ட அணிவகுப்புகளைப் பற்றி, உலகம் கவனம் செலுத்தி இருக்காது, வாடிக்கை இல்லை. முதல் தாக்குதலில் கொல்லப்பட்ட கொள்கை வீரர்களின் புதைகுழிகளை, வெற்றிக்குப் பிறகு, நாட்டவரும், மற்றவரும் தேடிக் கண்டறிவார்கள். பிறகு, அவை வழிபடும் இடங்களாகும். திருத்தலங்களாகும்! தம்பி! எப்படிப்பட்ட இடம் பெறத்தக்க வாய்ப்பு, நமக்கு இருக்கிறது என்பதை எண்ணும்போதே. இணையற்ற ஓர் எழுச்சி பெறுகிறோமல்லவா! அதை உணர முடியாதவர்கள் தான், இடுக்கணும் இன்னலும் தாக்கினால், நாம் தகர்ந்து போவோம் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள். ஒரு அரசியல் கட்சி நடத்தி, அதிலே தேர்தல் பலன் கிட்டவில்லை என்றால், அந்தக் கட்சி கலகலத்துப்போகும். விடுதலை இயக்கம் அப்படி அல்ல. ஒரு அணிவகுப்பு அழிக்கப்பட்டால், புதியதொன்று எழும்! அழிப்பவனின் கரம் துவண்டுவிழும் வரையில் அணிவகுப்புகள் எழுந்தவண்ணம் இருக்கும்-வெற்றிகிட்டும் வரை! காங்கிரஸ் கட்சியில் உள்ளோர் ஒரு பெரும் தவறு செய்கிறார்கள்; நாம் ஒரு வெறும் அரசியல் கட்சி நடத்துகிறோம், ஆகவே, இருட்டடிப்பால், ஏளனத்தால். சதிச்செயலால். கலாம் மூட்டிவிடுவதால், வழக்குகள் தொடுப்பதால், தேர்தலில் தோற்கடிப்பதால், நம்மை ஒழித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். சின்னாட்களுக்கு முன்பு, நான் எப்போதும் அளந்துதான் பேசுவேன் என்று கூறிக்கொள்ளும் அமைச்சர் பக்தவத்சலனார் பேசினாராமே. தி.மு.க.வினருக்கு, அரசியல் ஞானமே இல்லை என்று! ஏன், அவ்விதம் சொன்னார்? அவ்விதம் ஏளனம் பேசினால். எரிச்சல் ஏற்படும்; அந்த எரிச்சலைத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள்- துளைக்கப்பட்டுப் போய்விடுவார்கள் என்று நினைக்கிறார். அவர்கள். நாம் ஒரு விடுதலை இயக்கத்தை நடத்துகிறோம் என்பதை உணரவில்லை. விடுதலை இயக்கம் நடத்துவதற்கான காரணம், ஆயிரம் உள்ளன என்பதையும் அறியவில்லை. அவர்கள்தான், தம்பி! தமிழ்மொழியினைச் சூழ்ச்சித் திட்டத்தால் அழித்தொழிக்க முற்படும்போதுகூடத் தமிழர்கள், வாய் திறவாதிருப்பர். கைகட்டிக் கிடப்பர் என்று, எண்ணுகிறார்களே! அவர்களின் அரசியல் 'ஞானம்' அவ்வளவு 'அபாரம்!!' நம்மால் முடியுமா, அவர்களுடன் போட்டியிட! கடினம்! மிகக் கடினம்!<noinclude></noinclude> fvy8ici1jbq6oxjl57nw3w33zwswh0d பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/173 250 641801 1927824 2026-04-28T13:16:57Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927824 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள் 149 அவர்கள் கிடக்கட்டும், தம்பி! தமிழ்மொழி கற்றறிந்தோர்! உரிமைவேட்கை குறித்து, நாடு பல சுற்றியும் ஏடு பல படித்தும் வித்தகரானோர்! இவர்களாகிலும் மொழிக்கு வரஇருக்கும் ஆபத்தை அறிந்து துடித்தெழக், காண்கிறோமா? இந்தி ஆதிக்கம், வெறி அளவு வளர்ந்திருக்கிறது. இது ஆகாது, கூடாது, தீது, என்று எடுத்துரைத்தால், என்ன கெட்டுவிடும். பிராங்கோவின் ஆட்சியிலே, சர்வாதிகார நோய் பிடித்துக் கொண்டி ருக்கிறதைக் கண்டித்துப் பேச்சுரிமை இல்லை என்பதைக் சுட்டிக்காட்டி. 329 மதகுருமார்கள் கையொப்பமிட்டுக் கடிதம் அனுப்பினார்கள் என்று மாட்ரிட் செய்தி அறிவிக்கிறது. பிராங்கோவின் ஆட்சிமுறையைக் குறைசொன்னால், என்ன நடக்கும்? தெரியாதா, அவர்களுக்கு? துணிந்துதான், கண்டிக்கிறார்கள். சிலராகிலும், துணிந்து எதற்கும் தயாராகி, உண்மைக்காகப் பரிந்து பேசாவிட்டால், உலகில், அறம்தான் தழைக்குமா? நீதிதான் நிலைக்குமா? எனவேதான், அந்த மதகுருமார்கள், ஆபத்தைத் துச்சமென்று கருதி, பிராங்கோ ஆட்சிமுறையைக் கண்டித்துள்ளனர். இங்கு? சீவகசிந்தாமணியில் குறிப்பிடப்பட்டிருக்கும் வானவூர்திக்கும், இப்போது விஞ்ஞானம் சமைத்தளித்துள்ள வானவூர்திக்கும் ஒப்புவமை காட்டிப் பேசச் சொல்கிறீர்களா? உம்! மணி மூன்றுக்குக் குறையாமல் மூச்சைப்பிடித்துக் கொண்டு பேச, மேதைகள் இருக்கிறார்கள். முகவரி வேண்டுமா? நாட்டுப்பற்று, எப்படி ஏற்படுகிறது என்பதுபற்றி விரிவுரை வேண்டுமா. உலகப்பெரும் பேராசிரியர்களின் மேற்கோள்களுடன் ஒன்றரை மணி நேரம் பேசிவிட்டுப், பிறகு ஒன்பது நாள், நண்பர்களிடம் அந்தப் பேச்சின் அருமைபெருமை பற்றிப் பேசிட ஆசாமிகள் இருக்கிறார்கள்! ஆனால், ஆட்சிமொழியாக இந்தி வந்தே தீரும் என்று குடி அரசுத் தலைவர் ஆணை பிறப்பித்துவிட்டார், குமுறுகிறார்கள் நாட்டு மக்கள், ஒரு குரல் கேட்கிறதா, அதைக் கண்டித்து, அந்த மேதைகளிடமிருந்து! பிராங்கோவை எதிர்த்தால் மரண தண்டனை கிடைக்கக்கூடும். இந்தி ஆட்சிமொழி ஆகக் கூடாது என்று கூறினால், ஆக்கக் கூடாது என்று உறுதி பேசினால், ஆக்கினால் ஆபத்து விளையும் என்று எச்சரிக்கை விடுத்தால், இந்த மேதைகளுக்கு என்ன ஆபத்து வந்துவிடும்! கைகுலுக்குவதும், கனவானே! நலமா? என்று கேட்பதும், குறையக் கூடும்-அடியோடு நின்றுவிடாது! இதைக்கூடவா, தாங்கிக் கொள்ளக் கூடாது. பாகிஸ்தானில், நடப்பது, இராணுவ ஆட்சி, அயூப்கான் மிக்க கண்டிப்பானவர். அரசியல் தலைவர்களை எல்லாம் அடைத்து விட்டார் சிறையில்!<noinclude></noinclude> reuz5osn866awzi9h7miokmoqig0cbp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/174 250 641802 1927825 2026-04-28T13:17:00Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927825 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>150 'திராவிட நாடு' இதழில் எனினும், பாகிஸ்தானில் மக்களாட்சிமுறை ஏற்பட்டாக வேண்டும். கட்சி அரசியல் முறை தோற்றுப்போய்விட்டதாக அயூப்கான் சொல்வது சரியல்ல. புதிய அரசியல் சட்டத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்தான், தீட்ட வேண்டுமே தவிர, அயூப்கானால் நியமிக்கப்படும் குழு தீட்டுவது சரியல்ல, என்று அறிக்கை வெளியிட்டு. ஆயிரக்கணக்காக அந்த ஏடுகளை, நாடெங்கும் பரப்பி இருக்கிறார்கள், பாகிஸ்தானில் உள்ள 19 உலமாக்கள்-மதத்தின் வித்தகர்கள். பயம் அவர்களைப் பிய்த்துத் தின்றதா? இங்கு பேசச் சொல்லுங்கள், துணிவுடன்! ஏ! அப்பா! என்ன பயம் எவ்வளவு நடுக்கம்! நமக்கேன் வம்பு, என்ற போக்கு. பாகிஸ்தானில், உலமாக்கள் போலவே, உயர்நீதி மன்ற நீதிபதியும், இப்போதைய ஆட்சிமுறையைக் கண்டித்திருக்கிறார். சர்வாதிகார நாடுகளில் ஏற்பட்டிருக்கும், இந்த நெஞ்சுரம், பேச்சுரிமை, எழுத்துரிமை தரப்பட்டுள்ள 'ஜனநாயக' நாட்டிலே உள்ள மேதைகளுக்கு ஏற்படவில்லையே! வெட்கப்படுவதா, வேதனைப்படுவதா? சொல்லு. தம்பி! இந்த கழகத்துக்காரர்கள், வீணாகப் பயம் காட்டுகிறார்கள். இந்தி ஆட்சிமொழியாகி, ஆங்கிலம் அறவே ஒழிந்துபோய்விடாது; தமிழ்தான் வளரும்; வழக்குமன்றங்களேகூடத் தமிழில்தான், நடவடிக்கைகளை நடத்தும் என்று சுவை சொட்டச் சொட்டப் பேசுகிறார் சுப்பிரமணியனார் அமைச்சர்! சரியான போடுபோட்டார். பயல்கள் திணறுவார்கள் என்று, தெந்தினம் பாடிடுவோர் பேசினர் ஆனால், அமைச்சர் சுப்பிரமணியம் சுருண்டு கீழே விழத்தக்க, அறைகொடுத்தார், டில்லியில் அரசோச்சும் சட்டத்துறை அமைச்சர், சென். சுப்ரமணியனார் செப்பினார், தமிழிலேயே, வழக்குமன்ற நடவடிக்கைகள் இருக்கும் என்ற, டில்லி அமைச்சர், இது யார் பைத்யக்காரத்தனமாகப் பேசுபவர்! என்று எண்ணிக்கொண்டவர் போல உண்மையைக் கக்கி காட்டினார், சுப்ரீம் கோர்ட்டிலே இந்திமொழியில்தான் 1965-க்குப் பிறகு நடவடிக்கைகள் இருக்கவேண்டும் அப்போது, இராஜ்யங்களில் அந்தந்த இராஜ்ய மொழியில் வழக்குமன்ற நடவடிக்கைகள் இருந்தால், குழப்பமாகிவிடும். எனவே, இராஜ்யங்களில் உள்ள வழக்குமன்றங்களிலும், இந்திமொழி யிலேயே நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.<noinclude></noinclude> ajmtzcvkfp8uyzjs4gikmtrizzj1xem பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/175 250 641803 1927826 2026-04-28T13:17:04Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927826 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 151 எனவே, சட்டங்களையும், வழக்காடலில் தேவைப்படும் நுணுக்கச் சொற்களையும், ஆங்கிலத்தில் உள்ளதை, இந்திமொழியில் பெயர்த்திடக் குழு விரைந்து வேலை செய்யவேண்டும். கனைத்தாவது காட்டவேண்டுமே, கனம் சுப்ரமணியம்; உஹும்! கப்சிப்! வாய்திறக்கவில்லை! நம்மைப்பற்றிப் பேசச் சொல்லுங்கள். நாராசம், தாராளமாக, ஏராளமாக' 'எஜமானர்' இடிக்கிறார். இவர் 'படிதாண்டாப் பத்தினி யாகக் கோலம் பூண்டாகவேண்டுமே! எனவே, வாய்திறந்து அழக்கூட மறுக்கிறார். தமிழ்மொழி. இராஜ்ய வழக்குமன்றத்தில் அரசோச்சும் என்று பேசிவிட்டோமே, நமது பேச்சினைத் துச்சமென்றாக்கிடும் முறையில், தமிழாவது தெலுங்காவது, இந்திதான் இராஜ்ய வழக்குமன்றங்களில் என்று டில்லிஅமைச்சர் சென் அறைகிறாரே. மக்கள் நம்மை மதிப்பார்களா? என்று எண்ணினாரா? ஐயோ! ஆபத்தான எண்ணமல்லவா அது! அது வேகமாக வளர்ந்தும் விடுமே! வளர்ந்துவிட்டால், என்ன கதி ஆவது? அரும்பாடு பட்டுப் பெற்ற பதவி அல்லவா பறிபோய்விடும்-I என்று நினைக்கிறார், நடுக்க மெடுக்கிறது. பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கிறார்-பிறகு இருக்கவே இருக்கிறது.வாய்க்கு வேலை, கழகத்தைத் தாக்குவது! ஸ்பெயினில், பாகிஸ்தானில் உயிர்போவது பற்றிக்கூடக் கவலைப் படாமல் உண்மைக்குப் பரிந்து பேசுகிறார்கள். இங்கு, இருக்கும் பதவி பறிபோய்விடுமே என்ற பயத்தால், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசித் திரிகிறார்கள். பதவிதானே! பறிபோனால்தான் என்ன? என்று, தம்பி! நீ, வெகு எளிதாகச் சொல்லிவிடுவாய். அவர்களுக்கல்லவா, அதனுடைய அருமை தெரியும்! அது போய்விட்டால், பிறகு இவர்கள் இருக்குமிடம் நோக்கி. யார் திரும்பிப் பார்ப்பார்கள்? இவர்கள் சென்று சென்று பார்த்தாலும், யார் முகம் கொடுத்துப் பேசுவார்கள்? நீ. கூறிவிடலாம், பதவியா பெரிது என்று! பதவிதானே, அவர்களின் நிலையைப் பெரிது ஆக்கிற்று! அதைப்போய் இழப்பது என்றால்!! தம்பி/ இங்கு இருப்பதுபோலத்தான் எங்கும் என்று எண்ணி விடாதே. நரேஷ்சென் குப்தா நரேந்திர தேவ் அமய நூல் திரிகுண சென் சுபீந்திரநாத் தத்தா ராதாராணி தேவி 10 பிப் 2004 பெறப்பட்டது<noinclude></noinclude> 60ktbl7zqf9gncs1nh0nhcmdw3vhmf6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/176 250 641804 1927827 2026-04-28T13:17:07Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927827 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>152 'திராவிட நாடு' இதழில் பேராசிரியர் குகா புத்ததேவ போஸ் பிரமாதநாத் பிசி நிர்மல்சௌத்ரி பட்டாச்சாரியா காஜிஅப்துல் வாதுத் கஜேந்திரநாத் சென் அபு சையத் அயூப் டாக்டர் அதீந்திரநாத் போஸ் விவேகானந்த முகர்ஜி மைத்ரேயி தேவி புரோதீவா போஸ் சாகராமாய் கோஷ் அமலன் தத்தா கே. கே. சின்கா ஹிரேன் குமார் சன்யால் இவர்கள் தம்பி! வங்காளத்திலே உள்ள மேதைகள். ஒவ்வொருவர் ஒவ்வொரு துறையில் வித்தகர்கள்; புலவர்கள், பெரும்பேராசிரியர்கள்; கல்வித்துறை நிபுணர்கள். இவர்கள் கையொப்பமிட்டு ஒரு அறிக்கையை இந்தத் திங்கள் துவக்கத்திலே வெளியிட்டிருக்கிறார்கள். இந்திய தேசிய மொழிகளின் வளர்ச்சிக்கான மன்றம் ஒன்று. பணியாற்றி வருகிறது. அந்த மன்றத்தின் சார்பில், இந்த அறிக்கை. அதிலே இந்தி ஆட்சிமொழி ஆவதுபற்றிக் குடிஅரகத் தலைவர் விடுத்துள்ள ஆணை கண்டிக்கப்பட்டிருக்கிறது. ஆணை கண்டோம், ஏமாற்றமடைந்தோம். ஆணையில் தெளிவு, விளக்கம், சரியாக இல்லை இந்திமொழியின் சார்பில் ஒருதலைப்பட்சமான அக்கரை காட்டப் பட்டிருக்கிறது இந்தி பேசுவோருக்குத் தனிச்சலுகை மேலிடம், அளிக்கப்படுகிறது. இந்தி அல்லாத மற்றமொழி பேசுவோருக்கு அநீதி இழைப்பதாகும் பெருத்த இந்தி பேசாத மக்களுடைய ஒப்பம் பெறாமல், ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, இந்தி ஆட்சி மொழியாகப் புகுத்தமாட்டோம் என்று. 1959-ம் ஆண்டு செப்டம்பர் நாலாம் நாள், பாராளுமன்றத்தில் பண்டித<noinclude></noinclude> p1jzxa741uu9aowlm795agpvdq5d40c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/177 250 641805 1927828 2026-04-28T13:17:11Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927828 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் நேரு வெளியிட்ட 153 கொள்கை. திட்டவட்டமாகக், குடிஅரசுத் தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும் என்று இந்த மன்றம் எதிர்பார்த்தது: ஏமாற்றமடைந்தது. குறுகிய கால அளவுக்குப் பிறகு, அகில-இந்தியத்துறை அலுவலகப் பணிகளுக்கான தேர்வுகள். இந்தியில் நடைபெறும் என்று, ஆணையில் குறிப்பிட்டிருப்பதை இந்த மன்றம், பலமாகக் கண்டிக்கிறது. இந்தத் தேர்வுகளில், இந்தியாவின் மற்றத் தேசிய மொழிகள் குறித்து யோசிக்கக்கூட இல்லை என்பது கண்டிக்கத்தக்கது. இந்த ஏற்பாட்டினால் இந்தி பேசும் மக்களுக்குத்தான் மற்றவர் களை மிஞ்சக்கூடிய, சலுகை கிடைக்கும். இந்த நிலைமையினால் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து விளையக்கூடும். முதலமைச்சர் நேரு கொடுத்த வாக்குறுதியின்படி, காலக்கெடுவின்றி. ஆங்கிலம் துணை ஆட்சிமொழியாக இருக்கும் விதத்தில், குடிஅரசுத்தலைவர் தமது ஆணையைத் தெளிவாக்கும்படி இம்மன்றம் கேட்டுக்கொள்கிறது. தம்பி! குமாரபாளையத்திலே. நாம் கூடி குடிஅரசுத் தலைவரின் ஆணை குறித்து, என்ன கருத்தினை வலியுறுத்தினோமோ, அது ஏதோ பக்தவத்சலனாரின் பாஷைப்படி' 'அரசியல் ஞானம்' அற்றவர்களின் போக்காக இருக்கட்டும்; மந்திரி சுப்ரமணியத்தின் வாதப்படி விவரம் தெரியாதவர்களின் பேச்சாக இருக்கட்டும். எல்லாமறிந்த காமராஜரின் பேச்சுப்படி, விளையாட்டுத்தனமாக இருக்கட்டும். இதோ லங்கி நாட்டு வித்தகர்கள் அதேக் கருத்தினைத் தெளிவுடன், துணிவுடன் எடுத்துக்காட்டி அறிக்கை வெளியிட்டனரே, இதற்கு என்ன பதில் அளிக்கிறார்கள். பதவி பெற்றவர்கள் இத்தனை வித்தகர்களும் அரசியல் ஞானமற்ற விவரம் தெரியாத, விளையாட்டுக்காரர்களா? நிந்தித்து தித்தித்துப் பழகிப்போன மந்திரிகளின் நாக்குக் கூடக் கூகமே அப்படிச் சொல்ல? இவர்கள் ஒவ்வொருவரும், தத்தமது துறை, தொழில் கொள்கை ஆகியவைகளைப்பற்றிக் கவலைப்படாமல் பதவியில் உட்கார வேண்டு மென்றால், காமராஜர்கள் ஆகிவிடலாமே அதாவது மந்திரிகளலாமோ இவர்களல்லவா குடிஅரசுத் தவைவரின் ஆணையைக் கடிக்கிறார்கள். குலைநடுக்கமல்லவா எடுக்கிறது இங்கு உள்ள கற்றறிவாளர்களுக்கும் தம்பி! இந்த மன்றத்தார் நம்மைவிட ஒருபடி மேலே சென்று விட்டார்கள் மற்ற மொழிகளின் வளர்ச்சிக்காக அளிப்பதைவிட மிக அதிகம தொகையை இந்திமொழி வளர்ச்சிக்காக. இந்திய சர்க்கார் தரக் கூடாது. என்பதை அறிக்கை வலியுறுத்துகிறது<noinclude></noinclude> 0dbnq2kxmq4pmqt31djp9j72zs6hb58 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/178 250 641806 1927829 2026-04-28T13:17:14Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927829 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>154 'திராவிட நாடு' இதழில் இந்த நாட்டு வித்தகர்கள், தங்களை மெத்தச் சொத்தை உள்ளத்தினர் என்று காட்டிக்கொள்வது கண்டு, வருந்திக் கிடக்கும் வேளையில், வங்கத்திலிருந்து இந்தக் தேன்மொழி கிடைக்கிறது. தம்பி! நாம் கொண்ட கருத்துக்கு மேற்கொண்டுள்ள போக்குக்கு. எத்தகைய நேர்த்தியான இடமிருந்தெல்லாம் இசைவு இருக்கிறது என்பதைக் காணும்போது, புதியதோர் எழுச்சி பிறக்கிறதல்லவா! அந்த எழுச்சி நிரம்பிய உள்ளத்தினராக நாமிருக்கும்போது அடக்குமுறை காட்டியா, நமது உறுதியை அழித்துவிட முடியும். நான்தான், காணப்போகிறேனே உறுதிபடைத்த நெஞ்சினரை! ஒளிபடைத்த கண்ணினரை! பலப்பல ஆயிரக்கணக்கில்! இந்தி எதிர்ப்பு மாநாட்டில்! இந்தத் திங்கள் 30-ல், என்னை வழக்குமன்றம் காணப்போகிறது. மறுநாள், 31-ந் தேதி நான், என் எண்ணற்ற உடன்பிறந்தார் களைக் காண இருக்கிறேன். வழக்குமன்றத்திலே இருக்கும்போதும், உன்னைத்தானே காண்கிறேன். நான் கண்டு களித்திட, பெருமைப்பட, உணர்ச்சி பெற, உறுதிபெற, எழுச்சிபெற, வேறு என்ன வேண்டும்! நீ செல்லும் பாதை சரியானதுதான் என்று உலகிலே நடைபெற்ற இன்றும் நடைபெறும் உரிமைக் கிளர்ச்சிகள், விடுதலை இயக்கச் செய்திகள், எடுத்துக்காட்டுகின்றன. வழக்குமன்றமோ, நீ கவனிக்கப்படுகிறாய் என்று கூறுகிறது. தம்பி! நீயோ? தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று நீதானே அண்ணா! கூறினாய், என்று கேட்கிறாய். எனக்கோ, எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற கவிதை மனப்பாடம். ஆயினும், கவிதைகள் கட்டுரைகள், வீரக்காதைகள், வெற்றிக் காப்பியங்கள், ஆகியவைகளால் கூட அளித்திட முடியாத எழுச்சியை, உன் கண்ணொளி எனக்கு அளிக்கிறது. அந்த ஒளியைக் காட்டிட, 31-ந் தேதி, சென்னை வருகிறாயல்லவா? அண்ணன். 24.7.60<noinclude></noinclude> aolr9bmkj1qxq873xbeo3nfhtz2q1ax பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/179 250 641807 1927830 2026-04-28T13:17:17Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927830 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பி! இராஜேந்திரப் பிரசாத்தின் உலா- இந்தி எதிர்ப்பு- நிதி அமைச்சர் கருத்து கடிதம்: 113 பாபுவின் பவனி கிருஹப்பிரவேச மஹோர்சவ விஞ்ஞாபனம் நிகழும் விகாரி வருஷம் தைமாசம் சுக்ரவாரம் உதயாதி சுபமுகூர்த்தத்தில் ஸ்ரீ மீனாட்சி சமேத சொக்கர் கடாட்சத்தால், அடியேன் ஏகாம்பரதாசன், ஏகாம்பரதாசன், திருமஞ்சன வீதியில் அமைத்திருக்கும் வீட்டிற்கு கிருஹப்பிரவேசம் புதிதாக செய்யப் பெரியோர்களால் நிச்சயித்து இருப்பதால் தாங்கள் தங்கள் இஷ்டஜன மித்ராளுடன் எழுந்தருளி எம்மை ஆசீர்வதித்தருள வேண்டிக்கொள்கிறேன். அன்றிரவு பிரம்மஸ்ரீ காவியானந்த ஸ்வாமிகளின் 'ருக்மணி பரிணயம்' எனும் காலட்சேபம் நடைபெறும் அனைவரும் வந்திருந்து பகவத் பிரசாதம் பெற்று ஆனந்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இங்ஙனம், தங்கள் விதேயன் ஏகம்பரதாசன் "அனுக்கிரஹம்' இப்படி ஒரு அழைப்பிதழ் உனக்குக் கிடைத்தால், என்ன எண்ணிக் கொள்ளுவாய்? என்னண்ணா! இது! எங்கே கிடைத்தது இந்தப் பத்தாம் பசலி, எந்தக் குப்பையிலே கிடந்தது? தமிழா. இது ? ஒரே மணிப் பிரவாளம்! யார் இந்தத் தாசன்? தேடித் தேடிப் பார்த்தால். தூய தமிழ்ச் சொற்கள் இந்த அழைப்பிதழிலே, ஒரு பத்துக்கூடக் கிடைக்காது போலிருக் கிறதே! தமிழ் வரிவடிவம் ஒரு கேடா, இந்த கலக்கலுக்கு! விஞ்ஞாபனமாம்<noinclude></noinclude> 9w7d2g98scdso8ry0x9xkyuro1d0xcv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/180 250 641808 1927831 2026-04-28T13:17:21Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927831 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>156 'திராவிட நாடு' இதழில் விஞ்ஞாபனம்! க்ருஹம்! ஏன்? அழைப்பு) இல்லம்! என்று சொன்னால் என்னவாம்? வாயா வெந்துவிடும்?- என்றெல்லாம் கேட்பாய்-கோபம் பொங்கும் உனக்கு. தமிழ்மொழியின் தூய்மையைக் கெடுக்கும் செயலைத்தான், நீ வன்மையாகக் கண்டிப்பவனாயிற்றே! ஆனால், தம்பி! நான், இந்த அழைப்பிதழை உன்னிடம் காட்டியது, தமிழ்மொழியை எப்படிப் பாழ்படுத்தி இருக்கிறார்கள் பார்த்தாயா. என்பதை எடுத்துக்காட்ட அல்ல! இதை எனக்குக் கொண்டுவந்து கொடுத்தது யார், தெரியுமா? என் நண்பர் முத்தழகர் தெரியுமல்லவா, உனக்கு அவருடைய மகன், பொன்னப்பன் ஆமாம், அவன் அஞ்சல் துறையிலே பணியாற்றுகிறான்-இந்தப் பணிதான்.. அப்படியா அண்ணா முத்தழகர் ஒரு காலத்திலே பெரிய புள்ளியாக இருந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தக் குடும்பம் இப்போது. வளம் கெட்டுவிட்ட நிலையில் இருக்கிறது போலும் என்று கூறிடுவாய்- ஆறுதலளிக்க, ஆனால், தம்பி! புதுமனை புகுவிழா அழைப்பிதழைப் பலருக்கும் கொண்டுபோய்த் தருகிறானே, பொன்னப்பன்-அவன் துள்ளி விளையாடும் பிள்ளைப் பருவத்தைக் கழித்தது. இப்போது 'அனுக்ரஹம்' ஆகியிருக்கிறதே, அதே இடத்தில்தான், வீடு. பலகாலம் கவனிப்பாரற்றுக் கிடந்ததால் கலளாகிவிட்டது. பார்ப்பவர்கள் பழுது பார்க்கக் கூடாதா? இது. பாட்டன் முப்பாட்டன் காலத்துச் சொத்தாச்சே? என்று கூறினர். பணமுடை முத்தழகளுக்கு ஏகாம்பரம் 'தாசன்' ஆகவில்லை அப்போது; வெறும் ஏகாம்பரம், பணம் அதிகம் சேராதிருந்த காலம்; ஆனால் தன்னிலும் சற்றுத் தமிழ்த்திருப்பவர் களின் நிலைமையை மோப்பம் பிடித்தறிந்து, சிறுசிறு தொகை கடன் கொடுத்து, 'வட்டி பெறுவது வாடிக்கை, முத்தழகர் சிக்கினார், கடன் கொடுத்தான், வட்டிமேல் வட்டி ஏறிக் கடைசியில் வீடே அவனுக்கு என்றாகிவிட்டது. தம்பி! அந்த வீடுதான் இப்போது 'அனுகரஹம்' ஆகிவிட்டது; ஏகாம்பரம், 'தாசன்' ஆகி கிருஹப் பிரவேசம் நடத்துகிறான். அந்த அழைப்பிதழைப் பலருக்கும் கொடுக்கும் பணியில், முத்தழக மகன் ஈடுபட்டிருக்கிறான்! குடிஅரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத் தமிழகத்தில் உலா ஏற்பாடாகி இருக்கிறது; அந்த உலாவைக் காமராஜர் ஏற்பாடு செய்கிறார்; நாட்டவருக்கும் அறிவித்திருக்கிறார்; அன்பழைப்புகளை அனுப்பப் போகிறார்!!<noinclude></noinclude> ekvud93qnny8iii058a2j6g6zxrxgl9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/181 250 641809 1927832 2026-04-28T13:17:24Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927832 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 157 குத்திக் குடலெடுத்துக் கொன்றுவிட்டான் காதகன்; குங்குமம் இழந்தாள் குமாரி. குமுறிக் கிடக்கிறாள் கைம்பெண்ணாகி! ஓர் நாள், விவரமறியாச் சிறுமிகள் ஓடோடி வந்து, 'எப்போது பார்த்தாலும் கண்ணீர் வடித்தபடி இருக்கிறாயே அக்கா வந்துதான், பாரேன் வெளியே! வாணவேடிக்கை! பொய்க்கால் குதிரை ஆட்டம் ஊர்வலம் வருகிறது. வந்துதான் பாரேன்!' என்று அழைக்கிறார்கள். "நான் இருக்கும் இருப்புக்கு, வேடிக்கை வேறு பார்க்க வேண்டுமா? உள்ளவர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள்-நான்தான், மஞ்சள் இழந்த மாபாவியானேனே-எனக்கு என்ன வேலை, களிப்பு நடமாடும் இடத்தில்?" என்று கூறுகிறாள் மாது. சிறுமியர், விடாப்பிடியாகப் பிடித்திழுத்து வருகிறார்கள் வெளியே, ஊர்வலம் வருகிறது! என்ன காண்கிறாள் ஊர்வலத்தில்! குத்திக் குடலெடுத்துக் கொன்றானே, கணவனை, அந்த வீராதி வீரனை, விருதுகள் பெற்றான் என்ற காரணத்துக்காக, ஊர்வலமாக அழைத்து வருகிறார்கள்!! தமிழ்த்தாய் தலைவிரிகோலமாகிக் கதறி, என் மக்கள் இனி இந்த இந்தியிடம் சிக்கி என்னென்ன பாடுபடவேண்டி நேரிடுமோ, இந்தியை ஆட்சிமொழி ஆக்கிவிட்டால், அம்மொழியைத் தாய்மொழியாய்க் கொண்டவர்களன்றோ, ஆதிக்கம் செலுத்திடவும், அரசோச்சி மகிழவும் வழி ஏற்பட்டுவிடும். என் மக்கள் இழிநிலைமைக்குத் தள்ளப்பட்டுக் காடு வெட்டவும். கல் உடைக்கவும், குப்பை கூட்டவும் குற்றவேல் புரியவுமான அடிமை நிலையன்றோ அடைவார்கள்! சீராட்டிப் பாராட்டி வளர்த்தேன். செல்வக் குடிப்பிறந்தீர்கள், செயற்கரிய செய்து வாழ்வீர்கள் என்றெல்லாம் சொல்லிச் சொல்லிப் பூரித்துக் கிடந்தேன். இப்போதோ எமது மரபு அழித்திடும் இந்தியன்றோ ஆட்சிமொழி ஆகிறதாம் என்று கதறித் துடித்திடும் வேளையிலே, இந்திமொழிக்கு ஓர் வெற்றி உலா நடத்தி, அந்த உலாவின்போது, இந்திக்கு ஆலவட்டம் வீசிடத் தமிழ்த் தாயை அழைத்தால், எப்படி இருக்கும் நிலைமை? குத்திக் குடலெடுத்துக் கணவனைக் கொன்ற ஓர் மாபாவிக்குக் கொடியவர்கள் உலா ஏற்பாடுசெய்து, அதனைக் காண மஞ்சள் இழந்த மாதை அழைத்தால், அவள் எவ்வளவு வேதனை அடைவாளோ, அஃதே போன்ற வேதனையன்றோ ஏற்படும், ஆட்சிமொழி ஆகிவிடும் இந்திக்கு ஆலவட்டம் சுற்றத் தமிழ்த்தாயை அழைத்தால்! 1965-க்குப் பிறகு இந்தியே ஆட்சிமொழி என்று அறிவிக்கும் ஆணையைப் பிறப்பித்துவிட்டு, குடிஅரசுத் தலைவர் தமிழகத்தில் உலா வருவது, இந்தி வெற்றி விழா நடத்துவதற்கு ஒப்பானதுதானே. எப்படித் தமிழர்கள் இதைத் தாங்கிக்கொள்ள முடியும்? ஏன் தாங்கிக் கொள்ளவேண்டும்?<noinclude></noinclude> 44tiv5139zyasix4axl7ot9h6jp2vyp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/182 250 641810 1927833 2026-04-28T13:17:28Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927833 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>158 'திராவிட நாடு' இதழில் குடிஅரசுத்தலைவர், 'சாந்த சீலர்' என்று போற்றப்படுவர்; வெள்ளையரை விரட்டிடும் போரிலே முன்னணி நின்றவர்; பல கஷ்ட நஷ்டம் கண்டு கலங்காதிருந்தவர்; காந்தியாரின் அன்பினைப் பெரும் அளவு பெற்றுத் திகழ்ந்தவர்; தம்பி/ இந்தச் சிறப்புகளை, நான் மறந்திட வில்லை. நீயும் அறிந்தே இருக்கிறாய், ஆனால், குடிஅரசுத் தலைவர். இந்திமொழி விஷயத்திலே மிகக் கண்டிப்பானவர், இந்தி வெறியர்களே. அவரைத்தான் தமது பாதுகாவலராகக் கருது கிறார்கள்; நேரு பண்டிதர் கூடச் சில வேளைகளில் - நெளிகிறார். ஆங்கிலத்தின் நேர்த்திபற்றித் தன்னை மறந்த நிலையில் கூடப் பேசுகிறார். ஆனால் பாபு இராஜேந்திரர். எப்போதும், இந்தி விஷயத்திலே. திட்டவட்டமாகவும், தீவிரமாகவும், துணிவாகவும் பேசி வருகிறார்; எனவே, இந்தித் திணிப்புக்கு இவரே தக்க கருவி, இவரைக் கொண்டுதான், இந்திமொழி ஆதிக்கம் வெற்றி பெறச் செய்துகொள்ள வேண்டும் என்று, இந்தி வெறியர்கள், முழு நம்பிக்கையுடன், இருந்து வருகிறார்கள். எனவே, பாபு இராஜேந்திர பிரசாத் இந்தி ஆதிக்கக்காரர்களின் பிரதிநிதியாகத் தமிழகம் வருகிறார்-எந்தத் தமிழகம், ஏற்கமாட்டோம் இந்தியை என்று எக்காளமிட்டு நிற்கிறதோ, அந்தத் தமிழகத்தில் உலா வருகிறார்! “ஏடா, மூடா! எனது மொழி இணையற்ற எழிலுள்ள மொழி! தாய்மொழி! தமிழ்மொழி! என்றெல்லாம், முழக்கமிடுகிறாயே! செம்மொழி என்று பேசுகிறாய், செருக்குடன்! வேறு எம்மொழியிலும் காணக் கிடைக்காத கருத்துக் கருவூலங்கள் உண்டு எமது மொழி யிலே, என்று இறுமாந்து பேசுகிறாய்! முடியுடை மூவேந்தர்கள் கட்டிக் காத்தவர். போற்றி வளர்த்தனர், எமது இனிமைத் தமிழ் மொழியை என்று கவை சொட்டிடப் பேசுகிறாய்! இதோ, பார் பவனி வகும் பாபு, இந்தி மொழியின் ஆதிக்கத்தை விளக்கிடும். நடமாடும் சான்று! என்ன சொல்கிறீர்கள். இதைக் கண்டு! நல்ல மொழி என்கிறீர்களே உமது தமிழ் எமது இந்தி மொழியை, ஆட்சிமொழி ஆக்கிவிட ஆணையைப் பிறப்பித்துவிட்டு, உலா வரும் அஞ்சா நெஞ்சனாம் எமது பாபுவைப் பாராட்டி, ஒரு வாழ்த்துப்பா, இயற்றுங்கள். பரிக வேண்டுமானால் பெறலாம்! என்றன்றோ. இந்தி வெறியர் பேசுவர். இந்தி மொழியை ஆட்சிமொழியாக்கிவிட்டால், சமாளிக்க முடியாத எதிர்ப்பு எழும். சண்டமாருதம் போலத் தமிழர் கொதித் தெழுந்து நிற்பர் அவர்கள் விழி உமிழும் கோபக்கனல் தீயாகித் திக்கெட்டும் பரவும். என்றெல்லாம் பேசுகிறார்களே என்ன செய்ய இயலும். பிடியை<noinclude></noinclude> p7likqamiue9hgfcbeygbaz1j3tuvyf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/183 250 641811 1927834 2026-04-28T13:17:31Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927834 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 159 எம்மிடம் சிக்கிட விட்டுவிட்ட தமிழர்களால், அடிமைத்தளைகளையே அணிபணி என்று எண்ணிக் கொண்டுள்ள ஏமாளிகளால், கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு குழைத்து கிடக்கும் கும்பலால்! பவனி வருகிறார். பாபு! பல்லிளித்து நிற்க ஆட்கள் வேண்டுமா, காட்டுகிறோம். பாருங்கள்! பராக்குக் கூறிடுவோர், பாரீர்!-என்றல்லவா, பேசுவர், எதிர்ப்பு எதுவாயினும் அதனை முறியடித்து, எதிர்ப்போரின் இடுப்பொடித்தோ உயிர்குடித்தோ, எதிர்ப்பை அழித்தொழித்து, எமது இந்தியை ஆட்சிமொழி ஆக்கியே தீருவோம் என்று பேசி நிற்கும் வண்கணாளர்கள். "அம்மா! அது யார்?" என்று கேட்கும் சிறுவனுக்கு, தாய் என்ன பதில் கூறுவது! "அவர் தானடா, கண்ணே! 'அம்மா' என்று எந்தத் தமிழ் மொழியால் இனிமை வழியவழிய என்னை நீ அழைத்து அகமகிழச் செய்கிறாயோ, அந்தத் தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பெற்றுள்ள மக்களுக்கு. வேற்றுமொழியை ஆட்சிமொழி ஆக்கிவிட்ட உத்தமர்! உன் தாய்மொழியை நீயே இகழ. இழக்கச் செய்திடும் 'சத்புருஷர்- என்றா பதிலளிக்க முடியும்? "ஐயோ, அம்மா! நம் தாய்மொழிக்கே ஆபத்துத் தேடியவரா, இவர்? இப்படிப்பட்டவர், என்னையும் உன்னிடம் இருந்து பிரித்து, எவளோ ஒரு வெள்ளாட்டியிடம் விரட்டிவிட்டு. உன்னைப் பெற்றவள் இருக்கட்டும் ஒருபுறம், இனி இவளிடமே நீ இருந்து வரவேண்டும்!" என்று கட்டளை பிறப்பிப்பாரோ? பயம் மேலிடுகிறதே! அவரைக் காணவும் கூசுகிறதே!! என்றன்றோ, சிறுவனும் கூறுவான். "அண்ணா! அண்ணா! அகம் என்பாய், புறம் என்பாய், அழகுதரும் இலக்கியம் என்பாய்; அவனியோர்க்கே அறிவளிக்கும் அறநூலாகும் குறள் என்பாய்; அந்தத் தமிழ்மொழி பயின்றிடும் நமக்கு. ஆட்சி மொழியாக இந்தியா? அதற்கான கட்டளை பிறப்பித்தவர். இவர் தானா? இவர் விழாக் கொண்டாடும் நாட்டிலா, நாம் நடமாடிக் கிடக்கிறோம்" என்று தம்பி கேட்பான். அண்ணனை தம்பி ! தமிழகம், எதைஎதையோ தாங்கிக்கொள்கிறது. பசி, பஞ்சம். பட்டினி, வேலையில்லாக் கொடுமை, விலையேற்றம், கடற்கொந்தளிப்பு, எனும் ஏதேதோ இடர்ப்பாடுகளைத் தாங்கிக் கொண்டிருக்கிறது; எனினும் இதனையுமா தாங்கிக்கொள்ள வேண்டும்?<noinclude></noinclude> bed9rnbvvz51r7j4spvrt3bwmiw4q5p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/184 250 641812 1927835 2026-04-28T13:17:34Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927835 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>160 'திராவிட நாடு' இதழில் இந்தி ஆட்சிமொழி ஆகிவிடும்; தமிழர் தாழ்நிலைக்குத் தள்ளப் பட்டு விடுவர் என்ற அச்சம் பிடித்தாட்டும் நிலையில் உள்ள தமிழர் களுக்கு ஒரு ஆறுதல்மொழி அளிக்காமல், இந்தி பேசாதாரின் எதிர்காலம் இருண்டுபோய் விடாது, இந்தி பேசுவோர் ஆதிக்கம் செலுத்தவும், மற்றையோர் அடிமைப்பட்டும் கிடக்கும் நிலை ஏற்படாது என்று உறுதி மொழி அளிக்காமலும், குடிஅரசுத் தலைவர் உலா வருவது எற்றுக்கு! நேரு பண்டிதர் வாக்குறுதி அளித்தார், பாராளுமன்றத்தில், ஒரு முறைக்கு இருமுறை. அதனைத் தம்பி! நிதி அமைச்சர், நினைவுபடுத்துகிறார் - தேவை யில்லை. அமைச்சரிடம், நாம் இந்தத் 'தபால்' உத்யோகம் பார்க்கும் ஆற்றல் இருப்பதை மட்டுமா எதிர்பார்க்க வேண்டும்! நேரு பண்டிதர் தந்த வாக்குறுதி நமக்கும் தெரியும், நாட்டுக்கும் நாம் இதனை அறிவித்திருக்கிறோம் ஆனால், விளக்கப்பட வேண்டிய பிரச்சினை, நேரு பண்டிதர் அளித்த வாக்குறுதி பற்றிக் குடிஅரசுத் தலைவரின் ஆணையிலே, ஏன் விளக்கமான, திட்டவட்டமான குறிப்பு இல்லை-என்பதாகும். இந்தி மொழியை ஆட்சி மொழியாக்குவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், அதற்கு என்னென்ன குழுக்கள் அமைக்கலாம். என்பதுபற்றி ஆர்வமும் அவசரமும் காட்டப்பட்டு, செயல்பட்டு வருகிறது; அந்த ஆர்வமும் அவசரமும்; இந்தி பேசாத மக்களுடைய கருத்து அறியவேண்டும், காலக்கெடு வின்றி ஆங்கிலம் துணை ஆட்சிமொழியாக இருக்கவேண்டும், என்பதிலே ஏன் காட்டப்படவில்லை. அந்த வகையிலே என்ன முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன? இந்தி பேசாத மக்களின் கருத்தை அறியவும், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கவும் உறுதி இருக்குமானால், அந்த வகையில் இந்திய அரசியல்சட்டம் திருத்தப்பட வேண்டும்! அதற்கான நடவடிக்கை, என்ன எடுத்துக்கொள்ளப்பட்டது? அந்த நடவடிக்கை எடுத்துக்கொள்ளப்படாமல், இந்தியை ஆட்சி மொழி ஆக்குவதற்கான வழிவகைகளிலே மட்டும், ஆர்வமும் தீவிரமும், அவசரமும் காட்டப்படுவதுதான், பேராபத்து என்கிறோம். தம்பி! இதற்காகத்தான், இந்தி எதிர்ப்பு அறப்போர் நடாத்த நமது கழகம் முடிவெடுத்திருக்கிறது. இது.குடிஅரசுத் தலைவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.<noinclude></noinclude> 4hyhh0ty7catfugl9dscrz084kozn67 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/185 250 641813 1927836 2026-04-28T13:17:38Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927836 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 161 அதனைக் கண்ணுற்றவர். அது குறித்து ஏதும் கூறாமல், உலா வர மட்டும் ஏற்பாடு செய்கிறார் என்றால், உன்னையும் என்னையும், நம்முடன் திரண்டு நிற்கும் பல இலட்சக் கணக்கானவர்களையும், துச்சமென்று மதிக்கிறார்-இவர்களை ஏதும் செய்யலாம் என்று எண்ணுகிறார்; என்றுதானே பொருள். குடிஅரசுத் தலைவரின் உலா, இந்த அவர் போக்கை, நாடு ஏற்றுக்கொள்கிறது. அனைவரும் மண்டியிட்டுக் கிடக்கிறார்கள். என்று உலகுக்கு உணர்த்தவும், இந்தி ஆதிக்கக்காரருக்கு உச்சி குளிரவேண்டும் என்பதற்கும் தானே பயன்படும்! தம்பி! குடிஅரசுத் தலைவரோ, அல்லது இங்குள்ள எடுபிடிகளோ. நம்மை மதிக்காதது பற்றி, மனம்குமுறி என்ன பயன். மெயில் பத்திரிகைக்கே. மதிப்பு இன்னும் ஏற்படவில்லையே அறிவு அவ்வளவும் உருட்டித் திரட்டி, அந்த இதழ் நடாத்து'வோரி'டம் ஒப்படைக்கப் பட்டுவிட்டது போலவும், இதழின் பணி, நாட்டு நிலைமையை எடுத்து விளக்குவது என்றிருக்க, அதை மறந்து, ஒரு பெரிய இயக்கத்துக்கு 'புத்திமதி' கூறிடும் போதகாசிரியராகத் தன்னைத் தானே நியமித்துக் கொண்டு, அறப்போர் நடத்தாதீர்! என்று எழுதுகிறது. ஏதோ, அந்த இதழுக்குத் தன் அறிவிலே அவ்வளவு அபாரமான நம்பிக்கை - முற்றிவிட்டிருக்கிறது-இருந்து போகட்டும். நமக்கோ நாட்டுக்கோ. அது நட்டமல்ல. விந்தை மனிதர்களை எவ்வளவோ காண்கின்றோம். இது ஒன்று அதிலே! ஆனால், மெயில் வேறொன்று கூறி இருக்கிறது. அதுதான், தம்பி! என் நெஞ்சை உள்ளபடி. குத்திக் குடைவதாக இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் கிளர்ச்சிகளின் போது. துரைத்தனம், இலேசான தண்டனைகள் கொடுக்கிறதாம்-சீக்கிரம் சீக்கிரம் சிறையிலிருந்து விடுதலை தந்துவிடுகிறதாம். எனவேதான், கழகம், மறுபடியும் மறுபடியும் கிளர்ச்சிகளில் ஈடுபடுகிறதாம்! எனவே, மிகக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும், என்று எழுதுகிறது. துரைத்தனத்தின் மனம் ஏதோ இலவம் பஞ்சாக இருப்பது போலவும், இரும்பாக்கிக் கொள்ளவேண்டும் என்று தூண்டிவிட வேண்டிய பொறுப்புத் தனக்கு இருப்பதாகவும். இந்த இதழ் எண்ணிக்கொள்வது பேதமை- வேறென்ன? பிடிக்காதவர்கள்மீது. வேறு சிலரைத் தூண்டிவிட்டு, வேடிக்கை பார்ப்பவர்களை மிகமிக மட்டமான மக்கள் என்பர் ஆன்றோர்.<noinclude></noinclude> 0rvag4864j4b2yd6avvb44b21znxmlr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/186 250 641814 1927837 2026-04-28T13:17:41Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927837 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>162 'திராவிட நாடு' இதழில் மெயில் இதழுக்கு, நாம், கடுமையாகத் தண்டிக்கப்படுவதிலே என்ன அலாதியான மகிழ்ச்சி ஏற்படுமோ, எனக்குத் தெரியவில்லை- அதையும் அனுபவிக்க விரும்பினால், தாராளமாக அனுபவித்துவிட்டுப் போகட்டும். ஆனால், தம்பி! இந்த நேரத்தில், நாமும் ஒரு விஷயத்திலே. தெளிவு பெற்றுக்கொள்ளவேண்டும். நாம் கொண்டுள்ள கொள்கையின் தூய்மையிலே நமக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்குமானால், நெஞ்சார நாம் அந்தக் கொள்கையிடம் பற்றுக்கொண்டிருப்பது உண்மையானால், எத்துணை கொடுமைமிக்க தண்டனையையும், ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கவேண்டும். நாம் அதற்குத் தயாராக இருக்கிறோமா? நீண்டகாலச் சிறைவாசம், சொத்துப் பறிமுதல், போலீஸ் தடியடி, துப்பாக்கிப் பிரயோகம்-எனும் அடக்குமுறையின் பல்வேறு உருளைகள், நம்மீது பாய்ந்து, நம்மைப் பிய்த்தெரியும் நிலை பிறக்கலாம்; தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறோமா? எதற்கும் தயாராக இருப்பதுதான். இலட்சியவாதிகளின் கடமை- இலட்சணம். நம்மை மாற்றார் மட்டுமல்ல, மந்தமதி படைத்தோரும். இவர்கள் இலட்சியவாதிகள் என்பதில் ஐயமில்லை, இல்லையெனில் உண்டு களித்திருக்க எல்லா வாய்ப்புகளும் இருக்கும்போது, இவர்கள். அடக்குமுறையின் உறுமலைப் பொருட்படுத்தாமல், பயங்கரப் பற்களை அது நறநறவெனக் கடித்துக் காட்டிக் கிளம்பும் என்பது தெரிந்தும், அதன் பக்கம் நின்று 'மெயில்' போன்ற இதழ்கள், விடாதே! கடி! பாய்ந்து பாய்ந்து கடி! பிய்த்துப் பிய்த்து எடு! என்று உசுப்புவது தெரிந்தும், தங்கள் கடமையைத் துணிந்து செய்கிறார்களே என்பதை உணர்ந்து, புதுத் தெளிவு பெறவேண்டும். அறப்போர் பலவற்றில். நமது கழகத்தவர் ஈடுபட்டு, ஏற்கனவே தியாகத் தழும்பு பல பெற்றுள்ளனர்; எனினும், இப்போதும். நமது வீரத்தையும் தியாகமேற்கும் திறத்தையும் பழித்துப் பேசிடத் துணிவு கொள்கின்றனர். ஒரேயடியாகத் தலைதூக்க முடியாதபடி அடித்து நொறுக்கி விட வேண்டும். இவர்களின் தொல்லை தாளக் கூடியதாக இல்லை என்ற நினைப்பு, வெறி அளவுக்கு அவர்களுக்கு ஏற்பட்டு விட்டதால், எந்தக் கொடிய முறைகளைக் கையாளவும் தயாராகிக் கொள்வர். தயாராகும்படி மெயில் இதழ் போன்றவைகள் தூண்டிவிடும், தூபம் போடும். "உமது வீரதீரம் அபாரம்! உம்மிடம் நாடே சொக்கிக் கிடக்கிறது<noinclude></noinclude> lxuf4x7wt88sjhhhqrivt46jtgz5f48 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/187 250 641815 1927838 2026-04-28T13:17:45Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927838 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள் 163 அடக்குமுறை வீசினால், நாட்டு மக்கள் உள்ளத்தில் அருவருப்பு ஏற்படுமோ. வெறுப்புப் பீறிட்டு எழுமோ என்று எண்ணிக் கவலைப் படாதீர்! நாங்கள் இருக்கிறோம், உமக்குத் துதிபாட! நீங்கள் அவர்களைச் சுட்டுத் தள்ளுங்கள்-செத்தொழிந்தன நாட்டைக் கெடுக்கும் பீடைகள் என்று தலையங்கம் தீட்டுகிறோம்; உமக்குத் திருப்புகழ் பாடுகிறோம்!" என்று கூறிட இதழ்கள் உள்ளன. ஆயினும், தம்பி! நம்மிலே பலர் வீழ்ந்துபட்டாலும், நமது உடலிலிருந்து கொட்டும் குருதிகண்டு, கள்ளமில்லா உள்ளம் கொண்டோர். சுயநலமற்றோர், நாடு, மொழி, இனம் என்பவைகளிலே நம்பிக்கையும் பற்றும் கொண்டோர். நமக்காக இரக்கம் காட்டி, ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்தால், போதுமடா, தம்பி! நாம் பட்ட கஷ்டமத்தனையும் பஞ்சாகப் பறக்கும். நமது உடலிலே ஏற்பட்ட புண் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாவாகி, உலகுக்கு. உண்மையை உரைத்திடும். சுற்றிச் சுற்றி வந்து ஊர் மக்களுக்கு, உண்மையை, விளக்கி வரும் நாம், சுடப்பட்டுக் கீழே சாய்ந்தால், காட்டிலே சந்தன மரங்களின் மீது கரி உராய்வதால் காடு முழுதும் மணம் பரவும் என்பார்களே, அதுபோல் நாடெங்கும் வீரம் பரவும். வெற்றி தொட்டணைத்து உச்சிமோந்து முத்தமிடும் வேண்டுவது, அடக்குமுறையின் தாக்குதலை ஏற்றுக்கொள்ளும் நெஞ்சுரம். அந்த நெஞ்சுரம், நாம் நேர்மைக்குப் பாடுபடுகிறோம் என்ற நம்பிக்கை யிலே இருந்து பிறக்கிறது. அந்த உணர்ச்சியால் உந்தப்பட்டவர்கள், நாம் என்பதை உலுத்தர்கள் உணரமாட்டார்கள், எனவேதான் அவர்கள், தெருக்கோடிச் சாவடியில் முடக்கிக்கொண்டு கிடக்கும் செயலாற்ற முடியாத நிலைபெற்ற 'போக்கிரி', மற்றவர்களைப் பார்த்துக் கூறுவானல்லவா, பயல்களை விடக்கூடாது! செம்மையாக உதைக்க வேண்டும்! கைகால் களை உடைத்திடவேண்டும்!' என்று. அதுபோலப் பேசுகின்றனர். பிறிதோர் நாள், தமிழகத்தில், நாம் நடத்தும் மாநாட்டிலே, பத்து இருபதுபேர், கட்டையை ஊன்றிக்கொண்டு, தத்தித்தத்தி நடந்து வருகிறார்கள் என்று வைத்துக்கொள்-இப்போது நாம் திட்டமிடும் அறப்போரை அழித்திடும் ஆட்சியாளர், மெயில் தரும் மேலான அறிவுரையின்படி தடிகொண்டு தாக்கி, கால்களை ஒடித்து விடுவதால்- தம்பி! பத்து இருபதுபேர், காலிழந்து, கட்டையை ஊன்றிக்கொண்டு, தத்தித்தத்தி நடந்து, மாநாட்டுக் கொட்டகைக்கு வந்தால், அதைவிட வீரஞ்செறிந்த காட்சி, வெற்றித் திருவைத் தேடித் தந்திடவல்ல உணர்ச்சிமிக்க காட்சி, வேறென்ன இருக்க முடியும்! "அதோ, கடிலாக்கில் வந்து இறங்குகிறாரே கனவான், கருத்தமுகம், வைரக்கடுக்கன், அவர்: காட்டிலாகா காண்ட்ராக்டர், ஒரே வருஷத்தில் கால் கோடி இலாபம் பெற்றவர். காங்கிரஸ் தேர்தல் நிதிக்கு இரண்டு இலட்சம் கொடுத்தார்".<noinclude></noinclude> aslj8u0426qb58s8hhc4bf1wgu75ahl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/188 250 641816 1927839 2026-04-28T13:17:48Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927839 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>164 'திராவிட நாடு' இதழில் 'அவரைப் பாருங்கள்-சிரித்தபடி இருக்கிறார். நாலைந்து சீமாட்டிகள் சூழ நிற்கிறாரே. அவர்தான்-அவர் அடுத்தமுறை தேர்தலில் ஈடுபட, இப்போதே அச்சாரம் கொடுப்பதுபோல், தமது மாளிகையில் ஒன்றைக் காங்கிரஸ் காரியாலயம் நடத்திக்கொள்ள கால் காசு கூடப் பெறாமல். கொடுத்திருக்கிறார்- அநியாய வட்டி வாங்குபவர் என்று அழுகுரலிற் பேசுவர் சிலர்-வட்டி வியாபாரம்தான் -நல்ல பக்தர் - நாட்டுப்பட்டி மிட்டாதாரர்.'' "கவர்னர். பார், கவர்னர். அவருடைய மாளிகை எவ்வளவு பெரிது தெரியுமா? மான்கள் கூட்டம் கூட்டமாகத் துள்ளி ஓடிடும் காட்சியைக் காணவேண்டுமே, அவருடைய தோட்டத்தில்-மிக அழகாக இருக்கும்" "அதோ, அவர், உயர்நீதிமன்ற முதல்வர்! சட்ட நிபுணர்!' "அந்தப் பக்கம் நிற்பவர், ஆறுஆயிரம் மாதச்சம்பளம் பெறும், உயர்தர அதிகாரி. நிர்வாகச் செலவை எப்படிக் குறைப்பது என்பதுபற்றி அவ்வப்போது யோசனை கூறுவதற்காக நியமிக்கப் பட்டிருக்கும் பிரத்தியேக அதிகாரி". "இவர் சகலகலா பண்டிதர் சம்பூர்ணானந்தர். சமஸ்கிருத காவியங் களிலே விசேஷ பாண்டித்யம் இவருக்கு அமெரிக்கா போய் வந்தார். சென்ற மாதம்-கீதைபற்றி 'உபன்யாசம்' செய்ய!" தம்பி! இவ்விதமெல்லாம், குடிஅரசுத்தலைவர் போன்றாருக்காக நடத்தப்படும் கோலாகல விழாக்களில் காணப்படுவோர் பற்றிப், பளபளப்புக் கண்டு பரவசம் அடைவோர், பேசட்டும். நமது எதிர்கால மாநாடுகளில், "அதோ காலிழந்து காணப்படும் கந்தசாமி, சிறுகடை வைத்துக்கொண்டு காலந்தள்ளிவந்தான்- ஆறு குழந்தைகள்-சொந்த வீடுகூடக் கிடையாது. ஏழை. ஆனால் கோழை அல்ல! எனக்கு வீடு இல்லாமலிருக்கலாம். என் தாய்மொழி நாடு இல்லாமல், நாதியில்லாமல் இருந்திட விடமாட்டேன் என்று கூறினான், இந்தியை எதிர்த்தான், அடக்குமுறை அவனை நோக்கிப் பாய்ந்தது. காலிழந்தான் வீரன், கண்ணீர் பொழிந்தனர் மக்கள். இதோ வருகிறான். வெற்றிநடை நடந்து! அவன் நடந்துவரும் பாதையை மக்கள் தூமது கண்ணீர் தெளித்து வணங்குகிறார்கள். நாடு வாழத் தன்னை நொண்டி யாக்கிக் கொண்டான். நாம் வாழ, அவன் வதைபட்டான்!" "எழும்பி எழும்பிப் பேசுவானே. என் மொழி! என் நாடு என்றெல்லாம். ஒரு இளைஞன், கவனமிருக்கிறதல்லவா, அவன்தான் அதோ தத்தித் தத்தி நடந்து வருபவன்-காலிழந்தான்'". "அதோ. கண்ணிழந்தான்! கரமிழந்தான்!"<noinclude></noinclude> q9o0ib6k38beu9mnzaw89rt9smc6s3f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/189 250 641817 1927840 2026-04-28T13:17:51Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927840 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 165 தம்பி! இப்படிப்பட்ட எழுச்சியூட்டும் பேச்சுக்கள் கிளம்பிடத் தக்க நிலையில், ஊர் காக்கப் புறப்பட்டு உறுப்புகளில் சிலதை இழந்தவர்கள், நமது மாநாட்டிலே, வந்து சேரத்தக்க வகையில், அடக்குமுறை அவிழ்த்துவிடப்பட வேண்டும். காலோ. கையோ, கண்ணோ, போனவர்களில் ஒருவனாக நான் இருக்க விரும்பவில்லை-தம்பி! அதுமட்டும்தான் எனக்கு என்றால். நான் மெத்த வருத்தப் பட்டுக் கொண்டுதான் இருப்பேன். அப்படிப்பட்டதோர் மாநாடு நடக்கையிலே, நான் காலிழந்து கரமிழந்து வருவதைவிட, அந்த மாநாட்டைக் காணமுடியாத நிலையில், 'உயிரிழந்தோன்' ஆகிவிடவேண்டும் என்று விரும்புகிறேன். என் விருப்பம் நிறைவேறும் அளவிலும், வகையிலும், அடக்கு முறையை அவிழ்த்துவிடும்படி, மெயில், இன்னும் சிலமுறை தூபமிட வேண்டுமென விரும்புகிறேன். இம்முறை நேரிடுமோ, பிறகோ, என்பது வேண்டுமானால், விவாதிக்கப் படவேண்டியதாக இருக்கும் பிரச்சினையே தவிர, நம்மிலே பலர், இந்த நெருப்பாற்றில் இறங்கிய பிறகுதான், நாம் விரும்பும் இன்பத் திராவிடம் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளும் அளவு, தம்பி! நான் படித்திருக்கிறேன். அங்ஙனம் இன்னுயிர் ஈந்து, இலட்சிய வெற்றி கண்டவர்களைப் பற்றிப் படித்து இன்புறும்போதெல்லாம், நமக்கு எப்போது அந்தப் பேறு கிடைக்கும் என்று எண்ணி எண்ணி இருந்திருக்கிறேன். நாம் இருக்குமிடத்திலிருந்து நெடுந்தொலைவில், முற்றிலும் வேறான சுற்றுச்சார்பில், வாழ்ந்துவரும், மெயில் போன்றார்கள். நாம் ஏதோ, விளைவு தெரியாமல், விளைவுகளைத் தாங்கிக்கொள்ளத் தான் வேண்டும் என்ற உறுதிகொள்ளாமல். விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்டி ருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டுள்ளனர். தம்பி! தமது! நமது தியாகத் தழும்புகளின் மீது செந்நிறம், ஆறாது இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் -ஏனெனில், நமது கொள்கையின் தூய்மையை உலகுக்குக் காட்டிட, இதனைவிட வேறு மகிமை வாய்ந்த சான்றுகளை நம்மால் பெறமுடியாது. அந்த நல்ல வாய்ப்பிலே ஒரு அளவு, இம்முறை எழ இருக்கும் அறப்போரின் பலனாக, நமக்குக் கிடைக்குமானால், நன்றி செலுத்தி ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.<noinclude></noinclude> 3bigm2padd04kq876e8rp1ui84ac0ts பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/190 250 641818 1927841 2026-04-28T13:17:55Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927841 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>166 'திராவிட நாடு' இதழில் நாம். அவ்விதமான உணர்ச்சி நிரம்பப் பெற்றவர்கள் என்பதைத் துளியும் அறியாததால்தான். குடிஅரசுத் தலைவரை இந்தச் சமயமாகப் பார்த்து வரவழைத்துக் கோலாகலமான விழா நடத்தத் திட்டமிடு கிறார்கள் - இங்குள்ளோர். குடிஅரசுத் தலைவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர், அவருக்கு நாட்டவர் அனைவரும் மரியாதை காட்டவேண்டும் என்று இனி உபதேசம் செய்வார்கள், அவருடைய தனிச்சிறப்பு இயல்புகளை எடுத்துக்கூறி, எப்படிப் பட்ட நல்லவர் தெரியுமா என்று. கேட்போர் என்புருக எடுத்துக் கூறுவர். ஆமென்று நம்பி, அனைவரும் இருந்துவிட்டால், குடிஅரசுத் தலைவரின் உலா முடிந்ததும், அவர், தில்லி சென்று, உலகுக்கு அறிவிப்பார்: "யாம் பத்து நாட்களாகப் பாரதத்தின் தென்பகுதி சென்று வந்தோம். சென்னை முதல் தூத்துக்குடி வரை சென்றோம். சென்ற இடமெங்கும் சிறப்பான வரவேற்பு, மக்கள் வெள்ளம் போல் கூடி நின்றனர்; வழிபட; வாழ்த்துப் பெற. இந்தப் பகுதியில்தான், தனி நாடு. தனி இனம் என்ற தவறான பேச்சுப் பேசிக்கிடக்கும் ஒரு சிறு கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டம், இந்தியைக்கூட எதிர்க்கிறது!!-என்று எனக்குச் சிலர் கூறினார்கள். ஆனால். என் பத்து நாள் உலாவின்போதும், ஒரு இடத்திலாகிலும், ஒரு துளி எதிர்ப்பும், ஒரு சிறு அறிகுறியும் காணோம். இந்தியைத் தேசியமொழியாக அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதற்கு. என் விஜயம் வெற்றியுடனும் விமரிசை யாகவும் நடை பெற்றது ஒன்றே போதும். ஜெய்ஹிந்த்!" என்று அறிக்கை வெளியிடுவார். அகில உலக இதழ்களும், அதனை எடுத்து வெளியிட்டு, இந்தியை இந்தியர் ஏற்றுக் கொண்டனர் என்று கூறும்-தமிழர் என்றோர் இனம்உண்டு என்று எவரேனும் கூறினால், எந்தப் புதைகுழியில், எத்தனை ஆயிரம் அடி ஆழம் தோண்டிப் பார்த்தால் கிடைக்கும் என்று வேடிக்கைக்காக அல்ல, உண்மையாகவே கேட்பர். ஏனெனில், தமிழ் இனத்தின் சிறப்பு என்றும், தமிழ் மொழியின் சிறப்பு என்றும், நாம் எடுத்துக் றி வருவதை மட்டுமல்ல, ஏற்கனவே,<noinclude></noinclude> jp1kz084ws6acxuqvlyxkmabfbogz78 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/191 250 641819 1927842 2026-04-28T13:17:58Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927842 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 167 பேரறிவாளர் பலரும் எடுத்துச் சொல்வதையும் கேட்ட எவரும், அந்த இனம் அடியோடு அழிந்துபடா முன்பு, இந்தி ஆட்சி மொழியாகி ஆதிக்கம் செலுத்த முடியாது என்றே இயற்கையாகவே எண்ணுவர். குடிஅரசுத்தலைவரின் 'விஜயம்' இந்தக் குறிக்கோளுக்காக அல்ல, என்று விளக்கம் அளிக்கப்படும். உண்மையாகவும் இருக்கக் கூடும். ஆனால், அவர் உலாவின் விளைவு என்னவாக இருக்க முடியும்? எனவேதான், தமிழர் தமது இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை எடுத்துக் காட்டத் தவறினால், உண்மை மறைக்கப்பட்டுப் போய்விடக் கூடும். உலுத்தர்கள் அதனையே சர்க்காகக்கொண்டு, இந்திக்கு எதிர்ப்பே இல்லை என்று பேசி உலகை ஏய்ப்பார்களே, என்ற கவலை, மிகவும் ஏற்படுகிறது. நமக்கு ஏற்படும் இந்தக் கவலை குறித்தும், குடிஅரசுத் தலைவர் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது, எனினும், ஒவ்வொரு நாளும், குடிஅரசுத்தலைவர். சென்னை தூத்துக்குடி நாகர்கோயில் கன்னியாகுமரி கோவை சேலம் மேட்டூர் வேலூர் ஆகிய இடங்களில் விழா நடத்திச் சொற்பொழிவு ஆற்ற இருக்கிறார்- கவர்னர் உடன் வருகிறார்-காமராஜர்கூட வருகிறார்- என்ற செய்திகள். வெளிவந்த வண்ணமிருக்கின்றன. என்ன செய்வது? நமது நாட்டிலே மூண்டுகிடக்கும் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, எப்படிக் குடிஅரசுத் தலைவர் உணரும்படி செய்வது? உடன் வருவோர், அவரிடம் உபசாரம் பேசுவர். உண்மை நிலையைக் கூறப்போவதில்லை. அவராகக் கேட்டாலும், தேர்தலில் தோற்ற ஒரு சிறு கூட்டம். காரணமற்று இந்தியை எதிர்க்கிறது என்று கூறி, அவருடைய புன்னகையைப் பரிசாகப் பெறவே முயற்சிப்பர்.<noinclude></noinclude> 9p8mze0uv3umkott2el1nx5jivv6fac பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/192 250 641820 1927843 2026-04-28T13:18:01Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927843 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>168 'திராவிட நாடு' இதழில் தமிழரின் தவிப்பை, தத்தளித்துக் கிடப்பதை அவர் அறியச் செய்வது எவ்வகையில்? உமது ஆணை கண்டு. தமிழர் அஞ்சுகின்றனர்-இந்தி ஆதிக்க மொழியாகிட வழிவகுத்துவிட்டீர் என்று. நேரு பண்டிதர் கொடுத்த வாக்குறுதியும் மீறப்படுகிறது என்று, இதை நீக்கும் வகையில், இந்தி பேசாத மக்களின் விருப்பம் அறியாமல், இந்தி திணிக்கப்பட மாட்டாது, அவர்களின் விருப்பப்படி, காலக் கெடுவின்றி ஆங்கிலம் துணை ஆட்சிமொழியாக இருந்திடும். அதற்கான முறையில் இந்திய அரசியல் சட்டம் திருத்தப்படும். என்று, குடிஅரசுத்தலைவரை, 'அறிக்கை' பிறப்பித்துவிட்டுத் தமிழகம் வந்து, உலா நடத்திக்கொள்ளும்படி இங்குள்ள அமைச்சர்கள் கூறவேண்டும். அதை விட்டுப், போலீஸ் உண்டு, படை உண்டு, சிறை உண்டு, அடக்கி விடுவோம், ஒரு துளியும் எதிர்ப்புணர்ச்சி தலைகாட்டாதபடி செய்து விடுவோம், என்று கூறுவார்களானால், எந்தத் தலைவரின் உலா மிகச் சிறப்பாக, அனைவரும் கண்டு பெருமைப்படத்தக்க விதத்தில் நடைபெற வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்ப்பார்களோ. அம்முறையில், உலா அமையாது என்பது மட்டும் எனக்கும் தெரிகிறது, உனக்கும் புரிகிறது. ஜனவரி ஆறாம் நாள் நிகழ்ச்சி நினைவுக் குறிப்பில் இருக்கு மானால், இங்குள்ள அமைச்சர்களும் அறிந்துதான் இருப்பார்கள். அன்று கையாண்டதைவிடக் கடுமையாக இருக்கும், கெடுபிடி என்று அமைச்சர்கள் கூறுவரேல், நாம் என்ன சொல்ல முடியும். அன்று வீழ்ந்த பிணத்தைவிட, இன்னும் சற்று அதிக அளவில் கீழே சாயும்! அது உமக்குச் சிறப்பளிக்கும் என்றால் செய்து கொள்ளுங்கள் என்றுதானே, சொல்ல முடியும். பாபு பவனிவந்தார். ஊருக்கு நாலுவீதம், மொத்தத்தில் நாற்பது ஐம்பது பிணங்கள் கீழே சாய்ந்தன தமிழகத்தில், என்று வரலாற்றிலே பதித்துக்கொள்வது. சிறப்புக்கும் அறிவுடைமைக்கும் அறநெறிக்கும் உகந்ததென்றால், ஆட்சியாளர், தமது இஷ்டப்படி செய்துகொள்ளட்டும். எதிர்ப்பு உணர்ச்சி காட்டாதிருந்தால், இந்திக்குத் தமிழகம் தலை சாய்த்துவிட்டது என்று பொருள்படும் என்று உணரும் தமிழர், அடக்கு முறைகளைக் கண்டு அஞ்சமாட்டார்கள்! பாபுவின் பவனி முறையு மல்ல; அவருக்குத் தேடித் தரவேண்டிய சிறப்பினையும் இங்குள்ள அமைச்சர்கள், பெற்றளிக்கத் தவறி விட்டார்கள் என்ற பழிச்சொல்லே பெறப் போகிறார்கள்.<noinclude></noinclude> ki7cem5tj4u0feiu5qfj79edn2szyhn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/193 250 641821 1927844 2026-04-28T13:18:05Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927844 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 169 அந்த வழிதான் எங்கள் வழி என்று அமைச்சர்கள் எண்ணினால், நாம் தடுக்கவா முடியும்! நமக்கு நமது வழி தெளிவாகத் தெரிகிறது. நமக்கு எத்துணை கஷ்டம் நேரிடுவதாயினும், தாயகத்துக்கு மானக்குறைவு, இனத்துக்கு இழிவு, மொழிக்குத் தாழ்நிலை, ஏற்படலாகாது, ஏற்படவிடக் கூடாது. அந்தத் தூய தொண்டாற்றவே, உயிர் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ட தமிழர், நீண்ட பல காலமாகவே அந்த வழி நடந்து பழகினவர்கள். அவர் வழிவழி வந்த நாம், வேறுவழியா நாடுவோம்! "தவறான வழி செல்லாதீர்" என்று உருக்கமாகப் பேசும் பாவனையில் சிலரும், "உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்' என்று உருட்டுவிழி காட்டிச் சிலரும், பேசி வருகின்றனர்-காங்கிரஸ் வட்டாரத்தில். தமிழ்நாடு காங்கிரஸ் குழு மதுரையில் கூடி இதைப்பற்றி விரிவாகப் பேசி-இந்தி எதிர்ப்பு அறப்போருக்கு ஆதரவு தராதீர் என்று, தமிழக மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்கள், தங்கள் பக்கம்தான் நிற்பர், கழகத்தின் வேண்டு கோளை ஏற்கமாட்டார்கள் என்பதில், இந்த ஆண்மையாளர்களுக்கு நம்பிக்கை இருக்குமானால், ஒருகாரியம் செய்யச் சொல்லு பார்க்கலாம். தம்பி! குடிஅரசுத்தலைவரின் ஆணைகண்டு குமுறிக் கிடக்கும் மக்கள், தங்கள் எதிர்ப்புணர்ச்சியை எடுத்துக்காட்ட, அவர் செல்லுமிடங்களில், அமைதியான முறையில், கருப்புக்கொடி காட்டவேண்டும். என்று கழகம், கூறிடட்டும். காமராஜரிலிருந்து கக்கன் ஈறாக, இன்னும் உள்ள நாராச நடையினர், அனைவரும் கூடி, தமிழக மக்களுக்குப் 'புத்திமதி' கூறி, கருப்புக்கொடி காட்டாதீர்கள் என்று வேண்டுகோள் விடட்டும். ஒருவர் முயற்சியில் மற்றொருவர் குறுக்கிட வேண்டாம். இருசாராரும், மக்களிடம் சென்று, நிலைமையை விளக்கித் தமது கருத்துக்கு ஆதரவு தேடட்டும். அப்போது, தமிழர்கள் கருப்புக்கொடி காட்டித் தமது கண்டனத்தைத் தெரிவிக்க முன்வருகிறார்களா. அல்லது காமராஜர் பேச்சைக் கேட்டு காலைக்கழுவி நீரைப் பருகிடும் பக்தர் போலாகி, குடிஅரசுத்தலைவரை வரவேற்கிறார்களா, என்று பார்ப்போம்.<noinclude></noinclude> lwknmuw1rjzctskn65x3ly4t7kff239 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/194 250 641822 1927845 2026-04-28T13:18:08Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927845 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>170 'திராவிட நாடு' இதழில் இந்த அறைகூவலை ஏற்றுக்கொள்ள, அவர்கள் தயாரா? அந்த இலட்சணத்தைத்தான். நேருவுக்குக் கருப்புக் கொடி காட்டியபோதே கண்டோமே! தம்பி! மக்களைக் கண்டு, இன்னின்ன முறையில், அமைதி கெடாமல், பலாத்காரம் துளியும் தலைகாட்டா வண்ணம், கருப்புக் கொடி காட்டுங்கள் என்று கூறக், கடற்கரைக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டோம்-மறுத்தனர்- மீறிச் சென்றோம்-வழியிலே வளைத்துப் பிடித்துக்கொண்டுபோய்ப் போலீஸ் கொட்டடியில் போட்டு அடைத்தனர். அவ்வளவுதான், அவர்களுக்கு மக்களிடம் உள்ள நம்பிக்கை. நமது மாநிலத்தில், மிக நீண்ட காலமாகவே திறமையுடன் அமைந்துள்ள போலீஸ் படையின் தயவை நாடித்தான், காங்கிரசார் கிளர்ச்சிகளை ஒடுக்க முடிகிறதே தவிர, அறிவுரையாற்றி, மக்களைத் தம் பக்கம் ஈர்த்திட முடிகிறதா? இல்லை, தம்பி! இல்லை! அந்தச் சக்தியை அவர்கள் இழந்து நெடுங்காலமாகிவிட்டது. மெயில் இதழ்கூடக் காங்கிரசாருக்கு - அமைச்சர்கள் உட்பட- மக்களிடம் விளக்கம் கூறித், தம் பக்கம் கொண்டுவரச் செய்யும் ஆற்றல் இல்லை என்பதை அறிந்துதான், கடுமையான தண்டனை கொடுத்து அடக்கவேண்டும், என்று எழுதுகிறது. மக்களின் நெஞ்சைத்தொடும் விதமாகப் பேசும், மக்கள் தலைவரே! காமராஜரே! கிளம்புங்கள்! ஊரூர் சென்று, கழகத்தின் போக்கை மக்கள் ஆதரிக்கக் கூடாது என்று எடுத்துக் கூறுங்கள்-என்று எழுத மெயிலுக்கு மனம் வரவில்லை; நடவாத காரிய மாயிற்றே என்று எண்ணுகிறது. 'புள்ளிவிவரப் புலியே! வாத வல்லுநரே! கோவைச் சிங்கமே! சுப்ரமணியமெனும் அமைச்சர் ஏறே! போர்முழக்கம் செய்ய இன்றே புறப்படுக! உமது விவேகம் ததும்பும் பேச்சினைக் கேட்டால். மக்கள் தெளிவு பெறுவர்! உமக்கென்ன, காரசாரமாகவா பேசத் தெரியாது! ஏதோ இந்த நாடு செய்த 'தவப்பயனால்' 'அமைச்சர்' எனும் மிகச் சாதாரணப் பதவியில் இருக்கிறீர்-நீர் விரும்பினால், அகில உலக அரங்கின் அரியாசனம் அமர்ந்து, பண்டிதரால் செய்துமுடிக்க முடியாத பஞ்சசீலத்தைப் பாரில் வெற்றிபெறச் செய்ய இயலுமே! சில பயல்கள் பாபுவுக்குக் கருப்புக்கொடி பிடிக்கத் தூண்டினால் என்ன? உமது சங்கநாதம் கிளம்பினால், திக்காலொருவராக ஓடிவிட மாட்டார்களா? மக்கள், உமது பாதம்பணிந்து கட்டளையை எதிர்பார்த்து நிற்கமாட்டார்களா? அத்தகைய பேராற்றல் படைத்தவரல்லவோ! இன்றே புறப்படுகா<noinclude></noinclude> 1t5d49kahllp0e51nnbx3wnne8ku8oq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/195 250 641823 1927846 2026-04-28T13:18:12Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927846 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 171 என்று எழுதிட மெயிலுக்குக் கூச்சமாக இருக்கிறது. கோவையார் போகாத ஊரில்லை. பேசாத நாளில்லை, மக்கள் கேட்டதாகத் தெரியவில்லையே! மறுபடியும் ஏன் வீண் முயற்சி என்று எண்ணுகிறது. எனவேதான், எது, அமைச்சர்களால், எளிதிலே செய்திட முடியுமோ, அதுவாகப் பார்த்து. கடுமையாகத் தண்டித்துக் கழகத்தை ஒழித்துக்கட்டுங்கள் என்று. எழுதுகிறது. மயில், காணும்போது தன் தோகையை விரித்தாடினால் காட்சி அழகாக இருக்குமே, என்ற எண்ணம் தோன்றும். கழுகைக் காணும் போது? இதன் கூரிய மூக்கினால் பிணங்களை எத்தனை வேகமாகக் கொத்துமோ! என்று வியப்புடன் நினைத்திடத் தோன்றும். மக்களாட்சி முறையில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தைத் தமது மறுப்புரை மூலம் பயனற்றதாக்க வேண்டும்; அந்த ஆற்றலுடன், அந்த ஆளுங்கட்சி இருந்தால், அத்தகைய ஆற்றல் அற்றுப்போனால்? பிடி!அடி! சுடு! இதுதான்!! இது புதிதுமல்ல; இதைக்கண்டு மருண்டு, எந்த இயக்கமும் சுருண்டுபோனதில்லை. சிலர் மடிந்தனர்; வேறு பலர் எழுந்தனர்! சிலர் வாழ்வு பாழ்படுத்தப்பட்டது; ஆனால், இறுதியில் மனித குலத்துக்குப் புதுவாழ்வு கிடைத்தது. நிதி அமைச்சர் பேசாமலும் இல்லை. ஏன் வீண் பீதி? இந்தியை எங்கே திணிக்கிறார்கள்? தமிழன்றோ ஆட்சிமொழி ஆகி இருக்கிறது. ஆங்கிலம் அறவே போய்விடாது. என்றெல்லாம் பேசி வருகிறார். ஒருவிதத்திலே மகிழ்ச்சிதான் எனக்கு. எவனவன் இந்தியை எதிர்ப்பவன்? இந்திதான் நமது தேசிய மொழி. இந்திதான் ஆட்சி மொழி. தமிழ்மொழி, தாய்மொழி என்று பேசலாகாது. தமிழர் வேறு, இந்தியர் வேறு என்று கூறுவது மடமை, என்றெல்லாம் பேசவில்லை - பேச முடியவில்லை-பேசினால், இப்படியும் ஒரு தமிழ்த்துரோகி இருக்கிறாரே என்று பாமரரும் கூறிக் கண்டிப்பார்கள் என்ற பயம் மேலிட்டிருக்கிறது. தமிழ் இனம் விழிப்புற்று இருக்கிறது, என்பது தெரிந்து, சுடச்சுடப் பேசுவதுதான் சுவைமிக்கது என்ற கருத்தில்<noinclude></noinclude> kbkymkewe8xtyp1j17u3jyt8a48v9tp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/196 250 641824 1927847 2026-04-28T13:18:15Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927847 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>172 'திராவிட நாடு' இதழில் நாவைப் பயன்படுத்தும் அமைச்சர், அடக்க ஒடுக்கமாகப் பேசுகிறார். அந்த மாறுதல், வரவேற்கத்தக்கது, ஆனால், உண்மையையா. அவர் பேசுகிறார்? தமிழ் ஆட்சிமொழியாக்கப்பட்டிருக்கிறது என்பதை மிகச் சிரமப்பட்டு விளக்கி இருக்கிறார். தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழி ஆகி இருப்பது, அதிசயத்திலே ஒன்றல்ல மொழிவழி மாநில அமைப்பின்போதே. இப்படித்தான் நடந்திடும் என்பதை அனைவரும் அறிவர். தமிழ் மாநிலத்தில் தமிழ் ஆட்சிமொழி என்றிருப்பது போலவே, பிறமொழி பேசிடும் மாநிலங்களிலேயும் ஏற்பட்டுள்ளன. இதிலே அமைச்சர் சுப்ரமணியனாரின் அலாதியான வீரதீரம் ஏதுமில்லை. இது, டில்லியால் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு ஏற்பாடு ஆனால், அமைச்சர் அறிவிக்காதது, ஆனால் நாடு அறிந்து கொள்ளவேண்டியது வேறொன்று உளது. தமிழ் மாநில அரசு தில்லி அரசுக்குக் கட்டுப்பட்டு, அது இட்ட வேலையைச் செய்துகிடக்கக் கட்டுப்பட்டிருக்கிறது. எனவே ஆட்டிப்படைக்கும் அதிகாரம், தில்லிக்கு. அந்தத் தில்லிக்கு, ஆட்சி மொழி இந்தி! பேரரசு என்ற நிலைபெற்று உள்ள தில்லியில், எம்மொழி ஆட்சி மொழியோ, அந்த மொழியைத்தான் உலக நாடுகள், உண்மையான ஆட்சிமொழி என்று ஏற்றுக்கொள்ளும்-மதித்திடும். இந்த உண்மையை எடுத்துரைக்காது மறைத்துவிடுகிறார் அமைச்சர். வெளிநாடுகளுடன் செய்துகொள்ளும் ஒப்பந்த நடவடிக்கைகள், இந்தியா முழுவதுக்கும் (தமிழகம் உட்பட) என்று இயற்றப்படும் சட்டங்கள், உத்தரவுகள், எல்லாம் இந்தியில்தான்! இந்தியப் பேரரசின் கட்டுக்கு அடங்கி நடக்கவேண்டிய இராணுவத்தில் இந்திமொழியில்தான், கவாத்து பழகுவதிலிருந்து. காரிய விளக்கங்கள் வரையில் இந்தியா முழுமைக்கும் என்று இருக்கிற உச்ச. உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் இந்தி மொழியில்தான்.<noinclude></noinclude> iiupb80wluz0q5ie8r6z2r167dke8wz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/197 250 641825 1927848 2026-04-28T13:18:18Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927848 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 173 இந்தியப் பேரரசு நடைபெறப் பணியாற்றிவரும் அலுவலகங் களிலே உள்ளோர். இந்தி கற்றுத் தேறியாக வேண்டும். இவைகள், எதைக் காட்டுகின்றன? இந்தி ஆட்சி மொழியாகி விடுவதை, ஆதிக்க மொழியாகி விடுவதை! இந்தியப் பேரரசு, மாநில அரசுகளை, அதிகாரமற்ற, தானம் கேட்டுப் பிழைத்திடவேண்டிய தலையாட்டிகளாக ஆக்கி வைத்திருப் பதைத் துணிவுடன் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிடும் போக்கினராக உள்ள அமைச்சரேகூட, ஏற்றுக் கொண்டாக வேண்டிய நிலைதான். பேரறிவாளர் பலரும் கூறிவிட்டனர். அந்தப் பேரரசு, இந்தியை ஆட்சிமொழி என்றாக்கி விட்டால், இங்கு தமிழ்தான் ஆட்சிமொழி என்று கதைப்பதிலே, பொருள் என்ன இருக்கமுடியும்! நீதி மன்றங்களில் கூட, இனித் தமிழ்தான் என்றார் அமைச்சர். யார் அவ்விதம் சொல்வது? உச்ச உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் இந்தியில் இருந்து தீரும். அந்நிலையில், ஒவ்வொரு மாநிலமும், தத்தமது தாய்மொழியில், உயர் நீதிமன்ற நடவடிக்கைகளை நடத்திச் சென்றால், குழப்பமல்லவா ஏற்படும். எனவே மாநில உயர் நீதிமன்றங் களும், இந்தி மொழியிலேயே நடைபெறவேண்டும் என்று அறைகிறார். தில்லி அமைச்சர் சென்! இப்போதும், உயர்நீதிமன்றம் தமிழில்தான் நடைபெற வேண்டும் என்பதில், சென்னைத் துரைத்தனம் உறுதியாக இருக்கிறது என்று. பேசுகிறார் நிதி அமைச்சர். உரத்த குரலிற்கூடப் பேசலாம் - ஆனால் உறுதியாக இருக்க இவருக்கு ஏது உரிமை உயர்நீதிமன்றங்கள் இப்படி இப்படி நடைபெற வேண்டுமென்று. தில்லி தீர்மானித்துவிட்டால், அதை மீறும் துணிவும் வழி வகையும், இவருக்கு ஏது? இவரே அல்லவா, தமது ஆட்சியின் கீழுள்ள இந்த மாநிலத்தில், ஏதேனும் ஓர் இந்திய மொழி பயிலவேண்டும் என்று தந்திரமாகக் கூறிவிட்டு, எல்லாப் பள்ளிகளிலும் இந்தியைத் திணித்திருக்கிறார். இவர், இந்தித்திணிப்பு இல்லை என்று பேசுவதை, எவர் மதித்திடுவர். இவைபற்றி எல்லாம் எண்ணிப்பார்த்தே, மெயில், இந்த அமைச்சர்கள் பேசிப் பயனில்லை-இவர்களுக்குத் தெரிந்ததும். முடியக் கூடியதும்<noinclude></noinclude> cxbmasn84txz7ptlqhrvt60mrwl1lzf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/198 250 641826 1927849 2026-04-28T13:18:22Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927849 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>174 'திராவிட நாடு' இதழில் ஒன்றே ஒன்றுதான். ஈவு இரக்கமின்றி, எதிர்ப்பாளர்களை அடித்து நொறுக்குவது. அந்த வேலையைச் செய்யும்படி கூறலாம் என்ற போக்கிலே எழுதி இருக்கிறது. கடுமையாகத் தண்டித்து விடுலோம் என்று மிரட்டினால், குடிஅரசுத்தலைவரின் விழாவின்போது, எதிர்ப்புத் தலைகாட்டாது என்று எண்ணுகிறார்கள் போலும்! ஆளுங்கட்சியினர், அவர்களை அடுத்துப் பிழைப்போர், ஆகியோரை அணிபணி பூண்டு வரச்செய்து, குடிஅரசத் தலைவரின் முன் நிறுத்திக் காட்டி, "இதோ வரவேற்பாளர்கள்! தமிழர்கள்! தங்கள் ஆணையைச் சிரமேற்கொண்டு 'சேவை' செய்யக் காத்துக்கிடக்கும் கர்ம வீரர்கள்!” என்று, எடுத்துக் கூறுவர் போலும்! தம்பி! முன்னமோர் நாள். ரோம் சாம்ராஜ்யத்தில் டைடஸ் ப்ளாவியஸ் டோமீஷியன் என்ற மன்னர் மன்னன் இருந்தான், வீரனல்ல; எனினும் விருதுகள் பெற விரும்பினான் இதோ வாய்ப்பு என்றனர், உடன் நின்றோர். ஜெர்மன் இனத்தவரின் ஆளுகையில் இருந்த ஒரு நாட்டின்மீது படை எடுத்துச்செல்லும் வாய்ப்புக் கிடைத்தது போர் நடைபெற்றது! ரோம் நாட்டு மக்கள், தமது மாமன்னன் பெற்றளிக்கப்போகும் வெற்றியை விழாவாகக் கொண்டாடத் துடித்து நின்றனர் போர் முடிவுற்றது. மாமன்னன், வெற்றி உலா வந்தான் ரோம் நகரில்! வீதிகளெல்லாம் வளைவுகள், கொடிகள், தோரணங்கள், மாமன்னரே. வருக! மாற்றானை மண்டியிடவைத்த வீரரே வருக! ரோம் நாட்டுக் கீர்த்தியைப் பரப்பிய தலைவனே! வருக! வருக! என்று. வாழ்த்தி வரவேற்றனர். மாமன்னன், தலைநகரில் பவனி வந்தான். பிடிபட்ட ஜெர்மானியர்கள், அந்த ஊர்வலத்திலே, அணி அணியாக இழுத்துவரப்பட்டனர். ரோம் நாட்டு மக்களுக்குப் பேருவகை தோற்றவர்கள், பிடிபட்டனர், பிடிபட்டவர்களைப் பிடித்திழுத்து வருகிறார் மாமன்னர்-என்று எக்காளமிட்டனர். ஆனால், தம்பி! உண்மையில் நடந்தது என்ன தெரியுமோ? போரிலே மாமன்னர் வெற்றிபெறவில்லை - விரட்டி அடிக்கப்பட்டார் தோற்றுப் போய்த்தான் தலைநகரம் திரும்பினார்<noinclude></noinclude> c359mfng6nxunqgx0gx8m59ynm1cl7n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/199 250 641827 1927850 2026-04-28T13:18:25Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927850 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 175 ஆனால், வெட்கமாக இருக்குமல்லவா? அதனால், தோற்ற செய்தியை மூடி மறைத்தார்-வெற்றி உலாவே நடத்திக் காட்டினார். அங்ஙனமாயின், பிடிபட்ட ஜெர்மானியர்களைப் பிடித்திழுத்து வந்தாரே, அது எப்படி? என்றுதானே தம்பி! கேட்கிறாய். அவ்வளவு பேரும், மாமன்னரின் அடிமைகள் அவர்களுக்கு, ஜெர்மானியர்போல் உடை அணிவித்து, அழைத்துவந்தார்-ஊரை ஏய்த்திட நாளை குடிஅரசுத்தலைவர்முன் கொண்டுபோய் நிறுத்தப் படுபவர்கள், தமிழ் பேசுவோர். தமிழராகார்! தமிழரின் நடை உடை இருக்கும், நெஞ்சம் தமிழ் நெஞ்சமாக இராது! அடிமைகள் ஜெர்மன் உடையில்!! இவர்கள் அடிவருடிகள் தமிழர் கோலத்தில் பாபு இராஜேந்திரர், இந்தக் காட்சியைக் காணவா, தமிழகம் வர வேண்டும்! பரிதாபம்! மிகப் பரிதாபம்!! 31.7.60 அண்ணன், அண்ஐதுளி<noinclude></noinclude> 61n39rest1u1lqxy2daiyqzf4ias7vw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/200 250 641828 1927851 2026-04-28T13:18:29Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927851 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பி! கடிதம் : 114 மூலவர் மூவர் முரசொலி.... குடியரசுத் தலைவருக்குக் கருப்புக் கொடி நேருவின் பதில். என்ன, என்னைக் கண்டதும், உன் முகத்தை ஒளிவிடச் செய்து கொண்டிருந்த அந்த 'வசீகர'ப் புன்னகையை மறைத்துக் கொண்டு. கோபமும் சோகமும் காட்ட முயற்சிக்கிறாய்? எதையோ எண்ணி எண்ணி, மகிழ்ந்து கொண்டிருந்திருக்கிறாய்-புன்னகை பூத்திடக் காரணம் அதுவே-எனினும் என்னைக் கண்டதும், புன்னகையைத் திரையிட்டு மூடிவிடுகிறாய், புதியதோர் கோலம் கொள்கிறாய்-எதை உணர்த்த?- அடே! அப்பா இலேசான ஆளல்லவே, நீ எழுச்சிக்கு இருப்பிடம்! வீரத்தின் பிறப்பிடம்! உணர்ச்சியின் உறைவிடம்! அல்லவோ-உன்னை நான் அறியேனா? உன் இயல்புகள் எனக்கு நன்கு தெரிந்திருப்பதனால் தானே, எத்தனை எத்தனையோ கற்று மெத்தத்தேறியவர்கள் என்போர் எண்ணிப் பார்த்திடக்கூட அச்சப்படும், நாட்டு விடுதலைக் கிளர்ச்சியை நடாத்தி வெற்றிபெற முடியும் என்ற உறுதியும் நம்பிக்கையும் என் போன்றார்களுக்கெல்லாம் ஏற்படுகிறது அந்த உன் இயல்பு. உன்னைப் புன்னகை புரிந்திட வைக்கிறது அதனூடே, பொய்க் கோபம் காட்டவும் செய்கிறது. அண்ணன் காணா நேரத்தில், அகமகிழ்ச்சி; வெளியே தெரியுமளவு புன்னகை கொள்கிறாய்; காணும்போதோ, இது போதாது அண்ணா! என்று கூறிட ஓர் பொய்க்கோபம் காட்டுகிறாய். புரிகிறது! புரிவதால், உன்னிடம் உள்ள பற்றும் மதிப்பும், வளரவும் செய்கிறது! வீரச்செயல்களை அடுக்கடுக்காகத், தொடர்ந்து, மாற்றார் மருண்டு மண்டியிடும் அளவுக்குச் செய்தவண்ணம் இருக்கத் துடிக்கிறாய்! இளமைத் துடிப்பு என்று மட்டும்கூட இதனைக் கூறுவதற்கில்லை- இலட்சியத்திலே உனக்குள்ள ஆர்வம், உனக்கு அத்தகைய உணர்ச்சியைத் தருகிறது. பகை அழிக்கத் துடிக்கிறாய்! பகை அழித்தே சிகை முடிப்பேன் என்று சூளுரைத்துக் களம் புகும் பண்டைய வீரத்தின், இன்றைய 'பதிப்பாக' விளங்கி வருகிறாய். வாழ்க நின் வீரஉணர்ச்சி! வளர்க உன் பேரார்வம்!! எதற்கு அண்ணா. பேரார்வம். வளருவது? ஏன்? வளர்த்து விடுவாய், பிறகு, ஒரு கணத்தில். அதற்கு இது சமயமல்ல, தேவைப்<noinclude></noinclude> 4r1isr9skq6dprf21711boufdgru0k5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/201 250 641829 1927852 2026-04-28T13:18:32Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927852 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 177 படவில்லை என்று கூறிவிடுவாய்!! இதற்கா இத்துணை ஆர்வம் பொங்கிடக் கிளர்ந்து எழுந்தோம் என்று, பிறகு நான், நொந்து கொள்ளவேண்டும் - ஏனோ. இந்தப் போக்கு? பாடி வீட்டிலே பரணி பாடியபடி இருந்திடவேண்டி வருகிறதே. பகைக் கூட்டம் பழிச் சொல்லையும் இழிமொழியையும் உமிழ்ந்தபடி நடமாடிடக் காண்கிறோமே; அவர்தம் கொட்டம் அடக்க, நமக்கோர் வெற்றி கிடைக்க, செருமுனை சென்று, சீறிப்போரிட வேண்டாமோ. சிந்தனையில் பிறந்து வளர்ந்துள்ள எத்தனை எத்தனையோ செயல் முறைகளை, வடிவமெடுக்கச் செய்து காணவேண்டாமோ!-அந்த என் நிலையைத் துளியும் உணராமல், அடலேறே! வா! வா! என்று அழைக்கிறாய்; அணிபணி மறந்து, ஆடல் பாடல் வெறுத்து, குடும்பத்தையும் துறந்து, நீ கூப்பிடும் குரல், கோல மயிலாள், குழல் மொழிக் குழவி, பாசம் பொழியும் அன்னை, இவர்தம் குரலினும் மேலானது என்று எண்ணி, நான் ஓடோடி வருகிறேன்; வந்தவனை நோக்கி, "வல்லமை மிக்கவனே பொல்லாங்கு அறுப்பவனே! ஆற்றல் மிக்கோனே! அறப்போர் வீரனே! இப்போது இல்லை, உன் வீர விளையாட்டுக்கு வாய்ப்பு! பிறிதோர் சமயப் பார்ப்போம்! சென்று, வா!' என்று கூறுகிறாய், என்னைச் செயலாற்ற இயலாத வனாக்குகிறாய்- ஏன் இப்படி என்னை வாட்டுகிறாய், அண்ணா!- என்றெல்லாம் கேட்கிறாய். கோபமல்ல, தம்பி| மனம் குளிர்ச்சி அடைகிறது, உன் நோக்கம் காணும் போது! ஆமாம்! கோபம்காட்டுகிறாய்-அதற்கான காரணம், உன் மனம் மகிழத்தக்க அளவுக்கு, வல்லமை விளங்கிடத்தக்க வகையில், அறப்போர்க் களத்திலே செயலாற்றும் செம்மலாகத் திகழுவதற்கு இருந்த நல்வாய்ப்பு, பறிக்கப்பட்டுப் போய்விடுகிறதே, என்பது ஆனால், பொய்க்கோபம் காட்டி நின்றாயே அதற்கு முன்பு, ஒர் புன்னகை பூத்திருந்ததே, மறுக்காதே தம்பி! அந்தப் புன்னகைக்குக் காரணம் என்ன? மகிழ்ச்சி! மகிழ்ச்சிக்குக் காரணம்? என்ன? கூறமாட்டாய்! தெரியும் எனக்கு! மூச்சடக்கிக் கடலடி சென்று, முத்து எடுக்கும் இனத்தவரின் வழிவழி அன்றோ! உனக்குக் கடலோர வெண்மணலில், முத்தொன்று. காலிலே தட்டுப்பட்டுக் கிடைத்திடின், பெருமகிழ்ச்சி கொண்டிட இயலாது. பொங்கும் கடல்! மலைமலையாய் அலை! குமுறிடும் சுழல்! என்று பலர் கூறிடும் வேளையில், அச்சம் கொள்வோரிடம் கூறிடுக! ஆண்மையாளர்களிடம் இவை வெற்றுரை!-என்று உரைத்துவிட்டுப், பாய்ந்திடுவான் கடலில், மூழ்கிடுவான் அடிநோக்கி, மூச்சடக்கி; கண்டிடுவான் சிப்பிகளை; கைநிறையக் கொண்டு. மேலே எழும்பி வந்து. காட்டுவான், கரைநிற்போருக்கு, காணீர் நன்முத்து! என்று. அஃதே போல், களம் சென்று, கடும்போரிட்டுக், குருதி கொட்டி, வெற்றியைப்<noinclude></noinclude> 0kx2395xyk8gg7tz1llvlirbnruasta பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/202 250 641830 1927853 2026-04-28T13:18:36Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927853 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>178 'திராவிட நாடு' இதழில் பிடித்திழுத்துவந்து, மற்றையோர்க்குக் காட்டி மகிழவேண்டும் என்பது உன் எண்ணம். ஆனால், கடலோர வெண்மணற் பரப்பிலே நடந்து செல்கையிலேயே, முத்து காலினிலே தட்டுப்படுவது போன்று, களம் நோக்கி நின்றபோதே வெற்றி உன்னை நாடிவந்தது: புன்னகைக்குக் காரணம் அதுவே! ஆயினும், போரிடும் வாய்ப்பினை இழந்து விடுகிறோமே என்றெண்ணும்போது, சங்கடமாக இருக்கிறது; என்னைக் கண்டதும், இந்த உன் எண்ணத்தைத் தெரிவிக்கப் பொய்க்கோபம் காட்டுகிறாய்! அல்லவா? தம்பி! உனக்கு மாதுளைப்பழம் தரவேண்டும். அதனைத் தின்றிடச் சொல்லி, பக்கம் நின்று பார்த்திட வேண்டும், என்று விரும்புகிறேன். ஏன், என்கிறாய்? மாதுளையின் தோலினை உரித்திடும் போதே வாயினிலே நீர் ஊறும், விரலெல்லாம் சாறுபோன்ற நீர்படியும். அழகான அணி செய்வோன். செம்பொன்னால் அதனைச் செய்து, அதிலே இடம் செதுக்கி, ஆங்கு வைரம், கெம்பு, வைடூரியம் முதலிய கற்களைப் பதித்து இழைத்தளிக்கும் பான்மைபோல, இயற்கை அன்னை, மாதுளைக் கனியில் கோலம் காட்டியன்றோ அளித்திடக் காண்கிறோம்! மேலே ஒரு நிறம்! உள்ளே, பெரிதும் மஞ்சள் வண்ணம்; ஆங்கு, இரத்தச் சிவப்பு நிறத்தில், சுவைமிகு மாதுளை மணிகள், பதிக்கப்பட்டு; மணியுடன் மணி உராய்ந்து உருவம் கெடாதிருக்க. இடையிடையே, வெண்மை கலந்த மஞ்சள் நிற மெல்லிய தோலினை அமைத்திருக்கும் பாங்கு, காணக் காண வியப்பளிக்கும். ஆனால், மேல்தோல் நீக்கியதும் மணிகள் மீது தானே, விருப்பம் பாயும்! எனவே, பலர், மாதுளையின் அமைப்பு காட்டிடும் அழகினைக் கண்டு மகிழும் வாய்ப்பினை இழந்தே விடுகின்றனர். தம்பி! உரித்தெடுத்து, ஒவ்வொன்றாக அல்ல, சிறு சிறு பிடி அளவு மாதுளை மணிகளை வாயினில் போட்டதும், சுவைமிகு சாறு கிடைக்கும்! குதப்பிக் குதப்பி, அந்தச் சாறு தரும் சுவையைப் பெறுவாய்! பிறகு? சாறு உண்ட பின்னர், கீழேயன்றோ. துப்பிடுவாய், சாறளித்த, மணிகளை-அவை சக்கையாகிவிட்டன என்பதை உணர்ந்து! அந்த மணிகளைக் கீழே துப்பும்போது. எவரேனும், மாதுளையின் தன்மை அறியாதார் கண்டால், என்ன எண்ணுவர்? செச்சே! பிடிக்காத பண்டம்! அதனால் தான், கீழே துப்புகிறார்! என்றன்றோ, எண்ணுவர்! உனக்கல்லவா, தெரியும், சுவை தரும் சாறு உண்ட பிறகே, சத்தற்றதைக் கீழே துப்பும் உண்மை!! அதுபோலவே தான், தம்பி! களம்புகத் துடித்து நின்ற உனக்கு வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது. உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்ைைகதான் அதற்குச் சான்று; சாறு பருகிய பின்னர், மாதுளை மணியின் சக்கை<noinclude></noinclude> rhelzf7c5bo4cqy63ombuu0y86v7gfx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/203 250 641831 1927854 2026-04-28T13:18:39Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927854 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள் 179 யினைக் கீழே துப்புவதுபோல, வெற்றிச் சாறு தரும் சுவை பெற்றான பிறகு, பொய்க் கோபம் காட்டி நிற்கிறாய்! ரோம்நாடு, பேரரசின் இருப்பிடமாய், பெருவெற்றிகள் திகழ்ந்திடும் எழிலிடமாய் இருந்த காலை, வீரர் குழாம் கூடிடும் வகையிலே. கோடம்பாக்கத்தில், நீல வானத்தையே கொட்டகையாகக் கொண்டு. பல்லாயிரவர் கூடினபோது, "தமிழழிக்கும் இந்தியினைத் திணிக்கும் ஆணை பிறப்பித்து விட்டு. அது குறித்து எழுந்துள்ள அச்சத்தை நீக்கும் வகையிலும் ஐயப்பாட்டினைப் போக்கும் முறையிலும் விளக்கம் அளிக்காமல், பாபு இராஜேந்திர பிரசாத் தமிழகத்தில் பவனி வரப்போகிறார். என்ன செய்யப் போகிறீர்கள்! வரவேற்கப் போகிறீர்களா? என்று, அந்த மாநாட்டுக்குத் தலைமை வகிப்பவன் என்ற முறையில் கேட்டேன். "இல்லை! இல்லை! வரவேற்க மாட்டோம்! கருப்புக்கொடி காட்டுவோம்!! என்று முழக்கமெழுப்பினாய்! கண்முன் தெரிகிறது காட்சி| காதினிலே ஒலிக்கிறது முழக்கம்! “பாபு இராஜேந்திரர் விளக்கம் அளித்துவிட்டுத் தமிழகம் வரவேண்டும்! இல்லையேல், அவருக்குக் கருப்புக்கொடி காட்ட வேண்டும்". என்று கூறினேன். ஆம்! ஆம்! என்று கூறி ஒப்பம் அளித்தாய். உள்ளம் மகிழ்ந்தது! ஊர் மகிழ்ந்தது! இந்தியத்துணைக் கண்டத்தையே, அந்தச் செய்தி ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது! உளறித் திரியும் சில்லறைகளின் பேச்சை விட்டுத்தள்ளு. தம்பி! உன் குளுரை, அடிமுடி அனைத்தையும் கிடுகிடுக்க வைத்தது. ஊரெல்லாம் அடக்குமுறை வலைவீசிப் பிடித்தாலும், பிடிபட்டவர் போக. கருப்புக் கொடி காட்டப் பல்லாயிரவர் இருப்பர். என்பதை நேரு பண்டிதர் கண்ட காட்சியினின்றும். நாடு அறிந்திருக்கிறது. விரட்டினாலும். மிரட்டினாலும், அடித்துத் துரத்தினாலும், வட்டமிட்டு அடித்தாலும். வளையமிட்டு அடித்தாலும், குருதி கொட்டக் கொட்ட அடித்தாலும், கருப்புக் கொடி காட்டிடத் தயங்கமாட்டார்கள் என்பது ஆளவந்தார்களுக்குத் தெரியும். எனவே, கோடம்பாக்கத்தில், உன் முழக்கம் கேட்டு-மூலை முனை தேடித் திரிந்திடும் பேர்வழிகளைத் தள்ளு-மூலவர்கள் முகம் கருத்தது, மனம் குழம்பிற்று கருப்புக்கொடியா? தி.மு.க.வா? ஐய்யயோ! பொல்லாத பாவிகளா யிற்றே! என்ன நேரிடினும் கலங்கமாட்டார்களே! எடுத்ததைச் செய்தே<noinclude></noinclude> as9l9rf5hak1wwcnnvl54c4buclkkci பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/204 250 641832 1927855 2026-04-28T13:18:42Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927855 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>180 'திராவிட நாடு' இதழில் முடிப்பார்களே! கழகம் கட்டளை பிறப்பித்தால், நிறை வேற்றியே தீருவார்களே! கண்டோமே நேரு வந்தபோது- என்றெண்ணினர், கூடிக்கூடிப் பேசினர், குமுறிக் குமுறிக் கிடந்தனர்; தூதுவிட்டனர்; துயரப் பட்டனர், பாகுமொழி பேசிடுவோமா, பல்லைக் காட்டிக் கெஞ்சிடலாமா, அடைப்பம் தாங்கி கோபம் துடைத்திடலாமா, என்ன செய்து இந்த இக்கட்டை நீக்குவது என்றெல்லாம் எண்ணி, ஏங்கிக் கிடந்தனர். போலீசும் தூங்கிக்கொண்டில்லை. வட்டம் வட்டமாகச் சென்று, பெயர் என்ன? வயதென்ன? தொழிலென்ன? தோழர்கள் எவரெவர்? என்ற விவரங்களைக் கேட்டறிந்து குறித்த வண்ணமிருந்தனர். அறிவகம் நாடிவந்து அன்புரை பகன்று, ஆற்றலறிவோம்! கொள்கையின் நேர்த்தியும் தெரியும்! எனினும் குடிஅரசுத்தலைவர், கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்- அவருக்குக் கருப்புக்கொடி பிடிக்காதீர்கள்! என்று கூறிக் கொஞ்சியோர் பலப்பலர்-மேலதிகாரிகளும் கூடத்தான்!! இங்குள்ள இதழ்கள் மட்டுமல்ல, வடநாட்டு இதழ்கள் யாவும், இந்தச் செய்தியை வெளியிட்டன; வெளிநாட்டு இதழ்களிலே என்ன வந்துள்ளன என்பது எனக்கு இனித்தான் தெரியவேண்டும்; எங்கும் ஒரே பரபரப்பு, தம்பி! உன் ஆற்றலை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்! அன்றைய மாநாடு. ஒரு இலட்சம் மக்கள் திரண்டிருந்ததோர் அருமையான காட்சி என்பதையும் உணர்ந்தனர். எனவே, எப்படியும், மனதினைத் தொடவேண்டும், விபத்தை நீக்கிக்கொள்ள வேண்டும். இன்மொழி பேசவேண்டும், இன்னல் ஏற்படாமல் தடுத்துவிட வேண்டும், என்பதற்காகப் படாதபாடு பட்டார்கள். "பசப்பு! அண்ணா! பசப்பு! எல்லாம் வெறும் ஏமாற்றுவித்தை! நமது திட்டத்தை முறியடிக்கும் சதி! இனிப்பாகப் பேசினால் மனம் இளகும் என்பதறிந்து மேற்கொள்ளப்படும் முறை இதைக் கண்டு நாம் ஏமாறக்கூடாது" என்று கூறிடும் தம்பிமார்கள் ஏராளம் கூறினர். செயற்குழு கூடும்போதுகூட அறிவகம் வந்தனர்; பசப்பு மொழி கேட்டு போரை நிறுத்த வேண்டாம்! என்று உரிமையுடன் கூறினர்; உவகை யுடன் கேட்டுக்கொண்டுதான். உள்ளே சென்றேன். தம்பி! மாற்றாராயினும் உற்றாராயினும், பேசுவது எவ்வகையானது என்பதனையும், நோக்கம் யாது என்பதனையும், அதனை எந்த அளவு. எந்த முறையில், எந்தச் சமயத்தில், கவனிக்க வேண்டும். என்பதையும் அறிந்தவன்தான் உன் அண்ணன் என்பதை நினைவு படுத்தவா வேண்டும். கொஞ்சுமொழி கேட்டுக் கொள்கையை விட்டுவிடுவது என்றால். கொள்கையே இந்த அளவு உரம் பெற்றிருக்காது.<noinclude></noinclude> nv0ctol598lnh3d5zoc31dev5w8r08m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/205 250 641833 1927856 2026-04-28T13:18:46Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927856 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>181 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் இனிமைமொழி கேட்டு கொள்கையை விட்டுவிடுவதென்றால், கோகிலகான M.S. சுப்புலட்சுமி 'மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்று பாடிய போதே, கொள்கையை விட்டு விட்டிருப்போம். பசப்பு மொழி கேட்டு, கொள்கையை விட்டுவிடுவதென்றால், வடக்காவது தெற்காவது! திம்மையா, யார்? கட்டாரி யார்? டாக்டர் இராதாகிருஷ்ணன் யார்? கிருஷ்ணமேனன் யார்? - என்றெல்லாம் பேசிக் காட்டினரே, அப்போதே, கொள்கையை விட்டுவிட்டிருப்போம் அல்லவா? நாம் எடுத்துக்கொண்டுள்ள கொள்கையும், அதற்கான திட்டமும், அச்சமூட்டியோ, பசப்புக் காட்டியோ ஒழித்துக் கட்டிவிடக் கூடியன அல்ல; அடக்குமுறை எனும் நெருப்பாற்றில் நீந்திச் செல்ல நேரிடினும், வெந்து நீறானவர்கள் போக மீதமுள்ளோர், இலட்சியப் பயணத்தை மேற்கொள்வர். இதை அறிந்திருக்கிறாய், எனினும், தம்பி! அறப்போர் நடாத்தி உன் ஆற்றலைக் காட்டிடும் வாய்ப்புப் போய்விடுகிறதே என்று ஆயாசத்தால், அண்ணன் எங்கே பசப்பு வார்த்தை கேட்டு உறுதியைத் தளர்த்திக்கொண்டு விடுவானோ என்று ஐயம் கொள்கிறாய். இதிலே, உன் ஐயத்தைவிட, உனக்கு உள்ள பேரார்வம் இருக்கிறதே, அதை நான் பெரிதும் மதிக்கிறேன்-அந்த ஆர்வம் கொண்டவர்களை வாழ்த்துகிறேன். கோடம்பாக்கம் மாநாட்டில் நான் கூறியபடி, "பேரார்வம் பொங்கிடும் நிலையில் உள்ள படை வரிசை கண்டும், போரிட வழி தராமல் இருக்கும் தலைவனாக இருப்பது, போரிட அழைக்கும்போது, போரிடப் படை வீரர்கள் முன் வராது இருப்பதைக் காணும் தலைவனாக இருப்பதைவிட, மேலானது, மகத்தானது, பெருமைக்கு உரியது. போர் இல்லை! ஏன்? போர் நடாத்த வீரர் இல்லை! தம்பி! இதுதான், கேவலம்; இழுக்கு. போர் இல்லை! ஏன்? இப்போது தேவையில்லையாம்? யார், கூறுவது? அவர்தான் போரிட ஆர்வம் காட்டியவரேதான். தம்பி! இதிலேதான், மாற்றாரே கண்டு மருளத்தக்க, வலிமை மிக்க, உண்மையான பெருமை, சிறப்பு இருக்கிறது.<noinclude></noinclude> 31d4fncunx0ad77w3mfbfftnnug2bmm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/206 250 641834 1927857 2026-04-28T13:18:49Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927857 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>182 'திராவிட நாடு' இதழில் கட்டித் தங்கம் இருக்கிறது, அணிபணியாக ஆக்கப்படாமல்- இப்படி ஒரு நிலை அணிபணி செய்வதற்காக உட்காருகிறோம், தொழிலிடத்தில் ஆனால், கட்டித் தங்கம் இல்லை1-இப்படி ஒரு நிலை தம்பி! இந்த இருநிலைமைகளில், எது மதிக்கத்தக்கது! பதில், வேறு வேண்டுமா இதற்கு!! நீ நிற்கிறாய், உன் போன்ற இலட்சக்கணக்கானவர்கள் உடன்வர- களம் புகl ஆனால், போர் இல்லை என்ற அறிவிப்பு கிடைக்கிறது. களம் புக வாரீர்! கடும் போரிட வாரீர்-என்று கரடுமீது நின்று அழைக்கிறார் ஒரு தலைவர், ஆனால், குரல் கேட்டு வருவார்தான் இல்லை; என்று வைத்துக்கொள்-எப்படி இருக்கும் அந்த நிலைமை!! அதுபோலத்தான், தம்பி இந்த அண்ணன் இப்படித்தான்; அறப்போர் நடத்தப் போகிறோம், நடத்தப் போகிறோம் என்று நாம் எவ்வளவோ ஆவலாகத் துடித்துநிற்கிறோம், திடீரென்று வேண்டாம் இப்போது என்று அறிவிக்கிறார்-செ! என்ன ஏமாற்றம் எத்துணை மனச்சங்கடம்!-என்று நீ கூறிடும் நிலை, காணக் காணப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது கருப்புக்கொடி காட்டவேண்டாமாமே? ஆமாம்! செயற்குழு முடிவு! எவ்வளவு ஆசையாக இருந்தோம்! என்னென்ன எண்ணிக் கொண்டோம் அறப்போர் மாண்புபற்றி! செயற்குழுவும், நிரம்ப எண்ணிப் பார்த்துத்தான், முடிவு செய்தது, ஐந்து மணி நேரம் நடந்ததாம் தம்பி) நமது வட்டாரத்திலே இதுபோல இருக்கும் உரையாடல். கருப்புக்கொடி இல்லையாம். ஏன்? அடக்குமுறை வரும் என்ற அச்சம்! நம்ம காமராஜர் கண்டிப்பான நடவடிக்கை எடுப்பார் என்று திகில்1 இது, தம்பி! காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சாக அமையும்: உன் காதில் விழ! ஆனால் தனியாக அவர்கள் பேசுவது என்னவாக இருக்கும் தெரியுமோ?<noinclude></noinclude> elu1uud35r1e7v1hn15y7szurhfong6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/207 250 641835 1927858 2026-04-28T13:18:53Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927858 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் கருப்புக்கொடி இல்லையாமே! ஏன்? 183 எதற்காகக் காட்டப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் கேட்டது கிடைத்துவிட்டதே! அதென்ன விஷயம்? இது தெரியாதா, உனக்கு? கோடம்பாக்கத்திலே, கூறினார்கள். இராஜேந்திர பிரசாத் தமிழகம் வருமுன், மொழி பற்றிய தமது ஆணைக்கு விளக்கம் கூறிவிட்டுத்தான் வரவேண்டும்; விளக்கம் தராவிட்டால், கருப்புக்கொடி காட்டப்படும் என்று. இந்த இராஜேந்திர பிரசாத், இங்குவந்த பிறகாவது, பேசக்கூடாதா? அவர்கள் கேட்டுக் கொண்ட படியே. இங்கு வருவதற்கு முன்பே, அய்திராபாத்திலேயே விளக்கம் கொடுத்துப் பேசிவிட்டார். என்ன விளக்கம் கொடுத்துப் பேசினார்? என்ன விளக்கம் வேண்டுமென்று. தீனா மூனாக்காரர் கேட்டார் களோ, அந்த விளக்கத்தைத்தான், இந்தி திணிப்பு இல்லை. இந்தி விஷயமாக, நேரு கொடுத்த வாக்குறுதியின்படி செயல்படுவோம். என்று விளக்கம் கொடுத்தார். பேச்சுத்தானே! பொதுக்கூட்டத்தில்!! ஆமாம். நான்கூட அப்படித்தான், மனதுக்குச் சமாதானம் தேடிக்கொண்டேன், ஆனால்... ஆனால் என்ன... இவர் பேசினார் நமது பாரதப் பிரதமரோ, கடிதமே எழுதி அனுப்பினார் கடிதமா அவரா? இதுகளுக்கா! ஆமாம்! நினைத்தாலே கோபம் கோபமாக வருகிறது. நாம். காங்கிரசுக்குத் தூணாக இருக்கிறோம். ஒரு மந்திரிகூட நமக்குக் கடிதம் எழுதுவதில்லை. இந்தக் கழகத்தான் சம்பத்து, "என்ன சொல்லுகிறீர்? என் கழகம் கருப்புக் கொடி காட்ட தீர்மானித்திருக் கிறது, இராஜேந்திர பிரசாத்துக்கு, நீங்கள் ஒரு விளக்கம், சமாதானம், கொடுக்கவேண்டும்" என்று. எப்போது, எழுதினான்? ஆகஸ்ட்டு மூன்றாம் தேதி!<noinclude></noinclude> 1kxphua4tknq58gat1z7h0gy2rz7o48 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/208 250 641836 1927859 2026-04-28T13:18:56Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927859 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>184 'திராவிட நாடு' இதழில் பாரேன், துணிச்சலை, ஆகஸ்ட் ஆறாம் தேதி கருப்புக் கொடி என்று அறிவித்துவிட்டு, மூன்றாம் தேதி கடிதம் எழுதி, பதில் கேட்டி ருக்கிறான். சீனாக்காரன் தொல்லை ஒருபுறம், நாகர்கள் அமளி இன்னோர் புறம், அசாம் ரகளை வேறோர்புறம். இவைகளைக் கவனிப்பாரா, இந்தக் கழகத்தான் கடிதத்தைக் கவனிப்பாரா? நானும் அப்படித்தான் எண்ணிக்கொண்டேன். இதுகளுக்காவது. நேருவாவது, கடிதம் எழுதுவதாவது அவர் பதில் கடிதம் போட வேண்டிய அளவு இதுகள் என்ன பெரிய மனிதர்களா!!-என்றெல்லாம் எண்ணிக் கொண்டேன். பயல், முகத்தில் கரிபூசிக்கொண்டு வந்து சேருவான் என்று நினைத்தேன். . ஆனால், நேரு, பதில் கடிதம் கொடுத்திருக்கிறாரே! வெட்கம் பிய்த்துத் தின்கிறது. என்ன செய்வது? சம்பத் கடிதம் பார்த்த மூன்று மணி நேரத்துக்கெல்லாம், தானே கையெழுத்துப் போட்டு, கடிதம் அனுப்புகிறார். பெயர், பாரதப் பிரதமர்! செய்கிற காரியம் இப்படி இருக்கிறது!! கழகக்காரர்கள், இதை வெற்றி என்று கொண்டாடமலா இருப்பார்கள்? நமக்குள்ளே பேசிக்கொண்டால். என்ன தப்பு. வெற்றிதான்! இராஜேந்திர பிரசாத் அவசர அவசரமாக விளக்கம் கொடுக்கிறார்; அழுத்தக்காரர் என்கிறார்கள் கோவிந்தவல்லபபந்த். அவர், பார்லிமெண்டில் பேசுகிறார், இந்தித் திணிப்பு இல்லை; நேரு வாக்குறுதி நிலைக்கும்; ஆங்கிலம் நீடிக்கும்; அதற்கான சட்டம் நிறைவேற்றுவோம். என்றெல்லாம்; நேரு கடிதமே போடுகிறார். எல்லாம், இந்தப் பயல்கள் கருப்புக்கொடி காட்டுகிறோம் என்று சொன்ன பிறகு!- அதுதான் எனக்கு வெட்கமாக இருக்கிறது. சாதாரண சமயத்திலே பேசட்டும், கடிதம் போடட்டும், அது ஒன்றும் பிரமாதம் அல்ல; அது எங்கள் தலைவர்களின் பெருந்தன்மையைத்தான் காட்டுகிறது என்று கூறிக்கொள்ளலாம்; நாலு பேரையும் நம்பவைக்கலாம் விளக்கம் கொடு. இல்லாவிட்டால் கருப்புக்கொடி என்று மிரட்டுகிறான், அப்பா! அப்பா! இதோ இந்தா விளக்கம், என்று இராஜேந்திர பிரசாத் பேசுகிறார். உறுதிமொழியை உறுதிப்படுத்துங்கள் என்று கேட்கிறான் சம்பத்: உடனே, உறுதி! உறுதி! என்று பதில் கடிதம் கொடுக்கிறார், நேரு! நினைத்தாலே, வெட்கமாக இருக்கிறது. உ உ<noinclude></noinclude> bfrfvghlu1yxlghzrw4umiae91mhst9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/209 250 641837 1927860 2026-04-28T13:19:00Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927860 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 185 கருப்புக் கொடிக்குப் பயந்துகொண்டுதான், உங்கள் தலைவர்கள். பந்த், நேரு, பிரசாத் மூவரும், விழுந்தடித்துக் கொண்டு, விளக்கம், உறுதி மொழி, கடிதம், தருகிறார்கள் நீ கேலியாகப் பேசினாயே, கருப்புக் கொடி பற்றி, பார்த்தாயா, உன் தலைவர்கள், அடிமுதல் முடிவரை கிடுகிடுத்துப்போனதை, என்று கழகத்தான், கேட்பானா மாட்டானா? கேட்பானய்யா, கேட்பான். நமது தலைவர்கள் செய்து விட்ட காரியத்துக்கு, இதுவும் கேட்பான். இதற்கு மேலும் கேட்பான். நம் தலை எழுத்து, கேட்டுக்கொள்ள வேண்டி இருக்கிறது. அட, குமாரபாளையத்திலே, கூடி என்னமோ தீர்மானம் போட்டு அனுப்பிவைத்தார்களே, அப்போது இந்த இழவு விளக்கம், உறுதி மொழிக் கடிதம், இதை அனுப்பி இருக்கக் கூடாதா, நம்ம தலைவர்கள். அப்போதெல்லாம் கல்லுப்பிள்ளையார்போல் இருந்துவிட்டு..... நான்கூடச் சந்தோஷப்பட்டேன். இந்தப் பயல்கள் தீர்மானம் போட்டு அனுப்பினால், சட்டை செய்வார்களா!! பார்! பார்! இதுகள் அனுப்பிய கடிதத்தை, எங்கள் தலைவர்கள், குப்பைக் கூடையிலே தூக்கி வீசினார்கள், என்றெல்லாம் பேசினேன். நான்கூடத்தான்பேசினேன். இப்போது? கருப்புக்கொடி காட்டுவோம் என்று மிரட்டியதும், மூலவர்கள் மூன்றுபேரும், போட்டி போட்டுக் கொண்டு, காட்டாதே! காட்டாதே! விளக்கம் தருகிறோம்! உறுதிமொழி தருகிறோம்! கடிதம் இதோ! என்று நடந்துகொள்கிறார்கள். உ நாம் பேசுகிறோம், வீராவேசமாக! கழகம் கால் தூசு! இதை எவனும் மதிக்கமாட்டான். கழகம் சொல்லும் போர். வெறும் புஸ்வாணம். என்று... ஆமாம்! நம்ம தலைவர்கள் அப்படி இல்லையே! அவர்களை மிரட்ட, புஸ்வாணமே போதும்போல் இருக்கிறதே. கழகக்காரர்கள், நேரு கடிதத்தை, படம் போட்டல்லவா, வைத்துக் கொள்வார்கள்! ஆமாம்! நாம் அவர்களைப் பற்றிக் கேவலமாகப் பேசும் போதெல்லாம், எடுத்து வீசுவார்கள் நமது முகத்தில். கழகத்துக்கு வெற்றி தேடித் தருகிறார்கள் - நமக்குக் கேவலத்தை உண்டாக்குகிறார்கள். நமது தலைவர்கள்!<noinclude></noinclude> bsd7ety0je8rp9mtb4dwyc0qfbbvp24 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/210 250 641838 1927861 2026-04-28T13:19:03Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927861 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>186 'திராவிட நாடு' இதழில் ஆமாம் ஆமாம், நமது தலை வர்கள். செ பிய்த்துத் தின்கிறது. வெட்கம் காங்கிரஸ் வட்டாரத்திலேயே ஒரு கலக்கம், தம்பி/ மூலவர் மூவர், உடனடியாக, ஒருவர் பின் ஒருவராக, கழகம் கேட்ட விளக்கத்தைத் தர. ஆவலும், அவசரமும் காட்டியது. வெறும் நிகழ்ச்சி அல்ல இது, வெற்றி என்பதில் ஐயமில்லை. கருப்புக் கொடி காட்டப்படுவதற்கு ஆதரவு இல்லை, கழகம் இதை வெற்றிகரமாகச் செய்திட முடியாது. சுட்டுத் தள்ளினால் சுருண்டு விழுவார்கள். நாடு ஏன் என்று கேட்காது, நாதி ஏது? என்று பேசுவார் களே, சில கதராடைகள். அதுதான் உண்மையான நிலைமை என்றால், என்ன நடந்திருக்க வேண்டும்? கருப்புக்கொடி காட்ட, ஆதரவு தாராதீர்! என்று கூறிவிட்டு, மற்றக் காரியத்தைப் போலீஸ் பார்த்துக் கொள்ளும் என்று, இருந்துவிட்டிருக்க வேண்டும். கருப்புக் கொடி காட்டுவதை, சட்டம் சமாதானம் சம்பந்தப் பட்ட பிரச்சினையாகக் கருதிவிட்டிருக்க வேண்டும். ஆனால், அது நாட்டைக் கலக்கும் அரசியல் பிரச்சினை என்பதை. ஆளவந்தார்கள் உணர்ந்து, ஏற்றுக்கொண்டதால் தான், மூலவர் மூவருமே முன் வந்தனர். இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்திட இதைவிடக், குறிப்பிடத்தக்க வெற்றி வேறு என்ன வேண்டும். கருப்புக் கொடி காட்டினாலும், இந்த அளவிலும், முறையிலும், வகை யிலும், மூலவர்கள் மூவர் முன்வந்து, பேசி இருப்பார்களா, என்பதுகூடச் சந்தேகம் அப்படிப்பட்ட மகத்தான வெற்றி கிடைக்கிறது. தம்பி நீ. களம்புகத் துணிந்து அறிவித்த உடன்!! தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன், கூடிக் கலந்து பேசுவோம், வாருங்கள். குடிஅரசுத்தலைவரின் ஆணைபற்றிப் பொதுவாக நிபுணரின் கருத்தைக் கேட்டறிவோம், வருக! ஒரு கட்சி, மொழிப் பிரச்சினைபற்றிக் கவனிப்பதைவிட, எல்லாக் கட்சியும் கூடிச் செயலாற்றினால், வெற்றி நிச்சயம்.<noinclude></noinclude> skfoa19kb833vqch22rnxzjp5tmh35e பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/211 250 641839 1927862 2026-04-28T13:19:06Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927862 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 187 குடிஅரசுத்தலைவர் ஆணையில், மாற்றம் தேவை என்றால் எடுத்துச் சொல்லுங்கள். மாற்றம் ஏற்பட, நான், மத்ய சர்க்காருடன் வாதாடுகிறேன், போராடுகிறேன். என் சர்க்கார் இதற்குத் துணை நிற்கும் என்று, நான் சத்யம் செய்து கொடுக்கிறேன். தம்பி! இவையெல்லாம், கழகத்தைக் கண்ட துண்டமாக்கவல்ல வீராதிவீரர் என்கிறார்களே, அந்தச் சுப்ரமணியனார் இருக்கிறாரே(!!) அவர் திருவாய் மலர்ந்தருளியவை!! அவருடைய வாழ்நாளிலேயே, இதற்குமுன் எப்போதும் காட்டாத அளவு, பணிவு, குழைவு, கனிவு ததும்பும் முறையில், பத்திரிகை நிருபர்கள் மாநாடு கூட்டிப் பேசினார். இத்தனைக்கும் அவரிடம் இப்போது போலீகத்துறையும் விடப்பட்டிருக்கிறது. எனவே, தம்பி! கோடம்பாக்கத்தில், நீ எடுத்த குளுரை, வெற்றியை, அவர்களே, நம்மைத் தேடிக் கொண்டுவந்து தர வைத்திருக்கிறது. இந்தித் திணிப்பு முயற்சியை முறியடித்த பெருமை நேருவின் வாக்குறுதி காற்றிலே போய்விடாமல், உறுதிப்படுத்தப் பட்ட அருமை, நம்மை அடக்குமுறை காட்டி ஒடுக்க முடியாது என்பதை ஆளவந்தார்கள் அறிந்து கொண்டுள்ள அரிய உண்மை, இவ்வளவும், நீ, காட்டுவேன் கருப்புக்கொடி என்று முழக்க மிட்டதிலேயே, கிடைத்திருக்கிறது. இந்த வெற்றிதான், உன்னைப் புன்னகை புரிய வைக்கிறது. அறப்போர் நடத்துவதிலே உள்ள ஆர்வம், செயல்பட வழி ஏற்படாமல் போனதால், பொய்க்கோபம் எழுகிறது. குமாரபாளையத்தில் கூடிய நாளிலிருந்து, செயற்குழு அறிவகத்தில் கூடி, கருப்புக்கொடி காட்டத் தேவையில்லை என்று முடிவெடுத்த நாள்வரை, நடைபெற்ற நிகழ்ச்சிகளை எல்லாம், முறையாக எண்ணிப் பார்த்தால். எவரும் மகிழ்ச்சி கொள்வர். வெற்றி கிடைத்தது கண்டு பெருமிதம் கொள்வர்.<noinclude></noinclude> bs9ytm2p7z0dmvynf9cb0759sf2mra9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/212 250 641840 1927863 2026-04-28T13:19:10Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927863 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>188 'திராவிட நாடு' இதழில் ஏடுகள் சில, இந்த வெற்றிகண்டு, காங்கிரசார் கலக்கமடையாது இருக்கவேண்டும் என்பதற்காகவும், வெட்கத்தை மறைத்துக் கொள்ளவும், ஈனத்தனமாக எழுதும்! கவலைப்படாதே! இசைவாணன் இல்லாதபோது, மந்தி புகுந்து, யாழ் மீட்டுகிறது என்று எண்ணிக்கொள். பெற்ற வெற்றி இனிப் பெற வேண்டியவைகளை நினைவுபடுத்தட்டும். வாழ்த்துகிறேன், உனை வாகை சூடிய, தம்பியை! நீ பெற்ற வெற்றியை உலகுக்கு அறிவிக்கும் முரசொலிதான், மூலவர் மூவர் தந்த உறுதி மொழிகள். மூலவர் மூவர் முரசொலி எழுப்ப, வாகை சூடினாய், வாழ்க, நீ, தம்பி! 