விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.1 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பயனர்:Info-farmer/common.js 2 405613 1931334 1930760 2026-05-08T11:14:33Z Info-farmer 232 /* top */ துப்புரவு 1931334 javascript text/javascript /* சோதனை */ //alert("வெற்றி! உங்கள் Common.js கோப்பு சரியாக இயங்குகிறது."); mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/WikisourceSimpleInterface.js&action=raw&ctype=text/javascript'); mw.loader.load( '/w/index.php?title=User:Info-farmer/headerWriterRomanNumers.js&action=raw&ctype=text/javascript' ); // mw.loader.load( '/w/index.php?title=User:Info-farmer/float360button.js&action=raw&ctype=text/javascript' ); //mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/fastPasteSaveRefresh.js&action=raw&ctype=text/javascript'); //mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/wikiCodeViewer.js&action=raw&ctype=text/javascript'); //mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/transclsionSubpageCreator.js&action=raw&ctype=text/javascript'); //mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidsectionEditTool.js&action=raw&ctype=text/javascript'); //mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidsectionPasteTool.js&action=raw&ctype=text/javascript'); //mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/quickMidData2anotherIndex.js&action=raw&ctype=text/javascript'); //mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/subpageCopier.js&action=raw&ctype=text/javascript'); (offline xml filter tool) //mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/FloatingProofreader.js&action=raw&ctype=text/javascript'); mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/removeApexEmptyLines.js&action=raw&ctype=text/javascript'); mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:info-farmer/pagequalityChecker.js&action=raw&ctype=text/javascript'); //importScript('User:Neechalkaran/Floatingbutton.js'); //importStylesheet('User:Boopalan28012003/textareaEditor.css'); //importScript('User:Boopalan28012003/textareaEditor.js'); importScript('User:Boopalan28012003/dash.js'); importScript('User:Boopalan28012003/effort.js'); f87xq8iya08s8fb73l1n0xvialug5jd பயனர்:TVA ARUN/common.js 2 417551 1931188 1930606 2026-05-08T06:01:54Z TVA ARUN 3777 test 03 1931188 javascript text/javascript importScript('பயனர்:Maathavan/CustomizedEditTools.js'); //importScript('பயனர்:Rtssathishkumar/Floatingbuttonextra.js'); //importScript('பயனர்:Rtssathishkumar/SaduthiButtonInfo.js'); //importScript('பயனர்:Pitchaimuthu2050/js/mpmbookhiphen.js'); kch6th50d3057j1vzjwjw4p24uf7imn பயனர்:Rabiyathul/common.js 2 418795 1930922 1922003 2026-05-07T12:18:43Z Rabiyathul 5890 1930922 javascript text/javascript mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/headerWriterRomanNumers.js&action=raw&ctype=text/javascript'); mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/cleanUp.js&action=raw&ctype=text/javascript'); importScript('User:Maathavan/CustomizedEditTools.js'); mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/pagequalityChecker.js&action=raw&ctype=text/javascript'); importScript('User:Kirubhakaran_Rajmohan/sidebarSwitch.js'); 8up0p2zsqilzwn4v8paf181hiyolfh6 1930923 1930922 2026-05-07T12:19:45Z Rabiyathul 5890 1930923 javascript text/javascript mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/headerWriterRomanNumers.js&action=raw&ctype=text/javascript'); mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/cleanUp.js&action=raw&ctype=text/javascript'); importScript('User:Maathavan/CustomizedEditTools.js'); mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/pagequalityChecker.js&action=raw&ctype=text/javascript'); imjdqq0cjsaa6br0qw3c6p7h6ubfenl அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf 252 453732 1931066 1891220 2026-05-08T04:24:03Z Booradleyp1 1964 1931066 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வாழ்வியற் களஞ்சியம் 1]] |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]] |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம் |Address=தஞ்சாவூர் |Year=முதல் பதிப்பு 1991 , மறுபதிப்பு 2009 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 9to11=முன்னுரை 12=நெறிபடுத்துங்குழு 13=கருத்தறிகுழு 14=பதிப்புக்குழு 15to17=தலைப்புச்சொல்ஆய்வுக்குழு 18to19=பொருளாய்வுக்குழு 20to33=முதல்தொகுதி:கட்டுரையாளர்கள் 34=நன்றியுரை 35=சுருக்கக்குறியீட்டுவிளக்கம் 37=அ 40=அ-1/அ-2 41=அ-3/அ-4 42=அ-5/அ-6 43=அ-7/அ-8/அ-9/அ-10 44=அ-11/அ-12/அ-13 45=அ-14/அ-15/அ-16/அ-17 46=அ-18 47=அ-19/அ-20 939to972=பொருளடைவு 973to981=கலைச்சொற்பட்டியல் /> |Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/முன்னுரை|1. முன்னுரை]] |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]] 85fe3p67nkf0ivozs0bqzpxv7c0x4uu 1931070 1931066 2026-05-08T04:39:03Z Booradleyp1 1964 1931070 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வாழ்வியற் களஞ்சியம் 1]] |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]] |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம் |Address=தஞ்சாவூர் |Year=முதல் பதிப்பு 1991 , மறுபதிப்பு 2009 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 9to11=முன்னுரை 12=நெறிபடுத்துங்குழு 13=கருத்தறிகுழு 14=பதிப்புக்குழு 15to17=தலைப்புச்சொல்ஆய்வுக்குழு 18to19=பொருளாய்வுக்குழு 20to33=முதல்தொகுதி:கட்டுரையாளர்கள் 34=நன்றியுரை 35=சுருக்கக்குறியீட்டுவிளக்கம் 37=அ 40=அ-1/அ-2 41=அ-3/அ-4 42=அ-5/அ-6 43=அ-7/அ-8/அ-9/அ-10 44=அ-11/அ-12/அ-13 45=அ-14/அ-15/அ-16/அ-17 46=அ-18 47=அ-19/அ-20 939to972=பொருளடைவு 973to981=கலைச்சொற்பட்டியல் /> |Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/முன்னுரை|1. முன்னுரை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/நெறிப்படுத்துங்‌ குழு|2. நெறிப்படுத்துங்‌ குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கருத்தறி குழு|3. கருத்தறி குழு]] |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]] n34twiwp816glb30f9juc5wwario4z6 1931213 1931070 2026-05-08T07:35:32Z Booradleyp1 1964 1931213 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வாழ்வியற் களஞ்சியம் 1]] |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]] |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம் |Address=தஞ்சாவூர் |Year=முதல் பதிப்பு 1991 , மறுபதிப்பு 2009 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 9to11=முன்னுரை 12=நெறிபடுத்துங்குழு 13=கருத்தறிகுழு 14=பதிப்புக்குழு 15to17=தலைப்புச்சொல்ஆய்வுக்குழு 18to19=பொருளாய்வுக்குழு 20to33=முதல்தொகுதி:கட்டுரையாளர்கள் 34=நன்றியுரை 35=சுருக்கக்குறியீட்டுவிளக்கம் 37=அ 40=அ-1/அ-2 41=அ-3/அ-4 42=அ-5/அ-6 43=அ-7/அ-8/அ-9/அ-10 44=அ-11/அ-12/அ-13 45=அ-14/அ-15/அ-16/அ-17 46=அ-18 47=அ-19/அ-20 939to972=பொருளடைவு 973to981=கலைச்சொற்பட்டியல் /> |Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/முன்னுரை|1. முன்னுரை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/நெறிப்படுத்துங்‌ குழு|2. நெறிப்படுத்துங்‌ குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கருத்தறி குழு|3. கருத்தறி குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பதிப்புக்‌ குழு|4.பதிப்புக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/தலைப்புச் சொல் ஆய்வுக் குழு|5. தலைப்புச் சொல் ஆய்வுக் குழு]] |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]] s4ofie0uzl0alh3050xxeje95zx74ik 1931225 1931213 2026-05-08T07:52:58Z Booradleyp1 1964 1931225 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வாழ்வியற் களஞ்சியம் 1]] |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]] |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம் |Address=தஞ்சாவூர் |Year=முதல் பதிப்பு 1991 , மறுபதிப்பு 2009 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 9to11=முன்னுரை 12=நெறிபடுத்துங்குழு 13=கருத்தறிகுழு 14=பதிப்புக்குழு 15to17=தலைப்புச்சொல்ஆய்வுக்குழு 18to19=பொருளாய்வுக்குழு 20to33=முதல்தொகுதி:கட்டுரையாளர்கள் 34=நன்றியுரை 35=சுருக்கக்குறியீட்டுவிளக்கம் 37=அ 40=அ-1/அ-2 41=அ-3/அ-4 42=அ-5/அ-6 43=அ-7/அ-8/அ-9/அ-10 44=அ-11/அ-12/அ-13 45=அ-14/அ-15/அ-16/அ-17 46=அ-18 47=அ-19/அ-20 939to972=பொருளடைவு 973to981=கலைச்சொற்பட்டியல் /> |Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/முன்னுரை|1. முன்னுரை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/நெறிப்படுத்துங்‌ குழு|2. நெறிப்படுத்துங்‌ குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கருத்தறி குழு|3. கருத்தறி குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பதிப்புக்‌ குழு|4.பதிப்புக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/தலைப்புச் சொல் ஆய்வுக் குழு|5. தலைப்புச் சொல் ஆய்வுக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளாய்வுக் குழு|பொருளாய்வுக் குழு]] |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]] lg8xzp3wl9uwxjdnedpctifbp2ci1mu 1931236 1931225 2026-05-08T08:09:10Z Booradleyp1 1964 1931236 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வாழ்வியற் களஞ்சியம் 1]] |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]] |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம் |Address=தஞ்சாவூர் |Year=முதல் பதிப்பு 1991 , மறுபதிப்பு 2009 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 9to11=முன்னுரை 12=நெறிபடுத்துங்குழு 13=கருத்தறிகுழு 14=பதிப்புக்குழு 15to17=தலைப்புச்சொல்ஆய்வுக்குழு 18to19=பொருளாய்வுக்குழு 20to33=முதல்தொகுதி:கட்டுரையாளர்கள் 34=நன்றியுரை 35=சுருக்கக்குறியீட்டுவிளக்கம் 37=அ 40=அ-1/அ-2 41=அ-3/அ-4 42=அ-5/அ-6 43=அ-7/அ-8/அ-9/அ-10 44=அ-11/அ-12/அ-13 45=அ-14/அ-15/அ-16/அ-17 46=அ-18 47=அ-19/அ-20 939to972=பொருளடைவு 973to981=கலைச்சொற்பட்டியல் /> |Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/முன்னுரை|1. முன்னுரை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/நெறிப்படுத்துங்‌ குழு|2. நெறிப்படுத்துங்‌ குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கருத்தறி குழு|3. கருத்தறி குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பதிப்புக்‌ குழு|4.பதிப்புக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/தலைப்புச் சொல் ஆய்வுக் குழு|5. தலைப்புச் சொல் ஆய்வுக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளாய்வுக் குழு|6. பொருளாய்வுக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கட்டுரையாளர்கள்|7. கட்டுரையாளர்கள்]] |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]] aqzoeftlr8n6ltq0rw2zexm5jmivq0h 1931241 1931236 2026-05-08T08:16:25Z Booradleyp1 1964 1931241 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வாழ்வியற் களஞ்சியம் 1]] |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]] |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம் |Address=தஞ்சாவூர் |Year=முதல் பதிப்பு 1991 , மறுபதிப்பு 2009 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 9to11=முன்னுரை 12=நெறிபடுத்துங்குழு 13=கருத்தறிகுழு 14=பதிப்புக்குழு 15to17=தலைப்புச்சொல்ஆய்வுக்குழு 18to19=பொருளாய்வுக்குழு 20to33=முதல்தொகுதி:கட்டுரையாளர்கள் 34=நன்றியுரை 35=சுருக்கக்குறியீட்டுவிளக்கம் 37=அ 40=அ-1/அ-2 41=அ-3/அ-4 42=அ-5/அ-6 43=அ-7/அ-8/அ-9/அ-10 44=அ-11/அ-12/அ-13 45=அ-14/அ-15/அ-16/அ-17 46=அ-18 47=அ-19/அ-20 939to972=பொருளடைவு 973to981=கலைச்சொற்பட்டியல் /> |Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/முன்னுரை|1. முன்னுரை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/நெறிப்படுத்துங்‌ குழு|2. நெறிப்படுத்துங்‌ குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கருத்தறி குழு|3. கருத்தறி குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பதிப்புக்‌ குழு|4.பதிப்புக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/தலைப்புச் சொல் ஆய்வுக் குழு|5. தலைப்புச் சொல் ஆய்வுக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளாய்வுக் குழு|6. பொருளாய்வுக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கட்டுரையாளர்கள்|7. கட்டுரையாளர்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/நன்றியுரை|8. நன்றியுரை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/சுருக்கக் குறியீட்டு விளக்கம்|9. சுருக்கக் குறியீட்டு விளக்கம்]] |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]] 07h71jlb8x78382bqy289ew0bgypd5m 1931251 1931241 2026-05-08T08:32:13Z Booradleyp1 1964 1931251 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வாழ்வியற் களஞ்சியம் 1]] |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]] |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம் |Address=தஞ்சாவூர் |Year=முதல் பதிப்பு 1991 , மறுபதிப்பு 2009 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 9to11=முன்னுரை 12=நெறிபடுத்துங்குழு 13=கருத்தறிகுழு 14=பதிப்புக்குழு 15to17=தலைப்புச்சொல்ஆய்வுக்குழு 18to19=பொருளாய்வுக்குழு 20to33=முதல்தொகுதி:கட்டுரையாளர்கள் 34=நன்றியுரை 35=சுருக்கக்குறியீட்டுவிளக்கம் 37=அ 40=அ-1/அ-2 41=அ-3/அ-4 42=அ-5/அ-6 43=அ-7/அ-8/அ-9/அ-10 44=அ-11/அ-12/அ-13 45=அ-14/அ-15/அ-16/அ-17 46=அ-18 47=அ-19/அ-20 939to972=பொருளடைவு 973to981=கலைச்சொற்பட்டியல் /> |Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/முன்னுரை|1. முன்னுரை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/நெறிப்படுத்துங்‌ குழு|2. நெறிப்படுத்துங்‌ குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கருத்தறி குழு|3. கருத்தறி குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பதிப்புக்‌ குழு|4.பதிப்புக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/தலைப்புச் சொல் ஆய்வுக் குழு|5. தலைப்புச் சொல் ஆய்வுக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளாய்வுக் குழு|6. பொருளாய்வுக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கட்டுரையாளர்கள்|7. கட்டுரையாளர்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/நன்றியுரை|8. நன்றியுரை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/சுருக்கக் குறியீட்டு விளக்கம்|9. சுருக்கக் குறியீட்டு விளக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் பட்டியல்|10. அருஞ்சொல் பட்டியல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளடைவு| 11. பொருளடைவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கலைச்சொற் பட்டியல்|12. கலைச்சொற் பட்டியல்]] |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]] 0hj1jwvmhkpbdab0ubqdw7nbsgz1g58 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/11 250 469182 1931063 1820946 2026-05-08T04:20:14Z Booradleyp1 1964 1931063 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||vii|}}</noinclude>:5. கட்டுரையாளர் பெயர்களில் வரும் முன்னெழுத்துகளும் முதலெழுத்துகளும் ஒலி மாற்றம் செய்யாமல் உள்ளவாறே தரப்பெற்றுள்ளன. :(எ–டு) ந.ஜெ. (ந. ஜெயபாரதி) :6. கட்டுரைகளின் இறுதியில் துணைநூல்கள் கொடுக்கப்படும்போதும், அவை ஆசிரியர் பெயர், நூற்பெயர், வெளியீட்டகம், ஆண்டு என்ற வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. :7. கட்டுரைகளில் ஆங்கில ஆண்டுகளைக் குறிப்பிடும் போது. அவை 1900–க்கு முற்பட்டனவாயின், அவற்றிற்கு முன் கி.பி. அல்லது கி.மு. என்னும் சுருக்கக் குறியீடுகள் தரப்பட்டுள்ளன. இந்நூற்றாண்டாயின் அக்குறியீடு இடப்படவில்லை. :8. கட்டுரைகளின் தலைப்புச் சொற்களே எழுவாயாக அமையுமாறு ஒவ்வொரு கட்டுரையிலும் முதல் வாக்கியம் அமைக்கப்பட்டுள்ளது. தலைப்பினை எழுவாயாகக் கொண்டு வாக்கியம் தொடங்காத சில இடங்களில் அத்தலைப்பினைத் தந்து அதன் பின்னர் முக்காற்புள்ளி (:) இடப்பெற்றுள்ளது. :9. இத்தொகுதியில் ஆளப்பட்டுள்ள தமிழ்க் கலைச்சொற்களுக்குப் பொருத்தமான ஆங்கிலக் கலைச்சொற்கள் தொகுதியின் இறுதியில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. :10.பெரும்பாலும், கட்டுரைகளில் சுட்டப்பெற்றுள்ள புள்ளி விவரங்கள் 1984–ஆம் ஆண்டு வரை கிடைத்தவையாகும். சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகத்தாரால் 1947–இல் தொடங்கி 1954–இல் முதல் தொகுதியில் உள்ள வாழ்வியல் தலைப்புகள் அனைத்தும் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவை இக்கால வளர்ச்சியைப் புலப்படுத்தும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அன்றியும், ஏறத்தாழ இருமடங்கு புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப்புதிய களஞ்சியம் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள பிரிட்டானிக்கா, அமெரிக்கானா கலைக்களஞ்சியங்கள், சமூகவியல், கல்வியியல் கலைக்களஞ்சியங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தியுள்ளது. இம்முதல் தொகுதி இவ்வளவு விரைவில் செவ்விய முறையில் வெளிவருதற்கு அனைத்து நிலையிலும் உறுதுணையாக இருந்து வழிகாட்டுபவர் மதிப்பிற்குரிய துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் திரு வ.அய். சுப்பிரமணியம், எம்.ஏ., பி.எச்.டி., டி.லிட். அவர்களாவார்கள். தம் பல்வேறு கடமைகளுக்கிடையில் களஞ்சியப் பணியைக் கண்ணாகக் கருதி ஆலோசனைகளை அவ்வப்போது நேரில் வந்து வழங்கியதுடன், வாரந்தோறும் தவறாது அவர்தம் பார்வைக்கு அனுப்பப்படும் கட்டுரைகளை அவர்கள் திருத்தம் செய்தும் உதவினார்கள். அப்பெருந்தகைக்கு எனது உளமார்ந்த நன்றியைக் காணிக்கையாக்கி, இதய அஞ்சலி செய்யக் கடமைப்பட்டுள்ளேன். இத்தொகுதி சிறப்பாக வெளிவர என்னுடன் முழு அளவில் ஒத்துழைத்த வாழ்வியற் களஞ்சியப் பதிப்பாசிரியர், செய்தி திரட்டுவோர் ஆகிய அறிஞர்களுக்கு என் பாராட்டும் நன்றியும் உரியது. எனக்கு முன் தொடக்கத்தில் முதன்மைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றிருந்த திரு. அ.வெ. சுப்பிரமணியம் அவர்களுக்கும், என்னுடன் ஒத்துழைத்து இடையில் பணி விலகிய கல்வித்துறைப் பதிப்பாசிரியர் டாக்டர் வேதமணி மனுவேல், சட்டத்துறைப் பதிப்பாசிரியர் டாக்டர் இராம. சுப்பிரமணியம், உளவியல் துறைப் பதிப்பாசிரியர் டாக்டர் (திருமதி) சு. சாவித்திரி ஆகியோர்க்கும். செய்தி திரட்டுவோராகப் பணியாற்றிய செல்வி டாக்டர் சு. மகாலட்சுமி, செல்வி சுபேதாபானு, திருமதி ந. வள்ளியம்மாள், திருவாளர் பா. சந்திரன், செ. கூடலிங்கம், மு. முத்தையன் ஆகியோர்க்கும் எனது நன்றி உரியது. ஏறத்தாழ 900 தவைப்புகள் கொண்ட இத்தொகுதியின் கட்டுரைகளையும் சிறு கட்டுரைகளையும் குறிப்புகளையும் ஒரு சிறிதும் அயராது பொறுமையுடன் தட்டச்சுச் செய்த தட்டச்சர் அனைவர்க்கும், அலுவலகக் கண்காணிப்பாளருக்கும், தேரின் கடையாணி போன்ற அடிப்படை ஊழியர் அனைவர்க்கும் எனது பாராட்டு உரியது. இத்தொகுதிக்குக் களஞ்சியத்தின் வேண்டுகோளை ஏற்றுக் கட்டுரைகள் எழுதிய அறிஞர்க்கும், ஆய்வுக்குழு வல்லுநர்க்கும், நிழற்படங்கள், வரைபடங்கள் முதலியன உருவாக்கித் தந்த ஓவியர் திரு. தே. நெடுஞ்செழியனுக்கும், தமிழ்ப் பல்கலைக்கழகக் கணிப்புத் துறை, பதிப்புத் துறை அலுவலர்க்கும், நூலகருக்கும் என் நன்றி உரியது. இத்தொகுதியை உரிய காலத்தில் அச்சேற்றித் தந்த அண்ணாமலைநகர் கே.பி.டி அச்சக உரிமையாளர் திரு சேரன் அவர்களுக்கும் அச்சகத்தின் பிற பணியாளர்களுக்கும், பல்கலைக்கழக மறுதோன்றி அச்சகப் பணியாளர்களுக்கும் எனது நன்றி. {{rh|தஞ்சாவூர்–5<br>12.2.86.||{{larger|<b>நா. பாலுசாமி</b>}}<br>முதன்மைப் பதிப்பாசிரியர்}} {{nop}}<noinclude></noinclude> b00n1tpmfzpcyiscn2zpdqkjm30wym6 1931064 1931063 2026-05-08T04:21:02Z Booradleyp1 1964 1931064 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||vii|}}</noinclude>:5. கட்டுரையாளர் பெயர்களில் வரும் முன்னெழுத்துகளும் முதலெழுத்துகளும் ஒலி மாற்றம் செய்யாமல் உள்ளவாறே தரப்பெற்றுள்ளன. :(எ–டு) ந.ஜெ. (ந. ஜெயபாரதி) :6. கட்டுரைகளின் இறுதியில் துணைநூல்கள் கொடுக்கப்படும்போதும், அவை ஆசிரியர் பெயர், நூற்பெயர், வெளியீட்டகம், ஆண்டு என்ற வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. :7. கட்டுரைகளில் ஆங்கில ஆண்டுகளைக் குறிப்பிடும் போது. அவை 1900–க்கு முற்பட்டனவாயின், அவற்றிற்கு முன் கி.பி. அல்லது கி.மு. என்னும் சுருக்கக் குறியீடுகள் தரப்பட்டுள்ளன. இந்நூற்றாண்டாயின் அக்குறியீடு இடப்படவில்லை. :8. கட்டுரைகளின் தலைப்புச் சொற்களே எழுவாயாக அமையுமாறு ஒவ்வொரு கட்டுரையிலும் முதல் வாக்கியம் அமைக்கப்பட்டுள்ளது. தலைப்பினை எழுவாயாகக் கொண்டு வாக்கியம் தொடங்காத சில இடங்களில் அத்தலைப்பினைத் தந்து அதன் பின்னர் முக்காற்புள்ளி (:) இடப்பெற்றுள்ளது. :9. இத்தொகுதியில் ஆளப்பட்டுள்ள தமிழ்க் கலைச்சொற்களுக்குப் பொருத்தமான ஆங்கிலக் கலைச்சொற்கள் தொகுதியின் இறுதியில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. :10.பெரும்பாலும், கட்டுரைகளில் சுட்டப்பெற்றுள்ள புள்ளி விவரங்கள் 1984–ஆம் ஆண்டு வரை கிடைத்தவையாகும். சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகத்தாரால் 1947–இல் தொடங்கி 1954–இல் முதல் தொகுதியில் உள்ள வாழ்வியல் தலைப்புகள் அனைத்தும் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவை இக்கால வளர்ச்சியைப் புலப்படுத்தும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அன்றியும், ஏறத்தாழ இருமடங்கு புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப்புதிய களஞ்சியம் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள பிரிட்டானிக்கா, அமெரிக்கானா கலைக்களஞ்சியங்கள், சமூகவியல், கல்வியியல் கலைக்களஞ்சியங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தியுள்ளது. இம்முதல் தொகுதி இவ்வளவு விரைவில் செவ்விய முறையில் வெளிவருதற்கு அனைத்து நிலையிலும் உறுதுணையாக இருந்து வழிகாட்டுபவர் மதிப்பிற்குரிய துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் திரு வ.அய். சுப்பிரமணியம், எம்.ஏ., பி.எச்.டி., டி.லிட். அவர்களாவார்கள். தம் பல்வேறு கடமைகளுக்கிடையில் களஞ்சியப் பணியைக் கண்ணாகக் கருதி ஆலோசனைகளை அவ்வப்போது நேரில் வந்து வழங்கியதுடன், வாரந்தோறும் தவறாது அவர்தம் பார்வைக்கு அனுப்பப்படும் கட்டுரைகளை அவர்கள் திருத்தம் செய்தும் உதவினார்கள். அப்பெருந்தகைக்கு எனது உளமார்ந்த நன்றியைக் காணிக்கையாக்கி, இதய அஞ்சலி செய்யக் கடமைப்பட்டுள்ளேன். இத்தொகுதி சிறப்பாக வெளிவர என்னுடன் முழு அளவில் ஒத்துழைத்த வாழ்வியற் களஞ்சியப் பதிப்பாசிரியர், செய்தி திரட்டுவோர் ஆகிய அறிஞர்களுக்கு என் பாராட்டும் நன்றியும் உரியது. எனக்கு முன் தொடக்கத்தில் முதன்மைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றிருந்த திரு. அ.வெ. சுப்பிரமணியம் அவர்களுக்கும், என்னுடன் ஒத்துழைத்து இடையில் பணி விலகிய கல்வித்துறைப் பதிப்பாசிரியர் டாக்டர் வேதமணி மனுவேல், சட்டத்துறைப் பதிப்பாசிரியர் டாக்டர் இராம. சுப்பிரமணியம், உளவியல் துறைப் பதிப்பாசிரியர் டாக்டர் (திருமதி) சு. சாவித்திரி ஆகியோர்க்கும். செய்தி திரட்டுவோராகப் பணியாற்றிய செல்வி டாக்டர் சு. மகாலட்சுமி, செல்வி சுபேதாபானு, திருமதி ந. வள்ளியம்மாள், திருவாளர் பா. சந்திரன், செ. கூடலிங்கம், மு. முத்தையன் ஆகியோர்க்கும் எனது நன்றி உரியது. ஏறத்தாழ 900 தவைப்புகள் கொண்ட இத்தொகுதியின் கட்டுரைகளையும் சிறு கட்டுரைகளையும் குறிப்புகளையும் ஒரு சிறிதும் அயராது பொறுமையுடன் தட்டச்சுச் செய்த தட்டச்சர் அனைவர்க்கும், அலுவலகக் கண்காணிப்பாளருக்கும், தேரின் கடையாணி போன்ற அடிப்படை ஊழியர் அனைவர்க்கும் எனது பாராட்டு உரியது. இத்தொகுதிக்குக் களஞ்சியத்தின் வேண்டுகோளை ஏற்றுக் கட்டுரைகள் எழுதிய அறிஞர்க்கும், ஆய்வுக்குழு வல்லுநர்க்கும், நிழற்படங்கள், வரைபடங்கள் முதலியன உருவாக்கித் தந்த ஓவியர் திரு. தே. நெடுஞ்செழியனுக்கும், தமிழ்ப் பல்கலைக்கழகக் கணிப்புத் துறை, பதிப்புத் துறை அலுவலர்க்கும், நூலகருக்கும் என் நன்றி உரியது. இத்தொகுதியை உரிய காலத்தில் அச்சேற்றித் தந்த அண்ணாமலைநகர் கே.பி.டி அச்சக உரிமையாளர் திரு சேரன் அவர்களுக்கும் அச்சகத்தின் பிற பணியாளர்களுக்கும், பல்கலைக்கழக மறுதோன்றி அச்சகப் பணியாளர்களுக்கும் எனது நன்றி. {{rh|தஞ்சாவூர்–5<br>12.2.1986.||{{larger|<b>நா. பாலுசாமி</b>}}<br>முதன்மைப் பதிப்பாசிரியர்}} {{nop}}<noinclude></noinclude> b1m9x5fhbohz0xezzuvnn6n2w47ot5i பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/12 250 469183 1931068 1820947 2026-05-08T04:32:59Z Booradleyp1 1964 1931068 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr}} {{center|{{x-larger|<b>நெறிப்படுத்துங்‌ குழு</b>}}}} {|align="center" |{{ts|vtt}}|காப்பாளர்‌ || || : மாண்புமிகு டாக்டர்‌ எம்‌ ஜி. இராமச்சந்திரன்‌<br>முதலமைச்சர்‌<br>தமிழ்நாடு அரசு. |- |{{ts|vtt}}|தலைவர்‌ || || : மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம்‌<br>கல்வி அமைச்சர்‌–இணைவேந்தர்‌<br>தமிழ்நாடு அரசு. |- |{{ts|vtt}}|துணைத் தலைவர் || || : மாண்புமிகு திரு. தொண்டமான்‌<br>ஊரகம்‌ மற்றும்‌ தொழில்‌ துறை அமைச்சர்‌<br>சிரிலங்கா. |- |❠ || || : மலேசியாப்‌ பேராளர்‌ |- |❠ || || : சிங்கப்பூர்ப்‌ பேராளர்‌ |- |❠ || || : மோரிசியசுப்‌ பேராளர்‌ |- |❠ || || : தலைமைச் செயலாளர்<br>புதுச்சேரி அரசு. |- |{{ts|vtt}}|❠ || || : டாக்டர்‌ வ.அய்‌. சுப்பிரமணியம்‌<br>துணைவேந்தர்‌ (கூட்டுநர்‌)<br>தமிழ்ப்‌ பல்கலைக்‌கழகம்‌<br>தஞ்சாவூர்‌. |- |{{ts|vtt}}|உறுப்பினர்‌ || || : திரு. தி.டி. சுந்தரராசு இ.ஆ.ப.<br>ஆணையர்‌ மற்றும்‌ கல்வி, அறிவியல்‌, தொழில்‌<br>நுட்பத்துறைச்‌ செயலர்‌<br>தமிழ்நாடு அரசு. |- |{{ts|vtt}}|❠ || || : திரு. சி. இராமச்சந்திரன்‌ இ.ஆ.ப.<br>ஆணையர்‌ மற்றும்‌ நிதித்துறைச்‌ செயலர்‌<br>தமிழ்நாடு அரசு. |- |{{ts|vtt}}|சிறப்பு அழைப்பினர்‌ || || : சென்னைவாழ்‌ தமிழ்ப்‌ பல்கலைக்‌கழக<br>ஆளுநர்‌ குழு உறுப்பினர்கள்‌ |- |{{ts|vtt}}|❠ || || : டாக்டர்‌ கு. நம்பியாரூரன்‌<br>வளர்‌ தமிழ்ப்புலத்‌ தலைவர்‌<br>தமிழ்ப்‌ பல்கலைக்‌கழகம்‌<br>தஞ்சாவூர்‌. |- |{{ts|vtt}}|❠ || || : முதன்மைப்‌ பதிப்பாசிரியர்கள்‌:<br>திரு. மு. அருணாசலம்‌, பெருஞ்சொல்லகராதி<br>திரு. பி.எல்‌. சாமி இ.ஆ.ப. (ஓய்வு), அறிவியற்‌ களஞ்சியம்‌ |- |❠ || || : பேராசிரியர்‌ டாக்டர்‌ நா. பாலுசாமி, வாழ்வியற்‌ களஞ்சியம்‌. |} {{nop}} {{dhr|3em}}<noinclude></noinclude> 8ashi1zohumej7bdg894bqaxsnlsuud அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf 252 555166 1930915 1930727 2026-05-07T12:02:07Z Booradleyp1 1964 1930915 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[நெஞ்சுக்கு நீதி 2]] |Language=ta |Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]] |School= |Publisher=திருமகள் நிலையம் |Address=சென்னை |Year=1987 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 5=என்னுரை 9to20=ஒளிப்படம் 21=பகுதி-1 27=பகுதி-2 37=பகுதி-3 45=பகுதி-4 54=பகுதி-5 66=பகுதி-6 74=பகுதி-7 81=பகுதி-8 88=பகுதி-9 96=பகுதி-10 103=பகுதி-11 110=பகுதி-12 117=பகுதி-13 125=பகுதி-14 131=பகுதி-15 140=பகுதி-16 146=பகுதி-17 154=பகுதி-18 163=பகுதி-19 172=பகுதி-20 178=பகுதி-21 185=பகுதி-22 193=பகுதி-23 202=பகுதி-24 212=பகுதி-25 220=பகுதி-26 228=பகுதி-27 234=பகுதி-28 239=பகுதி-29 245=பகுதி-30 309=பகுதி-39 317=பகுதி-40 324=பகுதி-41 329=பகுதி-42 334=பகுதி-43 340=பகுதி-44 346=பகுதி-45 352=பகுதி-46 360=பகுதி-47 368=பகுதி-48 376=பகுதி-49 385=பகுதி-50 391=பகுதி-51 398=பகுதி-52 403=பகுதி-53 410=பகுதி-54 418=பகுதி-55 426=பகுதி-56 435=பகுதி-57 443=பகுதி-58 451=பகுதி-59 458=பகுதி-60 467=பகுதி-61 475=பகுதி-62 483=பகுதி-63 490=பகுதி-64 495=பகுதி-65 503=பகுதி-66 511=பகுதி-67 516=பகுதி-68 525=பகுதி-69 531=பகுதி-70 540=பகுதி-71 547=பகுதி-72 554=பகுதி-73 561=பகுதி-74 568=பகுதி-75 574=பகுதி-76 580=பகுதி-77 585=பகுதி-78 590=பகுதி-79 595=பகுதி-80 602=பகுதி-81 /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தன்வரலாறு]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] [[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]] pgn787q8d3p62ssp472seqztigok3my பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/242 250 573708 1930912 1930879 2026-05-07T11:59:46Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930912 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|222 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>விவகாரங்களிலோ தலையிடவில்லை. எனவே தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தம் செல்லுபடியானதே - என்று தீர்ப்பிலே கூறப்பட்டிருந்தபோதிலும், நடைமுறையில் இனிமேல் செய்யக்கூடிய காரியம் என்ற வகையில் அந்தச் சட்டத்தின்படி காரியங்கள் நடைமுறைக்கு வராத அளவுக்கு முடக்கப்பட்டுவிட்டது. அது நடைமுறைக்கு வரவேண்டுமென்றால் அரசியல் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப்படவேண்டும். இப்படியொரு தீர்ப்பு வந்ததைக் கண்டுதான், “விடுதலை” இதழில் “அறுவை சிகிச்சை வெற்றி-ஆனால் நோயாளி மரணம்!” என்ற தலைப்பில் தலையங்கம் வெளிவந்தது. எத்தனையோ முறை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறியும் மத்திய அமைச்சர்களிடத்தில் விவாதித்தும் கூட அந்த அரசியல் சட்டத் திருத்தப் பணி நடைபெறவே இல்லை. இது கண்டு கொதிப்படைந்த பெரியார் அவர்கள், 1973-ஆம் ஆண்டு டிசம்பர் 8, 9 ஆகிய நாட்களில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் நாடு தழுவிய ஒரு போராட்டத்தை நடத்துவதற்குத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால் அந்தப் போராட்டத்தை நடத்தாமலேயே 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள் பெரியார் அவர்கள் மறைந்து விட்டார்கள். சென்னை அண்ணா மேம்பாலத்திற்கருகே 1977-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி பெரியார் அவர்களின் சிலை திறப்பு விழா அ.தி.மு.க. சார்பாக நடைபெற்றபோது திராவிடர் கழகத்தின் சார்பில் அந்த விழாவில் கலந்துகொண்ட அன்னை மணியம்மையார் அவர்கள் முதலமைச்சரையும் வைத்துக்கொண்டு பேசும்போது, “அர்ச்சகர் சட்டம் முடமாக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி. அதற்கென அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்கிற ஆவலை உள்ளத்தில் தேக்கி வைத்துக் கொண்டு, அதற்காக ஒரு போராட்டத்தையே நடத்த பெரியார் திட்டமிட்டிருந்தார். அதற்குள் மறைந்து விட்டார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பெரியார் மறைந்த நேரத்தில்<noinclude></noinclude> j9oogfroekggrkkyhluhdw8bi9ptfkg பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/243 250 573709 1930913 1930881 2026-05-07T12:00:45Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930913 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 223}}</noinclude>ஒன்றைக் குறிப்பிட்டார். பெரியாருடைய ஆசைகளை எல்லாம் எவ்வளவோ நிறைவேற்றினோம்; ஆனால் இந்த அர்ச்சகர் சட்டத்தை எழுந்து நடமாடவைக்க முடியவில்லை. ஆகவே அவருடைய நெஞ்சில் ஒரு முள்ளோடுதான் புதைத்திருக்கிறோம் என்று சொன்னார். முதலமைச்சர் எம். ஜி. ஆர். அவர்களே, அரசியல் சட்டத்தைத் திருத்தி, அர்ச்சகர் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வழிவகை செய்யுங்கள்” என்று உருக்கத்துடன் கேட்டுக் கொண்டார். மணியம்மையார் அவர்கள் இவ்வாறு அந்த விழாவில் பெரியாரின் கடைசி ஆசையைப்பற்றித் தெரிவித்துப் பேசியதற்கு முதலமைச்சர் எம். ஜி. ஆர். அதே விழாவில் பதில் சொன்னார். “இங்கே பேசிய மணியம்மையார் எந்தச் சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அர்ச்சகராகலாம் என்று பெரியார் விரும்பினார்; அதை கருணாநிதி நிறைவேற்றினார் என்றார். நான் மறுத்துச் சொல்வதற்காக அம்மையார் கோபித்துக் கொள்ளக்கூடாது. கோயில்களையே வேண்டாம் என்ற பெரியார் அர்ச்சகராவது பற்றிப் பேசினாரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது” என்றார். “பெரியாரின் சிலையைத் திறந்து வைத்துவிட்டு பெரியாரைப் பற்றிப் பேசாமல் இவ்வளவு பெரிய பொய்யைச் சொல்லியிருக்கிறார்” என்று மணியம்மையார் அவர்கள் அது பற்றி பின்னர் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்தார். கோயில்கள் இருக்கும்வரையில்-அங்கு அர்ச்சனைகள் நடைபெறும் வரையில் அங்கே மனித சமூகத்தின் சமநீதி காக்கப்பட வேண்டுமென்பதுதான் பெரியாரின் கருத்து அதைக்கூடப் புரிந்து கொள்ளாமல் எம். ஜி. ஆர். அப்போது அப்படிக் கூறினார். 1978-ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவில் சென்னை கடற்கரையில் நான் பேசும்போது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஜெகஜீவன்ராம் அவர்களையும் அந்த மேடையில் வைத்துக்கொண்டு மத்திய அரசுக்கு விடுத்த வேண்டுகோளில்- “பெரியாருக்கு எத்தனையோ விருப்பங்கள் உண்டு. சாதிபேதமற்ற<noinclude></noinclude> c3llifgd2nmj8vanv3gteeqa4ouu5tr பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/244 250 573710 1930914 1930882 2026-05-07T12:01:34Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930914 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|224 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>சமுதாயம், மூட நம்பிக்கை ஒழிந்த சமுதாயம் இதையெல்லாம் காணவேண்டுமென்று பெரியார் ஆசைப்பட்டார் என்றாலும், அந்த ஆசைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டன என்றாலும், இந்த ஆசை ஒன்றை நிறைவேற்ற முடியாமல் பெரியார் மறைந்துவிட்டார். ஆகவே மத்திய அரசுக்கு இந்த நூற்றாண்டு விழாவில் நான் இந்தப் பொதுக்கூட்டத்தின் மூலமாக இங்கே வெள்ளமெனத் திரண்டிருக்கின்ற உங்கள் சார்பாக விடுக்கின்ற வேண்டுகோள், அர்ச்சகர் சட்டம் நடைமுறைக்கு வர அரசியல் சட்டத்தைத் திருத்திக் கொடுங்கள் என்கிற வேண்டுகோள்” என்பதாகும். ஆனால் இந்த வேண்டுகோள் இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை. {{nop}}<noinclude></noinclude> 5et6azxf5umd8azlcpbvhj5p2vauzsv பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/245 250 573711 1930916 1930883 2026-05-07T12:03:42Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930916 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>30</b>}} {{larger|<b>ஐம்பெரும் முழக்கம்</b>}} {{X-larger|<b>நா</b>}}மக்கல் கவிஞர், பரலி சு. நெல்லையப்பர், வீரவாஞ்சியின் உறவினர் ஆகியோர்க்கு அரசின் சார்பில் நிதியுதவி செய்தது போல தமிழ்நாடு பெயர் மாற்றப் போராட்டத்தில் ஈடுபட்டு காலவரையற்ற உண்ணாநோன்பு மேற்கொண்டு காமராஜர் ஆட்சிக் காலத்திலே உயிர்நீத்த விருதுநகர் தியாகி சங்கரலிங்க நாடார் அவர்களின் துணைவியார் செந்தியம்மாள் அவர்களுக்கு அரசின் சார்பில் மாதந்தோறும் 150 ரூபாய் வழங்கிட ஆணையொன்றும் 1970 பிப்ரவரி திங்களில் பிறப்பித்தேன். 1970-பிப்ரவரி 3-ஆம் நாள் அண்ணா அவர்களின் முதலாண்டு நினைவு நாள்! அரசின் சார்பில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அன்று மாலை சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் அண்ணா அஞ்சல் தலை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் இசைமணி சீர்காழி கோவிந்தராசன் அவர்கள் அண்ணா பற்றிப் பாடிய பாடல் விழா மண்டபத்தையே சோகக் கடலில் ஆழ்த்தியது. அஞ்சல்தலை தயாரிப்பதற்கேற்ற அண்ணாவின் புகைப்பட மொன்றை மத்தியில் உள்ளோர் கேட்டபோது, அந்த அஞ்சல் தலையில் தமிழும் இடம்பெற வேண்டுமென்பதற்காக, அந்தப் படத்துடன் “அண்ணாதுரை” என்ற அண்ணாவின் கையெழுத்தையும் இணைத்து ஒட்டி அனுப்பியிருந்தோம். இல்லாவிட்டால் அந்த அஞ்சல் தலையில் தமிழே தலைகாட்டியிருக்காது. ஆளுநர் உஜ்ஜல் சிங் அவர்கள் தலைமையில் மத்திய அமைச்சர் ஷெர்சிங் அவர்கள் வெளியிட அஞ்சல் தலையை நான் பெற்றுக் கொண்டேன். அப்போது என் கண்ணீரில் அந்த அஞ்சல் தலை நனைந்தது. அந்தக் கண்ணீர் அதே பிப்ரவரி திங்கள் திருச்சியில் நடைபெற்ற தி.மு. கழக மாநாட்டில் வெள்ளமாகப் பெருக்கெடுத்தது. அண்ணா இல்லாமல் நடைபெற்ற முதல் தி.மு.க. மாநாடு அதுதான். அந்த மாநாட்டில் பஞ்சாப் முதலமைச்சர்<noinclude> நெ.—15</noinclude> pmffmctnyazujw1alii1nyzgdanf652 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/246 250 573712 1930918 1930894 2026-05-07T12:06:08Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930918 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|226 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>குர்னாம்சிங் அவர்கள் கலந்து கொண்டு மாநில உரிமைகள் நிலை நாட்டப்பட அழுத்தமான கருத்துக்களை எடுத்துரைத்தார். அந்த மாநாட்டிலேதான் இறுதியாக நான் உரையாற்றிய போது கழகத்தின் ஐம்பெரும் முழக்கங்களை வெளியிட்டேன். {{left_margin|3em|<poem><b>1. அண்ணா வழியில் அயராது உழைப்போம்; 2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். 3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்; 4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்; 5. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி-ஆம்; 1970 பிப்ரவரி 22-ஆம் நாள் திருச்சியில் எழுப்பப்பட்ட அந்த ஒலி முழக்கம் தான் இன்றைக்கும் தி. மு. கழகத்தின் இதய கீதமாக இருந்து வருகிறது.</b></poem>}} நண்பர் அன்பில் அவர்கள்தான் மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர். மாநாட்டுத் தலைவர் அண்ணன் சி. பி. சிற்றரசு. திறப்பாளர் கழகப் பொருளாளராக இருந்த நண்பர் எம். ஜி. ஆர். ஒரு மாநில மாநாட்டைப் போல விளங்கிய அந்த மாவட்ட மாநாட்டின் ஊர்வலச் சிறப்பு குறித்து முரசொலியில் தம்பி மாறன் எழுதிய ஒரு சொல்லோவியத்தை இங்கே நினைவூட்டுகிறேன். “ஒரு மாநில மாநாட்டை நடத்திவிட்டு மாவட்ட மாநாடு என்று அன்பிலார் பொய் கூறிவிட்டார். திருச்சி மாநாடு பலவிதங்களில் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கிறது. அண்ணாவிற்குப் பிறகு கழக வரலாற்றில் திருச்சி மாநாடு ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். பிற்பகல் நான்கு மணிக்கே திருச்சி நகரமே திரண்டு வந்து ஊர்வலப்பாதையில் இருமருங்கிலும் நிறைந்துவிட்டது. ஆம்; திருச்சி நகரமே மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது! திருச்சி நண்பர்கள் நல்ல வேலை செய்தார்கள்! பகலில் ஊர்வலம் நடத்தி வெய்யிலின் கொடுமையில் நமது தோழர்களை வாட்டி வதைக்காமல் இரவு நேரத்து ஊர்வலமாகத் திட்டமிட்டு, அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு ரகத்திலும் ஒளிவிளக்குகள் ஏற்பாடு செய்திருந்தனர். {{nop}}<noinclude></noinclude> q56ihufv9ial9t74h1j4noy0wywnro9 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/247 250 573713 1930919 1930898 2026-05-07T12:07:37Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930919 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 227}}</noinclude>சொற்பொழிவு-நாடகம்-கலை நிகழ்ச்சி - பத்திரிகை - சுவரொட்டி ஆகியவற்றை பலமான பிரச்சார ஆயுதங்களாக தி. மு. கழகம் பயன்படுத்தி வருவதுபோல உலகத்தில் எந்த அரசியல் கட்சியும் பயன்படுத்துவதில்லை என்று நமது இயக்கத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்தும் ஒரு அமெரிக்க மாணவர் என்னிடம் குறிப்பிட்டார்! அந்தப் பட்டியலிலே நாம் ஊர்வலத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஊர்வலக் கலையிலே நாம் வல்லவர்களாக இருப்பதால் தான் இந்தியாவிலேயே இதுவரை நடந்ததில்லை என்று கூறத்தகும் அளவிற்கு உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலத்தை நடத்த முடிந்தது. ஊர்வலத்தை நேரில் கண்ட அப்போதைய குடியரசுத் தலைவர் திரு. ஜாகிர் உசேன், டெல்லி குடியரசு நாள் ஊர்வலத்திலே கூட இத்தகைய கலையழகு மிகுந்த பவனியைக் கண்டதில்லை என்றல்லவா நமது அண்ணனிடம் கூறினார். நினைவில்லையா உனக்கு நமது பழைய ஊர்வல வரலாறு! கல்லக்குடி போராட்ட சிறைவாசமேற்று கலைஞர் எழும்பூர் வந்திறங்கிய நேரம் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றது தலைநகரத்துவாசிகளிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தவில்லையா? விலைவாசி போராட்ட சிறைவாசம் முடித்து நமது அண்ணன் வேலூரிலிருந்து தலைநகரம் வந்த காலை, ஊர்வலத்தில் அண்ணன் வந்த பவனியை அப்போதைய சுதேசமித்திரன் வார ஏடு எப்படி வர்ணித்திருந்தது தெரியுமா? உலகெங்கும் வெற்றிகளைக் குவித்து ஜூலியஸ் சீசர்ரோம் நகரம் வந்தபோது அவருக்குத் தரப்பட்ட வரவேற்புக்கும், ஐரோப்பிய வெற்றிகளை ஈட்டி பாரீஸ் திரும்பியபோது நெப்போலியனுக்குத் தரப்பட்ட வரவேற்பிற்கும் அல்லவா அந்த ஏடு ஒப்பிட்டிருந்தது. முதன்முதலில் மதுரை மாநாட்டு ஊர்வலத்தில்தான் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டன. அதைக் கண்டு மகிழ்ந்த அண்ணன் அதை அல்ஜீரிய விடுதலை வீரர்களின் அணி வகுப்பிற்கல்லவா ஒப்பிட்டார்! திருச்சி ஊர்வலம் அலங்கார ஒளிவிளக்கு ரதங்களால்-கிராமிய கலைநிகழ்ச்சிகளால் சிறப்புப் பெறுகிறது. எத்தனை<noinclude></noinclude> e31pe0nwkel2r9f54upfcxh25bi4lsv பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/248 250 573714 1930920 1930901 2026-05-07T12:09:04Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930920 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|228 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>விதமான அண்ணனின் திரு உருவங்களை ஏந்தி வந்தார்கள் தெரியுமா? அண்ணன் இருந்திருந்தால், அன்று மதுரை மாநாட்டு ஊர்வலத்தை அல்ஜீரிய அணிவகுப்பிற்கு ஒப்பிட்டவர் இந்த ஊர்வலத்திற்கு என்ன உவமை கூறிடுவார் என்று எண்ணத்தக்க விதத்திலே திருச்சியின் எழுச்சிமிகு ஊர்வலம் அமைந்திருந்தது!” ஆனால் ஒன்று, அந்த எழிலும் எழுச்சியும் கொண்ட ஊர்வலத்தின் தொடக்கத்தில் நான் ஒரு பெரும் ஆபத்திலிருந்து தப்பிப் பிழைத்தேன். ஊர்வலத்தில் தலைவர்கள் அமர்வதற்காக அலங்கரிக்கப்பட்ட ரதம், திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்குப் பின்புறமாக இருந்தது. அதில் நாங்கள் அமர்ந்திருந்தோம். ஊர்வலத்தின் முகப்பு கண்ணுக்கெட்டிய தொலைவு வரையில் தெரியவில்லை. ஊர்வலம் புறப்படுவதற்கு முன்பு அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க என்னை அன்பிலும், பராங்குசமும், எம். எஸ். மணியும், ராபியும் அழைத்துச் சென்றார்கள், சிலையையொட்டி வைக்கப்பட்டிருந்த ஏணிப்படிகளில் ஏறி, சிலையருகே நின்று கொண்டு மிகப்பெரிய மாலையொன்றை அண்ணா சிலையின் கழுத்தில் அணிவித்தேன். ஒரு இமைப் பொழுது நானே என்னைக் கீழே தள்ளிக் கொள்ளும் திடீர் முயற்சியில் ஈடுபடாமல் இருந்திருந்தால் அண்ணாவின் சிலையைக் கட்டித்தழுவியபடி பிணமாக ஆகியிருப்பேன். மாநாட்டை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மின் விளக்கு அலங்காரம் செய்திருந்தார்கள். மிக நுண்ணிய மின் கம்பிகள் அந்தச் சிலை மீதும், பீடத்திலும் சுற்றப்பட்டிருந்திருக்கின்றன. ஈரம் நிறைந்த மாலையை அணிவித்த மாத்திரத்தில் பயங்கரமான “ஷாக்” அடித்து என்னை மிக வேகமாக இழுத்திருக்கிறது. ஒருக்கணத்தில் நிலைமையைப் புரிந்து கொண்டதால் மல்லாந்தபடியே அந்தப் பீடத்திலிருந்து கீழே சாய்ந்தேன். ஏதோ ஆபத்து நடந்துவிட்டது என்ற திகிலோடு பராங்குசமும் குளித்தலை முத்துகிருஷ்ணனும் மற்ற நண்பர்களும் என்னை அப்படியே தாங்கிப் பிடித்துக் கொண்டார்கள். அந்த ஒரு கால் விநாடிக்கும் குறைவான நேரம் - நான் மட்டும் சமாளித்திருக்காவிட்டால் என் ஆருயிர் அண்ணனின் சிலையைக் கட்டிப்பிடித்தவாறே அமைதி அடைந்திருப்பேன்! என்ன செய்வது; அது மட்டும் அன்றைக்கு நடந்திருந்தால்<noinclude></noinclude> 2uqag6spzwglujq3b5gwn3lqomcusm7 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/249 250 573715 1930928 1709784 2026-05-07T12:29:51Z ஹர்ஷியா பேகம் 15001 1930928 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 229}}</noinclude>என் வாழ்க்கையில் எத்தனை நண்பர்கள் எனக்குத் துரோகியானார்கள் என்ற கசப்பு மிகுந்த கணக்கே என் கவனத்திற்கு வந்திருக்காது - என் நெஞ்சத்தையும் கலக்கியிருக்காது! பழமைவாதிகள் கூற்றுப்படி சொல்ல வேண்டுமேயானால் பட வேண்டிய வேதனைகள் பல இருக்கும்போது-சுடு சொல்லாளர் விடுகணைகளை ஆயிரம் ஆயிரமெனத் தாங்க வேண்டுமென்று தலையில் எழுதியிருக்கும்போது-தமிழன் என்ற உணர்ச்சியற்ற தக்கை மனிதர்களின் தன்மானமிழந்த செயல்களைக்கண்டு குமுறியழ வேண்டுமென்று விதியிருக்கும்போது - அவ்வளவு சீக்கிரம் போய்விட முடியுமா என்ன? அதற்கு மாறாக இப்படி நினைத்துப் பார்த்து ஆறுதல் கொள்கிறேன். அன்று மரணத்தின் வாயிலிருந்து மீண்ட காரணத்தினால்தான் என் உடன் பிறப்புக்களின் ஒத்துழைப்புடன் தமிழ்ச் சமுதாயத்திற்கு என்னாலியன்ற தொண்டாற்ற முடிந்தது என்பதுதான் அந்த ஆறுதல். அந்த இதய உணர்வோடு நான் சென்னையில் எனது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டமொன்றில் கூறிய வாசகங்களை என்றைக்குமே மறக்க மாட்டேன். தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கி வீசினாலும் - அதில் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் சவாரி செய்யலாம். தமிழர்களே! தமிழர்களே! என்னை நீங்கள் நெருப்பில் தூக்கிப் போட்டாலும், அதிலே நான் விறகாகத்தான் விழுவேன்-அடுப்பெரித்து நீங்கள் சமைத்துச் சாப்பிடலாம்! தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னைப் பாறையில் மோதினாலும் சிதறு தேங்காயாகத்தான் உடைவேன்; நீங்கள் என்னைப் பொறுக்கியெடுத்து தின்று மகிழலாம்! இந்த உணர்வின் வடிவமாக ஆகிவிட்ட நான் திருச்சி மாநாட்டில் நிறைவு உரை ஆற்ற எழுந்த போது என்றுமில்லாத அளவுக்கு என் நாடி நரம்புகள் எல்லாம் அதிர்ந்தன. மேடையில் கழக முன்னணியினர் அனைவரும் இருந்தனர். பொருளாளர் எம். ஜி. ஆர் மட்டும் முதல் நாள் மாநாட்டுத் திறப்பு விழா உரையை நிகழ்த்திவிட்டு, அன்று காலையிலேயே விடைபெற்றுக் கொண்டு படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று விட்டார். {{nop}}<noinclude></noinclude> mdacxon9czxfz484sbznnr60z7javjo பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/250 250 573716 1930934 1709785 2026-05-07T12:38:44Z ஹர்ஷியா பேகம் 15001 1930934 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|230 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>அண்ணா இல்லாத முதல் மாநாடு என்று குறிப்பிட்டேனே; அந்த மாநாட்டில் நான் ஆற்றிய உரையின் முதல் பகுதியை நினைவூட்டித்தான் ஆகவேண்டும். கழகக் கண்மணிகளே! அருமைத் தாய்மார்களே! பெரியோர்களே! “பேரறிஞர் அண்ணா அவர்களே”... என்று அழைத்துப் பேச்சைத் தொடங்கவேண்டிய நான்-இன்று அந்த அண்ணன் எங்கே? எங்கே? என்று தேடுகிற நிலைமையில் உங்கள் முன்னால் நின்றுகொண்டிருக்கிறேன். “தம்பி வா! தலைமையேற்க வா?” என்று அழைத்து