7.8."60 அண்ணன், Jimmyma +<noinclude></noinclude> mq3itkh32ugk6dzdv53vh1chkbl0smp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/213 250 641841 1927864 2026-04-28T13:19:13Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927864 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>கடிதம் : 115 தம்பி1 வேலை இருக்கிறது, நிரம்ப! மொழிகள்-அரசியல் சட்டம் திருத்தப்படுதல். நேருவும் குடியரசுத் தலைவரும் உறுதி இந்தி மொழி திணிப்பு. வெற்றி விழாக்கூட்டம் நடத்தி, தமிழகத்துக்குத் தனிச்சிறப்பினைத் தேடிக் கொடுத்த உன்னை வாழ்த்துகிறேன் அன்று கடற்கரையில் கூடிய மிகப்பெரிய கூட்டம், தமிழர் தரணி மெச்ச வாழ்ந்த நாட்களிலே, பெற்ற வெற்றிகளை மக்களுக்கு அறிவிக்க நடாத்திய விழாக்கள் பற்றி இலக்கியம் காட்டுகிறதே. அதனை நினைவுபடுத்துவதாக அமைந்திருந்தது. குடிஅரசுத்தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத் பிறப்பித்த ஆணை, முன்பு பண்டித நேரு மொழிபற்றி அளித்திருந்த அருமை நிறைத்த வாக்குறுதியை உள்ளடக்கியதாக இலாது போனதால், பலரும் ஐயமும் அச்சமும் கொண்டனர்; அறிக்கைகள் விடுத்தனர் "ஐயகோ! ஈதென்ன கொடுமை இந்தியைத் திணித்திட அன்றோ, குடிஅரகத் தலைவரின் ஆணை வழிகோலுகிறது. பண்டிதர் பரிந்தளித்த வாக்குறுதி கேட்டு. நம்பிக்கையில் ஆழ்ந்து கிடந்தோமே- அதனை இப்போது நொறுக்கித் தூள் தூளாக்கி விடுகிறதே இவர்தம் ஆணை! இந்தி பேசாதாரின் இதயக் குமுறலை மதித்து, இந்தித் திணிப்புக்கு எழுந்துள்ள எதிர்ப்பினை உணர்ந்து, இந்தி நுழைவைத் தடுத்து நிறுத்த இன்னுயிரையும் தந்திடும் உறுதியுடன் தமிழ்ப் பெருங்குடி மக்களில் தாசரானோர் தவிர, மற்றையோர் அனைவரும் திரண்டெழுந்து நிற்கின்றனர் என்பதனையும் அறிந்து, இத்துணை பெரும் எதிர்ப்பினைப் பொருட்படுத்தாது இருப்பது அறிவுடைமை அல்ல, இதனை அடக்குமுறை கொண்டு அழித்திட முனைவது அறவழி ஆகாது என்பதனை எல்லாம் எண்ணிப்பார்த்தன்றோ, நேரு பண்டிதர், “அஞ்சற்க! இந்தித் திணிப்பு இல்லை இந்தி பேசாதாரின் எண்ணம் கண்டறிந்து ஒப்பம் பெறா முன்னம், ஆங்கிலத்தை அகற்றப் போவதில்லை” என்றெல்லாம், வாக்குறுதி அளித்தார், பாரே கவனிக்கத் தக்க முறையில், பண்பாளர் போற்றத்தக்க வகையில், பாராளுமன்றத்தில், பண்டித நேரு அதனை முறியடிக்கும் முறையிலே இருக்கிறதே, குடிஅரசுத் தலைவரின் ஆணை என்று எடுத்துக் கூறினர் பலர்; விளக்கிக் காட்டினர் வித்தகர்; அறிக்கைகளை விடுத்தனர் அறிவிடம்<noinclude></noinclude> 3h39i331hmx4il66wexovduyi8j21eq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/214 250 641842 1927865 2026-04-28T13:19:17Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927865 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>190 'திராவிட நாடு' இதழில் அமர்ந்து பணிபுரிவோர்; எதிர்த்துப் பேசினார் ஆச்சாரியார்; வங்கத்தில் ஓர் மாநாடு கூட்டினர் வல்லுநர்கள்; மற்றும் சிலர் அழுது காட்டினர்; தம்பி! ஆர்த்தெழுந்து அணிவகுப்புகளைத் திரட்டிக், களம் காணத் துடித்த பெருமை, நம்மை மட்டுமே சாரும். விளக்கம் அளிப்போம் மேலும் மேலும்; காரணங்களைக் காட்டுவோம் திறமையுடன், வாதாடுவோம் வல்லமை விளங்கிட, என்றுதான் பலர் கருதினரேயன்றி, இந்தப் பேராபத்தைப் போக்கப் போரிட்டாக வேண்டும், அறம்வெல்லும் என்பது ஆன்றோர் மொழி எனினும், அறங்காத்திட அஞ்சா நெஞ்சும் வேண்டும், என்று எண்ணிச் செயலாற்ற முன் வந்தார்களில்லை. குடிஅரசுத்தலைவரின் துணைகொண்டு, இந்தியை எப்படியும் ஆட்சி மொழியாகத் திணித்து, ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, இந்தி பேசாதவர்களை அடிமைகளாக்கிடலாம். ஆணவ அரசினை நிலை நாட்டி விடலாம் என்று எண்ணிடும் வன்கணார்கள், இந்தி பற்றிய விளக்கம் தெரியாமல், இந்தி பேசாதாரின் மனம் அறியாமல், பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதுபோல எண்ணிக் கொண்டு, மெத்தவும் கற்றறிந்த வித்தகர்கள், பேசினர், எழுதினர்! வடக்கே இன்று ஆணவம் தலைக்கேறிய நிலையில் உள்ள இந்தி வெறியர்கள், தலைவர்கள் என்ற நிலை பெற்றுள்ளனர். எப்படி, காந்தியாரின் சமரச நோக்கத்தை, கோழைத் தனம் என்று திரித்துக் கூறி, அவருக்கு எதிர்ப்பு மூட்டி, இறுதியில் கயவனொருவன் அவரைச் சுட்டுக் கொன்றிடும் கொடுமை ஏற்பட்டதோ. அதுபோல இந்தி பேசாதாரின் உணர்ச்சிகளையும் உரிமையையும் மதித்து, அவர்களை இந்தி மொழிமூலம் அடிமைப்படுத்த முற்படுவது அடாது என்பதை வெளிப்படையாகத் தெரிவித்து, அத்தகைய அக்ரமம் நடைபெற நான் இடந்தரமாட்டேன், உடந்தையாக இருக்கப் போவ தில்லை, என்று உறுதியாக உரைத்திடும் எவரையும், எதிர்த்து ஒழிக்கவோ, குழிபறிக்கவோ, குலவிக் கெடுக்கவோ தயாராக உள்ள ஓர் கூட்டம். மாடமாளிகைகள், வாணிபக் கோட்டங்கள் எனும் இடங்களில் மட்டுமல்ல, கல்விக் கழகங்கள், துரைத்தன மன்றங்கள் ஆகியவற்றிலும், நிரம்பி உள்ளனர். அவர்கள், இந்திக்காக வாதாடுவது கூடத் தேவை இல்லை; கட்டளை பிறப்பிக்க வேண்டியதுதானே இதிலென்ன காரணம் கூறுவதும், கனிமொழி பேசுவதும்; இந்தி படித்துக்கொள்ளுங்கள், அப்போதுதான் ஏற்றம் பெறுவீர்கள் என்றுக்கூட எடுத்து இயம்பவேண்டும், படித்தால், பிழைக்கட்டும், இல்லையேல் சாகட்டும். நமக்கென்ன; நாம் ஆணையிடும் நிலையில் இருக்கிறோம்; அவர்கள் அடிபணிந்து கிடக்கிறார்கள். நாம் வேங்கைகளாகி உள்ளோம்; அவர்கள் வெள்ளாடுகள்! இந்நிலையில் அவர்களிடம் நாம் ஏன் கெஞ்சிக் கிடக்கவேண்டும்; கொஞ்சுமொழி<noinclude></noinclude> 296a3zvv4v3lfp2kqxl449inof9ruyd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/215 250 641843 1927866 2026-04-28T13:19:20Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927866 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 191 பேசவேண்டும். இந்தி தான் ஆட்சிமொழி! அறிந்திடுக! அதற்கேற்ப நடந்திடுக! என்று கட்டளையைப் பிறப்பித்துவிட்டு, அதனைச் செயல்படுத்தக் கடுமையான நடவடிக்கைகளைத் திறம்பட எடுத்துக் கொள்ள வேண்டியது தானே முறை! என்று கொக்கரித்துக் கிடக்கும் கெடுமதியாளர்கள். ஆட்சியின் எடுபிடிகளாக அல்ல. ஆட்டிப்படைப் போராக உள்ளனர். இதனைப் பண்டித நேரு மிக நன்றாக அறிவார். அறிந்திருந்தும், தமிழகம் எத்தகையது என்பதையும் தெரிந்துகொண்டதால், வாக்குறுதி வழங்கினார்; வாழ்த்தினோம் அவரை. கைகாலில் தளைபூட்டிச் சிறையில் தள்ளப்பட்டிருப்போனுக்குக் கடும் தாகம் ஏற்பட்டு, நாவுலர்ந்து, பேசவும் இயலா நிலைபெற்றுக் குறிகாட்டிக் குடிக்கத் தண்ணீர் கேட்டிடக்கண்ட, இரக்கமனம் கொண்ட காவலாளி, குவளையில் தண்ணீர் கொண்டுவந்து, தருவதுகண்டு. செருக்கு மிகுந்த இரக்கமற்ற மேலதிகாரி குறுக்கிட்டு, குவளையைக் காலால் உதைத்துக் கீழே விழச்செய்து, "தண்ணீரா, தண்ணீர்! ஏடா! இவனுக்கு உபசாரம் செய்யவா, உன்னை இங்கு அமர்த்தினோம்! நாளையோ மறுநாளோ சாகப்போகிறான்; இவனுக்குத் தண்ணீர் ஒரு கேடா! ஏன்! கண்ணீர் பொழிகிறான் என்பாயே! அது போதாதோ| தண்ணீர் வேறு தரவேண்டுமோ!" என்று கேட்டு இடி இடியெனச் சிரிப்பதைத் தம்பி! நாடகங்களிலே கண்டிருப்பாய். குடிஅரசுத் தலைவர் பிறப்பித்த ஆணையைப் பார்த்ததும். பலருக்கும், இதுவும் அதுபோன்றதோர் நிலையே என்ற எண்ணம் தோன்றிற்று. ஐயோ! பாவம்! என்றனர் சிலர்; உனக்கோ இந்தக் கதி என்று கேட்டனர் சிலர்; காலக் கொடுமை, நாம் என்ன செய்யலாம் என்று ஆயாசப்பட்டனர் பலர். என்று வைத்துக்கொள், கைகாலில் தளைபூட்டப் பட்டவன் கொடுமைப்படுத்தப்படுவது கண்டு; பலன் என்ன? அவர்களின் பரிவுரையும் பெருமூச்கம், தளைகளை நொறுக்கிடுமோ? அவர்கள் அன்புரை காட்டுவதால். அவன் இருக்கும் சிறை சிங்காரச் சோலையாகிவிடுமோ? அஃதேபோல, இந்த ஆணை ஆகாது. இது செயல்படுத்தப்படுமானால் வரும் பெரும் தீது, இது நேரு தந்த வாக்குறுதியை மதித்ததாகாது. என்று விளக்கம் தந்தனரே, விவேகிகள் பலர். அதனால் விபத்து விலகிட வழி கிடைத்ததோ! இல்லை!! மாறாக, வாதத்துக்கு எதிர்வாதம்; மறுப்புக்கு மறுப்புச் சரமாரியாகக் கிளம்பி. மாலைநேரப் பேச்சுக்குச் சுவை தந்தது. ய தம்பி! மறத்தமிழ் மரபினன் நீ, மார்தட்டி நின்றாய்! வஞ்சகர்களே! வாழ்ந்தால் தமிழொடு வாழ்வேன் வீழ்வதேனும், இந்தியை எதிர்த்தபடி வீழ்வேன் என்று சூளுரைத்தாய், துடித்தெழுந்தாய், வெற்றி உனை<noinclude></noinclude> on4q4wopy56h8xv64dua4bnya93vcaa பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/216 250 641844 1927867 2026-04-28T13:19:24Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927867 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>192 'திராவிட நாடு' இதழில் நாடி வந்தது, தேடி அடைந்தது. வெற்றி விழாக் கூட்டத்தில், மலர்ந்த முகம், எவருக்கும். ஆடவர் அனைவரும் அறப்போரில் ஈடுபடக் கிளம்புலர்.-எவரையும் அழித்துப் பழக்கப்பட்டுவிட்ட எதேச்சாதிகாரம். என்னென்ன ஏவுமோ, எதை எதைப் பறித்திடுமோ என்றெல்லாம் எண்ணி ஏக்கத்தால் தாக்குண்டு கிடந்த தாய்க்குலத்தவர் எண்ணற்றவர் கூடினர்; தமிழகம் போர்க்கோலம் பூண்டது கண்டதுமே, மாற்றார் மருண்டனர் என்ற செய்தி அறிந்து, அந்தச் செந்தேனைப் பருகி, அவர்தம் உரிமையாளரே. களிப்பில் திளைத்தனர். கழகம் நடாத்திச் சென்றிடும் பேறு பெற்றோர், காணற் கரிய காட்சி இது என்று களித்தது மட்டுமல்ல, இன்றுள்ள ஆற்றலும், கட்டுக்கோப்பும் மாசுபடாமல் வளர்ந்து, முறையும் திறலும் மேலும் செம்மை பெற்று, விடுதலைப்போர் நடாத்திக் காணவேண்டிய பெரியதோர் வெற்றி பற்றி எண்ணி எண்ணிக் களித்தனர். “வண்ணக் கிளியே வா! வா! வைரச் சிலையே! அருகே வா! தத்தி நடந்திடும் தங்கக் கொடியே! தாவி வந்திடும் மானின் கன்றே! தோகை காட்டிடும் கோலமயிலே எனை வாழ வைத்திடும் எழிலே, வா வா!' என்று தான் பெற்ற செல்வத்தைத் தாய் அழைத்து, மகிழ்ந்திடும் காட்சி ஒன்று. நரை திரை மூப்பு மேலிட்டு, கையில் தடி ஊன்றிடும் பருவத்தினரான முதியவர், வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அகமகிழ்ந்து, திருவும் புகழும் நிரம்பப் பெற்றுச் சான்றோனாகி வீரனுமாகி, நாட்டுக் குழைத்து நற்பெயரெடுத்து, வீட்டிற்கு வந்து விளக்கினைக் கண்டு, சுடும் என்றார்கள், சுவைதான் கண்டேன். அழுதாய் என்றார்கள் கண் அலர்ந்திடக் காண்கிறேன்; மேனி கருத்தது என்றனர் கண்டோர், செம்பொன் சிலை இது என்றறியாமல்! என்றெல்லாம் மகன் தன் துணைவியுடன் பேசி மகிழ்வது அறிந்து, பெருமிதம் கொண்டிடும் காட்சி, மற்றொன்று. முன்னையதற்கு ஈடு, சென்னைக் கடற்கரையில் கழகம் நடாத்திய வெற்றிவிழா[ பின்னையதோ, விடுதலைபெற்ற திருநாட்டில், வீரர்கள் மகிழ்ந்திருக்கும் நாளைக் குறிப்பிடுவதாகும். பெற்ற வெற்றி, தம்பி! பெறவேண்டிய வெற்றியினையன்றோ நினைவூட்ட வேண்டும், அன்று அங்கு கூடினோர் அனைவரும் அதே எண்ணம் கொண்டவராகவே இருந்தனர். வெற்றி பற்றிய விளக்கங்களைக் கேட்டு இன்புற்றனர். எனினும், இதுபோதும் என்று எண்ணி அல்ல; இதுபோல். பலப்பல வெற்றிகள்<noinclude></noinclude> ru7dnlmx75gy1td7vd8cjw0uru86dmb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/217 250 641845 1927868 2026-04-28T13:19:27Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927868 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 193 பெறப்பெறப் பாதை துலங்கும், பயணம் பாங்கானதாகும். இலட்சியம் நிறைவேறும், இன்பத் திராவிடம் காண்போம், என்ற எண்ணத்துடன்! "என்னைப் போலவே, மாந்தர் ஏதேது தேடிப் பெற்றிடினும், வாலுக்கு எங்கே போவர்!" என்று மந்தி கேட்கிறதாம். மனித குலத்தை நோக்கி. பாரதியார் சொன்னார் தம்பி! நானல்ல. அதுபோல, நாம் பெற்ற வெற்றி கண்டு மனம் பொறாதார், வாலுண்டோ? என்று பேசிடு கின்றனராம், பாவம்! வேறு என்ன பேசி அவர்களுக்கு இயல்பாக எழுந்திடும் வேதனையை நீக்கிக் கொள்வது. "கடிதம் கிடைத்ததாமா, கடிதம்! நேரு ஒரு கடிதம் போட்டு விட்டாராம். இதுகள் அதைத் தூக்கி வைத்துக் கொண்டு குதிகுதி யென்று குதிக்கின்றனவே" என்று குமுறலைக் குளறலாக்கித் திரியும் கும்பல் நமக்குத்தான் மிக நன்றாகத் தெரியுமே, தம்பி கொண்டை அறுந்த பெண்டொருத்தி செண்டு கண்டு இகழ்ந்தாளாம்! இந்தித் திணிப்பைத் தடுத்திட முடியாது என்று ஒதுங்கி நின்றார். இன்று கொண்டை அறுந்த பெண்டுபோல, நாம் பெற்ற வெற்றிச் செண்டு கண்டு இகழ்கின்றனர்; வேறென்ன! ஏதோ இவர்கள் துவக்கிடும் போராட்டம் ஒவ்வொன்றின் போதும், துணைக்குக் குருஷேவையும் அயிசனோவரையும் உடனழைத்துக் கொண்டு, நேரு பண்டிதர் பறந்து வந்து பேட்டிக்குக் காத்துக் கிடந்து, இவர்கள் பாசறை அலுவலை முடித்துக்கொண்டு. பாரிலுள்ளோருக்கு, அறிவுரைகள் அனுப்பிவிட்டு, வந்து பார்க்கச் சொல்லு பண்டிதர் குழுவை என்று 'சேதி' விடுப்பதுதான், வாடிக்கை போலவும், நாம் ஏதோ ஒரு காகிதத்தைப் பெற்றுக் களிப்படைவது போலவும் அப்பாவிகள் எண்ணிக் கொள்ளட்டும் என்ற நினைப்பில், ஏதேதோ பேசுகின்றனர்.. எனக்கிருக்கும் வருத்தம், தம்பி! நம்மை இவர்கள் இகழ்கிறார்களே என்பதனால் அல்ல. ஆனால், நம்மை இகழ்வதாக எண்ணிக்கொண்டு, இவர்கள் பேசுவது, நம்மை அல்ல, நேரு பண்டிதர் தரத்தை அல்லவா தாக்குவதாக ஆகிறது! நேரு பண்டிதர் என்ன மிகப்பெரிய தலைவரா? அவர் அமர்ந்திருக்கும் இடம் என்ன, மிக உயர்தரமானதா அவரிட மிருந்து கடிதம் வந்தது என்பதிலே, என்ன குறிப்பிடத்தக்கச் சிறப்பு இருக்கிறது!! என்று. இவர்கள் பேசுகிறார்கள் என்பதல்லவா தொக்கி நிற்கிறது, இவர்கள் கூற்றிலே!! நாம் நேரு பண்டிதர் தனிப்பட்ட முறையிலும் சரி, அவர் இன்று பெற்றுப் பெருமை அளித்திடும் பதவியைக் கவனித்தாலும் சரி மதிக்கத் தக்கவர் என்பதனால்தான், அவர் உறுதிமொழி தருவதையும், மீண்டும் வலிவுபடுத்திக் கடிதம் எழுதியதையும், பாராட்டி மதிப்பளிக்கிறோம் அதை<noinclude></noinclude> g17hsuz247jcseoz4gxczjhhpgwf19e பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/218 250 641846 1927869 2026-04-28T13:19:30Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927869 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>194 'திராவிட நாடு' இதழில் கடிதம் பெற்றது ஒரு பெரிய காரியமா! பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய விஷயமா? என்று பேசுகிறார்களே, இவர்கள். நேரு பண்டிதர், மதிக்கத்தக்கவர், என்று கருதுகிறார்களா!! ஏனோ பாவம், எரிச்சலை அடக்கிக்கொள்ள எண்ணி, நம்மை இகழ்வதாக எண்ணிக்கொண்டு, உலகத் தலைவர்களில் ஒருவர் என்ற உயர்நிலையினைப் பெற்றுள்ள பண்டித நேருவை இகழ்ந்து பேசித் திரிகின்றனர், பொருள் தெரியாததாலா? மனமருள் அவர்களை அப்படி ஆக்கிவிட்டதா!! கழுநீர்ப் பானையினைத் தலையில் சுமந்துகொண்டு செல்பவன், பன்னீர்ச்செம்பினைக் கரத்தில் எடுத்துச் செல்பவனைக் கண்டு. பூ இந்தச் சின்னச் செம்புதான் உனக்குக் கிடைத்ததா! என் தலையில் பார்! எத்தனை பெரிய கழுநீர்ப் பானை!!" என்று கூறினால் எப்படி இருக்கும்? யாரண்ணா! அப்படிக் கூறுவார்கள்! என்று கேட்கிறாயா தம்பி! இதோ இவர்கள் பேசுகிறார்களே, கடிதம் ஒரு பிரமாதமா! என்று, அதற்கென்ன சொல்லுகிறாய்? சட்டசபையில், நான்கூட ஒரு காங்கிரஸ் உறுப்பினர் இது பற்றிப் பேசும்போது, கேட்டேன். எங்களுக்குக் குடிஅரசுத் தலைவரும் முதலமைச்சர் நேருவும் உறுதிமொழிக் கடிதங்கள் அனுப்பியதால், அவர்களின் தரம் குறைந்துவிட்டதாகக் கனம் அங்கத்தினர் கருதுகிறாரா? என்று பதில் இல்லை! அந்தக் கடிதத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு இந்தனை ஆர்ப்பாட் என்று பேசுபவர்கள், ஒன்று, நேரு பண்டிதரின் தரம் இப்படி ஒரு கடிதம் எழுதியதால் குறைந்துவிட்டது என்ற கருத்துடன் இருக்கவேண்டும். அல்லது நேரு பண்டிதருக்கு. தரமே கிடையாது என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கவேண்டும். இரண்டில் எது அவர்கள் எண்ணமாக இருப்பினும் இழிமொழியை அவர்கள் நேரு பண்டிதாமீது வீசுகிறார்கள் என்று பொருளாகுமே தவிர, நம்மீது அல்ல! நம்மீது என்றுதான், விவரமறியாமல் அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் கிடக்கட்டும்; நமக்குக் கிடைத்துள்ள வெற்றி.தம்பி! நமக்கு மட்டுமல்ல, நம் தமிழகத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி- அது மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்துக்கும் கிடைத்துள்ள வெற்றி, இதுதான், இந்தித் திணிப்பு இல்லை; ஆங்கிலம் அகற்றப்பட<noinclude></noinclude> 89k4py1o4tn79u2e0v7xs7ejuvcq5sd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/219 250 641847 1927870 2026-04-28T13:19:34Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927870 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள் 195 மாட்டாது; இந்தி பேசாத மக்களின் கருத்தறியப்படும்; ஆங்கிலத்தை காலக்கெடுவின்றி நீடித்திடச் செய்யும் சட்டம் நிறைவேற்றப்படும் என்ற திட்டவட்டமான, அறிவிப்புகள் கிடைத்துவிட்டன. அவை நேரு பண்டிதர், தனிப்பட்ட முறையில் தருவனகூட அல்ல; அவர் நடாத்திச் செல்லும் அரசின் சார்பிலே அளித்திருக்கிறார். இது நல்லதோர் வெற்றி எனவே மகிழ்ச்சி; இது நல்லதோர் வாய்ப்பு, எனவே இதனைப் பயன்தரத்தக்கதாக்கும் பொறுப்பும் நமக்கு ஏற்பட்டிருக்கிறது. உளர் உறுதிமொழிகள் அபின் மாத்திரைகள், நம்மை மயக்க, என்பார் நான், அந்த வகையிலே எண்ணவில்லை; எனினும் அந்த விதமாக எண்ணுபவர் கூறுகிறபடி, நாம் விழிப்பாக இருக்கத்தான் வேண்டும். உறுதிமொழிகளை ஒரு கரத்தால் அளித்துவிட்டு, மறுகரத்தால் நிலைமையை உருக்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்; அது கண்டிக்கத்தக்கது; தடுத்து நிறுத்தப்பட்டாக வேண்டும். உறுதிமொழிகளுக்கேற்ப, ஆங்கிலம் காலக்கெடுவின்றி ஆட்சி மொழி அலுவலுக்கு இருந்துவரச் செய்வதற்கான சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிகிறோம். ஆனால், அப்படி ஒரு தனிச்சட்டம் கொண்டு வந்து, பிறகு, அதிலே ஏற்படக்கூடிய நேர்முக, மறைமுகக் குறைபாடுகளால் விபத்துக்கள் ஏற்படுமானால், பிறகு தொல்லை நாட்டினைத் தாக்கும். எனவே, நாம், ஆட்சிமொழி பற்றி, இந்திய அரசியல் சட்டத்திலே உள்ளதைத் திருத்தி அமைக்க வேண்டும் என்பதை, நாட்டவருக்கும் நாடாள்வோருக்கும், செயற்குழுத் தீர்மான வாயிலாக எடுத்துக் கூறி இருக்கிறோம். இந்திய அரசியல் சட்டத்துக்கு ஒரு திருத்தம் கொண்டுவரப் பட்டால், நிலைமை தெளிவாகும் என்பது மட்டுமல்ல. இந்தி பேசாத மாநில அரசுகள் நிம்மதி பெற முடியும். தம்பி! வெற்றி விழாக் கூட்டத்துக்காக, நான் காஞ்சிபுரத்திலிருந்து. அ.க. தங்கவேலருடன் அவருடைய மோட்டாரில் வந்து கொண்டி ருந்தேன். திடீரென்று, வண்டி நின்றது; ஓட்டுபவர் பதறினார். கீழே இறங்கிப் பார்த்தோம்; சக்கரங்கள் பொருத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து புகை குபுகுபுவென வரக்கண்டோம். என்ன இது? என்று கேட்டோம்.<noinclude></noinclude> mnv20puyvdvjta742sk6lkjn0x1933b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/220 250 641848 1927871 2026-04-28T13:19:37Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927871 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>196 'திராவிட நாடு' இதழில் "மோட்டாரில், தடுத்து நிறுத்தும் கருவி பழுதாகிலிட்டது. சக்கரங்களை அடி பிடித்து அழுத்துகிறது. உராய்ந்து உராய்ந்து சூடேறி விட்டது" என்று கூறிடவே, நாங்கள் பதறி, இப்படியே போனால், என்ன ஆகும்? என்று கேட்டோம். தீப்பிடித்துக் கொள்ளும்" என்ற பதில் கிடைத்தது. பிறகு...? என்று கேட்கிறாயா? ஒன்றும் ஆகவில்லை, தம்பி இருக்கிறேனே! அதே மோட்டாரில்தான் சென்னை வந்தோம்; தீப்பிடித்துக் கொள்ளவில்லை. எப்படி? அந்தக் கருவியைப் பழுதடையச் செய்த குழம்பிப்போன, பழைய எண்ணெயை, வெளியே எடுத்து விட்டுச் சிறிது பழுதுபார்த்திடவே, வண்டி விபத்து ஏதுமன்றி நகர்ந்தது. இந்திய அரசியல் சட்டத்திலே இப்போது உள்ள மொழி பற்றிய விதிமுறை, பழைய எண்ணெய் ஆகிவிட்டது. துரைத்தனம் எனும் கருவியே பழுதுபட்டு, புகை சுருள் சுருளாக வெளிவந்தபடி இருக்கிறது. அந்த எண்ணெய் வெளியே எடுத்துவிடப்பட வேண்டும்; கருவி பழுது பார்க்கப்பட வேண்டும். என்பது போன்றதுதான். இந்திய அரசியல் சட்டத்திலே. மொழிபற்றிய விஷயத்திலே, ஒரு திருத்தம் செய்திட வேண்டும் என்று கூறுவது. "இதென்ன புதிய நிபந்தனை?" என்றார், ஒரு காங்கிரஸ் நண்பர். “கருப்புக்கொடிக்கு அச்சப்பட்டுக்கொண்டு. முதலமைச்சர் நேரு. கடிதம் கொடுத்தவுடன், உங்களுக்குத் துணிவு அதிகமாகிவிட்டது. அதனால்தான், இந்திய அரசியல் சட்டத்துக்கே திருத்தம் வேண்டும் என்று கூற வந்துவிட்டீர்கள்'' என்றார், எளிதாக ஆத்திரப்பட்டு விடும் மற்றோர் காங்கிரஸ் நண்பர். “இதை ஏனண்ணா' முன்பே சொல்லக்கூடாது?" என்று கேட்டார். நாம் செய்துவரும் காரியத்தைச் சரியானபடி கணிக்காமல், யோசனை களைக் கூறுவதிலே ஆர்வம் காட்டும். நமது கழகத் தோழர் ஒருவர். மொழி விஷயமாக அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்; அதைச் செயல் படுத்தி வெற்றி காண்பது எப்படி என்பது பற்றிய கட்டம்.- வாய்ப்பு-இப்போது ஏற்பட்டிருக்கிறது. ஆனால், சென்னை சர்க்கார், மொழிப் பிரச்சினை குறித்துத் தயாரித்து, எல்லாக் கட்சித் தலைவர்களிடமும் பொது உடன்பாடு பெற்றுப், பிறகு, இந்திய துரைத்தனத்துக்கு அனுப்பி வைத்த அறிக்கை, சென்னை சட்ட சபையிலே, விவாதிக்கப்பட்டபோதே, நமது கழகச் சார்பில், அந்த அறிக்கையில் இந்திய அரசியல்<noinclude></noinclude> kk22egvnjfi4c06fnfzx80zjbpk9gnn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/221 250 641849 1927872 2026-04-28T13:19:40Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927872 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 197 சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தையும் இணைத்து அனுப்பவேண்டும் என்று எடுத்துக் கூறப்பட்டது. விளக்கம், விவாதம், மறுப்பு-இவைகளுக்குப் பிறகு ஓட்டுக்கும் விடப்பட்டது. நாம்தான், தம்பி! 15!!-என்ன ஆகியிருக்கும் தீர்மானம், என்பதைச் சொல்லவா வேண்டும். தி.மு.கழக உறுப்பினர் தவிர, மற்ற எல்லாக் கட்சியினரும் ஒரே முகமாகி, இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும், என்ற திர்மானத்தைத் தோற்கடித்துவிட்டனர். அன்றே சென்னை அரசினை நடத்திச் செல்லும் காங்கிரஸ் கட்சி, கட்சிக் கண்ணோட்டத்தை மறந்து, நாட்டு நலனைக் கருத்திற்கொண்டு, தி.மு.க. தந்த தீர்மானத்தை ஆதரித்து, நிறைவேற்றி இருப்பார்களானால், மொழிப் பிரச்சினையில் தமிழகம், கட்சிகளை மறந்து, ஒன்றுபட்டு நிற்கிறது. என்பது வடவருக்கு விளங்கி இருக்கும். என்னால் இயன்றமட்டும். கேட்டுப் பார்த்தேன்-அவர்களுக்கு வேறு எந்த வாதமும் சரியானதாகப் படவில்லை-150-15-அது ஒன்றுதான். அவர்களுக்குத் தெரிந்தது. தமிழகம் பெற்றிருக்கக் கூடிய பொன்னான வாய்ப்பினை அழித்தொழித்தார்கள். “இப்போதுள்ள மத்திய சர்க்கார் மூலமாகவோ இதற்குப் பின்னர் வரக்கூடிய சர்க்கார் மூலமாகவோ, தமிழகத்துக்கு எந்த ஆபத்தும் வராமல் இருக்க வேண்டுமானால், அரசியல் சட்டத்துக்கு ஒரு திருத்தம் வேண்டும் என்று வலியுறுத்திக் கூறுவேன்". இந்திய துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலே இதற்குக் கணிசமான ஆதரவு கிடைக்குமென்று துணிவாகக் கூறலாம். வங்காளத்தில் நடைபெறுகின்ற கிளர்ச்சி, பாஞ்சாலத்தில் நடைபெறுகின்ற கிளர்ச்சி, மராட்டிய நாட்டிலே ஏற்பட்டிருக்கும் குமுறல், இவைகள் எல்லாம் பிற்போக்குவாதிகள் செய்கின்ற கிளர்ச்சி என்று சொல்லி விடுவார்களானால்-அவர்களிடமுள்ள அரசியல் அகராதி அவர்களுக்கு அந்த ஒரு பதத்தைத்தான் தருகிறது என்று சொல்ல வேண்டும்) உண்மையாக ஆராய்ந்து பார்த்தால், இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு ஒரு (Political climate) அரசியல் சூழ்நிலை சரியானபடி ஏற்பட்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன் செற REDETI SAD<noinclude></noinclude> 43wj1jlkrc1erb2o0xyjwxygxmn3jcj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/222 250 641850 1927873 2026-04-28T13:19:44Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927873 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>198 'திராவிட நாடு' இதழில் 1958 மார்ச்சுத் திங்கள் 11-ம் நாள், மொழிப் பிரச்சினை பற்றி, நான் அதுபோலக் குறிப்பிட்டுப் பேசினேன். இந்தித் திணிப்புப் பற்றிச் சென்னை சர்க்கார் விழிப்புடன் இருக்கிறது, என்ற கருத்துடன் அமைச்சர் வாதாடியதால், நான் அப்படிச் சென்னை சர்க்கார் கருத்தினாலும்கூட, இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த முயற்சி எடுப்பதுதான் அறிவுடைமை என்பதையும், எடுத்துக் கூறினேன். “சென்னை சர்க்கார் கருத்து வெற்றிபெற வேண்டுமானால், இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதை வலி யுறுத்திக் கூறுகிறேன்”. இப்போது, இதை வலியுறுத்திக்கொண்டு போனால், சிக்கல் ஏற்பட்டுவிடும், இந்திய துரைத்தனத்துடன் சமரசமாகப் போகும் வாய்ப்புக் கெட்டுவிடும், என்று அமைச்சர் கருத்துத் தெரிவித்ததால், “எதிர்கால சந்ததிகளை கட்டுப்படுத்தக்கூடிய மிக முக்கியமான முடிவில், அவசரப்பட்டு, ஏதோ சமரசம் காணவேண்டும் என்பதில் நாட்டம் வைக்காமல், இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கான எங்கள் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்". என்று எடுத்துக்காட்டினேன். இந்திய அரசியல் சட்டம் ஏதோ தொடக்கூடாத, திருத்தப்படக் கூடாத புனித ஏடு என்ற முறையிலே, காங்கிரஸ் கட்சியினர் பேசி வருவதுதான் நமக்குத் தெரியுமே. தம்பி! அதனால், இந்திய அரசியல் சட்டத்தைப் பற்றியே, விளக்கம் கூறினேன். "இந்திய அரசியல் சட்டம் ஆக்கப்பட்ட நேரத்தில், அது எவ்வளவு அவசரமாக ஆக்கப்பட்டது என்பதனை உணர வேண்டும். அவ்வாறு யார் மூலம் உணர்ந்திருக்கிறோம் என்றால், இந்திய அரசியல் சட்ட நிபுணர்களாக இருந்தவர்கள், அரசியல் சட்டம் ஆக்கப்படும்பொழுது உடன் இருந்தவர்கள், இவர்களெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள், அன்றைய தினம் வெள்ளைக்கார ஆட்சி நீங்கி, இந்த நாட்டுக்குச் சுயஆட்சி கிடைத்த நேரத்தில், வெள்ளைக்காரர் போய்விட்டார்கள் என்ற இயற்கையான சந்தோஷத்தில், எதிர்காலத்தில் ஆட்சி எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து, ஒருவருக்கொருவர் எதை வேண்டுமானாலும் பரிமாறிக் கொள்ளலாம் என்ற ஆனந்தத்தில். செய்துகொண்ட காரியம் இது, ஹோலி பண்டிகையன்று வேடிக்கையாக ஒருவருக்கொருவர்மீது வண்ணச்சாயத்தை வீசிக்கொள்வதுபோல. ஒருவருக்கொருவர் மீது வாதங்கள் ஆனந்தமாக வீசிக்கொள்ளப்பட்டன.<noinclude></noinclude> hz2vft7l6vi95hj5d798y0c4pi99v30 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/223 250 641851 1927874 2026-04-28T13:19:47Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927874 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 199 ஆரஅமர ஆராய்ந்து இது செய்யப்படவில்லை என்று அரசியல் சட்டத்தை ஆராய்ந்திருக்கும் பெரிய அரசியல் சட்ட நிபுணர்கள் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். "மொழிப்பிரச்சினை சம்பந்தப்பட்டவரை, இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்துகொள்ளுவதுதான், உண்மையிலேயே நமக்கும் எதிர்காலத்திற்கும் நல்லது. நல்ல பாதுகாப்பு அளிப்பதாக இருக்கும். அந்தப் பாதுகாப்பைப் பெறுவதற்காகத்தான் இந்த அறிக்கையிலே எங்களுடைய திருத்தத்தை இணைத்துக்கொள்வது பொருத்தம் என்பதை, நான் நிதி அமைச்சர் அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்தப் பேச்சு, அதற்குத் துணைநிற்கக் கூடியவர்கள், சட்ட மன்றத்தில், 15 மட்டுமே, என்பதால் பலன் அளிக்காமற் போய்விட்டது. வெறும் வாதத் திறமையைக் காட்டவேண்டும் என்ற எண்ணத் துடனோ, வேகம், விறுவிறுப்பு ஊட்ட வேண்டும் என்பதற்காகவோ நான் அன்று பேசவில்லை உணரக்கூடிய, ஒப்புக்கொள்ளக்கூடிய காரணங்களை, முறைப்படி எடுத்துக் கூறி, அமைச்சரின் இசைவினைப் பெறவேண்டும் என்று மெத்தவும் விரும்பினேன். ஆனால் அவர்கள் நமக்கு இணங்குவது, தங்கள் கட்சியின் அந்தஸ்துக்குக் கேடு என்று எண்ணிக்கொண்டு, எதிர்த்தார்கள்-நாட்டுக்கான திட்டம் இது. என்பதைக் கவனிக்க மறுத்தார்கள். இந்தியாவில்தான் நீங்கள் இருக்கமாட்டீர்களே! திராவிடம் தனிநாடு என்பவர்களாயிற்றே, உங்களுக்கு இந்திய அரசியல் சட்டத்திலே எந்த மொழி ஆட்சிமொழியாக இருந்தால் என்ன? என்று இப்போதும் கேலி பேசுகிறார்கள் அல்லவா, 'இடம் பிடித்தார்கள்' - அதே முறையில் தான் அன்றும்! கனிவு இருக்கவேண்டும் என்ற அலாதி அக்கரையுடன் நிதி அமைச்சர், இப்போது பேசினார், மொழிப் பிரச்சினை பற்றி: பத்திரிகை நிருபர்கள் மாநாடு கூட்டி; அதிலேகூடக் காணலாம். இந்த வாடை! இந்தியாவிலே எது ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று இவர்கள் இவ்வளவு அக்கரை காட்டுவதிலிருந்து, பிரிவினை விஷயத்திலே, ஏதோ கருக்குமாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது என்ற பொருள்பட அல்லவா பேசினரா. அன்றும் அதே விதமாகப் பேசப்பட்டது. நான் சிறிதளவு விளக்கமாகவே, அதுகுறித்து அன்று பேசினேன்.<noinclude></noinclude> 1ycw8h1kuog8lm1pcqw81n6buw0y7zp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/224 250 641852 1927875 2026-04-28T13:19:51Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927875 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>200 'திராவிட நாடு' இதழில் "இப்போது மூன்று வகையான மொழிப் பிரச்சினைகள் நம் முன்னால் இருக்கின்றன. ஒன்று தேசிய மொழிப் பிரச்சினை. தேசிய மொழியைப் பொறுத்தவரையில் 10-15-ஆண்டுகளுக்கு முன்னால், எங்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்ததெல்லாம், இந்திதான் தேசியமொழி என்பதாகும். இந்திதான் தேசியமொழி என்று எடுத்துக் கூறப்படாத காங்கிரஸ் கூட்டங்கள் அப்போது கிடையாது. இந்திதான் தேசியமொழி என்று கூறாத காங்கிரஸ்காரர் அப்போது கிடையாது. அவ்வாறு கூறாதவர் காங்கிரஸ்காரர் அல்ல என்ற கருத்து அப்போது நிலவிவந்தது. இன்றோ இந்தி தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது மட்டுமல்லாமல். இந்தியுடன் தமிழும் மற்றப் பல மொழிகளும் தேசிய மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, மொத்தம் 14-தேசிய மொழிகள் இருக்கின்றன. ஆட்சிமொழி அந்தஸ்தைப் பொறுத்தவரையில், தமிழ்தான் தமிழகத்தில் ஆட்சிமொழி. இந்தியாவில், நிர்வாக மொழி எதுவாக இருக்கவேண்டும் என்பதுபற்றிக் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இந்தப் பிரச்சினையை மூன்று விதமாக நோக்கலாம். இந்தியா என்றென்றைக்கும் ஒன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில், இப்பிரச்சினையைப் பார்ப்பது ஒருவிதம். இரண்டாவது, இந்தியா என்றென்றைக்கும் ஒன்றாக இருக்கப் போவதில்லை; அது பிரியப் போகிறது என்ற எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு பிரியும்வரை உள்ள இடைக்காலத்தில் எது நிர்வாக மொழியாக இருக்க வேண்டுமென்று பார்ப்பது ஆகும். எங்களைப் பொறுத்த வரையில் இந்தியா பிரியப்போகிறது என்ற எண்ணத்துடன்தான், இப்பிரச்சினையை நாங்கள் அணுகுகிறோம். நிர்வாகத்தில் மத்திய சர்க்காரிடம் எந்தெந்தப் பொறுப்பு களை மாத்திரம் ஒப்படைக்கலாம் என்று பார்த்து, அவர்களிடம் இருக்கும் அதிகப்படியான பொறுப்புக்களைக் குறைத்துவிட்டால், அப்போது மத்திய அரசாங்க நிர்வாக மொழி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துடன், இப்பிரச்சினையை அணுகுவது மூன்றாவது விதம் ஆகும்.<noinclude></noinclude> aaknyfi8pozj0whhvqlrcgebyp2h3k3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/225 250 641853 1927876 2026-04-28T13:19:54Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927876 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள் 201 தம்பி மொழிப் பிரச்சினையை, நாம் அக்கறையுடன் கவனித்து வருகிறோம் என்று மட்டுமே, காங்கிரசார் எண்ணுகின்றனர், அப்படியல்ல, உரிமைப் பிரச்சினையுடன் சேர்த்தே நாம் இந்த மொழிப் பிரச்சினையைப் பற்றி நாட்டம் செலுத்துகிறோம் என்பதை ஆட்சியாளர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, நான் இத்தனை விளக்கம் தந்தேன். விளக்கமாகத்தான் இருக்கிறது; நமது கழகத்தின் அடிப்படைக் குறிக்கோளான நாட்டுப்பிரிவினை பற்றியும் வலியுறுத்தித்தான் சொன்னீர்கள்; இவ்வளவு விளக்கம் போதுமே என்று, தம்பி! நீயும் கூறுவாய், நாட்டவரும் கூறுவர்; ஆனால் நாடாள்வோர் அவ்விதமா! இந்தச் சாமான்யன் சொல்வதா, நாம் கேட்டுக்கொண்டு ஒப்பம் அளிப்பதா, என்ற எண்ணம் அவர்களிடம் தடித்து மேலோங்கி நிற்கிறது. எனவே, அவர்களிடம் வடக்கே உள்ளவர்களின் போக்கினை எடுத்துக் கூறி வாதாடலாம் என்று எண்ணினேன். நிர்வாக மொழியாக இந்திதான் இருக்கவேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்திச் சொல்லும் வெறிபிடித்த தலைவர்களின் கூட்டம் வடநாட்டில் இருக்கிறதென்பதும், அந்தத் தலைவர்களுக்கு மத்தியிலுள்ள காங்கிரஸ் ஆட்சியாளர்களிடம் மிகுந்த செல்வாக்கு இருக்கிறதென்பதும் உலகமறிந்த உண்மை. கௌஹத்தி காங்கிரஸ் மாநாட்டில் கனம். சுப்பிரமணியம் பேசிய பேச்சை, The most reactionary speech (பிற்போக்கான பேச்சு) என்று ஒரு வடநாட்டுக் காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டார்', என்று எடுத்துப் பேசினேன். கனம் கொதித்தெழுந்தார், பாவம்! சங்கடம் அவருக்கு. அவருடைய பேச்சை, அவருடைய கட்சிக்காரர் ஒருவரே. பிற்போக்கான பேச்சு, என்று, வெளிப்படையாக மாநாட்டிலே கண்டித்தார் என்பதைச் சட்டசபையில் நான் எடுத்துக் காட்டுவதை, எப்படிப் பொறுமையுடன் அவரால் கேட்டுக்கொண்டிருக்க முடியும்? பொங்கி எழுந்தார்; "அவருக்கும் இந்திக்கும் சம்பந்தம் கிடையாது. ஆகவே, இந்தி தெரியாதவர்தான் அவ்வாறு கூறினார்". என்று பேசினார். கொடுத்தார் சரியான அடி, நம்ம அமைச்சர்! என்று உடனிருந்தோர் எண்ணிக் கொண்டிருப்பார்களல்லவா? அவர்களின் களிப்புக் கருகி விட்டதோ என்னவோ, நான் தொடர்ந்து பேசியது கேட்டு. "இந்திக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லாதபோது. இந்தியின் சார்பாக அவர் பேசியிருப்பதிலிருந்து, இந்திக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்று நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அந்தச் செல்வாக்கு<noinclude></noinclude> q73ncqpkce2rrjkq3gozs9pgzb6uohg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/226 250 641854 1927877 2026-04-28T13:19:57Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927877 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>202 'திராவிட நாடு' இதழில் வளர்ந்துகொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும், அவ்வாறு கூறுபவர்களும் இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் சமரச மனப்பான்மையுடன் நடந்து கொள்ளவேண்டுமென்று பண்டித ஜவஹர்லால் நேரு விரும்பு கிறார் என்பதை அவருடைய வார்த்தைகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. இந்தியை எப்படியும் நிர்வாக மொழியாகப் புகுத்த வேண்டுமென்ற மனப்பான்மை கொண்ட கூட்டத்தினரும், வடநாட்டில் இருக்கிறார்கள். இந்தியைப் பக்குவமாக நிர்வாக மொழியாகப் புகுத்தவேண்டுமென்ற மனப்பான்மை கொண்ட கூட்டத்தினரும் வடநாட்டில் இருக்கிறார்கள். இந்த இரு கூட்டத்தினருள் எந்தக் கூட்டத்தினர் வெற்றி பெற மாட்டார்கள் என்று நாம் இன்று அறுதியிட்டுக் கூறமுடியாது. இப்படிப்பட்ட நிலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது என்றும், மற்ற எதிர்க்கட்சி களும் ஒப்புதல் அளித்துள்ளன என்றும் குறிப்பிட்டு, இந்த அறிக்கையை, மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பினால், வடநாட்டு இந்தி வெறியர்கள் இங்கே இந்தியைப் புகுத்துவதற்கு இந்த அறிக்கையைப் பயன்படுத்திக் கொள்வார்கள் ஆகவேதான், இந்தியை எதிர்ப்பவர்களும், இந்தி ஆட்சி மொழியாகக் கூடாது என்று சொல்பவர்களும், இந்தி மத்திய அரசாங்க ஆட்சி மொழியாக ஆக்கப்பட வேண்டுமென்று கூறும் அரசியல் சட்டப் பிரிவை எதிர்ப்பவர்களும், அந்தப் பிரிவைத் திருத்தவேண்டு மென்று வாதாடுபவர்களும், தமிழ் நாட்டில் ஏராளமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பதை, மத்திய அரசாங்கத்திற்கு உணர்த்துவதற்கு நாங்கள் வகை செய்கிறோம். உ நாங்கள் இவ்வாறு செய்வது, இந்தித் திணிப்பை எதிர்த்து மத்திய அரசாங்கத்திடம் வாதாடுவதற்கு, இந்த மாநில ஆட்சியாளர் களுக்கு உதவும்படியாக இருக்கும் என்று சொல்லுவேன். இந்த மொழிப் பிரச்சினையில் நாமெல்லோரும் சமரசத்திற்கு வந்துவிட்டோம் என்று தெரிவிப்பதைவிட, அடிப்படையில் சில மாறுபாடுகள் இருக்கின்றன என்பதை மத்திய சர்க்காருக்கு உணர்த்துவது மிகப்பொருத்தம் என்று கருதி, இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டுமென்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இந்தத் திருத்தத்தை நாங்கள் வலியுறுத்திக் கூறுகிறோம்,<noinclude></noinclude> 15hczt9tmnmb7c5tufxntqejl49xfv0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/227 250 641855 1927878 2026-04-28T13:20:01Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927878 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 203 இவ்வளவும் கூறி என்ன ஆயிற்று? இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்ற கழகத் தீர்மானம். தோற்கடிக்கப்பட்டது. நாம் 15-அவர்கள் 1501 அதனால்!! தம்பி! நானும் நமது சட்டமன்ற உறுப்பினர்களும் மொழி சம்பந்தமாக, நிரந்தரமான ஒரு 'பரிகாரம்' கிடைக்க வேண்டுமானால், அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று வாதாடியபோது, கனம் சுப்பிரமணியம் அவர்கள் தமது பேச்சிலே இனிப்புக் கூட்டித் தந்தார். எல்லாம் பிறகு பார்த்துக் கொள்வோம். என்றார். இப்போது எல்லாக் கட்சிகளும் ஒப்புக்கொண்டு, ஒருமனதுடன் அறிக்கையைத் தயாரித்து அனுப்பினார்கள் என்ற பெருமையை இழக்கக் கூடாது என்ற பொருள்படப் பேசினார். இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டாக வேண்டும் என்ற தீர்மானத்தை, அன்பழகன் திரும்பிப் பெற்றுக்கொள்ள இசையாது போகவே, ஓட்டுக்கு விடப்பட்டது-தோல்விதான்!! சொல்லவா வேண்டும்! இந்த அறிக்கையைப் பற்றித்தான் அமைச்சர் அவையை அமைத் துள்ள கட்சியினர், மொழிப் பிரச்சினையில் எல்லாக் கட்சிகளும் ஒன்றுபட்டு, ஒருமனப்பட்டு. முடிவெடுத்து. மத்திய சர்க்காருக்கு அறிவிக்கப் பட்டிருக்கிறது, என்று பெருமை பேசிக்கொள்கின்றனர். அன்றே சட்டசபையில், இந்திய அரசியல் சட்டம் திருத்தப் பட்டாக வேண்டும் என்று, நமது கழகம் வாதாடி இருக்கிறது. இப்போது நமது செயற்குழுவிலும், இது மீண்டும் வலியுறுத்தப் பட்டிருக்கிறது. தம்பி! அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்று மட்டுமல்ல, மேலும் பல அடிப்படைக் கருத்துக்களையும், அன்று. சட்டசபையில் நமது கழகம் வலியுறுத்தித், துரைத்தனம் தயாரித்த அறிக்கைக்குத் திருத்தங்களைக் கொடுத்திருக்கிறது. ஆத்தூர் தொகுதி உறுப்பினர் M.P. சுப்பிரமணியம் பள்ளிகளில் மூன்று மொழிகளைக் கட்டாயமாகப் படிக்கவேண்டுமென்ற முறையை மறுத்து, தமிழ், ஆங்கிலம் எனும் இருமொழி மட்டுமே போதும் என்று திருத்தம் கொடுத்தார், தோழர் A. கோவிந்தசாமி அவர்கள், பாராளுமன்றத்தில், எந்த மொழியில் பேசினாலும் உடனுக்குடன் எல்லாத் 'தேசீய' மொழிகளிலும் அவை மொழிபெயர்த்தளித்திட ஏற்பாடு செய்யவேண்டும் என்ற திருத்தம் கொடுத்தார்.<noinclude></noinclude> n79sck4utv0wof86ao95qxv9qxhfblp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/228 250 641856 1927880 2026-04-28T13:20:04Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927880 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>204 'திராவிட நாடு' இதழில் (சுப்ரீம் கோர்ட்டில்) உச்ச உயர் நீதிமன்றத்தில், ஆங்கில மொழியே தொடர்ந்து அலுவல் மொழியாக இருந்து வரவேண்டும் என்ற திருத்தத்தை, தோழர் ப.உ. சண்முகம் கொடுத்தார். இவை யாவும் தோற்கடிக்கப்பட்டுவிட்டன. சட்டசபையில் நமக்கு எண்ணிக்கை பலம் இல்லாததால், இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற நமது முயற்சி முறியடிக்கப்பட்டு விட்டது. இனித் தம்பி! உன் ஆற்றலால் கிடைத்துள்ள வெற்றிச் சூழ்நிலையையும், நாட்டு மக்கள் உள்ளத்திலே ஏற்பட்டுள்ள எழுச்சியையும் துணைகொண்டு, இந்திய அரசியல் சட்டத்திலுள்ள மொழி சம்பந்தமான பகுதியைத் திருத்தவேண்டுமென்று, செயற்குழு முடிவெடுத்திருக்கிறது. எனவே, கருப்புக்கொடி காட்டிடும் வாய்ப்புப் பறிபோய் விட்டதே என்று எண்ணிக், களிப்புக் கருகிய நிலையில் இருந்து விடாதே. இதுநாள்வரை இந்தப் பிரச்சினை குறித்துக் காட்டாத அளவு கனிவு, இன்று மேலிடம் உள்ள மூலவர் மூவர் காட்டி யுள்ளனர்; என்பதை மறவாதே. நாட்டு மக்களுக்கு எடுத்துக்கூறு, இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டாக வேண்டும் என்ற யோசனை, திடீரென்று முளைத்த தல்ல; முறைப்படி, சட்டமன்றத்திலே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துக் கூறப்பட்டதுதான்-அதற்கு இப்போது நாம் பெற்ற வெற்றி. புதியதோர் வலிவையும் பொலிவினையும் தந்துள்ளது என்பதனை எடுத்துக் கூறு. இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்று நாம் சொன்னபோது, எண்ணிக்கை பலத்தால் அதனைத் தோற்கடித்த அதே காங்கிரஸ் அரசு, முன்பு ஒருமுறை இந்திய அரசியல் சட்டம் திருத்தப் படத்தான் வேண்டும் என்று தனது கருத்தினை, மொழிக்குழு மூலம் மத்திய அரசுக்குத் தெரிவித்துமிருக்கிறது என்ற பேருண்மையை எடுத்துச் சொல்லு. வேலை இருக்கிறது நிரம்ப. வெற்றிக் கோலம் பூண்ட தம்பி! செந்தமிழ் நாட்டுச் சோலையிலே நல்ல சிந்துபாடும் வேளையிலே, தென்றல் அடிக்குது என்னை மயக்குது!-என்று இருந்துவிடாதே!! வடக்கே உள்ள இதழ்கள் பல 'டைம்ஸ் ஆப் இந்தியா', 'இதவாதம், 'போரம் - இவை, எப்படி நேருவும் பந்தும் குடிஅரசுத் தலைவரும் இந்த தி.மு. கழகத்துக்கு உறுதி மொழிகள் அளிக்கலாம்?<noinclude></noinclude> 3hsdk21ezlqjfb5bl8r7xomh6f5go9u பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/229 250 641857 1927881 2026-04-28T13:20:08Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927881 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 205 அந்தக் கழகத்துக்கு அத்துணை மதிப்பு அளிப்பதா? இதனையே காட்டிக்காட்டி, கூறிக்கூறி, நாட்டு மக்களைத் தமது பக்கம் சேர்த்துக் கொள்வார்களே! ஏனோ, இந்தத் தலைவர்கள் இப்படி ஒரு காரியம் செய்தனர்? என்று அந்த இதழ்களெல்லாம் எழுதியுள்ளன- எரிச்சல் தாளமாட்டாமல், தொடர்ந்து நாலு கூட்டங்களில் விஷயத்தைத் திரித்துக் கூறிவிட்டால் போகிறது; வெற்றியை வைத்துக்கொண்டு என்ன பெரிய பலனைக் கண்டுவிடப் போகிறார்கள்!!-என்று ஏளனம் பேசுகின்றனர் இங்குள்ள காங்கிரசார். "எல்லாம் ஓட்டுப் பெட்டியில் இருக்கிறது!" என்ற மூல மந்திரத்தைக் கூறித் திருப்தி தேடுகிறார் முதலமைச்சர் காமராஜர். "யார் எப்படிச் சொன்னாலும், இந்தச் சமயத்தில் செயல்பட முனைந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இந்தி ஆதிக்கக்காரரின் எண்ணத்தில் சரியானபடி மண்விழச் செய்துவிட்டார்கள். இது அவர் களுக்கு மகிழ்ச்சி என்பது மட்டுமல்ல, நம் அனைவருக்குமே பெருமை" என்று, கட்சிக் கண்ணோட்டத்தால் உண்மையைக் காண மறுக்கும் சிலர் போலன்றி, நடுநிலையாளர் அனைவருமே பேசுகின்றனர். எண்ணி எண்ணி மகிழத்தக்க நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனைத், தக்கபடி பயன்படுத்தும் பணியாற்ற உனை அழைக்கிறேன், உவகை யுடன் உரிமையுடன்! வேலை நிரம்ப இருக்கிறது தம்பி! நிரம்ப!! 14.8.609 அண்ணன், Jimmys<noinclude></noinclude> nwcxjcazv7x5qjrotkn4m5v1xpqh73x பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/230 250 641858 1927882 2026-04-28T13:20:11Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927882 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>கடிதம்: 116 தம்பி! காலம் இல்லை, அதிகம்! கொள்கையில் உறுதி- உ தளராது பணிபுரிதல். வேதனை கப்பிய நிலையில் இந்தக் கிழமை, உன்னுடன் அளவளாவ இயலுமா என்பதுபற்றியே, எனக்கு ஐயப்பாடு இருந்தது. நமது மாநிலத்துக்கு வெளிப்பகுதிக்கு நாலுநாட்கள் சென்று வரவேண்டி இருந்தது. சென்னை புறப்படு முன்புதான், தொலைபேசி மூலம், தம்பி கருணாநிதி, குடந்தையிலே நேரிட்ட கோரச் சம்பவம் குறித்துக் கூறக் கேட்டேன். உள்ளம் துடித்தது; பறந்து வந்தேன். நிலைமைகளை விளக்கிக் கூறினர், நண்பர்கள். குடந்தை சென்று நேரடியாகவே தகவல்களைக் கேட்டறிந்து வருவதாகக் கருணாநிதியும், தர்மலிங்கம் எம்.பி அவர்களும், கூறிச்சென்றனர். தகவல் கிடைத்ததும், அறிந்ததை உரைத்திடவும், ஆவன செய்வதற்கு முயற்சி எடுத்திடவும் காத்துக் கிடக்கிறேன். - ஒன்று பொதுவாகக் கூறுவேன் நமது கழக வளர்ச்சி கண்டு, அரசியல் வட்டாரங்களிலே எழுந்துள்ள பொறாமை, பகை உணர்ச்சியாகி. தீயதோர் தீச்சுழல், தமிழகமெங்கும், நமது கழகத்தைச் சுற்றி வளைய மிட்டது போலிருக்கிறது என்பதை, நான் உணருவது போலவே நீயும் உணர்ந்திருக்கிறாய் என்று எண்ணுகிறேன். இது, ஒவ்வொரு அரசியல் கட்சியும், அதிலும் குறிப்பாக விடுதலை இயக்கம், எதிர்பார்த்துத் தீர வேண்டிய கட்டம். நம்மை அலட்சியப்படுத்தினர் அரசியல் மாற்றார்கள் நாடு நம்மை எதிர்கொண்டழைத்தது. சான்றோர் என்ற சிறப்புப் பெயருக் கேற்ப, இயல்பு பெறவேண்டிய சிலர், நிலைகெட்டதால் நினைப்புக் கெட்டு நம்மைச் சபித்தனர் - நாடு நம்மை வாழ்த்தலாயிற்று. பேதமும் பிளவும் மூளும்; பிய்த்தெறியலாம் என்று எண்ணினர். சிறுமதி கொண்டு பெருநோக்குடையாரைச் சாய்த்திட எண்ணிடும் சதிமதி தெரிந்தோர் - நாமோ தணலைக் தங்கம் பயன்படுத்திக் கொள்ளும் தன்மைபோல. எதனையும் நமக்கு ஆக்கம் தரவல்லது ஆக்கிக் கொண்டு விட்டோம். இனி, இவர்களைச் செல்வாக்கற்றவர்களாக்குவதும் செயலற்றவர் களாக்குவதும் இயலாது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டதால்,<noinclude></noinclude> jvsqrbd28s6l2txr15i3we6k3qx4hlx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/231 250 641859 1927883 2026-04-28T13:20:14Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927883 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 207 நம்மை உயிரற்றவர்களாக்கி விடுவது என்று துணிந்து, தாக்கவும் தகர்க்கவும், குத்தவும், வெட்டவும், கொல்லவும் ஏவிவிடும் அளவுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். தம்பி! உயிரற்றவர் என்பதை, பிணம் என்று பேசுகிறோம். ஒருவன் செத்தால், உயிரற்றவனாகிறான் என்று பொதுவாகக் கூறும்போது, அது உண்மைதான் ஆனால் சாவு வேறு, உயிரற்றுப் போவது என்பது வேறு. தத்துவம் பேசுவதாக எண்ணிக்கொள்ளாதே, தம்பி! உண்மையை உரைக்கிறேன். சாகாமலே, உயிரற்றவர்களாகி விட்டவர்கள் உண்டு! செத்து, உயிரூட்டம் தருபவர்கள் உண்டு. முன்னவர். கொள்கைப் பற்றற்று, வாழ்க்கைச் சுவையில் மூழ்கி, நாடு, மொழி, இனம் மறந்து கிடக்கும் உருவாரங்கள். உயிர் இருக்கும், உண்ண உறங்க, உறவாட, உரையாட, பொருள்தேட, நடமாட! ஆனால் இனம் வாழ, நாடு பீடுநடை போட, மொழி வாழ, வழிவகுத்திட வேண்டும் என்ற உணர்ச்சி, துடிப்பு, செயலார்வம் அற்றுப் போயிருக்கும். அவர்தான் உள்ளபடி, உயிரற்றார்! கொள்கைக்காகவே வாழ்ந்து, கொடியவரின் கொடுவாளுக்கோ, வஞ்சகரின் வீச்சுக்கோ, அடக்குமுறையின் கோரப் பற்களுக்கோ இரையாகி இறந்துபடும் மாண்பினர், உயிரற்றோர் எனும் பட்டியலில் அல்ல, உயிரூட்டம் தருவோர் வரிசைக்குத் தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள் என்பதுதான், நாம் போற்றிடத்தக்க பேருண்மையாகும். அந்த வரிசையில் ஏற்கனவே, நிரம்ப இடம் பெற்றனர், நமது கழகத்தவர். இனி அந்த வரிசை வளரவேண்டும், என்று, வன்கணாளர்கள் விரும்புகிறார்களோ என்று எண்ணத்தக்க விதமான நாசகால நடவடிக்கைகள், நாள்தோறும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இது, என்னைப் பொறுத்தவரையிலும், என் போன்ற இயல்பினரைப் பொறுத்தவரையிலும், எதனை உணர்த்துகிறது எனின், எந்த நேரத் திலும், எந்த முறையிலும், உயிர்குடிக்கும் பகை நம்மைத் தாக்கி மாய்த்திடக்கூடும்; எனவே, உள்ள நேரத்தை, விரைந்தும், துணிந்தும், முறைப்படுத்தியும், மூலம் கெடாவகையிலும், பயனுள்ள தாக்கிக் கொள்ளவேண்டும்; எத்தனை நாள் இந்தப் பணியாற்ற விட்டு வைக்கப் பட்டிருப்போம் என்பதே பிரச்சினையாகி விட்டிருப்பதனால், கிடைக்கும் வாய்ப்புக்களைச் செம்மையாகப் பயன்படுத்தி, வீழ்த்தப்படுமுன்<noinclude></noinclude> np8zlzolmnzy18k1bvgl6oernkq3bei பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/232 250 641860 1927884 2026-04-28T13:20:18Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927884 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>208 'திராவிட நாடு' இதழில் வீரப்பணியாற்றினேன்! என்று நாம் நமது நெஞ்சத்துக்குக் கூறி கொள்ளத்தக்க நிலை பெற்று, பிறகு நிற்பவரிடம் வீழ்வோர், அறப்போர் ஆர்வத்தை, விடுதலை வேட்கையை ஒப்படைத்துவிட்டு, இவர் என்னினும் செம்மையாகச் செயல்படவல்லார்! என்ற மகிழ்ச்சியுடன், மண்ணில் சாய்ந்திட வேண்டும், என்பதுதான். - வேலை நிரம்ப இருக்கிறது என்றேன். சென்ற கிழமை தம்பி அத்துடன் இதனை இணைத்துக்கொள், காலம் அதிகம் இல்லை! - வேலை நிரம்பஇருக்கிறது, காலம் அதிகம் இல்லை எனின், சிக்கலன்றோ அதிகப்படும் என்று, சிந்தை குழம்பிக் கிடந்திடும் சிற்றினம் அல்ல, திராவிட இனம். வேலை நிரம்ப இருக்கிறது காலம் அதிகம் இல்லை எனினும் உறுதிக்குக் குறைவேதுமில்லை - என்பது தான் முழு உண்மை. அத்திமரம் கண்டிருக்கிறாயே, தம்பி! மரம் எத்துணை பெரிது அதிலே காய்த்திடுவது எத்துணை சிறிது! காண்கிறாயல்லவா? அளவுக்காக மட்டுமல்ல, தம்பி! அதனைக் காட்டுவது. மிக எளிதிலே 'சொத்தை' யாகிடத் தக்கது என்பதனையும் கூறத்தான். 'அத்திப்பழத்தைப் புட்டால் அத்தனையும் சொத்தை' என்பது பழமொழி. நான் உன்னைக் கவனிக்கச் சொல்வது, அதனை அல்ல; மரம் பெரிது, காய்மிகச் சிறிது. பூசுணைக்கொடி பார்க்கிறாயே, தம்பி! எப்படி இருக்கிறது? உலர்ந்து, சுருண்டு கீழே வீழ்ந்து கிடக்கிறது - ஆனால் காயோ மிகப் பெரிது! அத்திமரத்தினையும், பூசுணைக்கொடியினையும் கண்டறியாதாரிடம், அத்திக்காயினையும், பூசுணைக்காயையும் காட்டி, பிறகு மரத்தையும் கொடியையும் காட்டினால், அத்தியைப் பூசுணைக் கொடியுடையது என்றும், பூசுணைக்காயை அத்திமரம் தந்தது என்று கூறுவரன்றோ. நாம் செயலாற்றிப் பெற்ற சாதனைகள், தம்பி! கொடியிலே காணப்படும் பூசுணை போன்றது. காணாதார், நம்பமாட்டார்கள்! கண்டோர், வியப்படையாதிருக்க மாட்டார்கள். அத்திமரத்திலே காய்த்துக் கிடக்கும் கொத்துக் கொத்தான காய்கள் போல, காங்கிரஸ் கட்சியினர், ஆட்சி மன்றங்களிலே, எண்ணிக்கை பலத்துடன் அமர்ந்துள்ளனர். இப்போது அந்தப் பழமொழியை நினைவிற்குக் கொண்டு வா, அத்திப்பழத்தைப் புட்டால் அத்தனையும் சொத்தை. அப்படியொரு அத்திப் பழத்தைப் புட்டு, சொத்தை எவ்வளவு என்று பார்த்துக் கொண்டிருந்தனர், பெங்களூரில், நான் சென்றபோது -<noinclude></noinclude> 29ygihjkrg244qkutlacfuc3wfy5auq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/233 250 641861 1927885 2026-04-28T13:20:21Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927885 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள் 209 அவர் ஜட்டி அமைச்சர் அவை எதிர்ப்பாளர்கள் கிளப்பிய புகார்கள் பற்றிய விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. கர்நாடக வணிகக்கோட்டப் பெரியவர் ஒருவருடன் உரையாட வாய்ப்புக் கிடைத்தது அந்த 'அத்திப்பழ' வேலையாக வந்திருந்தார். அவரிடம் நமது கழகம் செயலாற்றி வருகிற பான்மையினையும், பெற்ற வெற்றிகளையும் எடுத்துக் கூறும்போது, அவர், கொடியிலே காணப்படும் பூசுணைக்காயைத் தான் எண்ணிக் கொண்டிருந் திருப்பார். ஏனெனில் நான் சொல்லச் சொல்ல அவர், இவ்வளவு வேலை நடக்கிறதா? இத்துணை வலிவு இருக்கிறதா? இவ்வளவு ஆதரவு பெருகி வருகிறதா? என்று வியப்புடன் கூறிய வண்ணம் இருந்தார். நல்லவர் மனதிலே வியப்பும், நாடாள்வோர் மனதிலே விசாரமும், ஏற்படுத்தும் நமது நிலைமை, அழித்தொழிக்கும் முறையை அறமென்று எண்ணிக்கொள்ளும் அளவுக்கு மனம் அழுகிக் கிடப்போருக்கு, பகைஉணர்ச்சியைத்தான் ஊட்டும்- அதன் விளைவுதான், நமக்கு அவ்வப்போது ஏற்படும் விபத்துக்கள். இவை இனி ஏற்படாது என்ற உத்தரவாதம் தரத்தக்க பெருங் குணமோ, பேராற்றலோ கொண்டதாக அரசு இல்லை. ஆனால், ஒன்று: இவைகளைத் தாங்கிக்கொள்ளும் நெஞ்சுரம் இல்லை என்று கூறிடும், வலுவிழந்தான் எவனும் இங்கு இல்லை. வெட்ட வருவோனை வீழ்த்தவாகிலும் உரிமை வழங்க லாகாதா என்று வீரம் கொப்பளிக்கும் நிலையில் கேட்டிடும் காளையரைக் காண்கிறோமேயன்றி, விரண்டோடும் போக்கினர் எவரும், இந்த நம் அணிவகுப்பிலே நிச்சயம் இல்லை. அதோ என் மகன்! வீட்டு வாயிற்படியிலே சிறிதளவு குனியா விட்டால் தலை இடித்துக்கொள்ளும், என்று பெருமிதத்துடன் கூறும் தாய், அந்த அடலேறு, தன் கருவில் இருந்த மணி என்பது பற்றி எண்ணிடும் போது. ஒருகணம் வியப்பன்றோ தோன்றிடும்! நானா, தாங்கி இருந்தேன், இந்த மாவீரனை, என் கருவில்!! - என்றன்றோ எண்ணுவர். அஃதேபோல, நமது கழகத்துக்குள்ள, வயது, வரலாறு வடிவத்தின் அளவு, கிடைத்துள்ள வாய்ப்புகள் இவைகளுடன் நாம் பெற்றுள்ள வெற்றிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது. பெற்ற மகன் அடலேறாகி உலவக்காணும் தாய்மனம், நமது கழகத்திற்கு ஏற்படுகிறது. பெற்ற மகன் தத்தாரியாகிப் போனதையோ, அல்லது நோய் கொண்டோனாகிக் கிடப்பதையோ காண்பவள் அடலேறு போன்ற<noinclude></noinclude> 0x11mudb0soncx942prm5yvklqprayw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/234 250 641862 1927886 2026-04-28T13:20:25Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927886 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>210 'திராவிட நாடு' இதழில் மகனை ஈன்றவளைக் காணும்போதே. கடுகடுத்த முகத்தினளாவளன்றோ, இழிகுணம் கொண்டோளாக அவள் இருந்திடின். அதுபோன்ற போக்கு, ஆளுங்கட்சிக்கு இன்று-நம்மை நோக்குங் காலை, இழிகுணம் கொண்டோர், அந்த முகாமில் இடம் பெற்றதால், நம்மிடம் அருவருப்புக் காட்டுவதுடன், அழித்திடவும் முயலுகின்றனர். ஆகவேதான் தம்பி! மீண்டும் கூறுகிறேன். வேலை இருக்கிறது -நிரம்ப! ... காலம் இல்லை அதிகம்! - என்பதை. உள்ளபோதே, உண்மைக்கு உழைத்திட, ஊரர்க்குப் பணியாற்றிட, விடுதலைக் கிளர்ச்சிக்கு விறுவிறுப்பூட்ட, தளராது பணியாற்று. பணி முடியுமுன் பாதகரின் சதி, நம்மை வீழ்த்தினாலும், ஐயகோ! அதைச் செய்யாது விட்டோமே! இதைக் கவனியாதிருந்தோமே! என்று எண்ணித் துயருறும் நிலையில், நாம் இருத்தலாகாது. என் கடமையைச் செய்தேன் குறைவற! நானிருந்தால், தனக்கு வாழ்வில்லை என்று அஞ்சியவன் என்னை வீழ்த்துகிறான். நான் விடை பெற்றுக் கொள்கிறேன்; வேலை இருக்கிறது நிரம்ப! காலம் இல்லை அதிகம்! என்று கூறிவிட்டு, தொடர்ந்து பணியாற்றும் உடன்பிறந்தார்கள் உள்ளனர் அணி அணியாக என்ற எண்ணம் தவழ, உயிரூட்டம் தருவோரின் வரிசைக்கு நாம் உயரவேண்டும். அந்த வாய்ப்புப் பெற்றோருக்கு, என் வீர வணக்கம். 21.8.'60 அண்ணன், Jimmy<noinclude></noinclude> 1ufbvqnrz18beuu98sc7km9cfczjj6c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/235 250 641863 1927887 2026-04-28T13:20:28Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927887 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>கடிதம்: 117 தம்பி! இந்நாட்டில் வாழ்வதற்கு! இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள்- ஓ ஹென்றியின் கதை விரைவிலே நீ காண இருக்கும் தமிழ்ப்படம் ஒன்றினை, சென்ற கிழமை நான் காணும் வாய்ப்பினை படப்பிடிப்பாளர்கள் ஏற்படுத்தித் தந்தனர் - படம், தம்பி இராஜேந்திரன் நடிக்கும் 'தங்கரத்தினம்'. துவக்கத்திலே ஒரு காட்சி. இயற்கை எழில் குலுங்கும் சிற்றூரின் மருங்கு, பச்சைப் பட்டாடை அணிந்த நிலமகள்! அவளுடன் வண்ணத்தில் போட்டியிடும் எண்ணத்துடனோ என்னவோ, விண்ணழகி, நீலநிற ஆடையினை நேர்த்தியாக அணிந்துகொண்டிருந்தாள். கனிகுலுங்கும் மரங்கள், பூஉதிர்க்கும் செடிகள், கோலமளிக்கும் கொடிகள், வழிநெடுக. நாலைந்து கன்னியர், இரட்டை மாட்டு வண்டியிலே செல்கிறார்கள் ஓட்டுபவள் கள்ளங்கபடமற்ற இளமங்கை! என்ன அண்ணா! காட்சியிலே, என்ன இருக்கிறது, புதுமையாக? வயலையும் வாவியையும், வட்டமிடும் வானம்பாடிகளையும், வளைந் தோடும் அருவிகளையும், இப்போதெல்லாம் எந்தப் படக் காட்சியிலும் காண முடிகிறதே! என்று கூற எண்ணுகிறாய். உண்மை, தம்பி! உண்மை! கண்களுக்குக் குளிர்ச்சி தரும் வண்ணமிகு, வெளிப்புறக் காட்சிகளை இப்போது, நிரம்பக் காணுகிறோம். ஆனால், என் மனதை ஈர்த்தது, கண்கண்ட காட்சி அல்ல -கருத்தைத் தொட்டிடும் வகையிலே, நான் கேட்ட இசை. கிராமத்துக் கட்டழகி - விளக்கமாகச் சொல்வதானால், சேரிவாழ் சிங்காரி - தன் தோழிகளுடன், வண்டி ஓட்டிக் கொண்டு போகும்போது. சூழ இருந்த இயற்கைச் செல்வத்தைக் கண்ட மகிழ்ச்சி பொங்கிடும் நிலையில், பாடிய பாடல், கூடச் சென்ற தோழிகளைப் பார்த்தல்ல நாட்டு மக்களைப் பார்த்தே, பாடுவது போலிருந்தது. இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு? என்பது. பாடலின் எடுப்பு! என் செவியிலே, அந்த 'எடுப்பு' இன்னமும் ஒலித்த வண்ணம் இருக்கிறது.<noinclude></noinclude> kjxne6iosv3w09tl6zg8x9enanh0i1w பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/236 250 641864 1927888 2026-04-28T13:20:31Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927888 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>212 'திராவிட நாடு' இதழில் நம் நாட்டின் இயற்கை வளம், மக்களின் உழைப்புத்திறம், அறிவு மேம்பாடு. இவைபற்றி எல்லாம் அந்தப் பாடலிலே, அழகான 'அடிகள்' உள்ளன; பொருட்சுவை இசை இனிமையுடன் குழைந்து வருகிறது; எனினும், 'எடுப்பு' இருக்கிறதே. அது ஒரு பாடலுக்காக மட்டுமல்ல. நமது நாட்டு மக்கள் எப்போதும் எண்ணிப் பார்த்திட, ஏற்றம் பெற்றிடத் தூண்டிடும் முறையிலே, அமைந்திருக்கிறது, இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு - இது பாடலின் எடுப்பாக அமைந்திருந்தது. என்றாலும் தம்பி! இச்சகம் பேசியோ, இளித்துக் கிடந்தோ, ஏவல் பல புரிந்தோ, எடுபிடி ஆகியோர் இருந்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்று எண்ணிக் கிடக்கிறார் களே சிலர், அவர்கள் ஒரு நாள் ஒரு பொழுதாகிலும், தம்மைத்தாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு! - என்று இன்னொருவர் தயவை மட்டும் தேடித், தாள் தொட்டுக் கிடந்தன்றோ வாழமுடியும் என்று எண்ணிக் கிடக்கின்றனர், இருப்பதை மறந்துவிட்ட இயல்பினர். ஏதோ இந்நாடு, பாலைவனமும் பாழ்வெளியும், காடு மேடும். மட்டுமே கொண்டதாக இருப்பது போலவும், இங்கு, விதைத்தால் முளைக்காது. வெட்டினால் ஊற்றுச் சுரக்காது, என்று கூறத்தக்க நிலை இருப்பதுபோலவும், எதிரிப் படைகள் நாற்புறமும் சூழ்ந்து கொண்டு, தாக்கியபடி இருப்பது போலவும், ஓர் மனமயக்கத்தைத் தாமாக ஏற்படுத்திக் கொண்டு, ஓர் மேலிடம்' நாடி. அவர் தயவினைத் தேடிப்பெற்று மட்டுமே, வாழ்வினைச் செம்மையாக்கிக் கொள்ள முடியும் என்று எண்ணி, அடிமை மனப்பான்மையினராகி அவதியுறுவதுடன், அந்தப் 'பிச்சைப் பிழைப்பை இச்சையுடன் ஏற்றுக் கொள்வதுதான் அறிவுடைமை; மறுப்பது மடைமை!-என்றெல்லாம் பேசியும் வருகின்றனரே, அவர்களின் நினைப்புத் தான் வந்தது. (பாடலின் எடுப்பைக் கேட்டதும்.) சோம்பித் திரிந்திடாமல், சுரண்டிக் கெடுக்காமல், உழைத்தால் அனைவரும் உண்டு மகிழ்ந்திருக்கத்தக்க அளவு, வளம் கொண்டதாகவே நம்நாடு இருந்திடக் காண்கிறோம். கோடி கோடியாகப் பொருளைக் கொட்டிப் புதுத் திட்டங்களைத் தீட்டி நடத்தி, பெருஞ்செல்வத்தை உற்பத்திசெய்து குவித்திடுவோம் - என்று இன்று கூறுகின்றனர். தம்பி! நான் அந்தத் தனி முயற்சியை<noinclude></noinclude> 58db21jkbzjg3l52nkk8iqmqz5bw1f8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/237 250 641865 1927889 2026-04-28T13:20:35Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927889 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 213 மனதில் வைத்துக்கொண்டு கூட அல்ல, உழைப்பைக் குறைத்துப் பொருளைப் பெருக்கித் தரத்தக்க விஞ்ஞானக் கருவிகள், கிடைக்காது போயினும் கூட. அறிவுத் தெளிவுடன் கூடிய உழைப்பின் மூலம் மட்டுமே, பெறத்தக்க வளமே கூட, இந்நாட்டு மக்களை, நிம்மதியாக வாழ்ந்திடச் செய்திடும் வகையிலும், அளவிலும், இருப்பதைக் குறிப்பிடுகிறேன். இது இல்லையே? இதற்கு என்ன செய்வோம்? என்று ஏங்கித் தவித்திடும் நிலையில் நாம் இல்லை நமது நாடு, போதுமான அளவு, வளம் பெற்றிருக்கிறது. அதனை அறிந்து, அனைவரும் கபடமற்று, உழைத்துக் கயமைத்தனத்தைத் தலைகாட்ட ஒட்டாது வெட்டிச் சாய்த்திட்டால், இன்னொருவர் தயவு எதற்கு? இந்நாட்டில் வாழ்வதற்கு?' என்று இசைபாடி மட்டுமல்ல, இசைபட வாழ்ந்திடவும் முடியும். - புத்தம் புதுக்கருவிகள், புதுப்புதுத் திட்டங்கள், இங்கு நிம்மதியான வாழ்க்கையை மட்டுமல்ல, எங்கும் பொன் கொழிக்கும் நிலையை ஏற்படுத்தித் தரும், என்று திட்டம் தீட்டுவோர் அறிவிக்கின்றனர். அந்த நோக்கத்துடனேயே, இரண்டு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். இப்போது மூன்றாவது திட்டம் கருவில் உருவாகி வருகிறது என்றும், கூறிக் களிப்பூட்டுகின்றனர். ஆனால், கவனித்திருப்பாயே, தம்பி! இந்தக் கிழமை, நேரு பண்டிதர், பேசியிருப்பதை. ஆனால், கவனித்திருப்பாயே, தம்பி! இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களாலும் பெருகிய செல்வம், எங்கே சென்று தங்கிவிட்டிருக்கிறது, என்பதைக் கண்டறிய வேண்டும். அதற்காக ஒரு தனிக்குழு அமைந்திட வேண்டும். பத்து ஆண்டுகள், பாடுபட்டதிலே கிடைத்த பலன், எங்கே இருக்கிறது என்பது, கண்டுபிடிக்கப்பட வேண்டியதாக, தனிக்குழு அமைத்துக் கண்டுபிடிக்கப்பட வேண்டியதாக, இருக்கிறது. திட்டத்தின் வெற்றிக்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்! தேடுகிறார்கள். பலன் எங்கே என்று!! 'நான் தம்பி! இப்போது அந்தத் திட்டங்களை மனதிலே கொண்டு அல்ல, இயற்கை நமக்கு அளித்துள்ள செல்வத்தை மட்டுமே மனதிலே கொண்டுதான், கூறுகிறேன், ஒழுங்கான முறையில், ஒருவரை ஒருவர் அழித்திடும் கெடுமதியின்றி, அனைவரும் உழைத்தால், எவரும், இல்லாமை எனும் நோயால் பீடிக்கப் படாமல், நிம்மதியாக வாழ்ந்திட முடியும். உலகிலே, பல நாடுகள் உள்ளன-சில நாடுகளிலே சில பகுதிகளும் உள்ளன- இன்னொருவர் தயவு இருந்தால் மட்டுமே வாழ்ந்திட முடியும் என்று கூறத்தக்க நிலையில், வளம் குறைந்த நாடுகள் உள்ளன. குடி<noinclude></noinclude> 5ydffqbicwlc6u0nu2v7e86sx9v8ui1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/238 250 641866 1927890 2026-04-28T13:20:38Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927890 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>214 'திராவிட நாடு' இதழில் வளமற்ற நாடுகள் உள்ளன. இன்றும், வேட்டையாடுதல், மீன்பிடித்தல், இவைகளை மட்டுமே வாழ்க்கைக்கு வழிகளாகக் கொண்ட நாடுகள் உள்ளன. சில இடங்கள் உள்ளன கதிரவனை வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே காணமுடியும்! சில நாடுகளிலே, அடிக்கடி, கடல் கொதித்தெழுந்து, படை எடுத்து அழிவை உண்டாக்கிவிடும்!! சில நாடுகளிலே, எப்போதும் மூடுபனி. புல் பூண்டு கூட முளைத்திட முடியாத நிலையிலே பனிப்பாறைகள் நிரம்பிக் கிடக்கும் இடங்களும் உள்ளன. இந்நாடு பல ஆயிரம் ஆண்டுகளாகவே, இயற்கையின் பேருதவியைப் பெருமளவு பெற்றுத் திகழ்ந்து வந்திருக்கிறது. அந்த வளத்தை. பழம்பெரும் புலவர்களின் பாக்களில் காண்கிறோம். அவர் களின் காலத்திலே, அற்புதம் செய்தளிக்கும் கருவிகள் இல்லை; உண்மை. ஆயினும் வளம் கொஞ்சிக் கிடந்தது. துள்ளிடும் வாளை கண்டனர்; புள்ளிமான் கோலம் கண்டனர்; கிள்ளை மொழி கேட்டு இன்புற்றனர்; சந்தன மணம் பெற்று மகிழ்ந்தனர்; கடலிடை முத்தும், கைத்திறனுள்ளோர் செய்தளிக்கும் அணிபணியும் கண்டனர்; பழமுதிர் சோலைகள், பாங்கு நிறை வயல்கள், செங்கரும்புக் கழனிகள், என்ற இன்னோரன்ன வளம்கண்டு பாடினரேயன்றி, வெடித்துக்கிடக்கும் வயல்கள், கொதித்துக் குழம்பிடும் கும்பிகள், நெருப்பைக் கக்கிடும் எரிமலைகள், அழிவினை ஏவிடும் நிலநடுக்கங்கள்-எனும் கொடுமைகளைக் கண்டார்களில்லை. பன்னெடுங்காலமாகவே, இன்னொருவர் தயவு எதற்கு, இந்நாட்டில் வாழ்வதற்கு? என்று பண்பாடியே, வாழ்ந்தனர், தமிழர். உ உண்டிக்கும் உடுத்துவதற்குங்கூட, வழிவகையற்றுப்போய், மற்றவர் களை அண்டிப் பிழைத்திட வேண்டிய அல்லல் நிரம்பிய நிலையில், நாடுகள் இருந்தன; இருக்கின்றன; பிச்சைப் பிழைப்பு நம் நாட்டு மக்களை, முன்பு தீண்டினதில்லை. நாடு மட்டுமா, தனி மனிதனே, பிச்சை எடுத்துத்தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலை இருக்குமானால், அது எத்துணை வெறுக்கத் தக்கது என்று. நமது ஆன்றோர் கருதினர் என்பதற்குச் சான்றுகளைத் தேடி அலைவானேன், இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான் என்றன்றோ, வள்ளுவப் பெருந்தகை கூறினார். அப்படிப்பட்ட நாடு, இன்று எதிலாகிலும், தன்னிறைவு பெற்று இருந்திடக் காண்கிறோமா? நாடு? எதிலாகிலும், தன்னிச்சைப்படி நடந்திடும் உரிமை பெற்றிருக்கிறதா,<noinclude></noinclude> ioastevc4dhv9a30b2q1i35gklalr10 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/239 250 641867 1927891 2026-04-28T13:20:42Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927891 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 215 இல்லை! இல்லை! என்பதை, நாம் எடுத்துக் காட்டும் ஆதாரங்களைக் கூடத் தள்ளிவிடட்டும், தம்பி! ஒவ்வொன்றுக்கும், நமது அமைச்சர்கள் அளிக்கிறார்களே, பதில்கள், அவைகளைக் கவனித்தாலே, புரிகிறதல்லவா!! நம் நாட்டிலே, உழவு முறை எங்ஙனம் இருத்தல் வேண்டும் என்பதிலிருந்து, உரையாடுவது எம்மொழியில் என்பது வரையில், இன்னொருவர் தயவுகூட அல்ல. இன்னொருவரின் கட்டளையை எதிர்பார்த்தல்லவா, நடந்துகொள்ள வேண்டி இருக்கிறது. துறைமுகங்கள் உள்ளன இங்கே, தூர்ந்துபோன நிலையில்; அவைகளைப் பழுது பார்க்கலாமா, ஆழப்படுத்தலாமா என்று யோசிக்கக் கூட, நமக்கு, அங்கிருந்து 'நிபுணர்கள்' தேவைப்படும் நிலையல்லவா, காண்கிறோம். தூத்துக்குடித் துறைமுகத்தைப் பற்றிய சோகக் கதைதான், தெரியுமே, தம்பி! உனக்கு ஓட்டு வேட்டைக்குச் செல்லும்போது, அமைச்சர்கள் பேசும் பேச்சுக்களைக் கவனித்தால், அடே! அப்பா! ஒரே மாதத்திலே, அவர்களே, தூத்துக்குடித் துறைமுகத்தை விரிவு படுத்தி, சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தி, கப்பலே ஓட்டிவிடுவார்கள் என்று எண்ணிடத் தோன்றும்-அவ்வளவு கனிவு, குழைவு, தாராளம், வீரம், விவேகம் ததும்புகின்றன. பொங்கி வழியும் அந்த ஆர்வம், பெட்டியில் விழுந்ததை எண்ணிப் பார்த்ததும், இருக்குமிடம் தெரியாமல் வறண்டுபோயே விடுகிறது. ஏன்? இன்னொருவர் கட்டளைக்குக் காத்துக் கிடக்கவேண்டி இருப்பதால்! இதைச் சொன்னால், இப்போதெல்லாம். நமது மந்திரிமார்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. கோபம் பிறந்து என்ன பலன்? எதிர்க்கட்சிகளைத் தாக்கத்தான் அந்தக் கோபம் பயன்படுமேயன்றி, டில்லிப் பட்டினத்தருகே கூடச் செல்லும் வலிவு இல்லையே அதற்கு!! ஏன்? எதற்கும் டில்லியின் தயவை நாடிக் கிடக்கவேண்டிய இழி நிலையை, இவர்களாக ஏற்படுத்திக் கொண்டதனால்! இவர்களின், நெஞ்சுக்கு உரம் ஊட்ட, அறிவுக்குத் தெளிவு கிடைக்கத்தான், நமது கழகம். இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு! என்று பண்பாடியபடி இருக்கிறது. தம்பி! சில நாடுகள். இயற்கை வளமற்று, தொழில் திறனுள்ள மக்களற்று இருப்பதால், பேரரசு ஒன்றினுக்கு உட்பட்டு, அடங்கிக் கிடந்து, வாழ்க்கையை நடத்தித் தீரவேண்டியவைகளாகி விடுகின்றன.<noinclude></noinclude> remo4kn4a9yc9ut10l5ijxrh2dat4yi பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/240 250 641868 1927892 2026-04-28T13:20:45Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927892 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>216 'திராவிட நாடு' இதழில் வேறு சில நாடுகள், வளம் இருந்தும், அதனைத் தக்க முறையில் பயன் படுத்திக் கொள்ளும் உரிமை பெறாததாலோ, உரிமை பறிக்கப்பட்டுப் போய்விடுவதாலோ, அடிமைக்கோலம் பூண்டு, பேசு இடும் பிச்சையை உண்டு வாழவேண்டி நேரிட்டு விடுகிறது. நம் நாட்டு நிலை, மிக வியப்பான தொன்றாகும். நம் நாட்டு வளம் ஒரு பேரரசுக்கு வண்ணமளிக்கவும், நம் நாட்டுத் தொழில் திறமை வேறோர் இடத்துக்கு வலிவும் பொலிவும் தேடித் தரவும், பயன்படுத்தப்பட்டு வருகிறது. நம் நாட்டு இரும்பு, நமக்கு இன்னமும் பயன்படவில்லை; நம் நாட்டுக்கோ, வேற்றிடத்து இரும்பு வருகிறது; அது மட்டுமல்ல வேடிக்கை; அந்த வேற்றிடத்து இரும்பை வெட்டி எடுக்கவும், அதற்கான திட்டமிட்டுச் செயல்படவும், நம் நாட்டவர் வேற்றிடம் செல்கிறார்கள்!! நாட்டிலே, காவிரிக்கரையிலே எண்ணெய் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். நம் நாட்டுக்கு இப்போது எண்ணெய் வேற்றிடத்திலிருந்து வருகிறது. அதுமட்டுமல்ல, வேற்றிடத்தில் உள்ள எண்ணெய்த் தொழிலிடங் களில், நம் நாட்டு உழைப்பாளிகளும், நிபுணர்களும், வேலை செய்து வருகிறார்கள். சந்தனத்தை அரைத்தெடுத்துக் கொடுக்கிறோம் - சமயத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்தவன் மார்பிலே பூசிக் கொள்கிறான், மகிழ்ச்சியுடன்; அரைத்ததால் கையிலே வந்துற்ற 'சுளுக்கு'க்காக ஈரக் களிமண்ணை அப்பிக்கொண்டு, நாம் வேதனைப்படுகிறோம். என்ன செய்யலாம்! நாம் வந்த வழி அப்படி!! - என்று பேசிப் புலம்புவர். வழி அறியாதார். அது போலன்றோ, ஆளவந்தார்களும் பேசுகின்றனர். என்ன செய்வது? நாம், டில்லியின் தயவை எதிர்பார்த்துத் தான் வாழவேண்டி இருக்கிறது. என்று என்ன இல்லை இங்கே? ஏன் கை ஏந்திக் கஷ்டப்படுகிறீர்கள்? என்று கேட்டு விட்டாலோ, உருட்டு கிறார்கள், மிரட்டுகிறார்கள், தம்பி! குத்திக் குடலெடுக்கிறார்கள். கொன்றே போட்டுவிடுகிறார்கள், உண்மையிலேயே இந்த நாடு, இன்னொருவர் தயவை நாடினால் மட்டுமே வாழ முடியும், என்ற விதத்திலே, இருக்குமானால். நீயும் நானும், நமது பக்கம் திரண்டு நிற்கும் நற்பண்பாளரும், ஏன், தனி அரசு என்று பேசப்போகிறோம்! நமக்கு என்ன, ஆளவந்தார்களின் அருவருப்பைத் தேடிக் கொள்வதிலே. இலாபமா? சுவையா? தலையாட்டிகளெல்லாம்<noinclude></noinclude> oxmxgnyk2qkvqt71wk4987tjbe8vjqt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/241 250 641869 1927893 2026-04-28T13:20:49Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927893 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 217 தர்பாரில் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கிறோம்; எங்கோ கிடந்ததுகள் சாமரம் வீசிப் பங்காளிகளாகி விடுவதைக் காண்கிறோம்; எதிர்த்துப் பார்த்தோம். பலன் இல்லை; இனி எடுபிடியாகிப் பார்ப்போம், பலன் கேட்போம். என்ற முறையிலே, ஓங்காரக் கூச்சலிட்டு ஒரு காலத்தில் உலவி வந்ததுகளெல்லாம், இன்று புகழ் 'ரீங்காரம்' செய்து, வட்டமிட்டுக் கொண்டிருக்கக் காண்கிறோம்! எனினும் ஆளவந்தாரின் போக்கினை எதிர்த்து. இன்னல் வந்துற்றால் ஏற்றுக் கொள்கிறோம். என்ன காரணம்? நமது உள்ளத்தில் ஆட்சி செய்யும் உணர்வு, நம்மை உந்திக் கொண்டிருக்கிறது. இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு! என்ற பண், செவியில் கேட்டபடி இருக்கிறது. இந்நாட்டு அருவியின் சலசல ஒலியிலும், செந்நெல் மணிகளின் கலகல ஒலியிலும், இந்தப் பண்தான் கேட்கிறோம். ஓங்கி உயர்ந்த மலைகளும், தேனினைச் சொரிந்திடும் தருக்களும், நமக்கு இந்தப் பண்ணினைத்தான் இசைத்தபடி உள்ளன. அதன் வயப்பட்டு விட்டோம்; மற்ற எதுவும், நம்மை மயக்கிடாது; எந்த எதிர்ப்பும் நமது எண்ணத்தை மாய்த்திடாது; உடலைச் சாய்த்திடலாம்; இருட்டு நேரம், முரட்டு ஆள். கூர்மையான கத்தி, நேர்மை மறக்கும் அதிகாரி, இருந்தால் போதும், அதற்கு. ஆனால், எண்ணம், என்றும் இறந்துபடாது! காணும் காட்சிகள், கேட்டிடும் இசை எல்லம், அந்த எண்ணத்தை மேலும் வலிவுள்ளதாக்கும்!! தம்பி! உடன் பிறந்த தங்கைமார் கூடி. நிலாச் சோறு செய்து உண்டு களிப்பர் கண்டிருக்கக் கூடும். பல்வேறு இல்லங்களின் செல்வங்கள் ஒரு இடத்தில் இருந்து, ஒன்றாகச் சமைத்து, ஒருசேர இருந்து உண்டு, ஆடிப்பாடி மகிழ்வர். எனினும், அந்த 'விளையாட்டு' முடிந்ததும், அவரவர் இல்லம் செல்வர்; பிறகு, உண்பதும் உறங்குவதும் அவரவர் இல்லத்திலேயே. அதுபோல், வேடிக்கைக்காக அல்ல, காரணத்தோடு, ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக, பல நாட்டவர், பல இனத்தினர் ஒரு இடத்திலிருந்து. ஒன்றுபட்டுக் காரியமாற்றலாம்- காரியமாற்ற வேண்டி நேரிடும். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரியம் குறைவின்றி நடந்தேறிய பிறகு. ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு இனமும், தத்தமது எல்லை நின்று, உழைத்து, உயர்ந்து, உயர்வினை உலகுக்கு விரும்பி அளித்து, உலகப் பொதுநலனை வளர்த்திடவே முனைதல் வேண்டும். - உலகே ஒரு பெரும்நாடு ஆகி எல்லைக் கோடுகள் அழிக்கப் பட்டு - இன இயல்புகள் நீக்கப்பட்டு - யாதும் ஊரே, யாவரும் கேளிர்<noinclude></noinclude> aeolqcga32m5axa2aihkwndib2k2kkr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/242 250 641870 1927894 2026-04-28T13:20:52Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927894 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>218 'திராவிட நாடு' இதழில் என்பது நடைமுறைக்குக் கொண்டுவரப்படும், நன்னாள் வருமெனின், எவர் குறுக்கே நிற்பர்! ஜெர்மனி. ஜெர்மனி என்ற உணர்வை இழந்து, இத்தாலி தன் தனிப்பெயரை விட்டுக் கொடுத்து. பிரான்சு தன் பண்பு தனியானது என்று பேசுவதை விட்டொழித்து, அதுபோன்றே, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, இரஷியா ஆகிய எல்லா நாடுகளும், தத்தமது எல்லைகள், இயல்புகள், அரசு முறைகள், வளமூட்டும் வாய்ப்புகள் அனைத்தையும் 'தியாகம்' செய்து, 'ஒரே உலகு' ஆகிவிடத் திட்டமிட்டாலும், நாங்கள் மட்டும், 'திராவிடம்' தனி நாடுதான் என்ற திட்டத்தை விடவேமாட்டோம் என்று, எவரும் கூறத் துணியார். ஆனால், 'ஒரே உலகு' என்பதே உயர்ந்த இலட்சியம், எனவே உனக்கென ஒரு நாடு, ஒரு அரசு, வேண்டுமென்று கிளர்ச்சி நடத்தாதே, அது குறுகிய மனப்போக்கு என்று பேசுவது, பேரறிவினைக் காட்டுவது மாகாது. நேர்மையுமாகாது. * 'தேசியம்' என்பதுகூட, ஒரு போலித் தத்துவந்தான்! மனித குலம் ஒன்றேயன்றி, அதிலே, மஞ்சள், கருப்பு, வெள்ளை, மாநிறம் என்றெல்லாம் குறிப்பிட்டு இது என் நாடு, இது என் அரசு. என்று வாதாடுவது பேதமை என்றுகூடப் பெரியவர்கள் பேசுகிறார்கள் - சுவை இருக்கிறது பேச்சில், சூடுகூடப் பிறந்துவிடுகிறது; ஆனால் செயல் முறை, எங்ஙனம் இருக்கிறது என்று கவனிக்கும்போதுதான். அந்தப் பெரியவர்கள் பேசுவது, மற்றவர்கள் கேட்டுத், தம்முடைய உரிமையை விட்டுக் கொடுக்க அல்ல என்பது விளக்கமாகத் தெரிகிறது. * ஓ. ஹென்ரி சுவைமிகு சிறுகதைகள் பல எழுதிப் புகழ் ஈட்டிய, அமெரிக்க எழுத்தாளர். கதைகளில் சுவை என்றால், சொல்லடுக்கால், கட்டுக்கோப்பு முறையால் கிடைத்திடும் சுவை மட்டுமல்ல, கதையிலே இடம்பெற்று, படிப்போரின் நெஞ்சைத் தொட்டிடும் கருத்தால் கிடைத்திடும் சுவை. ஒரு உணவு விடுதி மிகப்பெரியது. புகழ் வாய்ந்தது. எப்போதும் இங்கு ஒரே ஆரவாரம், கூட்டம், குதூகலம். எங்கெங்கிருந்தெல்லாமோ, வருகிறார்கள் இந்த உணவு விடுதிக்கு. கூட்டத்திலே சேராமல். ஆனால், அனைவரையும் கூர்ந்து கவனித்தப்படி, ஒருவன் இருக்கிறான் - அவன் ஒரு சிந்தனையாளன். அரசியல், பொருளியல், மன இயல், இவைகளைப் பற்றி எல்லாம்<noinclude></noinclude> l7rp5ltt524iox7ca03w8pw69xh71ft பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/243 250 641871 1927895 2026-04-28T13:20:55Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927895 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 219 நிரம்பத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு. இந்த விடுதியிலே பலர் வருகிறார்கள், பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும் என்பதற்காகவே வந்திருக்கிறான். விந்தையான மனிதர்கள், வேடிக்கையான இடம்! என்று எண்ணிய படி அவன் உட்கார்ந்திருக்கிறான். நடமாடும் விந்தை என்று சொல்லத்தக்க விதத்தில், ஒருவன், உள்ளே நுழைந்து, ஒரு அதிர்வேட்டுச் சிரிப்பை வீசிவிட்டு, உட்கார இடம்தேடி, ஒதுக்குப் புறமான இடத்தில், தனியாக உட்கார்ந்திருக்கும் சிந்தனையாளனைப் பார்க்கிறான். என்ன எண்ணிக் கொண்டானோ, தெரியவில்லை. நேராக, அதே இடம் வந்து, அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொள்கிறான். ப மயக்கும் பார்வை! இனிக்கும் பேச்சு! அந்த விந்தை மனிதனுக்கு. "தாங்கள் எந்த ஊரோ?" என்று கேட்டான் சிந்தனையாளன். “நானா? நான், நார்வே! அல்லது பாலஸ்தீன்! பாரீஸ்!" என்று எதாவது பதில் சொல்லுவான் என்பது, சிந்தனையாளன் நினைப்பு. விந்தை மனிதனோ, உடனே பதில் கூறவில்லை. ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ஏளனம், பச்சாதாபம், வியப்பு, எல்லாம் கலந்த ஒரு புன்னகையைக் காட்டியபடி, "நானா? எந்த ஊர் என்றா கேட்கிறாய்! நான், என்ன சொல்ல! என் ஊர், உலகம்!! இப்போது பீகிங் நகரிலிருந்து புறப்பட்டு வருகிறேன்; டமாஸ்கஸ் நகர வியாபாரி ஒருவருக்குக் காஷ்மீர் கம்பளம் தேவை என்று வெனிஸ் நண்பன் கூறக்கேட்டு, இன்றிரவு பக்தாத் கிளம்புகிறேன், அந்த வியாபாரியைக் கண்டு பேச!" என்று பதிலளித்தான். ஊர் எது என்று கேட்ட உடன், மளமளவென்று உலகையே ஒரு சுற்றுச் சுற்றி வருகிறானே என்று, ஆச்சரியம், சிந்தனையாளனுக்கு. ''உலகம், எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், அவரவர் களுக்கு என்று ஒரு நாடு. ஒரு ஊர் உண்டு அல்லவா?" என்று கேட்டான் சிந்தனையாளன். உ "இளைஞனே! பொதுவாகப் பலருக்கும் இருக்கும் பித்தம் உனக்கும் இருக்கிறது. என் நாடு, என் ஊர், என்பது அர்த்தமற்ற பேச்சு!! நாட்டின் மீது பற்றுவைப்பது என்ற தத்துவமே, போலி - சொத்தை. மண்ணும் விண்ணும், மரமும் மலரும், குதலைமொழிக் குழந்தையரும், குழல்மொழிக் குமரிகளும், எல்லா இடத்திலும், உலகமெங்கும் உண்டு! இதிலே, ஒரு குறிப்பிட்ட எல்லையை நாமாக வகுத்துக்கொண்டு, இது எனது நாடு, இதற்கு உலகிலே எங்கும் இல்லை ஈடு, என்று பேசுவது பேதைமை.<noinclude></noinclude> lfzfrhna1e7mc68s0v6rum2qkc8l1fg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/244 250 641872 1927896 2026-04-28T13:20:59Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927896 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>220 'திராவிட நாடு' இதழில் ஒரு குறிப்பிட்ட இடத்தின்மீது பற்று இருப்பதாகப் பேசுவதும் பொருத்த மற்றது. எனக்கு இமயமலை பனிமூடி இருக்கும் காட்சியும், இலண்டன் மாநகரம் மூடுபனியில் மூழ்கிக்கிடப்பதும், நைல் நதியின் நேர்த்தியும், நேப்பிள்ஸ் நகர வசீகரமும், பெர்லின் நகரத் தொழிற் சாலையும், பிரான்சு நாட்டு மதுவகையும், மணிபுரி நடனமும், மாட்ரிட் நகர மாட்டுச் சண்டையும், எல்லாமே பிடிக்கும்! எல்லாம் என்னுடையவை என்ற உணர்ச்சிதான் எனக்கு - என் நாடு அதிலே என் ஊர்! அதிலே என் தெரு! அதிலே நான் பிறந்த வீடு! நான் விளையாடிய மண்மேடு! அங்கு நான் கலைத்தெறிந்த குருவிக்கூடு! - என்றெல்லாம் பேசுவது கிடையாது. நான் மனிதன்! இந்த நாட்டுக்காரன் - அந்த நாட்டுக்காரன் என்று, என்னையே நான் மதிப்புக் குறைவாக்கிக் கொள்ளமாட்டேன். என் நாடு உலகம்!! மசூதியும் மாதாகோயிலும், தேரும் திருவிழாவும், உண்டு. இதிலே இதுதான் என்னுடையது, இது என்னுடையது அல்ல என்ற பேத உணர்ச்சி எனக்குக் கிடையாது. நான் சில வேளைகளில், சில இடங்களில் தங்குவேன் - ஆனால், அதிலே இன்ன இடம் என் இடம் என்று கூறி, மற்ற இடங்களை இழந்து விடுவேனா மதியற்றவனல்லவா, அப்படிச் செய்வான்! நான் அரேபிய பாலைவனத்திலே ஒட்டகத்தின் மீது அமர்ந்து செல்வேன். கேரளத்திலே படகேறிச் செல்வேன். டார்ட்டாரியில் குதிரை! இலண்டனில் விமானம்! இரஷியாவில், ரயில்!!-இப்படி!! ஆனால், இதிலே இதுதான் என் நாடு, மற்றவை மற்ற எவரெவருக்கோ என்று பேசும், பஞ்சப் புத்திக்காரனல்ல நான்! எனக்கு. உலகம் உறைவிடம்! உலகநாதன் என்று என்னை அழைக்கலாம்". சிந்தனையாளன், வியப்பிலே அமிழ்ந்தே போனான். நாடு. நாட்டுப்பற்று, நாட்டு விடுதலை, அதற்கான போர், அதிலே தியாகங்கள், வீர வரலாறுகள், இவைகளை எல்லாம் படித்து, நெஞ்சு நெக்குருகி இருக்கிறான் - இதோ 'ஒருவன். தன்னை உலகநாதன்' என்று கூறிக்கொள்கிறான் - நாட்டுப்பற்று என்று பேசுவதே சிறுபிள்ளைத்தனம் என்று கேலிசெய்கிறான் - இவனல்லவா, தலைசிறந்த தத்துவவாதி - நாட்டுப்பற்று எனும் பாசத்தைக்கூடக் கடந்தவன்! - என்று எண்ணி வியந்தான். "என் நாடு இங்கிலாந்து என்று கூறிவிட்டால், உனக்குக் கரித் துண்டு மட்டும்தான் சொந்தமாகும்; ஆப்பிரிக்காவிலே உள்ள வைரம். உனக்கு இருக்காது தமிழ்நாட்டு முத்து உனக்கல்ல, ஆப்கன் நாட்டு பழவகை உனக்கில்லை..." என்று விந்தை மனிதன் கூறக் கேட்டு. சிந்தனையாளன், இவனே இலட்சிய புருஷன் - இவன் கூறுவதே உண்மையான தத்துவம், தேசியம் என்பதுகூடச் சொத்தைவாதம். நாமும் 'உலகநாதன்' ஆகிவிடவேண்டும். குறுகிய மனப்பான்மை கூடாது.<noinclude></noinclude> nkhm08cn57p04lya57gzkeada9bxy5n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/245 250 641873 1927897 2026-04-28T13:21:02Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927897 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 221 எல்லைக் கோடுகளிலே சிக்கிக் கொள்ளலாகாது என்றெல்லாம், தீர்மானித்தான். உலகநாதன், சிறிதுநேரம் இருந்துவிட்டு, விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான். சிந்தனையாளன், செந்தேன் உண்டவன் போலாகி, அங்கேயே உட்கார்ந்திருந்தான். திடீரென்று, பெருங் கூச்சல் கேட்டது. ஒருவரை ஒருவர் ஏசிக்கொள்வதும், தாறுமாறாகப் பேசிக் கொள்வதும், கேட்டது. உதைப்பேன்! கொன்றுவிடுவேன்! சுட்டுத் தள்ளுவேன்! - என்று கூக்குரல் கிளம்பிற்று. பரபரப்பு ஏற்பட்டது. அமளி மூண்டுவிட்டது. மேஜைகள், நாற்காலிகள், பறந்தன. உடைந்தன. உண்டு களித்திருந்தோர், மூலைக்கு ஒருவராக ஓடலாயினர். பலப்பல நூற்றாண்டுகளாகப் பாவாணர்களும், அரசியல் ஆசிரியர் களும், எழுச்சியூட்டி நிலைநாட்டிய தேசியம் - நாட்டுப் பற்று என்பதே போலித் தத்துவம் என்ற பேருண்மையை, உலகநாதனின் உன்னதமான விளக்கத்தால் பெற்றுப் பெருமிதம் அடைந்திருக்கும் வேளையில், ஏதோ ஒரு அற்ப விஷயத்துக்காக, இங்கு அமளி செய் கிறார்களே அறிவற்றவர்கள், பேருண்மையைக் கேட்டறியாப் பித்தர்கள், என்று எண்ணி வெறுப்படைந்தான், சிந்தனையாளன். இதற்குள், அமளி பலமாகிவிட்டது. ஒருவன் பலமாகத் தாக்கப் பட்டுக் கீழே சாய்ந்தான். அவன் உடலில் பல இடங்களிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. "ஐயோ பாவம்! எவனையோ, பலமாகத் தாக்கி விட்டார்களே!" என்று முணு முணுத்தப் படி, அந்த இடம் நோக்கிச் சென்றான், சிந்தனையாளன். அடிப்பட்டவனைக் கீழே கிடத்தி இருந்தார்கள். அருகே சென்று பார்த்தான். திடுக்கிட்டுப் போனான்; அடிபட்டுக் கீழே கிடந்தவன், உலகநாதன். "ஐயா! இவரை ஏன் இப்படித் தாக்கினீர்கள்? அமளிக்குக் காரணம் என்ன?" என்று பரிவுடன் சிந்தனையாளன் கேட்டான். "பயல், முன்கோபக்காரன். யாரோ ஒருவன், இவனுடைய ஊரிலே சாக்கடை நாற்றம் மூக்கைத்துளைக்கும் என்று சொன்னானாம். ஆஹா!<noinclude></noinclude> 4kv619c9yxv3rc6o43u2ef438rdhlbv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/246 250 641874 1927898 2026-04-28T13:21:06Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927898 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>222 'திராவிட நாடு' இதழில் என் ஊரைப் பற்றியா கேவலமாக, இழிவாகப் பேசுகிறாய்? என்று கூவி, அவன்மீது பாய்ந்து அடித்தான்; தடுத்தார்கள், அடங்கவில்லை; பிறகு அனைவரும் சேர்ந்து கொடுத்தார்கள் பலமாக பயல் கீழே உருண்டான்; இவனுடைய ஊரிலே உள்ள சாக்கடை நாற்றமடிப்பதைச் சொன்னால் கூடவா, கோபம் வருவது முட்டாள் தனமல்லவா அது!" என்று ஒருவர் விளக்கம் தந்தார். உலகநாதனைப் பார்த்தான் அவன் அவன் தன்னிடம், தேசியமே போலி என்று பேசிய பேச்சை நினைத்துக் கொண்டான் ஊரைப் பற்றி யாரோ கேவலமாகப் பேசினது கேட்டு, இவ்வளவு ஆத்திரம் பிறந்ததே, இவனா, உலகமே என் நாடு! எனக்கு நாடு என்ற எல்லைக் கோடுமீது பற்றுக் கிடையாது! என்று பேசிய, உலகநாதன்!! - என்று நினைத்தான் - மயக்கம் வந்தது சிந்தனையாளனுக்கு. தம்பி! ஓ. ஹென்ரியின், சிறுகதையை, கூடுமான வரையில், புரியவைக்க முயன்றிருக்கிறேன் அதற்கான வடிவம் அமைத்து அவ்வளவுதான் - அந்த முழுச் சுவையைத் தர இயலவில்லை. 'ஒரே உலகம்' என்று பேசுபவர்களிடம், தமது நாடு தமது ஊர் என்ற உடன், எப்படிப்பட்ட ஆத்திர உணர்ச்சி ஏற்படும், என்பதைக் கதை வடிவாக்கிக் காட்டி, தத்துவம் பேசலாம் தாராளமாக, ஆனால் பற்று, பாசம், அதனால் வரும் எழுச்சி இவைகளைப் போக்கிக் கொள்ள முடியாது என்பதை, அழகாக விளக்கிவிட்டார், ஓ. ஹென்ரி ) (திராவிட நாடாவது, தமிழ் நாடாவது. இந்தியா ஒரே நாடு. இதிலே என்ன, என் நாடு, என் இனம், என்ற குறுகிய மனப்பான்மை, என்று பேசுகிறவர்களைக் கண்டால், தம்பி/ ஓ. ஹென்ரியின் கதையை நினைத்துக் கொள்.) (நாம். திராவிடம் கேட்கும்போது. பாரதம் - ஒரே இந்தியா என்றெல்லாம் உபதேசம் செய்கிறார்கள்-பலர் - மேதாலித்தனம் என்ற எண்ணத்தில், அவர்களே, அவர்களின் மாநிலம், அதன் உரிமை, அதன் தொழில் வளம், என்ற பிரச்சினை வந்ததும், தாவிக் குதிக்கிறார்கள். தாறுமாறாகக்கூட நடந்து கொள்கிறார்கள்.) அசாமிலே, இன்னமும் அடங்கவில்லை அமளி. பஞ்சாபிலே கிளர்ச்சி ஓயவில்லை.<noinclude></noinclude> o8i5q0uo9ochm4ubq4upmnz8sc2nkp5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/247 250 641875 1927899 2026-04-28T13:21:09Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927899 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 223 மகாராஷ்டிரம் கிடைத்த பிறகுதான், பம்பாய், ஆமதாபாத் அமளி அடங்கிற்று. 'நாக நாடு' என்று தனி அந்தஸ்துத் தருகிறோம், ஆண்டொன்றுக்கு மூன்று கோடி ரூபாய் செலவுக்குத் தருகிறோம், இந்தியாவில் ஒரு பகுதி என்ற ஏற்பாட்டுக்காகிலும் இணங்குக, என்று முகவாய்க் கட்டையைப் பிடித்துக்கொண்டு, டில்லி, கெஞ்சுகிறது, பார்க்கிறோம். இவர்களேதான், 'திராவிடம்' என்று நாம் பேசும்போது, செச்சே! என்ன பேதைமை! பாரத தேசம் என்று சொல்லுங்கள்! - என்று உபதேசம் பேசுகிறார்கள் - உணவு விடுதியிலே கண்டோமே உலகநாதன், அவனைப் போல. நமக்கு வேண்டிய உரிமையின் அருமையை, மற்றவர்கள், புரிந்து கொள்வார்கள், அக்கரை காட்டுவார்கள், ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பதும் தவறுதானே! நமக்குத்தானே, பிரச்சினை புரிய முடியும். நாம்தான், கேட்டுக் கொள்ளவேண்டும், இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு? என்ற கேள்வியை. 28.8.'60 அண்ணன்.<noinclude></noinclude> 3vcqeinj633axajqet7eqnsw2pk54i5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/248 250 641876 1927900 2026-04-28T13:21:12Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927900 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பி! அமைச்சரும் அறிவாற்றலும் - தென்னாட்டுத் தொழில் வளம் - கடிதம்: 118 மற்றொரு கூவம்! தமிழகக் கிராமங்களின் இடர்ப்பட்ட நிலை 'கூவம் நதிக்கு அணைகட்டச் சொல்கிறார்களா, தி.மு.கழகத்தினர்' என்று கோபாவேசமாகப் பேசி வருகிறார், கோலோச்சும் நிலை கிடைக்கப் பெற்றதால், எத்தகைய வாய்வீச்சும் மதிப்புப்பெற்று விடும் என்று எண்ணிக்கொள்ளும் ஏமாளித்தனத்தில், தன்னை மிஞ்சுவார் இல்லை என்று காட்டிக் கொண்டுலவும் கனம். சுப்பிரமணியம். 'என்னுடைய அறிவாற்றல் எத்தகையது, ஆராய்ச்சித் திறன் எத்தன்மையது. வீரதீரம் எத்துணை பெரிது. ஏதுமறியாதார்களே! எதையும் கதைத்துக்கொண்டு கிடப்போரே! பிழைக்கும் வழி அறியாப் பேதைகாள்! என்னைப்போய், கூவம் ஆற்றுக்கா அணைக் கட்டச் சொல்கிறீர்கள்" என்று கேட்கக் கிளம்புகிறார். தம்பி! இவரை ஒருவரும் இந்தக் காரியம் செய்யச் சொல்லவில்லை, எனினும், வடக்கே பெரிய பெரிய அணைகள் கட்டப்பட்டுள்ளனவே, இங்கு என்ன சாதித்தீர்கள்? என்று நாம் கேட்கிறோமல்லவா, அதைத் திரித்துக் கூறி, ஆறு இருந்தாலும், இல்லை எனினும், அணைக்கட்டுக! என்று அறியாமை காரணமாக நாம் கூறுவது போலவும், நம்மை இடித்துக் காட்டித் திருத்தும் திருத்தொண்டினைச் செய்துதீர வேண்டிய பெரும் பொறுப்பினை இவர் தாங்கிக் கிடப்பது போலவும், கருவில் உள்ளது வெளியே வந்து வீழ்ந்தாலொழியச், சூல்கொண்ட மாது நிம்மதி பெறமுடியாது என்பார் போல, உள்ளத்திலே குடி புகுந்துவிட்ட பேரறிவினை இவர் வெளியே உமிழாவிட்டால், பாரம் தாங்கமாட்டாமல் தத்தளிக்க நேரிடும் என்பது போலவும் எண்ணிக்கொண்டு, கூவம் ஆற்றுக்கா அணைகட்டச் சொல்கிறார்கள்!! - என்று, கேலிபேசிப் பார்க்கிறார். ஏ! எனை நன்கு அறியாத மக்காள்! அணைகட்டுவது மிகப் பெரிய சாதனையோ! அந்த நாளில் குரங்குகள் அல்லவா சேதுவுக்கு அணைகட்டி முடித்தன, என்று இராமாயணம் கூறுகிறது. அங்ஙனமிருக்க, அமைச்சராக இருக்கிறேன், நாடு மண்டியிட்டுக் கேட்டுக்கொண்டதால், பல துறைகளையும் ஒருசேரப் பார்த்துக்கொண்டு வருகிறேன். அப்படிப்பட்ட என்னைப்<noinclude></noinclude> qnt4ecbbij1fok5zravnb5qr6agc9xu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/249 250 641877 1927901 2026-04-28T13:21:16Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927901 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 225 போய், கேவலம் குரங்குகள் செய்து முடித்த வேலையையா செய்யச் சொல்கிறீர்கள்! எத்துணை இறுமாப்பு உமக்கு!! இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே கடல் இருக்கிறது; எனினும் பாதாளவழி அமைக்கலாமா என்றோர் பிரச்சினை இருக்கிறது. இலண்டன் செல்கிறீராமே, பிழைத்துப் போகட்டும் அந்த நாட்டு மக்கள் பிரச்சினைக்கு ஒரு விளக்கம், வழிவகை கூறிவிட்டு வருக! என்று கூறியிருந்தால், செய்து முடிப்போம்! என்று எண்ணி மகிழ்ந்திருப்பேன். கூடிக்கூடிப் பேசுகிறார்கள் போரை ஒழிப்பது எங்ஙனமென்று, அதற்கான வழி தெரியாது வதைபடு கின்றனர்; அமைச்சர் ஏறே! இலண்டன் சென்றதும், காரிருளில் சிக்கித் தவித்திடும் 'இராஜதந்திரிகளை' வரச்சொல்லி அறிவுரை அருளி, உலகம் உய்ய வழி கூறிவிட்டு வாரும், என்று கூறினால், மகிழ்ச்சியுடன் அந்தப் பணியினை ஏற்றுக்கொண்டிருந்திருப்பேன்!! சமதர்மம் என்பதுபற்றி எவரெவரோ ஏதேதோ எழுதிக் குழப்பி விட்டிருக்கிறார்கள். அதனால், சமதர்மம் எனும் தத்துவத்துக்கு ஒரு தெளிவுரை நூல் தீட்டி, அதனை உலக மொழிகள் அனைத்திலும் வெளியிட, தங்களைக் கண்டதும், துடிதுடித்தோடி வந்து, பதிப்பாளர்கள், குழுமி நிற்பர். கொங்குநாட்டுத் தங்கமே! அத்தகைய ஒரு நல்லேடு எழுதித்தந்து, மார்க்சையும், ஏன்ஜல்சையும், ப்ரோதானையும், பிறரையும் நம்பி நாசமாகிவிட்ட நானிலத்துக்கு. ஒரு புதுவழி காட்டிவிட்டு வாருங்கள், என்று கூறினால், சில மணிநேரம் அதற்கென ஒதுக்கி, அந்தக் காரியத்தைச் செய்த முடித்துத் திருப்தி அடைவேன் - தமிழகத்துக்குப் பெருமை ஏற்படச் செய்திடுவேன்!! இப்படிப்பட்ட பணிகளைக் கூறாமல், செச்சே! குரங்குகள் செய்து முடித்த காரியம், அணைகட்டுவது, அதைச் செய்யச் சொல்கிறீர்கள் என்னை? - என்று, அமைச்சர் ஆயாசப்படுகிறார்போல் தெரிகிறது. அவர் பேசும் போக்கினைக் கவனிக்கும்போது. அமைச்சராக இருப்பவருக்குத் தமது அறிவாற்றலிலே, நம்பிக்கை இருக்கத்தான் வேண்டும் அளவு அறிந்து நம்பிக்கை இருந்தால் நல்லது - வரைமுறையற்ற நம்பிக்கை கொள்வது கேலிக்குரியது. எனினும், இருந்துவிட்டுப் போகட்டும்; ஆனால், அத்துடன், பிறர் பேசுவது அத்தனையும் பேதைமை, என்று எண்ணிக் கொள்வது ஆணவத்தின் விளைவு; அதனை எடுத்துப் பேசுவது, நோய் முற்றுகிறது என்பதற்கு அடையாளம். யார் எங்கே, எப்போது, இந்த உலக மகா மேதையைப் பார்த்து, ஆறுகள் இல்லை எனினும், அணைகள் கட்டவேண்டும். என்று கேட்டார்கள்! அன்றும் கேட்டோம். இன்றும் கேட்கிறோம். கோடி கோடியாகக் கொட்டி மலை மலையாக அணைகள் கட்டி, வடக்கே பாலைவனத்தைச் சோலைவனமாக்குகிறீர்களே, தெற்குச் சீமைக்குச் செய்தது என்ன?<noinclude></noinclude> s0mdre17ql0he93sixfjnoc58aaszir பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/250 250 641878 1927902 2026-04-28T13:21:19Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927902 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>226 'திராவிட நாடு' இதழில் என்று கேட்கிறோம்; உரிமை இருப்பதால், தேவை அறிவதால், ஆட்சியாளர் திருவடி தாங்கிடுவோராகிப் போனதை உணருவதால். இதைத் திரித்துக்கூறி, அணையா? எங்கே? கூவம் ஆற்றிலே கட்டவா? என்று கேட்பவர், அமைச்சராக மட்டும் இல்லாது போனால் யார் இந்தக் குறும்புப் பேச்சுப் பேசுபவர்? கோமாளியோ!! என்றுதான் நாடு கேட்டிருக்கும். பேசுபவர் அமைச்சர் என்று அறிவதால், நாடு, திகைத்துக் கிடக்கிறது. அமைச்சரா இப்படிப் பேசுகிறார் என்று எண்ணி அல்ல; இப்படிப் பேசுபவரா அமைச்சராக இருக்கிறார் என்று எண்ணி. கூவத்துக்கு அணைகட்டச் சொல்லியோ, கோவலத்திலே கோட்டை கட்டச் சொல்லியே, நாம் யாரும் கேட்டோமில்லை; கேட்டதெல்லாம். வடக்கு வளம்பெற என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு பெரும்பொருள் கொட்டி ஆர்வம் பொங்கிடும் நிலையில் காரியங் களைத் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார் களே, அந்த ஆர்வம் அக்கரை, திறமை, ஏனைய்யா, உமக்கு இல்லை? வளமளிக்கும் திட்டங்கள், தென்னகத்துக்கு எம்முறையில் இருத்தல்வேண்டும் என்பது பற்றி ஆர்வம்காட்டி, அதற்கான பொருள் ஈட்டுவதிலே அக்கரை செலுத்தித், திட்டங்களை நிறை வேற்றுவதிலே அவசரத்தைக் காட்டி, ஏன் வெற்றிப்பட்டியலை நீட்டாதிருக்கிறார்கள், என்று கேட்கிறோம். தவறா? இதற்குப் பதில், உதட்டைப் பிதுக்குவதும், உறுமிக் காட்டுவதும் தானா! வேற இல்லையா!! தம்பி! அமைச்சர் கூவத்தக்கு அணைகட்ட வேண்டாம் - அதன் நாற்றத்தையாவது போக்கட்டு பார்ப்போம். பார்த்தோமே பொறுத் திருந்து இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக. கூவம் நதியின் நாற்றத்தைப் போக்கக்கூட வக்கு அற்று வழி அற்றுப்போயிருக்கும் இந்த வல்லமைசாலிதான், வாய் வீச்சிலே எனக்குள்ள வல்லமையைப் பாரீர் என்கிறார். இது வல்லமைகூடஅல்ல! இடத்தின் காரணமாகக் கிடைக்கும் வாய்ப்பு!! யாரறியார், இதனை! அவரே, ஒருகணம், நிதானமாக எண்ணிப் பார்த்தால், புரியும். கூவம் ஆற்றினைப் பயனுள்ளதாக்கத் திட்டம்கூட இருக்கிறது- அறிந்தோர் தீட்டி, ஆளவந்தார்களால் நிறைவேற்றப்படாமல், ஏட்டளவில் இருந்து வரும் திட்டம். செய்து முடித்தாரா? தெரு முனையில் எனக்கெதிர் நிற்பவன் யார்? என்று செருக்குடன் பேசிவரும், அமைச்சர் பெருந்தகை. ஆறுகள் உள்ள இடத்தில் அணைகள் - ஏரிகள் உள்ள இடத்தில் கரைகள்! கங்கைக்கும் யமுனைக்கும் கோடி கோடியாகப் பணம்! இங்கு காட்டாறுகளைக் கட்டுப்படுத்த தொகையின் அளவு ஏன் அதிகப் படுத்தக் கூடாது.<noinclude></noinclude> oc4anhmb0cwre7egl0ccmp8o8d95m1t பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/251 250 641879 1927903 2026-04-28T13:21:22Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927903 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 227 தம்பி! தமிழரின் பிணங்கள், கடலலையால் மோதப்பட்டு மோதப் பட்டு, சிங்களத் தீவின் கரையிலே ஒதுக்கப்பட்டிருக்கின்றன - ஆமடா, தம்பி! ஆம்! எந்தச் சிங்களம், சீறிப் போரிட்ட தமிழர்கள் முன் ஒரு காலத்தில் மண்டியிட்டதோ, எந்தச் சிங்களவர், போரில் தோற்றதால், அக்கால முறைப்படி அடிமைகளாக்கப்பட்டு, இங்கு கொண்டு வரப்பட்டு, காவிரிக்குக் கரை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்களோ, அந்தச் சிங்களவர் காண, தமிழரின் பிணங்கள், சுறா தின்றது போக. சுழல் அரித்தது போக, மிச்சம் இருந்த பிணங்கள், சிங்களத் தீவின் கரை ஓரம் கிடந்தன!! தமிழரின் பிணங்கள் சிங்களத் தீவின்; கரையிலே கிடக்கின்றன! கொங்கு நாட்டுக் குடிமகன், தேம்ஸ் நதிக்கரை மீது எழுப்பப் பட்டுள்ள எழிலூர் சென்று, எமது காங்கிரஸ் ஆட்சியில், மக்கள் புதுவாழ்வு. முழுவாழ்வு பெற்று மகிழ்ந்திருக்கிறார்கள் என்று கூறப் போகிறார்!! அமைச்சர் அல்லவா, ஆட்சியினால் ஏற்பட்டுள்ள அகமகிழ்ச்சி பற்றி ஆங்கிலர் அறிந்திட எடுத்துரைக்கப் போகிறார். எத்தனை எத்தனை அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள், பெரும் பேராசிரியர்கள், மதத்தலைவர்கள், கலைஞர்கள், நமது அமைச்சர் பெருமானை, அச்சமும் அடக்கமும் கொண்ட நிலையில் அணுகிப், பாடம் கேட்கப் போகிறார் களோ, நமக்கென்ன தெரியும், தம்பி? தெரியாமலா, செல்வார்!! ஆனால், அங்கு சென்றும், நமது நினைவால் தாக்கப்பட்டு, கூவம் நதிக்கா அணைகட்டுவது என்று கேட்டுவிடக் கூடாது; ஏனெனில், அணை இருக்கட்டும், கூவம் நதியின் நாற்றம் போய் விட்டதா என்று அறிந்தோர், கேட்பர். தொழில்வளம் காண்பதற்காக, இயற்கை வளத்தைச் சரியான முறையிலே பயன்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்டுவதிலே தென்னகம் புறக்கணிக்கப் பட்டிருக்கிறது என்பதை எடுத்தக்காட்டி, இடித்துரைக்காத நிபுணர் இல்லை எனலாம். இந்த அமைச்சரேகூட, கனரகத் தொழிலைப் பொறுத்த வரையில் தென்னகம் - அதிலும் குறிப்பாகச் சென்னை சரியான அளவிலும் முறையிலும் வளர்ச்சி அடையவில்லை என்பதைச். சில வேளைகளில் எடுத்துக்காட்டிப் பேசியுமிருக்கிறார். மற்றவர்களுக்கு மட்டுந்தானா. எமக்கும் தெரியும், என்று உரிமையுடன் பேசித் தென்னகத்தின் தொழில் வளர்ச்சிக்கான வழிவகை நிச்சயமாகக் காண்பேன் என்று வாக்களித்துமிருக்கிறார். எனினும், இவரே. நாம் அதை எடுத்துக் காட்டும்போது எரிச்சலடைந்து, கூவத்துக்கு அணைகட்டவா என்று கொதித்துக் கேட்கிறார். கொஞ்சம் உரத்த குரலில் பேசுங்கள் - என்று கூறுபவரைப் பார்த்து, காது செவிடா? என்று கேட்டு விடுங்கள் -<noinclude></noinclude> 5hnnmezqkkc60klvq8uhe12e8lpn8lh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/252 250 641880 1927904 2026-04-28T13:21:26Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927904 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>228 'திராவிட நாடு' இதழில் எவ்வளவு கோபம் வருகிறது என்பது தெரியும். அந்த நிலைதான், அமைச்சருக்கு. காங்கிரஸ் கட்சியிலேயே பலர், தென்னாடு புறக்கணிக்கப்பட்டு வருகிறது, தொழில் வளர்ச்சி சரியான அளவிலும், வகையிலும் ஏற்படவில்லை என்பதை உணர்ந்து குமுறுகிறார்கள். பொதுவாகவே மக்கள், சுயராஜ்யத்தின் பலனை வடக்கே உள்ளவர்கள் சுவைத்து இன்புறுவது போலத் தென்னக மக்கள் இன்புறவில்லை என்பதைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். சிறிதளவு துணிவு கொண்டவர்கள், காங்கிரஸ் தலைவர்களைக் கேட்கவும் செய்கிறார்கள்; 'ஏனய்யா, வடக்கே மூன்று பெரிய இரும்புத் தொழிற்சாலைகள் அமைத்தார்களே, இங்கு இவ்வளவு கூக்குரலிட்டும் இன்னும் ஏன் இரும்புத் தொழிற்சாலை அமைக்கவில்லை' என்று கேட்கிறார்கள். ஏற்பாடாகி வருகிறது; பரிசோதனை நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது: நிபுணர்கள் திட்டம் வகுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று. காங்கிரஸ் தலைவர்கள் எத்தனை முறைதான். பொதுமக்களுக்குச் சமாதானம், கூறுவார்கள்! அவர்களுக்கும் சலிப்பும் ஆத்திரமும் ஏற்பட்டுப்போய், அவர்களே இப்போது டில்லி தேவதைகளைப் பார்த்துக் கேட்கத் துணிந்து விட்டார்கள். ஆயிரம் சொல்லு, தென்னாட்டுக்காக வாதாடுவதிலே: திறமையும் தீரமும் காட்டுபவர்கள் தி.மு.கழகத்தினர்கள் -என்று பொதுமக்களே. மகிழ்ச்சியுடன் கூறிடக் கேட்கும்போது, காங்கிரஸ் தலைவர்களுக்கே. ஒருபுறம் எரிச்சல், இன்னோர்புறம் வெட்கம் கிளம்புகிறது. இதிலென்ன பிரமாதம் நாங்களும்தான் கேட்கிறோம், என்று கூறிவிட்டு. இப்போது டில்லியில் காங்கிரஸ்காரர்கள், சம்பத்தோடு சேர்ந்து. குரல் எழுப்பக் காண்கிறோம். ஆனால், அவர்கள் இன்னமும் 'மனு' போடும் 'மகானுபாவர்களாக'வே உள்ளனர்; வேறுவிதமாக அவர்கள் இருப்பதற் கில்லை. ஆனால். இந்த அளவுக்கு அவர்கள் பேசுவது கூட, வடக்கே உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு, அதிர்ச்சியைத் தருகிறது. ஏதேது. இது கட்சிகளைக் கடந்த ஒரு தேசியப் பிரச்சினையாகி விடும்போல் இருக்கிறதே, பாரதம், ஏக இந்தியா, என்ற தத்துவமே தகர்ந்து போய்விடும்போல இருக்கிறதே என்று எண்ணுகிறார்கள்; எண்ணும் போதே அச்சம் குடைகிறது. நிலைமை புரிவதால், அவர்களுக்கு அச்சம் குடைகிறது. பெற்றுள்ள நிலையின் காரணமாக, துணிவு தடித்துப் போயிருப்பதால், இங்குள்ள நிதி அமைச்சருக்கு, எவரைக் கண்டாலும் ஒரு ஏளனம், எதைச் சொன்னாலும் அலட்சியம், ஏற்படுகிறது; கூவத்துக்கா, அணை கட்ட என்று கேட்கிறார், கேலி பேசும் போக்கில்.<noinclude></noinclude> lf76iktwam9djldao6uj0ytall3yi49 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/253 250 641881 1927906 2026-04-28T13:21:29Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927906 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 229 எவ்வளவு முன்னேறி இருக்கிறது, இந்த மாநிலம், எமது திறமையான ஆட்சியினால்; மின்சாரத்தில் உணவு உற்பத்தியில், பாதைகள் அமைப்பில், பகல் உணவுத் திட்டத்தில், இப்படிப் பல துறைகளில், இப்படிப்பட்ட முன்னேற்றம் கண்டிருக்கும்போது, திரும்பத் திரும்ப வடக்கு வாழ்கிறது. தெற்குத் தேய்கிறது என்று பேசிக்கிடப்பதா, என்று அமைச்சர் வாதாடுகிறார். அவரே நீதிபதியுமாகி, நாம் கூறுவது தவறு; நடவாததை, நடக்கக் கூடாததை. தீதானதை, தேவையற்றதை, நாம் கேட்பது அடாத செயலாகும் என்று தீர்ப்பும் அளித்து விடுகிறார். தண்டனையும் தருகிறார்! நான் பொருளற்றது பேசுவேன்; அதனைப் பொன்மொழியாகக் கொள்ள வேண்டும்; இது தான் உமக்கு நாம் அளிக்கும் தண்டனை என்கிறார். க தம்பி! கிடைக்கிற 'மின்சாரத்தைக்' கிராமப் பகுதிகளிலே, அதிகமான அளவுக்குப் பயன்படுத்துவதிலே 'சென்னை இராஜ்யம்' முன்னணியில் இருக்கிறது. ஆனால், மின்சார உற்பத்தியில் முதலிடமல்ல, சென்னைக்கு. சென்னையில் உற்பத்தியாவதைவிட, அதிக அளவு மின்சக்தியை உற்பத்தி செய்து கொண்டிருக்கும்' மாநிலங்களில், மேலும், மின்சக்தியை அதிகப்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன; இங்கு, அந்த வாய்ப்புகள் யாவும் தீர்ந்துபோய்விட்டன; இனி அணு உலைக்கூடம் மூலம்தான், வழி கண்டாக வேண்டும். இங்கு அமைச்சர்கள், அதைக் குறித்துப் பேசத் தவறவில்லை, வாக்களிக்கத் தவறவில்லை. மேலிடம் சென்று கெஞ்சிடத் தவற வில்லை. ஆனால், தம்பி! உனக்குத்தான் தெரியுமே. அணு உலைக் கூடம், இங்கு இல்லை - எது மிக அவசியமோ, அங்கு அது இல்லை; பம்பாய் பகுதியில் அமைக்கத் தீர்மானித்து விட்டார்கள்! நமது அமைச்சர்கள். என்ன செய்கிறார்கள்? இந்தச் செய்தியை நாட்டுக்கு அறிவிக்கிறார்கள்!! சிறிதளவு ஆயாசமோ, அருவருப்போ, கண்டனமோ தெரிவிக்கக்கூட அவர்களுக்கு அச்சம்! என்ன நேரிட்டு விடுமோ என்ற கவலை. இப்படி இடுப்பொடிந்த நிலையில் இருந்தால், தென்னகத்தின் உரிமைகளை யார்தான் பறித்துக் கொள்ளத் துணிய மாட்டார்கள். அசாமும், வங்காளமும், காங்கிரஸ்காரர்கள் அரசோச்சும் மாநிலங்கள்; அங்கு உள்ள முதலமைச்சர்கள், தரத்தில், திறத்தில், தகுதியில், இங்கு அரசு நடாத்தும் காங்கிரஸ் தலைவர்களைவிடக் குறைவானர்கள் அல்ல! ஏக இந்தியா - அகில பாரதம் என்ற மயக்கமொழிகளை அவர்களும், மக்களிடம் பேசி வருபவர்கள்தான். ஆனால், தத்தமது மக்களின் உரிமை பற்றிய பேச்சு எழும்போது, எவ்வளவு துடித்துக் கிளம்புகிறார்கள். -<noinclude></noinclude> b5ir1qgujlv44fxmcjax4swl62wb75k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/254 250 641882 1927907 2026-04-28T13:21:33Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927907 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>230 'திராவிட நாடு' இதழில் அசாம் அமைச்சரவையைக் கலைத்துவிட வேண்டும். என்று வங்க முதல் அமைச்சர், பேசுகிறார். சுதந்திர தினத்தையே அல்லவா, கொண்டாட முடியாது என்று, வங்க அமைச்சரவை அறிவித்தது. வங்க மாநில கவர்னர், சுதந்திர தின விழாவின்போது நடத்தும் விருந்து. வைபவம்கூட அல்லவா, நிறுத்தி விட்டார். டில்லி செங்கோட்டையில், நேரு பண்டிதர் கொடி ஏற்றுகிறார்; வங்கத்திலோ, எமது மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அசாமில் இழைக்கப்படும் கொடுமை எமது உள்ளத்தைக் கொதிக்கச் செய்திருக்கிறது; இந்நிலையில், கொண்டாட்டம் ஒரு கேடா செத்து விழுகிறார்கள். வங்க மக்கள்; தடுத்து நிறுத்தவில்லை, டில்லிப் பேரரசு, இந்த இலட்சணத்தில், சுதந்திர விழா வேறு கொண்டாட வேண்டுமா? முடியாது! மனம் இடம் தராது! மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! என்று வங்கக் காங்கிரசு திட்ட வட்டமாகக் கூறுகிறது. இங்கு உள்ள காங்கிரஸ் தலைவர்கள்? குட்டக் குட்டக் குனிந்து கொடுக்கும் குணாளர்களாக விளங்குகிறார்கள். 'ஐயனே! அணு உலைக்கூடம் வேண்டும்', என்று கேட்கிறார்கள். அணு உலைக்கூடமா? ஆமாம்! அதன் அற்புதசக்தி அபாரம். அதை நாமும் உணர்ந்திருக்கிறோம். உமக்கு அணு உலைக்கூடத்தின் மீது ஆசை ஏற்பட்டிருப்பதைக் கண்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம். அந்த அணு உலைக்கூடத்தைக் காண விரும்பினால், பம்பாய் வட்டாரம் சென்று காணவும்; அங்குதான் அணு உலைக்கூடம் அமைக்க ஏற்பாடாகி இருக்கிறது! - என்று டில்லி கூறுகிறது. மெத்த சந்தோஷம்! மிக்க நன்றி! - என்று இவர்கள் கூறுகிறார்கள். எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலை சம்பந்தமாக, முன்பு. அசாமுக்கும், டில்லித் துரைத்தனத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தம்பி! இப்போது இங்கே கவர்னராகக் கொலுவிருந்து கொண்டு, அகில பாரதம்' பற்றிய அரிய 'உபதேசம்' செய்து கொண்டிருக்கிறாரே. இதே மேதி அவர்கள் அசாமில் முதலமைச்சராக இருந்தார். என்ன நடந்தது என்பதை, இங்குள்ள காங்கிரசாரை, பழைய பத்திரிகையைப் புரட்டிப் பார்த்துத் தெரிந்துகொள்ளச் சொல்லு, தம்பி! அசாம் முழுவதும் முழக்கம்-அகில பாரதம் என்று அல்ல - அசாம் அசாமியருக்கே! என்ற முழக்கம். தேசிய ஒற்றுமை, பாரதப் பண்பாடு என்றெல்லாம் பேசுவது. அசாமை வஞ்சிக்க, புறக்கணிக்க, சுரண்ட, என்பது எமக்குப் புரிந்து விட்டது. வேண்டாம் இந்தப் போலி உறவு! அசாமுக்கு நீதி கிடைத்தாக வேண்டும்; உரிமை பறிபோக விடமாட்டோம். டில்லிப் பேரரசு ஓரவஞ்சனையாக நடந்தால். அசாம் இந்தியாவிலிருந்து பிரிந்து<noinclude></noinclude> bntc4bn3jszz1e2fl3v1eqpqcvxwhgg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/255 250 641883 1927908 2026-04-28T13:21:36Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927908 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 231 போய்விடும்! என்று பேசி. நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள், ஊர்வலம், வேலை நிறுத்தம், கடை அடைப்பு நடத்தி, டில்லிப் பேரரசை நடுநடுங்க வைத்தது. அசாம். டில்லிப் பேரரசு, அசாமில், எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலை ஏற்படும் என்று உறுதி அளித்த பிறகே, குமுறல் அடங்கிற்று. இங்கு? இரும்புத் தொழிற்சாலை இப்போதைக்கு இல்லையா? சரி. உரத் தொழிற்சாலை ஏற்படத் தாமதமாகுமா? சரி! தூத்துக்குடி, சேது சமுத்திர திட்டம், மூன்றாவது திட்டத்தில் சேர்க்கப்படுவது முடியாத காரியம் என்கிறீர்களா? சரி! எமது பதவிக்கு ஆபத்து இல்லையல்லவா? அது போதும், ஐயனே! அதுபோதும்!! -என்று கூறிக் காலந்தள்ளி வருகிறார்கள். பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களுக்கு ஒரு பேருண்மை நன்கு தெரிந்திருக்கிறது; பதவியில் இல்லாவிட்டால், நாடு தங்களைத் தேடாது, நாடாது என்ற பேருண்மையைத்தான் குறிப்பிடுகிறேன். காமராஜர் போன்ற ஒருவர் இருவர் தவிர, மற்றவர்கள், பதவியின்றி இருந்த காலத் திலேயே, யாருக்குத் தெரிந்தவர்களாக இருந்தனர்? நாடு, அவர்களுக்கு அப்போது அளித்த 'மரியாதை' என்ன? பத்திரிகைகளேகூட அவர்களின் பேச்சுக்கு என்ன இடம் கொடுத்தன? யாருக்குத் தெரியாது! பதவி போய்விட்டால், மீண்டும் அந்தப் பழைய நிலைதான் என்ற பேருண்மை தெரிந்திருப்பதால்தான், அவர்கள் நாட்டுக்குக் கிடைக்கவேண்டியது கிடைக்காது போயினும், நமக்குக் கிடைத்துள்ள பதவி பறிபோகாதிருந்தால் போதும் என்று எண்ணுகிறார்கள்; அந்தப் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதிலே அவ்வளவு கவலையுடன் இருக்கிறார்கள். பதவியில் இருந்து கொண்டு, சிரித்தால் முகம் செந்தாமரை என்றும்? கடுகடுப்பாக இருந்தால், கெம்பீரம் என்றும், தருக்குமொழி பேசினால் பாமரர் தலைவன் என்றும் பாராட்ட, ஏடுகள் முன் வருகின்றன! எப்படி அந்தச் சுவையை இழக்க மனம் வரும்? எனவேதான், டில்லிப் பேரரசு எத்தனை முறை, இல்லை! இல்லை! என்று சொன்னாலும், இவர்கள் சரி! சரி! என்று கூறிவிடுகிறார்கள்; அதுமட்டுமல்ல டில்லிப் பேரரசுகூடக் கூசக் கூறிடும் வார்த்தைகளை வீசி, இந்நாட்டு மக்களின் மனதைப் புண்படுத்துகிறார்கள். இங்கு செய்யவேண்டியதனைத்தையும் செய்து முடித்து விட்டது போலவும், மக்கள் வெற்றிக் களிநடனம் ஆடிக்கிடப்பது போலவும்.<noinclude></noinclude> abmpljykcuk6gq7cfdxj7wkw25c4g0l பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/256 250 641884 1927909 2026-04-28T13:21:40Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927909 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>232 'திராவிட நாடு' இதழில் ஒரு நாலைந்துபேர் மட்டுமே வீண் கூச்சலிட்டுக் கொண்டு இருப்பது போலவும் நினைத்துக் கொண்டு, கேலிபேசி எதிர்ப்பை ஒழித்து விடலாம் என்று, 'கூவத்துக்கு அணை கட்டவா?' என்று கேட்கிறார். குறும்புத்தனத்தை விட்டொழிக்க வேண்டிய பருவத்தை அடைந்து மேலான பதவியிலும் அமர்ந்திருக்கும் அமைச்சர். "இராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும் பகுதிக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும்படிசெய்ய, மேல் பெரியாற்றுத் திட்டத்தை மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். குந்தாறு, நாராயண காவேரி போன்ற சிற்றாறுகளின் நீரைப் பாசனத்திற்கு உதவும்படி செய்ய வேண்டும். சிக்கல், குதங்கல், எராகுடி போன்ற பெரிய வாய்க்கால்களைச் சீராக்கவேண்டும். முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ள குளங்களைச் சீரமைக்க வேண்டும்". தம்பி! ஒரு மாவட்டத்தில் மட்டும். செய்யப்பட வேண்டியவை ஒரே ஒரு துறையில் மட்டும். எல்லாம் செய்தாகிவிட்டது. இனிக் கூவத்துக்கு அணை கட்ட வேண்டியதுதான் பாக்கி, என்று எக்காளமிடுகிறாரே அமைச்சர், அவருடைய திருப்பார்வையிலே, இராமநாதபுரம் மாவட்டம் படவில்லையா? முதுகுளத்தூர் தாலுகா காங்கிரஸ் மாநாட்டிலே, நிறைவேற்றப் பட்ட தீர்மானத்திலிருந்து ஒரு பகுதியைத்தான், மேலே குறிப்பிட்டி ருக்கிறேன். காமராஜர் வீர உரை, விளக்க உரை, எல்லாம் அளித்தார் - அந்த மாநாட்டில். அவருடைய ஆட்சி செய்யவேண்டியது எவ்வளவு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதுபோலத் தீர்மானங்களைக் காங்கிரஸ் மாநாட்டில் கொண்டுவந்து பேசினர். தம்பி! இதை நான் எழுதி கொண்டிருக்கும் நேரத்தில், காஞ்சிபுரம் தொகுதியைச் சேர்ந்த கீழம்பி எனும் சிற்றூரின் மருங்கே வாழ்ந்து வரும் ஆதித் திராவிட மக்கள், பிணம் விழுந்தால் எடுத்துச் செல்வதற்குக்கூடப் பாதை வசதி இல்லாத குறையைப் போக்க, துரைத்தனம், எவ்வளவு மனுக்கள் அனுப்பியும், இதுவரை, ஒரு முயற்சியும் எடுத்துக் கொள்ளாதது பற்றி வருத்தத்துடன் வந்து கூறினர். இந்த இலட்சணத்தில், காமராஜர், கமுதியில் பேசுகிறார், இப்படிப் பட்ட மாநாடுகள் நடத்துவதால், மக்களுக்கு உள்ள குறைகளை நேரடியாக அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது என்று.<noinclude></noinclude> 6osiig57p84te9ttwu18rbb7qe6r54f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/257 250 641885 1927910 2026-04-28T13:21:43Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927910 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 233 பாகல்மேடு இதற்குத்தான் என்றார்! பாதயாத்திரை இதற்காகவே தான் என்றார்! சூறாவளிச் சுற்றுப்பயணம் இதற்காகத்தான் என்றார்! இப்போது மாநாடுகள் நடத்துவது இதற்குத்தான் என்கிறார். மாத்திரை தீர்ந்ததேயன்றி, மாந்தம் போகவில்லை என்பார்கள், தாய்மார்கள். அதுபோல, இவர் முறை பல காட்டுகிறாரேயன்றி, குறைகள் எங்கே களையப்பட்டன? இதோ, கீழம்பியில், ஆதித் திராவிட மக்கள், பிணம் எடுத்துச் செல்ல, பாதை இல்லை என்கிறார்கள்-இதை, முதலமைச்சரிடம், ஏழை பங்காளன் என்ற விருது சூட்டிக்கொண்டு உலாவரும் காமராஜரிடம், நான் முன்னின்று நடத்திய தண்டலம் மாநாட்டிலே, மனுக் கொடுத்துத் தெரிவித்துக் கொண்டார்கள், பலன் என்ன? பூஜ்யம்!! அதனால் வெட்கப்பட வேண்டியது, யார்? காமராஜர் ஆட்சி அல்லவா!! கீழம்பிப்பகுதி ஆதித் திராவிட மக்களுக்கு, பிணம் எடுத்துச் செல்லப் பாதை இல்லாவிட்டால் என்ன, உங்கள் உரிமையைக் காத்திட, உமக்குப் பெருமை தேடித்தர, கக்கன் இருக்கிறார் கனம் மந்திரியாக, என்று போய்ச் சொல்வதா! அமைச்சர் கேட்கிறார், கூவத்துக்கு அணை கட்டவா? என்று. பிணம் புதைக்கும் இடம், அதை எடுத்துச் செல்ல 'வழி' அமைத்துக் கொடுக்கக்கூட, வக்கற்றுக் கிடக்கும் அமைச்சர், வாய்க்கு வந்தபடி பேசிவிட்டால், வளம் பொங்கி வழிந்துவிடும் என்று எண்ணுகிறாரா? வளமும் பொங்கி வழியாது. திறமும் வளராது. இப்படிப்பட்ட பேச்சினால், நாராச நடையினால் நறுமணம் எங்ஙனம் எழும்! ஓங்கி அடித்தேன், ஒடிந்து விட்டார்கள் சரியான போடு போட்டேன், சாய்ந்தார்கள் கீழே!-என்று வேண்டுமானால், துதிபாடித் திரிபவரிடம் பேசி மகிழலாம். தூய்மை, வாய்மை, செயல்திறமை, என்பவைகளைக் கவனித்து ஆய்வு நடாத்தும் அறிவாளர்கள் இத்தகைய பேச்சினை வீரமென்றோ விளக்கமென்றோ கொள்ள மாட்டார்கள். இது மற்றொரு 'கூவம்' என்றுதான் கூறுவர். கொங்கு நாட்டுக் குடிமகன் வாயிலே இருந்து, இந்த 'கூவம் வெளிவரலாமா! நான் பரிதாபப் படுகிறேன். தொழில் வளர, செல்வம் கொழிக்க, விலைவாசி கட்டுப்படுத்தப் பட, விஞ்ஞானம் வளர, இன்னபிற பற்றிய தெளிவுரை கூறவேண்டிய வரிடமிருந்து, கூவம் கிளம்புவது கண்டால், பரிதாபமாகத்தானே இருக்கும்!<noinclude></noinclude> p40ibcm8j37vs329i4lq20ohrwc7zea பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/258 250 641886 1927911 2026-04-28T13:21:47Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927911 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>234 'திராவிட நாடு' இதழில் கூவம் ஏன் கெடுநாற்றம் கிளப்புகிறது என்று அறிந்தோரைக் கேட்டேன், நல்ல நீரோட்டம் இல்லாததால் சரியான முறையில் துப்புரவு செய்யப் படாததால், அடைப்புகள் ஏற்பட்டுவிட்டதால், நாற்றம் அடிக்கிறது. என்கிறார்கள். பேச்சிலே 'கூவம்' ஏற்படக் காரணம் என்ன என்பதை, விளக்கவா வேண்டும். சிந்தனை வழி அடைப்பட்டுப் போயிருப்பது, எல்லாக் கருத்துக் களையும் அறிந்து உண்மையைக் காணவேண்டும் என்று எண்ணம் கொள்ளாமல், ஒரே இடத்தில் தமது சிந்தனையைக் கட்டிப் போட்டு வைத்து, உயிரூட்டம் இல்லாமற் செய்துவிடுவது. அலட்சியம், அகம் பாவம், போன்ற அழுக்குகள் படிந்து படிந்து, அறிவுக்குத் தேவையான தெளிவைப் பாழ்படுத்திவிடுவது ஆகியவைகளே, பேச்சு 'கூவம்' ஆகிவிடக் காரணம். கூவத்துக்கு அணைகட்டச் சொல்லி. அமைச்சருக்கு. ஒருவரும் சொல்லவில்லை, அவர் பேச்சைப் பார்க்கும் போது, "ஐயனே! அமைச்சராக இருக்கும் காலம் வரையிலுமாகிலும், பேச்சிலே, 'கூவம்' புகாமல் பார்த்துக் கொள்வீராக!' என்று கூறத் தோன்றுகிறது. இவர்தம் ஆட்சியின் சிறப்பினை, உலகுக்கே, எடுத்துக் காட்டச் சிங்களக் கரையிலே ஒதுக்கப்பட்ட 18 தமிழர்களின் பிணங்கள் போதுமே!! சிங்களவர், என்ன எண்ணி இருப்பர், தமிழரின் பிணங்களைக் கண்டு: தமிழருக்கு இது சதி, இவர்கள் ஆட்சியில்! இது குறித்து வெட்கித் தலைகுனிந்து வேதனைப்பட்டுக் கிடக்கவேண்டியதிருக்க, வீறாப்புக் காட்டுவதும், பேச்சைக் கூவமாக்குவதுமாக இருக்கிறார்கள். இறந்துபட்ட அந்தத் தமிழர்கள், அலைகடலில் தத்தளித்த போது, சுறா கொத்தியபோது, கைகால் சோர்ந்தபோது, கண் பஞ்சமடைந்தபோது என்னென்ன எண்ணினரோ, எப்படி எப்படிப் புலம்பினரோ, யாரறிவர்! கடலில், தமிழின் பிணமாகி மிதக்கிறான் அது கண்டு சிங்களவன், இதோ 'கள்ளத் தோணி' என்று கேலிபேசிக் சிரிக்கிறான், வாழ வைக்கவேண்டிய பொறுப்பினை நிறைவேற்றும் தகுதி இழந்து போனோமே என்று கண்ணீர் வடிக்கவேண்டிய அமைச்சர், பேச்சைக் கூவம் ஆக்கிக் கொள்கிறார்; ஏனோ, பாவம்! 4.9.1960 அண்ணன், Jimmzqnz<noinclude></noinclude> phvpxxhsp45fnf3xsjbuu2xvnqf464l பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/259 250 641887 1927912 2026-04-28T13:21:50Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927912 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>கடிதம்: 119 'ஞோ ஞா’ தம்பி! மலேய மொழி உணர்வு- இந்தி வெறி - அசாமிய மொழி உணர்ச்சி- தமிழின் தனி இயல்பு. "ஞோஞா” - உச்சரிக்கத் தெரிகிறதா-முடிகிறதா! வேடிக்கையாக இருக்கிறதல்லவா, ஞோஞா என்று கூறும்போது. உனக்கு உச்சரிக்கக் கஷ்டமாக இருக்கக் கூடும். எனக்கு 'ஞோஞா' என்று கூற, வசதியாக இருக்கிறது ஒரு கிழமையாகவே, எனக்கு நாசியில் அடைப்பு, தொண்டையில் சளி, இலேசாகக் காய்ச்சல் இந்த நிலை 'ஞோஞா' என்று கூறக், கன கச்சிதமாக இருக்கிறது!! - . அதுசரி, அண்ணா! இரு கிழமைகளாக என்னோடு உரையாடாம் லிருந்தது, சீன மொழி கற்கத்தானா என்று கேட்கிறாயா, தம்பி! தவறு, தவறு, மிகத் தவறு! ஞோஞா, சீனமொழி அல்ல; மலாய் மொழி. ஆமாம். இனி மலாயா வானொலியில், அடிக்கடி இந்த 'ஞோஞா' எனும் சொல் கூறப்படுவதைக் கேட்கலாம். மணமாகாதவளைக் குமாரி அல்லது மிஸ்-என்றுதான் மலாய் வானொலி, கூறிக்கொண்டு வந்தது - குமாரி தமிழ்ச் சொல் மிஸ் ஆங்கிலம், மலாய் நாட்டிலே, தமிழோ ஆங்கிலமோதானா, இருக்க வேண்டும்? மலாய் மொழியை ஏன் புறக்கணிக்கவேண்டும்? மலாய்மொழி, புறக்கணிக்கப்பட்டால், பின்னர், மலாய் நாடு என்ற தனிநிலை பெற்றதனால் பயன் என்ன? தாய்மொழியில் தக்கசொல் கிடைக்கும்போது, எதற்காக வேற்று மொழிகளைச் சுமந்துகொண்டிருக்க வேண்டும்? நாட்டுப் பற்று வளர. வழிகோல வேண்டுமெனின், முதலில் மொழிப் பற்றன்றோ தேவை! அங்ஙனமிருக்க, குமாரி என்றும், மிஸ் என்றும் வானொலியில் அறிவிக்கலாமோ? வானொலி இனி, மணமாகாத பெண்களைக் குறிப்பிடுகையில் 'ஞோஞா' என்றுதான் கூறவேண்டும் என்று, மலாய் நாட்டுத் துரைத்தனம் அறிவித்து விட்டது! துவான் ஹாஜி ஜைனுல் ஆபிதின் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு, மலாய் மொழியிலே காணக்கிடக்கும்<noinclude></noinclude> 6u7dz4o2tlwrj1avvlxjifj2kpmhzq7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/260 250 641888 1927913 2026-04-28T13:21:53Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927913 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>236 'திராவிட நாடு' இதழில் சொற்களை ஆய்ந்தெடுத்துப் பழக்கத்துக்குக் கொண்டுவர. வழி அமைத்திருக்கிறது. அதன் விளைவாகவே இனி ஞோஞா, என்று மலாய் வானொலி ஒலிபரப்ப இருக்கிறது. பெயரில் என்ன இருக்கிறது - என்று பேசிடும் பெருந்தன்மையாளர் இங்கு உளர்! அவர்கட்கு 'ஸ்ரீ' என்றால் இனிக்கும்; 'திரு' -என்றால் தித்திக்காது! ‘ஆகாஷ்வாணி' என்று கூறி அகமகிழ்வர், வானொலி என்று கூறினால், வாய் வெந்துவிடும் என்று கருது கின்றனர். தமிழ் மொழியாம் 'திரு' இருக்க, ஏனோ வடமொழியில் ஸ்ரீ என்று கூறுகிறீர்கள்... இனி 'திரு' என்ற அடைமொழியை கூறிடுவீர் என்று சென்னை மாநகராட்சி மன்றம் செப்பிற்று; காஞ்சிபுரம் நகராட்சிமன்றமும் கூறிற்று: பல நகராட்சிகள், ஊராட்சி மன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றிச் சென்னை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளன. அரசோ, எப்படிச் சொன்னால் என்ன? 'ஸ்ரீ' இருந்துவிட்டுப் போகட்டுமே, ஏன் அதை மாற்ற வேண்டும்? என்று வாதாடுகிறது. விரிந்த பரந்த மனப்பான்மைக்கு இஃதே சான்று என்று சென்னை அரசு கூறுகிறது - தன்னைத்தானே தட்டிக் கொடுத்துக் கொள்கிறது. 'மலேயாவிலே தம்பி! துங்கு ரஹிமான், மலாய் மொழி, மலாய் இனம், மலாய் நாடு. எனும் உணர்ச்சி ஏற்பட்டாக வேண்டும். அப்போதுதான், மலாய் தனி அரசு நடாத்துவதிலே பொருளும் உண்டு. பயனும் ஏற்படும், சுவையும் கிடைக்கும் என்று கருதுகிறார்-அந்தக் கருத்துக்கேற்ப காரியமாற்றுகிறார். ஆடவர்களை, இஞ்சே என்றும், பெண்களை, சே என்றும், மணமாகாத பெண்களை ஞோஞா என்றும், மணமானவளை புவான என்றும், மலாயா வானொலி அறிவிக்கும். மொழிவெறி - குறுகிய மனப்பான்மை கோணல் வழி என்றெல்லாம் இங்கு, தூய தமிழ் வேண்டும் என்று உரைப்போரை, ஊராள்வோர் ஏசுகின்றனர். மலேயாவில், துரைத்தனமே மலாய் மொழி தான் நாட்டு மொழி, பிறமொழிக் கலப்பும் பிற இனத் தொடர்பும், பிற பண்பாடு குழைந்து விடுவதும், நன்றன்று, என்று துணிந்து கூறுகிறது: கருத்து வெற்றிபெறக் காரியமாற்றவும் செய்கிறது. இத்தனைக்கும், தம்பி! மலேயாவே, பல்வேறு காலங்களிலே பல்வேறு நாட்டு மக்கள் சென்று தங்கி, ஒரு 'கலப்படம்' ஏற்பட்டுப் போயிருக்கும் நாடு. அங்கேகூட, ஓர் இனம், ஓர் மொழி, உண்டு என்ற உணர்வும், அதனை அரசோச்சச் செய்திடல் வேண்டும் என்ற ஆர்வமும், எழக் காண்கிறோம். இங்கோ, பிறமொழிகளைச் சுமந்துகொண்டு திரிந்திடுவோரையன்றோ காண்கிறோம். அந்தக் கொடுமை போதாதென்று. அப்பேரறிவாளர், தமிழின் தூய்மைக்காகப் பாடுபடுவோரை எள்ளி<noinclude></noinclude> e9bqotzwpak1zy3cx0eby9gwtv1pmd5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/261 250 641889 1927914 2026-04-28T13:21:57Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927914 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 237 நகையாடவும் செய்கின்றனர். மேலிடம் உள்ளோர், தம்மைக் குட்டி உட்கார வைப்பரோ, அல்லது பதவி யினின்றும் உருட்டிக் கீழே தள்ளி விடுவாரோ. என்ற அச்சம், குடிகொண்டவர்கள், ஆளவந்தார்களாகியுள்ளனர். “இந்தி மொழியில் இருபெரும் காப்பியங்கள் உள்ளன ஒன்று துளசிதாசின் இராமாயணம்....”, என்று தம்பி! நான் இம்முறை சட்டமன்றத்தில் பேசியபோது, பலர். இரண்டு காவியம் என்றுரைக் கிறானே துளசிதாஸ் இராமாயணம் ஒன்றுதானே காவியம், மற்றொன்று எது? என்று எண்ணிக்கிடந்தனர்; நான் என் பேச்சைத் தொடர்ந்து. மற்றோர் காவியம் அகில இந்திய இரயில்வே கைட்-என்று கூறினேன். சிலரால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அமைச்சரும் மகிழ்ச்சி பொங்கி வழிந்திடும் நிலையில்தான் இருந்தார்-எனினும் கடமை அவரைக் குடைந்தது. எழுந்தார், குறுக்கிட்டார். 'நமது மொழிபற்றி எவ்வளவு பெருமையாக வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம், ஆனால், பிற மொழியை இப்படி இகழத் தேவை இல்லை' என்றுரைத்தார். எனக்கு அவருடைய நிலைபுரிந்தது, அதனையும் அங்கேயே கூறினேன். இந்தி மொழியைப் பற்றி ஒருவன் ஏளனம் பேசக் கேட்டும், சும்மாவா இருந்தீர்? என்று மேலிடத்தார் கேட்டால், 'இல்லையே, உடனே எழுந்து, அதனைத் தடுத்து நிறுத்தினேனே!' என்று மேலிடத்தாருக்குச் சொல்லிக் கொள்ளத்தான் இப்போது அமைச்சர் குறுக்கிட்டுப் பேசினார். என்று நான் கூறினேன் - அமைச்சர் இருக்கை நாடினார்! தம்பி! நமது அமைச்சர்கள், தமிழர், தமிழகம், தமிழ்மொழி, தமிழர் நெறி, என்று கூறவும் அஞ்சுகின்றனர் - அடிமைத்தனம் அவர்களைத் தடித்த தோலர் களாக்கி விட்டிருக்கிறது பதவிப்பற்று, அவர்களைப் பல்லிளிக்க வைக்கிறது - தமிழகத்தைச் சென்னை என்றே செப்பு கின்றனர்-பாரதி விழாவின் போதோ, செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன்வந்து பாயுது, காதினிலே - என்று பாடிவிடுகிறார்கள். மலாயாவிலே மேற்கொள்ளப்பட்டு வரும், முயற்சியினைக் கண்டேனும், இவர்தம் கருத்துத் தெளியுமா? துணிவு ஏற்படுமா? என்று கேட்கத் தோன்றுகிறது. போகட்டும், தம்பி! கறந்த பால் காம்பேறாது. கருத்தழிந்தோர் துணிவினைப் பெறார்-என்று எண்ணிக்கொள்வோம். மலாய் நாடு தேடித் தேடிப் பார்த்து, கல்லி எடுத்து, குமாரிக்குப் பதில் ஞோஞா என்ற சொல்லினை வானொலி மூலம் ஒலிபரப்புவது கேட்கும்போது, நாம். தமிழ் மொழிக்கு ஏற்றம் கிடைத்திட வேண்டும். ஒரு துளியும் தேவையற்ற நிலையில், தமிழில் பிறமொழிச் சொற்களைக் கொண்டு<noinclude></noinclude> i7qcg8ha4yood3wm93uq6lmz2085ev1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/262 250 641890 1927915 2026-04-28T13:22:00Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927915 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>238 'திராவிட நாடு' இதழில் வந்து கலக்கிவிடுவது தீது, எனவே அஃது நீக்கப்பட்டாக வேண்டும். என்று கொண்டுள்ள கொள்கை அப்பழுக்கற்றது, என்பது உறுதிப்படுகிற தல்லவா? ஆளத் தெரியாதார், அந்த வாய்ப்புக் கிடைக்கப்பெறாதார். வீணான பகைமையுணர்ச்சியை மூட்டிவிடவே, 'திரு' என்றும், 'வானொலி' என்றும் செப்பித் திரிகின்றனர் என்று கூவிக்கிடந்திடும். குணாளர்கள் தலையிலே ஓங்கிக் குட்டுவது போலன்றோ, மலாய் துரைத்தனம் ஞோஞா கூறுகிறது. மிகக் கோடியிலிருக்கிற க்யூபா நாட்டிலிருந்து அண்டையிலே, உள்ள மலாயா வரையிலே, தாய்மொழி, தாயகம், தனி அரசு எனும் உணர்ச்சி கொழுந்துவிட்டு எரிந்திடக் காண்கிறோம்; காண்பதனால், நாம், கொண்டுள்ள கருத்து, வலிவுடையது என்பது மட்டுமல்ல, உரிமைக்குப் போரிடும் அறிவாற்றல் கொண்டோர் எவரும் போற்றத் தக்கது என்பது, உறுதிப்படுகிறது. மொழியில் என்ன இருக்கிறது என்று பேசுவோர், தமது மொழி மூலம் ஆதிக்கத்துக்காக வழி வகுத்துக்கொண்டுள்ள சூது வெளிப்பட்டு விடும் என்ற அச்சத்தினாலேயே, அவ்விதம் பேசுகின்றனர். அசாமில் அசாம்மொழி ஆட்சிமொழி ஆவதை, அந்த மாநிலத் திலே பெரும் அளவு குடி ஏறி உள்ளவர்கள், பல்வேறு துறைகளிலே இடம் பிடித்துக்கொண்டு கொட்டமடிப்போர் எதிர்த்துக் கிளர்ச்சி நடத்தினர். குத்தும் வெட்டும். கொலையும் கொள்ளையும், சூறை யாடலும் கற்பழித்தலும் ஆகிய கொடுமைகள் நடைபெற்றன கண்டனங்கள், அறிவுரைகள், கிளம்பின; குழுக்கள் அமைக்கப் பட்டன; ஆய்வுரைகள் வெளியிடப்பட்டன; எனினும் புகை கிளம்பியபடியே இருக்கிறது. மொழி பற்றியா இப்படி ஒரு அமளி! ஏனோ இந்த வெறி! எதற்கோ இந்த அறிவீனம்! -என்று பெருந்தலைவர்கள். நெடுந் தொலைவிலே இருந்துகொண்டு பேசுகின்றனர். ஆனால், அமளியில் சிக்கினோரோ. அடிமைகளாக, நடைப் பிணங்களாக உழலுவதைவிட, ஒரு கணம் உரிமை முழக்கம் செய்து விட்டேனும், மடிந்துபடுவோம். ஏற்றுக்கு இந்தப் பிச்சைப் பிழைப்பு! நாம் பிறந்த நாட்டிலேயே நாம் மற்றவர்களை நத்திப் பிழைத்துக் கிடக்கத்தான் வேண்டுமா ! - நமது தொழிலிடங்களில் வேற்றார் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நாமோ மாற்றானால் சிறைபிடிக்கப் பட்டவன் கொத்தடிமையாகிக் கிடப்பதுபோலக் கூலிகளாகிக் குமுறிக் கிடக்கிறோம். மனதை மயக்கும் இயற்கை வளம், நமக்கு வயிறாரச் சோறளிக்கவுமில்லை - வேற்றாரோ அதனைச் சுரண்டி கொழுக்கிறார்கள் ஏனென்று கேட்கவோ, பெரியவர்கள் கூசுகின்றனர் - கொடுமைகளால் அவர்கள் தாக்கப்பட்டததால் - நாமும், அவர்போல் இருந்து விட்டால்,<noinclude></noinclude> 1ecwx8b96fksa9j2l94f919fro7sp2f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/263 250 641891 1927916 2026-04-28T13:22:03Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927916 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 239 நமது கதி யாது ஆகும்? நாம் வாழ வழி வகுக்காத, நாடு ஒன்று நமக்கென்று இருப்பதைக் காட்டிலும், நாம் நாடற்றவர் ஆகிவிடுவதும் நன்று - இல்லையேல் உயிரற்றவர் ஆவது மிகநன்று! -என்று எண்ணி எண்ணிக் குமுறிக் கிடந்தனர். மக்கள்-வெடி மருந்துக் கிடங்கிலே சிறுபொறி வீழ்ந்ததுபோல, மொழிபற்றிய தகராறு கிளம்பிற்று, நெடுங் காலமாக மூண்டு கிடந்த பகை பீறிட்டுக் கிளம்பிற்று பாரதநாடு இந்திய மக்கள்-எனும் சொற்கள் பொருளற்றன, சுவையற்றன, வலிவற்றன என்பது விளங்கிற்று - அசாம் அசாமியருக்கே என்ற முழக்கம், நாட்டையே கிடுகிடுக்க வைத்தது: அசாம் அரசு, வழி தவறிச் சென்றதென வங்க அரசும். வங்க அரசு வரம்பு மீறி நடக்கிறது என்று அசாம் அரசும் வசைபாடிக் கொண்டது. இரு அரசுகளும், டில்லிப் பேரரசு கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்று கண்டனம் தெரிவித்தன. எவர் உண்மையில் குற்றம் புரிந்தனர், எவர் உள்ளபடி அத்துமீறிய செயல்புரிந்தனர் என்பது. தம்பி! கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், எந்தக் குழு இனிப் பணியாற்றினாலும் கசப்பு வளருமே தவிர, குறையாது. வங்கத்தவரும் அசாமியரும்-இருசாராருமே-தவறுகளை உணர்ந்து விட்டனர்-ஏற்பட்டுவிட்ட தவறுகளுக்காக வருந்துகின்றனர் - வெட்கப் படுகின்றனர் - இனி ஒரு தாய் வயிற்று மக்கள்போல வாழ உறுதி கொண்டுவிட்டனர், என்று அறிவிக்கப்படுகிறது. இதிலே தம்பி! ஆபத்தை எந்த நேரத்திலும் காக்கக் கூடிய. சொற்றொடர்கள் இருப்பதனைக் கவனித்தாயா-இருசாராரும்! மிக ஆபத்தான சொற்றொடர்!] ஒரு தாய் வயிற்று மக்கள் போல!!- சுவை பூசப்பட்டிருக்கிறது. எனினும் ஆபத்துத் தொக்கி நிற்கிறதல்லவா. "போல" என்ற சொல்லில்!! ஒரு தாய்வயிற்று மக்களே கூட ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதுண்டு பகையுணர்ச்சி ஏற்பட்டு-வெட்டி வீழ்த்திக் கொள்வதுண்டு வெறி முற்றி-எனினும் இறுதியில் ஒரு தாய் வயிற்று மக்கள் என்ற உண்மை வெற்றிபெறும். ஆனால் ஒரு தாய் வயிற்று மக்கள் போல என்று மட்டும்தானே பேச முடிகிறது. அசாமியருக்கும் வங்காளி களுக்கும் இடையே மூண்டுவிட்ட பகையைப் போக்கும் நோக்குடன் பாகுமொழி பேசிப், பண்பினைப் போதித்துச். சமரசம் காண விழைவோரால்! ஆமாம். இனி நாம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளக் கூடாது நாமென்ன நற்பண்புகளறியாக் காட்டுக் குணமுடையோரா! - வெள்ளை யருக்கும் கருப்பருக்கும் இடையே உள்ளது போன்ற 'நிறபேதம்' நம்மிடம் இல்லையே! மும்மூர்த்திகளை இருவரும் வழிபடுகிறோம்-புனிதக் கங்கையிலே பாபம் போக்கிக் கொள்ள இருவருமே மூழ்கி மகிழ்கிறோம்-<noinclude></noinclude> lpqpdku5ev4vb6tzdztkfs73y37szq6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/264 250 641892 1927917 2026-04-28T13:22:07Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927917 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>240 'திராவிட நாடு' இதழில் இமயத்தின் பனிப்படலம் காண இருவரின் நெஞ்சிலேயும் ஒரு எழுச்சி ஏற்படத்தானே செய்கிறது - அன்னை பாரதமாதாவின் அருமருந்தன்ன மக்களன்றோ இருவரும் என்றெல்லாம் பேசிடும்போதும், நேசம் காட்டி மகிழ்ந்திடும்போதும் இருசாராருமே, வேறோர் கருத்தினை உள்ளூரப் பற்றிக் பற்றிக் கொண்டிருக்கிறது என்று கூறுவதே முற்றிலும் பொருத்தமானதாகும். அந்த உள் உணர்ச்சி, மெள்ள மெள்ள, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தலை தூக்கும்-மறுப்பு எழும்போது வேகமாக வெளிப்படும் - எதிர்ப்புக் காட்டப்படும்போது கொதித்து எழும்! அந்த உணர்ச்சி, ஆனால் என்ற முன்னுரையுடன் தொடங்கி, ஆகவே என்ற சொல்லினை நாடிப் பெறும், பிறகோ, குத்தும் வெட்டும், கொலையும் பிறவும் தலைவிரித்தாடும். நட்பு நாசமாகும், பகை கொக்கரிக்கும். இ இதோ ஒரு அசாமியன், தம்பி! நடைபெற்ற நாச காரீயத்துக்காக இன்று வெட்கப்படுகிறான்-இனி வங்க மக்களுடன் ஒருதாய் வயிற்று மக்கள்போல வாழச் சம்மதம் தெரிவிக்கிறான்-அவனே எந்தக் குடிலுக்குத் தீ மூட்டி விட்டானோ, அதே குடிலைத் திரும்பக் கட்டித்தர முன்வருகிறான்- அவனைப் பாராட்டிவிட்டு, 'ஏனப்பா, இத்துணை நல்லவனாக இருக்கிறாயே! வங்காளியானால் என்ன, அசாமியன் ஆனால் என்ன, அனைவரும் பாரத மக்களன்றோ என்று கீதம் பாடுகிறாயே, கீதம் பாடுகிறாயே, இப்படிப்பட்ட பண்பாளனாகிய நீயா, வெறிச் செயலில் ஈடுபட்டாய், வங்காள மாதர் களைக்கூடத் துன்புறுத்த மட்டுமல்ல, மானபங்கப்படுத்தக்கூடத் துணிந்தனை! ஏன் ஏற்பட்டது, ஈனத்தனமான எண்ணம்! எவர் மூட்டிவிட்டனர், உன் இதயத்திலே, இத்தகைய இழிகுணத்தை|-என்று கேட்டிடின், அவன் முதலில், 'வீணாக ஏன் பழைய நிகழ்ச்சியைக் கிளறுகிறீர்கள்? வேண்டாம்! புதுக்காலம் பிறந்து விட்டது! பொற்காலமாக்குவோம் இதனை! பகை மடிந்தது! பண்பு மலர்ந்தது! பாரதம் வென்றது!!" என்று கூறுவான், தம்பி! உண்மையினைக் காணவேண்டி, நீ அவனை மேலும் உசாவினால், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, மெல்லிய குரலிலே பேசுவான், "பகை கூடாது. நண்பனே! நிச்சயம் கூடாது! மனிதத் தன்மை புனிதமானது, மறந்தேனில்லை. ஆனால்.... இதைக்கேள் இது அசாம்! என் தாயகம்! இங்கு எனக்கு வாழ வழி இல்லை!! கூலிவேலை செய்தாலன்றி!! அதோ பார் அலுவலகங் களை-வட்டிக் கடைகளில் வங்காளியர்! தபால் நிலையங்களில் வங்காளியர்! வணிகக் கோட்டங்களில் வங்காளியர்! புகைவண்டி நிலையங்களிலே வங்காளியர்! எண்ணெய் சுத்தரிகரிப்புத் தொழிற்சாலையில் வங்காளியர்! எங்கும் அவர்கள் எதிலும் அவர்கள்! ஏற்றமெல்லாம் அவர்கட்கு!! எமக்கு உள்ளது என்ன? கல் உடைக்க நாங்கள், கனவானாக அவர்கள்! மண் சுமக்க அசாமியர், மண்டிக் கடை நடாத்த வங்காளியர்! ஏடு நடாத்த அவர்கள், எடுத்துச்சென்று கூவிக் கூவி விற்க நாங்கள் இதற்கு. எமக்கு அசாமியர் என்று பெயர்<noinclude></noinclude> bm8dnbc5m2v4ocpwk8yq51x9sv9hlcm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/265 250 641893 1927918 2026-04-28T13:22:10Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927918 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 241 எதற்கு! இந்த நாட்டுக்கு அசாம் என்ற தனிப்பெயர் இருப்பானேன்! வங்கத்தவர், இங்கு பையப்பையப் புகுந்து இத்துணை ஆதிக்கம் பெற்றபிற்கு, வங்கத்தின் கொல்லை யாக்கிக் கொள்வதுதானே, ஏன் அசாம் ஓர் தனி மாநிலம் என்று கூறிட வேண்டும்! அசாமியன் வாழ வழி இல்லை, அசாம் என்ற பெயர் எதற்கு!!-என்று கூறிக் குமுறுகிறான்! கண்களிலே வெறி உணர்ச்சி காணப்படுகிறது கவனித்தாயா!! இந்த உள் உணர்ச்சியை ஓராயிரம் தலைவர்கள், உன்னதமான உபதேசம் அளித்தும் நீக்கிட இயலவில்லை-நீக்கிட இயலாது! ஒன்று, அவன் தன் உரிமை எவராலும் பறிக்கப்படவில்லை என்று உணரவேண்டும்- அல்லது, அவனுக்கு உரிமை உணர்ச்சி அறவே அற்றுப் போய்விட வேண்டும்-அந்த அளவு அவன் தடித்த தோலனாகி விட வேண்டும். தம்பி பத்துப்பேர் பதினைந்துபேர், மாதம் ஆயிரம் இரண்டாயிரம் கைக் கூலி பெற்றுக்கொண்டு, 'தடித்த தோலராகி- அது வெளியே தெரிய ஒட்டாதபடி, பதவிப் பட்டாடை அணிந்து கொண்டு, மந்திரிகளாகி விடலாம்! ஒரு இன மக்கட் கூட்டம் முழுவதுமா, அங்ஙனம் நிலைகெட்டுப் போய்விட முடியும்! முடியாதே! அங்ஙனமாவது இயலாததொன்று என்பதனால்தான், வீர, வீரம், தீரம், தியர்கம் எனும் எழுச்சியூட்டும் இயல்புகளை உள்ளடக்கிய விடுதலைப் போர்க்கதைகளாம் காப்பியங்கள், உலக மன்றத்திலே. என்றோ ஓர் நாளல்ல, புதிது புதிதாக இயற்றப்பட்டு வருகின்றன! குமுறிக் கிடக்கும் மக்கள், கைகூப்பி நிற்கும் மக்கள், கண் கசக்கி நிற்கும் கதியற்ற மக்கள், ஓர்நாள் கொதித்தெழுந்து கிளம்பு கின்றனர். அச்சம் அழிந்து படுகிறது. ஆண்மை தலைமை ஏற்கிறது. ஆணவக் கோட்டைகள் தூள்தூளா கின்றன! விடுதலை முரசொலி எங்கும் எழுகின்றது!!-என் நாடு! என் அரசு! என் மொழி! என் இனம்!! - என்று எக்காளம் எழுகிறது. மனித குலத்தின் ஓர் பகுதியினர், தளைகளை நொறுக்கி எறிந்துவிட்டுத், தன்னாட்சி பெற்றுத், தலை நிமிர்ந்து நடக்கின்றனர். காலில் தட்டுப்படும் வைரத்தைக், கற்களிலே ஒரு வகை என்று எண்ணிக் கொள்கிறான், கருத்தறியாதான், கருப்பன்! யானைத் தந்தத்தை அடுப்பிலிடுகிறான், அதன் மதிப்பறியாமல்? கூவுகிறான், அது இசையாம்! கூத்தடிக்கிறான், அது நடனமாம்! சொல்லுகிறான், அது வேள்வியாம்! செச்சே! ஆண்டவன் படைப்பிலே, இப்படி ஒரு காட்டுமிராண்டிக் கூட்டமா!!- என்று வெள்ளையர் கேலி பேசினரே, தம்பி! கருப்பர்' எனும் நீக்ரோ இனமக்களை காண்கிறாயல்லவா, இன்று அவர்தம், வீரச் செயல் களை, விடுதலைப் போரினை, வெற்றிக் காதையினை! காமஞன் டோகோ<noinclude></noinclude> bqkzgcm55rno1x97aywkmodtivc3449 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/266 250 641894 1927919 2026-04-28T13:22:14Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927919 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>242 சோமாலியா காங்கோ தாஹோமி நைஜர் மேல்வோல்டா ‘திராவிட நாடு' இதழில் ஐவரிகோஸ்ட் சாட் கேபன் மத்திய ஆப்பிரிக்கா சைப்ரஸ் தம்பி! 14 புதிய நாடுகள்-விடுதலை பெற்ற வீரபுரிகள்-தனிக் கொடியினைப் பறக்கவிடும் குடி அரசுகள். இதோ இப்போது ஐக்கிய நாடுகள் மன்றத்திலே. உறுப்பினர்களாகிவிட்டன. சோவியத் தலைவர் குருசேவ், கைதட்டி வரவேற்றாராம். இது அறிவிக்கப்பட்டபோது. காலம் இப்படியும் ஆகிவிட்டதே என்றெண்ணிச் சில ஆதிக்க அரசுகள், கைபிசைந்து கொள்ளக்கூடும் - எனினும் படையும் தடையும், வேட்டின் வேதனையும், கொலையும் கொடுமையும், விடுதலை உணர்ச்சியை, உரிமை உணர்ச்சியை அழித்திட முடியவில்லை, இறுதி வெற்றி எழுச்சி பெற்றோருக்கே, என்பதையன்றோ, இந்தக் குடிஅரசுகள், எடுத்துக் காட்டுகின்றன! "எம்மைப் பாரீர்! அடிமைத்தளை பூண்டு அழுது கிடந்திடும் மக்கள்! பாரீர் எம்மை! எமது கரங்களிலும் தளைகள் பூட்டப்பட்டிருந்தன தசையை அழுத்தும் அளவுக்கு! சாட்டையடி பட்டோம்! பசியாலும் தாக்குண்டோம்! பல்லிளிக்காவிட்டால், பாதம் பிடித்திட மறுத்தால் பயங்கரமான கொடுமைகள் ஏற்படும்! கரும்பு விளை விப்போம். சுவை காணமாட்டோம்! வெட்டி எடுப்போம் தங்கம், அவர் கண்முன் கொட்டிக் காட்டி மகிழ்விக்க உழுது அழுவோம், அவர்கள் அறுவடை கண்டு மகிழ்வர்! அவர்கள் மருத்துவமனை அமைப்பர், நாங்கள் நோயாளிகளை அனுப்பி வைப்போம். அவர்கள் குதிரை வளர்ப்பர். நாய்கள் மேய்ப்போம். தேய்ப்போம்! அவர்களின் நாய்கள். எமது குழந்தைகளைத் கடித்துவிடும். நாங்கள் எமது குழந்தைகளை அடித்து அடக்கமாக்கவேண்டும்! அவர்கள் படித்து மகிழ்வர், நாங்கள் வாய் பிளந்து நிற்போம்! செடியும் கொடியும், கல்லும் மண்ணும், எலும்பும் எரிபொருளும், இவைதாமே, உமக்குத் தெய்வங்கள், என்று கேட்டுக் கேலி செய்வர், நாங்கள் ஆம்! ஆம்! என்று தலை அசைத்து நிற்போம். ஆடு! என்பர். ஆடுவோம்!! அவள்? என்று கேட்பர், மகளாயினும் மாதாவாயினும், ஆடிக்காட்டு என்போம். ஆடுவர், வெள்ளையர் மனம் மகிழ! ஆடை ஏன்? என்பர், களைந்தெறிவர் எமது பெண்டிர் - இல்லையேல் கசையடி!!<noinclude></noinclude> l24e4wjg0m146vyppwkc5qto41wucpg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/267 250 641895 1927920 2026-04-28T13:22:17Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927920 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 243 அடிமைகளே! சொல்லொணாக் கொடுமைகளைத் தாங்கித் தவித்தோம்! கண்ணீர் வடித்தோம்! பிறகோ கண்கள் வற்றி விட்டன! உடலெங்கும் வடுக்கள்-வடுக்கள் உலர்ந்தன-உள்ளம் உலர்ந்துவிட்டது- அச்சமேகூட அழிந்துவிட்டது! சாவுக்கஞ்சா நிலை பெற்றோம். வாழ்வுக்கும் சாவுக்கும் வேறுபாடு காணமுடியாத நிலையில் தள்ளப் பட்டதால், விம்முவதை விட்டொழித்தோம், விழிகளிலே நெருப்புக் கிளம்பிடலாயிற்று! விடுதலை ஆர்வம் எனும் தீ நெஞ்சில் புகுந்தது. கண் வழி வெளிவரலாயிற்று. பார்வையிலே ஒரு கடுமை தெரிகிறது! நடையிலே ஓர் ஆணவம் காணப்படுகிறது! பயலை அடித்தால் அழ மாட்டேனென்கிறான்! என்ன, இதன் பொருள்? என்று ஆதிக்கக்காரர்கள் திகைத்தனர். தளையை நொறுக்கிடத் துணியாதிருப்போரே! அவர்தம் திகைப்புக் கண்டோம், இடி இடி எனச் சிரித்தோம்! அடிமை சிரித்தால், பொருள் என்ன தெரியுமா!! கொடுமையை அலட்சியமாகத் தாங்கிக்கொண்டு, அடிமை, ஆதிக்கக்காரன் காது செவிடுபடச் சிரித்தால், பொருள் என்ன தெரியுமா? அடிமை, அடிமை அல்ல என்பது பொருள்! அவனை அடக்கிவைத்திடும் ஆற்றலை, ஆதிக்கக்காரன் இழந்து விட்டான் என்று பொருள்! எனவே, விடுதலை பெற்ற எமக்கு வாழ்ந்தளித்து மகிழ்வோரே! எங்ஙனம் பெற்றோம் விடுதலை என்று அறிய விரும்பிடின், கூறுவோம் கேண்மின், கொடுமைகளைத் தாங்கிக் கொண்டோம், குமுறிக்கிடப்பதை விட்டொழித்தோம், சிரித்தோம், ஆதிக்கக்காரன் எமைத் தாக்கியதால் இரத்தம் சொட்டக்கண்டு! விடுதலை பெற. ஒரே வழிதான் உண்டு! வீரத் தியாகம், அதற்கு நீவிர் தயாராகி விட்டீர்களாயின், தளைகள் அறுபடும். தருக்கரின் அரசு அழிந்து படும், தன்னரசு பெறுவீர். பல்கலைக்கழகங்களிலே உள்ளோர். இது குறித்து எண்ணற்ற ஏடுகளை வைத்துக் கொண்டுள்ளனராம். இனித்தான். நாங்கள் அவை களைப், படிக்கக்கூட வாய்ப்புக் கிடைக்கும். எமக்கும் பாடம் புகட்டப் பல்கலைக் கழகம் இல்லை. மகனை இழந்த, தாயின் கண்ணீர், எமக்குப் பாடம் புகட்டிற்று! தள்ளாடி நடக்கவும் வலிவற்ற கிழவனைப், பிடித்திழுத்துச் சென்றனர் சிறையில் தள்ள. அவன் பார்வையிலே, காணப்பட்ட திகில் திகைப்பு, எமக்குப் பாடம் புகட்டிற்று! எரிந்த குடிசைகள், இடிந்த வீடுகள், இழுத்துச் செல்லப் பட்ட ஆடு மாடுகள், உடைத்தெறியப்பட்ட தட்டுமுட்டுச் சாமான்கள் இவையே எமக்குப் பேராசிரியர்கள்! கை இழந்தோர், கால் இழந்தோர், எமக்குத் தன்மானம் இழந்திடாதிருக்கும், வழி காட்டினர்! கண் இழந்தோன், எமக்கு விடுதலைப் பாதையைத் தெரிந்திடச் செய்தான்.<noinclude></noinclude> 3gdnlh2a6coquzb041du1nsmacc9aod பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/268 250 641896 1927921 2026-04-28T13:22:20Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927921 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>244 'திராவிட நாடு' இதழில் 'மகளே! மகளே! ஏன் இப்படி வெறிக்க வெறிக்கப் பார்க்கிறாய்?' என்று கேட்டிடும் தந்தையின் முகத்தைக் காணவும் முடியாமல், தலையைக் கவிழ்த்துக்கொண்ட, தையலின் கன்னத்தில் புரண்டோடிய கண்ணீர் கண்டோம். விடுதலைப் போருக்கான வீரம் பெற்றோம்!! அடிமைத்தனம், துவக்கத்திலே, உணர்ச்சியற்ற நிலையை உண்டாக்கி வைக்கும். அல்லற்படும்போது, அழத்தோன்றும். அழமட்டும் தெரியும்போது, நெஞ்சிலே பீதி குடிபுகும். N கொடுமை வளர வளரப் பீதி அழிந்துபடும், கண்ணீர் வறண்டு விடும், நெஞ்சிலே நெருப்பு மூண்டுவிடும்! அந்தக் கட்டம் தோன்றிவிட்டால், ஆதிக்கக்காரன், திகைப்படை கிறான், கடைசி முயற்சி செய்து பார்க்கிறோன்! அவன் கடைசி முயற்சியில் ஈடுபடும்போது. கொடுமை பல செய்து செய்து, அவன் கரங்கள் வலுவிழந்து கிடக்கின்றன; அடிமைப்பட்டுக் கிடப்பவனோ, கொடுமை பலவற்றைத் தாங்கித் தாங்கி, உரம் ஏறி நிற்கிறான்! கடைசி முயற்சி வலுவற்றுப் போகிறது! அடிமை சிரிக்கிறான்! ஆதிக்கக்காரன், திணறுகிறான்! விடுதலை வெற்றி பெறுகிறது! இதுதான் நாங்கள் பெற்ற பாடம்! விடுதலை பெற விழைவோருக்கு, இஃதன்றி வேறோர் வழிகாட்ட, யாமறியோம் என்றன்றோ, தம்பி! இதுபோது, விடுதலைப் பெற்று வீரக்கோட்டம் சென்று இடம்பெறும், நாடுகள் நமக்குக் கூறிடும். தம்பி! விடுதலைபெற்ற நாடுகள், பேசிடக் கேட்டால் வீரம் கொப்புளிக்கத்தான் செய்யும், என்கிறாய்-உன் புன்னகை அதனைத் தான் செப்புகிறது. ஆயின், மற்றொன்றைக் கவனித்தனையோ? வீரம் கொப்புளிக்கச் செய்யும் உரையாற்றிடத் தக்க நிலைபெற்ற இந்த நாடுகள், இதோ அகம் காணீர், புறம் பாரீர்! தொல்காப்பியம் காண்மின்! திருக்குறளைப் பெறுமின்! என்று கூறிட இயலுமோ, எனின், இல்லை என்றுதான் கூறவேண்டும். எனினும், நமது தாயகம், வீரக்கோட்டமாகத் திகழ்ந்தது இன்று? எண்ணிடவே, வெட்கமாகவன்றோ இருக்கிறது!! எத்துணை எத்துணை வீரக்காதைகள், உள்ளன நந்தமிழகத்தின் தனிச்சிறப்பினை விளக்கிட<noinclude></noinclude> 17wvjaiye4a4nbg2nsjwl3c4zjdxh0d பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/269 250 641897 1927922 2026-04-28T13:22:24Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927922 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 245 எத்தனை எத்தனை மாற்றார்களை, மண்டியிடச் செய்தனர் நம் முன்னோர்!! எங்கெங்கு படைஎடுத்துச் சென்றனர், பகை முடித்து வென்றனர்! இன்றும், அந்த வீரக் காப்பியங்களைப் படிக்கப் படிக்க, இனித்திடக் காண்கிறோம்! பொருள் விளக்கிட, பொறி பறக்கும் கண்ணினராகி நிற்கிறோம்! தம்பி! ஓசை கேட்டாலே, விசை ஒடிந்த தேகத்திலும் வீரம் வந்து சேரும்! கூறட்டுமா..... விடவிகள் மொடுமொடு விசைபட முறிபட ஏற்பட நெறிபடவே! அடவிகள் பொடிபட, அருவிகள் அனல்பட, அருவரை துகள்படவே. ஓசை கேட்கும்போதே. பெரும் படையொன்று எதிர்ப்பட்ட தனைத்தையும் அழித்தொழித்தபடி, பாய்ந்து செல்வது, தெரிகிறதல்லவா? மொடு மொடுவென்று, மரங்கள் முறிந்து விழுகின்றன, படைகள் பாய்ந்து வருவதால், அடவிகள் பொடிபடுகின்றன; மலைகள் தூளாகின்றன, அருவிகள் நெருப்பாறாகின்றன. இது தம்பி! கலிங்கப்படை! தமிழ் மறவரின் படையினைத் தடுத்து நிறுத்தப் பாய்ந்து வருகிறது. ஆனால் தமிழரின் பெரும் படையோ, தமிழகத்தைக் கடந்து கலிங்கம் செல்கிறது. படையுடன் செல்வோமா- பாடல் படித்தேனும்! பாலாறு, குசைத்தலை, பொன் முகரிப் பழஆறு, படர்ந்து ஏழு கொல்லி எனும் நாலாறும் அகன்று ஒரு பெண்ணை எனும் நதி ஆறு கடந்து நடந்து, உடனே வயலாறு புகுந்து, மணிப்புனல் வாய் மண்ணாறு, வளம் கெழு குன்றி எனும் பெயலாறு, பரந்து நிறைந்து வரும் பேர் ஆறும் இழிந்து, அது பிற்படவே கோதாவரி நதி, மேலாறொடு குளிர் பம்பா நதியொடு சந்தப் பேர் ஓதாவரு நதி ஒரு கோதுமையுடன் ஒலி நீர் மலிதுறை பிற காக.<noinclude></noinclude> ndhnndtrfkmmmvm30mbulpaxh4taff1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/270 250 641898 1927923 2026-04-28T13:22:27Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927923 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>246 ‘திராவிட நாடு' இதழில் இப்படி, தம்பி! தமிழர் பெரும்படை, ஆறு பல கடந்து, அடவி பல நடந்து, கலிங்கப் படையைத் தாக்குகிறது. சோளத்தட்டுகள் போன்றாருடன் அல்ல. போர்! மாற்றார், வீரமே புலியுடன் புலி போரிடுவது போல! மலையுடன் மலை மோதுதல் போல!! அந்தப் போரிலே, குருதியின் நதிவெளி பரக்கவே குடை இனம் நுரை என மிதக்கவே கரி துணிபடும் உடல் அடுக்கியே கரை என இருபுடை கிடக்கவே இரத்த வெள்ளம்-ஆறு போல! வீழ்ந்த வெண் குடைகள் மிதக்கின்றன, நுரைபோல! ஆறு கரை புரண்டோடாது தடுத்தது என்னையோவெனின், வெட்டுண்ட யானைகளின் உடலங்கள் கரைபோல அமைந்துவிட்டன- அதனால்!! இத்தகைய பெரும்போரில், தமிழர் வெற்றியினைப் பெற்றனர் – கலிங்கத்துப் பரணி, அந்தச் சிறப்பினைச் செப்புகிறது. அந்த வீரத் தமிழ் மக்கள்தாம். நாம்! ஆம்! இன்று வடபுலத்து பேரரசுக்கு உட்பட்டுக் கிடக்கும் அடிமைக்காடு! கொற்றம் இழந்தோம், எனினும், மொழி வளத்தை இன்னும் இழக்காதிருப்பதால், அந்த நாளில் நம்மனோர் வாழ்ந்தது எத்துணைச் சிறப்புடன் என்பதனை, ஓரோர் வேளை அறிந்திடவேனும், வாய்ப்புக் கிடைக்கிறது. அந்த வாய்ப்பினைத் தக்க முறையில் பயன்படுத்தித் தன்மான உணர்ச்சி பெற்றுத், தனி அரசு கேட்டுப் பெறும் திறம் பெற்று விடுவோமே, என்பதனால், தமிழ்மொழி தனித்தியங்கும் நிலையினைக்கூடக் குழி பறித்துப் புதைத்திடத் திட்டமிட்டுப் பணிபுரி கின்றனர்; அவர்தரும் சுவைமிகு திண்டி உண்டு கிடக்கும் திம்மப்பரோ, மொழியிலே என்ன இருக்கிறது, 'திரு' என்று கூறிடுவதால் என்ன உயர்வு, ஸ்ரீ என்றுரைத்தால் என்ன இழுக்கு என்று கூறுகின்றனர். மலாய் நாடு. இதுபோன்ற உணர்ச்சியற்ற தன்மையில் இல்லை. ஞோஞா என்று வானொலி பேசுகிறது. மலாய் மொழியின் தனித்தன்மையைக் காப்பாற்றித் தீர வேண்டும் என்று துங்கு ரஹிமான் உறுதி காட்டுகிறார். இங்கோ, மொழியில் என்ன இருக்கிறது என்று பேசிக் குழைகிறார்கள், பதவிபெற்றுப் பசி தீர்த்துக்கொள்ளும் போக்கினர்.<noinclude></noinclude> 64cipugwuf40ufq649u69ekof4w2ueq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/271 250 641899 1927924 2026-04-28T13:22:30Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927924 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 24/ ஆனால், அத்தகைய போக்கினரின் தொகையும் மிகக் குறைவு; அவர்பால் மக்கள் கொண்டுள்ள வெறுப்போ மிக அதிகம். இன்று, தமிழ்மொழியின் துய்மை காப்பாற்றப்பட வேண்டும் என்பதிலே நாட்டம் காட்டாத நல்லிளைஞன் இல்லை எனலாம். மொழி, இனத்தின் பண்பையும், நாட்டு வரலாற்றினையும் எடுத்துக்காட்டி, வீரம் ஊட்டிடவல்ல தாய் என்பதை, தன்மை மறவாதார் அனைவருமே, அறிந்துள்ளனர். தனி நாடு, தனி அரசு என்று குறிக்கோள் கொள்ளாதவர்களும் கூட, தனிமொழி, தாய்மொழி என்ற உணர்ச்சியை மதித்திடக் காண்கிறோம். மொழிவளமேகூடப் பெற்றிராத நாடுகள் பல, பேரரசுகளின் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு, தனி அரசுகளாகித் தரணிக்கோர் அணி என விளங்கும் ஐக்கிய நாடுகள் மன்றத்திலே அமர்ந்து, அவனிக்கோர் புதிய பாடம் அளித்திடக் காண்கிறோம். இந்த நிலையில், தம்பி! நாம் நமது மொழி, இனம், நாடு, அரசு என்று பேசுவதும், உரிமை கொண்டாடுவதும், அந்த உரிமை யினைப் பெறத் திரண்டெழுவதும், தவறாமோ? அங்ஙனம், கூறிடும் குறைமதி யாளர்கட்கு, மலாய் வானொலி ஒலிபரப்பும் 'ஞோஞா' எனும் சொல்லேனும், நல்லறிவு கொளுத்தட்டும். 25.9.60 அண்ணன், அண்ஐதுஸ்<noinclude></noinclude> 8ocsv14lxovl2s54cs23yz4u557yd5b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/272 250 641900 1927925 2026-04-28T13:22:34Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927925 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>கடிதம் : 120 தம்பி! ஒன்றாகக் கூடி, இன்பத் திராவிடம் தேடி! தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்பு- சாலமன் வெற்றி- கழகத் தோழர்களுக்கு அறிவுரை. புரிகிறது, புரிகிறது, உன் குறும்புப் புன்னகை. எப்படி அண்ணா எமது திறமை!! தம்பிகள் இருக்கிறார்கள் எதையும் தாங்கிட! அறிவாற்ற லிருக்கிறது அவர்களிடம் நிரம்ப; எதனையும் செய்து முடிக்க! எனக்கென்ன குறை! எதையும் அவர்களைக் கொண்டே செய்து முடிப்பேன் என்றெல்லாம் கூறி, நிம்மதியாக, ஓய்வாக, இருந்துவிடலாம் என்றெல்லவா எண்ணிக் கொண்டிருந்தாய். பார்த்தனையா. இப்போது, பிடித்திழுத்து வந்து இருக்கையிலே அமர்த்திவிட்டோம், பொதுச்செயலாளராக்கிட்டோம்! என்று கேட்கிறாய், குறுநகை மின்னிட, வசமாகச் சிக்கிக்கொண்டு விட்டேனே, நான். அன்புக் கயிற்றினாலே பிணைத்துவிட்டாய்! நீ ஆட்டி வைக்கிறபடி ஆடித்தீர வேண்டியவனாகி விட்டேன். வேறென்ன முடிகிறது என்னால்... ஆண்டு பல உழைத்தோம். கள்ளமின்றி, உள்ள திறமத்தனையையும் ஒப்படைத்துவிட்டு; நிலைமையிலே மகிழத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இனித் தம்பிகளிலே எவரேனும் ஒருவர், மற்றவர்களின் மகிழ்ச்சி கலந்த ஒத்துழைப்பைப் பெற்றுத், தானையினை நடாத்திச் செல்லவேண்டும் என்றுதான், சொன்னேன். 'தவம் கிடந்தேன்' என்றே கூறலாம். ஆனால்..... மீண்டும் 'சுமைதாங்கி' யாக்கப்பட்டு விட்டேன்!! விடுவதாக இல்லையே, நீயும் உன் போன்றாரும். குன்றெடுக்கும் நெடுந்தோள் எனக்கு இல்லை. எனினும், என் தோளின்மீது பொறுப்புகளை எடுத்துவைத்துச், சுமந்திடச் சொல்வதிலேயோ, உனக்கோர் தனிச்சுவை ஏற்பட்டுவிடுகிறது; நான் என்ன செய்வேன்? தாங்கிக்கொள்கிறேன். என்னைப் பிடித்திழுத்து இருக்கையிலே அமர்த்துகிறார்களே. ஏனோ நமக்கு இனியும் இந்த இக்கட்டு என்றெண்ணித் தம்பி! நான் இடர்ப் பட்ட நேரத்தில், 'ஏனண்ணா! வீண் கலக்கம், எழுந்து நில், எம்முடனே!!<noinclude></noinclude> b1o28h884e929uv0qlr36oiudhgk5hv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/273 250 641901 1927926 2026-04-28T13:22:37Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927926 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 249 என்று கூறுவதுபோலத், தம்பிகள் நாவலரும் சம்பத்தும், கருணாநிதியும், மதியும், நடராசனும் அன்பழகனும், சிற்றரசும், எனைச்சுற்றி வளையம் அமைத்துக்கொண்டனர் - என்செய்வேன்! -தம்பி ஓடிடவா முடியும்-உம்! என்று இழுத்தேன், உட்கார்! என்றனர், வேறென்ன செய்ய இயலும் பொறுப்பேற்றுக் கொண்டேன்! அல்ல! அல்ல! பொறுப்பேற்றுக் கொண்டேன் என்று கூறிவிட்டேன்! பொறுப்புகளை நிறைவேற்றிட இயலும் என்பதில் எனக்குத் துளியும் ஐயமில்லை-ஏனொவெனில்- வீரர்களாம் என் தம்பிமார்கள், ஒவ்வொருவர் ஒவ்வோர் துறையிலே அரசோச்சி, அருந்திறன் காட்டிப் பெறப்போகும் பலன்களை, நாட்டு மக்களைக் கூட்டிக் காட்டி மகிழத்தானே, நான் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறேன்! அவர்கள் செய்தளிக்கும் அணிபணியினை, அனைவரும் கண்டு மகிழ, கொண்டுவந்து காட்டிட, நான் 'பொது'ச் செயலாளன் ஆக்கப்பட்டிருக்கிறேன். இதை எண்ணும்போது, முதலில் எழுந்த திகைப்புத் தகர்ந்து தித்திப்புத் தட்டுகிறது. தம்பி! அலைகடலில் கிடக்கிறது முத்து. மண்ணடியில் கிடக்கிறது தங்கம்! பிறகோ, கைத்திறன், தொழில் நுட்பம் பெற்றோரின் கரம் வந்தடைகிறது; பிறிதோர் நாள், மனதை மயக்கும் பருவத்தாளின் மார்பினில் புரள்கிறது, மாலையாகி!! எங்கெங்கு இருந்த பொருள், எவரெவர், எத்தகைய திறம்காட்டிக் கொணர்ந்தனர்-கொண்டுவந்த பின்னர், வண்ணம் வளரத்தக்க வடிவம் பெற்று, ஒன்றுடன் மற்றொன்று பொருத்தமான முறையில் இணைக்கப்பட்டு, பிறகு, இருக்குமிடம் சென்று, எழில் எழிலோடு சேர்ந்துவிடுகிறதல்லவா? அஃதேபோல், பல்வேறு துறைகளிலே, பணிபல புரிந்து, என் தம்பிகள், தேடிக்கொண்டு வந்தளிக்கும், பொன்னும் மணியும், முத்தும் பிறவும், கோர்த்தளித்து, அதனைத் தாயகம் அணிந்து, பெருமிதம் கொண்ட நிலையில் இருந்திடக்கண்டு, மகிழ, நீயும் நானும் இருக்கிறோம். மூழ்கியும் கல்லியும், முறியடித்தும் பகை முடித்தும், அவர்கள் தேடிக் கொண்டுவந்து அளிக்கும் 'செல்வத்தை' நாட்டுக்குக் காட்டி, 'காணீர்! என்னருந் தம்பிகளின் ஆற்றலை!' என்று கூறி மகிழ்ந்திட, நான். ஆம்! ஆம்! கடற்கரைக் கூட்டத்திலேயே, அதனைத்தான் நான் கூறினேன். அதற்குத் தடை ஏதும் இல்லை என்றே, அவர்தம் முகப்பொலிவும், பொலிவளிக்கும் கண்ணொளியும் காட்டின. மட்டற்ற மகிழ்ச்சி, திராவிட முன்னேற்றக் கழகம், ஈடுபடும் எந்தக் காரியத்தையும், எடுத்துக்காட்டும் எந்தப் பிரச்சினையையும், மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையையும், நாடு இன்று கூர்ந்து பார்த்து, 'இதற்கென்ன பொருள்? இது எதைக் காட்டுகிறது? இதற்கு என்ன நோக்கம்? இது<noinclude></noinclude> oysrohu6cjtostl4qiq2yrlsvef3vmy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/274 250 641902 1927927 2026-04-28T13:22:41Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927927 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>250 'திராவிட நாடு' இதழில் எதன் விளைவு?”-என்றெல்லாம், ஆராய்ந்திடவும், உரையாடிடவும் காண்கிறோம். எங்கோ, எதுவோ, நடந்தது-என்ற முறையில் அல்ல, ஏன், இது, இவ்வண்ணம், இதுபோல, நடைபெற்றது? என்று, நமது ஒவ்வொரு நடவடிக்கையையும், ஏற்படும் ஒவ்வொரு நிலைமையையும்.அலசிப் பார்த்திட இன்று, எல்லா அரசியல் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அலசிப்பார்த்து உண்மையை, அந்தக் கட்சிகள் கண்டறிந்து விட்டன, என்று கூறுவதற்கு இல்லை! ஆனால், முயற்சியிலே மட்டும், மும்முரமாக ஈடுபடுகின்றன. இது, நமது கழகம், இன்று பெற்றுள்ள வளர்ச்சிக்கு மிகச் சிறந்த சான்று. தம்பி! நாம் கவனிக்கப்பட்டு வருகிறோம்-நமது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் கவனிக்கப்பட்டு வருகின்றன-என்பதுதான் பொருள். அதிலே தொக்கி நிற்பது, சுவைதரும் மற்றொர் உண்மை, எவரும் அலட்சியப்படுத்த முடியாத நிலையில், இன்று நம் கழகம் இருக்கிறது. அனைவரும் கூர்ந்து கவனிக்கிறார்கள்-திகிலுடன் சிலர், திடுக்கிட்டுப்போன நிலையில் சிலர், அருவருப்புடன் சிலர், பொறாமை யுடன் வேறு சிலர்-அவரவர், தத்தமது நிலைக்கு ஏற்ற நினைப்புடன் - ஆனால், எவரும் கூர்ந்து கவனிக்கிறார்கள்.: அடவியில் சென்றுகொண்டிருக்கிறான் ஒருவன்-கதிரவன் களைத்துப் போய், இளைத்துப்போய், மறையும் நேரம்-கால்கடுக்க நடக்கிறான்-சற்றுத் தொலைவில், மரம் அடர்ந்த இடத்தில், சிறு பொறி காண்கிறான்- உற்றுப் பார்க்கிறான்-பொறி பெரிதாகக் காண்கிறான் நடையை நிறுத்திக் கொள்கிறான்-தீப்பந்தங்கள் போலத் தெரிகின்றன-அசைவற்று நிற்கிறான்- புலியின் கண்களே, அதுபோலத் தெரிகின்றன, என்று எண்ணுகிறான்- திகிலன்றோ அவன் நெஞ்சில் தீயெனப்புகும். மாலை வேளை! ஆற்றோரச் சோலை! அழகு தமிழ்ப் பாடலை இசைத்தபடி, நடக்கிறான், ஒரு இளைஞன்! யார்? என்றா, கேட்கிறாய்? என்ன தம்பி! நேரம், இடம், கூறினேனே - இதற்கு மேலுமா விளக்கம் வேண்டும்? - சொல்லிவிடட்டுமா அதனையும் கெண்டை விழியாளைக் கண்டு, அவள் தனக்குச் செண்டு தந்து, பின்னர் இன்பம் மொண்டு உண்டிடச் செல்லும் காதலன், போதுமா! - சரி, அவன் செல்கையில், குக்கூ குக்கூ) என்ற ஒலி செவியில் வீழ்கிறது. என்ன செய்வான்? முகமலர்ச்சியுடன், தருக்களைக் கூர்ந்து கவனிக்கிறான். எங்கு ஒளிந்து கொண்டு இன்னிசை எழுப்புகிறது. குயில் என்று கண்டறிய. திகிலுணர்ச்சியா, அவனுக்கு - தித்திப்பு உணர்ச்சி!<noinclude></noinclude> 38aqbl9cqehtxbljr791o2j49m3ywwj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/275 250 641903 1927928 2026-04-28T13:22:44Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927928 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 251 அஃதேபோல, அவரவர். தத்தமது நிலைமைக்கு ஏற்ப, எதிர்ப்படு வனவற்றைக் கூர்ந்து கவனிப்பர். வழியே கிடக்கும் எருக்கஞ் செடியினையும், எலும்புத் துண்டு களையும், சோளக்கொல்லைப் பொம்மைகளையும், வயல் வளைவாழ் எலிகளையும், கத்திக்கத்திச் செத்த தவளைகளையும், காலில் உதை யுண்டு சிதறிய ஓட்டாஞ் சல்லிகளையுமா, கூர்ந்து கவனிப்பார்கள். உலகம் என்ன அவ்வளவு விவரமறியாதவர்களின் இருப்பிடமாகவா. உளது! இல்லை, தம்பி! நிச்சயம் இல்லை! எதைக் கூர்ந்து கவனித்தாக வேண்டும் என்பது, மிக நன்றாக உலகுக்குத் தெரிகிறது-அதிலும் அரசியல் உலகு இருக்கிறதே. அதற்கு இந்தத் துறையில் தனியானதோர் திறமை, மிக வேகமாக வளர்ந்துவிட்டிருக்கிறது. அத்தகைய அரசியல் உலகம், நமது கழகத்தின் ஒவ்வொரு அசைவையும், நமது பேச்சின், 'அசை'யைக்கூட, மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது; காரணம் தேடுகிறது, பொருளை ஆராய்கிறது, இயன்றால், எவ்வழியில் அதனைப் பயன்படுத்தி, நம்மை வீழ்த்தலாம், என்ற நினைப்புடன். நெடுந்தொலைவிலிருந்து வர இருக்கும் எதிர்ப்படை கண்ணுக்குத் தெரியுமுன்பே, தூசி கிளம்பிடக் கண்டதும், படை வருகிறது, என்பதனைக் கண்டறிய முடிகிறதல்லவா? மண் காற்று அடிக்கிறது-அதனைப்போய் இத்துணைக் கூர்மையாகக் கவனிக்க வேண்டுமா, என்று கருதுபவன், அந்தத் துறையிலே ஓர் மதியிலி யன்றோ! அதுபோலத்தான், நமது ஒவ்வொரு நடவடிக்கையும், மாற்றாரின் கண்களிலே, நடவடிக்கை உருவாகு முன்பே, தூசி அளவாக இருக்கும்போதே, தெரிந்துவிடுகிறது. . எனவே, தம்பி! நாமும் நமது நடவடிக்கைகள், திருப்பங்கள், முடிவுகள், முயற்சிகள், முகாம் அமைப்புகள் என்பவைகளை, எதிரிகள் கூர்ந்து கவனித்த வண்ணம் இருக்கிறார்கள் என்பதை அறிந்து, அதற்கேற்ப, நமது செயல்முறைகளை மட்டுமல்ல, பேச்சு முறை களைக்கூட செம்மையானவையாக மட்டுமல்ல, ஆற்றல் மிக்கவையாக மட்டுமல்ல, எவரும் பாராட்டத்தக்கவையாக மட்டுமல்ல, எதிரிகள் கண்டு, இதற்கு இதுவா பொருள் யாமறி யாமற் போனோமே? இதற்கா இந்த நடவடிக்கை, எமக்கு முதலில் விளங்காமற் போய் விட்டதே? இவ்விதமாகவா முடிவு செய்தனர், இது திடீர் நடவடிக்கையாக வன்றோ இருக்கிறது? - என்று எண்ணித் திணறத் தக்க விதமாகக், கூடுமானவரையில் அமைத்தல் வேண்டும்-ஆனால், இது இயற்கையானதாகவும் பலனளிக்கத்தக்கதாகவும், வளர்ச்சியைக் காட்டுவதாகவும், இருத்தலும் வேண்டும். (மாநில ழைய<noinclude></noinclude> id6fbz9gj134ndxz0cqh2khjsaeozgm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/276 250 641904 1927929 2026-04-28T13:22:48Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927929 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>252 'திராவிட நாடு' இதழில் பரப்பரப்புணர்ச்சிக்காகப் பலனளிக்காத் திட்டங்களை மேற் கொள்வதும் தீங்கு பயக்கும்; அமைதியே ஆனந்தம் என்ற போக்குக்காகச் சொரணையற்றுக் கிடப்பதும் அழிவுதரும். தேய்வினை உண்டாக்கும். கரிப்படைகள் மட்டுமே இருந்தால் போதும், வலிவுமிக்க கோட்டை களையும் தூள் தூளாக்கலாம் என்றெண்ணிப் பிற வகைகளை அமைக்காதிருப்பவன் வெற்றியா பெறுவான்? கேடயம் ஏந்தாத வாள் வீரன் உண்டோ? திறமைகள் பலப்பல-அவைகளை இணைத்திடும் முறையோ மிகப் பெரியது. மிக மிகத் தேவையானது. இன்றல்ல நேற்றல்ல, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு வள்ளுவப் பெருந்தகை கூறிய இப்பேருண்மையை, நமது நாவலர் விளக்கிக் கூறிடக் கேட்டு இன்புற்று இருப்பாயே! இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். அஃதேபோல, நமது கழகத்துக்குக் கிடைத்துள்ள ஒப்பற்ற, ஓய்வறியா வீரர் குழாத்திலே, பல்வேறு துறைகளிலே, பார்மெச்சும் தனித்திறமை பெற்றோர் உளர் அவர் ஒவ்வொருவரிடமும், அவரவரின் தனித் திறமையினைக் காட்டிக், கழகத்துக்கு வலிவு ஈட்டிடச் செய்திடும் நோக்குடன், ஒவ்வோர் துறை ஒப்படைக்கப்படல் வேண்டும்-அவர்களே தேர்ந்தெடுத்தல் எனினும், சாலச்சிறந்ததே-அவரவர் தனித்திறமை யினைக் காட்டிடத், தமக்கேற்ற துறையினிலே ஈடுபட்டு, ஈட்டிடும் கூட்டுச் சக்தியினை, பொது வலிவினை, வடித்தெடுத்து, உம்மிடம் தந்திட, நான்-அந்த நோக்கத்துடனேயே, என்னை 'இருக்கைக்கு' இழுத்து வந்துள்ளனர், என்று உளமார நம்புகிறேன். தம்பி! கரிப்படை வலிவளிக்குமா, கரிப்படை வெற்றி தேடித் தருமா, என்பது பற்றிக் காலாட்படை பேசியபடி காலத்தை ஓட்டினால், களத்திலே வெற்றியா, கிட்டும்? அது போலவே, நமது கழகத்தவரில், சிலரோ பலரோ, திறமைகளிலே, எந்தத் திறமை பெரிது, உயர்வுடையது, எது முன்னணி, எது மூன்றாமணி என்று ஆராய்வதிலும், உரையாடிக் கிடப்பதிலும், ஆர்வம் செலுத்திக் கொண்டிருந்தால், திறமைகளைக் காட்டிக் கழகத்துக்கு வலிவு ஈட்டிட, மனமும் வராது, திறமும் குறையும். நேரமும் கிடைக்காது. திறமைகளின் வகை வளர வளர, இந்தப் பிரச்சினையில், சுவைமிகு சிக்கல் நிச்சயம் ஏற்படும் - அதனை எத்துணை பொறுப்புணர்ச்சி<noinclude></noinclude> 11wts8630dii4xzn0rm107on7iajsep பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/277 250 641905 1927930 2026-04-28T13:22:51Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927930 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 253 யுடன், தன்னல மறுப்புணர்ச்சியுடன், தீர்த்துக்கொள்கிறோமோ. அதைப் பொறுத்தே. நமது வெற்றி உளது. சென்ற கிழமை, இரு நாட்கள், தொடர்ந்து ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன். ஆமாம், தம்பி! ஏன் திகைக்கிறாய்? கழகத்திலே பெரிய பிளவாமே! குழப்பமாமே! அப்படிப்பட்ட நேரத்திலே, படக்காட்சிக்கு செல்வதா, கவலையில்லாத மனிதனா நீ!-என்று தானே, கேட்கிறாய் தம்பி! இதிலிருந்தே, நீ தெரிந்துகொள்ளவேண்டும், பெரிய பிளவு-குழப்பம்- என்பன மாற்றாரின் மனதிலே மூண்ட அற்ப ஆசைகளின் ஓசைகள்!! எனவேதான், நான் படம் பார்க்கச் சென்றேன்-அங்கும் பாடம் தேடிப் பெறும் பக்குவம் எனக்கு நீண்ட காலமாகவே உண்டு. ஆதலால். மதத் தொடர்புடைய கதை-சாலமனும் ஷீபா நாட்டு அரசியும் என்ற படம். சாலமன், எகிப்து நாட்டிலிருந்து கிளம்பிவந்த மிகப்பெரும் படையால் தாக்குண்டு, தன் படை சின்னாபின்னமாகிப் போனது கண்டு, மனம் வெதும்பிக் கிடக்கிறான். . இரவு, இருளை ஏவி, அவனையும் அவன் படையினரையும் அரவணைத்துக் கொள்ளச் செய்கிறது. துக்கம் துளைக்கிறது; தூக்கம் இல்லை. காலையில், சாலமன் கவலையுடன் உட்கார்ந்திருக்கிறான்-களம் சென்றாகவேண்டும்-காற்றெனக் கடுகிவரும் எதிரிப் படையுடன் போரிட-புயலின் வேகம் எதிரிப் படைக்கு - கிளைகள் முறிந்த மரம் போல், இவன் படை. எதிர்ப்புறம், ஓர் ஒளிப்பிழம்பு, ஊடுருவிக் கிளம்பிடக் காண்கிறான். இருளைக் கிழித்துக்கொண்டு, ஞாயிறு எழுந்தான்-ஞாயிற்றின் ஒளியின் இடையிலேயே, தனிப் பளபளப்புடன், மற்றோர் ஒளி, காண்கிறான். வியந்து, இதற்குக் காரணம் யாது என்று பார்க்கிறான் அவனிடமிருந்த, கேடயத்தின்மீது கதிரவன் ஒளிபடுவதால், காண்போரின் கண்களைக் கூசிடச் செய்திடும் ஒளிப்பிழம்பு உமிழப் படுகிறது என்பதறிந்தான். படையினரை விளித்துக் கேடயங்களைப் பளபளக்கச் செய்து வைத்துக்கொள்ளச் செய்தான்.<noinclude></noinclude> blfb2xx9cc06ymb57btrvdgm6vl9wkl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/278 250 641906 1927932 2026-04-28T13:22:54Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927932 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>254 'திராவிட நாடு' இதழில் பாய்ந்துவந்த எகிப்தியப் படை, குன்றின் முகடு வரும் வரையில் காத்திருந்து, சாலமன் படையினர், தமது கேடயங்களைக் கதிரவன் ஒளி அவைமீது விழும் வண்ணம், ஏந்தி நின்றனர் - ஒளிப்பிழம்புகள், ஆயிரமாயிரம் கிளம்பின-எதிரிப் படையினரின் கண்களைத் துளைத்தன! வாளுக்கு வாள்! வேலுக்கு வேல்! இது போர்முறை! ஆனால், இங்கோ, ஒளிப்பிழம்புகள் தாக்குகின்றன; கண்கூசுகிறது! வழி தெரியவில்லை; பாதை தவறுகிறது! ஒளிப் பிழம்பைக் காண மாட்டாமல், வீரர்கள் விழிகளை இறுக மூடிக் கொள்கிறார்கள். குதிரைகள் மிரண்டுடோடு கின்றன, வழி தவறி. படையிலே குழப்பம்| கிலி! விவரமறியாததால் திகில்! படை, மலை முகடு சென்று, படுகுழியில் வீழ்கிறது-சின்னா பின்னமாகிறது. தாக்கமாலேயே, தாக்கவந்த பெரும்படையை வீழ்த்து கிறான் சாலமன், அறிவாயுதம் கொண்டு. பளபளப்பான கேடயம், கூர்மையான வாளேந்திய குதிரை வீரர்களை வீழ்த்திவிடுகிறது. ஒளிப்பிழம்பு கிளம்பிப் பெரும் படையைப் பிளந்தெறிகிறது. தம்பி! கேடயத்தின் பளபளப்பை, ஒளிப்பிழம்பாக்கி, எதிரிப் படையை முறியடிப்பது, சாலமன், செய்துகாட்டும் வரையிலே போர் முறைகளிலே, ஒன்று அல்ல! நிலைமை, ஒரு புதுமுறையை அளித்தது; வெற்றியும் கிடைத்தது. நாமும் மிகப் பெரிய படையினைத் திரட்டிவைத்துக் கொண்டுள்ள, காங்கிரஸ் கட்சியைக் களத்திலே சந்திக்க வேண்டும்-ஆற்றல் மிக்கது நமது படை, எனினும், அவர்கள் திரட்டிக் காட்டத்தக்க அளவு, மிகப் பெரிதாகவே அமையும், அறிந்திருக்கிறோம். இத்தகைய போரில் நாம், முறைகள், அணிகளின் வரிசைகள், திறமைகளின் வகைகள், அவைகளிலே உள்ள ஏற்றத்தாழ்வுகள். இவை குறித்துப் பேசிக்கிடப்பது, நேரக்கேடு, திறமை துருப்பிடிப்பது என்பவை களை, நாமே வலியத்தேடிப் பெற்றுக்கொள்ளும் தற்கொலைத் திட்டமாக முடியும். மாற்றார், நமது முறை, முகாம் வரிசை,. திறமைகளின் வகை, என்பனபற்றி அறிந்திடவும், அறிவதால் கலாம் விளைவித்திடவும், வழி ஏற்படச்செய்து வைப்பது, நமது படை வரிசையை நாமே, நம்மையும் அறியாமல், காட்டிக்கொடுத்து விட்டுப், பிறகு கண் கசக்கி. நிற்கும் கருத்தற்றோர் ஆக்கிவிடும். முறைகளிலே, நிலைமைகளுக்கேற்பத் திருப்பங்கள், திருத்தங்கள், புதுமைகள் கண்டிடத் தெரிந்தாலன்றி, கேடயம் கக்கிய ஒளியினைக் கொண்டே, எதிரிப்படையினை அழித்தொழித்துச் சாலமன் பெற்ற வெற்றிபோல, நமக்கு வெற்றி கிட்டுவதும், இயலாததாகிவிடும்.<noinclude></noinclude> rfkojuu2o8344g1ihmcsl973iz09kzt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/279 250 641907 1927933 2026-04-28T13:22:58Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927933 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 255 இப்போது, சொல்லு தம்பி! நாம் மேற்கொண்டுள்ள குறிக்கோள் வெற்றிபெற வேண்டுமானால், நாம் எத்துணை விழிப்பாக இருத்தல் வேண்டும் என்பது புரிகிறதல்லவா? இனி, ஒரு விடுதலை இயக்கம், தன் குறிக்கோளில் வெற்றி பெற, என்னென்ன வகையான திறமைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது பற்றியும், எண்ணிப்பார். அந்தத் திறமைகளைத் தமது தனித் திறமையாகப் பெற்றுத் திகழும், தம்பிமார்களின் முகாமல்லவா, நமது கழகம் என்பதையும் நினைத்துப்பார் -அப்போதுதான் நமது கழகத்தின் அளவு மட்டுமல்ல, இயல்பு விளங்கிடும்-ஏற்றம் தெரிந்திடும். மாற்றார், மேடை தவறாமல், சிக்கலான கேள்வியை எழுப்பி, நமக்குத் தொல்லை தருகிறார்களே? என்ன கூறி, இந்தச் சிக்கலை அறுப்பது என்று எண்ணிடும்போது தம்பி! சிற்றரசு உன் நினைவிற்கு வருகிறாரல்லவா? ஆமாம்! அவர் பேசினால், இந்தச் சிக்கலையே சின்னாபின்னமாக்கி எறிவார் என்று தோன்றுகிறதல்லவா? கேட்பவர்கள் கிடுகிடுக்க, எதிரிகள் படை நடுங்க, நமது படை எக்களிக்க, சம்மட்டி அடி கொடுப்பது போல, மொழியும் விழியும் உறுதியையும் உணர்ச்சியையும் கொட்டிடத் தக்கபடி பேசினால், மாற்றார் மமதை மடியும், என்ற எண்ணம் தோன்றும்போது, சம்பத் தெரியவில்லையா உன் கண்முன்பு! நெஞ்சம் நெக்குருக, இதயம் விம்மிட, கண்களில் நீர் துளிர்த்திட, நரம்புகள் புடைத்திட, ஓசை நயமும் சொல்லடுக்கு அழகும் துலங்கிடப் பேசி, நமது கொள்கைவழி, கேட்போரை ஈர்த்திடவேண்டும் என்று எண்ணும்போது, கருணாநிதியைக் காண்கிற தன்றோ உன் மனக்கண். ஆரியப்படை கடந்தானின் ஆற்றல், இமயம் முட்டிய பெரும் படை நடாத்தியவனின் பெருமை, சாவகம் யவனம் சிங்களமெனும் பலநாடு சென்று பரணி பாடிய அடலேறுகளின் அஞ்சா நெஞ்சம், பரணி பாடித் தரணியாண்ட பைந்தமிழ் வேந்தரின் புகழ்க்கொடி பட்டொளி வீசிப் பறந்திட்ட மாட்சி, இவைதமை, முகபடாம் போர்த்த யானை மீதமர்ந்து, முரசொலித்துச் செல்லும் ஆணையாளன் போலவும், இன்று இயற்றும் இன்கவிதை என்றும் நிலைத்து நின்று அறிவு புகட்டும் என்று அறிந்து கவிதை ஆர்த்திடும் அருந்தமிழ்ப் புலவோன் போலவும், தமிழழகும் இலக்கியச் செறிவும் மிளிர, இனிமை துள்ளிட, ஏறுநடையில் பேசினால், தமிழகத்தின் தொன்மை அறிந்த கற்றோர் களிப்படைவர். கழகத்தின் மாண்பறிவர், என்று எண்ணிடும் வேளையிலே, நாவலர்<noinclude></noinclude> r5qc4ltl07sbfv2d0qf0pfdc8ki8wbb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/280 250 641908 1927934 2026-04-28T13:23:01Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927934 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>256 'திராவிட நாடு' இதழில் நெடுஞ்செழியன், நினைவிலே வந்து நின்று, அன்புகெழுமிய தோழர்களே! தோழியர்களே! என்றழைக்கும், பாங்கு தெரியாமலிருக்குமா? பிரச்சினைகளை அலசி, எளிதாக்கித் தொடர்புடையன, தொக்கி நிற்பன, துணை வருவன, என்னும் வகையினதாக கருத்துக்களையும் பிணைத்து. ஆசிரியர்போல எடுத்துக்கூறிக், கேட்போர்க்குத் தெளிவளித்து, நம் பக்கம் அவர்தம் ஆதரவைத் திரட்டிட வேண்டும், என்று எண்ணம் தோன்றும்போது, பல ஆண்டுகள், பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியர் பணிபுரிந்து. இன்று விடுதலை இயக்கத்தின் வீரர் கோட்டத்திலே திகழும். அன்பழகன் அழைக்கப்பட வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா? கட்டையாய் குட்டையாய் உள்ள இந்த இளைஞன், கல்லுரியில் படித்த நாள் தொட்டு, காண்போரைக் கண்களால் கவ்வி, எண்ணங் களை எடுத்து இயம்பும்போது, கேட்போர், ஏற்றுக்கொண்டனர் என்று அறிந்தாக வேண்டும் என்ற இயல்புடன்; நிறுத்தி நிறுத்திப் பேசி, உலைக்கள நெருப்பு வளரட்டும் என்று காத்திருந்து, தழல் கொழுந்து விட்டதும் இரும்பினைப் பழுக்கக் காய்ச்சி எடுத்துச் சம்மட்டி அடி கொடுக்கும் பான்மை போல, எண்ணி எண்ணித் துவக்கி, பின்னர், மேலை நாட்டு வரலாற்றுச் சம்பவங்களைப் பின்னி, கொள்கைக் கனலைச் சொற்களாக்கித் தருகிறான்-இத்தகு திறமுடையான் இளைஞர் தமை நமது இயக்கம் ஈர்த்திடத்தக்க வழிமுறை கொண்டான், என்றன்றோ மதியழகனைக் குறித்து, எண்ணுவீர்! நாடு நமது ஆகாதிருப்பதால் வந்துற்ற நலிவு, நாடாள்வோர் எதனையும் நன்முறையில் கவனியாது இருப்பதால் ஏற்படும் இன்னல், வடவரிடம் சிக்கியதால் வந்துற்ற சீர்கேடு. இவை குறித்துக், கேட்போர் மனதில் குமுறல் எழவேண்டும் எனில், உருக்கமும் உழைப்பாளியின் உள்ளம் அறிந்த தன்மையும், வேதனையைக் காட்டிடும் குரல் கம்மலும், எளியார்க்கே இக்கழகம் என்பதனை எடுத்துக் காட்டிடும் தோற்றமும். கொண்ட முறையில் பேசிப், பாட்டாளிகள், நமக்கேற்ற பாசறை, தி.மு.க. என்று உணரச் செய்தல் வேண்டும். என்ற எண்ணம் எழும்போது, நடராசன் என்று நினைவு செல்கிறதன்றோ. தம்பி! இஃதேபோல, ஒவ்வொருவர், குறித்தும், என் எண்ணத்தைக் கூறப்புகின் ஏடு கொள்ளாது-நாடு மதித்திடத்தக்க நல்ல திறமையினைப் பெற்றிருப்போர், நமது பெரும் படையில், உள்ளனர். நான் என் பணி யினை எளிதாக்கிட உடன் இருந்து உழைத்து வெற்றி தேடிட முனைந்து, இப்போது செயலாற்றும் செம்மல்களை மட்டும், குறிப்பிட்டேன்-மற்றவர் பற்றிக் கூறிட ஏதும் இல்லை என்பதால் அல்ல-ஏட்டில் இடம் இராது என்பதால்.<noinclude></noinclude> pkuto3ns5v6buu3fjxctbslb2a4o5ay பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/281 250 641909 1927935 2026-04-28T13:23:04Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927935 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 257 ஒரு விடுதலை இயக்கம் இதனினும், சிறந்தோர் பாசறையை இவ்வளவு குறுகிய காலத்திலே, பெற்றது இல்லை. இதனை எண்ணி மகிழவும், இந்த நிலைமையைத் தக்கபடி பயன்படுத்திப் பலன் பெறவும், நாம் ஒவ்வொருவரும் முனைந்து நிற்கவேண்டுமேயன்றி, மாற்றார். நமது முறைபற்றிக் கூறிடும் மருளுரை கேட்டு, மனம் தடுமாறிடப் போமோ!! பார்! பார்! பயல்கள் நாலே நாட்களில், பிளவுபட்டு, ஒருவரை ஒருவர் ஏசிக்கொண்டும், எதிர்த்துக் கொண்டும். திக்காலொருவராக ஓடப்போகிறார்கள்-என்று கூறினாராம், காமராசர்-'தீர்க்கதரிசனம்'- தெரிந்தவர்-முதலமைச்சர் அல்லவா!! ஆனால், நடந்தது என்ன? ஆராய்கிறார்களாம், அரசியல் வட்டாரத்தில்-இதன் பொருள் என்ன? நோக்கம் என்ன? விளைவு யாதாக இருக்கும் என்று. தம்பி! பொதுக் குழுவு எடுத்த முடிவு, மாற்றார்களின் முகாம் களிலே, உலவிக் கிடக்கும், ஒற்றர்கள், உளவாளிகள், அங்கிருந்து கிளம்பிப், பிற இடங்களில் உறவாடிக் கெடுத்திட நினைக்கும் நயவஞ்சகர்கள் ஆகியோர்களுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டதாம். ஆயிரத்தெட்டு ஆராய்ச்சிகள் நடத்திக்கொண்டு, அவர்கள் கிடக்கட்டும் - தம்பி! உனக்கு வேலை, நிரம்ப இருக்கிறது - தொடர்ந்து செய்யப்படவேண்டிய பணி. ஒருவர், முன்பு-இப்போது, அதே பணியினைச் செம்மை யாகவும், வளர்ச்சிக்கு ஏற்ற வண்ணமும் நடத்திச்செல்லப் பலர்! மாற்றம் இவ்வளவே-திருப்பம், இதுதான். உள்ள திறமைகள் அவ்வளவையும், திரட்டிப் பயன்படுத்த வேண்டிய நேரமிது. ஒவ்வொருவரும் ஒவ்வோர் துறைநின்று, முன்நின்று, வழி கண்டு, வல்லமையை ஈந்து, பணிபுரிந்து, பொதுநோக்கம் ஈடேறப் பாடுபடவேண்டிய வேளை இது. எந்த ஒரு கட்சியிலும், முதல் கட்டத்தில், யார் உங்கள் கட்சிக்குத் தலைவன்? என்று பிறர் கேட்கக்கூட மாட்டார்கள்?<noinclude></noinclude> td694ijpsnq1663tsm75f73vqw8un98 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/282 250 641910 1927936 2026-04-28T13:23:08Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927936 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>258 இன்றும் அதுபோலக் கட்சிகள் பல உள. 'திராவிட நாடு' இதழில் இரண்டாவது கட்டத்திலே, அலட்சியத்துடனும் கேலிச் சிரிப்புடனும், இவன்தானே உங்கள் கட்சிக்குத் தலைவன்? என்று கேட்பர். மூன்றாவது கட்டம் வந்ததும், யர் உங்கள் கட்சிக்குத் தலைவர், அவரா? இவரா? எவர்? என்று கலாம் விளைவிக்கும் நோக்கத்துடன் கேட்பர். நாலாவது கட்டத்தின்போது, கட்சித் தலைமைக்காக அவனும் இவனும் மோதிக்கொள்ளப் போகிறார்கள், அமளி எழப்போகிறது. கட்சி அழியப்போகிறது, என்று ஆரூடம் கணிப்பார்கள். ஐந்தாவது கட்டத்தில், எமகாதகப் பேர்வழிகளப்பா இவர்கள். என்னமோ பேதம் என்றார்கள், பிளவு என்றார்கள், குழப்பம் வரும் என்றார்கள், குட்டிக் கலகம் ஏற்படும் என்றார்கள்-கடைசியில் பார்த்தால் எல்லோருமே ஒன்றாகத் திரண்டு நின்று, இதுதான் எமது கட்சி தெரிகிறதா புரிகிறதா, என்று கேட்கிறார்களே, ஏ! அப்பா! சாமான்யப் பட்டவர்களல்ல, இவர்கள்-என்று பேசிக்கொள்வார்கள். அதுதான், தம்பி! இது!! நாம், வளர்ச்சி பெற்றிருக்கிறோம், மாற்றார் எதை எதையோ எண்ணி எதிர்பார்த்து, ஏமாந்து, ஏக்கமுற்றுப் போகும் நிலையிலும், அளவிலும், நாம், வளர்ந்திருக்கிறோம். ஏமாளிகள், எண்ணிக் கொண்டார்கள், நமது கழகம் பிளவுபடும் என்று - நாம் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போவோம், என்று. நான் நமது கழகத்தைக் குறித்துக் கொண்டுள்ள நம்பிக்கை. நமது உடன் பிறந்தார்கள் பற்றி எனக்குள்ள மதிப்பும் பற்றுப் பாசமும், எத்தகையது என்பதை அவர்கள் எங்ஙனம் அறிய முடியும்? இருவர் மட்டும் செல்கின்றனரே. ஐந்து நூறுபேர் உள்ள அயலார் கோட்டை சென்று, உரிமை முழக்கமிட, என்ன நேரிடுமோ? எவன் தாக்குவானோ? என்றெண்ணிச், சம்பத்தை, டில்லிக்கு வழியனுப்பி வைத்தபோது, என் கண் கலங்கியதை, மாற்றுக் கட்சி முகாமில் இருந்து கொண்டிருக்கும், 'இடம் பிடித்தான்களால்' எப்படி, உணர்ந்துகொள்ள முடியும்? கண்ணதாசனைச் சுட்டுக் கொன்றுவிட்டார்களாமே! - என்றோர் வதந்தி, மும்முனைப் போராட்டத்தின்போது, சிறை நுழைந்து என் காதினில் நுழைந்ததால், சோற்றுத் தட்டிலே சிந்திய, என் கண்ணீர் பற்றி, மாற்றுக் கட்சியினர் எங்ஙனம் தெரிந்துகொள்ள முடியும்? அந்தக் கண்ணீரின் மதிப்பும் சக்தியும் இன்னது என்றுதான், அவர்களால் எப்படிக் கணித்திட இயலும்!<noinclude></noinclude> pwcjmznbhx1g76apo7vjldyfzsi2rzp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/283 250 641911 1927937 2026-04-28T13:23:11Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927937 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 259 நாடகமாடுவதை இயக்கத் தொண்டாகவும், தொழிலாகவும் கூடக்கொண்டு கருணாநிதி இருந்த நாட்களில், எதிரிகள் இழுத்துப் போட்டு அடித்து, பிணமானான் என்று கருதிப் பெருஞ்சிரிப்புச் சிரித்து விட்டுச் சென்றனர் என்பதைக் கேள்விப்பட்ட உடன், தம்பிக்கு வந்துற்ற ஆபத்தினைத் தடுத்திடும் ஆற்றலும் அற்ற நிலையிலே இருக்கிறேனே! என் போன்றோர் மொழி கேட்டும், காட்டும் வழிநடத்தும் பணியாற்றிய, வாழ்க்கையைச் சுவைத்திடாப் பருவத்தினனை, மாபாவிகள், நொறுக்கினரே. அடிபட்டபோது, இரத்தம் கொட்டியபோது, கயவர் கத்தியைக் காட்டிய போது, என்னென்ன எண்ணினானோ! எனக்கு ஒரு அண்ணன் உண்டு! அவன் சொல்லில் எனக்குப் பற்று உண்டு! அவன் இருக்க நாம் அச்சமடையத் தேவை இல்லை என்றெண்ணி இருந்தேன், இதோ நான் கொல்லப்படுகிறேன், எங்கு இருக்கிறான் என் அண்ணன்? என்றெல்லாம் எண்ணித் திகைத்தானோ-இது போலெல்லாம் எண்ணிப், புதுவையி லிருந்து விழுப்புரம் வந்து சேரும் வரையில், விம்மிக் கிடந்தேன்- இடம் தேடி அரசியலை நாடியோருக்கு அந்த இதயத் துடிப்பு எப்படித் தெரிய முடியும் ? அடையாற்றில், காந்திநகரில், நடிப்பிசைப் புலவரின் வீட்டு மாடியில் படுத்துப் புழுவெனத் துடித்துக் கிடந்தேன். நண்பர் நடராசனை, குன்றத்தூரில் 144 தடையை மீறச் சென்றதற்காக, போலீஸ் தாக்குதல் நடத்தி, துப்பாக்கிச் சூடு எழுப்பினார்கள், நடராசன் என்ன ஆனாரோ தெரியவில்லை என்று, செய்தி தெரிவிக்கப்பட்டபோது, பாராங்கல்லைத் தூக்கி மண்டையில் போட்டு, நாவலரைக் கொன்றுவிடத் தேனியில் முயற்சி செய்யப்பட்ட செய்தி கேட்டு, பழந்தமிழரின் வீரத்துக்கு உறைவிடம் என்று கூறத்தக்க, கட்டுடல் கொண்டவர் தானெனினும், குழந்தை உள்ளமாயிற்றே நெடுஞ்செழியனுக்கு. கொடியவர்கள், கொலைக்கஞ்சாப் பாதகர்கள் சூழ்ந்தகாலை, எப்படி எப்படிப் பதறினாரோ, எதை எதை எண்ணித் துடித்தாரோ என்றெண்ணித் துடிதுடித்துப்போன என் முகத்திலே, கப்பிக்கொண்டிருந்த வேதனையை, வேற்றுக் கட்சிக்காரர்கள், எப்படிப் பார்த்திருக்க முடியும்? தம்பி! நம்மில், ஒருவர் மாற்றாரால் வதைக்கப்பட்டதைக் கேட்டு, மற்றவர் மனம் குமுறிக் குமுறி, ஒரு குடும்பத்தின ரானவர்கள்-ஒரு கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமல்ல. இதோ இப்போது, பொதுக்குழு கூடும் சமயத்தில், கையிலும் காலிலும் வெட்டுக் காயத்துடன், தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்த குன்றத்தூர் சம்பந்தத்தையல்லவா, கண்டேன்-கட்சிக்காரர் என்றா எண்ணத் தோன்றும்-நமது குடும்பத்தவரிலே ஒருவன்-நாம் கொண்ட கொள்கைக்காகக்<noinclude></noinclude> 17xisif5k2uw6wrmu1klbw0pbynlqo3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/284 250 641912 1927938 2026-04-28T13:23:15Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927938 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>260 'திராவிட நாடு' இதழில் கொடியவர்களின் தாக்குதலைத் தாங்கித் தத்தளிக்கும் உடன்பிறந்தான். என்ற எண்ணமல்லவா எழுகிறது. இத்தகைய ஒரு குடும்பத்திலே, முறைகளைப் புதுப்பிக்க எழும் வேகம் அல்லது ஆர்வம், பணியாற்றுவதிலே எவரெவர் எந்தெந்தத் துறை நிற்பது என்பது குறித்து எழும் எண்ணங்கள் ஒன்றோடொன்று உராய்ந்துகொள்வது போன்ற இவைகளைக் கேட்டும், காட்டியும், பிளவு ஏற்படும் என்று எதிர்பார்ப்பது பேதைமை - பிளவு மூட்டிவிட வேண்டும் என்று முயற்சிப்பது கொடுமை-பிளவு ஏற்படவில்லையே, என்று திகைத்தும் திகிலுற்றும் பேசிக் கிடப்பது, மடமை. தம்பி! மாற்றார், இது குறித்து எப்படி வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளட்டும், கதைத்துக் கொள்ளட்டும் - உனக்கும் எனக்கும் அது குறித்துக் கவலை எழக் காரணம் இல்லை. பொதுத்தேர்தலை எதிர்நோக்கி நாம் இருக்கும் நேரமாகப் பார்த்து, என்னை இழுத்து உட்காரவைத்து விட்டார்கள்-பொதுச் செயலாளராக. அமைச்சர்கள், புகாத ஊரில்லை, போகாத நாளில்லை, பேசாத புளுகு இல்லை. ஏசாத வேளையில்லை என்று ஆகிவிட்டிருக்கிறது. மற்றோர் புறமோ, தாக்குவது, குத்துவது, வெட்டுவது, கோணல் வழக்குகள் தொடுப்பது, என்ற முறையில் அமளி மூட்டிவிடும் நடவடிக்கைகள், அவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன. பணம் படைத்தோரைப் பயமூட்டியும், ஆசை காட்டியும், தேர்தல் நிதி மிகப்பெரிய அளவிலே திரட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சி. முன்பு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது, ஐந்து கோடி ரூபாய் செலவிட்டது காங்கிரஸ் கட்சி என்று, வெட்கமின்றி, வீராப்புடன், காங்கிரஸ் அமைச்சர் ஒருவரே பேசினார், பதினைந்து நாட்களுக்கு முன்பு. நமது கழகப்பிரசாரத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் முறை, பல வழிகளில் கையாளப்பட்டு வருகின்றன. அதிகார வர்க்கமே ஓட்டுப் பெற்றுத்தர, ஏவி விடப்படக் கூடும் என்று ஐயப்படத்தக்க சூழ்நிலை, இப்போதே தெரிகிறது. இந்த ஐயம் நீங்கவும், பொதுவாழ்வுத் துறையிலே ஒழுக்கம் ஓங்கவும். தேர்தலுக்கு ஆறு திங்களுக்கு முன்பு, காங்கிரஸ் அமைச்சர்கள், தமது .<noinclude></noinclude> npsin8refvc4kjj4npq7vyz6uruzkmz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/285 250 641913 1927939 2026-04-28T13:23:18Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927939 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 261 பதவியை விட்டு விலகுவது, அறமாகும் என்று அன்பர் ஆச்சாரியார் பேசுகிறார்-அது எள்ளி நகையாடப் படுகிறது. புயல் பலமாகத்தான் இருக்கும்-சந்தேகமில்லை. நாம், அதனை எதிர்த்து வெற்றி பெற்றாக வேண்டும். ஏனெனில், நாம், தனி ஆட்களுக்காக அல்ல, அரசியல் கட்சி என்பதற்காக அல்ல-விடுதலை இயக்கம் இது-இதற்கு மக்களிடம் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது என்பதை உலகறியச் செய்தாக வேண்டும் - அதற்காக நாம், தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும். தம்பி! உன் நினைவிலே இந்த நிலைமைதான். பளிச்சிட்டுக் கொண்டிருக்க வேண்டுமேயன்றி, இவரிவர் இன்னின்ன இடத்தில் இருப்பது எதற்கு என்று, பிரச்சினை அல்ல; அந்தப் பிரச்சினை சூடுதரும், சுவை தராது. சூடே சுவைதான் என்று வாதிடுவரேல், அந்தச் சுவையின் மூலம், கழகம் பலன் பெறாது என்றுதான் கூறவேண்டும். எனவே தம்பி! நமது கழகத்தின் கட்டுக்கோப்பினைக் குறித்தும், ஒன்றுபட்டுப் பணியாற்றும் மாண்பு குறித்தும், நாட்டவருக்கு எடுத்துக் கூறு. நாட்டவரின் நலிவு போக, வாழ்வு துலங்க, நாம் எடுத்துக் காட்டும் வழியின்றிப் பிறிதோர் வழி இல்லை என்பதை எடுத்துக் கூறு. அனைவரையும் ஆற்றல் படைத்தோராக்கு; வீரர்களாக்கு; விடுதலைப் போரார்வம் கொண்டவர்களாக்கு! அண்ணனைச் சிக்கவைத்துவிட்டோம், என்பதிலே மட்டும் அகமகிழ்ச்சி கொள்வதிலே, அர்த்தமில்லை. எனக்கு இது முதன் முறையுமல்ல, பூரிக்க, வாழ்த்துகளைப் பெற்று இன்புற. நான் தம்பி! திராவிடர் கழகமாக நாம் இருந்தபோதே. பொதுச் செயலாளன்தான். என் நிலைமையிலோ, பெறும் இடத்திலோ ஏற்றம் இல்லை; மாற்றம் இல்லை. என் இயல்பிலேயும் மாற்றம் எழாது. எளிதிலே திருப்தி பெற்றுவிடுபவன், என்னைக் காட்டிலும் ஒருவர், உனக்குக் கிடைப்பது அரிது.<noinclude></noinclude> nyo5ad07fhtebeedj22bolqcw86xxat பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/286 250 641914 1927940 2026-04-28T13:23:22Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927940 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>262 'திராவிட நாடு' இதழில் ஆனால், காரியம் சரியாகச் செய்யப்படவில்லையோ என்ற எண்ணம் ஏற்படும்போது, மற்ற எவரையும்விட அதிகமாக ஏக்கம் அடைபவன், நான். அச்சம் வேண்டாம் அண்ணா! நானிருக்கிறேன், துணை நிற்கிறேன்! என்று உன் போன்றார் பல இலட்சம், கூறிடும் காட்சியை மனக்கண்ணால் காண்கிறேன். காண்பதனால்தான். 'சுமைதாங்கி' வேலைக்கு இசைவு தந்தேன். என் வேலையை எளிதாக்குவதும், சுவைமிக்க தாக்குவதும், பயனுள்ள தாக்குவதும், வெற்றியுள்ள தாக்குவதும், உன்னிடம்தான் தம்பி, இருக்கிறது. சிதறிச் சிதறிக்கிடந்த சக்திகளை, பத்தே ஆண்டுகளிலே ஓரிடம் கொணர்ந்து, ஒன்றுபடுத்தி, ஓர் எழிலுருவம் தந்த செயல்வீரனல்லவா! என்னை மகிழ்வித்து, வெற்றிப் பாதையில் கழகத்தை அழைத்துச் செல்லவா உன்னால் முடியாது!! வா, தம்பி! வா! அந்த எழுச்சியூட்டும் நம்பிக்கையுடன் நாம் ஒன்றாகக்கூடி, இன்பத் திராவிடம் தேடி, நடைபோடுவோம். பிறந்த பொன்னாட்டுக்கு விடுதலை பெற்றுத்தர, நாம் நம்மை ஒப்படைத்துவிட்டோம். வெற்றி நமதே! 2.10.60 அண்ணன், அண்ஐது?<noinclude></noinclude> tuw98zpopymsns7lskd1cskiyk7r216 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/287 250 641915 1927941 2026-04-28T13:23:25Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927941 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பி! கடிதம் : 121 ஐந்து கால் பசு! காங்கிரஸ் தலைவரும் உத்திரப்பிரதேசத்துக்காரரும் மதமும் இராசேந்திரரும்- காந்தியாரும் மதமும். பந்த பாசங்களால் கட்டுண்டு கிடக்கும் இந்தச் சடலத்தைக் கீழே போட்டுவிட்டு, பரமன் திருவடி சேர்ந்திட வழிகாண்பதே. மானிடரின் பிறவிப் பெருங்கடன் என்று கூறித் தவம் கிடப்போர் தங்கி இருக்கும், ரிஷிகேசம்-பனிப் படலத்தையே ஆடை அணியாகக் கொண்டுள்ள பத்ரிநாத்-எனும் திருத்தலங்களைத் தரிசித்து வர, இந்தியக் குடிஅரசுத் தலைவர் பாபு இராசேந்திர பிரசாத் சென்றிருந்தார். அழிவுக் கருவிகளைக் குவித்து வைத்துக்கொண்டு, ஆணவ அரசுகளை அமைத்துக்கொண்டு, அமளி மூட்டிவிட எது தக்க தருணம் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வல்லரசுகளை, 'காட்டுக் குணத்தை விட்டிடுமின்! மனிதகுல மாண்பினை மதித்து நடந்திடுமின்! இனி ஒரு போர் மூண்டிடின், வென்றவர் எவர், தோற்றவர் எவர் என்று நிலை இராது, உலகமே நாசப் படுகுழியில் வீழ்ந்துபோகும்' என்று எடுத்துரைத்துப், போர் வெறியைப் போக்கிட, நடைபெற்றிடும் ஐக்ய நாடுகளின் மன்றக் கூட்டத்திலே கலந்துகொண்டு, உலக சமாதானம் குறித்து உரையாற்றிட, நேரு பண்டிதர், நியூயார்க் நகர், சென்றார். குத்தும் வெட்டு மிகுந்து, கொள்ளையும் கொலையும் நடமிடும் அசாம். மொழிகாரணமாக அமளியில் ஈடுபட்டிருக்கிற இழி நிலையைப் போக்கிடப், பல்வேறு தரப்பினருடன் பேசி வழிகண்டிட, ஷில்லாங் நகர் சென்றார் கோவிந்த வல்லபபந்த். கேரள மாநிலத்தில், சுதந்திரக் கட்சிக்கு வித்தூன்ற, முதுகிழவர். ஆச்சாரியார், திருவனந்தபுரம் சென்றிருந்தார். அவர் போன்றே பருவமுடையார் எனினும், அவரைக் காட்டிலும் உழைப்புத்திறனும் நெஞ்சுரமும் கொள்கைப் பற்றும் கொண்ட பெரியார். காமராஜர் ஆட்சியின் சாதனைகளைக் காங்கிரசாரே கேட்டு வியந்திடும் வண்ணம் எடுத்துப் பேசத் தமிழகத்தில், பல்வேறு இடங்களில், உலா வந்து கொண்டிருக்கிறார்.<noinclude></noinclude> 5p4tfvamtklx8oa2p5kwdgkx0se3908 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/288 250 641916 1927942 2026-04-28T13:23:28Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927942 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>264 'திராவிட நாடு' இதழில் காமராஜரோ, 'ஏழைகள் நெளிகின்றனர், எனக்குத் தெரியும்; ஏற்பாடுகள் பல செய்கிறோம், எனினும், எல்லாம் பணக்காரருக்கே பலன் தருகின்றன; அதுவும் தெரியும்: விலைவாசிகள் விஷம் போல் ஏறுகின்றன, கட்டுப்படுத்தத்தான் வேண்டும்; ஆனால் முடியவில்லை. நாடு பிரியவேண்டும் என்று பேசுவார்கள், நன்றாகப் பேசுவார்கள். திறமையாக வாதாடுவார்கள்; என்றாலும் நம்பாதீர்கள்- என்று இந்த முறையில், பேசிவரப் பட்டிதொட்டிகளெல்லாம் சென்று வருகிறார். பச்சைப் பயிரை நாசமாக்கும் வெட்டுக்கிளிகள் கோடி கோடியாக இராஜஸ்தானிலிருந்து கிளம்பி, ஆந்திர மாநிலம் வரை படையெடுத்துப் படுநாசத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகின்றன. என்ன அண்ணா! பத்ரிநாத்தில் துவக்கிப், பயிரை அழிக்கும் வெட்டுக் கிளியின் படை எடுப்பிலே வந்து நிற்கிறாயே! ஒன்றுக் கொன்று, தொடர்பற்றுக் கிடக்கிறதே, என்றுதானே தம்பி! கேட்கத் துடிக்கிறாய். இவைகளுக்குள் தொடர்பு உள்ளன என்பதற்காகக் கூறினேன் என்று எண்ணிக்கொள்ளாதே. நமது மக்களின் கவனத்தை ஈர்த்திடும் மிக முக்கியமான நிகழ்ச்சிகள், நடவடிக்கைகள், நடமாட்டங்கள், நிலைமைகள், பல உள; அவற்றிலே சில, இவை. திருத்தலங்களைக் காணச்செல்வது தொன்றுதொட்டு இருந்துவரும் பழக்கம். இதனை, மகா மேதாவிகள் என்று தங்களை எண்ணிக் கொண்டிருக்கும் இந்தச் 'சூனாமானாக்கள்' கண்டிப்பர். கேலி பேசுவர்; ஆனால் பாரதப் பண்பாடு தெரிந்தவர், நமது பாபு இராசேந்திரர் தர்மநெறி அறிந்தவர், நமது குடிஅரசுத் தலைவர், குலாச்சாரம், மதாச்சாரம், சதாச்சாரம் வழுவலாகாது என்ற கோட்பாடுடையவர், நமது பாபு: எனவேதான், துரைத்தன அலுவல் ஆயிரத்தெட்டு இருப்பினும், நோய்கொண்ட நிலை பற்றியும் பொருட்படுத்தாது, பத்ரிநாத் சென்றார். இவரன்றோ பாரதப் பண்பாடு தெரிந்தவர்! என்னே அவர்தம் மத உணர்வு! என்று, காங்கிரசார் பலர் பாராட்டுகின்றனர். தம்பி! உள்ளபடி, காங்கிரஸ் நண்பரொருவர், என்னிடம், பாபுவின் பக்திப்பிரபாவம் பற்றிப் பெருமிதத்துடன் எடுத்துப் பேசினார். முழு உண்மையைக் கூறிவிடுகிறேன்: பாபு இராஜேந்திரரின் பெருமை பற்றிப் பேசியதுடன், அந்தக் காங்கிரஸ் நண்பர் நிற்கவில்லை; சுற்று முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு. குரலைத் தாழ்த்திச், சிறிது கடுமையையும் வரவழைத்துக் கொண்டு, நேரு பண்டிதருக்கு, இந்த நேர்த்தியான<noinclude></noinclude> qtmcnzqdwsh9qzp02yx34vfhpcrukku பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/289 250 641917 1927943 2026-04-28T13:23:32Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927943 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 265 பண்பு கிடையாது. கண்டகண்ட நாடுகள் செல்வதும், கை குலுக்குகளில் களிப்பதும். அடுக்கடுக்காகச் சிகரெட் புகைப்பதும், அவசியமற்ற அரசியல் பிரச்சினைகளைப் பேசிக் கிடப்பதும், உலா வருவதும், உலகத்தின் தொல்லைகளைத் தாமாகத் தூக்கித் தோளில் போட்டுகொண்டு, பாரம் அதிகம்! நேரம் போதாது இவைகளைக் கவனிக்க!-என்று பேசுவதுமாக இருக்கிறார்!! என்ன பயன் ஆத்மபலம் எங்ஙனம் கிடைக்கும்? ஆத்ம பலம் இல்லையேல், அரசு, தர்ம சூன்யமானதாகவன்றோ ஆகிவிடும்; என்றெல்லாம் பேசினார். தம்பி! அவர் ஏசினார், நான், அதனை, பேசினார் என்று சொல்லத்தக்க விதமானதாக்கி இங்குத் தந்திருக்கிறேன். காங்கிரஸ்காரரா நேரு பண்டிதரைக் குறித்து ஏசினார் என்று தம்பி! நீ. கேட்கமாட்டாய் என்பதை நான் அறிவேன். -ஆனால் வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணிக்கொள்ளும் போக்கினர். கேட்பர்-ஏனெனில், அவர்கட்கு இன்றுள்ள காங்கிரசாரின் 'இரட்டை நாக்கு'ப் பற்றித் தெரியாதல்லவா! ஒரு விஷயம், கவனித்திருக்கிறாயா, தம்பி! நமது கழகத் தோழர்கள், எண்ணுவதைப் பேசுகிறார்கள்-உள்ளொன்று வெளியே ஒன்று என்பது கிடையாது. ஆனால், காங்கிரசார், தனியாக நம்மைச் சந்திக்கும்போது பேசுவது ஒன்று; மேடை ஏறி மக்களைப் பார்த்துப் பேசும்போது, மற்றோர்விதமாக!! இதைத்தான், 'இரட்டை நாக்கு' என்கிறோம். இது அந்தக் கட்சி, உள்ளுக்குள்ளே குலைந்து வருகிறது, முறிந்து கொண்டு வருகிறது, என்பதைத்தான் காட்டுகிறது. "மன்னர் மன்னவா! தங்களுடைய அறிவுத்தெளிவு கண்டு. அவையிலேகூடி இருந்த அயல்நாட்டுப் பேரறிவாளர் அனைவரும், வியப்புற்றனர்; வாய்திறந்து பேசிடக்கூட அவர்களால் இயலவில்லை" என்று அரசனை அண்டிப் பிழைத்திட வேண்டிய நிலையினன் கூறிடக் கூடும். ஆயின், அவனே தன் ஆருயிர்த் தோழனைக் கண்டு பேசும்போது. உண்மையை உரைத்திடத் துடிக்கிறான். "என்ன செய்வர், வெளிநாட்டு விற்பன்னர்கள்! அரசபீடத்தில் அமர்ந்து கிடக்கும் மாமிசப் பிண்டத்தைக் கண்டனர்! வெறிச்சென்ற பார்வை! காரணமற்ற கண் சிமிட்டல்! பொருளற்ற பேச்சு! கவர்ச்சியற்ற சிரிப்பு!- இவைகளைக் கண்டனர். இந்த உருவாரத்திடம் உரையாடி யாது பயன்? என்றெண்ணினர்- ஏதும் பேசாது எழுந்து சென்றனர்' என்று கூறுகிறான். அஃதேபோலத்தான், இன்று, காங்கிரஸ் தலைவர்களைக் குறித்து உண்மை ஊழியர்கள், கருதுகின்றனர். வெளியே சொன்னால், வெட்கக் கேடல்லவா!!<noinclude></noinclude> kcjemjzdjk3cm4gu3qo6fsd3f7chfit பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/290 250 641918 1927944 2026-04-28T13:23:35Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927944 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>266 'திராவிட நாடு' இதழில் அதுபோலவே, ஊழியர்களைப்பற்றிக், காங்கிரஸ் தலைவர்களுக்கும், மிகமிக மட்டமான கருத்துத்தான். பெரியார், அடிக்கடி கூறுவார்-முன்பெல்லாம்-இப்போது எப்படியோ தெரியாது-எவன் இருக்கிறான் யோக்யன், நம்முடன்? என்று இதை, சொத்து சுகம் இழந்தவன், குடும்பத் தொடர்பினைக்கூட அறுத்துக் கொண்டவன், ஊர்ப்பகை கிளம்பினாலும் கவலைப்படாமல், உண்மையான தொண்டாற்றுபவன், அனைவரும், பதிலேதும் கூறாமல், கேட்டுக்கொள்வர். தம்பி! அதுபோலவே, இப்போது, மிகப்பெரிய காங்கிரஸ் தலைவர்கள், தமது தோழர்கள்-துணைப் பணியாளர்கள்-தொண்டர்கள்- ஆகியோர்பற்றி, மிகத் துச்சமாகப் பேசுவதை, நானே கேட்டிருக்கிறேன். இருசாராரும், ஒருவரை ஒருவர் மதித்து, நேசித்து, வந்த காலம் போயேவிட்டது. இப்போது இருப்பது, கூட்டுறவுகூட அல்ல; ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காமல் இருந்து தீரவேண்டிய நிர்ப்பந்தத்தை இருசாராரும் உணர்ந்துகொண்டு, ஒரே முகாமில் இருக்கிறார்கள் என்றுதான், சொல்லவேண்டும்- "தெரியுமா உங்களுக்கு ஒரு விஷயம்" என்று தோழமை உணர்ச்சி வழிந்திடும் போக்கிலே காங்கிரஸ் வட்டாரத்தினர் ஒருவர் - மிகப்பெரிய நிலையில் உள்ளவர்-அமைச்சர் என்றே வைத்துக் கொள்ளேன், தம்பி! என்னிடம் ஒரு நாள் பேசத் தொடங்கினார். “என்ன?” என்று நான் கேட்டேன்-எழுந்த ஆவலை அடக்கியபடி. "சமுதாய நலத்திட்டத்தின்படி கட்டுகிறார்களே. வீடுகள். அந்த இலட்சணம் எப்படி இருக்கிறது தெரியுமா? நானே அப்படிப்பட்ட வீட்டைப் பார்த்தேன். மகா மட்டம்! உளுத்துப்போன சாமான்கள் போட்டுக் கட்டப்பட்டிருந்தது. சுவரிலே, கைவைத்து அழுத்தினால், பள்ளம் விழுகிறது. பாளம் பாளமாக வெடிப்புகள் உதிருகின்றன. பணம் பாழாகிறது. ஒரே மோசடி, வீண் விளம்பரத்துக்குத் தான் பயன்படுகிறது" - என்று அவர் கூறினார். - என்னிடம் - தனிமையில் - மெத்த உருக்கத்துடன்! ஆனால், மேடைமீது நின்று பேசும்போது பார்த்தால், தேன் கலந்த சொற்கள்! தீப்பொறி பறக்கும் முழக்கம்!! இரட்டை நாக்கு, தம்பி!-ஒன்று, உண்மை பேச! மற்றொன்று. பிழைக்கும் வழி பேச!!<noinclude></noinclude> 9acpco6i95g6t0ny4v8wxfzkiilikhp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/291 250 641919 1927945 2026-04-28T13:23:39Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927945 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 267 வேறோர் பெரிய காங்கிரஸ் தலைவர் - மிகப்பெரியவர், என்னிடமே சொன்னார்: "யாரை நம்பினாலும் நம்பலாம், உத்தரப்பிரதேசத்தானை மட்டும் நம்பவே கூடாது. ஏற்படுகிற அரசியல் குழப்பம், சச்சரவு அவ்வளவும், உத்தரப்பிரதேசத்துக்காரரால்தான்! இந்தியாவிலே மட்டு மல்ல, பாகிஸ்தானிலே கிளம்பும் சச்சரவுகள்கூட உத்தரப்பிரதேசத்தார் கிளப்பிவிடுவதுதான். நான்கூட ஒரு தடவை சொல்லிவிட்டேன், நாட்டை அண்ணாத்துரை அல்ல பிரிக்கப்போவது; உத்தரப்பிரதேசத்துக் காரர்கள் செய்கிற 'ரகளை'யால் தான், நாடு பிரியப் போகிறது, என்று சொல்லிவிட்டேன்". தம்பி! அச்சம் தயை தாட்சணியமற்ற பேச்சல்லவா இது. ஆனால், சொன்னவர், என்னிடம், தனிமையில் இதைச் சொன்னார்-மேடை ஏறினாலோ தொடை தட்டிக், கழகத்தை வம்புச்சண்டைக்கே இழுக்கிறார். "வடக்காவது தெற்காவது! இதெல்லாம் என்ன பேச்சு! வேண்டியது என்ன இப்போது? வடக்கு, தெற்கா! சோறு வேண்டும் இப்போது- வயிறாரச் சோறு!'-என்று பேசுகிறார். இரட்டை நாக்கினர் இதுபோல நிரம்பியுள்ளனர் காங்கிரஸ் கட்சியில். இந்த மனப்பான்மையுடன் அவர்களில் பலருக்கு, தமக்கென்று தயாரித்து அளிக்கப்பட்டிருக்கும் கருத்துக்களில், எது உள்ளபடி ஏற்புடையது என்பதிலே ஒரே குழப்பம். அவர்களை இன்று ஒரே உருவாக்கிக் காட்டுவது, கொள்கையில் உள்ள ஒருமித்த கருத்துமல்ல, நம்பிக்கையுமல்ல- ஓருருவாக இருந்தால் மட்டுமே பேருருவாகத் தெரிந்திட முடியும்- அந்தப் பேருருக்கண்டு தான், மாற்றுக் கட்சியினர், மருண்டிட வேண்டும்-அவர்களுக்கு அந்த மருட்சி இருக்கிற வரையில்தான், நமக்கு ஆட்சி-இல்லையேல் வீழ்ச்சிதான்-இந்த எண்ணம்தான், இன்று காங்கிரசாரைப் பிணைத்து இருக்கிறது. 1 ஒரு அரசரிடம் குற்றவேல் புரிந்து கொண்டே, அவரிடம், பற்று இன்றிப், பகையை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு, பணிந்து கிடப்பது போலப் பாவனை காட்டிக்கொண்டு, அதேபோது எப்போது வீழ்வான், கைக்கொட்டிச் சிரிக்கலாம் என்று உள்ளூர எதிர்பார்த்துக் கொண்டு இருந்திடும். எடுபிடிகள், எதிரிப்படையினரைவிட, அந்த அரசுக்கு ஆபத்தல்லவா அது இன்றுள்ள காங்கிரஸ் நிலை. இதேநிலை, பயங்கரமான புரட்சி வெடிக்குமுன்பு, பிரான்சு நாட்டிலே இருந்தது.<noinclude></noinclude> o5zr6jjojw258bqsi3koveknxwydxq8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/292 250 641920 1927946 2026-04-28T13:23:42Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927946 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>268 'திராவிட நாடு' இதழில் காவலனும், அவனுக்குற்ற தோழர்களாக விளங்கிய கனவான் களும் நடாத்திய காமக்களியாட்டங்களைக் கண்டு. வெகுண்டனர். உழைத்தும் பிழைக்க முடியாமல், உழன்று கிடந்த மக்கள்! எனினும், கோபத்தை வெளியே தெரியவிட மாட்டார்கள். அது மட்டுமல்ல. மன்னன் நடத்தும் காமக்களியாட்டத்தை, கலை என்றுகூடக் கூறிப் பாராட்டினர்! காய்ந்து கிடக்கும் இந்தப் பாறை நெருப்பைக் கக்கும் என்று கூறினால், யார் எளிதில் நம்புவர் குமுறிக் கொதித்து, வெடித்து. நெருப்புக் குழம்பு வேகமாகப் பீறிட்டுக் கொண்டு வெளியே வரும் போதுதான், எரிமலையின் அழிக்கும் சக்தி தெரிகிறது. அதுபோன்றே. இளித்துக் கிடக்கும் இந்த மக்கள். என்ன செய்ய வல்லார்! இறையே! எமைக் காத்தருளே! என்று தொழுது கிடக்கும் இந்த எலும்புந் தோலுமா யுள்ளவர்கள், எங்ஙனம் நம்மை எதிர்ப்பர்! நமது மணிமுடி விடு ஒளிகண்டு. ஆச்சரியத்தால், வாய்பிளந்து நிற்கும் இந்தப் பராரிகள். படைபலம் கொண்ட நம்மை எதிர்க்கும் துணிவினை எப்படிப் பெறமுடியும்! - என்றெல்லாம் எண்ணியன்றோ வேந்தர்கள் ஏமாந்தனர். அதுபோலவே, காங்கிரஸ் கட்சியின் மூலவர்கள், தம்மை நத்திப் பிழைப்போர், தெந்தினம் பாடி நிற்போர், மாலை அணிவித்து வரவேற்போர். மனுக்கள் கொடுத்து மண்டியிடுவோர், வளைவுகள் அமைத்து வாழ்த்துக் கூறுவோர், ஆகியவர்கள், என்றென்றும் அடிமைகளாய், அறிவாற்றலற்ற வர்களாய் இருப்பர், எதிர்த்திட இயலாது, குனிந்து நிற்க, வளைந்து நிற்க, வீழ்ந்து வணங்க மட்டுமே அறிவர், நிமிர்ந்து நின்று உரிமை கேட்டிடும் வகை அறியார்- என்றுதான் எண்ணிக்கொண்டுள்ளனர். அது போலிருப்பதுதான் 'பாமரர்' வாடிக்கை! ஆனால், அவர்கள், மிகக் கூர்மையாக, மற்றொன்றைக் கவனித்துக் கொண்டே இருப்பர்- ஆட்டிப் படைப்போர், ஆதிக்கக்காரர்-எப்போது இளைப்பாலோ, களைப்பாலோ, திடமிழந்து தடுமாறப் போகிறார்கள்-அந்தச் சமயம் வந்ததும், பாய்ந்து கீழே சாய்த்து பழிக்குப்பழி வாங்கிடவேண்டும் என்று காத்துக் கிடப்பர்! வகை அறியாதார் அல்ல, பாமரர் காலம் வரட்டும் என்று காத்திருக்கும் பொறுமைசாலிகள்! அறிவற்றவர்கள் அல்ல. மக்கள் ஆத்திரத்தை அடக்கிக்கொள்ளக் கற்றவர்கள்! பிடிசாம்பலாகிப் போனவர்கள் அல்ல, அந்த மக்கள்-நீறு பூத்த நெருப்பாகி நிற்பவர்கள்!! இதை, வீழ்ந்த அரசுகள், விரண்டோடிய மன்னர்கள், வெட்டுண்ட தலைகள், காட்டுகின்றன. இப்போது படித்தாலும், தம்பி! எப்படி எப்படியோ எண்ணம் செல்கிறது - அப்பாவிகள் என்று ஆணவக்காரர் எண்ணிக்கொண்டிருந்த நிலையில் இருந்த மக்கள், காலம் பிறந்தது என்று தெரிந்ததும்,<noinclude></noinclude> 065nn13n2gjwe6h6ux1z8qkn7wa87l7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/293 250 641921 1927947 2026-04-28T13:23:45Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927947 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 269 ஆர்த்தெழுந்து ஆணவ அரசுகளைத் தூள்தூளாக்கிய வீரக் காதைகளைப் படிக்கும்போது. பிரான்சு நாட்டிலே, வெட்ட வெளியை விழாப்பந்தலாக்கி, விருந்து ஏற்பாடு செய்வானாம், மன்னன்! அதைக் கட்டணம் கொடுத்துக் கண்டு மகிழ வருவராம், மக்கள்!! ஆரணங்குகள் உண்டு மிச்சமானதை ஆற்றலரசர்கள் உண்பதும், 'அதரம் பட்டது எனக்கு! வேண்டாம். அவள் கரம் பட்டதே போதும் எனக்கு' - என்று சீமாட்டி முன் நின்று சல்லாபச் சண்டையிடும் சீமான்கள் களிநடமாடுவது இவை காட்சிகள் - கட்டணம் கொடுத்துக் காணவேண்டிய காட்சிகள்!! இதே மக்கள் தான், அதிலும், பெண்கள், படை வரிசை அமைத்துக்கொண்டு, கூட்டுக்கோலும், தட்டு முறங்களும், ஏரோட்டும் கோலும், இன்ன பிறவும் ஆயுதங்களாகக் கொண்டு, படை எடுப்பு நடத்தி, அரண்மனையில் நுழைந்து, ஆங்கு காணக்கிடக்கும் போகப் பொருட்களை எல்லாம், தொட்டும் இழுத்தும், உடைத்தும் உருக்குலைத்தும், வேடிக்கை காட்டினர்!! நல்ல வேளையாகக் காமராஜருக்கு இந்தக் காதைகள் தெரியாது- அவர் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையோடு தமது படிப்பை நிறுத்திக் கொண்டவர், என்கிறார்கள். எனவே அவருக்கு. அடங்கிக் கிடைக்கும் மக்கள் ஆர்த்தெழக்கூடும், பணிந்து கிடக்கும் பாமரர். பிறிதோர் நாள் பயங்கரப் புரட்சி நடத்திடக்கூடும் என்பது பற்றிய நினைப்பே எழாது. இதனை அறிந்துள்ள மற்ற அமைச்சர்களோ, அறிந்ததைக் கூறார் ஏனோவெனில், அவர்களுக்குப் பாபம், சங்கடமாகத்தானே இருக்கும் - என்ன கற்று என்ன பலன்! நாம் இவருக்குக் கீழ்தானே!! - என்று எண்ணும்போது அவர்களுக்குக் கற்றதை மறந்தால் நல்லது என்றுகூடத் தோன்றக்கூடும். இந்நிலையில், இன்றுள்ள காங்கிரசில், பாபு பத்ரிநாத் சென்றதைப் பாராட்டி, அது அவருடைய பக்திப் பிரபாவத்தை, பாரதப் பண்பாட்டைக் காட்டுவதாகும் என்று கனிவுடன் கூறி, அதேபோது, நேரு பண்டிதர், உலகிலே பல்வேறு இடங்கட்கு உலாவருதல் குறித்துக், காங்கிரசார் ஒருவர். கேலியாகப் பேசியதிலே வியப்பில்லை அல்லவா? ஆனால், இதிலே வியப்பு இல்லை என்பதை எடுத்துக்காட்ட அல்ல நான் இதனைக் குறிப்பிடுவது. எனக்கு, அந்தக் காங்கிரஸ் நண்பருக்குக் கொள்கையில் பிடித்தமும் அழுத்தமும் எந்த அளவு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள<noinclude></noinclude> fb7t0rcwxileh9yv4u0z4f5ur6d1pp7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/294 250 641922 1927948 2026-04-28T13:23:49Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927948 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>270 'திராவிட நாடு' இதழில் வேண்டும் என்பதிலே. சுவை கலந்த ஒரு ஆவல். எனவே நான். அவரிடம், பேச்சைத் தொடர்ந்தேன். "ஆமாம்! திவ்ய க்ஷேத்திரங்களைத் தரிசிப்பது, பாரதப் பண்பாடு என்கிறீர். இருக்கட்டும். இது, பாபு இராஜேந்திரருக்கு இருக்கிறது; ஆனால் நேரு பண்டிதரிடம் இல்லை என்கிறீர். அதுவும் சரி. ஆனால் இந்த விஷயத்தில், காந்தியார் பற்றி உமது கருத்து என்ன?" என்று கேட்டேன். நண்பருக்கு மெத்த மகிழ்ச்சி, ''உண்மையாகச் சொல்கிறேன்- இப்போது எங்கள் காங்கிரசார். காந்தியாரை அறவே மறந்து விட்டார்கள் - உங்கள் கழகத்துக்காரர்தான், அவரைப்பற்றி, மக்களிடம் பேசி வருகிறார்கள்," என்றார் அந்த நண்பர். அவருடைய அந்த முன்னுரைக்குப், புன்னகையன்றி வேறென்ன பதிலுரை இருக்க முடியும். தந்தேன்-பெற்றுக் கொண்டார்-பேச்சைத் தொடங்கினார். காந்தியார், பாரதப் பண்பாடு தழைக்க வேண்டும். என்பதற் காகவேதான், 'ஸ்வராஜ்யம்' கேட்டார் - பெற்றுத் தந்தார்! மகா பக்தி மானல்லவோ, அவர்! இராம பக்தர்! திவ்ய க்ஷேத்திரங்களைத் தரிசிப்பது. இந்து தர்மம் என்பதை நன்கு உணர்ந்தவரல்லவா!! - என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார். "மன்னிக்கவேண்டும்! காந்தியார், திவ்ய க்ஷேத்திரங்களைப் பற்றி, மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்" என்று நான் சொன்னேன். "ஆரம்பமாகிவிட்டதா, கழகம்!!" - என்று கோபமும் கேலியும் கலந்த குரலில் பேசலானார். 