ஆணையிட்டதும், கேட்டு ஓடிவந்த நாவலர் இங்கே அமர்ந்திருக்கிறார். அழைத்து ஆணையிட்ட நீ எங்கே போய்விட்டாய்? மதியழகனுக்கு எப்போதுமே பிடிவாதக் குணம் அதிகம்; ஆனாலும் தான் நினைத்ததைப் பேசி நம்மைக் கவர்ந்து தன் பக்கம் இழுக்கத் தவறமாட்டார் என்று அடிக்கடி புகழ்வீர்களே, அண்ணா! அந்தப் பிடிவாதக்கார மதியழகன் இங்கே அமர்ந்திருக்கிறார். அவரைப் பிரிந்து எங்கே அண்ணா சென்றுவிட்டீர்கள்? சிற்றரசு பேசினால் நான் குலுங்கச் குலுங்கச் சிரித்து விடுகிறேனடா தம்பி! என்று சிரிப்பீர்களே அண்ணா, அந்தச் சிற்றரசு இங்கே எங்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்தபோது அதை ரசிக்காமல் எங்கே போய்விட்டீர்கள் அண்ணா? பக்கத்தில் என். வி. என். அமர்ந்து, வெற்றிலை மடித்துத்தர, அதை வாங்கி வெற்றிச் சிரிப்போடு வாய் குழையக் குழையப் போட்டுக் கொள்வீர்களே, அண்ணா! அந்த வெற்றிலை மடித்துத்தர இங்கே என். வி. என். இருக்கிறார். வெற்றிகளைத் தந்த எங்கள் அண்ணனே, நீ எங்கே போய்விட்டாய்? ஆழமாகச் சிந்திப்பதும்-அமைதியாக இருப்பதும்-ஆணித்தரமாக வாதிடுவதும் அன்பழகனின் இயல்பு எனப் பாராட்டுவீர்களே அண்ணா - அந்தப் பேராசிரியர் இங்குளார்; பெருமைமிகு அண்ணனே! நீ எங்கே போய்விட்டாய்? “என்ன முத்து? கோபமாக வருகிறாயா? உட்கார்!” என்று புன்னகை தவழச் சொன்னதும், கோபத்தை எல்லாம் மறந்துவிட்-<noinclude></noinclude> 4ye84t2mq7vkqevhh34pta56evcq6h6 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/251 250 573717 1930962 1709786 2026-05-07T13:26:59Z ஹர்ஷியா பேகம் 15001 1930962 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 231}}</noinclude>டுக் குளிர்ந்த முகத்தோடு எதிரே அமர்வாரே; அந்த மதுரை முத்து இந்த மாநாட்டிலே இருக்கிறார்; ஆனால் அவரைக் குளிரவைக்கும் அண்ணனே நீ எங்கே போய்விட்டாய்? “மன்னை, மன்னார்குடிக்கு வர வேண்டாமென்று கருணாநிதிதான் சொல்கிறான், என்மேல் குற்றமில்லையப்பா” என்று குறும்பு செய்வீர்களே, அந்தக் குறும்பைத் தாங்கிக் கொள்கிற மன்னை நாராயணசாமி இங்கே இருக்கிறார். அண்ணனே, எங்கே போய்விட்டாய்? “அன்பில்! எங்கே கொஞ்சம் கண்ணைக் காட்டு” என்று கண்ணைக் காட்டச் சொல்லி குமிழ்க் கண்களைப் பார்த்து ரசிப்பீர்களே. அந்தக் கண்ணைக் காட்ட நம்முடைய அன்பில் இங்கே இருக்கிறார். அண்ணனே, கண்மூடி நீ எங்கே போய்விட்டாய்? “சென்று வா தம்பி! வென்று வா தம்பி!” என்று கல்லக்குடி போராட்டத்திற்கு சிதம்பரத்திலே என்னை வழியனுப்பி வைத்தீர்களே, அண்ணா! வென்று வந்திருக்கிறேன்; வென்று வா என்று சொன்ன நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்? எங்கே போய்விட்டீர்கள்? என்று கேட்டுத்தான் இந்த மாநாட்டிலே பேரறிஞர் அண்ணா அவர்களே என்று நான் அழைக்கிறேன். எனக்கு நம்பிக்கை உண்டு. இங்கேயிருக்கிற எங்களுக்கெல்லாம் நம்பிக்கை உண்டு. அண்ணா நீ இங்கேதானிருக்கிறாய். இந்தப் பேச்சை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறாய். இந்த ஆரவாரத்தைக் காண்கிறாய். இங்கே இருக்கின்ற உன்னுடைய அருமைத் தங்கைகளையெல்லாம் பார்க்கிறாய். தம்பிகளின் பட்டாளங்களைக் காண்கிறாய். மலர் போன்ற மழலைக் குழந்தைகளின் இதழ் ஓரத்தில் முத்தமிடுகிற அண்ணனே, நீ எங்கும் போகவில்லை. இங்கேதான் இருக்கிறாய்! இங்கேதான் இருக்கிறாய்! எங்களுடைய நெஞ்சங்களில்தான் இருக்கிறாய் அண்ணனே! இங்கேதான் இருக்கிறாய்! ஒவ்வொரு மாநாட்டிலும் கழகத்தினுடைய பொருளாளர் என்கிற முறையில் நான் கணக்குகளை எல்லாம் ஒப்படைக்க மாநாட்டு மேடைக்கு வர; எவ்வளவு வசூல் என்று அண்ணா கேட்க - சொல்ல முடியாது, அது “சஸ்பென்ஸ்” - என்று அவரிடத்தில் நான் சொல்ல - ‘சும்மா சொல், நான் வெளியே சொல்லமாட்டேன்’ என்று அவர் வேடிக்கைபேச-பக்கத்தில் இருக்கிற ப. உ. சண்முகம் வசூலை அவரிடம் சொல்லிவிட - ‘பார்த்தாயா, பார்த்தாயா. உன்னுடைய நண்பனே சொல்லிவிட்டான்’ என்றெல்லாம் கேலி பேசுவாரே, அந்த அண்ணன் மேடையில்<noinclude></noinclude> hrypkn5u7mr17ubnpgk4lp2qz967k3s பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/252 250 573718 1930978 1709787 2026-05-07T15:22:15Z ஹர்ஷியா பேகம் 15001 1930978 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|232 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>நின்று பேசுகின்ற அந்த எழில் ஓவியத்தைக் கண்டு கண்டுகளித்து வந்த நான் இன்றைய தினம் அந்த இடத்திலே நின்று பேசுவது என்றால் என்னுடைய உடல் எல்லாம் நடுங்குகிறது! என்னுடைய உள்ளமெல்லாம் குமுறுகிறது என் கண்கள் குளமாகின்றன! தாயை இழந்த நேரத்திலே - தந்தையை இழந்த நேரத்திலே எனக்கு ஏற்படாத கவலையை நான் கல்லறைக்குச் செல்கிறவரையில் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார் என்னுடைய அண்ணன்! அண்ணாவிற்குப் பிறகு இந்தப் பெரிய பொறுப்பினை - என்னுடைய தோள்களிலே சுமத்தி வைத்திருக்கின்ற கழகத்தின் தங்கங்களே! உங்களையெல்லாம் நம்பித்தான் நான் இங்கே அமர்ந்திருக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு அண்ணனாகத் தெரிகிறீர்கள். அண்ணன் ஒருவன் இருந்து எனக்கு வழங்க வேண்டிய ஆறுதலை- எனக்குத் தர வேண்டிய அறிவுரையை நான்கு கோடி தமிழ்ப் பெருங்குடி மக்களாகிய நீங்கள் எனக்குத் தந்து கொண்டிருக்கிறீர்கள்.” -இவ்வாறு கண்கள் நீர்வீழ்ச்சிகளாக மாறிட முன்னுரையை ஆரம்பித்து, தொடர்ந்து நான் ஆற்றிய நீண்ட உரையில் கழகத்தின் ஐம்பெரும் முழக்கங்களுக்கு விளக்கமுரைத்தேன். மாநில சுயாட்சிக் கொள்கைக்கான தீப ஒளி திருச்சி மாநாட்டில் சுடர் விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கியது. {{nop}}<noinclude></noinclude> oxizqyq3p8mqy6x800t3ppkzqaqnql0 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/253 250 573719 1930980 1709788 2026-05-07T15:37:36Z ஹர்ஷியா பேகம் 15001 1930980 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>31</b>}} {{larger|<b>“தமிழ் உணர்வும் தமிழக உரிமையும்”</b>}} {{X-larger|<b>சி</b>}}றந்த தமிழ்ப் படம், சிறந்த தமிழ்ப்பட இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த எழுத்தாளர், பாடலாசிரியர் என்று பல முனைகளில் திரைப்படத் துறையில் ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் பரிசுகள் வழங்குகிற நிகழ்ச்சியை அண்ணா அவர்கள் உருவாக்கியதையொட்டி 1970-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் நடைபெற்ற அந்தப் பரிசளிப்பு விழாவின்போது “இனித் தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் இறை வணக்கம் என்பது தமிழ்த்தாய் வாழ்த்தாக இருக்குமென்றும், “நீராருங் கடலுடுத்த” எனும் மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய அந்தப் பாடலே அந்த வாழ்த்தாக அமையுமென்றும் அறிவித்தேன். வாழ்த்துப் பாடலுக்கு ஏற்றவகையில் அந்தப் பாட்டை ஓரளவு குறைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய அந்தப் பாடலில் சமஸ்கிருத மொழி உலக வழக்கு ஒழிந்த மொழி என்பதை “ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமைத்திறம் வியந்து” என்று குறித்துத் தமிழ் மொழியைப் புகழ்ந்திருந்தார். அரசு நிகழ்ச்சியில் - அதுவும் தமிழ்த் தாய் வாழ்த்தில் - மற்றொரு மொழியைக் குறைத்தும் பழித்தும் கூறுதல் வேண்டாமென்பதற்காகவும்- “அழிந்து, ஒழிந்து” என்ற சொற்களை ஒரு பகுதியினர் அமங்கலச் சொற்கள் எனக் கருதி முகஞ்சுளிப்பர் என்பதற்காகவும்; அந்த வரியையே அகற்றிவிட்டு இசையமைக்குமாறு கேட்டுக் கொண்டேன். <b><poem>“நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந் தமிழணங்கே உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!”</poem></b> {{nop}}<noinclude></noinclude> kg8ijcsrhmhslj8tzxs1dgwm3hq0or4 1931296 1930980 2026-05-08T10:22:44Z ஹர்ஷியா பேகம் 15001 1931296 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>31</b>}} {{larger|<b>“தமிழ் உணர்வும் தமிழக உரிமையும்”</b>}} {{X-larger|<b>சி</b>}}றந்த தமிழ்ப் படம், சிறந்த தமிழ்ப்பட இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த எழுத்தாளர், பாடலாசிரியர் என்று பல முனைகளில் திரைப்படத் துறையில் ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் பரிசுகள் வழங்குகிற நிகழ்ச்சியை அண்ணா அவர்கள் உருவாக்கியதையொட்டி 1970-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் நடைபெற்ற அந்தப் பரிசளிப்பு விழாவின்போது “இனித் தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் இறை வணக்கம் என்பது தமிழ்த்தாய் வாழ்த்தாக இருக்குமென்றும், “நீராருங் கடலுடுத்த” எனும் மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய அந்தப் பாடலே அந்த வாழ்த்தாக அமையுமென்றும் அறிவித்தேன். வாழ்த்துப் பாடலுக்கு ஏற்றவகையில் அந்தப் பாட்டை ஓரளவு குறைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய அந்தப் பாடலில் சமஸ்கிருத மொழி உலக வழக்கு ஒழிந்த மொழி என்பதை “ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமைத்திறம் வியந்து” என்று குறித்துத் தமிழ் மொழியைப் புகழ்ந்திருந்தார். அரசு நிகழ்ச்சியில் - அதுவும் தமிழ்த் தாய் வாழ்த்தில் - மற்றொரு மொழியைக் குறைத்தும் பழித்தும் கூறுதல் வேண்டாமென்பதற்காகவும்- “அழிந்து, ஒழிந்து” என்ற சொற்களை ஒரு பகுதியினர் அமங்கலச் சொற்கள் எனக் கருதி முகஞ்சுளிப்பர் என்பதற்காகவும்; அந்த வரியையே அகற்றிவிட்டு இசையமைக்குமாறு கேட்டுக் கொண்டேன். <b><poem>{{c|“நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந் தமிழணங்கே உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!”}}</poem></b> {{nop}}<noinclude></noinclude> rnu0yjgv3cuflsz2vc8vhabil4d2wpd பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/254 250 573720 1930981 1709789 2026-05-07T15:55:23Z ஹர்ஷியா பேகம் 15001 1930981 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|234 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>இவ்வாறு இசைக்கேற்பப் பாடல் ஒழுங்குப்படுத்தப்பட்டது. மெல்லிசை மன்னர் எனப் போற்றப்படும் விசுவநாதன் இசையமைக்க - பின்னணி இசைப் புகழ் மணிகளான சௌந்திரராசன், திருமதி சுசிலா ஆகியோர் பாடிய அந்த வாழ்த்து இசைத்தட்டுகளாக வெளியிடப்பட்டு, தமிழக அரசு விழாக்களில் பயன் படுத்தப்பட்டன. அரசு விழாக்களில் தமிழ்த் தாய் வாழ்த்து என நான் அறிவித்தவுடனே - அதற்கும் எதிர்ப்பு கிளம்பிடத் தவறவில்லை! “ஆனந்த விகடன்” இதழில் கருத்துரை தீட்டிய பிரபல எழுத்தாளர் திரு. கி. வா. ஜெகந்நாதன் அவர்கள், தமிழ் ஒரு குட்டி தேவதை என்றும், மொழி வாழ்த்துப் பாடலைக் கடவுள் வாழ்த்துப் பாடலாக மாற்றியது பொருத்தமற்றது என்றும் அதற்குப் பதிலாக “அங்கிங் கெனாதபடி” எனத் தொடங்கும் தாயுமானவர் பாடலைப் பாடலாமென்றும் குறிப்பிட்டிருந்தார். மெயில் போன்ற வேறு சில ஏடுகளிலும் மறுப்புக் கருத்துக்கள் வெளிவந்தன. அப்போது பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் அவர்கள் தமிழக அரசு எடுத்த முடிவை வரவேற்று விடுத்த அறிக்கையில் எதிர்க் கருத்தாளர்களுக்குத் தக்க பதில் அளித்திருந்தார். அந்த அறிக்கை மிக முக்கியமானது என்பதால் இங்கே அதனைக் குறிப்பிடுவது பயனுள்ள ஒன்றாகும். “தமிழ் இனத்தின் கடவுள் வணக்கப் பாடலாக பேராசிரியர் சுந்தரனாரின் “மனோன்மணிய” வணக்கப் பாடலையே பாடவேண்டுமென்ற கருத்து பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழகப் புலவர் குழுவில் தீர்மானமாக வந்தது அந்தப் பாடலில் சமஸ்கிருதத்தைவிட தமிழுக்கு உயர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதனால் சமஸ்கிருதப் பற்றாளர் சிலர் எதிர்த்தனர். புரட்சித் கவிஞர் பாரதிதாசன் போன்றோர் புலவர் குழுவிலிருந்து விலகுவதற்கு இதுவே வழி வகுத்தது. தாயுமானவர் பாடலைப் பாடலாமென்றும் திருக்குறள் முதல் அதிகாரத்தைப் பாடலாமென்றும் இதன்பின் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தாயுமானவர் பாடல், இந்து மதத்தை பெரிதும் சார்ந்தது எனப் பிற மதத்தினர் எதிர்த்தனர். {{nop}}<noinclude></noinclude> nkkj9p4gi7pkrv3foj75tf8bu89tmcz பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/255 250 573721 1931003 1709790 2026-05-07T18:25:06Z ஹர்ஷியா பேகம் 15001 1931003 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 235}}</noinclude>திருக்குறள் முதல் அதிகாரத்துக்குக்கூட அது “தாள்” “அடி” என்று கூறுவதால் உருவ வணக்கத்தின் சாயலுடையது என்று கிறித்துவ, இஸ்லாமியப் புலவர்கள் சிலர் குறைப்பட்டனர். மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரம் பிள்ளையை விட இந்து மதத்தைக் கரைத்துக் குடித்தவர், வேதாந்த ஆராய்ச்சியில், கடவுள் ஆராய்ச்சியில் கரை கண்டவர் மிகச் சிலரே இருக்க முடியும். அத்தகையவர் இந்து மதத்தையோ வேறு எந்த மதத்தையோ புண்படுத்தாமல் எல்லா மதத்தினரும் ஒப்புக் கொள்ளத்தக்க விதத்தில் தமிழ் மொழி உருவாகவே பாடிய தேசியக் கடவுள் பாடல்தான் “நீராருங் கடலுடுத்த” என்ற பாடலாகும். அந்த வாழ்த்துப் பாடலைத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தேர்ந்தெடுத்தார் என்றால், அது அவர் கலைப் பண்புக்கு, தமிழன்புக்கு சீரிய சான்றாகும்”. பன்மொழிப் புலவர் அப்பா துரையாரின் இந்தக் கருத்தினையொட்டி சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்களும் அறிக்கை யொன்றினை விடுத்தார். “நீராருங் கடலுடுத்த” என்று தொடங்கும் பாடல் அரசு விழாக்களிலும், அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலும் பாடப்பட வேண்டுமென்று கலைஞர் கொடுத்த அறிவிப்பு, தமிழ்ப் மொழிப் பற்றுடைய அனைவர்க்கும் கரும்பாக இனித்திடும்போது - ஏனோ ஆனந்த விகடனுக்கு மட்டும் வேம்பாகக் கசக்கிறது! அரசு விழாக்களில் தமிழைத் தெய்வமாக வழிபடுவோம் எனக் கலைஞர் கூறியிருக்கிறார். மொழியைத் தெய்வமாக வழி படுவது பிழையெனில் இந்தப் பிழையை முதலில் செய்த பெருமை, வடமொழியாளர்க்கே உரிமை! மொழி வாழ்த்தையே கடவுள் வாழ்த்தாகப்பாடுவது பொருத்த மற்றது என்கிறார் கி. வா. ஜ! “ஓம்” என்ற எழுத்து வடிவம்தான் ஒலி வடிவமாக - இறை வடிவமாக - பிரணவ மந்திரமாக வழிபடப் படுகிறது என்பதை அவர் மறந்தார் போலும்!” திரு. ம. பொ. சி. அவர்களைத் தொடர்ந்து தமிழ் அறிஞர் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் “நாடும் மொழியும் ஒருங்கே போற்றப்படும் சிறப்புக்குரிய அந்தப் பாடல் தமிழக மக்கள் ஏற்கத்தக்க வாழ்த்துப் பாடல்” என்று அறிவித்தார். {{nop}}<noinclude></noinclude> dw7bckhsjd5dtnica81m9igfdr3w9rr பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/256 250 573722 1931321 1709791 2026-05-08T10:49:55Z ஹர்ஷியா பேகம் 15001 1931321 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|236 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>தமிழ்த் தாய் வாழ்த்து - இன்றைக்குத் அரசு தமிழக நிகழ்ச்சிகளில் பாடப்படும்பொழுது, அந்தப் பாடல் எத்துணை எதிர்ப்புகளைச் சமாளித்து வெளிவந்துள்ளது என்ற கடந்த காலசரித்திரம் பலருக்குத் தெரியாமலே கூட இருக்கலாம்; அதனால் தான் நினைவூட்டினேன்! அடுத்து, 1970 மார்ச் 21-ஆம் நாள் டெல்லியில் நடைபெற்ற தேசீய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் நான் கலந்துகொண்டு ஆற்றிய உரையும், இறுதியாக வெளியிட்ட அறிவிப்பும் - தி. மு. கழகம், எந்த நிலையிலும் தமிழக மக்களின் உரிமைக்காகத் துணிவுடன் பாடுபடும் போர்க்குணம் கொண்டது என்பதை எடுத்துக்காட்டின! “கடந்த மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களிலும் எதிர்பார்த்த அளவிற்குப் பலன் கிடைக்கவில்லை என்று அரசியல் தலைவர்களும், பொருளாதார வல்லுநர்களும் வெளிப்படையாகவே கூறிவிட்டார்கள். அதற்குக் காரணம், திட்டம் வகுப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் வேண்டிய எல்லா அதிகாரங்களையும் ஒரே இடத்திலே குவித்து வைத்திருப்பதுதான். ஆகவேதான் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி (Regional Autonomy at the State level and a new Federal set up at the Centre) வேண்டுமென்று நாங்கள் சொல்லி வருகின்றோம். இம்மாதிரி சொல்வதனால் நாங்கள். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் வலுவான மத்திய அரசு இருக்க வேண்டுமென்ற கொள்கைக்கும் முரண்பட்டவர்கள் அல்ல. மத்தியில் வலுவான ஆட்சி இருந்தால்தான் மாநிலங்களுக்கிடையே ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தீர்த்து உள்நாட்டு அமைதியைப் பாதுகாக்க முடியும். ஆனால், இன்றையதினம் மத்திய அரசானது சிக்கல் இல்லாத துறைகளில் சிக்கலைத் உண்டாக்குவதும், சிக்கல் இருக்கக் கூடிய இடங்களில் சிக்கலைத் தீர்த்துவைக்க முடியாமல் தவிப்பதுமான சூழ்நிலையில் இருக்கிறது இந்நிலை தவிர்க்கப்பட வேண்டுமானால் அரசியல் சட்டத்தையே மாற்றி அமைக்க வேண்டும். இப்பொழுது இருக்கும் அரசியல் சட்டமானது ஒரே கட்சி எல்லா மாநிலங்களிலும் மத்தியிலும் ஆட்சி புரியும் என்ற ஒரு திடமான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் காலம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மாநிலக் கட்சிகள் ஆட்சிக்கு வந்திருக்கின்றன. ஆனால்<noinclude></noinclude> q3pjo44laqi5mexjormit8blelbykim பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/257 250 573723 1931335 1709792 2026-05-08T11:15:29Z ஹர்ஷியா பேகம் 15001 1931335 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 237}}</noinclude>மத்தியில் வேறொரு கட்சி ஆட்சிப் பொறுப்பை வகிக்கிறது. இம்மாதிரி மாறுபட்ட சூழ்நிலையில் மத்திய அரசு உருவாக்கும் ஒவ்வொரு கொள்கையையும் அந்தந்த மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்ப்பது சரியானதல்ல. ஆகவே விரைவில் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் நல்லது என்று என்னுடைய திடமான அபிப்பிராயத்தைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் தமிழ்நாடு மத்திய அரசுக்குக் கடன் தவணையாக சுமார் 160 கோடி ரூபாய் திருப்பித்தர வேண்டியிருக்கிறது. ஆனால் எங்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகையோ 140 கோடி ரூபாய்தான். உண்மையைச் சொல்லப் போனால் உங்கள் கடனைத் திருப்பிப் பெற்றுக் கொள்வதற்காகவே எங்களுக்கு உதவித் தொகை அளிப்பதுபோல் இருக்கிறது. ஆகவே, கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள 900 கோடி ரூபாயில் எங்களுக்குக் கணிசமான உதவி அளிக்கப்பட வேண்டும். உரிமைகள் உதாசீனப்படுத்தப்படும்போது, உறவு கொண்டதே தவறோ என்கிற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது. வறட்சிக்காக நான்கு ஆண்டு காலத்திற்கு ஒதுக்கப்படுகிற நூறு கோடி ரூபாயில் தமிழ்நாட்டிற்கு எதுவுமில்லை என்பதை எங்களால் எந்த விதத்திலும் ஒப்புக் கொள்ள முடியாது. சேலத்தில் இரும்புத் தொழிற்சாலை ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்று கடந்த 15 ஆண்டுகளாக மக்களும், மாநில அரசும், மத்திய அரசை இடைவிடாது வேண்டிக் கொண்டிருக்கின்றன. சேலத்திற்காகப் பல ஆண்டு காலம் போர்க்குரல் எழுப்பிய நாங்கள், இன்று ஆளுங் கட்சியாக வந்திருக்கிறோம் சேலத்திற்கான ஆரம்ப வேலைகளைத் தீவிரமாகச் செய்த ஆர். வெங்கட்ராமன் அவர்கள் திட்டக்குழுவிற்கு வந்திருக்கிறார். ஆனால் சேலம்தான் இன்னும் வரவில்லை. சேலத்தைப் பற்றிய அறிவிப்பை தமிழ்நாடு மிகுந்த பரபரப்போடும், உணர்ச்சியோடும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆசையில் கல்லைப் போடாமல் சேலம் திட்டத்திற்கான அடிக்கல்லைப் போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். {{nop}}<noinclude></noinclude> 1nn228sc6lhfygvqtsft3pexrgowj3p பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/258 250 573724 1931365 1709793 2026-05-08T11:41:56Z ஹர்ஷியா பேகம் 15001 1931365 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|238 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>பிரதமருக்கு நான் இறுதியாகவும் உறுதியாகவும் ஒன்று கூறிக் கொள்வேன். இந்தக் கூட்டத்தில் சேலம் உருக்காலைத் திட்டத்தைப் பற்றி தங்களது அறிவிப்புத் தேவை. இன்னமும் அறிவிக்காமல் இருப்பதன் நோக்கமென்ன? யார் வந்த பிறகு அறிவிக்கலாம் என்று இருக்கிறீர்கள்? கூடுதலாக மாநிலங்களுக்கு ஒதுக்கியுள்ள 175 கோடி ரூபாய் எல்லா மாநிலங்களுக்கும், எங்களுடைய தமிழ்நாட்டிற்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். வறட்சிப் பகுதிகளில் வேலை வாய்ப்பிற்கு ஒதுக்கப்படும் நூறு கோடி ரூபாயில் தமிழ் நாட்டை வஞ்சிக்கக் கூடாது. இந்த மூன்றிற்கும் தங்களிடமிருந்து ஒப்புதல் கிடைக்காத வரையில் இந்தத் திட்டத்தை நான்கு கோடி தமிழ் மக்களின் சார்பில் நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் திட்டத்திற்கான சம்மதம் தர முடியாது என்பதையும் திட்ட வட்டமாகக் கூறிக் கொள்கிறேன்.” இவ்வாறு நான் கூறியதின் விளைவாக 1970-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 17-ந் தேதி அன்று நாடாளு மன்றத்தில் பிரதமர் அவர்கள் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று நான்காம் திட்டத்திலேயே சேலம் உருக்கு ஆலை துவக்கப்படும் என்று அறிவித்தார். அதே ஆண்டு செப்டம்பர் திங்கள் 16-ம் நாள் உருக்கு ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா என் தலைமையில் நடைபெற்று பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து உருக்காலைக்கான பணிகள் நிறைவேற்றப்பட்டன. நில ஆர்ஜிதம் போன்றவைகள் விரைவு படுத்தப்பட்டன... ஆனால் கழக ஆட்சி 1976 ஜனவரியில் கலைக்கப்பட்ட பிறகு, உருக்கு ஆலைத் தொழிற்சாலை. உருட்டு ஆலைத் தொழிற்சாலையாக மெலிந்து போயிற்று. {{nop}}<noinclude></noinclude> jyowzmqg23gl43wnothc35i9p57h2pt பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/259 250 573725 1931400 1709794 2026-05-08T11:58:45Z ஹர்ஷியா பேகம் 15001 1931400 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>32</b>}} {{larger|<b>கொள்கை வளர்ந்த நிலை</b>}} {{X-larger|<b>பு</b>}}துடெல்லியில் நடைபெற்ற தேசீய வளர்ச்சிக் குழுகூட்டத்தில் நான் மாநில சுயாட்சி குறித்துப் பேசியதும், சேலம் இரும்பு உருக்காலை இடம் பெறாத நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ள இயலாது என்று கடுமையாகக் கூறியதும் திரு. சி. சுப்பிரமணியம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை; டெல்லியிலிருந்து திரும்பும் போது விமானத்தில் அவரும் நானும் சந்தித்து அளவளாவிப் பேசிக் கொண்டிருக்கும்போது அவரே அதைக் குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் தேவைகளுக்காக உரிமையுடன் போராடுவதில் என்ன தவறு இருக்க முடியும் என்று நான் அவருக்குப் பதில் அளித்தேன். மத்தியில் இருப்போர் எஜமானர் நிலையிலும் மாநில அரசுகள் எடுபிடிகள் நிலையிலும் இருப்பதை மாற்றியமைத்திடத்தான் மாநில சுயாட்சிக் கொள்கையைத் தி. மு. கழகம் தனது கோஷமாகவே ஆக்கிக் கொண்டது. அன்றைக்கு அந்தக் கோஷத்தைக் கேலி செய்தவர்கள் - கண்டித்தவர்கள் - பிரிவினை வாதத்தின் மறுபதிப்பு என்றெல்லாம் திசை திருப்பியவர்கள், இன்றைக்கு அந்தக் கோஷம் இந்திய அரசியல் அரங்கில் எத்துணை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதை உணரத் தலைப்பட்டு விட்டார்கள். தமிழ்நாட்டில், மாநில அளவில் மட்டுமல்லாமல் டெல்லியிலும் முதலமைச்சர்கள் மாநாட்டில் பிரதமருக்கு நேராக மாநில சுயாட்சி முழக்கத்தை நான் எழுப்பியதால்-அது குறித்து வடபுலத்திலே செல்வாக்குப் பெற்ற ஆங்கில ஏடுகள் விமர்சிக்கத் தொடங்கின. டெல்லியில் இருந்து வெளிவரும் “இந்துஸ்தான் டைம்ஸ்” 1970-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் பின்வருமாறு ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. என். எஸ். ஜே. என்பவர் அந்தக் கட்டுரையைத் தீட்டியிருந்தார். {{nop}}<noinclude></noinclude> efxtfgaqqswtjfr77bvn7jnsdbbtaa3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/15 250 615254 1931203 1820960 2026-05-08T07:25:29Z Booradleyp1 1964 1931203 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>தலைப்புச் சொல் ஆய்வுக் குழு</b>}}}} {{Multicol}} {{larger|<b>மொழி, மொழியியல்</b>}} பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம்<br> அய்யாவு நாயுடு தெரு<br> அமைந்தகரை<br> சென்னை. டாக்டர் மு.சு. அருள்சாமி<br> பேராசிரியர் – தமிழ்த்துறைத்தலைவர் (ஓய்வு)<br> இலயோலா கல்லூரி<br> சென்னை. டாக்டர் தெ. ஞானசுந்தரம்<br> பேராசிரியர் – தமிழ்த்துறைத் தலைவர்<br> கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரி<br> அண்ணாநகர்<br> சென்னை. டாக்டர் (திருமதி) தி. லீலாவதி<br> பேராசிரியர் – தமிழ்த்துறை<br> இராணி மேரிக் கல்லூரி<br> சென்னை. டாக்டர் நா. செயராமன்<br> இணைப் பேராசிரியர்<br> தமிழ்த் துறை<br> மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br> மதுரை. டாக்டர் செ.வை. சண்முகம்<br> பேராசிரியர் – இயக்குநர்<br> மொழியியல் உயர் ஆய்வு மையம்<br> அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br> அண்ணாமலை நகர். டாக்டர் மோ. இசரயேல்<br> பேராசிரியர்<br> மொழியியல் துறைத்தலைவர்<br> மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br> மதுரை. டாக்டர் பொன். கோதண்டராமன்<br> பேராசிரியர் – தமிழ் இலக்கியத்துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. {{Multicol-break}} {{larger|<b>வரலாறு, அரசியல், அகழாய்வு</b>}} டாக்டர் சி.இ. இராமச்சந்திரன்<br> பேராசிரியர் – துறைத் தலைவர்<br> வரலாற்றுத் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. பேராசிரியர் என். கே. நாராயணன்<br> துறைத் தலைவர்<br> வரலாற்றுத் துறை<br> பச்சையப்பர் கல்லூரி<br> சென்னை. பேராசிரியர் இரா. இராசேசுவரி<br> முதல்வர்<br> காயிதே மில்லத் மகளிர் கல்லூரி<br> சென்னை. பேராசிரியர் தா. நா. வாசுதேவராவ்<br> துறைத் தலைவர்<br> வரலாற்றுத் துறை<br> மாநிலக் கல்லூரி<br> சென்னை. டாக்டர் கி.ர. அனுமந்தன்<br> பேராசிரியர் – துறைத் தலைவர் (ஓய்வு)<br> பண்டைய வரலாற்றுத்துறை<br> மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br> மதுரை. பேராசிரியர் டி. பாலசுப்பிரமணியன்<br> துறைத் தலைவர்<br> வரலாற்றுத் துறை<br> அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br> அண்ணாமலை நகர். டாக்டர் கே.வி. இராமன்<br> துறைத் தலைவர்<br> பழமை வரலாறு, தொல்லியல் ஆய்வு<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. {{Multicol-end}}<noinclude></noinclude> i5f5tedisg1gap1ile1b7atjcnt69oq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/16 250 615255 1931205 1820966 2026-05-08T07:27:50Z Booradleyp1 1964 1931205 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||xii|}}</noinclude>{{Multicol}} திரு. நடன. காசிநாதன்<br> இயக்குநர் (பொறுப்பு)<br> தொல்லியல் துறை<br> சென்னை. திரு. வ.ந. சீனிவாச தேசிகன்<br> காப்பாளர்<br> அரசு அருங்காட்சியகம்<br> சென்னை. டாக்டர் ஒய். சுப்பராயலு<br> பேராசிரியர் – கல்வெட்டியல் துறை<br> தமிழ்ப் பல்கலைக்கழகம்<br> தஞ்சாவூர். டாக்டர் வி.கி. பத்மநாபன்<br> துறைத் தலைவர்<br> அரசியல் – ஆட்சியியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் பா. சூரியநாராயணன்<br> அரசியல் துறை<br> அஞ்சல்வழிக் கல்வி<br> மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br> மதுரை. {{larger|<b>பொருளியல், வணிகவியல்</b>}} டாக்டர் ஏ. ராமசாமி<br> பொருளியல் பேராசிரியர் (ஓய்வு)<br> கிளமென்ட்சு சாலை<br> வேப்பேரி<br> சென்னை. டாக்டர் டி. பிரைட்சிங்<br> பொருளியற் பேராசிரியர் (ஓய்வு)<br> சென்னை. டாக்டர் வே. சண்முகசுந்தரம்<br> பேராசிரியர் – துறைத்தலைவர்<br> பொருளியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் நா.பெ. சீனிவாசன்<br> வணிகவியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் என்.எஸ். பாலசுப்பிரமணியன்<br> பேராசிரியர் – துறைத்தலைவர்<br> பொருளியல் துறை<br> {{Multicol-break}} என்.எம்.எஸ்.எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி<br> நாகமலை<br> மதுரை. டாக்டர் எம். இராமதாசு<br> துணைப் பேராசிரியர்<br> தாகூர் கலைக் கல்லூரி<br> பாண்டிச்சேரி. {{larger|<b>கல்வி</b>}} பேராசிரியர் வி. கணபதி<br> கொளத்தூர்<br> சென்னை. பேராசிரியர் எஸ். சந்தானம்<br> முதல்வர் (ஓய்வு)<br> வேலூர். டாக்டர் (செஸ்ஸி) இ.ஞா. வேதநாயகம்<br> பேராசிரியர் – துறைத்தவைர்<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் பி. எஸ். பாலசுப்பிரமணியன்<br> கல்வியியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் (திருமதி) ஜெ. கோதைப் பிள்ளை<br> பேராசிரியர்<br> துறைத் தலைவர்<br> கல்வித்துறை<br> மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br> மதுரை. பேராசிரியர் ஜே. ரொமச்சந்திரன்<br> துறைத் தலைவர் (ஓய்வு)<br> கல்வியியல் துறை<br> அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br> அண்ணாமலை நகர். {{larger|<b>சட்டம், தத்துவம்</b>}} திரு. தி.வ. தெவ்வசிகாமணி<br> 4/2 மல்லீசுவரர் கோயில் தெரு<br> மயிலாப்பூர்<br> சென்னை. பேராசிரியர் மா. சண்முகசுப்பிரமணியம்<br> முன்னாள் மொழி பெயர்ப்புத் துறைத்தலைவர்<br> தமிழ்ப் பல்கலைக்கழகம்<br> தஞ்சாவூர். {{Multicol-end}} {{nop}}<noinclude></noinclude> i61xp7gktc6rj6drtb4cbgz1lc1o0d2 1931206 1931205 2026-05-08T07:29:44Z Booradleyp1 1964 1931206 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||xii|}}</noinclude> {{Multicol}} {{larger|<b>வரலாறு, அரசியல், அகழாய்வு</b>}}-தொடர்ச்சி திரு. நடன. காசிநாதன்<br> இயக்குநர் (பொறுப்பு)<br> தொல்லியல் துறை<br> சென்னை. திரு. வ.ந. சீனிவாச தேசிகன்<br> காப்பாளர்<br> அரசு அருங்காட்சியகம்<br> சென்னை. டாக்டர் ஒய். சுப்பராயலு<br> பேராசிரியர் – கல்வெட்டியல் துறை<br> தமிழ்ப் பல்கலைக்கழகம்<br> தஞ்சாவூர். டாக்டர் வி.கி. பத்மநாபன்<br> துறைத் தலைவர்<br> அரசியல் – ஆட்சியியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் பா. சூரியநாராயணன்<br> அரசியல் துறை<br> அஞ்சல்வழிக் கல்வி<br> மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br> மதுரை. {{larger|<b>பொருளியல், வணிகவியல்</b>}} டாக்டர் ஏ. ராமசாமி<br> பொருளியல் பேராசிரியர் (ஓய்வு)<br> கிளமென்ட்சு சாலை<br> வேப்பேரி<br> சென்னை. டாக்டர் டி. பிரைட்சிங்<br> பொருளியற் பேராசிரியர் (ஓய்வு)<br> சென்னை. டாக்டர் வே. சண்முகசுந்தரம்<br> பேராசிரியர் – துறைத்தலைவர்<br> பொருளியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் நா.பெ. சீனிவாசன்<br> வணிகவியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் என்.எஸ். பாலசுப்பிரமணியன்<br> பேராசிரியர் – துறைத்தலைவர்<br> பொருளியல் துறை<br> {{Multicol-break}} என்.எம்.எஸ்.எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி<br> நாகமலை<br> மதுரை. டாக்டர் எம். இராமதாசு<br> துணைப் பேராசிரியர்<br> தாகூர் கலைக் கல்லூரி<br> பாண்டிச்சேரி. {{larger|<b>கல்வி</b>}} பேராசிரியர் வி. கணபதி<br> கொளத்தூர்<br> சென்னை. பேராசிரியர் எஸ். சந்தானம்<br> முதல்வர் (ஓய்வு)<br> வேலூர். டாக்டர் (செஸ்ஸி) இ.ஞா. வேதநாயகம்<br> பேராசிரியர் – துறைத்தவைர்<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் பி. எஸ். பாலசுப்பிரமணியன்<br> கல்வியியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் (திருமதி) ஜெ. கோதைப் பிள்ளை<br> பேராசிரியர்<br> துறைத் தலைவர்<br> கல்வித்துறை<br> மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br> மதுரை. பேராசிரியர் ஜே. ரொமச்சந்திரன்<br> துறைத் தலைவர் (ஓய்வு)<br> கல்வியியல் துறை<br> அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br> அண்ணாமலை நகர். {{larger|<b>சட்டம், தத்துவம்</b>}} திரு. தி.வ. தெவ்வசிகாமணி<br> 4/2 மல்லீசுவரர் கோயில் தெரு<br> மயிலாப்பூர்<br> சென்னை. பேராசிரியர் மா. சண்முகசுப்பிரமணியம்<br> முன்னாள் மொழி பெயர்ப்புத் துறைத்தலைவர்<br> தமிழ்ப் பல்கலைக்கழகம்<br> தஞ்சாவூர். {{Multicol-end}} {{nop}}<noinclude></noinclude> 2ovbg4uy0s1cpqdqbabvtmm3l2e9myc 1931208 1931206 2026-05-08T07:30:04Z Booradleyp1 1964 1931208 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||xii|}}</noinclude> {{Multicol}} {{larger|<b>வரலாறு, அரசியல், அகழாய்வு</b>}}-தொடர்ச்சி திரு. நடன. காசிநாதன்<br> இயக்குநர் (பொறுப்பு)<br> தொல்லியல் துறை<br> சென்னை. திரு. வ.ந. சீனிவாச தேசிகன்<br> காப்பாளர்<br> அரசு அருங்காட்சியகம்<br> சென்னை. டாக்டர் ஒய். சுப்பராயலு<br> பேராசிரியர் – கல்வெட்டியல் துறை<br> தமிழ்ப் பல்கலைக்கழகம்<br> தஞ்சாவூர். டாக்டர் வி.கி. பத்மநாபன்<br> துறைத் தலைவர்<br> அரசியல் – ஆட்சியியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் பா. சூரியநாராயணன்<br> அரசியல் துறை<br> அஞ்சல்வழிக் கல்வி<br> மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br> மதுரை. {{larger|<b>பொருளியல், வணிகவியல்</b>}} டாக்டர் ஏ. ராமசாமி<br> பொருளியல் பேராசிரியர் (ஓய்வு)<br> கிளமென்ட்சு சாலை<br> வேப்பேரி<br> சென்னை. டாக்டர் டி. பிரைட்சிங்<br> பொருளியற் பேராசிரியர் (ஓய்வு)<br> சென்னை. டாக்டர் வே. சண்முகசுந்தரம்<br> பேராசிரியர் – துறைத்தலைவர்<br> பொருளியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் நா.பெ. சீனிவாசன்<br> வணிகவியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் என்.எஸ். பாலசுப்பிரமணியன்<br> பேராசிரியர் – துறைத்தலைவர்<br> பொருளியல் துறை<br> {{Multicol-break}} என்.எம்.எஸ்.எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி<br> நாகமலை<br> மதுரை. டாக்டர் எம். இராமதாசு<br> துணைப் பேராசிரியர்<br> தாகூர் கலைக் கல்லூரி<br> பாண்டிச்சேரி. {{larger|<b>கல்வி</b>}} பேராசிரியர் வி. கணபதி<br> கொளத்தூர்<br> சென்னை. பேராசிரியர் எஸ். சந்தானம்<br> முதல்வர் (ஓய்வு)<br> வேலூர். டாக்டர் (செஸ்ஸி) இ.ஞா. வேதநாயகம்<br> பேராசிரியர் – துறைத்தவைர்<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் பி. எஸ். பாலசுப்பிரமணியன்<br> கல்வியியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் (திருமதி) ஜெ. கோதைப் பிள்ளை<br> பேராசிரியர்<br> துறைத் தலைவர்<br> கல்வித்துறை<br> மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br> மதுரை. பேராசிரியர் ஜே. ரொமச்சந்திரன்<br> துறைத் தலைவர் (ஓய்வு)<br> கல்வியியல் துறை<br> அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br> அண்ணாமலை நகர். {{larger|<b>சட்டம், தத்துவம்</b>}} திரு. தி.வ. தெவ்வசிகாமணி<br> 4/2 மல்லீசுவரர் கோயில் தெரு<br> மயிலாப்பூர்<br> சென்னை. பேராசிரியர் மா. சண்முகசுப்பிரமணியம்<br> முன்னாள் மொழி பெயர்ப்புத் துறைத்தலைவர்<br> தமிழ்ப் பல்கலைக்கழகம்<br> தஞ்சாவூர். {{Multicol-end}} {{nop}}<noinclude></noinclude> 9qfe6pmzjx30tgojpgpmux5ke9sfhlq 1931209 1931208 2026-05-08T07:31:32Z Booradleyp1 1964 1931209 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||xii|}}</noinclude> {{Multicol}} {{larger|<b>வரலாறு, அரசியல், அகழாய்வு</b>}}-தொடர்ச்சி திரு. நடன. காசிநாதன்<br> இயக்குநர் (பொறுப்பு)<br> தொல்லியல் துறை<br> சென்னை. திரு. வ.ந. சீனிவாச தேசிகன்<br> காப்பாளர்<br> அரசு அருங்காட்சியகம்<br> சென்னை. டாக்டர் ஒய். சுப்பராயலு<br> பேராசிரியர் – கல்வெட்டியல் துறை<br> தமிழ்ப் பல்கலைக்கழகம்<br> தஞ்சாவூர். டாக்டர் வி.கி. பத்மநாபன்<br> துறைத் தலைவர்<br> அரசியல் – ஆட்சியியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் பா. சூரியநாராயணன்<br> அரசியல் துறை<br> அஞ்சல்வழிக் கல்வி<br> மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br> மதுரை. {{larger|<b>பொருளியல், வணிகவியல்</b>}} டாக்டர் ஏ. ராமசாமி<br> பொருளியல் பேராசிரியர் (ஓய்வு)<br> கிளமென்ட்சு சாலை<br> வேப்பேரி<br> சென்னை. டாக்டர் டி. பிரைட்சிங்<br> பொருளியற் பேராசிரியர் (ஓய்வு)<br> சென்னை. டாக்டர் வே. சண்முகசுந்தரம்<br> பேராசிரியர் – துறைத்தலைவர்<br> பொருளியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் நா.பெ. சீனிவாசன்<br> வணிகவியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் என்.எஸ். பாலசுப்பிரமணியன்<br> பேராசிரியர் – துறைத்தலைவர்<br> பொருளியல் துறை<br> என்.எம்.எஸ்.எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி<br> நாகமலை<br> மதுரை. {{Multicol-break}} டாக்டர் எம். இராமதாசு<br> துணைப் பேராசிரியர்<br> தாகூர் கலைக் கல்லூரி<br> பாண்டிச்சேரி. {{larger|<b>கல்வி</b>}} பேராசிரியர் வி. கணபதி<br> கொளத்தூர்<br> சென்னை. பேராசிரியர் எஸ். சந்தானம்<br> முதல்வர் (ஓய்வு)<br> வேலூர். டாக்டர் (செஸ்ஸி) இ.ஞா. வேதநாயகம்<br> பேராசிரியர் – துறைத்தவைர்<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் பி. எஸ். பாலசுப்பிரமணியன்<br> கல்வியியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் (திருமதி) ஜெ. கோதைப் பிள்ளை<br> பேராசிரியர்<br> துறைத் தலைவர்<br> கல்வித்துறை<br> மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br> மதுரை. பேராசிரியர் ஜே. ரொமச்சந்திரன்<br> துறைத் தலைவர் (ஓய்வு)<br> கல்வியியல் துறை<br> அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br> அண்ணாமலை நகர். {{larger|<b>சட்டம், தத்துவம்</b>}} திரு. தி.வ. தெவ்வசிகாமணி<br> 4/2 மல்லீசுவரர் கோயில் தெரு<br> மயிலாப்பூர்<br> சென்னை. பேராசிரியர் மா. சண்முகசுப்பிரமணியம்<br> முன்னாள் மொழி பெயர்ப்புத் துறைத்தலைவர்<br> தமிழ்ப் பல்கலைக்கழகம்<br> தஞ்சாவூர். {{Multicol-end}} {{nop}}<noinclude></noinclude> dz61x0l5v4o7bb22mwg3ot6xbc76au3 1931211 1931209 2026-05-08T07:32:20Z Booradleyp1 1964 1931211 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||xii|}}</noinclude> {{Multicol}} {{larger|<b>வரலாறு, அரசியல், அகழாய்வு</b>}}-தொடர்ச்சி திரு. நடன. காசிநாதன்<br> இயக்குநர் (பொறுப்பு)<br> தொல்லியல் துறை<br> சென்னை. திரு. வ.ந. சீனிவாச தேசிகன்<br> காப்பாளர்<br> அரசு அருங்காட்சியகம்<br> சென்னை. டாக்டர் ஒய். சுப்பராயலு<br> பேராசிரியர் – கல்வெட்டியல் துறை<br> தமிழ்ப் பல்கலைக்கழகம்<br> தஞ்சாவூர். டாக்டர் வி.கி. பத்மநாபன்<br> துறைத் தலைவர்<br> அரசியல் – ஆட்சியியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் பா. சூரியநாராயணன்<br> அரசியல் துறை<br> அஞ்சல்வழிக் கல்வி<br> மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br> மதுரை. {{larger|<b>பொருளியல், வணிகவியல்</b>}} டாக்டர் ஏ. ராமசாமி<br> பொருளியல் பேராசிரியர் (ஓய்வு)<br> கிளமென்ட்சு சாலை<br> வேப்பேரி<br> சென்னை. டாக்டர் டி. பிரைட்சிங்<br> பொருளியற் பேராசிரியர் (ஓய்வு)<br> சென்னை. டாக்டர் வே. சண்முகசுந்தரம்<br> பேராசிரியர் – துறைத்தலைவர்<br> பொருளியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் நா.பெ. சீனிவாசன்<br> வணிகவியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் என்.எஸ். பாலசுப்பிரமணியன்<br> பேராசிரியர் – துறைத்தலைவர்<br> பொருளியல் துறை<br> என்.எம்.எஸ்.எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி<br> நாகமலை<br> மதுரை. {{Multicol-break}} டாக்டர் எம். இராமதாசு<br> துணைப் பேராசிரியர்<br> தாகூர் கலைக் கல்லூரி<br> பாண்டிச்சேரி. {{larger|<b>கல்வி</b>}} பேராசிரியர் வி. கணபதி<br> கொளத்தூர்<br> சென்னை. பேராசிரியர் எஸ். சந்தானம்<br> முதல்வர் (ஓய்வு)<br> வேலூர். டாக்டர் (செஸ்ஸி) இ.ஞா. வேதநாயகம்<br> பேராசிரியர் – துறைத்தவைர்<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் பி. எஸ். பாலசுப்பிரமணியன்<br> கல்வியியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் (திருமதி) ஜெ. கோதைப் பிள்ளை<br> பேராசிரியர்<br> துறைத் தலைவர்<br> கல்வித்துறை<br> மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br> மதுரை. பேராசிரியர் ஜே. ரொமச்சந்திரன்<br> துறைத் தலைவர் (ஓய்வு)<br> கல்வியியல் துறை<br> அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br> அண்ணாமலை நகர். {{larger|<b>சட்டம், தத்துவம்</b>}} திரு. தி.வ. தெவ்வசிகாமணி<br> 4/2 மல்லீசுவரர் கோயில் தெரு<br> மயிலாப்பூர்<br> சென்னை. பேராசிரியர் மா. சண்முகசுப்பிரமணியம்<br> முன்னாள் மொழி பெயர்ப்புத் துறைத்தலைவர்<br> தமிழ்ப் பல்கலைக்கழகம்<br> தஞ்சாவூர். {{Multicol-end}} {{nop}}<noinclude></noinclude> oh3zglijexrh0u9dhaogmoxifs034vn 1931224 1931211 2026-05-08T07:49:23Z Booradleyp1 1964 1931224 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||xii|}}</noinclude> {{Multicol}} திரு. நடன. காசிநாதன்<br> இயக்குநர் (பொறுப்பு)<br> தொல்லியல் துறை<br> சென்னை. திரு. வ.ந. சீனிவாச தேசிகன்<br> காப்பாளர்<br> அரசு அருங்காட்சியகம்<br> சென்னை. டாக்டர் ஒய். சுப்பராயலு<br> பேராசிரியர் – கல்வெட்டியல் துறை<br> தமிழ்ப் பல்கலைக்கழகம்<br> தஞ்சாவூர். டாக்டர் வி.கி. பத்மநாபன்<br> துறைத் தலைவர்<br> அரசியல் – ஆட்சியியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் பா. சூரியநாராயணன்<br> அரசியல் துறை<br> அஞ்சல்வழிக் கல்வி<br> மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br> மதுரை. {{larger|<b>பொருளியல், வணிகவியல்</b>}} டாக்டர் ஏ. ராமசாமி<br> பொருளியல் பேராசிரியர் (ஓய்வு)<br> கிளமென்ட்சு சாலை<br> வேப்பேரி<br> சென்னை. டாக்டர் டி. பிரைட்சிங்<br> பொருளியற் பேராசிரியர் (ஓய்வு)<br> சென்னை. டாக்டர் வே. சண்முகசுந்தரம்<br> பேராசிரியர் – துறைத்தலைவர்<br> பொருளியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் நா.பெ. சீனிவாசன்<br> வணிகவியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் என்.எஸ். பாலசுப்பிரமணியன்<br> பேராசிரியர் – துறைத்தலைவர்<br> பொருளியல் துறை<br> என்.எம்.எஸ்.எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி<br> நாகமலை<br> மதுரை. {{Multicol-break}} டாக்டர் எம். இராமதாசு<br> துணைப் பேராசிரியர்<br> தாகூர் கலைக் கல்லூரி<br> பாண்டிச்சேரி. {{larger|<b>கல்வி</b>}} பேராசிரியர் வி. கணபதி<br> கொளத்தூர்<br> சென்னை. பேராசிரியர் எஸ். சந்தானம்<br> முதல்வர் (ஓய்வு)<br> வேலூர். டாக்டர் (செஸ்ஸி) இ.ஞா. வேதநாயகம்<br> பேராசிரியர் – துறைத்தவைர்<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் பி. எஸ். பாலசுப்பிரமணியன்<br> கல்வியியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் (திருமதி) ஜெ. கோதைப் பிள்ளை<br> பேராசிரியர்<br> துறைத் தலைவர்<br> கல்வித்துறை<br> மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br> மதுரை. பேராசிரியர் ஜே. ரொமச்சந்திரன்<br> துறைத் தலைவர் (ஓய்வு)<br> கல்வியியல் துறை<br> அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br> அண்ணாமலை நகர். {{larger|<b>சட்டம், தத்துவம்</b>}} திரு. தி.வ. தெவ்வசிகாமணி<br> 4/2 மல்லீசுவரர் கோயில் தெரு<br> மயிலாப்பூர்<br> சென்னை. பேராசிரியர் மா. சண்முகசுப்பிரமணியம்<br> முன்னாள் மொழி பெயர்ப்புத் துறைத்தலைவர்<br> தமிழ்ப் பல்கலைக்கழகம்<br> தஞ்சாவூர். {{Multicol-end}} {{nop}}<noinclude></noinclude> ercwqocsom7fajtydzgcheewetltskw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/17 250 615256 1931220 1820968 2026-05-08T07:47:16Z Booradleyp1 1964 1931220 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||xiii|}}</noinclude> {{Multicol}} பேராசிரியர் ஆ. சந்திரசேகரன்<br> முதல்வர் (பொறுப்பு)<br> கோவை சட்டக் கல்லூரி<br> கோயம்புத்தூர். பேராசிரியர் திரு. பெ. திருஞானசம்பந்தன்<br> தியாகராய நகர்<br> சென்னை. டாக்டர் வை. இரத்தின சபாபதி<br> தத்துவத்துறை உயர் ஆய்வு மையம்<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் மு. முத்துராமன்<br> முதல்வர்<br> பச்சையப்பர் கல்லூரி<br> காஞ்சிபுரம். டாக்டர் ஏ.எஸ். பிள்ளை<br> பேராசிரியர் – துறைத் தலைவர்<br> மெய்ப் பொருளியல் துறை<br> அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br> அண்ணாமலை நகர். {{larger|<b>உளவியல், சமூகவியல்</b>}} டாக்டர் எம். இராசமாணிக்கம்<br> உளவியல்துறைத் தலைவர்<br> அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br> அண்ணாமலை நகர். டாக்டர் தா.ஏ. சண்முகம்<br> உளவியல்துறைத் தலைவர் (ஓய்வு)<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் எம். மாத்ருபூதம்<br> உளநோய் மருத்துவர்<br> சென்னை மனநலக் காப்பகம்<br> சென்னை. {{Multicol-break}} டாக்டர் கே.வி. காளியப்பன்<br> பேராசிரியர்<br> உளவியல் துறை<br> மாநிலக் கல்லூரி<br> சென்னை. திரு. ஆர். சண்முகசுந்தரம்<br> பேராசிரியர்<br> உளவியல் துறை<br> மாநிலக் கல்லூரி<br> சென்னை. டாக்டர் ஆர்.என். அனந்தராமன்<br> விரிவுரையாளர்<br> உளவியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் வி. கோமதிநாயகம்<br> பேராசிரியர் – துறைத் தலைவர்<br> சமூகவியல் துறை<br> அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br> அண்ணாமலை நகர். டாக்டர் சா. சாத்தப்பன்<br> பேராசிரியர்<br> உளவியல் துறை<br> மாநிலக் கல்லூரி<br> சென்னை. டாக்டர் டி. சுந்தரம்<br> பேராசிரியர் – துறைத்தலைவர்<br> சமூகவியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. {{larger|<b>மானிடவியல்</b>}} திரு. தேவசகாயம்<br> காப்பாளர்<br> சென்னை அருங்காட்சியகம்<br> எழும்பூர்<br> சென்னை. {{Multicol-end}} {{nop}}<noinclude></noinclude> 6mv6mf0y1ddajqjmo1fjuz0s9ztbo7f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/18 250 615257 1931214 1820973 2026-05-08T07:38:10Z Booradleyp1 1964 1931214 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>பொருளாய்வுக் குழு</b>}}}} {{Multicol}} {{larger|<b>மொழி மொழியியல்</b>}} டாக்டர் கி. அரங்கன்<br> மொழியியல்துறைத் தலைவர்<br> தமிழ்ப் பல்கலைக்கழகம்<br> தஞ்சாவூர். பேராசிரியர் சி. நயினார் முகமது<br> முதல்வர்<br> சமால் முகமது கல்லூரி<br> திருச்சி. டாக்டர் மா. இராமலிங்கம்<br> தமிழ்த்துறைத் தலைவர்<br> பாரதிதாசன் பல்கலைக்கழகம்<br> திருச்சி. டாக்டர் சூ. இன்னாசி<br> கிறித்தவத்தமிழ் இலக்கியத்துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் என். குமாரசாமி ராசா<br> பேராசிரியர்<br> மொழியியல் துறை<br> அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br> அண்ணாமலைநகர். டாக்டர் நா. செயராமன்<br> இணை பேராசிரியர்<br> தமிழ்த்துறை<br> மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br> மதுரை. {{larger|<b>வரலாறு, அரசியல், அகழாய்வு</b>}} டாக்டர் கி.ர. அனுமந்தன்<br> பேராசிரியர்<br> வரலாற்றுத்துறை (ஓய்வு)<br> மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br> மதுரை. டாக்டர் மு. அப்துல் இரகீம்<br> வரலாற்றுத் துறை<br> பெரியார் ஈ.வே.ரா. கல்லூரி<br> திருச்சி. திரு அ. கேசவன்<br> 3, மேட்டுக் கம்மாளத் தெரு<br> காஞ்சிபுரம். {{Multicol-break}} டாக்டர் பா. சூரியநாராயணன்<br> அரசியல் துறை<br> அஞ்சல் வழிக் கல்வி<br> மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br> மதுரை. டாக்டர் பி. சண்முகம்<br> பண்டைய வரலாறு, தொல்லியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. {{larger|<b>பொருளாதாரம், வணிகவியல்</b>}} டாக்டர் என்.எஸ் பாலசுப்பிரமணியம்<br> பேராசிரியர் – துறைத்தலைவர்<br> பொருளியல் துறை<br> என்.எம்.எஸ்.எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி<br> நாகமலை – மதுரை. டாக்டர் டி. பீட்டர்<br> முதல்வர்<br> ஸ்காட் கிறித்தவக் கல்லூரி<br> நாகர்கோவில். டாக்டர் பி. சரவணவேலு<br> பேராசிரியர் – துறைத்தலைவர்<br> வணிகவியல் துறை<br> பூண்டி புட்பம் கல்லூரி<br> பூண்டி – தஞ்சை மாவட்டம். {{larger|<b>கல்வி</b>}} டாக்டர் பி.எஸ். பாலசுப்பிரமணியன்<br> இணைப் பேராசிரியர்<br> கல்வியியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. திரு. எஸ். சந்தானம்<br> முதல்வர் (ஓய்வு)<br> காந்தி நகர்<br> வேலூர். {{larger|<b>சட்டம், தத்துவம்</b>}} திரு. வ.சி. சந்திரசேகரன்<br> இனநிலைப் பேராசிரியர்<br> மதுரை சட்டக் கல்லூரி<br> மதுரை. {{Multicol-end}} {{nop}}<noinclude></noinclude> c5ud8cq4lvnnb8vpfdpiv0nqup22m2a 1931216 1931214 2026-05-08T07:39:11Z Booradleyp1 1964 1931216 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>பொருளாய்வுக் குழு</b>}}}} {{Multicol}} {{larger|<b>மொழி மொழியியல்</b>}} டாக்டர் கி. அரங்கன்<br> மொழியியல்துறைத் தலைவர்<br> தமிழ்ப் பல்கலைக்கழகம்<br> தஞ்சாவூர். பேராசிரியர் சி. நயினார் முகமது<br> முதல்வர்<br> சமால் முகமது கல்லூரி<br> திருச்சி. டாக்டர் மா. இராமலிங்கம்<br> தமிழ்த்துறைத் தலைவர்<br> பாரதிதாசன் பல்கலைக்கழகம்<br> திருச்சி. டாக்டர் சூ. இன்னாசி<br> கிறித்தவத்தமிழ் இலக்கியத்துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. டாக்டர் என். குமாரசாமி ராசா<br> பேராசிரியர்<br> மொழியியல் துறை<br> அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br> அண்ணாமலைநகர். டாக்டர் நா. செயராமன்<br> இணை பேராசிரியர்<br> தமிழ்த்துறை<br> மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br> மதுரை. {{larger|<b>வரலாறு, அரசியல், அகழாய்வு</b>}} டாக்டர் கி.ர. அனுமந்தன்<br> பேராசிரியர்<br> வரலாற்றுத்துறை (ஓய்வு)<br> மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br> மதுரை. டாக்டர் மு. அப்துல் இரகீம்<br> வரலாற்றுத் துறை<br> பெரியார் ஈ.வே.ரா. கல்லூரி<br> திருச்சி. திரு அ. கேசவன்<br> 3, மேட்டுக் கம்மாளத் தெரு<br> காஞ்சிபுரம். {{Multicol-break}} டாக்டர் பா. சூரியநாராயணன்<br> அரசியல் துறை<br> அஞ்சல் வழிக் கல்வி<br> மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br> மதுரை. டாக்டர் பி. சண்முகம்<br> பண்டைய வரலாறு, தொல்லியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. {{larger|<b>பொருளாதாரம், வணிகவியல்</b>}} டாக்டர் என்.எஸ் பாலசுப்பிரமணியம்<br> பேராசிரியர் – துறைத்தலைவர்<br> பொருளியல் துறை<br> என்.எம்.எஸ்.எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி<br> நாகமலை – மதுரை. டாக்டர் டி. பீட்டர்<br> முதல்வர்<br> ஸ்காட் கிறித்தவக் கல்லூரி<br> நாகர்கோவில். டாக்டர் பி. சரவணவேலு<br> பேராசிரியர் – துறைத்தலைவர்<br> வணிகவியல் துறை<br> பூண்டி புட்பம் கல்லூரி<br> பூண்டி – தஞ்சை மாவட்டம். {{larger|<b>கல்வி</b>}} டாக்டர் பி.எஸ். பாலசுப்பிரமணியன்<br> இணைப் பேராசிரியர்<br> கல்வியியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. திரு. எஸ். சந்தானம்<br> முதல்வர் (ஓய்வு)<br> காந்தி நகர்<br> வேலூர். {{larger|<b>சட்டம், தத்துவம்</b>}} திரு. வ.சி. சந்திரசேகரன்<br> இனநிலைப் பேராசிரியர்<br> மதுரை சட்டக் கல்லூரி<br> மதுரை. {{Multicol-end}} {{nop}}<noinclude></noinclude> hrlke9y2h9err0vprh9xvdbi9rj8abh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/19 250 615258 1931217 1820976 2026-05-08T07:41:32Z Booradleyp1 1964 1931217 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||xv|}}</noinclude> {{Multicol}} டாக்டர் இரா. கோலப்பப் பிள்ளை<br> தத்துவத்துறை<br> அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br> அண்ணாமலை நகர். {{larger|<b>உளவியல், சமூகவியல்</b>}} டாக்டர் என். மாத்ருபூதம்<br> மனநோய் மருத்துவர்<br> மனநலக் காப்பகம்<br> சென்னை. {{Multicol-break}} டாக்டர் சி.என். நடராசன்<br> பேராசிரியர்<br> சமூகவியல் துறை<br> மதுரைக் கல்லூரி<br> மதுரை. {{larger|<b>மானிடவியல்</b>}} திரு. பி. தேவநேசன்<br> சமூக இயக்கவியல் துறை<br> புனித சூசையப்பர் கல்லூரி<br> திருச்சி. {{Multicol-end}} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> 6ndtqc7fk1gz3sqjtjx2tn3ki7fbb5q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/20 250 615259 1931230 1824786 2026-05-08T08:00:14Z Booradleyp1 1964 1931230 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>முதல் தொகுதி: கட்டுரையாளர்கள்</b>}}}} {{Multicol}} {{larger|அ.அ.}} திரு. அ. அறிவொளி எம்.ஏ.<br> 142 கனகசபை நகர்<br> சிதம்பரம். {{larger|அ.அ.ம.}} டாக்டர் அ.அ. மணவாளன் எம்.ஏ., பி.எச்.டி.<br> தமிழ் மொழித்துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. {{larger|அ.இரா.}} பேராசிரியர் அ. இராமசாமி<br> வரலாற்றுத் துறை<br> அரசினர் கலைக் கல்லூரி<br> முசிறி {{larger|அ.இரா.}} டாக்டர் அ. இராமசுவாமி எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி., (இலண்டன்)<br> பொருளியல் துறைத் தலைவர் (ஓய்வு)<br> 26 கிளெமென்சு சாலை<br> வேப்பேரி<br> சென்னை. {{larger|அ.கா.}} திரு. அ. காஜாமொகைதீன் எம்.ஏ.<br> வரலாற்றுத் துணைப் பேராசிரியர்<br> சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரி<br> திருத்தணிகை. {{larger|அ.கே.}} பேராசிரியர் அ. கேசவன் எம்.ஏ., எம்.லிட்.<br> வரலாற்றுப் பேராசிரியர் (ஓய்வு)<br> பச்சையப்பர் கல்லூரி<br> சென்னை. {{larger|அ.தி.}} திருமதி அ. திலகவதி செகதீசன் எம்.ஏ.,<br> முதல்வர்<br> அரசினர் மகளிர் கல்லூரி<br> நாமக்கல். {{larger|அ.பா.}} திரு. அ. பாலறாவாயன் எம்.ஏ.<br> விரிவுரையாளர்<br> தமிழ்த் துறை<br> இலயோலா கல்லூரி<br> சென்னை. {{Multicol-break}} {{larger|அ.பி.}} டாக்டர் அ. பிச்சை எம்.ஏ., பி.எச்.டி.<br> தமிழ்த் துறை<br> கிராமியப் பல்கலைக்கழகம்<br> காந்தி கிராமம்<br> மதுரை மாவட்டம். {{larger|அ.மு.ப.}} பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம் எம்.ஏ., எம்.லிட்.<br> தமிழ்க்கலை இல்லம்<br> 18 அய்யாவு நாயுடு தெரு<br> செனாய் நகர்<br> சென்னை. {{larger|அர.சி.}} டாக்டர். அர. சிங்காரவடிவேலன் எம்.ஏ, பி.டி., பி.எச்.டி.<br> தமிழ்த்துறைத் தலைவர்<br> சிரீசேவுகன் அண்ணாமலை கல்லூரி<br> தேவகோட்டை. {{larger|அர.பொ.}} திரு. அரங்க. பொன்னுசாமி, எம்.ஏ, எம்.லிட்.<br> காப்பாளர்<br> பண்டைய வரலாறு,<br> தொல்லியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. {{larger|ஆ.இரா.}} டாக்டர் ஆ. இராமகிருட்டிணன் எம்.ஏ., பி.எச்.டி.<br> தமிழ்த்துறை<br> தியாகராசர் கல்லூரி<br> மதுரை. {{larger|ஆ.ச.}} திரு. ஆ. சந்திரசேகரன் எம்.ஏ., எம்.எல்,<br> பேராசிரியர்<br> சட்டக் கல்லூரி<br> கோயம்புத்தூர். {{Multicol-end}} {{nop}}<noinclude></noinclude> 5hlbsezhbl76dtuiygw98xjqeoa7q97 1931232 1931230 2026-05-08T08:05:39Z Booradleyp1 1964 1931232 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>முதல் தொகுதி: கட்டுரையாளர்கள்</b>}}}} {{larger|அ.அ.}} திரு. அ. அறிவொளி எம்.ஏ.<br> 142 கனகசபை நகர்<br> சிதம்பரம். {{larger|அ.அ.ம.}} டாக்டர் அ.அ. மணவாளன் எம்.ஏ., பி.எச்.டி.<br> தமிழ் மொழித்துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. {{larger|அ.இரா.}} பேராசிரியர் அ. இராமசாமி<br> வரலாற்றுத் துறை<br> அரசினர் கலைக் கல்லூரி<br> முசிறி {{larger|அ.இரா.}} டாக்டர் அ. இராமசுவாமி எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி., (இலண்டன்)<br> பொருளியல் துறைத் தலைவர் (ஓய்வு)<br> 26 கிளெமென்சு சாலை<br> வேப்பேரி<br> சென்னை. {{larger|அ.கா.}} திரு. அ. காஜாமொகைதீன் எம்.ஏ.<br> வரலாற்றுத் துணைப் பேராசிரியர்<br> சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரி<br> திருத்தணிகை. {{larger|அ.கே.}} பேராசிரியர் அ. கேசவன் எம்.ஏ., எம்.லிட்.<br> வரலாற்றுப் பேராசிரியர் (ஓய்வு)<br> பச்சையப்பர் கல்லூரி<br> சென்னை. {{larger|அ.தி.}} திருமதி அ. திலகவதி செகதீசன் எம்.ஏ.,<br> முதல்வர்<br> அரசினர் மகளிர் கல்லூரி<br> நாமக்கல். {{larger|அ.பா.}} திரு. அ. பாலறாவாயன் எம்.ஏ.<br> விரிவுரையாளர்<br> தமிழ்த் துறை<br> இலயோலா கல்லூரி<br> சென்னை. {{larger|அ.பி.}} டாக்டர் அ. பிச்சை எம்.ஏ., பி.எச்.டி.<br> தமிழ்த் துறை<br> கிராமியப் பல்கலைக்கழகம்<br> காந்தி கிராமம்<br> மதுரை மாவட்டம். {{larger|அ.மு.ப.}} பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம் எம்.ஏ., எம்.லிட்.<br> தமிழ்க்கலை இல்லம்<br> 18 அய்யாவு நாயுடு தெரு<br> செனாய் நகர்<br> சென்னை. {{larger|அர.சி.}} டாக்டர். அர. சிங்காரவடிவேலன் எம்.ஏ, பி.டி., பி.எச்.டி.<br> தமிழ்த்துறைத் தலைவர்<br> சிரீசேவுகன் அண்ணாமலை கல்லூரி<br> தேவகோட்டை. {{larger|அர.பொ.}} திரு. அரங்க. பொன்னுசாமி, எம்.ஏ, எம்.லிட்.<br> காப்பாளர்<br> பண்டைய வரலாறு,<br> தொல்லியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. {{larger|ஆ.இரா.}} டாக்டர் ஆ. இராமகிருட்டிணன் எம்.ஏ., பி.எச்.டி.<br> தமிழ்த்துறை<br> தியாகராசர் கல்லூரி<br> மதுரை. {{larger|ஆ.ச.}} திரு. ஆ. சந்திரசேகரன் எம்.ஏ., எம்.எல்,<br> பேராசிரியர்<br> சட்டக் கல்லூரி<br> கோயம்புத்தூர். {{nop}}<noinclude></noinclude> 0xkivlbf6bl1luj7ubpwvloyfn0sr47 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/21 250 615305 1931231 1824787 2026-05-08T08:04:01Z Booradleyp1 1964 1931231 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||xvii|}}</noinclude> {{Multicol}} {{larger|ஆ.செ.}} திரு. ஆ. செல்லப்பெருமான் எம்.ஏ.<br> ஆய்வாளர்<br> மானிடவியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. {{larger|ஆ.ந.}} டாக்டர் ஆனந்த நடராச தீட்சிதர் எம்.ஏ., பி.எச்.டி.<br> விரிவுரையாளர்<br> தமிழ்த்துறை<br> அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br> அண்ணாமலைநகர். {{larger|ஆ.மு.}} திரு. ஆ. முத்துக்கிருட்டிணன் எம்.ஏ., எம்.எல்.<br> இளநிலைப் பேராசிரியர்<br> சட்டக் கல்லூரி<br> சென்னை. {{larger|ஆர்.எஸ்.ம.}} திரு. ஆர்.எஸ். மனோகர்<br> நேஷனல் தியேட்டர்ஸ்<br> 22 பாகீரதியம்மாள் தெரு<br> தி.நகர், சென்னை. {{larger|ஆர்.கி.}} பேராசிரியர் ஆர். கிருட்டிணமூர்த்தி எம்.ஏ., எல்.டி.<br> டி–34 திருநகர்<br> மதுரை. {{larger|ஆர்.கு.}} டாக்டர் ஆர். குருநாதன் எம்.ஏ., பி.எச்.டி.<br> தமிழ்ப் பேராசிரியர்<br> விவேகானந்தர் கல்லூரி<br> சென்னை. {{larger|ஆர்.கோ.}} டாக்டர் ஆர். கோபாலகிருட்டிணன் எம்.ஏ., பி.எச்.டி.<br> தத்துவத் துறை விரிவுரையாளர்<br> அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br> அண்ணாமலைநகர். {{larger|ஆர்.ச.}} டாக்டர் ஆர். சண்முகசாமி எம்.ஏ., பி.எச்.டி.<br> அரசியற் கலைத்துறை விரிவுரையாளர்<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. {{Multicol-break}} {{larger|ஆர்.செ.}} திரு. ஆர். செங்கோட்டுவேலன் எம்.ஏ., பி.எல்.<br> நீதிபதி<br> சென்னை உயர்நீதிமன்றம்<br> சென்னை. {{larger|ஆர்.பா.}} டாக்டர் ஆர். பாலகிருட்டிணன் எம்.ஏ., பி.எச்.டி.<br> மொழியியல் உயராய்வு மையம்<br> அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br> அண்ணாமலைநகர். {{larger|ஆர்.மு.}} டாக்டர் ஆர். முத்தையன் எம்.காம்., பி.எச்.டி.<br> வணிகவியல் பேராசிரியர்<br> 24 அண்ணா நகர்<br> திருச்சி. {{larger|ஆர்.வே.}} டாக்டர் ஆர். வேங்கடராமன் எம்.ஏ., பி.எச்.டி.<br> பண்டைய வரலாற்றுத் துறை<br> மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br> மதுரை. {{larger|ஆர்.ஜெ.}} டாக்டர் ஆர். ஜெயகோபால் எம்.ஏ., பி.எச்.டி.<br> துறைத் தலைவர்<br> முறைசாராக் கல்வித்துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. {{larger|இர.ஆ.}} பேராசிரியர் இர. ஆலாலசுந்தரம் எம்.ஏ.<br> முதல்வர்<br> அரசினர் கலைக் கல்லூரி<br> தருமபுரி. {{larger|இர.ந.}} பேராசிரியர் இர. நரசிங்கம் எம்.ஏ., பி.டி.<br> முதல்வர் (ஓய்வு)<br> 2 காமகோடி நகர்<br> தாம்பரம்<br> சென்னை. {{larger|இரா.இரா.}} பேராசிரியர் இரா. ரொசேசுவரி எம்.ஏ., பி.டி.,<br> முதல்வர்<br> காயிதே மில்லத் அரசினர் மகளிர் கல்லூரி<br> அண்ணா சாலை<br> சென்னை. {{Multicol-end}}<noinclude></noinclude> 2a6g5jl1olpjsn06zl6sk3u2vujm4ib 1931233 1931231 2026-05-08T08:06:29Z Booradleyp1 1964 1931233 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Booradleyp1" />{{rh||xvii|}}</noinclude> {{larger|ஆ.செ.}} திரு. ஆ. செல்லப்பெருமான் எம்.ஏ.<br> ஆய்வாளர்<br> மானிடவியல் துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. {{larger|ஆ.ந.}} டாக்டர் ஆனந்த நடராச தீட்சிதர் எம்.ஏ., பி.எச்.டி.<br> விரிவுரையாளர்<br> தமிழ்த்துறை<br> அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br> அண்ணாமலைநகர். {{larger|ஆ.மு.}} திரு. ஆ. முத்துக்கிருட்டிணன் எம்.ஏ., எம்.எல்.<br> இளநிலைப் பேராசிரியர்<br> சட்டக் கல்லூரி<br> சென்னை. {{larger|ஆர்.எஸ்.ம.}} திரு. ஆர்.எஸ். மனோகர்<br> நேஷனல் தியேட்டர்ஸ்<br> 22 பாகீரதியம்மாள் தெரு<br> தி.நகர், சென்னை. {{larger|ஆர்.கி.}} பேராசிரியர் ஆர். கிருட்டிணமூர்த்தி எம்.ஏ., எல்.டி.<br> டி–34 திருநகர்<br> மதுரை. {{larger|ஆர்.கு.}} டாக்டர் ஆர். குருநாதன் எம்.ஏ., பி.எச்.டி.<br> தமிழ்ப் பேராசிரியர்<br> விவேகானந்தர் கல்லூரி<br> சென்னை. {{larger|ஆர்.கோ.}} டாக்டர் ஆர். கோபாலகிருட்டிணன் எம்.ஏ., பி.எச்.டி.<br> தத்துவத் துறை விரிவுரையாளர்<br> அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br> அண்ணாமலைநகர். {{larger|ஆர்.ச.}} டாக்டர் ஆர். சண்முகசாமி எம்.ஏ., பி.எச்.டி.<br> அரசியற் கலைத்துறை விரிவுரையாளர்<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. {{larger|ஆர்.செ.}} திரு. ஆர். செங்கோட்டுவேலன் எம்.ஏ., பி.எல்.<br> நீதிபதி<br> சென்னை உயர்நீதிமன்றம்<br> சென்னை. {{larger|ஆர்.பா.}} டாக்டர் ஆர். பாலகிருட்டிணன் எம்.ஏ., பி.எச்.டி.<br> மொழியியல் உயராய்வு மையம்<br> அண்ணாமலைப் பல்கலைக்கழகம்<br> அண்ணாமலைநகர். {{larger|ஆர்.மு.}} டாக்டர் ஆர். முத்தையன் எம்.காம்., பி.எச்.டி.<br> வணிகவியல் பேராசிரியர்<br> 24 அண்ணா நகர்<br> திருச்சி. {{larger|ஆர்.வே.}} டாக்டர் ஆர். வேங்கடராமன் எம்.ஏ., பி.எச்.டி.<br> பண்டைய வரலாற்றுத் துறை<br> மதுரை காமராசர் பல்கலைக்கழகம்<br> மதுரை. {{larger|ஆர்.ஜெ.}} டாக்டர் ஆர். ஜெயகோபால் எம்.ஏ., பி.எச்.டி.<br> துறைத் தலைவர்<br> முறைசாராக் கல்வித்துறை<br> சென்னைப் பல்கலைக்கழகம்<br> சென்னை. {{larger|இர.ஆ.}} பேராசிரியர் இர. ஆலாலசுந்தரம் எம்.ஏ.<br> முதல்வர்<br> அரசினர் கலைக் கல்லூரி<br> தருமபுரி. {{larger|இர.ந.}} பேராசிரியர் இர. நரசிங்கம் எம்.ஏ., பி.டி.<br> முதல்வர் (ஓய்வு)<br> 2 காமகோடி நகர்<br> தாம்பரம்<br> சென்னை. {{larger|இரா.இரா.}} பேராசிரியர் இரா. ரொசேசுவரி எம்.ஏ., பி.டி.,<br> முதல்வர்<br> காயிதே மில்லத் அரசினர் மகளிர் கல்லூரி<br> அண்ணா சாலை<br> சென்னை. {{nop}}<noinclude></noinclude> 288niz4c501bhmk3s35ekktbtzk3z70 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/833 250 623335 1930933 1889200 2026-05-07T12:38:24Z Booradleyp1 1964 1930933 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரேபூரா கடல்|797|அரையர் சேவை}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 833 |bSize = 480 |cWidth = 364 |cHeight = 203 |oTop = 70 |oLeft = 48 |Location = center |Description = }} {{center|அரேபிய பாலைநிலம்}} கரைப் பகுதிகள் ஆங்கிலேயர்களின் பாதுகாப்பில் இருந்தன. அரேபியாவின் உள்நாட்டுப் பகுதிகளை உள்ளூர்த் தலைவர்கள் கண்காணித்து வந்தனர். நிசட்டு என்னும் உள்நாட்டு மாநிலத்தை இபன்சாவூத்து என்பார் 1920–ஆம் ஆண்டில் அரசாளத் தொடங்கினார். அவர்தான் அரேபியாவின் பெரும் பகுதியை இணைத்தவர். சவுதி அரேபியா என்னும் அரசை நிலைநாட்டியவரும் அவரேயாவர். ஏமன் (சனா) என்னும் பகுதி, முதல் உலகப் போருக்குப் பின்னர்த் துருக்கியிடமிருந்து விடுதலை பெற்றது. 1960–ஆம் ஆண்டிலும் 1970–ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் அரேபியாவின் கடற்கரையையொட்டியுள்ள காப்பாளராட்சிப் பகுதிகளுக்கு இங்கிலாந்து சுதந்தரம் கொடுத்துவிட்டது. {{larger|<b>அரேபூரா கடல்</b>}} பசிபிக்குப் பெருங்கடலில் உள்ள கடல். இது ஆசுதிரேலியாவின் வடகடற்கரைக்கும் நியூகினியின் தென் கடற்கரைக்கும் இடையில் உள்ளது. மேற்கில் இக்கடல் தைமோர் (Timor) கடலுடன் இணைந்துள்ளது. இக்கடலைத் தோரசு நீர்ப்பிரிவு (Strait of Torres) பவளக் கடலுடன் இணைக்கிறது. கடலின் நீளம் 1278 கி.மீ. அகலம் 563 கி.மீ. ஆகும். {{larger|<b>அரையசு (கி.மு. 335)</b>}} கிறித்தவ சமய குருமார்களுள் ஒருவர். இவருடைய பழங்காலக் கிறித்தவ சமயக் கருத்துகள் அரையனிசம் (Arianism) எனக் கூறப்பட்டன. இவரது கொள்கை திரித்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. திரித்துவம் (Trinity) என்பது, இறைவனைத் தந்தையாகவும் (God the Father), தேவ குமாரனாகவும் (The Son of God) பரிசுத்த ஆவியாகவும் (Holy Spirit) ஒரே தன்மையில் வெளிப்படுத்துவதாகும். பழங்கால மக்களும் இக்கருத்தை நம்பினர். திகாசியா (Nicacia) மன்றம் அரையசுவின் கருத்துகளைப் பற்றி ஆராய்ந்தது. இயேசு இறைவனின் உயர்ந்த நிலையினின்று வேறுபட்டு இருந்தாலும், தொழுகைக்குரிய இறைவன் என்பது அரையசின் (Arius) கூற்று. இயேசுவும் அறக் குறைபாடுகளுக்குட்பட்டவர் என அரையசு கி.மு. 318–ஆம் ஆண்டுக் கூறியதனால் அக்கூற்று, கிறித்தவ சமயத்திற்கு எதிரானது என அலெக்சாண்டர் கருதி, இவரைக் கிறித்தவ சமயத்தினின்று விலக்க ஆணையிட்டார். ஆனால் அரையசு தம் கொள்கைகளை மக்கள் கவரும் வகையில் பரப்பிக் கிறித்தவ மக்களுள் சிலரைத் தம் வயப்படுத்தினார். உரோமானியப் பேரரசை, கி.மு. 325–இல் ஆண்ட கான்சுடன்டைன் என்பவர் கூட்டிய நிக்ககர் (Nicacar) என்ற அவையானது, அரையசின் கொள்கைகள் தவறானவை என முடிவு செய்தது. ‘தேவகுமாரன்’ முழுமையான தெய்விகத் தன்மை படைத்தவர் என்றும், அதனால் அக்குமாரன் தந்தைக்கு ஒப்பானவர் என்றும் அது அறிக்கை வெளியிட்டது. அரையசு கி.மு. 335–இல் காலமானார். {{larger|<b>அரையர் சேவை</b>}} என்பது வைணவத் திருக்கோயில்களில் ஆழ்வார்களின் அருளிச் செயல்களை இசையுடன் பாடி அபிநயம் செய்து அழகுறப் பேசி நடிக்கும் முத்தமிழ்க் கலையாகும். இது நாலாயிரத்<noinclude></noinclude> d3ihm6ndrk78zrh2p5qp9904dzd1i5l பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/864 250 623606 1930964 1889483 2026-05-07T13:30:25Z Booradleyp1 1964 1930964 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அலங்கார சாத்திரம்‌|828|அலபாமா}}</noinclude>ஏமசந்திரரின் (கி.பி. 1300) ‘காவியாநு சாசனம்’, ‘காவிய மீமாம்சை’, ‘காவியப் பிரகாசம்’ போன்ற முந்தைய நூல்களைத் தழுவி எழுதப்பட்டது. சயதேவரின் (கி.பி. 1300) ‘சந்திராலோகம்’ எளிய, இனிய முறையில் எழுதப்பட்ட நூல், காப்பிய இலக்கணம் முதலாக விருத்தி, சுவை முதலிய அனைத்தும் பத்து இயல்களில் விளக்கப்பட்டுள்ளன. வித்தியாதரரின் (கி.பி. 1400) ‘ஏகாவளியும்’, வித்தியாநாதரின் (கி.பி. 14–நூ.) ‘பிரதாப ருத்திர யசோபூடண’மும் மரபுவழி அமைந்த அலங்கார நூல்களாகும். வாக்படரின் (கி.பி. 1500) ‘காவியாநு சாசனமும்’, இவ்வகையைச் சார்ந்ததே. விசுவநாதரின் ‘சாகித்ய தர்ப்பணத்தில்’ காப்பியத்தின் பயன், சொற்சக்தி, பாவங்கள், தொனி, நாடகவியல், காப்பியதோசங்கள், குணங்கள், அணிகள் ஆகியவை தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. வங்காள வைணவரான உரூப கோசுவாமி “உச்வலநீலமணி” என்ற நூலில் பக்தியும் ஒரு சுவையே என்பதைத் திறம்பட நிறுவியுள்ளார். அப்பய்ய தீட்சிதர் (கி.பி. 1600) சந்திராலோகத்தை அடியொற்றிக் குவலயானத்தம் என்னும் அலங்கார நூலை இயற்றினார். இதில் 115 அணிகள் ஆய்வுமுறையில் விளக்கப்பட்டுள்ளன. இவர், உவமையெனும் கூத்தி பல்வேறு வேடம் பூண்டு பல அணிககளாகக் காட்சியளிப்பதாகக் கூறியுள்ளார். சித்திர மீமாம்சை என்னும் நூலில் காப்பியத்தை மூன்று வகையாகப் பிரித்துள்ளார். முதல் தரமான காப்பியம் தொனிக் காப்பியம். இரண்டாந் தரமான காப்பியத்தில் தொனி மற்றொரு பொருளுக்கு அடங்கியிருக்கும். மூன்றாந் தரமான காப்பியம் சொல்லணி பொருளணி சிறப்பாகப் பயிலப்படும் காப்பியம். பொருளணிகள் ஒவ்வொன்றைப் பற்றியும் பிறர் கருத்தைத் திறனாயும் வகையில் ஆராய்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த இவர் நூற்றுக்கும் மேலான நூல்களை ஆக்கியுள்ளார். இவரைப் புரந்தவர் சின்ன பொம்மன் ஆவார். சகந்நாதபண்டிதர் (கி.பி. 1700) ‘இரச கங்காதரம்’ என்னும் சிறந்த அலங்கார நூலின் ஆசிரியர்; ஆந்திர நாட்டைச் சார்ந்தவர். நூல் அளவை முறை உரைநடையில் இவரால் எழுதப்பட்டுள்ளது. பிறர் கருத்தைத் துருவிப் பார்த்துத் தம் கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைப்பதில் இவர் வல்லவர். காப்பியப் பகுப்பு, சூத்திர விளக்கம், கணங்களும் சுவையும், அலங்காரங்கள் – இவை அனைத்தும் திறம்பட விளக்கப்பட்டுள்ளன. அப்பய்ய தீட்சிதரின் சித்திரமீமாம்சைக்குக் கண்டன நூல் எழுதியுள்ளார். தம்முடைய சிறு காப்பியங்களான பாமினி விலாசம், கங்காலகரி முதலியவற்றிலிருந்தும் தம் நூலிற்குரிய எடுத்துக்காட்டுகளைத் தந்துள்ளார். இவரே குறிப்பிடத்தக்க சிறப்பான அலங்கார சாத்திர இறுதி ஆசிரியர் எனலாம்.{{float_right|பி.தி.}} {{larger|<b>அலங்காரம்</b>}} என்பது புரந்தர தாசரால் வகுக்கப்பட்ட பயிற்சி இசையைச் சேர்ந்த சுர வரிசைகளைக் குறிக்கும். இவை 35 தாளங்களை விளக்குவதற்காக ஏற்பட்ட சுர வரிசைகளாகும். இவற்றைப் பாடிப் பயிற்சி பெற்றால்தான் இசை அறிவினை முழுமையாகப் பெற முடியும்.{{float_right|காண்க: [[இசை]]}} {{larger|<b>அலபாமா</b>}} அமெரிக்க ஐக்கிய நாட்டின் தென் கிழக்கில் அமைந்துள்ள ஒரு மாநிலம், அந்நாட்டின் ஐம்பது மாநிலங்களுள் 22–ஆம் மாநிலமாகும். மிசிசிப்பி ஆற்றுக்குக் கிழக்கே இம்மாநிலம் அமைந்துள்ளது. அலபாமாவின் (Alabama) வடக்கில் தென்னசிப் பள்ளத்தாக்கும், தெற்கில் புளோரிடாவும் மெக்சிகோ வளைகுடாவும், கிழக்கில் சார்சியாவும், மேற்கில் மிசிசிப்பியும் எல்லைகளாக உள்ளன. அலபாமாவை அப்பலேச்சிய நாடு (Appalachian State) என்றும் வளைகுடா நாடு (Gulf State) என்றும் அழைக்கிறார்கள். இம்மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 1,33,667 ச.கி.மீ. கி.பி. 1980–ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கின்படி அலபாமாவின் மக்கள் தொகை 38,93,888 ஆகும். இம்மாநிலத்தை உள்நாட்டுத் தாழ்ந்த மேட்டு நிலப்பகுதி, அப்பலேச்சிய மேட்டுநிலப்பகுதி, வளைகுடாக் கடற்கரைச் சமவெளி என்று மூன்றாகப் பிரிக்கலாம். உள்நாட்டுத் தாழ்ந்த மேட்டுநிலப்பகுதி: இம்மாநிலத்தின் வடமேற்கே அமைந்துள்ளது, இதன் வழியாகத் தென்னசி மாநிலத்திற்குச் செல்லலாம். இந்நிலப்பகுதியில் கனோபி (Knobby) குன்றுகள் உள்ளன. இக்குன்றுகளின் குறுக்காகத் தென்னசி ஆற்றின் அகலமான சமவெளி உள்ளது. அப்பலேச்சிய மேட்டு நிலப்பகுதி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அப்பிரிவுகள் அப்பலேச்சிய மேட்டுநிலப்பகுதி, அப்பலேச்சிய மலைப்பகுதியும் சமவெளியும், பீட்மாண்டு மேட்டுநிலப்பகுதி என்பனவாகும். அப்பலேச்சிய மேட்டுநிலப்பகுதி, கம்பர்லாந்து மேட்டுப்பகுதி என்றும் சொல்லப்படும். வேளாண்மைக்கு உகந்த நிலங்களைக் கொண்டு விளங்கும் இப்பகுதியில், மரம் வெட்டும் தொழிலும் சுரங்கத்தொழிலும் சிறப்பானவை. அப்பலேச்சிய மலைப்பகுதி, சமவெளிப் பகுதியில்<noinclude></noinclude> 858yfbzw5r59j3qy2mre8kgm1jmnlpt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/879 250 623720 1930966 1889679 2026-05-07T13:37:20Z Booradleyp1 1964 1930966 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அலிமுராத்து|843|அலெக்சாந்தர்‌ ஆர்ச்சிபென்கோ}}</noinclude>களுடன் வரவேற்கப்பட்டார். பின்னர், பல்வேறு காலக் கட்டங்களில் காசுமீரம், காபூல் போன்ற பகுதிகளின் ஆளுநராக நியமிக்கப் பெற்றார். பால்க்கு, பதக்சான் பகுதிகளின்மீது மொகலாயப் படையெடுப்பின்போது அலிமர்த்தன்கான் அதில் பங்கு கொண்டார். பொதுப்பணிகளை இவர் செவ்வனே நிறைவேற்றியதால் தில்லி அரண்மனை வாசிகள் இவரைப் போற்றிப் பாராட்டினர். அத்தகைய பொதுப்பணிகளுள் ஒன்று இவர் வெட்டிய வாய்க்காலாகும். இவ்வாய்க்கால் 192 கி.மீ. தொலைவு யமுனை ஆற்றிலிருந்து தில்லி வரை தோண்டப்பட்டு, இவருடைய பெயரையே தாங்கி நிற்கிறது. {{larger|<b>அலிமுராத்து</b>}} சிந்து வெளியில் அகழாய்வு செய்யப்பட்ட இடம். இங்கு இரண்டு மண் மேடுகள் உள்ளன. இங்கு அகழாய்வு செய்தபொழுது எட்டடிக் குறுக்களவுள்ள ஒரு கிணறும் ஒரு வளைவான கற்சுவரும் காணப்பட்டன. ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டங்களும் வேலைப்பாடமைந்த தொட்டிகளும் தரம் வாய்ந்த கல்லொன்றும் செம்மணியொன்றும் இவ்விடத்தில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளன. {{larger|<b>அலியார்ப் புலவர், க.</b>}} கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இசுலாமியத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். அசன் அலிப் புலவர் என்பது இவரது வேறு பெயராகும்; படைப் போர் என முடியும் பெயரமைந்த ஐந்து நூல்களை இயற்றியுள்ளார். படைப் போர் என்பது போர் பற்றி அமையும் இசுலாமிய இலக்கிய வகைகளுள் ஒன்றாகும். இபுனி ஆண்டான் படைப் போர், இந்திராயன் படைப் போர், உச்சி படைப் போர், தாகி படைப் போர், வாடோக்கி படைப் போர் ஆகிய ஐந்தும் இவர்தம் படைப் போர் இலக்கியங்களாகும். இவ்வைந்து நூல்களையும் தனித்தனியாகவும் சேர்த்து ஒன்றாகவும் அச்சிட்டுள்ளனர். இந்நூல் கி.பி. 1878-ஆம் ஆண்டில் அச்சாகியுள்ளது. இவற்றில் 2950 பாடல்கள் உள்ளன. இத்தொகுப்பு ‘ஐந்து படைப் போர்’ என்னும் பெயரில் அமைந்துள்ளது. இவை ஐந்தும் நபிகள் நாயகத்தின் வரலாற்றோடு தொடர்புடைய செய்திகளைக் கூறுவனவாகலே அமைந்துள்ளன. இவ்வைந்தும் ஒன்றற்கொன்று தொடர்பு பற்றி ஒரு நூல் போலவும் அமைந்துள்ளன என்பர். ஒரு படைப் போரினை முடிக்கும் போது அடுத்த படைப் போரின் தோற்றுவாயைக் குறிப்பிட்டுச் செல்கிறார் அலியார்ப் புலவர். இதனாலும் இத்தொகுப்பு, தொடர்ந்து செல்லும் ஒரு நூல் போலவே அமைந்துள்ளது எனக் கொள்ளலாம்.{{float_right|மு.த.}} {{larger|<b>அலூசன் தீவுகள்</b>}} வட அமெரிக்காவில் அலாசுகா முந்நீரக ஓரத்திலிருந்து மேற்காகப் பரவியுள்ள எரிமலைத் தொடர் கொண்ட தீவுகள் ஆகும். இங்குள்ள மலைத்தொடர் 1400 கி.மீ. பரவி உள்ளது. தீவுகளில் தென்படும் மலைகள் அலாசுகா மலைத் தொடரின் பகுதியாகும். அலுாசன் தீவுகள் (Aleutian Islands) பாகமாக இருந்து பேரிங் நீர்ப்பிரிவினைப் பசிபிக்குப் பெருங்கடலிலிருந்து பிரிக்கின்றன. இவை 14 பெருந் தீவுகளையும் 55 சிறு தீவுகளையும் வேறு பல சிறு சிறு தீவுத் திடல்களையும் கொண்டன. இத்தீவுகளின் மொத்தப் பரப்பு 17,552 ச.கி.மீ. இவை ஆர்க்டிக்கு வட்டத்திற்குத் தெற்கில் 1300–இலிருந்து 1600 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன. இங்குப் பல வெந்நீர் ஊற்றுகள் உள்ளன. மர வகைகள் வளராத இத்தீவுகளில் சிறு புதர்கள், மலர்கள், புற்கள், பாசிகள் போன்றவை செழித்து வளருகின்றன. மீன் பிடித்தல், சிறப்புத் தொழில். கீழ் மேலாக அலூசன் தீவுகளை ஐந்து பிரிவுகளாகப் பிரிப்பர். அவை 1. பாக்சுத் தீவுகள் 2. நான்மலைத் தீவுகள் 3. ஆந்திரியானோப்புத் தீவுகள் 4. எலித்தீவுகள் 5. அருகிலிருக்கும் தீவுகள். {{larger|<b>அலெக்சாந்தர்:</b>}} இசுகாட்லாந்தில் (Scotland) இப்பெயருள்ள அரசர் மூவர் இருந்துள்ளனர். அவருள் ஒருவர் இசுகாட்லாந்து மன்னராகக் கி.பி. 1107–இல் பட்டமேற்றார். இவர் தந்தை மால்கம் கான்மோர் (Malcolm Canmore). இவரது காலத்தில் இசுகாட்லாந்தின் திருச்சபை செயலற்றதாக்கப்பட்டது. இவர் இங்கிலாந்து மன்னன் முதலாம் என்றியின் மகள் செபில் என்பவளை மணந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. கொடூரன் என்று இவர் அழைக்கப்பட்டார். {{larger|<b>அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ</b>}} கி.பி. 1887-1964 ஆகிய காலத்தில் வாழ்ந்த சிற்பிகளில் தலைசிறந்தவர்; திடமாகவும் திடமற்றதாகவும் வரையப்பெற்ற மானிட உருவத்தை இணைத்த பெருமை இவரையே சாரும். இவரது சிற்பக் கலைப்பாணியை இவர் தம் வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். இவர் பயன்படுத்திய திடப்பொருள்களையும் திடமற்ற பொருள்களையும் புதிய சிற்பிகளில் பலர் பயன்படுத்தும் செல்வாக்கிற்குட்பட்டனர். இவர் உருவாக்கிய சிற்ப உருவங்கள் உட்புறம் வளைந்தவை; வெளிப்புறம் வளைந்தவை யாவும் கோணவடிவங்களாக இருக்கின்றன. உருசியாவில் உக்ரேன் பகுதியில் கீவ் என்ற ஊரில் பிறந்தவர் ஆர்ச்சிபென்கோ. 1923–இல் அமெரிக்கக் குடிமகனானார். ஐரோப்பா, அமெரிக்காக் கண்டங்களில் நுண்கலைப் பள்ளிகளை நிலைநாட்டியவரும் இவரே. அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் இவர் பலருக்கு நுண்கலைகளைக் கற்பித்தார். {{nop}}<noinclude></noinclude> 8g72wzjiiwj7rl1qdzf09b86tq5v69h பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/21 250 625565 1931195 1930602 2026-05-08T06:15:50Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931195 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" />{{Rvh|20 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude> மேலே கூறிய தொழிலாளர், அரசாங்க அலுவலர். நிதி காப்போர், காவல்காரர்கள், நகர மக்கள். படைத் தலைவர், யானைவீரர், குதிரைவீரர் இவ்வெண்மரும் எண்பேராயம் என்று அழைக்கப்பட்டனர். ஐம்பெரும் குழு என்பது சிறிய சபை. அரசனுடைய நிர்வாக சபை : அதாவது செயற்குழுவாகும். மந்திரி சபை என்றும் கூறலாம். எண்பேர் ஆயம் என்பது பொதுமக்கள் சபையாகும். நாட்டின் முன்னேற்றத்தில் அக்கரையுள்ள அனைவருடைய பிரதிநிதிகளும் எண்பேர் ஆயம் என்னும் சபையில் உறுப்பினராயிருந்தனர். இந்த எண்பேர் ஆயம் என்னும் சபையிலே அரசாங்கத்தை நடத்தும் பொறுப்புள்ள ஒவ்வொரு துறையின் பிரதிநிதிகளும் இருந்தனர். மக்களின் பிரதிநிதிகளும் இருந்தனர். மக்களும், ஆட்சியினரும் சேர்ந்தே நாட்டை ஆண்டனர் என்று இதனால் தெரிகின்றது. ஐம்பெரும் குழு, எண்பேராயம் இவைகளின் ஆலோசனையின்படி நடைபெறும் அரசு சிறந்த அரசாகத்தான் இருக்கும். அந்த அரசாங்கத்தின் தலைவன், ஆளப்பிறந்த அரச குலத்தைச் சேர்ந்தவனாகவிருந்தாலும் அவன் தன் விருப்பப்படி எதையும் செய்துவிட முடியாது. மக்களின் கருத்தறிந்துதான் ஆட்சி நடத்த முடியும். <b>வளர்ச்சிக்கு வழிகாட்டியது</b> ’இன்று மன்னர் ஆட்சிக்கு இடமில்லை ; மக்கள் ஆட்சிக்குத்தான் இடம் உண்டு: இந்நாட்டு மக்கள் அனைவருமே மன்னர்கள்' என்று கருதுகின்ற காலம் இது. பண்டைத் தமிழர்களின் அரசியல் கருத்தும் வளர்ச்சியும், இன்றைய மக்களாட்சிக்கு வழிகாட்டியது :இன்றைய மக்களாட்சியை நோக்கி வளர்ந்து வந்திருக்கின்றது. இது வரலாறு கண்ட உண்மை. வளர்ச்சிதான் மனித சமுதாயத்தின் உயிர் நாடி. வளர்ச்சியில்லாத சமுதாயம் வாழ முடியாது. இதற்குப் பழந்தமிழர் வரலாறு ஆதரவளிக்கின்றது.<noinclude></noinclude> tupi834txto60x2h3hv4xb8c5blc839 பயனர்:Booradleyp1/common.js 2 640444 1931058 1929101 2026-05-08T03:04:15Z Booradleyp1 1964 1931058 javascript text/javascript mw.loader.load('//ta.wikisource.org/w/index.php?title=User:Info-farmer/WikisourceSimpleInterface.js&action=raw&ctype=text/javascript'); fciupbhx2zpaodvwntuv9idlvyfwt30 1931059 1931058 2026-05-08T03:06:12Z Booradleyp1 1964 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1931059 javascript text/javascript phoiac9h4m842xq45sp7s6u21eteeq1 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/176 250 641303 1931114 1930821 2026-05-08T05:13:07Z Mohanraj20 15516 1931114 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஏற்றுக்கொண்ட கருத்து!<br> எச்சரிக்கையாகாது!!</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு பிரம்மானந்த ரெட்டி அவர்கள் உரை நிகழ்த்தியிருக்கிறார்கள். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, மொழி, கலாச்சாரம் குறித்து பெருமைப்பட எவருக்குமுள்ள உரிமை, வேற்றுமையிலும் ஒற்றுமை, சகிப்புத் தன்மை, இணக்கம், பிற்போக்கு சக்திகளையும் புறங்கண்டு பகுத்தறிவையும் விஞ்ஞான அறிவையும் வளர்ப்பது, ஆகிய அரும் பெருங்கருத்துக்களை உள்ளடக்கி மாணவர்கள், நாட்டின் எதிர்காலத் தலைவர்களாகவும் வழிகாட்டிகளாகவும் விளங்க வேண்டுமென்ற ஆர்வத்தையும் உள்துறை அமைச்சர் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார். பட்டமளிப்பு விழா உரையில் அரசியல் ஒளிச்சுடர் காட்டப்படுவது ஏற்கத்தக்க ஒன்றேயாகும். திருவள்ளுவர் யாத்த திருக்குறளில் அரசியலுக்கென அதிகாரங்களே ஒதுக்கப்பட்டிருப்பதை மறந்துவிடுவதற்கில்லை. திரு. ரெட்டியார் அவர்கள், பொதுவாக இளைய தலைமுறைக்குத் தேவையான எண்ணங்களை எடுத்துச் சொல்லி ஆற்றியுள்ள உரையை சில நாளேடுகள் அரசியல் உரை என்பதற்கு மாறாக; அரசியல் கட்சி உரை என்பதுபோலத்<noinclude></noinclude> naitc0ev1dd3hyh4e4p1nw1c4ogy0kl பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/177 250 641305 1931119 1930822 2026-05-08T05:16:11Z Mohanraj20 15516 1931119 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|166||கலைஞர்}}</noinclude>தலைப்புத் தந்து கொட்டை எழுத்துக்களில் வெளியிட்டிருப்பது வியப்புக்குரியதாக இருக்கிறது. <b>“அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் தி. மு. க. பற்றி மத்திய மந்திரி எச்சரிக்கை”</b> என்பதாகத் தலைப்புச் செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அவரது பட்டமளிப்பு விழாப்பேருரையின் எந்த இடத்திலும் தி. மு க. என்று குறிப்பிடப்படவில்லை. அவரது கட்சி மேடைகளில், அவர்— தி. மு. க. பற்றி விமர்சிக்கிறார்; அதை அரசியல் ரீதியாக நாமும் அணுகுகிறோம். ஆனால் அதற்கு மாறாக அவர், பல்கலைக் கழகப் பட்டமளிப்பு உரையில் குறிப்பிடாத ஒரு கட்சியின் பெயரைத் தேவையில்லாமல் அவரது பேச்சின் தலைப்பாக மாற்றி, தங்களுக்கு தாங்களே மன மன ஆறுதல் பெறும் போக்கு நல்லதல்ல என்பதைச் சுட்டிக்காட்டக் கடயைப்பட்டிருக்கிறேன். ::“மொழிகளில் மட்டுமின்றி மதம், இனம், வட்டாரம் போன்ற நமது வேறுபாடுகள் அனைத்திலும் முளைத்துள்ள பிரிவினைச் சக்திகள் தேச ஒற்றுமையையும் பலத்தையும் பலவீனப்படுத்த முயல்கின்றன” நமது கழகத்தைப் பொறுத்தவரையில் இதற்கு எள் அளவு மாறுபாடான கருத்தும் கொண்டவர்களல்ல நாம் என்பதைப் பல நேரங்களில் எடுத்துக் காட்டியிருக்கிறோம். ::தமிழ் இலக்கியச் செல்வம், பல நூற்றாண்டுகளுக்கு முந்தியது. தமிழ் மக்களின் மதிப்புமிக்க பாரம்பரியத்தையும், உண்மையில் நமது நாட்டின் பாரம்பரியத் தையும் அது பிரதிபலிக்கிறது. மொழி<noinclude></noinclude> l5l3mvv3p0detqhrqkgoixtoyr0i13x பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/178 250 641306 1931129 1930824 2026-05-08T05:20:38Z Mohanraj20 15516 1931129 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||167}}</noinclude>கலாச்சாரம் குறித்துப் பெருமைப்பட எவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அந்தப் பற்று வட்டாரக் காழ்ப்புணர்ச்சியாக மாறிவிடக் கூடாது. உள்துறை அமைச்சர், தனது உரையில் மேற்கண்ட வாறு சுட்டிக்காட்டியுள்ள கருத்தும் நமக்கு உடன்பாடான ஒன்றேயாகும். நாம் வரவேற்று மகிழத்தக்க கருத்துக்களை உள்துறை அமைச்சர் கூறியிருக்கும்போது; தி. மு. க வுக்கு எச்சரிக்கை செய்தார் என்று செய்தியைத் திரிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? ::“வள்ளுவர், கம்பர் போன்ற தமிழ்ப்புலவர்கள், இந்தியா முழுவதுக்கும் சொந்தமானவர்கள்” பட்டமளிப்பு பேருரையில் திரு. ரெட்டியார் அவர்கள் பெருமிதத்துடன் எடுத்தியம்பியுள்ள இந்தக் கருத்தும் நமக்கு இனிக்கும் கருத்துத்தான்! தமிழ்நாட்டில் மாத்திரமன்றி இத்தகைய இலக்கிய மேதைகளை, அறவுரை கூறிய சான்றோர்களை, இந்தியா முழுமையும் போற்றிப் பாராட்டி, சிறப்பு செய்ய வேண்டுமென்பது நமது நெடு நாளைய அவாவாக இருந்து வருகிறது அதற்கு வலிவூட்டும் வண்ணம், மத்திய அமைச்சர் அவர்களின் பேச்சு அமைந்திருக்சிறது என்றே கூற வேண்டும் “பிற்போக்கு சக்திகளை முறியடிக்க ஒரே வழி, மக்களிடம் பகுத்தறிவையும், விஞ்ஞான உணர்வையும் வளர்ப்பதேயாகும்” இதுவும் அவரது பேருரையில் ஒரு முக்கியமான பகுதியாகும். {{nop}}<noinclude></noinclude> se8xupktmnzgjftqed84kupk0f4c4ay பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/179 250 641307 1931135 1926295 2026-05-08T05:24:04Z Mohanraj20 15516 1931135 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|168||கலைஞர்}}</noinclude>பகுத்தறிவு இயக்கத்தின் பின்னணியில் வளர்ந்த வர்களாகிய நமக்கு, விஞ்ஞான உலகின் விரைவான வளர்ச்சியில், மூட நம்பிக்கைகளின் காரணமாகப் பின்தங்கியிருக்கும் சமுதாயத்தைத் திருத்திப் புரட்சிகரமான மாறுதலை ஏற்படுத்த வேண்டுமென்று நீண்ட காலமாக இயக்கம் நடத்தும் நமக்கு மிகுந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கக் கூடிய உரையாகும் அது! நாம் ஏற்றுக்கொண்டுள்ள கருத்துக்கள் நமக்கு எச்சரிக்கையாக முடியாது என்பதை மட்டும் அந்தச் சில ஏடுகளுக்குத் தெரிவித்துக்கொள்வது நமது கடமையாகும். {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 9—12—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> rwgusxg3y440dz01nhdetnai5qhqdda பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/180 250 641308 1931138 1926296 2026-05-08T05:25:53Z Mohanraj20 15516 1931138 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஒருமித்த கருத்து உருவாக...!</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> முக்கியமான அலுவல்களின் காரணமாக இத் திங்கள் 11, 12 நாட்களில் முறையே வட ஆற்காடு மாவட்டத்திலும், கர்நாடகத் தலைநகரிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளை, நான் ஒத்திவைக்க நேர்ந்துள்ளது குறித்து நமது தலைமைக் கழகப் பொறுப்பாளர் சாதிக் அவர்கள் அறிவித்துள்ளதைப் பார்த்திருப்பாய். அப்படியென்ன முக்கியமான வேலை என்று நிகழ்ச்சி களை மெத்தவும் ஆர்வத்துடன் ஏற்பாடு செய்த ஆருயிர் உடன்பிறப்புக்கள் ஏக்கமுறுவர் என்பதை நான் அறியா.த வனல்ல. வழக்குகள் பற்றிய வேலையாக இருக்குமோ என்று எண்ணிடக்கூடும். அதுதான் காரணமென்றால்,ஞாயிற்றுக் கிழமை பெங்களூர் நிகழ்ச்சிகளை ஒத்திவைக்கத் தேவையில்லையே என்ற விளக்கமும் முந்திக்கொள்ளும். வழக்கு களைப்பற்றி வழக்குரைஞர்களுடன் கலந்துரையாடல், அவற்றின் தொடர்பான பணிகளில் ஈடுபடுதல் முக்கியமான அலுவல்கள்தான் எனினும், அவைகளின் காரணமாக அந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படவில்லை. வேறு சொந்த வேலைகளின் காரணமாக இருக்குமோ—என்று யாரும் எண்ணிடமாட்டார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். {{nop}}<noinclude></noinclude> pvc9kq2an11sufoy4d0d5m5bki4wczj பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/181 250 641309 1931121 1926297 2026-05-08T05:16:36Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1931121 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/182 250 641310 1931122 1926298 2026-05-08T05:16:49Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1931122 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/183 250 641311 1931139 1926299 2026-05-08T05:26:15Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1931139 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/184 250 641312 1931144 1926300 2026-05-08T05:30:21Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1931144 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/185 250 641313 1931148 1926301 2026-05-08T05:32:18Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1931148 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/26 250 641381 1931196 1926614 2026-05-08T06:20:14Z TVA ARUN 3777 திருத்தம் 01 1931196 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{Rvh|25 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude> மக்களுக்காகவே மன்னர்கள் ”பொருளிலே அளவு கடந்த அன்பு வைத்தல் தவறு: அளவு கடந்த பேராசை அல்லலுக்கு ஊற்று. பேராசை பிடித்தவர்கள் தம் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள, இன்னது இனியது என்று எண்ணிப் பார்க்காமல் எதையும் துணிந்து செய்வார்கள்”. ''செல்வத்தையும், செல்வத்தைச் சேகரிப்பதற்குரிய துறைகளையும் அழித்துவிடுதல் கூடாது. அழித்துவிட்டால், அதனால் நாட்டுக்கே பெருந் தீங்கு நேரும்”. ”யாரிடத்திலும் கடுமை காட்டக்கூடாது ; பகைவர்களும் பாராட்டும்படி நடந்துகொள்ள வேண்டும். தன்கீழ் வாழ்வோர், அறியாமல் குற்றம் புரிந்தால் அவர்களை அச்சுறுத்துவதோடு அமையவேண்டும். அவர்கள்மேல் இரக்கங்காட்டி அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும். ”ஆதலால், சினன். காமம், மிகுந்த கண்ணோட்டம். அச்சம். பொய்ச்சொல், பொருளில் மிகுந்த ஆசை, அழித்தல், கடுமை ஆகிய இவைகளும் இவைபோன்ற குற்றங்களும் கூடா ஒழுக்கம்: இவைகள் அறநெறியிலே நடத்தும் ஆட் சிக்கு முட்டுக்கட்டையாகும் என்று உணர்ந்திருந்தனர். 'ஆகையால் தீமைகளையெல்லாம் வெறுத்துச் சேய்மையிலே விரட்டினார்கள் : நன்மையான செயல்களையே எப்பொழுதும் நாடிச் செய்து நலம் பெற்றனர். கடலிலிருந்தும். காடுகளிலிருந்தும் வாழ்க்கைக்கு வேண்டிய பல செல்வங்களையும் முயன்று பெற்று வாழ்ந்தனர். 'மற்றவர்களை - அமைதியுடன் வாழ்கின்ற பொதுமக்களைத் துன்புறுத்தமாட்டார்கள். தமது முயற்சியால் பெறுவதைத் தவிர முயற்சியற்ற வேறு முறையிலே பொருளைக் கொள்ளைகொள்ள மாட்டார்கள். "குற்றமற்ற சிறந்த அறிவினர்களைத் துணையாகக் கொண்டிருப்பர். அவர்கள் ஆராய்ந்துரைக்கும் சிறந்த நெறியிலே தவறாமல் நடந்து நலம் புரிவார்கள். ''தம்மை விரும்பும் சுற்றத்தாரோடு இருந்து, உள்ளதை அவர்களுக்கும் பகுத்துக் கொடுத்துத் தாமும் உண்பார்கள்.<noinclude>2</noinclude> bxjkpi4n40aoooxy6nt45949zq9ks9f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/40 250 641668 1931023 1929917 2026-05-07T19:13:37Z Fathima Shaila 6101 /* Proofread */ 1931023 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}கடிதம்: 105}} {{Right|{{x-larger|<b>பெரிய புள்ளிகள்</b>}}}} }} {{left_margin|3em|<poem><b>குறைமதிச் செல்வன் கருத்துக் கதை- நேரு, மெண்டாரிஸ் உரையாடல்- சிங்மன்ரீ-கழகமும் காமராஜரும்</b></poem>}} தம்பி! எனக்கு எதற்குப் பெருஞ்செல்வம்? கட்டிக்கொள்ள நாலு முழ வேட்டியும், போட்டுக்கொள்ள ஒரு துண்டும், படுக்கப் பாயும், பசிக்குக் கொஞ்சம் சோறும் சாறும் இருந்தால் போதும். பணம் ஏன்? பங்களா ஏன்? பட்டாடை ஏன்? பளபளப்பு ஏன்? என்று காண்போரிடமெல்லாம் கூறிக்கொண்டிருந்தான்-கபடத்தை மறைத்தபடி- ஒரு ஆசாமி. வேண்டாம்! வேண்டாம்! என்று கூறிக்கொண்டிருந்த போதே, வேறொருவர் பெரும்பொருளைப் பெற்றாளும் பேறு கிடைக்கப் பெற்று பெரும்புகழும் ஈட்டி வாழ்ந்து வருவது கண்டு, உள்ளூர அழுக்காறு கொண்டு, ‘நமக்குக் கிடைத்திடலாகாதா இந்தப் பேறு கிடைத்தால், சுவைமிக்க வாழ்க்கையன்றோ!’ என்று எண்ணி எண்ணி ஏக்கமுற்றான். செல்வம் பெற்றவர் முன் நின்று பலர் கட்டியங் கூறினர். இவர்க்கோ, எட்டி எனக் கசந்தது அவர் பேச்சு. மாலை மரியாதை, விருந்து வைபவம், அவருக்கு! மனக்குறை, நெஞ்சுத் துடிப்பு, இவருக்கு! எங்கும் வரவேற்பு அவருக்கு! வேண்டா வெறுப்புடன் இவரிடம் உறவாடினர், அவரெலாம். இவ்வளவு ‘பவிசும்’ பெரும் பணம் பெற்றதனால் அல்லவா? என்று எண்ணியபோது, ஏக்கம் துக்கமாகி, துக்கம் கோபமாக மாறிற்று; அழுக்காறு ஆத்திரமாக வடிவெடுத்தது; அண்டிப் பிழைப்போர், அடுத்துக் கெடுப்போர். ஆகாவழி அழைத்தேக அறிந்தோர், எனும் வகையினருடன் கலந்து பேசி, செல்வம் பெற்றவரைச் சாய்த்தொழித்து, அந்த வீழ்ச்சியைச் சாதகமாக்கிக்கொண்டு, பெரு நிதிக்கு உரிமை கொண்டாடிப் பெற்று, ‘பெரிய புள்ளி’ ஆகிவிட்டார். பெருஞ்செல்வம் பேய்க்குணத்தை, நாய்க்குணத்தையன்றோ ஏற்படுத்தும் என்று பேசித் திரிந்தவர்!<noinclude></noinclude> alqvtmb7tzvleu9jvweabq6hrxiwxze 1931035 1931023 2026-05-08T00:16:36Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ {{gap2}} 1931035 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}{{gap2}}கடிதம்: 105}} {{Right|{{x-larger|<b>பெரிய புள்ளிகள்</b>}}}} }} {{left_margin|3em|<poem><b>குறைமதிச் செல்வன் கருத்துக் கதை- நேரு, மெண்டாரிஸ் உரையாடல்- சிங்மன்ரீ-கழகமும் காமராஜரும்</b></poem>}} தம்பி! எனக்கு எதற்குப் பெருஞ்செல்வம்? கட்டிக்கொள்ள நாலு முழ வேட்டியும், போட்டுக்கொள்ள ஒரு துண்டும், படுக்கப் பாயும், பசிக்குக் கொஞ்சம் சோறும் சாறும் இருந்தால் போதும். பணம் ஏன்? பங்களா ஏன்? பட்டாடை ஏன்? பளபளப்பு ஏன்? என்று காண்போரிடமெல்லாம் கூறிக்கொண்டிருந்தான்-கபடத்தை மறைத்தபடி- ஒரு ஆசாமி. வேண்டாம்! வேண்டாம்! என்று கூறிக்கொண்டிருந்த போதே, வேறொருவர் பெரும்பொருளைப் பெற்றாளும் பேறு கிடைக்கப் பெற்று பெரும்புகழும் ஈட்டி வாழ்ந்து வருவது கண்டு, உள்ளூர அழுக்காறு கொண்டு, ‘நமக்குக் கிடைத்திடலாகாதா இந்தப் பேறு கிடைத்தால், சுவைமிக்க வாழ்க்கையன்றோ!’ என்று எண்ணி எண்ணி ஏக்கமுற்றான். {{left_margin|3em|செல்வம் பெற்றவர் முன் நின்று பலர் கட்டியங் கூறினர். இவர்க்கோ, எட்டி எனக் கசந்தது அவர் பேச்சு. மாலை மரியாதை, விருந்து வைபவம், அவருக்கு! மனக்குறை, நெஞ்சுத் துடிப்பு, இவருக்கு!}} எங்கும் வரவேற்பு அவருக்கு! வேண்டா வெறுப்புடன் இவரிடம் உறவாடினர், அவரெலாம். இவ்வளவு ‘பவிசும்’ பெரும் பணம் பெற்றதனால் அல்லவா? என்று எண்ணியபோது, ஏக்கம் துக்கமாகி, துக்கம் கோபமாக மாறிற்று; அழுக்காறு ஆத்திரமாக வடிவெடுத்தது; அண்டிப் பிழைப்போர், அடுத்துக் கெடுப்போர். ஆகாவழி அழைத்தேக அறிந்தோர், எனும் வகையினருடன் கலந்து பேசி, செல்வம் பெற்றவரைச் சாய்த்தொழித்து, அந்த வீழ்ச்சியைச் சாதகமாக்கிக்கொண்டு, பெரு நிதிக்கு உரிமை கொண்டாடிப் பெற்று, ‘பெரிய புள்ளி’ ஆகிவிட்டார். பெருஞ்செல்வம் பேய்க்குணத்தை, நாய்க்குணத்தையன்றோ ஏற்படுத்தும் என்று பேசித் திரிந்தவர்!