'கோபம் கூடாது! காந்தியாருடைய மிக முக்கியமான உபதேசமே அது. நான் கூறுவதைக் கேளும். காந்தியார். திவ்ய க்ஷேத்திரங் களிலே காணப்படும், ஆபாசங்களைப் பார்த்துவிட்டு மனம் நொந்து போனவர் என்றேன். ''உம்மிடம், வந்து சொன்னாராக்கும்" என்று குத்தலானார், நண்பர். கோபம் இருக்குமல்லவா, அவருக்கு, "என்னிடம் மட்டுமல்ல - எல்லோரிடமும் சொல்லவேண்டும் என்பதற்காக, காந்தியார். எழுதியே வைத்துவிட்டார். படிக்கிறேன்; பதறாமல், கேளும்"-என்று கூறிவிட்டுக் காந்தியாரின் சுயசரிதையை எடுத்தேன்.<noinclude></noinclude> 8ohe900cvk1rsqkdwl4nk9qleqcu7tq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/295 250 641923 1927949 2026-04-28T13:23:52Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927949 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 271 "காந்தியார், அரித்துவாரத்தில், நடைபெற்ற கும்பமேளா பார்க்கச் சென்றார்...!"-என்று நான் துவக்கினேன். நண்பர், 'காந்தியாருக்கு, திவ்விய க்ஷேத்திரம் பிடிக்காது என்றல்லவா சொன்னாய்;' என்றார். "சிறிதளவு பொறுமை காட்டும்" என்று கூறிவிட்டுச் சுயசரிதையைப் படிக்கலானேன். "சுற்றித் திரிந்ததில் பல விஷயங்களைக் கவனித்தேன். யாத்திரீகர்களிடம் பக்தியைக் காட்டிலும் கவனக் குறைவும், வெளி வேஷமும், துப்புக்கெட்ட தனமுமே அதிகமாக இருந்ததைப் பார்த்தேன். சாதுக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே வந்திருந்தார்கள். உலக வாழ்க்கையின் இன்பங்களையெல்லாம் அனுபவிப்பதற்கென்று பிறந்திருப் பவர்களாகவே அவர்கள் தோன்றினர்". இதை நான் படித்துவிட்டு, நண்பரின் முகத்தைக் கவனித்தேன். வேதனைக் குறிகள் தென்பட்டன. திவ்ய க்ஷேத்திரங்களிலே, சாதுக்கூட்டம் இருந்து கொண்டு. ஆபாசமாக நடந்துகொள்கிறார்கள் என்பதைக் காந்தியார், எத்துணை நகைச்சுவையுடன் கூறியிருக்கிறார். கவனித்தீர்களா... "உலக வாழ்க்கையின் இன்பங்களை எல்லாம் அனுபவிப்பதற்கு என்றே பிறந்திருப்பவர்களாகவே அவர்கள் தோன்றினர்'. இதை நாம். விரிவாக, விளக்கமாகப் பேசவும் வேண்டுமா... மும்மலம் நீக்கினோர், ஐம்புலனை அடக்கினோர். உலகைத் துறந்தோர், கனியேனும் செங்காயேனும் கந்தமூலங்களேனும் உண்டு இருப்போர் என்று. நாம் பெருமையாகப் பேசுகிறோம். ஆனால், அரித்துவாரம், ரிஷிகேசம் ஆகிய இடங்களிலே இருந்துவரும் சாதுக்கள், இன்பங்களை அனுபவிக்கவே பிறந்தவர்கள் என்று காந்தியாருக்குத் தோன்றிற்று! ஐயா! காந்தியார், பக்திமான், சனாதனி, இந்து-எனினும், நேர்மை, தூய்மை, வாய்மை, இவைகளில் அசைக்க முடியாத பற்று வைத்திருந்தவர்-எனவேதான், கட்டியிருப்பது காவி எனினும், உலவுவது கங்கைக்கரை என்றாலும், பெயர் சாது சன்யாசி என்று இருப்பினும், அவர்களுடைய செயல் கண்டு, மனம் வெதும்பி, எழுதினர், இவர் களைத் தரிசிக்கவா, பாபு இராஜேந்திரர் போகவேண்டும்?-என்று நான் கேட்டேன். நண்பருக்குக் கோபம் குறைந்தது; வருத்தம் மேலிட்டது. காந்தியார், மதத்தை வாணிபச் சரக்காக்கிக் கொள்ளவில்லை. எனவேதான், உள்ளதை உள்ளபடி உரைத்தார்-அதனைக் கேட்டுப் பலருக்கு, திவ்ய க்ஷேத்திரங்களின்மீது வெறுப்பு ஏற்படும் என்பது<noinclude></noinclude> bhhyikzqrbq38hlc63t4r0cu2wwd2mk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/296 250 641924 1927950 2026-04-28T13:23:55Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927950 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>272 'திராவிட நாடு' இதழில் அவருக்குத் தெரியும்-எனினும், பொய்யும் புனைசுருட்டும் எந்தப் போர்வையிலே இருப்பினும், அதனை வெளிப்படுத்தித் தீரவேண்டும் என்று அந்தத் தூயவர் கருதினார்-எனவேதான், காவி உடையில் உலவியவர்களின் கபடத்தைக் கண்டித்தார்? இன்றோ, கதர் உடையில் இருந்து கொண்டு. எத்துணை அக்ரமம் செய்தாலும், கண்டிக்கப் பலர் கூச்சப்படுகின்றனர். தண்டிக்கச் சில அதிகாரிகள் அச்சப்படுகிறார்கள்!" என்று நான் கூறினேன். நண்பர், நீண்ட பெருமூச்செறிந்தார். "நண்பரே! ஐந்து கால் பசு பார்த்திருக்கிறீரா?" என்று நான் கேட்டேன். அவர் திடுக்கிட்டுப் போய். "என்னய்யா ஐந்தாண்டுத் திட்டங் களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே. அது போதாதா! ஐந்து கால் பசு வேறு பார்க்க வேண்டுமா?'' என்று கேட்டார். "காந்தியார், பார்த்தாராம்" என்றேன் நான். "நல்ல வேளை, ஐந்தாண்டுத் திட்டத்தைப் பார்க்கவில்லை அவர்! ஐந்துகால் பசுவைப் பார்த்தார் போலும். உம்! அது என்ன சொல்லும். கேட்போம்" என்றார் ஆயாசத்துடன். "சொல்வதாவது! படிக்கிறேன். கேளும்" என்று கூறிவிட்டுச் சுயசரிதையைப் பிரித்தேன். "இங்கே ஐந்து கால்களோடு கூடிய ஒரு பசுவையும் பார்த்தேன். நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் சீக்கிரத்தில் எனக்கு ஏற்பட்டிருந்த பிரமையைப் போக்கிவிட்டனர். அந்தப் பரிதாபகரமான ஐந்துக் கால் பசு. கொடியவர்களின் பேராசைக்குப் பலியானதே யன்றி, வேறு அல்ல. உயிருடன் இருந்த ஒரு கன்றின் காலைத் துண்டித்து, இப்பசுவின் தோலில் பொருத்தியிருந்தார்கள். அதுதான் இந்த ஐந்தாவது காலே ஒழிய, வேறு ஒன்றும் இல்லை என்பதை அறிந்தேன் இவ்வித இரட்டைக் கொடுமையின் பயனைக் கொண்டு, ஒன்றும் அறியாதவர்களின் பணத்தைப் பறித்து வந்தார்கள், இந்த ஐந்துகால் பசுவைப் பார்க்க ஆவல் கொள்ளாத இந்துவே இல்லை. இந்த அற்புதப் பசுவிற்குத் தாராளமாகத் தருமம் செய்யாத இந்துவும் இல்லை". தம்பி! காங்கிரஸ் நண்பர், வெடுக்கென்று, என் கரத்திலிருந்து புத்தகத்தைப் பறித்துக்கொண்டார்-கேட்டிருந்தாலே கொடுத்திருப்பேன்- அவருக்கு ஆத்திரம், அவசரம்-ஐயப்பாடு, நான் உண்மையில், புத்தகத்தைத் தான் படிக்கிறோனா, அல்லது இட்டுக்கட்டிப் பேசுகிறேனா, என்று சந்தேகம். புத்தகத்தைப் பார்த்தார்-உண்மை அவர் உள்ளத்தை உலுக்கி விட்டது. வேதனை அடைந்தார்.<noinclude></noinclude> nizk62o6jgasxjz1n7ebamn22mraljc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/297 250 641925 1927951 2026-04-28T13:23:59Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927951 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 273 "உலக இன்பத்தை அனுபவிக்கும் சாதுக்கள்! அக்ரமமான புரட்டு நடத்திப் பணம் பறிக்கும் எத்தர்கள்! அற்புதம் என்று நம்பி, பணம் பறிகொடுத்து பஜித்துக் கிடக்கும் அப்பாவிகள்!!-திருத்தலங் களில் காணக்கிடப்பவை இவை!! இங்கு சென்று வருவதால், என்ன பலன்?" என்று நான் கேட்டேன்-அவர் பதில் கூறுவார், என்ற எண்ணத்துடன் அல்ல! மனம் மாறுவது நன்கு தெரிந்ததால். நண்பரே! புரட்டுக்கும் புனிதத் தன்மைக்கும் வித்யாசம் தெரியாமல். காவி கட்டியவனைக் கடவுள் அருள் பெற்றோன் என்றெண்ணிக் கருத்திழந்து கிடக்கும், இந்த மக்களுக்கு, மதவெறி எந்த அளவு இருந்ததாம் தெரியுமா? கல்கத்தாவிலிருந்து அரித்துவாரம் செல்லும் இரயில், மிக நெருக்கடியானதாம்-வெப்பம் கொல்லுமாம். ஆனால் அப்போதும், இந்து, இந்து தரும் தண்ணீரைத்தான் சாப்பிடுவானாம். காந்தியார் எழுதுகிறார். இதைக் குறித்து; கேளும்: "இத்தகைய பிரயாணத்தினால் ஏற்பட்ட நீர் வேட்கையில் கூட, வைதிக இந்துக்கள் முஸ்லீம்களிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடிக்க மறுத்தனர். இந்து தண்ணீர் கிடைக்கும் வரையில் அவர்கள் காத்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் இதே இந்துக்கள் நோயுற்று விடும்போது, டாக்டர் தங்களுக்குக் கொடுக்கும் சாராயத்தையும் மாட்டிறைச்சிச் சூப்பையும் குடிக்கத் தயங்குவதில்லை. தங்களுக்கு மருந்துத் தண்ணீர் கொடுப்பவர் கிருஸ்தவக் கம்பவுண்டரா, முஸ்லீம் கம்பவுண்டரா என்பதைக் குறித்து விசாரிப்பதும் இல்லை என்பது கவனிக்க வேண்டியதாகும். நண்பருக்கு, மேலும் விளக்கங்கள் தரத் தேவையில்லை என்று தோன்றிற்று; எனவே, தம்பி, வேறு பகுதிகளை, படித்து மட்டும் காட்டினேன்- விளக்கம் கூறாமல். அந்தப் பகுதிகள் இவை. "இயற்கைக் காட்சிகள் மிகுந்த இடங்களை மனிதர்கள் உபயோகித்து வந்த விதங்கள் என் மனத்திற்குச் சங்கடத்தை உண்டாக்கின. அரித்துவாரத்தைப் போல, ரிஷிகேசத்திலும் மக்கள் ரஸ்தாக்களையும், அழகிய கங்கைக் கரைகளையும் ஆபாசப்படுத்தி வந்தனர். கங்கையின் புனித நீரையும் அசுத்தப்படுத்த அவர்கள் தயங்கவில்லை. கொஞ்சத் தூரம் போனால் ஜன நடமாட்டமில்லாத இடங்களுக்கு எளிதாகப் போயிருக்கக் கூடுமெனினும், அப்படிச் செய்யாமல், பாட்டைகளிலும் நதிக்கரைகளிலும் மக்கள் மலஜலம் கழித்ததைக் கண்டு என் மனம் அதிக வேதனை அடைந்தது". தம்பி! காந்தியாருக்கு இருந்துவந்த அழுத்தமான மத நம்பிக்கையை, நான் குறிப்பிட்ட காங்கிரஸ் நண்பர் எடுத்துக் காட்டி, பாபு இராசேந்திர<noinclude></noinclude> 7wgiv55odhhi016577tvdxd58lat4dg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/298 250 641926 1927952 2026-04-28T13:24:02Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927952 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>274 'திராவிட நாடு' இதழில் பிரசாத் அத்தகைய பாரதப் பண்பாடு வழி நிற்பவர் என்று பெருமிதத் துடன் பேசினார்-ஆனால், காந்தியார், தமது சுயசரிதையில் ஒளிவுமறைவு இன்றி, மதத்தின் பெயரால் நடத்தப்படும் மோசடிகளையும், பக்தி காரணமாகப் பாமரர், ஐந்து கால் பசுவைப் பூஜிப்பது போன்ற அளவு ஏமாளிகளாகிப் போவதையும் எடுத்துக்காட்டியிருப்பதை நான் படித்துக்காட்டவே, என்ன எண்ணிக் கொண்டாரோ தெரியவில்லை, மேற்கொண்டு பாபு பற்றியோ, பத்ரிநாத் பற்றியோ, பேச்சை எடுக்கவில்லை. மதநம்பிக்கையைக் கைமுதலாக்கிக்கொண்டு, ஆதிக்கம் செலுத்த விரும்புவோர், கொழுக்கத் துடிப்போர் தவிர, மற்ற எவரும், எத்துணை மத நம்பிக்கைக் கொண்டவர்களாக இருப்பினும், பொய்யும் புரட்டும். மூடத்தனமும் ஏமாற்றுவித்தையும், திருத்தலங்களில் காணப்படின், மூடி மறைக்காமல், கண்டித்து வந்தனர். அவ்விதம் கண்டித்தவர்களை, வன்கணாளர்கள், விட்டு வைத்ததுமில்லை. அரித்துவாரம், ரிஷிகேசம், காசி போன்ற க்ஷேத்திரங்களில் நடைபெற்ற புரட்டுகளையும், நெளிந்த ஆபாசங்களையும், எடுத்துக் காட்டியது போலவே, காந்தியார், காசியிலே உள்ள கண்றாவிக் காட்சியையும், கல்கத்தாவில் காளிமாதாவுக்குத் தரப்படும் உயிர்ப் பலிக் கொடுமையையும், எடுத்துக்காட்டிக் கண்டித்தார். * சுயமரியாதைக்காரரின் கண்டனம் என்றால், வெகு எளிதாக. நாத்திகப் பட்டம்கட்டிப், பொதுமக்களை அவர்களின் மீது ஏவி விடலாம் என்று, மதத்தால் மந்தகாச வாழ்வு நடாத்துவோர். எண்ணிக்கொள்வர். ஆனால், காந்தியாரோ, மதவாதி; சனாதனி, இராம பக்தர்; வைஷ்ணவ ஜனதோ என்று பாடிக் கேட்போர் உள்ளத்தை உருக்கி, அனைவரையும் பக்தர்களாக்கவே பாடுபட்டவர் அவர்; மதத்தைக் காட்டி எத்தர்கள் ஏமாளிகளைச் சுரண்டிக் கொழுத்திடுவதை எடுத்துக்காட்டிக் கண்டிக்கும் போது, என்ன செய்ய முடியும்? நாத்திகம் பேசுகிறார் என்று கூறினால். மக்கள் நம்பமாட்டார்கள். எனவே, அவரை ஒழித்துக்கட்டினால் மட்டுமே, தங்கள் சுரண்டல் தங்கு தடையின்றி நடைபெறும் என்ற முடிவுக்கு வந்தனர். மூன்று முறை சுட்டு அல்லவா, மதவெறி, தன் உண்மை வடிவத்தைக் காட்டி, அன்புருவான அண்ணலின் உயிர் குடித்தது. தம்பி! இந்தத் திங்கள் அவருக்கு 'ஜெயந்தி' நடத்தினார்கள் காங்கிரஸ் கட்சியினர் - அந்த மேடைகளிலே ரிஷிகேசிலும் அரித்து வாரத்திலும். .<noinclude></noinclude> it4k5ibe9812o6u3wlh1de1ejeee3kj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/299 250 641927 1927953 2026-04-28T13:24:06Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927953 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 275 காளிகட்டத்திலும் காசியிலும் காணப்பட்ட கபடம், கயமைத்தனம், ஆபாசம், அக்ரமம், இவைகளைக் கண்டித்த காந்தியாரைக் காட்டி இருக்கமாட்டார்கள். அந்தக் காந்தியாரைத் தான் கொன்று போட்டா யிற்றே! இப்போது அவர்கள் காட்டும் காந்தியார், இவர்களுக்கு ஓட்டு வாங்கித்தரும் கருவியாக்கப்பட்ட காந்தியார். நான். தம்பி! அந்தக் காங்கிரஸ் நண்பருக்குக் காட்டிய காந்தியார், காசியைக் கண்டு, மனம் குமுறியதையும் கூறுகிறேன். நாட்டினருக்கு எடுத்துக்கூறும், நல்ல தம்பியாயிற்றே, நீ, அதனால், * காசி! கர்மம் யாவும் தீருமாம். அந்தத் திருத்தலம் சென்றால். புனிதக் கங்கை, பாபம் போக்கும்-காசி விசுவநாதரின் தரிசனம், புண்யம் தரும். காசியைத் தரிசித்த பிறகுதான். ஒருவன். பூரண இந்து ஆகிறான் என்பர். வைதிகர்கள். அத்தகைய காசிக்குக் காந்தியார், சென்றார்- பயபக்தியுடன்- தூய உள்ளத்துடன். என்ன கண்டார்? நான் கூறத் தேவையில்லை, அவரே, விளக்கமாக எழுதிவிட்டிருக்கிறார். துவக்கத்திலேயே, தமது துக்கத்தைக் காட்டுகிறார். "நான் சுவாமி தரிசனத்துக்காக, காசி விசுவநாதர் கோயிலுக்குப் போனேன். "நான் கண்டவை எனக்கு மனவேதனையைத் தந்தன. ''நான் அடைந்த ஏமாற்றம், நான் எதிர்பார்த்திருந்ததை விடப் பன்மடங்கு அதிகமாக இருந்தது". காந்தியார், ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்ட இந்து. ஆனால் வேறு பலர், மதப்புரட்டுகளைக் கண்டறிந்தவர்கள். திருத்தலங் களிலேயே நடைபெறும் அக்ரம ஆபாசங்களை அம்பலப்படுத்தி இருந்தனர், எனவே, காந்தியார் காசி செல்லும்போதே. அவர் ஓரளவு, அக்ரமம் அங்கு இருக்கக்கூடும் என்று எதிர்பார்த்துத்தான் சென்றார். ஆனால், அவர் கூறுவதுபோல, அவர் அங்கு கண்டது. எதிர்பார்த்ததை விடப் பன்மடங்கு அதிகமாக இருந்தது. மகன், சுயமரியாதை இயக்கம், காசி இராமேஸ்வரம் போவது, காவடி தூக்குவது, வீதியில் புரள்வது போன்றவைகள், காட்டு மிராண்டித்தனம் என்று ஊருக்குக் கூறுகிறான். நான் மட்டும், அவன் பேச்சைத் துச்சமென்று கருதலாமா? அதனால்தான், காசி போகிறேன் என்று காமாட்சி சொன்னபோது, ஆசையை அடக்கிக் கொண்டு, போய்வாடி<noinclude></noinclude> sdf3lk2kvpgco040x18qb1cde82zx5y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/300 250 641928 1927954 2026-04-28T13:24:09Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927954 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>276 'திராவிட நாடு' இதழில் அம்மா என்று சொல்லி அனுப்பினேன். அவள் கொடுத்து வைத்தவள், காசி க்ஷேத்திரம் செல்கிறாள், நமக்குத்தான் அந்தப் பாக்யம் இல்லையே, என்று தம்பி! வீட்டிலே பாட்டியோ அத்தையோ, பெரியம்மாவோ பிறரோ, மனச்சங்கடத்தோடு இருப்பார்களானால், அவர்களை ஒருமுறை, காசியைக் காணச் சொல்லு-இங்கு இருந்தபடியே-காந்தியார் கண்ட காசியை-அவர் சுயசரிதையில் சித்தரிக்கப்பட்டுள்ள காசியை. காந்தியார் அழைக்கிறார், காசியைக் காண "குறுகலான வழுக்கும் ஒரு சந்தின் வழியாகவே கோயிலுக்குப் போகவேண்டியிருந்தது. அங்கோ அமைதி என்பதே இல்லை. ஈக்கள் ஏகமாக மொய்த்தன. கடைக்காரர்களும் யாத்திரிகர்களும் போட்ட சப்தம் சகிக்க முடியாததாக இருந்தது. நான் கோயிலுக்குள்ளே போனதும், வாசலில் அழுகி நாற்றமெடுத்த பூக்குவியலே எனக்கு வரவேற்பளித்தது. வைக் அழகு உயர்ந்த கற்களாலான தரை; ஆனால், உணர்ச்சியே இல்லாத ஒரு பக்தர், சலவைக் கற்களை ஆங்காங்கே உடைத்து அவற்றில் ரூபாய் நாணயங்களைப் பதித்துவிட்டார். அந்த ரூபாய்கள் அழுக்குச் சேர்வதற்குச் சிறந்த இடங்கள் ஆகிவிட்டன. ஞானவாவி (ஞானக்கிணறு) பக்கத்தில் போனேன். அங்கே கடவுளைக் காணலாம் என்று தேடினேன். ஆனால் நான் காணவில்லை. ஆகையால், எனக்கு மனநிலை நன்றாக இல்லை. ஞானவாவியைச் சுற்றிலும்கூட ஆபாசமாகவே இருப்பதைக் கண்டேன். தட்சணை கொடுக்கவே எனக்கு விருப்பமில்லை. ஆகையால், ஒரு தம்படி கொடுத்தேன். அங்கே இருந்த பண்டாவுக்குக் கோபம் வந்து, அந்தத் தம்படியை வீசி எறிந்துவிட்டார். இந்த அவமரியாதை உன்னை நேரே நரகத்திற்குத்தான் கொண்டு போகும்' என்று கூறி என்னைச் சபித்தார்". கவனித்தனையா, தம்பி! நாம் பகுத்தறிவாளர் என்பதனால். பதறிப், பழைமையாளர் நம்மீது பாய்கின்றனர், தூற்றுகின்றனர் என்பதைப்<noinclude></noinclude> l32sucf4q277l1nsj3a3siuvdl81mlk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/301 250 641929 1927955 2026-04-28T13:24:13Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927955 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 277 பார்க்கும்பொழுது, நம்மிலே துடிப்புள்ளவர்கள் மெத்தக் கோபப் படுகிறார்களல்லவா! பிரம்மத் துவேஷி! வேத நிந்தகன்! நாஸ்திகன்! நாக்கு அழுகிவிடும்! ரௌரவாதி நரகம் போவாய்! கசடன்! அசடன்! அற்பாயுசு! . தம்பி! இவை தமிழகத்திலே, இப்பொழுது, சுற்றுமுற்றும் பார்த்து விட்டுத், துணிவை வரவழைத்துக் கொண்டு, பட்டிதொட்டிகளிலே. குளத்துப் படிக்கட்டுகளிலே, காது கேளாதவன், கண் அவிந்தவன், கதியற்றவன், கிலி கொண்டவன், ஆகியவர்களுக்கு மட்டும் கேட்கும் படி சொல்லப்படும். வார்த்தைகளாகி விட்டன. உரத்த குரலில், கோபத்துடன், இந்த வார்த்தைகளை நாடக மேடையில் மட்டுமே கூறிடக் கேட்கலாம்; நாட்டிலே இவை இப்போது நடமாட விடப்படுவதில்லை. நமது தம்பிகளிலே, பதினைந்து வயதுக்குள் இருப்பவர்களுக்கு இந்த வார்த்தைகள், பொருள் விளங்கா ஓசைகளாகி விட்டன. ஆனால், தம்பி! என் போன்றோர் இளைஞர்களாக, பள்ளி மாணவர் களாக இருந்தபோது, இந்தச் 'சாபம்' நித்த நித்தம், நாடெங்கணும், எவர் செவியிலும் வீழ்ந்து கொண்டிருந்த சங்கீதமாக இருந்தது. ஐயோ சாபம் கொடுத்துவிடப் போகிறார்! - என்று பாட்டனார் பதறுவார், பாட்டி, பாதம் வீழ்ந்து வணங்குவாள் அவ்வளவு பயம் பிய்த்துத் தின்னும் - கட்டுக்காவலை மதியாமல், குலதர்மத்தைக் கவனிக்காமல், மதத்தை அழித்திடும் போக்கிலே, பேசுவோர், செயலில் ஈடுபடுவோர், ஆகியோருக்கு, பூசுரர். அவர்கள் பூஜை செய்வோராயினும், பூட்ஸ் அணிந்து பரங்கியனுக்குப் பணிவிடை செய்வோனாயினும், இடும் சாபம்! அப்படியா சபித்தனர் என்று, இப்போது தம்பிமார்கள். கேட்டுத் துடிக்கின்றனர். அப்போதேகூடச் சிறிது கோபமுள்ளவர்கள், எதிர்த்தனர் - தாக்கினர் - பெரும்பாலும் சொல்லால்.<noinclude></noinclude> hb4zciw4jnbkzlmtnykz2p3og4i73a8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/302 250 641930 1927956 2026-04-28T13:24:16Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927956 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>278 'திராவிட நாடு' இதழில் ஆனால், அப்படிச் 'சாபம்' பெற்றவர்களில், மதத்திலே அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, இராம நாமத்தைப் பஜித்துக் கொண்டிருந்த, காந்தியாரும் ஒருவர், என்பதை அறியும்போது, வேதனையினூடே சிரிப்பல்லவா வருகிறது. தட்சணை கொடுத்தார், ஒரு தம்படி! இது, ஆயிரத்தெட்டு இழிமொழி வீசுவதைக் காட்டிலும், கொடுமை யானதாகக், கேவலமானதாகத்தானே தோன்றும் பண்டாவுக்கு பூஜாரிக்கு! - இகபரசுகம் இரண்டுக்கும் வழி அருளும் விசுவநாதர் ஆலயம்! காசி ஷேத்திரம்! அங்கு, பக்தருக்கும் பரமனுக்கும் இடையிலே, வேதாகமம் தந்த உரிமையின்படி நிற்கிறார், பண்டா! இந்தப் பொல்லாத காந்தியார். ஒரு தம்படியா, கொடுப்பது தட்சணை! பவுன் கொடுத்தனர் - வெள்ளி நாணயம் கொடுத்தனர் - பாதம் தொட்டுக் கும்பிட்டுவிட்டு - பக்தர்கள். இவர், ஒரு தம்பிடி தருகிறார்! ஆலயத்திலே அமர்ந்துள்ள தேவனிடம், பக்தன் வந்திருக்கிறான்! அவன் பாபம் போக்கு! புண்யம் கிடைத்திடச்செய்! - என்று மன்றாடப் போகிறான் - அதற்கான 'மாதவன்' செய்து பண்டாவானான். அவனுக்கு, ஆலயத்தில், பல பக்தர்கள் முன்னிலையில், காந்தியார், தட்சணை தரப் பணம் இல்லை என்றுகூடச் சொல்லி விட்டிருக் கலாம் - ஒரு தம்படியா தருவது, தட்சணையாக! காலமெல்லாம், பண்டாவின் செல்வாக்கைப் பார்த்துப் பார்த்து ஆச்சரியத்தால், அசைவற்று நிற்கும், விசுவநாதர்கூட அல்லவா. ஒரு தம்படி தட்சணை தரப்படுவது கண்டு, விலா நோகச் சிரிப்பார்! சபித்தார், பண்டா! 'நேரே நரகம்தான் போவாய்' - என்று. என்ன செய்தார். காந்தியார்? இதைக் கேட்டு நான் பரபரப்பு அடைந்துவிடவில்லை. 'மகராஜ்! என் விதி எப்படியானாலும் சரி, ஆனால், இப்படியெல்லாம் பேசுவது உங்களைப் போன்றதோர் வகுப்பினருக்குத் தகாது. விருப்பமிருந்தால் அந்தத் தம்படியை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், அதையும் நீங்கள் இழந்து விடுவீர்கள்' என்றேன். எப்படி, காந்தியாருடைய நெஞ்சழுத்தம் என்று கூற அல்ல, இதை எடுத்துக்காட்டுவது, காந்தியாருடைய சொல்லிலே தொக்கி நிற்கும். நகைச்சுவை இருக்கிறதே, அதைக்காட்ட இதைக் கூறினேன்.<noinclude></noinclude> bsh2i1yj8yi3g2a68vpkyolyvx7wdy3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/303 250 641931 1927957 2026-04-28T13:24:19Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927957 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 279 தம்பி! கவனித்தாயா? கொடுத்தது தம்படி! பண்டாவுக்கு! ஆனால், பண்டாவைக் கூப்பிடுவதோ, மகராஜ்! - கவனித்தாயா திகைத்துப் போயிருக்கவேண்டும், காசிவாசி. "போய்த்தொலை. உன் தம்படி எனக்கு வேண்டாம்" என்றார், தொடர்ந்து வசைமாரி பொழிந்தார்! சரி! பண்டா, வசைமாரி பொழியட்டும் என்று கவலையற்றுக் காந்தியார், தம் வழி நடந்தாரா? அல்லது, நின்று, பண்டாவைப் பார்த்து, அளவுக்கு மீறிப் பேசாதே! அவதியைக் கூவி அழைக்காதே! என்று எச்சரித்தாரா? என்ன செய்தார்? அவரே, கூறக் கேள். தம்பி! சுவை காண்பாய். "தரையில் கிடந்த தம்படியை எடுத்துக்கொண்டு நான் நடக்க ஆரம்பித்தேன். "பிராமணர் ஒரு தம்படியை இழந்தார். "எனக்கு ஒரு தம்படி மிச்சம் என்று என்னைப் பாராட்டிக் கொண்டேன். ஆனால் மகராஜ் அந்தத் தம்படியையும் விட்டுவிடக் கூடியவர் அல்ல. என்னைத் திரும்பக் கூப்பிட்டார். அது சரி, அந்தத் தம்படியை இங்கே கொடுத்துவிட்டுப்போ! உன் தம்படியை வாங்கிக் கொள்ள நான் மறுத்துவிட்டால், அது உனக்குக் கெடுதல் ஆகிவிடும் என்றார். நான் ஒன்றும் சொல்லாமல், அந்தத் தம்படியை அவரிடம் கொடுத்தேன். அப்புறம் ஒரு முறை பெருமூச்சுவிட்டுக்கொண்டு அப்பால் போய்விட்டேன்". தம்பி! இதைக் கருணாநிதி கதை வடிவாக்கினால், நமது காங்கிரஸ் நண்பர்கள், சீறி விழுவார்கள். கதையாம் கதை! இப்படியா ஒரு சம்பவம் நடக்கும்! அற்பத்தனத்தை அச்சாணியாக வைத்து ஒரு அபத்தக் கதை எழுதிவிடுவதா இதுதான், தமிழ் வளர்க்கும் வழியா? இதுதான் கலையா? தூ! தூ! சே! சே! என்றெல்லாம் ஏசுவர். ஆனால், இது, காந்தியாரின் சுயசரிதையில் இருக்கிறது. கொடுத்தது தம்படி கிடைத்தது சாபம்! அந்தத் தம்படியும் இல்லை என்ற நிலை! உடனே. அதையாவது கொடு என்ற பவதி பிக்ஷாந்தேஹி நிலை!!<noinclude></noinclude> abyac5eo78g3cocjduszewv5p0i6xt6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/304 250 641932 1927958 2026-04-28T13:24:23Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927958 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>280 'திராவிட நாடு' இதழில் ஒவ்வொரு மாலையும், காந்தியார் இராமநாமப் பஜனை மட்டும் செய்யாதிருந்திருப்பாரானால், இந்த ஒரு செயலுக்காக மட்டுமே. அவரை, 'ஈரோடு' ஆக்கிவிட்டிருப்பார்கள் வைதிகர்கள். ஐந்து கால் பசு, இருப்பதைக் காணீர்! என்று காந்தி யாரையே நம்பவைத்த புரட்டர்களுக்கு முதலிடமாகத் திருத்தலங்கள் உள்ளன என்பது, தெரிந்துதான், பகுத்தறிவாளர்கள். அந்த இடங்களுக்குச் சென்று வருவது நேரக்கேடு, அறிவுக்கேடு என்று கருதுகின்றனர். மெள்ள மெள்ளப் பாமரர்கூடப் புரட்டுகளை வெறுக்கவும், மதத்தைக் காட்டி ஏய்ப்போரின் ஆதிக்கத்தை எதிர்க்கவும் துணிவுபெற்று வருகின்றனர். இந்த நேரத்திலே பாபு இராஜேந்திர பிரசாத் திருத்தல யாத்திரை ஏற்பது பிற்போக்காளர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பாகி விடுமே என்பதுதான், நம் போன்றாருக்கு உள்ள கவலை. அதனால்தான் திருத்தலங்களிலே காந்தியார் கண்டதைக் குறித்தும், கொள்கை கருத்துப் பற்றியும் எழுதினேன். நேரு பண்டிதர், வேறோர் வகையான திருத்தலம் சென்று வந்திருக்கிறார். அது குறித்துப் பிறகு எழுதுகிறேன். 16.10.60 அண்ணன், Jimmzanz<noinclude></noinclude> 8wcktrlzouphnhwdf2xwue2owhw4nh8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/305 250 641933 1927959 2026-04-28T13:24:26Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927959 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பி! கடிதம் : 122 கொல்லிமலைச் சாரலிலே கொல்லிமலை மக்கள் இயல்பு - குமாரசாமி ராஜா கருத்துரை - தமிழக மலை வளம். கொல்லிமலைச் சாரலிலே, கொஞ்சும் சதங்கை ஒலி எழுப்பிய படி அடிவரும் அருவிக்கருகே, வழவழப்பான கற்குவியலின் மீதமர்ந்து, உன்னைத்தான் நினைத்துக் கொண்டேன். திருச்சி மாவட்டத்திலே பல்வேறு இடங்கட்கு இந்தக் கிழமை அழைத்துச் செல்லப்பட்டேன் ஒவ்வோர் நாளும் மூன்று நான்கு நிகழ்ச்சிகள். இப்படி இழுத்துச் செல்வதால், களைப்பும் சலிப்பும் எனக்கு ஏற்பட்டுவிடுமோ. மற்ற பல நிகழ்ச்சிகளுக்கு ஒப்பம் அளித்திட மறுப்பேனோ என்னவோ, என்று எண்ணிக் கொண்டனர் போலும், அன்பில் தர்மலிங்கமும், அவருடன் இருந்து என்னை அகமகிழவைத்த, தோழர்கள் காமாட்சி, அழகமுத்து, முத்துக் கருப்பன், ஆகியோரும் சரி, அண்ணனுக்கு எதையாவது காட்டிக் களிப்பூட்டுவோம் என்று எண்ணிக்கொண்டு, மலைவளம் அழைத்தனர். கோடி கோடியாகக் கொட்டிச் செலவிட்டாலும் செய்து காட்ட இயலாத காட்சியன்றோ, மலைவளம். அதிலும், தம்பி! தமிழகத்தின் தன்னிகரில்லா வரலாற்றுச் சிறப்பினுக்கு உள்ள சான்றுகளிலே ஒன்றன்றோ, கொல்லிமலை! அந்த மலைச்சாரலில் அமைந்துள்ள புளியஞ்சோலை என்னும் இடம் அழைத்துச் சென்றனர் பகற்பொழுது முழுவதும் ஆங்கு தங்கி, உண்டு இளைப்பாறி, உரையாடி மகிழ்ந்து, மாலை நிகழ்ச்சிக்குச் சென்றிடுவது என்ற திட்டத்துடன். காண தம்பி! கொல்லிமலை, திருச்சி மாவட்டத்துக்கும் சேலம் மாவட்டத்துக்கும் நடுவே. இயற்கை அமைத்துள்ள எழில்மிகு திரை என்று கூறலாம், இப்புறத்தில் திருச்சி - அப்புறம் சென்றால் சேலம்- சேந்தமங்கலப் பகுதி! 'ஒஹோ! உனக்கு அப்படிக் கூறுவதை விட, விளங்கத்தக்க விதத்தில் கூற வேண்டும்! அப்புறம், நமது இயக்க முதியவர்.ஜி.பி. சோமசுந்தரம்! கொல்லிமலையினின்றும், இரு மாவட்டங்களுக்கும் கீழ்நோக்கிச் செல்ல, ஒற்றையடிப் பாதைகள் உள்ளன. மலைபடு பொருள்களைச் சுமந்துகொண்டு, இரு மாவட்டங்களுக்கும் வருகின்றனர்.<noinclude></noinclude> 1bg4p7r3junt58rhc4xfpevyt9w8vzt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/306 250 641934 1927960 2026-04-28T13:24:30Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927960 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>282 'திராவிட நாடு' இதழில் நான் சென்ற அன்று, புளியஞ்சோலையிலே, சந்தை. நெடுஞ்சாலைக்கருகே நடத்தப்படும் சந்தைகள் பலவற்றைக் கண்டதுண்டு; மலைச்சாரலிலே நடந்திடும் சந்தையை அன்றுதான் கண்டேன். கொல்லிமலையிலே விளைந்திடும் பலாவும், வாழையும். கொய்யாக் கனிகளும், பருப்பு வகைகளுமான பொருள்களை, மலை வாழ் மக்கள், சுமந்தபடி ஒற்றையடிப்பாதை வழியாக இறங்கிவந்த வண்ணம் இருந்தனர். சாரை சாரையாக, மரத்தடிக்கு மரத்தடி, சிறு கடைகள் அமைத்துக்கொண்டு. மலை மக்களின் வருகைக்காகக் காத்திருந்தனர். சிறுகடை நடாத்தும் வணிகர்கள். இரைச்சல் குறைவு! இயற்கை அமைத்தளித்த எழிலோ மிகுதி! கட்டுடல் இருக்கிறது. மலைவாழ் மக்களிடம். ஆயினும், முகத்திலே கவலை தோய்ந் திருக்கக் கண்டேன். அவர்கள் மனதைக் குடைந்திடும் எண்ணம் யாதோ, அறிந்திட இயலவில்லை; ஆயினும், இயற்கையுடன் போராடி, காடுகளில் குடிஇருந்துகொண்டு. காலமெல்லாம் கஷ்டப்படுகிறோமே. நல்ல பாதை, புதிய வாழ்வு, எப்போதுதான் கிடைத்திடுமோ, புத்தம் புதிய ஆட்சி வந்தது என்றனர்; புல்லர்களின் கொட்டம் அழிந்தது என்றனர்; எனினும், நமது வாழ்க்கையிலே மட்டும். எந்தப் புதிய மாற்றமும் ஏற்படக் காணோமே, என்று எண்ணி ஏக்கமடைகின்றனரோ, என்னவோ, யாரறிவர். மலைவாழ்மக்கள், தமிழைத்தான் பேசுகின்றனர். தடுக்கு மொழி! பெயர் கேட்டேன். ஒரு இளைஞனை - செல்லப்பன் என்றான். அழகிய பெயர்! தந்தையின் பெயர் வடமன் என்றான். பெண்கள், புடவையையே மேலாடைக்காகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். தோற்றத்தால். அவர்கள், எவ்வகையிலும், நம்மில் வேறுபட்டவர்களாகத் தெரியவில்லை. மலைமீது, கானிடை வாழ்வதால், ஏற்படும், நடைஉடை முறைகளிலே மட்டுமே, வேறுபாடுகள் தெரிந்தன. கொய்யாக் கனிகளும், மலைவாழையும், பலாவும் மட்டுந்தானா. மலைபடு பொருள்கள் என்று கேட்டேன் தம்பி! நான் கேட்டு மலைத்திடும் முறையில், மளமளவென்று மலைபடு பொருள்களின் பட்டியலைக் கூறினர். காப்பியும் மிளகும், கடுக்காயும் ஏலமும், சந்தனமும் மிளகும், ஆங்கு உண்டு என்றனர். இவை, வெறும் பொருள்களின் பெயர்ப் பட்டியலென்று, பொருளாதார நூலறிவு உடைய எவரும் கூறார்.<noinclude></noinclude> 8r1w70naxqco30fepmerjzg08os4jzy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/307 250 641935 1927961 2026-04-28T13:24:33Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927961 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 283 இவை யாவும் வெளிநாட்டினர் விரும்பிப்பெற்று, பொருளினை நமக்கு அளித்திட உதவும் செல்லப் பொருள்கள்! மேனாடுகள் பலவற்றினுக்கும், சுவையும் மணமும், இத்தகு பொருள்கள் மூலமே கிடைக்கின்றன. செல்வப் பொருள்களை ஈந்திடும், கொல்லிமலையின் வளத்தைத் திட்டமிட்டுப் பெற்றிடத்தக்க ஏற்பாடுகளைத் துரைத்தனம் மேற்கொண்டு இருந்திருக்குமானால், எதெதற்கோ செலவிடும் தொகையிலே ஒரு சிறு அளவு இதற்கென ஒதுக்கிச் செலவிட்டு இருந்திருப்பின், கொல்லிமலையின் கொடைத்திறன், பன்மடங்கு அதிகமாகி இருக்கும்-திருச்சி மாவட்டம் முழுவதும், இந்த மலைபடு பொருள் ஈட்டித் தரும் செல்வத்தைக் கொண்டே, ஏற்றம் பெற்றிடக் கூட இயலும். இப்போது கொல்லி மலையிலே கிடைப்பவை, திட்ட மிட்டுப் பெறப்படுபவை அல்ல. மலைப்படுபொருள் வகை அறிந்த விற்பன்னர்கள். வளம் கண்டறிந்து, இங்குத் தோட்டங்களை அமைத்தனரோ, எனின், இல்லை. பன்னெடுங் காலமாக இருந்து வரும் தருக்கள்! பாய்ந்தோடிவரும் அருவி, வழவழப்பாகிப்போன நிலையிலுள்ள பாறைகள், உருளைக் கற்கள்! மரக்கிளைகளிலே மந்திகள்! இனிய பண் பல எழுப்பி, வட்டமிட்டுத் திரிந்திடும் புள்ளினங்கள்! சீறிடும் சிறுத்தைகளும், கிழங்கு அகழ்ந்திடும் காட்டுப் பன்றிகளும், சிறு நரிகளும் உண்டு! உச்சி செல்லச் செல்ல, கரடிக் கூட்டமும் உண்டு என்கின்றனர். இவைகளுக்கு ஈடுகொடுத்துக் கொண்டு, வாழ்கின்றனர், மலை மக்கள் - தம்பி! அவர்கள் ஓட்டர்களும் கூட!! - அதாவது அவர்களும், நம்மைப் போல் இந்நாட்டு மன்னர்!! பெரும்பகுதி நிலத்திலே சாமை பயிரிடுகின்றனர் - அந்தச் சோறு. மல்லி நிறம்! வேறு நெல்வகையும்கூடப் பயிராகின்றது. எல்லாம், தக்க திட்டமிட்டு அல்ல! பெரும்பாலானவை, தன்னிச்சையாகத் தழைக்கின்றன. "என் ஆற்றலின் அளவு அறியமாட்டீர்கள், அறிவிலிகாள்! நான் தரவல்ல யாவை என்பதை நீவீர், சிறிதளவு தெரிந்துகொள்ள மட்டுமே. இப் பொருள்களைக் காட்டி நிற்கிறேன்!" - என்று நம்மை நோக்கிக் கேலி செய்வதுபோல, நிற்கிறது கொல்லி மலை, இங்கு வீழ்ந்தோடிவரும், அருவி நீரைத் தேக்கிப் பயன்மிகுதியாகப் பெற இயலும் என்று. பல ஆண்டுகளுக்கு முன்பே, பலரும் எடுத்துக் கூறினர்: நமது கழக மாநாட்டிலே தீர்மானமும் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. அதற்காகச் செலவிடப்படும் பணத்தின் அளவிற்குத்தக்க பலன் கிட்டாது என்று, நிபுணர்கள் செப்புவதாகக் கூறித் துயில்கொண்டனர் துரைத்தனத்தார். மீண்டும் மீண்டும், அந்தப் பிரச்சினையைப் பலரும் எடுத்துப்பேசி வருவதால், இப்போது துரைத்தனத்தார், செயல்படத் துணிந்துள்ளனர் என்று அறிகிறேன். அதற்கு அறிகுறியாகத் தேக்கம், அணை, போன்றவைகளை அமைத்திடும் துறையினர், ஆங்கு நடமாடுகின்றனர் -<noinclude></noinclude> dbf6cpe193zip4p8aq12bm829hlss3t பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/308 250 641936 1927962 2026-04-28T13:24:36Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927962 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>284 'திராவிட நாடு' இதழில் இங்கும் அங்குமாக வெள்ளைநிறம் பாறைகளிலே அடித்து வைத்துள்ளனர் - காண்போர். இந்தப் பக்கமாகத்தான் தேக்கம் - அணை என்று பேசிக்கொள்கின்றனர். தம்பி! துரைத்தனம், எந்த திட்டம் நடாத்துவதானாலும், செலவிடும் தொகைக்கு ஏற்பப், பலன் கிடைத்திட வேண்டும் என்று கருதித் தான் பணியாற்ற வேண்டும். ஆனால், ஏதும் செய்யாதிருக்க இந்த நோக்கத்தைச் சாக்காக்கிக் கொள்வதே, நமது துரைத்தனத்தின் போக்காகி விட்டது. அதிலும் தென்னகத்தைப் பொறுத்தவரையிலே, புள்ளிவிவரப் புலிகள், எதையும் உடனடி துணிந்து செய்திட இடமளிப்பது இல்லை. கொல்லிமலை நீரைத் தேக்கிடச் செலவிடும் பணத்துக்குத் தக்க பலன் கிடைக்காது என்று அச்சமூட்டுகின்றனர். இந்த அச்சம், வடக்கே, பெரும் அணைகள் கட்டப்படும்போது, குறுக்கே நிற்கிறதா! மறைந்த இராஜபாளையம் குமாரசாமி ராஜா அவர்கள் கோவையிலே பேசியது நினைவிலே இருக்கிறதல்லவா? "வடக்கே அமைக்கப்பட்டுள்ள தேக்கங்கள், அணைகள் ஆகிய வற்றிலே செலவிடப்பட்டுள்ள தொகையிலே, மிக மிக விரயம் ஏற்பட்டிருக்கிறது. என்றல்லவா, கவர்னராகப் பணியாற்றிய குமாரசாமி ராஜா அவர்கள் கூறினார். கொல்லிமலையை வளமாக்கத், தொகை ஒதுக்கச் சொன்னால், ஆயிரத்தெட்டு ஐயப்பாடுகளை அவிழ்த்து விடுகின்றனர்; ஆனால் வடக்கே, எத்துணை கோடிகளாயினும் கொட்டிடத் தயங்குவதில்லை. பக்ரா - நங்கல் அணைக்குக் கிட்டத்தட்ட இருநூறு கோடி ரூபாய் செலவு. தட்டாமல் தயங்காமல் கொட்டிச் செலவிட்டனர். ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைத்ததா என்றால், நிபுணர்கள் திகைக்கின்றனர். அரசியல் தலைவர்கள் ஆயாசமடைகின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் கைபிசைந்து கொள்கின்றனர். என்னுடைய 'திருத்தலம்' என்று பக்ரா - நங்கலைக் குறிப்பிட்டுக் குதூகலமாகப் பேசினார். நேரு பண்டிதர். வெளி நாட்டிலிருந்து எந்தத் தலைவர் வந்திடினும், அழைத்துச் சென்று காட்டுவது, இந்த பக்ரா - நங்கலைத்தான். எனினும் இப்போது நிபுணர்கள், பக்ரா - நங்கல் மூலம், எவ்வளவு பரப்பு நிலத்துக்குப் பாசன வசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதோ, அவ்வளவுக்கும் கிடைக்காது என்று அறிவிக்கின்றனர்.<noinclude></noinclude> 1fcwkzk0efu6b1njilbeiwnzmui3uxu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/309 250 641937 1927963 2026-04-28T13:24:40Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927963 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் நூற்றுக்கு முப்பது பங்கு குறைவாம் - எதிர்பார்த்த பலனில். 285 மற்றும், ஆங்கு அமைக்கப்பட்டுள்ள தேக்கங்கள், அணைகள் பெருந்தொழில்கள் அனைத்திலுமே, நிர்வாக ஊழலும், நேரக்கேடும், பொருள் நட்டமும், நாற்றமெடுக்கும் அளவில் உள்ளன என்று அவ்வப்போது நிபுணர்கள் ஆய்வுக்குழுவினர், அறிவிக்கின்றனர். எனினும், மேலும் பல புதிய திட்டங்களை மேற்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனரா எனில், இல்லை. இல்லை, என்பது பளிச்செனத் தெரிகிறது. பொக்காராவில் நாலாவது இரும்புத் தொழிற்சாலை அமைத்திடுவதிலே ஆர்வமும், சுறுசுறுப்பும், காட்டப்படுகிறது. கொல்லிமலையோ, மகன் வரவுக்காக, சுவைமிகு உணவினைச் சமைத்து வைத்துவிட்டு, அது சில்லிட்டுப் போகும் நிலையிலும், மகன் வீடு வராதிருந்தால், ஏக்கத்துடன், வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும் தாய்போல, இருந்துவரக் காண்கிறேன். - ஆயிரம் கோடியா! அட பேராசைக்காரா! என்ன செய்வாய் அவ்வளவு தொகையை வைத்துக் கொண்டு? என்று என்னைக் கேட்கின்றனர், கேலி பேசுகின்றனர், அமைச்சர்கள். கோலேந்திகளே! கொல்லிமலையைப் பார்த்து விட்டு, என்மீது கேலிக்கணைகளை ஏவுங்கள்! பழமுதிர் சோலை யாக்கலாம் கொல்லிமலையை சில கோடி ரூபாய், பயன்தரும் முறையிலே செலவிட்டால்! சந்தனக் காடு காணலாம்! அடவி அழகும், அருவி அழகும் காணச் செல்வோர், சிந்துபாடி மகிழ்ந்திடும் உல்லாசக் கூடமாக்கலாம்! வெளிநாட்டார் விரும்பி வாங்கிடும் காப்பி பயிரிடலாம், மிளகு பயிரிடலாம்! கொல்லிமலைத் திட்டம் என்று மலைபடு பொருள் காணும் நிபுணர் குழுவினைத் திட்டம் தயாரித்து அளிக்கச் சொன்னால், இயலாது என்றா கருதுகிறீர்கள்; - என்று கேட்கத் தோன்றுகிறது. அமைச்சர்களைப் பார்த்து! அவர்கள், தம்பி! இந்த ஏழையின் பேச்சையா ஏற்பார்கள்!! அதனால்தான், உன்னிடம் கூறுகிறேன், ஊராருக்கு நீ உரைத்திடுவாய் என்ற நம்பிக்கையில். முன்பொருமுறை, தம்பி! கழுதைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது என்பது குறித்துக் கவலைப்பட்டுப் பேசினார். அமைச்சர் பக்தவத்சலம்! ஆமாம், தம்பி! வேடிக்கை அல்ல! ஏழை பங்காளர் அல்லவா காங்கிரஸ் அமைச்சர்! அதனால், ஏழைக்குப் பொதிசுமக்க. மலிவானது கழுதைதானே! அதனால், அமைச்சருக்கு அந்தக் கவலை ஏற்பட்டது. கழுதைகளை வளர்க்க வேண்டும் என்றார். அதற்கு ஏதேனும் திட்டம் இருக்கிறதோ இல்லையோ, நானறியேன் - ஆனால் கழுதைகள் விஷயமாக ஏற்படும் அக்கறையிலே ஒரு சிறு அளவாகிலும், காடுவளர்த்திட வேண்டும் என்பதிலே. அமைச்சர்<noinclude></noinclude> el3k4q7t6p2aw8rkirv45ytzwas6b9f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/310 250 641938 1927964 2026-04-28T13:24:43Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927964 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>286 'திராவிட நாடு' இதழில் பக்தவத்சலனாருக்கு ஏற்படவேண்டுமல்லவா! தேவிகுளம் பீர்மேடு இழந்தோம். காட்டுவளம் கெட்டு விட்டது. தமிழகத்துக்கு. கொல்லி மலை, பச்சைமலை, ஜவ்வாதுமலை, சேர்வராயன் மலை, ஏலகிரி என்பன போன்ற மலைகளையாகிலும் இந்த நோக்கத்துடன் கவனித்துத் திட்ட மிட்டுக் காரியமாற்ற வேண்டாமா! எங்கே செய்கின்றனர்? எப்படிச் செய்ய இயலும்? அவர்கள்தான், ஆயிரம் கோடி கிடைத்தால், செலவிட முடியாது என்ற அதி அற்புதமான பொருளாதார அறிவு பெற்றவர் களாக இருக்கிறார்களே! இவர்கள் ஆட்சியிலே, கொல்லி மலை இருந்தென்ன, குடகுமலை கிடைத்தென்ன? ஊமை கண்ட கனவுதானே! முகிலைத் தொட்டிழுத்து முத்தமிடும் குன்றுகள் உள்ளன - அந்தக் குன்றுகளிலே இயற்கைவளம் கொஞ்சி விளையாடுகிறது -எனினும், அது திருமாலுக்கா, அவன் மருகனுக்கா என்று மல்லுக்கு நிற்கின்றனர், மேதைகள்! அதனைத் தீர்த்துவைக்க மன்றம் அமைத்துத் தருகிறது துரைத்தனம். அந்தக் குன்றுகளும், ஆங்கு தழைத்துக் கிடந்திடும் காடுகளும் எத்தகைய செல்வங்களை ஈந்திடத் தக்கவை என்பது குறித்து எவர் அக்கறை காட்டுகின்றனர்? அங்கு எங்காவது, ஆமை ஓட்டிற்குள்ளே அங்கத்தைச் சுருட்டி வைத்துக்கொண்டு, ஒரு மகான் இருக்கிறார் என்று எவனாவது கதைகட்டி விடுவானேல், சூடம் பழத்துடன், கும்பல் கும்பலாகச் செல்வர், கும்பிட்டுக் கூத்தாட! சந்தனமும் மிளகும். காப்பியும் தேயிலையும், பலாவும் முந்திரியும், தேக்கும் அகிலும், தினையும் தேனும் நிரம்பப் பெறலாமே அத்தகைய இடங்களில் என்று எங்கே எண்ணம் பிறக்கிறது. அமெரிக்கா, பால் பவுடர் தரவேண்டும். பிரான்சு பழரசம் அனுப்பவேண்டும்; டென்மார்க் பாலேடு கொடுக்கவேண்டும் என்று, பிச்சைப் பாத்திரம் ஏந்திக் கொண்டு செல்வதற்காகத் தூதுவர்களை எட்டுத்திக்கும் அனுப்பி வைக்கிறார்கள் மலைவளம் பெருக்கிட, காட்டுவளம் கண்டிட ஆங்காங்கு என்னென்ன முறைகளைக் கையாண்டு வருகின்றனர். அம்முறைகளிலே, எவை நமக்கு ஏற்றவை என்பன பற்றி அறிந்துவர, என்ன திட்டம் அமுலில் இருக்கிறது? தம்பி கொல்லிமலைச் சாரலில் உட்கார்ந்து, கொய்யாக் கனியைக் கடித்துத் தின்றபடி, இவ்விதமெல்லாம் எண்ணிக்கொண்டேன். இந்த மலைகளெல்லாம், அந்த நாட்களில், 'அரண்கள்' என்றல்லாவா கருதப் பட்டன -கொள்ளப்பட்டன. முடியுடை மூவேந்தர்களின் பிடி தளர்ந்த பிறகு, பாரியும் ஓரியும். பேகனும், குமணனும், காரியும் மலை அரண் களிலன்றோ அமர்ந்து அரசோச்சி, அருந்தமிழ் காத்தனர், வல்வில்ஓரி! என்று புலவர் கூறிய சொற்றொடரை உச்சரிக்கும் போதே. நாணேற்றும் போது எழும் ஓசையேயன்றோ, செவியில் வீழ்கின்றது. அந்த நாள்<noinclude></noinclude> ndimeeztut2u7u5gxjx771kfyhechox பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/311 250 641939 1927965 2026-04-28T13:24:46Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927965 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 287 வந்திலை அருங்கவிப் புலவோய்! என்று முதிரமலையாண்ட குமணன் கூறியது நினைவிற்கு வரும்போது, நெஞ்சம் எப்படியெல்லாம் நெகிழ்கிறது. அந்த மலைகளெல்லாம் இன்று, புதரும் பொந்தும், உள்ள வெற்று இடங்களாகிப் போயினவே - சோற்றுக்கு வழி காணா மக்கள், கடல் கடந்தன்றோ செல்கின்றனர். காடு திருத்திக் கழனியாக்க - இதோ உள்ளனவே வளமளிக்கும் மலைகள், செல்வப் பொருளளிக்கும் காடுகள் - இவை களைத் தக்க விதத்தில் பயன்படுத்தத் திட்டமிட்டால், வேற்று நாடு களிலே கூலிகளாக்கிக் கொடுமையில் உழலும் நம் உடன் பிறந்தார். உழைத்துப் பிழைக்கலாமே, தாயகத்தில். ஏனோ துரைத்தனத்தார்க்கு தினையளவும் இந்த எண்ணம் ஏற்படவில்லை. வ காடுபடு பொருட்களை மட்டுமே நம்பி உள்ளன. இதுபோது விடுதலைப் பெற்றுத் திகழும், ஆப்பிரிக்க பூபாக நாடுகளிலே பல; இன்று இந்தியத் துணை கண்டத்துப் பிரதமரால் வரவேற்கப் படும் நிலையைப் பெற்றுள்ள இன்க்ரூமா என்பவர் அரசோச்சும் கனா நாட்டிலே, செல்வம் தருவதே. காட்டுப்பயிர் என்று கருதப்படும். கொக்கோ செடிதானே! நமது மலைகளிலே, எத்தனை எத்தனையோ வகையான மூலிகைகள், உள்ளன - இன்று மலைப்பாம்புகளும் அவைகளைத் துரத்தித் தடிகொண்டு தாக்கும் வேட்டையாடுவோரும் இந்த மூலிகைகள் படர்ந்து கிடக்கும் இடங்களை அறிவர். இவைகளைக் கண்டறிந்து, வகைப்படுத்தி, பயன் படுத்தினால், பெரும் பொருள் ஈட்டிட இயலும் என்கின்றனர் அறிந்தோர். இங்கோ மூலிகைகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன; நாமோ பெரும் பொருளைக் கொடுத்து இதுபோன்ற மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும், வெளிநாட்டு மருந்து வகைகளை, விலை கொடுத்து வாங்குகிறோம். அமைச்சர்களும், ஆளும்கட்சியினரும், சென்ற கிழமை, 'வன விலங்குகள் வாரம்' நடத்தினர். வனவிலங்குகளைக் கூண்டில் அடைத்து, கூண்டுகளை வண்டிகளில் ஏற்றி, உலா நடத்திக் காட்டினர். சிறுவர்கள் களிப்புற்றிருப்பர். ஆனால் இந்த 'வாரம்' நடத்துவதிலே ஏதேனும் பொருள் இருக்குமானால், காட்டு வளத்தைப் பெருக்குவது எப்படி என்பதுபற்றி அக்கறை காட்டுவதாகத்தானே இருக்கவேண்டும். கொல்லி மலையும், பச்சைமலையும், வேறு பல குன்றுகளும் கவனிப்பாரற்றுக் கிடக்கும்போது, கூண்டிலிட்டு, மிருகங்களைச் சிறார்களுக்குக் காட்டி விழா நடத்துவது, கேலிக்கூத்தன்றி வேறென்னவாக இருக்கமுடியும், தம்பி! முந்திரி பயிரிட வேண்டும் என்று நாம் கூறியபோது கேலி பேசியவர்கள்தானே ஆளவந்தார்கள், இப்போது? முந்திரிக் காடுகளை<noinclude></noinclude> 2ksiv83q4rtk4w9i83irwjczav807aw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/312 250 641940 1927966 2026-04-28T13:24:50Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927966 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>288 'திராவிட நாடு' இதழில் வளர்த்து வருகிறோம் என்று அவர்களே பெருமையுடன் பேசிக் கொள் கின்றனர். அதுபோலவே, மலைவளம், காட்டுவளம் ஆகியவற்றைப் பெருக்கவேண்டும் என்று, இன்று நாம் கூறும்போது கேலிதான் செய்வர். என்றாலும், இன்றில்லாவிட்டால் மற்றோர் நாள், மலைவளமும் காட்டு வளமும் ஒரு நாட்டுக்கு மிகமிகத் தேவைப் படுவதாகும் என்று ணரத்தான் போகிறார்கள். கொல்லிமலைச் சாரலிலே அமர்ந்திருந்தபோது, தோன்றிய எண்ணங்களைத் தொகுத்து எழுதும்போது, தம்பி! வேறோர் யோசனையும், எனக்கு எழத்தான் செய்கிறது. தேரும் திருவிழாவும் காணவும், ஊரூர் சென்று இடிபட்டு மிதிப்பட்டு, அறிவிழந்து, கண்ட கண்ட காதகர் காலடியெல்லாம் வீழ்ந்து வணங்கும் போக்கினராக உள்ள, நமதுமக்கள், ஓய்வு நாட்களை, கொல்லிமலை போன்ற இடங்களைச் சென்று காண்பதற்குச் செலவிட்டால், மனத் தூய்மையும், தெம்பும் ஏற்படுமல்லவா! எங்கே செல்கிறார்கள்! கானிடை சென்று தங்கி இருக்கும்போது, ஆங்கு வீசும் காற்றுமன்றோ கானமாகி வருகிறது! அமெரிக்கக் குடிஅரசுத் தலைவராக இருந்தாரே, ரூசுவெல்ட், அவருக்கு ஒரு பழக்கமாம் - பொழுது புலரும் வேளையிலே, புள்ளினங்கள் மிகுந்துள்ள சிறுகானிடை சென்று தங்குவாராம் - ஒவ்வோர் வகையான புள்ளினமும் ஒவ்வோர் வகையான பண் எழுப்புமன்றோ! அந்தப் பண்ணினைக் கேட்பதிலே, அவருக்குத் தனிச்சுவையாம்! பண்ணின் வகையினைக் கேட்டு, இது இன்ன புள்ளினத்தின் பண் என்று கூறுவாராம். இயற்கையின் எழிலைக் காண்பதிலே தனிச்சுவை இருக்கிறது; அந்தச் சுவை உள்ளத்துக்குத் தூய்மையும் தரவல்லது என்பதை, மலைவளம், காணின் கவர்ச்சி ஆகியவற்றினைக் காணும்போது. நிச்சயமாக உணர முடிகிறது. உயர்ந்து விளங்கிய கொல்லிமலையையும், உருண்டோடி வரும் அருவியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே, நான் என்னுடன் வந்திருந்த நண்பர் முல்லை சத்தியை உற்று உற்றுப் பார்த்தேன். என் பார்வையின் பொருளை அவர் உணர்ந்து கொண்ட தாகத் தெரியவில்லை. மணமாகாதவர்! முல்லைக்கு மணமானதும், துணைவியுடன் வந்து, காணவேண்டிய காட்சி, மோட்டார் சத்தம் காதைத் துளைத்திட, ஆலைச் சங்குகள் அலறி அலறி அலுப்பைத் தந்திட, பேரிரைச்சலை எழுப்பிடும், பெரிய நகரமல்ல; கண்ணுக்குத் தெரியாமல் இருந்துகொண்டே கானம்<noinclude></noinclude> 0g2fkpga9m1ms6dcuvqp1q0mzr0y8cz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/313 250 641941 1927967 2026-04-28T13:24:53Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927967 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 289 எழுப்பி மகிழ்விக்கும் புள்ளினங்கள் நிரம்பிப் புனலாடிப் புதுத்தெம்பு பெற்றிடத் தக்கதான சூழ்நிலை அழகுற அமைந்துள்ள, கொல்லிமலைச் சாரலன்றோ, என்று எண்ணிக்கொண்டேன். இயற்கையின் அன்பழைப் பாகவே, காற்றினால் அசைவுபெறும் செடியும் கொடியும், எனக்குத் தென்பட்டன. நந்தமிழ் மக்களும், தம்பி! வாழ்விழந்து தவிக்கும் இந்நாளில் அல்ல, மாற்றார்முன் மண்டியிடாது வாழ்ந்துவந்த நாட்களிலே, இயற்கையின் எழிலைக் காண்பதிலே தனிச்சுவை பெற்றிருந்தனர். புலவர் பெருமக்கள் அன்று எழுதிய சொல்லோவியம் அத்தனையும், இன்றும், கூர்ந்து பார்த்திடும் எவருக்கும், இயற்கை சமைத்தளிக்கும் வடிவழகின் விளைவு என்பதும் விளங்கும். ஒரு பகற்பொழுது மட்டுமே கிடைத்தது, எனக்கு அந்த வாய்ப்பு. இதோ வெளியே இருக்கிறார், அன்பில், அரியலூர் அழைத்துச் செல்ல. சென்று வருகிறேன். அண்ணன், 23.10.60<noinclude></noinclude> ctq4a0v6g8yfyh2pd4rxb4yzgf50e10 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/314 250 641942 1927968 2026-04-28T13:24:57Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927968 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>கடிதம் : 123 தம்பி! எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1) குழல்மொழி, கயல்விழி, துடியிடை புன்னகை பூத்திடும் பொன்னவிர் மேனியாள். ஏழிசைவல்லி, ஆடலழகி, எனும் அணங்குகள், தத்தமது திறனத்தனையையும் தங்கு தடையின்றித், தரக்குறைவின்றிக், காட்டிப் பார்த்தனர் - காவலன், கடுகடுத்த முகத்தோனானானேயன்றிக் கலகலப்புப் பெற்றானில்லை. . மாற்றார்கள் களத்தில் போட்டோடிச் சென்று. மாமல்லர்களால் எடுத்துவரப்பட்ட, குருதிதோய்ந்த கொடிகள், உடைந்துகிடந்த யானைத் தந்தங்கள், வாட்பிடிகள், வேற்கம்புகள் இவையெல்லாம் கொண்டுவந்து எதிரே குவித்துக் காட்டினர், கோமான், வீரச்செயல் பற்றிய நினைவு பெற்று, மகிழ்ச்சிபெறுவான் என்று எண்ணி; மாமன்னனோ, அப்பொருட் குவியலைக் கண்டு புன்னகையும் செய்தானில்லை. கன்னியரின் கடைக்கண் ஊட்டிடாத சுவையைக் கனிவகையா தந்திடும்! எனவே, பழவகைகளைக் கொணர்ந்ததும், பட்டத்தரசன், எட்டிப் போ! என்று கட்டளையிட்டான் பணியாட்களை நோக்கி. மன்னன் மனமகிழ வேண்டும் - அவையினர் ஏதேதோ எண்ணினர், தெளிவு பிறந்திடவில்லை. யானறிவேன், அவருக்குக் களிப்பூட்டும் வகை" என்றான் கவிதை வல்லானொருவன். ''ஐயா புலவரே! எதுகை மோனையைக் காட்டியா, மன்னனை மகிழ்விக்க முயல்கிறீர். வானவில்லென வளைந்து நின்றாள், வடிவழகி; மன்னன் ஏறெடுத்தும் பார்த்திட மறுத்தான். கரம் இரண்டன்றி வேறோர் துணை தேடிடாது, வேங்கையுடன் போரிட்டுக், கழுத்தை நெறித்தானே, வேங்கையை - வெற்றி வேலன் பெற்றெடுத்த வீரமைந்தன் அதன் பற்களைக் கொட்டிக் காட்டினோம் - சுற்றுமுற்றும் பார்த்தானேயன்றி, மன்னன். அதனை உற்றும் பார்த்ததுண்டா? இந்நிலையில் உள்ளான் ஊராள்வோன், நீவிர் ஏடு தூக்கிக் காட்டிடின் வேந்தன் கொண்டுள்ள கசப்பெலாம் கரைந்தோடிப்போகும், களிப்பு மலரும் என்று கருதுவது, எத்துணைப் பேதைமை!" என்று எடுத்துரைத்தனர். அவை அமர்ந்த முதியோர்.<noinclude></noinclude> 1ip850yz2fz6hd51gnvpmbvi9bhmyoz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/315 250 641943 1927969 2026-04-28T13:25:00Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927969 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 291 "ஐயன்மீர்! அருங்கவிதைத் திறன்காட்டி அல்ல, மகிழ்ச்சியூட்ட விரும்புவது. என் கவிதையும், அரசர்க்குச் சிரிப்பூட்ட அல்ல; அவனிக்கு அறிவூட்ட! அதனையும் அறிமின்! யான் நினைப்பது முற்றிலும் வேறு!" என்றான் புலவன். "வாதிட்டுப் பொழுதினை ஓட்டிடுவதைக் காட்டிலும், அவர் வகுத்திடும் முறையேனும், மன்னனின் சோகத்தை நீக்கிவிடுகிறதா என்பதைக் கண்டிடுவதே சாலச் சிறந்தது" என்றனர் ஆன்றோர். புலவர், எழுந்தார்; பணியாளிடம், ஏதோ, மெல்லிய குரலிற் கூறினார்; அமர்ந்தார்! அரசனை விளித்தார். "கோமானே! எட்டுத் தளபதிகளைக் கீழே வீழ்த்தி, பதினாறு வேற்படை வீரரின் பற்களைத் தட்டிப்பறித்து, பழம் பெரும் போர்க் கலை ஆசானின் இடுப்பிலே, ஈராண்டும் தீராத வலி ஏற்படத் தக்கதான உதை கொடுத்து. கரிப்படைத் தலைவனின் கண்ணைக் கலங்கிடச்செய்த, வீராதி வீரன், குரலெடுத்துப் படை நடுங்கிட வைத்திட வல்லோனாம் வெஞ்சமர்ச் சூரன் தங்களைக் காண வருகிறான்-கட்டளைக்குக் காத்திருக்கிறான்- அனுமதி அருள்வீரா?" - என்று கேட்டார். மன்னன், "ஈதென்ன விந்தை! இத்துணை வீரச் செயல்புரிந்தோனை, யான் ஏன் இதுவரை, காணவில்லை" என்று எண்ணிப் புலவரை நோக்கி, 'தளபதிகள் எண்மர், வேற்படையாளர் பதினாறுபேர், மற்றும் கரிப்படைக் காவலன், ஆகியோரைத் தாக்கியவனர் - யார் அவன்? எங்குள்ளான்? கொண்டு வந்து நிறுத்தும், அவனை, நம்முன் - தாமதமின்றி!" என்று முழக்கமிட்டான். பவனிக்கான இசைமுழக்கம் எழும்பிற்று. பராக்குக் கூறுவார் பதின்மர் வந்து நின்றனர். பந்தல் அமைத்ததுபோன்ற பட்டுப் போர்வையைப் பலர் முறைப்படி ஏந்திவந்தனர். மன்னன் எதிர்ப்புறம் அந்தப் பந்தற் போர்வை வந்தடைந்ததும், 'இனிக் காணீர், தளபதியின் பல் உடைத்து, வீரனின் விலாவை நொறுக்கி, கரிப்படையானை வீழ்த்திய, மாவீரனை!' என்று கூறிக், குறி - காட்டினான் புலவன்; போர்வையை நீக்கினர்; கோவேறு கழுதை ஒன்று, நின்றது. மன்னன் எதிரில்; மன்னன், இடிஇடியெனச் சிரித்து, "ஏடா! வீராதி வீரா! நீதானோ. புலவர் போற்றிய மாவீரன்! எட்டி உதைத்து இத்தனையையும் செய்ததன்றோ. நம் பாடிவீட்டுக்குக் கொட்டிலில் கிடந்திடும் இக்கோவேறு கழுதை! பலே பலே! எறி ஈட்டிக்கும், கொடுவாளுக்கும் அஞ்சாது போரிடும் என் தளபதிகள், இதனிடம்<noinclude></noinclude> gug0do534i7vtunwihvnfmtx02w2mar பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/316 250 641944 1927970 2026-04-28T13:25:03Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927970 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>292 'திராவிட நாடு' இதழில் படாதபாடு பட்டனர்; பல் உடைபட்டனர்; ஆம்! புலவரே! ஆம் !”- என்று கூறிக் கூறிச் சிரித்தான் கோமான்; அவையினர் அனைவருமே, புலவர் செய்தளித்த நகைச்சுவை நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர். ஆடலும் பாடலும், அருங்கவிச் சுவையும், வீரமும் வெற்றிப் பொருட்களும் பெற்றளிக்க முடியாத பெருஞ்சிரிப்பை, கோவேறு கழுதை அளித்திட முடிந்தது. முடி ஆட்சியிலே, மூதறிஞர்களாகவும், வெற்றி வீரர்களாகவும் விளங்கிய மன்னர்கள் இருந்தனர் கொலைபாதகத்துக்கு அஞ்சாத கொடியவர்களும் கோலேந்திகளாகி இருந்தனர். மடமை மிக்கவர் களும், மன்னன் மகனானதால் மன்னனாயினர்! கொடுமை புரிந்தவர்கள் கோல் முறிக்கப்பட்டது. மடமை கொண்டோரின் அரசு, மதியிலிகளின் மந்தகாசக் கூடமாகவும், நத்திப் பிழைப்போரின் புகவிடமாகவுமாகி, மக்களால் எள்ளி நகையாடப் பட்டது! இந்நிலைக்கு முடிஅரசு சரிந்ததும், முறை மாற்றியாக வேண்டும் - ஒருவனிடம் அதிகாரமத்தனையையும் ஒப்படைத்துவிட்டு, அவன் அறிவாற்றலுள்ளவனானால், அவதிக்கு ஆளாகாமல் இருக்கவும், கொடியவனானால், அஞ்சி அஞ்சிக் கிடக்கவும், மதியற்றவனானால் கேலிப் பொருளாகி இருக்கவுமான, நிலைமையைத் தாங்கித் தாங்கிப் பார்த்து, இனி இது ஆகாது என்ற முடிவுக்கு வந்த பிறகே, பேரறிவாளர் பலர் எண்ணிப் பார்த்து, எடுத்தியம்பியது மக்களாட்சி முறை என்பது. முடி ஆட்சிக் காலத்திலே, மன்னனிடம் மக்கள் அச்சத்துடன் அடங்கிக் கிடக்க நேரிட்டது; கொடுமை செய்யும் போது குமுறிச் சாக நேரிட்டது; மடமைக்காரனாக இருக்கும்போது வெட்கப்பட்டுக் கிடக்க வேண்டி நேரிட்டது: எனினும், மன்னன் சரியில்லை, எனவே, அவனை நீக்குவோம், வேறு தகுதியுள்ளவனை ஆட்சிப் பீடம் அமர்த்துவோம் என்று கூறிடும். ஆற்றலும் உரிமையும், மக்களிடம் இல்லை. பெய்யெனப் பெய்யும் மழை வளமளிக்கிறது; பேய்மழை நாட்டை அழிக்கிறது. பூங்காற்று இனிமை பயக்கிறது; சூறைக் காற்று ஊர் அழிக்கிறது. ஆனால், இயற்கையின் செயலைக் கட்டுப்படுத்த இயலாமல் மாமழை போற்றியும், பேய்மழை கண்டு துயருற்றும், பூங்காற்றுப் பெற்று இன்புற்றும், அழிவூட்டும் காற்றால் அவதியுற்றும், நாம் யாது செய்ய வல்லோம்; இயற்கையை நாம் எங்ஙனம் கட்டுப்<noinclude></noinclude> 1lqhqerfqtmotzccwmznc9e69pdgcfx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/317 250 641945 1927971 2026-04-28T13:25:07Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927971 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 293 படுத்த இயலும்! - என்று எண்ணிக் கிடந்திடும் போக்கினர் போன்றே, மக்கள் முறை தவறும் மன்னன், முறை அறியா மன்னன் என்போர் ஆட்சி நடாத்தி, அவதியை மூட்டிய காலத்திலும்; இயற்கை சிற்சில வேளைகளில் கொடுமையை ஏவுவது போல, ஆண்டவன் எக்காரணம் குறித்தோ நமக்குக் கேடு சூழ்ந்திடக் கொடுமையாளனைக் கோலேந்தியாக்கினான்; மடமை மிக்கவனை மன்னனாக்கி மகிழ்கிறான்! நாம் எங்ஙனம், இதனைத் தடுத்திட, முடியும்! எங்ஙனம் மாற்ற இயலும்! நமக்கு ஏது அந்த ஆற்றல்!! - என்று எண்ணிக்கிடந்தனர் நீண்ட காலம். கண்ணீர் முழுதும் வற்றிய பிறகு, கனல் பிறந்தது கண்களில்; தொல்லையின் எல்லைவரை துரத்தப்பட்ட பிறகு, துணிவு பிறந்தது நெஞ்சத்தில்; பிறகே, முடி ஆட்சி முறை, திட்ட வட்டமாக, இன்ன குணமுள்ளதாக இருக்கும், இன்ன பலன் தரும் என்று அறுதியிட்டுக் கூற இயலாததாகவும், மாற்றி அமைக்க முடியாததாகவும் இருப்பதனால், அதனை நம்பி மக்கள் தமது வாழ்க்கையை ஒப்படைப்பது கூடாத காரியம் - எனவே மக்கள், கண்டறியத் தக்கதும், தேவைப்பட்டபோது மாற்றி அமைக்கத் தக்கதுமான ஓர் ஆட்சிமுறை வேண்டும்; நோக்கம் குறித்து அமைத்திடவும், எதிர்பார்த்த நலன் பெற்றளிக்க இயலாது போயின், மாற்றிவிடவும் தக்கதான ஆட்சிமுறை இருத்தல் வேண்டும். என்ற முடிவுக்கு மக்கள் வந்தனர் - குடிஅரசு கண்டனர். தம்பி! குடிஅரசு கண்டனர், என்று மிகச் சுருக்கமாகக் கூறி விட்டேன் - ஆனால், மிக நீண்ட, பயங்கரப் பயணம் நடாத்தியே, மக்கள் குடிஅரசு கண்டனர். முடி அரசு, கேடுபயப்பினும், மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டுமே யன்றி, மாற்றிவிட இயலாது. குடிஅரசு, கேடு தந்திடின், மாற்றி அமைத்திடும் உரிமை மக்களுக்குக் கிடைக்கிறது. முடிஅரசு, கோணல் வழி சென்றிடினும், கண்டித்துப் பேச, மக்களுக்கு உரிமை கிடையாது - உயிரைப் பற்றிய கவலை இருக்கும்வரை!! குடிஅரசு, தவறு செய்வதாகத் தோன்றும்போதே, மக்கள் எடுத்துரைக்கலாம், கண்டிக்கலாம், எதிர்க்கக்கூடச் செய்யலாம். முடிஅரசுக்கும், குடிஅரசுக்கும் இடையே உள்ளது இந்த வித்தியாசம். பல நூற்றாண்டுகள் சிந்தனையாளர்களும் வீரத் தியாகி களும், அரும்பாடுபட்டு ஈட்டிய முறை. குடி அரசு.<noinclude></noinclude> k19tlsvqlpcrlu5mx2tp4yjmv2o94pa பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/318 250 641946 1927972 2026-04-28T13:25:10Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927972 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>294 'திராவிட நாடு' இதழில் முடிஅரசுக் காலத்தில், மன்னனை மகிழ்விக்க வேண்டியது தமது கடமை என்று கிடந்தனர் மக்கள். அந்த மகிழ்ச்சி, கதை காட்டினேனே, அதுபோல் கோவேறு கழுதையின் வீரம்பற்றி, நகைச்சுவையுடன் எடுத்துக்கூறிக் களிப்பூட்டும் வகையினதாகத் தான் இருக்கும் என்பதல்ல பொருள் - மதியிலி மன்னனாக இருக்கும் போது இது போதும்! மமதையாளன் மன்னனானாலோ, அவன் மனம், குடிமகனொருவன் பெற்றெடுத்த செல்வத்தின் கற்பைச் சூறையாடுவதிலே தான் மகிழ்ச்சி பெறும் என்றால், அதுதான் நடக்கும்; மானமுள்ளோருக்குப் புகலிடம், சிறைக்கோட்டம், வெட்டுப் பாறை, அல்லது மரக்கிளை! முடிஅரசுக் காலத்துமுறை, மக்கள் மன்னனுக்கு மகிழ்ச்சி யூட்டிப் பிழைத்துக் கிடப்பது. குடிஅரசுக் காலத்திலோ, ஆளவந்தார்கள், இடம் பெற்றிருப்பர். மக்களுக்கு மகிழ்ச்சியூட்டி, பசிப்பிணி போக்கி, வளம் உண்டாக்கி, நல்வாழ்வு அளித்து, மக்களை மகிழவைக்கும், குடிஅரசுகளும் உண்டு. ஒரே நாளில் அமைச்சர் எண்பது ஊர் உலா வந்தார், உமக்காக!! என்றுரைத்தும், உமக்காக இன்னின்ன திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன என்று ஏடு காட்டியும், பசிகண்டு பதறாதீர்! பாலாறு தயாராகிறது. பாரீர்! என்று புள்ளிவிபரம் வீசுவதுமான, வேடிக்கை காட்டியும் பொழுதை ஒட்டிடுவோர் நடாத்தும் குடி அரசும் உளது. கேடளிக்கும் முடி அரசு மாற, முடி தரித்தோன் மாய்ந்திடல் வேண்டும்; ஆனால் கேடளிக்கும் குடி அரசை மாற்ற, மக்களுக்கு உரிமை இருக்கிறது- அறிந்து, ஆற்றலுடன் அந்த உரிமையைப் பயன்படுத்த வேண்டும்; பயன்படுத்துவர் என்ற நம்பிக்கையினால்தான், குடிஅரசு முறையே வகுக்கப்பட்டது; பல நாடுகளிலே, இந்த நம்பிக்கை வீணாகிப் போகவுமில்லை. தம்பி! ஒரு நாட்டை ஆள்வது என்பது எல்லோராலும் முடிகிற காரியமா...? அதற்கேற்ற அறிவாற்றல் அனைவருக்கும் ஏற்பட்டு விடுமா? ஆண்டவன் யாரோ சிலருக்கு மட்டுமே, அத்தகைய தகுதியை அருள்கிறான். மன்னர்கள், மகேசனின் அருள் பெற்றோர்! அவனுடைய பிரதிநிதிகள்! என்று கூறப்பட்டது போய். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று கூறிடத்தக்க காலம் இன்று பிறந்து விட்டிருக்கிறது; என்றாலும், குடிஅரசு ஏற்பட்டான பிறகு, எதிர்பார்த்ததனைத்தும் கிடைத்துவிட்டது என்று எவரும் கூறி விடுவதற்கில்லை.<noinclude></noinclude> 3nwdsiydob254l35g4cruttor2quaa5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/319 250 641947 1927973 2026-04-28T13:25:14Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927973 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 295 இது குடி அரசுக்காலம் என்று குதூகலத்துடன் கூறிக் கொள்பவர் களை நோக்கிக் கேலி செய்து கொண்டல்லவா, ஸ்பெயின் நாட்டுப் பிராங்கோவும், போர்ச்சுகல் நாட்டு சலாசரும் உள்ளனர்! எகிப்துநாட்டு நாசரும். பிரான்சின் தெகோலூம், இந்தோனேசிய நாட்டு டாக்டர் சுகர்னோவும், மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் எனினும், சர்வாதிகாரிகள் எனும் நிலையில்தானே உள்ளனர். பக்கத்து நாடான பாகிஸ்தானில், பட்டாளத்துத் தலைவர்தானே, ஆட்சி நடத்துகிறார்! இன்றைய உலகில், முடிமன்னர்களும் உள்ளனர். பிடியை பிரபுக்களிடம் விட்டுவிட்டு இருக்கும் முடி தாங்கிகளும் உள்ளனர். குடிஅரசுத் தலைவர்களும் உள்ளனர்; குடிமக்களை நல்லபடி நடத்திச்செல்ல நான் எல்லா அதிகாரத்தையும் ஏற்றுக்கொண்டிருக் கிறேன் என்றுரைக்கும் சர்வாதிகாரிகளும் உள்ளனர். பாராளுமன்றமுறை மூலமே, குடிஅரசு முறையிலே பக்குவம் ஏற்படுத்த முடியும்; அந்தப் பாராளுமன்ற முறைக்கு அடிப்படையாகக் தேவைப்படுவது, அரசியல் கட்சிகள் - அந்த முறைதான் இங்கு உள்ளது என்று கூறும் நாடுகள் உள்ளன; சோவியத்தோ, அரசியல் கட்சிகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வது, நேரக்கேடு, வீணாட்டம்; அத்தகைய கட்சிகள், பணம் படைத்தோரின் உடைமைகளாகி விடுகின்றன; எனவே மக்களாட்சி என்பது வெறும் கேலிக் கூத்தாகிவிடுகிறது! எனவே இங்கு ஒரே கட்சிதான் உண்டு, அது மக்கள் கட்சி! ஒரே தேர்தல்தான் - அந்தக் கட்சி மட்டுமே ஈடுபடும் தேர்தல் - இதுதான் உண்மையான மக்களாட்சி! மற்றது போலி! புரட்டு! - பகட்டு| - என்று செப்புகிறது. இது ஆட்சி முறையிலே ஒருவகை என்று கூறத்தக்கதேயன்றிப், பாராளுமன்ற ஆட்சிமுறை ஆகாது என்று கூறிடும், அரசியல் தத்துவ வாதிகள் நிரம்ப உள்ளனர். முடி ஆட்சி, ஒரு அருள் பெற்ற குடும்பத்துக்கு மட்டுமே, ஆட்சி நடாத்தும் தகுதி, வழிவழி கிடைத்திடும் என்ற நிலையை நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. குடிஅரசு முறையோ, கொல்லன் மகனாயினும், உழவனாயினும், சிறுகடை நடாத்துவோனாயினும், செருப்புத் தைப்போனாயினும் ஆட்சி நடத்திடும் ஆற்றலைப் பெற்றிட இயலும் என்ற நம்பிக்கையையும், அந்த உரிமை அவனுக்கு உண்டு என்ற நிலையையும், ஏற்படுத்தித் தருகிறது. எல்லோரும் இந்நாட்டு மன்னர் - என்பதிலே, மன்னர், என்ற வார்த்தை, ஆட்சி நடாத்தும் உரிமையைக் குறிக்க மட்டுமே, பயன்படுதல்<noinclude></noinclude> 0r8miy0feanamz2tmzhda0sc31c4gpe பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/320 250 641948 1927974 2026-04-28T13:25:17Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927974 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>296 'திராவிட நாடு' இதழில் வேண்டுமேயன்றி, மன்னன்போல், 'அருள் பெற்றேன், அமுல் நடத்துவேன், எதுசெயினும் முறையே என்று எவரும் இருத்தல் வேண்டும்' என்ற மனப்போக்கை, மண்டைக் கனத்தைக் குறித்திடப் பயன்படுத்தப்படு மானால். குடி அரசு முறை. கொடுமைகளை மட்டும் மூட்டுவதாக அல்ல. மடைமைப் படுகுழியில் மக்களைத் தள்ளிடும் மாபெரும் சதியாகிப் போகும். * இந்த நிலையில், இன்று நடைபெறும் அரசு முறை ஆகி விட்டது என்றுதானோ என்னவோ, குடிஅரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத், மனம் வெதும்பியது போலவும், கேட்போர் மனம் புண்படும் முறையிலும், சில கருத்துக்களை வெளியிட்டி ருக்கிறார். பத்ரிநாத் போய்வந்தவர், பாபம் போக மார்க்கம் ஏதேனும் கூறுவார் என்றும் பலரும் எதிர்பார்த்திருப்பர் - ஆனால் பாபுவோ, இன்றுள்ள ஆட்சி முறைப்பற்றி, கேலியும் கண்டனமும், வியப்பும் வேதனையும் நெளியும் விதமான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். சட்டமன்றங்களில் அமர்ந்து, சட்டமியற்றுவோருக்கு, அதற்குத் தேவையான அறிவாற்றல் இல்லை; அவர்களுக்கு உள்ள ஒரே தகுதி, அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதுதான். அப்படித் தேர்ந்தெடுத்த மக்கள் யார் எனில் இவர்களைப் போலவே அறிவாற்றலற்றவர்கள் - என்ற கருத்துப்படப் பேசிவிட்டார். குருடும் குருடும் குருடாட்டம் ஆடுவது போல என்பார்களே அதுபோல, இன்று ஆட்சிமுறை இருப்பதாக, அவர் கருதுகிறார். இவ்விதமான கருத்துக்கொண்டுள்ள இவரே. குடிஅரசுத் தலைவராக, இன்று அமர்ந்திருப்பது, கேலிக்குரிய, கண்டிக்கத்தக்க, தரம் கெட்ட ஒரு அரசியல் முறையின் மூலமாகத்தான் என்பதை அவர் மறந்து விட்டிருக்க முடியாது. சிலராகிலும் இதைச் சுட்டிக் காட்டுவார்களே என்பதைத் தெரிந்திருந்தும் தான், குடிஅரசுத் தலைவர் அவ்விதம் பேசியிருக்கிறார். பேசியதோடு நிற்கவில்லை, சட்ட மன்றங்கள் செல்வதற்குச் சில தகுதிகள் இருத்தல் வேண்டும். சில தகுதிகளைக் குறிப்பிட்டு, அத்தகுதிகள் உள்ளவர்கள் மட்டுமே, சட்டமன்றங்கள் செல்லலாம் என்று முறை ஏற்படுத்துவது மிக நல்லது என்றும் எடுத்துக்காட்டி இருக்கிறார். மிக உச்சிக்குச் சென்று அமர்ந்து கொண்டவர்களும் சட்டமன்றம் போன்ற இடங்கள் செல்வது தமது தகுதிக்குக் குறைவு என்று<noinclude></noinclude> jyjzuj6rv615q3bdi600fz5fgwy9s2w பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/321 250 641949 1927975 2026-04-28T13:25:20Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927975 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 297 கருதுவோரும், சட்டமன்றம் போன்ற இடங்களுக்குச் செல்லமுடியாது கிடப்போரும், செய்திடும் 'உபதேசம்' இது என்று மட்டும், பாபுவின் பேச்சைக் கொள்வதற்கு இல்லை. முன்பொருமுறை, இப்போது இருந்துவரும் எல்லோரும் ஓட் அளிக்கும் முறை, இனியும் நீடிக்க வேண்டுமா? அதைவிட, மறைமுகத் தேர்தல் முறை இருப்பது நல்லதல்லவா? என்ற கருத்துப்பட, நேரு பண்டிதர் பேசி இருக்கிறார். குடி அரசுதான் சிறந்தது; ஆனால், அது கட்சிகளற்ற குடி அரசாக இருக்கவேண்டும் - ஆனால் அதேபோது சர்வாதிகாரமும் கூடாது, சோவியத் முறையும் ஆகாது! - என்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் கூறிவருகிறார். பெரியார், பலமுறை பேசியிருக்கிறார், இராஜாவே ஆண்டால் என்ன? சர்வாதிகாரி இருப்பதுதான் நல்லது! - என்றெல்லாம். அவர், இந்த நாடு பற்றியும், ஆட்சி பற்றியும் என்ன கருதுகிறார் என்பதை அறிந்துகொள்ள, அவர் பன்முறை பேசி இருக்கிற ஒரு கருத்தைக் கவனித்தாலே போதும். "இந்த நாட்டை எவன் ஆண்டால் என்ன? இந்த நாட்டை ஒரு ஜதை செருப்பு ஆண்டிருக்கிறது, 14-வருஷங்கள்" என்று பேசி இருக்கிறார். இதைக் கவனிக்கும்போது, அவர். இந்த நாட்டு மக்களுடைய போக்கைக் குறித்துக் கொண்டுள்ள வெறுப்புத்தான், அவரை அவ்விதம் பேசவைக்கிறதேயன்றி, ஆட்சி முறைகளிலே எது சிறந்தது, எது தரமானது என்று எண்ணிப் பார்த்து அவர் ஏதும் கூறுவதாகத் தெரியவில்லை என்பது விளக்கமாகிறது. பாபு இராஜேந்திரர் போன்றவர்கள், இன்று, சட்டம் இயற்றும் போக்குக்கண்டு கசப்புற்று, இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது சட்டம் இயற்ற என்று பேசுவது, என்ன காரணத்தால்? அவர்களுக்குப் பிடித்த மற்ற முறையிலே, சட்டங்கள் இன்று நிறைவேற்றப் படுகின்றன என்ற கசப்பா? அல்லது, இன்று சட்டமியற்றும் பொறுப்பும் உரிமையும் பெற்றுள்ள தமது கட்சியினர், இனி அந்த நிலையினின்றும், விரைவிலே தள்ளப்பட்டுப் போவார்கள்; அவர்களைக் காப்பாற்ற வேண்டுமானால், யார் வேண்டுமானாலும் சட்ட மன்றத்துக்குச் செல்லலாம் என்ற முறையையே மாற்றிவிட வேண்டும் என்று எண்ணுகிறாரா?<noinclude></noinclude> fifybnpy5ze0lfuyh7q3vcrjblcyskv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/322 250 641950 1927976 2026-04-28T13:25:24Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927976 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>298 ‘திராவிட நாடு' இதழில் சட்டமன்றம் செல்வதற்குச் சில தகுதிகள் இருக்கவேண்டும் என்பது முறையானால், சட்டமன்றத்துத் தேர்தலில் ஈடுபட்டு ஓட் அளிக்கவும், சில தகுதிகள் இருக்கவேண்டும் அல்லவா? அதாவது. வயது வந்த எல்லோருக்கும் 'ஓட்டு' என்ற முறை இருக்கக்கூடாது என்று ஏற்படுகிறது. அப்படியாகுமானால், நாடு, வெள்ளைக்காரர்கள் ஆட்சி நடத்தி, முணுமுணுத்துக் கொண்டே, சிறிது சிறிதாக, அரசியல் உரிமைகளை மக்களுக்கு அளித்தார்களே, அந்தப் பழைய காலத்துக் கன்றோ இழுத்துச் செல்லப்படும்! அதனைத்தானே, ஐம்பது அறுபது ஆண்டுகளாக, எதேச்சாதிகாரம், பிற்போக்கு அரசியல், என்றெல்லாம், பாபுவின் சகாக்கள் கண்டித்தனர். இப்போது, எதேச்சாதிகாரமும், பிற்போக்கு அரசியல் முறையும் தேவை என்ற முடிவுக்குக் காங்கிரஸ் வந்துவிட்டது என்பதைத் தான் பாபுவின் பேச்சு முன்கூட்டியே அறிவிக்கிறதோ என்ற அச்சம் எவருக்கும் ஏற்படத்தான் செய்யும். சுதந்திரம் பெற்ற உடன், எமது காங்கிரஸ் கட்சிதான், எல்லா மக்களுக்கும் ஓட்டுரிமை வாங்கிக் கொடுத்தது என்று மார்தட்டிக் கொள்ளும் காங்கிரஸ், இனி வெகு விரைவில், கொடுத்த ஓட்டுகளைப் பறித்துக்கொண்டு, எதேச்சாதிகார அரசியல் முறையை அமுல் நடத்தப் போகிறதோ, என்னவோ, யார் கண்டார்கள்! எகிப்து நாட்டிலே, படைபலம் காட்டி, ஆட்சியைக் கைப்பற்றி யுள்ள, நாசர் நல்லவர், திறமைமிக்கவர், இலட்சியவாதி - எல்லாம் உண்மை, ஆனால், அவர், நான் பார்த்து, ஒத்துக் கொள்வது மட்டுமே அரசியல்கட்சி என்ற உரிமையைப் பெற முடியும் மற்றவை தலைகாட்டக்கூடாது என்று கூறிவிட்டார். - அவருடைய சொல்லே சட்டம்! ஏனெனில், அந்தச் சொல்லுக்கு வலிவளிக்கப், பெரும்படை தயாராக இருக்கிறது. அவர் போன்றே, இந்தோனேசிய அதிபர் சுகர்ணோவும் அரசியல் கட்சிகளுக்கு, இன்னின்ன இலக்கணம் இருக்க வேண்டும்; இவ்விதம் நடந்துகொள்ள வேண்டும்; இல்லையென்றால், அந்தக் கட்சிகளின் சீட்டுக் கிழிக்கப்பட்டுவிடும் என்று அறிவித்துவிட்டார். உரிமைகள் பற்றிய ஆர்வமற்றவரோ, டாக்டர் சுகர்ணோ? இல்லை! நிரம்பப் பேசி இருக்கிறார். ஐக்கிய நாடுகள் மன்றத்திலே!! தம்பி, இந்தப் பெரும் தலைவர்களின், வியப்பூட்டும் பேச்சுக் களைப் பார்க்கும்போது, இவர்கள் ஒவ்வொருவரும், தமக்கு எவை<noinclude></noinclude> hborin8k7j97v34sqpem8tbpzs05rtw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/323 250 641951 1927977 2026-04-28T13:25:27Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927977 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 299 சாத்தியமோ, பிடித்தமோ, அவைமட்டுமே மக்களுக்கு நல்லாட்சி ஏற்படுத்தித் தரத்தக்கன; மற்ற எல்லா முறைகளும் தீது பயப்பன; எனவே, தேவையற்றன, நீக்கத்தக்கவை என்று கருதுகிறார்கள் என்பது மிக நன்றாகத் தெரிகிறது. உலகப்பெருந்தலைவர்கள் கூடிப் போர்க்கருவிகளை ஒழித்திட, மாநாடு நடாத்துகிறார்களே, தம்பி! கூர்ந்து பார்த்தால், ஒவ்வொரு தலைவரும், தம்மிடம் இல்லாத போர்க்கருவிகள், உலகிலே மற்ற எவரிடமும் இருத்தல் கூடாது; தமக்குச் சாத்யமாகாத எந்தப் போர் முறையும் திட்டமும், உலகிலே மற்ற எவரிடமும் இருத்தல் கூடாது, என்பதைத்தான் மிகச் சாமர்த்தியமாகப் பேசி வருவது புரியும். 1932-ல் ஜெனிவா நகரில், போர்க்கருவிகள் ஒழிப்புக்கான மாநாடொன்று நடைபெற்றது. சோவியத் நாட்டு லிட்வினாப் இப்போது குருஷேவ் வலியுறுத்தியது போலவே. போர்க்கருவிகள் ஒழிக்கப்படவேண்டும் என்ற திட்டம் கொடுத்துப் பேசினார். அப்போது, ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்திருந்த மாட்ரியாகா என்பவர் ஒரு கதை கூறினார். "காட்டிலே உள்ள மிருகங்களெல்லாம் கூடி, ஒன்றை ஒன்று கொன்று குவித்திடும் கொடுமையை ஒழிக்க வழிவகை என்ன என்று மாநாடு நடத்தின. காட்டரசனான சிங்கம், கெம்பீரக் குரலில், கழுகைப் பார்த்தப்படி, நாமெல்லாம் கூர்மையான மூக்குகளை ஒழித்துவிட வேண்டும், என்று கூறிற்று; புலி, யானையைப் பார்த்தப்படி, ஒழிக்கப் பட வேண்டியது தந்தங்கள்! என்று பேசிற்று; யானையோ, புலியைப் பார்த்துக் கொண்டே, கோரமான பற்களையும் கூரான நகங்களையும் ஒழித்தாக வேண்டும் என்று முழக்கமிட்டது. இப்படி ஒவ்வொரு மிருகமும், தன்னிடம் எது இல்லையோ, எதை வைத்துக்கொண்டு, மற்ற மிருகங்கள் கொல்லும் வலிவு பெறுகின்றனவோ, அவைகளை ஒழித்துவிட வேண்டு மென்ற நோக்கத்துடன் பேசின. கடைசியாகக், கரடி எழுந்தது, கனிவுடன், கொல்லும் செயலுக்குப் பயன்படும் எல்லாமே ஒழிக்கப்படத்தான் வேண்டும் கொடிய வாய், கூரான நகம், நீண்ட கூரிய மூக்கு- எல்லாம் - புவியெங்கும் இருந்து வருகிற, கட்டித் தழுவிக்கொள்ளும் முறை தவிர, மற்றதெல்லாம், ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்று கூறிற்று''. தம்பி! கரடி, கட்டிப்பிடித்தே மற்றதைக் கொல்லவல்லது. எனவே, கரடி, அதுமட்டும் இருக்கவேண்டும். மற்றவை ஒழிய வேண்டும். என்று பேசிற்று என்பதாகக் கூறினார், ஸ்பெயின் நாட்டுக்காரர். அது, சோவியத்தைக் கிண்டல் செய்யப் பேசப்பட்டது. ஆனால் இதிலே தொக்கி நிற்கும் உண்மை, ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுக்கு<noinclude></noinclude> g5f8ql28yx3akz22piqp5nz95er8gyq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/324 250 641952 1927978 2026-04-28T13:25:30Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927978 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>300 'திராவிட நாடு' இதழில் வலிவு எதுவோ, அதை ஒழிக்கவே, போர்க்கருவி ஒழிப்பு மாநாடு நடத்துகிறது. என்பதுதான். போர்க்கருவி பற்றி மட்டுமல்ல, ஆட்சி முறை பற்றியும், பெரும் தலைவர்கள் பேசுவது, இஃதே போன்ற நோக்குடையதாகவே இருந்து வரக் காண்கிறோம். நோக்கம் இருக்கட்டும், இந்தப் பேச்சுப்பேச ஏன் முன்வந்தனர். பாபு போன்றார்! மக்கள், குடி அரசு முறையிலே அடியோடு நம்பிக்கை இழந்துவிடவில்லையே தவிர, எதிர்பார்த்த பலன், நலன், குடிஅரசு முறைமூலம் கிடைக்கக் காணோமே என்ற ஏக்கமும் திகைப்பும் மக்கள் மனதிலே, வேகமாக வளர்ந்த வண்ணம் இருக்கிறது. அதனைத் தெரிந்துகொண்டே பெருந்தலைவர்கள், இதுபோலப் பேசத் தலைப்பட்டுள்ளனர். மக்களுக்குத், திகைப்பு ஏற்பட்டிருப்பதற்கும் காரணம் நிரம்ப இருக்கிறது. எந்தக் குடிஅரசு முறைபற்றி விழாக் கொண்டாடி மக்களை, ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே! என்று பாடி, ஓட்டு வாங்கி, ஆட்சி நடத்தத் தொடங்கினார்களோ, அந்தக் காங்கிரசார் ஆட்சியிலே, வெள்ளைக்கார ஆட்சியிலே, நடைபெற்றதைவிட, அளவிலும் வகையிலும் அதிகமான அடக்குமுறை அவிழ்த்து விடப்படுகிறது. உலகுக்கே, சாந்திபோதனை பேசிவிட்டு, ஊர் திரும்புகிறார். நேரு பண்டிதர்; அவர் ஆட்சியிலே என்ன நடக்கிறது; எதைக் கண்டார்? சிறையில் அடைக்கப்பட்ட அகாலியர், கலகம் செய்தனர் என்பதற்காகச் சிறையிலே சுட்டுத்தள்ளப்பட்டனர். வரியோ ஏறியபடி இருக்கிறது; கடன் பளுவோ, கழுத்தை நெறிக்கும் அளவுக்கு; சட்டங்களோ, தொழிலாளரின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில்! செல்வ வான்களுக்குத் தரப்படும் சலுகைகளோ அவர்களே வெட்கப்படும் அளவிலும், முறையிலும்! விலைவாசியோ விஷம்போல் ஏறியபடி நிர்வாகத்தில் ஊழல்களோ, நாற்றமெடுக்கும் அளவுக்கு! என்றாலும், தம்பி! மீண்டும் மீண்டும் இத்துணை கேடுபாடு களைச் செய்திடும் காங்கிரஸ்கட்சிக்குத் தேர்தல் வெற்றி கிடைக்கிறது. இதைக் காணும்போது மக்களுக்கு, திகைப்பும், குடிஅரசு முறை மீதே ஒருவிதமான அருவருப்பும் ஏற்படத்தானே செய்யும்.<noinclude></noinclude> 3r4xomfnotwhu2e0r6rlxjros9wg1qf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/325 250 641953 1927979 2026-04-28T13:25:34Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927979 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்ன தேர்தல்! என்ன சட்டசபை! என்ன குடிஅரசு! எந்த அரசு வந்தும் நமது கஷ்டம் போகக் காணோம். என்று மக்கள் மனம் குமுறிப் பேசுகின்றனர். பேசுகின்றனர், திகைப்படைகின்றனர், திகில்கூடக் கொள்கின்றனர்; ஆனால், கேடுபாடு நிறைந்த காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தும் உரிமையும் ஆற்றலும், குடிஅரசுக் கோட்பாட்டின் மூலம், தங்களிடம் தரப்பட்டி ருக்கிறது, என்பதை மட்டும் தெளிவாக உணர மறுக்கின்றனர். விழிப்புடனிருத்தல், குடிஅரசு வெற்றிபெற மிக மிகத் தேவை. விழிப்புடன் இருக்கும் நிலையில் உள்ள மக்களையே, குடிஅரசு முறையையும் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும், பணம் படைத்தோர். மயக்கவும், மிரட்டவும் முடிகிறது, என்றால், விழிப்புணர்ச்சியே அற்றுக் கிடக்கும் மக்களிடம், ஆதிக்கக்காரர்கள் என்னதான் செய்ய மாட்டார்கள்! மக்களை, மிரட்டவும் மயக்கவும் எளிதாக முடிகிறது என்று தெரியும்போது, சீமான்கள், குடிஅரசு முறையையே குத்தகைக்கு எடுத்துக் கொள்ள முடிகிறது. நாம் ஆட்சிப் பொறுப்பிலே அமர்ந்து கொண்டு, அதற்கு விளக்கம், இதற்குச் சமாதானம், இந்தக் கணக்கு அந்த விவரம், என்றெல்லாம் காட்டிக்கொண்டும். எதிர்ப்பாளர்களுடன் மல்லுக்கு நின்று கொண்டும் கஷ்டப்படுவானேன்; நமது 'பாகார்டு' ஓட்ட நல்ல ஆளை அமர்த்திக் கொள்வது போல, நமது நலனைப் பாதுகாக்கும் முறையிலே ஆட்சி நடத்தத் தக்கவர்களைத் தட்டிக்கொடுத்து, வேலை வாங்கினால் போதாதா! - என்ற முறையிலேதான் கோடீஸ்வரர்கள் உள்ளனர். ஐந்து கோடி ரூபாய் செலவிட்டுத்தான் போன பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது என்பதைக் காங்கிரஸ் அமைச்சரே, வெட்கமின்றி ஒப்புக்கொண்டிருக்கிறார். மக்கள் 'ஓட்' அளிக்கிறார்கள். சீமான்கள் நோட் அளிக்கிறார்கள். ஓட்டளித்த மக்களுக்காக முற்போக்கான சட்டங்களை இயற்றுவோம். நோட் அளித்த சீமான்களுக்காக, அந்தச் சட்டத்திலே, நிறையச்<noinclude></noinclude> 5ff2y5431bmvwiv71mhy5349p1lc9l0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/326 250 641954 1927980 2026-04-28T13:25:37Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927980 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>302 'திராவிட நாடு' இதழில் சந்துபொந்துகளை ஏற்படுத்திக் கொடுப்போம். திடலில் தீவிரம் பேசுவோம் அது மக்களுக்குத் தரும் தித்திப்பு! மாளிகைகளிலே சீமான்களிடம், வேண்டுகோள் விடுப்போம் - அது இலட்சங்கள் பெற!! இந்த முறையில்தானே தம்பி! காரியம். மக்களே! உங்கள் வாழ்வு வளம் பெறப் புதுப்புது தொழில்களை அமைக்கிறோம் என்று திடலில் பேசுகின்றனர். மாளிகைக்காரரிடமோ, தொழில்களை நடத்த இன்னின்ன வசதிகள், சலுகைகள், வாய்ப்புகள் தருகிறோம். பெற்றுக் கொள்க என்று பேசுகின்றனர். ஜயன்மீர்! திட்டம் திட்டம் என்று பேசுகிறீர். புதுப்புது தொழில் வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு, முதலாளிகளைத்தானே கொழுக்க வைக்கிறீர், என்று கேட்டுவிட்டாலோ, மூக்குச் சிவந்துவிடுகிறது அமைச்சர் களுக்கு. அப்படியானால், தொழில் வளரவேண்டாம் என்கிறீரா! மக்கள் வறுமையிலேயே வாடட்டும் என்கிறீரா!- என்று பேசி, மக்கள்மீது மாயவலை வீசுகிறார்கள். தம்பி! ஒரு தகவல் பார்த்தேன். ஏதோ ஒரு இதழில் தனிப்பட்ட முதலாளி, சுயராஜ்யத்திலே தன் ஆதிக்கத்தை எந்த அளவு பெருக்கிக் கொள்ள முடிந்திருக்கிறது என்பதற்கான தகவல். திகைத்தே போனேன். சொல்கிறேன், கேட்கிறாயா, திகைப்படையாமல், காங்கிரஸ் கட்சிக்கு மெத்த வேண்டியவர் அல்லவா, பிர்லா! அவருடைய மாளிகையில் தானே, காந்தியாரே சுட்டுக்கொல்லப்பட்டார்!! அவருடைய தர்மாலயங்கள், என்னென்ன தெரியுமா! குமரி முதல் இமயம் வரை என்கிறார்கள் அல்லவா - அது இவரைப் பொறுத்த வரையிலே, முற்றிலும், உண்மை. ஹென்றி கெய்சர் எனும் அமெரிக்கக் கோடீஸ்வரருடன் கூட்டாகச் சேர்ந்து, உத்திரப்பிரதேசத்தில், மிகப்பெரிய அலுமினியத் தொழிற்சாலையைத் துவக்கி இருக்கிறார். தம்பி! இங்கே ஏன், தொழிற்சாலை அமைக்கக் கூடாது என்று நாம் கேட்கும்போது, படிக்காத மேதையும் படித்த மேதையும் சேர்ந்து கொண்டே பதில் கூறுகின்றனர், நினைவிலிருக்கிறதா - கண்ட கண்ட இடத்திலே தொழிற்சாலைகளை ஆரம்பித்துவிட முடியுமா! தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள் கிடைக்க வேண்டாமா? மூலப்பொருள் எங்கு கிடைக்கிறதோ, அங்கு தொழில் வளரும். இது கூடத் தெரிய வில்லை. இந்தத் தி.மு.க.வுக்கு - என்று பேசிக் கெக்கலி செய்கின்றனர். ஆனால், தம்பி! பிர்லா அமெரிக்கக் கூட்டுடன், உத்திரப் பிரதேசத்தில் அமைக்கிறாரே. அலுமினியத் தொழிற்சாலை, அதற்கு<noinclude></noinclude> bdv8orlsalmburefcvyfn7bzvpnswgn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/327 250 641955 1927981 2026-04-28T13:25:40Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927981 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 303 மிகமிகத் தேவைப்படுவது பாக்சைட்! அந்தப் பாக்சைட் உத்திரப் பிரதேசத்தில் இல்லை. மத்திய பிரதேசத்திலிருந்து, 400 கல் தொலைவிலே இருந்து, கொண்டுவரப்பட வேண்டும்!! இதைச் சொல்லிப் பார், காமராஜரிடம், "போ! போ! அலுமினிய மாவது காரீயமாவது! இங்கே வேண்டியது சோறு!!'' என்று அழகாக, எந்தநாட்டு அமைச்சரும் இதுவரை சொல்லாத முறையில், கூறுவார். பிர்லாவின் தொழிற்சாலை, உத்திரப் பிரதேசத்தையும் மத்தியப் பிரதேசத்தையும், இணைக்கிறது. டெல்லியில், பிர்லா பஞ்சாலை! பம்பாயில், பிர்லாவுக்கு சென்ச்சரி நூற்பாலை. குவாலியரில், அவருக்கு, ஜீவாஜீராவ் பஞ்சாலை.. கல்கத்தாவில், ஜெயஸ்ரீ கேசவராம் பஞ்சாலை. மத்தியப் பிரதேசத்தில், குவாலியர் பட்டுநூல் ஆலை ஆமதாபாத்தில், புதிய சுவதேசி ஆலை. ஹைதராபாத்தில், சிர்சில்க் எனும் ஆலை. பிர்லா சணலாலை, ராமேஸ்வர் சணலாலை, பாலி சணலாலை, சூரா சணலாலை, இத்தனையும் கல்கத்தாவில். ஜாம் நகரில், திக்விஜயா, கம்பளி ஜவுளி ஆலை. கல்கத்தாவில், நெசவாலையந்திர உற்பத்திச் சாலை. கிம்கோ என்ற பெயரில், குவாலியரில், பரத்பூரில் தொழிற் சாலைகள். கல்கத்தாவில், புதிய இந்தியா, மேல் கங்கை, பாரத்பூர், அவுத், புது சுவதேசி, கோவிந்து, என்று இத்தனை பெயர்களில் சர்க்கரை ஆலைகள். பெப்பர்மின்டு தொழிற்சாலை, கல்கத்தாவில். வனஸ்பதி, துங்கபத்ரா தொழிற்சாலையில், பேரார் சுவதேசி வனஸ்பதி, சர்க்கரை ஆலை யந்திர உற்பத்திச்சாலை, ஓரியன்ட் காகிதத் தொழிற்சாலை, இவ்வளவும் வங்காளத்தில். ஹைதராபாத்தில் சிர்பூர் காகித ஆலை. ஓரியன்ட் மின்சார விசிறித் தொழிற்சாலை கல்கத்தாவில்.<noinclude></noinclude> 2t1ngo4j2g8y0gj1s8ji3tgruzk1ii3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/328 250 641956 1927982 2026-04-28T13:25:44Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927982 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>304 'திராவிட நாடு' இதழில் பம்பாயில் ஹிண்ட் சைகல் தொழிற்சாலை. கல்கத்தாவில், இந்துஸ்தான் மோட்டார் தொழிற்சாலை. ஜெய்பூரில், தேசிய உருளைகள் தயாரிப்புத் தொழிற்சாலை. பம்பாயில், உருக்கு உலை. கல்கத்தாவில், யந்திரச் சாமான்கள் தயாரிப்புத் தொழிற்சாலை; ரேடியோ, பிளாஸ்டிக் தொழிற்சாலைகள்; மருந்துவகை தயாரிக்கும் தொழிற்சாலை. இவ்வளவும். போர்பந்தரில் சோடா உப்புத் தயாரிக்கும் தொழிற்சாலை. தேடத்தேடத் தகவல்கள் நிறையக் கிடைக்கும்; கிடைத்தது? காங்கிரசாட்சி, கனதனவான்களுக்குக் கரும்பாக இனிப்பதிலே வியப்பு என்ன? இத்தனை, விதவிதமான தொழிற்சாலைகளை நடத்தும் பிர்லாவுக்கு, மூலதனம், வெளிநாட்டுக்கடன், வெளிநாட்டு யந்திரம், இவ்வளவும் தேவைப்படும் அளவுக்குக் கிடைக்கிறது; தொழில் தழைக்கிறது. காங்கிரசாட்சியின் துணையின்றி, எப்படி, இப்படிப்பட்ட 'ராஜ்யத்தை' ஒரு பிர்லா அமைத்து ஆண்டிட முடியும்? காங்கிரசாட்சியின் துணை இவ்வளவுக்கும் தேவைப்படும் போது, தேர்தலிலே, காங்கிரசை வெற்றிபெறச் செய்வதிலே, பிர்லாவுக்கு அக்கறை எப்படி ஏற்படாமல் போகும். அந்த அக்கறை கோடிகளா கின்றன! கோடிகள் இருப்பதால், கோணல் ஆட்சி நடாத்திடினும், மக்களை மயக்கி, மீண்டும் பீடம் ஏறக் காங்கிரஸ் கட்சியால் முடிகிறது. குடி அரசு, மக்களின் நலனைக் காத்திடும் அரசாகாமல் இருக்கிறது என்றால், தம்பி! காரணம் இப்போது புரிகிறது அல்லவா? பலப்பல கோடி ரூபாய்கள், திட்டங்களின் பெயரால் செலவிடப் படுகின்றன; இதிலே, பெரும்பங்கு தனிப்பட்ட முதலாளிகளுக்குத் தான் சேருகிறது-அவர்கள் தொழில்கள் வளர, இலாபம் பெருக. 'முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலே, 233 கோடி ரூபாய், தனியார் துறைக்கு ஒதுக்கினீர்களே - இதிலே, பல தொழில்களை அமைத்துக் கொண்டு. ஏகபோக பாத்யதை கொண்டாடும் 20 பெரிய தொழிலதிபர் களிடம் போய்ச்சேர்ந்தது எவ்வளவு தொகை? பரவலாகத் தொழில் வளரச் சிறு முதலாளிகளுக்குப் போய்ச் சேர்ந்தது, எவ்வளவு தொகை?<noinclude></noinclude> 62otlprh1xr9dg75nhc3nkhrjm5txf5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/329 250 641957 1927983 2026-04-28T13:25:47Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927983 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 305 இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலே, தனியார் துறைக்கு 570 கோடி ரூபாய் ஒதுக்குகிறீர்களே. இதை எப்படிப் பகிர்ந்தளிக்கப் போகிறீர்கள்? தொழில் உலகில், வல்லரசு அமைத்துக்கொள்ளப் பெரிய முதலாளி களால் முடிகிறது! அதைத் தடுத்து நிறுத்த உங்களால் முடியவில்லை. தொழிற்சாலை அதிபர்கள், மேலும் மேலும் வலிவு அடைகிறார்கள்; ஆதிக்கம் பெறுகிறார்கள்". என்று அசோக் மேத்தா பாராளுமன்றத்திலேயே பேசினார். பேசி? நான் எப்போதாவது எடுத்துச் சொன்னால்தான் வெளியே தெரியுமே தவிர, இந்துவும், மெயிலும், இன்னபிற இதழ்களும், இதனையா எழுதி மக்களுக்கு உண்மை நிலையைத் தெரியச்செய்திடும்! பத்திரிகைகள் மட்டும் என்ன 'சூளைக்கல்லும் பிடாரிதான்' என்ற பழமொழிப்படி தானே! தம்பி! அரசு முறை எவ்விதம் இருப்பினும், முடிஅரசு ஆகட்டும், குடிஅரசு ஆகட்டும், இங்கிலாந்தில் உள்ளதுபோல குடிக் கோனாட்சி யாகட்டும், முறை எவ்விதம் இருப்பினும், தொழிலதிபர்களிடம் சிக்கிக்கொண்டால், தீர்ந்தது-ஆட்டி வைக்கிறபடி ஆடும். நீட்டிய இடத்தில் கையெழுத்திடும்! குடிஅரசு முறையையும் வைத்துக்கொண்டு, சமூகத்திலேயும். தொழில் உலகிலேயும் ஆதிக்கக்காரர்களுக்குப் பிடி இருக்கும்படியும் அனுமதித்துவிட்டால், புத்தியுள்ள ஒரு மன்னனே கூடக், குடிஅரசுக் கோட்பாடு பேசும் அமைச்சர்களை ஆட்டிப்படைக்க முடியும். அடுத்து அப்படிப்பட்ட ஒரு மன்னனைக் காணலாம். 30.10.60 அண்ணன், அஸ்ஐது?<noinclude></noinclude> r5a9xbpzwc6x3ugshyjl26wbo7307vg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/330 250 641958 1927984 2026-04-28T13:25:51Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927984 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பி, கடிதம் : 124 எல்லோரும் இந்நாட்டு மன்னர் (2) "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்" என்ற செய்யுளை, வேறு எதற்காக இல்லையென்றாலும், செந்தமிழின் செம்மை கருதியேனும், இன்றும் பள்ளிகளில் பிள்ளைகள் படிக்கின்றார்கள் அல்லவா! அந்த உழவனைச் சற்றுக் காண்போமா? கழகத் தோழர்கள் எடுத்தளிக்கும் படப்பிடிப்பு அல்ல; காங்கிரஸ் ஆட்சி அமைத்த குழுவினர் தருவது. 1956-57-ம் ஆண்டு. உழவுத் தொழிலில் ஈடுபட்டிருப்போர் நிலைகுறித்து, ஆய்ந்தறிந்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்பும் இதுபோன்றதோர் அறிக்கை வெளியிடப்பட்டது. வேறு எந்தச்செயலிலே காட்டத் தவறினாலும், காங்கிரஸ் துரைத்தனம், பல்வேறு குழுக்கள் அமைப்பது, அறிக்கைகள் வெளியிடுவது, ஆய்வுரை களைத் தருவது எனும் செயலிலே மட்டும், மிகமிகச் சுறுசுறுப்புக் காட்டுகிறது. காங்கிரசார் ஆளவந்தார்களான பிறகு வெளியிடப்பட்ட அறிக்கைகளைக் குன்றெனக் குவித்துக் காட்டலாம்-அளவில் குன்று பலன்? குடிஅரசுத் துணைத்தலைவர், டாக்டர் இராதாகிருஷ்ணன், சின்னாட்களுக்கு முன்னம், "ஆய்வுக் குழுக்கள் அமைப்பிலே, அறிக்கைகள் வெளியிடுவதிலே, எனக்குத் துளியும் நம்பிக்கையில்லை, நானே, பல ஆண்டுகளுக்கு முன்பு, பல்கலைக்கழகம் குறித்து ஆய்ந்தறிந்து அறிக்கை வெளியிட்டி ருக்கிறேன்; பலன்ஏதும் விளையவில்லை!!"- என்று மெத்த வேதனையுடன் பேசினார். ஆளவந்தார்கள். குழுக்களை அமைக்கிறார்கள்; குழுக்கள் உலா வருகின்றன; உரையாடல்கள் உற்சாகத்துடன் நடைபெறுகின்றன, அறிக்கைகள் ஆர்வத்துடன் தயாரித்து வெளியிடுகிறார்கள்; அந்த அறிக்கைகளோ குவிகின்றன; செயல்படவேண்டிய துரைத்தனமோ, துயில்கொண்டு விடுகிறது. அறிக்கையின் மூலம் விளைவு, விரும்பத்தக்க முறையில் கிடைப்பதில்லை என்றாலும், கூர்ந்து பார்க்கக் கூடியவர்களுக்கு.<noinclude></noinclude> bcfr3fbdxl017fa6p8kz2d9570l1vo7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/331 250 641959 1927985 2026-04-28T13:25:54Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927985 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 307 நாட்டு நிலைமையையும், நாடாள்வோரின் திறனற்ற போக்கையும் எடுத்துக்காட்ட இவை பயன்படுகின்றன. அத்தகைய அறிக்கைகளிலே ஒன்றுதான் 1956-57-ம் ஆண்டு வெளிவந்தது; உழவர் பெருங் குடிமக்கள். இந்த உத்தமர்கள் ஆட்சியில் இராம ராஜ்யம் என்பதே கிராம ராஜ்யம்தான் என்று தடிக்குத்தாமே புகழாரம் சூட்டிக் கொள்வோர் ஆட்சியில், எத்தகைய நிலைமையிலே உள்ளனர் என்பதை, இந்த அறிக்கை காட்டுகிறது. 3600 சிற்றூர்களிலே நிலைமைகளைக் கண்டறிந்து அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. உழவுத்தொழிலில் உள்ளவர்கள் எவர் என்பதற்கு, ஆய்வுக் குழுவினர் ஒரு இலக்கணம் வகுத்துக்கொண்டு, அறிக்கைத் தயாரித்துள்ளனர். அந்த இலக்கணத்தின்படி, வருவாயின் பெரும்பகுதி, உழவுத்தொழிலில் கிடைக்கும் கூலியாக எவருக்கு அமைந்து இருக்கிறதோ, அவர்களே, உழவர் என்பதாகும். அந்த முறையில் நடத்தப்பட்ட ஆய்வு, என்ன உண்மை களைத் தந்திருக்கிறது? உழவர்களின் நிலைமை, நாளுக்குநாள் தேய்ந்துகொண்டு வருகிறது. நிலமற்ற உழவர்களின் தொகை அதிகமாகி விட்டிருக்கிறது. உழவுத்தொழிலில் உள்ளவர்களின் கூலி, குறைக்கப்பட்டுப் போயிருக்கிறது. முன்பு 109 புதிய காசுகள், கூலியாகப் பெற்றுவந்த உழவர்களுக்கு. இப்போது 96 புதிய காசுகள் மட்டுமே கிடைக்கின்றன. உழவுத் தொழிலிலே ஈடுபட்ட பெண்களுக்கு, முன்பு 68 புதிய காசுகள் கிடைத்தன, காங்கிரசாட்சியின் சிறப்பின் விளைவாக(!) இப்போது அந்தக் கூலி குறைந்து, 59 புதிய காசுகள் பெறுகின்றனர்- தாய்மார்கள். சிறார்களோ, முன்பு பெற்றது 70 புதிய காசுகள்; இப்போது 531 கொட்டுங்கடி! கும்மி கொட்டுங்கடி! கோலேந்தும் காங்கிரஸ் புகழைப்பாடி! என்று, 'மாதர் பகுதி' கும்மி கொட்டுகிறது. ஓட்டு வாங்க!! ஆனால் அறிக்கையைப் பார்த்தாலோ, காங்கிரசாட்சியிலே ஏர்பிடித்தோன் திண்டாட்டம் வளருவது தெரிகிறது.<noinclude></noinclude> nfkvhn4fktjew2d7gkym7qlrwpcy3a3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/332 250 641960 1927987 2026-04-28T13:25:57Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927987 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>308 'திராவிட நாடு' இதழில் 1951-ம் ஆண்டு அறிக்கைப்படி, உழவர் குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 447-ரூபாய் வருவாயாம். 1957-ம் ஆண்டில் கணக்கெடுக்கும் போது, 437 ரூபாய் வருவாய்தான் கிடைக்கிறதாம்! கோழி கூவா முன்பு எழுந்திருந்து சென்று, கோட்டான் கூவும் வரை பாடுபடும் உழவன், வருவாய் குறைந்து விட்டிருக்கிறது. துணிச்சலுடன், அமைச்சர்கள், அவனுடைய குடிசைக்குப் பக்கத் திலேயே, கொடிமரம் நடுகிறார்கள்; கும்மி கொட்டிட, கொட்டி முழக்கிட, படை வருகிறது; பத்திரிகைகளோ, இந்த வளர்ச்சியை எடுத்துக்காட்டப் பத்தி பத்தியாகச் செய்திகளை வெளியிடுகின்றன. நம்மவர்கள் வருகிறார்கள் நாடாள நல்லவர்கள் வருகிறார்கள் பாடுபட இனி நமது வருவாய் வளரும், வாட்டம் குறையும் என்று எண்ணினர். உழுது கிடப்போர்! வருவாய் குறைந்துவிட்டிருக்கிறது; வாய்வீச்சு மிகுந்துவிட்டிருக்கிறது! உழவர்களின் வருவாய் குறைந்திருப்பது மட்டுமல்ல, வேதனை யூட்டும் உண்மை; அவர்களின் வாழ்க்கைச் செலவு அதிகமாகிவிட்டிருக்கிறது. முன்பு ஆண்டு ஒன்றுக்கு, 461 ரூபாய் இருந்தால், குடும்பம் ஏதோ இழுத்துப் பறித்துக்கொண்ட நிலையில் நடந்து வந்தது; இப்போது, குடும்பச் செலவு ஆண்டொன்றுக்கு, 618- ரூபாய் பிடிக்கிறதாம். தம்பி! கணக்குத் தயாரித்தது, நம் கழகமல்ல, காங்கிரசாட்சி அமைத்த ஆய்வுக்குழு! கவனமிருக்கட்டும் கவனப்படுத்திவை! உழவர்களுக்குக் கடன் பளுவும் ஏறிவிட்டிருக்கிறது. இந்த இலட்சணத்தில் ஆட்சியை நடத்திக்கொண்டு. பாரதிக்கு விழாக் கொண்டாடும்போது, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று பாடிவிட்டால், பசித்த வயிறுக்குப் பாலும் பழமுமா கிடைத்து விடும்! பாவிகளே! உங்களை நம்பி நாசமானோமே!!-என்று கொதித்தெழுந்து கேட்கத் தோன்றுகிறது, மாடென உழைத்து ஓடென ஆகிவிட்டிருக்கும் உழவர்களுக்கு ஆனால், எப்படிக் கேட்பார்கள்? பேச வருகிற அமைச்சருடன் தான் பராக்குக் கூறுவோர், பல்லிளிப்போர், பர்மிட் கேட்போர், பட்டுப் பட்டாடைகள், பவுன் துப்பட்டாக்கள், பஸ் ரூட்டுகள். இப்படி ஒரு<noinclude></noinclude> lhplnsuc12pbq9v384m7vgd0gxi4l1f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/333 250 641961 1927988 2026-04-28T13:26:01Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927988 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 309 படையே வருகிறதே!! எப்படி மனதிலுள்ளதை எடுத்துக்கூற, உழவர் களுக்குத் தைரியம் ஏற்படும்? அதோ அமைச்சரின் கால்தூசு தன்மேலே பட்டாலே போதும், அதைக்காட்டியே, அங்காடியிலே, செல்வாக்குப் பெறலாம் என்று எண்ணிக்கொள்பவர் போல நிற்கிறாரே, திருவாளர் சமயமறிந்தான் பிள்ளை. அவருக்குக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலே, கழனி; காடு என்கிறார் வயலை! கடாமாடுகள் என்கிறார், அதை உழுது கிடப்பவர்களை! 'கனம்' என்கிறார், அமைச்சரை! இருளை ஓட்டும் அவர் காதிலுள்ள வைரக்கடுக்கன்) உடலிலே தங்கம், உள்ளத்திலே. இரும்பு! அவரிடம் அண்டிப்பிழைக்கிறான், உழவன், அவன் அமைச்சர் பொய்யுரைக்கிறார் என்று, எப்படிக் கூறமுடியும்? 'காங்கிரசாட்சியிலே ஆதித் திராவிடர் வீடுகளிலே வெள்ளிப் பாத்திரங்கள் காணப்படும் அளவுக்கு வளம் கொழிக்கின்றது'. என்று வாய் கூசாமல் கனம் கக்கன் பேசுகிறார். ஐயா! தகரக் குவளையைப் பார்த்துவிட்டு இப்படிப் பேசலாமா? என்று கேட்கத்தோன்றுகிறது. ஆனால், அமைச்சரைச் சுற்றி நிற்கும் கனதனவான்கள், சற்றுத் தொலைவில், கெட்டித்த துப்பாக்கி களுடன் தயாராக நின்று கொண்டிருக்கும் போலீஸ் படையினர், இவர்களைக் கண்ட பிறகு, ஏழை எப்படிப் பேச முடியும்? அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே என்றல்லவா, பாரதியார் பாடினார். அச்சம் பிடித்தாட்டும் நிலையில் உள்ள ஏழை உழவர்களை, போலீஸ் படை சூழ நின்றிடப், பூமான்கள், உடனிருந்த அதிகாரிகள் ஆரத்தி எடுத்திட, உலாவந்து, அமைச்சர்கள் காணும்போது, கிலி அதிகமாகுமே யன்றி வேறென்ன ஏற்பட முடியும் அதை அறிந்து, அகமிக மகிழ்ந்துதான், அமைச்சர்கள், அமுலில் இருந்துகொண்டே ஓட்டு வேட்டை ஆடவேண்டும். பஞ்சை பராரி களிடம் பயமூட்டியே ஓட்டுகளைப் பறித்துக் கொள்ளமுடியும், என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த முறைகேடான போக்கைத்தான், மலைபோலக் காங்கிரஸ் ஆட்சி நம்பிக்கொண்டிருக்கிறது.<noinclude></noinclude> 81w5inbqgdt9i7dnkpww9ldzjmbqfw5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/334 250 641962 1927989 2026-04-28T13:26:04Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927989 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>310 'திராவிட நாடு' இதழில் குடி அரசு முறை, மக்களிடம் 'ஓட்டு' வாங்கி நடத்தப்படுவது. ஆனால் அதிகார அமுலைக் கண்டால், இயல்பாகவே அச்சப்படும் மக்கள் பெரும் அளவுக்கு இருக்கும் இந்த நாட்டில், அமைச்சர் களாகப் பதவியில் இருந்துகொண்டே பவனி வந்து, தேர்தல் நடத்துவது, எப்படி நியாயமாகும்? செய்தவைகளை எடுத்துக் காட்டி, மக்களுடைய ஆதரவை மீண்டும் பெறமுடியும் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இருக்கு மானால், தேர்தலுக்கு ஒரு ஆறு திங்களுக்கு முன்பாகவேனும், பதவியைவிட்டு விலகிநின்று, காங்கிரஸ்காரர்களாக மட்டும் கிராமப்புறம் சென்று, ஓட்டுக் கேட்கவேண்டும். அப்படிக் கேட்டுப் பெரும்அளவு ஓட்டு இவர்கள் பெற்று விடுவார்களானால், தம்பி! அதுதான், அறவழி நடாத்திடும் அரசியல் என்று கூறத்தக்கதாகும். அஃதன்றி, அமைச்சர்களாகக் கொலுவிருந்த வண்ணமே, 'ஓட்டு வேட்டையிலும் ஈடுபடுவார்களானால், குடிஅரசு முறையைச் கோணல் வழியில் பயன்படுத்தி, ஆதிக்கம் தேடிக் கொள்கிறார்கள் என்றுதான், அறிவாளர் எவரும் கூறுவர். கட்சிக் கண்ணோட்டத்துடன் அல்ல, இதனை நான் கூறுவது. விதி, பழைமைப் பிடி, ஜாதி எனும் பல கொடுமையான பிடிப்புகளிலிருந்தே இன்றும் விடுபட முடியாமல் தத்தளித்துக் கொண்டி ருக்கும் பாமர மக்களிடம், அதிகாரம் தரும் அச்சத்தையும் ஏவிவிட்டு ஓட்டு வாங்குவது, அறமல்ல; அரசியலை வெறும் சூதாட்டம் ஆக்குவதே யாகும், என்ற பொதுநெறி பற்றி எடுத்துரைக்கிறேன். கட்சி வளர்ச்சிக்காக அல்ல. 'மன்னன் எதையும் செய்யலாம்' என்பது தவறு, தீது, கொடுமை என்பதால்தான், முடி அரசு முறையை மாற்றிக். குடிஅரசு முறையைத் தேடினர்;குடி அரசிலோ, மந்திரிகள் எதையும் செய்ய வல்லவர்கள் என்பதை உணர்ந்து, உள்ளத்தில் கிலி குடிகொண்ட நிலையில் இருக்கும் மக்களிடம், மந்திரிகளாக இருந்துகொண்டே ஒட்டுக் கேட்பது, முடிஅரசு முறையின் கேடுபாட்டைவிட மோசமான நிலைமையையன்றோ ஏற்படுத்திவிடும்.<noinclude></noinclude> mroew66w99bxii1b88gauyypy2h1n3b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/335 250 641963 1927990 2026-04-28T13:26:08Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927990 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 311 எனவேதான், குடிஅரசு முறை, இந்த நாட்டைப் பொறுத்த வரையில், உண்மையான மக்களாட்சி அமைய வழிகோல வேண்டு மானால், பொதுத்தேர்தலுக்கு ஆறு திங்களுக்கு முன்னாலாவது, காங்கிரஸ் மந்திரிகள் பதவியைவிட்டு விலகிச், சொந்த அறிவாற்றலை காட்டிக், கட்சி சாதித்தவைகளை எடுத்துக் கூறி, 'ஓட்டு' கேட்க வேண்டும். 