<noinclude></noinclude> cr8xpdr5g04m9idj44p13ek0ze1k08b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/58 250 641686 1931024 1930527 2026-05-07T19:19:29Z Fathima Shaila 6101 /* Proofread */ 1931024 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}கடிதம்: 106}} {{Right|{{x-larger|<b>ஜனநாயகச் சர்வாதிகாரி</b>}}}} }} {{left_margin|3em|<poem><b>மேனாட்டுச் சர்வாதிகாரிகள்- ஏதென்ஸ் நகரில் ஒரு வழக்கு- திராவிட நாடு. </b></poem>}} தம்பி! ‘சர்வாதிகார ஆட்சி’ என்று கூறினாலே எல்லோருக்கும் ஒரு வெறுப்பு, பயம் உடனடியாகத் தோன்றிவிடுகிறது. ஏன் வெறுப்பும் பயமும் இருக்கவேண்டும் என்று விளக்கிக்கூற, வாதாட, காரணம் காட்டக்கூடத் தெரியாமலிருக்கும். ஆனால் சர்வாதிகார ஆட்சி கூடாது என்று மட்டும் அனைவரும் கூறுவர். எதை எப்படி எப்போது செய்வது என்பதுபற்றி, மற்றவர்களிடம் கலந்து பேசவேண்டிய கட்டாயமின்றி, மாற்று யோசனைகளை அலசவேண்டிய அவசியமின்றி, ஒரு புதியவரி போடுவதாயினும், சட்டம் இயற்றுவதாயினும், ஊர் அமைப்பதாயினும், படை திரட்டுவதானாலும், போர் தொடுப்பதானாலும், தொழிற்கூடம் அமைப்பது என்றாலும், எந்தக் காரியம் செய்வதானாலும் தன் இச்சையாகச் செய்திடும் நிலையைப் பெற்று, அந்த நிலையினின்றும் தன்னை நீக்கத்தக்க சக்தி ஏதுமின்றி அழித்தொழித்து, கேட்பாரற்ற நிலையில் எல்லா நடவடிக்கைகளையும் செய்திடுபவராகிவிடும் நிலைதான் சர்வாதிகாரம், எல்லா அதிகாரமும் ஒரே இடத்தில் குவிந்திருக்கும் நிலை! இது ஏன் ஒருவிதமான வெறுப்புணர்ச்சியையும் அச்சத்தையும் மூட்டிவிடுகிறது? ஒவ்வொருவருக்கும், குறிப்பிட்ட அளவில் அறிவாற்றலும் செயல் திறனும் உண்டு. என்ற நம்பிக்கை இருக்கிறது. எதையும் செய்திடாமல் கூட இருக்கக்கூடும்-வாய்ப்புத் தேடிக் கொள்ளாமலும் இருந்துவிடக்கூடும் - ஆனால் முடிவு. அதற்கேற்ற அறிவாற்றல் உண்டு என்ற நம்பிக்கை மட்டும், எவருக்கும் இருக்கத்தான் செய்கிறது. எனவே, ஒருவன் கிளம்பி, உச்சியில் உட்கார்ந்து கொண்டு, நீவிர் ஏதும் செய்யத் தெரியாதவர்! என்ன செய்ய வேண்டும் என்பதும் அறியாதவர்! உமக்கானதனைத்தையும் நானே செய்வேன்; எனக்கே,<noinclude></noinclude> 4gh8zpamxb3qlbjhgvp2z5ulcaqfadg 1931036 1931024 2026-05-08T00:17:56Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ {{gap+|12}} 1931036 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 106}} {{Right|{{x-larger|<b>ஜனநாயகச் சர்வாதிகாரி</b>}}}} }} {{left_margin|3em|<poem><b>மேனாட்டுச் சர்வாதிகாரிகள்- ஏதென்ஸ் நகரில் ஒரு வழக்கு- திராவிட நாடு. </b></poem>}} தம்பி! ‘சர்வாதிகார ஆட்சி’ என்று கூறினாலே எல்லோருக்கும் ஒரு வெறுப்பு, பயம் உடனடியாகத் தோன்றிவிடுகிறது. ஏன் வெறுப்பும் பயமும் இருக்கவேண்டும் என்று விளக்கிக்கூற, வாதாட, காரணம் காட்டக்கூடத் தெரியாமலிருக்கும். ஆனால் சர்வாதிகார ஆட்சி கூடாது என்று மட்டும் அனைவரும் கூறுவர். எதை எப்படி எப்போது செய்வது என்பதுபற்றி, மற்றவர்களிடம் கலந்து பேசவேண்டிய கட்டாயமின்றி, மாற்று யோசனைகளை அலசவேண்டிய அவசியமின்றி, ஒரு புதியவரி போடுவதாயினும், சட்டம் இயற்றுவதாயினும், ஊர் அமைப்பதாயினும், படை திரட்டுவதானாலும், போர் தொடுப்பதானாலும், தொழிற்கூடம் அமைப்பது என்றாலும், எந்தக் காரியம் செய்வதானாலும் தன் இச்சையாகச் செய்திடும் நிலையைப் பெற்று, அந்த நிலையினின்றும் தன்னை நீக்கத்தக்க சக்தி ஏதுமின்றி அழித்தொழித்து, கேட்பாரற்ற நிலையில் எல்லா நடவடிக்கைகளையும் செய்திடுபவராகிவிடும் நிலைதான் சர்வாதிகாரம், எல்லா அதிகாரமும் ஒரே இடத்தில் குவிந்திருக்கும் நிலை! இது ஏன் ஒருவிதமான வெறுப்புணர்ச்சியையும் அச்சத்தையும் மூட்டிவிடுகிறது? ஒவ்வொருவருக்கும், குறிப்பிட்ட அளவில் அறிவாற்றலும் செயல் திறனும் உண்டு. என்ற நம்பிக்கை இருக்கிறது. எதையும் செய்திடாமல் கூட இருக்கக்கூடும்-வாய்ப்புத் தேடிக் கொள்ளாமலும் இருந்துவிடக்கூடும் - ஆனால் முடிவு. அதற்கேற்ற அறிவாற்றல் உண்டு என்ற நம்பிக்கை மட்டும், எவருக்கும் இருக்கத்தான் செய்கிறது. எனவே, ஒருவன் கிளம்பி, உச்சியில் உட்கார்ந்து கொண்டு, நீவிர் ஏதும் செய்யத் தெரியாதவர்! என்ன செய்ய வேண்டும் என்பதும் அறியாதவர்! உமக்கானதனைத்தையும் நானே செய்வேன்; எனக்கே,<noinclude></noinclude> 3c4bfbosg6fadqbec683zi686fepno0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/79 250 641707 1931025 1930685 2026-05-07T19:20:46Z Fathima Shaila 6101 /* Proofread */ 1931025 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}கடிதம்: 107}} {{Right|{{x-larger|<b>ஒலியும் ஒளியும்</b>}}}} }} {{left_margin|3em|<poem><b>ஜனநாயக ஆட்சியில் ஊழல்கள்- சட்டசபையில் உறுப்பினர் தண்டம்- ஓட்டும் வேட்டும் </b></poem>}} தம்பி! "கடும்பனி! உடல் வெடவெடுக்கிறது! காரிருள்! எந்தப் பொருளும் சரியாகத் தெரியவில்லை! காலிடறிக் கீழே வீழ்ந்தேன், கருங்கல்லில் தலை மோதிக்கொண்டது! கலங்கினோ? இல்லை! நடந்தேன், நடந்தேன், தோட்டம் நோக்கி; ஆனால் அங்கோ கதவு தாளிடப்பட்டுக் கிடந்தது. தவித்துப் போனேன். பக்கத்துச் சுவரோரம் பதுங்கிப் பதுங்கிச் சென்றேன். பழுதையென்று எண்ணித் தொடப் போனேன். அசைந்திடக்கண்டு பாம்பென்றறிந்து பயந்து, விலகினேன்! நா உலர்ந்து விட்டது! இப்படியா இருக்கவேண்டும் நம் கதி என்று எண்ணினேன். துக்கம் துளைத்தது. எவரேனும் கண்டுவிட்டால்? என்று எண்ணும்போதே, பயம் கப்பிக் கொண்டது. திடீரென்று, ஏதோ ஒன்று என்மீது விழுந்தது, பதறினேன், மறுகணம், வீழ்ந்த பொருளைக் கண்டேன். என்னவென்கிறாய், என் காதலியின் கூந்தலில் இடம் பெற்றதால் மணம் பெற்ற மலர்! எடுத்தேன், கண்களில் ஒத்திக் கொண்டேன்- அதரத்தில் - கொண்டு சென்று அகமகிழ்ந்தேன்! பட்ட கஷ்டமனைத்தையும் மறந்தேன்! இதோ வெற்றி! சுவைமிகு வெற்றி! மணமிகு வெற்றி! என் காதலி தந்திடும் அன்புக் காணிக்கை! உன்னை மறந்திடவில்லை, இதோ என் மலர், உனக்காக! என்று கூறுகிறாள் என் குயில்மொழியாள், இந்த மகிழ்ச்சியைப் பெற கடும்பனி, காரிருள், கரடுமுரடான வழி, இடறி விழுந்திடும் இன்னல், என்னும் எதுவாக இருந்தால் என்ன! இதைவிட ஆபத்து நிரம்பியதாக இருப்பினும், செல்வேன், வெல்வேன்". {{c|★★★}} இடர்ப்பாடுகளை மறந்திடச் செய்யும் வகையான வெற்றி பெற்ற காதலன், இதுபோலக் களித்துக் கூறுவான். இத்துணை கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டு சென்றவன்மீது, காதலியின் கூந்தலுக்கு அணிசெய்திருந்த மலர் வீழாமல், அவளுடைய பாட்டனார் எறிந்த கைத்தடி வீழ்ந்திருந்தால்- எப்படி இருந்திருக்கும் அவன் மனநிலை! அதுகூடச் சகித்துக் கொள்வான். வீழ்ந்தது. காதலி வீசிய மலராக இராமல், அவன்தன் அன்பின் அடையாளமாக முன்னமோர் நாள் அவளுக்கு அளித்த 'கணையாழி'யாக<noinclude></noinclude> 051smz0w71m31s9tza8yv1xsbnhrqm5 1931037 1931025 2026-05-08T00:19:01Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ {{gap2}}8 1931037 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|8}}கடிதம்: 107}} {{Right|{{x-larger|<b>ஒலியும் ஒளியும்</b>}}}} }} {{left_margin|3em|<poem><b>ஜனநாயக ஆட்சியில் ஊழல்கள்- சட்டசபையில் உறுப்பினர் தண்டம்- ஓட்டும் வேட்டும் </b></poem>}} தம்பி! "கடும்பனி! உடல் வெடவெடுக்கிறது! காரிருள்! எந்தப் பொருளும் சரியாகத் தெரியவில்லை! காலிடறிக் கீழே வீழ்ந்தேன், கருங்கல்லில் தலை மோதிக்கொண்டது! கலங்கினோ? இல்லை! நடந்தேன், நடந்தேன், தோட்டம் நோக்கி; ஆனால் அங்கோ கதவு தாளிடப்பட்டுக் கிடந்தது. தவித்துப் போனேன். பக்கத்துச் சுவரோரம் பதுங்கிப் பதுங்கிச் சென்றேன். பழுதையென்று எண்ணித் தொடப் போனேன். அசைந்திடக்கண்டு பாம்பென்றறிந்து பயந்து, விலகினேன்! நா உலர்ந்து விட்டது! இப்படியா இருக்கவேண்டும் நம் கதி என்று எண்ணினேன். துக்கம் துளைத்தது. எவரேனும் கண்டுவிட்டால்? என்று எண்ணும்போதே, பயம் கப்பிக் கொண்டது. திடீரென்று, ஏதோ ஒன்று என்மீது விழுந்தது, பதறினேன், மறுகணம், வீழ்ந்த பொருளைக் கண்டேன். என்னவென்கிறாய், என் காதலியின் கூந்தலில் இடம் பெற்றதால் மணம் பெற்ற மலர்! எடுத்தேன், கண்களில் ஒத்திக் கொண்டேன்- அதரத்தில் - கொண்டு சென்று அகமகிழ்ந்தேன்! பட்ட கஷ்டமனைத்தையும் மறந்தேன்! இதோ வெற்றி! சுவைமிகு வெற்றி! மணமிகு வெற்றி! என் காதலி தந்திடும் அன்புக் காணிக்கை! உன்னை மறந்திடவில்லை, இதோ என் மலர், உனக்காக! என்று கூறுகிறாள் என் குயில்மொழியாள், இந்த மகிழ்ச்சியைப் பெற கடும்பனி, காரிருள், கரடுமுரடான வழி, இடறி விழுந்திடும் இன்னல், என்னும் எதுவாக இருந்தால் என்ன! இதைவிட ஆபத்து நிரம்பியதாக இருப்பினும், செல்வேன், வெல்வேன்". {{c|★★★}} இடர்ப்பாடுகளை மறந்திடச் செய்யும் வகையான வெற்றி பெற்ற காதலன், இதுபோலக் களித்துக் கூறுவான். இத்துணை கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டு சென்றவன்மீது, காதலியின் கூந்தலுக்கு அணிசெய்திருந்த மலர் வீழாமல், அவளுடைய பாட்டனார் எறிந்த கைத்தடி வீழ்ந்திருந்தால்- எப்படி இருந்திருக்கும் அவன் மனநிலை! அதுகூடச் சகித்துக் கொள்வான். வீழ்ந்தது. காதலி வீசிய மலராக இராமல், அவன்தன் அன்பின் அடையாளமாக முன்னமோர் நாள் அவளுக்கு அளித்த 'கணையாழி'யாக<noinclude></noinclude> 6fo8a6amz7v1si2hp9d4uakt58ubn2x பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/80 250 641708 1930940 1930686 2026-05-07T12:48:51Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1930940 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|56||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>இருந்தால், எவ்வளவு கலங்குவான்! அதுகூடப் பரவாயில்லை! மேலே வீழ்ந்தது, ஒரு காலணியாக இருப்பின் கோபம் பிறக்கும்!! எப்படி வீழ்ந்தது என்று பார்த்தறியும்போது, சுவரின் மறுபுறமிருந்து, இப்புறம் இறங்கிடும் ஒரு ஆடவன் காலிலிருந்து கழன்று வீழ்ந்தது என்பது தெரிந்தால், கடுங்கோபம் ஏற்படுமல்லவா! தன்னைச் சொக்கவைத்து விட்டு வேறோர் வாலிபனுக்கு விருந்தாகி விட்டாள், காதலியாக நடித்த காதகி; அவளைக் கண்டு இதழமுதுண்டு திரும்புகிறான் இந்தக் கள்ளன்; அவசரத்திலே காலினின்றும் கழன்று வீழ்ந்தது காலணி என்று தெரிந்தால், கோபம், வெட்கம், துக்கம் எல்லாம் சேர்ந்தல்லவா அவனைத் துளைக்கும். கொலைகாரனாக வேண்டும் அல்லது குத்திச்சாக வேண்டும்- வேறென்ன செய்யத் தோன்றும், அந்த வேளையில்! இவ்வளவு இடர்ப்பட்டு வந்தது, இந்த இழிநிலையைக் காணவா? என்று எண்ணும்போதே மனம் உடைவது போலாகிவிடாதா! {{c|★★★}} சர்வாதிகார ஆட்சி, உரிமையை அழிக்கும், நடுநடுங்கச் செய்யும், சிறையை, தூக்குக்கயிறைக் காட்டி மிரட்டும், எனினும் சில சர்வாதிகார ஆட்சிகள், மற்ற ஆட்சி முறையிலே இருந்து வந்த ஊழல், மந்தம், திறமைக் குறைவு. தெளிவின்மை போன்ற குறைகளை நீக்கி, மக்கள் நிம்மதியான வாழ்க்கையைப் பெறவாகிலும் வழி செய்தளிக்கும். காதலியின் மலராக இலாது போயினும், மரத்திலிருந்து உதிர்ந்த கனியாவது மேலே வீழ்வது போன்ற நிலை என்று வைத்துக்கொள்ளேன். கடுமையான முறைகளைப் புகுத்துகிறான், சர்வாதிகாரி. ஆனால், எதற்கு? நாட்டிலே விரைவாக, நல்ல காரியம் நடந்திட வேண்டும் என்பதற்காக! முறைகள் கடுமையானவை என்பதனால், பலனில் கிடைக்கும் சுவையை மறந்திட முடியுமா? கடும்பனியின் கொடுமையைத் தாங்கிக் கொண்ட பிறகு, காதலியின் மலர் கிடைத்தால், பட்டபாடுதனை மறந்து, மகிழ்ச்சி கொள்வானன்றோ! ஆட்சியின் பலன், இழிதன்மை, வறுமை, அவல நிலைமை என்றிருக்குமானால், அது காதலியைக் காணச்சென்று, காலணி கண்டது போலன்றோ இருந்திடும். {{c|★★★}} சர்வாதிகாரத்திலே, பேச்சுரிமை கிடையாது-இம்மென்றால் சிறைவாசம்- எதிர்த்தால் சாகடிக்கப்படுவர்-என்று பேசி, ஜனநாயகத்தை வாயாரப் புகழ்கின்றனர். ஆனால், அந்த ஆட்சியிலே, சர்வாதிகாரியின் ‘கட்டுக்காவல்’ முறையை மட்டும் புகுத்திக் சர்வாதிகாரி சமைத்தளிக்கும் சுவையும் பயனும் மிக்க வெற்றிகளைத் தராவிட்டால், அந்த ஜனநாயகத்தை, மதிக்கத்தான் முடியுமா-மகிழ்ச்சிதான் பிறக்குமா?<noinclude></noinclude> n96rfua0xfyc24xjwarzmurocdx0pmi பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/81 250 641709 1930941 1930688 2026-05-07T12:51:58Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1930941 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||57}}{{rule}}</noinclude> இத்தனை கடும்பனியில் காரிருளில், எங்கே செல்கிறாய்? என்று கேட்டிடும்போது, "என் இதயம் வாழ்பவளைக் காண!" என்று கூறிடும் வாய்ப்பு இருந்தாலாவது மகிழ்வர்-மதிப்பர்! "எங்கு?" என்று கேட்டதும், "எட்டிக்கொட்டை வேண்டும் சாப்பிட அதைக் கொண்டுவரச் செல்கிறேன்" என்று கூறிட வேண்டியதாக இருந்தால்- மதித்திடவா செய்வோம்? {{c|★★★}} ஆட்சி, சர்வாதிகார முறையினதா? ஜனநாயக முறையினதா? என்பதுகூட இருக்கட்டும், கிடைத்திடும் பலன் என்ன? முறை நமக்குப் பிடிக்காதது என்றாலும்கூட, நாம் விரும்பத்தக்கதாக இருந்தால், பல்லைக் கடித்துக்கொண்டு சகித்துக் கொள்வார்களல்லவா! காமராஜர், செல்லுமிடமெல்லாம். இந்த ஆட்சிக்கு ஈடுவேறு கிடையாது! மக்களுக்கு வயிறாரச் சோறுபோட வேண்டும் என்பதுதான், என் திட்டம். என் ஆட்சியிலேதான், அந்தத் திட்டம் வெற்றி பெறும். எத்துணையோ நன்மைகளைச் செய்கிறோம். இதைக் காட்டிலும் அதிகமாக எவரும் செய்ய முடியாது. இந்த ஆட்சிபோல், நேர்த்தியான ஆட்சியை யாராலும் நடத்த முடியாது-என்று பேசி வருகிறார். உடனிருந்து உவகைகொள்ளும் ஊர்ப் பெரியவர்கள், "எவ்வளவு தெளிவு! என்ன எளிமை! புட்டுப்புட்டுக் காட்டுகிறாரே!' என்று பாராட்டுகின்றனர்- அவர் எதிரில், ஆனால், உள்ளபடி ஆட்சி, பாராட்டுதலுக்குரியதாகத்தான் இருக்கிறதா? மக்களின் அடிப்படைத் தேவைகளையேனும் கவனித்துக் கிடைக்கச் செய்துள்ளனரா, ஆட்சியினர்? நாம், ஆட்சியாலே, நன்மை விளையாதது மட்டுமல்ல, கேடுகள் பல ஏற்பட்டுள்ளன என்று கூறும் போது, காங்கிரசாருக்குக் கடும்கோபம் வருகிறது. குறை கூறுவதேதான் வேலையா? என்று கேட்கிறார்கள். தம்பி! மக்கள் நல்வாழ்வுபெறத்தக்க, ஊழலற்ற, நேர்த்தியான ஆட்சி அல்ல இவர்கள் நடத்துவது. ஏட்டில் இனிக்க இனிக்க எழுதிக் காட்டுகிறார்கள்; நாட்டு மக்களுக்கோ, ஒரு சுவையும் கிடைப்பதில்லை. தொண்டுபுரிவதே எமது நோக்கம் என்கிறார்கள், தொல்லையைக்கூறி உதவி கேட்டால், துரத்தி துரத்தித் தாக்குகிறார்கள். புடம்போட்ட தங்கம், பாரத பூமியை மீட்ட சிங்கம் என்றெல்லாம் பெருமை பேசிக்கொள்கிறார்கள்- வெள்ளையரின் பொருளாதாரப் பிடியை நீக்கிக்கொள்ளத் துணிவின்றிக் கிடக்கிறார்கள். திறமையாக நடக்கிறது எமது ஆட்சி என்கிறார்கள். ஒவ்வோர் துறையிலும் ஒழுங்கீனமும் ஊழலும் நாற்றமடித்தபடி இருக்கிறது. {{c|★★★}} துரைத்தனம் மேற்கொள்ளும் எந்த அலுவலுக்கும், திட்டமிட வேண்டும். இவ்வளவு செலவாகும் என்பது அதிலே குறிப்பிடப்-<noinclude></noinclude> 0kw2f8wq9hxh3f0pnekx0454xn4mg9m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/82 250 641710 1930942 1930691 2026-05-07T12:55:04Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1930942 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|58||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பட்டிருக்க வேண்டும். கூடுமானவரை திட்டமிடப்பட்ட தொகை அளவுக்கே வேலை முடியவேண்டும், வேலை தரமுள்ளதாக இருக்க வேண்டும். நிர்வாகத்தில் ஒழுங்கு இருக்கவேண்டும். நடுக்கொள்ளை, வீண்செலவு, ஆகாவழி சென்றதால் அதிகச் செலவாதல் போன்றவைகள் இருத்தல் கூடாது; திட்டம் நிறைவேற்றப்பட்டதும் அதன் மூலம் எதிர்பார்க்கிற பலன், அளவும் வகையும் குறையாமல் கிடைக்க வேண்டும். புரட்சிகரமான ஆட்சிகூட இதற்கு வேண்டாம்; பொறுப்புணர்ச்சி உள்ள ஆட்சி போதும். மக்களுக்காக அரசாளுகிறோம், நம் மகாபெரிய அறிவாளிகள் என்பதைக் காட்டிக்கொள்ள அல்ல, என்ற அடக்க உணர்ச்சி இருந்தால் போதும். நிர்வாகத்திலே, பலதிறப்பட்ட குறைபாடுகள் இருப்பதற்குப் பொறுப்பேற்றுக்கொண்டு பதில் கூற வேண்டியவர்கள், அமைச்சர்கள். குற்றம் குறை இருந்தால், கண்டறிந்து கூறவேண்டிய பொறுப்பு, கணக்கு ஆய்வுக்குழுவுடையது. காமராஜர் கூறுகிறார், நாங்கள் எல்லாவற்றையும் ஒழுங்காகத்தான் செய்கிறோம் என்று. எதிர்க்கட்சியினர் எடுத்துரைக்கின்றனர், ஆட்சி ஒழுங்காக இல்லை என்பதை. இருதரப்பினர் கூறுவதிலே, எது சரி, எது தவறு என்பதைப் பொதுமக்கள் கண்டறிய வழி இருக்கிறது; கணக்காய்வாளர்களின் அறிக்கையைப் பார்த்தால் போதும், தம்பி! அந்த அறிக்கையிலே, நிர்வாகத்திலே காணப்படும் ஒழுங்கீனம், விரயம், ஊழல், முறை கேடான செயல் போன்றவைகள் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. அந்த ஆய்வாளர்கள், கட்சிக் கண்ணோட்டம் கொண்டவர்களல்ல; துரைத்தனத்தாரேதான் அந்தக் குழுவை ஏற்றுக்கொண்டுள்ளனர். அமைச்சர்கள் கொள்ளையடித்துவிட்டார்கள், இலஞ்சம் வாங்கினார்கள் என்றால் மட்டும்தான் நிர்வாகத்திலே ஊழல் ஏற்பட்டு விட்டது என்று பொருள் கொள்ளக்கூடாது. அமைச்சர்கள் ஒரு துரும்பு கூடத் தமக்காக எடுத்துக் கொள்ளாத 'தர்மவான்களாக' இருக்கலாம்; ஆனால் அவர்கள் நடத்தும் துரைத்தனத்தில், ஆறு இலட்சத்திலே கட்டி முடிக்கப்பட வேண்டிய ஒரு பாலம் எட்டு இலட்சம் விழுங்குகிறது என்றால். அதிலே ஒரு காசுகூட அமைச்சருக்கு செல்லா விட்டாலும், நஷ்டம் நஷ்டம்தான், நிர்வாகம் ஒழுங்கில்லை என்றுதான் பொருள். நாங்கள் என்ன, பொருளை எங்கள் வீட்டுக்கா எடுத்துக் கொண்டு போய்விட்டோம்! என்று பட்டம் பறக்கவிடும் பள்ளிச்சிறார்போல், அமைச்சர் ஒருவர் பேசியதாகப் பத்திரிகையில் பார்த்தேன். அப்படி யாரும் சொல்லவுமில்லை; செய்தால் மக்கள் சும்மாவும் விடமாட்டார்கள்.<noinclude></noinclude> 8rh6ttgmssgvqnfpc254w5zy8ids8v6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/83 250 641711 1930943 1930695 2026-05-07T12:58:11Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1930943 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||59}}{{rule}}</noinclude> 'வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்' என்று யாரும் கூறவில்லை. ஆனால், இவர்கள் வீட்டுக்குப் போய்விட்டால், இந்த ஒழுங்கீனம், ஊழல் இருக்காது என்று கூறுகின்றனர். சுவைமிகு உண்டி தயாரித்திருக்கலாம். ஆனால் அதைக் காலங் கடந்து தந்தால், பலன் குறைவாகத்தானே இருக்கும்! அதுபோல், பாசன வசதியை நேர்த்தியாகச் செய்தளித்திருக்கலாம். ஆனால் அது விவசாயம் செய்ய வேண்டிய காலம் தவறிக் கிடைத்தால், பலன் என்ன? செலவு ஆகி இருக்கிறது, அது விரயம்தானே, வீண்தானே! இதற்கு யார் பொறுப்பு? கணக்காய்வாளர்கள் கண்டறிந்து கூறியுள்ளவைகளைப் பார்க்கும் போது, எப்படிப்பட்ட கண்மூடித் தர்பார் நடக்கிறது என்பது நன்றாகப் புரிகிறது. சில குறிப்புக்களைக் காட்டுகிறேன், தம்பி! படித்துப் பார்! பராக்குக் கூறிக்கொண்டு திரிகிறார்களே, காங்கிரஸ் அமைச்சர்களுடன், அவர்களிடம் எடுத்துக் கூறு. 1954-55 அரிசி கொள்முதல் செய்து கிடங்கில் வைத்திருந்து, பிறகு விற்பனை செய்ததில், இரண்டு மாவட்டங்களில் மட்டும், முறையே, 44,215 ரூபாய்களும் 1,25,256 ரூபாய்களும் நஷ்டம் ஏற்பட்டதாக. அறிக்கை கூறுகிறது. குழாய்கள், அதற்கான கருவிகளை வாங்கி, விற்றதிலே மொத்தத்தில் ஏற்பட்ட நஷ்டம் ஏழு இலட்சமாம்! அரிசியை, பற்றாக்குறை மாவட்டத்துக்காக உபரியாக உள்ள மாவட்டத்திலிருந்து வாங்கும் அதிகாரம் பெற்ற 14 வியாபாரிகள், சர்க்காருக்கு 2,40,616 ரூபாய் தரவேண்டி ஏற்பட்டது. ஐந்தாறு ஆண்டுகளாக அந்தப் பணத்தைச் சர்க்கார் கேட்டு வாங்கவில்லை. 1954-ல், வழக்குத் தொடுத்தார்கள். அதற்குள் இரண்டு வியாபாரிகள் இறந்துவிட்டனர். சொத்து ஏதும் இல்லை என்று ஏற்பட்டது. இதனால் 35,525 ரூபாய் நட்டம்! மற்றும் இரண்டு இலட்சத்துச் சொச்சத்துக்காக வழக்காட வேண்டிய நிலை! நிர்வாகம் செம்மையாக இருப்பதற்கான சான்றா இது!! கரம்புகளைத் திருத்திக் கழனிகளாக்க, ‘டிராக்டர், புல்டோசர்’ போன்றவைகள் கிட்டத்தட்ட அறுபது இலட்ச ரூபாய் மூலதனம் போட்டு வாங்கிப் பயன்படுத்தப்பட்டன. இலாபமும் வேண்டாம். நஷ்டமும் ஏற்படக் கூடாது; அந்தமுறையில் இந்தத் துறை பணியாற்றவேண்டும் என்பது, கொள்கை. ஆனால் அதிலே ஏற்பட்ட நஷ்டம் 52,32,876<noinclude></noinclude> btz34ntnnc46h8j1z23cyigolqezghz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/84 250 641712 1930944 1930696 2026-05-07T13:01:16Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1930944 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|60||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது! பலே! பலே! நம்முடைய துரைத்தனம் எவ்வளவு திறமையாக வேலைசெய்கிறது, என்றா மக்கள் பாராட்டுவார்கள், இந்தத் தகவலைப் படித்துவிட்டு. இராணுவத்திடமிருந்த ஒரு விமான தளத்தை, பாகிஸ்தானிலிருந்து வரும் அகதிகளுக்குப் பயன்படுத்தும் எண்ணத்துடன் 86,000 ரூபாய் கொடுத்துத் துரைத்தனத்தார் வாங்கினர். வாங்குவதற்கு முன்பு, இடம் தக்கதுதானா, என்று யோசித்துப் பார்த்திருக்க வேண்டாமா? நம்மைத் தான் மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்களே, எதை எப்படிச் செய்தால் என்ன என்ற போக்கிலே, தளம் வாங்கி, பிறகு அது பயனில்லை என்று கண்டு, விற்றுவிட்டனர். அந்த வகையிலே ஏற்பட்ட நஷ்டம் 73,643 ரூபாய். குடிதண்ணீர் திட்டத்துக்காக, 87,838 ரூபாய் செலவில், ஒரு அமைப்பு ஏற்பாடாயிற்று. அந்தத் திட்டம் ஒரு காண்ட்ராக்டரிடம் விடப்பட்டது. வேலை தொடங்கி ஓரளவு முடியும் தருவாயில், 'சானிடரி என்ஜினியர்' வேறோர் இடமே, குடி தண்ணீர்த் திட்டத்துக்கு ஏற்றது. இந்த இடமல்ல, என்று கூறிவிட்டார். பழைய இடம், அங்கு அதுவரையில் நடைபெற்ற வேலை, கைவிடப்பட்டுவிட்டது. காண்ட்ராக்டருக்கு 37,550 ரூபாய் தரப்பட்டது. திட்டத்தைத் துவக்கு முன்பு, ஆர அமர யோசித்து, அந்தத் துறை நிபுணர்களைக் கலந்து பேசி, அவர்களின் ஒப்புதலைப் பெற்றிருந்தால், இந்த நஷ்டம் ஏற்பட்டிராதல்லவா? விற்பனைவரி அலுவலகத்தார், குறைத்து மதிப்பிட்டதாலும், காரணமின்றி வரியைத் திருப்பித்தந்த வகையிலும் 36,510 ரூபாயும், நீதித்துறையிலே, கையாடல், பணத்தைத் திருப்பிப் பெறுவதிலே ஏற்பட்ட நஷ்டம் போன்ற வகைகளுக்காக 2,63,123 ரூபாயும், உருளைக்கிழங்கு காண்ட்ராக்டில் ஏற்பட்ட நஷ்டம் 59,452 ரூபாயும், விவசாயத்துறை அலுவலகத்தில் சரக்கு இருப்பில் குறைவு ஏற்பட்டது, களவு, சரக்கு வாங்குவதிலே ஏற்பட்ட நஷ்டம் போன்ற வகைகளால் 2,31,041 ரூபாயும், கடனைத் திருப்பி வாங்காதது போன்றவைகள் மூலம் 34,707 ரூபாயும், இரும்புக் கம்பிகள் களவுபோன வகையில் 64,274 ரூபாயும், அரிசி, கோதுமை மற்ற வகைத் தானியங்கள் இருப்பிலே, குறைவு ஏற்பட்ட வகையில் மொத்த வியாபாரிகளுக்கு நஷ்ட ஈடு தரப்பட்ட வகையில் 36,50,114 ரூபாயும், ஆக மொத்தத்தில் 50,55,008 ரூபாய்கள், வீணாகி விட்டதாக 1954-55-ம் ஆண்டு. கணக்கு ஆய்வாளர் அறிக்கை தெரிவிக்கிறது. எனினும், எங்கள் ஆட்சியின் நேர்த்தியே நேர்த்தி, எமது அமைச்சர்களின் கீர்த்தியே கீர்த்தி என்று துந்துபி முழக்கித் திரிகின்றனர், தேர்தல் தரகர்கள்.<noinclude></noinclude> 9yren9uzlcx5tkg8yct6bspwsmpmgpd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/85 250 641713 1930945 1930697 2026-05-07T13:04:22Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1930945 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||61}}{{rule}}</noinclude> 1955-56-லும் இதே சோகக் காதைதான் தொடருகிறது. விவசாயத் துறை அலுவலகம், பொறியியல் துறை அலுவலகம் ஆகியவற்றிலே சரக்கு இருப்பிலே ஏற்பட்ட குறைவு வகையில் 66,386; கப்பலில் வந்த அரிசியில், அளவு குறைந்ததால் ஏற்பட்ட நஷ்டம் 1,92,151; தகவல் சரியாக விசாரிக்காமலே ஒரு கலெக்டர் அரிசி மூட்டைகளை விற்ற வகையில் ஏற்பட்ட நஷ்டம் 29,120; அலுவலகத்தார் கையாடல் வகை 25,000; மாவட்ட அலுவலகங்களில் கையாடல் 30,247; இருப்புக் குறைவானது, கையாடல் போன்றவைகள் நீதித் துறையில் ஏற்பட்ட வகையில், 1,41,034: போலீஸ் துறையிலே, நிபுணர் யோசனையின்படி அல்லாமல் வேறுவிதமாகச் சைகிள்கள் வாங்கிய வகையில் ஏற்பட்ட நஷ்டம் 50,000, ஆசிரியர்களுக்கு மானியம், முறையற்ற வகையில் தரப்பட்டது, தரவேண்டியதைவிட அதிகத்தொகை உபகாரச் சம்பளமாகக் கொடுத்தது போன்ற வகைகளில், கல்வித் துறையில், 2,98,651; சரக்குக் கெட்டுப் போனது, இருப்பு குறைந்தது, உரம் குறைந்து விட்டது, போன்ற வகைகளால் விவசாயத் துறையில் 2,31,714; கருவிகள் கெட்டுவிட்டது, பட்டுச் சரக்கு இருப்பு பாழாகி விட்டது, நஷ்டத்துக்கு விற்றது, காண்ட்ராக்டர் தரவேண்டிய தொகையைத் திருப்பி வாங்காதது போன்ற வகைகளில் தொழிற்கூடத் துறையில், 1,45,894; இலவசச் சம்பளம் அளித்ததில் தவறுதலாக அதிகத் தொகை தந்துவிட்ட வகையில் அரிஜன நலத்துறையில் 60,597; தவறுதலாகத் தேவையற்ற ஒரு குறிப்புப் புத்தகத்தை அச்சிட்ட வகையில் 33,733; கொடுத்த முன்பணம் திரும்ப வராதது போன்ற வகையில், 1,15,807; குழாய்கள், கருவிகள், அரிசி, நெல் போன்ற தான்யங்கள் இருப்பிலே குறைவு ஏற்பட்ட வகையில், 24,82,191; மற்றும் பல்வேறு வகையான நஷ்டங்கள் 54,92,373; ஆக மொத்தம், 99,14,228 ரூபாய் வீணாக்கப்பட்டிருக்கிறது என்று 1955-56-ம் ஆண்டு, கணக்கு ஆய்வாளர்கள் அறிவிக்கின்றனர். அமைச்சர்களோ, அடித்துப் பேசுகின்றனர். எம்முடைய ஆட்சியே அப்பழுக்கற்றது என்று. {{c|★★★}} 1956-57-ல், இந்த ஓட்டைகள் அடைபட்டுப் போய்விடவில்லை; விரயம் தொடருகிறது!! உணவுத்துறையினர் விற்பனைவரி வசூலிக்காததால் ஏற்பட்ட நஷ்டம் 5 இலட்சம். குழாய்கள் வாங்கிய வகையில் ஏற்பட்ட அதிகச் செலவு, 5,57,000. ஒரு நீர்ப்பாசன திட்டத்துக்காகக் குன்றின் பக்கமாக, மண்ணால் ஒரு அணைகட்டத் திட்டமிட்டனர். 1,12,929 ரூபாய் இதற்காகச் செலவிடப்பட்டது.<noinclude></noinclude> o9xa047hvkdfp5577lkke1mt1c2n7ne பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/86 250 641714 1930948 1930698 2026-05-07T13:07:28Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1930948 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|62||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> பிறகு நிபுணர்கள், அந்தக் குன்று, பாறைகள் கொண்டது; எனவே அதைப் பலப்படுத்த மண் அணை தேவையே இல்லை என்று தெரிவித்தனர். அணை கட்டுவது கைவிடப்பட்டது. ஆன செலவு நஷ்டம், 1,12,929 ரூபாய்!! குப்பைக் காகிதங்களை மொத்தம் 91- ரூபாய்க்கு விற்றனர் அலுவலகத்தார். ஆய்வாளர்கள் கணக்குப் பார்த்தனர். இதேபோன்ற குப்பைக் காகிதத்தை முன்பு விற்றபோது, கிடைத்த தொகை அதிகம் என்று தெரிகிறது. அந்த வகையில் நஷ்டம் 15,500 அதாவது, 15-ஆயிரம் ரூபாய்க்குமேல் மதிப்புள்ள காகிதத்தை 100-ரூபாய்க்கு விற்றனர். ஏன்? காரணம் கேட்டுப் பாரேன், 'கனம்'களைப் புகழ்ந்து உலாவும் பேர்வழிகளை. புத்தகமொன்று 15-ரூபாய் வீதம் 2284-புத்தகங்களை 1952-ல், துரைத்தனத்தார் விலைகொடுத்து வாங்கினார்கள். மூன்று ஆண்டுகளாகப் புத்தகம் விலைபோகவில்லை. 2102-புத்தகங்கள் விற்பனையாகாமலிருந்தன. விலையைக் குறைத்து விற்கலாமென்று எண்ணி 3 ரூபாய் என்றனர். 2 ரூபாய்க்கும் தயாராயினர்; அந்த விலை கொடுத்து வாங்கவும் அதிகம் பேர் முன் வரவில்லை. எனவே, 1775 புத்தகங்களை, குப்பைக் காகிதமென்று 778 ரூபாய்க்கு விற்றனர். இந்த வகையிலே ஏற்பட்ட மொத்த நஷ்டம் 29,616 ரூபாய். ஏன் ஏற்படவேண்டும் இந்த நஷ்டம்? வரி வசூலிக்கும் அதிகாரிகள் கையாடல் தொகை 50,672 என்று அறிக்கை அறிவிக்கிறது. பதினெட்டு டன் சந்தனக் கட்டையை அனுப்பி வைத்தனர், துரைத்தனத்தார். பிறகு பார்த்தால் பத்து டன்தான் இருந்தது. எட்டு டன், வழியில் காணாமற் போய்விட்டது. நஷ்டம் 31,054 என்று அறிக்கை தெரிவிக்கிறது. நீதித்துறையிலே கையாடல், அதிகத் தொகை கொடுத்ததால் கெட்டது போன்ற வகையில், 3,08,122 ரூபாய்கள். விவசாயத் துறையிலே, என்ஜின்கள் விற்றதிலே நஷ்டம் போன்றவைகளில் 1,70,246. காங்கிரஸ் பொருட்காட்சியிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய தொகையைத்<noinclude></noinclude> iw47korzubqppenl9tcvaod5gsrx73w பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/87 250 641715 1930950 1930700 2026-05-07T13:10:35Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1930950 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||63}}{{rule}}</noinclude>தள்ளுபடி செய்தது 32,936; மற்றும் திட்டங்களிலே பணியாற்றியவர்களுக்கு அதிகப்படியாகப் பணம் கொடுத்த வகையிலும், நீர்ப்பாசனத்துறை திட்டங்களில் ஏற்பட்ட நஷ்டங்களும் சேர்ந்து 1,62,558 ரூபாயும்; மின்சாரத் துறையில் செலித்த வேண்டிய தொகையை வாங்க இயலாது போய்விட்ட வகையில் 1,33,848 ரூபாயும்; அரிசி, கோதுமை, உரம் ஆகியவற்றின் இருப்பிலே குறைவு ஏற்பட்ட வகையில் 19,95,876 ரூபாயும்; விவசாயத் துறையில், கடனுக்கான வட்டி பெறமுடியாமல் தள்ளுபடி செய்யப்பட்ட வகையில் 80,798 ரூபாயும்; தனித்தனியாகக் குறிப்பிடப்படாமல் விடப்பட்டிருக்கிற, பல்வேறு இனங்களிலே ஏற்பட்ட நஷ்டம், 16,78,784 ரூபாயும்; ஆக மொத்தத்திலே 51,64,905 ரூபாய் வீணாக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கணக்கு ஆய்வாளர் காட்டுகிறார். காமராஜரோ எங்கள் ஆட்சியைப்போல ஒழுங்கான ஆட்சி வேறு ஏது என்று மார் தட்டுகிறார். கணக்கு ஆய்வாளர் எடுத்துக் காட்டியுள்ள அவலட்சணத்துக்கு என்ன பதில் அளிக்கிறார் அமைச்சர்! சிலசில குறைகள் இருக்கத்தான் செய்யும் என்று, சமாதானம் கூறுவதனால், ஊழலை ஒழித்துக்கட்ட இயலாத துரைத்தனத் தலைவர்களுக்கு, நாவடக்கமாவது இருக்க வேண்டாமா, என்று கேட்க வேண்டாமா, தம்பி! {{c|★★★}} நாவடக்கமின்றி, ஏதோ நாடாளும் தகுதி, தங்களுக்கு மட்டுமே. நாலாறு தலைமுறையாக, நாதன் அருளால் தரப்பட்டிருப்பதுபோலப் பேசும் அமைச்சர்கள், ஊழல், நிர்வாகத்தை விட்டு ஒழிய முயற்சி எடுத்துக்கொண்டு, வெற்றி பெற்றிருக்கிறார்களா? இல்லை என்பதை 1957-58-ம் ஆண்டுக் கணக்கு ஆய்வாளர் காட்டுகிறார். மருத்துவ மனைகளுக்கு இறைச்சி தருவதற்கான காண்ட்ராக்ட்டைச் சரியாகக் கவனித்துச் செய்யத் தவறியதால் 24,634 ரூபாய் அதிகம் செலவழிக்க வேண்டி நேரிட்டதாம். பெரிய சிக்கலான பிரச்சினை அல்ல; இந்தச் சாதாரணப் பிரச்சினையில் கூட இந்த அளவு மதமதப்பு ஏற்படுவானேன்-பொருள் பாழ்படுவானேன்? கைக்குத்தலரிசி வாங்குவதற்காக, காண்ட்ராக்ட் ஏற்பாடு செய்ததிலும், இதேபோலக் குறைபாடு ஏற்பட்டு, 1,05,412 ரூபாய் அதிகச் செலவாகி இருக்கிறது. கண்ணுங் கருத்துமாகப் பொறுப்புணர்ச்சியோடு, புத்திக் கூர்மையுடன் காரியமாற்றியிருந்தால், இந்த வீண் செலவு ஏற்படுமா? சப்-மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுகளில்-குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்கிற இடங்களில்!-கையாடல் நடந்திருக்கிறது 10,044 ரூபாய்க்கு!!<noinclude></noinclude> 5yk2sg3mw3j2qzvkpbsrgikjmxmk2rm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/88 250 641716 1930952 1930752 2026-05-07T13:13:41Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1930952 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|64||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> பஸ் டிக்கட்டுகள் தேவையைக் கவனிக்காது "போர் போராக" அச்சடித்துவிட்டு, அவை நாசமாகிப் போனதால் ஏற்பட்ட நஷ்டம் 37,179 ரூபாய். கூட்டுறவு வீடுகட்டும் சங்கமொன்று செலுத்த வேண்டிய 'அசலும் வட்டியும்' திருப்பி வாங்க வக்கற்று 1 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய், தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. நெடுஞ்சாலைத் துறையினர், இராணுவத் தளவாடத் துறையினரிடமிருந்து வாங்கிய சாமான்கள், பழுதுபட்டுப் போய்விட்டதால் மட்டும், 71,454-ரூபாய் நஷ்டம். சர்க்கார் நடத்தும் தொழிற் கூடங்களிலே கிடைக்கக்கூடிய சாமான்களை, அங்கு வாங்காமல், தனிப்பட்டவர்களின் தொழிலகங்களிலிருந்து வாங்கிய வகையில் 97,000-ரூபாய் அதிகச் செலவு ஏற்பட்டிருக்கிறது. விற்பனைவரி தள்ளுபடி, வழக்குக்கான செலவுத் தொகை கட்டிக்கொடுத்தது போன்ற வகையில், 5,94,410 ரூபாய். மாஜிட்ரேட் கோர்ட்டுகள் விதித்த அபராதத் தொகையை வசூலிக்க முடியாமற்போன வகையில் 2,93,683-ரூபாய். தனிப்பட்டவர் நடத்தும் ஒரு பள்ளிக்கூடத்துக்கு, அதிக அளவு மானியத்தொகையைத் தவறுதலாகக் கொடுத்த வகையிலும், சர்க்கார் பணம் கையாடல் நடத்தப்பட்ட வகையிலும் ஏற்பட்ட விரயம் 60,789. தவறாக அதிகப் பணம் கொடுத்துவிட்டது, வரவேண்டிய பாக்கியை வசூலிக்காதது ஆகிய வகையில் 4,49,237 ரூபாய் விரயமாகி இருக்கிறது. வீண்செலவு செய்தது, காண்ட்ராக்டருக்கு அதிகப் பணம் காரணமின்றிக் கொடுத்தது ஆகிய வகையில் 72,440-ரூபாய் பாழாயிற்று. நெல், அரிசி, உரம் ஆகியவற்றின் இருப்பில் குறைவு ஏற்பட்ட வகையில் 3,27,051-ரூபாய் பாழ்! தனித்தனியாக விளக்கப்படாத, பல்வேறு வகையான நஷ்டங்கள் 11,81,966-ரூபாய் அளவுக்கு; ஆக மொத்தம் 32,04,065-ரூபாய் வீணாக்கப்பட்டிருக்கிறது. {{c|★★★}} தம்பி! இவ்வளவு குறைபாடுகளை மூடி மறைத்துவிட இவர்களுக்கு இருக்கிற ஒரே ஒரு வழி, இவைகளை எடுத்துக் காட்டுபவர் மீது எரிந்து விழுவது, இகழ்ந்து பேசுவது, என்பதுதான்.<noinclude></noinclude> e29ybaan77fjtmn387sbjxwm1n6c5yl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/89 250 641717 1930953 1930704 2026-05-07T13:16:47Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1930953 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||65}}{{rule}}</noinclude> "கல்வியறிவு அதிகம் பரவாதிருக்கும் நாடாக இன்று இருப்பதால், யார், இந்தக் கணக்குகளை எல்லாம் கவனித்துப் பார்க்கப் போகிறார்கள்," என்ற துணிவு இருக்கிறது, ஆட்சி நடத்துபவர்களுக்கு. பொதுமக்களில் பெரும்பாலோர், கணக்காய்வாளர்களின் அறிக்கைகளைப் படித்துப் பார்க்கவில்லை; உண்மை. ஆனால் அவர்களுக்குப் பொதுஅறிவும் புத்திக் கூர்மையுமா இல்லாமற் போய்விடும்! விவரங்கள் தெரியாதே தவிர, நிர்வாகத்திலே ஒழுங்கு இல்லை, பணம் விரயம் ஆகிறது. காரணமற்ற செலவு செய்யப்படுகிறது என்பதை, அவர்கள் உணர்ந்துதான் இருக்கிறார்கள். வெளியே எடுத்துப் பேசினால், ஆளுங்கட்சியின் பகையைத் தாங்கவேண்டி வருமே என்று உள்ளபடி பயப்படுகிறார்கள். தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த ஒழுங்கீனங்கள், ஆட்சியை நடத்தும் கட்சியின் திறமைக்குச் சான்றாகுமா? வெட்கமிருக்க வேண்டாமா, தங்கள் ஆட்சியிலே இத்தனை ஊழல்கள் நேரிட்டு விடுகின்றனவே என்று. எதிர்க்கட்சியினர் இது பற்றிப் பேசினால், கேட்கும் பொறுமை, பதிலளிக்கும் பொறுப்பு இருக்கிறதா அமைச்சர்களுக்கு. நாங்கள் நாடு மீட்ட பரம்பரை தெரியுமா!-என்று பழைய பல்லவி பாடி ஆவேசமாடுகிறார்கள். {{c|★★★}} இவர்கள் ஆட்சியின் அவலட்சணத்தை, இவர்களின் கட்சிக்காரர்களே கூட, எடுத்துப்பேசாமல் இருக்க முடிவதில்லையே! தெரியுமா அந்த வேடிக்கை. ஒவ்வொரு முறை சட்டசபை கூடும்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ஆட்சியிலே உள்ள குறைபாடுகள் பற்றி மனம் வெதும்பிப் பேசவேண்டி நேரிட்டு விடுகிறது. காங்கிரஸ் அமைச்சர்கள், முகத்தில் அசடுவழிய உட்கார்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களிலே, சில சாமர்த்தியசாலிகள் இருக்கிறார்கள். அவர்கள், அமைச்சர்களின் காதுபட, உள்ள ஊழல்களை, குறைபாடுகளை விளக்கமாகப் பேசுகிறார்கள்; கோபமாகக் கூடக் கண்டிக்கிறார்கள். ஆனால் இடையிடையே நமது கழகத்தைக் குறிப்பாகவும், எதிர்க்கட்சிகளைப் பொதுவாகவும் இகழ்ந்தும் இடித்தும் பேசி, ஆளுங் கட்சியிலுள்ள தலைவர்களின் நாவிலே தேன் தடவி விடுகிறார்கள். அந்தச் சுவையே போதுமென்று அவர்களும் இருந்து விடுகிறார்கள். எங்கள் கட்சியிலே உள்ள ஜனநாயக உரிமை அவ்வளவு சிலாக்கியமானது- குற்றங்குறைகளை எடுத்துக்காட்ட எங்கள் கட்சி உறுப்பினர்-<noinclude></noinclude> 3yuf5cddl4hszgnm3oii4os7bttelvk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/90 250 641718 1930955 1930706 2026-05-07T13:19:52Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1930955 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|66||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>களுக்கு உரிமை அளித்திருக்கிறோம் என்று அமைச்சர்கள், இதையும் பெருமைக்குரியதாகப் பேசிக்கொள்கிறார்கள். "என்ன வலிவு தெரியுமா என் புருஷனுக்கு! கோபத்திலே ஒரு தட்டுத் தட்டினார், கன்னம் எப்படி ஆகிவிட்டது பார்த்தாயா?" என்று குழாயடியில் பேசும் குப்பி போலாகிறார்கள், கனம்கள். சொந்தக் கட்சிக்கே நமது ஆட்சி இவ்வளவு அவலட்சணமுள்ளதாகத் தெரிகிறதே, மற்றவர்கள், உள்ள குறையை எடுத்துக்காட்டாமலா இருப்பார்கள்? என்ற எண்ணம் எழக் காணோம். இத்தனை குறைகளையும் எடுத்துக்காட்டிச் சொந்தக் கட்சிக்காரர்களே, நமது மானத்தை வாங்குகிறார்களே என்று, 'ரோஷம்' பிறந்திடக் காணோம். இவைகளை எல்லாம் கட்சிக் கூட்டத்திலே பேசித் தொலைக்கக் கூடாதா, சட்டசபைக்கேதான் கொண்டு வரவேண்டுமா, என்று கேட்கும் துணிவுகூட, ஏற்படக் காணோம். பேசிவிட்டுப் போகட்டும், நஷ்டம் என்ன நமக்கு? கடைசியில் "ஓட்' நம் பக்கம் தானே போடப்போகிறார்கள் என்று எண்ணி, அதிலே மகிழ்ந்து நடக்கிறார்கள். ஏன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், குற்றங்குறைகளை எடுத்துக் காட்டிப் பேசுகிறார்கள்? எதிர்க்கட்சியினர், பயன்படுத்திக் கொள்வார்கள் என்பது தெரியாதா? தெரியும். ஆனால், அவர்களுக்கு 'ஓட்' அளித்த மக்கள். ஊர் சீர்படாததைக் கண்டு, உள்ளம் நொந்து போயிருக்கிறார்கள்; இவர்களைக் காணும்போதே அவர்களுக்குக் கடுங்கோபம் வருகிறது; கேவலமாகப் பேசுகிறார்கள். எங்கள் கட்சி, ஆளுங்கட்சி! எல்லாவற்றையும் சாதிக்கும் கட்சி! என்றெல்லாம் பேசி ஓட்டு வாங்கிக்கொண்டு போனீர்களே, ஆயிரத்தெட்டுக் குறைகள் எம்மைக் கொட்டுகின்றனவே, ஏன் என்று கேட்கக் கூடாதா? ஆட்சியைத் திருத்தக்கூடாதா? தேவைகளை எடுத்துக்காட்டக் கூடாதா? இதற்காகத்தானே, சட்டசபைக்கு அனுப்பி வைத்தோம்!-என்று கேட்கிறார்கள். அந்தக் கேள்விக் கணைகள் துளைக்கின்றன. எனவே, சட்டசபையிலே பேசுகிறார்கள்-தொகுதி வாக்காளர்களின் கோபத்தைத் தணியச் செய்திட. தம்பி! இது நானாக இட்டுக் கட்டியது என்று எண்ணிக் கொண்டு விடாதே! ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.யின் பேச்சிலேயே, இந்தக் கருத்துத் தொக்கி நிற்கிறது; அதைப் பார்த்ததால் கூறினேன்.<noinclude></noinclude> amgie0q1ef03ywgs07w9ef8goitwozm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/91 250 641719 1930958 1930707 2026-05-07T13:22:59Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1930958 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||67}}{{rule}}</noinclude> "நில சீர்திருத்தச் சட்டத்தை உடனடியாகக் கொண்டுவர வேண்டுமென்று கவர்னரது உரையின்மீது நிகழ்த்திய பிரசங்கங்களில் ஒருசிலர் சொன்னார்கள். அதைப் பார்த்துவிட்டு எனது தொகுதியிலிருந்து ஒரு பையன் சொன்னான், இந்தப் பொன்னம்மாளுக்கு வோட்டுப் போட்டுவிட்டு, அவள் அங்கு போய்த் தண்டத்திற்கு உட்கார்ந்து விட்டு வருகிறாள். மற்றக் கட்சிக்காரர்கள் இதை உடனடியாகக் கொண்டுவர வேண்டுமென்று பேசியிருக்கிறார்களே, நீ, ஏன் தண்டத்திற்குப்போய் உட்கார்ந்திருக்கிறாய் என்று கேட்டதும் உண்டு" தம்பி! அம்மையாரைப் பற்றி மரியாதைக் குறைவாக நான் எழுதி விட்டேனோ என்று எண்ணிக்கொள்ளாதே. இது, அவர்களே பேசியது; சட்டசபைக் குறிப்பேட்டிலே உள்ளது. நிலக்கோட்டைத் தொகுதி உறுப்பினர் திருமதி.எ. பொன்னம்மாள் அவர்கள் 1.7.57-இல், சட்டசபையில் பேசியது இது. ஏன் பேசுகிறார்கள் என்பது விளங்குகிறதல்லவா? ஒரு பையன் சொன்னானாம்! கவனித்தாயா தம்பி! பையனுக்கே, தெரிந்துவிட்டது; கேட்கத் தோன்றுகிறது! கேட்டே விட்டிருக்கிறான். ஒரு பையனே இப்படி எண்ணுகிறான் என்றால், பெரியவர்கள், என்னென்ன எண்ணுவார்கள்! பரிதாபமாக இல்லையா, அம்மையாரின் நிலை கண்டால்! ஆயினும், ஆட்சிப் பொறுப்பிலுள்ளவர்களோ, தம்மை எவரும் ஏதும் செய்திட முடியாது என்று இறுமாந்து கிடக்கிறார்கள். பட்டிதொட்டிகளெல்லாம் செல்வோம், மக்களைக் கண்டு பேசுவோம். அச்சம் தயை தாட்சணியம் எனும் ஏதேனும் ஒன்றுக்கு மக்கள் கட்டுப்பட்டுப் போவார்கள்; அதைச் சாதகமாக்கிக் கொண்டு, மீண்டும் ஆட்சியில் அமர்ந்துகொள்ள வழி காண்போம் என்ற திட்டமிட்டுத்தான், திருஉலா வந்த வண்ணமிருக்கிறார், காமராஜர். வெளிப்படையாகத் தெரிவதும், அறிவிக்கப்பட்டிருப்பதும், மக்களாட்சி முறை அல்லவா? மக்களாகத்தானே, தக்கதோர் ஆட்சியை அமைத்துக் கொள்கிறார்கள். ஆட்சியிலே ஊழல், ஒழுங்கீனம் திறமைக்குறைவு, இலஞ்சம் என்பவைகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் எடுத்துப் பேசுகின்றனவே, மக்கள் அந்தப் பேச்சை மதித்தால், நம்பினால், மீண்டும் மீண்டும், தேர்தலில் எமக்கு 'ஓட்' அளித்து வெற்றி தேடிக் கொடுப்பார்களா! எதிர்க்கட்சிகள் இல்லாததையும், பொல்லாததையும் கூறுகின்றன, என்பதை அறிந்துதான், மக்கள் திரும்பத் திரும்ப எங்களையே ஆதரிக்கின்றனர், என்று காமராஜர் கட்சி கூறுகிறது, களிப்புடன்,<noinclude></noinclude> 3kl7oeflhfrzj3wfl6x9vbosbfexjfx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/92 250 641720 1930961 1930708 2026-05-07T13:26:05Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1930961 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|68||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> தில்லுமுல்லுகள் நடத்தியும், ஜாதிகுலம் ஆகியவற்றினைப் பயன்படுத்தியும், ஓட்டுப் பெட்டிகளை நிரப்பிக்கொள்ள முடிகிறது என்பதை, மக்கள்கூடக் கூறுகிறார்கள்- தெரிந்து கொண்டுமிருக்கிறார்கள். எனினும், மீண்டும் மீண்டும், ஒரு கட்சி, எப்படியோ பதவிக்கு வந்தபடி இருக்கிறது என்றால், அந்தக் கட்சியிடமும், ஆட்சியிடமும், அதே மக்களுக்கு, ஒரு வகையான பீதி, ஏற்பட்டுப் போய் விடுகிறது. இந்தப் 'பீதி' மக்களாட்சி முறையினையே மாய்த்திட வல்லது. ஆளும் கட்சியிடம் உள்ள இரும்புப் பெட்டியின் பலம் தெரிந்திருந்தும், தேர்தலில் பல்வேறு தில்லுமுல்லுகள் செய்திடும் வழி பெற்றிருக்கிறது என்பதை அறிந்திருந்தும், வெற்றி தோல்வியைப் பற்றிய கவலையற்று, எதிர்க்கட்சிகள் தேர்தலில் ஈடுபட்டு, ஆளும் கட்சியை எதிர்த்து நிற்பது, முன்னே குறிப்பிட்ட ‘பீதி’யைப் போக்கத்தான். ஆளுங்கட்சி தன்னை எதிர்த்து வீழ்த்துவார் இல்லை, என்று இறுமாந்து, எவரையும் அழிக்கலாம், கேட்பார் இல்லை; எந்த அக்ரமமும் செய்யலாம், தடுப்பார் இல்லை; எவ்விதக் கிளர்ச்சியையும் அடக்கலாம் ஒடுக்கலாம், அடக்குமுறை கொண்டு, என்று துணிந்து, துடுக்குத்தனத்தை அவிழ்த்துவிடும்போது, கொடுமைகளைக் கண்டு அஞ்சாது, கிளர்ச்சிக் களத்தில் நின்று, சித்திரவதைக்கும் சித்தமாக இருக்கிறோம், என்று கூறிடத்தக்க வீரம், பட்டுப்போய் விடவில்லை என்று எடுத்துக்காட்டி, மண்டைகள் உடைபடட்டும், கைகால் அறுபடட்டும். கண் போகட்டும், உயிரே போகட்டும், கலங்கப் போவதில்லை, என்ற துணிவுடன், நிமிர்ந்து நின்றிடும் ஆற்றல் கொண்டோர் நடாத்தும் கிளர்ச்சியாலும், ஆணவ அரசுகளை வீழ்த்த முடியும்; மக்கள் மனதிலே மூண்டு கிடக்கும் பீதியைப் போக்க முடியும். நீதிக்காக, மக்களுக்காக, இதோ இவர்கள் இன்னுயிர் ஈந்தனர்! ஆகாதய்யா அக்ரமம் என்றான் இந்த இளைஞன், அடித்து நொறுக்கினர், அவன் மண்டையை! ஏன் இந்த இறுமாப்பு? என்று கேட்டான் இந்தத் தோழன், இரும்புக் காலின்கீழ் போட்டு மிதித்தனர்-அவன் கூழாகும் வரையில்! அதோ, மலரிழந்து நிற்கிறாளே ஓர் மாதரசி. அவள் மணாளன், கொடுமையாளரின் குதிரைப்படையால், தாக்கப்பட்டு, மடிந்தான்! வெஞ்சிறையில் தள்ளப்பட்டுக் கிடக்கின்றனர். ஆயிரமாயிரம் வீரர்கள்-என்ற 'செய்திகள்' உலகுக்குக் கிடைத்திடத்தக்க, அடக்குமுறைத் தீயிலே குளித்தெழும் வீரர்படை திரண்டால், தேர்தலில் வெற்றி எமக்கே என்று கூறி, உலகை ஏய்த்திடும் அரசுகூட, ஆட்டம் கொடுத்துவிடும்.<noinclude></noinclude> oyuzlhm6wirfb0i5t7hb74lnpqxegcf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/93 250 641721 1930963 1930710 2026-05-07T13:29:12Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1930963 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||69}}{{rule}}</noinclude> இதுவா? அதுவா? என்பதல்ல பிரச்சினை. விடுதலை உணர்ச்சி ஒரு வடிவினதுமல்ல. விடுதலை பெறுவதற்கு உள்ள வழி ஒன்றே ஒன்றுதான், என்றும் கூறுவதற்கில்லை, மக்களாட்சி முறை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும், இந்த நாளில், உறுதி படைத்த, உணர்ச்சிமிக்க விடுதலை வீரர்கள், அவ்வப்போது, பதம் பார்த்துப் பார்த்து, முறைகளைப் புதிது புதிதாகக்கூடச் சமைத்துக் கொள்கின்றனர். விடுதலை பெறுவதற்கு இன்றியமையாதது, அதற்கான உணர்ச்சிக்கு ஊறு நேரிடாதபடி பார்த்துக் கொள்வதும், உணர்ச்சி பெற்றவர்களின் தொகை வளரும் நிலையை உண்டாக்குவதுமாகும். எமது கொள்கைக்கு விடுதலை வேட்கைக்குச் சான்று, இதோ, நாங்கள் ஆட்சி மன்றங்களிலே பெற்றுள்ள இடங்கள் என்று காட்டும் போது, உலகம் மதிக்கத்தான் செய்கிறது. ஆனால், ஆள்பவர்கள் தடிதூக்குகிறார்கள் என்று கண்டதும், தலைதெறிக்க ஓடினால், உலகம், காரித் துப்பத்தான் செய்யும். மக்களை அணுகி ஓட்டு வாங்கவும் தெரியவேண்டும். மார்புக்கு நேரே துப்பாக்கிக்குண்டு பாயவருகிறது என்றால், அதையும் தாங்கிக் டு கொள்ளவும் துணிவு இருக்க வேண்டும். தம்பி! நமது மரபு இந்த வீரத்தை அறியாததல்ல. மையல் மிக்க மடந்தையின் தொய்யில் தன் மார்பகத்தே படிந்திடக்கண்டு, தமிழன் மகிழ்வான்; மாற்றான் வீசிய வேலால் மார்பிலிருந்து ஒழுகிய இரத்தத்தைக் கண்டு களிப்புறுவான்! அவன் வழிவந்தவனே! ஆற்றலுக்குப் பஞ்சமா, உனக்கு! ஆணைக்காக அன்றோ காத்திருக்கிறாய்! உன்னை ஆண்டிடுவோரின் ஆணவத்தை, நீ அறிந்தது போல், மற்றவர்களும் அறிந்திட, அரசியல் விளக்கம் அளித்து வருகிறாய். இந்த அரசு, வடவரசுக்குக் கட்டியங்கூறிக் காலந்தள்ளி வருகிறது என்ற உண்மையை, நீ உணர்ந்து விட்டாய். உன் உள்ளம் பொங்குமாங் கடலாயிற்று, இதனை உணராதாருக்கு உணர்ச்சி ஊட்ட, ஊரெங்கும் சென்று உரைத்து வருகிறாய். வடவரசு, நமது மரபு, இனம், அழிந்துபட்டாலன்றித் தனக்கு வாழ்வில்லை என்றறிந்து, மமதையால் மதிகெட்டு, நமது மாத்தமிழை அழித்திடச் சூழ்ச்சிபல செய்கிறது என்பதை அறிந்து, போரிடத் துணிவு<noinclude></noinclude> 423iwd32rsacvulegg3r9dyqj951pe4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/94 250 641722 1930965 1930712 2026-05-07T13:32:19Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1930965 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|70||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பெற்றாய்; மற்றவர்க்கும் அந்தத் துணிவு ஏற்பட, மன்றமேறி முழக்கமிட்டு வருகிறாய். ஆட்சியை எதிர்க்கிறார்கள் என்றால், எத்தகைய ஆட்சியை, அந்த ஆட்சியின் அவலட்சணங்கள் எவையெவை என்பதை மக்கள் அறியவேண்டும் என்பதற்காக, அலசிக்காட்டுகிறாய், அறிவு கொளுத்துகிறாய். அந்த உன் பணிக்குத் துணையாகத்தான், இன்றுள்ள துரைத்தனத்தின் 'இலட்சணத்தை' எடுத்துரைத்தேன். அந்தத் துரைத்தனம், 'ஓட்டு' பெறவும் எம்மால்தான் முடியும். 'வேட்டு கிளப்பி விடுதலை கேட்போரை வீழ்த்திடவும் முடியும்' என்று கொக்கரிக்கிறது. அதைக் கேட்டதும், தோள் துடிக்கிறது, தெரிகிறது. ஆற்றல் மிக்கோனே! அஞ்சா நெஞ்சினர், இந்தத் தமிழர்கள்; மாற்றான் தாள் வீழ்ந்தறியா மரபினர்; பகைதேடி அலைந்தோரல்ல, பகை கக்கியோரை வீழ்த்தாது விட்டவருமல்லர்; அவர்கள் பொன்னை இழப்பர், பொருளை இழப்பர்; வண்ணத் தமிழைமட்டும் இழந்திடச் சம்மதியார்! என்று, நமது முன்னோர், பெயரெடுத்தனர். அது, 'அந்த நாள்' என்கிறார், அமைச்சரானதால், எதையும் பேசிடும் துணிவுகொண்டோர். இது நம்மை அறைகூவி அழைப்பதாகும். வீரத்தைப் பழிப்பதாகும். மரபினை இகழ்வதாகும், என்று ஆற்றல் மிக்கோனே! ஆர்த்தெழுந்து அறைகிறாய்!! ஒலியும் ஒளியும், கிளம்பிடக் காண்கிறேன்; உவகையுடன் உனை வாழ்த்துகிறேன். வீழ்த்துவோம், அரசின் ஆணவந்தனையே, என்று வீறுகொண்டு எழுந்த ஓர் விடுதலைப் படை, பரணி பாடிக் கிளம்பிடும் வேளை, பார்த்திடும் மக்கள் அறிந்திடத்தானே, ஆட்சியால் வந்துள ஆயிரம் கேட்டினை, அலசிக் காட்டிடும் அரும்பணியாற்றினோம். ஆற்றிய அரும்பணி அளித்திடும் பலன்தனை, அறிந்திட, கணக்கிட, ஆணவ அரசு அளித்திடும் வாய்ப்பினை இழந்திட, நாம் என்ன இளித்தவாயரோ!! {{rh|<br>19.6.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> 6vkyy5i1wrsjm2h31gbuzf9ommftmzm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/95 250 641723 1930968 1928998 2026-05-07T13:49:30Z Rabiyathul 5890 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1930968 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>கடிதம்: 108 ஆணை பிறந்தது...! மொழியும் இனமும், அயர்லாந்தில்- மொழிப் பற்றும் வெறியும்- தம்பி! இந்தி வெறி-நேரு கருத்து. "தாயகத்தை விட்டுப் பிரியப் போகிறேன், நாளையதினம் என்று வைத்துக் கொள்ளுவோம். அந்த நேரத்தில், நாட்டு மக்களுக்கு என்ன தந்துவிட்டுச் செல்கிறீர்-நாட்டவருக்குத் தாங்கள் அளித்திட விரும்பும் கடைசிச்செய்தி யாது? என்று என்னை வினவிடின், அயரிஷ் இனத்தவராகத் தொடர்ந்து வாழவிரும்பினால், அயரிஷ் மொழியைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்-என்றுதான் கூறிச் செல்வேன்". பிரிட்டிஷ் பிடியிலிருந்து தாயகத்தை - அயர்லாந்து நாட்டை- மீட்டிட, அரும்பாடுபட்ட வீரன், அகில உலகு பாராட்டத்தக்க ஆற்றல் மிக்கோன், திவேலரா இதுபோலக் கூறினான். வல்லமை மிக்கவர்கள் இந்தப் பிரிட்டிஷார்! அவர்களின் படைபலம், பயமூட்டுவதாக இருக்கிறது; எதிர்ப்போரைக் கொன்று குவிக்கின்றனர்; நாடே நாசப் படுகுழியில் தள்ளப்படுவதாயினும் சரி, எங்கள் ஆதிக்கத்தை மட்டும் விடமாட்டோம் என்று கொக்கரிக்கின்றனர்; கொக்கரிப்பது மட்டுமல்ல, கூசாது கொடுமை பல செய்கின்றனர்; இவர்களை எப்படி விரட்டுவது, வீழ்த்துவது? தாயகத்தை எங்ஙனம் விடுவிப்பது என்று, மக்கள் மருண்டு கிடந்தபோது, 'சாகத் துணிந்திடின், நாட்டினரே! நாடு வாழும்! வாழ வேண்டுமே என்று அலைந்திடின், நாடு சாகும்!" என்றுரைத்து, வீர உணர்ச்சியை ஊட்டி, மக்களைத் திரட்டி, விடுதலைப் போர் நடாத்தி, வெற்றி பெற்ற மாவீரன், திவேலரா. அந்த விடுதலை வீரன், கூறுகிறான், மொழி காப்பாற்றப்பட வேண்டும் இனம் அழிந்து படாமலிருக்க வேண்டுமானால்,என்று. ஆமாம்! உண்மைதானே அது. ஒவ்வோர் இனத்துக்கென ஒவ்வொர் மொழி இயற்கையாக அமைந்திருக்கிறது. அந்த மொழி. 