'முன்பு இருந்ததைவிடக் காங்கிரசுக்கு இப்போது வலிவு அதிகமாகி இருக்கிறது' என்று முதலமைச்சர் காமராஜர் பேசி வருகிறார். அவர் கூறுவதிலே அவருக்கே நம்பிக்கை இருக்குமானால், தேர்தலுக்கு ஆறு திங்களுக்கு முன்பு, பதவியை விட்டு விலகி, வெறும் காமராஜராக, கர்மவீரர் காமராஜராகவோ, பச்சைத் தமிழர் காமராஜராகவோ, கிராமம் கிராமமாகச் சென்று, போட்ட பாதைகள், வெட்டிய வாய்க்கால்கள், தோண்டிய கிணறுகள், திறந்த பள்ளிக் கூடங்கள், ஏற்றிய விளக்குகள்- இவைகளுக்காக வாங்கிய வரித் தொகை-இந்தக் கணக்கைக் காட்டி, 'ஓட்டு' வாங்கி விடட்டும், பார்க்கலாம்!! தம்பி! இந்த ஏற்பாடு, இன்றுள்ள நிலையில், குடிஅரசு முறையைக்கூடத் தூய்மைப்படுத்த மிகமிகத் தேவை. எல்லா அரசியல் கட்சிகளுமே, இதனை நாட்டு மக்கள்முன் ஒரு உடனடிப் பிரச்சினையாக வைத்து, மக்களின் வலிவைத் திரட்டிக் காட்டிக், காங்கிரஸ் கட்சியை இந்த ஏற்பாட்டுக்கு இணங்கும்படி, வலியுறுத்த வேண்டும். ஏதோ ஓரளவுக்காகிலும், குடி அரசு முறை பலன் தரவேண்டும் என்று விரும்பினால், இந்த ஏற்பாடு, நடைமுறைக்கு வந்தே ஆகவேண்டும். பாபு இராஜேந்திர பிரசாத், சட்டம் இயற்றச் செல்வோர்களுக்குத் தகுதிகள் இருத்தல் வேண்டும் என்று கூறினார்-அதுபோலவே, அல்லது அதனைவிட மிகமிக அவசியமாகவும், அவசரமாகவும், இன்று தேவைப் படுவது, மக்களை மிரட்டி 'ஓட்டு' வாங்கும் முறையை ஒழித்துக் கட்டுவது. தேர்தலில் ஈடுபட்டு, மக்களின் ஆதரவைக் கேட்டுப் பெறச் செல்வோர், அமைச்சர்கள் என்ற 'அந்தஸ்து' பலத்தைக் காட்டுவது, அவர்களுக்கு பதவியை விட்டுவிட்டால், மக்களின் நல்லாதரவைப் பெறத்தக்க வேறு தகுதிகள் இல்லை என்பதையே, உலகுக்கே எடுத்துக் காட்டும், தரக்குறைவான காரியமாகிப் போகும்.<noinclude></noinclude> gkfcr0b7a1gee3mt0wlpb6j4bjnuxvi பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/336 250 641964 1927991 2026-04-28T13:26:11Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927991 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>312 'திராவிட நாடு' இதழில் கட்சி மகத்தான காரியங்களைச் சாதித்து விட்டது என்பதற்காக அல்ல, அமைச்சர்களாக இருக்கிறார்களே என்பதற்காகவே. நெஞ்சின் குமுறலை அடக்கிக்கொண்டு கிடக்கிறோம், என்று பேசாதவர்கள் இல்லை. குடிஅரசு முறையிலே செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்துப், பாபு இராஜேந்திரர் போன்றாரெல்லாம், அக்கரை காட்டிப் பேசுவதால், தம்பி! உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய பிரச்சினையை எடுத்துரைத்தேன் - என் வார்த்தையைக் கேட்டுவிட்டு, அமைச்சர்களுக்கு, 'ரோஷம்' பொத்துக்கொண்டு வந்துவிடும். 'அடே! அறிவிலி! எமக்கு இருக்கும் செல்வாக்கு, அமைச்சர்களாக இருப்பதனால் மட்டும் என்றா வாய்த்துடுக்காகக் கூறுகிறாய்? எம்மை நாடு அறியும்- நன்கு அறியும்!! எமது அறிவாற்றல், வீரதீரம், தியாகம், யாவும், அறியாத வீடு உண்டா? கேவலம், அமைச்சர் பதவியைக் காட்டியா, நாங்கள் 'ஓட்டு' வாங்கவேண்டும்? அங்ஙனமா, எண்ணிக்கொண்டாய்? இதோ பார், பதவி பழஞ்செருப்பு-வீசி எறிந்துவிட்டு, மக்களை அணுகி, எமது சொந்தத் தகுதி, திறமை, சாதித்தவை இவைகளைக் காட்டியே ஓட்டுக் கேட்டுப் பெறுகிறோம்!! - என்று கூறிவிடுவார்கள். என்ற நம்பிக்கை யுடன் இதைக் கூறவில்லை, நாடு அறியட்டும், இவர்கள், நிலைமையை- மக்கள் திரண்டெழுந்து வலியுறுத்தட்டும்-பொய்க்கால் இல்லாமல், பூச்சு, பூணாரம் இல்லாமல், வந்து ஓட்டுக் கேளுங்கள்-அதுதான் முறை- எல்லோரும் இந்நாட்டு மன்னர்-என்று தத்துவம் பேசுகிறீர்கள்-ஆனால் அமைச்சர்களாக இருந்துகொண்டு, ஓட்டுக்கேட்க நீவிர் வருகிறபோது. நாங்கள், கைகட்டி வாய் பொத்தி நிற்கவேண்டி இருக்கிறது- நீவிர் கல்லைக் கனி என்று கூறினாலும், சுடு சொல்லை எம்மீது வீசினாலும், மறுத்திட மார்க்கமின்றிக் கிடக்கவேண்டி நேரிடுகிறது எப்பக்கம் திரும்பினாலும், உமக்கு. பதவி தரும் பலம் தெரிகிறது திகில் பிறக்கிறது-ஓட்டுகளைத் தட்டிப் பறித்துக் கொள்கிறீர்கள்-இது குடி அரசு முறை அல்ல-தடி அரசு முறையாகிப் போகிறது. ஆகவே, எங்கள் தயவை நாடி வருகிற போதாகிலும், தடி தூக்கிக் கோலம் கலைத்து விட்டு வாருங்கள்-காட்டவேண்டிய கணக்கைக் காட்டுங்கள் - நாங்கள் கேட்க வேண்டியவைகளைக் கேட்கிறோம்-அதுதான் முறை-என்று மக்கள் கூற வேண்டும், என்பதற்காகவே, இதனை எழுதுகிறேன். தம்பி! பதினைந்து ஆண்டுகளுக்குமேல் இருக்கும் என்று நினைக்கிறேன்-சென்னையில், நான் ஓர் நாடகத்துக்குத் தலைமை வகிக்க அழைக்கப்பட்டுச் சென்றிருந்தேன். எனக்கு வலப்புறம், நாடகக் குழுவின் உரிமையாளர் அமர்ந்திருந்தார்-மறுபுறம், அவருடைய மகன், சிறுவன்- ஏழெட்டு வயதிருக்கும் அமர்ந்திருந்தான்.<noinclude></noinclude> 9lurfl26pvihkshz6wuevdttnp3utzd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/337 250 641965 1927992 2026-04-28T13:26:15Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927992 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 313 நாடக முடிவில், பேசச் சென்றேன். சிறந்த முறையில் அமைந் திருந்த நாடகம் அது. அன்று அந்தக் குழுவில் இருந்தவர்களில் பலர். இன்று திரையில் ஒளிவிடும் திறமைமிக்க நட்சத்திர நடிகர்களாக உள்ளனர். அவர்கள் அந்தநிலை பெறப்போகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டத்தக்க சிறப்புடனேயே, அவர்களின் அன்றைய நடிப்பு இருந்தது. பாராட்டிப் பேசினேன். உரிமையாளர், மாலை அணிவித்தார். அவர் மகன், மாலையையே உற்று உற்றுப் பார்த்தான். சிறுவன், மாலையை மிக உன்னிப்பாகப் பார்த்துவிட்டுத், தன் தகப்பனாரைப் பார்த்து, "அப்பா! இவர் சின்ன மந்திரியா?" - என்று கேட்டான். எனக்கு. அந்தக் கேள்வி வியப்பாக இருந்தது. அவர், சற்றுச் சிரமப்பட்டார். சிறுவர்களா, கேள்விக்குப் பதில் பெறாமல் விடுவார்கள்! கிளறியபடி இருந்தான்-அவர், வேறு பக்கமாகப் பேச்சைத் திருப்பிப் பார்த்தார். "இவர்தானடா...அண்ணாதுரை அண்ணா...தெரியாது?"- என்று கேட்டார். சிறுவன் செல்லமாக, "ஓ! தெரியுமே! இவர்தான் அண்ணா! அது தெரியும். ஆனால், இவர் சின்ன மந்திரியா?"- என்று மீண்டும் கேட்டான். நான் சிறுவனைப் பார்த்து, "தம்பி! ஏன் அப்படிக் கேட்கிறாய்?" என்று கேட்டேன். உரிமையாளர் திகைத்தார்-சிறுவன், சொன்னான்: 'நேற்று ஒருவர் தலைமை வகித்தார். அவர்க்கு இந்தாப் பெரிய மாலை போட்டாங்க, அப்பா. அவர் யார் என்று கேட்டேன். மந்திரி என்று சொன்னார். இப்ப, உங்களுக்குச், சின்ன மாலைதான் போட்டாங்க... அதனாலே தான், நீங்க சின்ன மந்திரியா, என்று கேட்டேன்"-என்றான். சிரித்தேன், உரிமையாளரின் சங்கடத்தைக் குறைத்திட அந்த உரிமையாளர், என்னிடம் உள்ளன்பு கொண்டவர்- அன்றும், இன்றும். அன்றும் சரி, இன்றும் சரி, மந்திரிகளைவிட நாடகத்தைக் காண்பதிலும், சுவைப்பதிலும், நடிப்புத் திறனைக் கண்டால், நடிகர்களின் விருப்பு வெறுப்புப் பற்றி மறந்து பாராட்டுவதிலும், நான் அதிக ஈடுபாடு கொண்டவன், இதை நாடு அறியும். என்னைத் திட்டுவதற்கு, மாற்றுக்கட்சியினர், பயன்படுத்தும் வார்த்தையிலே, மிக முக்கியமான சொல்லே, கூத்தாடி என்பதல்லவா? இருப்பினும், மந்திரி தலைமைவகிக்கிறார் என்றால். மற்றவர் களுக்குச் செய்கிற மரியாதையைவிடச் சற்றுச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற நினைப்பும், நிலையும், யாருக்கும் ஏற்பட்டுவிடுகிறது. இது தவறும் அல்ல! அவர்களிலே, மிகப் பலர், தலைமை வகிக்கும் வாய்ப்புப் பெற்று. 'பெரியமாலை' என்றானே சிறுவன், அவ்விதமான மரியாதைகளைப் பெறுவதே, மந்திரிகள் என்ற பதவியில் இருக்கும் போதுதான்.<noinclude></noinclude> npc2p1v31opy2wd8z8jfrli1ek4dyue பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/338 250 641966 1927993 2026-04-28T13:26:18Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927993 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>314 'திராவிட நாடு' இதழில் முன்னும் இல்லை, பின்பும் அநேகமாக இருக்காது. என்போன்றோர்களின் நிலை, அது அல்ல. ஆகவே, அமைச்சர்கள், 'பெரிய மாலை' போட்டுக்கொள்வது. தவறும் அல்ல; தகாது என்றும் கூறுவது கூடாது. ஆனால், சிறுவனுக்கு என்ன தோன்றிற்று? மந்திரிக்குப் பெரிய மாலை-அண்ணாதுரைக்குச் சின்ன மாலை-ஆகவே, இவன் இவன் சின்ன மந்திரி!-என்றுதானே! குழந்தை உள்ளம் அது. குடிமக்களில் பெரும்பாலோருக்கும், நிலை அதுதான். அறிவாற்றல், தகுதி, திறமை, என்பவைகளைப் பார்த்துமட்டும் அல்ல, பதவியின் உயர்வைக் கண்டு, 'பெரிய மாலை போடவேண்டியவர்களாகிறார்கள். மாலை மரியாதை மட்டும்தான் என்றால், நஷ்டமும் இல்லை, ஆபத்தும் எழாது. ஆனால், பதவி காரணமாக மூட்டிவிடப்படும் மயக்கம், அச்சம் காரணமாக 'ஓட்டு களை'யும் போடும் நிலை ஏற்பட்டுவிடுமானால், பிறகு குடிஅரசு முறை, கோணலாட்சிக்குத்தானே, வழி ஏற்படுத்தும். தம்பி ஒரு கணம் மீண்டும், அந்த நாடக மேடைக்குப் போவோம். மந்திரி என்பதால், பெரிய மாலை போட்டுக் கொண்டதாலே ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிடாது-ஆனால், மந்திரியின் கரம் பட்டவன்தான் திறமுள்ள நடிகன், என்று ஒரு முறை உண்டாக்கி விட்டிருந்தால், என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும்? இன்று மந்திரி களின் கரம் குலுக்கிக் களிப்படையும் நடிகர்களேகூட, ஒரு சமயம், மந்திரியின் கண் பார்வை கிடைக்காது போயிருக்குமானால், உரிய உயர் இடம் பெற்றிருக்க முடியாது. நடிகன், எந்த இடம் பெறத்தக்கவன் என்பது, ரசிகர்களின் கை ஒலியில் இருக்கிறது; மந்திரியின் பார்வையில் அல்ல!! அதுபோலவே, யார் மக்களின் ஓட்டுகளைப் பெறத்தக்கவர்கள் என்பது, அவர்களின் அறிவாற்றல், செய்தவை, இவைகளைக் காட்டிப் பெறுவதாக இருக்கவேண்டும்-பதவியைக் காட்டிப் பறிக்கப்படுவதாக இருத்தல் கூடாது-அது தீது-பேராபத்துமாகும். குடிஅரசு முறை, காங்கிரசாரிடம் இருப்பதால், உழவர்களின் நிலை, தேய்ந்துவிட்டிருக்கிறது என்பது, ஆய்வுக் குழுவின் அறிக்கை யிலேயே, விளக்கமாக்கப்படுகிறது. இதை ஆதாரமாகக் கொண்டு, 'ஓட்டு' அளிப்பது என்றால், உழவர் பெருங்குடி மக்களின் ஆதரவு, எப்படிக் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்க முடியும்?<noinclude></noinclude> 2xydbsgjgqv259k2zjcimb7cmmbmrbp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/339 250 641967 1927994 2026-04-28T13:26:21Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927994 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 315 இவ்வளவும் செய்துவிட்டு, உழவனைக் கடனாளியாக்கி, நோயாளி யாக்கி உழலவைத்துவிட்டுப், பதவியைக் காட்டிப் பயமூட்டி 'ஓட்டு' வாங்கினால், அது கூர்மையான கத்தியைக் காட்டி நடத்தப் படும் வழிப்பறி, அல்லது சுவையான பண்டம் கொடுத்து குழந்தையை ஏய்த்துவிட்டு நடத்தப்படும் களவு, போன்றதாகத்தானே ஆகிவிடும். இதனைத்தான், எல்லா அரசியல் கட்சிகளும், குடிஅரசு செம்மையாக்கப்பட வேண்டும் என்பதிலே அக்கரை கொண்டவர்களும், கவனிக்கவேண்டும். குடிஅரசு முறையை ஏற்று நடத்திக் கொண்டு வரும் காங்கிரஸ் கட்சி, உழவர்களை எந்த நிலையில் வைத்திருக்கிறது என்பதைக் கண்டோமல்லவா! தம்பி! நெசவாளியைக் காண்போம்! அவன், இவர்கள் ஆட்சியிலே, எப்படி இருக்கிறான்? நெய்யுந் தொழிலுக்கு நிகர் இல்லை என்று நேர்த்தியாகக் கூறப்பட்டிக்கிறது. காங்கிரசாட்சியோ, பட்டமரம் துளிர்த்திடச் செய்யும் 'மாயாவிகள்' நிரம்பிய கட்சி என்று பாமரரிடம் கூறி வைத்திருக்கிறார்கள். இந் நிலையில் நெசவாளி முன்னேற்றம் அடைந்தல்லவா இருக்கவேண்டும்! ஆனால், எப்படி இருக்கிறான்? நான் எதற்காகத் தம்பி! அதைச் சொல்லிக், காங்கிரசாரின் கோபத்தைக் கிளறவேண்டும். ஒரே அடியாகச் சொல்வார்கள்- இவனுக்கு நெசவுத் தொழில்பற்றி என்ன தெரியும்? - என்று. ஆகவே, நான் ஏதும் கூறப்போவதில்லை-இதோ ஒரு நெசவாளி ! நீயே. கேள்: நான் ஓர் ஏழை நெசவாளி, எனக்கு வயது 17. என் தந்தை சிறுவயதிலேயே என்னையும், என் தம்பி, தங்கை ஆகியவரையும் விட்டுவிட்டு, இறந்துவிட்டார். நான் தறிசெய்து, நான், தாயார், தம்பி, தங்கை ஆகிய நால்வரும் சாப்பிடவேண்டும். வீட்டுக்கு வாடகை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்குப் படிப்பு, சம்பளம், துணி, மருந்து, வைத்தியம்.... இதோ எனது வருமானம். மாதம் ஒன்றுக்கு நான் நெய்வதால் கிடைக்கும் கூலி ரூபாய் 40. எனது தாயார் கூலிக்கு நூல் சுற்றினால் மாதம் 7 ரூபாய் கிடைக்கும், ஆக ரூபாய் 47 தான் மாத வருமானம். இதற்குக் குறையுமே தவிர அதிகமாவது கிடையாது. தறியுடன் கூடிய வீட்டு வாடகை ரூபா 7 அரிசி,பருப்பு, சாப்பாட்டு வகை 30-8-0 பள்ளிக்கூடச் சம்பளம் அல்லது புத்தக வகை 2-8-0<noinclude></noinclude> ezvd5ua81eiz2qj3m44to93x0p97cgg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/340 250 641968 1927995 2026-04-28T13:26:25Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927995 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>316 ஆகச் செலவு 40-0-0 'திராவிட நாடு' இதழில் இனி வைத்தியம், போக்குவரத்து, ஆடைகள், சினிமா இவை களுக்கு நான் எங்கே போவது? தவிர, எனக்குத் திருமணம் ஆக வேண்டும். என் தங்கைக்கும் செய்யவேண்டும். பெண்ணுக்கு நகை சீர் வரிசை இவைகள் உண்டல்லவா? இவற்றிற்கெல்லாம் பணம் தேவை. மேலும் எனது வயோதிகத் தாயாருக்குப் பிற்கால அந்திமக்கிரியைகள் - இவையெல்லாம் நான் சுமக்கும் பாரமாகும். எங்கே இதற்கெல்லாம் வருவாய்? நான் எந்த ரகம்போட்டுக் கொண்டு கைத்தறியிலே நெய்தாலும், மாதம் சுமார் 40,50,60 ரூபாய்க்குமேல் வருவாய் காண முடியாது, இது என் குடும்பத்துக்குப் போதுமா? பெருகிவரும் குடும்பத் திற்கும், அதனால் ஏற்படும் செலவுகளுக்கும் நான் எங்கே போவது? தம்பி! என்ன பதில் அளிக்கப்போகிறாய்? நான், என்ன அண்ணா? பதில் அளிக்கமுடியும்? அவர்களை ஆண்டிடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி அல்லவா பதில் கூற வேண்டும்- என்றுதான் கூறுவாய், நெசவாளி காங்கிரஸ் கட்சியினரைக் கேட்கிறான் என்றால். கலகக்காரன் கழகக்காரன் என்று ஏசி, அவன் வாயை அடைத்துவிட முடியும்-முடிகிறது. கூட்டுறவு நாடு காங்கிரசைத் தேடு என்று புத்திமதி கூறிட, பெரியவர்கள் முன்வருகிறார்கள். காலத்துக்கேற்ற ரகம் வேண்டும். நாணயமாகத் தொழில் நடத்தவேண்டும். என்று எச்சரிக்கை கூறிடவும் கதராடையினர் உள்ளனர். இதையே நம்பிக் கிடக்காதே. விசைத் தறி வைத்துக்கொள். வேறு வேலைக்குப் போ! என்று பயங்கரமான, அல்லது பயனற்ற யோசனைகளைக் கூறவும். காங்கிரசில் ஆட்கள் உள்ளனர். தொழில்துறை அமைச்சர் வெங்கட்ராமன், நொந்து கிடப்பதாகப் பேசும் நெசவாளி கேட்டிடும் கேள்விக்குப் பதில். எவ்வளவு பளிச்சுப்<noinclude></noinclude> csl5yc1u0554yc0v60wlztbc6dv2pov பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/341 250 641969 1927996 2026-04-28T13:26:28Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927996 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 317 பளிச்செனத் தருகிறார் தெரியுமா, தம்பி! அதைப் படித்தால்; நெசவாளி மீது கோபமே கூட ஏற்பட்டு விடக்கூடும். அவ்வளவு அன்புடன், அக்கறையுடன், பட்டியல் தருகிறார் அமைச்சர். இன்னின்ன உதவிகள் செய்கிறோம் என்பதாக. அவரே கூறட்டும். கேள் தம்பி! ...சமுக பொருளாதார நிலை உயர்வதில், சென்னை இராஜ்ய நெசவாளர் கூட்டுறவுச் சங்கமும், இதர நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களும், பெரும் பணி ஆற்றியுள்ளன என்பதை அறிய, அரசாங்கம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது" அரசாங்கம் மகிழ்ச்சி அடைகிறதாம்! நெசவாளி, குமுறுகிறான். என் கதி என்ன ஆவது? நான் எங்கே போவேன்? என்று கேட்கிறான். அமைச்சரோ, மகிழ்ச்சி அடைகிறார்-அவ்வளவு நன்மை செய்தாகி விட்டதாம் நெசவாளிக்கு! அமைச்சரின் பேச்சு, ஏற்றுக்கொள்ளத் தக்கதுதானா? நெசவாளி, வேண்டுமென்றா, வேதனைக் கீதம் பாடுகிறான்! நாம் தான் பார்க்கிறோமே, அவன், நாளுக்கு நாள் காய்ந்து, தேய்ந்து, உருமாறிப் போய்க் கொண்டிருக்கும், உள்ளம் உலுக்கும் காட்சியை. மரக்கிளை, ஆழ்கிணறு. இவைகளை அல்லவா, அவன் அமைச்சர்களை நம்புவதைவிட, அதிக ஆர்வத்துடன் நம்புகிறான். அவ்வப்போது இதழ்களில் காண்கிறோமே இம்சைக்கு ஆளான நெசவாளி படும் அவதிகளை. அமைச்சரோ எவ்வளவோ உதவிகள்! செய்தபடி இருக்கிறோமே. இவ்வளவு செய்கிறோமே, என்று எங்களுக்கே மகிழ்ச்சி!!-என்கிறார். "நாட்டிலே 2-ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேறியுங்கூடக் கைத்தறியாளர்கள் சம்பந்தப்பட்டவரை, அவர்களது சொந்த வாழ்க்கையில் எவ்வித மறுமலர்ச்சியும் ஏற்படவில்லை. சுருங்கச் சொன்னால், அவர்களது வாங்கும் சக்தி குறைந்துபோய், அகவிலை உயர்வுடன் அன்றாடம் மல்லுக் கட்டி வருகிறார்களென்று கூறலாம்." தம்பி! கைத்தறியாளர்களின் பாதுகாவலன் என்ற நிலையில் உள்ளவர்கள், இதுபோலக் கூறுகிறார்கள்; அமைச்சரோ, அகமகிழ்ச்சி கொள்கிறார்; அந்த அகமகிழ்ச்சியையும் சேர்த்து எடுத்துக்கொண்டு தான், அமெரிக்கா போயிருக்கிறார். யாரோ, வீணாகக் கண்ணீர் வடிக்கிறார்கள், கைத்தறியாளர் களைக் காட்டி; நிலைமை அது அல்ல: அமைச்சர் சொன்னதுபோல. அகமகிழத்தக்க அளவிலும் வகையிலும் தான் உதவி செய்கிறது சர்க்கார் என்று, ஓட்டு கேட்க வரும் காங்கிரசார். கூறுவர்.<noinclude></noinclude> lg1xsa2f16mqahtbtsrocxot5tgkbv1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/342 250 641970 1927997 2026-04-28T13:26:32Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927997 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>318 'திராவிட நாடு' இதழில் நெசவாளி கஷ்டப்படுகிறான். என்பதை மேலும் மாகவே கூறுகிறார், பாதுகாவலர். விளக்க ''தொழில்துறையில் அவர்களது ஆதார தேவையாகவுள்ள மூலப் பொருளான நூலுக்கு, இன்று உயர்ந்துள்ள விலையானது. இரண்டாவது உலக மகாயுத்த காலத்தில் மங்கம்மா மார்க்கட்டிலே விற்ற நூல் விலையைக் கேலிசெய்வதாக இருக்கிறது. கேள்வி முறையற்று உயர்ந்து விட்ட நூல்விலை காரணமாகக், கைத்தறி நெசவாளர்கள். இன்று சொல்லொணாத் துன்ப துயரங்களுக்கு ஆளாகி நிற்கின்றனர்". மங்கம்மா மார்க்கட்டு விலையைவிட அதிகமாமே இப்போது - ஏழை பங்காளர் ஆட்சியிலே - கவனித்தாயா தம்பி! இது நாட்டு மக்களுக்குத் தெரியாது-தெரிந்தாலும் உருட்டி மிரட்டி வாயை அடக்கி விடலாம் என்ற துணிச்சலில், கதராடைகளுக்கு. எவ்வளவு வீறாப்பு. கனைப்பு, முறைப்பு-பார்க்கிறாயல்லவா 'நூற்பாலை முதலாளிகளே, தாங்களாக முள் வந்து நூலுக்கு விலைக்குறைவு செய்து விட்டதாக அறிவித்து, அரசாங்கத்தையும் கைத்தறியாளர்களையும் ஒரு வகையாக ஏமாற்றியதைத் தவிர, உருப்படியான பலன் ஏதும் ஏற்படவில்லை. அப்படித்தான் நூல் விலையைக் குறைத்து விட்டதாகச் சொன்னார்களே, அந்த விலைக்காவது மார்க்கெட்டில் நூல் கிடைக்கிறதா? இல்லையே! அதிலும் இப்போது கள்ள மார்க்கட் தானே!” காங்கிரசாட்சி-கள்ள மார்க்கட் இந்த இரண்டையும் எவ்வளவு ஜோடிப் பொருத்தத்தோடு, சேர்த்துப் பேசுகிறார்கள். ஆனால், துளியாவது வெட்கம் காணோமே, ஆள வந்தார்களுக்கு!! கைத்தறியாளருக்கு நூல் கிடைப்பதில்லை-கள்ள மார்க்கட்டை நாடுகிறான் -விலை ஏறுகிறது-மங்கம்மா மார்க்கட் விலையைவிட ஆனால், அமைச்சர்கள், 'நெசவாளி காலனி திறப்பு விழா செய்யச் செல்கிறார்கள்-அதைத் திறப்பதற்காகத் திறக்கும் வாய், வலி எடுத்துப் போகும் அளவுக்கு, நமது கழகத்தைத் தூற்றிப் பேசப் பயன் படுத்திவிட்டு, இறுதியாக, எந்த நாட்டு அரசியல் தலைவனும் எடுத்தியம்பத் தெரியாமல் தத்தளிக்கும் அதி அற்புதமான அரசியல் தத்துவம் பேசுவதாக எண்ணிக் கொண்டு. வீணாக எதை எதையோ பேசுவானேன் இப்போது வேண்டியது சோறு!" என்று தெளிவுரை தருகிறார்கள் இனி இந்தச் சோற்றுக்குக்கூட, காமராஜர் அதிகமாக வாய்திறக்க முடியாது போலிருக்கிறது-தேரு பண்டிதர், அரிசிச்சோறு சாப்பிட்டா<noinclude></noinclude> phauu52c9x4aiv9l4h4nwfxaxkszcre பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/343 250 641971 1927998 2026-04-28T13:26:35Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927998 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 319 சோம்பேறிகள்-ஆகிவிடுகிறார்கள் மூளைகூடச் சரியாக இருக்காது!- என்று பேசுகிறார். இத்தகைய ஒரு விஞ்ஞான நுணுக்கம் நிரம்பிய (!!) கருத்தை வெளியிடுவதற்கு முன்பு, நேரு பண்டிதர், நன்கு ஆராய்ந்து பார்த்து, காமராஜர் போன்றாரிடம் கலந்து பேசித் தெரிந்துகொண்டு தான், வெளியிட்டிருப்பார். காமராஜர்களும், ஆமாமாம்! என்று தலை அசைத்திருக்கக்கூடும். கைத்தறியாளர்களுக்கு, காங்கிரஸ் ஒன்றுமே செய்யவில்லையா? ஏய்! கழகம்! உன்னைத்தான் கேட்கிறேன்! ரிபேட் கொடுப்பது, தெரியுமா? தெரியாதா? என்று கதருடையார் கோபத்துடன் கேட்கிறார். அமைச்சர்களோ, 'ரிபேட்' தருகிறோம், இப்போது; ஆனால், டில்லி வேறு விதமாகப் பேசுகிறது; ரிபேட் தொடர்ந்து கிடைக்கும் என்று கூறுவதற்கு இலலை என்று பேசுகிறார்கள். "கைத்தறித் தொழிலுக்குத் தொடர்ந்து பாதுகாப்புத் தர இயலாது; ரிபேட்டுக்குப் பதிலாக மாற்று யோசனை இருந்தால் தெரிவியுங்கள்" என முக்கிய அமைச்சர்களே பேசுகிறார்கள். இதே பல்லவியை, கதர்த் தொழிலைப் பார்த்து மட்டும் சொல்ல அவர்களது நா கூசுகிறதே. ஏன்? சாதாரண காலத்தில் கைத்தறி ஜவுளிக்கு 5 காசு ரிபேட்; இப்போது தீபாவளிக்காகக் கூடுதலாக 5 காசு சேர்த்து ரூபாய்க்கு 10 காசு ரிபேட் தர அனுமதித்துவிட்டு, அடுத்த பக்கம் கதர் ஜவுளிக்கு ரூபாய்க்கு 5 அணா-அதாவது 31 காசு ரிபேட் தருவதற்கு அனுமதிக்கிற நியாயம் எதில் உட்பட்டதோ தெரியவில்லை!" தம்பி ! இதைவிடத் தெளிவாக, கைத்தறியாளர் பிரச்சினையைக் கூற முடியாது. நெசவாளியின் குமுறல், அமைச்சரின் அகமகிழ்ச்சி, மங்கம்மா மார்க்கட், கதருக்கு 5 அணா ரிபேட் என்ற, இவ்வளவும் பற்றி நான் இங்கு கூறியிருப்பது, நெசவாளர்களின் பாதுகாவலனாகப் பணியாற்றும், "கைத்தறி" தீபாவளி மலரில் காணப்படும், கட்டுரைகள், தலையங்கம் இவற்றிலிருந்து, எடுக்கப்பட்டவை. *** . ஆக, ஆய்வுக் குழுவின் அறிக்கை, உழவர்படும் துயரத்தையும். நெசவாளர்படும் அல்லலை 'கைத்தறி' மலரும், நன்கு எடுத்துக் காட்டு கின்றன. உழவர்-நெசவாளர்-இவர்கள், சமூகத்தின் அடித்தளத்தில் உள்ளவர்கள். இவர்களுக்குக் காங்கிரஸ் நடாத்தும் குடிஅரசு, கொடுத்திருப்பது இது;<noinclude></noinclude> rvdqxjcq8q2ly9xplb3hlywaqwktcth பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/344 250 641972 1927999 2026-04-28T13:26:38Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1927999 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>320 'திராவிட நாடு' இதழில் இனிக் குடிஅரசு முறைமீதே மக்களுக்குக் கசப்பு ஏற்படுவதில் வியப்பு என்ன? அது சரி அண்ணா! முன்பே வாக்களித்தாய், மன்னனைக் காணலாம் என்று; நானும் ஆவலாக வந்தேன்; நெசவாளியையும், உழவனையும் காட்டுகிறாயே!!-என்றுதானே தம்பி கேட்கிறாய். இவர்கள் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்!! முடிதரித்த மன்னனையே காணவேண்டுமா. சரி காணலாம் வா. 6.11.1960 அண்ணன். அண்ணுது.<noinclude></noinclude> 3gt6qqi0vylhnri58p1c5y9as3s0ed4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/345 250 641973 1928000 2026-04-28T13:26:42Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928000 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பி, கடிதம் : 125 எல்லோரும் இந்நாட்டு மன்னர் (3) மன்னர்கள் பலர் உளர், சிலரைக் காணலாம்!! காணுமுன்பு இதனை எண்ணிப்பார்; முடிஅரசு முறை தீது, ஆகாது. தேவையற்றது என்று கூறுவது, மிகச் சுவையுள்ள, மிக எளிதிலே எவரும் ஒப்புக் கொள்ளத்தக்க அரசியல் தத்துவம் என்பது நிலைத்து நின்றான பிறகும், மன்னர்களைக் காண்பது என்றால், ஓர் ஆவல், பரபரப்பு உணர்ச்சி, உன்போன்றார் உள்ளங்களில்கூட ஏற்பட்டுவிடுகிறதே, அது ஏன்? புரிகிறதா? மன்னர்கள் மமதையாளர்களாகிவிடக் கூடும், மக்களை மந்தை என்றெண்ணி நடத்திடக்கூடும்-அதுபோல் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பல உள! மக்கள் தமது குடிசைகளில் உள்ள தட்டு முட்டுச் சாமான்களை விற்றாகிலும், மன்னன் மனையாட்டியின் கருத்துக்கேற்ற மரகதமணி மாலை - வாங்கப் பணம் செலுத்தவேண்டும் என்று கூறிய முடிஅரசுகள் இருந்திருக்கின்றன. எனக்கு மட்டும் அவன் கிடைத்து விட்டால், இரு கரங்கள் போதும், வாள் வேண்டாம், வேல் வேண்டாம், கழுத்தை நெறித்தே காதகனைக் கொன்று போடுவேன்; கற்பழிக்கப்பட்ட கன்னியரின் கண்ணீரை எண்ணிக்கொண்டால் போதும், இந்த என் கரங்கள், இரும்பினும் வலிவுடையனவாகும்-என்று புரட்சிப்பொறி பறந்திடப் பேசிய வீரர்களை, முச்சந்தியிலே தூக்குமரம் நாட்டி, அதிலே பிணமாக்கித் தொங்கவிட்ட மன்னர்களும் இருந்திருக்கிறார்கள். எனினும், இன்றும், இவ்வளவு சுவையுடன் 'ஜனநாயகம்' பேசும் இந்த நாட் களிலேயும், எங்கிருந்தாகிலும், யாரேனும் மன்னன் வருகிறார் என்றால், பார்க்க வேண்டும் என்று மக்களுக்கு ஆவல் பொங்குகிறது. தலைவர்கள், நடிகர்கள், வெற்றிவீரர்கள், ஆகியோரைக் காணவும் மக்களுக்கு ஆவல் எழத்தான் செய்கிறது; ஆனால், அந்த ஆவல் அவர்கள் தத்தமது துறைகளில், பாராட்டத்தக்க திறம் காட்டி, மக்களின் மனதை ஈர்த்த பிறகே, ஏற்படுகிறது. ஆனால், மன்னர்களைக் காணவேண்டும் என்ற ஆவலோ அவன் மன்னன் என்பதற்காகவே ஏற்பட்டுவிடுகிறது-தரம் திறம், வெற்றி, எதுவும் அவ்வளவாகத் தேவைப்படுவதில்லை. இந்த நிலை, பழமையை விட்டுவிடத் துணிவு இல்லாத இந்நாட்டிலே மட்டும் என்பதற்கில்லை; புரட்சி பூத்திட்ட சோவியத் நாட்டிலேயே, .<noinclude></noinclude> 1d23m3w63q1tiqm96qxjehx6oje8mk2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/346 250 641974 1928001 2026-04-28T13:26:45Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928001 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>322 'திராவிட நாடு' இதழில் இப்போது, மன்னர்கள் ஒருவர் பின் ஒருவராகப் 'பவனி' வருகிறார்கள்; மக்கள் கண்டுமகிழ்கிறார்கள். என்ன எண்ணிக்கொண்டு, ஜார் மன்னனை ஒழித்துக்கட்டிய புரட்சிப் பரம்பரையினர், இந்த மன்னர்களைப் பார்க்கிறார்களோ? அப்படி அங்கு செல்லும் மன்னர்களும், சோவியத் மக்களைக் கண்டு புன்னகை புரிகிறார்களே, அதற்குத்தான் என்ன பொருளோ? யாரறிவர்!! 'மைசூர் மகாராஜா' அமெரிக்கா சென்று, காட்டு மிருகங்களைப் பற்றியும். கடவுள் கொள்கை பற்றியும், பல்கலைக்கழகங்களில் பேருரையாற்றிவிட்டு, வருகிறார். 'மகாராஜா'வை அமெரிக்க மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற் கிறார்கள். ஆனால் தங்கள் நாட்டுக்கு ஒரு 'ராஜா' வேண்டுமென்று அவர்கள் விரும்பவுமில்லை; முன்பு இங்கிலாந்து நாட்டு அரசன் ஆணைக்கு உட்பட்டு இருந்த நிலைமையைப் புரட்சி நடாத்திப் போரிட்டு ஒழித்துக் கட்டியவர்கள் அமெரிக்கர்கள். அமெரிக்காவில், வரவேற்பு வைபவங்களைப் பெற்று. மகாராஜா! என்று மக்களால் புகழாரம் சூட்டப்பட்டு, மகிழ்ந்திடும் மன்னர், இங்கு திரும்பி வந்ததும், 'ராஜ்யம்' பறிபோன நிலைதான் அவரை வரவேற்கிறது! நேபாள நாட்டு மன்னர், காஷ்மீர் நாட்டு மன்னர், இவர்கள் தத்தமது நாடுகளிலே, இன்று, இந்தியப் பேரரசின் துணை தரும் வலிவின் காரணத்தால்தான், அரசாள முடிகிறது-ஆனால் அவர்கள் 'பவனி' வரும் சோவியத் போன்ற புத்தம் புதுமுறை கண்ட நாடுகளிலே, அவர்கள், புரட்சித் தலைவர்களுடன் குலவ முடிகிறது. குடிஅரசுத் தலைவருடன் கொலுவிருக்க முடிகிறது. மக்களாட்சி மட்டுமே மாண்பளிக்கும் என்ற கருத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்த, நாட்டுத் தலைவர்கள், இந்த மன்னர்களுடன் உரையாடி, உலக சமாதானம் குறித்தும், நேசத் தொடர்பு கொள்வது பற்றியும் பேசி, அறிக்கை வெளியிடுகிறார்கள். விந்தையாக இருக்கிறதல்லவா? ஆப்கன் நாட்டு மன்னரும், மன்னர் பரூக்கை விரட்டி, அரசுத் தலைவராகிவிட்ட நாசரும், எழில்மிகு எகிப்தில் விருந்துண்டு மகிழ் கிறார்கள். உலகு சீர்பெற வழி காண்போம் என்று செப்புகிறார்கள், மைசூர், திருவனந்தபுரம், கொச்சி, புதுக்கோட்டை, போபால், ஜெயப்பூர், ஜோத்பூர், பவநகர், நவநகர், பாடியாலா, -இப்படியுள்ள ஐநூருக்கு மேற்பட்ட இராஜ்யங்களை அரசாண்டு வந்தவர்களை, இந்தியப் பேரரசு வீட்டுக்கு அனுப்பிவிட்டது-எனினும் இப்போது, 'பிரிட்டிஷ் மகாராணி இங்கு வருகிறார்கள்' என்பதற்காக, என்னென்ன வகையான விருந்து<noinclude></noinclude> 7tpgsa5i3eshop726q7ktpqqanwnuny பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/347 250 641975 1928002 2026-04-28T13:26:49Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928002 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 323 வைபவங்கள் ஏற்பாடுசெய்வது என்பது பற்றித் துரைத்தனமே சுறுசுறுப்பாகி விட்டிருக்கிறது. மாலைபோடலாம்-ஒன்றே ஒன்று! விருந்துவைக்கலாம்-ஆங்கில முறை உணவு! உடனிருந்து உபசாரங்களைக் கவனித்துக் கொள்ள, இலட்சுமி மேனன் எனும் துணைஅமைச்சரே, கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறார். மகாராணி, புலிவேட்டை காண்பாராம்! மகாராணியின் மணாளன், புலியைச் சுடுவாராம்! இருவரும் சென்று. காதற்சின்னமாம் கவின்மிகு 'தாஜ்மகாலை'க் காண்பராம்-நிலவொளியில்!! தம்பி! பிரிட்டிஷ் மகாராணியின் வரவேற்பு வைபவத்துக்காக, அமைச்சர்கள் வண்டுபோலச் சுறுசுறுப்பாகப் பணியாற்றுகிறார்கள் அதிகாரிகள் பம்பரமாகச் சுழன்று வேலை செய்துகொண்டுள்ளனர். இது 'குடிஅரசு' கொடிகட்டி வெற்றி முழக்கமிடும் காலம்!- இப்போது, உலகில் மிகப்பெரிய ஏகாதிபத்யத்தை அமைத்து, பல நாடுகளை அடிமை கொண்ட, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகாராணி யாருக்குக், குடிஅரசு முறையை மேற்கொண்டுவிட்ட இந்தியாவில், இத்துணை சிறப்புடனும், பகட்டுடனும் வரவேற்புகள்!! பொருள் உண்டா, இதற்கு? குடிஅரசு முறையிலே, மக்களுக்கு ஐயப்பாடே ஏற்பட்டுவிடுமோ என்றுக்கூடச் சிலர் அச்சம் முடிதரித்தோர் முன், குடியாட்சித் தலைவர்கள், முகமன்கூறி நின்றிடும் 'அடக்க உணர்ச்சி'யைக் காணும்போது. அஃதே போல, முடிதரித்தோர், குடியாட்சித் தலைவர்களுடன் கைகுலுக்கி, கனிவு காட்டி, அவர்தம் அறிவாற்றலைப் பாராட்டிப் பேசும்போது, குடியாட்சித் தலைவர்களில், மிகமிக உறுதி படைத்தவர் களுக்கேகூட, ஒரு கணம், உச்சி குளிரத்தான் செய்யும். குடியாட்சி முறையை மேற்கொள்ளுங்கள், என்று முடி தரித்தோருக்கு இவர்கள் யோசனை கூறுவதில்லை. முடி அரசுதான் சாலச் சிறந்தது என்று குடியாட்சித் தலைவர்களுக்கு, மன்னர்களும் அறிவுரை கூறுவதில்லை; இருவரும் ஒருவருக்கொருவர் 'அன்புரை' கூறிக்கொள்கின்றனர்; அவனியோர்க்கு வாழும் வழி கூறுகின்றனர். முடிதரித்தோருக்கு உள்ள பகட்டு கண்டு, குடியாட்சித் தலைவர்கட்கு நெஞ்சில் சபலம் தட்டுகிறதோ என்னவோ, யார் கண்டார்கள்? அது போலவே, குடியாட்சித் தலைவரானால், மக்களின் பேரன்பு கிடைக்கிறது<noinclude></noinclude> pj7bxl771vlibq8auj1rwo28ipupxed பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/348 250 641976 1928003 2026-04-28T13:26:52Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928003 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>324 ‘திராவிட நாடு' இதழில் என்பது கண்டு, முடிதரித்தோர் மனம், குடியாட்சி முறையை நாடுமோ, என்னவோ! ஆனால், மக்கள் இன்றும், மன்னர்களைக் காண்பதிலே, மட்டற்ற ஆர்வம் காட்டுகிறார்கள். ஈரான் நாட்டு மன்னருக்கு, சின்னாட்களுக்கு முன்பு ஒரு ஆண்மகவு பிறந்தது! ஆண் குழந்தை ஈன்றெடுக்காத ஒரே காரணத்துக் காகவே, ஈரான் மன்னர், தன் இதயத்தில் இடம்பெற்ற பேரழகி சுரையா மகாராணியை விலக்கி வைத்து விட்டார்; வேறோர் மங்கையை மணமுடித்துவிட்டார்; அவள் பெற்றெடுத்தாள் ஆண் மகவு! ஈரான் நாடு விழாக்கோலம் பூண்டது! மன்னனுக்கு மகன் பிறந்தான்- நாட்டுக்கு இளவரசன் பிறந்தான்-என்று குதூகலம், நாடு முழுவதும். ஈரான்நாட்டு மன்னர், 'இளவரசனை'க், கண்டுவிட்டுத் திரும்புகையில், அவருடைய மோட்டாரைச் சூழ்ந்துகொண்டு, ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்த காட்சி படமெடுக்கப்பட்டு, குடியாட்சி பரவப் பாடுபடும் நாளிதழ்களில், முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இன்றளவும், பிடிதளரவில்லை; முறை அதிகமாக மாறிவிடவில்லை; எல்லா அதிகாரமும் தமது கரத்திலேயே வைத்துக்கொண்டு இருக்கிறார் அபிசீனிய நாட்டு மாமன்னர், ஹெயிலி செலாசி! சென்ற கிழமை, அவர் அரசாளத் தொடங்கி, முப்பதாண்டுகள் ஆயின என்பதைக் காட்டிட ஒரு விழா நடைபெற்றது-கோலாகலமாக! பிரான்சு நாட்டிலே, மன்னனை விரட்டிய நாளை, இன்றும் விழாவாக்கிக் கொண்டாடுகிறார்கள். ரஷிய நாட்டிலே, இந்த நவம்பரில், ஜார் மன்னன் ஆட்சி ஒழிக்கப்பட்ட புரட்சி, விழா நாளாக்கப்பட்டுக் கொண்டாட்டம் நடக்கிறது. அபிசீனியா நாட்டிலே, மாமன்னர் முடி தரித்து முப்பது ஆண்டுகள் ஆகின்றன என்பதால், மகிழ்ச்சியுற்று விழாக் கொண்டாடுகிறார்கள். பேரறிவாளன் என்று போற்றப்படும் சாலமன் எனும் மன்னனுக்கும், பேரழகி ஷீபா எனும் அரசிக்கும் பிறந்த மைந்தனுடைய வழி வழி வந்தவர், அபிசீனிய மாமன்னர், என்கிறார்கள். இவரும், இன்றுள்ள குடியாட்சித் தலைவர்களுக்கு, நல்லாட்சி நடத்தவேண்டும் என்பது குறித்தும், உலகப்போர் மூண்டிடாமல், அறநெறியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றியும், அறிவுரைகள் கூறுகிறார்.<noinclude></noinclude> kgvkp3xgusbcx8hjnyvwyiqqy2ag0z4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/349 250 641977 1928004 2026-04-28T13:26:55Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928004 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 325 இவ்விதமானதோர் விந்தையான நிலைமை இன்று இருந்து வருகிறது. குடியாட்சி முறையை முடியாட்சி முறையுடன் இணைத்துக் கொண்டுள்ள நாடு பிரிட்டன். முறை. முடியுடையோன் தலையை வெட்டினர் பிரிட்டனில், முன்போர் மற்றோர் மன்னனை நாடு கடத்தினர்! மிகப் பழங்காலத்திலேயே, மன்னனை மாளிகைக்குள்ளே, மடக்கி அடக்கி, அவனிடம் 'உரிமைச் சாசனம்' எழுதி வாங்கினர்-இதே பிரிட்டனில். இதே பிரிட்டனில், மகாராணிக்குக் குழந்தை பிறக்கப் போகிறது என்று அறிவிக்கப்பட்டதும், கொட்டும் பனியைப் பொருட்படுத்தாமல், அரண்மனைக்கு எதிரே, பெருந்திரளாக மக்கள் கூடி நின்றனர்- சேதி கேட்டு மகிழ்ந்திட! அப்படிப்பட்ட விந்தை முறைகள் நிறைந்த பிரிட்டனை, ஆண்ட ஓர் மன்னனைத்தான். நாடகப் பேராசிரியர், நானிலம் போற்றிய பகுத்தறிவாளர், பேரறிஞர் பெர்னாட்ஷா 'ஆப்பிள் கார்ட்' எனும் நாடக நூலொன்றிலே, படைத்துக் காட்டுகிறார்; ஆமாம் தம்பி! உண்மையாக இருந்த மன்னன் அல்ல; சமதர்ம குடிஅரசு, பகுத்தறிவு எனும், பல தூய கருத்துக்களைக் கருவூலமாக்கித் தந்த பேரறிஞர், 'பெர்னாட்ஷா'வின் கற்பனையில் தோன்றிய மன்னன்! காண்போம் வா! மன்னன் அரண்மனை பெரியது! கவர்ச்சிகரமானது! மன்னனுடைய நிலைமைக்கு ஏற்றதாகத்தானே அவன் இருப்பிடம் இருத்தல் வேண்டும். நமது நாட்டிலே தம்பி! கோயில் என்றே பெயர் தந்தனர், மன்னன் மனைக்கு! நுழைவு வாயிலைக் கடந்துவிட்டோம்-முன்புறக் கூடம்! இங்கு உள்ள அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக்கொண்டுதான் உள்ளே போகமுடியும். அவர்கள் இருவரும், மன்னனுக்கு வந்த கடிதங்களைப் படித்துக்கொண்டும், இடையிடையே பேசிக் கொண்டுமிருக்கிறார்கள். என்ன செய்வது, தம்பி! கனைத்தாலும், கண் சிமிட்டினாலும், இவர்கள். தங்கள் வேலை முடிந்தாலொழிய, அல்லது என்ன காரணத்தினாலோ நம்மிடம் அக்கறை ஏற்பட்டாலொழிய, உள்ளே செல்ல அனுமதி அளிக்க மாட்டார்கள். எவ்வளவு நேரமாகும் என்று கேட்கிறாய்- பார்வையால்! என் பெருமூச்சு கூறுவது புரியவில்லையா-எவ்வளவு நேரமாகுமோ எனக்கே தெரியாது.<noinclude></noinclude> 2skudr1ch90jnubrosnnpzendzv3ngh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/350 250 641978 1928005 2026-04-28T13:26:59Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928005 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>326 'திராவிட நாடு' இதழில் இதுதான் அண்ணா! முடிஅரசு முறையிலே உள்ள கொடுமை- என்று கூறுவாய். குடியாட்சி முறையிலே மட்டும் என்னவாம்! கண்டவர்கள், கண்ட கண்ட நேரத்திலெல்லாம், அமைச்சர் பெருமானைக் காணச் சென்றுவிட முடியுமா? 'நந்திபூஜை' அங்கு இல்லையா? இராஜகோபாலாச்சாரியார் அமைச்சராக வந்த உடன், குடியாட்சி முறையின் அருமை பெருமையை உயர்த்தும் நோக்குடன், தன்னை எவரும் எந்த நேரத்திலும் வந்து பார்க்கலாம் என்று கூறினார். ஒரே கொண்டாட்டம் மக்களுக்கு! காங்கிரஸ் வட்டாரத்திலே பெரு மகிழ்ச்சி! ஆனால், என்ன நடந்தது; தெரியுமோ? தம்பி! அணி அணியாகக் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும், வந்து பார்த்தபடி இருந்தனர்- வேறு வேலை பார்க்கவே நேரம் கிடைக்க வில்லை. கூப்பிய கரத்தை, மடக்க முடியவில்லை! சிரித்தமுகம்- மாறக்கூட நேரம் கிடைக்க வில்லை. கடைசியில், இது ஆகாது என்று உணர்ந்து, ஆச்சாரியார், முதலில் செய்திருந்த ஏற்பாட்டைக் கைவிட்டு விட்டார். குடியாட்சியிலேயே இது என்றால், முடியாட்சியிலே, கட்டுக் காவல், தடை, இவை அதிகமாகத்தானே இருந்திடும்! அதிகாரிகள் நமது பக்கம் திரும்பிப் பார்ப்பதாக இல்லை-தம்பி! அடுத்து, காண்போம், மன்னனை. 13.11.1960. அண்ணன், Hmmmm<noinclude></noinclude> j379unhpuip7u89xolqb5r201unw1xb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/351 250 641979 1928006 2026-04-28T13:27:02Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928006 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பி, கடிதம் : 126 எல்லோரும் இந்நாட்டு மன்னர் (4) மன்னனைக் காணப் பலர் வரக்கூடும்; இளவரசர்கள், தளபதி, வணிகர் கோமான்கள், கலைவல்லோர், மார்க்கத் தலைவர்கள், வெளி நாட்டுத் தூதுவர்கள், இப்படிப் பலர். இவர்கள் ஒவ்வொரு வருக்கும், மன்னனைக் காண்பது, அவருடன் உரையாடுவது என்பதிலே, ஒவ்வொரு முறை இருக்கும் கொலுமண்டபம், கோட்டை வெளி, விழாமன்றம், களியாட்டக் கூடம், கானாற்றுப் பக்கம் எனும் பல்வேறு அரங்கங் களில், மன்னனுடன் செல்வோர் அல்லது வந்துகாண்போர், என்னமுறையில் வரவேற்கப்படுவர், எங்கு இடம் பெறுவர் என்பதற்கெல்லாம், கட்டுத் திட்டம் உண்டு; அது துளியும் கெடாதபடி பார்த்துக் கொள்வார்கள்; கெடாவிடின், மன்னன், தன்நிலை அறியாது தடுமாறினான் என்று கேலி பேசுவர், கண்டிக்கக் கூடச் செய்வர். இங்குவர இருக்கும் பிரிட்டிஷ் பேரரசிக்கு மணாளனாக இருப்பவர், வேறோர் நாட்டு அரச குடும்பத்தவர் எனினும். அரசர் அல்ல! பேரரசி யுடன் அவர் செல்கிறார், பல நாடுகளுக்கு; பேரரசிக்குக் காட்டப்படும் சில தனிச்சிறப்புகள் இவருக்குக் கிடையாது; பெற இயலாது; கேட்கவும் மாட்டார். நாட்டுக்கு மட்டுமல்ல, நாயகனுக்கும், அவர் பேரரசி! பேரரசியின் பாராளுமன்றத் துவக்கஉரை நிகழ்ந்தபோது, பேரரசியின் தங்கை, அவையில் அரசு குடும்பத்தினருக்கு என்றுள்ள இருக்கையில் காணப்படவில்லை. காரணம் என்ன என்று இதழ்கள் விளக்கின. ஒரு இதழ், உண்மையான காரணம், அவர் மட்டும்தான். அரசு குடும்பத்தினர் இருக்கையில் அமரலாமேயொழிய, பக்கத்தில் கணவன் அமரமுடியாது! ஏனெனில், அவர் அரச குடும்பத்தவர் அல்ல; தனக்கு ஒரு இடம், மணாளனுக்கு மற்றோர் இடம் என்று இருப்பதை விரும்பாததாலேயே, அரச குமாரி பாராளுமன்ற விழாவில் கலந்துகொள்ளவில்லை, என்று எழுதிற்று. இது இந்த ஆண்டு! இங்குவர இருக்கிறாரே எலிசபத் பேரரசி, அவர், புலி வேட்டை காணப்போகிறார்? காணமட்டுமே! புலிவேட்டை ஆடப் போவதோ பேரரசியின் கணவர். தம்பி ! பேரரசி, புலிவேட்டை ஆடுவது கூடாது! தரக்குறைவான செயல்! அவர் கணவர், வேட்டை ஆடலாம், அவருக்கு உள்ள நிலையின்<noinclude></noinclude> ccoz21wmij74m5nu2orgdhz7ljlb4sg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/352 250 641980 1928007 2026-04-28T13:27:06Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928007 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>328 'திராவிட நாடு' இதழில் அளவு அது! ஏன் இந்த வித்தியாசம் என்று வியப்பாக இருக்கிறதா? இதிலென்ன, தம்பி! வியப்பு? உண்மையாக நீ வியப்புறவேண்டியது எதை அறிந்து தெரியுமா? பேரரசியின் கணவன் பேரரசன் அல்ல; பேரரசனின் மனைவி பேரரசி ஆகலாம்!! இத்தகைய சில தனிச்சிறப்புகள், இன்றும், அரசர்களுக்கு உள்ளன; மக்களும், இந்தச் சிறப்புகளைத் தருவதிலே தயக்கம் காட்டுவதில்லை; மன்னன் உலா, விழாபோல் இருக்கலாம் என்கின்றனர் மக்கள்; விழாவில் களிப்புப் பெறுகின்றனர்! மன்னன், கண்ணைக் கவரும் வனப்பு அளித்திடும் அணிபணி பூண்டிடலாம், மக்கள் அதனை அனுமதிக் கின்றனர்! கண்டு அகமகிழ்கின்றனர், ஆனால் மன்னன், ஆட்சிப் பொறுப்பு அத்தனையும் வேண்டுமென்று கேட்டாலோ மறுக்கின்றனர்; உமக்கு எது நல்லது என்பது எமக்கன்றோ தெரியும் என்று மன்னன் பேசிடின், அதனை மமதை என்கின்றனர் மக்கள்!! பிடி யாராரிடமோ உளது. முடிமட்டும் நம் தலையில்! அரசன் என்று விருது இருக்கிறது, ஆட்சியோ நம் விருப்பப்படி இல்லை! அரண்மனை இருக்கிறது பெரிதாக; ஆனால் அது சிங்காரச் சிறைக்கூடம் போலாக்கப் படுகிறது! இந்நிலையில், அரசர்க்கான உடையும் முடியும் வெறும் சுமையாகிறது. பொன்னால் சமைக்கப்பட்டு நவமணிகள் இழைக்கப்பட்ட 'சிம்மாசனம்,' எந்தச் சமயத் திலும் கடித்திடத் தயாராக இருக்கும் 'சர்ப்பாசனம்' போலாகிறது! இந்த நிலையில், மன்னன் என்று இருப்பதை விடக் குடிமகனாக இருப்பதுமேல்! மன்னன் குடிமகனை, எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற முறை முறிந்து போய்விட்டது. குடிமகன், இன்று மன்னனை, எப்படி எப்படிக் காணவேண்டும் என்று எண்ணுகிறானோ, அதுபோல் ஆக்கிவிட முடிகிறது. இந்நிலையில், குடிமகனாக இருப்பது கோலேந்தியாக இருப்பதைக் காட்டிலும், எத்துணையோ மடங்கு மேலானது, என்று எண்ணிக்கிடந்திடும். மன்னர்களும் உளர். இவ்விதமான எண்ணம்கொண்ட மன்னனைத்தான் தம்பி! நாம் காணப் புறப்பட்டோம். அதோ பார்! ஏறு நடை| எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசக் கூடியவர் என்பதை எடுத்துக் காட்டிடும் பார்வை, கண்டவர் தன் நிலை உயர்ந்தது என்பதை அறியவேண்டும் என்ற நோக்குடன், உடை அலங்காரம். ஆதிக்கக்காரருக்கு அடிபணிபவன் நான் அல்ல; நான் புரட்சி நோக்குடையவன் என்பதை எடுத்துக்காட்டும், சிகப்பு அங்கி. இவர் ஓர் அமைச்சர்! புதிதாக அமைச்சரானவர் அமைச்சரானேன். என்றார் இவர்.<noinclude></noinclude> 4huw903whwt022u3kqff8yiw7g3qi3f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/353 250 641981 1928009 2026-04-28T13:27:09Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928009 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் அமைச்சர் ஆக்கினேன் என்பார், முதலமைச்சர். 329 இவர். வணிகக் கோட்டத் துறைக்குத் தலைமை ஏற்றிருக்கும் அமைச்சர். பேரறிஞர் பெர்னாட்ஷா இந்த அமைச்சருக்கு போனார்ஜிஸ் என்று பெயரிட்டிருக்கிறார். தம்பி! நான், நமது வசதிக்காக, இந்த அமைச்சரை, புயலார் என்று அழைக்கிறேன். இந்த அமைச்சர், தமது அறிவாற்றலால், புரட்சிப் போக்கினால், முடிஅரசு முறையையே வீழ்த்தத்தக்க புயல் கிளப்பி விடுவதாக எண்ணுபவர்; எனவே இவருக்குப் புயலார் எனும் பெயர் ஒருவகையில் பொருத்தமானதுங்கூட. அமைச்சர் அவையில் இடம்பெறுமுன், இவர், பொறி பறக்கப் பேசியும், புதுப்புதுத் திட்டங்களைத் தீட்டியும், ஆட்சி முறையிலே மதமதப்பு ஏற்பட்டு விட்டது என்று கடிந்துரைத்தும், மன்னராட்சி முறை உள்ளமட்டும் மக்களாட்சி மலராது என்று விளக்கியும், முடிதரிப்போரே இருத்தல் ஆகாது. முழுக்க முழுக்க குடிஅரசு ஏற்பட்டாக வேண்டும் என்று முழக்கமிட்டும், 'பெரிய புள்ளி' ஆனவர்; "புயலார்" ஆனவர்! அவருக்கு அமைச்சர் அவையில் இடம் தரப்பட்டது. புதிய அமைச்சர் மன்னனைக் காண வருகிறார். மன்னனைக் காணவந்திருக்கிறேன்-என்று புயலார் கூறிடும்போது. அச்சொல் கேட்டதும் அலுவலர்கள் அஞ்சி நடுநடுங்கி, ஐயனே! அமருவீர் இதோ அரைநொடியில் அரசனை அழைத்து வருகிறோம்- என்று கூறி விட்டு, ஓடோடிச் சென்று, அரசனை அழைத்து வருவர், என்று எண்ணிக் கொண்டிருக்கக்கூடும். ஏனெனில், மன்னர்களைப் பேட்டிகாணச் செல்வது பேதைமை என்றும், மக்களின் தலைவர் களை மன்னர்கள் காத்திருக்கச் செய்வது கொடுமை என்றும், அந்த முறையை வாழவிடுவது மடைமை என்றும், சந்தைத் திடலில், அவர், எத்தனையோ முறை முழக்க மிட்டிருப்பார். அப்படிப்பட்டவர், அமைச்சர் என்ற நிலையைப் பெற்று மன்னனைக் காணவந்திருக்கிறார்- மதியிலிகள், அவரை ஊர் என்ன? பேர் என்ன? உற்ற குறை யாது? என்று கேட்கிறார்கள்-அவ்விதம் கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்டதால்!! புயலார் கோபம் கொள்ளாமலிருந்திருக்க முடியுமா? கேட்பதென்ன! வந்தது மன்னனைக் காண-காணச்செல்வோம்- என்று எண்ணிக்கொண்டார் போலிருக்கிறது, உள்ளே நுழைந்தார். மன்னனுக்கு அனுப்பப்படும் மடல்களைக் கவனிக்கும் அலுவலர் இருவர் கண்டனர், அவர்களில் ஒருவன், வந்தவர் யார் எனக் கண்டு கொண்டான். அவர் போக்கும் நோக்கமும் தெரிந்தவன் என்ற முறையில் பேசினான்.<noinclude></noinclude> taislh7oepqjnjddqqzexty9zyl9g9u பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/354 250 641982 1928010 2026-04-28T13:27:12Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928010 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>330 'திராவிட நாடு' இதழில் ''வருக! அமைச்சரே! வருக! தாங்கள் அமைச்சரானதற்காகத் தங்களை நான் வாழ்த்துகிறேன்.....இல்லை, இல்லை தங்களைப் பெற்றதற்காக அமைச்சர் அவையை வாழ்த்துகிறேன்". பொல்லாதவன் இந்த இளைஞன். முடி அரசனோ, குடிஅரசுக் கொள்கையுடையோனோ, எவனாயினும், புகழ்மொழி கேட்டால் மயங்கிப் போவர், என்ற உண்மையை உணர்ந்து, புயலாரிடமே, அந்த வித்தையை காட்டுகிறான். மன்னர்களாகிலும், பலருடைய புகழுரையைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போயிருப்பர்! எனவே அவர்கள், தம்மைப் புகழ்பவர்களின் எண்ணிக்கை வளர வளர, ஓரளவு சலிப்புணர்ச்சி கூடக் கொள்ளக்கூடும். புயலார் போன்றவர்கள் அவ்விதம் அல்லவே! அங்காடியிலும், ஆற்றோரத் திடலிலும், முச்சந்தியிலும், மன்றங்களிலும், பாராட்டுரைகளைப் பெற்றிருப்பர். இது அரண்மனை! எந்த அரண்மனையைச் சுட்டிக் காட்டி, ஆணவம் குடி கொண்ட இடம்! அக்ரமம் கொலு இருக்கும் இடம்! என்றெல்லாம் கண்டித்துப்பேசி இருக்கிறானோ, அதே அரண்மனை, அங்கு அவன் நுழைகிறான், மன்னனைக் காண, அமைச்சர் என்ற நிலை பெற்று அந்த இடத்தில், தன்னைப் புகழ்கிறார்கள் என்றால், உச்சி குளிர்ந்திடத்தானே செய்யும். மன்னர்! என்று இளைஞர்களில் ஒருவன் அறிவிக்கிறான். உட்கார்ந்திருக்கும் புயலார், இருக்கையில் இருந்தபடியே, கதவுப் பக்கம் திரும்பிப் பார்க்கிறார்-எழுந்திருக்கவில்லை. மன்னன் வருகிறார் என்ற உடன், எழுந்து நின்றால், செ தன்மானத்தை, இழந்துவிடும் செயலாகி விடாதா! ஓ! பயல், நம்மைக் கண்டதும் மரியாதை காட்டுகிறான் என்று மன்னன் எண்ணிக்கொண்டு விடுவானே! நாடு, நமது கட்டளைக்காகக் காத்துக்கிடக்கிறது: நமது அறிவாற்றலால் இந்த அரசையே ஆட்டிப் படைக்கிறது-அப்படிப் பட்ட நாம், கேவலம் ஒரு முடிதாங்கியைக் கண்டு எழுந்து நிற்பதா? கூடாது. கூடவே கூடாது. நாம் உட்கார்ந்தபடி இருந்தால்தான் நமது நிலையின் உயர்வு தெரியும், தரம் புரியும், குடிஅரசுக் கோட்பாட்டுக்கு ஏற்றம் ஏற்படும், என்றெல்லாம் புயலார் எண்ணிக்கொண்டிருந்திருக்கக் கூடும். நாற்பத்தைந்து வயதிருக்கும் மன்னனுக்கு: நல்ல உயரம்; அறிவாளி என்பதைக் காட்டிடும் தோற்றம். கனிவுடன், கரங்களை நீட்டியபடி, புயலாரை நோக்கி வருகிறார். மன்: என் சிறிய அரண்மனைக்கு வந்திருக்கிறீர்-நல் வரவேற்பு. புயலாரே! அமருங்களேன்!!<noinclude></noinclude> 7okbxw3o124gbji4a09ub19s0ffxab8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/355 250 641983 1928011 2026-04-28T13:27:16Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928011 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 331 (மன்னன், அமைச்சருக்குத் தரவேண்டிய உரிய மதிப்பைத் தரவேண்டி, வரவேற்பு கூறுகிறான். மன்னனைக் காண வருபவர்கள், மன்னனைக் கண்டதும் எழுந்து நிற்பது வாடிக்கையாக இருந்து வரும் மரியாதை முறை; அங்ஙனம் நிற்பவரை, அமருக! என்று அன்புடன் மன்னன் கூறுவதும் மரியாதை முறைகளிலே ஒன்று. மன்னன், தனக்கென்று இருந்துவரும் மரியாதை முறைப்படி. அமைச்சரை வரவேற்றபடி, அமருக! என்று கூறினார். அமைச்சர் தான், வழக்கமான மரியாதை முறையைக் கையாள்வது தன் நிலைமையைக் குறைத்துவிடும், தாழ்வு மனப்பான்மையைக் காட்டும் என்று கருதி, எழுந்திருக்கவேயில்லையே. அதைக் கவனித்து விட்டதாகக்கூட மன்னன் காட்டிக்கொள்ளவில்லை. வழக்கமான மரியாதை முறை இருப்பது போலவே கருதிக்கொண்டு, அமருக! என்கிறார்.) அமை: நான் அமர்ந்து கொண்டுதான் இருக்கிறேன். மன் : உண்மை, புயலாரே! நான் அதைக் கவனிக்கவில்லை. மன்னித்துக்கொள்க! அமருக! என்று கூறிவிட்டேன்!! பழக்கம் அப்படி! தம்பி! மன்னன், எப்படிப்பட்டவன் என்பதை எடுத்துக்காட்ட இந்த ஒரு பேச்சுப்போதும் என்று கூறலாம்.) தேவையற்ற திமிர் என்றுதான், தெளிவுள்ள எவரும் கூறுவர், சாதாரண, வழக்கமான, மரியாதையை காட்டக்கூட மறுத்திட்ட அமைச்சரின் போக்கை. ஆனால், அதைக் கண்டும். காணாதது போலிருந்துவிட்டது மன்னனுடைய பெருந்தன்மையை மட்டுமல்ல, அவனுக்கு உள்ள 'எடை போடும் திறமையையும் நன்கு காட்டுகிறது. ஆணவம் தலைக்கேறிவிட்ட நிலை இவனுக்கு; எனவேதான், கஷ்டமோ நஷ்டமோ தராத, மிகமிகச் சாதாரணமான மரியாதை முறையைக்கூடக் கைக்கொள்ளாதிருக்கிறான். இத்தனை முடுக்கும், முறிவுக்குத்தான் வழி அமைக்கும்! இவன், கொந்தளிக்கும் உள்ளம் கொண்டவனேயொழிய, நின்று நிதானித்து, காரியமாற்றி, நீங்காப் புகழ்பெறும் வாய்ப்பினைத் தேடிக் கொள்பவனல்ல. எனவே இவன், நாம், கவனிக்கத்தக்க பகைவன் அல்ல! என்றுதான், மன்னன் எண்ணிக்கொண்டிருப்பான். அமருக! என்று கூறினேன், அட அறிவிலி! மன்னர்கள் அங்ஙனம் கூறுவது முறை! அதற்குப் பிறகு அமருவதே, பழக்கமாக இருந்து வருகிறது!<noinclude></noinclude> 0ebmjh6kfhoxial8ho83pfsorou0rlk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/356 250 641984 1928012 2026-04-28T13:27:19Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928012 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>IN 332 'திராவிட நாடு' இதழில் என்று, மன்னன் கடிந்துரைக்கவில்லை. மாறாக, 'மன்னித் தருள்க. பழக்கத்தால் அங்ஙனம் கூறிவிட்டேன்" என்று பேசினான். இங்கு அனேகர் வருகின்றனர், புயலாரே! அவர்கள் நான் நின்று கொண்டிருக்கும்போது அமர்ந்து கொண்டிருக்கமாட்டார்கள்- அது பண்பு அல்ல என்பதால்! அவர்கள் நின்று கொண்டிருக்க, நான் அமருவதும், பண்பு அல்ல! எனவேதான், நான், அமருக! என்று கூறுவது வழக்கம். இங்கு எப்போதும் போலத்தான், முறை தெரிந்தவர்கள். மரியாதை அறிந்தவர்கள், பண்பு புரிந்தவர்கள் வந்திருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டு வந்தேன். அவ்விதம் நான் எண்ணிக்கொண்டதால் தான், வந்தவர் நின்றுகொண்டுதானே இருப்பார் என்ற நினைப்பில், அமருக! என்றேன். பண்புடன் நடந்து கொள்வோருக்கு, நான் காட்டும் மரியாதை அது. தேவையில்லை என்பதை அறியாது போனேன்-அமருக! என்று கூறியதற்காக மன்னித்திடுக!-என்றன்றோ, கூறுகிறான் கொற்றவன்!! இதற்குள், அலுவலர், ஓர் நாற்காலியை, புயலாருக்குப் பக்கத்தில் போடுகிறார்-மன்னன் காட்டிய குறிகண்டு. பண்பற்று நீ நடந்துகொண்டாலும், நான் அங்ஙனம் நடந்து கொள்ளமாட்டேன், என்று இடித்துரைப்பதுபோல, மன்னன், புயலாரைப் பார்த்து, "என்னை உட்கார அனுமதிக்கிறீர்களா?"-என்று கேட்கிறார். மன்னன் பாடம் புகட்டக் கையாண்ட நேர்த்தியான இந்த முறை, அமைச்சர் புயலாருக்கு, புரிந்ததாகத் தெரியவில்லை. அவருக்கு இருந்த எண்ணமெல்லாம், ஒருவன் மன்னன் என்பதற்காக, நான் ஒரு தனி மரியாதையும் காட்டி, என்னைத் தாழ்த்திக் கொள்ளமாட்டேன் என்பதுதான். எனவே, அமைச்சர், "அட உட்கார் ஐயா! உட்கார்! உன் வீட்டில்தானே நீ இருக்கிறாய். எனக்கு இந்தச் சம்பிரதாய உபசார முறைகள் கட்டோடு பிடிக்காது". என்றுதான் பேச முடிகிறது. . மன்னனைக் காணச் சென்றேன்! நானென்ன, மற்ற மற்றவர்களைப் போல நோஞ்சானா!! பல்லிளிக்கும் பேர்வழியா! மன்னன் அவன் என்றால். நான் மக்களின் தலைவன்! மன்னர்களின் மணி முடியைப் பறித்தெடுத்துப் பந்தாடக்கூட உரிமையும் வலிமையும் பெற்றவன். வந்தான் மன்னன். அவனிடம் கூலி வாங்கிக்கொண்டு கிடக்கும் பயல்கள், மன்னர்! மன்னர் என்று பயபக்தியுடன் கூடினர். அந்தச் சொல்லைக் கேட்ட உடனே, நான் நடுநடுங்கிப்போவேன், கூப்பிய கரத்துடன் நிற்பேன், என்று எண்ணிக்கொண்டார்கள் போலிருக்கிறது. நானா,<noinclude></noinclude> ngdmgwtvhrlu8rs0f56x0nql5bgcz6w பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/357 250 641985 1928013 2026-04-28T13:27:23Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928013 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 333 என்னைவிட ஒருவன் மேலானவன் என்பதை ஏற்றுக் கொள்வேன் என் வீரதீரம் எத்தகையது! அறிவாற்றல் எத்துணைச் சிறப்பானது! நான் மக்கள் தலைவன்! இவன் மன்னன்!! இவனைக் கண்டு நான் எழுந்திருக்கவில்லை, உட்கார்ந்த படியேதான் இருந்தேன். மன்னன் திருதிருவென்று விழித்தான். கோபம் கொண்டு ஏதாகிலும் கேட்பான், செம்மையாகக் கொடுக்கலாம் என்று இருந்தேன். கோழை, வாயைத் திறந்தானில்லை. குழைந்து குழைந்து பேசினான். - என்று பொறிபறக்கப் பேசிடுவார், நமது மாசற்ற தலைவர் என்று புகழ் பாடிடும் கூட்டத்தினர் முன்பு புயலார். அவ்வளவே! வேறு உருவான, சுவையான, பயன்தரும் விளைவு எதுவும் ஏற்படாது. பண்பு மறந்த அந்தச் செயலால், மன்னன் 'எடைபோட்டு' இதனை அறிந்துகொண்டான். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தாங்கள் தேர்தலில் ஈடுபட்டீர்களே, அப்போதிருந்தே நான் தங்கள் அரசியல் வாழ்க்கையைக் கவனித்து வந்திருக்கிறேன். இப்போது தங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது எனக்குப் பெருமகிழ்ச்சி தருகிறது. காரணமற்ற மண்டைக்கனம் காட்டும் இந்த அமைச்சன், இரண்டொரு புகழுரைகளைப் பெற்றாலே, புத்தி தடுமாறி நிற்பான் என்பதைப் புரிந்துக்கொண்டு மட்டும், மன்னன் இதுபோலப் பேசினார் என்று கொள்வதற்கில்லை. அரசுகளை ஆட்டிப் படைக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாக எண்ணிக் கொண்டிருப்பவனே, நான் உன் போன்றவர்களின் நடவடிக்கை களை அறிந்து வைத்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஏதுமறியாதவன் என்று என்னை எண்ணிக்கொள்ளாதே. முடிதாங்கியாக மட்டுமே இருக்கிறேன் என்று எண்ணிவிடாதே. நான் நாட்டிலே கிளம்பிடும் நானாவிதமான சுழல்களையும் கூர்ந்து கவனித்த வண்ணம் இருக்கிறேன்-எனவே, நிலைமையை அறிந்து நடந்துகொள்ளக் கூடியவன், அப்படிப்பட்ட என்னை வீழ்த்துவது எளிதான செயலல்ல என்பதைத் தெரிந்துகொள்- என்று கூறாமற் கூறுகிறான் மன்னன்! இன்று அமைச்சனாகி அரண்மனைக்கு வந்திருக்கிறாய், என்னைக் காண! என்னைக் காண வந்திருக்கும்போதே. என்னை அவமானப் படுத்துவதாக எண்ணிக்கொண்டு, உன் சிறுமைக் குணத்தைத்தான் காட்டிவிட்டாய். இந்த அளவு உயர, இந்த நிலைபெற, இந்த இடம் பிடிக்க, நீ எத்தனை ஆண்டுகளாகப் பாடுபட்டு வந்திருக்கிறாய், என்னென்ன காரணம், எத்துணை 'கூட்டு'-யாராருடைய 'தயவு'- இவை களைத் துணைகொண்டு, வளர்ந்திருக்கிறாய். இந்த வளர்ச்சியைக் காண, இருபத்தைந்து ஆண்டுகளுக்குமேல் உழன்று வந்திருக்கிறாய் - தெரியும்- எனக்கு!!-என்று கேலிக் கசையடி அல்லவா தருகிறான் காவலன்.<noinclude></noinclude> gl7rq3m4jchqz32hh4yn3rbfzn5z9x7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/358 250 641986 1928014 2026-04-28T13:27:26Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928014 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>334 'திராவிட நாடு' இதழில் இந்த உட்கருத்தினை அமைச்சர் கவனித்ததாகத் தெரியவில்லை; மன்னன், இருபத்தைந்து ஆண்டுகளாகவே, தன்னைக் கவனித்து வந்திருப்பதாகக் கூறினார். அவ்வளவு பெருமதிப்பு நம்மிடம் மன்னருக்கு நம்முடைய தரத்தையும் திறத்தையும் மன்னர் போற்றுகிறார்!!-என்று மட்டுமே எண்ணிக்கொள்ள முடிகிறது அமைச்சனால். அவ்வளவுதான் முடிகிறது. மகிழ்ச்சியுடன், தன் பெருமையைத் தம்பட்டமடித்துக் கொள்கிறான். "ஆமாம் அரசே! கவனித்திருப்பீர். இரண்டொரு முறையாவது, நான் உங்களை உலுக்கிவிட்டிருப்பேன், அல்லவா!" என்று கூறுகிறான். புரட்சிவீரன்! அவன் சொல், மன்னனை உலுக்கிவிட்டதாம்! புன்னகை புரிகிறான் மன்னன். புகழ்மொழி, இந்த புரட்சி வீரனை பூப்பந்தாக்கிவிடும் என்பது மன்னனுக்கு விளங்கிவிடுகிறது. அதே வழியில், அவனை இழுத்துச்செல்ல விரும்புகிறான். உலுக்கி விட்டிருக்கிறேன் என்று மட்டும்தானே கூறினான் அமைச்சன், அரசன் மேலும் ஒருபடி சென்று. "தங்கள் முழக்கம், என் சிம்மாசனத்தையே பலமுறை ஆடச் செய்து விட்டிருக்கிறதே!" என்று கூறுகிறான். இந்தப் புகழ்மொழி, அமைச்சருக்கு போதை ஏறச் செய்துவிடுகிறது. மன்னனிடம் தனித்திருந்து பேசவேண்டும்; மனம் விட்டுப் பேசவேண்டும்; இவன் சாதாரண மன்னன் அல்ல; நமது ஆற்றலை அறிந்திருக்கிறான்; நமது தாக்கும் சக்தி இவனுக்குப் புரிந்துவிட்டிருக்கிறது; இவனிடம் நாம் மிகத்தாராளமாகப் பேசலாம் - என்றெல்லாம் தோன்றுகிறது. அலுவலர் இருவர் ஆங்கு இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. "இவர்கள் இருவர் இங்கு உளர்! நாம் பேசுவதை எல்லாம் இவர்கள் கேட்டுக் கொண்டு இருப்பதா?" என்று கேட்கிறார் அமைச்சர். அமைச்சர் புயலார். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கோட்பாட்டுக்காரர்! எனினும், அவர், மன்னனுடன் தனித்திருந்து அரசியல் விஷயம் பேசவேண்டுமே தவிர, கண்டவர்களின் முன்பு பேசுவது முறையல்ல, என்று எண்ணுகிறார். அவருடைய 'ஜனநாயகம்' எல்லோருக்கும், அல்ல! மன்னன் தன் மதிப்பை அறிந்து, தன்னிடம் அரசியல் விஷயமாகத் கலந்து பேசும் அளவுக்கு இருந்தால் போதும், என்று இருக்கிறது. நாடாளும் மன்னன், அவனை எதிர்த்திடும் மக்கள் தலைவன், இந்த இருவர் கூடிப் பேசி நடத்துவதே ஜனநாயகமாக இருக்க வேண்டும் என்று, எண்ணுகிறார்.<noinclude></noinclude> mvr8b19xdhb4en06fki4jf2vw1n88nd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/359 250 641987 1928015 2026-04-28T13:27:30Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928015 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 335 மன்னன் ஜனநாயகவாதியாகிறார்-அவர்கள் இருப்பதால் தவறு ஏதும் ஏற்பட்டுவிடாது என்கிறார். பிறகு உரையாடல் நடைபெறுகிறது. அமை : இதுவரை மன்னர்கள் முன் எவரும் சொல்லிடாத விஷயங்களை நான் இப்போது சொல்லப்போகிறேன் என்பதை உணருகிறீரா? மன் : மகிழ்ச்சி அமைச்சரே! மன்னர்களிடம் என்னென்ன சொல்ல முடியுமோ அவ்வளவும் சொல்லியாகிவிட்டதாகத் தான் நான் கருதுகிறேன். ஏதேனும் சிறு அளவு புதுமை இருப்பினும், மகிழ்ச்சி! அமை : எச்சரிக்கிறேன் மன்னரே! தித்திப்புப் பேச்சல்ல! நான் வெளிப்படையாகப் பேசுபவன். : மன் : தாங்களா? இல்லை! இல்லை! தாங்கள் ஒரு புதிர்! எப்போதுமே எனக்குத் தாங்கள் ஒரு புதிராகவே இருந்து வருகிறீர். தம்பி! இந்தப் பேச்சு, அமைச்சருக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. தன் சொல், செயல், இவற்றின் உட்பொருள், வலிவு, விளைவு இவைகளைப் பிறர் அறிந்துகொள்ளவே இயலாது, புதிர்போல் இருக்கும் தனது நடவடிக்கை. இன்னதுதான் என்று அறியாமல், எவரும் ஏமாந்து போவர், வீழ்ந்துபோவர், என்று அமைச்சருக்கு உள்ளூர ஒரு எண்ணம். அடே, அப்பா! அவன் எமகாதகப் பேர்வழி திட்டம் என்ன போடுகிறான், வழி என்ன தேடுகிறான் என்று கண்டுபிடிக்கவே முடியாதே! கடலாழம் காணலாம், இவன் கருத்தாழம் காண இயலாது எவராலும். இவன் ஓர் நடமாடும் புதிர்! என்று தன்னைப்பற்றி எவரும் பேசவேண்டும்- புகழிலே இதற்கு நிகர் வேறு இல்லை-என்ற எண்ணம், இந்த அமைச்சருக்கு என்பதைக் கண்டுகொண்டுதான். மன்னன், அந்த நரம்பைத் தொட்டான். அமைச்சருக்கு அளவற்ற மகிழ்ச்சி புன்னகையை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை-ஏன் இந்தப் புகழ்மொழி! அப்படி எல்லாம் இல்லை! நான் சாதாரணம்-சாமான்யன்- புதிர் அல்ல-என்று கூற இயலவில்லை. "ஆமாம் - ஒரு விதத்தில் உண்மைதான். நான் ஒரு புதிர்தான்!" என்று தன்னைத்தானே தட்டிக்கொடுத்துக் கொள்கிறான். மன்னன், உள்ளூரச் சிரித்திருப்பான்! 'புதிர்போலிருக்கும் உம்மைப் புரிந்துகொள்ள முடியவில்லை- முயற்சித்தும். விளக்கமாகப் பேசும் அமைச்சரே!" 'ஆம்! வெளிப்படையாகத்தான் பேச வந்திருக்கிறேன். முதலிலே இதை அறிந்துகொள்ளும், இந்த நாட்டை நீர் அல்ல, உமது அமைச்சர்கள் ஆளவேண்டும்".<noinclude></noinclude> n36qvmyq3u4n8g1ewtb9teozjbi48h3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/360 250 641988 1928016 2026-04-28T13:27:33Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928016 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>336 'திராவிட நாடு' இதழில் "கடினமான ஆட்சிப்பொறுப்பை அமைச்சர்கள் என் கரத்திலிருந்து எடுத்துக்கொண்டு பார்த்துக்கொள்வதற்கு நான் அவர்களுக்கு நன்றி கூறுவேன்", "உம் கரத்தில் இருப்பதாகச் சொல்வது தவறு. உமது அமைச்சர் களின் கரத்தில் ஆட்சிப் பொறுப்பு இருக்கிறது. கட்டுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் காவலன், நீர்! தெரிகிறதா? பெல்ஜியத்தில் இந்த முறையை என்ன பெயரிட்டுச் சொல்கிறார்கள் தெரியுமா?" "ரப்பர் ஸ்டாம்ப்? மந்திரி கை முத்திரை" என்பார்கள்! 'ஆமாம் மன்னவா! ஒரு ரப்பர்! ஸ்டாம்புதான். அப்படித்தான் நீர் இருந்தாகவேண்டும்". "ஆமாம். நாம் அப்படித்தான் ஆகிவிட்டிருக்கிறோம்" அதென்ன, 'நாம்' என்கிறீர்? என்ன பொருள்? நம்மிடம் காகிதங்களைக் கொண்டு வருகிறார்கள். கை எழுத்திடு கிறோம். அவைகளைப் படிக்க அமைச்சர்களாகிய உமக்கு நேரம் இல்லை. அது நல்லது. ஆனால், நான் எல்லாவற்றையும் படித்தாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். விருப்பம் இருக்கிறதோ இல்லையோ. சரியோ தவறோ, கையொப்பமிடவேண்டும். குற்ற மற்றவர்களுக்குக் கூடத் தண்டனை தரப்பட்டிருக்கும்; நான் கையொப்பமிடவேண்டும். தூக்குத் தண்டனை தரவேண்டிய குற்றம் செய்திருப்பார்கள் சிலர், தண்டனை தர எனக்கு அதிகாரம் இல்லை. "ஓஹோ கொண்டுவா அவனுடைய தலையை என்று கொக்கரித்த காலம் திரும்பி வரவேண்டும் என்கிறீரா?" தம்பி! உரையாடலின்போதே, மன்னன், அமைச்சரின் உள்ளக் கிடக்கையைப் புரிந்து கொள்கிறான். அமைச்சரே! நான் மன்னனாக இருப்பதிலே ஒரு பிரமாதமும் இல்லை. அரச குடும்பத்தவன், அரசன் ஆனேன். மற்ற வாரிசுகள் செத்ததால், ஆனால் உங்கள் பெருமையே பெருமை. சாமான்யக் குடும்பம்! வறுமைசூழ்ந்த இளமை! உழைப்பாலும், அறிவுத் திறத்தாலும் உயர்ந்து. நாடாளும் அமைச்சரானீர்! மன்னனாக இருக்கிறேன், என்ன பலன்? குடிஅரசுத் தலைவராக இருப்பின், எவ்வளவு நிரம்பிய அதிகாரம் கிடைக்கும்! தாங்களே அப்படி, குடி அரசுத் தலைவராகப் போவதாகவும் கூறுகிறார்கள்- என்று மன்னன் தேன்துளிகளாக்குகிறான் வார்த்தைகளை. சுவைத்து இன்புறுகிறார் அமைச்சர்<noinclude></noinclude> hkft94ihsa7qd1bcr5km2ne2sdbhv2e பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/361 250 641989 1928017 2026-04-28T13:27:36Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928017 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 337 'அதென்ன குடிஅரசுத் தலைவரானால் வலியும் பொலிவும் அதிகம் என்கிறீர்! அப்படியானால் மன்னனாக இருப்பதைவிட குடி அரசுத் தலைவராவதைத்தானா மேலானது என்று கருதி விரும்புகிறீர்''- என்று கேட்கிறார் அமைச்சர். அப்படிச் சொல்வதற்கில்லை. அரசனாக இருப்பவர்களுக்கு அதிகாரம் இல்லையே தவிர, அவர்கள் அரசராக இருக்கும்போது, பாதுகாப்பு நிரம்ப இருக்கிறது. ஜனநாயக முறைப்படி தலைவர் களாக வருகிறவர்களுக்கு அந்தப் பாதுகாப்பு இல்லை. போற்றுகிற மக்களே தூற்றிக் கீழே இறக்கிவிடலாம். போட்டி ஏற்பட்டுத் தலைமைப் பதவி போய்விடலாம். வேறு ஒரு தலைவன் தோன்றி, அதிக தீவிரம் பேசி, மக்களைத் தன் பக்கம் அழைத்துக்கொள்ளலாம். அப்போது பழைய தலைவர்பாடு ஆபத்தாகிப் போகும். மன்னன் என்றால் அந்த ஆபத்து இல்லை. நிம்மதி இருக்கும். பாதுகாப்பு இருக்கும். அதிகாரம் இருக்காது, பரவாயில்லை; ஆபத்தும் இல்லை அல்லவா? மன்னன், எடுத்துக் காட்டியது, மறுக்கமுடியாத உண்மை என்பது அமைச்சருக்குப் புரிகிறது! புரிகிற காரணத்தாலேயே அச்சமும் ஏற்படுகிறது. ஜனநாயக முறையிலே ஈடுபட்டுத் தலைவர்களாக, அமைச்சர் களாக உயர்ந்து விடுவதாலேயே, மண்டைக்கனம் கொண்டு விடாதீர்கள். ஆபத்து எந்த நேரத்திலும் உமது பதவிக்கு, செல்வாக்குக்கு, தலைமைக்கு ஏற்படலாம்! மக்களின் மனம் மாறிவிடக் கூடும்-வீழ்ச்சி ஏற்பட்டுவிடும். எனவே அமைச்சர் என்ற நிலை கிடைத்ததும், இந்த உயர் இடம் என்றென்றைக்கும் இருக்கும், நம்மை மிஞ்சுவார் இல்லை, என்று எண்ணி இறுமாப்பு அடையாதீர். தலைக்கு மேல் ஆபத்து இருக்கிறது. அதைத் தெரிந்து, இந்தப் பதவி நிலையில்லாதது, இந்தச் செல்வாக்கு சரிந்து போகக் கூடியது என்பதை உணர்ந்து, பக்குவமாக பண்போடு நடந்துகொள்வதுதான் அறிவுடைமை-என்று மன்னன், இலைமறைகாய் முறையில் எடுத்துக் கூறுகிறான். நுழைந்தபோது இருந்த முடுக்கு, வெகுவாகக் குறைந்து தானே போகும், மறுக்கமுடியாத உண்மையினை மன்னன் எடுத்துச் சொன்ன பிறகு மன்னன் மகள் அங்கு வருகிறாள். மன்னன் வந்தபோது மரியாதை காட்டுவது வலிவற்ற தன்மையைக் காட்டுவதாகும் என்று எண்ணி, எழுந்து நிற்காதிருந்த அமைச்சர், மன்னன், தன் மகளை அறிமுகப்படுத்திய போது, முகமலர்ச்சியுடன், எழுந்திருந்து, கனிவுடன் கை குலுக்குகிறான் அரசகுமாரியுடன், அரசகுமாரி, அவன் ஆடையைக்கூட, சரியில்லை என்று சுட்டிக்காட்டிக் கேலி செய்கிறாள். ஒரு விநாடி, அமைச்சருக்கு. 'சூடு' பிறக்கிறது. இது உழைப்பாளியின் உடை அரசகுமாரி! உத்தமரின்<noinclude></noinclude> jpagb38strw29bj63t8o1dcstbgdywu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/362 250 641990 1928018 2026-04-28T13:27:40Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928018 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>338 'திராவிட நாடு' இதழில் உடை! இதை அணிந்துகொள்வதிலே நான் பெருமை கொள்கிறேன்!- என்று முழக்கம் எழுப்புகிறான். அரசகுமாரி வாதாடவில்லை. அதெல்லாம் சரி. அப்படித்தான் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், உமக்கு உடை ஒத்துவரவில்லை, உம்மைப் பார்த்த உடனே. எவரும் சொல்லிவிடுவார்களே, ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர் இவர் என்று. உமக்கு ஏன், உழைப்பாளி உடை? அரசகுமாரி, இவ்விதம் பேசக் கேட்டு அமைச்சருக்குக் கோபம் வரவில்லை. ஒருவிதத்தில் தாங்கள் சொல்வது சரிதான். என்று குழைத்து பேசத்தான் முடிகிறது. மன்னன், மகளை அழைத்துக்கொண்டு செல்கிறான், மற்றோர் சமயம் பேசலாம் என்று அமைச்சரிடம் கூறிவிட்டு. அமைச்சர், சென்று வருக! என்று மரியாதையாகக் கூறுகிறார். அவர்கள் சென்ற பிறகு, அலுவலரிடம், அமைச்சர் "என்னதான் சொல்லு, மன்னன், மதியிலி அல்ல" என்று கூறுகிறான். மிரட்ட வந்தான் மன்னனை; மன்னன், அந்த அமைச்சரை மயக்கிவிட்டான். ஆணவமாக நடந்து அரசனை அவமதிக்க வேண்டும் என்று திட்டமிட்டு நடந்துகொண்டான் அமைச்சன்; இரண்டொரு உண்மை களைக் கூறியும், உச்சிகுளிரும்படி சில புகழுரை பேசியும், தாக்கவந்த அமைச்சனைத் தழதழத்த குரலிற் பேசுவோனாக்கி விட்டான், மன்னன். மன்னன் மதிமிக்கவன்; மன்னராட்சியுடன் இணைந்த மக்களாட்சியில் இடம் பெற்ற அமைச்சனோ, மண்டைக்கனத்தை மட்டுமே நம்பிக் கிடந்தான். பிறகு? என்று கேட்கிறாய் தம்பி! எனக்கு இந்த "ராஜா" வேலை வேண்டாம்; விலகிவிடப் போகிறேன்- என்று மன்னன் கூறுகிறான். இந்த அமைச்சர் மட்டுமல்ல, முதலமைச்சர் உட்பட அமைச்சர் அவையே கூடி, மன்னனை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறது. மன்னா! மன்னனாகவே வீற்றிருக்க வேண்டுகிறோம்!!-என்று. மன்னன் என்ன செய்தான் மேலால் என்று அறிய வேண்டு கிறாய். ஆகட்டும் தம்பி! அண்ணன், 20.11.1960<noinclude></noinclude> lvsgki8lhp349apo6vix8c5pk02fary பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/363 250 641991 1928019 2026-04-28T13:27:43Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928019 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>கடிதம் : 127 தம்பி! எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5) நினைவிலிருக்கிறதல்லவா, குடிஅரசுக் கோட்பாட்டினை ஏற்றுக் கொண்ட மன்னன்-முடிஅரசு முறையின் மூலத்தைக் கல்லி எறியத் தேவையில்லை. அதனை ஓர் சின்னமாக, அணியாக வைத்துக் கொண்டு, மக்களாட்சியை நடாத்திச் செல்ல இயலும் என்ற நம்பிக்கையுடன் நாடாளும் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட அமைச்சர்கள், அவர்களில் ஒருவனை, மன்னன் தித்திப்புப் பேச்சுமூலமே தீர்த்துக் கட்டிவிட முனைந்த கட்டம்! எதிர்த்துப் பேசச்சென்று, இளித்து விட்டுத் திரும்பிய அவன் போக்கு-இதனைக் கண்டோம். மன்னன் முடிதரித்த-சிரம்கொண்டோன் மட்டுமல்ல; மனதிலே திடம், பேச்சிலே திறம், நடவடிக்கையிலே உறுதி, இவையெலாம் கொண்டவன். எனின், அவன் ஏன், மன்னனாக இரேன் என்று கூறினான் என்றன்றோ கேட்கிறாய்! அது, அவன் கையாண்ட முறை! மன்னனைப் பொம்மையாக்கி வைத்துக்கொண்ட பிறகும், மனக் கொதிப்புத் தீராமல், அடியோடு ஒழித்துக் கட்டிவிட்டு, பீடத்தை வெற்றிடமாக்கி விட்டால் மட்டுமே. எல்லோரும் இந்நாட்டு மன்னராகத் திகழமுடியும் என்று எண்ணிக் கனல் கக்கும் கண்ணினராய், தீச்சொல் உமிழும் வாயினராய். கொலுவிருக்கும் அமைச்சர்களுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணினான், மன்னன், அதற்காகவே, மன்னன், நான் அரச பீடத்தில் அமர்ந்திருக்க விரும்பவில்லை-விலகிக்கொள்கிறேன் - என்றுரைத்தான், இவன் மதிமிகு மன்னன்! இவனுக்கெனத் துறையில்லை, அலுவல் இல்லை. அதிகாரம் இல்லை! முத்திரை மோதிரம் இருக்கிறது. நமது விருப்பத்தைச் சட்டமாக்கி அதிலே தன்பெயரை ஆணையினைப் பொறித்திட! இவ்வளவே அவன் பணி! எனினும் இவன், இது போதும் என்று எண்ணுபவனாக இல்லை. கலைமான்களையும், கலாபங்களையும். கிள்ளைமொழியையும் கிண்கிணி ஒலியையும், வண்ணத் தாமரை யினையும், வட்டில் மோகினிகளையும் கண்டும் கொண்டும், காலமெலாம் களிநடம் புரியட்டும் பணம் பாழாகும் ஓரளவு - எனினும், மக்களை ஆட்டிப்படைத்திடும் வாய்ப்பினை அதிகாரமூலம் பெற விழைவு கொள்ளாதிருந்தால் போதும், என்று எண்ணினர்-அங்ஙனம் எண்ணியே,<noinclude></noinclude> bzr8dygm1lsv4o1eizc9oodwxkqclib பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/364 250 641992 1928020 2026-04-28T13:27:47Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928020 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>340 ‘திராவிட நாடு' இதழில் அரண்மனையில் அரசோச்ச அனுமதித்தனர். இம்மன்னனோ, அரண்மனை யோடு தன் அரசோச்சுதல் இருந்து விடுவதில் மனநிறைவு கொண்டானில்லை. அரசாள வேண்டும், அரசன் என்ற நிலை உண்மை நிலை உண்மை என்றால் இல்லையேல், அரசாள அரசன் என்ற நிலையையே வேண்டாமென்று விட்டொழித்து விடுதல் வேண்டும்-என்று எண்ணினான். அவனைத்த ன் பெர்னாட்ஷா, படம் பிடித்துக் காட்டுகிறார். தமது நாடகப் பெருநூலில் புயலார் என்று கூறத்தக்க போக்குடைய, புதிய அமைச்சரை, மன்னன், புன்னகைபூத்த முகத்தினனாக மட்டுமல்ல, அசட்டுச் சிரிப்புக் காரனாகவே, நொடியில் மாற்றி அனுப்பிய காட்சியினைக் கண்டாய். இனி அமைச்சர் அவை காணலாம். முதலமைச்சர்,ப்ரேரடியஸ் எனும் பெயருடையார், காட்சி மூலம், அவர் போக்கு விளங்கிடும்-அதற்கேற்பப், பொருத்தமான, வசதியான பெயரைத் தேடிச் சூட்டிவிடு, தம்பி! அவருடைய தலைமையிலே அவை கூடுகிறது. முடி தரித்த மன்னன் பிடியிலே சிக்கிக்கிடந்தது நாடு! அவன் இட்டது சட்டம்! என்றநிலை இருந்தது. மக்கள், வாயில்லாப் பூச்சி களாக்கப்பட்டுக் கிடந்தனர். நம் போன்றாரின் உள்ளத்திலே ஓராயிரம் உன்னதமான எண்ணம் எழும்-பயனென்ன?-யாவும் மக்கி மண்ணாகிப் போகும் -அவைதமை மதித்திடான் மன்னன்! கலை அறியான்-எனினும், அவனே கலைக்கூடக் காவலன்! பொருள் ஈட்டும் வழி அறியான்- எனினும் பிறர் திரட்டியதைக் கொண்டுவந்து கொட்டச் சொல்வான், பெருநிதிக்கு உடையோன் ஆவான்! வாளேந்தான்- எனினும், அவனே படைகளுக்கெல்லாம் தலைவன் எனும் விருதுடையோன் என்பர் இந்நிலையில் இருந்த முடிஅரசு முறையினை எதிர்த்துப் போரிட்டுப் போரிட்டுக், குடிஅரசுக் கோட்பாட்டினை மெள்ள மெள்ள வெற்றி பெறச் செய்து, கொற்றவன் கொலுவிருக்கட்டும். ஆனால் அரசு நடாத்த, ஆற்றலுள்ளோர் அமைச்சர்களாகட்டும்-அந்த ஆற்றலை அளந்திடும் கோலாக, மக்கள் அளித்திடும் ஆதரவு அமையட்டும்-அந்த ஆதரவு பெறும் முறையாக, தேர்தல்முறை ஏற்படட்டும் என்றெல்லாம், திட்டம் தீட்டி, நடைமுறையாக்கி, மன்னனை இன்று, அரண்மனைவாழ் அலங்காரன் என்ற அளவுக்குக் கொண்டுவந்து நிறுத்திவிட்டோம்; உண்மையில் அரசாள்வது நாம்-என்று எண்ணி எண்ணி மகிழ்ந்து கிடப்போர், அமைச்சர்கள். முதலமைச்சரோ. அத்தகைய மகிழ்ச்சியால் மயக்கமுற்று உண்மை நிலைமையை அடியோடு மறந்துவிட்டவரல்ல- மன்னன், எப்படிப்பட்டவன் என்பதை உணர்ந்திருக்கிறார். சென்ற தேர்தலிலே, நாம் மற்ற எல்லாக் கட்சிகளையும் அழித் தொழித்து, இந்த மூன்றாண்டுகளாக அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறோம்.<noinclude></noinclude> sezvvregg01tme6z8wiluk2xbeqy2qj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/365 250 641993 1928021 2026-04-28T13:27:50Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928021 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 341 ஆனால், இந்த மூன்று ஆண்டுகளும், உள்ளபடி, நாட்டை ஆள்வது, இந்த மன்னன்தான் என்பதை உணர்கிறீர்களா..? -என்று கேட்கிறார், முதலமைச்சர்! முடிஅரசு, நிலைகுலையாமல் இருந்த நாட்களில், அரசன், சிலரை அமைச்சர் ஆக்குவான் ஆற்றல் அறிந்தேதான் என்பதல்ல- எவ்வகை யாலோ, மன்னன் மனதில் இடம் பெற்றவனானால் போதும்! மன்னன் மகிழ மலர் கொடுத்திருக்கலாம்-காட்டு மல்லிகையோ, வீட்டு ரோஜாவோ, ஏதோ ஒரு மென்மலர்!! அமைச்சர்கள் இருப்பர்-அரசாள அல்ல-அரசன் ஆட்சி நடத்துவான், இவர்கள் எடுபிடிகளாவர், இளித்துக் கிடப்பர். முடி அரசு முறையின் கேடு முறிக்கப்பட்டான பிறகு மன்னன் இருப்பான்-ஆனால், அரசாள்வோனாக அல்ல-முடிதரித்துக் கொலு விருக்க! அமைச்சர்கள் இருப்பர்-முடி இராது சிரத்தில்-ஆட்சியின் பிடியோ, அவர்தம் கரம் இருக்கும். ஷா, குடிஅரசுக் காலத்துக் கொற்றவனைத்தான் காட்டுகிறார். எனினும், அவன் எங்ஙனமோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் களின் தலைவுன், அச்சத்துடன் ஆயாசத்துடன் உணரத் தக்க விதத்தில். வெறும் சின்னமாக இருந்துவிடாமல், ஆட்சியை நடத்துபவனாக இருந்து வருகிறான். இதனைத்தான், முதலமைச்சர், மற்ற அமைச்சர்களுக்குக் கூறுகிறார். கூறுகிறார் என்று சொல்வதற் கில்லை-இந்த நிலையை உணர்ந் திருக்கிறீர்களா, என்று கேட்கிறார்! ஒரு அமைச்சர், இந்த அளவு உணர்வு பெறாததால், எனக்கு அப்படிப் புலப்படவில்லை... என்று கூறிடத் தொடங்கும்போதே. முதலமைச்சருக்கு இருப்புக் கொள்ள வில்லை. இதை உணர்ந்துகொள்ள உம்மால் முடியாவிட்டால், விலகி விடுமய்யா! நிலைமையை உணர்ந்துகொள்ளக் கூடியவர்களுக்கு இடம் கொடும்! இல்லையானால், என் வேலையை ஏற்றுக் கொண்டு, கட்சியை நடத்திச்செல்லும். என்று பேசுகிறார். அமைச்சராயிற்றே! வேறு பல அமைச்சர்கள் முன்னிலையில், முதலமைச்சர் பேசிவிட்டார் என்பதால், கோபம் எழுமல்லவா. எனவே, அந்த அமைச்சர், சற்று முடுக்காக-ஆனால், ஆழ்ந்த அறிவின் துணையுடன் அல்ல - பேசுகிறார்;<noinclude></noinclude> ta6jx4tbz7bc9q1sn96gbqhv2rtyron பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/366 250 641994 1928022 2026-04-28T13:27:53Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928022 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>342 'திராவிட நாடு' இதழில் முதலமைச்சர் ஐயா நீர்! முழுமுதற் கடவுள் அல்ல! மன்னன் என்ன செய்ய இயலும் என்கிறீர்? நாம் எதை எப்படிச் செய் என்று புத்திமதி கூறுகிறோமோ, அதைத்தான் செய்யமுடியும். அதிகாரம் அனைத்தும் நம்மிடம் இருக்கும்போது, அந்த மன்னன் எப்படி நாடாள இயலும்? சொல்கிறீரே!! தம்பி இந்த அமைச்சர் கேட்பதுபோலத்தான், பெரும்பாலானவர் களுக்குக் கேட்கத் தோன்றும். ஏனெனில், ஒப்புக்கொள்ளப்பட்ட ஏற்பாட்டின்படி, அமைச்சர்களிடமே எல்லா அதிகாரங்களும்-மன்னன் தானாக ஏதும் செய்ய இயலாது எனினும், இந்த மன்னன், ஒரு முதலமைச்சர் அச்சம்கொள்ளத் தக்க முறையில் அமுல் நடத்து கிறான்! எப்படி? மன்னனும் அமைச்சர்களும் பேசிடும் கட்டத்தின்போது, இது விளக்கப்பட்டிருக்கிறது-நாடக நூலில், தம்பி! நான் குறிப்புகள் மட்டுமே தருகிறேன். குடிஅரசுக் கோட்பாடும், கேடு களையப்பட்ட முடி அரசு முறையும் இணைந்ததோர் அமைப்பினைக் குடிக்கோனாட்சி முறை என்று கூறுவர். குடிக்கோனாட்சி முறையிலே, அமைச்சர்களே அனைத்துக்கும் பொறுப்பாளர்; மக்களே, ஆட்சி மன்றத்தினரைத் தேர்ந்தெடுப்பர். அமைச்சர்கள் ஆட்சி மன்றம் மூலம் சட்டங்கள் இயற்றுவர் திட்டங்கள் தீட்டுவர்-நாடு அவைதமை ஏற்கும். இந்த முழு உரிமை அமைச்சர்களுக்கு-எனினும், ஏதேனும் ஓர் சட்டமோ திட்டமோ செயலோ முறையோ, மக்களுக்கு ஊறு விளைவிக்கும் என்று ஏற்படின், மன்னன், அதனைத் தன் மறுப்பு மூலம் தடுத்து நிறுத்தலாம். நாட்டை நடத்திச் செல்ல அமைச்சர்கள்-அவர்கள் நடத்திச் செல்வதிலே, மன்னன் குறுக்கிடவோ, அலுவலிலே பங்கு பெறவோ கூடாது-ஆயினும், நடத்திச் செல்லப்படுவதை. மக்கள் சார்பில், நாட்டின் சார்பிலே, கூர்ந்து கவனித்த வண்ணம் இருந்து, பேராபத்துக்கு நாட்டை இழுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுவிடும் என்று தோன்றினால், தடுத்து நிறுத்திட மன்னனுக்கு அதிகாரம் உண்டு. மன்னர்கள் இந்தத் தடுத்துநிறுத்தும் அதிகாரத்தைப் பயன்படுத்து வதில்லை - அநேகமாக. தேவைப்படுவதில்லை, ஆகவேதான், பயன்படுத்துவதில்லை என்று கூறுவார் உளர்.<noinclude></noinclude> s5hwqdw3aqbcqivypz4a87tu5fwpdg6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/367 250 641995 1928023 2026-04-28T13:27:57Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928023 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் உளர். 343 தெரிவதில்லை, ஆகவே பயன்படுத்துவதில்லை என்றுரைப்பாரும் பயன்படுத்தத் தொடங்கினால், பிறகு இந்த அதிகாரமும் பறிக்கப்பட்டுப் போய்விடும் என்று அச்சம்-எனவே எந்த மன்னனும், தன்னுடையது என்று குறிக்கப்பட்ட, தடுத்து நிறுத்தும் உரிமையைப் பயன்படுத்துவதில்லை என்றும், கூறுவர் வேறு சிலர். தம்பி! இந்த மன்னன், இந்த 'அதிகாரத்தை'ப் பயன்படுத்தி, அமைச்சர்களின் உரிமையைப் பாழாக்கினானில்லை. இவன் செய்த தெல்லாம், சான்றோர் கூடிடும் இடங்களில், அல்லது மக்கள் மன்றங் களில் பேசும் வாய்ப்புப் பெறும்போது, மன்னனுக்கு உள்ள இந்த அதிகாரத்தைப்பற்றி விளக்கம் தந்து வருவது வாடிக்கை. மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற நோக்குடன் குடிஅரசு முறை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த முறையின்படி, நாடாளும் பொறுப்பினை ஏற்றுள்ளோர் அமைச்சர்கள். அவர்கள் வழிதவறி நடப்பின், அல்லது முறை கேடான செயலில் ஈடுபடின், தீதுதரும் சட்ட திட்டத்தைப் புகுத்திடின், தடுத்து நிறுத்த, மன்னருக்கு அதிகாரம் உண்டு. எனவே, அமைச்சர்களின் ஆட்சியிலே என்ன கெடுதல் ஏற்பட்டுவிடுமோ என்று மக்கள் கலக்கமடையத் தேவை யில்லை-மன்னன் இருக்கிறார். தடுத்து நிறுத்திடும் வல்லவராக! இம்முறையில் பேசிக்கொண்டிருந்தார் இந்த மன்னர். இந்தக் கருத்துப்பட இதழ்கள் எழுதிய வண்ணம் இருந்தன- அந்த இதழ்களில் மன்னனுக்குத் தொடர்பு உண்டு!! அமைச்சர் அவையின் மதிப்பு, இதன் காரணமாகக் குறையும் அல்லவா? இவர்களைக் கண்காணிக்க ஒரு மேலோன் இருக்கிறான். இவர்கள் ஏதேனும், தெரிந்தோ தெரியாமலோ, தவறுகள் செய்து விடக் கூடும் என்பதால், அந்த மேலோனிடம், இறுதி அதிகாரத்தை- தடுத்திடும் உரிமையை - ஒப்படைத்திருக்கிறார்கள். ஆகவே, அந்த மேலோன்தான், உண்மையில், மக்களின் பாதுகாவலன் தம்பி! இந்தக் கருத்துக்களைத்தான், காவலன், பேச்சுக் கிளப்பியபடி இருந்தது. அமைச்சர்கள், தவறு செய்யக்கூடியவர்கள்-தவறு செய்கிறோம் என்று தெரியாமலேகூட தவறுகளைச் செய்துவிடக் கூடியவர்கள்-எனவே<noinclude></noinclude> bar9vtkqoi6majkl9txytp2n77hvv34 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/368 250 641996 1928024 2026-04-28T13:28:00Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928024 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>344 'திராவிட நாடு' இதழில் தான், ஒரு மேலோன், இருக்கிறான், தடுத்து நிறுத்த! அந்த மேலோன், எது நாட்டுக்கு, மக்களுக்கு, தீது பயக்கும், நன்மை பயக்கும், என்பதை அறிந்திடும் ஆற்றல் படைத்தவன்-தடுத்து நிறுத்திடும் தகுதி படைத்தவன். குடிஅரசு முறையையும் நடத்திக்கொண்டு, இந்தக் கோட்பாட்டையும் ஏற்றுக்கொண்டு இருப்பது. முரண்பாடாக மட்டு மல்ல, சிறிதளவு தரக்குறைவாகவேகூடத் தோன்றும். மமதை, மந்தமதி, அக்கரையற்றப் போக்கு, இவைகள் காரணமாக, தன்னிச்சையாக நடக்கும் மன்னன், நாடு கேடுறக்கூடிய காரிய மாற்றுவான் - எனவே கட்டுப்படுத்த வேண்டும், மட்டுப்படுத்த வேண்டும்- என்று ஆர்த்தெழுந்து பலர் பேசிப்பேசி, கிளர்ச்சி பல நடாத்திக், கொடுமைகளை ஏற்றுக்கொண்டு, இறுதியில் பெற்றது, எல்லோரும் இந்நாட்டு மன்னர்-எனும் குடிஅரசுக் கோட்பாடு! ட எனினும் அமைச்சர்களையும், கண்காணித்து வர, தவறாகச் சென்றால். தடுத்து நிறுத்திட ஒரு மேலோன் உண்டு!-அந்த மேலோனாக ஒரு மன்னன் இருந்து வருவான் என்பது, முடிஅரசுக் காலத்திலே தரப்பட்டிருந்ததை விட, வலிவான அதிகாரம் என்று, முதலமைச்சர் கருதினார். எனவே, மன்னன், இனி அந்த 'உரிமை'யைப் பற்றி, எங்கும் பேசக்கூடாது, என்று உறுதிமொழி தந்தாக வேண்டும்-என்பது முதலமைச்சரின் திட்டம். அந்தத் திட்டத்துக்கு மன்னன் ஒப்பம் அளித்தாக வேண்டும் என்று வலியுறுத்தவே, அமைச்சர் அவை கூடிற்று, அரண்மனையில் ஓர் பகுதியில். அமைச்சர் அவையில் என்னென்ன போக்கினர். நோக்கினர். உளர், என்பதை பெர்னாட்ஷா எடுத்துக்காட்டுவதைப் படிக்கும்போது. நகைச்சுவைக்காக இருக்குமோ, என்று எண்ணத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மையான நிலைமை, எந்த அமைச்சர் அவையிலும் என்பது, தம்பி! எண்ணிப் பார்த்திடும் எவருக்கும் புரியும். ஐவர் கொண்ட அமைச்சர் அவை! இதில் இடம்பெற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு இயல்பினர்! அம்மட்டோ! ஒருவரைக் குறித்து ஒருவர் கொண்டுள்ள கருத்துக்களோ, வேடிக்கை வேடிக்கை யானவை! தமக்கன்றி மற்றவர்களுக்குத் தகுதியும் திறமையும் இல்லை. அமைச்சராக இருக்க-என்பது ஒவ்வொருவருக்கும் உள்ள எண்ணம். உற்றார் உறவினருக்கு, வரம்பு மீறிப் பதவிகள் கொடுப்பவர் என்று ஒருவரைப்பற்றி மற்றவர், புகார் கூறிக்கொள்வர்.<noinclude></noinclude> k0xnl3ess9cqdgjnsjrtusgkgqbinal பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/369 250 641997 1928025 2026-04-28T13:28:04Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928025 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 345 நம்மால் மட்டுமே இந்த அமைச்சர் அவை செயல்படுகிறது. அமைச்சர் அவை ஏற்படத்தக்க விதமான வளர்ச்சி கட்சிக்கு ஏற்பட்டது, என்று ஒவ்வொரு அமைச்சருக்கும், உள்ளூர எண்ணம். முதல் அமைச்சருக்கோ, அமைச்சர்கள் அனைவருமே, இடம் பிடித்துக் கொண்டவர்கள், என்ற எண்ணம்! இதனை விளக்கிடும் பான்மையிலே, அமைச்சர்களின் பேச்சினை அழகுற அமைத்தளிக்கிறார், ஷா. கருத்து வேற்றுமைகளை எடுத்துக் கூறிக்கொள்வதிலே, கட்டுக்கு அடங்கும் தன்மையும் கைவிடப்பட்டு விடுவது கண்டு, முதலமைச்சர், மன்னனை எண்ணிக்கொள்கிறார். * தம்பி! நாடகத்திற்கு ஷா சூட்டியுள்ள பெயர் ஆப்பிள் கார்ட் (Apple Cart) என்பது; தமிழில் இதற்கொப்பான பெயரிட வேண்டுமெனின், நெல்லிக்காய் மூட்டை எனலாம். மூட்டைக்குள் இருப்பதால், உருண்டோடி விடவில்லை; அவிழ்த்து விட்டால், திக்காலொன்றாக உருண்டோடிவிடும்! தீர்த்துக் கட்டிவிடவேண்டும் முடிஅரசு முறையை! சின்னமும் கூடாது! முழுக்க முழுக்கக் குடி அரசு மலரவேண்டும்!- என்று முழக்கமிட்டு அமைச்சரான புயலார்-ஒருவர்! இன்னொருவர், பெரிய முதல் போட்டு நடத்தப்படும் தொழிற்சாலை முதலாளியின் கையாள்! இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சீர்கேடு! இந்தச் சீர்கேடுகளை அறிந்து, தக்கபடி பயன்படுத்திக்கொண்டு, தன் தலைமையைக் காப்பாற்றிக் கொண்டுள்ள முதலமைச்சர். மன்னன் இதனை நன்கு அறிவானே-இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்வானே, என்ற கவலை, முதலமைச்சருக்கு. மன்னர்களுக்கு மதி ஏது! என்று எண்ணுபவர்-அதிகாரம் ஏது! என்று நினைப்பவர்-ஏது செய்ய இயலும்!! என்று பேசுபவர்-எதற்காக இப்படி ஒரு பதுமை என்று ஏளனம் பேசுபவர்-இப்படித்தான் அமைச்சர்கள் உளர்! - என்று‘ முதலமைச்சரோ, இந்த மன்னன் மதிமிக்கவன், வாய்ப்பினை நழுவ விடாது காரியம் செய்பவன், என்று உணர்ந்திருக்கிறார். மனதிலே திடமும் தெளிவும் கொண்டவன் மன்னன். தெளிவற்ற பத்துப் பேர்களைக்கூடத், தெளிவும் திடமும் கொண்ட ஒருவன் வீழ்த்திட<noinclude></noinclude> 90jnfs126gq25hhqyyhzmsw69jtjojz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/370 250 641998 1928026 2026-04-28T13:28:07Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928026 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>346 ‘திராவிட நாடு' இதழில் முடியும். மன்னன் அப்படிப்பட்டவன். நீங்கள் ஒருவருக் கொருவர் மாறுபாடுகளைக் குறித்துக் கூச்சலெழுப்பிப் பிளவுபட்டு நிற்பீரேல், மன்னன் பாடுதான் கொண்டாட்டம் என்பதனை முதலமைச்சர் எடுத்துக் காட்டுகிறார். தபால்துறை, எதனையும் இயக்குவிக்கும் வலிவுத்துறை, எனும் இரண்டினையும், மாதர்களிடம் ஒப்படைத்திருக்கிறார், பெர்னாட்ஷா, நாடகத்தில்!! இந்த இருவரும், அமைச்சர் அவை கூடிடும்போது, உடனிருந் திருக்க வேண்டும்-எனினும் ஷா தீட்டிய நாடகத்தில், இந்த இரு பெருமாட்டிகளும் அமைச்சர் அவைக்கு மன்னர் வரும்போதுதான், அவருடன் வருவதாகக் காட்டியிருக்கிறார்! அமைச்சர் அவை நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூடத்துக்கு, மன்னன், இந்த இரு மாதர்களும் இருபுறம் இருக்கும் நிலையிலே தான், வந்து நுழைகிறார். மன்னன், பேச்சாற்றல் மிக்கவன் என்பதை, தம்பி! முன்பே கண்டிருக்கிறாய்-ஆனால் அவனுடைய முழு ஆற்றலை இங்குதான் காணவேண்டும். என்னை வந்து காணும் உரிமையை, அமைச்சர் குழுவினரே! ஒருசேர நீவிர் இன்று பயன்படுத்தி, எனக்குக் களிப்பூட்டிடும், காரணம் யாதோ! நாம் அதைக் கேட்டு இன்புறலாமோ! என்று பேச்சைத் துவக்குகிறார் மன்னர். முதலமைச்சர், சுற்றி வளைத்துப் பேசாமல், அமைச்சர் அவையின் முடிவை எடுத்துக் கூறுகிறார். அதைத் தொடர்ந்து, சுவைமிக்க உரையாடல்கள் நடைபெறுகின்றன. எமது ஆட்சியிலே, மக்கள், வாழ்வில் வளம் பெற்று மகிழ்கிறார்கள் என்றனர் அமைச்சர்கள். வாழ்வில் வளமா? யாருக்கு? மக்களுக்கா! இல்லையே! தொழில் அதிபர்கள் அல்லவா கொழுக்கிறார்கள்! என்றெல்லாம் சுட்டிக்காட்டிக் கேலி செய்கிறார் மன்னர். கடைசியில், இனிக் கட்டுக்கு அடங்கி நடந்துகொள்வதாக, இறுதி உறுதிமொழிச் சீட்டிலே மன்னன் கையொப்பமிட வேண்டும் - அதனைப் பெறாமல் அமைச்சர் அவை கலையப்போவதில்லை, என்று முதலமைச்சர் அறிவிக்கிறார். அரசன், உறுதிமொழிகள் யாவை என உசாவுகிறான்.<noinclude></noinclude> pk1bjtq3jytarsu3jnw1tngaq68rgda பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/371 250 641999 1928027 2026-04-28T13:28:10Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928027 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் மன்னர் இனி, சொற்பொழிவாற்றக் கூடாது! 347 அப்படியா! அமைச்சர் அவை, தயாரித்துக் கொடுக்கும் சொற் பொழிவுகளைக் கூடவா நான் படித்துக் காட்டக்கூடாது? ஆமாம்.. ஆமாம்...அதை வைத்துக்கொண்டே, படிக்கும் முறையிலேயே, கேலியும் கண்டனமும் எழச்செய்துவிடக்கூடிய திறமைசாலி, நீர்-தெரியும்! வாயைத் திறக்கவே கூடாதா? ஊமையாக இருக்கவேண்டும், உங்கள் மன்னர்! அப்படித்தானே! ஒருவிதத்திலே, அப்படித்தான். அரசியல் பேச்சுகளைப் பொறுத்த வரையிலே, மன்னர் ஊமையாகத்தான் இருக்கவேண்டும். ஏதாவது திறப்பு விழாக்களிலே வேண்டுமானால், இதைத் திறந்துவைக்கிறேன் என்று கூறலாம். சரி ! மற்றும், நான் செய்யவேண்டியது? பத்திரிகைகளில் கட்டுரைகள், செய்திகள், எழுதக்கூடாது. நானா எழுதுகிறேன், இல்லையே... உங்கள் தூண்டுதலால், எழுதப்பட்டு வருவது தெரியும். நீங்கள் கூடத்தான் எழுதுகிறீர்கள். நாங்கள் எழுதுவோம்! நீர் எழுதக்கூடாது! என்ன நியாயமோ!! சரி! ஆகட்டும்! பிறகு? தடுத்து நிறுத்தும் உரிமை, அதிகாரம் இருந்து வருகிறதே. அதை அடியோடு விட்டுவிடவேண்டும். அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தவே இல்லையே, இதுவரையில், அதைப்பற்றி பேசுகிறீர்.. ஆமாம்! மக்களாட்சியிலே அமைச்சர்களுக்கு உள்ள அதிகாரம், உரிமை பற்றி, நீங்கள் பேசுகிறீர்கள். அதுபோல், மன்னனுக்கு உள்ள அதிகாரத்தைப் பற்றி நான் பேசினால், என்ன? நாங்கள் பேசுவோம், நீர் பேசக்கூடாது. உ இந்த உறுதிமொழியில் நான் கையொப்பமிடுவது, மிகக் கடினம். ஏனெனில், கையொப்பமிட்டுவிட்டால், அதன்படி நடக்கவேண்டும். என்னால், ஏதும் செய்யாமல், பொம்மையாக இருந்துவர இயலாதே.<noinclude></noinclude> 2k74w3pcfffh85xc3765k8pk2w6c66v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/372 250 642000 1928028 2026-04-28T13:28:14Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928028 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>348 'திராவிட நாடு' இதழில் மீறக்கூடாது. உறுதிமொழியில் கையொப்பம் இடத்தான் வேண்டும். மறுத்தால்? மறுத்தால்! அமைச்சர் அவை, 'ராஜிநாமா'ச் செய்யும். பொதுத் தேர்தல்! என் கட்சி மக்களிடம் சென்று, கட்டுக்கடங்கிய காவலன் வேண்டுமா, கண்மூடித் தர்பார் வேண்டுமா என்ற பிரச்சினையை வைத்துப், போட்டி யிடும், வெற்றி எமது கட்சிக்கே!! தம்பி! மக்களை, இந்தப் பிரச்சினை மூலம், கட்சி தன்வயப் படுத்திக் கொள்ளும் என்பதை உணர முடியாதவன் அல்ல, மன்னன். எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்க்கிறான், இந்த ஏற்பாடு வேண்டாம் - என் இயல்புக்கு ஏற்றதல்ல-என்றெல்லாம். முதலமைச்சருக்கு இந்தப் பிரச்சினையிலே, மன்னன் பிடிவாதம் காட்டுவது, தன் கட்சிக்குப் பெருத்த இலாபமே பெற்றுத் தரும் என்பது நன்றாகத் தெரியும் எனவே, உறுதியுடன் பேசுகிறார். பொதுத்தேர்தலை, இவ்வளவு விரைவிலே வைத்துக் கொண்டால், பொருட்செலவு, மறுபடியும்!! இந்தக் கவலை சில அமைச்சர்களுக்கு- குறிப்பாக, புதிதாக அமைச்சரானவருக்கு. பல கட்டங்கள், உள்ளன, இந்தக் காட்சியில். அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் தூற்றிக் கொள்வது முதற் கொண்டு, 'தொடர்புகள்' பற்றிய புகார்கள் வரையிலே! ஒவ்வொன்றும் படித்திட இனித்திடும், என்பது மட்டுமல்ல-வரிக்கு வரி, குடிஅரசு, தக்கபடி நடைமுறைக்குக் கொண்டுவரப்படாவிட்டால், வெறும் கேலிக் கூத்தாக்கப்பட்டுப் போய்விடும் என்பது போன்ற அரசியல் விளக்கங் களைப் பெறலாம். பிறிதோர் சமயம், விரிவாகக் கூறிடக் கூட எண்ணு கிறேன்- இப்போது நாம். விரைவாக இறுதிக் கட்டம் கண்டாகவேண்டும். முடிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. ஆம்! உறுதிமொழிப் பத்திரத்தில் கையொப்பமிட்டே தீரவேண்டும். வேண்டாம் முதலமைச்சரே! மன்னன், என்றோர் சின்னம் இருப்பது நாட்டுக்கும் நல்லது! உங்களுக்கும் நல்லது<noinclude></noinclude> 3npomhpoaunzeuc1s79h0okzkwb7ft8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/373 250 642001 1928029 2026-04-28T13:28:17Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928029 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 349 உபதேசம் வேண்டியதில்லை! உமது கையொப்பம். உடனே - தயங்காமல்.. என்னால் முடியாது அமைச்சரே! முடியாது என்றால், பொதுத்தேர்தல்! மன்னரின் முறை கேடுபற்றி மக்களிடம் சொல்லுவோம்-ஆதரவு திரட்டுவோம்... என் இயல்பு, இதற்கு இடம் கொடுக்காது. உங்களுக்கோ ஒரு ஊமை மன்னன் வேண்டும்! குடிஅரசு முறையால் அமைச்சரான உமக்கு, சிறு துளி அதிகாரம் கொண்ட அரசனையும் சகித்துக்கொள்ள விருப்பம் இல்லை. குடிஅரசுக்கும் கட்டுப்பட்ட காவலன் வேண்டும், உமக்கு. அதுதான்! சரியாகச் சொன்னீர். குடிஅரசுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் காவலன் வேண்டும். என்னால் அப்படி இருக்க முடியாதே! எங்கள் முடிவு அது! உங்கள் முடிவு நியாயமானது. அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். மகிழ்ச்சி! சரியான முடிவுக்கு வந்துள்ளீர்! இடும் கையொப்பம்! உறுதி மொழியிலா? அது என்னால் முடியாதே! கட்டுப்பட்டுக் கிடக்க இயலாது! கட்டுக்கு அடங்கும் மன்னன் தேவை என்ற எங்கள் முடிவு நியாயமானது என்று ஒப்பம் அளித்தீர்! ஆமாம்! அதை மறுக்கவில்லையே! ஆனால், அப்படி, நான் இருக்க முடியாது என்கிறேன். அப்படியானால்..? சிக்கலான நிலைமை! நான் மன்னனாக இருப்பதானால், நீங்கள் சொல்கிறபடி கட்டுண்டு கிடக்க முடியாது, எனவே, நான் ஓர் முடிவுக்கு வந்துவிட்டேன். உறுதிமொழியில் கையொப்பமிடச் சம்மதம் அப்படித்தானே.. இல்லை! உறுதிமொழியில் கையொப்பமிடக்கூடிய, மன்னனைத் தருகிறேன்..என் மகன் உங்களின் இன்றைய இளவரசன்பு<noinclude></noinclude> 8i71ls1sy9rrlouk93gj5c39vt9zec1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/374 250 642002 1928030 2026-04-28T13:28:20Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928030 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>350 அப்படியானால், தாங்கள்? ‘திராவிட நாடு' இதழில் நான் அரசப் பதவியைத் துறந்துவிடுகிறேன்..என் மகன், மன்னனாவான். உம் விருப்பப்படி, உறுதிமொழி தருவான்... காவலா! உம்மை இழக்கத்தான் வேண்டுமா? வேறுவழி? சிக்கல் தீர நான் விலகுவதுதான் முறை.. கூடிக் கலந்து பேச வந்தோம், பிரிவு உபசாரக் கூட்டமாகி விட்டதே. இன்று. உமது அன்புக்கு என் நன்றி! கொள்கையால் நாம் பிரிகிறோம்-எனினும் உமது அறிவாற்றலை நாங்கள் மறவோம், இனிச் செல்லவேண்டியதுதானா, வெவ்வேறு வழியாக... ஏன், வெவ்வேறு வழி! நானல்லவா, உங்கள் வழிக்கு வந்து விடத் தீர்மானித்துவிட்டேன்.. மன்னர் பதவியைத் துறந்து, பிறகு, யாது செய்யவல்லீர், அரசே! அரச பதவியில் இருக்கும்போது, செய்ய இயலாததையெல்லாம் செய்திடலாமே.. என்ன கூறுகிறீர் வேந்தே! என் பேச்சு முற்றுப் பெறவில்லை, அமைச்சரே! நான் அரச பதவியைத் துறப்பேன்-என் மகன் உமது கட்டுக்கு அடங்கும் மன்னனாவான்! மக்களால் தேர்ந்தெடுக்கப்படும், பெருவாரிக் கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து, அந்தக் கட்சியினர் ஆணையின்படி நடந்துகொள்வான். நான் பதவியிலிருந்து விலகு முன், என் அதிகாரத்தைக் கொண்டு, எனக்குள்ள அரச குடும்பத்துக்கான தனிஉரிமைகள், சலுகைகள் ஆகியவற்றை நீக்கிக்கொண்டு, சாதாரணக் குடிமகனாகிவிடப் போகிறேன். கொற்றவன் குடிமகனாவதா? குடிமகனாவதற்காகத்தானே. நான் கொற்றவனாக இருக்கும் நிலையையே துறக்கிறேன். ஏன்? எதற்கு? என்ன செய்யத் திட்டமிடுகிறீர்? உம்மோடு உறவாடி மகிழ உடனிருக்க! டுத்த பொதுத் தேர்தலில், சாதாரணக் குடிமகனாக ஈடுபட வெற்றி நிச்சயமல்லவா மன்னருக்கு<noinclude></noinclude> id5tsv27tf7jvdywzylpzhmmmfke6vw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/375 250 642003 1928031 2026-04-28T13:28:24Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928031 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் எதிர்த்து எவர் போட்டியிடுவர்? 351 வெற்றி பெறக்கூடும்! ஏன்! நான் ஒரு கட்சியைத் துவக்கி, தலைவனாகித், தேர்தலில் போட்டியிடக்கூடும். இப்போது, நான் மன்னன் என்று இருப்பதால், என்னைக் குற்றம் கூறிப் பேச உம்மால் முடியவில்லை. எனக்கும் மன்னனாக இருப்பதால், அமைச்சர்களின் அவலட்சணங்களை எடுத்துப் பேச முடியவில்லை. குடிமகனானால், இருவருமே, தாராளமாக, காரசாரமாகக் கண்டனக் கணைகளை ஏவிக்கொள்ளலாம்... இதெல்லாம் எதற்கு மன்னவா? எதற்கா! என் கட்சி, மகத்தான வெற்றி பெற! உமது உறுதி மொழியில் கையொப்பமிட்டுக் கட்டுண்டு கிடக்கும் காவலன், என் மகன், எந்தக் கட்சிக்கு அதிக இடம் கிடைக்கிறதோ, அந்தக் கட்சித் தலைவனை அழைத்துத்தானே அமைச்சர் அவை அமைக்கச் சொல்லி, அதன் ஆணைக்கு அடங்கி நடப்பான்! என் கட்சி அத்தகைய வெற்றி பெற்றால், என்னையே அழைத்து, அமைச்சர் அவை அமைக்கச் சொல்லக் கூடும்! குடிமகன் ஆகிவிட்டால், அமைச்சரே. கொற்றவனாக நான் இருக்கும்போது கிடைக்காத வாய்ப்பு, வலிவு, எனக்கும் கிடைக்கிறது!! தம்பி! இந்த உரையாடல், அமைச்சர் அவையினருக்கு அதிர்ச்சியை, அச்சத்தை, வெகுவாக எப்படி ஏற்படுத்தாமலிருந்திருக்க முடியும்? ஏதேது இவன் அசகாயசூரன்! மன்னனாக இருப்பதாலாவது, இந்த அளவுக்குக் கட்டுப்படுகிறான்-இவன் குடிமகனாகி, கொற்றவனாக இருந்து அந்தப் பெரும் சிறப்பினையே துச்சமென்று துறந்த தியாகி, வீரன், மக்கள் தொண்டன் என்ற பெயரும் பெற்றுத், தேர்தலில் ஈடுபட்டால் எவரே அவனைத் தடுக்க முடியும்! ஆட்சி அவன் கரம்செல்லும்! முடிஅரசு மகன் மூலம்! குடிஅரசு தந்தை மூலம்! இதற்கு இடமளித்தால், நாம் யாரும் தலை தூக்கவே தலை தூக்கவே முடியாது-என்று எண்ணினர் - வியர்த்தனர் வெடவெடத்துப் போயினர். முதலமைச்சர் ஒரு முடிவுக்கு வந்தார். மன்னா! அந்த உறுதிமொழிப் பத்திரம் எங்கே என்று கேட்டார். நான் கையொப்பம் இடவேண்டிய பத்திரம் தானே; இதோ!-என்று கூறியபடி, பத்திரத்தை, மன்னன் தந்தான். முதலமைச்சர், அதைச் சுக்கு நூறாகக் கிழித்தெரிந்தபடி, அமைச்சர் அவைக் கூட்டம் கலைகிறது!- என்று கூறிவிட்டுச் சென்றார்!!<noinclude></noinclude> 3kavjadkvavjxrjb8qzoaqxq47ncq63 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/376 250 642004 1928032 2026-04-28T13:28:27Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928032 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>352 'திராவிட நாடு' இதழில் தம்பி/ மன்னன் என்னென்ன எண்ணிச் சிரித்திருப்பான், என்பதைக் கற்பனைசெய்து பார்க்கப் பார்க்கச் சுவை சொட்டும் அல்லவா! முடி அரசாகட்டும் குடி அரசாகட்டும், அதை நடாத்திச் செல்வோரின் திறமையைப் பொறுத்தே, அந்த முறை மூலம் பெறத்தக்க பலன், சுவை, கிடைக்கும். வெறும் முறையினால் மட்டும், போலிச் சுவைதான் கிடைக்கும்; காகிதப் பூவாகத்தான் இருக்கும்! கவர்ச்சி இருக்கும் வண்ணத்தால்; மணம் கிடைக்காது. கொற்றவனைக் குட்டிக் குட்டிக் குனியவைக்கக் கிளம்பினர், குடி அரசு முறையைக் கருவியாக்கிக் கொண்டவர்; கூர்ந்த மதிபடைத்த கொற்றவனோ, நான் குடிமகனாகிக் கோலோச்சும் பேறு பெற்றிருந்த போது இருந்ததைவிட ஏற்றத்துடன் இருந்திடுவேன், என்பதைக் குறிப்பிட்டுக் காட்டினான்-குடி மகனாக வேண்டாம்! கொற்றவனாகவே இருந்திடு!!-என்று கூறாமற் கூறிவிட்டுச் சென்றான், குடிஅரசு முறையால் தலைமை பெற்றவன். குடி அரசு, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கொள்கையைத் தருகிறது. அந்தக் கொள்கையைச் சாதமாக்கிக் கொண்டு எவரெவர் அந்த இடத்தைப் பெற்று, என்னென்ன செய்யக்கூடும் என்பதை எண்ணிப் பார்த்துத், தெளிவு தேடிப்பெறவே, இதுகுறித்து, பன்னிப் பன்னிச் சொன்னேன். தம்பி! முன்பு கொற்றவன் என்ற நிலையிலிருந்து கொண்டு, ஆதிக்கம் செலுத்த இருந்த வாய்ப்பினைவிட, இன்று குடிமகன் என்ற நிலையில் இருந்துகொண்டு, நல்லது செய்யவும், வாய்ப்பு அதிகம்; கேடு செய்திடவும் வழி கிடைத்துவிடுகிறது. எனவே மமதை, மந்தமதி எனும் கேடுடைக் குணம் கொண்ட மன்னன் நாடாள்வது, தீது தரும் என்பதால் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற ஏற்புடைய, குடிஅரசுக் கோட்பாட்டை நிலைபெறச் செய்து விட்டதாலேயே, ஆட்சியிலே சீரும் சிறப்பும், மக்கள் வாழ்விலே நலனும் தாமாக வந்து தழைத்திடும் என்று எண்ணிவிடுவது, பேராபத்து. முன்பாவது ஒருவர் மன்னர்! இன்று எல்லோரும் மன்னர்கள்! எனவே, எல்லோருக்குமே, ஆட்சி நடாத்தத்தக்க அறிவாற்றல் இருக்க வேண்டும். அதேபோது ஆணவம் இருத்தல் ஆகாது-திறம் இருக்க வேண்டும். தலைக்கனம் இருத்தலாகாது! இந்தப் பண்புகள் உள்ள சில பலரிடம், சிலபல குறிப்பிட்ட காலத்துக்கு, ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுப், பொதுமக்கள். உழவு, நெசவு, தொழில், தொண்டு, கலை, கல்வி, களியாட்டம் எனும்<noinclude></noinclude> t9zt158nzvdx24b6lonbt8s3d7istjz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/377 250 642005 1928033 2026-04-28T13:28:31Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928033 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 353 பல்வேறு செயல்களில் ஈடுபட்டு, நல்வாழ்வு, முழுவாழ்வு, பெறவேண்டும்! அவர்கள் அத்தகைய நல்வாழ்வு பெறத்தக்க சூழ்நிலையைத் தக்கபடி ஆக்கிக் காத்து, அழிந்துபடாது பார்த்துக் கொள்ளும் பெரும் பொறுப்பை ஏற்றுத், தன்னல மறுப்புடன் நடந்திடும் பேராற்றல் வளர்ந்தால்தான், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற சுவைமிகு கொள்கை, பயன்தரும் முறையாகி நிற்கும்... அதற்காகப் பணியாற்ற, எங்கோ, யாரோ உளர். வருவர், என்று எதிர்பார்த்து நின்று, பிறகு இலவுகாத்த கிளியாகிப் போய்விடலாகாது. அதற்கான பணியாற்றும் கடமை, நம் ஒவ்வொரு வருக்கும் இருக்கிறது. 4.12.1960 அண்ணன், ஐது<noinclude></noinclude> 530sf7lm2rtj17l3m7mjyk139w4ldjf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/378 250 642006 1928034 2026-04-28T13:28:34Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928034 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>கடிதம் : 128 தம்பி! மேயர் தேர்தல் வெற்றி- நாகர் கிளர்ச்சி மேனி சிலிர்க்குது!.. நெல்லைச்சீமை சென்றிருந்தேன்-நாலு நாட்கள்-பல இடங்கள் - எழுச்சியூட்டும் நிகழ்ச்சிகள் - எனவே, மடல் அனுப்ப இயலவில்லை. எனினும், திருநெல்வேலிச் சீமையிலே நான் கண்டு அளவளாவி அகமகிழ்ந்திட, பொதுக்கூட்டங்களிலேயும், தனியாகவும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் தோற்றத்திலே, கண்ணொளி யிலே, கருத்தாழம் மிக்க உரையாடலிலே, புன்னகையிலே, புதியதோர் விறுவிறுப்பிலே, உன்னைக் கண்டேன்! உள்ளத்தால் ஒருவர், வடிவத்தால் வெவ்வேறு என்றன்றோ இன்று நமது கழகத் தோழர்களின் நிலைமை! வாங்க அண்ணா! வாங்க அண்ணாச்சி! தடம் பார்த்து வாங்க! அதோ அந்தாலே பாருங்க! சொதி இன்னும் கொஞ்சம் போடட்டுமா அண்ணாச்சி!- என்று இவ்விதம் மாவட்டத்துக்கு மாவட்டம், பேச்சு எனினும், எங்கும் தமிழ் உள்ளம் தானே காண்கிறோம். அஃதேபோலத்தான் தம்பிமார்கள் எந்தெந்தச் சீமையில் இருக்கிறார்களோ, அந்தந்த இடத்திலே வழக்கிலே இருந்துவரும் முறைப்படி பேசுகிறார்கள் என்றாலும், எங்கும் ஆர்வமும் எழுச்சியும், நம்பிக்கையும் நல்லுணர்வும், பொங்கிப் பொலிவளித்த வண்ணமிருக்கிறது. பக்குவமாக அமைக்கப் பூந்தோட்டம் சென்றால். தூய்மையைக் காட்டிநிற்கும் முல்லையும், மல்லியும், அந்தி வானத்தை நினைவூட்டும் வண்ணப் பூக்கள் பலவும், வடிவத்தால் வகையால் வெவ்வேறாகத் தெரியும் காண்பதற்கு அத்தனை பூக்களும் அழகுடன் விளங்கி-எல்லாம் ஒருசேர மணம் பரப்பி, மனதுக்கு ஈடற்ற ஓர் மகிழ்ச்சியைத் தருகிறதல்லவா? அதுபோலவே, கழகத் தோழர்கள், கடலோரம் வாழ்ந்திடுவோராகட்டும், காடிடை உள்ள சிற்றூரில் உள்ளவர் களாகட்டும், வரிசை வரிசையாகக் கட்டப்பட்டுள்ள வீடுகளும், கொள்வோரும் கொடுப்போரும் எழுப்பிடும் ஒலிமிகு அங்காடி கொண்டதாக உள்ள சீரூர் வாழ்வோராக இருக்கட்டும், பலகல் பாழ்வெளியைக் கடந்தான பிறகு, பசுமையற்று. பாங்கற்று. வறுமை கொட்டியதால் வடிவம் கெட்டு, பிய்ந்து போயுள்ள கூரைகள், சரிந்து கிடக்கும் மண் சுவர்கள், செல்லரித்துப்போன வாயிற்படிகள் எனும் நிலையிலுள்ள, இருண்ட பட்டிதொட்டியில், பாடுபட்டுப் பலன் காணாமல், பகல் உண்டு, இரவில்<noinclude></noinclude> r3f7qr9yhd93ebzwmyg6ovj1zwh4vqe பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/379 250 642007 1928036 2026-04-28T13:28:37Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928036 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 355 அதை எண்ணிக்கொண்டு, படுத்துப் புரண்டு கிடந்திடுவோராயினும், அகில உலகச் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள, புரிந்துகொள்ள வாய்ப்புப் பெற்ற கல்வி வளம் பெற்றோராயினும், மலையும் மடுவும், வயலும் வாவியும், கருகிய மொட்டும் கசந்த கரும்பும். வாலிபநரையும் வயோதிகர் உழைப்பும், கந்தலாடையும் காச இருமலும் என்பன வற்றையே, பாடம் தந்திடும் பள்ளிகளாக்கிக் கொண்டுள்ள குறிச்சியில் உழல்வோராயினும், எங்கும் எவரிடமும் தம்பி! இன்று, இதுநாள் வரை நான் கண்டிராத ஓர் ஆர்வம், தமக்கு ஓர் நல்ல எதிர்காலம் உருவாகிக் கொண்டிருக்கிறது, அந்தத் தூயதொண்டிலே நமது கழகம் ஈடுபட்டிருக் கிறது. ஈடுபட்டிருப்பதால், இல்லாதானை ஏய்த்து ஏய்த்துக் கொழுத்திடும் வல்லான், அந்தக் கழகத்தை அழித்திடத் துடிக்கிறான். எனவே, நாம் நொந்துகிடப்பினும், நமக்காகப் பணி யாற்றும் கழகத்துக்குத் துணை நிற்கவேண்டும் என்ற ஓர் விதமான 'பந்தபாச' உணர்ச்சி உருவாகி இருப்பதைக் காண்கிறேன். மாடோட்டும் சிறார் முதல் காரோட்டும் தொழிலாளிவரை, கரும்பு பயிரிடும் காராளரிலிருந்து இரும்பு காய்ச்சி அடித்திடும் உலைக்கள உழைப்பாளி வரையிலே, ஏதோ ஓர் விதமான- என்னால் தெளிவாக விளக்கக் கூட முடியவில்லை-பற்றுக்காட்டுவது தெரிகிறது. துணைநிற்க இசைவது புரிகிறது, தோழமை கொண்டாடுவது காண்கிறேன். அத்துணை பேரும், ஐயந்திரிபற, நமது கொள்கைகளை அறிந்து கொண்டார்களா, அலசிப் பார்த்தார்களா, அடுக்கடுக்காக மாற்றார்கள் ஏவிடும் கண்டனங்கள், கருத்துள்ளனவா, அன்றிக் காழ்ப்பின் விளைவா என்பது பற்றியேனும் விளங்கிக் கொண்டனரா, என்று அவர்கள் தமது இதயத்தை வழங்கிடும் போதெல்லாம், நான் எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்-வியப்புறுகிறேன். அத்துணை ஆர அமர இருந்து ஆராய்ச்சி நடத்திட, அவர்கட்கு ஓய்வும் இல்லை; வாய்ப்பும் கிடையாது. எனினும் நம்மிடம் ஓர் பற்று, நாம் அவர்களுக்காக என்ற ஓர் நம்பிக்கை, அந்த மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது-கழகத்தை மாற்றார்கள் தாக்கத் தாக்க, இழிமொழியினர் பழிச்சொற்களை உமிழ உமிழ, அந்த நம்பிக்கை உறுதிப்படுகிறது, வளருகிறது, உரம் ஏறுகிறது! வைரம் பாய்ந்தது என்கிறார்களே-அதுபோல, தம்பி! பாரதியார் பாடலொன்று நான் அடிக்கடி கேட்டு மகிழ்ந் திருக்கிறேன். அதிலே ஓரிடத்தில், மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி-என்றிருக்கும். அதன் முழுப்பொருளை உணர வேண்டுமானால், நமது கழகத்தோழர்களில் எவருக்கேனும், ஒரு ஊராட்சி மன்றத்திலே வரவேற்பு அளிக்கப்படும்போது, மாலை அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்துப் பாராட்டுரை வழங்கிப் பரிவு காட்டிடும்போது, விழாக் காணக் கூடிடும், நமது கழகத் தோழர்கள் களிநடமாடிடுவதைக் காணவேண்டும்! உள்ளபடி அவர்களுக்கு மேனி சிலிர்க்கிறது! நமது<noinclude></noinclude> cjb8habc13666mtmhvw5yoqv5upsaw1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/380 250 642008 1928037 2026-04-28T13:28:41Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928037 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>356 'திராவிட நாடு' இதழில் கழகத்தவருக்கு. நமது தோழருக்கு இந்தச் சிறப்பு நடக்கிறது! ஏற்றம் பெறுபவர். பாராட்டுத் தாளை வாங்கிக் கொண்டு நன்றி தெரிவித்து நிற்போர் மட்டுமல்ல, கழகம் ஏற்றம் பெறுகிறது; கழகத்துக்குப் பாராட்டுக் கிடைக்கிறது என்று எண்ணி எண்ணி, மகிழ்ச்சியால் துள்ளுகிறார்கள். ஊராட்சி மன்றங்களுக்கு, வரவேற்புக் கொடுப்பது, வாடிக்கையாகிப் போயுள்ள அலுவலாகி விட்டிருக்கிறது என்று கூடக் கூறலாம். எனவே ஊராட்சி மன்றத்தினர் 'உளங்கனிந்து' வரவேற்புத் தரும்போது, அவர்களுக்கு, புதியதோர் களிப்புப் பூத்திடக்கூடச் செய்யாது. பலமுறை வரவேற்புகள், பல திறப்பட்டவர்களுக்கு வழங்கி வழங்கி. பழகிப்போய் விட்டிருக்கிறார்கள். நான் இந்தச் சுற்றுப்பயணத்தின் போது காயல்பட்டினம் ஊராட்சிமன்றத்தின் வரவேற்பினைப் பெற்றேன். விழாவுக்காக அழகிய பந்தல் அமைத்திருந்தனர். அதே இடத்தில் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்களுக்கு முன்னாள் ஊராட்சி மன்றம் வரவேற்பு அளித்ததாகவும், மறுநாள் அன்பர் ஆச்சாரியாருக்கு வரவேற்பு ஏற்பாடாகி இருப்பதாகவும் அறிந்தேன். இதுபோலத்தான் ஊராட்சி மன்றங்கள் பல்வேறு தரத்தினருக்கு, வரவேற்புகள் வழங்கு கின்றன! எனவே, அவர்களுக்கு, மேனி சிலிர்த்திடக் காரணம் இருக்காது. செருக்குடன் செப்புகிறேனோ என்று எவரும் எண்ணிவிட வேண்டாம்- உள்ளதைச் சொல்லுகிறேன்-எனக்கு இத்தகைய வரவேற்புகளைப் பெறும்போது மேனி சிலிர்ப்பது இல்லை. ஒரே ஒருமுறை, என்மேனி சிலிர்த்ததுண்டு-அது, மீண்டும் திரும்பிவர முடியாத 'அந்தக் காலத்தில்-ஈரோடு நகராட்சி மன்றத்தின் வரவேற்பு எனக்கு அளிக்கப்படவேண்டும் என்று பெரியார் முன்னின்று நடத்திய விழா-ஊர்வலமாக, பழையகோட்டைக் காளைகள் பூட்டிய வண்டி யிலே நான் அமர்ந்துகொண்டிருக்க, வெண்தாடி காற்றினிலே அசைந்தாட, திராவிடச் செங்கோலாகிடத்தக்க வலிவு பெற்ற கைத்தடியை ஏந்திக் கொண்டு, அரிமா நோக்கு இதுதானோ என்று எவரும் எண்ணிடத்தக்க தனியானதோர் பார்வையை இப்புறமும் அப்புறமும் செலுத்திக்கொண்டு, பெரியார் ஊர்வலத்தில் நடந்து வந்தபோது-அன்று-உள்ளபடி எனக்கு மேனி சிலிர்த்தது. இப்போது. மேனி சிலிர்த்திடுவது இல்லை! நன்றி கொள் உள்ளம் உண்டு! ஆனால், நமது தோழர்களுக்கு, இப்படி ஒரு வரவேற்புக் கூட்டம் கண்டால், ஊராட்சிமன்றத்தலைவர் மாலையை அணிவிக்கக் கண்டால், அடே அப்பா! என்ன களிப்பு! எத்துணை பெருமை! என்ன பூரிப்பு! மேனி சிலிர்க்கிறது!! ஒருவரில் மற்றவர். என்றாகி விட்டோம். நாம் அவ்வளவு தூரம் கலந்துபோயிருக்கிறோம். நமக்குள் ஏற்பட்டுவிட்டுள்ள தொடர்பு, அரசியல் கட்சிகளிலே காணக்கிடக்கும், சதுரங்கக் காய்களின், இடம்பெறும் வகையினது அல்ல-இது, நெஞ்சோடு நெஞ்சம் உறவாடிடும்<noinclude></noinclude> ich8gk36ok4v6xdlkndk2hurs98dham பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/381 250 642009 1928038 2026-04-28T13:28:44Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928038 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 357 நிலை! தம்பி! எதைவேண்டுமானாலும் இழந்துவிடலாம். மீண்டும் பெறலாம், எற்றுக்கு என்று கேட்டு அலட்சியப்படுத்திவிடக் கூடச் செய்யலாம்.ஆனால், இது இருக்கிறதே, 'நெஞ்சோடு நெஞ்சம் உறவாடிடும்' தன்மை நாம் இழக்கக் கூடாத செல்வம்-வேறு எந்தக் கட்சியிலும் காணக் கிடைக்காத கருவூலம்-பழங்காலத்துக் கதையொன்று உண்டு, கடவுளர் சிந்திடும் கண்ணீர்த்துளிகளே, கடலிடை முத்துக்களாக மாறின என்று-நமக்குள், ஏற்பட்டுவிட்டுள்ள இந்த இழைந்துள்ள இதய உறவு, நாம் தனியாக விடப்படுகிறோமே, திக்குத் தெரியாத காட்டிலே, சிறகு வளராத நிலையிலே கிளம்பிடும் புள்ளினம் போலானோமே, நமது எதிர்காலம் யாதோ? இருள்மருட்டுமோ, ஒளிக்கீறலாகிலும் கிடைக்குமோ, என்று எண்ணி, ஏக்கமுற்று, இந்நிலை ஏற்பட்டுவிட்டதே என்று கசிந்து உதிர்த்த கண்ணீர்த் துளிகள், தம்பி! நான் குறிப்பிடும் கருவூலமாகி விட்டிருக்கிறது. இதை இழந்து, மற்ற எதைப் பெறுவதும், கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்குவதற்கு ஒப்பாகும். இம்முறை, என்னைக் காணும்போது, நமது தோழர்களுக்கு, மகிழ்ச்சி பொங்கிட மற்றோர் காரணம் இருந்தது-மேயர் தேர்தல்! ஊரூருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், இம்முறை முக்கறுப்பட்டு விடும், முக்காடிட்டு மூலைக்குச் செல்வார்கள், மேயர் ஆக முடியாதது மட்டுமல்ல. பிளவு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்துக் கொள்ளப் போகிறார்கள் பாருங்கள் அந்த வேடிக்கை என்று நிறையப் பேசி வைத்திருக்கிறார்கள். வெடிகள், வாணங்கள், அறிவிப்புப் பலகைகள், ஊர்வல ஏற்பாடுகள் எல்லாமே தயாராகிவிட்டிருந்ததாம். காங்கிரஸ் வட்டாரத்தில்-பல ஊர்த்தோழர்கள் கூறினர். மேயர் தேர்தலில், கழகம் தோற்றது என்ற செய்தி கிடைத்திடும். தாரை தப்பட்டை அடித்துக் கொண்டு, சங்கு ஊதிக்கொண்டு, 'சாவு' ஊர்வலம் நடத்த வேண்டும் என்றுகூடத் திட்டம் போட்டிருந்தானராம்; எனவே, நமது தோழர்கள். நெருப்பின்மீது நின்று கொண்டிருந்தார்கள் வெற்றி கிடைத்ததும், தந்தையிடம் சென்று தகதகவென ஆடிடும் மகனும், தம்பியின் முதுகினைத் தட்டிக் கொடுத்திடும் அண்ணனும், அரும்பு மீசையை மேலும் அழகு தர முறுக்கியபடி, அது கீறிவிடுவதால் கன்னத்துக் கதகதப்புக் கண்ட, காதலி முன்நின்று, எப்படி என் வெற்றி! என்று கேட்டிடும் காதலனும், ஆக இப்படி எல்லாம் ஆகிவிட்டிருக்கின்றனர் நமது தோழர்கள், என்னைக் காணவே அவர்களுக்கு. மேலும் மகிழ்ச்சி பொங்கிற்று! மேனி சிலிர்த்த நிலை!! மேயர் பதவி, முதலமைச்சர் நிலை போன்றது அல்ல-தெரியும்-புரிகிறது-ஆனால், அந்த இடம் நமக்குக் கிடைப்பது, நாம் வெற்றிப் பாதையிலேதான் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை<noinclude></noinclude> rm2fx8hc1i293louqtarhx4l2uqrw96 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/382 250 642010 1928039 2026-04-28T13:28:48Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928039 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>358 'திராவிட நாடு' இதழில் யன்றோ எடுத்துக் காட்டுகிறது-உரியவளைக் காணாமுன்பே, அவள் வளை ஒலிகேட்டு இன்புறுவது, உண்டன்றோ! அஃதேபோல!! "ஏன் அண்ணா! இருவர் கேட்டார்களே. வாய்ப்பு அளித்திடும்படி- என்ன காரணம்கொண்டு, முனுசாமியைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று, ஒருவராவது கேட்க வேண்டுமே! உஹும்! ஒருவரும் கேட்கவில்லை அத்துணை அலட்சியமா, பிரச்சினையிலே, அல்லது என்னிடம் உள்ள நம்பிக்கையின் ஆழமும், அழுத்தமும், அவர்களைச் சிந்திக்க வைக்க வில்லையா, என்றால், தம்பி! அது அல்ல-அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்து இருக்கிறார்கள்-கழகத்துக்கு வெற்றி-கபடத்தை வீழ்த்திப் பெற்ற வெற்றி-தொடர்ந்து வெற்றி-இந்த எண்ணம், அவர்களை வேறு எது குறித்தும், நினைத்திட வைக்கவில்லை, மழலை பேசிடும் மதலை, தனக்கென்று தந்த கனியைக் குழப்பி, நமது வாயிலே திணித்திட, அதைக் குதப்பிக் கொண்டிருக்கும் போது. பெற்றளித்த பெருமாட்டி, என்ன ஒரே கொஞ்சல்! என்று கேட்க, உள்ளத்தை வென்றான், பதில் சொல்வது, எப்படி இருக்கும்! வார்த்தைகள் தெளிவாக இரா-கனி போலவே குழம்பிக் கிடக்கும்- கனியிலும் இனித்திடும்! அது போன்ற முறையில்தான், நமது கழகத் தோழர்கள் மேயர் தேர்தல்பற்றிப் பேசினர், உள்ளம் நெகிழ்ந்து, மேனி சிலிர்த்திடும் நிலை! எனக்கே, தம்பி! மேயர் தேர்தலிலே, நாம் பெற்ற வெற்றி எத்துணை மகிழ்ச்சிக்குரியது என்பது, ஆயிரமாயிரம் ஆசைத் தம்பிகள் மேனி சிலிர்த்த நிலையில் இருந்ததைக் கண்டபோது தான், பளிச்சென்று தெரிந்தது. செடியில் உள்ள மலர், செண்டாகி, சேரிடம் அறிந்து சேர்ந்த பிறகு, தனியான, புதிய, கவர்ச்சி பெற்று, அளிக்கிறதல்லவா! அதுபோல!! இந்த மகிழ்ச்சியைத் தேடிப்பெற்று, திருநெல்வேலிச் சீமையிலே. நண்பர்கள் C.V. இராசகோபால், அன்பில் தருமலிங்கம், மதுரை முத்து, மதுரை துரை அரசு, பாண்டி, நெல்லை இரத்தினவேலு பாண்டியன், தூத்துக்குடி சிவசாமி ஆகியோர் உடனிருந்து உவகையை உயர்வான தாக்கிட, மதுரை டாக்டர் அருணாசலம் அவர்கள், வழிமடக்கி விருந் தளித்துக் களிப்பூட்ட, நாலு நாட்கள் சுற்றிவிட்டு வந்தேன். நாலாயிரத்து ஐம்பது ரூபாய், தேர்தல் நிதி, தந்தனர்-பெற்று மகிழ்ந்தேன்- எனினும் ஒரு கணம்தான்-என்னையோவெனில், அது போய்ச்சேர வேண்டிய இடம் போய்ச் சேரட்டும் என்று, டாக்டர் வாங்கிக் கொண்டார், பொருளாளர் கருணாநிதியிடம் சேர்ப்பிக்க!! கேட்டது கிடைத்ததா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா, தம்பி! நான், இவ்வளவு தரவேண்டும் என்று கேட்கவில்லை; ஆனால் நெல்லை மாவட்டச் செயலாளர் சிவசாமி, நாலாயிரம் தருவதாக வாக்களித்தார்,<noinclude></noinclude> 4247w9t9p8qi38vbpos2n3psjaqd8pg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/383 250 642011 1928040 2026-04-28T13:28:51Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928040 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 359 நிறைவேற்றியுமிருக்கிறார்-ஆனால், இது முதல் தவணை-அவரறிவார், அறிந்தோர் அவர் பணி விரைவிலே வெற்றிபெற உடனிருந்து செயலாற்றக் கேட்டுக்கொள்கிறேன். தம்பி! தேர்தல் செலவுக்காக, காங்கிரஸ் கட்சியினால் இலட்ச இலட்சமாகப் பணத்தை மிக எளிதாகத் திரட்ட முடியும். பட்டப் பகலில் சட்டத்தின் கண்களைப் பணத்திரை போட்டு மூடிவிட்டு. கொள்ளை கொள்ளையாகப் பணத்தைக் குவித்துக் கொண்டுள்ளவர்கள், பாதுகாப்புத் தேடிக்கொள்ள, காங்கிரஸ் கட்சிக்கு வலியச் சென்றும் பொருளைக் கொட்டிக் கொடுப்பர் என்பதும் புரிகிறது, என்றாலும், நாம், ஏழை, எளியவர்களின் சார்பிலே, பணியாற்ற, தேவைப்படும் தொகையினைத் திரட்ட முடியும் என்ற நம்பிக்கை, நமது தோழர்களுக்கு, நிரம்ப இருக்கிறது. அதிலே நமக்கு வெற்றியின் அறிகுறிகள் தென்படும் போதே, நமது கழகத் தோழர்களுக்கு மேனி சிலிர்க்கிறது. - மணிக்குக் கொளுத்தும் வெயிலில் பகல் பன்னிரண்டு கோயில்பட்டிக் கூட்டம், இசைபாடுவோர், இராக இலாபனை நடத்தி, கீர்த்தனங்கள் பாடி, பக்க வாத்தியக்காரருடன் வித்தைகள் செய்துகாட்டி, திருப்புகழ், காவடிச் சிந்து அருட்பா என்று இப்படி எல்லாம் பாடுவார்-என்ன பாடினாலும் பணம் வராது! கடைசியில் மங்களம் பாடி முடித்த பிறகுதான் பணம் தருவார்கள். அதுபோல் நள்ளிரவுப் பேச்சு, மழையின் ஊடே பேச்சு, என்று பல ஊர்களில் -நெல்லை யிலும் தூத்துக்குடியிலும் சிறப்புச் சொற்பொழிவுகளும் எனினும் பணம் தந்தாரில்லை, நண்பர் சிவசாமி - கோயில்பட்டியில் 'மங்களம்' பாடியபோது, நாலாயிரம் தந்தார். தம்பி! அந்தத் தொகையை ஒரு தட்டிலே (பித்தளைத் தட்டுதான்!!)' வைத்து, என்னிடம் தந்த உடனே, பார்க்கவேண்டுமே அங்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை! மேனி சிலிர்த்தது!! நமது கழகம் தேர்தல் நிதி திரட்டுகிறது-அதற்கு நாலு ஆயிரம் கிடைத்தது-என்பது காணும் போது அவர்களுக்கு மேனி சிலிர்க்கிறது. காங்கிரசுக்குப் பணம் சேருகிறது. இலட்சக்கணக்கில் - அது ஒரு பிரமாதமாகத் தோன்றுவதில்லை. நமது கழகத்தவருக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கே கூட - ஏனெனில் காங்கிரஸ், கோடீஸ்வரர்கள் உள்ள கட்சி, அதிலே இலட்சக் கணக்கிலே பணம் திரட்ட முடிவதிலே, ஆச்சரியப்படவோ, செயலாற்றிய வர்களைப் பாராட்டவோ என்ன இருக்கிறது. பணம் படைத்தோன், வெள்ளித் தட்டிலே வைத்தளிக்கப்படும் பாதாம் அல்வாவில், கால்பாகம் தின்கிறான்; தின்னும்போதுகூட கிடைத்திருக்க வேண்டிய கால் இலட்சம் இலாபத் தொகை குறைந்து விட்டதை எண்ணிக் கொண்டு விட்டால், இனிப்புப் பண்டமே கசப்பாகிப் போகிறது.<noinclude></noinclude> 8c1lr79iv21tr1u5gulhvfus6ra6st1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/384 250 642012 1928041 2026-04-28T13:28:55Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928041 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>360 'திராவிட நாடு' இதழில் பாடுபட்டவன், பெற்ற பணத்தைக் கொண்டு, செட்டாகக் குடும்பம் நடத்தும் இல்லாள், அன்புடன் அளித்திடும் உண்டியை அவளுடன் உரையாடிக்கொண்டே உண்டு மகிழ்பவன், கடைசி உருண்டையைக் குதப்பியபடி, இலையோடு ஒட்டிக்கொண்டு விட்டிருக்கும் ஊறுகாயை எடுக்க முயலுவதுகண்ட இல்லத்தழகி குருநகை புரிந்து, இலை பிய்த்துக் கொண்டு வந்துவிடப் போகிறது! -என்று கேலி பேசிட, வெட்கத்தை வெறும் சிரிப்பால் மறைத்தபடி, ஊறுகாய் கிடைக்காவிட்டாலும் அதைத் தொட்ட விரலைச் சுவைத்திடு கிறானே, அப்போது அவனுக்குக் கிடைத்திடும் சுவையும், அது அளித்திடும் மகிழ்ச்சியும், பாதாம் அல்வா சாப்பிட்ட பத்து இலட்சத்தாருக்குக் கிடைக்குமா என்ன! நாம் தேர்தலில் நிதி திரட்டுகிறோம் - சிறுதொகை - அதற்குப் பெரும்பாடு என்றாலும், அதிலே நாம் வெற்றி காணும்போது, ஏழைக்கு ஊறுகாய் தொட்ட கைதரும் சுவை காண்கிறோம். இல்லத்தில் உண்கிறோம்! இல்லக்கிழத்தி அருகே இருக்கிறாள், எந்தப் பண்டத்திலே எந்தச் சுவை குறைந்திருந்தாலும், இன்மொழியால், புன்னகையால், ஈடுசெய்து மகிழ்வளிக்க! பாடுபட்டுப் பிழைக்கிறோம் என்ற எண்ணம், தேனாகிறது!! அஃதேபோலத்தான் தம்பி! தேர்தல்களம் செல்கிறோம். பதவி பறிக்க தல்ல; தாயகம் காண, களம்பல சென்றாக வேண்டும், அதிலே இது ஒன்று என்ற உணர்வுடன், அங்கு செல்ல, இந்தத் தொகை பயன் படுத்தப்படும் என்று எண்ணும் போதே மகிழ்ச்சி பொங்கிவழியத் தானே செய்யும். அதற்கான தொகையினைத் திரட்டிட முடியும், திரட்டித் தரத் தோழர்களால் முடிகிறது, திரட்டச் செல்லும் போது, பொதுமக்கள், ஆதரவு தருகிறார்கள் என்பது நமக்கு, இன்ப உணர்ச்சிகளை, எடுத்ததை முடித்திடுவோம் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது. நாலு ஆயிரம் என்று நண்பர் அறிவித்ததும், கூடியிருந்தோர், கையொலி செய்தனர் களிப்பினைக் காட்டிட! ஏன்? அவர்கள், அதுவரையில் ஆவலுடன் - அச்சம் கலந்த ஆவலுடன் அமர்ந்திருக் கிறார்கள் - நல்ல தொண்டாற்றத்தான் பணம் கேட்கிறார்கள், தரவேண்டும் என்று மனம் கூறுகிறது, மடியோ நமக்கு ஏமாற்றத்தைத் தருகிறது- மிகமிகச் சிறிய தொகைதான் நம்மாலே கொடுக்க முடிகிறது- நம்மைப் போலத்தானே மற்றவர்கள், நம்முடன் உள்ளோரில் பெரும் பாகம் இவர்கள் சேர்ந்து கொடுக்கும் தொகை, எப்படி அதிகமாக இருக்க முடியும் - ஒரு ஐந்நூறோ ஆயிரமோ சேருவதே கடினம் - என்று எண்ணி ஏக்கத்துடன் இருக்கின்றனர். அந்த நிலையில் நாலாயிரம் என்று அறிவிக்கப்பட்ட உடனே அவர்களுக்கு பெருமை கலந்த களிப்பு நம்மாலே நாலாயிரம்! நமது கழகத்துக்கு நாலாயிரம்! நாம் சிறுதொகை<noinclude></noinclude> 6sg7get4ojjjaw2g3guai0j1gwfnzcg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/385 250 642013 1928042 2026-04-28T13:28:58Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928042 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 361 தானே கொடுத்தோம் என்று ஆயாசப்பட்டுக் கொண்டோம், சிறுதுளி பெருவெள்ளமாகிறது! இதோ நாலாயிரம்! இதே முறையிலே முயன்று பணியாற்றினால், கழகம் குறித்துள்ள தொகையைச் சேர்த்துவிட முடியும்!- தம்பி! இதுபோன்ற எண்ணங்கள் அவர்களை மேனி சிலித்திட வைக்கிறது. நாகர்களின் விடுதலைக் கிளர்ச்சி, நம்முடையது போல அல்ல அது காங்கிரசாரின் ஆகஸ்ட்டுக் கிளர்ச்சிக்கு அண்ணனாகிவிட்டது. இந்திய துரைத்தனம் பல நூறுகோடி ரூபாய் செலவிட்டு அமைத்துள்ள படைபலம் நாகர்களை அடக்க முடியவில்லை - இன்றுவரை. அதற்கு மாறாக, சின்னாட்களுக்கு முன்பு டில்லி அனுப்பி வைத்த படையினரில் நான்கு பேர்களை, விமானப்படையைச் சேர்ந்தவர்களை, நாகர்களின் விடுதலைப் படையினர், சிறைபிடித்து விட்டனர். டில்லி அரசிடம் உள்ள படை மிகப்பெரிது! அதிலே நாலே நாலு பேர்தான், நாகர்களிடம் பிடிபட்டனர். ஆனால், அந்தச் செய்தி கேட்டதும், நாகநாடு முழுவதும் தலைநிமிர்ந்தன்றோ நின்றிருக்கும்! எம்மை அழிக்க வந்தார்கள் எம்மிடம் பிடிபட்டார்கள்-கட்டிப் போட்டு வைத்திருக்கிறோம் என்றன்றோ விடுதலைப்போரைத் தொடர்ந்து நடாத்தி வரும் நாகர்கள் பெருமிதத் துடன் கூறுவர். அம்மட்டோ! நாகர்களை அடக்க, அழிக்க, ஏவப்பட்ட டில்லிப் படையினைச் சேர்ந்த நால்வரை, நாகர் சிறை பிடித்தனர் என்று கேள்விப்பட்டதும், விடுதலை வீரர்களாம் நாகர்களுக்கு மேனி சிலிர்த்துத் தானே போகும்!! தம்பி! கேள்விப்பட்டால் நாமே, மேனி சிலிர்த்திடும் நிலை பெறுவோம்-அப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இதை ஒட்டி, பிடிப்பட்டவர்களைத் தேடி அலைகிறார்கள், டில்லி அரசினர். அந்த டில்லி அரசுக்கு, நாகர்களின் விடுதலை இயக்கம், சொல்லி அனுப்புகிறது, "சிறைப்பட்ட நால்வரை விடுதலை செய்து விடுகிறோம்; விடுதலை செய்துவிடும்படி, டில்லி அரசு எங்கள் நாகநாட்டு அரசைக் கேட்டுக் கொண்டால்" என்பதாக! கேட்கும்போதே மேனி சிலிர்க்கும், பேச்சல்லவா இது! டில்லியில் ஒரு அரசு - நாகநாட்டில் ஒரு அரசு! முன்னையது பெரிதாக இருக்கலாம். நாகருடைய அரசு அளவு சிறியதாக இருக்கலாம்-எனினும், நிலையில், இரண்டும் ஒன்றே! இதுவும் அரசு, அதுவும் அரசு!! - என்று எடுத்துக் காட்டும் விடுதலை வீரம் கொழுந்து விட்டெரியும் ஆர்வப் பேச்சல்லவா. அது! எனவேதான் மேனி சிலிர்க்கிறது. மலைவாழ் மாவீரர்கள் தமக்கென்று வகுத்துக்கொண்ட முறைப்படி விடுதலைப் போரினை நடாத்தி வருகின்றனர். வீரச் செயல்கள் நிகழும் போது, நாகர்களின் மேனி சிலிர்க்கிறது.<noinclude></noinclude> imqef4x13q3wn8pyhckzc8pteng1dhh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/386 250 642014 1928043 2026-04-28T13:29:02Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928043 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>362 'திராவிட நாடு' இதழில் நாம் திராவிட விடுதலைக்கு வகுத்துக்கொண்டிருப்பது, அறவழி நின்று உரிமைக்கான கிளர்ச்சி நடாத்துவது; அதற்கான களங்களிலே ஒன்று. தேர்தல் களம்; அந்தக் களம் சென்று பணிபுரிந்திட, பொது மக்களின் நல்லாதரவு மிக மிகத் தேவை. சிவசாமி திரட்டித் தந்த நாலாயிரம், இந்த ஆதரவு தர, மக்கள் தயாராக உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவது கண்டுதான், கழகத் தோழர்களின், மேனி சிலிர்க்கிறது. அண்ணா! என்று அழைத்து மதுரை முத்து, நான் தந்தது ஐந்து ஆயிரம் - என்று என்று கவனப்படுத்துகிறார். அதுமட்டுமல்ல! இந்தத் திங்கள் இறுதியில் இன்னும் பெற வருக என்று அழைக்கிறார். அந்த மாவட்டங்கள், இருமுறை வரவழைத்துத் தரும் தொகையை எமது மாவட்டம், ஒரே நாளில் தர இருக்கிறது என்று சுவையூட்டு கிறார். வடாற்காடு மாவட்டச் செயலாளர் தருமலிங்கம். எவ்வளவு என்று கேட்டு அவரே பதிலளிக்கிறார், பதினைந்தாயிரம் என்று. இந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வுடன் உறவாடி மகிழ்ந்து கொண்டி ருப்பதனால்தான், தம்பி! ஊர் விஷயம், உலக விவகாரம், இவை பற்றி எழுதாமல், நமது குடும்ப விஷயமாக மட்டும், குதூகலப்படத்தக்க பகுதியை இந்தக் கிழமை எழுதினேன். மகிழ்ந்திரு. ஆனால், விழிப்பாக இரு பணியாற்றியபடி இரு; புதிய நம்பிக்கையடன் நாடு நமது நோக்கத்தை அறிந்து, ஆதரவுதரும் கட்டம் பிறந்திருக்கிறது, மேனி சிலிர்க்கிறது. அண்ணன், 18.12.60<noinclude></noinclude> hca16to6dci09bxr31d1hb7m56ksmk4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/387 250 642015 1928044 2026-04-28T13:29:05Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928044 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>கடிதம் : 129 தம்பி! வாழு! வாழவிடு! அவளும், அவனும்-கருத்துக்கதை இந்திய ஒற்றுமை-சர்.சி.பி.யின் கருத்து உருக்கமான கதையொன்று, நெடுநாட்களுக்கு முன்பு படித்தது நினைவிற்கு வருகிறது உனக்கும் அதைக் கூறவேண்டும் போலத் தோன்றுகிறது. கூறுகிறேன். சாலைகளும் சோலைகளும் கண்டு சொக்கிட, அவர்களுக்கு நேரம் இல்லை; சாலைகளும் சோலைகளும் அங்கு இல்லவும் இல்லை; ஏனெனில் அவை சிறிது சிறிதாக அழிக்கப்பட்டுப் போய்விட்டன! சோலைகள் இருந்தால், புள்ளினம் நிரம்பி இருக்கும்; புதுப் புதுப் பண் அமைப்போருக்குப் பாடம் தருவது போன்ற முறையில், இசை எழுப்பும்; அவர்கள் கேட்டு இன்புற்றிருக்கலாம்! அவர்கள் என்பதுகூடத் தவறு-அவள் கேட்டு இன்புற்றிருப்பாள், அவனுக்குந்தான் அவள்பேச்சே இசையாயிற்றே! புள்ளினம் இல்லை, இசையுமில்லை, இருந்திருப்பினும் அவர்கள் அதனைக்கேட்டு மகிழ்ந்திட நேரமும் இல்லை! அவர்கள், உருளைகளின் ஒலி, உருண்டோடும் வண்டிகளின் இரைச்சல், இடித்தல் வடித்தல், அறுத்தல் எரித்தல் போன்றவைகள் எழுப்பிடும் பேரிரைச்சல், இவைகளுக்கிடையிலே உழன்று கிடந்தனர்! இசை கேட்டு இன்புற நேரமும் இல்லை! கிடைத்திடின், இசையை நுகரும் இயல்பே கூடப் பழுதுபடாமல் இருந்திருக்குமோ என்னவோ, கூறுவதிற்கில்லை. அவர்கள் உழைப்பாளிகள் - உனக்கு நான், எனக்கு நீ. -என்று பாடி ஆடிடும் நிலையினர் அல்ல! அந்தக் கண்களிலே நான் கண்ட ஒளி! என்று கூறிக்கூறி மகிழ்ந்து கிடக்க அவனுக்கு நேரம் இல்லை; ஒளி இருந்த கண்கள் - உண்மை- ஆனால், அது முன்பு! இப்போது ஒரோர் சமயம் ஒளிச் சிதறல் தெரிகிறது, மறுகணம் மறைகிறது! அவள் அவனுக்காக வேலை செய்கிறாள்- அவன் அவளுக்காக உழைக்கிறான் அவனும் அவளும் உழைத்துப் பிழைக்கும் எளிய குடும்பத்தினர். கவிதைகளைப் படித்திட வாய்ப்புப் பெற்றிருந்த நண்பர்கள். அவனிடம் மேலே உலவிடும் மேகத்தை, மங்கையரின் கூந்தலுக்கு<noinclude></noinclude> miozoqk7askhuxd287bimzfd3rvj5pd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/388 250 642016 1928045 2026-04-28T13:29:09Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928045 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>364 'திராவிட நாடு' இதழில் ஒப்பிட்டுக் காட்டியிருப்பதை எடுத்துக் கூறியிருப்பர் - அவன் இதழில் ஒரு புன்னகை தவழும் மறுகணம் மறையும்! தன் துணைவியின் குழலழகை எண்ணி மகிழ்வான்! எனினும், வேலை இருக்கிறதே - என் செய்வான்? அந்தக் கூந்தலின் சுருளழகும், மினுமினுப்பும், அதனைக் கோதிடும் போது, கரத்தின் வழி நுழைந்து நேரே இதயம் சென்று இன்பமூட்டிடும் களிப்பும், அவன் நினைவிற்கு வருகிறது. ஆனால், அதேபோது செய்து முடிக்க வேண்டிய வேலையின் அளவும் தெரிகிறது! மகிழ்ச்சியை, ஒரு பெருமூச்சால் விரட்டி விடுகிறான்- பிறகு? வேலை! வேலை!! கூந்தலுக்கு இயற்கையாக அமையாத அழகினைக் கூட்டிட மினுக்குத் தைலம் தேடுகிறார்கள். வண்ணக்கலவை நாடுகிறார்கள். வைரம் இழைத்த அணி பணியினை, கோதி முடித்த கூந்தலில் செருகிக் கொள்கிறார்கள்-உள்ளவர்கள்! அவள், வியர்வை பொழியும் நெற்றியிலே, வந்து வந்து விழுந்திடும் கூந்தற் சுருளை, கரத்தால் மேலுக்குத் தள்ளித் தள்ளி கூந்தலோ, எப்போது பார்த்தாலும், ஏதேதோ வேலை செய்தபடி இருக்கிறாயே, என்னையும் தான் கொஞ்சம் பாரேன்! என்று கெஞ்சுகிறது! அவளுக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை! பட்டுக்கயிறு கொண்டாகிலும், கட்டி முடித்துக் கொள்ளலாம்! ஆனால், அதற்குப் பணம் வேண்டுமே? உழைப்பில் கிடைப்பது உணவுக்கும் உடைக்கும் விடுதிக்கும் மட்டும் கட்டிவந்தாலே போதாதா, கூந்தலுக்கு அழகுதேடச் செலவிடக் கூடவா காணும்! அவன், அந்தக் கூந்தலில் செருகிக்கொள்ள ஒரு அழகான அணிவேண்டும். என்று உணர்ந்தான். தன்கரம் கொண்டா எப்போதும் நெற்றியிலே வந்து விழும் கூந்தற் சுருளைத் தள்ளித் தள்ளி விட்டுக் கொண்டிருக்க முடியும்! கரத்துக்கு வேறு கடினமான வேலைகள் நிரம்ப உள்ளனவே! எனவே, எப்படியாகிலும் கூந்தலில் அணிந்து கொள்வதற்கான அணி வாங்கியாக வேண்டும்! அவளிடம் கூடக் கூறக்கூடாது- வாங்கும் வரையில்! பிறகு! என்னென்னவோ விதமான கற்பனைகள், பாவம், அவனுக்கு! உழைப்பாளிதான், என்றாலும் நினைவு குழம்பிப் போகும் நிலை பெற்ற வயோதிகன் அல்லவே! கட்டிளம் காளை!! அந்த நினைவு பிறந்ததும், அவனுடைய உழைக்கும் திறனே கூடத் தன்னாலே வளரலாயிற்று. வேலை செய்யுமிடம், விரைந்து செல்கிறான், கைக்கடிகாரம்,நேரமாகிவிட்டது என்பதை எடுத்துக் காட்டியதால்!<noinclude></noinclude> 78owsk5c2q2bks7dn4q3z3l8erx8i7n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/389 250 642017 1928046 2026-04-28T13:29:12Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928046 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 365 அவள், அவனைக் காண்கிறாள்-அவன் புன்னகைக்குக் காரணம் கேட்காமல்! எப்படிக் கேட்பாள்! அவள், சிந்திய புன்னகைக்குக் காரணம், கூறினாளா? அவன் அவளுடைய கூந்தலுக்கு, வாங்கிச் சூட்டிடப் போகும் அழகிய ஆபரணத்தை எண்ணி மகிழ்ந்தான்! அவளோ, அவன் கரத்தில் கட்டப்பட்டிருந்த கடிகாரத்தின், தோல் பட்டைக்குப் பதிலாகப், பளபளப்பான முலாம் பூசப்பட்ட செயற்கை வெள்ளியாலான, பட்டையை (கற்பனைக் கண்களால்)க்கண்டு, புன்னகை புரிந்தாள். உழைப்பால் மெருகேறியிருந்த கரங்கள்-பளபளப்பான செயற்கை வெள்ளிப்பட்டையுடன் கடிகாரம் இருந்தால், அழகாகத்தான் இருக்கும்- அந்தப் பட்டை, கடையிலே கண்ணாடிப் பேழையிலே இருக்கும்போது உள்ளதைக் காட்டிலும், அழகு அதிகமாக விளங்கிடும். கடையிலே அதைக் காணும்போதெல்லாம், அவள் இதையே எண்ணுவாள். எப்படியும் அதை வாங்கிவிடவேண்டும்-அவருக்குத் தரவேண்டும்-நாமே அவர் கரத்தில் அதனைக் கட்டி விடவேண்டும் என்று எண்ணிக் கொள்வாள், அவனுக்கும் அதுபோலவே நினைப்பு-எப்படியாகிலும், கூந்தலில் செருகிக் கொள்ள அழகான அணி வாங்கிவிடவேண்டும் என்று. அவளுக்குத் தன் கூந்தலிற் செருகிக்கொள்ள ஒரு அழகான அணி இல்லையே என்று நினைப்பு எழவில்லை. அவனுக்குத் தன் கைக்கடியாரத்துக்குத் தோலாலான பட்டையை விட, பளபளப்பான செயற்கை வெள்ளிப் பட்டை இருந்தால் அழகாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றவில்லை. அவன், அவள் கூந்தலழகையே எண்ணிக் கிடந்தான். அவள், அவன் கரத்திலே பளபளப்பான பட்டை இருக்க வேண்டும் என்பது பற்றியே எண்ணிக்கொண்டு இருந்தாள். அவளுக்காக அவன்! அவனுக்காக அவள்! இவர்களின் தூய காதலைக் கண்டு. காதலர்களிடம், கஞ்சத்தனம் படைத்தோரிடம் குவிந்துகிடந்த பணம், உருண்டோடி வந்து, உறவாடி உரையாடிடவா, முடியும்? அதுதான், சிக்கிக்கொண்டு விட்டோம். இனி நம்மை ஏவி என்னென்ன சீரழிவுகளைச் செய்கிறார்களோ, என்றெண்ணி வாயடைத்துக் கிடக்கிறதே!! மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள் அல்லவா! தூய காதலால் கட்டுண்டு கிடந்தவர்களுக்கும் வழி கிடைத்தது.<noinclude></noinclude> jlucaiplltm06zzuoy80mdlfrvh5q6u பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/390 250 642018 1928047 2026-04-28T13:29:16Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928047 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>366 'திராவிட நாடு' இதழில் 'கண்ணாளா! கண்ணை மூடிக்கொண்டு, தங்கள் கரத்தை இப்படி என் முன் நீட்டுங்கள்!" என்று கொஞ்சும் மொழி பேசினாள் கோதை. ஓர் நாள். இதென்ன பந்தாடும் சிறுமிபோலப் பேசுகிறாளே என்றெண்ணினான் வியப்புடன், அவளோ, செல்லக் கோபம் காட்டி, சேல்விழியால் களிப்பூட்டித், தேனை மொழியாக்கித் தருகிறாள். என்ன? என்ன? ஏன்? என்றெல்லாம் கேட்கிறான்-அவள் நினைவிலே தன்னை இழைத்துவிட்ட காதலன். சொல்கிறபடி கேட்க வேண்டும்! உம்-என்று மிரட்டுகிறாள்- கரத்தைப்பற்றி இழுக்கிறாள். "கண்ணே! அப்படியே திருப்பு முகத்தை!" என்று அவன் கட்டளை யிடுகிறான். ''ஏன்?'' என்று அவள் கேட்கிறாள். தழதழத்த குரலில். “உன் அழகான கூந்தலிலே இடம் பெற்று புது அழகு பெறத் துடிக்கும் இந்தக் 'கொண்டைச் செருகு' உன்னைக் கெஞ்சுகிறது, பாரேன்!'' என்று கூறிக், கடையிலே வாங்கி வந்த அழகுமிகு அணியினைக் காட்டுகிறான். அவள், அதைப் பார்க்கிறாள்! வியப்புடன் பார்க்கிறாள்!! அகலக் கண்களைத் திறந்தபடி பார்க்கிறாள்!! வெற்றி வீரன், பரிசாகப் பெற்ற வீரக்கழலை, காதலியிடம் காட்டும் போது, எத்துணை மகிழ்ச்சியும் பெருமிதமும் அவன் விழியில் இருந்திடும்! அவன், அந்த அணியை அவள் காணும்படி, ஏந்தியபடி நிற்கிறான். வெற்றி வீரன் போல்!! "எனக்கா! அன்பே! நீங்கள் வாங்கி வந்தீர்களா! தங்களுக்குத் தான் என்மீது எத்துணை அன்பு! கண்ணாளா! இத்தனை கனிவு கொண்டுள்ள, தங்களை என் மணாளராகக் கொண்டுள்ள, நானே பாக்கியசாலி! புதிதாகக் கட்டிமுடித்த மாளிகையிலே ஓர் புறம் வெட்டப்பட்டிருக்கும் பளிங்குக் குளத்திலே, பட்டு மெத்தைகள் போடப்பட்டுள்ள உல்லாச ஓடம் ஓயிலாக ஆடி நிற்பதைக் கணவன் காட்டிடும்போது, அந்தக் காரிகைக்கு ஏற்பட முடியாத களிப்பு, என் அரசே! எனக்கு இப்போது ஏற்படுகிறது. என்னைப் பற்றிய எண்ணம், உமக்கு எத்துணை இருந்தால், என் கூந்தலுக்கு இந்தச் 'செருகு' இல்லை என்பதை அறிந்து, பெற்றுத் தந்திருப்பீர்!! அதைத் தரும் கரங்களைக் கண்களிலே ஒத்திக்கொண்டு, காலமெல்லாம் இருந்திடலாம் போல் தோன்றுகிறது!- என்றெல்லாம், நாடக மேடையானால்! பேசிடலாம் -<noinclude></noinclude> 9b47m0tvu1hkovjfar31samchotf6y4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/391 250 642019 1928048 2026-04-28T13:29:19Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928048 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 367 இது வீடு -அவள் பேசவா முடியும்-பேசவா செய்தாள்! அவள் கண்கள், இதுபோல மட்டுமல்ல, காதற் காவியமே தீட்டிக் காட்டிற்று. திரும்பு! நானே என் கரத்தால் கொண்டைச் செருகினை உன் கூந்தலில் சூட்டி மகிழவேண்டும் என்கிறான், அவன். புன்னகை பூத்திடும் நிலையிலே நிற்கிறாள் பூவை-அவன் எதிரில்! அவன் முகவாய்க்கட்டையைத் தடவியபடி!! அவன், அவளைத் திருப்பி நிற்கச் செய்யும் எண்ணத்துடன், தொட்டு இழுக்கிறான்! துடியிடை, சிலையாகி நிற்கிறாள்!! வேண்டாம்! வேண்டாம்! என்று குறிகாட்டி நிற்கிறாள். இதற்கு வெட்கமா! இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகுமா! நாம், தனியாக இருக்கும்போது கூடவா!! -என்றெல்லாம் கேட்கத் தோன்று கிறது, அவனுக்கு-ஆனால், செயலல்லவா முக்கியம் பேச்சைவிட- எனவே அவன், அவளுடைய தோளைப் பிடித்து இழுத்தப்படி திருப்ப முயற்சிக்கிறான். அவன், கண்கள் துளிர்க்கின்றன! உற்றுப் பார்க்கிறான்! கண்ணீர்த் துளிகள், வெளிப்பட்டுக் கன்னத்தில் வீழ்கின்றன! "அன்பே! என்ன இது?" என்று கேட்கிறான்-அவள் அவன் மார்மீது சாய்கிறாள். அணைத்தப்படி, கண்ணீரைத் துடைக்கிறான். தலையில் முக்காடிட்டது போலக் கட்டப்பட்டிருந்த துண்டு நழுவி விடுகிறது; கூந்தல் புரளவில்லை-கத்தரித்து விடப்பட்டுக், கழுத்தளவோடு நிற்கிறது!! கூந்தலில் செருகிக் கொள்ள, அணிகொண்டு வந்தான்-சுருண்டு அடர்ந்து புரண்டு கிடக்கும் கூந்தல் இல்லை!! எப்படி இருக்கும்? அதைத்தான், விலைக்கு வாங்கிய கடைக்காரன் தொட்டுப் பார்த்து 'பட்டு' என்கிறான்-அளவு எடுத்துப் பார்த்து அற்புதம் என்கிறான் - கொடுத்த பணத்தைக் கணக்கெடுத்து, கிடைக்கப்போகும் பணத்துடன் ஒப்பிட்டு மகிழ்ந்து கொண்டி ருக்கிறானே! ஏழையிடம் இருந்தது இந்த அழகு! இந்த 'அழகு' தேடி அலைகிறார்கள், பணம் படைத்த பெருமாட்டிகள். மருத்துவர்கள் கொடுத்தவை அனைத்தும் பயனளிக்கவில்லை. செம்பட்டை போகவில்லை!! இதோ கற்றைக் குழல்! ஆனால் அது ஒரு ஏழையிடமல்லவா இருந்துவந்தது-மினுக்குப் பெறலாமல்!! வாடைக் காற்றிலே முன்பு ஆடி இருக்கும் - இனி மாளிகையிலே கிடைக்கும் பூங்காற்று அல்லவோ, இதற்கு!<noinclude></noinclude> 28o9iqjuxwua4xpry7y2je1oieum8ra பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/392 250 642020 1928049 2026-04-28T13:29:23Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928049 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>368 'திராவிட நாடு' இதழில் காதற்கணவனுக்குக் கைக்கடியாரத்துக்கான செயற்கை வெள்ளிப் பட்டை வாங்க, காரிகைக்குப் பணம் வேண்டும்! ஒவ்வொரு நாளும் கண்ணாடிப் பேழைக்குள் இருந்துகொண்டு, அந்தப் 'பட்டை' 'உன் கணவனுக்காகவே காத்துக்கொண்டிருக்கிறேன், இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்கு இருக்க முடியும்? உள்ளவன் எவனாவது வாங்கிக் கொண்டு போய்விட்டால்!! பிறகு, உனக்குப் பெருத்த ஏமாற்றம் ஏற்படும்! உடனே வாங்கிக் கொண்டு, போ!!-என்று பேசிற்று பணம் இல்லை! என்ன செய்வது? பார்த்துப் பார்த்துப் பெருமூச்செறிந்தபடி இருந்தாள். கூந்தல் தயாரித்து விற்பனை செய்யும் கடைக்காரன், உற்றுப் பார்த்தப்படி இருந்தான், ஒவ்வொரு நாளும்-அவளை அல்ல-கூந்தலை!! அலைந்து திரியும் இவளிடம் இவ்வளவு அழகான கூந்தல்- இதுபோல வேண்டுமென்று அங்காடி அங்காடியாக அலைந்து திரிகிறார்கள், சீமாட்டிகள்!-இந்தப் பெண்ணின் கூந்தல் கிடைத்தால்...!!- என்று நினைத்தது நடந்தது. கூந்தலை வெட்டி எடுத்துக்கொண்டு கொடுப்பதைக் கொடு என்றாள். அவன், பக்குவமாகப் பேசினான் - கூந்தல் போய்விடுகிறதே என்று கவலைப்படாதே- வாலிபப் பருவம் உனக்கு-கருகருவென விரைவிலே கூந்தல் மீண்டும் வளர்ந்து விடும்-வளராவிட்டால் கூட என்ன கவனிக்காமல் இருந்தால், கூந்தலில், சிக்கு ஏற்படும், சுண்டு சொறி கிளம்பும்-என்றான்! - வெட்டி எடுக்கப்பட்ட கூந்தலைக் கண்டதும், அவளுக்கு ஒரு கணம் வருத்தமாகத்தான் இருந்தது. நமது கூந்தலா இத்தனை நீளமாக, இவ்வளவு அடர்த்தியாக, கவர்ச்சியாக இருந்தது!!-என்று எண்ணினாள். மறுகணமோ, அதை எடுத்துக் கொடுத்துவிடுவதால், கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாங்கப்போகும் பொருளை எண்ணிக் கொண்டாள், முகம் புதுமலராயிற்று! அந்தப் 'பட்டை' அவளிடம் இருந்தது-அவன் கட்டித் தழுவியபடி. 'செருகு' சூட நினைத்துப் பார்க்கும் போது, கூந்தல் வெட்டி எடுக்கப் பட்டுப் போய்விட்ட அலங்கோலத்தைக் கண்டு கண்ணீர் உகுக்கும்போது! சூட்டி மகிழ நினைத்தார் - அவளுடைய மகிழ்ச்சியைப் பாழாக்கி விட்டேனே-என்றுதான், அவள் கவலைப்பட்டாள். அவருக்கு அந்த மகிழ்ச்சி கிடைக்கவில்லை-நான் அவர் கரத்தில், பளபளப்பான செயற்கை வெள்ளிப் பட்டையை மாட்டி மகிழ்ச்சி பெற. அவர் மகிழ்ச்சியை இழக்கிறார்-என்று எண்ணினாள், நெஞ்சு நெகிழ்ந்தது. '"கண்ணாளா! நெடுநாட்களாக, இதை வாங்கித் தங்கள் கடிகாரத் துடன் இணைத்துக், கரத்தில் அணிவித்துப் பார்த்து மகிழ ஆவல்-<noinclude></noinclude> 0oa7lygxexacwzwozy5ciiv5ymlp0xo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/393 250 642021 1928050 2026-04-28T13:29:26Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928050 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 369 அதை நிறைவேற்றிக் கொள்ளவே. கூந்தலை இழந்தேன்! கோபம் கொள்ளாதீர்! கூந்தல் மீண்டும் வளர்ந்துவிடும்-இன்று கொண்டு வந்ததைப் பிறகோர் நாள் என் கூந்தலிலே செருகி மகிழலாம்! இப்போது இன்பமே! கரத்தை நீட்டுங்கள்!''-என்று கூறியபடி நின்றாள். அவன் ஏதும் பேசவில்லை, கரத்தை நீட்டினான். கடிகாரம் இல்லை!! அவளுடைய கண்கள் கேள்விக் குறியாயின! அவனுடைய அணைப்புப் பதிலளித்தது! அந்தக் கடிகாரம்தான் இது-என்று கொண்டைச் செருகைக் காட்டினான் செருகு இருந்தது, கொண்டை இல்லை! கடிகாரப்பட்டை இருந்தது, கடிகாரம் இல்லை!! அவர்கள் இருவரிடமும் காதல் ததும்பி இருந்தது-கண்ணீராக வழிந்தது! அண்ணா! கதை சுவைதான்-காதல் மாண்பினை விளக்கிடத்தான் செய்கிறது. எனினும், இந்தக் கதை யாது கருத்துடன் கூறிடுகிறாய். வெறும் கதை பேசும் பழக்கம், நமக்குள்ளே கிடையாதே!-என்றுதானே தம்பி! கேட்கிறாய். காரணம் இருக்கிறது! இந்திய ஒற்றுமை-பாரதப் பண்பாடு-ஏக இந்தியா-எனும் எழிலோவியம் காணவேண்டும் என்று நேரு பண்டிதர், துடியாய்த் துடிக்கிறார்-அதனை அவர் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், சொல்லியும் வருகிறார். கனிவாகப் பேசுகிறார் சில வேளை, கடுங்கோபம் காட்டுகிறார் மற்ற வேளைகளில். விளக்கம் தருகிறார் சில சமயங்களில், இது உணரப்பட வேண்டியது, உண்மை என்று உபதேசமளிக்கிறார். மற்ற வேளைகளில். 'ஏக இந்தியா' என்பது பற்றிப் பேசிப் பேசி. அவரே, அதிலே 'இலயித்து' விட்டாரோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது, அவருடைய போக்கைக் கவனிக்கும்போது. 'ஏக இந்தியா என்பது இன்றுள்ள அரசியல் அங்காடியிலே மதிப்புள்ள பொருள்-எனவே அதைக் கொள்வோம், என்ற போக்கினர் உளர்-அவர்களின் உரையைக் குறித்து, நாம் கவலைப்படத் தேவை யில்லை, காற்றடிக்கும் பக்கம் திரும்புவர். பண்டிதர்போல, நெகிழ்ச்சியுடன், 'ஏக இந்தியா' என்ற தத்துவம் பற்றிப் பேசுபவர், போக்குதான், அனுதாபத்துடன் கவனிக்கத்தக்கது.<noinclude></noinclude> fwggf28vigy6sm3mo5eb9cr35zq5ain பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/394 250 642022 1928051 2026-04-28T13:29:30Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928051 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>370 'திராவிட நாடு' இதழில் "ஆமாம், அதனால் என்ன? எல்லாம் ஒண்ணுதான், இதை எவன் மறுக்க முடியும்? எது எங்கே கட்டினா என்ன? இவனுங்க யாரு இதைக் கிளப்பிவிட!!"-என்று இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசிடும். காமராஜர்களின், போக்குப்பற்றி கவலைப்பட வேண்டியதே இல்லை! ஓட்டுப் பெட்டியிலே ஓட்டை விழுகிற வரையிலே இப்படிப்பட்டவர்கள் இதுபோலத்தான் ஒய்யாரப் பேச்சுப் பேசிக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பார்கள். தம்பி! நான் கவனிப்பது, உள்ளபடி, நெகிழ்ச்சியுடன், நம்பிக்கை யுடன், 'ஏக இந்தியா' என்ற கொள்கையை அணைத்துக் கொண்டிருக்கும் சுயநலமற்ற, பதவிப்பற்று அற்ற, சிலருடைய போக்குப் பற்றித்தான். இந்தத் திங்கள், டில்லியில் 'பாரதம்' பற்றிப் பண்டித நேரு பேசுகிறார், பாசம் நிரம்பிய பேச்சு என்று கூறலாம். துக்கம் தோய்ந்த குரலிற் பேசினார் என்று கூடக் குறிப்பிடலாம். தென்னாட்டுக்காரர்கள் நடாத்தும் கல்விக்கூட விழாவிலே பேசும்போது, 'இந்தியா ஒன்று' என்ற உணர்வு இருக்க வேண்டும். மொழி, மாநிலம் என்பவை காரணமாகப் பேத உணர்ச்சி, பிளவு மனப்பான்மை கூடாது-அது கொடும் தீது- என்றெல்லாம் பேசி இருக்கிறார். அதற்குச் சின்னாட்களுக்கு முன்பு, பம்பாயில், 'மேதைகள்' சிலர் கூடி, இந்தியாவின் ஒற்றுமை குறித்துப் பேசி இருக்கிறார்கள்- சர்.சி.பி. இராமஸ்வாமி ஐயர், ஆச்சாரிய கிருபாளினி, முன்ஷி, ஆகியோர். இவர்களின் பேச்சிலே, வாதங்கள், விளக்கங்கள், மறுப்புக்கு மறுப்புகள், போன்ற இலட்சணங்கள் நிரம்ப உள்ளன-மன நெகிழ்ச்சி- பண்டிதரிடம் உள்ளது போன்றது-இருப்பதாக எனக்குப் படவில்லை. சர்.சி.பி. இராமஸ்வாமி ஐயர் விஷயத்தையே, தம்பி! கவனித்தால். அவர் இந்திய ஒற்றுமை குறித்து மட்டுந்தான், திறம்படப் பேசக் கூடியவர் என்று சொல்வதற்கில்லை-எதிர் தரப்பிலே இருக்க நேரிட்டாலும், இதே திறமையுடன், இந்தியா ஒன்றாக இருப்பது நல்லதுமல்ல, நடைபெறுவதும் சாத்தியமில்லை என்று மன்றத்தினர் பாராட்டத்தக்க விதத்திலே பேசக் கூடியவர் என்பது விளக்கமாகும். சர்.சி.பி. முன்பு திருவிதாங்கூர் சமஸ்தான திருவானாக இருந்தார். அப்போது, அவருடைய ஆழ்ந்த கருத்துக்களை வெளிப்படுத்தத் தக்க, அகன்ற கண்களின் ஒளி, அரண்மனைக்கே ஓர் புதுமெருகு கொடுத்தது என்று பேசினர்! மக்களின் எதிர்ப்புச் சக்தியை 'பத்மநாப தாசரின்' சார்பிலே நின்று, அடக்கிய ஆற்றல் மிக்கவர், சர்.சி.பி. அப்போது வெள்ளையர் ஆதிக்கப் படலம் முடிவுற்று, அவர்கள் இங்கு உள்ளவர்களை ஆட்கொண்ட படலம் ஆரம்பமாயிற்று - வைதீக பாஷையிலே கூறுவதானால், தம்பி! சுதந்திரோதயம், ஏற்பட்டது!<noinclude></noinclude> c4a7i5fvewp5xox9f78pxsjfci2zv57 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/395 250 642023 1928052 2026-04-28T13:29:33Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928052 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் திவான் சர்.சி.பி. என்ன செய்தார்! 371 பாரதம் ஒரே தேசம் - பிரிக்க முடியாதது-பிரிக்கக்கூடாது-என்று, இன்று பேசுகிறார். உம்! ஆற்றலுடன்!! ஆற்றலுக்கு என்ன பஞ்சமா!! அன்று, அதே ஆற்றலுடன், சர்.சி.பி. சொன்னது யாது? திருவிதாங்கூர் தனி அரசு! அதை ஏக இந்தியாவில் பிணைத்து விடுவதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்-என்று முழக்கமிட்டார். தம்பி! வெறும் பேச்சோடு இல்லை!! பாகிஸ்தானோடு திருவாதாங்கூர் தனியாக ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளும் -பண்டமாற்றுமுறை ஏற்பாடாகும் - இந்தியாவிலிருந்து அரசி வராவிட்டால் கவலை இல்லை. பாகிஸ்தானம் அரிசி தரும் - என்று கூறினார் - ஏற்பாடுகளைக் கூடத் துரிதமாக்கினார். நாடு துண்டாடப்படுவது கூடாது என்று இன்று பேசுபவர். அன்று, திருவிதாங்கூர், தனி அரசு நடத்த முடியும் என்று பேசினார். எனவேதான், தம்பி! அவர் போன்றாரின் பேச்சை, மேதைகளின் பொழுதுபோக்கு என்ற அளவிலேதான் கவனிக்க வேண்டும் -அது ஒரு பிரச்சினை அல்ல, என்று நான் கருதுகிறேன். பண்டிதரின் போக்கை அவ்விதம் என்று தள்ளிவிடுவதற்கில்லை. கதையிலே வருகிற காதலர்போல், அவருடைய நெஞ்சு நெகிழ்ந்து விடுகிறது. எதை இழந்தேனும் பாரத ஒற்றுமையைப் பெற்றாக வேண்டும் - எத்தகைய கஷ்ட நஷ்டமும் ஏற்படினும், ஏக இந்தியா எனும் ஏற்பாடு, பழுதின்றிப், பங்கமின்றி இருந்துவர வேண்டும் என்று, பண்டிதர் கூறுகிறார். அதற்காக, எதையும் இழக்கத் துணிகிறார் என்பது மட்டுமல்ல. எதனையும் அழித்தொழிக்கவும் தயாராகிறார். "வங்கமே! சிங்கமெனச் சீறாதே! பாரத ஒற்றுமைக்காக, எதையும் இழந்திடச் சம்மதிக்கவேண்டும். பெருபாரியானாலும் சரி, வங்கமொழிச் சிறப்பானாலும் சரி, கவலைப்படக்கூடாது". "பாஞ்சாலமே! வீரக் கோட்டமே! உனக்குக் கூறுகிறேன். உன் தன்மானம் பறிக்கப்படுகிறது என்றாலும், பாரத ஒற்றுமைக்காக, அதனையும் இழந்திடச் சம்மதிக்க வேண்டும். முழக்கம் எழுப்பாதே! முணுமுணுத்தால் கூட, அன்னை பாரத தேவி அழுதிடுவாள்! அவள் வாழ, நீ வதை படுவதானாலும், நஷ்டம் இல்லை! வீரப் புதல்வர்கள் வெஞ்சிறையில்<noinclude></noinclude> sj3n0w8fu9e2attlek87ci99zdshvbh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/396 250 642024 1928053 2026-04-28T13:29:37Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928053 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>372 'திராவிட நாடு' இதழில் உழல்கிறார்களே. என்பதை எண்ணிடும் போது வேதனையாகத்தான் இருக்கும். ஆனால் அந்த வேதனையைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் - பாரத மாதாவுக்காக". "இரத்தக் காடாகிறதே பாஞ்சாலம், என்கிறாய், பாஞ்சாலத்து வீரர்கள் சுட்டுக்கொல்லப் படுகிறார்கள். குருதி கொட்டுகிறார்களே! இரத்தக் காடாகிறதே, பாஞ்சாலம்!" என்கிறாய், "வீரக் கோட்டத்துத் தீரர்காள்! அந்த இரத்தம் வீண்போகவில்லை. பாரத மாதா குளித்திடும் பன்னீராக மாறுகிறது. பாஞ்சால மக்கள் கொட்டும் இரத்தம்' என்று 'கவிதை பாடுகிறார். ''செச்சேச்சே! என்ன சிறுமைக் குணம் இது. அந்த அணை எங்கே, இந்தத் தொழிற்சாலை யாருக்கு? எமக்கு என்ன பங்கு? இங்கு எவருக்கு உரிமை? என்றெல்லாம், பேசிப் பேசி, மாநிலம் மாநிலம் என்று கூச்சலிட்டுக் கிடக்கிறீர்களே, சரியா? முறை பாரதம் ஒரு நாடு -ஒரே நாடு -உங்கள் நாடு-நாம் நாடு - இதிலே எது எங்கே இருந்தால் என்ன?" என்று சீற்றத்துடனே பேசுகிறார், தெற்குச் சீமையினர், உரிமை, பங்கு, உறவுமுறை இவைபற்றிப் பேசும் பேதெல்லாம். அவருடைய மனம், 'பாரத தேசம்' ஒரே நாடு ஒரே அரசு என்ற தத்துவத்தில் இலயித்துவிட்டிருப்பதால், உண்மை நிலைமைகளை அவர் காண மறுக்கிறார்-எவரேனும் சுட்டிக் காட்டினாலோ, சீறுகிறார். எனக்குத் தம்பி! அவருடைய போக்குப்பற்றி நினைக்கும்போது, கதையிலே காண்கிறோமே, கடிகாரப் பட்டைக்காக கூந்தலை விற்ற காரிகை, கூந்தல் செருகுக்காகக் கடிகாரத்தை விற்ற கணவன், இவர்கள் நினைவுதான் வந்தது - உள்ளபடி. 'பாரதம்' காண்பதற்காக, வங்கத்தை வதைத்து, பாஞ்சாலத்தை படுகளமாக்கி, திராவிடத்தைத் தேயவைத்து, இவர், 'ஏக இந்தியா' எனும் அணியினைப் பெற்றாலும், செருகு உண்டு, கூந்தல் இல்லை! கைப்பட்டை உண்டு. கடிகாரம் இல்லை! என்பது போன்ற நிலையைத் தான் உண்டாக்கிவிடும், என்ற அச்சம் எழுகிறது. 'திராவிடம்' என்ற எழுச்சியும் உணர்ச்சியும் வெட்டி எறியப் பட்டுப், பாரதம் என்ற உணர்ச்சியும் கிடைக்காமல், ஓர் 'சூன்ய' நிலைமை ஏற்படுமோ என்று கூட அஞ்சுகிறேன். 23.12.60 அண்ணன், அண்ஐதுர்<noinclude></noinclude> 0j79vh75bpxsnz9r63gk8hcht54u098 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/397 250 642025 1928055 2026-04-28T13:29:40Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928055 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>கடிதம் : 130 இல்லறம் இன்பப் பூங்கா (பொங்கல் மலர்) தம்பி யோகி பாரதியாரின் காதல் கவிதை பொங்கல் நாளிலே பல்துறையினர்க்கும் பரிசளித்திடுக! இளங்கோ காட்டும் மதுரை மாநகர மகளிரின் இன்ப வாழ்க்கை உதுமானிய சாம்ராச்சியத்தின் உடைபாடு இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம் என் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன் குறும்புப் புன்னகையின் பொருள் எனக்கு விளங்காமலில்லை. இந்த விழா நாளன்று, எவரெவரோ தத்தமது உடன்; பிறந்தார்கட்கு விரும்பித் தருவர் விதவிதமாகப் பொருள் பட்டும் பொன் இழையும் பாங்காகச் சேர்த்தமைத்த வண்ணம் சிறந்திடும் ஆடை வகைதானுண்டு மெல்லியதாய்த், துல்லியதாய், மேனி அழகினைக் கூட்டிக் காட்டுவதாய்; எழிலூட்டி வளம் காட்டும் எத்தனையோ, வகையான அணிபணிகள் பெற்றளிக்க அங்காடியா இல்லை சுவையூட்டும் பண்டங்கள் தொகை தொகையாய் உள்ளனவே எனக்கென்று நீ இன்று எடுத்து வந்தளிப்பது தான் என்ன என்றறிய ஆவல் கொண் டுள்ளேன், ஏன் இனியும் ஓட்டுகிறாய் என் காலம் வீணாக கொண்டுவந்த பொருள்தனைக் கொடுத்திடு. கோலம் காண்போம். இன்று என் அண்ணாவின் ஏற்றமிகு பொருள்பெற்றுக் காட்டிட நான் வருவேன், கடுகி என்றுரைத்து, நேற்று அந்திப்போதினிலே செப்பிவிட்டேன் நண்பரிடம்; அவரெல்லாம் எனைக் கண்டு, ஐயையே! இதுதானா? என இழித்துப் பேசிடவா. அண்ணா நீ எனைவிடுவாய். இல்லை! இல்லை! நானறிவேன் எனக்கென்றே நல்ல பொருள் எடுத்துத்தான் வந்திருப்பாய். எனக்கன்றி வேறு எவர்க்கு மில்லை! நீயன்றிப் பொருள் எனக்களிப்பாரும் வேறு இல்லை! இருவருமே இதனை மிக நன்றாக அறிந்துளோமே! எனினும், காலமதை வீணாக்கி அலைக்கழித்து, எனை வாட்டி நிற்கின்றீர், எடுத்திடும் என் பொருளை! கொடுத்திடும் இப்போதே!!-என்றெல்லாம் கேட்டிடுது. உன் பார்வை, நானறிவேன். ஆனாலும், அன்புத் தம்பி! எப்பொருளைப் பெற்றாலும். அது என்ன வகை என்றாலும், பொன்னுடன் நேர்செய்து பார்த்திடும் போதினிலே, என்னவோ அவ்வளவு ஏற்றமிலையோவென்று அங்காடி மனத்தினர் அறிவித்து விட்டாலும், ஒன்றை மறவாதே. இன்றல்ல நேற்றல்ல.<noinclude></noinclude> 0orsm3bt9o94sz35ridwjs9ubiu576b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/398 250 642026 1928056 2026-04-28T13:29:44Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928056 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>திராவிட நாடு இதழில் நம் நெஞ்சம் நேசத்தால் நெகிழ்ந்திட்ட நாள் தொட்டு, என்னால் இயன்றதனை இம்மியும் வஞ்சமின்றி எடுத்து வந்து தருகின்றேன். ஏற்கின்றாய்; மகிழ்கின்றாய்! முத்து இது அல்ல, மூலையில் போட்டுவிடு என்றுரைக்கும் தாய் உண்டோ, தன் சிறுமதலை தரும் கடலலையால் ஒதுங்கிவந்து உடைபட்ட கிளிஞ்சல் துண்டு! அஃதேபோல அளித்திடும் பொருளுக் கெல்லாம். அங்காடிக் கணக்கைவிட்டு, அகத்திலே ஊறுகின்ற அன்பு பெய்திட்டதென்று, ஆங்கதனைத்தான் கொண்டு அக மகிழ்ந்து இருப்பது தான், உடன்பிறந்தார் காட்டும் உவகைமிகு பாசமாம். இன்றும் அதுவே முறை! என்றென்றும் அம்முறையால், வாராது எக்குறையும்! குன்றின் மேல் வீழும் கொன்றை, கண்ட நம் புலவோர் பேழையுள் கிடந்திட்ட பொன்னுக்கு நிகர் என்றார்; அது பண்பு. அவர் வழியில் நாம் வந்தோம். நாம் தாழ்ந்தால், அவர் தம்மைப் பிறர் இகழவைக்கின்றோம் என்றாகும். ஆகையினால், என்றென்றும் நம் நெஞ்சில் தமிழ்ப்பண்பு ஏற்றம் பெற்றாளட்டும். அண்ணன் தருகின்ற பொருளைப் பெறுங்காலைத் தந்த பொருள், தர எண்ணும் பொருளைச் சுட்டிக்காட்டிடும் வகைதான், என்று எண்ண வேண்டும். மலர் தொட்ட கரம் காட்டும் மணத்தைக் கண்டால், மலர்த் தோட்டம் பெறவேண்டும் என்ற எண்ணம் எழுதல் வேண்டும்; அஃதேபோல, அண்ணனால் இயன்றதனை அளிக்கின்றான், அதனைப் பெற்று, அவனால் ஆகாதனவற்றை நாம் முடித்து வெற்றி காண்போம். என்றெண்ணி இகல் வென்று, வாழ்க நீயும். இனிதாக நீ வாழுங்காலை, நானும் இடுக்கணிலா உழன்றிடுவேன்? இல்லை! வாழ்வேன்!! இன்றுனக்கு விழா! இல்லம் புதுக்கோலம் கொள்ளும் நாள்! அந்தக் கோலம், அழகளிக்கும், ஏனென்றால், காணும்போது. உள்ளம் களிப்புப் பொங்கும் காரணத்தால். பொங்கற் புதுநாள் போந்தது என்றால், மங்கிக் கிடந்ததெலாம் தங்கமென்றாகும்காண் வெளியெல்லாம் பொன்பரப்பி, வேலியெல்லாம் மணி இழைத்து. வைத்திருக்கும் இந்த எழில், தந்ததெவர்? உழைப்பாளி! அவர், சதிராடிக் காட்டிடும் கதிராளைக் கண்டதாலே, மயங்கிடாமல், நின்றவளை, அழைத்து வந்தார். மனைதனுக்கு! அவள் ஏறிவரும் வண்டிக்கு எருதுகள்தான் பூட்டியது. என்றாலும். எழிலரசி ஏழெட்டுக் குதிரைகளைப் பூட்டியதோர் நல் இரதத்தில் புறப்பட்டு உலா வந்தால்; ஊர் என்ன கவின் பெறுமோ, அதற்கு நேர் இஃது, இல்லை, அதனையும் மிஞ்சிடும் எழில்மிக்க காட்சி இது என்பதனை, இன்றல்ல, என்றோ அறிந்தார், நம் தமிழர், அதனால்தான், மன்னவனைக் கண்டிட்ட மாப்புலவர் கூறி நின்றார். நின்கரத்துச் செங்கோற்குக் காப்பு எது கூறுவன், கேள்! ஏரடிக்கும் சிறுகோல்!! என்றியம்பினர்; வியந்தார். இன்றும், ஏதேதோ தொழில், ஏற்றம், மாற்றமிகு வினைபலவும். காண்கின்றோம், களிக்கின்றோம். என்றாலும், அச்சாணியாக இன்றும்,<noinclude></noinclude> 8u1fh5v7e4yu4ab2cumto27r1nic2j2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/399 250 642027 1928057 2026-04-28T13:29:47Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928057 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் அமைந்து இருப்பது முன் ஆன்றோர்கள் மெச்சிப் புகழ்ந்திட்ட உழவு தான்; மறுப்பு இலை. அந்த உழவு, கனிவு பெற்றளிக்க, அந்தச் சுவை உண்டு மகிழ்ந்திடத்தான், மனைதோறும் கூடுகின்றார், மாடுகன்றும் போற்றுகின்றார். பொங்கலோ பொங்கலென்று! பாடி மகிழ்கின்றார், திருநாள் கொண்டாடும் திரு இடத்து மாந்தரெலாம். அந்த நன்னாளிலே, அருகே கரும்பிருக்க, அதைக் காண மனமின்றி, ஆரணங்கின் மொழி கேட்டு, பலவின் கனிமொய்க்கும் பான்மை யிலே, நீ இருக்க, எனை என்ன, உனக்கேற்ற பொருள் அளிக்கும் திறன் பெற்றோன். என்றா எண்ணப்போகின்றாய்? உம்! நானறிவேன், இன்றுனக்கு, பொன்னும் பொருளும் மின்னலிடையாள் வீசும் கன்னல் மொழியில் உண்டு! குழலுண்டு! யாழுண்டு! கூத்துண்டு! பாட்டுண்டு!! இவை எல்லாம் இருக்கை யிலே, உனக்கின்று, நானென்ன உயர்ந்த பொருள் அளித்திடுவேன்! முயற்சியும் வீணே! பூத்தமலரின் புதுத்தேனைத் தானுண்டு, பாடி வட்டமிடும் வண்டினுக்கு, நான் இன்று, 'பருகப் பால் உண்டு!' என்றழைக்க வருவது, நன்றல்ல, நானறிவேன். மகிழ்ந்திருக்கும் இவ்வேளை, மகிழ்ச்சியே வினையென்று, மயங்கிடுதல் கூடாது, என்று மூதறிஞர் இயம்பியதை மட்டும், மறவாதிருப்பதுதான், மாண்பு; தமிழர்நெறி. மகிழ்ச்சியே மயக்கம்; மன்னுயிரைத்தான் மாய்க்கும்! என்று கூறினோர் அல்லர் நம் தமிழர், எனினும், மகிழ்ச்சியே வினை; வேறு செயல் வேண்டாம், என்றிருத்தல் நன்றன்று; வினை வித்து; மகிழ்ச்சி, விளைவு; அந்த விளைவு அவ்வளவும், தின்று தீர்த்திட்டால், பின்வினைக்கு வித்து ஏது? எனவே, விளைவு அளிக்கும் சுவை யினை உண்டு மகிழ்ந்திருப்பதுடன், இருந்திடாது 'வித்து' எடுத்து வைத்து, மீண்டும் வினை மேற்கொளல் வேண்டும்; அங்ஙனம், முறை வகுத்துக் கொண்டால் தான், வாழ்வில் வளம் காண வகை கிடைக்கும், தொடர்ந்து. மகிழ்ச்சி, மயக்கமாகுதல் கூடாது; மது மாந்திடும் மந்தி போன்றதன்று மனிதகுலம்! மகிழ்ச்சி, புது முயற்சிகட்கு ஊக்குவிக்கும் மாமருந்து, மதுவன்று. கரும்பளித்த கழனி, மீண்டும் கரும்பளிக்கக் காண்கிறோம்; மண் தான், எனினும் மதிமிக்க செயலன்றோ! மனிதன், அதனினும் மேம்பட்டன்றோ இருத்தல் வேண்டும்? எனவே, ஒரு விளைவு, மறுவினைக்குத் துவக்கம்; மகிழ்ச்சி வினையின் இறுதிமுடிவு அல்ல; வினைப்பயன்; புதிய வினைக்கு அழைப்பு. புதிர் அல்ல, புண்யம் பேசிடுவோர் கூறிடும் தத்துவமும் இஃதல்ல; பொருள் பொதிந்த உண்மை: தமிழர்க்கு இது புதிதுமன்று.<noinclude></noinclude> h9roaks2aewwsb715t3tc2pmhgr0ln7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/400 250 642028 1928058 2026-04-28T13:29:51Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928058 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>திராவிட நாடு இதழல் தாயின் அழகைப் பெற்றிடும் மகவு, பிறகு தாயுமாகித், தன் அழகளித்துச் சேயை அளித்திடும்; காண்கிறோம் அன்றோ! அதுபோலவேதான், மகிழ்ச்சி பெறுகிறோம் விழாக் காரணமாக, எனில், அந்த மகிழ்ச்சியில் திளைத்துப் பிறகு, தொடர்ந்து, தொகை தொகையாக, வகை வகையாக, மகிழ்ச்சி பெற்றிடச் செயலில் ஈடுபட வேண்டும். குழலில் உள்ள துளைகளின் மீது விரல் சேர்க்கும் இசை வல்லான், என் செய்யக் காண்கின்றோம்? எல்லாத் துளைகளையும் இறுக மூடிவிட்டால், இசை தானும், எங்கிருந்து எழும், கூறு? இசையின் வகைக்கேற்ப, அளவுக்கேற்ப, இன்னின்ன நேரத்தில், இன்னின்ன முறையோடு, விரலுக்கும் குழலிலுள்ள துளைகட்கும் தொடர்புண்டு என்பது இசைவல்லோன், கண்டறிந்த இலக்கணம், அதற்கேற்ப, மூடுகிறான் ஓர் துளையை, முற்றும் ஒலி பிறக்கும் நிலையிலே வேறோர் துளையை விட்டுவைத்துக் காட்டுகிறான், தொட்டும் தொடாததுமாய் விரல் இருக்கும் சில துளையில், பாதி, கால், அரைக்கால் என்று பாங்கறிந்த அளவுமுறை தானறிந்து, விரல்களையே வினை செய்ய விடுகின்றான்; அதனால் தான் ஏழிசையின் இனிமைதனை, மானிடர் கேட்டு இன்புற்று மகிழ்ந்து இருக்கின்றார்; நாகமும் தீண்டாதாம், நஞ்சு கொண்டதெனினும்! வாழ்க்கையே, அதுபோல்தான். அளவு, தொடர்பு, அறிந்து வினை செய்து, எதற்கும் முறை வகுத்து, இன்பம் காண்பது, வாழ்வு! அதுவும், மூழ்கிச் செயலற்றுப் போக அல்ல; அது மடமை! துய்த்திடலாம் வாழ்வின் சுவை; துஞ்சிட அல்ல: வினை மேற்கொள்ள; தொடர்ந்து செயலாற்ற; ஏனெனில், இயங்குதல் வாழ்க்கையின் இலக்கணம்; இனியன புரிதல் அறநெறி யாகும்; அறநெறியதனை அடவி ஏகாமல், மாடும் மனையும் சூழ இருந்திடும் மாண்புமிகு இல்லறம் அதனிலேயே, பெற்றிட இயலும் என்று கூறினர், தமிழர்; துறவோரும், இவரில்லை எனில் இல்லை யாங்கண் என்றார் உணர்ந்து. இல்லறத்தாருக்கு நல்ல விழாவாக அமைந்திருப்பதுதான், பொங்கற் புதுநாள். எனவேதான், இன்று, ஈசன் திருவடி நிழலைச் சேர்ந்திடும் காதைப் பற்றிப் பேசிடும் கவலை இல்லை; பொங்கிற்றா பால்! என்று ஒருவருக்கொருவர் கேட்கும், பூரிக்கும் காட்சி காண்கிறோம். "எப்படியும் வந்திடுவார் என்றாள். அவள் ஆரூடம் இப்படிப் பலிக்குமென்று, எண்ணவே இல்லை" என்று இருபதாண்டு தாங்கும் எழிற்கொடியைத்தான் பார்த்து, இதுபோல மும்மடங்கு ஆண்டு கண்ட<noinclude></noinclude> 9jcy89lvc6h38ful7xnx4j9rrtzvmi3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/401 250 642029 1928059 2026-04-28T13:29:54Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928059 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் முதியவள் கூறி நிற்க, "நானென்ன அவருக்காக, ஏக்கமா கொண்டி ருந்தேன்? அவர் வந்த காரணமும், எனைக் காணத் தானா! இப்பக்கம் ஏதேனும் அலுவல் இருந்திருக்கும்; அக்காரணம் பற்றி வந்திருப்பார், மனைவுரையில்” என்றந்த மலரனையாள், இடிக்கின்றாள் சொல்லாலே. வெடுக்கென்று இதழ் கடிக்கும் தன் மகவுக் கன்னத்தை. இதுகேட்டு, இலேசாகத் தட்டுகிறான் பெற்றெடுத் தோன்; "ஏதேது! மெத்தவும் நீ; போக்கிரியாகிவிட்டாய்! உன்னைக் கட்டித் தழுவி நான், கசக்கிவிடப் போகிறேன், பார்!'' என்று கூறுகிறான், குழவிக்காம் அப்பேச்சு! ஆனால், பார்வை? அவள் மீது!! "இதைப் பாரண்ணா! இதைப் பார்! பால் பொங்குகிறது பார்! பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!'' என்று கூவுகிறாள், அவன் உடன்பிறந்தாள்; அவள் செங்காய்! “ஏடா உன் அண்ணன், ஏதுகூற முனைந்திடினும், இழுத்து வந்து பேசுவானாம் காதல் கதை எல்லாம்; கடிந்துரைத்தார் ஓர் 'கனம்' கால்வாய் திறப்பு விழாவன்று; அவர் உரைத்தது போலவா உன் அண்ணன் பேசுகிறான்?" என்று கேட்டிடுவார், காதற் காவியத்தின் கடைசி ஏடுவரை, படித்து முடித்திட்ட முதியோர், இல்லத்துப் பெரியோர். அவரல்ல பேசுவது; அமைச்சர்! அவர்க்கும் கோபம், காதல் மீதல்ல; என்மீது! அதற்கும் காரணம், காதல் அவர்க்கெல்லாம் காஞ்சிரமுமல்ல!! எனினும், ஏன் இதுபோல் அவர் பேசித்திரிகின்றார் என்பாயேல், மாசு எனக்குச் சேருமாம்; மனப்பால் குடிக்கின்றார். அறம் பொருளை உரைத்ததுடன், வீடு காண அழைத்துச் சென்றாரில்லை, அருங்குறளை ஆக்கியோனும், 'இன்பம்' தந்தார்; அஃது இயற்கை எனும் காரணத்தால். அஃது அற்றுப்போமேல், உயிரில்லை, ஊரில்லை, ஊராளும் முறையு மில்லை; ஊராள்வோர்க்கோ இது புரியவில்லை. நானுங்கூடத் தீதோதான் காதற்றிறமுரைத்தல். ஆன்றோரெல்லாம். அதனை வெறுத்துத்தானா கூறியுளார் என்பதனைக் கண்டறிய, ஏடு பலவும் பார்த்தேன், அதனுள் இருப்பதனை எடுத்தியம்ப வல்லோர் தம்மை அடுத்துக் கேட்டுப் பார்த்தேன்; அமைச்சர் பேசும் பேச்சு, பேச்சாக இருத்தல்கூட, அமைச்சராய் அவர் இருக்கும் காரணத் தாலேதான். வாழ்வுக்கு நல்லோர்கள் வகுத்த நல்லறமே காதல் என்கின்றார்; அறிகின்றேன். காதலே யுலகம்! காதலே வாழ்க்கை! காதற் களிப்பே கடவுட் களிப்பாம்; காதலின் மறுப்பே கவலையுந் துயரும்!<noinclude></noinclude> js6qped5bob70g4k3c24wkbb5xp44f5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/402 250 642030 1928060 2026-04-28T13:29:57Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928060 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>'திராவிட நாடு இதழில் காதலின் அளிப்பே கட்டறு மின்பம்! காதலால் உயிரைக் கடவுள் படைத்தான். காதலித் தின்னுங் கண்ணிலம் பெருகவே! விண்மீன் கணங்களு மிளிர்வன காதலில்! தண்ணுங் காற்றுந் தவழ்வன காதலில் உண்கனி விளைவதும் உள்ளக் காதலால்! புன்னகை யொன்றாற் பூத்திடுங் காதல்; கண்கள் கதுவிக் கனவுகள் காணும்; இன்னிய காதலால் எண்ணம் உயரும்; பொன்னொளிர் வனப்பும், புதுப்புது மகிழ்வும், நாளொரு மேனியும், நாண்மல ரழகும், வாள்விழி நோக்கின் வரப்பிர சாதம். புள்ளின் பாட்டும், பூவின் மணமும் கள்ளுண் வண்டும், காற்றின் உயிர்ப்பும் அன்னமும், மானும், அழகிய கிளியும், வன்ன வியற்கையும், வசந்தப் பசுமையும், காதலர் தூதே! காசினி யெல்லாம் காதலர் கடிதம், காதலர் பேச்சு! காலமும் இடமும் காதலை வெல்லா; கால மிடத்தைக் காதலே வெல்லும்; காதலே காய கற்பமு மாகும்; காதலே தேவர் சோதிக் கனவாம்; கண்களாற் பேசிக் கருத்திரண் டணைத்துப் புண்களை யாற்றிப் புலன்களைப் பற்றி, இமையவ ரின்பமும் இணையிலா இன்பம் இமையி னளித்திடும் இன்பமே காதல். காதல் வாழ்க! காதலர் வாழ்க! காதலால் வாழ்வுக் கற்பக மோங்குக! ஓங்குயர் காதலே உயிர்க்கடை யாளம் நீங்காக் காதலே நித்திய வாழ்வு; உ காத லற்றவர் கட்டையைப் போல்வர்; உயிரின் இன்பமே, உயிரெனும் பசிய பயிரினை வளர்க்கும் பைம்முகி லேயுனைப் பிரிந்து வாழேன்; பிதற்றியுன் பெயரை விரிந்த வுலகெலாம் வெறிகொண் டலைந்தேன்; நீவே றில்லை; நான்வே றில்லை; பூவே றில்லை; நிறம்வே றில்லை; நானுன் யாக்கை; நீயென் னாவி;<noinclude></noinclude> 8esqt4fs14za8d2ged99cxxbsb1103s பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/403 250 642031 1928061 2026-04-28T13:30:01Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928061 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>‘தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் நானுன் வாழ்க்கை; நீயென் வையம்; உள்ளந் தாராய்; உயிரைத் தாராய்; உள்ளம் வணங்கும் ஒன்றிய காதலே! 379 எப்படித் தம்பி, கவிதை!! ஏதேது, அமைச்சர்கள் சொல்லச் சொல்ல, அண்ணன், அகவலாகக் கொட்டுகிறான் போலும், காதல் பற்றி; என்று தானே எண்ணிக் கொள்கிறாய்; தம்பி! இது நான் தொடுத்த கவிதையே அல்ல!! வாழ்வு எனும் மாயப் பைசாசத்தின் பிடியில் அகப்பட்டு உழன்று, பேரின்பம் பெறவே முடியாத வகையில் சிற்றின்பச்சேற்றில் அழுந்திக் கிடந்திடும், அறம் மறந்த ஒருவரின், வேட்கை குழம்பி வெளிப்பட்டது மல்ல. இளைஞர் மனத்தினை ஈர்த்துக் கட்சிக்கு வலிவு தேடும் 'கதை கூறி'யின் பேச்சுமல்ல. கண் கவரும் காட்சி காட்டிக் காசுதனைப் பறிக்கக் கலையை விலையாக்கும் காதகரும் அல்ல இவர்! தூயவர்! ஆம்! அங்ஙனம் நான் கூறுவதை அமைச்சரும் ஒப்புவர்! மேலவர்! அவர் அறிவு கண்டோர் கூறுவர் அதுபோல்! அதுமட்டுமன்று தம்பி! புலன் அடக்கி வாழ்கின்றார். புதுயோகி இவர்; என்று, அமைச்சர் போன்றார் போற்றினர், நாடறியும். அரவிந்தர் அமைத்த நல் ஆசிரமம் தனில் இருந்து; அறம் வளர்த்தார். இவர் துறவி. என்று அநேகர் கூறினர். அந்தத் துறவி தந்த அருங் கவிதைதான், இங்கு நான் இணைத்துத் தந்தது. காதலின்பம், மாண்பு கூறிடுதல் தீதென்றால், இக்கவிதைக்கு என்ன பெயர்? இதனைத் தந்த துறவியை அறிவர் நாட்டார்; சுத்தானந்த பாரதியார். அவர் பாடி அளித்திட்ட இந்த அரும் கவிதை கண்ட அமைச்சர்கள், நாவெல்லாம் அசையாது இருந்தது ஏன்? பசைபோட்டு அவர் நாவை ஒட்டிவைத்தனரோ, எவரேனும்? கதைக்கின்றார் இதுபோது, 'கழகம் உள்ளோர், காதற்கதை பேசி வளர்க்கின்றார். கேடு' என்று; அன்று துறவி தொடுத்த கவிதை கண்டு, வாய் அடைத்துக் கிடந்திடக் காரணம் என்ன? அவர் கவி பாடினார்; கட்சி நடத்தவில்லை, நாம் கவி பாடவு மில்லை. கட்சி ஒன்றில் ஈடுபட்டோம்; அந்தக் கட்சியின் வளர்ச்சி கண்டதால் அவர்க்குக் கசப்பு! உள்ளே வெந்தால், வாயும் கசக்கும். என்றுரைப்பர் மருத்துவம் அறிந்தோர். இவர்தம் கசப்புக்கு இஃதே காரணம். வாய்க்கசப்புடையோர் வட்டில் தன்னில் பழச்சாறு பெய்து தந்திட்டாலும், ஐயோ! எரியுது! ஆகாது. இது தீது! என்றே அலறுவர்! குறை, அவர் நாவில்!! நமது பேச்சில் இல்லை. அகம் என்றும், புறம் என்றும் அன்று புலவோர் வகுத்த காலை இவ்விதம் சில பேர் குமுட்டல் கொண்டோர் வருவர் என்று துளியேனும் எண்ண வில்லை. போகட்டும்! அவர் நோய். விரைவில் தீரட்டும்! விழாநாளன்று, அவர்க்கும் நல்வாழ்த்தளிப்போம், அவரும், தமிழர் ஆதலாலே<noinclude></noinclude> t4bknaoxvixz2qgrbysuxljqdy6fdc0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/404 250 642032 1928062 2026-04-28T13:30:04Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928062 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>'திராவிட நாடு இதழில் இல்லற இன்பம், மாண்புடையது என்பதைச் சுவைபட எடுத்துக் காட்டும் விழாவாக, பொங்கற் புதுநாள் இருப்பதனால்தான், தம்பி! தமிழகத்திலே புதியதோர் எழில் அந்நாளில் பூத்திருக்கிறது. வேட்டுச் சத்தம் கொட்டு முழக்கு. இல்லை! தாளமும் மேளமும் தோற்றிடும் அளவில், 'கைலையும் வைகுந்தமும்' கிலிகொண்டு கிடுகிடுத்து, ஆங்குள்ள கடவுளர் அவரவர் வாகனம் கிடைத்திடினும் மேய்ந்திட எங்கேனும் போயிருப் பினும், இனியும் தாமதித்தால், இக்கூச்சல் நம் உலகினைத் துளைக்கும் என்று அஞ்சி ஓடி வந்து, என்ன வேண்டும்? என்று கேட்டு, வரம் தந்து போகவேண்டும் என்று கூறும் வகையில், கோவிந்தன் பெயரையோ பரமசிவன் நாமந்தனையோ, பல்வேறு வகையான ஒலியாலே எழுப்பிடும், பஜனைக்கோஷ்டிகள், பாற்பொங்கல் நாளன்று இருப்பதில்லை. வளை ஒலி எழும்பிடும்; வண்ணக் கலவையால் கோலம் போடுவர்! வீடு அழகு பெறும்; வீட்டுளார் புத்தாடை புனைவர்; மாடு கன்று நீராட்டல் பெறும்; அவற்றினுக்கும் புதுக்கோலம் புனைவர்: மஞ்சளும் இஞ்சியும், அவரையும் துவரையும், பூசுணையும் பிறவும் கொட்டி இருக்கும்! வாழையுடன் கரும்பிருக்கும்; வடித்தெடுத்த சோற்றினிலே சுவையும் குழம்பியிருக்கும்; உண்டு மகிழ்ந்திருப்பர்; உரையாடிக் களித்திருப்பர்; இது தமிழர் திருநாள். தம்பி! எனக்கொரு ஆசை: சிற்சில ஊர்களிலே ஓரளவு செய்கின்றனர், நமது தோழர்கள். தமிழர்கள் திருநாள், அந்த ஊருக்கே, மகிழ்ச்சி தரும் நாள்! எனவே, ஊர் மக்கள் அனைவரும், விழாக்கோலம் பூண்டிருக்கும் அந்நாள், உழைப்புக்கும், அறிவுக்கும், எழிலுக்கும், ஏற்றத்துக்கும், ஊர் மன்றம் புகழ்மாலை சூட்டிப் பெருமைப்படுத்த வேண்டும். உழவுத்திறன் காட்டச்சொல்லி, உழவர்க்குப் பரிசு அளித்தல், வலிவுத்திறம் விளக்கிடும் விளையாட்டுப் போட்டிகள் நடாத்தி வெற்றிகொள்வோருக்குப் பரிசளித்தல். நேர்த்திமிக்க ஆடை நெய்தவர்க்குப் பரிசு. ஊர்மக்கள் நோய்தீர்த்த உத்தமருக்குப் பரிசு, கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியருக்குப் பரிசு, முதல் தரமான பசு, நல்ல காளை, அழகான கன்று.<noinclude></noinclude> o1xsmfpitpx9dsmmhno5w1bdtito27t பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/405 250 642033 1928063 2026-04-28T13:30:08Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928063 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் எடுப்பான தோற்றமுள்ள சேவல், கோழி, அழகான குழந்தை, ஆடல் பாடலில் வல்லோர், புதிய கவிதைகள் புனைந்தோர், நல்ல ஏடு தருவோர், 381 இப்படிப்பட்ட, சிறப்பு இயல்புகளுடையோரைத் தேர்ந்தெடுக்க ஊர் மன்றம் கூடிப் பரிசளித்து, மகிழ்ந்து கொண்டாட வேண்டும். அன்றலர்ந்த பூத்தொடுத்த அழகான மாலையோ, புத்தாடையோ, பொற்பதக்கமோ, பரிசுப்பொருள், எதுவாக இருப்பினும், அன்று பெறுவதிலே ஓர் தனி மகிழ்ச்சியுண்டு; அத்தகைய ஓர் ஏற்பாடு விழாவினுக்குச் சிறப்பளிக்கும். களம் சென்று மட்டுமே உள்ளவுரம் காட்ட வேண்டும் என்று தமிழர் இருந்தால் இல்லை. ஊரார் கண்டு மகிழ, தம்மையொத்தவர் வியந்திட வீர விளையாட்டு களில் ஈடுபட்டு, வெற்றி பெற்று, விருது பெற்றனர்; விழாக்களிலே இவை தனிச்சிறப்பான இடம் பெற்றிருந்தன. மல்லர்கள், தமது திறம் காட்டினர். மாடு அடக்குதல், வீர விளையாட்டாகத் திகழ்ந்தது. கூடிப்பாடுதல், கைகோத்து ஆடுதல் - இவை மகிழ்ச்சிப் பெருக்கைக் காட்டின. விழாக்களில், ஈடுபடும்போது புதுஎழிலைப் பெற்றனர் அணிபணியாலும் ஆடை வகையாலும் ஆடவரும் ஆரணங்குகளும். செல்வம் சீரளித்தது என்பதனை எடுத்துக்காட்டுவனவாக, விழாக்கள் இருந்து வந்தன என்பது மட்டுமல்ல, விழாக்கோலம், கலை அழகு வளர்ந்திட, வாய்ப்பு அளித்தது என்பதும் தெரிகிறது; இலக்கியம் பயிலும்போது, கசங்கிய கண்ணினராக, கூப்பிய கரத்தினராக, வாழ்வைச் சுமை யாகக் கருதிக் காதலை வெறுத்து மாதரை மாயப்பிசாசு என்று இழித்துக் கூறி, தமிழர் வாழ்ந்தாரில்லை. வாழ்க்கையும் ஒரு கலை என்று அறிந்திருந்தனர்.<noinclude></noinclude> m8ciyyab93xiyl4uxoqivbquspkznpk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/406 250 642034 1928064 2026-04-28T13:30:11Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928064 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>382 'திராவிட நாடு' இதழில் வாழ்க்கைக் கலையினை விளக்கத் தனியாக நூலொன்று தந்தாரோவெனில், இல்லை. ஆனால், அறநெறி உரைத்திடத் தமிழ்ப் புலவோர் ஆக்கி அளித்த காப்பியங்களிலேயே, மக்கள் வாழ்ந்த வகையினை அழகுற எடுத்துக் கூறும்போது, கலை அறிவுடன் அவர்தம் வாழ்க்கை அமைந்து இருந்ததை எடுத்துக்காட்டினர். பூம்புகார், மதுரை மாநகர் இரண்டிலேயும், மாந்தர் வாழ்க்கை. சிறப்பாக மகளிர் வாழ்க்கை இருந்த விதத்தைப் படம்பிடித்துக் காட்டும் பான்மையிலே தந்தவர் துறவி, இளங்கோ அடிகள். மலரணி கொண்டை மாதர்க்கு அழகு! இளங்கோ அடிகள், மதுரை மகளிர், மலரணிந்து மகிழ்ந்திருந்தனர் என்று மட்டுமல்ல, மலர்கள் பல வண்ணங்களாக உள்ளன அல்லவா? அவற்றினை ஒன்றாகத் தொடுத்து, அணிந்தனர் என்பதையும் கூறுகிறார். மலர், மணம் தருகிறது! எனவே, மாதர்தம் கூந்தலுக்குச் சேருகிறது. ஆனால், இது, கலை அழகும் பெறுகிறது. கலை அழகு உணர்வு மிகுந்தவர் மதுரை மகளிர், என்பதைக் காட்டுகிறது. அவர்கள் முல்லை, குவளை, நெய்தல், மல்லிகை, செங்கழுநீர்ப்பூ முதலியவற்றினைத் தொடுத்து அணிந்து கொண்டனர், என்று அடிகளார் கூறும்போது. அந்த மலர்களையும், மதுரை மகளிர், முத்தாரங்களுடன் தொடுத்து அணிந்திருந்தனராம். பாண்டி நாடு முத்துடைத்து அல்லவா செல்வம், சீர், கலை உணர்வு, வாழ்க்கையை வெறுத்திடாத தன்மை, இவ்வளவும் விளங்கும் வகையில், மதுரை மகளிர் முல்லை, குவளை, நெய்தல், மல்லிகை, செங்கழுநீர்ப்பூ முதலியவற்றை முத்தாரங் களுடன் தொடுத்து அணிந்தார்கள் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. வாழ்க்கை இவ்விதம் இருத்தல்தான் முறை: மதுரை மகளிர் இப்படி இன்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனை, அடிகள் எப்போது காட்டுகிறார்? கண்ணகி, கணவன் அன்பைத் திரும்பவும் பெற்றுப் புது வாழ்வு தொடங்கப் பொருள் தேட முயலும் நோக்குடன் கோவலனுடன் வருகிறபோது! மதுரை மகளிர், முத்தாரமும் மலரும் தொடுத்து அணிந்துள்ளனர்; வணிகக் கோமான் மகள், கண்ணகி இதனினும் மேலாக, அணிபணி பூண்டு வாழ்ந்திடலாம். ஆனால், காற்சிலம்பு விற்றால்தான், கைப்பொருள் கிடைக்கும் என்ற நிலை!!<noinclude></noinclude> fmxjwmseuw2ucrz5a9ybh4664hg1kkv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407 250 642035 1928065 2026-04-28T13:30:15Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928065 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 383 என்றாலும், மகிழ்ந்து இருக்கும் மதுரை மகளிரைக் கண்டபோது, புதுவாழ்வு கிடைக்கும்; அப்போது, இதுபோல...! என்ற எண்ணம் கண்ணகிக்கும் தோன்றியிருக்குமோ, என்னவோ! காலத்துக்கு ஏற்றபடி, தம்மை அழகுபடுத்திக்கொள்வது, நுண்ணிய கலை உணர்வைக் காட்டுவதாகும். இப்போது. ஜப்பான் நாட்டுப் பெண்கள் தமது இல்லத்தையும், தம்மையும், வண்ணங்களின் வகை அறிந்து அழகுபடுத்தும் நுண்கலை மிகுதியாகப் பெற்றவர்கள் என்று கண்டறிந்தோர் கூறுகின்றனர். காலத்துக்கு ஏற்ப, ஊர் கோலம் கொள்கிறது அப்படிக் கோலத்தை மாற்றிக் காட்டுகிறது. இயற்கை அந்தக் கோலத்துக்கு ஒத்ததுபோல ஆடை அணிபுனைவது, கலை அழகினை நன்கு உணர்ந்தால் மட்டுமே முடியும். அத்தகைய கலைஉணர்வு மதுரை மகளிருக்கு இருந்திருக் கிறது என்பது வாடைக் காலத்துக்கு ஏற்ப அரத்தப் பூம்பட்டையை, மகளிர் அணிந்திருந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுவதிலிருந்து தெரிகிறது. பூம்புகார் நகரத்துப் பெண்கள் பகலில் பட்டு ஆடையும், இரவில் பருத்தி ஆடையும் உடுத்தினராம். ஆரணங்குகள் மட்டுமல்ல; ஆடவரும், அணிபணி பூண்டு. தம்மை அழகுபடுத்திக்கொண்டனர். வெள்ளி நாரால் தொடுக்கப் பட்ட பொற்குவளை மலர்களை,ஆடிடும் விறலியர் அணிவராம். வெள்ளியால் நார்! பொற்குவளை! - வண்ணங்களை அடுக்கி அழகுபெறும் கலைத்திறனை, கலையால் கவர்ச்சியூட்டும் விறலியர் பெற்றிருப்பது மிகப் பொருத்தமல்லவா? ஆடவரோ, கடகம் கழல் எனும் அணிகள் பூண்டிருந்தனர். அவை, செல்வத்தைக் காட்டுவன மட்டுமல்ல; வீர வெற்றிகள் பெற்றவர் என்பதையும் காட்டுவன. கொள்ளழல் புரிந்த தாமரை வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே எரியகைந் தன்ன வேடி தாமரை சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி நூலின் வலவா நுணங்கரின் மாலை (புறநா: 11) வாலொளி முத்தமொடு பாடினி யணிய. (பொருந : 159-62) வேடி- சிவந்த பொன், அழகிய); பித்தை - கூந்தல்: பாடினி - பாடுபவள்)<noinclude></noinclude> o03udcc3vz8yi8179ht24gxdg7xko05 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/408 250 642036 1928066 2026-04-28T13:30:18Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928066 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>384 'திராவிட நாடு' இதழில் அணிவன, சூடுவன, என்பதில் மட்டுமல்ல, பூசுவனவற்றிலே. பல பொருள், பல முறைகள் இருந்திருக்கின்றன. மாதவி, தன் கூந்தலைப் பத்து வகைப்பட்ட துவர் ஐந்து வகைப் பட்ட விரை, முப்பத்து இரண்டு வகை ஓமாலிகைகள் முதலியன ஊறின நல்ல நீராலே கழுவி, வாசனைப் புகையூட்டி கஸ்தூரி, சவ்வாது கலந்த தைலத்தைத் தடவி அழகுபடுத்திக்கொண்டாள், என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. இப்படியெல்லாம் செய்து, கோவலனை மயக்கினாள் கூறுவர்,நுனிப்புல் மேய்வோர். - என்று எண்ணிப்பார்த்து வியப்படைய வேண்டியது அஃது அல்ல. இவ்வளவு இன்பமாகச் செல்வமாகக் கலை அழகு உணர்வுடன், காட்சிப் பொருளாக வளர்ந்த அந்த ஆடலழகி, கோவலன் தன்னைத் துறந்தான், பின்னர் வெட்டுண்டு இறந்தான் என்றவுடன், என்ன ஆனாள்? எல்லாம் துறந்தாள்!! அவ்வளவு அழகூட்டும் முறைகளும், அவனுக்காக; அவனை மகிழ்விக்க! அவன் இல்லை! அவை இனி ஏன்? என்று துறந்தாள். ஆடலழகியரும் விறலியரும் அழகளிக்கப் பலமுறை தேடிக் கொள்வதிலே வியப்பென்ன? அது பொதுமுறையாமோ? என்று சிலர் ஐயப்படுவர். அலத்தகம் எனும் செம்பஞ்சுக் குழம்பை, கால், உள்ளங்கை, இதழ், நெற்றி, நகம் - இங்கெல்லாம் பூசி இலக்கணையார் மண அறைக்கு அழைத்துக்கொண்டு வரப்பட்டார் என்று சிந்தாமணியில் காண்கிறோம். கால வேறுபாட்டினைக் கவனித்துப் பெண்கள், மலர் சூடுவர் என்பதும், கூறப்பட்டிருக்கிறது. மாதவியின் ஒப்பனை பத்துத் துவரினும் ஐந்து விரையினும் முப்பத் திருவகை யோமா லிகையானும் ஊறின நன்னீர் வுரைத்த நெய்வாசம் நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டிப் புகையில் புலர்த்திய பூமென் கூந்தலை வகைதொறு மான்மதக் கொழுஞ்சே றூட்டி (சிலப்: கடலாடு காதை:76-81)<noinclude></noinclude> rd4ifmrfbp6fkcdmgz9h0jrbogfn2es பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/409 250 642037 1928067 2026-04-28T13:30:22Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928067 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் (துவர் -பூசுவன, விரை L 385 கலவைச் சாந்து: ஓமாலிகை - மணம் உள்ள நீரில் இடும்பொருள்: மான்மதம் - கஸ்தூரிக் குழம்பு) அம்மலர் அடியுங் கையும் அணிகிளர் பவழவாயும் செம்மலர் நுதலும் நாவும் திருந்தொளி உகிரோ(டு) அங்கேழ் விம்மிதப் பட்டு வீழ அலத்தகம் எழுதி இட்டாள் அம்மலர்க் கண்ட முள்ளிட் டரிவையைத் தெரிவை தானே. இலக்கணையாரிலம்பகம்: 69) (நுதல் - நெற்றி; உகிர் - நகம்; அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு.) முன்பனிக் காலத்தில், மகளிர், தம் கூந்தலில் மல்லிகையையும், அதன் அருகே வாகையையும் சூடிக் கொள்வராம். இளவேனிற் காலத்திலோவெனில், கழுநீர் மாலையாம், குவளை மலராம்!! தம்பி! இவ்விதமாகவெல்லாம். இல்லறத்திலே, வாழ்க்கைக் கலையழகுடன், வாழ்ந்து வந்தவர் தமிழர், முன்பு!! ஓர் - தமிழரின் தனிச்சிறப்புடைத் திருநாளாம், பொங்கற் புதுநாளன்று - ஓர் நாளாகிலும் -எழில் குலுங்க, இன்பம் துலங்க, மகிழ்ச்சி பொங்க இருக்கவேண்டாவா? அதை அறிந்தே, தமிழகம் விழா நடத்தி மகிழ்கிறது. - எதனையும் அளித்திட இயலாதாராக உள்ள இன்றைய ஆட்சியாளர், தமிழர் வாழ்ந்த வகை அறிந்து அகமகிழ்ந்திடும் வாய்ப்பினைப் பெறுகிறார்களே, இன்று மக்கள் ஓரளவுக்கு -நமது கழகம், தரணி மெச்சத் தமிழர் ஓர் காலத்தில் வாழ்ந்த சீரினை எடுத்துக்காட்டுவது கேட்டு, அந்த மகிழ்ச்சியையாவது அனுபவித்துத் தொலைக்கட்டும், என்று வாளா இருக்கிறார்களா? இல்லை, வேலாய்க் குத்துகிறார்கள்! அதென்ன, தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ்ப்பண்பு ! இதெல்லாம் சின்னப் புத்தி! பேதப்புத்தி! ஆகா வழி! என்று பேசுகின்றனர். பேசுவதுடன், இவ்விதமெல்லாம் தமிழ் இனம், தமிழ் நாடு. திராவிடம், தனி அரசு என்றெல்லாம் பேசுகிறார்களே, இந்தக் கழகத்தார்கள், ஏன் தெரியுமா? என்று கேட்டு விடையும் தருகிறார்கள்; எல்லாம், அமைச்சர் ஆகும் ஆசையினால்தான் என்று. பாரேன், தம்பி! ஒவ்வொரு நாட்டு அறிவாளர், வித்தகர், வேலை யற்றுப்போய், சந்திரமண்டலம் போகும்வழி, செவ்வாய் மண்டலத்தின் தன்மை, எனும் ஏதேதோ ஆராய்ச்சி நடத்துகிறார்கள் நமது - அமைச்சர்களைப் பார்! யாரும் நடத்தாத, எவராலும் நடத்த இயலாத, எவரும் வியந்து பாராட்டத்தக்க ஆராய்ச்சி நடத்திப் பேருண்மை ஒன்றைக் கண்டுபிடித்துக்<noinclude></noinclude> otltdfrjx6iwl3auh1ssegihmtlazcw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/410 250 642038 1928068 2026-04-28T13:30:25Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928068 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>386 'திராவிட நாடு' இதழில் கூறிவிட்டனர் - தனிநாடு என்று நாம் பேசுவது மந்திரி வேலைக்காகத் தான்! என்று!! இப்படி அமைச்சர்கள் பேசியது கேட்ட நண்பரொருவர், சொன்னார், நூலை அறுத்திடுமோ என்று அஞ்சி, அங்குக் குதித்துக் கூத்தாடிய குரங்குகளை ஒருவன் விரட்டினானாம்! குரங்கு, ஓஹோ! என் போன்ற 'வால்' இவனுக்கு இல்லாத பொறாமையால், இவ்விதம் செய்கின்றான்! எனக்குள்ள பெருமையே இந்த 'வாலால்' வருவதன்றோ. இது அந்த மானிடனுக்குக் கிடைத்திடலாமா - கூடாது - என்று கூறிற்றாம், ஏதோ அப்படி ஒரு கதையாம். நான்தான். மெத்தவும் கேட்டுக்கொண்டேன், அந்த நண்பனை, இப்படி நாலுபேர் நடுவே பேசாதேயப்பா - சரியல்ல - நமக்கும் அவர் களுக்கும் பிறகு வித்தியாசம்தான் என்ன - அமைச்சர்கள் பேசட்டும் - தாங்கிக்கொள்வதிலே என்ன தலை இறக்கம் அவர்களையே நாடு தாங்கிக் கொள்கிறபோது, அவர்களின் நாக்குத் தீண்டுவது கண்டு நாம் கோபப்படலாமா? என்றெல்லாம் சொல்லி வைத்தேன். - தம்பி, தமிழகத்தின் பழங்காலச் சிறப்பினை மறந்துவிட்டால், இன்று அமைந்துள்ள, வட அரசுக்கு இம்மியும் எதிர்ப்பு எழாது என்றெண்ணி, வரலாற்றையும் இலக்கியத்தையும்கூட, அழித்தொழிக்க முனைகின்றனர். தமிழ் உணர்வு, பொங்கற் புதுநாள் போன்ற பொன்னான விழாக் களின்போது, ஏற்றம் பெற்றுத் திகழ்கிறது. இதை அறிந்து, பாழாக்க இனி, என்னென்ன செய்வாரோ, யாரறிவார்? முன்பு நான், வாழு! வாழவிடு!! என்றெழுதியபோது, நமது இயற்கையும், உரிமையும் கொண்ட தமிழர். திராவிடர் என்ற உணர்ச்சியையும் அழித்தொழித்து, பாரதம், ஏக இந்தியா எனும் உணர்ச்சி போலி என்ற காரணத்தால் அதனைப் புகுத்தி வெற்றி காணவும் முடியாமல் ஒரு 'சூன்ய' நிலைமையை, எங்கே இவர்கள் ஏற்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தை வெளியிட்டேன். பலர், அவ்விதம் அஞ்சத் தேவையில்லை. நாம் நமது இன உணர்ச்சியை என்றும் இழந்து விடப் போவதில்லை என்றெல்லாம் எழுதி எழுச்சியூட்டினார்கள். அவர்கட்கு என் நன்றி. பொங்கற் புதுநாள் போன்ற விழாக்காலம், தமிழ் இன உணர்வை, மங்கிடாதிருக்கச் செய்யும் மகத்தான நல்வாய்ப்பு. எனவே, மனைதோறும் பெற்றிடும் மகிழ்ச்சியுடன், மன்றமெங்கும், தமிழர் மாண்பு பற்றி எடுத்துரைத்திட இந்த நாட்களைப் பயன்படுத்துதல் ஏற்றம் அளிக்கும்; அறிந்து செயல்பட வேண்டுகிறேன்.<noinclude></noinclude> giucxiwi3a5qulxjzx4xmucyooyz0yt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/411 250 642039 1928069 2026-04-28T13:30:29Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928069 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 387 உருட்டி மிரட்டினாலும், உறுமிக் கிடந்தாலும், உண்மையினை அடியோடு ஒழித்துவிடுதல் இயலாது. வரலாறு தெளிவாக உணர்த்துவது, ஓர் பேருண்மை. நமது இடம். திருஇடம்; வடக்கே வேறு இடம்: இரண்டையும் பிணைக்கிறார்கள்; அது ஒவ்வாது. என்பதை எடுத்துக் கூறாத, வரலாற்றுப் பேராசான்களும், உளநூல் வல்லோரும் - விலைக்கு வாங்கப்பட்டவர்கள் தவிர-இல்லை என்று கூறலாம். தம்பி! இந்தியா என்பது இயற்கையானது அல்ல தான் - பல்வேறு இனங்களின் இருப்பிடங்கள் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ளன என்பதும் உண்மைதான் - என்றாலும், இந்தியாவை ஒரு நாடு ஆக்கி விட்டோம் - ஒரு பேரரசு அமைத்துவிட்டோம் - இனி இதை மாற்றப் போவதில்லை என்று பேசுகின்றனர் அரசினர். இது வேதனை நிரம்பிய பேச்சு - இன உணர்ச்சி உள்ள எவரையும் செய் அல்லது செத்துமடி என்று தூண்டிவிடக்கூடிய அறைகூவல்; அதுமட்டுமல்லாமல், ஒரு போலி அமைப்புத்தான் இந்தியா என்பதை வெட்கமின்றி ஒப்புக்கொள்வதுமாகும். கிடைத்ததை விடமாட்டோம் என்று பேசுவது அறம் அறிந்தோர் பேச்சு அல்ல - ஆதிக்கக்காரரின் ஆணவப் பேச்சு. ஆனால், வரலாறும், இலக்கியமும் அழிக்கமுடியாத விதத்தில் ஏற்படுத்தி வைத்துள்ள உணர்ச்சி, வழிவழி வளர்ந்து, பண்பாடு ஆகி, இருக்கிறது; அந்த 'உணர்ச்சி'யை அழித்துவிடுவது, இயலாத காரியம் என்பதை, இன்று ஆதிக்கத்தை நம்பிக்கொண்டிருக்கும் அரசினர் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். ஆனால், உரிமைக்காக எதனையும் இழந்திடும் வீர உணர்ச்சி, தியாக உள்ளம், கொழுந்துவிட்டு எரியும் போது ஆணவம் வெந்து கருகிச் சாம்பலாகும். இவ்வளவு பலமாக அமைத்துவிட்டிருக்கிறோம், ஆதிக்கத்துக்கு அரண்கள் உள்ளன; அரண் காக்கப் படைகள் உள்ளன: படைகள் அமைத்திடப் பணபலமும் உண்டு என்று இறுமாந்துகிடப்போர். இந்தியப் பேரரசு என்றென்றும் நிலைத்து இருக்கப்போகிறது என்று எண்ணுகிறார்கள். எனினும், அவர்களுக்கே சிற்சில போது, ஐயப்பாடும் அச்சமும் கவலையும் கலக்கமும் ஏற்பட்டு விடுகின்றன; கைபிசைந்து கொள்கின்றனர்; இந்தியர் என்ற உணர்ச்சி இல்லையே, என் மொழி! என் பிரதேசம்! என்று பேசுகிறார்களே. அதற்கு ஏதேனும் கெடுதல் நேரிடும் என்று<noinclude></noinclude> dfy4gjb3pyuuscljvppdu2uaqezcbtx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/412 250 642040 1928070 2026-04-28T13:30:32Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928070 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>388 'திராவிட நாடு' இதழில் தெரிந்தால், பேயாட்டமாடுகிறார்களே! என்று பேசுகிறார்கள். மனம் மருண்டு. பேரரசு அமைத்துவிடலாம் பலர் அமைத்தனர் - அதனை உடைபடாமல் பாதுகாக்கவும் செய்யலாம் வெகு பாடுபட்டு - ஆனால், பிணைக்கப்பட்ட நாடுகளிலே, ஏற்பட்டுவிடும் மனக்கசப்பு, மாறாது. அது, சமயம் பார்த்துக் கொண்டு இருக்கும் நச்சரவம் போன்றது. புயலில் வீழும் பெருமரங்கள், நாலைந்து நாட்களுக்கு முன்பே, நான் விழப்போகிறேன் - என் வேர்கள் நைந்து போயுள்ளன - பெரும் காற்றடித்தால் தாங்கி நிற்கும் வலிவு எனக்கு இல்லை - என்று அபாய அறிவிப்பா தருகிறது? காரணமற்று, அடிப்படைக் கோளாறுடன், அமைக்கப்படும் எந்தப் பேரரசும், விடுதலை ஆர்வம் முற்றிப் புரட்சிப் புயலாக மாறும்போது, பொடிப்பொடியாகித் தான் போகும். உதுமானிய சாம்ராஜ்யத்தைவிடப் பேரரசு இருந்த தில்லை என்று கூறலாம், வீரமும் திருவும் விளங்கிடும் சாம்ராஜ்யமாகத்தான் திகழ்ந்தது. உதுமானிய சாம்ராஜ்யத்தின் புகழ்பாடக் கவிவாணர் களும், வெற்றி தேடிக் கொடுக்க வீரர் குழாமும், அணி அணியாக இருந்தனர். படைபலம் மட்டுமல்ல, உதுமானிய சாம்ராஜ்யத்துக்குத் தேவபலமும் இருக்கிறது என்றுதான் செப்பிப் பெருமைப்பட்டனர். எவ்வளவு விரிந்து பரந்து இருந்தது! எத்துணை எத்துணை எழிலூர்கள், அந்தச் சாம்ராஜ்யத்தில்! உதுமானிய சாம்ராஜ்யத்திலே, இருந்து, இதுபோது தனிநாடு களாகி விட்டவைகளின் பட்டியலைப் படித்தால் வியப்பாக இருக்கும்; அவ்வளவு 'நாடுகளை' சாம்ராஜ்யம் தன் இரும்புக் கரங்களில் வைத்துக் கொண்டிருந்திருக்கிறது. இன்றைய துருக்கி கிரீஸ் பல்கேரியா ருமேனியா செர்பியா போஸ்னியா கிரீமியா ஈஜிப்ட்<noinclude></noinclude> 2ecty0cn0w2cgl1omqvkw6wiq5t1r4d பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/413 250 642041 1928071 2026-04-28T13:30:35Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928071 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் சிரியா துனீசியா திரிபோலி அல்ஜியர்ஸ் வை உதுமானிய சாம்ராஜ்யத்தின் பகுதிகள்! 389 இந்தியப் பேரரசு, எப்படித் திராவிடம் போன்ற நாடுகளைப் 'பிரதேசங்கள்' என்று பேசிவருகிறதோ, அது போல, இவைகளை உதுமானிய சாம்ராஜ்யமும், பகுதிகள் என்றுதான் குறிப்பிட்டது. 1907-ம் ஆண்டுவரை உதுமானிய சாம்ராஜ்யம், பல இனம், பல நாடுகளைத் தன்னுடைய பிடியில் வைத்துக் கொண்டு, ஆண்டவனின் அருளும், படைபலமும், பாதுகாப்பு அளித்து வருவதாகவும், எதிர்த்து எவரும் ஏதும் செய்துவிட முடியாது என்றும் எக்காளமிட்டது. இன்று, தம்பி! இத்தனை பெரிய உதுமானிய சாம்ராஜ்யம், என்ன ஆயிற்று? உடைபட்டுப் போயிற்று! துருக்கியை மையமாக வைத்துத்தான், உதுமானிய சாம்ராஜ்யம் கட்டப்பட்டது; இன்று மிச்சமாக இருப்பது துருக்கி ஒன்றுதான். வரலாறு அறியாதார், ஈஜிப்ட் ஒரு காலத்திலே, துருக்கியால் அமைக்கப்பட்ட, உதுமானிய ராஜ்யத்திலே ஒரு பகுதி என்று நாம் கூறினால், ஆச்சரியப்படுவர். கிருஸ்தவ மார்க்கத்தைக் கொண்ட பல்கேரியா, கிரீஸ் போன்ற நாடுகளாகிலும், இஸ்லாமிய மார்க்கத்தைக் கொண்ட துருக்கியர் அமைத்த சாம்ராஜ்யத்தில் இருப்பது இழுக்கு, கடவுளுக்கே பொறுக்காது என்று கருதிக் கொதித்தெழுந்து, விடுபட, தனியரசாகத் துடித்திருக்கலாம் - ஈஜிப்ட்டுக்கு என்ன கெடுதல்? ஈஜிப்ட்டில் உள்ளவர்கள் அராபியர். துருக்கியரும் அராபியரும் இருவருமே, இஸ்லாமியர். மதம் ஒன்று! என்றாலும், அராபியருக்கு அராபியர் என்ற இன உணர்ச்சி, துருக்கியரின் சாம்ராஜ்யத்தில் எவ்வளவு அழுத்தமாகப் பிணைக்கப் பட்டிருந்தும் மங்கிப் போய்விடவில்லை. இஸ்லாம்போல, மார்க்கத்திலே சேர்ந்துள்ளவர்களை ஒன்றுபடுத்தும் மகத்தான சக்தி வேறு இல்லை. இருந்தும், அராபியர் தம் இன உணர்ச்சியை இழக்கவில்லை! இப்போதும், நாசர், அராபியப் பேரரசு என்றுதான் கூறிப் பூரிப்படைகிறார்.<noinclude></noinclude> khqylnlpklg5f2foekfrdyzs1z6cpff பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/414 250 642042 1928072 2026-04-28T13:30:39Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928072 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>390 'திராவிட நாடு' இதழில் இமயமுதல் குமரிவரை, எங்கு இருந்தாலும், இந்தியப் பேரரசில், பேதம் காட்டப்படுவதில்லை; எல்லோரும் சமம் எவரும் தாழ் வில்லை - எவரும் உயர்ந்தோர் என்றும் உரிமை கொண்டாடுவதற் கில்லை - என்று இந்தியப் பேரரசுக்காக வாதிடுவோர் பேசுகின்றனர். உதுமானிய சாம்ராஜ்யத்தில், துருக்கியர், அராபியரை எந்த ஒரு துறையிலும், எந்த வகையிலும், தாழ்வாக நடத்தவில்லை. படை யிலாகட்டும், ஆட்சி அலுவலகங்களிலாகட்டும், அராபியர், துருக்கியருக்குச் சமமாகவே இடம் பெற்றனர், பெருமை பெற்றனர். என்றாலும், நாம் அராபியர்! நமது நாடு, ஈஜிப்ப இன்று அதனைத் துருக்கியர், தமது சாம்ராஜ்யத்தில் அடிமைப் படுத்தியுள்ளனர் என்ற எண்ணம், அவர்கள் மனத்தை விட்டு அகலவே இல்லை. அராபியரும் துருக்கியரும் கலப்பு மணம் செய்து கொண்டும் வாழ்ந்தனர். என்றாலும், அராபியர் என்ற தேசிய உணர்ச்சி, பீறிட்டுக் கொண்டு வந்தது, சாம்ராஜ்யப் பிடிப்பு பொடிப்பொடியாயிற்று; விடுபட்ட ஈஜிப்ட் தனி அரசு, தன்னரசு நடத்துகிறது. *** அது அந்தக் காலம் - புரட்சி செய்து - படைகொண்டு தாக்குவது அதனால்தான் பேரரசிலிருந்த நாடுகள் பிரிந்து, தனி அரசு என்றாகி விட்டன. இது வேறு காலம்!! என்று, மிரட்டும் குரலிலும், கேலி செய்யும் விதத்திலும், ஆதிக்கக்காரர் பேசுகின்றனர். காலம், முறைகளை மாற்றுமே தவிர, மனப்போக்கையும், உணர்ச்சியையும், நிச்சயம் மாற்றிவிடாது - அழித்து விடாது. முன்புபோல அல்ல, இப்போது. எந்த இடத்திலிருந்து, குமுறல் கேட்டாலும், எந்தப் பகுதியில் வீரத்தியாகிகளின் இரத்தம் கொட்டப் பட்டாலும், ஏன்? என்று கேட்கவும், நியாயம் பேசவும், துணை நிற்கவும், உலகில் பல்வேறு நாடுகள் முனைந்து நிற்கின்றன. அந்தக் காரணத்தால்தான், கெனியா நாட்டு விடுதலைக்கான நல்லெண்ண ஆதரவு பெற, அந்நாட்டு விடுதலைத் தளபதி டாம் இம்போயா, இந்தியப் பேரரசுத் தலைவரை நாடி வருகிறார். அவர்களுக்கெல்லாம், தமது நாட்டு விடுதலை குறித்து எடுத்துரைக்க, இங்கெல்லாம் வரும் அளவுக்கு 'ஏகாதிபத்தியம்' உரிமை தருகிறது. ஆனால், இங்கு நடைபெறும் 'அன்பாட்சி', 'அகிம்சையாட்சி' வெளி நாடுகள் செல்ல, நமது கழகத்தவருக்கு. அனுமதி வழங்க இப்போதே மறுக்கிறது.<noinclude></noinclude> ge8nmdh6i3l1sc24mrbp03s9voi4moi பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/415 250 642043 1928073 2026-04-28T13:30:42Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928073 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் இஃதொன்றே. இந்தியப் பேரரசுக்கு உள்ள வலிவைக் காட்ட வில்லையா, என்று கேட்கத் தோன்றும், தம்பி! இது அந்த அரசுக்கு உள்ள வலிவை அல்ல, நம்பிக்கைக் குறைவை, பயத்தைத்தான் காட்டுகிறது. எந்த நாடு சென்று இவர்கள், வரலாற்று, இலக்கிய ஆதாரங்களைக் காட்டித் தங்கள் இன இயல்புகள் பற்றி எடுத்துச் சொன்னாலும், ஏற்றுக்கொண்டு ஆம்! ஆம் என்று பேசுவார்களே, நாம் பிறகு, பலருடைய கேள்விகளுக்கு அல்லவா பதிலளிக்க வேண்டி வந்துவிடும், என்ன பதில் அளிப்பது? நாம் அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்த அமைக்கப் பட்ட பேரரசுக்கு என்ன நியாயம் காட்டுவது? என்ற பயமும், நம்பிக்கைக் குறைவுமே, கழகத் தோழர்களை, வெளிநாடுகள் போக விடாமல் தடுத்து வைத்திடச் செய்கிறது. ஆனால், தம்பி! இலண்டனிலோ, பெர்லினிலோ, டோக்கியோ விலோ, பாரிசிலோ, வாஷிங்டனிலோ இது பற்றி இப்போது ஒன்றுமே தெரியாது என்றும் கூறிவிட முடியாது. நமது பூம்புகார் பற்றியும், கொற்கை குறித்தும், உறையூரில் நமது அரசு இருந்த ஏற்றம் பற்றியும், நமது மன்னர், காழகம், கடாரம் வங்கம், கலிங்கம் சென்று வெற்றி கண்டது குறித்தும், நமது தமிழகப் பட்டிதொட்டிகளிலெல்லாம், எடுத்துக்கூறும் கட்டத்திலே நாம் மும்முரமாக ஈடுபட வேண்டி இருக்கிறது. தமிழகமெங்கணும், தமிழ் இன உணர்வு வீரமணம் எழுப்பினால், பிற நாட்டார் நம்மை அறிந்துகொள்ளச் செய்வதிலே கஷ்டம் அதிகம் இருக்காது. எந்த நாடும், ஒரு நாட்டின் ஆட்சி மன்றத்திலே எவர் இடம் பெறுகின்றனர். அவர்தம் திட்டமென்ன, கொள்கை என்ன, மக்கள் ஆதரிப்பது எந்தக் காரணம் கொண்டு என்பதனை இன்று அறிய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எனவேதான், இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம், சுரண்டல் யந்திரம், இன உணர்வு அழிக்கும் பலிபீடம், என்ற கொள்கையைக் காட்டி, திராவிடம் அமைக்கவேண்டும் என்ற திட்டத்துக்காகப் பணி யாற்றும், நமது கழகம், பொதுத் தேர்தலில், மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். அது கிடைத்திடுமேல், தட்டாமலே, அறமன்றக் கதவுகள், திறக்கப்படும்; கேளாக் காதினருக்கும், நமது விடுதலைப் போர்ப்பணி கேட்கும், வெற்றித் தென்றல் வீசிடும்.<noinclude></noinclude> dvnpwjms4xnurzekbegoccue4aec4c2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/416 250 642044 1928074 2026-04-28T13:30:46Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928074 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>392 'திராவிட நாடு' இதழில் தம்பி! இன்று விழாநாள். தென்றல் காண்கிறாய் இல்லத்தில்! இது, உன் மனைமாட்சிக்கு எடுத்துக்காட்டு. ஆனால் நாட்டிலே வீசி, நலிவு களைப் போக்கிடும், வெற்றித் தென்றல் விடுதலை எனும் சந்தனமணம் கமழ்ந்து வீசிட வேண்டும் அன்றோ? அதற்கான அரும்பணி அடுக்கடுக்காய் உள்ளது, அறிவாய். அறிந்ததை உரைத்திடின், ஆரணங்கும் தடுத்திடப் போவதில்லை. பொருள் தேடப் புறப்படுகிறார் என்றால், இருப்பார்க்கு வந்து உரை என்று இயம்பிடுவாள், சங்க காலத்துப் பெருமாட்டி! அந்த ஆரணங்கேகூட, களம் செல்கிறான் என்றாலோ, வேல் எடுத்துக் கரம் கொடுத்து, புன்னகை விருந்திட்டுப் போய்வருவீர், என் அரசே! வெற்றித் திருவுடனே, நீர் வருவீர். நானறிவேன்! நாடு உமை அழைக்கிறது. நாட்டுக்கே நாம் உள்ளோம். மாடு மனை இருப்பதும், மலர்த்தோட்டம் இருப்பதும் ஆங்கு நாம் ஆடி மகிழ்வதும் நாடு நமது என்ற நன்னிலை இருப்பதனால்தான், அந்த நிலைக்கு ஒரு துளியும் குந்தகம் விளையு மென்றால், ஆவி தரிக்காது; மானமொன்றே நமக்கு வழி வழி வந்த செல்வம், அது காக்கப் புறப்படுவீர்! ஆற்றல் உண்டு நாட்டைக் காக்க! அந்தக் கடமையினை ஆற்ற நீர் செல்கையிலே, பிரிவு தாங்கும் மனம் உண்டு, தமிழ் மகள் நான்! என்றுரைத்துக் களம் அனுப்பி வைப்பர். இன்றும், அந்தப் பண்பு பட்டுப்போய்விடவில்லை. எத்தனையோ தாய்மார்கள் நாட்டுக்கு இடிவந்துற்ற காலையிலே, ஆரணங்கு பலரும், தம் நெஞ்சில் நிறைந்தவரை, கொஞ்சு மொழி பேசிடும் தம் கொழுநரை, கோல் கொண்டோர் அது சாய்க்கும் வேலையிலே ஈடுபட்டு, தமிழ் வீரத்தைப் பழித்தபோது, அறப்போருக்கு அனுப்பி வைத்தார் அறிவோம் நாம். அது நம் கழக வரலாறு. 'நாகநாடு' கேட்டிடும் தலைவனை வேட்டையாடிப் பிடிக்கப் பார்த்தனர்; இன்றோ அவன் கேட்டிடும் 'தனி நாடு போன்ற ஒரு ஏற்பாடு தந்து, சமரசம் கேட்கின்றார்; நாகர் இணங்க மறுக்கின்றனர். 'பஞ்சாபி சுபா' கேட்கும் பழம்பெரும் வீரராம் தாராசிங் பாடிடும் பரணிகேட்டுப் பல்லாயிரவர் சிறை சென்று, இன்று விடுதலை பெற்று வந்தனர் வெளியே, அறப்போர் தொடுத்திட - புதிய முறையினில். 'ரகுவம்ச' காலமுதல் எமது வங்கம் எவருக்கும் அடிபணிந்து கிடந்ததில்லை, இன்றும் எவர் எம்மை அடிமை கொள்ளச் சூழ்ச்சிகள் செய்திடினும், முறியடிப்போம் என்று முழக்கமெழுப்புகின்றனர் வங்க மக்கள்.