'வாழ்க்கை வழி'யை அந்த இன மக்களுக்கு, அமைத்துத் தருகிறது. ஓராண்டு ஈராண்டல் பல தலைமுறைகளாகச், சிறுகச் சிறுகச் சமைக்கப்பட்டுக், கூட்டாகி, ஒரு பேருரு ஏற்பட்டுவிடுகிறது. அந்த மக்கள், உலவும் நாடு,<noinclude></noinclude> 1avzqsexlws6wyib5hroi1ven0vjzn0 1930969 1930968 2026-05-07T13:49:52Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1930969 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>கடிதம்: 108 ஆணை பிறந்தது...! மொழியும் இனமும், அயர்லாந்தில்- மொழிப் பற்றும் வெறியும்- தம்பி! இந்தி வெறி-நேரு கருத்து. "தாயகத்தை விட்டுப் பிரியப் போகிறேன், நாளையதினம் என்று வைத்துக் கொள்ளுவோம். அந்த நேரத்தில், நாட்டு மக்களுக்கு என்ன தந்துவிட்டுச் செல்கிறீர்-நாட்டவருக்குத் தாங்கள் அளித்திட விரும்பும் கடைசிச்செய்தி யாது? என்று என்னை வினவிடின், அயரிஷ் இனத்தவராகத் தொடர்ந்து வாழவிரும்பினால், அயரிஷ் மொழியைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்-என்றுதான் கூறிச் செல்வேன்". பிரிட்டிஷ் பிடியிலிருந்து தாயகத்தை - அயர்லாந்து நாட்டை- மீட்டிட, அரும்பாடுபட்ட வீரன், அகில உலகு பாராட்டத்தக்க ஆற்றல் மிக்கோன், திவேலரா இதுபோலக் கூறினான். வல்லமை மிக்கவர்கள் இந்தப் பிரிட்டிஷார்! அவர்களின் படைபலம், பயமூட்டுவதாக இருக்கிறது; எதிர்ப்போரைக் கொன்று குவிக்கின்றனர்; நாடே நாசப் படுகுழியில் தள்ளப்படுவதாயினும் சரி, எங்கள் ஆதிக்கத்தை மட்டும் விடமாட்டோம் என்று கொக்கரிக்கின்றனர்; கொக்கரிப்பது மட்டுமல்ல, கூசாது கொடுமை பல செய்கின்றனர்; இவர்களை எப்படி விரட்டுவது, வீழ்த்துவது? தாயகத்தை எங்ஙனம் விடுவிப்பது என்று, மக்கள் மருண்டு கிடந்தபோது, 'சாகத் துணிந்திடின், நாட்டினரே! நாடு வாழும்! வாழ வேண்டுமே என்று அலைந்திடின், நாடு சாகும்!" என்றுரைத்து, வீர உணர்ச்சியை ஊட்டி, மக்களைத் திரட்டி, விடுதலைப் போர் நடாத்தி, வெற்றி பெற்ற மாவீரன், திவேலரா. அந்த விடுதலை வீரன், கூறுகிறான், மொழி காப்பாற்றப்பட வேண்டும் இனம் அழிந்து படாமலிருக்க வேண்டுமானால்,என்று. ஆமாம்! உண்மைதானே அது. ஒவ்வோர் இனத்துக்கென ஒவ்வொர் மொழி இயற்கையாக அமைந்திருக்கிறது. அந்த மொழி. 'வாழ்க்கை வழி'யை அந்த இன மக்களுக்கு, அமைத்துத் தருகிறது. ஓராண்டு ஈராண்டல் பல தலைமுறைகளாகச், சிறுகச் சிறுகச் சமைக்கப்பட்டுக், கூட்டாகி, ஒரு பேருரு ஏற்பட்டுவிடுகிறது. அந்த மக்கள், உலவும் நாடு,<noinclude></noinclude> 4g6lwirkfa6sevwwit4x3ipm5ktq2jv 1930979 1930969 2026-05-07T15:26:18Z Info-farmer 232 தவறு 1930979 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>கடிதம்: 108 ஆணை பிறந்தது...! மொழியும் இனமும், அயர்லாந்தில்- மொழிப் பற்றும் வெறியும்- தம்பி! இந்தி வெறி-நேரு கருத்து. "தாயகத்தை விட்டுப் பிரியப் போகிறேன், நாளையதினம் என்று வைத்துக் கொள்ளுவோம். அந்த நேரத்தில், நாட்டு மக்களுக்கு என்ன தந்துவிட்டுச் செல்கிறீர்-நாட்டவருக்குத் தாங்கள் அளித்திட விரும்பும் கடைசிச்செய்தி யாது? என்று என்னை வினவிடின், அயரிஷ் இனத்தவராகத் தொடர்ந்து வாழவிரும்பினால், அயரிஷ் மொழியைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்-என்றுதான் கூறிச் செல்வேன்". பிரிட்டிஷ் பிடியிலிருந்து தாயகத்தை - அயர்லாந்து நாட்டை- மீட்டிட, அரும்பாடுபட்ட வீரன், அகில உலகு பாராட்டத்தக்க ஆற்றல் மிக்கோன், திவேலரா இதுபோலக் கூறினான். வல்லமை மிக்கவர்கள் இந்தப் பிரிட்டிஷார்! அவர்களின் படைபலம், பயமூட்டுவதாக இருக்கிறது; எதிர்ப்போரைக் கொன்று குவிக்கின்றனர்; நாடே நாசப் படுகுழியில் தள்ளப்படுவதாயினும் சரி, எங்கள் ஆதிக்கத்தை மட்டும் விடமாட்டோம் என்று கொக்கரிக்கின்றனர்; கொக்கரிப்பது மட்டுமல்ல, கூசாது கொடுமை பல செய்கின்றனர்; இவர்களை எப்படி விரட்டுவது, வீழ்த்துவது? தாயகத்தை எங்ஙனம் விடுவிப்பது என்று, மக்கள் மருண்டு கிடந்தபோது, 'சாகத் துணிந்திடின், நாட்டினரே! நாடு வாழும்! வாழ வேண்டுமே என்று அலைந்திடின், நாடு சாகும்!" என்றுரைத்து, வீர உணர்ச்சியை ஊட்டி, மக்களைத் திரட்டி, விடுதலைப் போர் நடாத்தி, வெற்றி பெற்ற மாவீரன், திவேலரா. அந்த விடுதலை வீரன், கூறுகிறான், மொழி காப்பாற்றப்பட வேண்டும் இனம் அழிந்து படாமலிருக்க வேண்டுமானால்,என்று. ஆமாம்! உண்மைதானே அது. ஒவ்வோர் இனத்துக்கென ஒவ்வொர் மொழி இயற்கையாக அமைந்திருக்கிறது. அந்த மொழி. 'வாழ்க்கை வழி'யை அந்த இன மக்களுக்கு, அமைத்துத் தருகிறது. ஓராண்டு ஈராண்டல் பல தலைமுறைகளாகச், சிறுகச் சிறுகச் சமைக்கப்பட்டுக், கூட்டாகி, ஒரு பேருரு ஏற்பட்டுவிடுகிறது. அந்த மக்கள், உலவும் நாடு,<noinclude></noinclude> t49745vyhramqpyr5kb21b2vb22kel8 1931000 1930979 2026-05-07T18:20:07Z Fathima Shaila 6101 /* Problematic */ 1931000 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude>கடிதம்: 108 ஆணை பிறந்தது...! மொழியும் இனமும், அயர்லாந்தில்- மொழிப் பற்றும் வெறியும்- இந்தி வெறி-நேரு கருத்து. தம்பி! "தாயகத்தை விட்டுப் பிரியப் போகிறேன், நாளையதினம் என்று வைத்துக் கொள்ளுவோம். அந்த நேரத்தில், நாட்டு மக்களுக்கு என்ன தந்துவிட்டுச் செல்கிறீர்-நாட்டவருக்குத் தாங்கள் அளித்திட விரும்பும் கடைசிச்செய்தி யாது? என்று என்னை வினவிடின், அயரிஷ் இனத்தவராகத் தொடர்ந்து வாழவிரும்பினால், அயரிஷ் மொழியைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்-என்றுதான் கூறிச் செல்வேன்". பிரிட்டிஷ் பிடியிலிருந்து தாயகத்தை - அயர்லாந்து நாட்டை- மீட்டிட, அரும்பாடுபட்ட வீரன், அகில உலகு பாராட்டத்தக்க ஆற்றல் மிக்கோன், திவேலரா இதுபோலக் கூறினான். வல்லமை மிக்கவர்கள் இந்தப் பிரிட்டிஷார்! அவர்களின் படைபலம், பயமூட்டுவதாக இருக்கிறது; எதிர்ப்போரைக் கொன்று குவிக்கின்றனர்; நாடே நாசப் படுகுழியில் தள்ளப்படுவதாயினும் சரி, எங்கள் ஆதிக்கத்தை மட்டும் விடமாட்டோம் என்று கொக்கரிக்கின்றனர்; கொக்கரிப்பது மட்டுமல்ல, கூசாது கொடுமை பல செய்கின்றனர்; இவர்களை எப்படி விரட்டுவது, வீழ்த்துவது? தாயகத்தை எங்ஙனம் விடுவிப்பது என்று, மக்கள் மருண்டு கிடந்தபோது, 'சாகத் துணிந்திடின், நாட்டினரே! நாடு வாழும்! வாழ வேண்டுமே என்று அலைந்திடின், நாடு சாகும்!" என்றுரைத்து, வீர உணர்ச்சியை ஊட்டி, மக்களைத் திரட்டி, விடுதலைப் போர் நடாத்தி, வெற்றி பெற்ற மாவீரன், திவேலரா. அந்த விடுதலை வீரன், கூறுகிறான், மொழி காப்பாற்றப்பட வேண்டும் இனம் அழிந்து படாமலிருக்க வேண்டுமானால்,என்று. ஆமாம்! உண்மைதானே அது. ஒவ்வோர் இனத்துக்கென ஒவ்வொர் மொழி இயற்கையாக அமைந்திருக்கிறது. அந்த மொழி. 'வாழ்க்கை வழி'யை அந்த இன மக்களுக்கு, அமைத்துத் தருகிறது. ஓராண்டு ஈராண்டல்ல பல தலைமுறைகளாகச், சிறுகச் சிறுகச் சமைக்கப்பட்டுக், கூட்டாகி, ஒரு பேருரு ஏற்பட்டுவிடுகிறது. அந்த மக்கள், உலவும் நாடு,<noinclude></noinclude> e9kexwif0dpykbe0sxek6zusy08q1o8 1931026 1931000 2026-05-07T19:22:18Z Fathima Shaila 6101 /* Proofread */ 1931026 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}கடிதம்: 108}} {{Right|{{x-larger|<b>ஆணை பிறந்தது...!</b>}}}} }} {{left_margin|3em|<poem><b>மொழியும் இனமும், அயர்லாந்தில்- மொழிப் பற்றும் வெறியும்- இந்தி வெறி-நேரு கருத்து.</b></poem>}} தம்பி! "தாயகத்தை விட்டுப் பிரியப் போகிறேன், நாளையதினம் என்று வைத்துக் கொள்ளுவோம். அந்த நேரத்தில், நாட்டு மக்களுக்கு என்ன தந்துவிட்டுச் செல்கிறீர்-நாட்டவருக்குத் தாங்கள் அளித்திட விரும்பும் கடைசிச்செய்தி யாது? என்று என்னை வினவிடின், அயரிஷ் இனத்தவராகத் தொடர்ந்து வாழவிரும்பினால், அயரிஷ் மொழியைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்-என்றுதான் கூறிச் செல்வேன்". பிரிட்டிஷ் பிடியிலிருந்து தாயகத்தை - அயர்லாந்து நாட்டை- மீட்டிட, அரும்பாடுபட்ட வீரன், அகில உலகு பாராட்டத்தக்க ஆற்றல் மிக்கோன், திவேலரா இதுபோலக் கூறினான். வல்லமை மிக்கவர்கள் இந்தப் பிரிட்டிஷார்! அவர்களின் படைபலம், பயமூட்டுவதாக இருக்கிறது; எதிர்ப்போரைக் கொன்று குவிக்கின்றனர்; நாடே நாசப் படுகுழியில் தள்ளப்படுவதாயினும் சரி, எங்கள் ஆதிக்கத்தை மட்டும் விடமாட்டோம் என்று கொக்கரிக்கின்றனர்; கொக்கரிப்பது மட்டுமல்ல, கூசாது கொடுமை பல செய்கின்றனர்; இவர்களை எப்படி விரட்டுவது, வீழ்த்துவது? தாயகத்தை எங்ஙனம் விடுவிப்பது என்று, மக்கள் மருண்டு கிடந்தபோது, 'சாகத் துணிந்திடின், நாட்டினரே! நாடு வாழும்! வாழ வேண்டுமே என்று அலைந்திடின், நாடு சாகும்!" என்றுரைத்து, வீர உணர்ச்சியை ஊட்டி, மக்களைத் திரட்டி, விடுதலைப் போர் நடாத்தி, வெற்றி பெற்ற மாவீரன், திவேலரா. அந்த விடுதலை வீரன், கூறுகிறான், மொழி காப்பாற்றப்பட வேண்டும் இனம் அழிந்து படாமலிருக்க வேண்டுமானால்,என்று. ஆமாம்! உண்மைதானே அது. ஒவ்வோர் இனத்துக்கென ஒவ்வொர் மொழி இயற்கையாக அமைந்திருக்கிறது. அந்த மொழி. 'வாழ்க்கை வழி'யை அந்த இன மக்களுக்கு, அமைத்துத் தருகிறது. ஓராண்டு ஈராண்டல்ல பல தலைமுறைகளாகச், சிறுகச் சிறுகச் சமைக்கப்பட்டுக், கூட்டாகி, ஒரு பேருரு ஏற்பட்டுவிடுகிறது. அந்த மக்கள், உலவும் நாடு,<noinclude></noinclude> igp8ys3oreks8r25mbt14iegiip942o 1931038 1931026 2026-05-08T00:20:41Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ {{gap+|1}} 1931038 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|8}}கடிதம்: 108}} {{Right|{{x-larger|<b>ஆணை பிறந்தது...!</b>}}}} }} {{left_margin|3em|<poem><b>மொழியும் இனமும், அயர்லாந்தில்- மொழிப் பற்றும் வெறியும்- இந்தி வெறி-நேரு கருத்து.</b></poem>}} தம்பி! "தாயகத்தை விட்டுப் பிரியப் போகிறேன், நாளையதினம் என்று வைத்துக் கொள்ளுவோம். அந்த நேரத்தில், நாட்டு மக்களுக்கு என்ன தந்துவிட்டுச் செல்கிறீர்-நாட்டவருக்குத் தாங்கள் அளித்திட விரும்பும் கடைசிச்செய்தி யாது? என்று என்னை வினவிடின், அயரிஷ் இனத்தவராகத் தொடர்ந்து வாழவிரும்பினால், அயரிஷ் மொழியைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்-என்றுதான் கூறிச் செல்வேன்". பிரிட்டிஷ் பிடியிலிருந்து தாயகத்தை - அயர்லாந்து நாட்டை- மீட்டிட, அரும்பாடுபட்ட வீரன், அகில உலகு பாராட்டத்தக்க ஆற்றல் மிக்கோன், திவேலரா இதுபோலக் கூறினான். வல்லமை மிக்கவர்கள் இந்தப் பிரிட்டிஷார்! அவர்களின் படைபலம், பயமூட்டுவதாக இருக்கிறது; எதிர்ப்போரைக் கொன்று குவிக்கின்றனர்; நாடே நாசப் படுகுழியில் தள்ளப்படுவதாயினும் சரி, எங்கள் ஆதிக்கத்தை மட்டும் விடமாட்டோம் என்று கொக்கரிக்கின்றனர்; கொக்கரிப்பது மட்டுமல்ல, கூசாது கொடுமை பல செய்கின்றனர்; இவர்களை எப்படி விரட்டுவது, வீழ்த்துவது? தாயகத்தை எங்ஙனம் விடுவிப்பது என்று, மக்கள் மருண்டு கிடந்தபோது, 'சாகத் துணிந்திடின், நாட்டினரே! நாடு வாழும்! வாழ வேண்டுமே என்று அலைந்திடின், நாடு சாகும்!" என்றுரைத்து, வீர உணர்ச்சியை ஊட்டி, மக்களைத் திரட்டி, விடுதலைப் போர் நடாத்தி, வெற்றி பெற்ற மாவீரன், திவேலரா. அந்த விடுதலை வீரன், கூறுகிறான், மொழி காப்பாற்றப்பட வேண்டும் இனம் அழிந்து படாமலிருக்க வேண்டுமானால்,என்று. ஆமாம்! உண்மைதானே அது. ஒவ்வோர் இனத்துக்கென ஒவ்வொர் மொழி இயற்கையாக அமைந்திருக்கிறது. அந்த மொழி. 'வாழ்க்கை வழி'யை அந்த இன மக்களுக்கு, அமைத்துத் தருகிறது. ஓராண்டு ஈராண்டல்ல பல தலைமுறைகளாகச், சிறுகச் சிறுகச் சமைக்கப்பட்டுக், கூட்டாகி, ஒரு பேருரு ஏற்பட்டுவிடுகிறது. அந்த மக்கள், உலவும் நாடு,<noinclude></noinclude> o6360mp4wyoxj1hqgrrjvf8f9n0swq7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/96 250 641724 1931001 1929033 2026-05-07T18:22:05Z Fathima Shaila 6101 /* Proofread */ 1931001 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|72||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வேட்டையாடி மகிழ்ந்திடும் காடு, நீந்தி விளையாடும் ஆறுகள், உழுது பயன்காணும் வயல்கள், உழைப்புடன் மதிநுட்பத்தை இழைத்திடும் தொழிலிடங்கள், குலவி இன்புறும் மனைகள்-இங்கெல்லாம், எண்ணங்களை, எடுத்துக் கூறிக் கூறியும், பிறர் கூறிடக் கேட்டும், கலந்துரையாடியும், கருத்துகளை உருவாக்கி, பிறகு அதனைக் காப்பாற்றிடவும்; வளர்த்திடவும், வழிவகை கண்டறிகின்றனர். இந்தச் சீரிய செல்வத்தை, மக்கள் பெற உறுதுணையாக நிற்பது, அவர்க்கென அமைந்த மொழி. எனவேதான், மொழி என்பது, வாழ்க்கை வழியினை அமைத்தளிக்கிறது என்று, அறிவாளர் கூறுகின்றனர். தட்பவெட்ப நிலைக்கேற்ப, மொழி உருவாக்கப்படுகிறது. பலப்பல நூற்றாண்டுகளாக, ஒரு குறிப்பிட்ட மக்கட்தொகை, அந்த மொழி மூலம், தங்கள் எண்ணங்களை எடுத்தியம்புவதாலும், கேட்டுப் பயன்பெறுவதாலும், கருத்துகள் உருவாகின்றன. அந்தக் கருவூலம், அந்த இனம், தேடிப்பெற்றது, பிறகு உலகுக்கு அளிப்பதுமாகும். இதனை அறிந்ததால்தான், மொழி, இனம், பண்பாடு என்பவைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையன என்கின்றனர். மொழி உணர்ச்சி ஒரு இன மக்களுக்கு உயிரூட்டம் தருகிறது. அந்த இனத்துக்கென அமையும், தனி இயல்புகள், சிறப்புகள், அந்த மொழிவழி நின்று பெற்றது. எனவே, அந்த மொழியை இழந்து விட்டால், அந்தத் தனி இயல்புகள், சிறப்புகள், மங்கி மடிந்து போகும்; அல்லது வேறு பிறவற்றுடன் கலந்து, உருவம் கெட்டுப் பலன் பாழ்பட்டுப் போய்விடும். இதனை நன்கு ஆய்ந்தறிந்தவர்களே, எந்த ஒரு இனமும், தன் தாய் மொழியினை அழிந்துபட விடக்கூடாது, என்று கூறினர். அயர்லாந்து, பிரிட்டிஷ் பிடியில் இருந்தது. கேடுபல சூழ்ந்தன; வறுமை கொட்டிற்று; பஞ்சம் தலைவிரித்தாடிற்று; உழவு அழிந்தது; தொழில் நசித்தது; வாணிபம் பாழ்பட்டது. எனின், எமக்குச் சோறுவேண்டும்! வேலை வேண்டும்!! என்று அயர்லாந்து நாட்டுமக்கள், கேட்டனரோ எனின், இல்லை. எமக்கு எமது நாடு வேண்டும்! நாட்டு ஆட்சி எம்மிடம் இருக்க வேண்டும்! என்றுதான் கேட்டனர். ஏனெனில், வேறோர் நாட்டின் பிடியிலிருக்கும் போது, பசியும் பஞ்சமும் பல்வேறு விதமான கொடுமைகளும் தாக்குவது மட்டுமல்ல, இன இயல்பு அழிக்கப்பட்டுப் போகிறது! அந்த இன இயல்பு அழிந்துவிட்டால், பிறகு என்றென்றும் நிமிர்ந்து நின்று, உரிமையைக் கேட்டிடும் துணிவே அற்றுப்போய்விடும். வயிற்றுக்குச் சோறுமட்டும் கிடைத்தால் போதும், என்ற விதமான நிலை ஏற்பட்டுவிடும்.<noinclude></noinclude> fp66nek8d77vbwau1ltpv026itavvte 1931041 1931001 2026-05-08T00:27:46Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931041 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|72||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வேட்டையாடி மகிழ்ந்திடும் காடு, நீந்தி விளையாடும் ஆறுகள், உழுது பயன்காணும் வயல்கள், உழைப்புடன் மதிநுட்பத்தை இழைத்திடும் தொழிலிடங்கள், குலவி இன்புறும் மனைகள்-இங்கெல்லாம், எண்ணங்களை, எடுத்துக் கூறிக் கூறியும், பிறர் கூறிடக் கேட்டும், கலந்துரையாடியும், கருத்துகளை உருவாக்கி, பிறகு அதனைக் காப்பாற்றிடவும்; வளர்த்திடவும், வழிவகை கண்டறிகின்றனர். இந்தச் சீரிய செல்வத்தை, மக்கள் பெற உறுதுணையாக நிற்பது, அவர்க்கென அமைந்த மொழி. எனவேதான், மொழி என்பது, வாழ்க்கை வழியினை அமைத்தளிக்கிறது என்று, அறிவாளர் கூறுகின்றனர். தட்பவெட்ப நிலைக்கேற்ப, மொழி உருவாக்கப்படுகிறது. பலப்பல நூற்றாண்டுகளாக, ஒரு குறிப்பிட்ட மக்கட்தொகை, அந்த மொழி மூலம், தங்கள் எண்ணங்களை எடுத்தியம்புவதாலும், கேட்டுப் பயன்பெறுவதாலும், கருத்துகள் உருவாகின்றன. அந்தக் கருவூலம், அந்த இனம், தேடிப்பெற்றது, பிறகு உலகுக்கு அளிப்பதுமாகும். இதனை அறிந்ததால்தான், மொழி, இனம், பண்பாடு என்பவைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையன என்கின்றனர். மொழி உணர்ச்சி ஒரு இன மக்களுக்கு உயிரூட்டம் தருகிறது. அந்த இனத்துக்கென அமையும், தனி இயல்புகள், சிறப்புகள், அந்த மொழிவழி நின்று பெற்றது. எனவே, அந்த மொழியை இழந்து விட்டால், அந்தத் தனி இயல்புகள், சிறப்புகள், மங்கி மடிந்து போகும்; அல்லது வேறு பிறவற்றுடன் கலந்து, உருவம் கெட்டுப் பலன் பாழ்பட்டுப் போய்விடும். இதனை நன்கு ஆய்ந்தறிந்தவர்களே, எந்த ஒரு இனமும், தன் தாய் மொழியினை அழிந்துபட விடக்கூடாது, என்று கூறினர். அயர்லாந்து, பிரிட்டிஷ் பிடியில் இருந்தது. கேடுபல சூழ்ந்தன; வறுமை கொட்டிற்று; பஞ்சம் தலைவிரித்தாடிற்று; உழவு அழிந்தது; தொழில் நசித்தது; வாணிபம் பாழ்பட்டது. எனின், எமக்குச் சோறுவேண்டும்! வேலை வேண்டும்!! என்று அயர்லாந்து நாட்டுமக்கள், கேட்டனரோ எனின், இல்லை. எமக்கு எமது நாடு வேண்டும்! நாட்டு ஆட்சி எம்மிடம் இருக்க வேண்டும்! என்றுதான் கேட்டனர். ஏனெனில், வேறோர் நாட்டின் பிடியிலிருக்கும் போது, பசியும் பஞ்சமும் பல்வேறு விதமான கொடுமைகளும் தாக்குவது மட்டுமல்ல, இன இயல்பு அழிக்கப்பட்டுப் போகிறது! அந்த இன இயல்பு அழிந்துவிட்டால், பிறகு என்றென்றும் நிமிர்ந்து நின்று, உரிமையைக் கேட்டிடும் துணிவே அற்றுப்போய்விடும். வயிற்றுக்குச் சோறுமட்டும் கிடைத்தால் போதும், என்ற விதமான நிலை ஏற்பட்டுவிடும்.<noinclude></noinclude> fk47itfzcz0x9arj5975lqvfh90w412 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/97 250 641725 1931002 1929034 2026-05-07T18:24:01Z Fathima Shaila 6101 /* Proofread */ 1931002 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||73}}{{rule}}</noinclude> தம்பி! கொள்ளும் புல்லும் நிரம்பத் தந்திட்டாலும், காளை கட்டு அவிழ்த்துக்கொண்டு. தன்னிச்சையாக ஓடத்தான் துடிக்கும்; பார்த்திருக்கிறாய் அல்லவா! வயிறு நிரம்பிவிட்டது, இனி நமக்கு என்ன கவலை என்று இருந்துவிடாது; எவனோ கட்டிப்போட்டு வைத்திருக்கிறான்; இந்தக் கயிறு அளவுக்குத்தான், நாம் உலவ முடிகிறது; ஏன், கட்டுண்டு கிடைக்கவேண்டும்; நம்மைக் கட்டிப் போட்டுவிட்டு, இவனென்ன நமக்குப் புல்லும் கொள்ளும் தருவது; நமக்கென்ன, நமதுதேவைக்குப் போதுமான தீனியைத் தேடிப் பெற்றுக்கொள்ள ஆற்றல் இல்லையா; எவ்வளவு பசுமை நிரம்பிய இடங்கள் உள்ளன; அங்கெலாம் ஓடித் திரிந்து, தீனி தின்று மகிழத் தெரியாதா? கட்டிப் போட்டுவிட்டானே!- என்று கூறுவது போலக் காளை, துள்ளுகிறது, நெம்புகிறது; வாலால் அடித்துக் காட்டுகிறது; காலால் தரையைக் கிளறுகிறது, கிட்டே சென்றால் முட்டித் தள்ளவே வருகிறது அல்லவா? அந்தக் காளையே, கிழடு தட்டியதாகிவிட்டால், என்ன செய்யக் காண்கிறாய்? போட்டதைத் தின்றுவிட்டு, அசைபோட்டுக்கொண்டு கிடக்கிறது; தட்டித் தட்டித்தான், எழுந்தே நிற்கச் செய்ய முடிகிறது. காளைப் பருவத்து முடுக்கு மடிந்துபோய் விடுகிறது. நமக்கு இனி இதுதான் கதி, என்ற தீர்மானத்துக்கு வந்து விடுகிறது. ஆதிக்கத்தைப் புகுத்துவோர், விடுதலை உணர்ச்சி வீறுகொண்டு எழுந்திடும் வேளையில், கட்டிப்போட்டோ, வெட்டிச் சிதைத்தோ தடுத்து விட்டால், பிறகு கிழடு தட்டிய மாடு பெற்றிடும் இயல்பு போல், அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் ஆகிவிடுவர்! போட்டதைத் தின்றுவிட்டு, சொல்வதைச் செய்துகொண்டு கிடப்பர்!-என்று எண்ணுகின்றனர். ஆனால், 'மொழி' இருப்பதால்தான் எத்தனை எத்தனை காலம், ஆதிக்கக்காரன், தன்னிடம் உள்ள எல்லாவிதமான படைக்கலன்களையும் கொண்டு அடக்கி ஒடுக்கி வைத்தாலும், அடக்கி வைக்கப்பட்ட மக்கள், விடுதலை உணர்ச்சியை அடியோடு இழந்து விடுவதில்லை. விடுதலைப்போர் தொடுத்திடும் துணிவு பிறவாமலிருக்கக் கூடும்-ஆனால் அந்த உணர்ச்சி அழிந்துபடுவதில்லை. மொழிதான் அதற்குக் காரணம். எண்ணங்களை வெளிப்படுத்திக்கொள்ள, மனதிற்பட்டதை எடுத்தியம்ப, நமது கதி இதுதானா என்றென்றும் என்று கேட்டிட, இவ்விதமா நமது முன்னோர்கள் இருந்தனர் என்று பேச, இடுக்கண் வந்த காலை அவர்கள் யாதுசெய்து இன்னலைப் போக்கிக் கொண்டனர் என்பது குறித்துக் கலந்துரையாட, மொழி பயன்படுகிறது. அவ்வப்போது தோன்றும், எண்ணங்களை மட்டும் பெறுவது போதும் என்றால், எந்த மொழியைக் கற்றுக்கொண்டாலும், அம்-<noinclude></noinclude> ep98qx5gy60lr181udh9cs6jj5wog14 1931042 1931002 2026-05-08T00:36:12Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931042 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||73}}{{rule}}</noinclude> தம்பி! கொள்ளும் புல்லும் நிரம்பத் தந்திட்டாலும், காளை கட்டு அவிழ்த்துக்கொண்டு. தன்னிச்சையாக ஓடத்தான் துடிக்கும்; பார்த்திருக்கிறாய் அல்லவா! வயிறு நிரம்பிவிட்டது, இனி நமக்கு என்ன கவலை என்று இருந்துவிடாது; எவனோ கட்டிப்போட்டு வைத்திருக்கிறான்; இந்தக் கயிறு அளவுக்குத்தான், நாம் உலவ முடிகிறது; ஏன், கட்டுண்டு கிடைக்கவேண்டும்; நம்மைக் கட்டிப் போட்டுவிட்டு, இவனென்ன நமக்குப் புல்லும் கொள்ளும் தருவது; நமக்கென்ன, நமதுதேவைக்குப் போதுமான தீனியைத் தேடிப் பெற்றுக்கொள்ள ஆற்றல் இல்லையா; எவ்வளவு பசுமை நிரம்பிய இடங்கள் உள்ளன; அங்கெலாம் ஓடித் திரிந்து, தீனி தின்று மகிழத் தெரியாதா? கட்டிப் போட்டுவிட்டானே!- என்று கூறுவது போலக் காளை, துள்ளுகிறது, நெம்புகிறது; வாலால் அடித்துக் காட்டுகிறது; காலால் தரையைக் கிளறுகிறது, கிட்டே சென்றால் முட்டித் தள்ளவே வருகிறது அல்லவா? அந்தக் காளையே, கிழடு தட்டியதாகிவிட்டால், என்ன செய்யக் காண்கிறாய்? போட்டதைத் தின்றுவிட்டு, அசைபோட்டுக்கொண்டு கிடக்கிறது; தட்டித் தட்டித்தான், எழுந்தே நிற்கச் செய்ய முடிகிறது. காளைப் பருவத்து முடுக்கு மடிந்துபோய் விடுகிறது. நமக்கு இனி இதுதான் கதி, என்ற தீர்மானத்துக்கு வந்து விடுகிறது. ஆதிக்கத்தைப் புகுத்துவோர், விடுதலை உணர்ச்சி வீறுகொண்டு எழுந்திடும் வேளையில், கட்டிப்போட்டோ, வெட்டிச் சிதைத்தோ தடுத்து விட்டால், பிறகு கிழடு தட்டிய மாடு பெற்றிடும் இயல்பு போல், அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் ஆகிவிடுவர்! போட்டதைத் தின்றுவிட்டு, சொல்வதைச் செய்துகொண்டு கிடப்பர்!-என்று எண்ணுகின்றனர். ஆனால், 'மொழி' இருப்பதால்தான் எத்தனை எத்தனை காலம், ஆதிக்கக்காரன், தன்னிடம் உள்ள எல்லாவிதமான படைக்கலன்களையும் கொண்டு அடக்கி ஒடுக்கி வைத்தாலும், அடக்கி வைக்கப்பட்ட மக்கள், விடுதலை உணர்ச்சியை அடியோடு இழந்து விடுவதில்லை. விடுதலைப்போர் தொடுத்திடும் துணிவு பிறவாமலிருக்கக் கூடும்-ஆனால் அந்த உணர்ச்சி அழிந்துபடுவதில்லை. மொழிதான் அதற்குக் காரணம். எண்ணங்களை வெளிப்படுத்திக்கொள்ள, மனதிற்பட்டதை எடுத்தியம்ப, நமது கதி இதுதானா என்றென்றும் என்று கேட்டிட, இவ்விதமா நமது முன்னோர்கள் இருந்தனர் என்று பேச, இடுக்கண் வந்த காலை அவர்கள் யாதுசெய்து இன்னலைப் போக்கிக் கொண்டனர் என்பது குறித்துக் கலந்துரையாட, மொழி பயன்படுகிறது. அவ்வப்போது தோன்றும், எண்ணங்களை மட்டும் பெறுவது போதும் என்றால், எந்த மொழியைக் கற்றுக்கொண்டாலும், அம்-<noinclude></noinclude> idsllcwfzuknuwlx85ph5yivt7o4mlb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/98 250 641726 1931004 1929035 2026-05-07T18:26:37Z Fathima Shaila 6101 /* Proofread */ 1931004 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|74||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>மொழியில் பேசலாம்; போதும். ஆனால், விடுதலை உணர்ச்சிபெற. அவ்வப்போது தோன்றும் உணர்ச்சிமட்டும் போதாது; அடிமைப்படுவதற்கு முன்பு, உரிமை பெற்றவர்களாக இருந்தபோது, உலகம் மெச்ச வாழ்ந்தபோது, அந்த மக்களின் முன்னோர்கள், எங்ஙனம் இருந்தனர் என்பது தெரியவேண்டும்; அது குறித்துப் பேசவேண்டும்; பாரதியார் கூறியபடி, அப்போதுதான் 'எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே!' என்ற நிலை கிடைக்கும். அந்த நிலையை அவரவர் தத்தமது தாய்மொழி மூலமாகவே பெற முடியும்; எனவே, தாய்மொழி காப்பாற்றப்பட வேண்டும். என்ன அண்ணா! இது குறித்து இத்துணை விளக்கம் தேவையா? எவர் அறியார் இதனை! மந்த மதியினனும் மறுத்திடமாட்டானே! மொழியன்றோ, ஒரு இனத்தின் விழி! அதனை இழந்திட, எந்த இழி மகனும் எண்ணங்கொள்ள மாட்டானே!-என்று கேட்பாய். கடைசிச் செய்தி தருவதானால், அயர்லாந்து வாழ அயரிஷ் மொழியைக் காத்து நில்லுங்கள், என்று திவேலரா கூறியதை நீ உவகை பொங்கிடும் நிலையில் ஏற்றுக்கொள்ளுவாய், என்பதை நான் நன்கு அறிவேன். தம்பி! அந்த ஆற்றல்மிக்கோன் கூறிய அறிவுரையை, மறுத்திடக்கூடப் போமோ என்று நீ, கேட்பாய் என்பதையும் அறிவேன். ஆனால் மொழியைக் காப்பாற்று, அப்போதுதான், உன்நாடு உன்னுடையதாகவும், உன்னிடமும் இருக்கும், என்று திவேலரா கூறினாரே. அது போன்ற உணர்ச்சிமிகு அறிவுரையை எள்ளி நகையாட, எதிர்த்துப் பேசிட, ஒரு மகானுபாவர் இருக்கிறார், நமது மண்ணில். இங்கா? என்கிறாயா? ஆமாம் தம்பி! இங்குதான்! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இணையற்ற இலக்கியம் சமைத்தனரே, இதே இடத்தில்தான். இதே தமிழகத்தில்தான். இப்போதா? என்கிறாயா? ஆமாம். தம்பி! வேதனை நிரம்பிய உண்மையை நான், உரைக்கிறேன். மொழி, இனம், நாடு, விடுதலை,-எனும் உணர்ச்சிகள், உன் உள்ளத்தில் கொழுந்து விட்டெரியும், இப்போதுதான், இருக்கிறார் அந்தப் புண்யவான்!! உன்னையும் என்னையும், நமக்கு உடன் இருந்து பணியாற்றும் பல இலட்சம் பண்பு நிறை வீரர் குழாத்தையும், இளித்த வாயர் என்றும், ஏதும் செய்ய இயலாதார் என்றும், பேசிக்கொண்டும் ஏசிக்கொண்டும் உலா வருகிறார், அந்த உத்தமர்! திவேலரா சொன்னார். "மொழியை இழந்திடாதீர். பிறகு விடுதலைக்கான வழியே அழிந்துபடும்" என்று. இவர் கூறுகிறார், "இதென்ன, பித்தம்! என் மொழி! நன்மொழி! என்ற பேச்சு! தாய்மொழி! தந்தை மொழி! என்ற வாதம்! இதுதான்<noinclude></noinclude> hfsvxsd2r5xj5cvim7grjwg0q3r8yqw 1931043 1931004 2026-05-08T00:39:39Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931043 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|74||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>மொழியில் பேசலாம்; போதும். ஆனால், விடுதலை உணர்ச்சிபெற. அவ்வப்போது தோன்றும் உணர்ச்சிமட்டும் போதாது; அடிமைப்படுவதற்கு முன்பு, உரிமை பெற்றவர்களாக இருந்தபோது, உலகம் மெச்ச வாழ்ந்தபோது, அந்த மக்களின் முன்னோர்கள், எங்ஙனம் இருந்தனர் என்பது தெரியவேண்டும்; அது குறித்துப் பேசவேண்டும்; பாரதியார் கூறியபடி, அப்போதுதான் 'எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே!' என்ற நிலை கிடைக்கும். அந்த நிலையை அவரவர் தத்தமது தாய்மொழி மூலமாகவே பெற முடியும்; எனவே, தாய்மொழி காப்பாற்றப்பட வேண்டும். என்ன அண்ணா! இது குறித்து இத்துணை விளக்கம் தேவையா? எவர் அறியார் இதனை! மந்த மதியினனும் மறுத்திடமாட்டானே! மொழியன்றோ, ஒரு இனத்தின் விழி! அதனை இழந்திட, எந்த இழி மகனும் எண்ணங்கொள்ள மாட்டானே!-என்று கேட்பாய். கடைசிச் செய்தி தருவதானால், அயர்லாந்து வாழ அயரிஷ் மொழியைக் காத்து நில்லுங்கள், என்று திவேலரா கூறியதை நீ உவகை பொங்கிடும் நிலையில் ஏற்றுக்கொள்ளுவாய், என்பதை நான் நன்கு அறிவேன். தம்பி! அந்த ஆற்றல்மிக்கோன் கூறிய அறிவுரையை, மறுத்திடக்கூடப் போமோ என்று நீ, கேட்பாய் என்பதையும் அறிவேன். ஆனால் மொழியைக் காப்பாற்று, அப்போதுதான், உன்நாடு உன்னுடையதாகவும், உன்னிடமும் இருக்கும், என்று திவேலரா கூறினாரே. அது போன்ற உணர்ச்சிமிகு அறிவுரையை எள்ளி நகையாட, எதிர்த்துப் பேசிட, ஒரு மகானுபாவர் இருக்கிறார், நமது மண்ணில். இங்கா? என்கிறாயா? ஆமாம் தம்பி! இங்குதான்! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இணையற்ற இலக்கியம் சமைத்தனரே, இதே இடத்தில்தான். இதே தமிழகத்தில்தான். இப்போதா? என்கிறாயா? ஆமாம். தம்பி! வேதனை நிரம்பிய உண்மையை நான், உரைக்கிறேன். மொழி, இனம், நாடு, விடுதலை,-எனும் உணர்ச்சிகள், உன் உள்ளத்தில் கொழுந்து விட்டெரியும், இப்போதுதான், இருக்கிறார் அந்தப் புண்யவான்!! உன்னையும் என்னையும், நமக்கு உடன் இருந்து பணியாற்றும் பல இலட்சம் பண்பு நிறை வீரர் குழாத்தையும், இளித்த வாயர் என்றும், ஏதும் செய்ய இயலாதார் என்றும், பேசிக்கொண்டும் ஏசிக்கொண்டும் உலா வருகிறார், அந்த உத்தமர்! திவேலரா சொன்னார். "மொழியை இழந்திடாதீர். பிறகு விடுதலைக்கான வழியே அழிந்துபடும்" என்று. இவர் கூறுகிறார், "இதென்ன, பித்தம்! என் மொழி! நன்மொழி! என்ற பேச்சு! தாய்மொழி! தந்தை மொழி! என்ற வாதம்! இதுதான்<noinclude></noinclude> rr1feh1ptia1jubim1gfcbzm8ws3qvg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/99 250 641727 1931005 1929036 2026-05-07T18:29:45Z Fathima Shaila 6101 /* Proofread */ 1931005 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||75}}{{rule}}</noinclude>படிப்பேன், இதைப் படிக்கமாட்டேன், என்ற பிடிவாதம்! இந்த மொழிவெறி ஆகாது" என்கிறார். உலகம் மெச்சுகிறது. திவேலராவை! உடனிருப்போர் மெச்சுகின்றனர், தாய் மொழியையும் இழித்துப் பேசிடும், இந்த மா மேதையை!! எந்தப் பித்தர்விடுதியில் கண்டாய் அப்படிப்பட்ட சத்தற்ற ஜென்மத்தை என்று கேட்கிறாய், தம்பி! கோபத்துடன்! ஆனால், நான், வருத்தத்துடன் அல்லவோ, பதிலளிக்க வேண்டி இருக்கிறது; இத்தகைய இழிமொழி பேசித் திரிபவர், மேலிடத்தில் அல்லவா இருக்கிறார்! காமராஜர்! தம்பி! முதலமைச்சர்! அவரல்லவா பேசுகிறார், நமக்கு மொழி வெறியாம்! தமிழ்! தமிழ்! என்று கூவித் திரிகிறோமாம்! எந்த மொழியாக இருந்தால் என்ன, என்கிறார்!! 'மொழியைக் காத்திடின் உரிமைவாழ்வு நிலைத்திடும்,' என்று பேசிடும் திவேலரா, அயர்லாந்து நாட்டில்! மொழி காத்திடப் படை திரண்டு நிற்கும் தமிழ் நாட்டிலே, அரசோச்சுகிறார், மொழிவழி கூடாது என்று பேசிடும் காமராசர். எத்தனை எத்தனையோ இன்னல்களைத் தாங்கிக்கொண்டோம்; கொற்றம் இழந்தோம், கோட்டை இழந்தோம்; வாணிபம் இழந்தோம், விருது பலவற்றை இழந்து நிற்கிறோம்; தொழில் வளம் இழந்தோம், தோழர்களை இழந்தோம்; கலம் இழந்தோம்; காவியம் இயற்றும் திறம் இழந்தோம்; இத்தனை இன்னல்களும் தாங்கிக் கொண்டோம்; ஆனால், தமிழ் மொழியிடம் தமிழன் காட்டவேண்டிய பற்றினை, தாய்மொழிக்குப் பேராபத்து எனின், துடித்தெழுந்து போரிடும் வீரத்தினை, தாய்மொழியைத் தாழ்த்திப், பேய்மொழி ஒன்றினைப் புகுத்திடும் கொடுமையை எதிர்த்திடும் வீரத்தினை, ஒரு தமிழன் அரசாளும் தமிழன், தமிழ் நாட்டில், நாம் உயிருடன் உலவிக்கொண்டிருக்கும் நாட்களில், மொழிவெறி என்று கேலி பேசி இகழ்வது, அதனை நாம் கேட்டுக் கொண்டு நிற்பது, எனும், இந்தக் கொடுமையையுமா தாங்கிக்கொள்ள வேண்டும்! "ஏ! ஏ! தாங்கிக்கொள்ளாமல், என்ன, தாவிக் குதிப்பீர்களா?"- என்று பேசுகிறார், காமராஜர். காவியத் தமிழ் உலவிய தமிழகத்தில். இன்று இந்த 'காடி'த் தமிழ் வாடை கிளப்புகிறது. 'காடி' என்றுரைத்த காரணம், தம்பி! காமராஜர் கூறிடும் அதி அற்புதமான வாதம் இருக்கிறதே. மொழிவெறி கூடாது என்பது, அது நாம் முன்பே பலமுறை வேறு சிலர், பேசிப்பேசி, கேட்டுக்கேட்டுப் புளித்துப் போனது! பழைய சரக்கு! வெறும் காடி!!<noinclude></noinclude> qiud0aij8ta5syhx7t0lzudqtmufbm6 1931044 1931005 2026-05-08T00:43:46Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931044 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||75}}{{rule}}</noinclude>படிப்பேன், இதைப் படிக்கமாட்டேன், என்ற பிடிவாதம்! இந்த மொழிவெறி ஆகாது" என்கிறார். உலகம் மெச்சுகிறது. திவேலராவை! உடனிருப்போர் மெச்சுகின்றனர், தாய் மொழியையும் இழித்துப் பேசிடும், இந்த மா மேதையை!! எந்தப் பித்தர்விடுதியில் கண்டாய் அப்படிப்பட்ட சத்தற்ற ஜென்மத்தை என்று கேட்கிறாய், தம்பி! கோபத்துடன்! ஆனால், நான், வருத்தத்துடன் அல்லவோ, பதிலளிக்க வேண்டி இருக்கிறது; இத்தகைய இழிமொழி பேசித் திரிபவர், மேலிடத்தில் அல்லவா இருக்கிறார்! காமராஜர்! தம்பி! முதலமைச்சர்! அவரல்லவா பேசுகிறார், நமக்கு மொழி வெறியாம்! தமிழ்! தமிழ்! என்று கூவித் திரிகிறோமாம்! எந்த மொழியாக இருந்தால் என்ன, என்கிறார்!! 'மொழியைக் காத்திடின் உரிமைவாழ்வு நிலைத்திடும்,' என்று பேசிடும் திவேலரா, அயர்லாந்து நாட்டில்! மொழி காத்திடப் படை திரண்டு நிற்கும் தமிழ் நாட்டிலே, அரசோச்சுகிறார், மொழிவழி கூடாது என்று பேசிடும் காமராசர். எத்தனை எத்தனையோ இன்னல்களைத் தாங்கிக்கொண்டோம்; கொற்றம் இழந்தோம், கோட்டை இழந்தோம்; வாணிபம் இழந்தோம், விருது பலவற்றை இழந்து நிற்கிறோம்; தொழில் வளம் இழந்தோம், தோழர்களை இழந்தோம்; கலம் இழந்தோம்; காவியம் இயற்றும் திறம் இழந்தோம்; இத்தனை இன்னல்களும் தாங்கிக் கொண்டோம்; ஆனால், தமிழ் மொழியிடம் தமிழன் காட்டவேண்டிய பற்றினை, தாய்மொழிக்குப் பேராபத்து எனின், துடித்தெழுந்து போரிடும் வீரத்தினை, தாய்மொழியைத் தாழ்த்திப், பேய்மொழி ஒன்றினைப் புகுத்திடும் கொடுமையை எதிர்த்திடும் வீரத்தினை, ஒரு தமிழன் அரசாளும் தமிழன், தமிழ் நாட்டில், நாம் உயிருடன் உலவிக்கொண்டிருக்கும் நாட்களில், மொழிவெறி என்று கேலி பேசி இகழ்வது, அதனை நாம் கேட்டுக் கொண்டு நிற்பது, எனும், இந்தக் கொடுமையையுமா தாங்கிக்கொள்ள வேண்டும்! "ஏ! ஏ! தாங்கிக்கொள்ளாமல், என்ன, தாவிக் குதிப்பீர்களா?"- என்று பேசுகிறார், காமராஜர். காவியத் தமிழ் உலவிய தமிழகத்தில். இன்று இந்த 'காடி'த் தமிழ் வாடை கிளப்புகிறது. 'காடி' என்றுரைத்த காரணம், தம்பி! காமராஜர் கூறிடும் அதி அற்புதமான வாதம் இருக்கிறதே. மொழிவெறி கூடாது என்பது, அது நாம் முன்பே பலமுறை வேறு சிலர், பேசிப்பேசி, கேட்டுக்கேட்டுப் புளித்துப் போனது! பழைய சரக்கு! வெறும் காடி!!<noinclude></noinclude> 9prgc37zcvfkth2z4pft7g8am2xxql3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/100 250 641728 1931007 1929037 2026-05-07T18:31:45Z Fathima Shaila 6101 /* Proofread */ 1931007 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|76||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> எது பற்று, எது வெறி-என்பதைக் கண்டறிய, யார் இந்தக் காமராஜருக்கு, அதிகாரம் அளித்தனர்? ஓட் அளித்தனர். மேலிடம் அமர! மொழி பற்றிய 'முடிவுரை' கூறவா!! கன்னித் தமிழ்பற்றி, இன்னும் நடத்தப்பட வேண்டிய ஆராய்ச்சி ஏராளம் என்கின்றனர். கற்றறிந்தோர், வித்தகர், புலவர் பெருமக்கள், கானூர் படையாச்சியையும், வானூர் ரெட்டியாரையும், மேனூர் முதலியாரையும், பள்ளப்பட்டி மரக்காயரையும், பாப்பாரப்பட்டி கவுண்டரையும், வாடிப்பட்டியாரையும், வத்தலகுண்டாரையும் தேடித் தேடிப் பிடித்து வைத்துக்கொண்டு, தேர்தல் வேலையைக் கவனிக்கக் கற்றுக் கொண்ட இவர், தமிழ் மொழியின் தொன்மை மென்மை பற்றியும், அதற்கு இன்று உள்ள நிலை பற்றியும், அறிந்திட வாய்ப்பு ஏது? நாலைந்து புலவர்கள், நான் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருகிறார்கள் என்பாரேல், நாடாள்கிறார் என்பதால் நாடி வருபவர்களேயன்றி, ஏடாளும் தகுதி பெற்றவர் என்பதால் அல்ல, என்றன்றி, வேறென்ன பதில் அளிப்பது. பற்று-வெறி-இந்த இரு நிலைகளுக்கும் இலக்கணம் காணல் எளிதல்ல-அளவு காட்டலும் ஆகும் காரியமல்ல. இவருக்கு, நாம் மொழிக்காக வரிந்துகட்டி நிற்பது, பிடிக்கவில்லை-எனவே அதனை வெறி என்கிறார். அவ்வளவே தவிர, இவரென்ன, உணர்ச்சிகளை வகைப்படுத்தி, உரைத்துப் பார்க்கவோ, நிறுத்துப் பார்க்கவோ, தனியானதோர் முறை கண்டறிந்த வித்தகரோ? எவரும் கூறார். இவரே கூறிடக் கூசுவார். எனினும், முதலமைச்சர் என்ற நிலைபெற்றதால், எதையும் கூறிடும் வாய்ப்புக் கிடைக்கிறதல்லவா! அதனால் அடித்துப் பேசுகிறார். கடன்பெற ஒரு கனவான் வீட்டுக்குச் சென்றகாலை, பித்துப்பிடித்த அவன் மகன் தாவிவந்து காலையோ, கன்னத்தையோ கடித்தால், ஏழை என்ன செய்ய முடிகிறது! முதலிலேயே வட்டி செலுத்துகிறோம், என்று எண்ணிக்கொண்டு விடுகிறான். நாடாள்பவர் எது பேசினாலும், தாங்கிக்கொள்ள வேண்டி ஏற்படுகிறது. பூங்காவில் அமர்ந்திருக்கும்போது, புள்ளினம் எச்சமிட, அது சட்டையில் வீழ்ந்து கெடுக்கிறது-என்ன செய்ய முடிகிறது! எழுந்து செல்கிறோம் வேறிடம் தேடி எச்சமிட்டு நம்மை வேறிடம் செல்லச் செய்ததால், அந்தப் புள்ளினம், நம்மை விரட்டிய வீராதி வீரன், என்ற விருது பெறவா, தகுதி அடைகிறது! நாடாளத்தான் நான் வந்தேனேயன்று, நாவாள அல்ல: அது தன்னிச்சையாக, ஏதேதோ செய்யும் என்றுரைப்பது போல, அவர், ஏதேதோ பேசுகிறார்.<noinclude></noinclude> bopzs5hpgec4rd4aacmcmy5o227ykls 1931045 1931007 2026-05-08T00:46:57Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931045 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|76||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> எது பற்று, எது வெறி-என்பதைக் கண்டறிய, யார் இந்தக் காமராஜருக்கு, அதிகாரம் அளித்தனர்? ஓட் அளித்தனர். மேலிடம் அமர! மொழி பற்றிய 'முடிவுரை' கூறவா!! கன்னித் தமிழ்பற்றி, இன்னும் நடத்தப்பட வேண்டிய ஆராய்ச்சி ஏராளம் என்கின்றனர். கற்றறிந்தோர், வித்தகர், புலவர் பெருமக்கள், கானூர் படையாச்சியையும், வானூர் ரெட்டியாரையும், மேனூர் முதலியாரையும், பள்ளப்பட்டி மரக்காயரையும், பாப்பாரப்பட்டி கவுண்டரையும், வாடிப்பட்டியாரையும், வத்தலகுண்டாரையும் தேடித் தேடிப் பிடித்து வைத்துக்கொண்டு, தேர்தல் வேலையைக் கவனிக்கக் கற்றுக் கொண்ட இவர், தமிழ் மொழியின் தொன்மை மென்மை பற்றியும், அதற்கு இன்று உள்ள நிலை பற்றியும், அறிந்திட வாய்ப்பு ஏது? நாலைந்து புலவர்கள், நான் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருகிறார்கள் என்பாரேல், நாடாள்கிறார் என்பதால் நாடி வருபவர்களேயன்றி, ஏடாளும் தகுதி பெற்றவர் என்பதால் அல்ல, என்றன்றி, வேறென்ன பதில் அளிப்பது. பற்று-வெறி-இந்த இரு நிலைகளுக்கும் இலக்கணம் காணல் எளிதல்ல-அளவு காட்டலும் ஆகும் காரியமல்ல. இவருக்கு, நாம் மொழிக்காக வரிந்துகட்டி நிற்பது, பிடிக்கவில்லை-எனவே அதனை வெறி என்கிறார். அவ்வளவே தவிர, இவரென்ன, உணர்ச்சிகளை வகைப்படுத்தி, உரைத்துப் பார்க்கவோ, நிறுத்துப் பார்க்கவோ, தனியானதோர் முறை கண்டறிந்த வித்தகரோ? எவரும் கூறார். இவரே கூறிடக் கூசுவார். எனினும், முதலமைச்சர் என்ற நிலைபெற்றதால், எதையும் கூறிடும் வாய்ப்புக் கிடைக்கிறதல்லவா! அதனால் அடித்துப் பேசுகிறார். கடன்பெற ஒரு கனவான் வீட்டுக்குச் சென்றகாலை, பித்துப்பிடித்த அவன் மகன் தாவிவந்து காலையோ, கன்னத்தையோ கடித்தால், ஏழை என்ன செய்ய முடிகிறது! முதலிலேயே வட்டி செலுத்துகிறோம், என்று எண்ணிக்கொண்டு விடுகிறான். நாடாள்பவர் எது பேசினாலும், தாங்கிக்கொள்ள வேண்டி ஏற்படுகிறது. பூங்காவில் அமர்ந்திருக்கும்போது, புள்ளினம் எச்சமிட, அது சட்டையில் வீழ்ந்து கெடுக்கிறது-என்ன செய்ய முடிகிறது! எழுந்து செல்கிறோம் வேறிடம் தேடி எச்சமிட்டு நம்மை வேறிடம் செல்லச் செய்ததால், அந்தப் புள்ளினம், நம்மை விரட்டிய வீராதி வீரன், என்ற விருது பெறவா, தகுதி அடைகிறது! நாடாளத்தான் நான் வந்தேனேயன்று, நாவாள அல்ல: அது தன்னிச்சையாக, ஏதேதோ செய்யும் என்றுரைப்பது போல, அவர், ஏதேதோ பேசுகிறார்.<noinclude></noinclude> 7pb68txzw115s0kzdsz359j397b7g4p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/101 250 641729 1931008 1929572 2026-05-07T18:34:45Z Fathima Shaila 6101 /* Proofread */ 1931008 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||77}}{{rule}}</noinclude> பள்ளிக்கூடங்கள் கட்டினேன் என்கிறார் - காலஞ்சென்ற ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் ஒரு முறைகூடச் சொன்னதில்லை, நான் ஒரு பல்கலைக்கழகம் அமைத்தேன் என்று-80 கோடி ரூபாய் பெறுகிறது துரைத்தனம் -ஆனால், ஏதோ, எட்டுத் தலைமுறைக்கு முன்னாலே இவர் குடும்பத்தார், ஈட்டிய பெரும்பொருளை எடுத்துச் செலவிடும் வள்ளல்போல, பள்ளிக் கூடங்கள் கட்டினேன் என்கிறார்! சரி! என்னமோ, ஒருவிதமான சபலம், பேசி அற்ப சந்தோஷத்தை அனுபவித்துவிட்டுப் போகட்டும் என்று, கேட்போர் எண்ணிக் கொள்கின்றனர். அந்த அளவோடு நில்லாமல், மொழி குறித்துமா, 'கருத்துரை' வழங்க முன்வரவேண்டும்!! தமிழகத்தில் இன்று காணப்படுவது, மொழிவெறி அல்ல! வெறியரிடமிருந்து மொழியைக் காப்பாற்றும் பணியில், தமிழரில் தகுதி படைத்தோர் ஈடுபட்டுள்ளனர். "கடைசிச் செய்தி யாது தருகிறீர்?" என்று, கேட்டால், அயர்லாந்து மக்களே! ஒற்றுமையாக இருங்கள்! வல்லமையோடு இருங்கள்! உழைத்துச் செல்வத்தைத் தேடுங்கள்! தேடியதை மற்றையோருக்கும் தாருங்கள்! கல்விச் செல்வத்தை மறவாதீர்கள்! ஒழுக்கத்தை மறவாதீர்கள்! கர்த்தரை வழிபடுங்கள்!-என்று எத்தனை எத்தனையோ கூறியிருக்கலாம், திவேலரா. ஆனால் அவர், அயரிஷ் மொழியைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்போதுதான், அயரிஷ் நாடு நிலைக்கும் என்று கூறினார். நல்லவேளை, அவர் நாட்டிலே ஒரு காமராஜர் கிளம்பவில்லை - மொழிவெறி கூடாது, என்று பேச!! ஆனால், அயர்லாந்து நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கம் கொண்ட, பிரிட்டிஷ் எதேச்சாதிகாரி, திவேலரா பேச்சினைக் கேட்டு, என்ன சொல்லுவான். செச்சே!! இந்தத் திவேலராவுக்கு என்ன புத்தி இப்படிக் கெட்டுவிட்டதே! மொழிவெறியைக் கிளறுகிறாரே!!- என்றுதானே கூறுவான். அங்ஙனமெனின், காமராஜர், தமிழரைத் தாசராக்கிடும், எதேச்சாதிகாரியோ, எனில் அல்ல! அல்ல! அவ்வளவு கடினமான வேலையில் அவர் ஈடுபட்டில்லை; தமிழரைத் தாசராக்கத் திட்டமிட்டு, இந்தியைப் புகுத்திடும் வடநாட்டு இந்தி எதேச்சாதிகாரிகளுக்கு, இவர் 'எடுபிடி' வேலை பார்த்தால் போதும் என்றிருக்கிறார். இவர் பேசுகிறார், வெறி கூடாது என்று. ஆனால், உண்மையில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆதிக்க வெறிபிடித்தவர்கள், இந்தி மொழியை அகில-இந்தியாவுக்கும் ஆட்சிமொழியாக்கிவிட்டதாக அறிவித்துவிட்டார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து விடுபட்டோம் என்ற களிப்பும், விடுதலை பெற்றதும், செயல்முறைகளை ஒழுங்குபடுத்திக்<noinclude></noinclude> 2ni2m1lzpe9t6opvvd5eee79tt6yd57 1931046 1931008 2026-05-08T00:50:05Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931046 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||77}}{{rule}}</noinclude> பள்ளிக்கூடங்கள் கட்டினேன் என்கிறார் - காலஞ்சென்ற ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் ஒரு முறைகூடச் சொன்னதில்லை, நான் ஒரு பல்கலைக்கழகம் அமைத்தேன் என்று-80 கோடி ரூபாய் பெறுகிறது துரைத்தனம் -ஆனால், ஏதோ, எட்டுத் தலைமுறைக்கு முன்னாலே இவர் குடும்பத்தார், ஈட்டிய பெரும்பொருளை எடுத்துச் செலவிடும் வள்ளல்போல, பள்ளிக் கூடங்கள் கட்டினேன் என்கிறார்! சரி! என்னமோ, ஒருவிதமான சபலம், பேசி அற்ப சந்தோஷத்தை அனுபவித்துவிட்டுப் போகட்டும் என்று, கேட்போர் எண்ணிக் கொள்கின்றனர். அந்த அளவோடு நில்லாமல், மொழி குறித்துமா, 'கருத்துரை' வழங்க முன்வரவேண்டும்!! தமிழகத்தில் இன்று காணப்படுவது, மொழிவெறி அல்ல! வெறியரிடமிருந்து மொழியைக் காப்பாற்றும் பணியில், தமிழரில் தகுதி படைத்தோர் ஈடுபட்டுள்ளனர். "கடைசிச் செய்தி யாது தருகிறீர்?" என்று, கேட்டால், அயர்லாந்து மக்களே! ஒற்றுமையாக இருங்கள்! வல்லமையோடு இருங்கள்! உழைத்துச் செல்வத்தைத் தேடுங்கள்! தேடியதை மற்றையோருக்கும் தாருங்கள்! கல்விச் செல்வத்தை மறவாதீர்கள்! ஒழுக்கத்தை மறவாதீர்கள்! கர்த்தரை வழிபடுங்கள்!-என்று எத்தனை எத்தனையோ கூறியிருக்கலாம், திவேலரா. ஆனால் அவர், அயரிஷ் மொழியைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்போதுதான், அயரிஷ் நாடு நிலைக்கும் என்று கூறினார். நல்லவேளை, அவர் நாட்டிலே ஒரு காமராஜர் கிளம்பவில்லை - மொழிவெறி கூடாது, என்று பேச!! ஆனால், அயர்லாந்து நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கம் கொண்ட, பிரிட்டிஷ் எதேச்சாதிகாரி, திவேலரா பேச்சினைக் கேட்டு, என்ன சொல்லுவான். செச்சே!! இந்தத் திவேலராவுக்கு என்ன புத்தி இப்படிக் கெட்டுவிட்டதே! மொழிவெறியைக் கிளறுகிறாரே!!- என்றுதானே கூறுவான். அங்ஙனமெனின், காமராஜர், தமிழரைத் தாசராக்கிடும், எதேச்சாதிகாரியோ, எனில் அல்ல! அல்ல! அவ்வளவு கடினமான வேலையில் அவர் ஈடுபட்டில்லை; தமிழரைத் தாசராக்கத் திட்டமிட்டு, இந்தியைப் புகுத்திடும் வடநாட்டு இந்தி எதேச்சாதிகாரிகளுக்கு, இவர் 'எடுபிடி' வேலை பார்த்தால் போதும் என்றிருக்கிறார். இவர் பேசுகிறார், வெறி கூடாது என்று. ஆனால், உண்மையில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆதிக்க வெறிபிடித்தவர்கள், இந்தி மொழியை அகில-இந்தியாவுக்கும் ஆட்சிமொழியாக்கிவிட்டதாக அறிவித்துவிட்டார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து விடுபட்டோம் என்ற களிப்பும், விடுதலை பெற்றதும், செயல்முறைகளை ஒழுங்குபடுத்திக்<noinclude></noinclude> q28qlcqb3qfftqot1edlgt6gesw597a பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/102 250 641730 1931009 1929731 2026-05-07T18:37:23Z Fathima Shaila 6101 /* Proofread */ 1931009 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|78||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>கொள்ள வேண்டும், அரசியல் சட்ட திட்டத்தை விரைவாகச் சமைத்திடும் திறம் இருப்பதை உலகுக்குக் காட்டவேண்டும் என்ற ஆர்வமும், ததும்பிக் கொண்டிருந்த நேரத்திலே, மொழிபற்றி முடிவு எடுத்தனர். இந்தியே, ஆட்சி மொழியாக இருத்தல் வேண்டு மென்று தீர்மானித்தனர். அப்போதேகூட, குமுறலும், கருத்து வேற்றுமையும் எழுந்தன. ஆனால், விழாக்கோலம், விவாதத்தைக் குறைத்து விட்டது. ஆபத்தின் அளவும் வகையும் பற்றி அன்று அவ்வளவு தெளிவாக அறிந்து கொள்ளப் பலரால் முடியவில்லை. வெள்ளைக்காரன் வெளியேறி விட்டான்; இனி நாமே வைசிராய், நாமே கவர்னர், நமக்கே மந்திரி வேலைகள் என்ற இந்த எண்ணமே மேலோங்கி நின்றது. அந்த மகிழ்ச்சி, மற்ற எது பற்றியும் சிந்திக்க இடமளிக்கவில்லை. இந்தி ஆதிக்கக்காரர்கள், தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொண்டனர். ஆனால், அப்போதும்கூட, தமிழகத்திலே, திராவிட இயக்கம் மட்டும் விழிப்புணர்ச்சியுடன் இருந்தது; வர இருக்கும் ஆபத்தை எடுத்துக்காட்டி எச்சரித்தவண்ணமிருந்தது. 'சுதந்திரத்தை'ப் பெறுவதற்கு முன்பே, காங்கிரஸ் கட்சியினர், பதவியைச் சுவைத்தனர்; அந்த நாளில் ஆச்சாரியார் இந்தி மொழியைக் கட்டாய பாடமாக்கியதும், கடும்எதிர்ப்பு மூண்டதும், ஆயிரவர் சிறை சென்றதும், இரு காளையர் சிறையில் மாண்டதும், தமிழகத்தின் வீர வரலாற்றுச் சுவடியிலே இடம் பெற்றுள்ளன. அன்றெல்லாம் இந்தி எதிர்ப்பு என்பது, ஏமாற்றமடைந்த அரசியல்வாதிகளின் 'கைவரிசை' என்று பேசப்பட்டது; ஆச்சாரியார் அப்படிச் சொல்லித்தான், நிலைமையை விளக்கப் பார்த்தார்; இன்றோ, அவரே இந்தி எதிர்ப்பாளராகிவிட்டிருக்கிறார். தம்பி! இருபது, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், நீ, கேட்டதுண்டோ இல்லையோ, நானறியேன்-இந்தியை இன்று ஆட்சிமொழி என்றல்லவா சொல்கிறார்கள்; அப்போதெல்லாம். இந்தியை தேசீய மொழி என்றுதான் சொல்வார்கள்; தட்டித் தட்டிப் பேசுவார்கள். தமிழனுக்கு, இந்தியோ, வேறெந்த மொழியோ, தேசீய மொழியாகாது!-என்பதற்கான காரணங்களைக் காட்டி, தீவிரமான பிரச்சாரம் செய்து, கிளர்ச்சிகளை நடத்தி, சிறை சென்று. பல்வேறு தொல்லைகளை நாம் தாங்கிக்கொண்ட பிறகு, இந்தி ஆதரவாளர்களின் தலைக்கனம் குறைந்தது-இப்போது மெத்த நாவடக்கத்துடன், இந்தியாவில் 14 தேசீய மொழிகள் உண்டு, இந்தி, அதிலே ஒன்று; ஆனால், மிக அதிகம்பேர் பேசும்மொழி; எனவே, அது பொது மொழி, ஆட்சிமொழி-என்று இப்போது பேசுகிறார்கள்.<noinclude></noinclude> oku284vcm5lz6118btiav20244qjbfd 1931047 1931009 2026-05-08T00:53:12Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931047 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|78||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>கொள்ள வேண்டும், அரசியல் சட்ட திட்டத்தை விரைவாகச் சமைத்திடும் திறம் இருப்பதை உலகுக்குக் காட்டவேண்டும் என்ற ஆர்வமும், ததும்பிக் கொண்டிருந்த நேரத்திலே, மொழிபற்றி முடிவு எடுத்தனர். இந்தியே, ஆட்சி மொழியாக இருத்தல் வேண்டு மென்று தீர்மானித்தனர். அப்போதேகூட, குமுறலும், கருத்து வேற்றுமையும் எழுந்தன. ஆனால், விழாக்கோலம், விவாதத்தைக் குறைத்து விட்டது. ஆபத்தின் அளவும் வகையும் பற்றி அன்று அவ்வளவு தெளிவாக அறிந்து கொள்ளப் பலரால் முடியவில்லை. வெள்ளைக்காரன் வெளியேறி விட்டான்; இனி நாமே வைசிராய், நாமே கவர்னர், நமக்கே மந்திரி வேலைகள் என்ற இந்த எண்ணமே மேலோங்கி நின்றது. அந்த மகிழ்ச்சி, மற்ற எது பற்றியும் சிந்திக்க இடமளிக்கவில்லை. இந்தி ஆதிக்கக்காரர்கள், தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொண்டனர். ஆனால், அப்போதும்கூட, தமிழகத்திலே, திராவிட இயக்கம் மட்டும் விழிப்புணர்ச்சியுடன் இருந்தது; வர இருக்கும் ஆபத்தை எடுத்துக்காட்டி எச்சரித்தவண்ணமிருந்தது. 'சுதந்திரத்தை'ப் பெறுவதற்கு முன்பே, காங்கிரஸ் கட்சியினர், பதவியைச் சுவைத்தனர்; அந்த நாளில் ஆச்சாரியார் இந்தி மொழியைக் கட்டாய பாடமாக்கியதும், கடும்எதிர்ப்பு மூண்டதும், ஆயிரவர் சிறை சென்றதும், இரு காளையர் சிறையில் மாண்டதும், தமிழகத்தின் வீர வரலாற்றுச் சுவடியிலே இடம் பெற்றுள்ளன. அன்றெல்லாம் இந்தி எதிர்ப்பு என்பது, ஏமாற்றமடைந்த அரசியல்வாதிகளின் 'கைவரிசை' என்று பேசப்பட்டது; ஆச்சாரியார் அப்படிச் சொல்லித்தான், நிலைமையை விளக்கப் பார்த்தார்; இன்றோ, அவரே இந்தி எதிர்ப்பாளராகிவிட்டிருக்கிறார். தம்பி! இருபது, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், நீ, கேட்டதுண்டோ இல்லையோ, நானறியேன்-இந்தியை இன்று ஆட்சிமொழி என்றல்லவா சொல்கிறார்கள்; அப்போதெல்லாம். இந்தியை தேசீய மொழி என்றுதான் சொல்வார்கள்; தட்டித் தட்டிப் பேசுவார்கள். தமிழனுக்கு, இந்தியோ, வேறெந்த மொழியோ, தேசீய மொழியாகாது!