<noinclude></noinclude> f7qml4snklrt0m27orv2jyyhnxu8jeo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/417 250 642045 1928075 2026-04-28T13:30:49Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928075 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 393 அவரெலாம் அடவிதன்னைப் புகலிடம் என்று பெற்று உழன்ற காலத்திலேயே, அணிநகர் பலவும் கண்டு, அறநூற்கள் பலவும் பெற்று, அரசு அமைத்துத், தமிழர் வீர முரசு கொட்டி வாழ்ந்தார். ஆப்பிரிக்கக் கண்டத்துள்ளார், அடவியில் உள்ள பொல்லா மிருகத்துக்கொப்பார் என்று, அவர்களைப் பிடித்துச் சென்று அடிமை களாக விற்றார். ஆணவ வெறியர் முன்பு. இன்று ஆப்பிரிக்க பூபாக மெங்கும் விடுதலை முரசு! எவரையும் அடிமைகொள்ள எவருக்கும் உரிமை இல்லை; அவரவர் தாயகத்தில் தனி அரசமைத்து வாழ்வதே, அவனிக்கு அடுக்கடுக்காய், அழகுறு அணி அளிக்கும். இதனை இனிக் காணா விட்டால், இருண்டிடும் எதிர்காலமென்று, அறிவுளார் அனைவருமே அறைகின்றார் நாளும். இத்தகு நாட்கள் தன்னில் இருந்திடும் நமக்குத் தம்பி! மெத்தவும் பொறுப்பு உண்டு. விடுதலைக்கு நல்வாய்ப்பு உண்டு; வேண்டுவ தெல்லாம் உறுதி; அதுபோல் உறுபகை அழிக்கவல்ல கருவியும் வேறு உண்டோ? அந்த உறுதிபூண்ட வீரனாம் உனக்கு ஓர்நாள், திருநாளாய் உள்ளது; உறுதி வளர்த்திடும் வகையான உற்சாகம் பெற்றிட. ஆகையினால், அருமைத் தம்பி! ஆகட்டும், ஆகட்டும் இன்றுனக்கு அரிய விழா; அதிலே கிடைக்கும் இன்பம், பெற்று மகிழ்ந்திடுக! பேசிட ஆயிரம் உண்டு| பூசிடச் சந்தனம் உண்டு! வாசமலரெடுத்துச் சூட்டிடவும். வாய்ப்புண்டு!! இத்தனையும் உன் செல்வம், இடம் கொடுத்தால் மட்டுந்தான்! இன்பம் பொங்கி, நின் இல்லம் எழில் பூத்து விளங்கட்டும். அந்த இன்பத்தூடே, திருநாடு தெரியட்டும் என்ற என் நல்வாழ்த்தே, நான் இன்று உனக்களிப்பேன்; வேறென்ன வேண்டும் உனக்கு? மழை நெஞ்சில் நெருப்பு கன்னி விதவையானாள் நீதிபதி, வக்கீலானார் செந்தாமரையாள் பூச்சு வேலை என்பன இக்குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளன; நானளிக்கும், இஞ்சி, மஞ்சள் இன்ன பிற என்று கொள்ளேன்! அவை<noinclude></noinclude> t4fnz96uvob2cev88ruhpb3f6jppper பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/418 250 642046 1928076 2026-04-28T13:30:53Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928076 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>394 'திராவிட நாடு' இதழில் பொன் எனினோ, உன் மின்னிடையாள், மேனிக்கென்ன மணி எனினோ, மகவின் கண் ஒளியே, காண்பாய்! உன்னிடம் உள்ள செல்வம் ஏ! அப்பா! மிக அருமை!! நான் அளிக்க ஒன்று உண்டு; என் நல்லெண்ணம்; வாழ்த்துகள்; இல்லம், இன்பப் பூங்காவாகத் திகழ்க! உனக்கென்று அளிக்கும் போது, அதனைப் பெற்று, மற்றவர்க்கும் பகிர்ந்தளித்து மகிழ்வாய் என்று, சொல்லவா வேண்டும்? நீ, தமிழன்; என் உடன்பிறப்பு! வாழ்க! வாழ்க!! 14.1.61 அண்ணன், Jimmyma<noinclude></noinclude> 8i4ldbmsdui69nkl4cuy8o0wupszy4q பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/419 250 642047 1928078 2026-04-28T13:30:56Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928078 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>கடிதம்: 131 தம்பி! கண்ணொளி போதும்.... உலக நிகழ்ச்சிகள்-தி.மு.க பற்றி மக்கள் ஆர்வம் . கழகத்தவர் பணி தமிழர் திருநாளில் மலர்அளித்து மகிழ்ந்த பிறகு, ஒரு திங்களுக்கு மேலாகவே மடல் அனுப்பி அளவளாவும் வாய்ப்பு இலாது போயிற்று. இடையே உருண்டோடிய நாட்களும், உருவெடுத்த நிகழ்ச்சிகளும் பல-அளவில், வகையில், எதிர்பாராதவை, ஏக்கமளிக்கத் தக்கவை, அச்சமூட்டுபவை, ஆயாசம் தருவன என்னும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள்; கழகத்தோடு பிணைந்து கொண்டவைகளை மட்டுமல்ல, நான் குறிப்பிடுவது; நாட்டிலே; அரசியல் வட்டாரங்களிலே; அங்காடி களிலே; அறமன்றங்களிலே; அமைச்சர் முகாம்களிலே; உலகிலே. அமெரிக்காவுக்குப் புதிய தலைவர் வந்துள்ளார்-அரசோச்ச. அவருக்கும், அமெரிக்காவிடம் இலட்சியம், நடைமுறைத் திட்டம் ஆகியவை காரணமாக, முரண்பட்டுக் கிடக்கும் சோவியத்தின் தலைவருக்கும், நேசமும் பாசமும் வளருமா என்பது பற்றிய கவலை ஒருபுறம். மேற்கத்தி நாடுகளின் கூட்டணிக்கும், அமெரிக்கத் தலைவர் கென்னடிக்கும், தெடர்பிலே மாற்றம் ஏதேனும் ஏற்படுமா என்ற ஐயப்பாடு மற்றோர்புறம். ஐக்கியநாடுகள் சபையின் அமெரிக்காவுக்குச் செல்வாக்குச் சிதை வதாகத் தென்பட்டபடி இருப்பதை, கென்னடி கண்டறிந்து, என்ன வழி யினைக் கையாண்டு, செல்வாக்கு வளரச் செய்வார் எனும் கேள்வி. உலக மன்றத்தின் கண்டனக் குரல் பற்றியும் கவலையோ அச்சமோ காட்டாமல், நிறவெறியாட்டத்தில் ஈடுபட்டுக் கிடக்கும் தென் ஆப்பிரிக்காவின் போக்குப்பற்றியதால் எழுந்துள்ள கவலை. இரத்தக் காடு என்று கூறத்தக்க நிலையில் அல்ஜீரியாவும், காங்கோவும் அல்லற்பட்டுக் கிடப்பதனால் ஏற்படும் அச்சம். இவையும், இவைபோன்ற வேறு பல பிரச்சினைகளும், மனதை மருட்டத்தக்க வகையில் வடிவமெடுத்துவிட்டன.<noinclude></noinclude> 01ncqm8pq277ni09ys8oscmcknrbvjr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/420 250 642048 1928079 2026-04-28T13:31:00Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928079 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>396 'திராவிட நாடு' இதழில் க்யூபா நாட்டிலே புரட்சிப் புயல்! அபிசீனிய நாட்டிலே மன்னருக்கு எதிராகச் சதி! போர்ச்சுகலில் சலாசர் ஆதிக்கத்தை அழித்தொழிக்கத் புரட்சிப்படை தயாராகிவரும் நிலைமை! லாவோசில் உள்நாட்டு அமளி!-இவ்வண்ணம் பல பிரச்சினைகள்- பயமூட்டத்தக்க விதத்தில். எல்லையைப் பறிகொடுத்துவிட்டதால் ஏக்கமும் திகைப்பும் கொண்டு இந்திய துரைத்தனம் இருக்கும் நிலைமை. பர்மா, பூடான், சிக்கிம், நேபாளம், பாஸ்தான் ஆகிய நாடுகளுடன், சீனா விருந்து வைபவம், கூட்டறிக்கை, கொள்கை விளக்கம், ஒப்பந்தம் போன்ற முறைகள் மூலம், புதிய நேசத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போக்கு. தம்பி! தமிழகத்தில், நான் மேலே கோடிட்டுக் காட்டிய நிகழ்ச்சிகள், நெருக்கடிகள், பிரச்சினைகள் பற்றி அல்ல, அக்கரை யோடும், பரபரப்பு உணர்ச்சியோடும் பேசத் தலைப்பட்டது. பேரரசி எலிசபத் பவனி வருகிறார், பால்வண்ண நிலவொளியில், காதல் வண்ணத்தையும், மொகாலய சாம்ராஜ்யச் சிறப்பினையும் எடுத்துக்காட்டி இசைபாடி நிற்கும் எழிலுருவமாம் 'தாஜ்மகாலை'க் கண்டு வியந்தார்; பாராட்டுரை வழங்கினார். பேரரசின் கணவர் முதலையைக் குறிபார்த்துச் சுட்டுத் தள்ளினார்-புலியினைக் கொன்றார். ஏராளமான வாத்துகளையும் சுட்டு வீழ்த்தினார்; போலோ விளையாட்டில் ஈடுபட்டார். சிற்றார்களும், சீமான்களும், சீமாட்டிகளும், ஆட்சியாளர்களும் பேரரசியாருக்கு விருந்தளித்து மகிழ்ந்தனர். இவைபற்றி அல்ல, தமிழகம் ஆர்வம் பொங்கும் நிலையில் பேசிக்கொண்டிருந்தது. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும், தென்னகம் வஞ்சிக்கப் படுவது அறிந்து, மனக்குமுறல் ஏற்பட்டது. கடன்மேல் கடன் வாங்கிக் கவைக்க உதவாத காரியங்களிலே ஈடுபடுகின்றனரே, காங்கிரஸ் ஆட்சியினர் என்பது குறித்த கவலை கிளம்பி, மக்கள் மனதை வாட்டிற்று. புதிது புதிதாக, என்னென்ன வரிகளைப் போட்டு. ஏழையர் வாழ்வை மேலும் வதைக்கப் போகிறார்களோ-பிப்ரவரித் திங்கள் பெட்டி நிரப்பும் காலமாயிற்றே - என்பது பற்றிய அச்சம் உள்ளத்தில் குடையும் நிலைமை. விலைவாசி ஏறித்தான் இருக்கிறது! குறைக்க முடியவில்லை என்று அமைச்சரே அறிவிக்கும் அவலநிலை கண்டு, மக்கள் திகைப்படைந்துள்ளனர்.<noinclude></noinclude> ch7z7o6cspepz4rtso7h6o62yp8tdc3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/421 250 642049 1928080 2026-04-28T13:31:03Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928080 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 397 எனினும் தம்பி! இரண்டு மூன்று கிழமைகளாக, தமிழகம் இவை பற்றி அல்ல, பேசிக்கொண்டிருந்தது. வைரவிழா நடாத்தினர் காங்கிரசார் - குடிஅரசு நாளைக் கோலாகல மாகக் கொண்டாடினர்-ஆனால், தமிழக மக்கள் இவைபற்றி ஆர்வத்துடன் பேசினார் இல்லை! உலகப் பிரச்சினைகளிலிருந்து உள்ளூர் அரசியல் பிரச்சினை வரையில், அக்கரையுடன் பேசினாரில்லை. பஞ்சாபில் அறப்போர் நிறுத்தப்பட்டது. அப்படியா? என்று ஆச்சரியத்துடனோ, இனி என்ன நடக்கும்? என்று அக்கரையுடனோ, தமிழக மக்கள் கேட்கவில்லை. தனிநாடு கேட்டுப் போரிடும் நாகர்களிடையே, பிளவு உண்டாக்கிடும் நோக்குடன், அவர்களிடையே, சிலரைச் சரிப்படுத்திக் கொண்டு, போலித் திட்டம் ஒன்றினைப் புகுத்த இந்திய சர்க்கார் முனைந்துள்ளனர். இது வெற்றி பெறுமா? நாக நாட்டு விடுதலை வீரனாம். பிசோ இனி என்ன செய்வார்? என்று கேட்கவில்லை; தமிழகத்தில் அது குறித்த உரையாடலைக் காணோம். நாய்க்குட்டிகளையும், குரங்குகளையும், வானவெளிக்கு அனுப்பி வெற்றிகண்ட ரஷ்ய விஞ்ஞானிகள், இப்போது மனிதனையே அனுப்பி யுள்ளார்கள் என்று செய்தி வருகிறது. அது உண்மையா, வெற்றுரையா என்பது பற்றிப் பேச்சு எழக் காணோம். தமிழகத்தில், இரண்டு மூன்று கிழமைகளாக, வானவெளிப் பயண மாயினும், விலைவாசி ஏற்றமாயினும், இவை பேசப்பட வேண்டிய பிரச்சினைகள் என்று எண்ணியதாகத் தெரியவில்லை; ஒரே ஒரு பிரச்சினைதான், மனைகளில் மன்றங்களில் உரையாடல்களில் சொற் பொழிவுகளில் பேசப்பட்டது. அமைச்சர்கள் இது குறித்தே பேசினர்- ஆள் பிடிப்போருக்கும் இதுவே பேச்சு! கலங்கிப் பேசினர், கண்ணீர் வடித்துக் கொண்டும் கைபிசைந்து கொண்டும் பேசினர்! கடைவீதியில் இதுதான் பேச்சு-கல்லூரிகளிலும் இஃதேதான்! கண் சிமிட்டிப் பேசினர் சிலர்; முக்காலமும் உணர்ந்தோர் போலப் பேசினர் சிலர். கெக்கலி செய்து பேசினர் சிலர்; ஆயாசம் தீர்ந்தது என்ற நிலையில் பேசினர் சிலர். எனக்கு முன்பே தெரியும் என்று ஆரூடம் அறிந்தோர் போல் பேசினர் சிலர்; வேறு எப்படி நடக்கும் என்று அலட்சியத்தையும் வெறுப்பையும் அள்ளி வீசினர் சிலர், அடேயப்பா! என்னென்ன ஆட்டங்கள்!<noinclude></noinclude> nom63j8nbhu3jyb0lbxld56f313f3bv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/422 250 642050 1928081 2026-04-28T13:31:07Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928081 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>398 'திராவிட நாடு' இதழில் எத்துணை இறுமாப்பு இதுகளுக்கு என்று ஏளனம் பேசி, ஏற்கனவே ஏற்பட்டிருந்த அச்சத்தைப் போக்கிக்கொள்ள முயற்சித்தனர் சிலர். என்னென்னமோ எண்ணிக்கொண்டிருந்தோமே! இப்படி இருக்கிறதே நிலைமை!! -என்று வாட்டத்துடன் பேசினர் சிலர். ஏன் இப்படி நேரிட்டது? என்று காரணம் காண விரும்பிப் பேசினர் சிலர்; எப்படியாவது, விரும்பத்தகாத இந்த நிலைமையை, மாற்றியாக வேண்டும் என்ற உள்ளன்புடனும் உறுதியுடனும் பேசினார் சிலர். உணர்ச்சி வயப்படக்கூடிய வயதினர் ஒரு காரியத்தில் ஈடுபட்டால் இப்படித்தான் நேரிடும் என்று கவலையைத் தெரிவித்துக் கொண்டனர் சிலர். இது நாட்டுக்கும் நல்லதல்லவே என்று நல்லுரை கூறினர் சிலர். ஒரே ஒரு பிரச்சினைதான். பேசப்படத்தக்கதாகத் தமிழகத்துக்குத் தோன்றிற்று. ஒரே ஒரு பிரச்சினை பற்றித் தான் கொந்தளிப்பும் கோப தாபமும், காரசாரமும் கொண்ட முறையில் பேசிக்கொள்ளப் பட்டது. தம்பி! அந்த ஒரே ஒரு பிரச்சினை-பலருடைய உள்ளத்தைக் குலுக்கிய பிரச்சினை-அகில உலகத் தொடர்பு கொண்ட பிரச்சினை களையெல்லாம் மூலையில் தள்ளிவிட்டு, முன்னணி நின்ற பிரச்சினை, யாது? நம்முடைய பிரச்சினைதான்!! தி.மு.கழகத்திலே நெருக்கடி- நேசத் தொடர்புகளிலே முறிவுகள்- பாசத்தைப் பிய்த்தெறியத்தக்க பிளவுகள் - குழப்பம்-தலைவர்கள் திக்காலொருவர் ஓடிவிட்டனர் - என்பது தான். தமிழகத்திலே பத்துப் பதினைந்து நாட்களாகப் பரபரப்பூட்டிய பேச்சு. நல்ல வேட்டை நிருபர்களுக்கு பத்திரிகைகளுக்குக் கொண்டாட்டம்! காங்கிரஸ் பேச்சாளர்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி! ஆந்திர மாநிலக் காங்கிரசிலே, அமளி மூண்டிடத்தக்க நிலைமை. மைசூர் மாநிலக் காங்கிரசிலே, மருட்சி கொண்டி வைக்கும் மனமாச்சரியம். உத்தரப்பிரதேசக் காங்கிரசில், உள்ளத்தைக் குலுங்கச் செய்யும் விதமான பிளவுகள். பஞ்சாப் மாநிலத்தில் கிளர்ச்சிக் கோலத்தில் காங்கிரஸ் கட்சியினர். கேரளத்தில், காங்கிரஸ்-பிரஜா சோஷியலிஸ்ட் கூட்டுக்கு வேட்டு வைக்கும் போக்கிலே, காங்கிரஸ் வட்டாரத்திலே நடவடிக்கைகள்<noinclude></noinclude> c4hg1u9ledqk1tyxthi8jpkurxolljc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/423 250 642051 1928082 2026-04-28T13:31:10Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928082 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 399 வெளியே வேற்றுமைகளைப் பற்றிப் பேசாதீர்கள் என்று காங்கிரஸ் தலைவர் கூறிக் கட்டுப்படுத்த வேண்டிய விதமான கலக நிலைமை காங்கிரஸ் முகாமில். இவைகளைப்பற்றிப் பொதுமக்கள்கூட, அதிகக் கவனம் செலுத்திப் பேசவில்லை; இதனால் எல்லாம் என்ன ஆகுமோ என்று அச்சப் படவுமில்லை. ஆயாசப்படவுமில்லை. ஆனால், தி.மு. கழகத்திலே பிளவு-நெருக்கடி-குழப்பம்-என்று தெரிவிக்கப்பட்டதும், உள்ளபடி, கவலையுடன், கலக்கத்துடன் அன்பு கலந்த அக்கரையுடன் பேசிக் கொண்டனர். தம்பி! ஏற்பட்ட நிலைமையின், தன்மையை மறைக்க இவ்விதம் கூறுகிறேன், என்று எண்ணிக்கொள்ளாதே. நிலைமையின் தன்மையை நான் குறைத்தும் மதிப்பிடவில்லை; மூடி மறைத்துவிடக்கூட விரும்ப வில்லை; ஆனால், அந்த நிலைமைபற்றி நாடே கவனித்துக் கொண்டிருந்ததே, பேசிக்கொண்டிருந்தே அது எதைக் காட்டுகிறது என்பதை எண்ணிப் பார்த்தால், நாம் ஒவ்வொருவரும் பெருமைப் படத்தக்க ஓர் பேருண்மை விளங்கும். நமது கழகம், அந்த அளவுக்கு. மக்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. கழகத்தின் ஒவ்வொரு சிறு அசைவுகளும், கழகத்தாரின் ஒவ்வொரு நடவடிக்கையும் பொதுமக்களால் மிக மிக உன்னிப்பாகக் கவனிக்கப் பட்டு வருகின்றன. கழகத்திலே காணப்படும், ஏற்படும், ஏற்படுத்தப்படும், ஒவ்வொரு நிலைமைக்கும், பொருள் என்ன? நோக்கம் யாது? பயன் என்ன? என்று கழகத் தோழர்கள் மட்டுமல்ல, பொதுமக்களே, கவனிக்க, கணக்கெடுக்க, காரணம் காண விழைகின்றனர். கழகத்திலே ஏற்படக்கூடிய மாற்றங்கள், திருப்பங்கள், திருத்தங்கள் ஆகியவை, கழகத்தை மட்டுமல்ல, நிலைமைகளையே. பாதிக்கத் தக்கவை என்ற கட்டம் ஏற்பட்டுவிட்டது. கழகத்தார், கழத்துக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கு பொறுப்பான வர்கள் என்ற உயர்நிலை அடைந்து விட்டிருக்கிறோம். கழகத்தின் வாழ்வும், வளர்ச்சியும், பயனும், தன்மையும், கழகத்தவர் பார்த்துக் செய்திடவேண்டிய, தனித்துறைக் காரியம் என்ற நிலைமை மாறிப் பொதுமக்கள்-நாட்டு நலனில் அக்கரை கொண்டோர். தொடர்பு கொண்டு சமைத்தளிக்கும் பொறுப்பை மேற்கொள்ளவேண்டிய நிலைமை மலர்ந்து வருகிறது.<noinclude></noinclude> 69zxx5xbt4jhxwlayqa1ujb9l6clj01 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/424 250 642052 1928083 2026-04-28T13:31:14Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928083 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>400 'திராவிட நாடு' இதழில் கழகம். நாட்டுக்கான நற்பணியாற்றக் கடமைப்பட்டிருக்கிறது என்பதைக் கழகத்தவர் அல்ல, நாட்டு மக்களே நம்பிக்கையுடன், எடுத்துரைக்கும் நாட்களில் இருக்கிறோம். * கழகம், நாட்டுக்கோர் அணிகலனாய்த் திகழ்கிறது, என்ற உணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட்டுவிட்டிருக்கிறது. கழகம், கபடரின் ஆட்சியை, வஞ்சகரின் ஆதிக்கத்தை, வீழ்த்தத் தக்கதோர் படைக்கலம், என்ற நம்பிக்கை, நாட்டுக்குரியவர்களிடம் ஆழப் பதிந்துவிட்டது. கழகம், விடுதலைப்போர் முரசொலி எழுப்பி, வடவராட்சி எனும் வாடையை விரட்டி. மரபு காத்திடும் மன்றமாகி, நம்நாடு பெற்றுத் திகழ, பாசறை அமைத்துத்தர வேண்டிய விலை இன்னுயிரே எனினும் ஈந்து, திராவிட நாடு பெற்றாக வேண்டுமென்று துடித்தெழுந்து போரிடும் முன்னணி என்ற பேருண்மை, நிலைநாட்டப்பட்டு விட்டிருக்கிறது. எனவேதான், தம்பி! இதற்கு ஒரு இடுக்கண் வருகிறது என்ற நிலை கண்டால், நாடே பேசுகிறது. நல்லோரெல்லாம் கவலையுறு கின்றனர், ஆதிக்கக்காரர் அகமகிழ்கின்றனர், பொச்சரிப்புக்காரர் ஏசித் திரிகின்றனர், பொறுப்புணந்தோர் குமுறுகின்றனர். நிலைமை இது அல்ல எனின், ஏன் நாலாறு நாட்களாக, நாடே இந்தப் பிரச்சினைப்பற்றிப் பேசுகிறது: நாடாள்வோர், இதை வைத்துக் கொண்டே நையாண்டி செய்து வருகின்றனர்; எண்ணிப் பார்த்தனையா? விளக்கில் வீழ்ந்துபடும் விட்டில் பூச்சிக் கண்டு, எவரும் பதறு வதில்லை! வேழத்தின் முழக்கம் கேட்டாலோ, என்ன? என்ன? ஏன், இந்த முழக்கம்? வேல் பாய்ந்த வேதனைாயோ? வெட்டிய படுகுழியில் வீழ்ந்து பட்டதோ? சூல்கொண்டதால் வந்துற்ற வலியோ? காரணம் யாதோ, கரி இதுபோல் குரலெழுப்ப என்று எவரும் எண்ணுவர்.ஆமல்லவா? பட்டுத் துணி, காற்றால் முட்புதர் பக்கம் அடித்துச் செல்லப் பட்டால்தான், எவரும் பதறுவர்; பறந்திடும் பட்டம் அறுபட்டால், பதறுவாரோ? அஃதேபோன்றுதான் தம்பி! நமது கழகம், மதிப்பு மிக்கது, பயன்தரவல்லது, நாட்டுக்குத் தேவைப்படுவது, நல்லோரின் ஆதரவு பெற்றது. பெரியதோர் பணியினைச் செய்து முடிக்கும் பொறுப்பினை மேற்கொண்டிருப்பது, என்பதனால்தான், அத்தகைய ஓர் அமைப்புக்கு ஒரு அதிர்ச்சி ஏற்பட்டாலும், நாடு, நடுக்குற்றுக் கேட்கிறது, என்ன? என்ன? ஏன்? ஏன்? என்று.<noinclude></noinclude> gljqxx17thage7nfuncizixfhuu05n8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/425 250 642053 1928084 2026-04-28T13:31:17Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928084 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 401 நிலைமைகளைப் பற்றிக் கவலையற்று இருந்துவிட்டேன் என்று கூறவில்லை, தம்பி! அந்தக் கவலைக்கு இடையிலேயும் எனக்கு, இந்தப் பேருண்மை விளங்கிற்று; கரும்பாக இனித்தது. அது எக்கேடோ கெடட்டும், நமக்கென்ன? நாம் நமது காரியத்தைப் பார்ப்போம் என்று, பொதுமக்கள், இருந்துவிடவில்லை. இது இப்படி யானால், நமது எதிர்காலம் என்ன ஆகும் என்ற கவலையைத் தெரிவித்தனர். கழகம், கட்டுக்கோப்புக் குலையாமல், வலிவும் பொலிவும் பெற்று, வளரவேண்டும்; அதன்மூலமாக நமது நலிவுகள் போக்கப் பட வேண்டும், என்று நாட்டு மக்கள் எண்ணுகின்றனர்; நம்புகின்றனர். எனவேதான், கழகத்துக்கு ஏதேனும் ஊறு நேரிடுமோ என்ற ஐயப்பாடு ஏற்படினும், பதறுகின்றனர், பேசுகின்றனர். உத்தரப் பிரதேசக் காங்கிரசில் அமளி இருப்பதால், ஆந்திரப் பிரதேசக் காங்கிரசில் கலாம் விளைவதால், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் கெட்டுவிடக்கூடும். என்பது மக்களுக்குத் தெரியத்தான் செய்கிறது; எனினும், அதுபற்றி அவர்கள் அக்கரை காட்டுவதில்லை. ஆயாசப் படுவதில்லை. ஏன்? அந்தக் கட்சி வலிவுடன் இருப்பதும் வலிவு இழப்பதும், அதைப் புகலிடமாக்கிக் கொண்ட பெரிய புள்ளிகள் கவனித்துக் கவலைப்பட வேண்டிய விஷயம்; பொதுமக்கள் அதனைப்பற்றிக் கவலைப்படத்தக்க விதமாகக், காங்கிரஸ் கட்சி, பொதுமக்களுடையது என்று கூறத்தக்க நிலைமை இல்லை. கழகம், அப்படி அல்ல! பொதுமக்களின் பேரன்பைப் பெற்று திகழ்கிறது. பொதுமக்கள், கழகத்தின் பணியினை எதிர்பார்க்கின்றனர்; நிரம்ப. அதுபோலவே, விரவமறியா மக்களை, வெள்ளை உள்ளத்தினரை மயக்கியும், மிரட்டியும் வசப்படுத்திக் கொண்டு விட்டோம்; இனி என்றென்றும், இவர்கள் நமது பிடியில்தான் இருப்பர்; விடுபட வேண்டுமென்ற வேட்கையே எழாது; எனினும் வழி அறியார்! - என்று காங்கிரஸ் எதேச்சாதிகாரம், நம்பிக் கிடந்தது. தன்னை எதிர்த்தவர்களைத் தாக்கித் தகர்த்துத் தருக்குடன் இருக்கிறது, இரத்தம் தோய்ந்த வாயுடன், உறுமிக்கொண்டிருக்கும், புலியென்றாகி விட்டது. இந்நிலையில், தம்பி! பன்னிரண்டு ஆண்டுகளில், 'நமது கழகம்' காங்கிரஸ் எதேச்சாதிகாரத்துக்கு, ஒரு 'அறை கூவல்' ஆகி நிற்கிறது. அத்தனை பெரிய எதேச்சாதிகாரத்தை எதிர்க்கத் தக்க வலிவினைப் பெறுவதற்குத் தேவைப்படும், சாதனங்கள், நம்மிடம் இருந்ததில்லை. நாமோ அதற்காகக் கவலைப்பட்டுக் கைகட்டி வாய்பொத்தி இருந்து<noinclude></noinclude> k6zqmflgxtq9ajicy8qzt1eogg4qbbi பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/426 250 642054 1928085 2026-04-28T13:31:21Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928085 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>402 'திராவிட நாடு' இதழில் விடவில்லை. கட்கமேந்திப் போரிடுவோனைக் கவண் கற்கள் கொண்டே வீழ்த்திய தீரனைப் பற்றிய கதையொன்றுண்டு. அது போல, நாம். எல்லாச் சாதனங்களையும் வைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை, நமது உறுதி, தன்னம்பிக்கை, ஆகியவற்றின் துணைகொண்டு எதிர்த்து நின்றோம்; இன்று. காங்கிரசிடம் உள்ள சகல சாதனங்களும், நம்மைச் சமாளிக்கப் பயன்படுத்திக் தீரவேண்டிய நிலைமை!! இவர் என்ன சொல்லுகிறார் கேட்போம்-என்று ஆவலுடனும் பெருமதிப்புடனும், பயபக்தியுடனும், பொதுமக்கள் அருகே வந்து சேரத்தக்க, மேல் நிலையினராகவோ, மேதைகள் ஆகவோ, விருது பெற்றவர்களாகவோ, வீரக் கழலணிந்தவர்களாகவோ, கூடித் துவக்கியது அல்ல, திராவிட முன்னேற முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகத்தை நாம் துவக்கியபோது, ஆற்காட்டு இராமசாமியார், தமது அறிவுத்திறனை எடுத்துக்காட்ட, ஆங்கில நாடுகளில் உலா வந்துகொண்டிருந்தார்! வணிகக் கோமான்கள் பொருள் ஈட்டினர்; பிரபுக்களாயினர்! மேதைகள் நூற்கள் எழுதினர், பாராட்டுப் பெற்றனர். தேர்தல் தந்திரமறிந்தோர், கூடு விட்டுக் கூடுபாய்ந்தனர்; பதவிகளைப் பெற்று மகிழ்ந்தனர். இசை வாணர்கள், காங்கிரஸ் நாமாவளி பாடி, புகழ் தேடினர். நாடக மேடைகள், நம்மை நள்ளிரவில் நையாண்டி செய்யும், மாற்றார் கைக்கருவிகளாக இருந்தன. படக்காட்சிகள், பரலோக விளக்கமளித்துக் கொண்டிருந்தன. புலவர்கள், நமது 'சிற்றறிவு' பற்றி எடுத்துரைத்து, ஏளனம் செய்திடத் தமது பேரறிவைப் பயன்படுத்தி வந்தனர். மாணவர்கள், ஜெய்ஹிந்திலேயோ, இன்குலாப் ஜிந்தாபாத்திலேயோ, ஈடுபட்டுவிட்டிருந்தனர். தம்பி! அன்று, கொட்டும் மழையில், வெட்டவெளியில், கூடினோமோ கழகம் துவக்க, அந்த நாளையும், அதுபோது, நமக்கு இருந்த வசதிக் குறைவுகளையும், இன்று நமது கழகம் பெற்றுள்ள ஏற்றத்துடன், ஒப்பிட்டுப்பார்; உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளும். பத்திரிகை உலகம், நம்மைப் பரிகாசப்பொருளாகக் கருதிற்று; நாம் கவலைப்படவுமில்லை; செயலாற்றாமலிருந்து விடவுமில்லை; இன்று, நம்மைத் தாக்குவதாலேயே விற்பனையைப் பெருக்கிக்கொள்ள முடியும் என்ற வித்தையைக் கையாண்டு வரும் பத்திரிகைகள் பல. நாட்டிலே. பெரிய இதழ்கள் பெயர் பெற்ற இதழ்கள் இருட்டடிப்புச் செய்தபோது, என்ன செய்தோம்? நாட்டு மக்களிடம் இடைவிடாத் தொடர்புகொண்டோம்; பிறகு மக்கள், இத்துணைப் பணியாற்றும், இந்தக் கழகத்தின் செய்தியைத் துளிக்கூட வெளியிடாமலிருக்கும் பத்திரிகைகளும், பத்திரிகைகள்தானா என்று கேட்டனர்; கண்டித்தனர். தம்பி! தெரியுமா, உனக்கு: இப்படி இருட்டடிப்பில் தள்ளப்பட்டிருந்த நமது கழகம், பண்டித நேருவுக்குக்<noinclude></noinclude> 2wg1zjd7yuitknkocf0t04wd2a4vsc3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/427 250 642055 1928086 2026-04-28T13:31:24Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928086 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 403 கருப்புக் கொடி பிடித்ததே. அந்தச் செய்தி, நிகழ்ச்சி நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள். அமெரிக்க நியூயார்க் நகரில் உள்ள நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில், மிக முக்கியமான செய்தியாக வெளியிடப் பட்டது. நமது கழகத்தின் இறுதிநாள் வந்துவிட்டது என்று இறுமாப்பாளர் பேசித்திரிந்த இதுபோது டென்மார்க் நாட்டிலிருந்து ஒரு ஆராய்ச்சியாளர் நமது கழகத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் படி, எனக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். காங்கிரஸ் மேடைகளில், மாநாடுகளில், இசைவாணர்கள், கோகிலகானங்கள், கொடுமுடிகள் பாடுவர், பெருமைப்படுவர். நமக்கு? இயக்கத் தொண்டர்கள்-கொள்கையை இசையாக்கி, உற்சாகத்தை இராகதாளமாகக் கொண்டு பாடுவர். தம்பி! இப்போது நிலைமை என்ன தெரியுமா? இசைவாணர்கள், நமது இயக்கப் பாடல் களில் இரண்டொன்றையாவது தெரிந்துவைத்துக் கொண்டால் தான், 'கச்சேரிகளைகட்டும்' என்ற நிலைமை!! நாடகமாடிப் பெயர் பெற்றவர்கள், வேடமணியும்போது 'வெல்வெட்'- மற்ற நேரங்களில் கதர்! அதுதான் 'பாணி'!! இன்று? புதுப்புது நாடகங்கள் கேட்கிறார்கள் நடிக நண்பர்கள், நாடக மேடை என்றாலே, கழகப் பிரசாரமாகிவிட்டது, என்று நாடாள்வோரே கவலைப்படுகின்றனர். இவைகளை எண்ணிப் பார்க்கச் சொல்லும் காரணம், வெற்றிப் பட்டியலைக் காட்டிக் களிநடமாடவும் அல்ல; இதுபோதும் திராவிட நாடு பெற என்ற ஏமாளித்தனம் கொண்டதாலுமல்ல; இத்துணை மாறுதல். வளர்ச்சி, பொதுமக்கள் தந்த ஆதரவினால் நமக்குக் கிடைத்தது என்பதைக் காட்ட அதனால்தான், நாம் ஊட்டிவளர்த்த கழகத்துக்குத் துளி ஊனமும் வரக்கூடாது என்ற கவலை, பொதுமக்களுக்கு ஏற்படுகிறது; இவ்வளவு விரைவிலே, பொதுமக்களின் நல்லாதரவைப் பெற்று, நமது ஆதிக்கத்தை அழிக்கத்தக்க ஆற்றலைப் பெற்றுவிட்ட இந்தக் கழகத்திலே, ஏதேனும் ஊனம் ஏற்படாதா, உடைபட்டுப் போகாதா, நாம் உயிர்தப்பிப் பிழைத்திட வழி கிடைக்காதா, என்ற நப்பாசை நாடாளும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுகிறது. அதனால் தான், காங்கிரசை ஆதரிக்கும் ஏடுகள். நமது மாநாடுகளை நாலே வரியில் நாட்டு மக்களுக்குக் கூறும் ஏடுகள், நமக்குள்ளே பேதம், பிளவு இருக்கிறதா என்று மோப்பம் பிடித்து அலைந்து, சிந்தியது சிதறியது, வீசியது பூசியது ஆகியவற்றைப், பக்கம் பக்கமாக வெளியிட்டு, நமது கழகத்தைப் பொதுமக்கள், கைவிட்டு விடவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இவ்வாண்டு, குடியரசு விழாக் கூட்டம் முழுவதுமே, கழகத்துக்கு அர்ச்சனை நடத்தத்தான் பயன்பட்டதாம். அமைச்சர் கூடப், போதையேறிய<noinclude></noinclude> bb57dfcmyae22ph1q4efl8j6ffhf3xx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/428 250 642056 1928087 2026-04-28T13:31:27Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928087 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>404 'திராவிட நாடு' இதழில் பூபதிபோல ஆசனத்தில் சாய்ந்தபடி கேட்டாராம்; தி.மு.கழகத்தை நாங்களா அழிக்க வேண்டும்!-என்று. அது தன்னாலே அழிகிறது. ஒருவருக் கொருவர் பேதப்பட்டு அழிவைத் தேடிக்கொள்கிறார்கள் என்று பொருளாம்!! உத்தரப் பிரதேசத்துப் பிளவை நீக்க ஓடோடி வருகிறார் நேரு! ஆந்திர அமளியைத் தீர்த்து வைக்க வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார். அந்த விதமான பிளவுகளால், காங்கிரஸ் அழிந்துவிடாதாம்; நமக்குள்ளே, முறைகளைப் பற்றிய கருத்துரைகள் கூறப்படுவதிலே கசப்புகள் ஏற்பட்டால் போதுமாம், நாம் உடைபட, அழிந்து விட!! அளவற்ற புல்லறிவும் துணிவும் வேண்டும். இப்படியொரு வாதம் புரிய நான் அங்ஙனம் கூறுவதால், நமக்குள் கருத்து வேற்றுமைகளால் பேதம் தலைதூக்கி நிற்க வேண்டும் என்று கூறுவதாகக் கொள்ளற்க. நமக்குள் ஏற்பட்டுள்ள வேற்றுமைகள், கழகத்தை நடத்திச் செல்லும் முறைகள் பற்றி - கழகக் கொள்கை பற்றியது அல்ல. ஆனால், இதற்கே இத்துணை இரைச்சல் கிளப்புகின்றனர். இடுப்பொடிக்க முயலுகின்றனர், ஏளனம் செய்கின்றனர், காங்கிரசார். பொதுமக்களும், இந்த அளவிலும் வகையிலும் கூட, நமது கழகத்தில் பேத உணர்ச்சி காணப்படுவதை விரும்பவில்லை; கலக்கமடைகிறார்கள். பெற்ற குழந்தைக்கு வந்துற்றது நோய்கூட அல்ல; பால் மணம் மாறாக் குழந்தை படுத்துறங்குகையில் சிற்றெறும்பு கடித்ததனால், ஏற்பட்ட சிறு தழும்பு என்றாலும், தாய் பதறுவதைக் காண்கிறோமல்லவா; அஃதே போல, நாம் வளர்த்திடும் கழகத்திலே முறைப்பற்றிக் கூடத்தான் பேத உணர்ச்சி மூண்டிடுவது ஏன்? மூண்டிட்டதும் இந்த வடிவம் பெறுவானேன் என்ற கவலை, நல்லோருக்கெல்லாம் ஏற்படுகிறது. மாற்றார்களுக்கு நாமே இரைதேடிக் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டுவிடாதபடி, பார்த்துக்கொள்ளும் பொறுப்பு, தம்பி! நம் ஒவ்வொரு வருக்கும் இருக்கிறது. ஆனால் மாற்றார்களுக்கு இடம் கிடைத்துவிடுமே என்ற அச்சத்தால், உள்ளத்தில், எழும் கருத்தை அழித்துக்கொள்ள வேண்டும் என்று கூறமாட்டேன். அதனை எடுத்துரைக்கும் முறையும், தன்மையும், எடுத்துரைக்கும்போது, நாம் கூடி ஆராய்ந்து முடிவெடுப்பதிலே மேற்கொள்ளும் பொறுப்புணர்ச்சியும் பண்பும், வளர்ந்தாக வேண்டும். கழகம் வளர வளரப் புதிய புதிய பிரச்சினைகளை நாம் சந்தித்துத் தீர வேண்டும். அது தவிர்க்க முடியாத கடமை. அந்தக் கடமையைச் செய்வதிலே, அச்சம் தயை தாட்சணியம் தேவையில்லை. ஆனால், தோழமை பாழ்படலாகாது- முறைகேடு ஏற்படக்கூடாது-கட்டுக்கோப்பு உடைப்படக்கூடாது. மெத்தக் கஷ்டப்பட்டு, கட்டப்பட்டது. தம்பி இது. இதற்கு ஒரு ஊனம் ஏற்படக்கூடாது.<noinclude></noinclude> 043c7udsi2fug3b9fi9qy8pnsnwercm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/429 250 642057 1928088 2026-04-28T13:31:31Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928088 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 405 இப்போது ஏற்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றி, தம்பி, நீ நிறைய அறிந்திருக்கிறாய். நான் கூற, புதிதாக என்ன இருக்கிறது. ஒன்றுமட்டும் கூறுவேன், நமது தோழர்கள் பீதி அடையத் தக்க விதமான நிலைமைக் கேடுகள் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. மாற்றார் களுக்கு இதனைச் சொல்வேன், வேழம் வேல் பாய்ந்து வேதனைக் குரல் எழுப்புகிறது. வீழ்ந்துபடும் என்று எண்ணாதீர் வேழம் சந்தன மரத்தின் மீது உராய்ந்து கொள்ளுமாம்-புலவர் கூறுகின்றனர். ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு, அடவியில் ஓடுமாம்-முழக்கமிட்டபடி. முறைகளைப் பற்றி இங்கு ஒருவருக்கொருவர் விவாதம் எழுப்பும் குரல் கேட்டு, கழகம் அழிந்துபடும் என்று எண்ணிக் கொள்ளாதீர், முறைப்பற்றிக் கருத்து வேற்றுமை எழுகிறது என்றால், உமது எதேச்சாதிகாரத்தை அழித்தொழிக்க, எம்முறை சிறந்தது, விரைவில் வெற்றி தரத்தக்கது என்பது பற்றித்தான். தம்பி! மாற்றாரின் மனம் களிப்பது எனக்குத் தெரியும்; என்னைவிட மிக நன்றாக, நீ அறிந்திருக்கிறாய். மாற்றுக் கட்சியினரோ, செயற்குழுவில் அமளி-அடிதடி, நடிக நண்பர்கள் தாக்குதல் நடத்தினர், சட்டையைப் பிடித்து இழுத்தனர் என்ற பொய்யுரையைப் பரப்பி, நமது கழகத்துக்கு இழுக்குத் தேடவும், நமக்குள் கலாம் மூட்டவும் முயற்சிக்கின்றனர். அவர்கள் சித்தரித்து இருப்பது கண்டு கலங்கிப் போயிருக்கக் கூடியவர்களுக்கு. நான் இதனைக் கூறுவேன். அவர்கள் கூறியுள்ளபடியான அடிதடி, தாக்குதல் துளியும் செயற்குழுவிலோ பொதுக்குழுவிலோ நடைபெறவில்லை. உரத்த குரலில் பேச்சும் ஒருவருக்கொருவர் அறை கூவல் விடுவதும், அமைதியற்று எழுவதும் ஆகிய பரபரப்புக் கிளம்பி எம்மைக் கலங்க வைத்தது. அந்தப் பரபரப்பு ஒலிகேட்டு, பக்கத்திலே வேறோர் இடத்திலே தங்கியிருந்த பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ள கழக நண்பர்கள், பதறி ஓடோடி வந்தனர்-அமைதி இரண்டு நிமிடங்களில் ஏற்பட்டது-அவர்கள் திரும்பவும் தமதிடம் சென்றனர். வேறு எந்த விபரீதமும் நிகழவில்லை. ஏ மங்கிப் போய்விட்டதாலே மறைந்து போய்விட்டதோ என்று பலரும் எண்ணி, இனி என்றென்றும் சென்றது மீளாது எனச் செப்பினர்- எனினும், அந்தத் திராவிட இன உணர்ச்சியை நமது கழகம் கொழுந்து விட்டெரியும் நிலைக்குக் கொண்டுவந்து வைத்திருக்கிறது. பட்டுப்போன நிலையிலிருந்த மரம் துளிர்விடுகிறது படர்ந்துபோக இருந்த விளக்கு மீண்டும் ஒளிவிடுகிறது! பட்டிதொட்டிகளெல்லாம் பாசறைகளாகி விட்டன. கழகம் அழைத்தால் களம்புகத் தயாராக நிற்கின்றன, அணிவகுப்புகள்.<noinclude></noinclude> fo3fo7qsouajt7wfyqd1i409tixt02g பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/430 250 642058 1928089 2026-04-28T13:31:34Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928089 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>406 'திராவிட நாடு' இதழில் கொட்டப்பட்ட குருதி கொஞ்சமல்ல வெட்டிச் சாய்க்கப்பட்டனர் பலர். வெஞ்சிறையில் உழன்றனர் பலப்பலர். இறந்துபட்டவர்கள் சென்ற வழி செல்லாதவரையில், நாம் இயக்கத்துக்குத் தரவேண்டிய காணிக்கையைத் தந்தவர் ஆக மாட்டோம் என்று உறுதிபூண்டவர்கள். நம் உடன் இருப்போர்! பலரால் இதை எடுத்துக் கூறக் கூடத் தெரியாமல் இருக்கலாம்; சிலர் இது பற்றிப் பேசுவது முறைகேடு, நேரக்கேடு என்றுகூட எண்ணிப் பேசாது இருந்திடக் கூடும். ஆனால், அழைப்பு வந்திடும் போது, ஆமையாகிவிடமாட்டார்கள், களம் புகாது ஏமாற்றிவிடமாட்டார்கள். உயிரைத் தந்திடத் தயங்க மாட்டார்கள். அவ்விதமான வீர உணர்ச்சி கொப்பளிக்கும் நிலைமை யினை நமது கழகம், மிகமிகக் குறுகிய கால அளவிலே செய்து தந்துள்ளது. பயனாக கழகம் நடாத்திய பிரசாரத்தின் இன்று, வடநாடு தென்னாடு எனும் பிரச்சினை குறித்துப் பேசாதார் இல்லை என்ற கட்டம் காண்கிறோம். கிளர்ச்சியில் ஈடுபடத் துடித்து நிற்கும் தூயவர் ஆயிரம் ஆயிரம். அஃதேபோல், தோழமை உணர்ச்சியுடன், கழகப் பணியாற்றப் பல்லாயிரவர் உளர். பாங்கான வளர்ச்சி, தம்பி! பார்ப்போர் பரவசப் படுகின்றனர், மாற்றார் வியப்படைகின்றனர், எப்படி இவர்களால் இத்துணை விரைவில் ஏற்றமிகு அமைப்பைச் சமைத்து நடாத்திச் செல்ல முடிகின்றது என்று. அத்தகைய ஓர் அமைப்பு உடைபடுமானால், எண்ணும்போதே. நெஞ்சிலே நெருப்புப் பிடிக்கிறது, உலகம் நம்மை மன்னிக்காது, ஆமாம் தம்பி! இவர்களை நம்பி, வழி நடந்தோம். துணை நின்றோம், தொல்லைகளைத் தாங்கிக் கொண்டோம்; ஆயின் கழகத்தை நடத்திச் செல்லும் நிலையிலிருப்போரோ, தமக்குள் மாறுபாடுகளை ஏற்படுத்திக் கொண்டு, இத்தனை ஆண்டு உழைப்பையும் உருக்குலைகிறார்களே, என்று எண்ணி இரத்தக் கண்ணீர் வடிப்பர். அவர்கள் மனம் உடைபடும்; உடைபடின், இனி என்றென்றும், நம்போன்ற சாமான்யர்கள். ஒரு இயக்கத்தை, அமைப்பைச் சமைத்திட இயலாது; மக்கள் ஆதரவு கிட்டாது. இந்த மாபெரும் உண்மையை உணர்ந்தால், நம்மில் எவரும், கருத்து வேற்றுமைகளை கோபதாப வேகத்துடன் கலந்து உலவவிட்டுத் தம்மையும் அறியாமல், கழகத்துக்கு ஊறுதேடிடார். உடைபட்டுப் போனபின் உட்கார்ந்து, அழுது பயனில்லை; உண்மை நிலைமையினை உணராததும் மாபெரும் தீதுக்கு வழி கோலிவிடும். ஒரு அமைப்பினைக் கட்டுங்காலை உள்ள கஷ்டத்தைவிட அதனைக் காத்திடும்போது ஏற்படும் கஷ்டம் மிக அதிகம். அமைப்புக்கு அதிர்ச்சி<noinclude></noinclude> fjui8s8emh5ky4qzgub88tsjztjww6p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/431 250 642059 1928090 2026-04-28T13:31:38Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928090 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 407 ஏற்படுத்துவது, அதனை அழித்திடத்தக்க ஆபத்தினைக் கூட உண்டாக்கி விடக்கூடும். தூசுபோகக் கண்ணாடிப் பலகையினைத் துடைத்திடத்தான் வேண்டும்; ஆனால், பக்குவமாக, எங்கெங்கு அழுக்கேறிவிட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதனை நீக்கிடத்தக்க விதத்தில், துடைத்திட வேண்டும்-ஆர்வத்துடன். ஆனால் ஆர்வத்துடன் பக்குவமும் சேர்ந்திட வேண்டும் - இல்லையேல், துடைக்கும் போதே, கண்ணாடி பாளம்பாள மாகக் கீழே வீழ்ந்து விடும், பாழ்பட்டுப் போகும்-பட்டபாடு அத்துணையும் பாழாகிப் போகும். தம்பி! இந்தக் கவலைதான் என் மனதைக் குடைகிறதேயன்றி, எந்தப் புதிய முறைகள் புகுத்துவதற்கான முயற்சிகள் பற்றியும் நான் கவலைகொள்ளவில்லை. முறைகள், புதியனவோ, பழையனவோ. எவை எனினும், அவை ஒரு அமைப்புக்காக-எனவே, அமைப்பு அழிந்து விடாதபடி, கேலிக்கு ஆளாகாதபடி மாற்றாரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இலக்காகாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். நேர்த்தியான அறுவைத் திறன் காட்டினார் மருத்துவர்; ஆனால், நோயாளிதான் செத்துவிட்டார் என்று கூறிடத்தக்க நிலை ஏற்படக்கூடாததல்லவா? வேலின் கூர்பார்க்க, - நம் விழியினையே குத்திக் கொள்ளப் போமோ!!! உன் கருத்து இவ்வழிதான் இருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். உன் கைவண்ணத்தில் கிடைத்தது. கழகம் எனும் இந்த அமைப்பு, இன்று அது கலகலத்துப் போகாதிருக்கும் பொறுப்பினையும் நீ மேற்கொண்டாக வேண்டும். நிலைமை இது. கூறிடுவது என் கடமை. என் முயற்சியில் குறையிராது-என் நெஞ்சில் உள்ள வலிவு போதுமானதுதான் என்ற உணர்வு குறைந்து வருகிறது. உடனிருந்து பணியாற்றிக் கழகத்தைக் கட்டிக் காத்து, வெற்றியைத் தேடிக் கொடுத்திட வேண்டும். மிக நல்ல, அமைப்பு-கடினமான உழைப்பின் விளைவு - தோழமைக்கு எடுத்துக்காட்டு-தி.மு.கழகம். ஓர் இன்றோ, மாற்றார் எள்ளி நகையாடுகின்றனர்-உற்றார் உள்ளம் குமுறுகின்றனர்- உடைபட்டுப் போய்விடும் என்று மிரட்டுகின்றனர். நமை அழித்தொழித்துத் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிக்கொள்ள முயற்சிக்கும், காங்கிரசார். என் அச்சத்தையும், ஆயாசத்தையும் ஐயப் பாட்டினையும் நீக்கிடத் தக்க விதத்தில், கருத்து வேறுபாடுகள் பற்றிப் பேசுவோர்கூடக், 'கழகம் உடைபட விடமாட்டோம், அழிவு வந்திடாது. என்று உறுதி அளிக்கின்றனர். மகிழ்ச்சி. கழகத்தில் தொடர்புள்ள எவருக்கும், நிச்சயமாக, கழகத்துக்கு இழுக்கு வந்துவிடும்,அழிவு ஏற்பட்டுவிடும் என்று தோன்றுமானால், நெஞ்சு துடிக்காமலிராது: ஏனெனில், அவரெலாம் அளித்த அருந்திறனும் அயரா உழைப்பும்<noinclude></noinclude> dd0orlfttwxwsyjfse6906l1gvm2up1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/432 250 642060 1928091 2026-04-28T13:31:41Z Nithyaduraisamy87BOT 14333 + [[விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்#தொழினுட்பங்கள்|uploaded by OCR4wikisource]] 1928091 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="" /></noinclude>408 'திராவிட நாடு' இதழில் சேர்ந்து உருவாக்கப்பட்டதுதான், கழகம். அதற்கொரு ஊனம் ஏற்பட, எவரும் இடமளிக்க மாட்டார்கள். அந்த நம்பிக்கையும் எனக்கு உண்டு. உன் உழைப்பும், திறனும்தான், அந்த நம்பிக்கை நான் கொள்வதற்குக் காரணம். தம்பி! உன் கண்ணொளி போதும், என் கவலையை ஓட்ட, காரிருளை விரட்ட; உன் நெஞ்சு உரம் போதும், என் நடுக்கத்தை நீக்க! கழகம் காப்பாற்றப்படும் என்று, என்போன்றோர் புதுஉறுதி பெறுவதே. நீ எழுப்பும் எழுச்சி முழக்கம் கேட்டுத்தானே! . உன் சொல்லும் செயலும், மாற்றாருக்கு, நமது கழகத்தின் மாண்பு துளியும் மங்கவில்லை என்பதனை எடுத்துக்காட்டுவதாக அமையவேண்டும். உன் யோக்கும், நோக்கும், பேச்சும் செயலும் கழகத்தை நடத்திச் செல்பவன் என்ற பொறுப்பினைச் சுமந்து கொண்டிருக்கும் என்போன்றாருக்கும், நல்வழி காட்டத்தக்கதாக அமையட்டும். எந்த ஒரு கட்சியும், அதன் மேல்மட்டத்திலே அமர்த்தப்பட்டிருப்பவர் களின் இயல்பு, திறமை. உழைப்பு இவைகளை மட்டுமே பொறுத்து இல்லை. அவர்களை அமர்த்தும் உரிமையும் ஆற்றலும் பெற்றுள்ள பல இலட்சம் உறுப்பினர் களின் திறமை, தன்மை ஆகியவற்றைப் பொறுத்து இருக்கிறது. கலசத்தின் மினுமினுப்பு, காலக்கரம் பட்டுப்பட்டு மங்கிப்போகக் கூடும்; நட்டமில்லை, அடித்தளம் வலிவுடன் இருந்தால், தம்பி! அடித்தளத்தை ஆக்கிக் காத்திடும் பொறுப்பு, உன்னுடையது. அதற்கேற்ற ஆற்றலும் உனக்கு நிரம்ப இருக்கிறது. அந்த நம்பிக்கைதான், இயக்கத்துக்கு உயிர் ஊட்டம் தருகிறது. உன் பணியின் மேம்பாடுதான் நாட்டின் பிணி போக்கும். மாமருந்து. அதை அளித்து, என் போன்றாரை நடத்திச் செல்லும் ஆற்றல் படைத்தோனே! அஞ்சாது பணியாற்று! அயராது பணியாற்று! வெற்றிக்கான பாதை வெகு தெளிவாகத் தெரிகிறது. அண்ணன்,<noinclude></noinclude> 5ev9d0hbl1qlhfsq1l1o226xjc2qu7q பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/67 250 642061 1928141 2026-04-29T00:39:14Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928141 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh|62|விநோத ரச மஞ்சரி|}}{{rule}}</noinclude>பார்த்தும் எட்டக் கூடாமல் கடினமாய் இருந்ததனால், அவன், ‘ராஜா தர்மவான் அல்லன் என்போமானால், அரசனே நம்மைப் பகைத்து, ‘அடா நன்றி கெட்ட பாதகா ! என்னுடைய சொத்தை உன் இஷ்டப்படி கை கொண்ட மட்டும் கொள்ளை கொண்டு ஆயுட்காலமெல்லாம் அனுபவித்து, இப்பொழுது என்னைப் பாவியென்று சொல்லி எனக்கே துரோகம் செய்கிறையா!’ என்று, உடைவாளை உருவி ஒரே வீச்சாக வீசிவிடுவானே! என்ன செய்வது!' என்று தயங்கினான். '''மூன்றாம் கேள்வி :''' யமுனைத்துறைவர், ‘இந்த இராஜ பத்தினி பதிவிரதை’ என்றார். அது வித்வான் செவியில் நுழைந்தவுடனே, அடி வயிற்றில் இடி விழுந்தது போல, அவனுக்கு யாதொன்றும் தோன்றாமையால், அவன், ‘இவரை நீறு பூத்த நெருப்பென்று நினையாமல், எளிதாகச் சிறு பையல் என்று அவமதித்தோமே ! நமக்கென்ன! கிரகசாரந்தான் போதாதோ! இத்தனை காலமாய் மகாவித்துவான்கள் அனைவரையும், அவர்கள் தலைக்குப் போட்டால் நாம் காலுக்கும், காலுக்குப் போட்டால் தலைக்கும் போட்டு ரசாபாசப்படுத்திப் பட்டி மிரட்டு மிரட்டிச் செயித்து வந்தோமே! இப்பொழுது ஒரு குழந்தையின் கேள்விக்கு உத்தரம் சொல்ல வகை தெரியாமல் கற்றறி மூடனாய்விட்டோமே ! இனி நமக்கென்ன பெருமை! பண்டிதனென்னும் பட்டமும் பறந்துபோம்! முதற்கேள்வி ஒன்றுக்காவது உத்தரம் சொன்னோமா? இல்லையே! ஆயினும், அது ஒருவேளை, ‘ஆனைக்கும் அடி சறுக்கும்’ என்பதாகத் தவறியதென்று நினைக்கவும் கூடும். ஆதலால்,பெரிதன்று. இரண்டாவதற்காவது சொல்ல வேண்டுமே ! அதுவும் ஈடேறாமல் போயிற்றே! போனாலும் போகட்டும்! மூன்றாவதற்காவது சொல்லலாமென்றால், இராஜபத்தினி வியபிசாரி என்றல்லவோ சொல்ல வேண்டும் ? எவ்விதத்தில் நாவெழுந்து சொல்லுகிறது! சொன்னால் பக்கத்தார் பல்லை உதிர்க்கார்களா ? மேல் அரசனைக் குறித்துப் பிறந்த இரண்டாம் கேள்வியிலும் இம்மூன்றாம் கேள்வி பழியும் பாவமும் விரோதமும் விளைக்கத் தக்கதாய் இருக்கின்றதே! இதைக் குறித்து உத்தரம் சொல்ல வாயைத் திறக்கவுங்கூடுமா! இந்த விஷயம் கையுமெய்யுமாகக் கண்டுபிடிக்கப்பட்டாலும் வெளியிலே சொல்லத்தக்கதல்லவே! அரசன் மனைவி நிர்த்தோஷி யாயிருக்க, அவளைத் தோஷமுடையவளென்று சும்மா அவள் தலையில் வியபிசாரி பட்டம் கட்டலாமா! பெண்பாவமல்லவா? ‘மண்ணின்மேல் நின்று பெண்ணோரம் சொல்வது எப்படி ?’ ஒருவர் தலையில் மாணிக்கம் இருக்கிறதென்று அவர் தலையை வெட்டலாமா? நிர்நிமித்தமாகக் கங்கை கொதித்ததென்றால் நம்புதற்கு இடமுண்டோ? நாம் ஒட மருந்துண்டு, உறங்கி விழுந்தாற் போலானோமே! ‘தன்வினை தன்னைச் சுடும்’ என்பதாக நம்முடைய மதமே நம்மை அழித்தது ! நமக்கு அடக்கம் என்பது சற்றுமில்லாமல் கல்வியில் நாமே பெரியம் என்று அகங்கரித்துப்<noinclude></noinclude> 4zsirwsb866no3s9yrmkp3dtepvbyxr பக்கம்:விநோத ரச மஞ்சரி.pdf/68 250 642062 1928142 2026-04-29T00:47:09Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928142 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh||மகாபண்டிதனைச் சிறுபிள்ளை வென்றது|63}}{{rule}}</noinclude>பிறரைப் பொருள் செய்யாமல், அரசனது சலுகையிலே அவர்களை அவமானப்படுத்தி வந்த அந்தக் கொடுமையல்லவோ இப்படி விளைந்து நமது வாயைக் கட்டியது!’ என்று எண்ணாததும் எண்ணித் திக்பிரமைகொண்டு ஏங்கி இருந்தான். அது கண்டு இராஜபத்தினி மனமுருகி, ‘நான் செய்த பிரதிக்கினையை முடித்து, என் மூக்கை முன்னுக்குக் கொண்டு வந்தாரே!’ என்று பெருமகிழ்ச்சி கூர்ந்து, ஆனந்தக் கண்ணீர் பெருக, அக்குழந்தையாகிய யமுனைத்துறைவரைத் தன் இரு கையாலும் இறுகத் தழுவிக்கொண்டு, ‘இவர் என்னை '''ஆளவந்தாரோ!'''’ என்று வியந்தாள். அன்று முதல் அவருக்கு '''ஆளவந்தார்''' என்ற திருநாமம் வழங்கத் தலைப்பட்டது. அத்தருணத்தில் ஆனை போலிருந்த வித்வஜன கோலாகலன் பூனை போலடங்கிச் சிவுக்கென்றெழுந்து, ‘ஓட்டை நாழிக்குப் பூண் கட்டுவது போல, '''வித்வஜன கோலாகலன்''' என்னும் இத்தனை பெரிய பெயர் எனக்கேன் ? ‘அம்மாள் கெட்ட கேட்டுக்கு முக்காடு கூடவா!’ என்பது போல, என் திறமைக்கு விருதுகளும் வேண்டுமா!’ என்று சலிப்புற்றுத் தன் விருதுகளையெல்லாம் வாங்கி அவர் முன்பாக வைத்து, அவரை வணங்கி நின்றான். அரசன் இவைகளையெல்லாம் கண்ணாரக் கண்டு, காதாரக் கேட்டுப் பிரமிப்படைந்து, ஆளவந்தாரை விழி களிக்க நோக்கி, ‘சுவாமி, தேவரீர் கேட்ட மூன்று கேள்விகளுள் ஒன்றையாவது நமது வித்வான் மறுக்கச் சக்தியில்லாமல் தோற்றது வாஸ்தவமே! அம்மூன்றில் ஒன்றேனும் இரண்டேனும் தேவரீரால் மறுக்கக் கூடுமோ ?’ என, ‘அவர், மூன்றும் மறுக்கக்கூடும்,’ என்று உத்தரிக்கின்றார் : '''முதலாவது:''' ‘உமது தாய் புத்திரவதி’ என்றதற்கு மறுப்பு: வாழையானது ஒரு குலை ஈனுவது போல, இந்த வித்வானுடைய தாய் இவரொருவரை மாத்திரம் பெற்றதனால், ‘ஒரு பிள்ளையும் பிள்ளையல்ல ; ஒரு மரமும் தோப்பல்ல,’ என்ற பழமொழிப்படியே, அவள் வாழை மலடியாதலால், புத்திரவதியல்லள், என்றார். '''இரண்டாவது:''' ‘ராஜா தர்மவான்’ என்றதற்கு மறுப்பு : ‘ராஜா ராஷ்டிர கிருதம்பாபம்’ என்ற நீதி வாக்கியப்படியே, ‘தேசத்தார் செய்தபாவம் அரசனை அடையும்,’ என்பதனால், ‘ராஜா தர்மவானல்லன்’ என்றார். '''மூன்றாவது :''' ‘ராஜ பத்தினி பதிவிரதை,’ என்றதற்கு மறுப்பு: கரு உற்பத்தியால் சந்திரனுக்கும், விளையாட்டால் கந்தருவனுக்கும், தீபனவிர்த்தியால் அக்கினிக்கும் முன்பு சுவாதந்திரியப்பட்டு, பின்பு மணம் செய்துகொள்பவனுக்கு உரியளாகின்ற காரணத்தால் நான்கு பதிகளையுடையவளாதலாலும்,<noinclude></noinclude> 0pmztys7ng259d8wp800whbv0yxsusa பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/631 250 642063 1928188 2026-04-29T06:01:08Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அழிசி, ஆதலுங்கன், ஆதனெழிவி என்னும் நால்வர் புலவர்களால் புகழ்ந்து போற்றப்பெற்ற தலைவர்கனாவர். இவற்றால் ஆதன் என்னும் பெயர் அந்நாளில் பெர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928188 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குண்டுகட் பாலியாதனார்|603|குண்டூர்}}</noinclude>அழிசி, ஆதலுங்கன், ஆதனெழிவி என்னும் நால்வர் புலவர்களால் புகழ்ந்து போற்றப்பெற்ற தலைவர்கனாவர். இவற்றால் ஆதன் என்னும் பெயர் அந்நாளில் பெருவழக்கிற்று என்று கொள்ளலாம். இவருடைய பெயர் ‘குண்டுகட் பாலியாதன்’ என்றும் காணப்படுகிறது. ஆதன் என்னும் இயற்பெயரை அடுத்த ஏனைய இரு முத சொற்களும் இவருக்கு அமைந்த சிறப்பு அடைமொழிகளாகும். ‘பாலி’ என்பது ஊர்ப் பெயராகும். குண்டுகண் என்றால் குழிந்து ஆழ்ந்த கண் என்பதாகும். இது உறுப்பின் உருவம் பற்றி வந்த அடை. குண்டுகட்பாலியாதனார் என்னும் பெயர் சினையாலும் இடந்தாலும் வந்த சிறப்பு அடைகளைக் கொண்டது என்பது விளக்கமாகும். ‘குன்றின் கண் பாலி ஆதனார்’ எனப் பாடங்கொள்வாரும் உளர். இவர் பாடிய சங்கப் பாடல்கள் இரண்டே காணப்படுகின்றன. ஒன்று நற்றிணையிலும் (220) மற்றொன்று புறநானூற்றிலும் (387) உள்ளன. அகம் பற்றியும் புறம் பற்றியும் ஒவ்வொருபாடல் பாடித்தொகை நூல்களில் இடம்பெற்ற சிறப்புடையார் இவர். குறிஞ்சித் திணையில் இவர் பாடிய நற்றிணைப் பாடல், குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது. பின்னின்ற தலைமகன் கேட்பத் தலை மகனை ஓம்படுத்தது, தான் ஆற்றானாய்ச் சொல்லியது என மூவேறு துறைகளின் பாற்படுவனவாகப் பழங்குறிப்புத் தெரிவிக்கிறது. தலைவன் தான் மடலூர்தலை ஊரார் அறியின் அவர் தூற்றுவராதலின், அந்நிலையை எய்தும் முன் உடன்படல் வேண்டும் எனத் தோழியின் அருள் வேண்டிக் கூறியதாக உள்ளது. மடல்மாவை இப்புலவர், ‘உண்ணாதன்மா’ எனக் குறிப்பு மொழியால் பெறவைத்தமை தனிச் சிறப்பாம். இவர் பாடிய புறப்பாடல் சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதனைக் குறித்தது; பாடாண் திணையில் வாழ்த்தியல் துறையில் அமைந்தது. செல்வக் கடுங்கோ வாழியாதன் பதிற்றுப்பத்தில் கபிலரால் ஏழாம் பத்துக் கொண்டவன் ‘செல்வக் கோமான்’ என்றும் இவன் குறிப்பிடப்படுகிறான். சேரநாட்டை ஆண்ட பெருமன்னர்களுள் இவனும் ஒருவன், ‘ஊழி வாழி பூழியர் பெருமகன், பிணர்மருப்பு யானைச் செருமிகு நோன்தாள், செல்வக் கடுங்கோ வாழியாதன்’ (புறம். 387: 28-30) என்று தம்மைப் புரந்த அரசன் பெயரைப் பாலியாதனார் பாடலில் கட்டியுள்ளார். செல்வக் கடுங்கோ இப்புலவளுக்கு யானை, குதிரை, பகநிரை, உழவர் பெருமக்கள் ஆகியோரைப் பரிசியாகத் தந்துள்ளான். இம்மன்னனை வாழ்த்தும்போது வஞ்சிநகரின் மதிலை ஒட்டிச் செல்லும் பொருதை மணலினும், எல்லாக் கழனிகளிலும் விளையும் நெல்லினும் பல நாள் வாழ்க என்று வாழ்த்துகிறார்.{{Right|<b>மு.ச.</b>}} <b>குண்டுவீச்சு</b>: பண்டைய கிரீசு, இந்தியா முதலிய நாடுகளில போரில் தீயை உண்டு பண்ணும் அம்பு முதலிய கருவிகள் பயன்படுத்தப் பெற்றன. இக்காலத்தில் குண்டுகள் மூலம் தீயை உண்டாக்கிப் போரில் பகைவர்களை அழிக்கின்றனர். பலவகைக் குண்டுகள், இக்காலத்தில் தயாரிக்கப்படுவதால், குண்டுவீச்சு (Bombardment) பல இடங்களில் அழிவையுண்டாக்க நடைபெற்று வருகிறது. இரண்டாம் உலகப் போர்க்காலத்தில், செருமானியர் இங்கிலாந்தில் குண்டுகளை வீசினர். பிறகு அமெரிக்கர், சப்பானில் அணுகுண்டுகை வீடு தாசவேலை செய்தனர். காலாட்படையினர் தமது வெற்றிக்குக் குண்டுவீச்சு முறையைக்கையாள்கின்றனர். கடற்படையினரும், விமானப் படையினரும் குண்டு வீச்சுக்கு வேண்டிய கருவிகளைத் தம்மிடம் வைத்திருந்து, தக்க சமயத்தில் பயன்படுத்துகின்றனர். மிகவும் கொடிய பின் விளைவுகள், குண்டுவீச்சினால் ஏற்படுகின்றன. அதை உணர்த்த இக்காலத் தலைவர்கள் அம்முறையைக் குறைக்க வேண்டும், பயன்படுத்தவும் கூடாது என்று அறிவுரைகள் கூறி வருகின்றனர். குண்டு வீச்சு நிறுத்தப்படுமானால் உலக அமைதிக்கு ஏற்ற சூழ்நிலை உருவாகும்.{{Right|<b>தெ.பா.</b>}} <b>குண்டூர்</b> இந்தியாவின் தென்கிழக்குப் பகுதியில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இதைச் சுற்றியுள்ள 5,733 சதுர மைல் பரப்புள்ள மாவட்டத்திற்கும் குண்டூர் மாவட்டம் என்றே பெயர். குண்டூர் நகரம், இருப்புப் பாதைகள் கூடுமிடமவும் பருத்தி, புகையிலை, வாணிகத் தலமாகவும் விளங்குகிறது. இது கி.பி. 18-ஆம் நூற்றாண்டிலி பிரெஞ்சுக்காரர்களால் அமைக்கப் பெற்றது. பின்னர் கி.பி. 1823-இல் இந்நகர் ஆங்கிலேயருக்கும் கொடுக்கப்பட்டது. எண்ணெய் ஆலைகளும், நெல் வரைக்கும் ஆலைகளும், பருத்தியரைக்கும் தொழிற் சாலைகளும், புரையிலைத் தொழிற்சாலைகளும் இங்கு உள்ளன, இங்கு, கி.பி.1866-ஆம் ஆண்டில் நகராட்சி அமையப்பெற்றது. இந்நகரிலிருந்து சிறிது தொலைவில், கொண்ட வீடு மலைகள் காட்சி அளிக்கின்றன. குண்டூர் மாவட்டத்தில் உள்ள உண்டவல்லி என்னுமிடத்தில் பாறைக்குடைவுக் கோயில்கள் காணப்படுகின்றன. மாவட்டத்தின்<noinclude></noinclude> p8s9oeatp53xbxtupxa4l9hst3kkkfy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/632 250 642064 1928191 2026-04-29T06:12:43Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கிழக்கிலும் வடக்கிலும் கிருட்டிணா ஆறு எல்லைப் புத ஆறாக ஓடுகிறது. இவ்வாற்றுக் கால்வாய்களால் இப்பகுதி வளமடைகிறது. பருத்தியும் நெல்லும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928191 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குண்டோதரன்|604|குணகாங்கியம்}}</noinclude>கிழக்கிலும் வடக்கிலும் கிருட்டிணா ஆறு எல்லைப் புத ஆறாக ஓடுகிறது. இவ்வாற்றுக் கால்வாய்களால் இப்பகுதி வளமடைகிறது. பருத்தியும் நெல்லும் புகையிலையும் மிகுதியாக உற்பத்தி ஆவதற்கு இந்தக் கால்வாய்கள்தான் காரணமாகும். முன்பு குண்டும் குழியுமாக இருந்ததால் இதற்குக் குண்டூர் என்ற பெயர் ஏற்பட்டது என்ற ஒரு கருத்து நிலவுகிறது.{{Right|<b>தெ.யா.</b>}} <b>குண்டோதரன்</b> என்பவன் சிவ கணங்களுள் ஒருவனாவான். சிவபெருமானுக்குக் குடைபிடிக்கும் செயலைச் செய்பவன். மதுரை மாநகரில் சக்திதேவி தடாதகைப் பிராட்டியாராக அவதாரம் செய்து சிவ பெருமானைத் திருமணம் செய்துகொள்கிறார். அத்திருமணத்தின்போது மாப்பிள்ளையான சிவபெருமானுடன் இவனே உடனிருந்தான். திருமணத்தின் போது ஏராளமான உணவுப் பொருள்கள் சமைத்து வைக்கப்பட்டன. மணமகன் வீட்டிலிருந்து கூட்டம் வரவில்லையே என்ற ஏக்கம் கொண்ட தடாதகை சிவபெருமானிடம் முறையிட்டான், உணவுப் பொருள்கள் எஞ்சிவிடுமே என்று அஞ்சும் நிலையை இவன் கொண்டிருக்கின்றாள் என்று எண்ணிய சிவ பெருமான், தன்னாற்றலால், குண்டோதரனின்லயிற்றுக்குள் தீவிரபசி ஏற்படும்படி செய்தார். ஊழித்தீயே தன் வயிற்றில் புகுந்தது போன்று குண்டோதரன் பசியால் வாடினான். அவனுக்கு உணவு படைக்குமாறு சிவபெருமான் கூறினார். குண்டோதரனுக்கு, சமைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் அனைத்தும் அளிக்கப்பட்டன. அனைத்தையும் உண்ட குண்டோதரனுக்குப் பசி அடங்கவில்லை. இவன் ஒருவன் மட்டும் என்ன தின்றுவிடப் போகிறான்? என்று ஏளனமாக நினைத்த நடாதகைப் பிராட்டியார். வியப்புமிக அடைந்தார். உணவு உண்டவனுக்கு நீர்வேட்கை ஏற்பட்டது. அவனது நீர்வேட்கையைத் தணிக்கும்பொருட்டுச் சிவபெருமான் வைகை நதியை வரவழைத்துத் தந்தார். மதுரை வைகை அணைக்கட்டில் இவன் உருவத்தைச் சிலையாக வடித்து வைத்துள்ளனர். அணையின் நீர் இவன் கைகளில் வந்துவிழுவதுபோன் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் அவனுக்கு நீர் வேட்கை தீரவில்லை என்ற குறிப்பை இச்சிலை உணர்த்துகின்றது. அங்கு, மக்களைக் கவர்ந்த சிலையாக இவன் காட்சி தருகின்றான். திருவிளையாடல் புராணத்தில் இவன் கதை சித்திரிக்கப்பட்டுள்ளது. குண்டோ நான் என்னும் பெயர் கத்கு குமரனாகிய தாகனையும், திருநராட்டிரனுடைய குமரனையும் குறிக்கின்றது.{{Right|<b>இரா.குரு.</b>}} <b>குணக்குறி</b>: கருத்துக் கோடவின் மொழிப் படிவத்தை மதம் என்கிறோம். ஒரு தீர்ப்பைப் பகுத்தால் பதங்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு பதத்திற்கும் இருவமைக் கருத்துண்டு. ‘பசு’ என்னும் பதம் மாடுகளைக் குறிப்பதோடல்லாமல், அதன் பொதுவான குணங்களாகிய சாதுவான தன்மை, பால் தருதல், தெய்வத் தன்மையுடைமை போன்றவற்றையும் குறிக்கின்றது. எனவே எந்தப் பதத்தை எடுத்துக் கொண்டாலும் அதற்குப் பொருட்குறி, குணக்குறி, ஆகிய இரு அம்சங்களும் உண்டு என்பதைக் காணலாம். ஒவ்வொரு பதமும் சில பொருள்களையும், சில குணங்களையும் குறிப்பிடும். பொருட் குறியைப் பரப்பு எனவும், குணக்குநியை உள்ளுறை எனவும் கூறுவர். குணக்குறீ (Connotation) பற்றி அளவையியல் வல்லுநர் ஒரே கருத்தைக் கொள்ளவில்லை ஒரு பதத்தின் குணக்குறி என்றான், அப்பதத்தால் குறிக்கப்படும் பொருளின் குணங்கள் அனைத்துமா? எனும் வினா எழுகிறது. குணக்குறி என்றால் முதன்மையான, அடிப்படையான குணங்கள் என்பது மரபு. எக்குணங்கள் இல்லாவிட்டால், ஒரு பொருளிற்கு அப்பெயரை வழங்கமாட்டோமா, அக்குணங்களே அப்பதத்தின் குணக்குறியாகும் சான்று: முக்கோணம் மூன்று நேர் கோடுகளால் அடைக்கப்பட்ட வடிவம் ஆகும். சிறப்புட் பெயர்களுக்குக் குணக்குறி உண்டா? இல்லையா? அல்லது அவை கருத்தில்லாப்பதங்களா? குணக்குறி என்பது அடிப்படையான குணங்கள் என்றால் இப்பெயர்களுக்குக் குணக்குறி இல்லை என சான் இகடூவர்ட் மில் கூறுகின்றார். எனினும் படித்த பொருளில் ஏதோ சில குணங்களைத் தெரிவித்தல் என்றால். இடுகுறிப் பெயருக்கும் குணக்குறி ஓரளவேனும் உண்டு, குணக்குறி சிறிதும் இல்லாமல் பொருட்குறி மட்டும் இருக்க இயலாது. ஒவ்வொரு பதமும் இரு தொழில் புரியவை. குணக்குறியும், பொருட்குறியும் இணைபிரியாத இரு அம்சங்கள் ஆகும்.{{Right|<b>எல்.இல.</b>}} <b>குணகாங்கியம்</b> என்பது கன்னட மொழியிலுள்ள ஒரு யாப்பிலக்கண நூல், இதனை மேற்கோளாக கி.பி.11-ஆம் நூற்றாண்டினரான யாப்பருங்கலக்காரிகை உரையாசிரியர் குணசாகரர் அங்வுரையின் தோற்றுவாய்ப் பகுதியில் காட்டியுள்ளார்.<noinclude></noinclude> r9nfhif7vxys4fxx5sxfepi3h4k3h7j பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/633 250 642065 1928192 2026-04-29T06:25:10Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யாப்பருங்கலப் பெருநூலின் அங்கமாக அந்நூலினை ஆக்கிய அமிதசாகரராலேயே இயற்றப் பெற்றது யாப்பருங்கலக் காரிகை என்பதாம். குணசாசுரர் மகடூஉ மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928192 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குணங்குடி மசுத்தான்|605|குணங்குடி மசுத்தான்}}</noinclude>யாப்பருங்கலப் பெருநூலின் அங்கமாக அந்நூலினை ஆக்கிய அமிதசாகரராலேயே இயற்றப் பெற்றது யாப்பருங்கலக் காரிகை என்பதாம். குணசாசுரர் மகடூஉ முன்னிலை யாப்பருங்கலக் காரிகைப் பாடல்களில் உள்ளமைக்குக் ‘....குணகாங்கியம் என்னும் கருநாடகச் சந்தத்தினை எடுத்துக் காட்டுகிறார். குணசாங்கியம் என்னும் கருநாடகத் சந்தமே போல் மகடூஉ முன்னிலைத்தாய்....’ என்பது அவர் கூற்றாகும். யாப்பருங்கலக் காரிகையில் உள்ள 47 பாடல்களுன் 36 பாடல்கள் மகடூஉ முன்னிலை கொண்டனவாக உள்ளன. தமிழில் இந்நூலுக்கு முற்பட்டு மகடூஉ முன்னிலையமைப்பு இல்லையோ வென்றால், சங்க காலம் முதற்கொண்டு பாடல்களில் மகடூஉ முன்னிலையமைப்பைக் காணலாம். இலக்கண நூல்களை எடுத்துக்கொண்டால், யாப்பருங்கலக் காரிகையைப் போன்று கட்டளைக் கவித்துறை யாப்பில் அமைந்த வீரசோழியம் என்னும் நூலில் உள்ன காரிகைகளிலும் மகடூஉ முன்னிலை பரவலாக உள்ளது. இங்ஙனம் தமிழ்நூல் வழக்காய் இம்மகடூஉ முன்னிலை காணப்படவும் இவ்வுரைகாரர் குணகாங்கியத்தைக் காட்டியது அது ஒரு யாப்புநூல் என்பதனாலேயேயாகும். மேலும், சமண சமயத்தினர் கன்னட மொழியில் அந்நாளில் வல்லவராயிருந்தனர். எனவே, சமணராகிய குணசாகரர் தாம் கற்ற கன்னட நூலைச் சான்றாக்க் காட்டினார் என்றும் கொள்ளலாம்.{{Right|<b>மூ.ச.</b>}} <b>குணங்குடி மசுத்தான்</b>: சூபியக் கருத்துகளைத் தமிழில் பாடியுள்ள மிகச் சிறந்த இசுலாமியத் தமிழ்ப் புலவர்களுள் குணங்குடி மசுத்தானும் ஒருவர் ஆவார். பாடல்களின் எளிமையும் இனிமையும் தத்துவச் பிறப்பும் காரணமாக இசுலாமியத் தமிழத் தத்துவப் பாடல்களில் இவருடைய பாடல்கள் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றன. குணங்குடி மசுத்தானின் இயற்பெயர் சுல்தான் அப்துல் காதிர் என்பதாகும். ‘குணங்குடி’ என்னும் இவருடைய ஊர்ப்பெயருடன், இறை காதலர், என்னும் பொருளினைத் தரும் மசுத்தான் என்னும் அரபிச் சொல்லும் இணைந்து இவருடைய பெயர் குணங்குடி மசுத்தான் என வழங்குகிறது. குணங்குடி மசுத்தான் பிறந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு அருகிலுள்ள குணங்குடி என்பதாகும். இவரது காலம் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியும் ஆம். இவர் தந்தையார் ‘பொன்னரியமாலை’ என்னும் இசுலாமியத் தமிழ்க் காப்பியத்தைப் படைத்துள்ள மின்னா நூறுத்தீன் என்னும் பெரும்புலவரின் வழியில் வந்த செய்கு நயினார் முகம்மது ஆவார். முறையே தமிழ் கற்ற குணங்குடி மசுத்தான் இசுலாமியச் சமயக் கருத்துகளையும் அரபி மொழி இலக்கிய இலக்கணங்களையும் கீழக்கரையில் வாழ்ந்த செய்கு அப்துல் காதிர் லெப்பை ஆலிமிடத்தில் கற்றார் இசுலாமியத் தமிழ்ப் புலவர்களுள் பெரும்புகழ் பெற்றவரும் ‘புலவர் நாயகம்’ எனப் பாராட்டப்பெறுபவருமாகிய செய்கு அப்துல் காதிர் நயினார் லெப்பை ஆலிம் புலவர் குணங்குடி மகத்தானுடன் உடன் கற்ற மாணவராவார். அவர் குணங்குடி மகத்தானுடைய பாடல் தொகுதிக்கு எழுதியுள்ள முன்னுரையில், குணங்குடி மசுத்தான், ‘கீழக்கரை தனில் வாழும் செய்கு அப்துல் காதிர் லெப்பை. ஆலிமிடத்தில் அருளினோடு ஓதிச் சாலவும் தேறித்தாபதமுறை கொண்டு அருள்நபி இசுறத்து ஆயிரத்து இருநூற்று இருபதோ இருநாள் காண்டினில் (1813) உலகம் முற்றும் துறந்து’ வெளிப்போந்தாரெனக் குறிப்பிட்டுள்ளார். குணங்குடி, மசுத்தான் எழுதியுள்ள பாடல்கள் யாவும் ‘குணங்குடி மசுத்தான் திருப்பாடல் திரட்டு’ என்னும் பொதுப் பெயரில் வெளி வந்துள்ளன. இத்திரட்டில் ‘முகியித்தீன் சதகம்’, ‘அகத்தீசர் சதகம்’ என்னும் இரு சதகங்கள் உள்ளன. அவற்றுடன் ‘நிராமயம்’, ‘பராபரம்’, ‘ரகுமான்’, ‘எக்காலம்’, ‘கண்மணி’, ‘மனோன்மணி’, ‘நந்தீசுவரன்’ என முடியும் 749 கண்ணிகளும் அந்நூலில் உள்ளன. மேலும் 22 கீர்த்தனைகளும், ஆனந்தக் களிப்பாக 38 நான் கடிச் சிந்துகளும், 28 சந்தங்களும் அந்த நூல் தொகுப்பில் உள்ளன. குணங்குடி மசுத்தான் பாடியுள்ள இரு சதகங்களில் முதலாவதாகிய முகியித்தீன் சதகம் ‘வள்ளல் இறசூலைத் தொடர்ந்து அருள் பெறுவான் பொருட்டு முன்னிலைக் குருவாகிய முகியித்தீன் ஆண்டகையைத் தோத்திரம் செய்து குறையிரந்து பாடிய சதகம்’ ஆகும். அச்சதகப் பாடல்கள் யாவும் இறசூல் வருகவே என்னும் வேண்டுகோளைக் கொண்டு முடிகின்றன. இப்புலவர் தம்முடைய ஞானகுருவிடம் தமக்கு உண்மை ஞானமனித்துத் தம்மைக் காப்பாற்றுமாறு கண்ணீர் மல்கப் பாடியுள்ள இப்பாடல்கள் இனிமை தோயந்த இசுலாமியத் தமிழ் பக்திப் பாடல்களுக்குச் சிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன. இவருடைய இரண்டாவது சதகமாகிய ‘அகத்தீசர் சதகம்’ என்பது ‘குருவரும் வேண்டி குறையிரந்து பாடிய சதிகம்’ ஆகும். அச்சதகப் பாடல்கள் யாவும் தவராச சிங்கமே வரவேண்டும் என்றனருகே<noinclude></noinclude> 8hcjwhub2s86f5t0t9lqmza4yrg8sjg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/634 250 642066 1928193 2026-04-29T06:40:31Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாகுணங்குடி வாழும் மென்கைத் தீசனே மவுன தேசிக நாதனே’ என முடிகின்றன. சூபியப் புலவர்கள் இறைவனையும் ஞானகுருவிளையும் காதலியாக உருவகித்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928193 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குணங்குடி மசுத்தான்|606|குணசாகரர்}}</noinclude>மாகுணங்குடி வாழும் மென்கைத் தீசனே மவுன தேசிக நாதனே’ என முடிகின்றன. சூபியப் புலவர்கள் இறைவனையும் ஞானகுருவிளையும் காதலியாக உருவகித்துப் பாடுவதுண்டு. குணங்குடி மசுத்தான் இறைவனைக் காதலியாக உருவகித்துப் பாடியுள்ளார். மேலும், இறைவனைத் தாயாக உருவகித்துப் பாடும் தமிழ் மரபினையும் அவர் பின்பற்றியுள்ளார். ‘தாயிருக்கப் பிள்ளை தளரா தொருபோதும் நீயிருக்க நான்தரை நேரோ நிராமயமே’ எனவும், என்னைவிட்டால் மாப்பிள்ளைமார் எத்தனையோ உன்றனுக்கே உன்னை விட்டால் பெண்ணெனக்கு உண்டோ மனோன் மணியே, எனவும் வரும் கண்ணிகளில் இவர் இறைவனைத் தாயாகவும் காதலியாகவும் உருவகித்துப் பாடியுள்ளமையைக் காணலாம். முசியித்தீன் அப்துல் காதிர் செய்லானி என்பார் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் ஈராக்கு நாட்டுப் பாக்தாது நகரில் வாழ்ந்திருந்த இசுலாமியச் சமயச் சான்றோர் ஆவார். அவர் ஏற்படுத்திய இசுலாமிய மெய்ஞ்ஞான வழி அவர் பெயரால் காதிரியா தரீகா எனப்படும். (தரீகா-ஞானவழி), குணங்குடி மகத்தான் காதிரியா தரிகாவைப் பின்பற்றிய இசுலாமியத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவராவார். எனவே இவருடைய பாடல்களில் முகியித்தீன் அப்துல் காதிர் செய்வானியின் பெருமை மிகுதியாகப் பேசப்படும். காதிரியா தரீகாவைச் சேர்ந்த நாகூர் சாகுல் அமீது ஆண்டகையையும் இவர் புகழ்ந்து பாடியுள்ளார். குணங்குடி மசுத்தான் தமிழும் அரபியும் வல்லவர். சித்தர் பாடல்களில் தோய்ந்த நெஞ்சினை உடையவர், எனவே, சூபியத் தத்துவத்தை இவர் சித்தர்பாடல் அமைப்பில் கூறியுள்ளார். இவர் தமக்கு முன்னர் வாழ்ந்திருந்த சித்தர்களின் கருத்துகளைத் தம் சமயக் கருத்துகளுக்கு ஏற்ப இணைத்துப் பாடியுள்ளார். சித்தர்கள் பயன்படுத்துகிற குறியீடுகளையும், கன்மம், மாயை, பதி, பசு, பாசம் போன்ற சைவ சித்தாந்தச் சார்பான சொற்களையும் இவர் பயன்படுத்தியுள்ளார். வாய்ப்பு ஏற்படும் இடங்களில் எல்லாம் இவர்தம் சமயக் கருத்துகளைத் தெளிவாக வலியுறுத்தத் தவறுவதில்லை. ‘எல்லாப் படைப்பும் படைத்து இரணங்கள் ஈபவனே அல்லா ஒருவனன்றி வேறில்லை’ (நலமே பெற வேண்டுமெனில், 4) எனத் தமது ஓரிறைக் கொள்கையை வலியுறுத்தியுள்ளார். ‘பாலு முகம்மது பத்தியுள்ளோர்கள் பாய்ந்தெடுக்கும் வேலும் முசம்மது வேதாந்த மூல விளக்குடைய கோலு முகம்மது’ (நலமே பெற வேண்டுமெனில், 11) என இவர் இறைதூதர் முகம்மதுவில் மீது தமக்குள்ள பற்றுதலைப் புலப்படுத்தியுள்ளார். குணங்குடி மகத்தான் தம்முடைய ஊர்ப்பெயரைத் தம்பாடல்களில் முத்திரைச் சொல்லாகப் பயன்படுத்தியுள்ளார். இச்சொல் ‘துறக்கம்’, ‘நற்குணம் குடிகொள்ளுதல்’ போன்ற பொருள்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. சாதாரண பேச்சு வழக்குகள் இவரால் இலக்கியத் தரம் பெற்றுள்ளன. பேச்சு வழக்கினை மிகுதியாகப் பயன்படுத்துவது சித்தர் பாடல்களின் பொது இயல்பாகும். சித்தர் பாடல்களின் போக்கினையே இவர் பயன்படுத்துவதால் இவருடைய பாடல்களில் பேச்சுவழக்கு மிகுதியாக ஆளப்பட்டுள்ளது. இசுலாம் துறவறத்தை வலியுறுத்தவில்லை. இவர் நுறவத வாழ்வினை விரும்பி மேற்கொண்டவர். இவர் பெண்களைப் பழித்துப் பாடுவதும், வாழ்வின் நிலையாமையை மிகுதியாக வலியுறுத்துவது சமூகத்திலிருத்து ஒதுங்கி வாழ எண்ணிய இவர்தம் போக்கும் பிறவும் இவர்தம் வாழ்விலும் நூலிலும் சித்தர்களின் தாக்கம் இருந்ததை இத்தாக்கம் இசுலாமியர் தீவர் இவரை ஐயக்கண் கொண்டு பார்க்கும் அளவுக்குச் சென்றுள்ளது, பிறருடைய நித்தனையால் இவர் மனம் பெரிதும் புண்பட்டிருக்கவேண்டும் என்பது இவருடைய பாடல்களால் புலனாகிறது. இனிய எளிய நடையில் கருத்துகளை வெளியிடும் பண்பும் நுண்ணிய தத்துவக் கருத்துகளைச் சித்தர்கள் போல் வழக்குச் சொற்களில் வெளியிடும் போக்கும், இவருக்கு எல்லாரிடமிருந்தும் பெருமதிப்பைத் தேடித் தந்திருக்கின்றன. இவருடைய நூல் தொகுப்பிற்குப் பாயிரம் பாடியுள்ளோரில் மிகப் பவர் இசுமாமியர் அல்லாதார் ஆவர். இவர் மீது சரவணப் பெருமாள் ஐயர் பாடியுள்ள நான்மணிமாலை என்னும் சிற்றிலக்கியம் சுவை நிறைந்ததாகும்.{{Right|<b>எஸ்.ஐ.</b>}} <b>குணசாகரர்</b> யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்னும் யாப்பிலக்கண நூல்களின் உரையாசிரியர். இவ்விரு நூல்களின் ஆசிரியரான அமித சாதரருடைய ஆசிரியர் பெயரும் குணசாகரர் என வழங்கப்பெறும். ‘குணக்கடற் பெயரோன் கொள்கையின் வழாஅ’ என்னும் யாப்பருங்கலத் தொடர் இதனைத் தெரிவிக்கிறது, யாப்பருங்கலத்தில் குறிப்பிடப்பெறும் அமிதசாகரரின் ஞானாசிரியராகிய குணசாகரரும், உரையாசிரியராகிய குணசாகரருமாகிய இருவரும் தனித்தனியாக விளங்கியவர்கள். உரையாசிரியராகிய குணசாகரர் கி.பி.11-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவராவார். இவர் சோழநாட்டைச் சார்த்தவர் சமண சம-<noinclude></noinclude> oy8ldqlfkotobs1znzx7dcuvn5zjcan பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/635 250 642067 1928194 2026-04-29T06:51:01Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யத்தைச் சார்ந்த இவர் காட்டும் மேற்கோட் செய்யுட்கள் பலவும் அருகதேவன் வாழ்ந்தாகவும் சமண சமயக் கோட்பாடுகளை விளக்குவனவாகவும் காணப்படுக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928194 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குணநாற்பது|607|குணபதேயச் செப்பேடுகள்}}</noinclude>யத்தைச் சார்ந்த இவர் காட்டும் மேற்கோட் செய்யுட்கள் பலவும் அருகதேவன் வாழ்ந்தாகவும் சமண சமயக் கோட்பாடுகளை விளக்குவனவாகவும் காணப்படுகின்றன. இவர் காட்டிய மேற்கோள் நூற்பாக்கள் பலப்பல. தொல்காப்பியம், பல்காயம், காக்கைபாடினியம், சிறுகாக்கைபாடினியம், அவிநயம், நற்றத்தர் யாப்பு, மயேச்சுரர் யாப்பு, சங்கயாப்பு போன்ற இலக்கண நூல்களினின்றும் மேற்கோள்காைக் காட்டியுள்ளார். அவ்வாறே சங்க இலக்கியம், சித்தாமணி, குளாமணி திருக்குறன் போன்ற பல நூல்களையும் இடமறித்து காட்டியுள்ளார். இவற்றால் இவர்தம் இலக்கண இலக்கியப் புலமை வெளிப்படுகின்றன. காரிகை நூலினைப் பகுத்து நூற்பாத் தொகையும், கிரந்தத் தொகையும், எழுத்துத் தொகையும் கூறிச்செல்லும் முறை மிகச் சிறப்புடையது, உத்தி வகைகளைப் பொருத்திக் காட்டலும், விதப்புக் கிளவிகளுக்கு விளக்கம் தருதலும் இவரது உரையில் அங்கங்கே காணலாம். கருங்கக் கூறின் உரை எழுதுவதற்கு இவரை ஒரு முன்னோடியாகக் கொள்ளலாம்.{{Right|<b>க.சு.</b>}} <b>குண நாற்பது</b> தொல்காப்பிய உரையால் அறியப்படும். ஒருநூல், இந்நூல் இக்காலத்தில் கிடைக்கவில்லை, தலைவன் கூற்றுகளைத் தொகுத்துல் கூறும் தொல்காப்பிய நூற்பாலில் (தொல், பொருள். 146) ‘நாமக் காலத்து உண்டெனத் தோழி ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும்’ என்னும் பகுதிக்கு உரை வரைந்த நச்சினார்க்கினியர், நாற்பது பாடல்களைக் கொண்ட இந்நூலிலிருந்து ஒரு செய்யுட்பகுதியினை மேற்கோளாகக் காட்டியுள்ளார். ‘இன்னது நடக்கும் என அறியாது, அஞ்சும் கனவுக் காலத்தில் யாங்கள் வருந்தாதிருக்கக் காரணமான கடவுள் உண்டு’ என்று கூறி அதனைத் தோழி ஏத்தும்போது, அது கேட்ட தலைவன் ‘அதுகாறும் காத்து வந்த தெய்வம் திருமணம் வரையிலும் துன்பம் நிகழாது காக்கும்’ என்று கூற முற்படுங்கால் அவன் பால் கூற்று நிகழும் என்பது நூற்பாப்பகுதியின் பொருளாகும். தொடர்ந்து விளக்கம் கூறுங்கால் ‘குனி காய் எருக்கின் குவிமுகிழ் ..... தாமரை முகத்தியைத் தந்த பாலே’ என்றும் குண நாற்பதில் ஏமுறு கடவுளைத் தலைவன் தானே ஏத்தியது போலல்லாமல், கற்புக் காலத்தில் தோழி பரவுக்கடன் கொடுக்க ஏத்தும்போது தலைவனும் ஏத்துதலாகும் என்று கூறி அதற்கு வேறொரு பாடலை மேற்கோள் காட்டுகிறார். இதனால், குணநாற்பது என்னும் நூல் அகப்பொருள் தழுவியது என்பதும், ஆசிரியப்பாவால் அமைந்த 40 செய்யுட்களைக் கொண்டது என்பதும் புலனாகின்றன ‘குனி காய் எருக்கின்’ என்ற செய்யுளின், முதற் பகுதியையும் இறுதிப் பகுதியையும் மட்டுமே உரையாசிரியர் மேற்கோள் காட்டியுள்ளார்.{{Right|<b>அ.மா.ப.</b>}} <b>குணயதேயச் செப்பேடுகள்</b>:பல்லவர் செப்பெடுகளுள் ஒன்றான குணபதேயச செப்பேடுகள் ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூர் மாவட்டத்தில் குணபதேயம் என்னும் ஊரில் சர் வால்ட்டர் எலியட்டு என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டன. இப்பொழுது இலண்டனிலுள்ள ஆங்கிலேய அருங்காட்சியகத்தில் இவை வைக்கப்பட்டுள்ளன. இச்செப்பேடுகள் பல்லவ மரபில் பிறந்த விசயபுத்தவர்மன் என்பவனுடைய மனைவி சாருதேவி, என்பவன் தானம் அளித்த செய்தியைக் கூறுகிறது. இச்செப்பேடுகள் பல்லவ அரசர் விசயகந்தவர்மரின் காலத்தைச் சார்ந்தவை, சாருதேவியின் கணவரான புத்தவர்மனுக்கும் விசயகந்தவர்மனுக்கும் உறவு என்ன என்பது தெரியவில்லை. சாருதேவி பல்லவப் பேரரசின் ஒரு பகுதியை ஆட்சி செய்து வந்தாள் என்றும் அவளுடைய கணவன் அப்பொழுது உயிருடன் இல்லையென்றும் தன் மகன் சார்பாக அவள் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடந்தி வந்தாள் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். செப்பேடுகளில் குறிக்கப்பட்டுள்ள ஆட்சி ஆண்டு சிதைந்துள்ளதால் இச்செப்பேடு வெளியிடப்பட்ட ஆண்டைக் கண்டுபிடிக்க இயலவில்லை. குபைதேயச் செப்பேடுகளைப் பிளீட்டு (Fleet) இந்தியத் தொல் பொருள் ஆராய்ச்சி (Indian Antiquary) 9-ஆம் தொகுதியிலும், உல்க (Hultzch) இந்தியக் கல்வெட்டியல் (Epigraphica Indica) 8-ஆம் தொகுதியிலும் பதிப்பித்தனர். மூன்று ஏடுககளைக்கொண்ட இச்செப்பேடுகள், கோக்கப்பட்ட வளையத்தின் முத்திரை முகப்பிலே நின்ற நிலையில் காளை உருவம் ஒன்று காணப்படுகிறது. முதல் ஏட்டினும் மூன்றாம் ஏட்டிலும் உட்புறம் மட்டுமே எழுத்துகள் உள்ளன. நடுவில் உள்ள இரண்டாம் ஏட்டின் இரு பக்கங்களிலும் எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. மொத்தம் 16 வரிகளைக் கொண்ட இச்சாசனத்தின் முதல் ஏட்டில் சில எழுத்துகள் சிதைத்துள்ளன. இச்செப்பேடுகள் பிராகிருத மொழியில் உரைநடையில் எழுதப்பட்டுள்ளன. செப்பேட்டின் இறுதியில் இரண்டு கலோகங்கள் வடமொழியில் எழுதப்பட்டுள்ளன. சாகுதேவி யாதோ ஓர் ஊரிலுள்ள ஆதுகள் என்பவனுடைய நிலத்தில் நால நிவர்த்தனம் பூமியைத் தாதூரம் என்னுமிடத்தில் இருந்த கூளி மகத்துரசு.<noinclude></noinclude> k96118y04y1ysdneznb6u6qwawpjnzj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/636 250 642068 1928196 2026-04-29T07:01:54Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கோயிலில் எழுந்தருளியிருந்த தெய்வத்திற்குத்தானமாக அளித்தான் என்னும் செய்தி இச்செப்பேடுகளில் கூறப்பட்டுள்ளது. செப்பேடுகளில் சொல்லப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928196 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குணம்|608|குணவாகடம்}}</noinclude>கோயிலில் எழுந்தருளியிருந்த தெய்வத்திற்குத்தானமாக அளித்தான் என்னும் செய்தி இச்செப்பேடுகளில் கூறப்பட்டுள்ளது. செப்பேடுகளில் சொல்லப்பட்டுள்ள தாலூரம் என்றும் ஊர் எதுவென்று தெரியவில்லை. கிருட்டிணரால் என்பார் விசய வாடா வட்டத்தில் உள்ள தாமநூகு என்னும் ஊரே தானமாக அளிக்கப்பட்ட தாலுாரம் என்று கருதுகிறார்.{{Right|<b>சு.இரா.</b>}} <b>குணம்</b>: தமிழிலுள்ள நால்வகைச் சொற்களுள் ஒன்றாகிய உரிச்சொல்லைப் ‘பல்வகைப் பண்பும் பெயர்’ (தன், 442) என்பர் ஒரு குணத்தை உணர்த்தும் உரிச்சொல், பல குணத்தை உணர்த்தும் உரிச்சொல் என்று பொருள் நிலை கருதி உரிச் சொல்லை இருபெரும் பகுப்புள் அடக்குவர். பண்பு உலகத்தில் உள்ள உயிர்ப்பொருள், உயிரில்லாதபொருள் என்னும் இருவகைப் பொருள்களின் தன்மைகளாம். குணம் என்பதனைப் ‘பண்பு’ என்னும் பெயராலும் குறிப்பிடுவர். பண்பு என்பது பெரும்பான்மையும் குணப்பண்பும் தொழிற்பண்பும் என இருவகையுள் அடங்கும். உயிர்ப்பொருள்களின் குணங்களாலன அறிவு, அருள், ஆசை, அச்சம், மானம், நிறை, பொறை, இறப்பு, கடைப்பிடி, மையல், நிறை, வெறுப்பு, உவர்ப்பு, இரக்கம், நாண், வெகுளி, துணிவு, அமுக்காறு, அன்பு, எளிமை, எய்த்தல், துன்பம், இன்பம், இளமை, மூப்பு, இகல், வென்றி, பொச்சாப்பு, ஊக்கம், மறம், மதம், மறவி போன்றவையாம். உயிரல் பொருள் பற்றி ஆராயும்போது வடிவு. வண்ணம், செயல் முதலியன அவற்றின் குணமாக அமையும். வட்டம், இருகோணம், முக்கோணம், சதுரம் முதலிய பலவகை வடிவங்கள்: நல்லவாசனை, கெட்டவாசனை என்னும் இருவகை மணங்கள்: வெண்மை, கருமை, செம்மை, பசுமை, பொன்மை என்னும் ஐவகை வண்ணங்கள்: கைப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, உறைப்பு, இனிப்பு என்னும் அறுவகைச் சுவைகள்; வெம்மை, தண்மை, மென்மை, வன்மை, நொய்ம்மை, சீர்மை, இழுமெனல், சருச்சரை என்னும் எட்டுவகையான ஊறுகள். இவையெல்லாம் உயிரல் பொருள்களிடத்து அமைந்து விளங்குகின்றன. இருவகைப் பொருள்களுக்கும். தோன்றல், மறைதல், வளர்தல், சுருங்கல், நீங்கல், அடைதல், நடுங்கள், இசைத்தல், ஈதல் என்பனவும் இவை போல்வன பிறவும் தொழிற குணங்களாம். பொருள்களைக் குணி, குணம் எனப் பகுந்து உயிர்ப்பொருள. உயிரல்பொருள் என வகுத்து அவற்றின் கூறுகளையும் நுட்பமாக நோக்கி ‘நாமதீப நிகண்டு’ என்னும் நிகண்டு நூல் அமைந்துள்ளது திவாகரம் முதலாக வரும் பழைய நிகண்டுகளிலும் பண்பு பற்றிய பெயர் ஒருதனித் தொகுப்பாக இடம் பெற்றுள்ளமை காணலாம். காப்பியங்களின் குணங்களாகச் செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி என்னும் பத்துக் குணங்களை அணியிலக்கண நூலார் குறிப்பிடுகின்றனர். மக்களுக்குரிய குணங்களைச் சாத்துவிகம், இராசதம், தாமதம் என்னும் மூவகைப்படுத்துவர். இவை முறையே உத்தமம், மத்திமம், அதமம் என்னும் நிலையின. சாத்துவிக குணத்தைச் சத்துவ குணம் என்றும் உரைப்பர், சத்துவ குணமாவது நற்காரியங்களிலே நோக்கம் கொண்டதாகும். இராசதம் இரசோ குணம் என்றும் கூறப்பெறும். ஒருவனுடைய ஊக்கச் செயல்களுக்கு இது எதுவாயுள்ளது, நாமத குணமாவது மந்த குணமாம். இது தமோகுணம் என்றும் சொல்லப்படும். இது காமம், வெகுளி, மயக்கம் என்னும் தீக்குணங்களுக்கு இடமாயிருப்பதாம். இக்குணங்கள் மூன்றும் எல்லா மனிதரிடத்தும் குடிகொண்டிருப்பளவே. நூலாசிரியர் உரையாசிரியர், போதகாசிரியர் என்னும் மூவரும் கூடச் சிற்சில சமயங்களில் முக்குண வசப்பட்டு முறைமாறி உரைப்பதும் உண்டு இதளை, ‘நூலுரை போது காசிரியா மூவரும், முக்குண வசத்தால் முறைமறத் தறைவரே’, எனச் சாமிநாத தேசிகர் இலக்கணக்கொத்து என்னும் நூலில் தெரிவிக்கிறார். சாத்துவிக குணமே நற்சித்தனைக்கும் தெய்வ சிந்தனைக்கும் இடமாபிருப்பது. இது இறை வழிப்பட்ட பெரியார்களுக்கு எளிதில் இயல்வதாகும். குணநலனுடையாரே சான்றோர் என்னும் சிறப்புக்கு உரியவராவர். முற்றத்துறந்து பெரியாரைக் ‘குணம் என்னும் குன்றேறி நின்றார்’ (குறள் 29) என்று போத்துகிறார் வள்ளுவப் பெருந்தகை, எந்தப் பொருளிலும் செயலிலும் குணமும் குற்றமும் உண்டு. குணம் குற்றம் இரண்டையும் நாடுவோர் அவற்றின் மிகைபற்றி ஒருவரை மதிப்பிடுதல் இயல்பே.{{Right|மு.ச.}} <b>குணவாகடம்</b>: வடமொழியில் வாக்குப்பட்டர் என்பார் செய்த மருத்துவ நூலுக்கு ‘வாகடம்’ என்பது பெயர். ஆனால், தமிழிலே வாகடம் என்பது<noinclude></noinclude> icewoqmmgw9rrau3gqzeoz2zcl7v3mc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/637 250 642069 1928197 2026-04-29T07:14:15Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மருத்துவ நூலுக்குப் பொதுப் பெயராக வழங்குகிறது. அம்பலவாணக் கவிராயர் செய்த அறப்பளீசுர சதகத்தில் மருத்துவ இலக்கணம் கூறும் பாடலில் ‘பேர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928197 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குணவாகடம்|609|குணவீரபண்டிதர்}}</noinclude>மருத்துவ நூலுக்குப் பொதுப் பெயராக வழங்குகிறது. அம்பலவாணக் கவிராயர் செய்த அறப்பளீசுர சதகத்தில் மருத்துவ இலக்கணம் கூறும் பாடலில் ‘பேர்பெறும் குணவாகடம் சோதித்து மூலிகாவித திகண்டும் கண்டு’ (51) என்று மருத்துவ நூல் ‘குணவாகடம்’ என்று குறிக்கப்பட்டுள்ளமை காணலாம். தக்கயாகப்பரணி உரைநூலும் ‘வாகடம்’ என்பது வைத்திய நூல் என்றே குறிப்பிடுகிறது. பால வாகடம், பிள்ளை வாகடம், மாட்டு வாகடம் குதிரை வாகடம் என்று வரும் மருத்துவ நூற்பெயர் கலை நோக்கினாலும் வாகடம் என்பது மருத்துவ நூலைக் குறிக்கும் பொதுப்பெயர் என்பது விளக்கமாகும். <b>குணவாகடம்</b> என்னும் பெயரில் மருத்துவ நூல் ஒன்று 1901-ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இந்நூலைப் பார்வையிட்டவர் தி. தியாகராய சுவாமிகள் என்பவராவர், இந்நூல் சித்தூர் வீராசாமி நாயுடு பௌத்திரர் வீ.ரா. கூரேசலு நாயுடுவின் சென்னைப் புரசை ஆதிவித்தியா வினோத அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. 1922-ஆம் ஆண்டில் குலப்பேட்டை இராச முதலியார் என்பவரால் பார்வையிடப்பட்டுப் பிடாரித்தாங்கம் நாராயண சாமி முதலியார் குமாரர் சிதம்பர முதலியாரின் வித்தியாரத்தாகர அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்ட பதிப்பும் கிட்டியது. இதற்கும் முற்பதிப்பிற்கும் வேறுபாடு எதுவும் இல்லை. நூல் முகப்பில் ‘இதனுள் திருமூலநாயனார், அகத்தியமாமுனிவர், தேரையர் இவர்கள் திருவாள் மலர்த்தருளிய பிண்டோற்பத்தியும் முதலில் வந்தனுபவிக்கும் நோய்களின் குணங்களும் நாடிப் பரீட்சைகளும் கியாழ வகைகளும் ஆகிய பாடல்கள் 421 அடங்கியிருக்கின்றன’ என்று குறிக்கப்பட்டுள்ளது. நூற்பெயர் முதற்கண் ‘குணவாகடம்’ என்று காணப்பட்டாலும் உள்ளே ‘குணவாகடத்திரட்டு’ பெயர் தரப்பட்டுள்ளது. திருமூலர், அகத்தியர், தேரையர் என்னும் மூவர் செய்த மருத்துவ நூல்களும் உண்மையின் ‘குணவாகடத்திரட்டு’ என்று பதிப்பாசியர் கொண்டுள்ளார் என்று கருதலாம். திருமூலரின் குணவாகடமும் அகத்தியரின் குணவாகடமும் விருத்தப்பாவில் அமைந்துள்ளன. தேரையரின் நூல் நேரிசை வெண்பாவில் அமைந்துள்ளது. இவற்றுள் திருமூலரின் நூல் மகளிர் கருப்பம் பற்றிய செய்தியினை முதன்மையாகத் கொண்டுள்ளது. முதற் பாடல் இந்நூல் நூற்றிருபது பாடல்கள் கொண்டது என்று கூறுகிறது. எனினும், இந்த அச்சிட்ட நூலும் 126 பாடல்கள் காணப்படுகின்றன. அடுத்து அகத்தியர் இயற்றிய குணவாகடம் இடம்பெறுகிறது. இது வைத்திய சாரம் (36), நோயின் சாரம் (66), அவிழ்த சாரம் (61) என மூன்று பகுதிகளாய் 163 பாடல்களைக் கொண்டுள்ளது. இவற்றுள் பெரும்பாலும் தாடிபார்த்தல், வாதபித்த சிலேட்டும் நிலைகாணல், கர்ப்பந்தரித்தல், சூலை நோய், வாயு நோய் முதலிய நோயின் குணங்களும் அவற்றைப் போக்குவதற்கான மருந்து வகைகளும் விவரிக்கப்பட்டுள்ளன. தேரையர் நூல் 133 பாடல்களுடன் அமைந்துள்ளது. இவர்தம் நூலுக்குப் பொதுத் தலைப்பாக ‘நோயின் சாரம்’ என்பதே காணப்படுகிறது. இது வடமொழி வாகட நூல்களை ஆராய்ந்து தமிழில் செய்யப்பட்ட நூல் எனத் தெரிகிறது. இவர்தம் நூலுள் கியாழம், பொடி மருந்து, சூரணம், எண்ணெய் முதலியனவாக உள்ள மருந்துவகைகளை விளக்குகிறார். மருந்துகளை உண்ணுவதற்கான அனுபானம் பற்றியும் உரைத்துள்ளார். இவ்வாறாகக் குணவாகட நூல்கள் நோய்நாடி, நோய்முதல்நாடி, அது தணிக்கும் வழிவகைகளையும் விவரிப்பனவாக உள்ளன. ஓலைச்சுவடிகளிலும் இப்பெயருடைய ஏடுகள் சில சுவடி நூலகங்களில் காணப்படுகின்றன. ஆனால், இந்த ஏடுகளில் காணும் செய்திகளும் அச்சுப் புத்தகர் செய்திகளும் தொடர்பின்றியுள்ளன. நோய்களைத் தீர்க்கும் மருத்துவநூல் என்னும் பொதுப்பொருளில் ‘குணவாகடம்’ என்னும் பெயருடைய நூல்கள் பல உள.{{Right|<b>மு.ச.</b>}} <b>குணவீரபண்டிதர்</b> தமிழ் இலக்கணப்புலவர்களுள் ஒருவர். இவர், தொண்டை நாட்டில் களத்தூர் எனப்படும் களத்தை என்னும் ஊரில் பிறந்தவர். தமிழ் நாவலர் சரிதை இவரைப் ‘பேராசிரியர்’ எனக் குறிப்பிடுகிறது. ‘பூவின்மேல் வத்தருளும் யுங்கவன் தன் பொற்பாதம்’ (நேமிதாதம்: எழுத்ததிகாரம், பாயிரம்). ‘தாதார் மலர்ப்பிண்டித் தத்துவனை வந்தித்து’ (நேமிதாதம்: சொல்லதிகாரம், பாயிரம்), ‘மதிகொண்ட முக்குடைக் கீழ் வாமன் மலர்த்தாள் கொண்டு’ (வெண்பாப் பாட்டியல்: பாயிரம்) என்று அருகனைப் புகழ்வதால், இவர், சமண சமயத்தவர் என்பது புலனாகிறது. இவர் ஆசிரியர் வச்சணத்தி முனிவர் என்பதை ‘உனமலி பேரரருன் உயிர்மிசை வைத்த வளமலி களந்தை வச்சணத்தி முனிவரன் கொள்கையின் வழாஅக் குணவீரபண்டிதன்’ (தேமி நாதப் பாயிரவுரை) என்பதால் அறியலாம். இவர் கி.பி. 12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர்.{{nop}}<noinclude> <b>வா. க. 7-39</b></noinclude> qgrf6b1892xr081732z1iv06vrc4xw1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/638 250 642070 1928199 2026-04-29T07:24:24Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவர் நேமிநாதம், வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியல் ஆகிய இரு இலக்கண நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள், நேமிநாதம் இருபத்திரண்டாம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928199 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குணாட்டியர்|610|குத்தகை}}</noinclude>இவர் நேமிநாதம், வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியல் ஆகிய இரு இலக்கண நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள், நேமிநாதம் இருபத்திரண்டாம் தீர்த்தங்கரராகிய தேமிநாதர் பெயராலும், வெண்பாப்பாட்டியல் இவர்தம் ஆசிரியர் வச்சணந்தி முனிவர் பெயராலும் இயற்றப்பெற்றனவாகும். தேமிதாதம் என்னும் அலை இவர் இயற்றியதால் இவர் நேமிநாதர் எனவும் பெயர் பெற்றார் என்பர். தேமிதாதம் ‘சின்னூல்’ என்று பெயர் பெற்றதாகும். வீரசோழியத்தின் இலக்கணக் கூறுகளை எடுத்து மொழிவதாலும், எழுத்துகளை நெடுங்கணக்கு வரிசை எண்ணால் குறிப்பதாலும் நேமிதாதம் வீரசோழியத்திற்குப் பிற்பட்ட காவத்ததாகும். இந்நூல் எழுத்து, சொல் இலக்கணங்களை மட்டும் கூறுவதாக அமைந்துள்ளது. பாட்டியல் இலக்கணங்களை விளக்கிக் கூறுவதாகிய வெண்பாப் பாட்டியல் திரிபுவன தேவன் காலத்தில் இயற்றப்பெற்றதாக அந்நூலின் பாயிரவுரை கூறுகிறது. இருநூல்களும் வெண்பா யாப்பில் அமைந்தவை. இலக்கணம் நூற்பா யாப்பாலன்றி வெண்பா யாப்பாலும் கூறப்படும் என்ற பேராசிரியர் (தொல்காப்பியம் மரபியல் நூற்பா 100 உரை) இலக்கணத்திற்கு இலக்கியமாகக் குணவீரபண்டிதர்தம் இருநூல்களும் அமைந்துள்ளன.{{Right|<b>சா.கி.</b>}} <b>குணாட்டியர்</b>: தமிழ்க் காவியங்களுள் ஒன்றான பெருங்கதை கொங்குவேளிர் என்பாரால் கி.பி. 7-ஆம் நத்தாண்டில் இயற்றப்பெற்றது. இவருக்கு மூலமாக அமைந்த நூல் கி.பி. 78-இல் சாலிவாகனன் அல்லது சாதவாகனனுடைய சபையிலிருந்தகுணாட்டியர் என்பவரின் நூலாகும். இவர்தம் நூல் பைசாச மொழியில் அமைந்த ‘பிருகத்கதா’ என்பதாம். இவரி சமண சமயத்தவர். பின்னர் கி.பி. 5,6-ஆம் நூற்றாண்டளவில் இவர் தம் நூலைத் துர்வித்தன் என்னும் அரசன் வடமொழியிற் செய்தான் என்று தெரியவருகிறது. தமிழ்ப் பெருங்கதை இந்த வடநூலைப் பின்பற்றியிருக்கலாம் என்றும் சிலர் கருதுவர். எனினும் உதயணன் பெருங்கதைக்கு மூலமாய் அமைந்த முதல்நூல் தந்த பெருமை குணாட்டியரைச் சாரும். குணாட்டியரின் சரிதம் ‘கதாசரித் சாகரம்’ என்னும் வடமொழி நூலின் முதல் இலம்பகத்தின் ஆறாம் தரங்கத்தில் காணப்படுகிறது. பிராச்டானபுரம் என்னும் நகரத்தில் சோமசன்மா என்னும் அத்தணர் வாழ்ந்தார். இவருக்கு இரண்டு புதல்வர்களும் கருதை என்னும் பெண்மகள் ஒருத்தியும் இருந்தனர். பெற்றோர் மறைந்தபின் சுருதை சகோதரர்களின் பாதுகாப்பில் இருந்துவத்தான். இவள் கீர்த்தி சேனன் என்னும் நாகராசனுடைய மகனைக் கண்டு காந்தருவ மணம் செய்துகொண்டாள். இந்த கருதை பெற்ற புதல்வனே குணாட்டியர், இவர் கான பூபதி என்பவனிடம் சகலகலைகளையும் கற்றார். பின் பட்டணத்திற்கு வந்து வணிகளொருவனுடன் தொடர்பு கொண்டு வாணிகத்தில் ஈடுபட்டு அந்த வணிகளின் மகளை மணத்துகொண்டார். செல்வச் சீமானாய் விளங்கினார். அந்நாளில் மன்னன் சாதவாகனனின் தொடர்பும் இவருக்குக் கிட்டியது. ஒருசமயம் மன்னன் தன் பெயரைப் பற்றிய விளக்கம் கேட்கலானான். அப்பொழுது இவர் உதயண சரிதமாகிய பெருங்கதையை மன்னனுக்குக் கூறினார் என்று சொல்லப்படுகிறது.{{Right|<b>மு.ச.</b>}} <b>குத்தகை</b> சொத்துரிமை மாற்றங்களில் ஒருவகை, சொத்துரிமை மாற்றுச் சட்டம், இயல் ஐந்திலுள்ள 105 முதல் 117 வரையுள்ள பிரிவுகள் குத்தகைகள் பற்றிய சட்டவிதிகளை எடுத்துரைக்கின்றன. சொத்துரிமை மாற்றுச் சட்டம், பிரிவு 105 குத்தகை (Lcase) என்றால் என்ன என்பதை வரையறுக்கிறது. இதன்படி, பணமாகவோ விளைபொருள் பணி அல்லது மதிப்புள்ள பிற பொருள்களாகவோ குறித்த காலந்தோறும் குத்தகை எடுத்தவர் அளிப்பதைக் குத்தகைக்குக் கொடுப்பவர் மறுபயனாகப் பெற்றுக் கொண்டு, ஓர் அசையாச் சொத்தினை அனுபவிக்கும் உரிமையைமாற்றிக் கொடுப்பது குத்தகை எனப்படும் குத்தையானது, குறிப்பிட்ட காலத்திற்கோ காலவரையின்றியோ இருக்கலாம் இவ்வாறு உரிமை மாற்றம் செய்பவர், குத்தகைக்குக் கொடுப்பவர் (Lessor) எனவும் உரிமை மாற்றம் பெறுபவர் குத்தகைக்கு எடுப்பவர் (Lessee) எனவும் சொல்லப்பெறுவர், விலையானது முனைமம் என்று சொல்லப்படும். பணம், பங்கு, பணி அல்லது அதைப் போல ஆற்றப்படுவன அனைத்தும் வாடகை என்று வழங்கப்படும். <b>குத்தகையின் சிறப்பியல்புகள்</b>: ஒவ்வொரு குத்தகையிலும் கீழ்க்காணும் கூறுகள் இடம்பெற்றிருக்கும். அவையாவன. அ) அசையாப் பொருளை துகரும் ஓர் உரிமை (ஆ) அவ்வாறு நுகர்வதற்கான காலம் (இ) பணமாகவோ விளைபொருள், பணி அல்லது மதிப்புள்ள பிற பொருள்களாகவோ குறிப்பிட்ட காலந்தோறும் கொடுக்கப்படும் மறுபயன், (ஈ) உரிமை மாற்றத்தில் உரிமை மாற்றம் பெறுபவரி ஏற்றுக்கொள்ளல்.{{nop}}<noinclude></noinclude> mnd28rlytedrh269esguqmkhoz4xadd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/639 250 642071 1928201 2026-04-29T07:44:02Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குத்தகையின் கருப்பொருள் அசையாப் பொருளாக, மாற்றப்படக் கூடிய சொத்தாக இருத்தல் வேண்டும். குத்தகை விற்பனை போன்று முழு உரிமை மாற்றமன்று, வர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928201 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குத்தகை|611|குத்தகை}}</noinclude>குத்தகையின் கருப்பொருள் அசையாப் பொருளாக, மாற்றப்படக் கூடிய சொத்தாக இருத்தல் வேண்டும். குத்தகை விற்பனை போன்று முழு உரிமை மாற்றமன்று, வரையுடை உரிமைமாற்றமே, அடைமானத்தின் கடனைப் பெறுவதற்காக, அசையாச் சொத்திலிருந்து ஓர் உரிமை மாற்றப்பட இருக்கிறது. ஆனால், குத்தகையில் குறிப்பிட்ட காலத்திற்குச் சொத்தை நுகர்வதற்காக ஓர் உரிமை மாற்றப்படுகிறது. இத்தகைய உரிமை மாற்றப்படக் கூடியது, மரபுரிமையாகச் செல்லக்கூடியது. <b>குத்தகைக்கும் உரிமத்திற்குமுள்ள வேறுபாடுகள்</b>: குத்தகையை உரிமத்துடன் (Licence) ஒப்பிடுவதன் மூலம் அதன் சிறப்பியல்புகளை நன்குணரலாம். உரிமம் என்பது இந்திய வசதியுரிமைகள் சட்டத்தின் 52-ஆம் பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு சொத்தில் ஒரு செயலைச் செய்வதற்கு அல்லது தொடர்ந்து செய்வதற்கு அளிக்கப்படும் அனுமதி அல்லது அதிகாரம் தான் உரிமம் என்பது. அவ்வாறு அனுமதிக்கப்படாமல் ஒரு சொத்தின் மீது செய்யப்படும் செயல் சட்ட விரோதமாக ஆகும் தன்மை கொண்டது. இத்தகைய உரிமை வசதி உரிமையாக இருப்பதில்லை. குத்தகையொன்றில், சொத்தில் நலன் ஒன்று ஏற்படுகிறது. ஆனால், உரிமத்தில் அவ்வாதான நலன் ஏற்படுவதில்லை. குத்தகையை ஒருவர் உரிமை மாற்றம் செய்யலாம். ஆனால், உரிமத்தை மாற்றஞ் செய்ய இயலாது. குத்தகையை நீக்குதல் முடியாது. ஆனால், உரிமத்தை நீக்கலாம். குத்தகையில் சுவாதீனம் பெற உரிமையுண்டு. ஆனால் உரிமம் பெறுவோருக்கு அத்தகைய உரிமை கிடையாது. குத்தகையாளர் அத்து மீறலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவியலும், உரிமம் பெறுவோர் அவ்வாறு செய்யவியலாது. குத்தகையைப் (சில நேரங்களில்) பதிவு செய்ய வேண்டும். ஆனால், உரிமத்தைப் பதிவு செய்ய வேண்டியதில்லை, குத்தகைச் சொத்து மரபுரிமையாக அனுபவிக்கக் கூடியது. உரிமம் பெற்றவர் இறந்துவிடின் அவரது வாரிசுகளுக்கு அது செல்லாது. குத்தகைக்குக் கொடுப்பவர் சொத்தினை உரிமை மாற்றம் செய்யும்போது குத்தகை முடிவுக்கு வாராது. ஆனால், உரிமமானது முடிவுக்கு வரும். சொத்தினை அளிப்பவர் இறந்துவிடின், உரிமம் முடிவுக்கு வரும். ஆனால், குத்தகை முடிவுக்கு வாராது, தரப்பினரின் எண்ணத்தை அறிவதன் மூலம் குத்தகை, உரிமம் ஆகியவற்றின் வேறுபாடுகளை நன்கு கண்டுணரலாம். <b>குத்தகையின் வகைகள்</b>: ஒரு குத்தகையானது வெளிப்படையாக அல்லது உட்கிடையாகக் குறிப்பிடப்பட்ட ஒரு குறித்த காலத்திற்கு அல்லது கால வரையின்றி அனுபவிக்கக் கூடியது. நுகர்வதற்கான காலத்தை அடிப்படையாகக் கொண்டு குத்தகையைக் கீழ்க் காணுமாறு பிரிக்கலாம். அவையாவன: 1. குறிப்பிட்ட காலத்திற்கான குத்தகை (Lease for a fixed term) 2. கால முறையிலான குத்தகை (Periodical Lease) 3. காலவரையற்ற குத்தகை (Perpetual Lease) 4. விருப்பமுடிவுக்குத்தகை (Tenancy-at will) 5. கெடு முடித்த குத்தகை (Tenancy at sufference) 6. இசைவு பெறு கெடு முடித்த குத்தகை (Tenancy by holding over). குத்தகையானது உடனடியாகத் தொடங்கப்பெறுவதாகவும் எதிர்காலத்தில் ஒரு தேதியில் தொடங்கப் பெறுவதாகவும் நிச்சயம் நடைபெறக்கூடிய ஒரு நிகழ்ச்சி நடைபெறும்போது தொடங்கப் பெறுவதாகவும் இருக்கலாம். குத்தகைக்கான தேதியொன்று குறிப்பிடப்படாத போது அதை திறைவேற்றப்பெறும் நாளிலிருந்தே அது தொடங்கும். தொடங்கப் பெறுவதற்கு நாள் ஒன்று குறிப்பிடப்பட்டிருக்கும்போது குத்தகையின் காலத்தைக் கணக்கிடுவதற்காக அந்த நாளைச் சேர்க்கக் கூடாது. தொடங்கப்பெறும் நாளும் முடிவுக்கு வரும் நாளும் தீர்மானிக்கப்பட்டு இருக்கவேண்டும். 5 ஆண்டுகளுக்கு அல்லது 10 ஆண்டுகளுக்கு என்பதாகக் காலத்தை வெளிப்படையாகவோ உட்கிடையாகவோ தெரிவிக்கலாம். அக்குறிப்பிட்ட காலம் முடிவடைத்தவுடன் குத்தகையும் தானாகவே முடிவுக்கு வந்துவிடும். காலமுறையிலான குத்தகை, குறிப்பிட்ட காலங்களில் புதுப்பிக்கப்படும் குத்தகையாகும். எடுத்துக்காட்டு: மாதந்தோறும் வழங்கப்படும் குத்தகை. இது ஒவ்வொரு மாதமும் முடிவுக்கு வரும் என்பதில்லை. தக்க அறிவிப்புக் கொடுப்பதன் மூலம் முடிவுக்கு வரும். மாறுபட்ட ஒப்பந்தம் 106-ஆம் பிரிவின்படி, இல்லாதபோது வேளாண்மைச் செயலுக்காக ஒரு குத்தகை இருக்கும் போது அது ஆண்டுதோறுமான குத்தகை எனக் கருதப்படும். இக்குத்தகை முடிவடைவதற்கு முன்னதாக ஆறுமாத அறிவிப்பு கொடுப்பதன் மூலம் இது முடிவுக்கு வரும். மாதக் குத்தகையைப் பொறுத்த வரை, குத்தகை முடிவடையும்போது, முடிவடையும் நாளுக்கு 15 நாளுக்கு முன் அறிவிப்புத் தரவேண்டும். குத்தகையொன்றில் காலவரம்பு ஏதும் குறிப்பிடாமல் குத்ததை எடுத்தவர், அவரது வாரிசுகள், நிருவகிப்பவர்கள், மாற்றம் பெறுபவர்கள். ஆகியோர் பேரில் கொடுக்கப்பட்டு, (ஆண்டு வாடகையும் குறிப்பிடப்பட்டு, சந்தை (Market) நிலவரப்படி வாடகை ஒழுங்குபடுத்தப் படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்குமானால் அது நிலையான குத்தகையாகும். பரம்பரை பரம்பரையாக அனுபவிக்கப்படும் குத்தகையும் நிலையான குத்தகையாகக் கருதப்படும்.<noinclude> <b>வா.க. 7-39அ</b></noinclude> mrpf3obq9a0m75y2oprxgpgn7y6wtmv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/640 250 642072 1928203 2026-04-29T07:54:31Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விருப்பமுடிவுக் குத்தகையானது, ஒருவரி தமது அசையாச் சொத்தினை. தாம் விரும்பும்வரை மற்றொருவர் குத்தலையில் இருக்கலாம் என்று கூறும்பொழுது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928203 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குத்தகை|612|குத்தகை}}</noinclude>விருப்பமுடிவுக் குத்தகையானது, ஒருவரி தமது அசையாச் சொத்தினை. தாம் விரும்பும்வரை மற்றொருவர் குத்தலையில் இருக்கலாம் என்று கூறும்பொழுது எழுகிறது. இது, குத்தகை கொடுப்பவரின் இசைவினைப் பொறுத்தது அவர் விரும்பும்வரை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இருக்கலாம். விருப்பமுடிவுக் குத்தகைபைத் தரப்பினர் யார் வேண்டுமானாலும் முடிவிற்குக் கொண்டு வரலாம். நிலமேலாளர், சொத்தின் சுவாதீனத்தைக் கோருவதன் மூலமோ முறையான அறிவிப்புத் தருவதன் மூலமோ குத்தகையை மூன்றாமங்குக்கு மாற்றிக்கொடுப்பதன் மூலமோ முடிவுக்குக் கொண்டு வரலாம். மேலும், இது நிலமேலாளர் அல்லது குடியாளர் இறப்பின் வாயிலாகவும் முடிவுக்கு வரும். கெடுமுடித்த குத்தகை என்பது, முறையான குத்தகை ஒன்றைப் பெற்று அது முடிவடைந்த பின்னரும் குத்தகை கொடுத்தவரின் இசைவின்றிச் சொத்து சுவாதீனத்தில் இருக்கும்போது எழுகிறது. இது தொடக்கநிலையில் உண்மையில் ஓர் அத்துமீறலாக இருந்து, பின்னர் அதினின்றும் வேறுபடுகிறது. ஏனெனில், தொடக்கத்தில் அதன் சுவாதீனம் முறையானதாக இருந்து, பின்னரே அதில் தொடர்ந்து இருப்பது முறையற்றதாக ஆகிறது. இத்தகைய குத்தகையை மூடிவுக்குக் கொண்டுவர அறிவிப்பு வேண்டிதில்லை. நில உரிமையாளர் எப்போது வேண்டுமானாலும் சொத்தின் சுவாதீனத்தை எடுத்துக் கொள்ளலாம். தரப்பினரிடையே நிலமேலாளர், நிலக்குடியாளர் என்ற எந்த உறவு முறையும் ஏற்படுவதில்லை. எனவே, கெடுமுடிந்த குத்தகையில் குத்தகை முடிந்த பின்னரும் சுவாதீனத்தில் தொடர்ந்து இசைவின்றிக் குத்தகையாளர் இருக்கிறார். ஆனால், இத்தகைய குத்தகையாளரே குத்தகை எடுத்தவரின் இசைவைப் பெற்று இருப்பாரானால் நிலைமை வேறாகும். இசைவுபெறு கெடுமுடித்த குத்தகையென இது சொல்லப்படும். <b>குத்தகையை எவ்வாறு ஏற்படுத்துவது</b>: குத்தகையானது ஆண்டுக்காண்டு வழங்கப்படும் குத்தகை மேற்பட்ட ஓர் ஆண்டிற்கு மேற்பட்ட குத்தகையாகவோ இருக்கும்போது, அதைக் கட்டாயமாகப் பதிவு செய்யவேண்டும். ஆனால், ஓராண்டிற்கான குத்தகையில் மீண்டும் புதுப்பிக்சக்கூடிய விருப்புரிமை இடம் பெற்றிருக்குமேயானால் அதைக் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டியதில்லை. மாதத்திற்கு மாதம் குத்தகை, ஓராண்டிற்குக் குறைவான குத்தகை ஆகியவற்றைத் தரப்பினர் பதில் ஆவணத்தின் மூலமோ வாய்மொழி ஒப்பந்தம் மூலமோ ஏற்படுத்திக்கொள்ளலாம். வாய்மொழிக் குத்தகையில் சுவாதீனம் கொடுக்கப்படவேண்டும். குத்தகை ஆவணத்தில் குத்தகைக்குக் கொடுத்தவர், எடுத்தவர், சான்றாளர்கள் ஆகியோர் கையொப்பம் இடுதல் வேண்டும். <b>தரப்பினரின் உரிமைகளும் பொறுப்புகளும்</b>: பொதுவாகக் குத்தகைக்குக் கொடுத்தவர், குத்தகைக்கு எடுத்தவர் ஆகியோரின் உரிமைகளும் பொறுப்புகளும் ஒப்பந்த வாசகங்கள் மூலம் அல்லது வட்டார வழக்குகள் மூலம் ஏற்படுத்தப்படும். அவ்வாறு இல்லாத போது சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் விதிகளால் ஒழுங்குபடுத்தப்படும். இச்சட்டத்தின் 108-ஆம் பிரிவு இவர்களின் உரிமைகளையும் பொறுப்புகளையும் பற்றிய சட்டவிதிகளைத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. குத்தகைக்குக் கொடுப்பவரின் பொறுப்புகள், பிரிவு 108, உட்பிரிவுகள் (எ), (பி), (சி) ஆகியவற்றில் வரையறுக்கப்பட்டுள்ளன. அவையாவன, அ) சொத்தில் இருக்கும் முக்கிய குறைபாடுகளை எடுத்துரைத்தன் ஆ) குத்தகைக்கு எடுத்தவர்வசம் சுவாதீனம் அளித்தல் இ) அமைதியாகத் துய்ப்பதற்கான உடன்பாடு குத்தகைக்கு எடுத்தவரின் உரிமைகளை, பிரிவு 108, உட்பிரிவுகள் (ஈ) முதல் (ஊ) வரை உள்ளவை எடுத்துரைக்கின்றன. அவருக்குரிய உரிமைகளாவன: (அ) குத்தகை நிலச்சேர்லிவனப் பெறுதல், (ஆ) சூத்தலைக்கான சொத்து அழிவுறும்போது குத்தகையை முடிவுக்குக் கொண்டுவருதல், (இ) குத்தகைக்கு விடுபவர் பழுது முதலானவற்றைப் பார்க்காதபோது தானே பழுதுபார்த்தல், (ஈ) வரி முதலானவற்றைக் குத்தகைக்கு விடுபவர் செலுத்தாதபோது நானே அவற்றைச் செலுத்துதல், (உ) பதிப்பொருள்களை (Fixtures) அகற்றிச் செல்லுதல், (ஊ) தான் விளைவித்த பயிர்களின் பலன்களைப் பெறுதல், (எ) தன் உரிமையை மாற்றாக்கம் செய்தல். குத்தகைக்கு எடுத்தவரின் பொறுப்புகளைச் சொத்துரிமை மாற்றுச் சட்டம், பிரிவு 108, உட்பிரிவு (ஓ) முதல் (ட) வரை உள்ளளவு எடுத்துரைக்கின்றன. அவருக்குள்ள பொதுப்புகளாவன. (அ) சொத்தின் மதிப்பைப் பெருமளவு அதிகரிக்கச் செய்யும் உண்மைகளை எடுத்துரைத்தல் (ஆ) வாடகைகளைச் செலுத்துதல், (இ) சொத்தினைப் பராமரித்தல், (ஈ) நில ஆக்கிரமிப்புப் பற்றிய அறிவிப்புக் கொடுத்தல், (உ) சொத்தைப் பாழ்படுத்தாமல் இருந்தல், (ஊ) குத்தகைக்குக் கொடுத்தவரின் அனுமதியின்றி எதனையும் பொருத்தாமல் இருத்தல், (எ) குந்தகை முடித்ததும் சுவாதீனத்தைத் திரும்பவும் அளித்தல். <b>குத்தகை முடிவுறுதல்</b> (Termination of leases}: குத்தகையொன்று பவைழிகளில் முடிவுக்கு வரலாம்.