-என்பதற்கான காரணங்களைக் காட்டி, தீவிரமான பிரச்சாரம் செய்து, கிளர்ச்சிகளை நடத்தி, சிறை சென்று. பல்வேறு தொல்லைகளை நாம் தாங்கிக்கொண்ட பிறகு, இந்தி ஆதரவாளர்களின் தலைக்கனம் குறைந்தது-இப்போது மெத்த நாவடக்கத்துடன், இந்தியாவில் 14 தேசீய மொழிகள் உண்டு, இந்தி, அதிலே ஒன்று; ஆனால், மிக அதிகம்பேர் பேசும்மொழி; எனவே, அது பொது மொழி, ஆட்சிமொழி-என்று இப்போது பேசுகிறார்கள்.<noinclude></noinclude> l6ozhbhzjjx33nddeccrdysc1999ejg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/103 250 641731 1931010 1928509 2026-05-07T18:40:39Z Fathima Shaila 6101 /* Proofread */ 1931010 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||79}}{{rule}}</noinclude>இந்தி ஆதிக்க நோக்கத்தை அவர்கள் விட்டுவிடவில்லை; ஆனால் முறையை, பேச்சை மாற்றிக்கொண்டனர். தமிழர் தவிர மற்றவர் மொழி-இனம்-பண்பாடு-என்னும் தொடர்பு பற்றி அதிகக் கவலையும் பொறுப்பும் காட்டவில்லை. இங்கோ, ஆர்வத்தீ என்றுமே அணைந்ததில்லை. ஆச்சாரியார் முயன்று பார்த்துத் தோற்றார்! ஆள்வது யார் என்று பார்த்துவிடலாம் என்று ஆர்ப்பரித்தார்! நாமல்லவா, வெள்ளைக்காரரை எதிர்த்தவர்கள்-மொழிக்காக வாதிடும் இவர்கள் போரிட வல்லவர்களல்ல; அடக்குமுறையைத் தாங்க மாட்டார்கள், என்று தப்புக் கணக்குப் போட்டார்; தடியடி தந்தார்; மண்டைகள் உடைந்தன, மனம் உடையவில்லை; மருண்டார்; ஓடிவந்த இந்திப் பெண்ணே! கேள்! நீ, தேடிவந்த நாடு இதல்லவே!-என்று பாடினர், களிநடமாடினர், தமிழர், கட்டாய இந்தி ஒழிந்தபோது. அந்தச் சம்பவத்தை அறியாததால், காமராஜர், இன்று ஆர்ப்பரிக்கிறார்; இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியா? செய்யட்டும், பார்க்கலாம்!- என்கிறார், துப்பாக்கி இருக்கிறது, தோட்டாக்கள் உள்ளன என்று மிரட்டுகிறார். இரத்தக் கறைபடிந்த கரம்! ஈரமற்ற நெஞ்சு! விளக்கம்பெற மறுக்கும் இயல்பு! அதிகார போதை!- இவ்வளவும் காமராஜர் கட்சியிடம் நிரம்பி இருப்பது தெரியும் தெரிந்தும், கொமாரபாளையத்தில், நமது பொதுக் குழுவில், இந்தியை எதிர்ப்பது என்று முடிவு செய்திருக்கிறோம். ஆணைக்காகக் காத்திருந்த அருமைத் தம்பி! ஆணை பிறந்து விட்டது ஆகஸ்ட்டு இறுதியில், உன் ஆற்றலுக்கு விருந்து, வாய்ப்பு! துப்பாக்கி இருக்கிறது என்கிறாரே, இருக்கட்டும்; சுட்டுத் தள்ளட்டும். ஒவ்வொரு நாட்டுத்தலைவனும், மக்கள் வாழ, தரணி தழைக்க, ஒவ்வொரு விதத்தில் ஒப்பற்ற செயல் செய்து, பெயரெடுத்து. உலக வரலாற்றிலே இடம் பெறுகிறான். இவர், பாவம், என்ன செய்து பெயரெடுக்க முடியும்! உலகுக்கொரு அறநூல் தீட்டுவாரா? போர் ஒழிந்து புது உலகு காணத் திட்டம் காட்டுவாரா? பஞ்சம் போக்கிட வழி காண்பாரா? கடலையும் காற்றையும், ககனத்துப் பொருள்களையும் கட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். அறிவாற்றல் மிக்கோர். செயற்கைக் கோளங்களைச் சமைத்துக் காட்டுகின்றனர், விஞ்ஞான வித்தர்கள். அவர்களெல்லாம், மக்களுக்கு இதம் செய்து, நிலையான புகழ் தேடிக்கொள்கின்றனர். இவர், எதுசெய்ய இயலும்? எதற்குத் தம்மைத் தகுதி உள்ளவர் ஆக்கிக்கொண்டார்? எனவே, அவரால் முடிந்ததைச் செய்யத்தானே<noinclude></noinclude> jn3grvu9ilzsq45dqcky7ird2dzq85n 1931039 1931010 2026-05-08T00:22:30Z Info-farmer 232 top space added 1931039 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||79}}{{rule}}</noinclude> இந்தி ஆதிக்க நோக்கத்தை அவர்கள் விட்டுவிடவில்லை; ஆனால் முறையை, பேச்சை மாற்றிக்கொண்டனர். தமிழர் தவிர மற்றவர் மொழி-இனம்-பண்பாடு-என்னும் தொடர்பு பற்றி அதிகக் கவலையும் பொறுப்பும் காட்டவில்லை. இங்கோ, ஆர்வத்தீ என்றுமே அணைந்ததில்லை. ஆச்சாரியார் முயன்று பார்த்துத் தோற்றார்! ஆள்வது யார் என்று பார்த்துவிடலாம் என்று ஆர்ப்பரித்தார்! நாமல்லவா, வெள்ளைக்காரரை எதிர்த்தவர்கள்-மொழிக்காக வாதிடும் இவர்கள் போரிட வல்லவர்களல்ல; அடக்குமுறையைத் தாங்க மாட்டார்கள், என்று தப்புக் கணக்குப் போட்டார்; தடியடி தந்தார்; மண்டைகள் உடைந்தன, மனம் உடையவில்லை; மருண்டார்; ஓடிவந்த இந்திப் பெண்ணே! கேள்! நீ, தேடிவந்த நாடு இதல்லவே!-என்று பாடினர், களிநடமாடினர், தமிழர், கட்டாய இந்தி ஒழிந்தபோது. அந்தச் சம்பவத்தை அறியாததால், காமராஜர், இன்று ஆர்ப்பரிக்கிறார்; இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியா? செய்யட்டும், பார்க்கலாம்!- என்கிறார், துப்பாக்கி இருக்கிறது, தோட்டாக்கள் உள்ளன என்று மிரட்டுகிறார். இரத்தக் கறைபடிந்த கரம்! ஈரமற்ற நெஞ்சு! விளக்கம்பெற மறுக்கும் இயல்பு! அதிகார போதை!- இவ்வளவும் காமராஜர் கட்சியிடம் நிரம்பி இருப்பது தெரியும் தெரிந்தும், கொமாரபாளையத்தில், நமது பொதுக் குழுவில், இந்தியை எதிர்ப்பது என்று முடிவு செய்திருக்கிறோம். ஆணைக்காகக் காத்திருந்த அருமைத் தம்பி! ஆணை பிறந்து விட்டது ஆகஸ்ட்டு இறுதியில், உன் ஆற்றலுக்கு விருந்து, வாய்ப்பு! துப்பாக்கி இருக்கிறது என்கிறாரே, இருக்கட்டும்; சுட்டுத் தள்ளட்டும். ஒவ்வொரு நாட்டுத்தலைவனும், மக்கள் வாழ, தரணி தழைக்க, ஒவ்வொரு விதத்தில் ஒப்பற்ற செயல் செய்து, பெயரெடுத்து. உலக வரலாற்றிலே இடம் பெறுகிறான். இவர், பாவம், என்ன செய்து பெயரெடுக்க முடியும்! உலகுக்கொரு அறநூல் தீட்டுவாரா? போர் ஒழிந்து புது உலகு காணத் திட்டம் காட்டுவாரா? பஞ்சம் போக்கிட வழி காண்பாரா? கடலையும் காற்றையும், ககனத்துப் பொருள்களையும் கட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். அறிவாற்றல் மிக்கோர். செயற்கைக் கோளங்களைச் சமைத்துக் காட்டுகின்றனர், விஞ்ஞான வித்தர்கள். அவர்களெல்லாம், மக்களுக்கு இதம் செய்து, நிலையான புகழ் தேடிக்கொள்கின்றனர். இவர், எதுசெய்ய இயலும்? எதற்குத் தம்மைத் தகுதி உள்ளவர் ஆக்கிக்கொண்டார்? எனவே, அவரால் முடிந்ததைச் செய்யத்தானே<noinclude></noinclude> l33fjd6dm3thg95y4s3gjikc9wbmqzi 1931048 1931039 2026-05-08T00:56:19Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931048 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||79}}{{rule}}</noinclude> இந்தி ஆதிக்க நோக்கத்தை அவர்கள் விட்டுவிடவில்லை; ஆனால் முறையை, பேச்சை மாற்றிக்கொண்டனர். தமிழர் தவிர மற்றவர் மொழி-இனம்-பண்பாடு-என்னும் தொடர்பு பற்றி அதிகக் கவலையும் பொறுப்பும் காட்டவில்லை. இங்கோ, ஆர்வத்தீ என்றுமே அணைந்ததில்லை. ஆச்சாரியார் முயன்று பார்த்துத் தோற்றார்! ஆள்வது யார் என்று பார்த்துவிடலாம் என்று ஆர்ப்பரித்தார்! நாமல்லவா, வெள்ளைக்காரரை எதிர்த்தவர்கள்-மொழிக்காக வாதிடும் இவர்கள் போரிட வல்லவர்களல்ல; அடக்குமுறையைத் தாங்க மாட்டார்கள், என்று தப்புக் கணக்குப் போட்டார்; தடியடி தந்தார்; மண்டைகள் உடைந்தன, மனம் உடையவில்லை; மருண்டார்; ஓடிவந்த இந்திப் பெண்ணே! கேள்! நீ, தேடிவந்த நாடு இதல்லவே!-என்று பாடினர், களிநடமாடினர், தமிழர், கட்டாய இந்தி ஒழிந்தபோது. அந்தச் சம்பவத்தை அறியாததால், காமராஜர், இன்று ஆர்ப்பரிக்கிறார்; இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியா? செய்யட்டும், பார்க்கலாம்!- என்கிறார், துப்பாக்கி இருக்கிறது, தோட்டாக்கள் உள்ளன என்று மிரட்டுகிறார். இரத்தக் கறைபடிந்த கரம்! ஈரமற்ற நெஞ்சு! விளக்கம்பெற மறுக்கும் இயல்பு! அதிகார போதை!- இவ்வளவும் காமராஜர் கட்சியிடம் நிரம்பி இருப்பது தெரியும் தெரிந்தும், கொமாரபாளையத்தில், நமது பொதுக் குழுவில், இந்தியை எதிர்ப்பது என்று முடிவு செய்திருக்கிறோம். ஆணைக்காகக் காத்திருந்த அருமைத் தம்பி! ஆணை பிறந்து விட்டது ஆகஸ்ட்டு இறுதியில், உன் ஆற்றலுக்கு விருந்து, வாய்ப்பு! துப்பாக்கி இருக்கிறது என்கிறாரே, இருக்கட்டும்; சுட்டுத் தள்ளட்டும். ஒவ்வொரு நாட்டுத்தலைவனும், மக்கள் வாழ, தரணி தழைக்க, ஒவ்வொரு விதத்தில் ஒப்பற்ற செயல் செய்து, பெயரெடுத்து. உலக வரலாற்றிலே இடம் பெறுகிறான். இவர், பாவம், என்ன செய்து பெயரெடுக்க முடியும்! உலகுக்கொரு அறநூல் தீட்டுவாரா? போர் ஒழிந்து புது உலகு காணத் திட்டம் காட்டுவாரா? பஞ்சம் போக்கிட வழி காண்பாரா? கடலையும் காற்றையும், ககனத்துப் பொருள்களையும் கட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். அறிவாற்றல் மிக்கோர். செயற்கைக் கோளங்களைச் சமைத்துக் காட்டுகின்றனர், விஞ்ஞான வித்தர்கள். அவர்களெல்லாம், மக்களுக்கு இதம் செய்து, நிலையான புகழ் தேடிக்கொள்கின்றனர். இவர், எதுசெய்ய இயலும்? எதற்குத் தம்மைத் தகுதி உள்ளவர் ஆக்கிக்கொண்டார்? எனவே, அவரால் முடிந்ததைச் செய்யத்தானே<noinclude></noinclude> od4ydpxky8gtemfxps20jhnor2yz2q9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/104 250 641732 1931011 1929732 2026-05-07T18:42:43Z Fathima Shaila 6101 /* Proofread */ 1931011 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|80||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>விருப்பம் பிறக்கும். மற்றவர்கள், மக்களை வாழவைத்துப் பெயரெடுக்கின்றனர். இவர், சாகவைத்துப் பெயரெடுக் கட்டுமே! சுட்டுத் தள்ளட்டும் - சூரர் என்று பெயரெடுக்கட்டும். சாகப் பயப்படும் சமுதாயத்திலா, நாம் பிறந்தோம். தமிழ் இனம் இறவாப் பெரும்புகழ் பெறவேண்டும்; அதற்காக நம்மில் சிலர், செத்தால் என்ன நஷ்டம்! ஈளைகட்டி இருமி இழுத்திழுத்துச் சாகின்றனர், எத்துணையோ பேர்! காமராஜர் மிரட்டுகின்றபடி, துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினால், நாம், உடல் தேயாமல், உருக்குலையாமல், நோய்க் கிருமிகளால் கொத்தப்படாமல், பலர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே. இரத்தத்தின் சூடு குறையாமல், நரம்புகளின் முறுக்குக் குலையாமல், கண் பஞ்சடையாமல், காது செவிடுபடாமல், வாய் அடைத்துப் போகாமல், வீர மரணம் அடைவோம்! களத்திலே, அப்படி ஒரு நூறு வீரர்களின் உடலம் கிடந்தால், தம்பி! கடாரம் பலகண்ட இனம், தொடர்ந்து தன் புகழ் மங்காது பார்த்துக்கொண்டது. என்றன்றோ பொருள். சென்ற திங்கள், பத்திரிகையில் படித்திருப்பாயே தம்பி! வெப்பத்தின் கொடுமையால், நூறுபேர் இருக்குமே, இறந்து பட்டவர்கள். ஒரு முதலமைச்சர், அதிலும் தமிழர், அவ்வளவு ஆசையாக அழைக்கும்போது, என் துப்பாக்கிகளுக்கு வேலைவேண்டும் என்று கேட்கும்போது, நம்மிலே சிலர், பலியானால், என்ன தவறு!! நிலையான புகழ், நினைத்து நினைத்து பெருமைபடத்தக்க புகழ் கிடைக்கும், அவருக்கு! மேலும், தம்பி! அவர், தன்னுடைய வீர தீரத்தை வேறு, எந்தக் களம் சென்றுதான் காட்டப் போகிறார்! காட்டிட இயலும்!! "இதோ திரட்டிவிட்டேன், பெரும்படை! மாற்றாரை மாய்த் தொழிக்காது, ஓயமாட்டேன், உறங்கமாட்டேன், முரசு கொட்டுங்கள்! சங்கம் ஊதுங்கள்! கிளம்புகிறேன் என் படையுடன் வட எல்லை காக்க! சீனர்களை விரட்ட!!-என்று கூறிக் களம்செல்லவா முடியும்!! அதனால்தான்: அவர், இப்படிப் பேசித் தன் ஆசையைத் தீர்த்துக்கொள்கிறார்-துப்பாக்கி இருக்கிறது என்று. தம்பி! படை இருந்தால், நிச்சயம் அரிப்பு இருக்கும்!! உடலிலே ஏற்படும், சிறுபடையே, எவ்வளவோ வேலைக்கிடையில், யார் எதிரில் இருக்கிறார்கள் என்பதைக்கூடக் கவனிக்க இயலாத நிலையில், அரிப்பைப் போக்கிக்கொள்ள, படையுடையானை, வளையவைக்கிறது, நெளியச் செய்கிறது. உராயச் செய்கிறது, தேய்த்துக்கொள்ளச் செய்கிறது!<noinclude></noinclude> ba8dr7waxp2w91v7jjetde3kx3n1vrt 1931012 1931011 2026-05-07T18:43:40Z Fathima Shaila 6101 1931012 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|80||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>விருப்பம் பிறக்கும். மற்றவர்கள், மக்களை வாழவைத்துப் பெயரெடுக்கின்றனர். இவர், சாகவைத்துப் பெயரெடுக்கட்டுமே! சுட்டுத் தள்ளட்டும் - சூரர் என்று பெயரெடுக்கட்டும். சாகப் பயப்படும் சமுதாயத்திலா, நாம் பிறந்தோம். தமிழ் இனம் இறவாப் பெரும்புகழ் பெறவேண்டும்; அதற்காக நம்மில் சிலர், செத்தால் என்ன நஷ்டம்! ஈளைகட்டி இருமி இழுத்திழுத்துச் சாகின்றனர், எத்துணையோ பேர்! காமராஜர் மிரட்டுகின்றபடி, துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினால், நாம், உடல் தேயாமல், உருக்குலையாமல், நோய்க் கிருமிகளால் கொத்தப்படாமல், பலர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே. இரத்தத்தின் சூடு குறையாமல், நரம்புகளின் முறுக்குக் குலையாமல், கண் பஞ்சடையாமல், காது செவிடுபடாமல், வாய் அடைத்துப் போகாமல், வீர மரணம் அடைவோம்! களத்திலே, அப்படி ஒரு நூறு வீரர்களின் உடலம் கிடந்தால், தம்பி! கடாரம் பலகண்ட இனம், தொடர்ந்து தன் புகழ் மங்காது பார்த்துக்கொண்டது. என்றன்றோ பொருள். சென்ற திங்கள், பத்திரிகையில் படித்திருப்பாயே தம்பி! வெப்பத்தின் கொடுமையால், நூறுபேர் இருக்குமே, இறந்து பட்டவர்கள். ஒரு முதலமைச்சர், அதிலும் தமிழர், அவ்வளவு ஆசையாக அழைக்கும்போது, என் துப்பாக்கிகளுக்கு வேலைவேண்டும் என்று கேட்கும்போது, நம்மிலே சிலர், பலியானால், என்ன தவறு!! நிலையான புகழ், நினைத்து நினைத்து பெருமைபடத்தக்க புகழ் கிடைக்கும், அவருக்கு! மேலும், தம்பி! அவர், தன்னுடைய வீர தீரத்தை வேறு, எந்தக் களம் சென்றுதான் காட்டப் போகிறார்! காட்டிட இயலும்!! "இதோ திரட்டிவிட்டேன், பெரும்படை! மாற்றாரை மாய்த் தொழிக்காது, ஓயமாட்டேன், உறங்கமாட்டேன், முரசு கொட்டுங்கள்! சங்கம் ஊதுங்கள்! கிளம்புகிறேன் என் படையுடன் வட எல்லை காக்க! சீனர்களை விரட்ட!!-என்று கூறிக் களம்செல்லவா முடியும்!! அதனால்தான்: அவர், இப்படிப் பேசித் தன் ஆசையைத் தீர்த்துக்கொள்கிறார்-துப்பாக்கி இருக்கிறது என்று. தம்பி! படை இருந்தால், நிச்சயம் அரிப்பு இருக்கும்!! உடலிலே ஏற்படும், சிறுபடையே, எவ்வளவோ வேலைக்கிடையில், யார் எதிரில் இருக்கிறார்கள் என்பதைக்கூடக் கவனிக்க இயலாத நிலையில், அரிப்பைப் போக்கிக்கொள்ள, படையுடையானை, வளையவைக்கிறது, நெளியச் செய்கிறது. உராயச் செய்கிறது, தேய்த்துக்கொள்ளச் செய்கிறது!<noinclude></noinclude> jmip880rux0olzrs2p37y2axmu5rnil 1931049 1931012 2026-05-08T00:59:27Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931049 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|80||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>விருப்பம் பிறக்கும். மற்றவர்கள், மக்களை வாழவைத்துப் பெயரெடுக்கின்றனர். இவர், சாகவைத்துப் பெயரெடுக்கட்டுமே! சுட்டுத் தள்ளட்டும் - சூரர் என்று பெயரெடுக்கட்டும். சாகப் பயப்படும் சமுதாயத்திலா, நாம் பிறந்தோம். தமிழ் இனம் இறவாப் பெரும்புகழ் பெறவேண்டும்; அதற்காக நம்மில் சிலர், செத்தால் என்ன நஷ்டம்! ஈளைகட்டி இருமி இழுத்திழுத்துச் சாகின்றனர், எத்துணையோ பேர்! காமராஜர் மிரட்டுகின்றபடி, துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினால், நாம், உடல் தேயாமல், உருக்குலையாமல், நோய்க் கிருமிகளால் கொத்தப்படாமல், பலர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே. இரத்தத்தின் சூடு குறையாமல், நரம்புகளின் முறுக்குக் குலையாமல், கண் பஞ்சடையாமல், காது செவிடுபடாமல், வாய் அடைத்துப் போகாமல், வீர மரணம் அடைவோம்! களத்திலே, அப்படி ஒரு நூறு வீரர்களின் உடலம் கிடந்தால், தம்பி! கடாரம் பலகண்ட இனம், தொடர்ந்து தன் புகழ் மங்காது பார்த்துக்கொண்டது. என்றன்றோ பொருள். சென்ற திங்கள், பத்திரிகையில் படித்திருப்பாயே தம்பி! வெப்பத்தின் கொடுமையால், நூறுபேர் இருக்குமே, இறந்து பட்டவர்கள். ஒரு முதலமைச்சர், அதிலும் தமிழர், அவ்வளவு ஆசையாக அழைக்கும்போது, என் துப்பாக்கிகளுக்கு வேலைவேண்டும் என்று கேட்கும்போது, நம்மிலே சிலர், பலியானால், என்ன தவறு!! நிலையான புகழ், நினைத்து நினைத்து பெருமைபடத்தக்க புகழ் கிடைக்கும், அவருக்கு! மேலும், தம்பி! அவர், தன்னுடைய வீர தீரத்தை வேறு, எந்தக் களம் சென்றுதான் காட்டப் போகிறார்! காட்டிட இயலும்!! "இதோ திரட்டிவிட்டேன், பெரும்படை! மாற்றாரை மாய்த் தொழிக்காது, ஓயமாட்டேன், உறங்கமாட்டேன், முரசு கொட்டுங்கள்! சங்கம் ஊதுங்கள்! கிளம்புகிறேன் என் படையுடன் வட எல்லை காக்க! சீனர்களை விரட்ட!!-என்று கூறிக் களம்செல்லவா முடியும்!! அதனால்தான்: அவர், இப்படிப் பேசித் தன் ஆசையைத் தீர்த்துக்கொள்கிறார்-துப்பாக்கி இருக்கிறது என்று. தம்பி! படை இருந்தால், நிச்சயம் அரிப்பு இருக்கும்!! உடலிலே ஏற்படும், சிறுபடையே, எவ்வளவோ வேலைக்கிடையில், யார் எதிரில் இருக்கிறார்கள் என்பதைக்கூடக் கவனிக்க இயலாத நிலையில், அரிப்பைப் போக்கிக்கொள்ள, படையுடையானை, வளையவைக்கிறது, நெளியச் செய்கிறது. உராயச் செய்கிறது, தேய்த்துக்கொள்ளச் செய்கிறது!<noinclude></noinclude> qq23hfn3xc8085a0qwo1b44hc9x3wtl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/105 250 641733 1931013 1929734 2026-05-07T18:45:26Z Fathima Shaila 6101 /* Proofread */ 1931013 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||81}}{{rule}}</noinclude> காமராஜரிடமோ போலீஸ்படை| துப்பாக்கியுடன் தோட்டாவுடன்!! அரிப்பு, சாமான்யமாகவா இருக்கும்! அதனால்தான், பாவம் ஏதேதோ பேசுகிறார். பத்துப் பேர்வழிகளைப் பிடித்துச் சிறையில் தள்ளினால் இயக்கம் படுத்துவிடும் என்று எண்ணித்தான், ஆச்சாரியார், அடக்குமுறைக்குத் தூபமிட்டார்; ஆனால், இந்தி எதிர்ப்பு வளர்வது கண்டு, மிரண்டு. சட்டசபையில், அவரே அலறிக் கூறினார்! புற்றிலிருந்து ஈசல் கிளம்புவதுபோலக் கிளம்புகிறார்களே! இந்தச் சனியன் இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால், இந்தியைக் கட்டாயமாக்கிப் புகுத்தி இருக்கவே மாட்டேன்! என்று. காமராஜருக்குக் கூறவேண்டும், தம்பி! அப்போது, உன் அண்ணன் 'சர்வாதிகாரி'யாகப் பெரியாரால் நியமிக்கப்பட்டு, இந்தி எதிர்ப்புப் போர் நடத்தியபோது, காவிகட்டிய மூவர், உடன் இருந்தனர் - அருணகிரி அடிகள் - ஈழத்துச் சிவானந்த அடிகள் - சண்முகனாந்த அடிகள்!! இன்று! 3300-கிளைக் கழகங்கள்! 3-இலட்சத்துக்கு மேல் உடனிருப்போர்! கொமாரபாளையத்தில் இதற்கென, அமைக்கப்பட்டுள்ள போராட்டக் குழு, தம்பி சம்பத்தின் தலைமையில் இயங்கத் தொடங்கிவிட்டது. அதில் பங்கேற்றுள்ளவர்கள், தியாகத் தழும்பு பெற்றவர்கள்!! காமராஜர், ஆசைதீரத், தமது துப்பாக்கிக்கு வேலை கொடுத்து மகிழட்டும், பெரும்புகழ் ஈட்டட்டும், தமிழ் மரபு அழிக்கட்டும்; கவலை இல்லை!! அவருடைய 'தாக்கும் சக்தி' ஒருபுறம் இருக்கட்டும். உலகிலே மிகப் பயங்கரமான பேயாட்டமாடிய எதேச்சாதிகாரங்கள். பொடிப் பொடியானதைப் பள்ளிச் சிறார்கள் படிக்கிறார்கள்! லூயி மன்னன், ஜார் மன்னன், என்ற பெயர்களும், அவைதரும் பாடங்களும், குழலூதி மாடோட்டும் சிறுவனும் அறிந்திருக்கிறான். யாரைக் கொண்டு, சுடு என்று கூறத் துடிக்கிறாரோ, அந்தப் போலீசும் படையுங்கூட, இவை களையும், இன்னும் இவைபோன்ற எழுச்சிகளையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு வேடிக்கை, கவனித்தாயா, தம்பி! இப்போது, போலீஸ், படை, ஆகியவற்றினைக் கொண்டு எதேச்சாதிகாரி, மக்களைக் கொல்லக் கிளம்புகிறான்; தூய உள்ளத்தோடு புனிதமான நோக்கத்துக்காகப், போரிடும் மக்களைச் சுட்டுத் தள்ளியதும், குபுகுபுவென வெளிவரும் இரத்தத்தைக் கண்டதும், சுட்டவர்களின் மனமே சுடுகிறது! தன்னலக்காரர்,<noinclude></noinclude> 1zco5k9e36zi91iljm807cgep1jmo20 1931050 1931013 2026-05-08T01:02:34Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931050 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||81}}{{rule}}</noinclude> காமராஜரிடமோ போலீஸ்படை| துப்பாக்கியுடன் தோட்டாவுடன்!! அரிப்பு, சாமான்யமாகவா இருக்கும்! அதனால்தான், பாவம் ஏதேதோ பேசுகிறார். பத்துப் பேர்வழிகளைப் பிடித்துச் சிறையில் தள்ளினால் இயக்கம் படுத்துவிடும் என்று எண்ணித்தான், ஆச்சாரியார், அடக்குமுறைக்குத் தூபமிட்டார்; ஆனால், இந்தி எதிர்ப்பு வளர்வது கண்டு, மிரண்டு. சட்டசபையில், அவரே அலறிக் கூறினார்! புற்றிலிருந்து ஈசல் கிளம்புவதுபோலக் கிளம்புகிறார்களே! இந்தச் சனியன் இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால், இந்தியைக் கட்டாயமாக்கிப் புகுத்தி இருக்கவே மாட்டேன்! என்று. காமராஜருக்குக் கூறவேண்டும், தம்பி! அப்போது, உன் அண்ணன் 'சர்வாதிகாரி'யாகப் பெரியாரால் நியமிக்கப்பட்டு, இந்தி எதிர்ப்புப் போர் நடத்தியபோது, காவிகட்டிய மூவர், உடன் இருந்தனர் - அருணகிரி அடிகள் - ஈழத்துச் சிவானந்த அடிகள் - சண்முகனாந்த அடிகள்!! இன்று! 3300-கிளைக் கழகங்கள்! 3-இலட்சத்துக்கு மேல் உடனிருப்போர்! கொமாரபாளையத்தில் இதற்கென, அமைக்கப்பட்டுள்ள போராட்டக் குழு, தம்பி சம்பத்தின் தலைமையில் இயங்கத் தொடங்கிவிட்டது. அதில் பங்கேற்றுள்ளவர்கள், தியாகத் தழும்பு பெற்றவர்கள்!! காமராஜர், ஆசைதீரத், தமது துப்பாக்கிக்கு வேலை கொடுத்து மகிழட்டும், பெரும்புகழ் ஈட்டட்டும், தமிழ் மரபு அழிக்கட்டும்; கவலை இல்லை!! அவருடைய 'தாக்கும் சக்தி' ஒருபுறம் இருக்கட்டும். உலகிலே மிகப் பயங்கரமான பேயாட்டமாடிய எதேச்சாதிகாரங்கள். பொடிப் பொடியானதைப் பள்ளிச் சிறார்கள் படிக்கிறார்கள்! லூயி மன்னன், ஜார் மன்னன், என்ற பெயர்களும், அவைதரும் பாடங்களும், குழலூதி மாடோட்டும் சிறுவனும் அறிந்திருக்கிறான். யாரைக் கொண்டு, சுடு என்று கூறத் துடிக்கிறாரோ, அந்தப் போலீசும் படையுங்கூட, இவை களையும், இன்னும் இவைபோன்ற எழுச்சிகளையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு வேடிக்கை, கவனித்தாயா, தம்பி! இப்போது, போலீஸ், படை, ஆகியவற்றினைக் கொண்டு எதேச்சாதிகாரி, மக்களைக் கொல்லக் கிளம்புகிறான்; தூய உள்ளத்தோடு புனிதமான நோக்கத்துக்காகப், போரிடும் மக்களைச் சுட்டுத் தள்ளியதும், குபுகுபுவென வெளிவரும் இரத்தத்தைக் கண்டதும், சுட்டவர்களின் மனமே சுடுகிறது! தன்னலக்காரர்,<noinclude></noinclude> ga6csgdfh1zshgwr4meibuljfoqg4g1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/106 250 641734 1931014 1929735 2026-05-07T18:47:17Z Fathima Shaila 6101 /* Proofread */ 1931014 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|82||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>ஏவுகிறார்கள். நாம் தியாகச் சுடர்களை அழிக்கிறோம்; கொலைத் தொழிலை நம்மைச் செய்யச் சொல்லிவிட்டு, இந்தக் கொடியவர்கள் கொள்ளை இன்பத்தை அனுபவிக்க அரசு நடத்துகிறார்கள்-செ! நமக்கேன், இந்த ஈனப் பிழைப்பு! நாம் சுட்டுத் தள்ளியபோதும், அந்த இளைஞன் கண்களிலே ஆர்வம் ஒளி விட்டதே! நாடு வாழ அவன் நின்றான்! நாமோ, நாசகாலர் வாழ, அந்த நல்லவர்களைக் கொன்று குவித்தோமே! இதற்கா நாம்! இதற்கா இந்தத் துப்பாக்கி!-என்று எண்ணுகிறார்கள்- அந்த எண்ணம் அவர்களை, வீரர்களாக மட்டுமல்ல, விவேகிகளுமாக்குகிறது. கொடுமை செய்யும் ஆட்சியை-அவர்கள் எதிர்த்து ஒழிக்க, மக்கள் வரிசைக்கு வந்து சேருகிறார்கள்-இங்கு அல்ல, வெளியே பல நாடுகளில் பொதுமக்களின் எதிர்ப்பு வலுவடையும்போது பசப்புவதும், மக்களின் கவனம் வேறு திக்கில் திரும்பி இருக்கும்போது திணிப்பதும், இந்தி ஆதிக்கக்காரரின் போக்காகிவிட்டது. இந்தி சம்பந்தமாகப் காட்டப்படும் பிடிவாதம் ஆணவ அரசுக்கு அறிகுறியாகும் என்பதை, அறிவாளர் எடுத்துரைத்தனர். தொழில்துறை வல்லுநர்கள், இந்தி வளமற்றது என்பதை எடுத்துக்காட்டினர். இந்தி மொழியை ஆட்சிமொழியாக்குவது, இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களுக்கு. அலுவலகத் துறையிலே ஆதிக்கத்தை ஏற்படுத்தும் அநீதியாகும் என்பதை, அறவழி அரசியல் இருத்தல் வேண்டும் என்போர் சுட்டிக் காட்டினர். நாம், தம்பி! இவைமட்டுமல்ல, இந்தி திணிப்பின்மூலம், தமிழ் மொழிக்கு உள்ள இடம் கெடுவதுடன், தமிழரின் இயல்பு கெட்டு, இன உணர்வு கெட்டு, தனி அரசு அமைத்தாக வேண்டும் என்ற விடுதலை வேட்கையை அறவே அழித்துவிடும், என்பதை உணருகிறோம். எனவேதான், மற்றவர்களுக்கு, இது ஒரு மொழிப் பிரச்சினையாக மட்டும் தெரிகிறது. நமக்கோ, இது இனவழி அரசு நடாத்தும் உரிமையை அழித்திடும், அரசியல் சூழ்ச்சியாகத் தோன்றுகிறது. இந்தி விஷயத்திலே, அரசியல் சட்டம் மேற்கொண்டுள்ள திட்டம், ஆர அமர யோசிக்காமலும், மக்களின் கருத்தினை அறியாமலும், விளைவுகளைப் பற்றித் தெரிந்துகொள்ளாமலும், ஏற்படுத்தப்பட்டதாகும். எனவே, இது, திருத்தப்பட்டாகவேண்டும்.<noinclude></noinclude> ay2dhlnta3j86gae5sm2ndh298ai7d1 1931051 1931014 2026-05-08T01:05:41Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931051 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|82||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>ஏவுகிறார்கள். நாம் தியாகச் சுடர்களை அழிக்கிறோம்; கொலைத் தொழிலை நம்மைச் செய்யச் சொல்லிவிட்டு, இந்தக் கொடியவர்கள் கொள்ளை இன்பத்தை அனுபவிக்க அரசு நடத்துகிறார்கள்-செ! நமக்கேன், இந்த ஈனப் பிழைப்பு! நாம் சுட்டுத் தள்ளியபோதும், அந்த இளைஞன் கண்களிலே ஆர்வம் ஒளி விட்டதே! நாடு வாழ அவன் நின்றான்! நாமோ, நாசகாலர் வாழ, அந்த நல்லவர்களைக் கொன்று குவித்தோமே! இதற்கா நாம்! இதற்கா இந்தத் துப்பாக்கி!-என்று எண்ணுகிறார்கள்- அந்த எண்ணம் அவர்களை, வீரர்களாக மட்டுமல்ல, விவேகிகளுமாக்குகிறது. கொடுமை செய்யும் ஆட்சியை-அவர்கள் எதிர்த்து ஒழிக்க, மக்கள் வரிசைக்கு வந்து சேருகிறார்கள்-இங்கு அல்ல, வெளியே பல நாடுகளில் பொதுமக்களின் எதிர்ப்பு வலுவடையும்போது பசப்புவதும், மக்களின் கவனம் வேறு திக்கில் திரும்பி இருக்கும்போது திணிப்பதும், இந்தி ஆதிக்கக்காரரின் போக்காகிவிட்டது. இந்தி சம்பந்தமாகப் காட்டப்படும் பிடிவாதம் ஆணவ அரசுக்கு அறிகுறியாகும் என்பதை, அறிவாளர் எடுத்துரைத்தனர். தொழில்துறை வல்லுநர்கள், இந்தி வளமற்றது என்பதை எடுத்துக்காட்டினர். இந்தி மொழியை ஆட்சிமொழியாக்குவது, இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களுக்கு. அலுவலகத் துறையிலே ஆதிக்கத்தை ஏற்படுத்தும் அநீதியாகும் என்பதை, அறவழி அரசியல் இருத்தல் வேண்டும் என்போர் சுட்டிக் காட்டினர். நாம், தம்பி! இவைமட்டுமல்ல, இந்தி திணிப்பின்மூலம், தமிழ் மொழிக்கு உள்ள இடம் கெடுவதுடன், தமிழரின் இயல்பு கெட்டு, இன உணர்வு கெட்டு, தனி அரசு அமைத்தாக வேண்டும் என்ற விடுதலை வேட்கையை அறவே அழித்துவிடும், என்பதை உணருகிறோம். எனவேதான், மற்றவர்களுக்கு, இது ஒரு மொழிப் பிரச்சினையாக மட்டும் தெரிகிறது. நமக்கோ, இது இனவழி அரசு நடாத்தும் உரிமையை அழித்திடும், அரசியல் சூழ்ச்சியாகத் தோன்றுகிறது. இந்தி விஷயத்திலே, அரசியல் சட்டம் மேற்கொண்டுள்ள திட்டம், ஆர அமர யோசிக்காமலும், மக்களின் கருத்தினை அறியாமலும், விளைவுகளைப் பற்றித் தெரிந்துகொள்ளாமலும், ஏற்படுத்தப்பட்டதாகும். எனவே, இது, திருத்தப்பட்டாகவேண்டும்.<noinclude></noinclude> b2m08o554gmv019gw3pov6vq0pe0j9b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/107 250 641735 1931015 1929736 2026-05-07T18:49:24Z Fathima Shaila 6101 /* Proofread */ 1931015 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||83}}{{rule}}</noinclude> 1965-ம் ஆண்டு, இந்தி, ஆட்சிமொழியாகிவிடும். ஆங்கிலம் அறவே நீக்கப்பட்டுவிடும், என்று அரசியல் சட்டம் காட்டுகிறது. அந்த நாள் நெருங்க நெருங்க, இந்திமொழி ஆதிக்கக்காரரின் வெறி உணர்ச்சியும் வளரலாயிற்று; ஒளிவு மறைவு இன்றி, அவர்கள் தங்கள் ஆதிக்கத்தைக் காட்டிக்கொள்ளத் தலைப்பட்டனர். எமது மொழியே ஆட்சிமொழி! எனவே, நாங்களே ஆட்சி செய்ய வல்லவர்கள்-என்று அவர்கள் எக்காளமிடத் துணிந்தனர். பிறகே, தமிழர்களின் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு, வங்காளிகள் கொதித்தெழுந்து, இந்தித் திணிப்பை எதிர்த்தனர். இந்தி ஆட்சிமொழியாகிவிட்டால், இந்தி பேசாத பகுதிகளில், குறிப்பாகத் தென்னகத்தில் வாழும் மக்களுக்கு, அலுவலகங்களிலே, சரியான அளவிலும் முறையிலும், இடம் கிடைக்காது, உரிமை இருக்காது, என்ற உணர்ச்சி மேலோங்கிற்று. கட்டாய இந்தியைப் புகுத்தி, தாளமுத்து, நடராசன் மாண்டிடக் காரணமாயிருந்த ஆச்சாரியாரே, கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு, இந்தியை எதிர்க்கலானார். இந்நிலையில், ஆட்சிமொழி குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு, அறிக்கை வெளியிட்டது. டாக்டர் சுப்பராயன் அவர்கள், இந்தியைப் புகுத்தும் முறையினையும், ஆங்கிலம் அகற்றப்படும் விதத்தையும் கண்டித்து, தமது கருத்தை அறிக்கையில் இணைத்து அளித்தார். இந்தி பேசாத மக்களின் கருத்தினை மதிக்கவில்லை. மதிக்காதது மட்டுமல்ல, அவர்களின் கருத்தினை அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. இந்தி மொழியை ஆட்சிமொழியாக்குவது குறித்து, இந்தி பேசும் மக்கள், எவ்வளவு அவசரப்படுகிறார்கள். எத்துணை துணிவுடன் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து கூறி, ஒப்பம் அளிப்பதாக மட்டுமே, குழுவின் அறிக்கை இருந்தது. இதனை, டாக்டர் சுப்பராயன் அவர்களின் குறிப்பு, மிக நன்றாக எடுத்துக்காட்டவே, அதுவரை இந்தி விஷயம், சாதாரண மொழிப் பிரச்சினை என்று எண்ணிக்கொண்டிருந்தோருக்கெல்லாம்கூட, சூடு பிறந்தது. இந்திக்கு எதிர்ப்பு வலுத்தது. இந்த எதிர்ப்பு மேலும் வலுவடைவதற்குள், தமது நோக்கத்தை ஈடேற்றிக்கொள்ள வேண்டுமென்று. இந்தி ஆதிக்கக்காரர்கள், காங்கிரஸ் மேலிடத்தைக் கைப்பற்றிக் கொண்டு, கட்டளைகள் பிறப்பிக்கலாயினர்.<noinclude></noinclude> 2pjmiph3sdyo7xsz0hwnvku5wltohgc 1931052 1931015 2026-05-08T01:09:45Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931052 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||83}}{{rule}}</noinclude> 1965-ம் ஆண்டு, இந்தி, ஆட்சிமொழியாகிவிடும். ஆங்கிலம் அறவே நீக்கப்பட்டுவிடும், என்று அரசியல் சட்டம் காட்டுகிறது. அந்த நாள் நெருங்க நெருங்க, இந்திமொழி ஆதிக்கக்காரரின் வெறி உணர்ச்சியும் வளரலாயிற்று; ஒளிவு மறைவு இன்றி, அவர்கள் தங்கள் ஆதிக்கத்தைக் காட்டிக்கொள்ளத் தலைப்பட்டனர். எமது மொழியே ஆட்சிமொழி! எனவே, நாங்களே ஆட்சி செய்ய வல்லவர்கள்-என்று அவர்கள் எக்காளமிடத் துணிந்தனர். பிறகே, தமிழர்களின் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு, வங்காளிகள் கொதித்தெழுந்து, இந்தித் திணிப்பை எதிர்த்தனர். இந்தி ஆட்சிமொழியாகிவிட்டால், இந்தி பேசாத பகுதிகளில், குறிப்பாகத் தென்னகத்தில் வாழும் மக்களுக்கு, அலுவலகங்களிலே, சரியான அளவிலும் முறையிலும், இடம் கிடைக்காது, உரிமை இருக்காது, என்ற உணர்ச்சி மேலோங்கிற்று. கட்டாய இந்தியைப் புகுத்தி, தாளமுத்து, நடராசன் மாண்டிடக் காரணமாயிருந்த ஆச்சாரியாரே, கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு, இந்தியை எதிர்க்கலானார். இந்நிலையில், ஆட்சிமொழி குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு, அறிக்கை வெளியிட்டது. டாக்டர் சுப்பராயன் அவர்கள், இந்தியைப் புகுத்தும் முறையினையும், ஆங்கிலம் அகற்றப்படும் விதத்தையும் கண்டித்து, தமது கருத்தை அறிக்கையில் இணைத்து அளித்தார். இந்தி பேசாத மக்களின் கருத்தினை மதிக்கவில்லை. மதிக்காதது மட்டுமல்ல, அவர்களின் கருத்தினை அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. இந்தி மொழியை ஆட்சிமொழியாக்குவது குறித்து, இந்தி பேசும் மக்கள், எவ்வளவு அவசரப்படுகிறார்கள். எத்துணை துணிவுடன் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து கூறி, ஒப்பம் அளிப்பதாக மட்டுமே, குழுவின் அறிக்கை இருந்தது. இதனை, டாக்டர் சுப்பராயன் அவர்களின் குறிப்பு, மிக நன்றாக எடுத்துக்காட்டவே, அதுவரை இந்தி விஷயம், சாதாரண மொழிப் பிரச்சினை என்று எண்ணிக்கொண்டிருந்தோருக்கெல்லாம்கூட, சூடு பிறந்தது. இந்திக்கு எதிர்ப்பு வலுத்தது. இந்த எதிர்ப்பு மேலும் வலுவடைவதற்குள், தமது நோக்கத்தை ஈடேற்றிக்கொள்ள வேண்டுமென்று. இந்தி ஆதிக்கக்காரர்கள், காங்கிரஸ் மேலிடத்தைக் கைப்பற்றிக் கொண்டு, கட்டளைகள் பிறப்பிக்கலாயினர்.<noinclude></noinclude> enm7xa8gp89q2y0m93pehi7nq6loig5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/108 250 641736 1931016 1929737 2026-05-07T18:51:38Z Fathima Shaila 6101 /* Proofread */ 1931016 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|84||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அந்த நேரத்தில்தான், நேரு பண்டிதர், நேர்மைக்கும் நீதிக்கும் துணை நிற்கும் கோலம் பூண்டவராகக், காட்சி தந்தார். இந்தி மொழியைத் திணிப்பது அடாத செயல் என்று காட்டினார். இந்தி மொழி விஷயத்தில், இந்தி பேசும் மக்கள் காட்டும் வெறி உணர்ச்சி கண்டிக்கப்பட வேண்டும் என்று உரைத்தார். சட்டத்தில் 1965-ல் ஆங்கிலம் அகற்றப்படும், அந்த இடத்தில் இந்தி அமர்ந்து அரசோச்சும் என்று இருந்தபோதிலும், அதன்படி, நிலைமை ஏற்பட்டுவிடாது என்று உறுதி கூறினார். இந்தி பேசாத மக்கள் ஆங்கிலம் எவ்வளவு காலம் ஆட்சி மொழியாக-இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்களோ, அதுவரை ஆங்கிலம் நீடித்திருக்கும் என்று தெரிவித்தார். இது விஷயமாக எந்த ஏற்பாடு செய்வதானாலும், இந்தி பேசாத மக்களுடைய கருத்தினை அறிந்தே செய்யப்படும். என்று வாக்களித்தார். இது விஷயமாக இந்தி பேசும் மக்களின் கருத்துக் கவனிக்கப்படவேண்டிய அவசியம்கூட இல்லை என்று அடித்துப் பேசினார். இவ்வளவும், தம்பி! பாராளுமன்றத்தில் பேசினார். இந்த நல்லுரையை, அவர் ஒருமுறை அல்ல, இருமுறை பேசினார். அவர் பேசப் பேச, பாராளுமன்றத்தில், மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது; பலரும் பாராட்டினர், பத்திரிகைகள் புகழ்ந்தன. பயம் போக்கினார், பாரதப் பிரதமர். இந்தி வெறியருக்குச் சரியான சவுக்கடி-என்றெல்லாம் தலைப்புகள் கொடுத்து பத்திரிகைகள் எழுதின. சென்ற ஆண்டு ஆகஸ்ட்டு திங்கள் 7-ம் நாள் பண்டித நேரு பேசினார்; இனி இந்தி ஆதிக்கக்காரர்களின் எண்ணம் ஈடேறாது என்று எல்லோரும் எண்ணிக் கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று, ஆட்சி மொழிப் பிரச்சினைப் பற்றி அமைந்தது. பண்டித நேருவின் பட்டவர்த்தனமான வாக்குறுதியின்படியே இனிக் காரியம் இருக்கும் என்ற உறுதி பலப்பட்டது. ஆனால், தம்பி! இப்போது, ஆட்சிமொழிப்பற்றி, குடிஅரசுத் தலைவர் வெளியிட்டுள்ள ஆணை, நேரு பண்டிதர் தந்த வாக்குறுதியின்படி இல்லை.<noinclude></noinclude> fdkhl4oqphsk4jj5cz6uwd77ocdtqa5 1931053 1931016 2026-05-08T01:13:45Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931053 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|84||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அந்த நேரத்தில்தான், நேரு பண்டிதர், நேர்மைக்கும் நீதிக்கும் துணை நிற்கும் கோலம் பூண்டவராகக், காட்சி தந்தார். இந்தி மொழியைத் திணிப்பது அடாத செயல் என்று காட்டினார். இந்தி மொழி விஷயத்தில், இந்தி பேசும் மக்கள் காட்டும் வெறி உணர்ச்சி கண்டிக்கப்பட வேண்டும் என்று உரைத்தார். சட்டத்தில் 1965-ல் ஆங்கிலம் அகற்றப்படும், அந்த இடத்தில் இந்தி அமர்ந்து அரசோச்சும் என்று இருந்தபோதிலும், அதன்படி, நிலைமை ஏற்பட்டுவிடாது என்று உறுதி கூறினார். இந்தி பேசாத மக்கள் ஆங்கிலம் எவ்வளவு காலம் ஆட்சி மொழியாக-இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்களோ, அதுவரை ஆங்கிலம் நீடித்திருக்கும் என்று தெரிவித்தார். இது விஷயமாக எந்த ஏற்பாடு செய்வதானாலும், இந்தி பேசாத மக்களுடைய கருத்தினை அறிந்தே செய்யப்படும். என்று வாக்களித்தார். இது விஷயமாக இந்தி பேசும் மக்களின் கருத்துக் கவனிக்கப்படவேண்டிய அவசியம்கூட இல்லை என்று அடித்துப் பேசினார். இவ்வளவும், தம்பி! பாராளுமன்றத்தில் பேசினார். இந்த நல்லுரையை, அவர் ஒருமுறை அல்ல, இருமுறை பேசினார். அவர் பேசப் பேச, பாராளுமன்றத்தில், மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது; பலரும் பாராட்டினர், பத்திரிகைகள் புகழ்ந்தன. பயம் போக்கினார், பாரதப் பிரதமர். இந்தி வெறியருக்குச் சரியான சவுக்கடி-என்றெல்லாம் தலைப்புகள் கொடுத்து பத்திரிகைகள் எழுதின. சென்ற ஆண்டு ஆகஸ்ட்டு திங்கள் 7-ம் நாள் பண்டித நேரு பேசினார்; இனி இந்தி ஆதிக்கக்காரர்களின் எண்ணம் ஈடேறாது என்று எல்லோரும் எண்ணிக் கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று, ஆட்சி மொழிப் பிரச்சினைப் பற்றி அமைந்தது. பண்டித நேருவின் பட்டவர்த்தனமான வாக்குறுதியின்படியே இனிக் காரியம் இருக்கும் என்ற உறுதி பலப்பட்டது. ஆனால், தம்பி! இப்போது, ஆட்சிமொழிப்பற்றி, குடிஅரசுத் தலைவர் வெளியிட்டுள்ள ஆணை, நேரு பண்டிதர் தந்த வாக்குறுதியின்படி இல்லை.<noinclude></noinclude> 772qwdq0w71hyipn6kl3vbq6zsd4uu9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/109 250 641737 1931017 1929738 2026-05-07T18:53:51Z Fathima Shaila 6101 /* Proofread */ 1931017 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||85}}{{rule}}</noinclude> அந்த வாக்குறுதி பற்றிக் குடிஅரசுத் தலைவரின் ஆணையில், முன்னுரையில் ஏனோதானோ என்று குறிப்பிட்டிருக்கிறதே தவிர, ஆணையில், அந்த வாக்குறுதி இணைக்கப்பட்டு இல்லை. எனவே, இந்தி ஆதிக்கக்காரர்கள் துள்ளுகின்றனர். இந்தியை ஆட்சி மொழியாக்குவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தப் பல குழுக்கள் விரைவாக வேலை செய்கின்றன. குடிஅரசுத் தலைவரின் ஆணையை நிறைவேற்ற என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்து, டில்லி அரசு, மிகத் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது. நேரு பண்டிதர் கொடுத்த வாக்குறுதி எங்கே? இந்தியை ஆட்சிமொழியாக்கத் தீவிரமாக நடவடிக்கை எடுக்கும் போது, ஆட்சிமொழி பற்றி இந்தி பேசாத பகுதிகளில் வாழும் மக்களின் கருத்தினை அறிந்துகொள்ள, ஏன் முயற்சி எடுக்கப்படவில்லை? இவை நம்மை வாட்டும் பிரச்சினைகள். எனவேதான், குடிஅரசுத் தலைவர், ஆகஸ்ட் திங்கள் இறுதிக்குள், இந்தி ஆதிக்கத்துக்கு ஒப்பம் அளித்திடும் முறையில் பிறப்பித்து விட்ட ஆணையைத் திரும்பப் பெறவேண்டும்-நேரு பண்டிதரின் வாக்குறுதிக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படும் என்பதற்கான உறுதி அளிக்கப்பட வேண்டும். இல்லையேல், இந்தி எதிர்ப்புக்கான போர் தொடுத்திட வேண்டும், என்று பொதுக்குழு தீர்மானித்து, குழுவும் அமைத்திருக்கிறது. குடிஅரசுத் தலைவரின் கவனத்துக்கு, தமிழகத்தின் நிலையைக் கொண்டு செல்வதும், தமிழ் இனத்தின் உள்ளக் கொதிப்பை எடுத்துக் காட்டுவதும் காமராஜரின் கடமையாயிருக்க, அவர், நம்மை ஒழித்துக் கட்டப் போவதாகக் கொக்கரிக்கிறார். பாராளுமன்றத்திலே பாரதப் பிரதமர், ஒரு வாக்குறுதி தருகிறார். அது மதிப்பற்று, பொருளற்று, கவைக்குதவாது போகிறது; அதைப் பார்த்துக்கொண்டு அவரும் கைகட்டி வாய்பொத்திக் கிடக்கிறார். பாண்டுங் மகாநாட்டிலே பேசப்பட்ட பஞ்சசீலக் கொள்கையைக் காற்றில் பறக்கவிடலாமா என்று சீனாவைக் கேட்கிறோம். இதோ இங்கு, பாராளுமன்றத்தில் பண்டித நேரு தந்த வாக்குறுதி, மீறப்படும் முறையில், காரியம் நடக்கிறது! சரியாகுமா?<noinclude></noinclude> s7q9zxsozgdpdcvxuxhq756z94302os 1931054 1931017 2026-05-08T01:17:45Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931054 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||85}}{{rule}}</noinclude> அந்த வாக்குறுதி பற்றிக் குடிஅரசுத் தலைவரின் ஆணையில், முன்னுரையில் ஏனோதானோ என்று குறிப்பிட்டிருக்கிறதே தவிர, ஆணையில், அந்த வாக்குறுதி இணைக்கப்பட்டு இல்லை. எனவே, இந்தி ஆதிக்கக்காரர்கள் துள்ளுகின்றனர். இந்தியை ஆட்சி மொழியாக்குவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தப் பல குழுக்கள் விரைவாக வேலை செய்கின்றன. குடிஅரசுத் தலைவரின் ஆணையை நிறைவேற்ற என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்து, டில்லி அரசு, மிகத் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது. நேரு பண்டிதர் கொடுத்த வாக்குறுதி எங்கே? இந்தியை ஆட்சிமொழியாக்கத் தீவிரமாக நடவடிக்கை எடுக்கும் போது, ஆட்சிமொழி பற்றி இந்தி பேசாத பகுதிகளில் வாழும் மக்களின் கருத்தினை அறிந்துகொள்ள, ஏன் முயற்சி எடுக்கப்படவில்லை? இவை நம்மை வாட்டும் பிரச்சினைகள். எனவேதான், குடிஅரசுத் தலைவர், ஆகஸ்ட் திங்கள் இறுதிக்குள், இந்தி ஆதிக்கத்துக்கு ஒப்பம் அளித்திடும் முறையில் பிறப்பித்து விட்ட ஆணையைத் திரும்பப் பெறவேண்டும்-நேரு பண்டிதரின் வாக்குறுதிக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படும் என்பதற்கான உறுதி அளிக்கப்பட வேண்டும். இல்லையேல், இந்தி எதிர்ப்புக்கான போர் தொடுத்திட வேண்டும், என்று பொதுக்குழு தீர்மானித்து, குழுவும் அமைத்திருக்கிறது. குடிஅரசுத் தலைவரின் கவனத்துக்கு, தமிழகத்தின் நிலையைக் கொண்டு செல்வதும், தமிழ் இனத்தின் உள்ளக் கொதிப்பை எடுத்துக் காட்டுவதும் காமராஜரின் கடமையாயிருக்க, அவர், நம்மை ஒழித்துக் கட்டப் போவதாகக் கொக்கரிக்கிறார். பாராளுமன்றத்திலே பாரதப் பிரதமர், ஒரு வாக்குறுதி தருகிறார். அது மதிப்பற்று, பொருளற்று, கவைக்குதவாது போகிறது; அதைப் பார்த்துக்கொண்டு அவரும் கைகட்டி வாய்பொத்திக் கிடக்கிறார். பாண்டுங் மகாநாட்டிலே பேசப்பட்ட பஞ்சசீலக் கொள்கையைக் காற்றில் பறக்கவிடலாமா என்று சீனாவைக் கேட்கிறோம். இதோ இங்கு, பாராளுமன்றத்தில் பண்டித நேரு தந்த வாக்குறுதி, மீறப்படும் முறையில், காரியம் நடக்கிறது! சரியாகுமா?<noinclude></noinclude> rf7w911iafmnclozawickfuxtn4di52 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/110 250 641738 1931018 1929739 2026-05-07T19:00:04Z Fathima Shaila 6101 /* Proofread */ 1931018 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|86||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இது, நேருவின் பேச்சுக்கு மதிப்பு அளிக்கமாட்டோம், என்பதற்கு எடுத்துக்காட்டா? அல்லது, அவர் அந்த இராகம் பாடுவார், நீங்கள் மயங்கிட; நாங்களோ, எமது விருப்பத்தின்படி காரியத்தை நிறைவேற்றிக் கொள்வோம், என்ற முறையில் அமைந்துள்ள சூழ்ச்சியா!! நேரு பண்டிதரின் வாக்குறுதியின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உறுதியானால், உடனடியாகக் குடி அரசுத் தலைவர் புதியதோர் ஆணை பிறப்பிக்க வேண்டும்-இந்தி 1965-ல் எப்படியும் ஆட்சி மொழி ஆகிவிடும் என்று உள்ள சட்டத்தைத் திருத்தவும், ஆட்சி மொழி விஷயமாக, இந்தி பேசாத மக்களுடைய கருத்தினை அறியவும், வழிவகை மேற்கொள்ளப்படவேண்டும். இதனைச் செய்யும்படி வலியுறுத்துவது, அனைவரின் கடமையுமாகும். இதனைச் செய்தாகவேண்டும் என்பதை வலியுறுத்த, வெற்றி கிட்டும்வரை போரிட, உறுதி கொண்டிருக்கிறது நமது கழகம். தம்பி! ஆகஸ்டு திங்கள் இறுதி நாள், குடி அரசுத் தலைவர், புதிய நிலைமையை உருவாக்காதிருப்பாரானால், நாடெங்கும், கண்டன் ஊர்வலங்களும், கண்டனக் கூட்டங்களும் நடத்துவது என்று முடிவாகி இருப்பதை, நீ அறிவாய். அதற்குக் காமராஜர் சர்க்கார், தடைவிதித்தால், மீறி நடத்துவது என்பதையும், பொதுக்குழு தீர்மானித்திருப்பது உனக்குத் தெரியும். துப்பாக்கி இருக்கிறது. அதிலே தோட்டாவும் இருக்கிறது என்று பேசுகிறாராமே, துரைத்தனத்தின் முதல்வர், காமராஜர். அவர், அன்று வேண்டுமானால், அவருடைய ஆசையைத் தீர்த்துக்கொள்ளட்டும்; சுட்டுத் தள்ளட்டும். தமிழர், அன்று கொள்ளும் போர்க்கோலம், எத்தனை பிணங்கள் கீழே வீழ்ந்தாலும், கலையப்போவதில்லை என்பதை, களம் பல கண்டவனே! கொள்கைக்காக இன்னுயிரையும் ஈந்திடத் துணிபவனே! உன் சார்பில், ஊராள்வோருக்கு உரைத்திடலாமன்றோ! போலீஸ் இருக்கிறது, போர் என்ன செய்யும்! படை இருக்கிறது, போராட்டம் எப்படி வெற்றி பெறும்! சிறை இருக்கிறது, கிளர்ச்சி எங்ஙனம் வெற்றி பெறும்-என்று சீறிப்பேசுவது, ஆணவ அரசுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்; அறிவோம். தம்பி! உலகம் கண்டு வியந்திடும் செல்வம், நினைத்தாலே நடுக்கமெடுக்கும் விதமான பயங்கரப் போர்க் கருவிகள், பாரெங்கும் சென்று<noinclude></noinclude> 4xllzni32levbvzn5fo5j6dvjug3vc0 1931055 1931018 2026-05-08T01:21:46Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931055 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|86||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இது, நேருவின் பேச்சுக்கு மதிப்பு அளிக்கமாட்டோம், என்பதற்கு எடுத்துக்காட்டா? அல்லது, அவர் அந்த இராகம் பாடுவார், நீங்கள் மயங்கிட; நாங்களோ, எமது விருப்பத்தின்படி காரியத்தை நிறைவேற்றிக் கொள்வோம், என்ற முறையில் அமைந்துள்ள சூழ்ச்சியா!! நேரு பண்டிதரின் வாக்குறுதியின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உறுதியானால், உடனடியாகக் குடி அரசுத் தலைவர் புதியதோர் ஆணை பிறப்பிக்க வேண்டும்-இந்தி 1965-ல் எப்படியும் ஆட்சி மொழி ஆகிவிடும் என்று உள்ள சட்டத்தைத் திருத்தவும், ஆட்சி மொழி விஷயமாக, இந்தி பேசாத மக்களுடைய கருத்தினை அறியவும், வழிவகை மேற்கொள்ளப்படவேண்டும். இதனைச் செய்யும்படி வலியுறுத்துவது, அனைவரின் கடமையுமாகும். இதனைச் செய்தாகவேண்டும் என்பதை வலியுறுத்த, வெற்றி கிட்டும்வரை போரிட, உறுதி கொண்டிருக்கிறது நமது கழகம். தம்பி! ஆகஸ்டு திங்கள் இறுதி நாள், குடி அரசுத் தலைவர், புதிய நிலைமையை உருவாக்காதிருப்பாரானால், நாடெங்கும், கண்டன் ஊர்வலங்களும், கண்டனக் கூட்டங்களும் நடத்துவது என்று முடிவாகி இருப்பதை, நீ அறிவாய். அதற்குக் காமராஜர் சர்க்கார், தடைவிதித்தால், மீறி நடத்துவது என்பதையும், பொதுக்குழு தீர்மானித்திருப்பது உனக்குத் தெரியும். துப்பாக்கி இருக்கிறது. அதிலே தோட்டாவும் இருக்கிறது என்று பேசுகிறாராமே, துரைத்தனத்தின் முதல்வர், காமராஜர். அவர், அன்று வேண்டுமானால், அவருடைய ஆசையைத் தீர்த்துக்கொள்ளட்டும்; சுட்டுத் தள்ளட்டும். தமிழர், அன்று கொள்ளும் போர்க்கோலம், எத்தனை பிணங்கள் கீழே வீழ்ந்தாலும், கலையப்போவதில்லை என்பதை, களம் பல கண்டவனே! கொள்கைக்காக இன்னுயிரையும் ஈந்திடத் துணிபவனே! உன் சார்பில், ஊராள்வோருக்கு உரைத்திடலாமன்றோ! போலீஸ் இருக்கிறது, போர் என்ன செய்யும்! படை இருக்கிறது, போராட்டம் எப்படி வெற்றி பெறும்! சிறை இருக்கிறது, கிளர்ச்சி எங்ஙனம் வெற்றி பெறும்-என்று சீறிப்பேசுவது, ஆணவ அரசுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்; அறிவோம். தம்பி! உலகம் கண்டு வியந்திடும் செல்வம், நினைத்தாலே நடுக்கமெடுக்கும் விதமான பயங்கரப் போர்க் கருவிகள், பாரெங்கும் சென்று<noinclude></noinclude> d0tavolx8usui83lwrwpg9v47o91dvs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/111 250 641739 1931019 1929740 2026-05-07T19:04:35Z Fathima Shaila 6101 /* Proofread */ 1931019 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||87}}{{rule}}</noinclude>போரிடத்தக்க வல்லமைமிகு வீரர்கள், வானிலே பெரியதோர் பந்தல் என்று கூறத்தக்க அளவு விமானங்கள், எந்தக் கடலிலும் எமது வெற்றி காட்டுவோம் என்றுரைக்கத்தக்க விதமான கலங்கள், எல்லாம் இருக்கின்றன அமெரிக்காவுக்கு. அவை யாவும், சுட்டுவிரல் காட்டினால் வந்து, குற்றவேல் புரியக் காத்துக் கிடக்கின்றன. அணுகுண்டும் நீர்வளிக் குண்டும் அடுக்கடுக்காக உள்ளன. இருந்தும் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், சிறப்பாக மாணவர்கள், ஆர்த்தெழுந்து, தடுத்தனர், அயிசனோவர் டோக்கியோ வரக்கூடாது, என்று; வரவில்லையே, தம்பி! கவனித்தாயா! அயிசனோவர், ஏவிவிடக்கூடிய அழிவினைவிடவா, காமராஜர் கணை தொடுப்பார்! கைகொட்டிச் சிரிப்பார்கள், அவ்விதம் கேட்டாலே! போர் பல கண்டவர், வெற்றிபல பெற்றவர், படைபல நடத்திச் சென்றவர், கடந்த உலகப்பெரும் போரில் முதல்வர் போன்றிருந்து வீரதீரம் காட்டியவர், விருது பல பெற்றவர், செல்வத்திலே, தொழில் வளத்திலே, விஞ்ஞான வளர்ச்சியிலே தலைசிறந்தது என்றுள்ள குடிஅரசுத் தலைவர், அயிசனோவர், அவர் ஜப்பானுக்கு வருகிறார்; அரசு ஆளும் கட்சி, விழா நடத்துவோம், வரவேற்பு வைபவமாக இருக்கும், யார் தடுத்தாலும் நின்றுவிடாது, எவர் எதிர்த்தாலும் வரவேற்றே தீருவோம், என்று முழக்கமிட்டனர். சில இலட்சம் இளைஞர்கள், சாகப் பயப்படமாட்டோம். அயிசனோவர் வருவதைத் தடுத்தே தீருவோம் என்றனர். தம்பி! ஆளுங்கட்சியினரிடம் துப்பாக்கியும் தோட்டாவும் நிரம்பத்தான்! சுட்டும் தள்ளினர்! ஆனால், அந்தக் குண்டுகள், மக்கள் வெள்ளத்தை என்ன செய்யமுடியும்? சிலர் இறந்துபடுவர், மற்றவர்! சும்மாவா இருப்பர், என்று சிம்மக் குரலெழுப்பினர், ஆர்ப்பாட்டக்காரர்; ஆள்வது நான் என்றார் கிஷி! அதன் விளைவுதான் இது என்றனர் கிளர்ச்சிக்காரர்கள்! எனக்கே அரச அவையில் வலிவு என்றார் கிஷி! உள்ளே போகவும் வெளியே வரவும் கூட, உமக்கு எமது அனுமதி வேண்டும். அறிவாய்! என்றனர். அந்த மக்கள்! சுடு என்று உத்தர விட்டார் கிஷி! பிணம் வீழ்ந்தது. மற்றவரின் வீரம் கொழுந்துவிட்டெரிந்தது! தம்பி! கடைசியில், அயிசனோவர் டோக்கியோ வருவது, நின்றே போய் விட்டது. ஜப்பான் நாட்டுக் கிஷியைவிட, நம்ம காமராஜர் மிரட்டிப் பேசுவதிலே வல்லவரா?<noinclude></noinclude> sjqo0swup2das161yhakb31wthk7hgo 1931040 1931019 2026-05-08T00:25:25Z Info-farmer 232 <b></b> 1931040 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||87}}{{rule}}</noinclude>போரிடத்தக்க வல்லமைமிகு வீரர்கள், வானிலே பெரியதோர் பந்தல் என்று கூறத்தக்க அளவு விமானங்கள், எந்தக் கடலிலும் எமது வெற்றி காட்டுவோம் என்றுரைக்கத்தக்க விதமான கலங்கள், எல்லாம் இருக்கின்றன அமெரிக்காவுக்கு. அவை யாவும், சுட்டுவிரல் காட்டினால் வந்து, குற்றவேல் புரியக் காத்துக் கிடக்கின்றன. அணுகுண்டும் நீர்வளிக் குண்டும் அடுக்கடுக்காக உள்ளன. இருந்தும் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், சிறப்பாக மாணவர்கள், ஆர்த்தெழுந்து, தடுத்தனர், அயிசனோவர் டோக்கியோ வரக்கூடாது, என்று; வரவில்லையே, தம்பி! கவனித்தாயா! <b>அயிசனோவர், ஏவிவிடக்கூடிய அழிவினைவிடவா, காமராஜர் கணை தொடுப்பார்! கைகொட்டிச் சிரிப்பார்கள், அவ்விதம் கேட்டாலே!</b> போர் பல கண்டவர், வெற்றிபல பெற்றவர், படைபல நடத்திச் சென்றவர், கடந்த உலகப்பெரும் போரில் முதல்வர் போன்றிருந்து வீரதீரம் காட்டியவர், விருது பல பெற்றவர், செல்வத்திலே, தொழில் வளத்திலே, விஞ்ஞான வளர்ச்சியிலே தலைசிறந்தது என்றுள்ள குடிஅரசுத் தலைவர், அயிசனோவர், அவர் ஜப்பானுக்கு வருகிறார்; அரசு ஆளும் கட்சி, விழா நடத்துவோம், வரவேற்பு வைபவமாக இருக்கும், யார் தடுத்தாலும் நின்றுவிடாது, எவர் எதிர்த்தாலும் வரவேற்றே தீருவோம், என்று முழக்கமிட்டனர். சில இலட்சம் இளைஞர்கள், சாகப் பயப்படமாட்டோம். அயிசனோவர் வருவதைத் தடுத்தே தீருவோம் என்றனர். தம்பி! ஆளுங்கட்சியினரிடம் துப்பாக்கியும் தோட்டாவும் நிரம்பத்தான்! சுட்டும் தள்ளினர்! ஆனால், அந்தக் குண்டுகள், மக்கள் வெள்ளத்தை என்ன செய்யமுடியும்? சிலர் இறந்துபடுவர், மற்றவர்! சும்மாவா இருப்பர், என்று சிம்மக் குரலெழுப்பினர், ஆர்ப்பாட்டக்காரர்; ஆள்வது நான் என்றார் கிஷி! அதன் விளைவுதான் இது என்றனர் கிளர்ச்சிக்காரர்கள்! எனக்கே அரச அவையில் வலிவு என்றார் கிஷி! உள்ளே போகவும் வெளியே வரவும் கூட, உமக்கு எமது அனுமதி வேண்டும். அறிவாய்! என்றனர். அந்த மக்கள்! சுடு என்று உத்தர விட்டார் கிஷி! பிணம் வீழ்ந்தது. மற்றவரின் வீரம் கொழுந்துவிட்டெரிந்தது! தம்பி! கடைசியில், அயிசனோவர் டோக்கியோ வருவது, நின்றே போய் விட்டது. ஜப்பான் நாட்டுக் கிஷியைவிட, நம்ம காமராஜர் மிரட்டிப் பேசுவதிலே வல்லவரா?<noinclude></noinclude> dot4ltke44lg9cyz9ysk2gvl20gpzr4 1931056 1931040 2026-05-08T01:25:45Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931056 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||87}}{{rule}}</noinclude>போரிடத்தக்க வல்லமைமிகு வீரர்கள், வானிலே பெரியதோர் பந்தல் என்று கூறத்தக்க அளவு விமானங்கள், எந்தக் கடலிலும் எமது வெற்றி காட்டுவோம் என்றுரைக்கத்தக்க விதமான கலங்கள், எல்லாம் இருக்கின்றன அமெரிக்காவுக்கு. அவை யாவும், சுட்டுவிரல் காட்டினால் வந்து, குற்றவேல் புரியக் காத்துக் கிடக்கின்றன. அணுகுண்டும் நீர்வளிக் குண்டும் அடுக்கடுக்காக உள்ளன. இருந்தும் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், சிறப்பாக மாணவர்கள், ஆர்த்தெழுந்து, தடுத்தனர், அயிசனோவர் டோக்கியோ வரக்கூடாது, என்று; வரவில்லையே, தம்பி! கவனித்தாயா! <b>அயிசனோவர், ஏவிவிடக்கூடிய அழிவினைவிடவா, காமராஜர் கணை தொடுப்பார்! கைகொட்டிச் சிரிப்பார்கள், அவ்விதம் கேட்டாலே!</b> போர் பல கண்டவர், வெற்றிபல பெற்றவர், படைபல நடத்திச் சென்றவர், கடந்த உலகப்பெரும் போரில் முதல்வர் போன்றிருந்து வீரதீரம் காட்டியவர், விருது பல பெற்றவர், செல்வத்திலே, தொழில் வளத்திலே, விஞ்ஞான வளர்ச்சியிலே தலைசிறந்தது என்றுள்ள குடிஅரசுத் தலைவர், அயிசனோவர், அவர் ஜப்பானுக்கு வருகிறார்; அரசு ஆளும் கட்சி, விழா நடத்துவோம், வரவேற்பு வைபவமாக இருக்கும், யார் தடுத்தாலும் நின்றுவிடாது, எவர் எதிர்த்தாலும் வரவேற்றே தீருவோம், என்று முழக்கமிட்டனர். சில இலட்சம் இளைஞர்கள், சாகப் பயப்படமாட்டோம். அயிசனோவர் வருவதைத் தடுத்தே தீருவோம் என்றனர். தம்பி! ஆளுங்கட்சியினரிடம் துப்பாக்கியும் தோட்டாவும் நிரம்பத்தான்! சுட்டும் தள்ளினர்! ஆனால், அந்தக் குண்டுகள், மக்கள் வெள்ளத்தை என்ன செய்யமுடியும்? சிலர் இறந்துபடுவர், மற்றவர்! சும்மாவா இருப்பர், என்று சிம்மக் குரலெழுப்பினர், ஆர்ப்பாட்டக்காரர்; ஆள்வது நான் என்றார் கிஷி! அதன் விளைவுதான் இது என்றனர் கிளர்ச்சிக்காரர்கள்! எனக்கே அரச அவையில் வலிவு என்றார் கிஷி! உள்ளே போகவும் வெளியே வரவும் கூட, உமக்கு எமது அனுமதி வேண்டும். அறிவாய்! என்றனர். அந்த மக்கள்! சுடு என்று உத்தர விட்டார் கிஷி! பிணம் வீழ்ந்தது. மற்றவரின் வீரம் கொழுந்துவிட்டெரிந்தது! தம்பி! கடைசியில், அயிசனோவர் டோக்கியோ வருவது, நின்றே போய் விட்டது. ஜப்பான் நாட்டுக் கிஷியைவிட, நம்ம காமராஜர் மிரட்டிப் பேசுவதிலே வல்லவரா?<noinclude></noinclude> 3xax56z2x43zmmftl7s7vfrtpudz51a பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/112 250 641740 1931020 1929741 2026-05-07T19:07:30Z Fathima Shaila 6101 /* Problematic */ 1931020 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /> {{Rh|88||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பேசுகிறார், வீராப்பாக; அப்படிப் பேசினால்தான், தேர்தலுக்காகத் திரட்டும் படையினர், ஓடிவிடாமல், உடன் இருப்பார்கள் என்ற எண்ணத்தில். அயிசனோவரின் டோக்கியோ வருகை தடுக்கப்பட்டுப் போய் விட்டதைக் கண்டோம். நாம், நமது குருதியைக் கொட்டியேனும், கொடுமை புரியவரும் இந்தியை விரட்டத் தீர்மானித்து விட்டோம். ஆணைக்காகக் காத்திருந்த, அருமைத் தம்பி! ஆணை பிறந்து விட்டது; அழைப்புக் கிடைத்துவிட்டது; அணிவகுப்பிலே வந்து சேர்!! தாயகம் அழைக்கிறது. தன்மான வீரனே! தளைகள் நொறுக்கிட விரைந்து வா, வருகிற வேகத்தில், மற்றவர்களை அழைத்துவா. மறந்து விடாதே, பாசறைகள் உள்ளன, பட்டி தொட்டிகளிலெல்லாம்; உடன்வர விழைவோர் உள்ளனர் இலட்சக்கணக்கில்; அவர்களைக் கண்டு உரையாடி அழைத்து வா, தம்பி! அதற்கான காலம் இதுதான். மீண்டும் மீண்டும் உனக்கு நினைவுபடுத்தத் தேவையில்லை; ஆட்சியாளர், உன் அண்ணனை, அதிக நாட்கள், அந்தக் காரியம் செய்யவிட்டு வைத்துக் கொண்டும் இருக்க மாட்டார்கள். ஆணையிட்டு அழைக்கிறது, தாயகம். அஞ்சா நெஞ்சினருக்கு, அரியதோர் வாய்ப்பு. அறிவித்துவிட்டேன்.<noinclude></noinclude> hmzaofco22uiooxsvs5htzvzdxfqt1r 1931021 1931020 2026-05-07T19:09:55Z Fathima Shaila 6101 /* Proofread */ 1931021 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|88||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பேசுகிறார், வீராப்பாக; அப்படிப் பேசினால்தான், தேர்தலுக்காகத் திரட்டும் படையினர், ஓடிவிடாமல், உடன் இருப்பார்கள் என்ற எண்ணத்தில். அயிசனோவரின் டோக்கியோ வருகை தடுக்கப்பட்டுப் போய் விட்டதைக் கண்டோம். நாம், நமது குருதியைக் கொட்டியேனும், கொடுமை புரியவரும் இந்தியை விரட்டத் தீர்மானித்து விட்டோம். ஆணைக்காகக் காத்திருந்த, அருமைத் தம்பி! ஆணை பிறந்து விட்டது; அழைப்புக் கிடைத்துவிட்டது; அணிவகுப்பிலே வந்து சேர்!! தாயகம் அழைக்கிறது. தன்மான வீரனே! தளைகள் நொறுக்கிட விரைந்து வா, வருகிற வேகத்தில், மற்றவர்களை அழைத்துவா. மறந்து விடாதே, பாசறைகள் உள்ளன, பட்டி தொட்டிகளிலெல்லாம்; உடன்வர விழைவோர் உள்ளனர் இலட்சக்கணக்கில்; அவர்களைக் கண்டு உரையாடி அழைத்து வா, தம்பி! அதற்கான காலம் இதுதான். மீண்டும் மீண்டும் உனக்கு நினைவுபடுத்தத் தேவையில்லை; ஆட்சியாளர், உன் அண்ணனை, அதிக நாட்கள், அந்தக் காரியம் செய்யவிட்டு வைத்துக் கொண்டும் இருக்க மாட்டார்கள். ஆணையிட்டு அழைக்கிறது, தாயகம். அஞ்சா நெஞ்சினருக்கு, அரியதோர் வாய்ப்பு. அறிவித்துவிட்டேன். {{rh|||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> e1khs4avc5sorlqdci4bny2v9xk9cx6 1931022 1931021 2026-05-07T19:10:29Z Fathima Shaila 6101 1931022 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|88||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> பேசுகிறார், வீராப்பாக; அப்படிப் பேசினால்தான், தேர்தலுக்காகத் திரட்டும் படையினர், ஓடிவிடாமல், உடன் இருப்பார்கள் என்ற எண்ணத்தில். அயிசனோவரின் டோக்கியோ வருகை தடுக்கப்பட்டுப் போய் விட்டதைக் கண்டோம். நாம், நமது குருதியைக் கொட்டியேனும், கொடுமை புரியவரும் இந்தியை விரட்டத் தீர்மானித்து விட்டோம். ஆணைக்காகக் காத்திருந்த, அருமைத் தம்பி! ஆணை பிறந்து விட்டது; அழைப்புக் கிடைத்துவிட்டது; அணிவகுப்பிலே வந்து சேர்!! தாயகம் அழைக்கிறது. தன்மான வீரனே! தளைகள் நொறுக்கிட விரைந்து வா, வருகிற வேகத்தில், மற்றவர்களை அழைத்துவா. மறந்து விடாதே, பாசறைகள் உள்ளன, பட்டி தொட்டிகளிலெல்லாம்; உடன்வர விழைவோர் உள்ளனர் இலட்சக்கணக்கில்; அவர்களைக் கண்டு உரையாடி அழைத்து வா, தம்பி! அதற்கான காலம் இதுதான். மீண்டும் மீண்டும் உனக்கு நினைவுபடுத்தத் தேவையில்லை; ஆட்சியாளர், உன் அண்ணனை, அதிக நாட்கள், அந்தக் காரியம் செய்யவிட்டு வைத்துக் கொண்டும் இருக்க மாட்டார்கள். ஆணையிட்டு அழைக்கிறது, தாயகம். அஞ்சா நெஞ்சினருக்கு, அரியதோர் வாய்ப்பு. அறிவித்துவிட்டேன். {{rh|||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> n8ryrmzut22pe4udopja8a4ty86nakf 1931057 1931022 2026-05-08T01:29:45Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1931057 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|88||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> பேசுகிறார், வீராப்பாக; அப்படிப் பேசினால்தான், தேர்தலுக்காகத் திரட்டும் படையினர், ஓடிவிடாமல், உடன் இருப்பார்கள் என்ற எண்ணத்தில். அயிசனோவரின் டோக்கியோ வருகை தடுக்கப்பட்டுப் போய் விட்டதைக் கண்டோம். நாம், நமது குருதியைக் கொட்டியேனும், கொடுமை புரியவரும் இந்தியை விரட்டத் தீர்மானித்து விட்டோம். ஆணைக்காகக் காத்திருந்த, அருமைத் தம்பி! ஆணை பிறந்து விட்டது; அழைப்புக் கிடைத்துவிட்டது; அணிவகுப்பிலே வந்து சேர்!! தாயகம் அழைக்கிறது. தன்மான வீரனே! தளைகள் நொறுக்கிட விரைந்து வா, வருகிற வேகத்தில், மற்றவர்களை அழைத்துவா. மறந்து விடாதே, பாசறைகள் உள்ளன, பட்டி தொட்டிகளிலெல்லாம்; உடன்வர விழைவோர் உள்ளனர் இலட்சக்கணக்கில்; அவர்களைக் கண்டு உரையாடி அழைத்து வா, தம்பி! அதற்கான காலம் இதுதான். மீண்டும் மீண்டும் உனக்கு நினைவுபடுத்தத் தேவையில்லை; ஆட்சியாளர், உன் அண்ணனை, அதிக நாட்கள், அந்தக் காரியம் செய்யவிட்டு வைத்துக் கொண்டும் இருக்க மாட்டார்கள். ஆணையிட்டு அழைக்கிறது, தாயகம். அஞ்சா நெஞ்சினருக்கு, அரியதோர் வாய்ப்பு. அறிவித்துவிட்டேன். {{rh|||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> p57g80jdt995xy5iry7rntj24sv8s8w பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/118 250 641746 1930926 1930603 2026-05-07T12:25:29Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1930926 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /> {{Rh|94||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>இயல்புக்கு ஏற்ப, வாழும் நாட்டின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப, அமையும் மொழியே துணை நிற்கிறது. அந்தத் தமிழ்மொழி அழிந்துபடாது! அது, மாநிலத்திலே, மாண்புடன் விளங்கும்-தழைக்கும்-மணம் பரப்பும்-என்றுரைப்பார் உளர். அவர்கள் உயரிடமும் சென்று அமர்ந்துள்ளனர். இடம் உயரமே தவிர, அவர்களின் கூற்று மிகமிக மட்டம், என்பதை எடுத்துக்காட்டவா, வேண்டும். ஆட்சிமொழியாக இந்தி என்று ஆகிவிட்ட பிறகு, எவரும் அம்மொழியிடம் ‘பயபக்தி விசுவாசம்’ காட்ட முற்படுவரேயன்றி, தமிழா கற்பர்! கற்றதனால் ஆய பயன் என்கொல், பெற்றிட இயலாது எந்த இடமும் என்ற நிலை ஏற்பட்டுவிடும் போது. ஆட்சிமொழியாக இந்தி புகுந்தால், உலகு. நம்மை அம்மொழி கொண்டு அளந்திட முற்படுமேயன்றி, அழகு தமிழ் கொண்டா, அறிந்திட முயலும். தமிழ் மன்னர்கள் காலத்து ‘நாணயங்கள்’ இன்று எந்த அங்காடியில் ஏற்றுக்கொள்வர். முன்பு, அந்த நாணயமன்றோ, நாடாண்டது! இன்று ஆராய்ச்சிக் கூடத்திலே, பாடம் புகட்டுகிறது; பழம் பொருட்காட்சிச் சாலையிலே படுத்து உறங்குகின்றது! அந்நிலைதானே. தமிழ் மொழிக்கும் அரசோச்ச, ஆணையிட, அகிலமெலாம் உலாவர இந்தி எனும் வேற்று மொழி இடம் பெறும்போது. உடல் பெரிது, உள்ளே நுழையும் கிருமி, மிகமிகச் சிறிது! அளவில்! ஆயின் என்ன? உடலை அரித்து அரித்து, கிருமிகள் உயிரையே குடித்து விடுகின்றன!! “செம்மொழி, எம் தமிழ் மொழி!”- என்று செப்பிக் கொண்டிருக்கலாம் சின்னாட்கள். பிறகு, “எம்மொழி, ஆட்சி மொழி?” என்று உலகு கேட்குமே? என்ன பதிலளிப்போம்? இந்தி ஆட்சிமொழி என்று கூறிடின், பிறகு, செம்மொழிக்கு எவர் மதிப்பளிப்பர்? நாவலர் நெடுஞ்செழியன், இந்திமொழியின் இயலாத தன்மையினையையும், தமிழின் தொன்மையினையும், அழகுற எடுத்துச் சொல்கிறார். கேட்போர், ஏறுநடை என்கின்றனர்-அவர் பேசிடும்போது காண்போர், அரிமா நோக்கு என்கின்றனர் அவர் அள்ளித்தரும் சான்றுக்களை கவனிப்போர். அவரை நடமாடும் பல்கலைக்கழகம் என்று போற்றுகின்றனர் மன்றங்களிலே, மாநாடுகளிலே, அவர் போன்றோர் பேசுங்காலை, தமிழணங்கு கோலமெலாம் காட்டி நம் உள்ளத்தைக் கொள்ளைகொளும் காட்சியே தெரிகிறது.<noinclude></noinclude> aohesa63sbm6fy2fwsec6myekfh7waq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/119 250 641747 1930927 1930604 2026-05-07T12:28:35Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1930927 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||95}}{{rule}}</noinclude> இந்தி தமிழகத்திலே நுழைக்கப்பட்டால், ஏற்படக்கூடிய ஆபத்தை எடுத்துக் காட்டியும், இந்த இழிசெயலுக்கு உடந்தையாக இருப்போரின் போக்கினை இடித்துக் காட்டியும், மற்றையோர் பேசும்போது. உடல் புல்லரிக்கிறது, உள்ளம் பொங்குமாங் கடலாகிறது. தமிழ் மொழியின் சிறப்பினை, மறுப்பார் இல்லை. இந்தி மொழிக்கு உள்ள சிறப்புக்கள் பற்றிப் பேசும் துணிவு, இந்தி ஏகாதிபத்தியவாதிகளுக்கேகூட ஏற்படாது. ஆனால், இந்தப் பெருமை பேசிடின், பிரச்சினை தீர்ந்துவிடுமா? பதற்கனவு! முயற்கொம்பு!! <b>“தமிழ் எவ்வளவு சிறப்பான மொழி என்பதைத் தமிழனிடத்திலே, தமிழன் எடுத்துச் சொல்லவேண்டி நேரிட்டிருப்பது, அவமானத்தின் அறிகுறி என்றே நான் கருதுகிறேன்”.</b> மூன்றாண்டுகளுக்கு முன்பு, திருவண்ணாமலையில், நாம் நடத்திய இந்தி எதிர்ப்பு மாநாட்டிலே, நான், இப்படித்தான் பேசினேன். ஆட்சிமொழி குறித்து கேர் குழு அமைக்கப்பட்டு அலுவலாற்றிக் கொண்டிருந்த நேரம். “இந்தியா ஒரு நாடு அல்ல!” என்ற உண்மையைக் கூறி, டில்லிப் பாராளுமன்றத்திலே, ஓர் அதிர்ச்சி ஏற்படும்படியான முதல் முழக்கத்தைத் தம்பி சம்பத்து எழுப்பிய சமயம்! 1937-38-ல், இந்தி எதிர்ப்பிலே, முன்னணி நின்று கடும் போரிட்ட கடமை மறவாத, காவி தரித்த மறத் தமிழர், அருணகிரி அடிகள் மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். ஏழைக் குடிமகன், இவனுக்குத்தான் எத்துணை அச்சமற்றபோக்கு, என்று எவரும் வியந்துரைக்கும் வண்ணம், மொழி காத்திடும் கிளர்ச்சியில் பணியாற்றி நின்ற, காஞ்சித் தோழர் சி.வி.எம். அண்ணாமலை திறப்பு விழாஉரையாற்றிய மாநாடு. முதன்முறையாக என்று நினைக்கிறேன், எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களுமாகி, நமது கழகத்தவர், வந்தமர்ந்த மாநாடு. வடநாட்டு வன்கணாளர்கள், இந்தியைப் புகுத்தத் துடிப்பதறிந்து, நாம். முரசு கொட்டக் கூடினோம். அதுபோது நான் பேசியது, இப்போதைக்கும் பொருந்தி இருந்திடக் காண்கிறேன்-எனவே, அதனை எடுத்துக்காட்டி உன் நினைவிற்குக் கொண்டு வருகிறேன்.<noinclude></noinclude> 62ncrsft8vlfd2nvk2p06kh90xvxnmv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/120 250 641748 1930930 1930605 2026-05-07T12:31:41Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1930930 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /> {{Rh|96||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இந்தி எதிர்ப்பு மாநாடு இன்றையதினம் நாம் நடத்தினோம். நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் இந்தி மொழியின் இயலாத தன்மையினையும், தமிழின் தொன்மையினையும், அழகுற எடுத்துச் சொன்னார்கள். வேறு பல நண்பர்கள் இந்தி தமிழகத்திலே நுழைக்கப்பட்டால் நேருகிற பேராபத்தை எடுத்துச் சொன்னார்கள். இவைகளை மட்டும் அலசி ஆராய்ந்துவிட்டு இந்த மாநாடு முடிவடைந்து விடப் போவதில்லை. இந்த மாநாடு மொழிப்பிரச்சினையை ஆராய்வதற்கு மட்டும் கூட்டப்பட்டதுமல்ல; இந்த மாநாடு தமிழ்மொழி சிலாக்கியமானது என்று எடுத்துச் சொல்லுவதுமல்ல. தமிழ் எவ்வளவு சிலாக்கியமானது என்பதைத் தமிழனிடத்திலே தமிழன் எடுத்துச் சொல்லுவது அவமானத்தின் அறிகுறி என்று நான் கருதுகிறேன். தமிழ் மொழி, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயிருந்து எத்தனையோ பெரிய படையெடுப்புக்களையும், எத்தனையோ பெரிய தாக்குதல்களையும், எத்தனையோ பெரிய தூற்றுதல்களையும் தாங்கிக் கொண்டு, இன்றைய தினமும் தன்னிகரற்ற நிலையிலே இருக்கிறதென்றால், அந்த மொழி நமக்கு உகந்த மொழிதான்-நமக்கு ஏற்றமொழிதான்- தலைசிறந்த மொழிதான். பாரிலே உள்ள பல மொழிகளிலே தமிழ்மொழி தலைசிறந்த மொழி என்று, தமிழன் தமிழர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பது உண்மையிலேயே சில நேரங்களுக்கு வேண்டுமானால் பொருந்தும் காதல் பேசும் நேரத்திலே, கணவன் தன் மனைவியை அருகிலே வைத்துக் கொண்டு ‘உன்னை விட அழகியை உலகத்திலே நான் கண்டதே இல்லை’ எனக் கொஞ்சுவான். இப்படிக் கொஞ்சத் தேவையில்லையென்றாலும், கொஞ்சுவதாலே இலாபம் கிடைக்கும் என்பதாலே கொஞ்சுகின்றான். அதே முறையிலே தமிழ்மொழியை இன்றையதினம் கொஞ்சுகிறோமே யொழிய, அதற்கு வாதங்கள் தேவையில்லை. ‘என்னுடைய மொழியைவிடச் சிறந்தமொழி உலகத்திலே வேறொன்றில்லை’ என்று எடுத்துச் சொல்லுகின்ற கடமை, எஸ்க்கிமோ நாட்டுக்காரனுக்கு, இருக்கின்றது. பின்லாந்து நாட்டுக்காரனுக்கு இருக்கின்றது. வளமற்ற மொழி படைத்தவனானாலும் அவனுக்குச் செம்மொழி தாய்மொழிதான். “நமக்குக் கிடைத்திருக்கின்ற தாய்மொழி பிற மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற நேரத்தில், பிற மொழியாளர்களெல்லாம் பார்த்து, இவ்வளவு எழிலுள்ள மொழியா உங்களுடையது? இவ்வளவு ஏற்றம் படைத்த இலக்கியமா உங்களிடத்தில் உள்ளது? இவ்வளவு சிறந்த இலக்கணத்தையா நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்? ஈராயிரம் ஆண்டுக் காலமாகவா இந்தமொழி சிதையாமல் சீர்குலையாமல் இருந்து வருகின்றது? என்று ஆவலுடன் சிலரும், ஆயாசத்துடன் பலரும், பொறாமையோடு<noinclude></noinclude> mz0snnh2youk9wefvrajkf45yr0ozfe பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/121 250 641749 1930931 1930684 2026-05-07T12:34:47Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1930931 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||97}}{{rule}}</noinclude>சிலரும், பொச்சரிப்பாலே பலரும் கேட்கத் தக்க நல்ல நிலையிலேதான் தமிழ்மொழி இருக்கின்றது. ஆகையினாலே, தமிழ் மொழிக்காக-வாதாடு வதற்காக தமிழர் மன்றத்திலே தமிழன் பேசவில்லை. ஆனால் தமிழ் மொழி இருக்கின்ற நேரத்தில் பிற மொழியை நுழைக்கின்ற பேதைமை, தமிழ்மொழி இருக்கின்ற நேரத்தில் பிற மொழியை ஆதிக்க மொழியாக்குகின்ற அக்கிரமம்- இவைகளைக் கண்டித்து அந்த அக்கிரமத்தை நீக்குவதற்கு வழி என்ன என்று உங்களைக் கேட்க இந்த மாநாடு கூட்டப்பட்டிருக்கின்றது. தமிழ்மொழியிலே அகத்திலே என்ன இருக்கின்றது? புறத்திலே என்ன இருக்கின்றது? - என்பதை நாவலர் நெடுஞ்செழியன் அருமையாக நமக்குச் சொல்லிவிடுவார். தமிழ் மொழியிலே பெயர்கள் எப்படியெல்லாம் மாற்றப்பட்டன? என்பதைக் கூற ‘ஊரும்பேரும்’ எழுதிய பேராசிரியர் சேதுப்பிள்ளை போதும் தமிழ்மொழியிலேயுள்ள இலக்கணச் செறிவுகள் என்னென்ன?-இதற்கு பாரதியார் ஒருவர் போதும்; ஆனால், அவைகளுக்காக மட்டுமல்ல; இங்கே இந்த மாநாட்டிலே நாம் கூடியிருப்பது. “இந்த மாநாட்டிலே எடுக்கின்ற முடிவினை, இந்த மாநாட்டிலே இந்தியை எதிர்த்தாகவேண்டும் என்று நாம் நிறைவேற்றியிருக்கின்ற தீர்மானத்திற்கு உயிரூட்டம் தரவேண்டுமானால், நீங்களெல்லோரும் 1937-க்கு வருவதற்குச் சித்தமாக இருக்கின்றீர்களா? என்று கேட்பதற்கு மாநாடே தவிர, சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கல்ல; கம்பராமாயணத்தினுடைய சுவைகளை எடுத்துச் சொல்வதற்கல்ல; அகத்திலேயும் புறத்திலேயும் உள்ள அணிகளையும் அழகுகளையும் எடுத்து விளக்குவதற்கு அல்ல; அவைகளுக்குத் தமிழ்ப் பெரும் புலவர்கள் போதும்; வகுப்பறைகள் போதும். “வெட்டவெளியிலே கொட்டகை போட்டு, வீதி தவறாமல் தோரணங்கள் கட்டிச், சிற்றூர்களிலிருந்தெல்லாம் சிங்க நிகர்த்த காளைகள் சாரைசாரையாக வந்து, இந்த மாமன்றத்தில் கூடியிருப்பதற்குக் காரணம். இந்தி மொழியைவிடத் தமிழ் மொழி சிறந்தது என்று வாதாடுவதற்கல்ல. தமிழகத்திலே இந்தி மொழி திணிக்கப் பட்டால், அதை எந்த வழியிலே ஒழித்துக்கட்டுவது? அதற்கு நம்முடைய காணிக்கை என்ன? என்று சிந்தித்து, அவரவர்கள் தங்கள் காணிக்கைகளைச் சேர்ப்பிப்பதற்காக இங்கு கூடியிருக்கிறார்களே தவிர, வெறும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக அல்ல. தமிழர் வளர்ந்திருப்பது தெரிந்தும், வடநாட்டார் இன்றைய தினம் வம்புக்கு வருகிறார்கள் என்றால், உங்களையும் என்னையும், நம்மைப் படைத்த தமிழ் நாட்டையும், தமிழ் நாட்டுக்கு உயிர் நாடியாக இருக்கின்ற தமிழ் மொழியையும் துச்சமென்று அவர்கள் கருதுகின்றார்கள்.<noinclude></noinclude> kb364lctt7wz7l7j7xchqwrocnkp3zc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/122 250 641750 1930932 1930690 2026-05-07T12:37:53Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1930932 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /> {{Rh|98||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>நீங்கள் எவ்வளவு வளர்ந்தாலென்ன? கவலை யில்லை; 2.000 கிளைக் கழகங்களா?-வைத்துக் கொள்ளுங்கள்: 2 இலட்சம் உறுப்பினர்களா?- இருக்கட்டுமே; நாள் தவறாமல் பொதுக்கூட்டங்களா?- கேள்விப்படுகிறோம்! ஊர் தவறாமல் மாநாடா?-பார்த்துக் கொண்டிருக்கிறோம்; உங்களுடைய இயக்கத்திலே பத்திரிகைகள் பல இருக்கின்றனவா? -இருக்கட்டும்- இருக்கட்டும், உங்கள் இயக்கத்திலே அழகாகப் பலர் பேசுகின்றார்களா? பேசட்டும் - பேசட்டும்; ஆனால் எங்கள் ஆதிக்கம் நிறைவேறும் என்று அங்கே உள்ளவர் சொல்லுகிறார்கள். “இங்கே நாம் ஆயிரமாயிரமாகக் கூடியிருக்கிறோம். நாம் வளர்ச்சி யடைந்திருக்கிற இந்த நேரத்திலும் நம்மை உண்மை யிலேயே அடக்கி ஆளவேண்டுமென்று கருதுகின்றவர்கள், ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள் இருக்கின்றார்கள் என்றால், அவர்கள் இருக்கின்ற திக்கு நோக்கி நீங்கள் தமிழ்ப் பார்வையைக் காட்ட வேண்டும். தமிழ்ப் பார்வையில் குளிர்ச்சியும் உண்டு; கோபக் கனலும் உண்டு. தமிழன் தன்னுடைய நாட்டையே அர்ப்பணிப்பான் தோழன் என்று வருபவனுக்கு; தமிழன், தன்னுடைய தாளை மிதித்தவனை அவனுடைய தலை தாளிலே படுகின்றவரை போரிட ஓயமாட்டான் என்பதை, நம்முடைய இலக்கியங்களெல்லாம் எடுத்துச் சொல்லுகின்றன. இன்றைய தினம் வடக்கேயுள்ளவர்கள் இறுமாந்து இருக்கின்றார்களே, அவர்களெல்லாம் காடுகளிலே சுற்றிக் கொண்டும், குகைகளிலே வாழ்ந்து கொண்டும் மொழியறியாத காரணத்தாலே வாழ்க்கை வழி தெரியாமல் வழுக்கி வீழ்ந்து கொண்டும் இருந்த நேரத்தில், இங்கே அகத்தையும் புறத்தையும் நம்முடைய பெரும் புலவர்கள் இயற்றினார்கள். முடியுடை மூவேந்தர்கள் இருந்த காலமும், அவர்கள் காலத்திலே இயற்றப்பட்டப் பெரும் இலக்கியங்களும், அந்த நாளிலே வடநாட்டிலே வங்காளமானாலும் சரி, பாஞ்சாலமானாலும் சரி, பண்டித ஜவகர்லால் நேருவினுடைய தாயகமாகப் போற்றப்படுகின்ற காஷ்மீரம் ஆனாலும் சரி, நான் வடக்கே இருக்கின்ற வரலாற்று ஆசிரியர்களைக் கேட்கின்றேன்- அந்த ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே உங்களுக்கு ஏது மொழி? உங்களுக்கு ஏது இலக்கணம்? உங்களுக்கு ஏது இலக்கியம்? உங்களுடைய மொழி எந்த நாட்டிலே பேசப்பட்டது? ஈராயிரம் ஆண்டுக் காலத்துக்கு முன்னாலே -தமிழ் வணிகன் ரோம் நாட்டுக் கடை வீதியிலே பேசினானே! ஈராயிரம் ஆண்டுக் காலத்துக்கு முன்னாலே யவனத்திலல்லவா சென்று வியாபாரம் செய்தான்! ஈராயிரம் ஆண்டுக் காலத்திற்கு முன்னாலே உலகத்தோடு தொடர்பு கொள்வதற்கு எங்கள் தமிழ்மொழி எங்களுக்குப் போதுமானதாக இருந்ததே.<noinclude></noinclude> nmvwnjn99vuqemq37hfmn4s7y0jqsmi பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/123 250 641751 1930936 1930694 2026-05-07T12:41:00Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1930936 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||99}}{{rule}}</noinclude> “ஈராயிரம் ஆண்டுக் காலத்துக்கு முன்னாலே அறவழியிலே எங்கள் இனமக்களை அழைத்துச் செல்வதற்கு எங்கள் தமிழ் மொழி எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. பாடி வீடானாலும் சரி, பள்ளியறையானாலும் சரி, சாலையானாலும் சரி, சோலையானாலும் சரி, களமானாலும் சரி, எங்கேயும் பயன்பட்டுவந்த இந்தத் தமிழ்மொழி பயன்படாது என்று சொல்லுகின்றவர்கள், எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்? அவர்கள் தமிழ் மொழியறியாத காரணத்தால் அப்படிப் பேசுகிறார்கள் என்றால், மன்னித்து விடலாம். என்றாலும், அவர்களே சிற்சில வேளைகளிலே நம்முடைய முகவாய்க் கட்டையைத் தடவிச் சொல்லுகின்றார்கள், “தம்பி, தம்பி! தமிழ் மொழியை இகழ்வதாகக் கருதிக்கொள்ளாதே, அது மிக நல்ல மொழி, அழகான மொழி, எனக்குப் பேசத்தெரியாதே தவிர, பேசுவதைக் கேட்டிருக்கிறேன். மிக அழகாக இருக்கின்றது” என்று நம்மிடத்திலே சொல்லிவிட்டு, “எங்களுடைய மொழி சிலாக்கியமானது என்று சொல்லவில்லை. எங்களுடைய மொழி இலக்கிய வளமில்லாத மொழிதான். நீங்கள் விரும்பினால் அதை 6 மாதக் காலத்திலே கற்றுக் கொள்ளலாம். ஓராண்டுக் காலத்திலே கற்றுக்கொள்ளலாம். என்றாலும், தமிழ் ஒரு புறத்திலே இருக்கட்டும்; இந்தியையும் ஏற்றுக் கொள்ளுங்கள், இந்திக்கு ஆதிக்கம் தாருங்கள்”- என்று நம்மைப் பார்த்துக் கேட்கிறார். “சிலப்பதிகாரக் காலத்திலாவது, கண்ணகி அளிக்கமுடியாத சுகத்தை மாதவி அளித்தாள் என்பதற்காக, வழிதவறிய ஒரு வணிகன் மாதவி இல்லத்துக்குச் சென்றான். இங்கு வழிதவறிய கோவலர்கள் இல்லை; வழிதவற வேண்டுமென்று நினைக்கின்றவர்களும், நீ கட்டிய மனைவி அழகாகத்தானிருக்கின்றாள்; நான் கொண்டு வருபவள் குணத்திலேயும் குடிகேடி: பார்ப்பதற்கு அருவருப்பாகத்தானிருப்பாள், இருந்தாலும் எத்தனை நாளைக்குத்தான் அந்தக் கட்டழகியோடு நீ இருப்பது, அவளைப் பின் அறையிலே தள்ளிவிடு. இவளை நீ முன்கட்டிலே வைத்துக்கொள் என்று கேட்கிறார்கள் என்றால், நாம்கூடச் சும்மாயிருக்கலாம், இங்கே கூடியிருக்கின்ற ஆயிரக்கணக்கான தாய்மார்கள் ஆர்த்தெழவேண்டும். தமிழை, தம்பி! தாய்மொழி என்றுதானே அழைக்கிறோம். மொழிகாத்திடத் தாய்மார்களை, நான் அழைப்பது முறைதானே! களத்துக்கு வாருங்கள்! என்று கனிவுடன் அழைத்துவா, தம்பி! சீறிவரும் புலியதனை முறத்தினாலே அடித்துச் சிங்கார மறத்தி ஒருத்தி துரத்தினாளே! என்றன்றோ பாடினார், உடுமலை நாராயணக்கவி, தாய்மார்கள் ஆர்த்தெழுந்தால், தரணியே விழித்தெழந்து நிற்கும். காணட்டும், அந்தக் காணற்கரிய காட்சிதனை!<noinclude></noinclude> je2w766f3677utpnngtmp1c8uwrls1w பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/181 250 641809 1931207 1929805 2026-05-08T07:30:01Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931207 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||157}}{{rule}}</noinclude> குத்திக் குடலெடுத்துக் கொன்றுவிட்டான் காதகன்; குங்குமம் இழந்தாள் குமாரி. குமுறிக் கிடக்கிறாள் கைம்பெண்ணாகி! ஓர் நாள், விவரமறியாச் சிறுமிகள் ஓடோடி வந்து, 'எப்போது பார்த்தாலும் கண்ணீர் வடித்தபடி இருக்கிறாயே அக்கா! வந்துதான், பாரேன் வெளியே! வாணவேடிக்கை! பொய்க்கால் குதிரை ஆட்டம் ஊர்வலம் வருகிறது. வந்துதான் பாரேன்!' என்று அழைக்கிறார்கள். "நான் இருக்கும் இருப்புக்கு, வேடிக்கை வேறு பார்க்க வேண்டுமா? உள்ளவர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள்-நான்தான், மஞ்சள் இழந்த மாபாவியானேனே-எனக்கு என்ன வேலை. களிப்பு நடமாடும் இடத்தில்?" என்று கூறுகிறாள் மாது. சிறுமியர், விடாப்பிடியாகப் பிடித்திழுத்து வருகிறார்கள் வெளியே, ஊர்வலம் வருகிறது! என்ன காண்கிறாள் ஊர்வலத்தில்! குத்திக் குடலெடுத்துக் கொன்றானே, கணவனை, அந்த வீராதி வீரனை, விருதுகள் பெற்றான் என்ற காரணத்துக்காக, ஊர்வலமாக அழைத்து வருகிறார்கள்!! தமிழ்த்தாய் தலைவிரிகோலமாகிக் கதறி, என் மக்கள் இனி இந்த இந்தியிடம் சிக்கி என்னென்ன பாடுபடவேண்டி நேரிடுமோ, இந்தியை ஆட்சிமொழி ஆக்கிவிட்டால், அம்மொழியைத் தாய்மொழியாய்க் கொண்டவர்களன்றோ, ஆதிக்கம் செலுத்திடவும், அரசோச்சி மகிழவும் வழி ஏற்பட்டுவிடும். என் மக்கள் இழிநிலைமைக்குத் தள்ளப்பட்டுக் காடு வெட்டவும், கல் உடைக்கவும், குப்பை கூட்டவும் குற்றவேல் புரியவுமான அடிமை நிலையன்றோ அடைவார்கள்! சீராட்டிப் பாராட்டி வளர்த்தேன். செல்வக் குடிப்பிறந்தீர்கள், செயற்கரிய செய்து வாழ்வீர்கள் என்றெல்லாம் சொல்லிச் சொல்லிப் பூரித்துக் கிடந்தேன். இப்போதோ எமது மரபு அழித்திடும் இந்தியன்றோ ஆட்சிமொழி ஆகிறதாம் என்று கதறித் துடித்திடும் வேளையிலே, இந்திமொழிக்கு ஓர் வெற்றி உலா நடத்தி, அந்த உலாவின்போது, இந்திக்கு ஆலவட்டம் வீசிடத் தமிழ்த் தாயை அழைத்தால், எப்படி இருக்கும் நிலைமை? குத்திக் குடலெடுத்துக் கணவனைக் கொன்ற ஓர் மாபாவிக்குக் கொடியவர்கள் உலா ஏற்பாடுசெய்து, அதனைக் காண மஞ்சள் இழந்த மாதை அழைத்தால், அவள் எவ்வளவு வேதனை அடைவாளோ, அஃதே போன்ற வேதனையன்றோ ஏற்படும், ஆட்சிமொழி ஆகிவிடும் இந்திக்கு ஆலவட்டம் சுற்றத் தமிழ்த்தாயை அழைத்தால்! 1965-க்குப் பிறகு இந்தியே ஆட்சிமொழி என்று அறிவிக்கும் ஆணையைப் பிறப்பித்துவிட்டு, குடிஅரசுத் தலைவர் தமிழகத்தில் உலா வருவது, இந்தி வெற்றி விழா நடத்துவதற்கு ஒப்பானதுதானே. எப்படித் தமிழர்கள் இதைத் தாங்கிக்கொள்ள முடியும்? ஏன் தாங்கிக் கொள்ளவேண்டும்?<noinclude></noinclude> oagdw3chdzfs9zqgxugjiydi7rfz0zg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/182 250 641810 1931215 1929807 2026-05-08T07:38:38Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931215 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|158||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> குடிஅரசுத்தலைவர், 'சாந்த சீலர்' என்று போற்றப்படுவர்; வெள்ளையரை விரட்டிடும் போரிலே முன்னணி நின்றவர்; பல கஷ்ட நஷ்டம் கண்டு கலங்காதிருந்தவர்; காந்தியாரின் அன்பினைப் பெரும் அளவு பெற்றுத் திகழ்ந்தவர்; தம்பி! இந்தச் சிறப்புகளை, நான் மறந்திடவில்லை. நீயும் அறிந்தே இருக்கிறாய். ஆனால், குடிஅரசுத் தலைவர், இந்திமொழி விஷயத்திலே மிகக் கண்டிப்பானவர்; இந்தி வெறியர்களே, அவரைத்தான் தமது பாதுகாவலராகக் கருது கிறார்கள்; நேரு பண்டிதர் கூடச் சில வேளைகளில்-நெளிகிறார். ஆங்கிலத்தின் நேர்த்திபற்றித் தன்னை மறந்த நிலையில் கூடப் பேசுகிறார். ஆனால் பாபு இராஜேந்திரர், எப்போதும், இந்தி விஷயத்திலே, திட்டவட்டமாகவும், தீவிரமாகவும், துணிவாகவும் பேசி வருகிறார்; எனவே, இந்தித் திணிப்புக்கு இவரே தக்க கருவி, இவரைக் கொண்டுதான், இந்திமொழி ஆதிக்கம் வெற்றி பெறச் செய்துகொள்ள வேண்டும் என்று, இந்தி வெறியர்கள், முழு நம்பிக்கையுடன், இருந்து வருகிறார்கள். எனவே, பாபு இராஜேந்திர பிரசாத் இந்தி ஆதிக்கக்காரர்களின் பிரதிநிதியாகத் தமிழகம் வருகிறார்-எந்தத் தமிழகம், ஏற்கமாட்டோம் இந்தியை என்று எக்காளமிட்டு நிற்கிறதோ, அந்தத் தமிழகத்தில் உலா வருகிறார்! “ஏடா, மூடா! எனது மொழி இணையற்ற எழிலுள்ள மொழி! தாய்மொழி! தமிழ்மொழி! என்றெல்லாம், முழக்கமிடுகிறாயே! செம்மொழி என்று பேசுகிறாய், செருக்குடன்! வேறு எம்மொழியிலும் காணக் கிடைக்காத கருத்துக் கருவூலங்கள் உண்டு எமது மொழி யிலே, என்று இறுமாந்து பேசுகிறாய்! முடியுடை மூவேந்தர்கள் கட்டிக் காத்தனர். போற்றி வளர்த்தனர், எமது இனிமைத் தமிழ் மொழியை என்று கவை சொட்டிடப் பேசுகிறாய்! இதோ, பார் பவனி வரும் பாபு, இந்தி மொழியின் ஆதிக்கத்தை விளக்கிடும். நடமாடும் சான்று! என்ன சொல்கிறீர்கள், இதைக் கண்டு! நல்ல மொழி என்கிறீர்களே. உமது தமிழ், எமது இந்தி மொழியை, ஆட்சிமொழி ஆக்கிவிட ஆணையைப் பிறப்பித்துவிட்டு, உலா வரும் அஞ்சா நெஞ்சனாம் எமது பாபுவைப் பாராட்டி, ஒரு வாழ்த்துப்பா, இயற்றுங்கள். பரிக வேண்டுமானால் பெறலாம்! என்றன்றோ. இந்தி வெறியர் பேசுவர். இந்தி மொழியை ஆட்சிமொழியாக்கிவிட்டால், சமாளிக்க முடியாத எதிர்ப்பு எழும். சண்டமாருதம் போலத் தமிழர் கொதித் தெழுந்து நிற்பர் அவர்கள் விழி உமிழும் கோபக்கனல் தீயாகித் திக்கெட்டும் பரவும். என்றெல்லாம் பேசுகிறார்களே என்ன செய்ய இயலும். பிடியை<noinclude></noinclude> oxrzm1sergpqdyj4tua99sg8ynl0xt2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/183 250 641811 1931218 1929808 2026-05-08T07:43:33Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931218 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||159}}{{rule}}</noinclude> எம்மிடம் சிக்கிட விட்டுவிட்ட தமிழர்களால், அடிமைத்தளைகளையே அணிபணி என்று எண்ணிக் கொண்டுள்ள ஏமாளிகளால், கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு குழைத்து கிடக்கும் கும்பலால்! பவனி வருகிறார். பாபு! பல்லிளித்து நிற்க ஆட்கள் வேண்டுமா, காட்டுகிறோம். பாருங்கள்! பராக்குக் கூறிடுவோர், பாரீர்!-என்றல்லவா, பேசுவர், எதிர்ப்பு எதுவாயினும் அதனை முறியடித்து, எதிர்ப்போரின் இடுப்பொடித்தோ உயிர்குடித்தோ, எதிர்ப்பை அழித்தொழித்து, எமது இந்தியை ஆட்சிமொழி ஆக்கியே தீருவோம் என்று பேசி நிற்கும் வண்கணாளர்கள். "அம்மா! அது யார்?" என்று கேட்கும் சிறுவனுக்கு, தாய் என்ன பதில் கூறுவது! "அவர் தானடா, கண்ணே! 'அம்மா' என்று எந்தத் தமிழ் மொழியால் இனிமை வழியவழிய என்னை நீ அழைத்து அகமகிழச் செய்கிறாயோ, அந்தத் தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பெற்றுள்ள மக்களுக்கு. வேற்றுமொழியை ஆட்சிமொழி ஆக்கிவிட்ட உத்தமர்! உன் தாய்மொழியை நீயே இகழ, இழக்கச் செய்திடும் 'சத்புருஷர்'- என்றா பதிலளிக்க முடியும்? "ஐயோ, அம்மா! நம் தாய்மொழிக்கே ஆபத்துத் தேடியவரா, இவர்? இப்படிப்பட்டவர், என்னையும் உன்னிடம் இருந்து பிரித்து, எவளோ ஒரு வெள்ளாட்டியிடம் விரட்டிவிட்டு. உன்னைப் பெற்றவள் இருக்கட்டும் ஒருபுறம், இனி இவளிடமே நீ இருந்து வரவேண்டும்!" என்று கட்டளை பிறப்பிப்பாரோ? பயம் மேலிடுகிறதே! அவரைக் காணவும் கூசுகிறதே!! என்றன்றோ, சிறுவனும் கூறுவான். "அண்ணா! அண்ணா! அகம் என்பாய், புறம் என்பாய், அழகுதரும் இலக்கியம் என்பாய்; அவனியோர்க்கே அறிவளிக்கும் அறநூலாகும் குறள் என்பாய்; அந்தத் தமிழ்மொழி பயின்றிடும் நமக்கு. ஆட்சி மொழியாக இந்தியா? அதற்கான கட்டளை பிறப்பித்தவர். இவர் தானா? இவர் விழாக் கொண்டாடும் நாட்டிலா, நாம் நடமாடிக் கிடக்கிறோம்" என்று தம்பி கேட்பான். அண்ணனை தம்பி ! தமிழகம், எதைஎதையோ தாங்கிக்கொள்கிறது. பசி, பஞ்சம், பட்டினி, வேலையில்லாக் கொடுமை, விலையேற்றம், கடற்கொந்தளிப்பு, எனும் ஏதேதோ இடர்ப்பாடுகளைத் தாங்கிக் கொண்டிருக்கிறது; எனினும் இதனையுமா தாங்கிக்கொள்ள வேண்டும்?<noinclude></noinclude> jow94qqm4srwi0c16c6ki92gul05chp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/184 250 641812 1931221 1929809 2026-05-08T07:48:09Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931221 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|160||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இந்தி ஆட்சிமொழி ஆகிவிடும்; தமிழர் தாழ்நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவர் என்ற அச்சம் பிடித்தாட்டும் நிலையில் உள்ள தமிழர்களுக்கு ஒரு ஆறுதல்மொழி அளிக்காமல், இந்தி பேசாதாரின் எதிர்காலம் இருண்டுபோய் விடாது, இந்தி பேசுவோர் ஆதிக்கம் செலுத்தவும், மற்றையோர் அடிமைப்பட்டும் கிடக்கும் நிலை ஏற்படாது என்று உறுதி மொழி அளிக்காமலும், குடிஅரசுத் தலைவர் உலா வருவது எற்றுக்கு! நேரு பண்டிதர் வாக்குறுதி அளித்தார், பாராளுமன்றத்தில், ஒரு முறைக்கு இருமுறை. அதனைத் தம்பி! நிதி அமைச்சர், நினைவுபடுத்துகிறார்-தேவையில்லை. அமைச்சரிடம், நாம் இந்தத் 'தபால்' உத்யோகம் பார்க்கும் ஆற்றல் இருப்பதை மட்டுமா எதிர்பார்க்க வேண்டும்! நேரு பண்டிதர் தந்த வாக்குறுதி நமக்கும் தெரியும், நாட்டுக்கும் நாம் இதனை அறிவித்திருக்கிறோம் ஆனால், விளக்கப்பட வேண்டிய பிரச்சினை, நேரு பண்டிதர் அளித்த வாக்குறுதி பற்றிக் குடிஅரசுத் தலைவரின் ஆணையிலே, ஏன் விளக்கமான, திட்டவட்டமான குறிப்பு இல்லை-என்பதாகும். இந்தி மொழியை ஆட்சி மொழியாக்குவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், அதற்கு என்னென்ன குழுக்கள் அமைக்கலாம். என்பதுபற்றி ஆர்வமும் அவசரமும் காட்டப்பட்டு, செயல்பட்டு வருகிறது; அந்த ஆர்வமும் அவசரமும்; இந்தி பேசாத மக்களுடைய கருத்து அறியவேண்டும், காலக்கெடுவின்றி ஆங்கிலம் துணை ஆட்சிமொழியாக இருக்கவேண்டும், என்பதிலே ஏன் காட்டப்படவில்லை. அந்த வகையிலே என்ன முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன? இந்தி பேசாத மக்களின் கருத்தை அறியவும், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கவும் உறுதி இருக்குமானால், அந்த வகையில் இந்திய அரசியல்சட்டம் திருத்தப்பட வேண்டும்! அதற்கான நடவடிக்கை, என்ன எடுத்துக்கொள்ளப்பட்டது? அந்த நடவடிக்கை எடுத்துக்கொள்ளப்படாமல், இந்தியை ஆட்சி மொழி ஆக்குவதற்கான வழிவகைகளிலே மட்டும், ஆர்வமும் தீவிரமும், அவசரமும் காட்டப்படுவதுதான், பேராபத்து என்கிறோம். தம்பி! இதற்காகத்தான், இந்தி எதிர்ப்பு அறப்போர் நடாத்த நமது கழகம் முடிவெடுத்திருக்கிறது. இது,குடிஅரசுத் தலைவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.<noinclude></noinclude> sl29s39u51mmbqg95gyxc1d5xlxaa83 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/185 250 641813 1931226 1929810 2026-05-08T07:54:16Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931226 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||161}}{{rule}}</noinclude> அதனைக் கண்ணுற்றவர், அது குறித்து ஏதும் கூறாமல், உலா வர மட்டும் ஏற்பாடு செய்கிறார் என்றால், உன்னையும் என்னையும், நம்முடன் திரண்டு நிற்கும் பல இலட்சக் கணக்கானவர்களையும், துச்சமென்று மதிக்கிறார்-இவர்களை ஏதும் செய்யலாம் என்று எண்ணுகிறார்; என்றுதானே பொருள். குடிஅரசுத் தலைவரின் உலா, இந்த அவர் போக்கை, நாடு ஏற்றுக்கொள்கிறது. அனைவரும் மண்டியிட்டுக் கிடக்கிறார்கள். என்று உலகுக்கு உணர்த்தவும், இந்தி ஆதிக்கக்காரருக்கு உச்சி குளிரவேண்டும் என்பதற்கும் தானே பயன்படும்! தம்பி! குடிஅரசுத் தலைவரோ, அல்லது இங்குள்ள எடுபிடிகளோ, நம்மை மதிக்காதது பற்றி, மனம்குமுறி என்ன பயன். மெயில் பத்திரிகைக்கே, மதிப்பு இன்னும் ஏற்படவில்லையே அறிவு அவ்வளவும் உருட்டித் திரட்டி, அந்த இதழ் நடாத்து'வோரி'டம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது போலவும், இதழின் பணி, நாட்டு நிலைமையை எடுத்து விளக்குவது என்றிருக்க, அதை மறந்து, ஒரு பெரிய இயக்கத்துக்கு 'புத்திமதி' கூறிடும் போதகாசிரியராகத் தன்னைத் தானே நியமித்துக் கொண்டு, அறப்போர் நடத்தாதீர்! என்று எழுதுகிறது. ஏதோ, அந்த இதழுக்குத் தன் அறிவிலே அவ்வளவு அபாரமான நம்பிக்கை-முற்றிவிட்டிருக்கிறது-இருந்து போகட்டும். நமக்கோ நாட்டுக்கோ, அது நட்டமல்ல. விந்தை மனிதர்களை எவ்வளவோ காண்கின்றோம். இது ஒன்று அதிலே! ஆனால், மெயில் வேறொன்று கூறி இருக்கிறது. அதுதான், தம்பி! என் நெஞ்சை உள்ளபடி, குத்திக் குடைவதாக இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் கிளர்ச்சிகளின் போது, துரைத்தனம், இலேசான தண்டனைகள் கொடுக்கிறதாம்-சீக்கிரம் சீக்கிரம் சிறையிலிருந்து விடுதலை தந்துவிடுகிறதாம். எனவேதான், கழகம், மறுபடியும் மறுபடியும் கிளர்ச்சிகளில் ஈடுபடுகிறதாம்! எனவே, மிகக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும், என்று எழுதுகிறது. துரைத்தனத்தின் மனம் ஏதோ இலவம் பஞ்சாக இருப்பது போலவும், இரும்பாக்கிக் கொள்ளவேண்டும் என்று தூண்டிவிட வேண்டிய பொறுப்புத் தனக்கு இருப்பதாகவும், இந்த இதழ் எண்ணிக்கொள்வது பேதமை- வேறென்ன? பிடிக்காதவர்கள்மீது, வேறு சிலரைத் தூண்டிவிட்டு, வேடிக்கை பார்ப்பவர்களை, மிகமிக மட்டமான மக்கள் என்பர் ஆன்றோர்.<noinclude></noinclude> 4so09bekihjkr97se5es0srb2z2qvet பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/186 250 641814 1931234 1929811 2026-05-08T08:07:43Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931234 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|162||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> மெயில் இதழுக்கு, நாம், கடுமையாகத் தண்டிக்கப்படுவதிலே என்ன அலாதியான மகிழ்ச்சி ஏற்படுமோ, எனக்குத் தெரியவில்லை- அதையும் அனுபவிக்க விரும்பினால், தாராளமாக அனுபவித்துவிட்டுப் போகட்டும். ஆனால், தம்பி! இந்த நேரத்தில், நாமும் ஒரு விஷயத்திலே, தெளிவு பெற்றுக்கொள்ளவேண்டும். நாம் கொண்டுள்ள கொள்கையின் தூய்மையிலே நமக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்குமானால், நெஞ்சார நாம் அந்தக் கொள்கையிடம் பற்றுக்கொண்டிருப்பது உண்மையானால், எத்துணை கொடுமைமிக்க தண்டனையையும், ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கவேண்டும். நாம் அதற்குத் தயாராக இருக்கிறோமா? நீண்டகாலச் சிறைவாசம், சொத்துப் பறிமுதல், போலீஸ் தடியடி, துப்பாக்கிப் பிரயோகம்-எனும் அடக்குமுறையின் பல்வேறு உருளைகள், நம்மீது பாய்ந்து, நம்மைப் பிய்த்தெரியும் நிலை பிறக்கலாம்; தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறோமா? எதற்கும் தயாராக இருப்பதுதான். இலட்சியவாதிகளின் கடமை- இலட்சணம். நம்மை மாற்றார் மட்டுமல்ல, மந்தமதி படைத்தோரும், இவர்கள் இலட்சியவாதிகள் என்பதில் ஐயமில்லை, இல்லையெனில் உண்டு களித்திருக்க எல்லா வாய்ப்புகளும் இருக்கும்போது, இவர்கள், அடக்குமுறையின் உறுமலைப் பொருட்படுத்தாமல், பயங்கரப் பற்களை அது நறநறவெனக் கடித்துக் காட்டிக் கிளம்பும் என்பது தெரிந்தும், அதன் பக்கம் நின்று 'மெயில்' போன்ற இதழ்கள், விடாதே! கடி! பாய்ந்து பாய்ந்து கடி! பிய்த்துப் பிய்த்து எடு! என்று உசுப்புவது தெரிந்தும், தங்கள் கடமையைத் துணிந்து செய்கிறார்களே என்பதை உணர்ந்து, புதுத் தெளிவு பெறவேண்டும். அறப்போர் பலவற்றில், நமது கழகத்தவர் ஈடுபட்டு, ஏற்கனவே தியாகத் தழும்பு பல பெற்றுள்ளனர்; எனினும், இப்போதும், நமது வீரத்தையும் தியாகமேற்கும் திறத்தையும் பழித்துப் பேசிடத் துணிவு கொள்கின்றனர். ஒரேயடியாகத் தலைதூக்க முடியாதபடி அடித்து நொறுக்கி விட வேண்டும். இவர்களின் தொல்லை தாளக் கூடியதாக இல்லை என்ற நினைப்பு, வெறி அளவுக்கு அவர்களுக்கு ஏற்பட்டு விட்டதால், எந்தக் கொடிய முறைகளைக் கையாளவும் தயாராகிக் கொள்வர். தயாராகும்படி மெயில் இதழ் போன்றவைகள் தூண்டிவிடும், தூபம் போடும். "உமது வீரதீரம் அபாரம்! உம்மிடம் நாடே சொக்கிக் கிடக்கிறது<noinclude></noinclude> f8quoofkq22tbc0l1i3psdohupmxnx0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/187 250 641815 1931240 1929812 2026-05-08T08:15:46Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931240 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||163}}{{rule}}</noinclude> அடக்குமுறை வீசினால், நாட்டு மக்கள் உள்ளத்தில் அருவருப்பு ஏற்படுமோ, வெறுப்புப் பீறிட்டு எழுமோ என்று எண்ணிக் கவலைப்படாதீர்! நாங்கள் இருக்கிறோம், உமக்குத் துதிபாட!!நீங்கள் அவர்களைச் சுட்டுத் தள்ளுங்கள்-செத்தொழிந்தன நாட்டைக் கெடுக்கும் பீடைகள் என்று தலையங்கம் தீட்டுகிறோம்; உமக்குத் திருப்புகழ் பாடுகிறோம்!" என்று கூறிட இதழ்கள் உள்ளன. ஆயினும், தம்பி! நம்மிலே பலர் வீழ்ந்துபட்டாலும், நமது உடலிலிருந்து கொட்டும் குருதிகண்டு, கள்ளமில்லா உள்ளம் கொண்டோர், சுயநலமற்றோர், நாடு, மொழி, இனம் என்பவைகளிலே நம்பிக்கையும் பற்றும் கொண்டோர். நமக்காக இரக்கம் காட்டி, ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்தால், போதுமடா, தம்பி! நாம் பட்ட கஷ்டமத்தனையும் பஞ்சாகப் பறக்கும். நமது உடலிலே ஏற்பட்ட புண் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாவாகி, உலகுக்கு, உண்மையை உரைத்திடும். சுற்றிச் சுற்றி வந்து ஊர் மக்களுக்கு, உண்மையை, விளக்கி வரும் நாம், சுடப்பட்டுக் கீழே சாய்ந்தால், காட்டிலே சந்தன மரங்களின் மீது கரி உராய்வதால் காடு முழுதும் மணம் பரவும் என்பார்களே, அதுபோல் நாடெங்கும் வீரம் பரவும். வெற்றி தொட்டணைத்து உச்சிமோந்து முத்தமிடும். வேண்டுவது, அடக்குமுறையின் தாக்குதலை ஏற்றுக்கொள்ளும் நெஞ்சுரம். அந்த நெஞ்சுரம், நாம் நேர்மைக்குப் பாடுபடுகிறோம் என்ற நம்பிக்கையிலே இருந்து பிறக்கிறது. அந்த உணர்ச்சியால் உந்தப்பட்டவர்கள், நாம் என்பதை உலுத்தர்கள் உணரமாட்டார்கள்; எனவேதான் அவர்கள், தெருக்கோடிச் சாவடியில் முடக்கிக்கொண்டு கிடக்கும் செயலாற்ற முடியாத நிலைபெற்ற 'போக்கிரி', மற்றவர்களைப் பார்த்துக் கூறுவானல்லவா, 'பயல்களை விடக்கூடாது! செம்மையாக உதைக்க வேண்டும்! கைகால்களை உடைத்திடவேண்டும்!' என்று. அதுபோலப் பேசுகின்றனர். பிறிதோர் நாள், தமிழகத்தில், நாம் நடத்தும் மாநாட்டிலே, பத்து இருபதுபேர், கட்டையை ஊன்றிக்கொண்டு, தத்தித்தத்தி நடந்து வருகிறார்கள் என்று வைத்துக்கொள்-இப்போது நாம் திட்டமிடும் அறப்போரை அழித்திடும் ஆட்சியாளர், மெயில் தரும் மேலான அறிவுரையின்படி தடிகொண்டு தாக்கி, கால்களை ஒடித்து விடுவதால்- தம்பி! பத்து இருபதுபேர், காலிழந்து, கட்டையை ஊன்றிக்கொண்டு, தத்தித்தத்தி நடந்து, மாநாட்டுக் கொட்டகைக்கு வந்தால், அதைவிட வீரஞ்செறிந்த காட்சி, வெற்றித் திருவைத் தேடித் தந்திடவல்ல உணர்ச்சிமிக்க காட்சி, வேறென்ன இருக்க முடியும்! "அதோ, கடிலாக்கில் வந்து இறங்குகிறாரே கனவான், கருத்தமுகம், வைரக்கடுக்கன், அவர்; காட்டிலாகா காண்ட்ராக்டர், ஒரே வருஷத்தில் கால் கோடி இலாபம் பெற்றவர். காங்கிரஸ் தேர்தல் நிதிக்கு இரண்டு இலட்சம் கொடுத்தார்".<noinclude></noinclude> 569odloem535uz0x9aopj5zw2fjxeoo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/188 250 641816 1931244 1929813 2026-05-08T08:21:34Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931244 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|164||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> "அவரைப் பாருங்கள்-சிரித்தபடி இருக்கிறார். நாலைந்து சீமாட்டிகள் சூழ நிற்கிறாரே. அவர்தான்-அவர் அடுத்தமுறை தேர்தலில் ஈடுபட, இப்போதே அச்சாரம் கொடுப்பதுபோல், தமது மாளிகையில் ஒன்றைக் காங்கிரஸ் காரியாலயம் நடத்திக்கொள்ள கால் காசு கூடப் பெறாமல், கொடுத்திருக்கிறார்- அநியாய வட்டி வாங்குபவர் என்று அழுகுரலிற் பேசுவர் சிலர்-வட்டி வியாபாரம்தான் -நல்ல பக்தர் - நாட்டுப்பட்டி மிட்டாதாரர்." "கவர்னர். பார், கவர்னர். அவருடைய மாளிகை எவ்வளவு பெரிது தெரியுமா? மான்கள் கூட்டம் கூட்டமாகத் துள்ளி ஓடிடும் காட்சியைக் காணவேண்டுமே, அவருடைய தோட்டத்தில்-மிக அழகாக இருக்கும்" "அதோ, அவர், உயர்நீதிமன்ற முதல்வர்! சட்ட நிபுணர்!" "அந்தப் பக்கம் நிற்பவர், ஆறுஆயிரம் மாதச்சம்பளம் பெறும், உயர்தர அதிகாரி. நிர்வாகச் செலவை எப்படிக் குறைப்பது என்பதுபற்றி அவ்வப்போது யோசனை கூறுவதற்காக நியமிக்கப் பட்டிருக்கும் பிரத்தியேக அதிகாரி". "இவர் சகலகலா பண்டிதர் சம்பூர்ணானந்தர். சமஸ்கிருத காவியங்களிலே விசேஷ பாண்டித்யம் இவருக்கு. அமெரிக்கா போய் வந்தார், சென்ற மாதம்-கீதைபற்றி 'உபன்யாசம்' செய்ய!" தம்பி! இவ்விதமெல்லாம், குடிஅரசுத்தலைவர் போன்றாருக்காக நடத்தப்படும் கோலாகல விழாக்களில் காணப்படுவோர் பற்றிப், பளபளப்புக் கண்டு பரவசம் அடைவோர், பேசட்டும். நமது எதிர்கால மாநாடுகளில், "அதோ காலிழந்து காணப்படும் கந்தசாமி, சிறுகடை வைத்துக்கொண்டு காலந்தள்ளிவந்தான்- ஆறு குழந்தைகள்-சொந்த வீடுகூடக் கிடையாது. ஏழை, ஆனால் கோழை அல்ல! எனக்கு வீடு இல்லாமலிருக்கலாம், என் தாய்மொழி நாடு இல்லாமல், நாதியில்லாமல் இருந்திட விடமாட்டேன் என்று கூறினான், இந்தியை எதிர்த்தான், அடக்குமுறை அவனை நோக்கிப் பாய்ந்தது, காலிழந்தான் வீரன், கண்ணீர் பொழிந்தனர் மக்கள். இதோ வருகிறான், வெற்றிநடை நடந்து! அவன் நடந்துவரும் பாதையை மக்கள் தூமது கண்ணீர் தெளித்து வணங்குகிறார்கள். நாடு வாழத் தன்னை நொண்டியாக்கிக் கொண்டான். நாம் வாழ, அவன் வதைபட்டான்!" "எழும்பி எழும்பிப் பேசுவான, என் மொழி! என் நாடு என்றெல்லாம், ஒரு இளைஞன், கவனமிருக்கிறதல்லவா, அவன்தான் அதோ தத்தித் தத்தி நடந்து வருபவன்-காலிழந்தான்'". "அதோ, கண்ணிழந்தான்! கரமிழந்தான்!"