<noinclude></noinclude> bdk4m9tnsax13w5xacjdeg6lepis6b3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/641 250 642073 1928204 2026-04-29T08:06:11Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இது பற்றிய செய்திகள் சொத்துரிமை மாற்றுச்சட்டம், பிரிவு III-இல் காணப்படுகின்றன. குத்தகை முடிவுக்கு வரும் வகைகனாவன: அ) குத்தகைக்கான காலம் ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928204 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குத்தகை|613|குத்புதீன் அய்பெக்கு}}</noinclude>இது பற்றிய செய்திகள் சொத்துரிமை மாற்றுச்சட்டம், பிரிவு III-இல் காணப்படுகின்றன. குத்தகை முடிவுக்கு வரும் வகைகனாவன: அ) குத்தகைக்கான காலம் முடிவுறுதல் மூலம், ஆ) குறிப்பிட்ட நிகழ்ச்சி நிகழ்வதன் மூலம், இ) குத்தகைக்குக் கொடுத்தவரின் நலன்கள் முடிவுறுவதன் மூலம். ஈ) இணைப்பின் தவும். உ) திரும்ப அளித்தல் மூலம், ஊ) உட்கிடையாகத் திரும்ப அளித்தல் மூலம், எ) உரிமையிழப்பின் மூலம். ஏ) வெளியேற்றுவதற்கான அறிவிப்பு மூலம். இதில் இறுதியாகக் குறிப்பிடப்பட்ட உரிமை விழப்பும். வெளியேற்றுவதற்கான அறிக்கையும் குறிப்பிடத்தக்கவை. பிகிவு III, உட்பிரிவு (எ), குத்தகைக்கு எடுத்தவர் தம் செயலால் உரிமை இழப்பதைப் பற்றிக் கூறுகிறது. கீழ்க்காணும் சூழ்நிலைகளில் குத்தகைக்கு எடுத்தவர் குத்தகையில் உரிமையை இழப்பர். (அ) வெளிப்படையான நிபந்தனை ஒன்றினை மீறும்போது, அதாவது, குத்தகைக்கு எடுத்தவர். சுவாதீனத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற வாசகம் இருக்கும்போது, வெளிப்படையான நிபந்தனையை மீறுதல், ஆ) குத்தகைக்கு எடுத்தவர் தம்முடைய நிலையைத் துறந்து மூன்றாமவர் பேரில் உரிமை மூலத்தை வேண்டுதல் இ) குத்தகையாளர் நொடிப்புநிலை அடையும்போது குத்தகைக்குக் கொடுத்தவர் சொத்தின் சுவாதீனத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற வாசகம் இருக்கும்போது, நொடிப்பநிலை அடைதல். மேற்கூறியவை நிகழ்ந்த உடனேயே குத்தகை முடிவுக்கு வந்துவிடாது. மேற்கதிய காரணங்களைச் கொண்டு குத்தகையை முடிப்பதாகத் தம் எண்ணத்தை வெளிப்படுத்தும் அறிவிப்பைக் குத்தகை கொடுத்தவர் அளித்தல் வேண்டும். அறிவிப்புக் கொடுத்த பின்னர்தான் குத்தகை முடிவுக்கு வரும் சொத்தைக் காப்பீடு செய்தல், பழுது பார்த்தல், உரிமை மாற்றம் செய்யாதிருத்தல், ஒழுங்காக வாடகையைச் செலுத்துதல் ஆகியவை குறித்து உடன்பாடுகள் இருக்கலாம். இத்தகைய வரைமொழி ஒப்பந்தங்கள் (Covenants) வெளிப்படையாக மீறப்படல் வேண்டும். இவ்வொப்பந்தங்கள் குத்தகைக்குக் கொடுத்தவரின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்டன. குத்தகைக்குக் கொடுத்தவரது உரிமை மூலத்தை மறுப்பதன் மூலம் குத்தகைவாளர் குத்தகையை இழக்க வேண்டுமெனில், அதில் மூன்று முக்கிய கூறுகள் அடங்கி இருத்தல்வேண்டும், அவை, அ) சொத்திற்கான உரிமை மூலத்தைத் தம் பேரில் கேட்டல் வேண்டும். ஆ) உரிமையை மறுப்பது நேரடியாகவும் தெளிவாகவும் இருத்தல்வேண்டும். இ) குத்தகைக்குக் கொடுத்தவர் அறியும்படி கூறியிருத்தல் வேண்டும். நொடிப்புநிலை அடைவதைச் சுட்டிக்காட்டி, குத்தகை ஒன்றை முடிவுக்கு கொண்டு வரலாம். ஆனால், நொடிப்புநிலை அடைவதாலேயே குத்தகை முடிவுக்கு வந்துவிடாது, மீண்டும் சொத்தின் சுவாதீனத்தை எடுத்துக் கொள்ளும் வாசகம் அதில் இடம் பெற்றிருக்கவேண்டும். மேலும் குத்தகையை முடிவுக்குக் கொண்டுவர அறிவிப்பும் தரவேண்டும். அறிவிப்புக் கொடுப்பது, சாதாரணமாக ஆண்டுக்காண்டு அல்லது மாதத்திற்கு மாதம் வழங்கப்படும் காலத் தோறுமான குத்தகைக்கு இன்றியமையாததாகும். குத்தகையை முடிவுக்குக் கொண்டு வரும் ஓவ்வோர் அறிவிப்பிலும் கீழ்க்காணும் விதிகள் இடம் பெற்றிருத்தல்வேண்டும். அ) அறிவிப்பு எழுத்து மூலமாக இருத்தல் வேண்டும். ஆ) குத்தகைக்குக் கொடுத்தவர் அல்லது அவரது சார்பாக யாரேனும் ஒருவர் அறிவிப்பில் கையெழுத்து இட்டிருத்தல் வேண்டும். இ) குத்தகையாளரிடம் தக்க முறையில் சேர்ப்பிக்கப்பட வேண்டும். ஈ) குத்தகையை முடிப்பதற்கான எண்ணத்தைத் தெளிவாக அது வெளிப்படுத்தியிருத்தல்வேண்டும். உ) ஒவ்வொரு குத்தகைக்கும் உரிய காலத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். ஊ) குத்தகை முடிவடையும்போது முடிவுறுவதாக இருத்தல்வேண்டும். மாதக் குத்தகையைப் பொறுத்தமட்டில் முழுமையாகப் பதினைந்து நாள்கள் முன்னறிவிப்புக் கொடுக்கப்படவேண்டும். ஆண்டுக் குத்தகையைப் பொறுத்த மட்டில் முமுமையாக ஆறுமாதம் கொடுக்கப்பட்டிருத்தல் வேண்டும். குத்தகை முடிவடையும்போது அறிவிப்பில் குறிப்பிடப்படும் காலமும் முடிவடைய வேண்டும்.{{Right|<b>ஆ.ச.</b>}} <b>குத்புதீன் அய்பெக்கு</b>: துருக்கியருடைய ஆட்சியை இந்தியாவில் நிறுவியவர் குத்புதீன் அய்பெக்கு (Qutb-ud din Aibek), அய்பெக்கு துருக்கித்தானத்தில் துருக்கியப் பெற்றோர்களுக்குப் பிறந்தார் சிறு வயதிலேயே இவர் அடிமையாக்கப்பட்டார். இவரைத் திசாபூர் காசி (Qazi) வாங்கித் தமது பிள்ளைகளுள் ஒருவராக நடத்தி வந்தார். அவர்தம் பிள்ளைகளுடன் சேர்ந்து இவர் போர்ப்பயிற்சியைப் பெற்றார்; குதிரை ஏற்றத்தைக் கற்றுக் கொண்டார். எழுதவும் படிக்கவும் தெரிந்துகொண்டார். காசி இறந்தபின்னர் அவர் பிள்ளைகள் அய்பெக்கை விற்று விட்டனர். கசினி அடிமை அங்காடியில் இவரை முயிசு உத்தீன் (பின்னர் முகமது கேசரி) விலைகொடுத்து வாங்கினார். தமது வீரச்செயல்களாலும், கம்பீரத் தோற்றத்தாலும், தாராளசித்தையாலும் அய்பெக்கு முயீசு உத்தீளைக் கவர்ந்துவிட்டார். படிப்படியாகப்<noinclude></noinclude> rzs0nody8cc06z9si7vmnefeoqekh08 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/642 250 642074 1928205 2026-04-29T08:19:23Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பதவி உயர்வு பெற்று, கி.பி. 1192 இல் நடந்த தரெயின் போரில் இவர் முக்கிய பங்கை வகித்திருந்தார், அதன் பிறகு கூரம் (Kuhram) சமானா (Samana) ஆகியவற்றை நிருவகி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928205 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குத்புதீன் அய்பெக்கு|614|குத்புதீன் பக்தியார் காக்கி}}</noinclude>பதவி உயர்வு பெற்று, கி.பி. 1192 இல் நடந்த தரெயின் போரில் இவர் முக்கிய பங்கை வகித்திருந்தார், அதன் பிறகு கூரம் (Kuhram) சமானா (Samana) ஆகியவற்றை நிருவகிக்கும் பொறுப்பை இவர் பெற்றார். அது முதல் இவர் இந்திய அரசியல் வாழ்க்கையில் மிகவும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுவிட்டார். கூரம் பகுதியின் ஆளுநர் என்ற முறையில் இவர் பலபோர் நடவடிக்கைகளை முயிசு உத்தினுடைய சார்பில் மேற்கொண்டார். அவற்றுள் முக்கியமானது ஆகமீர்ப் படையெடுப்பாகும். ஆகமீரை வென்று அதனை முசுலிம் ஆட்சியின் கீழ் இவர் கொண்டு வந்தார். பின்னர்க் கன்னோசி மீரட்டு (Meerut), பரன் (Baran) கில்லி. கோல் ஆகிய இடங்களைக் கைப்பற்றினார். முயிசு உத்தீன கன்னோசியைத் தாக்கிய போது அவருடைய முன்னணிப் படைத் தலைவராக அய்பெக்குச் செயமாற்றினார். பின்னர் அய்பெக்கு அன்கில்வாராவை வென்றார். கவிஞ்சார் மீது கி.பி. 1202-இல் படையெடுத்து அதையும் சுகராகோவையும் கைப்பற்றினார். குவாலியர் அவரிடம் சரணடைந்தது. முயீசு உத்தீன கி.பி. 1206-இல் கொலை செய்யப்பட்டார். அதையடுத்து, குத்புதீன் தில்லி, இலாகூர் ஆகியவற்றின் அதிகாரத்திற்குட்பட்டிருந்த முயீசு உத்தீனுடைய ஆட்சிப் பகுதிகளுக்குத் தலைவராகப் பொறுப்பேற்றார். முயீசு உத்தினுடைய மற்றொரு அடிமையான யால்டுக என்பவர் கசினிக்கு அரசரானார். அவர் இந்துசுத்தானத்தின் மீது மேலாதிக்க உரிமை கொண்டாடி அதை நிலைநாட்டப் பஞ்சாபை நோக்கிப் படையெடுத்து வந்தார். அய்பெக்கு யால்டூசைத் தோற்கடித்துக் கசினியைக் கைப்பற்றினார், அங்கு அவர் தம் நேரத்தைக் களியாட்டல்களில் செலவிட்டு, கசினி மக்களின் வெறுப்பைத் தேடிக் கொண்டார். அதன் விளைவாக குத்புதீன் அய்பெக்கு இலாசூர் திரும்ப வேண்டியதாயிற்று. யால்டூசு மீண்டும் கசினியின் அரசராவார். அவரிடமிருந்து மீண்டும் தொல்லைகள் வாராதவாறு அவர் மகளை அய்பெக்கு மணந்தார். முயீசு உத்தினுடைய மற்றொரு அடிமையான குபாச்சா தமது ஆதிக்கத்தை மூல்தானில் நிறுவியிருந்தார். அவருக்குத் தம் சகோசரியை மணமுடித்து வைத்து அவரிடமிருந்து வரக் கூடிய பேராயத்தைச் சமானித்தார். முலீசுடத்தீனுடைய மற்றுமொரு படைத்தலையரான பக்தியார் அல்சி தமது ஆதிக்கத்தைப் பீகார், வங்காளம் ஆகியவற்றில் ஏற்படுத்தியிருந்தார். அவரிடமிருந்தும் அய்பெக்குக்கு ஆபத்து வரவிருந்தது. நற்பேற்றின் பயனாக அவர் கொல்லப்பட்டார். அதன் காரணமாகக் கிழக்குப் பகுதிகளில் குழப்ப நிலை உருவாகியது. அதைப் பயன்படுத்திக் கொண்டு பீகாரிலும் வங்கத்திலும் அய்பெக்கு தம் ஆதிக்கத்தை ஏற்படுத்தினார். முயிசு உத்தீனுடைய மறைவையறித்து பல இராசபுத்திர அரசுகள் முசுலிம் ஆதிக்கத்தை எதிர்க்கத் தலைப்பட்டன. அவற்றை ஒடுக்குவது இவருடைய மற்றொரு சிக்கலாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை இவர் மேற்கொள்ளுவதற்கு முன்னர் கி.பி. 1210-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘சோகான்’ (ஒருவகை போலோ விளையாட்டு) விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாரா வகையில் குதிரையிலிருந்து விழுந்து உயிர் துறந்தார். குத்புதீன் ஒரு சிறந்த படைத்தலைவர். எல்லாத் துருக்கியப் போர் வீரர்களைப் போல் இவரும் இரக்கமற்றவராகவும். வெறிபிடித்தவராகவும் இருந்தார். அதே நேரத்தில் அரசியல் சூழ்ச்சித் திறம்படைத்தவராகவும் விளங்கினார். இவர் ஏற்படுத்திக் கொண்ட திருமண உறவுகள் அதற்குச் சான்றுகளாக இருக்கின்றன. காலத்திற்கும் ஆட்களுக்கும் தகுந்தாற்போல் நடந்து கொண்டு இவர் தாம் நினைத்ததைச் சாதிக்கும் வல்லமை படைத்தவராக விளங்கினார். இவரிடம் பல நற்பண்புகள் குடிகொண்டிருந்தன, இவர் வள்ளலாகத் திகழ்ந்தார். இலட்ச இலட்சமாகக் கொடுப்பவர் என்பதைக் குறித்துக் காட்ட இவரை ‘இலாக்பக்சு’ (Lakh baksh) என்று அழைத்தனர். ஒருதலைச் சார்பற்ற நியாயத்தை இவர் வழங்கினார். இவர் காலத்திய ஓநாயும் ஆடும் ஒரே குளத்தில் நீர் அருந்தின என்று கூறப்படுகிறது. சாலைகளில் திருடா பயம் இல்லை. சமயப் பற்று மிக்கவராதலின் இத்துக்கள் பலரை இவர் அடிமைப்படுத்தினார். இந்துக் கோயில்கள் பலவற்றை இடித்தார். அதனால் கிடைத்த கட்டப் பொருள்களைக் கொண்டு மசூதிகளைக் கட்டினார். ஆயினும் இந்துக்களை இவர் கருணையுடன் நடத்தினார். கலை வளர்ச்சிக்கு இவர் அருந்தொண்டு ஆற்றியுள்ளார் கசன், நைசாமி போன்ற வரலாற்று மேதைகளை இவர் ஆதரித்தார், தில்லிக்கருகிலுள்ள குதுப்மினார் என்ற புகழ்மிக்க கட்டடத்தைத் தொடங்கியவர் இவரே என்று பலர் கூறுகின்றனர். சுருங்கக்கூறின. பெருமைக்குரியதும் நல்லதுமான பல காரியங்களை சாதித்துப் புகழடைத்தவர் என்று இவரைக் கூறுவது மிகையாகாது. முயீசு உத்தீன் இந்தியாவை வெல்லுவதற்காகத் தீட்டிய திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியதே இவரது பணிகளுன் மிகச்சிறந்ததாகும்.{{Right|<b>தி.ஆர்.இரா.</b>}} <b>குத்புதீன் பக்தியார் காக்கீ</b>: இந்தியாவில் தில்லிச் சுல்தானியத்தின் தலைவராக கி.பி. 1211 முதல் 1236 வரை ஆட்சிபுரிந்த இல்டூட்மீகளின்<noinclude></noinclude> 8ndpzu0cy3nv5ecpgpl92sf9figc7dc பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/66 250 642075 1928206 2026-04-29T08:26:50Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாதங்களுக்கு மேலாகிவிட்டது. பரூவா அவர்களின் கணக்குப்படி, அல்லது அவருக்குத் தரப்பட்டுள்ள புள்ளி விவரப்படி தி.மு.க அடியோடு ஒழிந்துவிட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928206 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||57}}</noinclude>மாதங்களுக்கு மேலாகிவிட்டது. பரூவா அவர்களின் கணக்குப்படி, அல்லது அவருக்குத் தரப்பட்டுள்ள புள்ளி விவரப்படி தி.மு.க அடியோடு ஒழிந்துவிட்டது. அதாவது இரண்டு காங்கிரஸ் இணைப்புக்கு இடையூறாக இருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்ட தி. மு. க. ஆட்சியும், தி. மு. கழகமும் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட்டு, இனிமேல் தலை தூக்க முடியாமல் தரைமட்டமாக ஆக்கப்பட்டுவிட்டது. இணைப்புக்குக் குறுக்கே நின்றதாகக் கருதப்பட்டு குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்ட தி. மு. கழகம், தண்டிக்கப்பட்ட பிறகு இரு காங்கிரசும் இரண்டறக் கலந்து திரு. பி. ராமச்சந்திரன் தலைமையில் உள்ள நிறுவனக் காங்கிரஸ் கட்சியில் ஆளே இல்லாமல் போய், எல்லோருமே புதுக் காங்கிரசில் இரு கடல் இணைந்ததுபோல் இணைந்து விட்டனர். இப்படிப்பட்ட மகத்தான வெற்றியும், செல்லுமிட மெங்கும் சிறப்பான வரவேற்பும். விமான நிலையங்கள். ரயிலடிகள் எங்கணுமே மக்களின் வெள்ளமும் நிரம்பி வழிகிற அளவுக்கு மாபெரும் ஆதரவும் பரூவா அவர்களின் தலைமையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு தன்னாலேயே உருவாகியிருக்கிறபோது, அவரது கருத்துப்படி அழிந்து போய்விட்ட கழகத்தின் மீது அவருக்கு இவ்வளவு கோபம் பொங்குவானேன்? பரூவாவை நான் அறிவேன் நானும் நண்பர் மாதவன் அவர்களும் டெல்லிக்குப் போகும் போதெல்லாம் மத்திய அமைச்சராக இருந்த திரு. பரூவா அவர்களை சந்திக்கத் தவறியதே இல்லை. நீண்ட நேரம் எங்களுடன் இன்முகத்துடன் உரையாடுவார். சில சமயம் எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட அடுத்த நிகழ்ச்சிக்குக் கூட காலதாமதம் ஆகிவிடும், அவ்வளவு சுவையாகப் பேசிக்கொண்டேயிருப்பார். நேரம் போவதுகூடத் தெரியாமல்! தமிழ் நாட்டுத் தேவைகளை அவரிடம் நாங்கள் அரசின் சார்பில்<noinclude></noinclude> q5s6lye9qmf4z3ee298f863497p8c6s பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/67 250 642076 1928207 2026-04-29T08:28:08Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 58 எடுத்துச் சொல்லும்போது அனுதாபத்துடன் கேட்டு ஆவன செய்திட முயற்சிப்பதாக உறுதி அளிப்பார். பழகு தற்கினிய அந்தப் பண்பாளருக்கு இப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928207 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|58||கலைஞர்}}</noinclude>________________ 58 எடுத்துச் சொல்லும்போது அனுதாபத்துடன் கேட்டு ஆவன செய்திட முயற்சிப்பதாக உறுதி அளிப்பார். பழகு தற்கினிய அந்தப் பண்பாளருக்கு இப்படி ஒரு ''பதைப்பு' ஏன் ஏற்பட்டது என்பதுதான் எனக்குப் புரியவில்லை. 99 எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சிலபேர் காரசார மாகவும், "எடுத்தேன் கவிழ்த்தேன்" என்றும்; எதிர்க் கட்சிகளைப் பற்றிச் சுடுசொல் வீசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் அந்தக் கட்சியின் பொறுப்புக்கு. வந்த பிறகு, அல்லது அனுபவத்தின் காரணமாக பட்ட பிறகு கட்சியின் முக்கிய இடங்களிலே வீற்றிருப்ப வர்கள். "அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்'' பண் என்ற குறளுக்கொப்பவே நடந்துகொள்ள முனை வார்கள். கோபத்திலோ, வேகத்திலோ, வார்த்தை தவறி வருதல் (Slip of the Tongue) அல்லது ஆவேசமாகவே ஒரு வார்த்தையைத் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கூறி விடுதல், அல்லது சீற்றத்தை வேண்டுமென்றே ஒரு வார்த் தையின் வாயிலாக வெளிக்காட்டுதல். இவைகூட அரசியல் வாதிகள் பேச்சில் ஏற்பட்டு விடக்கூடிய நிலைமைகளாகும். 1967-ல் கழகம் வெற்றி பெற்று அண்ணா தலைமையில் ஆளும் பொறுப்பேற்கும் வாய்ப்பு ஏற்பட்டபோது பெரியவர் பக்தவத்சலம் கூட "விஷக்கிருமிகள்'' என்ற சொல்லைப் பயன்படுத்தியதாகச் செய்திகள் வெளிவந்து, அதற்குப் பிறகு அதனை மறுத்து ஒரு தன்னிலை விளக்கம் வழங்கியதின் மூலம் தனது அரசியல் பண்பாட்டை வெளிப் படுத்தினார். ஆனால் தஞ்சை நகர்க் கூட்டத்தில் அகில இந்திய காங் கிரஸ் தலைவர் பரூவா அவர்கள் போர்க்களத்தில் நிராயுத பாணியாக நிற்பவனை நோக்கி அக்கினியாஸ்திரம், வாயு<noinclude></noinclude> c0fva1eq74n3f0mj5kwor74ftcvslsi 1928209 1928207 2026-04-29T08:40:44Z Ramya sugumar 15106 1928209 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|58||கலைஞர்}}</noinclude>எடுத்துச் சொல்லும்போது அனுதாபத்துடன் கேட்டு ஆவன செய்திட முயற்சிப்பதாக உறுதி அளிப்பார். பழகு தற்கினிய அந்தப் பண்பாளருக்கு இப்படி ஒரு “பதைப்பு” ஏன் ஏற்பட்டது என்பதுதான் எனக்குப் புரியவில்லை. எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சிலபேர் காரசாரமாகவும், “எடுத்தேன் கவிழ்த்தேன்” என்றும்; எதிர்க் கட்சிகளைப் பற்றிச் சுடுசொல் வீசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் அந்தக் கட்சியின் பொறுப்புக்கு. வந்த பிறகு, அல்லது அனுபவத்தின் காரணமாக பண்பட்ட பிறகு கட்சியின் முக்கிய இடங்களிலே வீற்றிருப்பவர்கள். :“அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் :தொகையறிந்த தூய்மை யவர்” என்ற குறளுக்கொப்பவே நடந்துகொள்ள முனைவார்கள். கோபத்திலோ, வேகத்திலோ, வார்த்தை தவறி வருதல் (Slip of the Tongue) அல்லது ஆவேசமாகவே ஒரு வார்த்தையைத் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கூறிவிடுதல், அல்லது சீற்றத்தை வேண்டுமென்றே ஒரு வார்த்தையின் வாயிலாக வெளிக்காட்டுதல். இவைகூட அரசியல் வாதிகள் பேச்சில் ஏற்பட்டு விடக்கூடிய நிலைமைகளாகும். 1967-ல் கழகம் வெற்றி பெற்று அண்ணா தலைமையில் ஆளும் பொறுப்பேற்கும் வாய்ப்பு ஏற்பட்டபோது பெரியவர் பக்தவத்சலம் கூட “விஷக்கிருமிகள்” என்ற சொல்லைப் பயன்படுத்தியதாகச் செய்திகள் வெளிவந்து, அதற்குப் பிறகு அதனை மறுத்து ஒரு தன்னிலை விளக்கம் வழங்கியதின் மூலம் தனது அரசியல் பண்பாட்டை வெளிப்படுத்தினார். ஆனால் தஞ்சை நகர்க் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பரூவா அவர்கள் போர்க்களத்தில் நிராயுத பாணியாக நிற்பவனை நோக்கி அக்கினியாஸ்திரம், வாயு<noinclude></noinclude> jish89xojreu5aruqg8w87qj8h2ywyr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/643 250 642077 1928208 2026-04-29T08:29:52Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "(Iltutmish) காலத்தில் இந்தியாவுக்கு வந்த துறவிகுத் புதீன் பக்தியார் காக்தீயாவர், சுல்தான் இவரை அன்புடனும் பணிவுடனும் வரவேற்றுத் தனது மரியாத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928208 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குதம்பைச் சித்தர்|615|குதிரைத்தறியனார்}}</noinclude>(Iltutmish) காலத்தில் இந்தியாவுக்கு வந்த துறவிகுத் புதீன் பக்தியார் காக்தீயாவர், சுல்தான் இவரை அன்புடனும் பணிவுடனும் வரவேற்றுத் தனது மரியாதையைத் தெரிவித்துக் கொண்டான். இவரிடம் சில அற்புதச் சக்திகள் இருப்பதாக மக்கள் நம்பினர். கி.பி. 189 இல் பிறந்து 1236-இல் மரணமடைத்த இவருடைய அருஞ்செயல்களைப் பற்றிப் பல கதைகள் உள. இவர் இறந்தபின் இவருடைய சமாதி முகமதிய மக்களால் போற்றி வழிபடப்பட்டது. இந்தியாவுக்கு வருவதற்கு முன்னர் இவர் பாக்தாது நகரில் இருந்த புகழ்பெற்ற துறவியான காசா முயீனுத்தீன் என்ற துறவியுடன் நெருங்கிப் பழகிவந்தார். தம்மிடம் வந்தவர்க்கெல்லாம் காக்கீ எனப்பட்ட உரொட்டித் துண்டை இவர் வழங்கி வந்ததால் காக்கீ என்ற பெயர் இவருடைய பெயருடன் இணைக்கப் பெற்றது, இவர், மேற்கு ஆசியாவில் திரான்சால் சியேனா (Transoxiana) மாநிலத்தில் உள்ள (Ush) என்ற இடத்தில் பிறந்தவர். மக்கள் புரியற்று வாழவேண்டுமென்ற பெரும் விருப்பம் இவருக்கு இருந்தது.{{Right|<b>தெ.பா.</b>}} <b>குதம்பைச் சித்தர்</b>: காண்க: சித்தர். <b>குதர்க்கவாதம்</b>: கிறித்துவிற்குமுன் நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளிலுள்ள சில நாடோடி கிரேக்கர்களைக் குதர்க்கவாதிகள் (Sophists) என்று அழைத்தனர். புரோட்டகோரசு (Protagoras), கிப்பியாசு (Hippias), புராடி (Prodicus), திராசிமாகச் (Thrasymachus), முதலானோர் குதர்க்கவாதிகளைத் சேர்ந்தவர்களே, இவர்கள் ஏதன்சில் (Athens), வாழ்ந்தனர். இரண்டாவதாக, குதர்க்கவாதிகள் (Sophists) இயக்கம் மிகப்பெரியது. கிரேக்கமொழி பேசுபவர்கள் எல்லோரையும் அது பாதித்தது. அது இரண்டாம் நூற்றாண்டில் ஆரம்பமாகியது. அது பண்டைய கிரேக்க இலத்தீன் கலையின் புகழைத் திரும்பிக் கொணர முயற்சி செய்தது என்று கூறலாம். அப்பொழுது ‘சோபிகடு’ (குதர்க்கவாதி) என்றால் கலைத்திறம் வாய்ந்த ஆசிரியர் என்று பெயர். தத்துவசாத்திரத்தில் அவர்களுக்கு விருப்பமில்லை. பிளேட்டோ (Plato) குதர்க்கவாதிகளைப்பற்றிக் குறிப்பிடும்பொழுது, அவர்கள் உண்மையை நாடுபவர்களல்ல என்றும், எப்படியாவது வெற்றியடைய வேண்டும். பணம் திரட்டவேண்டும் என்னும் நோக்கங்களை உடையவர்களென்றும் கூறினார். அசீசுடாட்டில் (Aristotle) பிளேட்டோ (Plato) வழியைப் பின்பற்றிக் குதர்க்கவாதிகள் போலியான ஞானத்தைக் கொண்டு பணம் திரட்டுபவர்கள் என்று குறிப்பிட்டார். ஆனால் இருவரும் பழைய காலத்து அறவியல் கொள்கையையும் அரசியல் கொள்கையையும் குற்றம் சாட்டினர். சார்க்கிரோட் (George Grote) என்னும் சரித்திர நூல் வல்லுநர் அவருடைய நூலில் குதர்க்கவாதிகள் சிறந்த ஆசிரியர்கள் என்றும், அவர்களுடைய போதனை தன்மையளித்தது என்றும் கூறியுள்ளார். குரோட்டுக் காலந்தொட்டுக் குதர்க்கவாதிகளின் மேன்மை விளங்கியது. ஏகல் (Hegel) என்பவர் அவருடைய விரிவுரையில் இவர்களை அகவியல் கருத்துக் கொள்கையினர் (Subjective Idealists) என்று குறிப்பிட்டார். பிளேட்டோ குதர்க்கவாதிகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர்கள் உலகினை விவரிக்கும்பொழுது புலன்களால் உணரத்தக்க அல்லது தெரிந்து கொள்ளத்தக்க முறையில் விவரிக்கின்றனர். உண்மைப் பொருள் புலன்களுக்கப்பாற்பட்டதென்றும், புலன்களாலான அறிவு உண்மையல்ல என்றும் கூறினார். சமூகத்திடமும், ஒழுக்கத்திடமும் இவர்கள் கொண்ட கொள்கை சிறப்பு வாய்ந்தது. தற்காலத்தைவிடப் பண்டைக்காலத்தில் எல்லாம் நன்றாக அமைந்திருந்தது என்று கூறுகின்றனர். புரோடோ சோரக என்பார் சமுதாயத்தின் அடிப்படையிலிருந்து, மனிதச் சரித்திரத்திலே ஒரு முன்னேற்ற காணப்படுகின்றது என்கிறார். கதர்க்கவாதிகள் ஒழுங்கு விதிகள் பகுத்தறிவு அடிப்படையில் அமைய வேண்டும் என்றனர். இயற்கையும், மரபு ஒழுங்குகளும் நன்மையையும், தீமையையும் கண்டுபிடிக்க உதவின. இயற்கை விதிகளைத் தராசிமாகக ஆதரித்தார், ஒவ்வொருவரும், அவரவருடைய விருப்பத்திற்கேற்பு நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.{{Right|<b>இரா.கோ.</b>}} <b>குதிரைந்தறியனார்</b>: இவர் சங்கப் புலவர் ஒருவர். இவர் பாடிய பாடல், ‘என ஆவது கொல் தோழி’ எனத் தொடங்கும் நற்றிணையின் 296-ஆம் பாடல் ஒன்றே. இந்தப்பாடல், ‘தோழியால் பிரிவுணாத்தப்பட்ட தலைமகள் சொல்லியது’ என்னும் துறையில் அமைந்த பாலைத்திணைப் பாடலாகும். இவர் அந்தப் பாடலில், கொடி போன்ற கொத்துகளுடன் விளங்கும் காட்சியைல் கண்முன் கொண்டு வருகிறார். பாறையின்மேல் தோரணத் தொங்கல்போல் காணப்பெறும் கொன்றை காட்சியை யானையின் முகபடாத்திற்கு ஒப்பிட்டு பேசுகிறார். மேலும் இப்பாடலில் தலைவன் செயலாற்றுவதில் விருப்பத்துடன் பிரித்து சென்றமை குறிப்பிடப்படுகிறது. இப்பிரிவினால் நேர்ந்த துன்பத்திற்கு வருந்தி இல்லத்திலிருக்கும் தலைவியின் நிலை<noinclude></noinclude> besxftyfoe7s2929z66arvs4owgru72 பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/68 250 642078 1928210 2026-04-29T08:51:01Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வாஸ்திரம், பிரம்மாஸ்திரம். நாகாஸ்திரம் போன்றவைகளைத் தொடுக்கும் சீற்றமிகு தளபதியாக ஏன் தன்னை மாற்றிக்கொண்டார் என்பதுதான் எனக்கு வியப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928210 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||59}}</noinclude>வாஸ்திரம், பிரம்மாஸ்திரம். நாகாஸ்திரம் போன்றவைகளைத் தொடுக்கும் சீற்றமிகு தளபதியாக ஏன் தன்னை மாற்றிக்கொண்டார் என்பதுதான் எனக்கு வியப்புக்கு மேல் வியப்பை அளிக்கிறது. உடன்பிறப்பே, இருபது அடிக்குச்சியால் கூட நம்மைத் தொடுவதற்கு மக்கள் கூச்சப்படுவார்கள் என்று அவர் பேசியிருக்கிறார். பார்ப்பதற்கே கூச்சப்பட்டு புறக்கனிக்கப்பட்ட தொழு நோய்ப் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப் பரனூர் முதலிய பத்து இடங்களில் மறுவாழ்வு இல்லங்களை அமைத்த நமக்கு மேன்மைமிகு பரூவா அவர்கள் வழங்கும் பரிசு இது! டெல்லி சென்றபோதெல்லாம் என் கையை அவர் குலுக்கியிருக்கிறார். நானும் அவர் கரம் பற்றி விடைபெற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போதோ தொடவே கூச்சமாயிருக்கிறது என்கிறார். அவர் சாதாரணமானவர் அல்ல! மத்திய அரசில் அமைச்சர் பொறுப்பேற்பதற்கு முன்பே அஸ்ஸாம் மாநிலத்தில் அமைச்சராக இருந்து பெரும் புகழ்பெற்றவர், திடீரென பொறுப்பான இடத்துக்கு வந்தவரல்ல! அவரா இவ்வளவு இழிவாக ஒரு அரசியல் கட்சியைப் பற்றி பேசினார் என்று படித்திடும்போது நம் விழிகளையே நம்மால் நம்ப முடியவில்லையே! “ஜன நாயக முறைகளை தி. மு. கழகம் அசிங்கப்படுத்தி விட்டது” என்று அவர் கூறியிருப்பதைக் காணும்போது அழுவதா, சிரிப்பதா என்றே எனக்குத் தெரியவில்லை. சட்டமன்ற மேலவையில் அண்மைக் காலம் வரையில் ஜனநாயக இலக்கணத்தைப் பற்றி விரிவாகப் பேசிய தஞ்சை நண்பர் சாமிநாதனைப் போன்றவர்களின் பேச்சு, நடவடிக்கைக் குறிப்புக்களிலே தானிருக்கிறது. இரண்-<noinclude></noinclude> fm3hu5jkmunnsvl36hmphy18owiiug8 பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/69 250 642079 1928211 2026-04-29T08:51:49Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 60 கலைஞர் டொரு நாட்களுக்கு முன்புகூடப் படித்துப் பார்த்தேன் அந்தக் குறிப்புக்களை! தி.மு.க. அரசியல் எதிரி மட்டுமல்ல; அது ஒரு ஊழல் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928211 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________ 60 கலைஞர் டொரு நாட்களுக்கு முன்புகூடப் படித்துப் பார்த்தேன் அந்தக் குறிப்புக்களை! தி.மு.க. அரசியல் எதிரி மட்டுமல்ல; அது ஒரு ஊழல் புழு! புரையோடிக் கிடக்கும் புற்றுநோய்! அரசியலில் வேண்டும்! இருந்தே அடியோடு ஒழிக்கப்பட இந்த வாசகங்களுக்குச் சொந்தக்காரர், திரு பரூபா அவர்கள் தானா? என்று பத்திரிகைகளை மீண்டும் மீண்டும் கவனமாகப் பார்த்தேன். ஆம், அவரேதான் பேசி யிருக்கிறார். உடன்பிறப்பே, எனக்கு ஒரு ஐயப்பாடு! வாதத்திற் காகக் கேட்கிறேன்-ஒரு கட்சியில் சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விடுவதாலேயே அந்தக் கட்சியே ஊழல் புழுவாக ஆகிவிடுமா? புற்று நோயாகப் போய்விடுமா? புரையோடும் புண்ணாக மாறிவிடுமா? பஞ்சாப்பின் பழைய முதல்வர் பிரதாப்சிங் கெய்ரான்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி அறிவித்தார். அதற் காக அவர் இணைந்திருந்த காங்கிரஸ் கட்சியின் புனிதமே கெட்டுவிட்டது. புற்று நோயாக அந்தக் கட்சியே ஆகி விட்டது என்று சொல்ல முடியுமா? ஒரு சிலர் தவறே செய்ததாக நியாயமாக நிரூபிக்கப் பட்டாலுங்கூட அந்தச் சிலர்தான் ஒரு கட்சியல்லவே- இலட்சோப இலட்சம் உறுப்பினர்களையும், தொண்டர் களையும், அமைப்புக்களையும். அவைகளின் தலைவர்களையும் கொண்டு இயங்குகிற ஒரு கட்சியையே புழுவென்றும், புரையோடிய புண் என்றும் புற்றுநோய் என்றும் சாடுகிற அளவுக்கு பரூவா அவர்களுக்குப் பதட்டம் ஏற்பட்டது? 9 ஏன் .<noinclude></noinclude> 9f3x0chvquuo82zm4a2hn1a6zjh5971 1928214 1928211 2026-04-29T08:57:48Z Ramya sugumar 15106 1928214 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|60||கலைஞர்}}</noinclude>டொரு நாட்களுக்கு முன்புகூடப் படித்துப் பார்த்தேன் அந்தக் குறிப்புக்களை! :தி.மு.க. அரசியல் எதிரி மட்டுமல்ல; :அது ஒரு ஊழல் புழு! :புரையோடிக் கிடக்கும் புற்றுநோய்! அரசியலில் இருந்தே அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்! இந்த வாசகங்களுக்குச் சொந்தக்காரர், திரு பரூபா அவர்கள்தானா? என்று பத்திரிகைகளை மீண்டும் மீண்டும் கவனமாகப் பார்த்தேன். ஆம், அவரேதான் பேசியிருக்கிறார். உடன்பிறப்பே, எனக்கு ஒரு ஐயப்பாடு! வாதத்திற்காகக் கேட்கிறேன்—ஒரு கட்சியில் சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விடுவதாலேயே அந்தக் கட்சியே ஊழல் புழுவாக ஆகிவிடுமா? புற்று நோயாகப் போய்விடுமா? புரையோடும் புண்ணாக மாறிவிடுமா? பஞ்சாப்பின் பழைய முதல்வர் பிரதாப்சிங் கெய்ரான்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி அறிவித்தார். அதற்காக அவர் இணைந்திருந்த காங்கிரஸ் கட்சியின் புனிதமே கெட்டுவிட்டது. புற்று நோயாக அந்தக் கட்சியே ஆகி விட்டது என்று சொல்ல முடியுமா? ஒரு சிலர் தவறே செய்ததாக நியாயமாக நிரூபிக்கப்பட்டாலுங்கூட அந்தச் சிலர்தான் ஒரு கட்சியல்லவே—இலட்சோப இலட்சம் உறுப்பினர்களையும், தொண்டர்களையும், அமைப்புக்களையும். அவைகளின் தலைவர்களையும் கொண்டு இயங்குகிற ஒரு கட்சியையே புழுவென்றும், புரையோடிய புண் என்றும் புற்றுநோய் என்றும் சாடுகிற அளவுக்கு பரூவா அவர்களுக்குப் பதட்டம் ஏன் ஏற்பட்டது?{{nop}}<noinclude></noinclude> srqzsct388kcyaym5xc2eb4jnczt7jt 1928215 1928214 2026-04-29T08:58:17Z Ramya sugumar 15106 1928215 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|60||கலைஞர்}}</noinclude>டொரு நாட்களுக்கு முன்புகூடப் படித்துப் பார்த்தேன் அந்தக் குறிப்புக்களை! ::தி.மு.க. அரசியல் எதிரி மட்டுமல்ல; ::அது ஒரு ஊழல் புழு! ::புரையோடிக் கிடக்கும் புற்றுநோய்! அரசியலில் இருந்தே அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்! இந்த வாசகங்களுக்குச் சொந்தக்காரர், திரு பரூபா அவர்கள்தானா? என்று பத்திரிகைகளை மீண்டும் மீண்டும் கவனமாகப் பார்த்தேன். ஆம், அவரேதான் பேசியிருக்கிறார். உடன்பிறப்பே, எனக்கு ஒரு ஐயப்பாடு! வாதத்திற்காகக் கேட்கிறேன்—ஒரு கட்சியில் சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விடுவதாலேயே அந்தக் கட்சியே ஊழல் புழுவாக ஆகிவிடுமா? புற்று நோயாகப் போய்விடுமா? புரையோடும் புண்ணாக மாறிவிடுமா? பஞ்சாப்பின் பழைய முதல்வர் பிரதாப்சிங் கெய்ரான்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி அறிவித்தார். அதற்காக அவர் இணைந்திருந்த காங்கிரஸ் கட்சியின் புனிதமே கெட்டுவிட்டது. புற்று நோயாக அந்தக் கட்சியே ஆகி விட்டது என்று சொல்ல முடியுமா? ஒரு சிலர் தவறே செய்ததாக நியாயமாக நிரூபிக்கப்பட்டாலுங்கூட அந்தச் சிலர்தான் ஒரு கட்சியல்லவே—இலட்சோப இலட்சம் உறுப்பினர்களையும், தொண்டர்களையும், அமைப்புக்களையும். அவைகளின் தலைவர்களையும் கொண்டு இயங்குகிற ஒரு கட்சியையே புழுவென்றும், புரையோடிய புண் என்றும் புற்றுநோய் என்றும் சாடுகிற அளவுக்கு பரூவா அவர்களுக்குப் பதட்டம் ஏன் ஏற்பட்டது?{{nop}}<noinclude></noinclude> fypfkheyh153uob7jxnqxos2oj0pirl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/644 250 642080 1928213 2026-04-29T08:54:17Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மையும் அவன் பிரிவுத் துன்ப உணர்ச்சியும் நன்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. குதிரைத்தறியனார் குதிரை பற்றிய குறிப்பு எதுவும் தரவில்லை,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928213 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குதிரைப்படை|616|குதுப்சாகி அரசர்கள் }}</noinclude>மையும் அவன் பிரிவுத் துன்ப உணர்ச்சியும் நன்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. குதிரைத்தறியனார் குதிரை பற்றிய குறிப்பு எதுவும் தரவில்லை, யானை பற்றிய குறிப்பே காணப்படுகிறது. குதிரைத்தறி என்பது ஓர் ஊரின் பெயராக இருத்தல் கூடும் என்று பதிப்பாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் சுட்டியுள்ளார். குதிரைத்தவியனார் என்னும் பெயர் காரணப் பெயராகவும் இருந்தல் கூடும். ஓடிவரும் நீரைத்தடுத்து நிறுத்த ஆறு ஓடை முதலிய ஓட்டமுள்ள நீர்ப்பகுதிகளில் அணை அமைப்பது உண்டு. அணை கட்டுவதற்கு ஆதாரமாகப் பல மரத்தறிகளை நட்டு அவற்றின் குறுக்கே வைக்கோல் முதலியவற்றை இட்டு, மண், கல், முதலியவற்றால் நிரப்பி நீரைத் தடுப்பர். இவ்வாறு நீர்த் தடுப்பிற்குப் பயன்படும் தறிகளுக்குக் ‘குதிரைத்தறீ’ என்பது பெயர். குதிரைத்தறி நீரைத் தடுத்து நிறுத்தும் வலிமை வாய்த்திருப்பது போல இவரும் வலிமையுடையார் என்பதனைச் சட்ட குதிரைத்தறியனார் என்று வழங்கப்பட்டிருக்கலாம். இவருடைய பெயரைக் குதிரைத்துறையனார் என்றும் மேலே கட்டிய பெயர் தவறு என்றும் நற்றிணைக்குப்புத்துரை கண்ட ஒளவை துரை சாமிப்பிள்ளை உரைக்கின்றார். ஏடுகளில் குதிரைத் திறையனார் என்றும் காணப்படுவதாக அவர் குறித்துள்ளார். இவர்தாம் கொண்ட குதிரைத் துறை என்பது குறித்துப் பேசும் போது இது கடற்கரை ஊராக இருந்தல் கூடும் என்று கருதுகிறார். தென் கன்னட மாவட்டத்தில் குதிரைத்துரை என ஓர் ஊர் உளதாகவும், இவ்வூர் காவிரிப்பூம்பட்டினத்துக் கடற்கரைப் பகுதியில் உள்ள ஒரு துறையாகலாம் என்றும் ஊகிக்கிறார். குதிரை வாணிகம் நடைபெற்ற இடமாதல் கருதிக் குதிரைத் துறை என்னும் பெயர் வந்திருக்கலாம் என்பர். இங்கே சுட்டிய பெயர்கள் எதுவும் இயற்பெயரன்று, காரணங்கருதி வழங்கில சிறப்புப் பெயரால் இயற்பெயர் மறைந்தது போலும் என்று எண்ண இடமுண்டு.{{Right|<b>மு.ச.</b>}} <b>குதிரைப்படை</b>: நால்வகைப் படைகளுள் ஒன்றான குதிரைப்படை, பண்டைக் காலத்திலேயே போர்களில் பயன்படுத்தப் பெற்றது. வேதகாலத்தில், குறிப்பாக இருக்கு வேத காலத்திற்குப் பிறகே குதிரைப்படைக்குச் சிறப்பு வழங்கப்பெற்றது. மகாபாரதப் போரில் குதிரைப்படை பயன்படுத்தப்பட்டது. கிரேக்கர்கள் இந்தியாவில் படையெடுத்ததின் வினைவாக ஏற்பட்ட போர்களில் குதிரைப்படை குறிப்பிடப்பட்டுள்ளது. மோரியப் பேரரசில் குதிரைப் படைகளுக்குத் தனிக்கவனம் செலுத்தப்பட்டு அது சிறப்பான முறையில் கண்காணிக்கப்பட்டு வந்தது. முகம்மதியர்கள் இந்தியாவில் படையெடுத்தபொழுது குதிரைகள் போர்களில் ஈடுபடுத்தப்பட்டன. முகலாயப்படையெழுச்சியின் போதும், வெளிநாட்டினரீடமும், இந்திய அரசுகளிடமும் போருக்கான குதிரைகள் இருந்தன. ஆங்கில ஆட்சியின் தொடக்ககாலத்தில் இந்தியாவில் குதிரைப்படை பயன்படுத்தப்பெற்றது. மிகப் பழகாலந்தொட்டே, தமிழர், குதிரைப்படையை அமைத்திருந்தனர் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன, சீனர், சித்தியர், அசிரியர், பார்த்தியர், உரோமானியர், ஆங்கிலேயர் முதலிய யாவரும் நீண்ட காலம் குதிரைகளைப் போர்களில் பயன்படுத்தினர். நெப்போலியன் ஆனிவர் கிராம்வெல், பிரசியர் ஆகியோரிடமும் இப்படை இருந்தது. முதல் உலகப் போரிலும் குதிரைகள் ஓரளவு பயன்படுத்தப்பெற்றன. கவசத்தானியங்கி தோன்றிய பிறகு குதிரைப் படையின் சிறப்புக் குன்றலாயிற்று. இக்காலத்தில் காவல்துறையில் ஒரு பிரிவாகக் குதிரைப்படை பயன்படுத்தப்படுகிறது, விழாக்கள், போக்குவரத்து போன்றவற்றிற்கு இப்படையினர் பயன்படுகின்றனர்.{{Right|<b>தெ.பா.</b>}} <b>குதுப்சாகி அரசர்கள் (கோல்கொண்டா)</b> என்னும் அரச மரபினர் தக்காணப் பகுதியை ஆண்டு வந்தவர் பாமினிப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் தக்காணத்தில் ஐந்து சுல்தானியங்கள் நிறுவப்பட்டன. அவை முறையே பீராரின் இமாத்சாகி வமிசம், அகமது நகரின் நைசாம் சாகி வமிசம், பீடாரின் பரீத்சாகி வமிசம், பீசப்பூரின் ஆதில் சாகி வமிசம், கோல் கொண்டாவின் குதுப்சாசி வமிசம் ஆகும். ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுக்காலம் நிலைபெற்றிருந்த கோல்கொண்டாவின் குதுப்சாரி வமிசம் (Qutb-Sha-his of Golconda) தென்னிந்திய வரலாற்றில் சிறந்த தோர் இடத்தினைப் பெற்றுள்ளது. கட்டடக் கலைக்கும் இலக்கியக் கலைக்கும் இவர்கள் பெருந்தொண்டு ஆற்றியுள்ளனர். <b>கூலி-குதுப்-உல்-முல்க்கு</b> என்னும் துருக்கியர் கி.பி.1518-இல் குதுப்ராசி வமிசத்தைத் தோற்றுவித்தார், மற்ற நான்கு தக்காணச் சுல்தானியங்களுக்குப் பின்னரே இச்சுல்தானியம் நிறுவப்பட்ட போதிலும், இது பெரும் புகழ் பெற்றதுடன் மற்று அரசுகளைக் காட்டிலும் நிலை பெற்றும் இருந்தது. சுல்தான்-கூமி-குதுப்-உல் முல்க்கு (Sultan-Quli-Qutb ul-Mulk) பாமினி அரசில் வேலைக்கு அமர்ந்தபின் தம் அயரா உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் அஞ்சாமையாலும் செயல்திறத்தாலும் தம் நிலையை வலுப்படுத்திக் கொண்டார். பாமினிகல்தான் சிகா<noinclude></noinclude> d0m4hzspxlan5eokovjixzwz02kmle2 பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/70 250 642081 1928216 2026-04-29T08:58:55Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் G7022894 CENTENARY LIBRA 0.4 OCT 2024. 61 தலைவர், இந்தியாவின் மிகப் பெரிய கட்சியின் அனைத்துலக அரசியல்வாதிகளின் கவனத்தைக் கவரத் தக்க இடத்தில் அமர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928216 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________ கடிதம் G7022894 CENTENARY LIBRA 0.4 OCT 2024. 61 தலைவர், இந்தியாவின் மிகப் பெரிய கட்சியின் அனைத்துலக அரசியல்வாதிகளின் கவனத்தைக் கவரத் தக்க இடத்தில் அமர்ந்திருப்பவர், அவருடைய நாவினாலா அவரு இதுபோன்ற "நாமாவளி' பாடப்படுவது? நம்மை “அழுக்குப் பொருள்' என்கிறாரே என்பதற்காக நான் வருந்தவில்லை, இந்தப் பேச்சின் காரணமாக புகழ் வாய்ந்த அவருக்கு ஒரு ‘இழுக்கு' ஏற்பட்டுவிடக் கூடாதே என்பது தான் என் கவலை! “இருபது அம்சத் திட்டத்தைப் பயன்படுத்தி, தி. மு. க.வை சமாளிக்க வேண்டும்'' என்றும் கூறியிருக் கிறார் ! இருபது அம்சத் திட்டத்துக்கு தி. மு. க. விரோதி யல்ல! அந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட போதே அதனை இதயமார வரவேற்ற கட்சிதான் தி. மு. கழகம். . தி. மு.க.வை சமாளிக்கவேண்டும் என்கிற சாதாரண காரியத்துக்காக இந்தியப் பிரதமர் அவர்கள் இவ்வளவு பெரிய திட்டத்தைக் கொண்டு வரவில்லை. நாட்டு மக்களின் துயர் துடைக்க, கட்டுப்பாடு வளர, ஏழைகளின் இன்னல் விலக, அறிவிக்கப்பட்ட பொருளாதார திட்டம் அது! அந்தத் திட்டத்துடன் ஒத்துழைக்க என்றுமே தி.மு.க தயாராகத் தானிருக்கிறது அரசுப் பொறுப்பில் இருந்த கழகம். அந்தத் திட்டங்களைத் தன்னால் இயன்ற வரையில் நடைமுறைப்படுத்தி, அதற்கான புள்ளிவிவரங்களையும் அப்போதே வழங்கியிருக்கிறது. அந்தத் திட்டத்தை வைத்துக்கொண்டு தி. மு.க.வை சமாளிக்க வேண்டும் என்பது அந்தத் திட்டத்தின் நோக் கத்தையே திசை திருப்புவதாக ஆகிவிடுமோ என அஞ்சுகிறேன் ! பிரதமரின் எண்ணம், நிச்சயமாக அது வல்ல! ஒரு எதிர்க்கட்சி என்ற முறையில் மற்ற கட்சிகளை விமர்சிப்பது போல தி.மு. கழகத்தையும் அதன்<noinclude></noinclude> iqyerz0s2jd1uhkc45wace04x86fo57 1928218 1928216 2026-04-29T09:07:01Z Ramya sugumar 15106 1928218 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||61}}</noinclude>இந்தியாவின் மிகப் பெரிய கட்சியின் தலைவர், அனைத்துலக அரசியல்வாதிகளின் கவனத்தைக் கவரத்தக்க இடத்தில் அமர்ந்திருப்பவர், அவருடைய நாவினாலா இதுபோன்ற “நாமாவளி” பாடப்படுவது? நம்மை ‘அழுக்குப் பொருள்’ என்கிறாரே என்பதற்காக நான் வருந்தவில்லை, இந்தப் பேச்சின் காரணமாக புகழ் வாய்ந்த அவருக்கு ஒரு ‘இழுக்கு’ ஏற்பட்டுவிடக் கூடாதே என்பது தான் என் கவலை! “இருபது அம்சத் திட்டத்தைப் பயன்படுத்தி, தி. மு. க.வை சமாளிக்க வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார்! இருபது அம்சத் திட்டத்துக்கு தி. மு. க. விரோதியல்ல! அந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட போதே அதனை இதயமார வரவேற்ற கட்சிதான் தி. மு. கழகம். தி. மு. க.வை சமாளிக்கவேண்டும் என்கிற சாதாரண காரியத்துக்காக இந்தியப் பிரதமர் அவர்கள் இவ்வளவு பெரிய திட்டத்தைக் கொண்டு வரவில்லை. நாட்டு மக்களின் துயர் துடைக்க, கட்டுப்பாடு வளர, ஏழைகளின் இன்னல் விலக, அறிவிக்கப்பட்ட பொருளாதார திட்டம் அது! அந்தத் திட்டத்துடன் ஒத்துழைக்க என்றுமே தி. மு. க தயாராகத் தானிருக்கிறது அரசுப் பொறுப்பில் இருந்த கழகம். அந்தத் திட்டங்களைத் தன்னால் இயன்ற வரையில் நடைமுறைப்படுத்தி, அதற்கான புள்ளிவிவரங்களையும் அப்போதே வழங்கியிருக்கிறது. அந்தத் திட்டத்தை வைத்துக்கொண்டு தி. மு. க.வை சமாளிக்க வேண்டும் என்பது அந்தத் திட்டத்தின் நோக்கத்தையே திசை திருப்புவதாக ஆகிவிடுமோ என அஞ்சுகிறேன்! பிரதமரின் எண்ணம், நிச்சயமாக அது வல்ல! ஒரு எதிர்க்கட்சி என்ற முறையில் மற்ற கட்சிகளை விமர்சிப்பது போல தி.மு. கழகத்தையும் அதன்<noinclude></noinclude> kdkk8uaag25n10ciurow1wprsnrlcmb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/645 250 642082 1928217 2026-04-29T09:06:38Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "புதின் முகமதிற்கு (Shihab-ud-din Mohamed) எதிராகத் தெலிங்கானாவில் ஏற்பட்ட புரட்சியையும், பீரார்க் கிளர்ச்சியையும் கோலாக் கழகத்தையும் ஓடுக்கி, குது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928217 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குதுப்சாகி அரசர்கள்|617|குதுப்சாகி அரசர்கள்}}</noinclude>புதின் முகமதிற்கு (Shihab-ud-din Mohamed) எதிராகத் தெலிங்கானாவில் ஏற்பட்ட புரட்சியையும், பீரார்க் கிளர்ச்சியையும் கோலாக் கழகத்தையும் ஓடுக்கி, குதுப்-உல்-முல்க்கு என்னும் விருதுப் பெயரினைப் பெற்றார். பாமினி சுல்தானின் நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் பாத்திரமான இவர் தெலிங்கானாவின் (Telangana) ஆளுநராக அமர்த்தப்பட்டார். பாமினியின் வயிமையின்மையின் காரணமாக மாநில ஆளுநர் பலர் விடுதலை பெற்றுத் தனியாட்சி நிறுவினர், குதுப் உல் முங்க்கு சுயாட்சி பெற்ற போதிலும் பாமினி சுல்தான்களின் இறைமையை ஏற்றுக்கொண்டதுடன், இது இவரையில் சா (Shah) என்னும் பட்டத்தைப் புனைந்து கொள்ளவில்லை. கோல்கொண்டா கோட்டைக்கும் வாரங்கல்லுக்கும் இடைப்பட்ட பகுதி இவரது ஆட்சிக்குட்பட்டது. கோல்கொண்டாவிற்கு அருகில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து, அதற்குப் பாமினி சுல்தான் பெயரால் ‘முகம்மது நகர்’ எனப் பெயரிட்டு, அரண்களை வலுப்படுத்தினார். இவர் கி.பி. 1531-இல் இராசகொண்டா தேவகொண்டா நகரங்களைக் கைப்பற்றினார். அச்சுதராயரைப் பங்கல் என்னுமிடத்தில் தோற்கடித்த குதுப்பு, கோட்டையைக் கைப்பற்றியதுடன் கான்புராவையும் கைப்பற்றினார். அடுத்து பீராரைச் சேர்ந்த ஆப்ட்டு தாப்பா (Haft Tappa) என்னும் பகுதியும் கைப்பற்றப்பட்டது. பலங்சிபூரில் ஒரிசாவின் கசபதி கொண்ட பள்ளி தலைவன், சிதாப்கான் ஆகியோரின் கூட்டுப் படையை முறியடித்து, கடற்கரைப் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டார். தெலிங்கானாப் பகுதியில் ஊடுருவல் செய்த அச்சுதராயர், கொண்டவீடு நாயக்கர், பெலம் கொண்டா நாயக்கர்-ஆகியோசின் கூட்டுப் படையைவென்று. குதுப்பு பெலம்கொண்டாவைக் கைப்பற்றியதுடன், இராசமுத்திரி, எல்லோரா வரையிலும் முன்னேறினார், கொண்டபள்ளி கோட்டை கைப்பற்றப்பட்டது. பிரதாபருந்திரனும் அடிபணித்தான். இவற்றின் விளைவாகக் கோதாவரி ஆறு இரு அரசுக்கும் எல்லையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர்க் கோதாவரிக் கரையில் நிகழ்ந்த இறுதிப்போரில் விசயநகர வேந்தர். தோற்கடிக்கப்பட்டு, கப்பம் கட்டுவதாகவும் ஒப்புக்கொண்டார். இவர் தம் ஆட்சியின் இறுதிக்காலத்தில், நல்கொண்டா இராசாவின் புரட்சியை ஒடுக்கினார். அலிபரீது (Ali Barid) என்பானுடன் சமாதானம் செய்து கொண்டு, மேடக்கை இணைத்துக் கொண்டார். இவ்வாறு கூலி, கோல் கொண்டா அரசினை விரிவுபடுத்தியதுடன், மற்ற நான்கு தக்காணச் சுல்தானியங்களைக் காட்டிலும் முன்னணியில் நிற்கும்படி செய்தார், கற்குணங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்த குறுப்பு கோல்கொண்டர்க் கோட்டையைக் கட்டியதுடன், பல கட்டடங்கள், அரண்மனைகள், மசூதிகள் ஆகியவற்றையும் கட்டினார், தீவிர சியாவாகத் திகழ்ந்த இவர் 2.9.1543-இல் தம் மகனான சம்சித்து என்பானால் 98-ஆம் வயதில் கொல்லப்பட்டார். <b>சம்சித் குதுப்கான்</b> (கி.பி. 1543-1550) இவர் தம் தந்தைக்குப் பின் 2,9,1543-ஆம் ஆண்டில் அரியணை ஏறினார். குதுப்ராகி அரசின் புகழினையும் பெருமையினையும் உயர்ந்த இவர் திறமையுடன் செயற்பட்டார். பீராசின் சுல்தான் அலிபரீதை முறியடித்து மேடக்குக் கோட்டையையும், கெளவாகவைச் குழ்ந்துள்ள நாடுகளையும் கைப்பற்றினார். அறிவாற்றல் மிக்க இவர், தக்காணச்சுதான்களிடையே ஏற்பட்ட போர்களில் ஒதுங்கி நின்றும், பல சமயங்களில் நடுவராக நின்றும் குதுப்சாயி அரசைத் தாக்காணத்தில் உயர்த்தினார். நோய்வாய்ப்பட்ட இவர் 22.1.1550-ஆம் ஆண்டு இறந்தார். <b>சுபான் குலி</b> (Subhan Qali - 1550); தம் தந்தையின் இறப்பிற்குப்பின் கி.பி. 1550-இல் சுல்தான் ஆனார். இச்சுல்தானுக்கு எதிராகத் தௌலத் குவியும் இபுராகிமும் அரசுரிமைப் போரைத் தொடங்கினர். குழப்பம் ஏற்பட்டது. இறுதியில் சுபான் கொல்லப்பட்டார். அரசுரிமைப் போரில் வெற்றிபெற்ற இபுராகிம் குதுப்சா (கி.பி. 1350-1380) இந்துக்களின் ஆதரவையும் முசுலிம்கலின் ஆதரவையும் பெற்று 27.7.1550-இல் சுல்தான் ஆனார். ‘சா’ என்னும் பட்டத்தையும் முதன் முதலாக இவர் குடிக் கொண்டார் நாட்டில் அமைதியையும் ஒழுங்கையும் நிலை நாட்டி, மக்களுக்கு நல்லாட்சி நல்க இவர் பாடுபட்டார். கும்பர்க்காவைக் கைப்பற்ற இவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இவர் விசய நகர வேந்தன் இராமராசுக்கு உதவியாகப்படைகளை அனுப்பிக் கலசங்களை அடக்கவும், அதோனியைத் (Adoni) திரும்பப் பெறவும் உதவி புரிந்தார். இபுராகிமால் ஆட்சிக்கெதிராகக் கலகம் செய்த சகதேவரால் ஒடுக்கப்பட்டார். இபுராகிம் கி.பி. 1563-ஆம் ஆண்டளவில் அகமது நகர் சுல்தானான உசேன் நிசாம் ஈரவின் மகளை மணந்ததால், கோல்கொண்டா-அது மது நகர் நட்புறவு வலுப்பெற்றது. எனவே பீசப்பூர் சுல்தானுடன் பகைமை கொண்டு, கல்யாணிக் கோட்டையை இருவரும் முற்றுகையிட்டனர். அந்நிலையில் விசயநகர வேந்தனான இராமராக பீசப்பூருக்கு ஆதரவாகப் போரில் குதித்ததால், கோல்கொண்டா சுல்தான், விசயநகர வேந்தனுடன் சமாதானம் செய்து கொண்டான். அதன் விளைவாகக் கொண்ட பள்ளி, பனகல் கன்புரா ஆகிய பகுதிகளை இபுராகிம் விசய-<noinclude></noinclude> clqbfggm5zkztctn4675v8ne7gs3n8t பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/71 250 642083 1928219 2026-04-29T09:07:46Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 62 கொள்கைகளையும் கடுமையாகக்கூட விமர்சிக்கலாம். அதற்காக ஒரு கட்சி யையே அடியோடு அழித்துவிட வேண்டும். பூண்டற்றுப் போகச் செய்துவிட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928219 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||கலைஞர்}}</noinclude>________________ 62 கொள்கைகளையும் கடுமையாகக்கூட விமர்சிக்கலாம். அதற்காக ஒரு கட்சி யையே அடியோடு அழித்துவிட வேண்டும். பூண்டற்றுப் போகச் செய்துவிட வேண்டும் என்று சபதம் செய்து கொண்டு புறப்பட்டால், முதலில் தி. மு. க. சரி, முடிந்தது கதை! அடுத்தது எது? அதற்குப் பிறகு எது? என்ற அளவுக்கு "ருசி” ஏற்பட்டு விடக்கூடும். அதனால் எதிர்க்கட்சிகளே இல்லாமற் போய்விடக்கூடும். அப்படி ஒரே கட்சி என்ற நிலையை பிரதமர் அவர்கள் விரும்பவே இல்லை. பிரதமர் அவர்கள், கட்சிகள் சிலவற்றின்மீது தனக் குள்ள கருத்து வேறுபாடுகளைத் தெரிவிக்கிறார்களே தவிர, திரு.ப திரு. பரூவா அவர்களைப்போல் ஒரு அரசியல் கட்சி அறவே ஒழிக்கப்பட வேண்டுமென்று எள்ளளவு எண்ண மும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. நிதானப் போக்கும், அவசரமின்றி எதையும் சிந்துத்துச் செயல்படும் இயல்பும். இன்னாத கூறுவதை விடுத்து இனியவைகளையே கூறுகிற பண்பும் படைத்த பரூவா அவர்கள், இவ்வளவு படபடப்பாகப் பேசியதற்கு. எதுதான் காரணமாக இருக்க முடியும்? கு நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்; எனக்கு விளங்கவே இல்லை! 0.0 தி.மு.க. இன்னும் பலமாக இருக்கிறது என்று யாராவது தவறான தகவலை'' அவரிடத்தில் சொல்லி' யிருப்பார்களா? நிறுவனக் காங்கிரசார் இன்னும் சிலர் இணைவதற்குத் தடையாக, தி. மு. க. தான் நிற்கிறது என்று அவர் இன்னமும் நம்புகிறாரா?<noinclude></noinclude> obbb06e7f1i1la6v3xp45qghtzeym4e 1928220 1928219 2026-04-29T09:12:10Z Ramya sugumar 15106 1928220 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|62||கலைஞர்}}</noinclude>கொள்கைகளையும் கடுமையாகக்கூட விமர்சிக்கலாம். அதற்காக ஒரு கட்சியையே அடியோடு அழித்துவிட வேண்டும். பூண்டற்றுப் போகச் செய்துவிட வேண்டும் என்று சபதம் செய்து கொண்டு புறப்பட்டால், :::முதலில் தி. மு. க. :::சரி, முடிந்தது கதை! :::அடுத்தது எது? :::அதற்குப் பிறகு எது? என்ற அளவுக்கு “ருசி” ஏற்பட்டு விடக்கூடும். அதனால் எதிர்க்கட்சிகளே இல்லாமற் போய்விடக்கூடும். அப்படி ஒரே கட்சி என்ற நிலையை பிரதமர் அவர்கள் விரும்பவே இல்லை. பிரதமர் அவர்கள், கட்சிகள் சிலவற்றின்மீது தனக்குள்ள கருத்து வேறுபாடுகளைத் தெரிவிக்கிறார்களே தவிர, திரு. பரூவா அவர்களைப்போல் ஒரு அரசியல் கட்சி அறவே ஒழிக்கப்பட வேண்டுமென்று எள்ளளவு எண்ண மும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. நிதானப் போக்கும், அவசரமின்றி எதையும் சிந்துத்துச் செயல்படும் இயல்பும். இன்னாத கூறுவதை விடுத்து இனியவைகளையே கூறுகிற பண்பும் படைத்த பரூவா அவர்கள், இவ்வளவு படபடப்பாகப் பேசியதற்கு. எதுதான் காரணமாக இருக்க முடியும்? நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்; எனக்கு விளங்கவே இல்லை! தி.மு.க. இன்னும் பலமாக இருக்கிறது என்று யாராவது “தவறான தகவலை” அவரிடத்தில் சொல்லியிருப்பார்களா? நிறுவனக் காங்கிரசார் இன்னும் சிலர் இணைவதற்குத் தடையாக, தி. மு. க. தான் நிற்கிறது என்று அவர் இன்னமும் நம்புகிறாரா?{{nop}}<noinclude></noinclude> 300w2i5ke8tfnjk3j9zuyy9uifv1rn7 பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/72 250 642084 1928221 2026-04-29T09:13:45Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் வினாக்கள் என்னைக் குடைகின்றன! கிடைக்கவில்லை. 63 விடைதான் நான் அன்போடும் அண்ணா கற்றுத்தந்த கனிவோடும், திரு. பரூவா அவர்களைக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928221 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________ கடிதம் வினாக்கள் என்னைக் குடைகின்றன! கிடைக்கவில்லை. 63 விடைதான் நான் அன்போடும் அண்ணா கற்றுத்தந்த கனிவோடும், திரு. பரூவா அவர்களைக் கேட்டுக்கொள்வேன், அடுத்த கோபமில்லாமல் முறை தமிழகம் வரவேண்டுமென்று! வரும்போதாவது தி.மு.க. வன்முறை இயக்கமல்ல! பிரிவினை இயக்க மல்ல! ஒருமைப்பாட்டுக்கு விரோதமான கட்சியல்ல அமைதி நாடும் இயக்கம்! அண்ணா வழியில் நடைபோடும் இயக்கம்! கடைசியாகச் சொல்லுகிறேன். கழகம், கருத்து மோதல்களை வரவேற்கும். கண்டனக் கணைகளைப் பொறுத்துக்கொள்ளும். அன்புள்ள. மு.க. 18-4-76<noinclude></noinclude> bjg0xyemi5w28530scm2tirqiv7e1nj 1928222 1928221 2026-04-29T09:17:11Z Ramya sugumar 15106 1928222 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||63}}</noinclude>வினாக்கள் என்னைக் குடைகின்றன! விடைதான் கிடைக்கவில்லை. நான் அன்போடும் அண்ணா கற்றுத்தந்த கனிவோடும், திரு. பரூவா அவர்களைக் கேட்டுக்கொள்வேன், அடுத்த முறை தமிழகம் வரும்போதாவது கோபமில்லாமல் வரவேண்டுமென்று! தி.மு.க. வன்முறை இயக்கமல்ல! பிரிவினை இயக்க மல்ல! ஒருமைப்பாட்டுக்கு விரோதமான கட்சியல்ல! அமைதி நாடும் இயக்கம்! அண்ணா வழியில் நடைபோடும் இயக்கம்! :கடைசியாகச் சொல்லுகிறேன். :கழகம், கருத்து மோதல்களை வரவேற்கும். :கண்டனக் கணைகளைப் பொறுத்துக்கொள்ளும். {{Right|அன்புள்ள,<br> <b>மு.க.</b><br> 9 – 4 – 76}} {{nop}}<noinclude></noinclude> 7ygitlsgtf3aivdt6iypxi83przymcr 1928223 1928222 2026-04-29T09:17:50Z Ramya sugumar 15106 1928223 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||63}}</noinclude>வினாக்கள் என்னைக் குடைகின்றன! விடைதான் கிடைக்கவில்லை. நான் அன்போடும் அண்ணா கற்றுத்தந்த கனிவோடும், திரு. பரூவா அவர்களைக் கேட்டுக்கொள்வேன், அடுத்த முறை தமிழகம் வரும்போதாவது கோபமில்லாமல் வரவேண்டுமென்று! தி.மு.க. வன்முறை இயக்கமல்ல! பிரிவினை இயக்க மல்ல! ஒருமைப்பாட்டுக்கு விரோதமான கட்சியல்ல! அமைதி நாடும் இயக்கம்! அண்ணா வழியில் நடைபோடும் இயக்கம்! :கடைசியாகச் சொல்லுகிறேன். :கழகம், கருத்து மோதல்களை வரவேற்கும். :கண்டனக் கணைகளைப் பொறுத்துக்கொள்ளும். {{Right|அன்புள்ள,<br> <b>மு.க.</b><br> 18 – 4 – 76}} {{nop}}<noinclude></noinclude> 1tl5cqb475j2w0csxnpwng2mpwjrzt6 பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/73 250 642085 1928227 2026-04-29T09:22:47Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|5em}} {{larger|<b>வாய்ப்பந்தல் நிலைக்காது!</b>}} உடன்பிறப்பே, தமிழ் நாட்டிலேயுள்ள இந்தியக் கம்யூனிஸ்டுகளுக்கு. யார்மீது கோபம் வந்தாலும் உடனே அவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928227 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|5em}} {{larger|<b>வாய்ப்பந்தல் நிலைக்காது!</b>}} உடன்பிறப்பே, தமிழ் நாட்டிலேயுள்ள இந்தியக் கம்யூனிஸ்டுகளுக்கு. யார்மீது கோபம் வந்தாலும் உடனே அவர்களை “அமெரிக்க ஏஜண்டு” சி. ஐ. ஏவுக்கு தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டுவதிலே ஒரு தனியான சுவை! அவர்களுடைய பேச்சுக்களானாலும், அல்லது அவர் தம் கட்சிப் பத்திரிகைகளானாலும் இடைவிடாமல் இந்தப் பிரச்சாரத்தையே என்மீதும், நமது கழகத்தினர் மீதும் செய்து கொண்டிருப்பதை நீ கவனித்துக் கொண்டு தானிருக்கிறாய். “வடிவேலருக்கு வந்த வாழ்வு” என்று நான் எழுதிய சிறிய நாடகத்தைப் படித்துவிட்டு அதற்குப் பதில் அளிக்கும் வகையில் எந்த வாதத்தையும் எடுத்து வைக்காமல், வாதங்களை எடுத்துவைக்கும் “வக்கோ, வகையோ” இல்லாமல். “ஆகா! கருணாநிதி ஒரு அமெரிக்க ஏஜண்டு!” என்று அலறியிருக்கிறார்கள். ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகள் வாதம் செய்வதில் வல்லவர்களாக இருந்தார்கள். வாதத்திறமைமிக்க அந்த வல்லவர்கள், இப்போதும் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்கள் என்றாலும், வாதத்திற்கான ‘சரக்கு’ அவர்களிடத்திலே இல்லாத காரணத்தால் வெறும் மண்ணைவாரித் தூற்றும் காரியத்திலே ஈடுபட்டிருக்கிறார்கள்.{{nop}}<noinclude></noinclude> qydwf6iowyviitxa4rxac1eixlaaw4a பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/74 250 642086 1928229 2026-04-29T09:23:54Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் 65 இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் திறமைசாலிகளுக்குப் பஞ்சமில்லை. நல்ல வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். திட்டங்கள் தீட்டக்கூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928229 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________ கடிதம் 65 இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் திறமைசாலிகளுக்குப் பஞ்சமில்லை. நல்ல வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். திட்டங்கள் தீட்டக்கூடிய ஆற்றலாளர்கள் அங்கே உண்டு. தொய்வின்றித் தொடர்புகெடாமல் விஷயங்களை விளக்கக் கூடிய எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் அந்தக் கட்சி யில் இருக்கிறார்கள். அனுபவ அவர்களையெல்லாம் நான் மிக நெருங்கிப் பழகிக்கூட ரீதியாக அறிந்து கொண்டவன். ஆனால் அவர்கள் எப்படியும் தி. மு. கழகத்தை அழித்துவிட வேண்டும் என்ற ஆத்திரத்தில் 'சுருதி'யைவிட்டுச் சங்கீதம் பாடிக் கொண்டிருக்கிறார்கள். வாதங்களை அடுக்குவதற்குப் பதில் அபவாதங்களை நம்மீது அள்ளி வீசுகிறார்கள். கோணல் கொள்கைகளை விளக்குவதற்குப் பதில் வழியில் குறுக்கு வழியில் தாக்குதல்களை நடத்துகிறார்கள். தி. மு. கழகத் தலைவர்களோ, அல்லது கழகத்தினரோ அமெரிக்க ஏஜண்டாக இருக்கவும் விரும்பவில்லை. ரஷ்யாவின் ஏஜண்டாகவும் இருக்கவிரும்பவில்லை. எந்த ஒரு வெளிநாட்டுக்கும் ஏஜண்ட ஏஜண்டாக இருந்து கொண்டு அந்த நாட்டு ஆதிக்கம் மறைமுகமாகவும், மெல்ல மெல்லவும், இந்தியாவில் பரவுவதற்கு யார் வழி வகுத்தாலும், யார் துணை அந்தக் போனாலும், கூட்டத்தைத் துரோகக் கூட்டம் என்று தி.மு. கழகம் திட்டவட்டமாகக் கருதுகிறது. தி.மு. கழகத்தின் வெளிநாட்டுக் கொள்கை மிகத் தெளிவானது. இந்தியப் பேரரசு வகுக்கின்ற வெளி நாட்டுக் கொள்கைகளுக்கு முழு ஆதரவைத் தொடர்ந்து வழங்கி வந்திருப்பதுதான் தி. மு. கழகத்தின் வரலாற்றில் காணக் கிடைக்கும் உண்மையாகும்.<noinclude></noinclude> k096cf8yeg0cjnqibrrbxl4jrx032n8 1928233 1928229 2026-04-29T09:29:57Z Ramya sugumar 15106 1928233 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||65}}</noinclude>இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் திறமைசாலிகளுக்குப் பஞ்சமில்லை. நல்ல வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். திட்டங்கள் தீட்டக்கூடிய ஆற்றலாளர்கள் அங்கே உண்டு. தொய்வின்றித் தொடர்புகெடாமல் விஷயங்களை விளக்கக் கூடிய எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் அந்தக் கட்சியில் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் நான் மிக நெருங்கிப் பழகிக்கூட அனுபவ ரீதியாக அறிந்து கொண்டவன். ஆனால் அவர்கள் எப்படியும் தி. மு. கழகத்தை அழித்துவிட வேண்டும் என்ற ஆத்திரத்தில் ‘சுருதி’யைவிட்டுச் சங்கீதம் பாடிக் கொண்டிருக்கிறார்கள். வாதங்களை அடுக்குவதற்குப் பதில் அபவாதங்களை நம்மீது அள்ளி வீசுகிறார்கள். கொள்கைகளை விளக்குவதற்குப் பதில் கோணல் வழியில் குறுக்கு வழியில் தாக்குதல்களை நடத்துகிறார்கள். தி. மு. கழகத் தலைவர்களோ, அல்லது கழகத்தினரோ அமெரிக்க ஏஜண்டாக இருக்கவும் விரும்பவில்லை. ரஷ்யாவின் ஏஜண்டாகவும் இருக்கவிரும்பவில்லை. எந்த ஒரு வெளிநாட்டுக்கும் ஏஜண்ட ஏஜண்டாக இருந்து கொண்டு அந்த நாட்டு ஆதிக்கம் மறைமுகமாகவும், மெல்ல மெல்லவும், இந்தியாவில் பரவுவதற்கு யார் வழி வகுத்தாலும், யார் துணை அந்தக் போனாலும், கூட்டத்தைத் துரோகக் கூட்டம் என்று தி. மு. கழகம் திட்டவட்டமாகக் கருதுகிறது. தி.மு. கழகத்தின் வெளிநாட்டுக் கொள்கை மிகத் தெளிவானது. இந்தியப் பேரரசு வகுக்கின்ற வெளி நாட்டுக் கொள்கைகளுக்கு முழு ஆதரவைத் தொடர்ந்து வழங்கி வந்திருப்பதுதான் தி. மு. கழகத்தின் வரலாற்றில்காணக் கிடைக்கும் உண்மையாகும்.{{nop}}<noinclude></noinclude> kxwcfn3alsh7actci4diky9ppyicwe1 பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/75 250 642087 1928235 2026-04-29T09:30:54Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 66 அந்த உண்மையை மறைப்பதற்காக இந்திய கம்யூ னிஸ்டுகள் மிகப்பலமான முயற்சிகளைச் செய்து வருகிறார்கள். சீன நாட்டுக்கும்-இந்திய நாட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928235 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|66||கலைஞர்}}</noinclude>________________ 66 அந்த உண்மையை மறைப்பதற்காக இந்திய கம்யூ னிஸ்டுகள் மிகப்பலமான முயற்சிகளைச் செய்து வருகிறார்கள். சீன நாட்டுக்கும்-இந்திய நாட்டுக்கும் 1962ஆம் ஆண்டு போர் மூண்டபோது தி.மு.க. எடுத்தநிலை என்ன? அதுவும் எப்படிப்பட்ட சூழ்நிலையில்? இருபதாயிரத்து மேற்பட்ட கழகத் தோழர்கள் அண்ணா முதலிய கழகத் தலைவர்கள் சிறையில் இருந்த போது! நமது கழகக் கண்மணிகளாம் கோ. சு. மணியும், பொற்செழியனும் சிறைச்சாலையில் மறைந்தபோது! சீனா இந்தியாமீது நடத்திய ஆக்ரமிப்பை எதிர்த்து பிரதமர் பண்டித நேருவின் கரத்தைப் பலப்படுத்துவோம் என்று முழக்கமிட்டோம். சிறையில் அனுபவிக்க வேண்டிய தண்டனை காலம் முடிந்து வெளியே வந்தவுடன், போர் நிதி திரட்டுகிற பணியில் கழகம் தீவிரமாக ஈடுபட்டு - திரட்டிய தொகை யையும் அண்ணா பேசிய கூட்டத்தில் வழங்கப்பட்ட தங்க நகைகளையும், நானும் நாவலரும் அன்றைய முதலமைச்சர் காமராசர் அவர்கள் இல்லம்சென்று அவரிடத்திலேயே ஒப்படைத்துவிட்டு வந்தோம். ம் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டே தி.மு. கழகம் வழங்கிய ஒத்துழைப்புக்கு எடுத்துக்காட்டு அது! 14 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நமது இந்திய அரசும், சீன அரசும் தங்கள் தங்கள் நாடுகளுக்குத் தூதர்களை ஏற்றுக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ள முடிவும் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துவது மட்டுமல்ல; இந்திய ய அரசு வெளிநாட்டுக் கொள்கையில் கடைப் பி +க்கும் போற்றத்தகுந்த திறமைக்கு எடுத்துக்காட் டாகவும் விளங்குகிறது.<noinclude></noinclude> mmn7r9x3edng5noz1tq83sbgtpl4y8p 1928241 1928235 2026-04-29T09:37:49Z Ramya sugumar 15106 1928241 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|66||கலைஞர்}}</noinclude>அந்த உண்மையை மறைப்பதற்காக இந்திய கம்யூனிஸ்டுகள் மிகப்பலமான முயற்சிகளைச் செய்து வருகிறார்கள். சீன நாட்டுக்கும்—இந்திய நாட்டுக்கும் 1962ஆம் ஆண்டு போர் மூண்டபோது தி.மு.க. எடுத்தநிலை என்ன? அதுவும் எப்படிப்பட்ட சூழ்நிலையில்? இருபதாயிரத்து மேற்பட்ட கழகத் தோழர்கள் அண்ணா முதலிய கழகத் தலைவர்கள் சிறையில் இருந்த போது! நமது கழகக் கண்மணிகளாம் கோ. சு. மணியும், பொற்செழியனும் சிறைச்சாலையில் மறைந்தபோது! சீனா இந்தியாமீது நடத்திய ஆக்ரமிப்பை எதிர்த்து பிரதமர் பண்டித நேருவின் கரத்தைப் பலப்படுத்துவோம் என்று முழக்கமிட்டோம். சிறையில் அனுபவிக்க வேண்டிய தண்டனை காலம் முடிந்து வெளியே வந்தவுடன், போர் நிதி திரட்டுகிற பணியில் கழகம் தீவிரமாக ஈடுபட்டு—திரட்டிய தொகையையும் அண்ணா பேசிய கூட்டத்தில் வழங்கப்பட்ட தங்க நகைகளையும், நானும் நாவலரும் அன்றைய முதலமைச்சர் காமராசர் அவர்கள் இல்லம்சென்று அவரிடத்திலேயே ஒப்படைத்துவிட்டு வந்தோம். எதிர்க்கட்சியாக இருந்து கொண்டே தி. மு. கழகம் வழங்கிய ஒத்துழைப்புக்கு எடுத்துக்காட்டு அது! 14 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நமது இந்திய அரசும், சீன அரசும் தங்கள் தங்கள் நாடுகளுக்குத் தூதர்களை ஏற்றுக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ள முடிவும் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துவது மட்டுமல்ல; இந்திய அரசு வெளிநாட்டுக் கொள்கையில் கடைப்பிக்கும் போற்றத்தகுந்த திறமைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. {{nop}}<noinclude></noinclude> oh37ljgwilze3200f09ijto5xef9kox பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/76 250 642088 1928242 2026-04-29T09:38:59Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் 67 இதிலிருந்து, இந்திய அரசு வெளிநாட்டு விவகாரத்தில் எடுக்கும் முடிவுகளை நமது கழகம் என்றைக்குமே ஆதரித்து வந்திருக்கிறது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928242 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>________________ கடிதம் 67 இதிலிருந்து, இந்திய அரசு வெளிநாட்டு விவகாரத்தில் எடுக்கும் முடிவுகளை நமது கழகம் என்றைக்குமே ஆதரித்து வந்திருக்கிறது என்பது தெளிவாகும். பாகிஸ்தான் போரின் போதும், அதற்குப் பிறகு ஏற்பட்ட பங்களாதேஷ்' போரின் போதும் கழகம், எந்த அளவுக்குத் தன் பங்கினைச் செலுத்தியிருக்கிறது என்பதை நாடறியும்; நடுநிலையோடு சிந்திப்போர் அறிவர். உடன்பிறப்பே. நான் மறந்துவிட்டேன் என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியக் கம்யூனிஸ்டுகள்! 1962ஆம் ஆண்டு சீன ஆக்ரமிப்பின்போது தமிழக சட்டப் பேரவையில் பெரியவர் பக்தவத்சலம் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்துக் கழகச் சார்பில் நான் உரையாற்றினேன். தீர்மானத்தை ஆதரிப்பதாகக் கூறிக்கொண்டு இன் றைய இந்தியக் கம்யூனிஸ்டுத் தலைவர் அன்றைக்கு, சபையில் என்ன பேசினார் என்பதும்; அவர் பேச்சின் போக்ன கை விரும்பாமல் அவையில் ஏன் குறுக்கீடுகள் ஏற்பட்டன என் பதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.. வேளைக்கு வேளை தங்கள் கட்சியின் இஷ்டத்துக்கு வெளிநாட்டிக் கொள்கையை மாற்றிக் கொள்கிறவர்கள் அவர்கள்! எந்த நேரத்திலும் வெளிநாட்டு இந்திய அரசின் பக்கமிருப்பவர்கள் நாம்! விவகாரத்தில் நம்மை, சி. ஐ. ஏ. நண்பர்கள் என்பதற்கும், அமெரிக்க ஏஜண்டுகள் என்பதற்கும் அவர்கள் கூறும் காரணங்கள் என்ன தெரியுமா? 0 நான் முதலமைச்சராக இருக்கும்போது அமெரிக்க தூதர்கள் கால்பிரெய்த்தும், மொய்னிகனும் என்னை வந்து சந்தித்தார்களாம்!<noinclude></noinclude> 2w2w5faj3eigneck6r25k8x3djvcab5 1928246 1928242 2026-04-29T09:47:02Z Ramya sugumar 15106 1928246 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||67}}</noinclude>இதிலிருந்து, இந்திய அரசு வெளிநாட்டு விவகாரத்தில் எடுக்கும் முடிவுகளை நமது கழகம் என்றைக்குமே ஆதரித்து வந்திருக்கிறது என்பது தெளிவாகும். பாகிஸ்தான் போரின் போதும், அதற்குப் பிறகு ஏற்பட்ட ‘பங்களாதேஷ்’ போரின் போதும் கழகம், எந்த அளவுக்குத் தன் பங்கினைச் செலுத்தியிருக்கிறது என்பதை நாடறியும்; நடுநிலையோடு சிந்திப்போர் அறிவர். உடன்பிறப்பே. நான் மறந்துவிட்டேன் என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள், இந்தியக் கம்யூனிஸ்டுகள்! 1962ஆம் ஆண்டு சீன ஆக்ரமிப்பின்போது தமிழகசட்டப் பேரவையில் பெரியவர் பக்தவத்சலம் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்துக் கழகச் சார்பில் நான் உரையாற்றினேன். தீர்மானத்தை ஆதரிப்பதாகக் கூறிக்கொண்டு இன்றைய இந்தியக் கம்யூனிஸ்டுத் தலைவர் அன்றைக்கு, சபையில் என்ன பேசினார் என்பதும்; அவர் பேச்சின் போக்கை விரும்பாமல் அவையில் ஏன் குறுக்கீடுகள் ஏற்பட்டன என்பதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.. வேளைக்கு வேளை தங்கள் கட்சியின் இஷ்டத்துக்கு வெளிநாட்டிக் கொள்கையை மாற்றிக் கொள்கிறவர்கள் அவர்கள்! எந்த நேரத்திலும் வெளிநாட்டு விவகாரத்தில் இந்திய அரசின் பக்கமிருப்பவர்கள் நாம்! நம்மை, சி. ஐ. ஏ. நண்பர்கள் என்பதற்கும், அமெரிக்க ஏஜண்டுகள் என்பதற்கும் அவர்கள் கூறும் காரணங்கள் என்ன தெரியுமா? ::{{overfloat left|align=right|padding=1em|☐}} நான் முதலமைச்சராக இருக்கும்போது அமெரிக்க தூதர்கள் கால்பிரெய்த்தும், மொய்னிகனும் என்னை வந்து சந்தித்தார்களாம்!{{nop}}<noinclude></noinclude> o5icf4xtg1dn4rcwcifatzzyiob91qg பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/77 250 642089 1928247 2026-04-29T09:55:09Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "::{{overfloat left|align=right|padding=1em|☐}} நான் அமெரிக்காவுக்குப் போய்விட்டு வந்தேனாம்!" ::{{overfloat left|align=right|padding=1em|☐}}அமெரிக்காவை நாம் கண்டித்ததே யில்லையாம்! ::{{overfloat left|align=right..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928247 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|68||கலைஞர்}}</noinclude>::{{overfloat left|align=right|padding=1em|☐}} நான் அமெரிக்காவுக்குப் போய்விட்டு வந்தேனாம்!" ::{{overfloat left|align=right|padding=1em|☐}}அமெரிக்காவை நாம் கண்டித்ததே யில்லையாம்! ::{{overfloat left|align=right|padding=1em|☐}}இந்திய சோவியத் நட்புறவுக் கழகத்தில் அண்ணா கலந்துகொண்டாராம். ::{{overfloat left|align=right|padding=1em|☐}}நான் சோவியத் யூனியனைப் புகழ்ந்து பேசியதே இல்லையாம்! ::{{overfloat left|align=right|padding=1em|☐}}சோவியத் யூனியன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதே யில்லையாம்! அதனால் அண்ணா, சோவியத்துக்கு நண்பராம். நான் பகைவனாம்! அமெரிக்காவுக்கு நான் நண்பனாம்! எப்படிப்பட்ட சொத்தையான வாதங்கள் பார்த்தாயா. சொத்தையானவை மட்டுமல்ல; உண்மைக்கு மாறானவையுங்கூட! அமெரிக்க தூதர்கள் என்னை வந்து சந்தித்தது குற்றமென்றால், அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோதும் அவர்கள் அவரைச் சந்தித்திருக்கறார்களே! அண்ணா, ‘யேல்’ பல்கலைக் கழக அழைப்பின் பேரிலும் அமெரிக்க அரசின் அழைப்பின் பேரிலும் அங்கு சென்று வந்திருக்கிறாரே! நான் முதல்வராக இருந்தபோது அமெரிக்க நாட்டுக்காரர்கள் மட்டுமல்ல; சோவியத் யூனியன் போன்ற கம்யூனிச நாட்டுக்காரர்களும் என்னை வந்து சந்தித்திருக்கிறார்கள்! சோவியத் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொண்டதில்லையாம்! இதோ, பார் படங்களை! நான் முதல்வராக இருந்தபோது 1970ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28 ஆம் நாள் சென்னை கோகலே மண்ட பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் படங்கள்!{{nop}}<noinclude></noinclude> jjei3uq8msio5k6mwso6aekwui12gpb 1928248 1928247 2026-04-29T09:55:56Z Ramya sugumar 15106 1928248 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|68||கலைஞர்}}</noinclude>::{{overfloat left|align=right|padding=1em|☐}} நான் அமெரிக்காவுக்குப் போய்விட்டு வந்தேனாம்! ::{{overfloat left|align=right|padding=1em|☐}}அமெரிக்காவை நாம் கண்டித்ததே யில்லையாம்! ::{{overfloat left|align=right|padding=1em|☐}}இந்திய சோவியத் நட்புறவுக் கழகத்தில் அண்ணா கலந்துகொண்டாராம். ::{{overfloat left|align=right|padding=1em|☐}}நான் சோவியத் யூனியனைப் புகழ்ந்து பேசியதே இல்லையாம்! ::{{overfloat left|align=right|padding=1em|☐}}சோவியத் யூனியன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதே யில்லையாம்! அதனால் அண்ணா, சோவியத்துக்கு நண்பராம். நான் பகைவனாம்! அமெரிக்காவுக்கு நான் நண்பனாம்! எப்படிப்பட்ட சொத்தையான வாதங்கள் பார்த்தாயா. சொத்தையானவை மட்டுமல்ல; உண்மைக்கு மாறானவையுங்கூட! அமெரிக்க தூதர்கள் என்னை வந்து சந்தித்தது குற்றமென்றால், அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோதும் அவர்கள் அவரைச் சந்தித்திருக்கறார்களே! அண்ணா, ‘யேல்’ பல்கலைக் கழக அழைப்பின் பேரிலும் அமெரிக்க அரசின் அழைப்பின் பேரிலும் அங்கு சென்று வந்திருக்கிறாரே! நான் முதல்வராக இருந்தபோது அமெரிக்க நாட்டுக்காரர்கள் மட்டுமல்ல; சோவியத் யூனியன் போன்ற கம்யூனிச நாட்டுக்காரர்களும் என்னை வந்து சந்தித்திருக்கிறார்கள்! சோவியத் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொண்டதில்லையாம்! இதோ, பார் படங்களை! நான் முதல்வராக இருந்தபோது 1970ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28 ஆம் நாள் சென்னை கோகலே மண்ட பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் படங்கள்!{{nop}}<noinclude></noinclude> oqmvh4gwlzvj7il1opgustfppa2cu4l பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/78 250 642090 1928249 2026-04-29T09:56:58Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் சோவியத்தின் 69 வானவெளி வீரர்கள்-வாலிநோவ், குர்நோவ் ஆகிய இருவருக்கும் நடைபெற்ற பாராட்டு விழா! C "செம்பட்டுப் பதாகை" யொன்றை ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928249 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________ கடிதம் சோவியத்தின் 69 வானவெளி வீரர்கள்-வாலிநோவ், குர்நோவ் ஆகிய இருவருக்கும் நடைபெற்ற பாராட்டு விழா! C "செம்பட்டுப் பதாகை" யொன்றை நான் பரிசாக அளிக்கும் விழா! சிலம்புச் செல்வர், கவிஞர் கண்ணதாசன், எம். கல்யாணசுந்தரம், ஏ. எஸ். கே. ஆகியோர் கலந்துகொண்ட கூட்டம். அய்யங்கார் நான் பரிசுகளை வழங்கிப் பாராட்டுரை நிகழ்த்தி னேன். நண்பர்கள் கல்யாணசுந்தரமும், ஏ. எஸ். கே. அய்யங் காரும் முன்நின்று நடத்திய விழா! ஆம்; 1970 நவம்பர் 28ஆம் நாள்! அதாவது 1971ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு இரண்டொரு மாதங் களுக்கு முன்பு! சென்று உடன்பிறப்பே! சோவியத் யூனியனுக்குச் திரும்பிய பெரியார் அவர்கள் தமிழகத்தில் பொது வுடைமைத் தத்துவங்களைப் பரப்பத் தொடங்கிய காலந் தொட்டு, பேரறிஞர் அண்ணா அவர்கள் சமதர்மக் கொள்கைகளை எழுத்திலும், பேச்சிலும், செயலிலும் காட்டுவதற்கு நம்மைத் தயாரித்து இயங்க விட்டுள்ள இந்தக் காலம் வரையில், நமக்கு மார்க்ஸ். லெனின் கொள்கைகளிலே குறையாத ஈடுபாடு உண்டு! அந்த இலட்சியங்களை ஜனநாயக முறையில்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற தெளிவும் உண்டு. திசை திருப்புவதற்காக இந்தியக் கம்யூனிஸ்டுகள் நடத்தும் பொய்ப் பிரச்சாரம், மக்கள் மத்தியில் நிச்சயம் மதிப்பைப் பெற முடியாது. 817-5<noinclude></noinclude> 44nn5fmnpdbw97s799ajqykbfu59t2f 1928250 1928249 2026-04-29T10:06:49Z Ramya sugumar 15106 1928250 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||69}}</noinclude>சோவியத்தின் வானவெளி வீரர்கள்—வாலிநோவ், குர்நோவ் ஆகிய இருவருக்கும் நடைபெற்ற பாராட்டு விழா! “செம்பட்டுப் பதாகை” யொன்றை நான் பரிசாக அளிக்கும் விழா! சிலம்புச் செல்வர், கவிஞர் கண்ணதாசன், எம். கல்யாணசுந்தரம், ஏ. எஸ். கே. அய்யங்கார் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டம். நான் பரிசுகளை வழங்கிப் பாராட்டுரை நிகழ்த்தினேன். நண்பர்கள் கல்யாணசுந்தரமும், ஏ. எஸ். கே. அய்யங்காரும் முன்நின்று நடத்திய விழா! ஆம்; 1970 நவம்பர் 28ஆம் நாள்! அதாவது 1971ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு இரண்டொரு மாதங்களுக்கு முன்பு! உடன்பிறப்பே! சோவியத் யூனியனுக்குச் சென்று திரும்பிய பெரியார் அவர்கள் தமிழகத்தில் பொதுவுடைமைத் தத்துவங்களைப் பரப்பத் தொடங்கிய காலந் தொட்டு, பேரறிஞர் அண்ணா அவர்கள் சமதர்மக் கொள்கைகளை எழுத்திலும், பேச்சிலும், செயலிலும் காட்டுவதற்கு நம்மைத் தயாரித்து இயங்கவிட்டுள்ள இந்தக் காலம் வரையில், நமக்கு மார்க்ஸ். லெனின் கொள்கைகளிலே குறையாத ஈடுபாடு உண்டு! அந்த இலட்சியங்களை ஜனநாயக முறையில்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற தெளிவும் உண்டு. திசை திருப்புவதற்காக இந்தியக் கம்யூனிஸ்டுகள் நடத்தும் பொய்ப் பிரச்சாரம், மக்கள் மத்தியில் நிச்சயம் மதிப்பைப் பெற முடியாது.{{nop}}<noinclude> க—7–5</noinclude> im71a6gzubnf6897l5zko9is821wlgr பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/79 250 642091 1928251 2026-04-29T10:07:44Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 70 கலைஞர் 'நான் அமெரிக்க எதிர்ப்பாளர் அல்ல! என் தந்தை பண்டித நேருவும் அமெரிக்க எதிர்ப்பாளர் அல்ல!" .. என்று இந்தியப் பிரதமர் இந்திர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928251 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________ 70 கலைஞர் 'நான் அமெரிக்க எதிர்ப்பாளர் அல்ல! என் தந்தை பண்டித நேருவும் அமெரிக்க எதிர்ப்பாளர் அல்ல!" .. என்று இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மை யார் அவர்கள், "சான்பிரான்சிஸ்கோ எக்ஸாமினர்' என்ற பத்திரிகை நிருபருக்கு அளித்த பேட்டியில் குறிப் பிட்டிருப்பதாக நேற்று முன்தினம் ஏடுகளில் செய்தி வெளிவந்துள்ளது. சீன நாட்டுக்கு இந்திய தூதர் அனுப்பப்படுகிறார். அதுபோல சீனத் தூதர் இந்தியாவுக்கு வர இருக்கிறார். சோவியத் யூனியனுடன் இந்தியா நட்புறவு கொண்டுள்ளது. இதுபோன்ற வெளிநாட்டுக் கொள்கைப் பிரச்சினையில் இந்திய அரசு அவ்வப்போது பொருத்தமான தேவை யான முடிவுகளை எடுக்கும்போது. கழகம் இந்திய அரசின் பக்கம் தான் இருந்து வந்திருக்கிறது! இனியும் இருக்கும்!- இடையில் இந்தியக் கப் யூனிஸ்டுகள் போடும் வாய்ப் பந்தல் நிற்காது! நிலைக்காது!! அன்புள்ள. மு.க. 21 4-76<noinclude></noinclude> id1zonp401qklntib9mm8a0way3ohdm 1928252 1928251 2026-04-29T10:11:44Z Ramya sugumar 15106 1928252 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|70||கலைஞர்}}</noinclude>“நான் அமெரிக்க எதிர்ப்பாளர் அல்ல! என் தந்தை பண்டித நேருவும் அமெரிக்க எதிர்ப்பாளர் அல்ல!” என்று இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மை யார் அவர்கள், “சான்பிரான்சிஸ்கோ எக்ஸாமினர்” என்ற பத்திரிகை நிருபருக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருப்பதாக நேற்று முன்தினம் ஏடுகளில் செய்தி வெளிவந்துள்ளது. சீன நாட்டுக்கு இந்திய தூதர் அனுப்பப்படுகிறார். அதுபோல சீனத் தூதர் இந்தியாவுக்கு வர இருக்கிறார். சோவியத் யூனியனுடன் இந்தியா நட்புறவு கொண்டுள்ளது. இதுபோன்ற வெளிநாட்டுக் கொள்கைப் பிரச்சினையில் இந்திய அரசு அவ்வப்போது பொருத்தமான தேவையான முடிவுகளை எடுக்கும்போது. கழகம் இந்திய அரசின் பக்கம் தான் இருந்து வந்திருக்கிறது! இனியும் இருக்கும்!— இடையில் இந்தியக் கப்யூனிஸ்டுகள் போடும் வாய்ப் பந்தல் நிற்காது! நிலைக்காது!! {{Right|அன்புள்ள,<br> <b>மு.க.</b><br> 21 – 4 – 76}} {{nop}}<noinclude></noinclude> qaazlskjuru3yi41dzqdoili515q6wl பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/80 250 642092 1928253 2026-04-29T10:24:48Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|4em}} {{larger|<b>உண்மை உறங்கிவிடுவதில்லை!</b>}} உடன்பிறப்பே, <b>“BUSINESS STANDARD”</b> (பிசினஸ் ஸ்டாண்டர்டு) என்று ஒரு ஆங்கில நாளேடு கல்கத்தாவிலிருந்து வெளி வரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928253 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|4em}} {{larger|<b>உண்மை உறங்கிவிடுவதில்லை!</b>}} உடன்பிறப்பே, <b>“BUSINESS STANDARD”</b> (பிசினஸ் ஸ்டாண்டர்டு) என்று ஒரு ஆங்கில நாளேடு கல்கத்தாவிலிருந்து வெளி வருகிறது. இந்தியாவில் இருபது அம்சதிட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு பல்வேறு மாநிலங்களில் எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதனை ஆய்ந்து புள்ளி விபரங்களோடு அறிவிக்கும் பணியினை அது செய்து வருகிறது. இருபது அம்சத் திட்டம் என்பது வரவேற்கத்தக்க ஒன்று என்று அந்தத் திட்டத்தை இந்தியப் பிரதமர் அவர்கள், வானொலியில் அறிவித்த போதே நாம் குறிப்பிட்டிருக்கிறோம்! அவைகளில் பெரும் பான்மையான வற்றை இயன்றவரையில் கழக அரசு, நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறது என்றும் மகிழ்ச்சியுடன் அறிவித்தோம். இருபது அம்சத் திட்டத்தில் மைய இழையாக ஓடிக்கொண்டிருக்கிற ஒன்று வேலைவாய்ப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த வேலைவாய்ப்பு அளிக்கும் பணியில் கழக அரசு, தன் கடமையைத் தொடர்ந்து — தன்னால் முடிந்த அளவு செய்தது என்பது மட்டுமல்ல, 1975-ஆம் ஆண்டு, இருபது அம்சத் திட்ட அறிவிப்புக்குப் பிறகு வேலைவாய்ப்புக்களை வழங்குவதில் தமிழகம் முதல் வரிசையில் நிற்கக்கூடிய தகுதியையும் உருவாக்கிக் காட்டியிருக்கிறது. இதனை நாம் சொன்னால், இங்கேயிருப்பவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். கழக அரசு, இருபது அம்சத்திட்டத்தை செயல்படுத்தலே<noinclude></noinclude> ell19dym2ed0pk0y1nxxwzornnnw9m7 1928254 1928253 2026-04-29T10:25:17Z Ramya sugumar 15106 1928254 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|4em}} {{larger|<b>உண்மை உறங்கிவிடுவதில்லை!</b>}} உடன்பிறப்பே, <b>“BUSINESS STANDARD”</b> (பிசினஸ் ஸ்டாண்டர்டு) என்று ஒரு ஆங்கில நாளேடு கல்கத்தாவிலிருந்து வெளி வருகிறது. இந்தியாவில் இருபது அம்சதிட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு பல்வேறு மாநிலங்களில் எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதனை ஆய்ந்து புள்ளி விபரங்களோடு அறிவிக்கும் பணியினை அது செய்து வருகிறது. இருபது அம்சத் திட்டம் என்பது வரவேற்கத்தக்க ஒன்று என்று அந்தத் திட்டத்தை இந்தியப் பிரதமர் அவர்கள், வானொலியில் அறிவித்த போதே நாம் குறிப்பிட்டிருக்கிறோம்! அவைகளில் பெரும் பான்மையான வற்றை இயன்றவரையில் கழக அரசு, நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறது என்றும் மகிழ்ச்சியுடன் அறிவித்தோம். இருபது அம்சத் திட்டத்தில் மைய இழையாக ஓடிக்கொண்டிருக்கிற ஒன்று வேலைவாய்ப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த வேலைவாய்ப்பு அளிக்கும் பணியில் கழக அரசு, தன் கடமையைத் தொடர்ந்து — தன்னால் முடிந்த அளவு செய்தது என்பது மட்டுமல்ல, 1975-ஆம் ஆண்டு, இருபது அம்சத் திட்ட அறிவிப்புக்குப் பிறகு வேலைவாய்ப்புக்களை வழங்குவதில் தமிழகம் முதல் வரிசையில் நிற்கக்கூடிய தகுதியையும் உருவாக்கிக் காட்டியிருக்கிறது. இதனை நாம் சொன்னால், இங்கேயிருப்பவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். கழக அரசு, இருபது அம்சத்திட்டத்தை செயல்படுத்தலே-<noinclude></noinclude> 95k91zi33jnhncipyxt57i1qkm46fma பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/81 250 642093 1928255 2026-04-29T10:30:54Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யில்லை என்று கண்டனம்செய்து கொண்டிருந்தன இங்குள்ள சில கட்சிகள்! அந்தக் கண்டனம் தவறானது என்பதைச் சுட்டிக்காட்டவும், வேண்டுமென்றே கழக அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928255 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|72||கலைஞர்}}</noinclude>யில்லை என்று கண்டனம்செய்து கொண்டிருந்தன இங்குள்ள சில கட்சிகள்! அந்தக் கண்டனம் தவறானது என்பதைச் சுட்டிக்காட்டவும், வேண்டுமென்றே கழக அரசின் மீது இங்குள்ளவர்கள் செய்த பிரச்சாரம் என்பதை விளக்கிடவும் ஏற்ற வகையில் இதோ, கல்கத்தா ஏட்டில் வந்துள்ள ஒரு புள்ளி விபரத்தை உன் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். 1976 ஏப்ரல் 19 - ஆம் நாள் அந்த இதழில் வெளி வந்துள்ள புள்ளி விபரக் குறிப்புப் படங்கள்தான் இவைகள். முதல் படம் 1975-ஜூலை முதல் தேதியிலிருந்து டிசம்பர் 31-ந் தேதி வரையில் ஆறுமாத காலத்தில் இந்தியாவில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்ட விபரங்களை வெளிப்படுத்துவதாகும் படத்தில் உயர்ந்து நிற்கிற கட்டைகள் மாநிலங்களின் வேலைவாய்ப்பு நிலையைக் குறிப்பிடுகின்றன. இருபது அம்சத் திட்டம் பிரகடனப் படுத்தப்பட்ட பிறகு — (நெருககடி காலத்தில்) ஆறு மாதங்களில் தமிழ் நாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றோர் 21, 680 பேர் ! தமிழ் நாட்டின் மக்கள் தொகை சுமார் 4கோடி! உத்திரபிரதேச மக்கள் தொகை சுமார் எட்டு கோடியைத் தாண்டுகிறது. அங்கே அந்த ஆறு மாதங்களில் வேலைவாய்ப்பு பெற்றோர் தமிழ்நாட்டை விடக் குறைவு! 21549 பேர்! ஆந்திரத்தில் 19436 பேர்! மராட்டியம் 17498 பேர்! மத்தியப்பிரதேசம் 17732 பேர்! பஞ்சாப் 14445 பேர்! முழுமையான விபரம் படத்திலேயே இருப்பதால் நீயே மற்ற மாநிலங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். 1976 ஏப்ரல் 18-ஆம் நாளன்று அந்தக் கல்கத்தா ஏடுமற்றொரு படத்தை வெளியிட்டுள்ளது. 1976-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் நாளன்று இந்தியா முழுமையும் மின் வசதி செய்யப்பட்ட கிராமங்களைப் பற்றிய தகவல் தரும் புள்ளி விபரப் படம் அது! {{nop}}<noinclude></noinclude> nzsevo4phqwvr4tqg05946de7pdywyl பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/82 250 642094 1928256 2026-04-29T10:38:41Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இந்த வரிசையில் அரியானா மாநிலம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது! இரண்டாவது இடத்தைத் தமிழ்நாடு பெற்றுள்ளது! உனக்கு, முன்பே நான் நினைவூட்டியி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928256 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||73}}</noinclude>இந்த வரிசையில் அரியானா மாநிலம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது! இரண்டாவது இடத்தைத் தமிழ்நாடு பெற்றுள்ளது! உனக்கு, முன்பே நான் நினைவூட்டியிருக்கிறேன். அரியானாவின் மக்கள் தொகை சுமார் ஒரு கோடி! தமிழ்நாட்டின் மக்கள் தொகை அரியானாவைவிட நான்கு பங்கு அதிகம்! அரியானாவில் சட்டமன்ற தொகுதிகள் 81 தான்! தமிழ் நாட்டில் 234 தொகுதிகள்! இந்தக் கணக்கின்படிப் பார்த்தால் இந்திய மாநிலங்களிலேயே கிராமங்களுக்கு மின்வசதி செய்து கொடுத்ததில் தமிழ்நாடுதான் முதலிடம் வகிப்பதாகச் சொல்ல வேண்டும். அரியானா 100 சதவிகிதம்! தமிழ்நாடு 98 சதவிகிதம்! கேரளா 94 சதவிகிதம்! மற்ற மாநிலங்கள் பற்றிய சதவிகிதக் குறிப்புக்களை. இத்துடன் நான் இணைத்துள்ள படம், செம்மையாக விளக்கிடும். அகில இந்திய சராசரி 30 சதவிகிதம் என்பதற்கும் குறைவாக எத்தனை மாநிலங்கள் இருக்கின்றன என்பதையும் உன்னிப்பாகக்கவனி! 1970- ஆம் ஆண்டில், தமிழ்நாடு முழுவதும் எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி செய்து தருவது என்ற தீவிரத் திட்டத்தின் வாயிலாகத்தான் கழக அரசு, இந்த மகத்தான சாதனையைச் செய்ய முடிந்திருக்கிறது; இந்த இரண்டு படங்களின் மூலம் கல்கத்தா ஏடு வரிசைப்படுத்தியுள்ள மாநிலங்களின் புள்ளி விபரங்களை நீ பார்த்தால் மட்டும் போதாது. எனக்குக் கிடைத்துள்ள மாநிலங்களின் மக்கள் தொகைக் கணக்கையும் மறந்துவிடக் கூடாது. நான் சேகரித்த அளவில் சில மாநிலங்களைப் பற்றிய மக்கள் தொகையை மட்டும் தருகிறேன். ::{{overfloat left|align=right|padding=1em|☐}}தமிழ்நாடு — 41199168 பேர்! ::{{overfloat left|align=right|padding=1em|☐}}ஆந்திரா — 43 62708 பேர்!<noinclude></noinclude> 01yc6qidgfu0gt8fwyaj36wiprykx9z பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/83 250 642095 1928257 2026-04-29T10:40:36Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 74 கலைஞர் அரியானா -9971165 பேர் கர்நாடகம் 29299014 பேர் கேரளா-21343375 பேர் உத்திரபிரதேசம் - 88341144 பேர் மக்கள் தொகையையும் மனத்தில் வைத்துக் கொண்டு ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928257 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________ 74 கலைஞர் அரியானா -9971165 பேர் கர்நாடகம் 29299014 பேர் கேரளா-21343375 பேர் உத்திரபிரதேசம் - 88341144 பேர் மக்கள் தொகையையும் மனத்தில் வைத்துக் கொண்டு புள்ளி விபரப் படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ் நாடு-கழக ஆட்சியில் பின் தங்கிவிடவில்லை என்பது மட்டு மல்ல; முதல் வரிசையில் நிற்கும் தகுதியையும் பெற்றிருக் கிறது என்பது விளங்கும். இருபது அம்சத் திட்டத்துக்கு ஏற்ப தொழில் பயிற்சி யாளர் திட்டத்தில் நமது மாநிலம் நூறு சத விகிதத்தைத் தாண்டி விட்டது என்று கடந்த நவம்பர் மாதமே அறிவிக் கப்பட்டது. நிலச் சீர்திருத்தம், உபரி நிலங்களை நிலமற்றோருக்கு வழங்குதல் ஆகிய திட்டத்திலும் நமது மாநிலம் முன்னணி யில் நிற்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி நியமித்த ஆய்வுக் குழு, கடந்த நவம்பர் மாத வாக்கில் அறிவித்ததை. யும் அதற்குள்ளாக நாடு மறந்துவிட வில்லை. பசுமைப் புரட்சி திட்டத்தில் நமது தீவிரப் பணிகளுக்கு அடையாளமாகக் கழக அரசின் காலத்தில் புதிய நீர்ப் பாசனத் திட்டங்களால் பயன் பெற்ற பரப்பு 16 லட்சம். ஏக்கர். காங்கிரஸ் ஆட்சியில் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தி லிருந்து 1967- வரையில் பாசன வசதி பெற்ற பரப்பு 6 லட்சம் ஏக்கர் தான்! குடும்பக் கட்டுப்பாடுத் இரண்டாவது தமிழ்நாடு திட்டத்திலும் இந்தியாவில் இடத்தைப் பெற்றுத் திகழ் கிறது.<noinclude></noinclude> eilnl73dk8vnxq0266elm24xh06ooev 1928258 1928257 2026-04-29T10:47:18Z Ramya sugumar 15106 1928258 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|74||கலைஞர்}}</noinclude>::{{overfloat left|align=right|padding=1em|☐}}அரியானா —9971165 பேர் ::{{overfloat left|align=right|padding=1em|☐}}கர்நாடகம்—29299014 பேர் ::{{overfloat left|align=right|padding=1em|☐}}கேரளா—21343375 பேர் ::{{overfloat left|align=right|padding=1em|☐}}உத்திரபிரதேசம்— 88341144 பேர் மக்கள் தொகையையும் மனத்தில் வைத்துக் கொண்டு புள்ளி விபரப் படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ்நாடு—கழக ஆட்சியில் பின் தங்கிவிடவில்லை என்பது மட்டுமல்ல; முதல் வரிசையில் நிற்கும் தகுதியையும் பெற்றிருக்கிறது என்பது விளங்கும். இருபது அம்சத் திட்டத்துக்கு ஏற்ப தொழில் பயிற்சியாளர் திட்டத்தில் நமது மாநிலம் நூறு சத விகிதத்தைத் தாண்டி விட்டது என்று கடந்த நவம்பர் மாதமே அறிவிக்கப்பட்டது. நிலச் சீர்திருத்தம், உபரி நிலங்களை நிலமற்றோருக்கு வழங்குதல் ஆகிய திட்டத்திலும் நமது மாநிலம் முன்னணியில் நிற்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி நியமித்த ஆய்வுக் குழு, கடந்த நவம்பர் மாத வாக்கில் அறிவித்ததையும் அதற்குள்ளாக நாடு மறந்துவிட வில்லை. பசுமைப் புரட்சி திட்டத்தில் நமது தீவிரப் பணிகளுக்கு அடையாளமாகக் கழக அரசின் காலத்தில் புதிய நீர்ப்பாசனத் திட்டங்களால் பயன் பெற்ற பரப்பு 16 லட்சம் ஏக்கர். காங்கிரஸ் ஆட்சியில் முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து 1967— வரையில் பாசன வசதி பெற்ற பரப்பு 6 லட்சம் ஏக்கர் தான்! குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்திலும் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது. {{nop}}<noinclude></noinclude> i6g5aj8y0laxjmfi9jn1qg545uwfwxm பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/84 250 642096 1928259 2026-04-29T10:47:48Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கடிதம் 75 கழக உடன்பிறப்பே! கல்கத்தா ஏட்டினைக் கண்டேன்; அதனை உன் பார்வைக்கு அனுப்ப வேண்டுமென்று விரும் பினேன். அதன் விளைவுதான் இந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928259 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|||}}</noinclude>________________ கடிதம் 75 கழக உடன்பிறப்பே! கல்கத்தா ஏட்டினைக் கண்டேன்; அதனை உன் பார்வைக்கு அனுப்ப வேண்டுமென்று விரும் பினேன். அதன் விளைவுதான் இந்தக் கடிதம். உண்மை உதாரணங்கள்! உறங்கிவிடுவதில்லை hga to என்பதற்கு இவை அன்புள்ள, மு.க. 22-4-76<noinclude></noinclude> 1uut6c3v06jc9mf69kj4z1rw5u2rvxc 1928260 1928259 2026-04-29T10:49:42Z Ramya sugumar 15106 1928260 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||75}}</noinclude>கழக உடன்பிறப்பே! கல்கத்தா ஏட்டினைக் கண்டேன்; அதனை உன் பார்வைக்கு அனுப்ப வேண்டுமென்று விரும்பினேன். அதன் விளைவுதான் இந்தக் கடிதம். உண்மை உறங்கிவிடுவதில்லை என்பதற்கு இவை உதாரணங்கள்! {{Right|அன்புள்ள,<br> <b>மு.க.</b><br> 22 – 4 – 76}} {{nop}}<noinclude></noinclude> ny8kxsqd2w0bnamsoewr8gcc54m1w9b பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/85 250 642097 1928261 2026-04-29T10:54:32Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{larger|<b>கோட்டமும் கூடமும் எதற்காக?</b>}} உடன்பிறப்பே, படித்தாயா செய்தியை ! பதினோரு லட்ச ரூபாய் செலவில் இருநூறு வீடுகள் இலவசமாகக் கட்டி வழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928261 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" /></noinclude>{{dhr|3em}} {{larger|<b>கோட்டமும் கூடமும் எதற்காக?</b>}} உடன்பிறப்பே, படித்தாயா செய்தியை ! பதினோரு லட்ச ரூபாய் செலவில் இருநூறு வீடுகள் இலவசமாகக் கட்டி வழங்கப் பட்டிருக்கிறது! எங்கே தெரியுமா? பாஞ்சாலங் குரிச்சியில்! யாருக்குத் தெரியுமா? வீரபாண்டியக் கட்டபொம்மனின் சந்ததியினருக்கு! ஆளுநரின் ஆலோசகர் அந்தத் திறப்பு விழாவை நடத்தியிருக்கிறார். கட்டப் பொம்மனுக்கு நினைவுக்கோட்டை எதற்காக என்று கேட்டவர்கள் இருக்கிறார்கள்! அந்த நினைவுக்கோட்டைக்குச் செலவான தொகை ஆறு லட்ச ரூபாய் அளவிலேதான் இருக்கும். ஆனால் அதற்கருகே கட்டப்பொம்மனின் சந்ததியினருக்கு இலமசமாக வழங்கப்பட்ட வீடுகளுக்குக் கழக அரசு செலவிடுவதற்காக ஒதுக்கிய தொகை பதினோரு லட்ச ரூபாய்! பல ஆண்டுக்காலமாக வறுமையோடு போராடியயவர்கள். வசதி வாய்ப்பற்றுக் கிடந்தவர்கள், அவர்களது கண்ணீர் கவனிப்பாரற்றுப் போயிற்று! அவர்களது கோரிக்கைகள், குப்பைக் கூடைகளை அலங்கரித்துக் கொண்டு இருந்தன. வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து வீரப் போர் புரிந்துதூக்குக் கயிற்றினை முத்தமிட்ட அந்த மாவீரனின் சந்ததியினர் எங்கோ ஒரு மூலையில் புறக்கணிக்கப்பட்டுக் கிடந்தனர்.{{nop}}<noinclude></noinclude> a0yrr5ibzv1nlg6kxi94jp15fl46b3f பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/86 250 642098 1928262 2026-04-29T11:04:14Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நண்பர் சுப்பு அவர்கள் எடுத்துக்கொண்ட இடைவிடாத முயற்சிகளின் காரணமாக பாஞ்சைப் பகுதிக்குச் செல்லும் வாய்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928262 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|கடிதம்||77}}</noinclude>முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நண்பர் சுப்பு அவர்கள் எடுத்துக்கொண்ட இடைவிடாத முயற்சிகளின் காரணமாக பாஞ்சைப் பகுதிக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. பாழடைந்து கிடந்த கோட்டைப் பெருவெளியையும் கண்டேன். பரதவி புக்கு ஆளாகியிருந்த கம்பளத்து நாயக்கப் பெரு மக்களையும் கண்டேன். அந்தத் துன்ப நிலையிலும் அந்த மக்கள், தங்கள் குலதெய்வமான ஜக்கம்மா தேவியின் கோயிலுக்கு விழா எடுப்பதை நிறுத்தவில்லை. அந்த விழாவினையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியிலேதான் கட்டபொம்மன் கோட்டையைச்சீர் செய்யவும்; அதனருகே மாதிரிக் கோட்டையொன்றை உருவாக்கவும், அவன் சந்ததியினர் வாழ்வில் ஒளியேற்றவும் முடிவுகள் மலர்ந்தன. அந்த மலர்ச்சியின் வீரங்கமழும் நறுமணம் தான் இன்றைக்குப் பாஞ்சைப் பகுதியிலே வீசிக்கொண்டு இருக்கிறது. ஏதோ அழகுக்கும், ஆரவாரத்துக்கும், வீண் விளம் பரங்களுக்கும் இத்தகைய காரியங்களைச் செய்து அரசின் பணத்தைக் கரியாக்குகிறார்கள் என்று கழக அரசின் மீது காழ்ப்பினைக் கொட்டியவர்கள், இன்று அந்தக் கோட்டைக்கு அருகாமையில் குதூகலமாக இருநூறு குடும்பத்தினர் தங்களுக்குக் கிடைத்துள்ள ஐயாயிர ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள வீடுகளில் குடியேறுகிறார்களே; அவர்களின் உதடுகள் வாழ்த்துத் துடிப்புக்களை வெளிக்காட்ட முடியாவிட்டாலும். அவர்களின் இதயச் சுவர்களில் எழுதப்பட்டிருக்குமே, “தி. மு. க. வாழ்க!” என்று, — அதனை யார்தான் அழித்து எழுதிவிட முடியும்? காவிரிப்பூம்பட்டினத்தில் கரிகால் பெருவளத்தானின் பழங்காலத் தலைநகரம் கடலின் வயிற்றுக்குள் போய்விட்ட காரணத்தால் புதிய பூம்புகாரை உருவாக்கினோம்! கலைமாடங்கள், கூடங்கள் அந்த அலைபாடும் பூமியிலே முகில் தழுவி நிற்கின்ற காட்சி, கண்கொள்ளாக் காட்சி.<noinclude></noinclude> jw815mf1g8rvulmh0u4ytdk2jz0al76 பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/87 250 642099 1928263 2026-04-29T11:08:37Z Ramya sugumar 15106 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எனினும், அதையும் காணச் சகிக்காதவர்கள் நம் மீது தொடுத்த கண்டனைக் கணைகள் கொஞ்சமா? கலைக் கூடத்துக்குச் செலவிட்ட தொகையை விட அதிகத்தொகை செல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1928263 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya sugumar" />{{rh|78||கலைஞர்}}</noinclude>எனினும், அதையும் காணச் சகிக்காதவர்கள் நம் மீது தொடுத்த கண்டனைக் கணைகள் கொஞ்சமா? கலைக் கூடத்துக்குச் செலவிட்ட தொகையை விட அதிகத்தொகை செலவிட்டுப் பூம்புகாரில் மீனவர்களுக்காக ஆயிரம் வீடுகள் கட்டி இலவசமாக வழங்கியிருக்கிறோம்! கோட்டையும். கூடமும் கட்டியது தமிழர்களின் வரலாற்றை விளக்குவதற்காக! அதே அதே சமயம், குந்தக் குடிலின்றி வாழ்கின்ற மக்களின் குமுறலை அடக்க மீனவர்க்கு, அரிஜனங்களுக்கு, குடிசைவாழ் மக்களுக்கு ஆயிரக்கணக்கான வீடுகளைக் கட்டியிருக்கிறோம்! :மாடகூடங்கள் அமைத்தது—சரித்திரம்! :மண்ணில் நெளிந்தோர்க்கு, :வீடுகள் அமைத்து வழங்கியது—சாதனை! எனவே சாதனையும் புரிந்தோம்! சரித்திரமும் படைத்தோம்! நமது சாதனைச் சரித்திரத்தை அல்லது சரித்திர சாதனையைக் கண்டு மனம் புழுங்கியோர் மனுக்களை நம்பினர்! நம்மை அழிக்க மழுக்களை ஏந்தினர்! சென்ற பிப்ரவரி திங்களிலே மட்டும் கழக அரசு திட்ட மிட்டிருந்த நிகழ்ச்சிகள் எத்தனை! பிப்ரவரி 3-ஆம் நாள் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் அமைந்த எண்ணூர் மின்நிலைய ஐந்தாவது யூனிட் திறப்பு விழா! பிப்ரவரி 8 ஆம் நாள் மாமல்லபுரத்தில் சுற்றுலா வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட பயணிகள் மாளிகையின் திறப்பு விழா! அதைத் தொடர்ந்து அரிஜனங்களுக்கு கட்டப்பட்ட முப்பத்தையாயிரம் இலவச வீடுகள் கட்டி முடிக்கப்பெற்ற முழுமை விழா!{{nop}}<noinclude></noinclude> cu0vi1xl64umx23dzfvzycz8cb21etw பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/128 250 642100 1928265 2026-04-29T11:31:15Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1928265 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|106 நூல்‌ இயக்கப்‌ பண்பு}}</noinclude>நூல்களுக்கும்‌ ஒரு முதன்மையான வேறுபாடு, வெட்டிழை நூலின்‌ முடித் தோற்றமாகும்‌. அதாவது, நூலின்‌ பரப்பிலிருந்து, இழை முனைகளும்‌, கண்ணிகளும்‌ நீட்டிக்‌ கொண்டிருக்கும்‌. <b>யாப்பு நூல்கள்</b>‌ (textured yarn). வெப்பத்தால்‌ இளக வல்ல நீளிழை நூல்களின்‌ அடிப்படையில்,‌ சில சிறப்பு நூல்கள்‌ தயாரிக்கப்‌ பட்டுள்ளன. அவை கொள்ளளவு உயர்த்தப்‌ பட்ட நூல்கள்‌ (bulk yarns), நீட்சி நூல்கள்‌ (stretch yarns), திருத்தப் பட்ட நீட்சி நூல்கள்‌ (modified stretch yarns) என்பன. இவ்வகை நூல்களிலிருந்து தயாரிக்கப் படும்‌ துணிகளின்‌ தன்மைகள்‌ அலைவு விறைப்புப்‌ (crimp rigidity) பண்பினால்‌ பாதிக்கப்படுவதால்‌, இந்நூல்களின்‌ நீள வாக்கில்‌ அமுங்கும்‌ தன்மை முதன்மை பெறுகிறது. Hosiery and Alied Trades Research Association (HATRA) எனும்‌ நிறுவனத்தால்‌ உருவாக்கப்பட்ட ஆய்வில்,‌ ஒரு டெனியருக்கு 0.1 கி. என்னும்‌ விகிதத்தில்‌ ஒரு சுமை. நூல் கண்டிலிருந்து தொங்க விடப் பட்டு நீரில்‌ அமிழ்த்தப் படுகிறது. இரண்டு நிமிடங்களுக்குப்‌ பின்பு, அதன்‌ நீளம்‌ அளக்கப் படுகிறது (ட₁) . சுமை ஒரு டெனியருக்கு 0.002 கி. என்னும்‌ அளவுக்குக்‌ குறைக்கப்‌ பட்டு, மீண்டும்‌ நீளம்‌ அளக்கப் படுகிறது(ட₂) .<br> அலைவு விரைப்பு = <math>\frac {(L_1 - L_2)}{L_1} 100 % </math> பல்வேறு டெனியருக்குத்‌ தகுந்தாற் போல்,‌ பல்வேறு எடைக்‌ கற்கள்‌ தேவைப் படுகின்றன. இந்த ஆய்வு 5 நிமிடங்களில்‌ முடிவு பெறும்‌. ஆய்வு முறை தானியங்கியாக மாற்றப் பட்டால்‌, ஒரு பணியாளர்‌ 60 ஆய்வுகள்‌ வரை ஒரு மணி நேரத்தில்‌ செய்து முடித்து விடலாம்‌. அலைவு விறைப்பு சம அளவில்‌ கொண்ட நூல்களை இணைத்துத்‌ தயாரிக்கப் படும்‌ துணிகளில்‌, குறைபாடுகள்‌ தென்‌ படுவதில்லை. {{right|—<b>மே. ரா. பாலசுப்பிரமணியன்‌</b>}} <b>துணை நூல்</b>. J.E. Booth, <i>Principles of Textile Testing</i>, Third Edition, Newnes–Butterworth, London, 1968. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="73"/><section begin="74"/> {{fs|110|<b>நூல்‌ இயக்கப்‌ பண்பு</b>}} நீளுதல்‌, வளைதல்‌, சுருங்குதல்‌ போன்ற பண்புகளை உடைய நூல்‌ பின் வரும்‌ ஆய்வுகளுக்குப்‌ பின்னர்,‌ தரம்‌ பிரிக்கப் படுகிறது. இவ்வகை ஆய்வுகள்‌ வருமாறு: அறுபடும்‌ ஆற்றல்‌ (breaking load), முறுக்கு (twist perinch), ஈரம்‌ ஈர்ப்பு (yarn humidity), முறையான அமைப்பு (yarn regularity), சீரான குறுக்களவு (yarn diameter) . <b>அறுபடும்‌ ஆற்றல்‌</b>. குறிப்பிட்ட நீளமுள்ள நூல்‌ குறிப்பிட்ட எடையையே தாங்கும்‌. அதன்‌ எடை மிகுந்தால்‌, நூல்‌ அறுந்து விடும்‌. அவ்வாறு, எந்த எடையில்‌ நூல்‌ அறுபடுகிறதோ, அதுவே நூலின்‌ அறுபடும்‌ ஆற்றல்‌ எனப் படுகிறது. ஒற்றை இழையாக நூல்‌ அறுபடும்‌ ஆற்றலைக்‌ கண்டு பிடிக்கும்‌ முறைக்கு, ஒற்றை இழை அறுபடும்‌ ஆற்றல்‌ (single yarn breaking strength) முறை எனப்‌ பெயர்‌. 120 கெஜத்தை சட்டத்தில்‌ சுற்றி, அதன்‌ அறுபடும்‌ ஆற்றலைக்‌ கண்டறியும்‌ முறை லீ அறும்‌ ஆற்றல்‌ (Lea strength) எனப் படும்‌. <b>நூலின்‌ முறுக்கு</b>. குறிப்பிட்ட அளவில்‌ நூலின்‌ மையத்தைச்‌ சுற்றியுள்ள முறுக்கு நூல்‌ முறுக்கு எனப் படும்‌. இதில்‌ இரு வகைகள்‌ உள்ளன. அவை ‘Ƶ’ முறுக்கு, ‘S’ முறுக்கு என்பன. <b>ஈரம்‌ ஈர்ப்பு</b>. ஒவ்வொரு வகையான நூலும்,‌ வெவ்வேறு அளவுகளில்‌ ஈரம்‌ ஈர்க்கும்‌ ஆற்றல்‌ உடையதாக இருக்கும்‌. பொதுவாகப்‌ பருத்தி நூல்கள்‌ மிகையளவில்‌ ஈரம்‌ ஈர்க்கும்‌ ஆற்றல்‌ உடையவை. எனவேதான்,‌ பருத்தி ஆடைகள்‌ நனைந்த பிறகு, உலர்வதற்கு நீண்ட நேரம்‌ ஆகிறது. பாலி எஸ்ட்டர்‌ நூல்‌ ஈரத்தை மிகையளவில்‌ ஈர்க்காது. <b>சரியான அமைப்பு</b>. நூலின்‌ குறுக்களவு ஒரே அளவாக இருத்தல்‌ வேண்டும்‌. அவ்வாறு உள்ள நூல்‌, சரியான குறுக்‌களவுள்ள நூல்‌ எனப் படும்‌. மாறாக, குறுக்களவு மாறி, மாறி உள்ள நூல்‌ காண்பதற்குச்‌ சீராக இராமலும்,‌ எளிதில்‌ அறுபடும்‌ ஆற்றலைப்‌ பெற்றுமிருக்கும்‌. அதனால்‌ தறியிலோ, பிற பயன்பாட்டின்‌ போதோ நூல்‌ அடிக்கடி அறுந்து விடும்‌. 1. நூலின் குறுக்களவு (அங்குலத்தில்‌) = {{sfrac|1|28 √ நூல்‌ சிணுக்கு எண்}} 2. நூலின் குறுக்களவு (மி.மீட்டரில்) = {{sfrac|0.95|√ நூல்‌ சிணுக்கு எண்}}{{nop}}<noinclude></noinclude> 36jaatwuluq1mk1dztaizbg62tav7bi