<noinclude></noinclude> 6pja6lg0rxc9nlf2fttnudfbzmnbp5g பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/189 250 641817 1931246 1929814 2026-05-08T08:24:59Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931246 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||165}}{{rule}}</noinclude> தம்பி! இப்படிப்பட்ட எழுச்சியூட்டும் பேச்சுக்கள் கிளம்பிடத்தக்க நிலையில், ஊர் காக்கப் புறப்பட்டு உறுப்புகளில் சிலதை இழந்தவர்கள், நமது மாநாட்டிலே, வந்து சேரத்தக்க வகையில், அடக்குமுறை அவிழ்த்துவிடப்பட வேண்டும். காலோ. கையோ, கண்ணோ, போனவர்களில் ஒருவனாக நான் இருக்க விரும்பவில்லை-தம்பி! அதுமட்டும்தான் எனக்கு என்றால். நான் மெத்த வருத்தப் பட்டுக் கொண்டுதான் இருப்பேன். அப்படிப்பட்டதோர் மாநாடு நடக்கையிலே, நான் காலிழந்து கரமிழந்து வருவதைவிட, அந்த மாநாட்டைக் காணமுடியாத நிலையில், 'உயிரிழந்தோன்' ஆகிவிடவேண்டும் என்று விரும்புகிறேன். என் விருப்பம் நிறைவேறும் அளவிலும், வகையிலும், அடக்கு முறையை அவிழ்த்துவிடும்படி, மெயில், இன்னும் சிலமுறை தூபமிட வேண்டுமென விரும்புகிறேன். இம்முறை நேரிடுமோ, பிறகோ, என்பது வேண்டுமானால், விவாதிக்கப் படவேண்டியதாக இருக்கும் பிரச்சினையே தவிர, நம்மிலே பலர், இந்த நெருப்பாற்றில் இறங்கிய பிறகுதான், நாம் விரும்பும் இன்பத் திராவிடம் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளும் அளவு, தம்பி! நான் படித்திருக்கிறேன். அங்ஙனம் இன்னுயிர் ஈந்து, இலட்சிய வெற்றி கண்டவர்களைப் பற்றிப் படித்து இன்புறும்போதெல்லாம், நமக்கு எப்போது அந்தப் பேறு கிடைக்கும் என்று எண்ணி எண்ணி இருந்திருக்கிறேன். நாம் இருக்குமிடத்திலிருந்து நெடுந்தொலைவில், முற்றிலும் வேறான சுற்றுச்சார்பில், வாழ்ந்துவரும், மெயில் போன்றார்கள். நாம் ஏதோ, விளைவு தெரியாமல், விளைவுகளைத் தாங்கிக்கொள்ளத் தான் வேண்டும் என்ற உறுதிகொள்ளாமல். விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டுள்ளனர். தம்பி! தமது! நமது தியாகத் தழும்புகளின் மீது செந்நிறம், ஆறாது இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்-ஏனெனில், நமது கொள்கையின் தூய்மையை உலகுக்குக் காட்டிட, இதனைவிட வேறு மகிமை வாய்ந்த சான்றுகளை நம்மால் பெறமுடியாது. அந்த நல்ல வாய்ப்பிலே ஒரு அளவு, இம்முறை எழ இருக்கும் அறப்போரின் பலனாக, நமக்குக் கிடைக்குமானால், நன்றி செலுத்தி ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.<noinclude></noinclude> pkhi9q2sl9wloeb7lndodj7zo8606f4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/190 250 641818 1931248 1929815 2026-05-08T08:28:34Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931248 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|166||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> நாம், அவ்விதமான உணர்ச்சி நிரம்பப் பெற்றவர்கள் என்பதைத் துளியும் அறியாததால்தான். குடிஅரசுத் தலைவரை இந்தச் சமயமாகப் பார்த்து வரவழைத்துக் கோலாகலமான விழா நடத்தத் திட்டமிடுகிறார்கள்-இங்குள்ளோர். குடிஅரசுத் தலைவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர், அவருக்கு நாட்டவர் அனைவரும் மரியாதை காட்டவேண்டும் என்று இனி உபதேசம் செய்வார்கள். அவருடைய தனிச்சிறப்பு இயல்புகளை எடுத்துக்கூறி, எப்படிப் பட்ட நல்லவர் தெரியுமா என்று, கேட்போர் என்புருக எடுத்துக் கூறுவர். ஆமென்று நம்பி, அனைவரும் இருந்துவிட்டால், குடிஅரசுத் தலைவரின் உலா முடிந்ததும், அவர், தில்லி சென்று, உலகுக்கு அறிவிப்பார்: "யாம் பத்து நாட்களாகப் பாரதத்தின் தென்பகுதி சென்று வந்தோம். சென்னை முதல் தூத்துக்குடி வரை சென்றோம். சென்ற இடமெங்கும் சிறப்பான வரவேற்பு, மக்கள் வெள்ளம் போல் கூடி நின்றனர்; வழிபட; வாழ்த்துப் பெற. இந்தப் பகுதியில்தான், தனி நாடு, தனி இனம் என்ற தவறான பேச்சுப் பேசிக்கிடக்கும் ஒரு சிறு கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டம், இந்தியைக்கூட எதிர்க்கிறது!!-என்று எனக்குச் சிலர் கூறினார்கள். ஆனால், என் பத்து நாள் உலாவின்போதும், ஒரு இடத்திலாகிலும், ஒரு துளி எதிர்ப்பும், ஒரு சிறு அறிகுறியும் காணோம். இந்தியைத் தேசியமொழியாக அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதற்கு, என் விஜயம் வெற்றியுடனும் விமரிசை யாகவும் நடை பெற்றது ஒன்றே போதும். ஜெய்ஹிந்த்!" என்று அறிக்கை வெளியிடுவார். அகில உலக இதழ்களும், அதனை எடுத்து வெளியிட்டு, இந்தியை இந்தியர் ஏற்றுக் கொண்டனர் என்று கூறும்-தமிழர் என்றோர் இனம்உண்டு என்று எவரேனும் கூறினால், எந்தப் புதைகுழியில், எத்தனை ஆயிரம் அடி ஆழம் தோண்டிப் பார்த்தால் கிடைக்கும் என்று வேடிக்கைக்காக அல்ல, உண்மையாகவே கேட்பர். ஏனெனில், தமிழ் இனத்தின் சிறப்பு என்றும், தமிழ் மொழியின் சிறப்பு என்றும், நாம் எடுத்துக்கூறி வருவதை மட்டுமல்ல, ஏற்கனவே,<noinclude></noinclude> bfu15fi4hgvzgpurfstv5fzo04enlnl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/191 250 641819 1931250 1929816 2026-05-08T08:32:06Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931250 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||167}}{{rule}}</noinclude> பேரறிவாளர் பலரும் எடுத்துச் சொல்வதையும் கேட்ட எவரும், அந்த இனம் அடியோடு அழிந்துபடா முன்பு, இந்தி ஆட்சி மொழியாகி ஆதிக்கம் செலுத்த முடியாது என்றே இயற்கையாகவே எண்ணுவர். குடிஅரசுத்தலைவரின் 'விஜயம்' இந்தக் குறிக்கோளுக்காக அல்ல, என்று விளக்கம் அளிக்கப்படும். உண்மையாகவும் இருக்கக் கூடும். ஆனால், அவர் உலாவின் விளைவு என்னவாக இருக்க முடியும்? எனவேதான், தமிழர் தமது இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை எடுத்துக் காட்டத் தவறினால், உண்மை மறைக்கப்பட்டுப் போய்விடக் கூடும். உலுத்தர்கள் அதனையே சர்க்காகக்கொண்டு, இந்திக்கு எதிர்ப்பே இல்லை என்று பேசி உலகை ஏய்ப்பார்களே, என்ற கவலை, மிகவும் ஏற்படுகிறது. நமக்கு ஏற்படும் இந்தக் கவலை குறித்தும், குடிஅரசுத் தலைவர் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது, எனினும், ஒவ்வொரு நாளும், குடிஅரசுத்தலைவர். சென்னை தூத்துக்குடி நாகர்கோயில் கன்னியாகுமரி கோவை சேலம் மேட்டூர் வேலூர் ஆகிய இடங்களில் விழா நடத்திச் சொற்பொழிவு ஆற்ற இருக்கிறார்- கவர்னர் உடன் வருகிறார்-காமராஜர்கூட வருகிறார்- என்ற செய்திகள், வெளிவந்த வண்ணமிருக்கின்றன. என்ன செய்வது? நமது நாட்டிலே மூண்டுகிடக்கும் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, எப்படிக் குடிஅரசுத் தலைவர் உணரும்படி செய்வது? உடன் வருவோர், அவரிடம் உபசாரம் பேசுவர், உண்மை நிலையைக் கூறப்போவதில்லை. அவராகக் கேட்டாலும், தேர்தலில் தோற்ற ஒரு சிறு கூட்டம், காரணமற்று இந்தியை எதிர்க்கிறது என்று கூறி, அவருடைய புன்னகையைப் பரிசாகப் பெறவே முயற்சிப்பர்.<noinclude></noinclude> c1eu0mqo5zj9igsapulv6sua0d24na3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/192 250 641820 1931252 1929817 2026-05-08T08:36:00Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931252 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|168||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> தமிழரின் தவிப்பை, தத்தளித்துக் கிடப்பதை அவர் அறியச் செய்வது எவ்வகையில்? உமது ஆணை கண்டு, தமிழர் அஞ்சுகின்றனர்-இந்தி ஆதிக்க மொழியாகிட வழிவகுத்துவிட்டீர் என்று, நேரு பண்டிதர் கொடுத்த வாக்குறுதியும் மீறப்படுகிறது என்று, இதை நீக்கும் வகையில், இந்தி பேசாத மக்களின் விருப்பம் அறியாமல், இந்தி திணிக்கப்பட மாட்டாது, அவர்களின் விருப்பப்படி, காலக் கெடுவின்றி ஆங்கிலம் துணை ஆட்சிமொழியாக இருந்திடும். அதற்கான முறையில் இந்திய அரசியல் சட்டம் திருத்தப்படும். என்று, குடிஅரசுத்தலைவரை, 'அறிக்கை' பிறப்பித்துவிட்டுத் தமிழகம் வந்து, உலா நடத்திக்கொள்ளும்படி இங்குள்ள அமைச்சர்கள் கூறவேண்டும். அதை விட்டுப், போலீஸ் உண்டு, படை உண்டு, சிறை உண்டு, அடக்கி விடுவோம், ஒரு துளியும் எதிர்ப்புணர்ச்சி தலைகாட்டாதபடி செய்து விடுவோம், என்று கூறுவார்களானால், எந்தத் தலைவரின் உலா மிகச் சிறப்பாக, அனைவரும் கண்டு பெருமைப்படத்தக்க விதத்தில் நடைபெற வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்ப்பார்களோ, அம்முறையில், உலா அமையாது என்பது மட்டும் எனக்கும் தெரிகிறது, உனக்கும் புரிகிறது. ஜனவரி ஆறாம் நாள் நிகழ்ச்சி நினைவுக் குறிப்பில் இருக்குமானால், இங்குள்ள அமைச்சர்களும் அறிந்துதான் இருப்பார்கள். அன்று கையாண்டதைவிடக் கடுமையாக இருக்கும், கெடுபிடி என்று அமைச்சர்கள் கூறுவரேல், நாம் என்ன சொல்ல முடியும். அன்று வீழ்ந்த பிணத்தைவிட, இன்னும் சற்று அதிக அளவில் கீழே சாயும்! அது உமக்குச் சிறப்பளிக்கும் என்றால் செய்து கொள்ளுங்கள் என்றுதானே, சொல்ல முடியும். பாபு பவனிவந்தார். ஊருக்கு நாலுவீதம், மொத்தத்தில் நாற்பது ஐம்பது பிணங்கள் கீழே சாய்ந்தன தமிழகத்தில், என்று வரலாற்றிலே பதித்துக்கொள்வது, சிறப்புக்கும் அறிவுடைமைக்கும் அறநெறிக்கும் உகந்ததென்றால், ஆட்சியாளர், தமது இஷ்டப்படி செய்துகொள்ளட்டும். எதிர்ப்பு உணர்ச்சி காட்டாதிருந்தால், இந்திக்குத் தமிழகம் தலை சாய்த்துவிட்டது என்று பொருள்படும் என்று உணரும் தமிழர், அடக்கு முறைகளைக் கண்டு அஞ்சமாட்டார்கள்! பாபுவின் பவனி முறையு மல்ல; அவருக்குத் தேடித் தரவேண்டிய சிறப்பினையும் இங்குள்ள அமைச்சர்கள், பெற்றளிக்கத் தவறி விட்டார்கள் என்ற பழிச்சொல்லே பெறப் போகிறார்கள்.<noinclude></noinclude> q63720ichce09uxj12fzf0t0c5e7ncv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/193 250 641821 1931256 1929818 2026-05-08T08:40:06Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931256 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||169}}{{rule}}</noinclude> அந்த வழிதான் எங்கள் வழி என்று அமைச்சர்கள் எண்ணினால், நாம் தடுக்கவா முடியும்! நமக்கு நமது வழி தெளிவாகத் தெரிகிறது. நமக்கு எத்துணை கஷ்டம் நேரிடுவதாயினும், தாயகத்துக்கு மானக்குறைவு, இனத்துக்கு இழிவு, மொழிக்குத் தாழ்நிலை, ஏற்படலாகாது, ஏற்படவிடக் கூடாது. அந்தத் தூய தொண்டாற்றவே, உயிர் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தமிழர், நீண்ட பல காலமாகவே அந்த வழி நடந்து பழகினவர்கள். அவர் வழிவழி வந்த நாம், வேறுவழியா நாடுவோம்! "தவறான வழி செல்லாதீர்" என்று உருக்கமாகப் பேசும் பாவனையில் சிலரும், "உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்" என்று உருட்டுவிழி காட்டிச் சிலரும், பேசி வருகின்றனர்-காங்கிரஸ் வட்டாரத்தில். தமிழ்நாடு காங்கிரஸ் குழு மதுரையில் கூடி, இதைப்பற்றி விரிவாகப் பேசி-இந்தி எதிர்ப்பு அறப்போருக்கு ஆதரவு தராதீர் என்று, தமிழக மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்கள், தங்கள் பக்கம்தான் நிற்பர், கழகத்தின் வேண்டுகோளை ஏற்கமாட்டார்கள் என்பதில், இந்த ஆண்மையாளர்களுக்கு நம்பிக்கை இருக்குமானால், ஒருகாரியம் செய்யச் சொல்லு பார்க்கலாம், தம்பி! குடிஅரசுத்தலைவரின் ஆணைகண்டு குமுறிக் கிடக்கும் மக்கள், தங்கள் எதிர்ப்புணர்ச்சியை எடுத்துக்காட்ட, அவர் செல்லுமிடங்களில், அமைதியான முறையில், கருப்புக்கொடி காட்டவேண்டும், என்று கழகம், கூறிடட்டும். காமராஜரிலிருந்து கக்கன் ஈறாக, இன்னும் உள்ள நாராச நடையினர், அனைவரும் கூடி, தமிழக மக்களுக்குப் 'புத்திமதி' கூறி, கருப்புக்கொடி காட்டாதீர்கள் என்று வேண்டுகோள் விடட்டும். ஒருவர் முயற்சியில் மற்றொருவர் குறுக்கிட வேண்டாம். இருசாராரும், மக்களிடம் சென்று, நிலைமையை விளக்கித் தமது கருத்துக்கு ஆதரவு தேடட்டும். அப்போது, தமிழர்கள் கருப்புக்கொடி காட்டித் தமது கண்டனத்தைத் தெரிவிக்க முன்வருகிறார்களா, அல்லது காமராஜர் பேச்சைக் கேட்டு காலைக்கழுவி நீரைப் பருகிடும் பக்தர் போலாகி, குடிஅரசுத்தலைவரை வரவேற்கிறார்களா, என்று பார்ப்போம்.<noinclude></noinclude> 3snofv4zx9nmizx3aept1ezrpddwhzb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/194 250 641822 1931257 1929819 2026-05-08T08:45:07Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931257 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|170||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இந்த அறைகூவலை ஏற்றுக்கொள்ள, அவர்கள் தயாரா? அந்த இலட்சணத்தைத்தான், நேருவுக்குக் கருப்புக் கொடி காட்டியபோதே கண்டோமே! தம்பி! மக்களைக் கண்டு, இன்னின்ன முறையில், அமைதி கெடாமல், பலாத்காரம் துளியும் தலைகாட்டா வண்ணம், கருப்புக் கொடி காட்டுங்கள் என்று கூறக், கடற்கரைக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டோம்-மறுத்தனர்- மீறிச் சென்றோம்-வழியிலே வளைத்துப் பிடித்துக்கொண்டுபோய்ப் போலீஸ் கொட்டடியில் போட்டு அடைத்தனர். அவ்வளவுதான், அவர்களுக்கு மக்களிடம் உள்ள நம்பிக்கை. நமது மாநிலத்தில், மிக நீண்ட காலமாகவே திறமையுடன் அமைந்துள்ள போலீஸ் படையின் தயவை நாடித்தான், காங்கிரசார் கிளர்ச்சிகளை ஒடுக்க முடிகிறதே தவிர, அறிவுரையாற்றி, மக்களைத் தம் பக்கம் ஈர்த்திட முடிகிறதா? இல்லை, தம்பி! இல்லை! அந்தச் சக்தியை அவர்கள் இழந்து நெடுங்காலமாகிவிட்டது. மெயில் இதழ்கூடக் காங்கிரசாருக்கு-அமைச்சர்கள் உட்பட- மக்களிடம் விளக்கம் கூறித், தம் பக்கம் கொண்டுவரச் செய்யும் ஆற்றல் இல்லை என்பதை அறிந்துதான், கடுமையான தண்டனை கொடுத்து அடக்கவேண்டும், என்று எழுதுகிறது. மக்களின் நெஞ்சைத்தொடும் விதமாகப் பேசும், மக்கள் தலைவரே! காமராஜரே! கிளம்புங்கள்! ஊரூர் சென்று, கழகத்தின் போக்கை மக்கள் ஆதரிக்கக் கூடாது என்று எடுத்துக் கூறுங்கள்-என்று எழுத மெயிலுக்கு மனம் வரவில்லை; நடவாத காரிய மாயிற்றே என்று எண்ணுகிறது. "புள்ளிவிவரப் புலியே! வாத வல்லுநரே! கோவைச் சிங்கமே! சுப்ரமணியமெனும் அமைச்சர் ஏறே! போர்முழக்கம் செய்ய இன்றே புறப்படுக! உமது விவேகம் ததும்பும் பேச்சினைக் கேட்டால், மக்கள் தெளிவு பெறுவர்! உமக்கென்ன, காரசாரமாகவா பேசத் தெரியாது! ஏதோ, இந்த நாடு செய்த 'தவப்பயனால்' 'அமைச்சர்' எனும் மிகச் சாதாரணப் பதவியில் இருக்கிறீர்-நீர் விரும்பினால், அகில உலக அரங்கின் அரியாசனம் அமர்ந்து, பண்டிதரால் செய்துமுடிக்க முடியாத பஞ்சசீலத்தைப் பாரில் வெற்றிபெறச் செய்ய இயலுமே! சில பயல்கள் பாபுவுக்குக் கருப்புக்கொடி பிடிக்கத் தூண்டினால் என்ன? உமது சங்கநாதம் கிளம்பினால், திக்காலொருவராக ஓடிவிட மாட்டார்களா? மக்கள், உமது பாதம்பணிந்து கட்டளையை எதிர்பார்த்து நிற்கமாட்டார்களா? அத்தகைய பேராற்றல் படைத்தவரல்லவோ! இன்றே புறப்படுக!!"<noinclude></noinclude> et6csljuo1nwbqu1m4z3zm4np6sd55s பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/195 250 641823 1931261 1929820 2026-05-08T08:49:56Z Saranya V R 14232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931261 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||171}}{{rule}}</noinclude> என்று எழுதிட மெயிலுக்குக் கூச்சமாக இருக்கிறது. கோவையார் போகாத ஊரில்லை. பேசாத நாளில்லை, மக்கள் கேட்டதாகத் தெரியவில்லையே! மறுபடியும் ஏன் வீண் முயற்சி என்று எண்ணுகிறது. எனவேதான், எது, அமைச்சர்களால், எளிதிலே செய்திட முடியுமோ, அதுவாகப் பார்த்து, கடுமையாகத் தண்டித்துக் கழகத்தை ஒழித்துக்கட்டுங்கள் என்று, எழுதுகிறது. மயில், காணும்போது தன் தோகையை விரித்தாடினால் காட்சி அழகாக இருக்குமே, என்ற எண்ணம் தோன்றும். கழுகைக் காணும் போது? இதன் கூரிய மூக்கினால் பிணங்களை எத்தனை வேகமாகக் கொத்துமோ! என்று வியப்புடன் நினைத்திடத் தோன்றும். மக்களாட்சி முறையில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தைத் தமது மறுப்புரை மூலம் பயனற்றதாக்க வேண்டும்; அந்த ஆற்றலுடன், அந்த ஆளுங்கட்சி இருந்தால், அத்தகைய ஆற்றல் அற்றுப்போனால்? பிடி!அடி! சுடு! இதுதான்!! இது புதிதுமல்ல; இதைக்கண்டு மருண்டு, எந்த இயக்கமும் சுருண்டுபோனதில்லை. சிலர் மடிந்தனர்; வேறு பலர் எழுந்தனர்! சிலர் வாழ்வு பாழ்படுத்தப்பட்டது; ஆனால், இறுதியில் மனித குலத்துக்குப் புதுவாழ்வு கிடைத்தது. நிதி அமைச்சர் பேசாமலும் இல்லை. ஏன் வீண் பீதி? இந்தியை எங்கே திணிக்கிறார்கள்? தமிழன்றோ ஆட்சிமொழி ஆகி இருக்கிறது. ஆங்கிலம் அறவே போய்விடாது. என்றெல்லாம் பேசி வருகிறார். ஒருவிதத்திலே மகிழ்ச்சிதான் எனக்கு. எவனவன் இந்தியை எதிர்ப்பவன்? இந்திதான் நமது தேசிய மொழி. இந்திதான் ஆட்சி மொழி. தமிழ்மொழி, தாய்மொழி என்று பேசலாகாது. தமிழர் வேறு, இந்தியர் வேறு என்று கூறுவது மடமை, என்றெல்லாம் பேசவில்லை-பேச முடியவில்லை-பேசினால், இப்படியும் ஒரு தமிழ்த்துரோகி இருக்கிறாரே என்று பாமரரும் கூறிக் கண்டிப்பார்கள் என்ற பயம் மேலிட்டிருக்கிறது. தமிழ் இனம் விழிப்புற்று இருக்கிறது, என்பது தெரிந்து, சுடச்சுடப் பேசுவதுதான் சுவைமிக்கது என்ற கருத்தில்<noinclude></noinclude> 9376ttrltiutlwufv79brj1kqss6wqf 1931292 1931261 2026-05-08T10:19:20Z TVA ARUN 3777 02 1931292 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||171}}{{rule}}</noinclude> என்று எழுதிட மெயிலுக்குக் கூச்சமாக இருக்கிறது. கோவையார் போகாத ஊரில்லை. பேசாத நாளில்லை, மக்கள் கேட்டதாகத் தெரியவில்லையே! மறுபடியும் ஏன் வீண் முயற்சி என்று எண்ணுகிறது. எனவேதான், எது, அமைச்சர்களால், எளிதிலே செய்திட முடியுமோ, அதுவாகப் பார்த்து, கடுமையாகத் தண்டித்துக் கழகத்தை ஒழித்துக்கட்டுங்கள் என்று, எழுதுகிறது. மயில், காணும்போது தன் தோகையை விரித்தாடினால் காட்சி அழகாக இருக்குமே, என்ற எண்ணம் தோன்றும். கழுகைக் காணும் போது? இதன் கூரிய மூக்கினால் பிணங்களை எத்தனை வேகமாகக் கொத்துமோ! என்று வியப்புடன் நினைத்திடத் தோன்றும். மக்களாட்சி முறையில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தைத் தமது மறுப்புரை மூலம் பயனற்றதாக்க வேண்டும்; அந்த ஆற்றலுடன், அந்த ஆளுங்கட்சி இருந்தால், அத்தகைய ஆற்றல் அற்றுப்போனால்? பிடி!அடி! சுடு! இதுதான்!! இது புதிதுமல்ல; இதைக்கண்டு மருண்டு, எந்த இயக்கமும் சுருண்டுபோனதில்லை. சிலர் மடிந்தனர்; வேறு பலர் எழுந்தனர்! சிலர் வாழ்வு பாழ்படுத்தப்பட்டது; ஆனால், இறுதியில் மனித குலத்துக்குப் புதுவாழ்வு கிடைத்தது. {{c|<b>★★★</b>}} நிதி அமைச்சர் பேசாமலும் இல்லை. {{left_margin|3em|<poem><b> ஏன் வீண் பீதி? இந்தியை எங்கே திணிக்கிறார்கள்? தமிழன்றோ ஆட்சிமொழி ஆகி இருக்கிறது. ஆங்கிலம் அறவே போய்விடாது.</b></poem>}} என்றெல்லாம் பேசி வருகிறார். {{left_margin|3em|<poem> ஒருவிதத்திலே மகிழ்ச்சிதான் எனக்கு. எவனவன் இந்தியை எதிர்ப்பவன்? இந்திதான் நமது தேசிய மொழி. இந்திதான் ஆட்சி மொழி. தமிழ்மொழி, தாய்மொழி என்று பேசலாகாது. தமிழர் வேறு, இந்தியர் வேறு என்று கூறுவது மடமை,</poem>}} என்றெல்லாம் பேசவில்லை-பேச முடியவில்லை-பேசினால், இப்படியும் ஒரு தமிழ்த்துரோகி இருக்கிறாரே என்று பாமரரும் கூறிக் கண்டிப்பார்கள் என்ற பயம் மேலிட்டிருக்கிறது. தமிழ் இனம் விழிப்புற்று இருக்கிறது, என்பது தெரிந்து, சுடச்சுடப் பேசுவதுதான் சுவைமிக்கது என்ற கருத்தில்<noinclude></noinclude> i8tqyehfkncjkxe6pfxbe1qtx7dn1lm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/232 250 641860 1930917 1929881 2026-05-07T12:04:31Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930917 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|208||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> வீரப்பணியாற்றினேன்! என்று நாம் நமது நெஞ்சத்துக்குக் கூறி கொள்ளத்தக்க நிலை பெற்று, பிறகு நிற்பவரிடம் வீழ்வோர், அறப்போர் ஆர்வத்தை, விடுதலை வேட்கையை ஒப்படைத்துவிட்டு, இவர் என்னினும் செம்மையாகச் செயல்படவல்லார்! என்ற மகிழ்ச்சியுடன், மண்ணில் சாய்ந்திட வேண்டும், என்பதுதான். வேலை நிரம்ப இருக்கிறது என்றேன். சென்ற கிழமை தம்பி அத்துடன் இதனை இணைத்துக்கொள், காலம் அதிகம் இல்லை! வேலை நிரம்பஇருக்கிறது, காலம் அதிகம் இல்லை எனின், சிக்கலன்றோ அதிகப்படும் என்று, சிந்தை குழம்பிக் கிடந்திடும் சிற்றினம் அல்ல, திராவிட இனம். வேலை நிரம்ப இருக்கிறது காலம் அதிகம் இல்லை எனினும் உறுதிக்குக் குறைவேதுமில்லை - என்பது தான் முழு உண்மை. அத்திமரம் கண்டிருக்கிறாயே, தம்பி! மரம் எத்துணை பெரிது அதிலே காய்த்திடுவது எத்துணை சிறிது! காண்கிறாயல்லவா? அளவுக்காக மட்டுமல்ல, தம்பி! அதனைக் காட்டுவது. மிக எளிதிலே 'சொத்தை' யாகிடத் தக்கது என்பதனையும் கூறத்தான். 'அத்திப்பழத்தைப் புட்டால் அத்தனையும் சொத்தை' என்பது பழமொழி. நான் உன்னைக் கவனிக்கச் சொல்வது, அதனை அல்ல; மரம் பெரிது, காய்மிகச் சிறிது. பூசுணைக்கொடி பார்க்கிறாயே, தம்பி! எப்படி இருக்கிறது? உலர்ந்து, சுருண்டு கீழே வீழ்ந்து கிடக்கிறது - ஆனால் காயோ மிகப் பெரிது! அத்திமரத்தினையும், பூசுணைக்கொடியினையும் கண்டறியாதாரிடம், அத்திக்காயினையும், பூசுணைக்காயையும் காட்டி, பிறகு மரத்தையும் கொடியையும் காட்டினால், அத்தியைப் பூசுணைக் கொடியுடையது என்றும், பூசுணைக்காயை அத்திமரம் தந்தது என்று கூறுவரன்றோ. நாம் செயலாற்றிப் பெற்ற சாதனைகள், தம்பி! கொடியிலே காணப்படும் பூசுணை போன்றது. காணாதார், நம்பமாட்டார்கள்! கண்டோர், வியப்படையாதிருக்க மாட்டார்கள். அத்திமரத்திலே காய்த்துக் கிடக்கும் கொத்துக் கொத்தான காய்கள் போல, காங்கிரஸ் கட்சியினர், ஆட்சி மன்றங்களிலே, எண்ணிக்கை பலத்துடன் அமர்ந்துள்ளனர். இப்போது அந்தப் பழமொழியை நினைவிற்குக் கொண்டு வா, அத்திப்பழத்தைப் புட்டால் அத்தனையும் சொத்தை. அப்படியொரு அத்திப் பழத்தைப் புட்டு, சொத்தை எவ்வளவு என்று பார்த்துக் கொண்டிருந்தனர், பெங்களூரில், நான் சென்றபோது -<noinclude></noinclude> godhthyojdmfht1ihhf6cthc3dvwjju பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/233 250 641861 1930921 1929882 2026-05-07T12:15:42Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930921 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||209}}{{rule}}</noinclude> ஜட்டி அமைச்சர் அவை எதிர்ப்பாளர்கள் கிளப்பிய புகார்கள் பற்றிய விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. கர்நாடக வணிகக்கோட்டப் பெரியவர் ஒருவருடன் உரையாட வாய்ப்புக் கிடைத்தது அந்த 'அத்திப்பழ' வேலையாக வந்திருந்தார். அவரிடம் நமது கழகம் செயலாற்றி வருகிற பான்மையினையும், பெற்ற வெற்றிகளையும் எடுத்துக் கூறும்போது, அவர், கொடியிலே காணப்படும் பூசுணைக்காயைத் தான் எண்ணிக் கொண்டிருந் திருப்பார். ஏனெனில் நான் சொல்லச் சொல்ல அவர், இவ்வளவு வேலை நடக்கிறதா? இத்துணை வலிவு இருக்கிறதா? இவ்வளவு ஆதரவு பெருகி வருகிறதா? என்று வியப்புடன் கூறிய வண்ணம் இருந்தார். நல்லவர் மனதிலே வியப்பும், நாடாள்வோர் மனதிலே விசாரமும், ஏற்படுத்தும் நமது நிலைமை, அழித்தொழிக்கும் முறையை அறமென்று எண்ணிக்கொள்ளும் அளவுக்கு மனம் அழுகிக் கிடப்போருக்கு, பகைஉணர்ச்சியைத்தான் ஊட்டும்- அதன் விளைவுதான், நமக்கு அவ்வப்போது ஏற்படும் விபத்துக்கள். இவை இனி ஏற்படாது என்ற உத்தரவாதம் தரத்தக்க பெருங்குணமோ, பேராற்றலோ கொண்டதாக அரசு இல்லை. ஆனால், ஒன்று: இவைகளைத் தாங்கிக்கொள்ளும் நெஞ்சுரம் இல்லை என்று கூறிடும், வலுவிழந்தான் எவனும் இங்கு இல்லை. வெட்ட வருவோனை வீழ்த்தவாகிலும் உரிமை வழங்க லாகாதா என்று வீரம் கொப்பளிக்கும் நிலையில் கேட்டிடும் காளையரைக் காண்கிறோமேயன்றி, விரண்டோடும் போக்கினர் எவரும், இந்த நம் அணிவகுப்பிலே நிச்சயம் இல்லை. அதோ என் மகன்! வீட்டு வாயிற்படியிலே சிறிதளவு குனியா விட்டால் தலை இடித்துக்கொள்ளும், என்று பெருமிதத்துடன் கூறும் தாய், அந்த அடலேறு, தன் கருவில் இருந்த மணி என்பது பற்றி எண்ணிடும் போது. ஒருகணம் வியப்பன்றோ தோன்றிடும்! நானா, தாங்கி இருந்தேன், இந்த மாவீரனை, என் கருவில்!! - என்றன்றோ எண்ணுவர். அஃதேபோல, நமது கழகத்துக்குள்ள, வயது, வரலாறு வடிவத்தின் அளவு, கிடைத்துள்ள வாய்ப்புகள் இவைகளுடன் நாம் பெற்றுள்ள வெற்றிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது. பெற்ற மகன் அடலேறாகி உலவக்காணும் தாய்மனம், நமது கழகத்திற்கு ஏற்படுகிறது. பெற்ற மகன் தத்தாரியாகிப் போனதையோ, அல்லது நோய் கொண்டோனாகிக் கிடப்பதையோ காண்பவள் அடலேறு போன்ற<noinclude></noinclude> mbjbbxtjif0k63z1xfipj5j206idnwe பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/234 250 641862 1930924 1929884 2026-05-07T12:21:29Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930924 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|210||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> மகனை ஈன்றவளைக் காணும்போதே. கடுகடுத்த முகத்தினளாவளன்றோ, இழிகுணம் கொண்டோளாக அவள் இருந்திடின். அதுபோன்ற போக்கு, ஆளுங்கட்சிக்கு இன்று-நம்மை நோக்குங் காலை, இழிகுணம் கொண்டோர், அந்த முகாமில் இடம் பெற்றதால், நம்மிடம் அருவருப்புக் காட்டுவதுடன், அழித்திடவும் முயலுகின்றனர். ஆகவேதான் தம்பி! மீண்டும் கூறுகிறேன். வேலை இருக்கிறது -நிரம்ப! ... காலம் இல்லை அதிகம்! - என்பதை. உள்ளபோதே, உண்மைக்கு உழைத்திட, ஊரர்க்குப் பணியாற்றிட, விடுதலைக் கிளர்ச்சிக்கு விறுவிறுப்பூட்ட, தளராது பணியாற்று. பணி முடியுமுன் பாதகரின் சதி, நம்மை வீழ்த்தினாலும், ஐயகோ! அதைச் செய்யாது விட்டோமே! இதைக் கவனியாதிருந்தோமே! என்று எண்ணித் துயருறும் நிலையில், நாம் இருத்தலாகாது. என் கடமையைச் செய்தேன் குறைவற! நானிருந்தால், தனக்கு வாழ்வில்லை என்று அஞ்சியவன் என்னை வீழ்த்துகிறான். நான் விடை பெற்றுக் கொள்கிறேன்; வேலை இருக்கிறது நிரம்ப! காலம் இல்லை அதிகம்! என்று கூறிவிட்டு, தொடர்ந்து பணியாற்றும் உடன்பிறந்தார்கள் உள்ளனர் அணி அணியாக என்ற எண்ணம் தவழ, உயிரூட்டம் தருவோரின் வரிசைக்கு நாம் உயரவேண்டும். அந்த வாய்ப்புப் பெற்றோருக்கு, என் வீர வணக்கம். 21.8.'60 அண்ணன், Jimmy<noinclude></noinclude> pqhhatqwc4563a2t6ooqchzr653ofre பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/235 250 641863 1930925 1929013 2026-05-07T12:25:29Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930925 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /></noinclude>கடிதம்: 117 தம்பி! இந்நாட்டில் வாழ்வதற்கு! இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள்- ஓ ஹென்றியின் கதை தம்பி! விரைவிலே நீ காண இருக்கும் தமிழ்ப்படம் ஒன்றினை, சென்ற கிழமை நான் காணும் வாய்ப்பினை படப்பிடிப்பாளர்கள் ஏற்படுத்தித் தந்தனர் - படம், தம்பி இராஜேந்திரன் நடிக்கும் 'தங்கரத்தினம்'. துவக்கத்திலே ஒரு காட்சி. இயற்கை எழில் குலுங்கும் சிற்றூரின் மருங்கு, பச்சைப் பட்டாடை அணிந்த நிலமகள்! அவளுடன் வண்ணத்தில் போட்டியிடும் எண்ணத்துடனோ என்னவோ, விண்ணழகி, நீலநிற ஆடையினை நேர்த்தியாக அணிந்துகொண்டிருந்தாள். கனிகுலுங்கும் மரங்கள், பூஉதிர்க்கும் செடிகள், கோலமளிக்கும் கொடிகள், வழிநெடுக. நாலைந்து கன்னியர், இரட்டை மாட்டு வண்டியிலே செல்கிறார்கள் ஓட்டுபவள் கள்ளங்கபடமற்ற இளமங்கை! என்ன அண்ணா! காட்சியிலே, என்ன இருக்கிறது, புதுமையாக? வயலையும் வாவியையும், வட்டமிடும் வானம்பாடிகளையும், வளைந்தோடும் அருவிகளையும், இப்போதெல்லாம் எந்தப் படக் காட்சியிலும் காண முடிகிறதே! என்று கூற எண்ணுகிறாய். உண்மை, தம்பி! உண்மை! கண்களுக்குக் குளிர்ச்சி தரும் வண்ணமிகு, வெளிப்புறக் காட்சிகளை இப்போது, நிரம்பக் காணுகிறோம். ஆனால், என் மனதை ஈர்த்தது, கண்கண்ட காட்சி அல்ல -கருத்தைத் தொட்டிடும் வகையிலே, நான் கேட்ட இசை. கிராமத்துக் கட்டழகி - விளக்கமாகச் சொல்வதானால், சேரிவாழ் சிங்காரி - தன் தோழிகளுடன், வண்டி ஓட்டிக் கொண்டு போகும்போது. சூழ இருந்த இயற்கைச் செல்வத்தைக் கண்ட மகிழ்ச்சி பொங்கிடும் நிலையில், பாடிய பாடல், கூடச் சென்ற தோழிகளைப் பார்த்தல்ல நாட்டு மக்களைப் பார்த்தே, பாடுவது போலிருந்தது. இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு? என்பது. பாடலின் எடுப்பு! என் செவியிலே, அந்த 'எடுப்பு' இன்னமும் ஒலித்த வண்ணம் இருக்கிறது.<noinclude></noinclude> oa4zdrkeml1om8zklo1ei1ocitubwt2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/236 250 641864 1930929 1929885 2026-05-07T12:31:14Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930929 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|212||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> நம் நாட்டின் இயற்கை வளம், மக்களின் உழைப்புத்திறம், அறிவு மேம்பாடு. இவைபற்றி எல்லாம் அந்தப் பாடலிலே, அழகான 'அடிகள்' உள்ளன; பொருட்சுவை இசை இனிமையுடன் குழைந்து வருகிறது; எனினும், 'எடுப்பு' இருக்கிறதே. அது ஒரு பாடலுக்காக மட்டுமல்ல. நமது நாட்டு மக்கள் எப்போதும் எண்ணிப் பார்த்திட, ஏற்றம் பெற்றிடத் தூண்டிடும் முறையிலே, அமைந்திருக்கிறது, இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு - இது பாடலின் எடுப்பாக அமைந்திருந்தது. என்றாலும் தம்பி! இச்சகம் பேசியோ, இளித்துக் கிடந்தோ, ஏவல் பல புரிந்தோ, எடுபிடி ஆகியோர் இருந்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்று எண்ணிக் கிடக்கிறார்களே சிலர், அவர்கள் ஒரு நாள் ஒரு பொழுதாகிலும், தம்மைத்தாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு! - என்று இன்னொருவர் தயவை மட்டும் தேடித், தாள் தொட்டுக் கிடந்தன்றோ வாழமுடியும் என்று எண்ணிக் கிடக்கின்றனர், இருப்பதை மறந்துவிட்ட இயல்பினர். ஏதோ இந்நாடு, பாலைவனமும் பாழ்வெளியும், காடு மேடும். மட்டுமே கொண்டதாக இருப்பது போலவும், இங்கு, விதைத்தால் முளைக்காது. வெட்டினால் ஊற்றுச் சுரக்காது, என்று கூறத்தக்க நிலை இருப்பதுபோலவும், எதிரிப் படைகள் நாற்புறமும் சூழ்ந்து கொண்டு, தாக்கியபடி இருப்பது போலவும், ஓர் மனமயக்கத்தைத் தாமாக ஏற்படுத்திக் கொண்டு, ஓர் மேலிடம்' நாடி. அவர் தயவினைத் தேடிப்பெற்று மட்டுமே, வாழ்வினைச் செம்மையாக்கிக் கொள்ள முடியும் என்று எண்ணி, அடிமை மனப்பான்மையினராகி அவதியுறுவதுடன், அந்தப் 'பிச்சைப் பிழைப்பை இச்சையுடன் ஏற்றுக் கொள்வதுதான் அறிவுடைமை; மறுப்பது மடைமை!-என்றெல்லாம் பேசியும் வருகின்றனரே, அவர்களின் நினைப்புத் தான் வந்தது. (பாடலின் எடுப்பைக் கேட்டதும்.) சோம்பித் திரிந்திடாமல், சுரண்டிக் கெடுக்காமல், உழைத்தால் அனைவரும் உண்டு மகிழ்ந்திருக்கத்தக்க அளவு, வளம் கொண்டதாகவே நம்நாடு இருந்திடக் காண்கிறோம். கோடி கோடியாகப் பொருளைக் கொட்டிப் புதுத் திட்டங்களைத் தீட்டி நடத்தி, பெருஞ்செல்வத்தை உற்பத்திசெய்து குவித்திடுவோம் - என்று இன்று கூறுகின்றனர். தம்பி! நான் அந்தத் தனி முயற்சியை<noinclude></noinclude> q5pyx4eszvqagvffabdbxq8ps8fw05z பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/237 250 641865 1930935 1929886 2026-05-07T12:40:04Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930935 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||213}}{{rule}}</noinclude> மனதில் வைத்துக்கொண்டு கூட அல்ல, உழைப்பைக் குறைத்துப் பொருளைப் பெருக்கித் தரத்தக்க விஞ்ஞானக் கருவிகள், கிடைக்காது போயினும் கூட. அறிவுத் தெளிவுடன் கூடிய உழைப்பின் மூலம் மட்டுமே, பெறத்தக்க வளமே கூட, இந்நாட்டு மக்களை, நிம்மதியாக வாழ்ந்திடச் செய்திடும் வகையிலும், அளவிலும், இருப்பதைக் குறிப்பிடுகிறேன். இது இல்லையே? இதற்கு என்ன செய்வோம்? என்று ஏங்கித் தவித்திடும் நிலையில் நாம் இல்லை நமது நாடு, போதுமான அளவு, வளம் பெற்றிருக்கிறது. அதனை அறிந்து, அனைவரும் கபடமற்று, உழைத்துக் கயமைத்தனத்தைத் தலைகாட்ட ஒட்டாது வெட்டிச் சாய்த்திட்டால், இன்னொருவர் தயவு எதற்கு? இந்நாட்டில் வாழ்வதற்கு?' என்று இசைபாடி மட்டுமல்ல, இசைபட வாழ்ந்திடவும் முடியும். புத்தம் புதுக்கருவிகள், புதுப்புதுத் திட்டங்கள், இங்கு நிம்மதியான வாழ்க்கையை மட்டுமல்ல, எங்கும் பொன் கொழிக்கும் நிலையை ஏற்படுத்தித் தரும், என்று திட்டம் தீட்டுவோர் அறிவிக்கின்றனர். அந்த நோக்கத்துடனேயே, இரண்டு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். இப்போது மூன்றாவது திட்டம் கருவில் உருவாகி வருகிறது என்றும், கூறிக் களிப்பூட்டுகின்றனர். ஆனால், கவனித்திருப்பாயே, தம்பி! இந்தக் கிழமை, நேரு பண்டிதர், பேசியிருப்பதை. இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களாலும் பெருகிய செல்வம், எங்கே சென்று தங்கிவிட்டிருக்கிறது, என்பதைக் கண்டறிய வேண்டும். அதற்காக ஒரு தனிக்குழு அமைந்திட வேண்டும். பத்து ஆண்டுகள், பாடுபட்டதிலே கிடைத்த பலன், எங்கே இருக்கிறது என்பது, கண்டுபிடிக்கப்பட வேண்டியதாக, தனிக்குழு அமைத்துக் கண்டுபிடிக்கப்பட வேண்டியதாக, இருக்கிறது. திட்டத்தின் வெற்றிக்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்! தேடுகிறார்கள். பலன் எங்கே என்று!! 'நான் தம்பி! இப்போது அந்தத் திட்டங்களை மனதிலே கொண்டு அல்ல, இயற்கை நமக்கு அளித்துள்ள செல்வத்தை மட்டுமே மனதிலே கொண்டுதான், கூறுகிறேன், ஒழுங்கான முறையில், ஒருவரை ஒருவர் அழித்திடும் கெடுமதியின்றி, அனைவரும் உழைத்தால், எவரும், இல்லாமை எனும் நோயால் பீடிக்கப் படாமல், நிம்மதியாக வாழ்ந்திட முடியும். உலகிலே, பல நாடுகள் உள்ளன-சில நாடுகளிலே சில பகுதிகளும் உள்ளன- இன்னொருவர் தயவு இருந்தால் மட்டுமே வாழ்ந்திட முடியும் என்று கூறத்தக்க நிலையில், வளம் குறைந்த நாடுகள் உள்ளன. குடி<noinclude></noinclude> sf99cebku29b5mx6c1he9ykbufotv2o பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/238 250 641866 1930946 1929888 2026-05-07T13:04:38Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930946 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|214||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> வளமற்ற நாடுகள் உள்ளன. இன்றும், வேட்டையாடுதல், மீன்பிடித்தல், இவைகளை மட்டுமே வாழ்க்கைக்கு வழிகளாகக் கொண்ட நாடுகள் உள்ளன. சில இடங்கள் உள்ளன கதிரவனை வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே காணமுடியும்! சில நாடுகளிலே, அடிக்கடி, கடல் கொதித்தெழுந்து, படை எடுத்து அழிவை உண்டாக்கிவிடும்!! சில நாடுகளிலே, எப்போதும் மூடுபனி. புல் பூண்டு கூட முளைத்திட முடியாத நிலையிலே பனிப்பாறைகள் நிரம்பிக் கிடக்கும் இடங்களும் உள்ளன. இந்நாடு பல ஆயிரம் ஆண்டுகளாகவே, இயற்கையின் பேருதவியைப் பெருமளவு பெற்றுத் திகழ்ந்து வந்திருக்கிறது. அந்த வளத்தை. பழம்பெரும் புலவர்களின் பாக்களில் காண்கிறோம். அவர்களின் காலத்திலே, அற்புதம் செய்தளிக்கும் கருவிகள் இல்லை; உண்மை. ஆயினும் வளம் கொஞ்சிக் கிடந்தது. துள்ளிடும் வாளை கண்டனர்; புள்ளிமான் கோலம் கண்டனர்; கிள்ளை மொழி கேட்டு இன்புற்றனர்; சந்தன மணம் பெற்று மகிழ்ந்தனர்; கடலிடை முத்தும், கைத்திறனுள்ளோர் செய்தளிக்கும் அணிபணியும் கண்டனர்; பழமுதிர் சோலைகள், பாங்கு நிறை வயல்கள், செங்கரும்புக் கழனிகள், என்ற இன்னோரன்ன வளம்கண்டு பாடினரேயன்றி, வெடித்துக்கிடக்கும் வயல்கள், கொதித்துக் குழம்பிடும் கும்பிகள், நெருப்பைக் கக்கிடும் எரிமலைகள், அழிவினை ஏவிடும் நிலநடுக்கங்கள்-எனும் கொடுமைகளைக் கண்டார்களில்லை. பன்னெடுங்காலமாகவே, இன்னொருவர் தயவு எதற்கு, இந்நாட்டில் வாழ்வதற்கு? என்று பண்பாடியே, வாழ்ந்தனர், தமிழர். உண்டிக்கும் உடுத்துவதற்குங்கூட, வழிவகையற்றுப்போய், மற்றவர்களை அண்டிப் பிழைத்திட வேண்டிய அல்லல் நிரம்பிய நிலையில், நாடுகள் இருந்தன; இருக்கின்றன; பிச்சைப் பிழைப்பு நம் நாட்டு மக்களை, முன்பு தீண்டினதில்லை. நாடு மட்டுமா, தனி மனிதனே, பிச்சை எடுத்துத்தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலை இருக்குமானால், அது எத்துணை வெறுக்கத் தக்கது என்று. நமது ஆன்றோர் கருதினர் என்பதற்குச் சான்றுகளைத் தேடி அலைவானேன், இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான் என்றன்றோ, வள்ளுவப் பெருந்தகை கூறினார். அப்படிப்பட்ட நாடு, இன்று எதிலாகிலும், தன்னிறைவு பெற்று இருந்திடக் காண்கிறோமா? எதிலாகிலும், தன்னிச்சைப்படி நடந்திடும் உரிமை பெற்றிருக்கிறதா, நாடு?<noinclude></noinclude> 2h8vh5yd8tilij4ryky7a89az56thxx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/239 250 641867 1930949 1929889 2026-05-07T13:08:49Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930949 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||215}}{{rule}}</noinclude> இல்லை! இல்லை! என்பதை, நாம் எடுத்துக் காட்டும் ஆதாரங்களைக் கூடத் தள்ளிவிடட்டும், தம்பி! ஒவ்வொன்றுக்கும், நமது அமைச்சர்கள் அளிக்கிறார்களே, பதில்கள், அவைகளைக் கவனித்தாலே, புரிகிறதல்லவா!! நம் நாட்டிலே, உழவு முறை எங்ஙனம் இருத்தல் வேண்டும் என்பதிலிருந்து, உரையாடுவது எம்மொழியில் என்பது வரையில், இன்னொருவர் தயவுகூட அல்ல. இன்னொருவரின் கட்டளையை எதிர்பார்த்தல்லவா, நடந்துகொள்ள வேண்டி இருக்கிறது. துறைமுகங்கள் உள்ளன இங்கே, தூர்ந்துபோன நிலையில்; அவைகளைப் பழுது பார்க்கலாமா, ஆழப்படுத்தலாமா என்று யோசிக்கக் கூட, நமக்கு, அங்கிருந்து 'நிபுணர்கள்' தேவைப்படும் நிலையல்லவா, காண்கிறோம். தூத்துக்குடித் துறைமுகத்தைப் பற்றிய சோகக் கதைதான், தெரியுமே, தம்பி! உனக்கு ஓட்டு வேட்டைக்குச் செல்லும்போது, அமைச்சர்கள் பேசும் பேச்சுக்களைக் கவனித்தால், அடே! அப்பா! ஒரே மாதத்திலே, அவர்களே, தூத்துக்குடித் துறைமுகத்தை விரிவு படுத்தி, சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தி, கப்பலே ஓட்டிவிடுவார்கள் என்று எண்ணிடத் தோன்றும்-அவ்வளவு கனிவு, குழைவு, தாராளம், வீரம், விவேகம் ததும்புகின்றன. பொங்கி வழியும் அந்த ஆர்வம், பெட்டியில் விழுந்ததை எண்ணிப் பார்த்ததும், இருக்குமிடம் தெரியாமல் வறண்டுபோயே விடுகிறது. ஏன்? இன்னொருவர் கட்டளைக்குக் காத்துக் கிடக்கவேண்டி இருப்பதால்! இதைச் சொன்னால், இப்போதெல்லாம். நமது மந்திரிமார்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. கோபம் பிறந்து என்ன பலன்? எதிர்க்கட்சிகளைத் தாக்கத்தான் அந்தக் கோபம் பயன்படுமேயன்றி, டில்லிப் பட்டினத்தருகே கூடச் செல்லும் வலிவு இல்லையே அதற்கு!! ஏன்? எதற்கும் டில்லியின் தயவை நாடிக் கிடக்கவேண்டிய இழி நிலையை, இவர்களாக ஏற்படுத்திக் கொண்டதனால்! இவர்களின், நெஞ்சுக்கு உரம் ஊட்ட, அறிவுக்குத் தெளிவு கிடைக்கத்தான், நமது கழகம். இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு! என்று பண்பாடியபடி இருக்கிறது. தம்பி! சில நாடுகள். இயற்கை வளமற்று, தொழில் திறனுள்ள மக்களற்று இருப்பதால், பேரரசு ஒன்றினுக்கு உட்பட்டு, அடங்கிக் கிடந்து, வாழ்க்கையை நடத்தித் தீரவேண்டியவைகளாகி விடுகின்றன.<noinclude></noinclude> t8mpc5ltldcb1tvi5h2zuobuzbhi4g2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/240 250 641868 1930951 1929890 2026-05-07T13:13:00Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930951 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|216||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> வேறு சில நாடுகள், வளம் இருந்தும், அதனைத் தக்க முறையில் பயன் படுத்திக் கொள்ளும் உரிமை பெறாததாலோ, உரிமை பறிக்கப்பட்டுப் போய்விடுவதாலோ, அடிமைக்கோலம் பூண்டு, பேசு இடும் பிச்சையை உண்டு வாழவேண்டி நேரிட்டு விடுகிறது. நம் நாட்டு நிலை, மிக வியப்பான தொன்றாகும். நம் நாட்டு வளம் ஒரு பேரரசுக்கு வண்ணமளிக்கவும், நம் நாட்டுத் தொழில் திறமை வேறோர் இடத்துக்கு வலிவும் பொலிவும் தேடித் தரவும், பயன்படுத்தப்பட்டு வருகிறது. நம் நாட்டு இரும்பு, நமக்கு இன்னமும் பயன்படவில்லை; நம் நாட்டுக்கோ, வேற்றிடத்து இரும்பு வருகிறது; அது மட்டுமல்ல வேடிக்கை; அந்த வேற்றிடத்து இரும்பை வெட்டி எடுக்கவும், அதற்கான திட்டமிட்டுச் செயல்படவும், நம் நாட்டவர் வேற்றிடம் செல்கிறார்கள்!! நாட்டிலே, காவிரிக்கரையிலே எண்ணெய் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். நம் நாட்டுக்கு இப்போது எண்ணெய் வேற்றிடத்திலிருந்து வருகிறது. அதுமட்டுமல்ல, வேற்றிடத்தில் உள்ள எண்ணெய்த் தொழிலிடங்களில், நம் நாட்டு உழைப்பாளிகளும், நிபுணர்களும், வேலை செய்து வருகிறார்கள். சந்தனத்தை அரைத்தெடுத்துக் கொடுக்கிறோம் - சமயத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்தவன் மார்பிலே பூசிக் கொள்கிறான், மகிழ்ச்சியுடன்; அரைத்ததால் கையிலே வந்துற்ற 'சுளுக்கு'க்காக ஈரக் களிமண்ணை அப்பிக்கொண்டு, நாம் வேதனைப்படுகிறோம். என்ன செய்யலாம்! நாம் வந்த வழி அப்படி!! - என்று பேசிப் புலம்புவர். வழி அறியாதார். அது போலன்றோ, ஆளவந்தார்களும் பேசுகின்றனர். என்ன செய்வது? நாம், டில்லியின் தயவை எதிர்பார்த்துத் தான் வாழவேண்டி இருக்கிறது. என்று என்ன இல்லை இங்கே? ஏன் கை ஏந்திக் கஷ்டப்படுகிறீர்கள்? என்று கேட்டு விட்டாலோ, உருட்டு கிறார்கள், மிரட்டுகிறார்கள், தம்பி! குத்திக் குடலெடுக்கிறார்கள். கொன்றே போட்டுவிடுகிறார்கள், உண்மையிலேயே இந்த நாடு, இன்னொருவர் தயவை நாடினால் மட்டுமே வாழ முடியும், என்ற விதத்திலே, இருக்குமானால். நீயும் நானும், நமது பக்கம் திரண்டு நிற்கும் நற்பண்பாளரும், ஏன், தனி அரசு என்று பேசப்போகிறோம்! நமக்கு என்ன, ஆளவந்தார்களின் அருவருப்பைத் தேடிக் கொள்வதிலே. இலாபமா? சுவையா? தலையாட்டிகளெல்லாம்<noinclude></noinclude> 3pkt2a0f5tva4vlqlfhddtij7ylcx46 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/241 250 641869 1930954 1929891 2026-05-07T13:18:56Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930954 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||217}}{{rule}}</noinclude> தர்பாரில் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கிறோம்; எங்கோ கிடந்ததுகள் சாமரம் வீசிப் பங்காளிகளாகி விடுவதைக் காண்கிறோம்; எதிர்த்துப் பார்த்தோம். பலன் இல்லை; இனி எடுபிடியாகிப் பார்ப்போம், பலன் கேட்போம். என்ற முறையிலே, ஓங்காரக் கூச்சலிட்டு ஒரு காலத்தில் உலவி வந்ததுகளெல்லாம், இன்று புகழ் 'ரீங்காரம்' செய்து, வட்டமிட்டுக் கொண்டிருக்கக் காண்கிறோம்! எனினும் ஆளவந்தாரின் போக்கினை எதிர்த்து. இன்னல் வந்துற்றால் ஏற்றுக் கொள்கிறோம். என்ன காரணம்? நமது உள்ளத்தில் ஆட்சி செய்யும் உணர்வு, நம்மை உந்திக் கொண்டிருக்கிறது. இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு! என்ற பண், செவியில் கேட்டபடி இருக்கிறது. இந்நாட்டு அருவியின் சலசல ஒலியிலும், செந்நெல் மணிகளின் கலகல ஒலியிலும், இந்தப் பண்தான் கேட்கிறோம். ஓங்கி உயர்ந்த மலைகளும், தேனினைச் சொரிந்திடும் தருக்களும், நமக்கு இந்தப் பண்ணினைத்தான் இசைத்தபடி உள்ளன. அதன் வயப்பட்டு விட்டோம்; மற்ற எதுவும், நம்மை மயக்கிடாது; எந்த எதிர்ப்பும் நமது எண்ணத்தை மாய்த்திடாது; உடலைச் சாய்த்திடலாம்; இருட்டு நேரம், முரட்டு ஆள். கூர்மையான கத்தி, நேர்மை மறக்கும் அதிகாரி, இருந்தால் போதும், அதற்கு. ஆனால், எண்ணம், என்றும் இறந்துபடாது! காணும் காட்சிகள், கேட்டிடும் இசை எல்லம், அந்த எண்ணத்தை மேலும் வலிவுள்ளதாக்கும்!! தம்பி! உடன் பிறந்த தங்கைமார் கூடி. நிலாச் சோறு செய்து உண்டு களிப்பர் கண்டிருக்கக் கூடும். பல்வேறு இல்லங்களின் செல்வங்கள் ஒரு இடத்தில் இருந்து, ஒன்றாகச் சமைத்து, ஒருசேர இருந்து உண்டு, ஆடிப்பாடி மகிழ்வர். எனினும், அந்த 'விளையாட்டு' முடிந்ததும், அவரவர் இல்லம் செல்வர்; பிறகு, உண்பதும் உறங்குவதும் அவரவர் இல்லத்திலேயே. அதுபோல், வேடிக்கைக்காக அல்ல, காரணத்தோடு, ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக, பல நாட்டவர், பல இனத்தினர் ஒரு இடத்திலிருந்து. ஒன்றுபட்டுக் காரியமாற்றலாம்- காரியமாற்ற வேண்டி நேரிடும். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரியம் குறைவின்றி நடந்தேறிய பிறகு. ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு இனமும், தத்தமது எல்லை நின்று, உழைத்து, உயர்ந்து, உயர்வினை உலகுக்கு விரும்பி அளித்து, உலகப் பொதுநலனை வளர்த்திடவே முனைதல் வேண்டும். உலகே ஒரு பெரும்நாடு ஆகி எல்லைக் கோடுகள் அழிக்கப் பட்டு - இன இயல்புகள் நீக்கப்பட்டு - யாதும் ஊரே, யாவரும் கேளிர்<noinclude></noinclude> 2whygk03bgz38bs4d62y82wuy35h2tg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/242 250 641870 1930957 1929892 2026-05-07T13:22:53Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930957 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|218||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> என்பது நடைமுறைக்குக் கொண்டுவரப்படும், நன்னாள் வருமெனின், எவர் குறுக்கே நிற்பர்! ஜெர்மனி. ஜெர்மனி என்ற உணர்வை இழந்து, இத்தாலி தன் தனிப்பெயரை விட்டுக் கொடுத்து. பிரான்சு தன் பண்பு தனியானது என்று பேசுவதை விட்டொழித்து, அதுபோன்றே, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, இரஷியா ஆகிய எல்லா நாடுகளும், தத்தமது எல்லைகள், இயல்புகள், அரசு முறைகள், வளமூட்டும் வாய்ப்புகள் அனைத்தையும் 'தியாகம்' செய்து, 'ஒரே உலகு' ஆகிவிடத் திட்டமிட்டாலும், நாங்கள் மட்டும், 'திராவிடம்' தனி நாடுதான் என்ற திட்டத்தை விடவேமாட்டோம் என்று, எவரும் கூறத் துணியார். ஆனால், 'ஒரே உலகு' என்பதே உயர்ந்த இலட்சியம், எனவே உனக்கென ஒரு நாடு, ஒரு அரசு, வேண்டுமென்று கிளர்ச்சி நடத்தாதே, அது குறுகிய மனப்போக்கு என்று பேசுவது, பேரறிவினைக் காட்டுவது மாகாது. நேர்மையுமாகாது. * 'தேசியம்' என்பதுகூட, ஒரு போலித் தத்துவந்தான்! மனித குலம் ஒன்றேயன்றி, அதிலே, மஞ்சள், கருப்பு, வெள்ளை, மாநிறம் என்றெல்லாம் குறிப்பிட்டு இது என் நாடு, இது என் அரசு. என்று வாதாடுவது பேதமை என்றுகூடப் பெரியவர்கள் பேசுகிறார்கள் - சுவை இருக்கிறது பேச்சில், சூடுகூடப் பிறந்துவிடுகிறது; ஆனால் செயல் முறை, எங்ஙனம் இருக்கிறது என்று கவனிக்கும்போதுதான். அந்தப் பெரியவர்கள் பேசுவது, மற்றவர்கள் கேட்டுத், தம்முடைய உரிமையை விட்டுக் கொடுக்க அல்ல என்பது விளக்கமாகத் தெரிகிறது. * ஓ. ஹென்ரி சுவைமிகு சிறுகதைகள் பல எழுதிப் புகழ் ஈட்டிய, அமெரிக்க எழுத்தாளர். கதைகளில் சுவை என்றால், சொல்லடுக்கால், கட்டுக்கோப்பு முறையால் கிடைத்திடும் சுவை மட்டுமல்ல, கதையிலே இடம்பெற்று, படிப்போரின் நெஞ்சைத் தொட்டிடும் கருத்தால் கிடைத்திடும் சுவை. ஒரு உணவு விடுதி மிகப்பெரியது. புகழ் வாய்ந்தது. எப்போதும் இங்கு ஒரே ஆரவாரம், கூட்டம், குதூகலம். எங்கெங்கிருந்தெல்லாமோ, வருகிறார்கள் இந்த உணவு விடுதிக்கு. கூட்டத்திலே சேராமல். ஆனால், அனைவரையும் கூர்ந்து கவனித்தப்படி, ஒருவன் இருக்கிறான் - அவன் ஒரு சிந்தனையாளன். அரசியல், பொருளியல், மன இயல், இவைகளைப் பற்றி எல்லாம்<noinclude></noinclude> m3qjx612npo27xaf7pc4po6dr7b56wd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/243 250 641871 1930970 1929894 2026-05-07T14:07:15Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930970 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||219}}{{rule}}</noinclude> நிரம்பத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு. இந்த விடுதியிலே பலர் வருகிறார்கள், பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும் என்பதற்காகவே வந்திருக்கிறான். விந்தையான மனிதர்கள், வேடிக்கையான இடம்! என்று எண்ணிய படி அவன் உட்கார்ந்திருக்கிறான். நடமாடும் விந்தை என்று சொல்லத்தக்க விதத்தில், ஒருவன், உள்ளே நுழைந்து, ஒரு அதிர்வேட்டுச் சிரிப்பை வீசிவிட்டு, உட்கார இடம்தேடி, ஒதுக்குப் புறமான இடத்தில், தனியாக உட்கார்ந்திருக்கும் சிந்தனையாளனைப் பார்க்கிறான். என்ன எண்ணிக் கொண்டானோ, தெரியவில்லை. நேராக, அதே இடம் வந்து, அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொள்கிறான். மயக்கும் பார்வை! இனிக்கும் பேச்சு! அந்த விந்தை மனிதனுக்கு. "தாங்கள் எந்த ஊரோ?" என்று கேட்டான் சிந்தனையாளன். “நானா? நான், நார்வே! அல்லது பாலஸ்தீன்! பாரீஸ்!" என்று எதாவது பதில் சொல்லுவான் என்பது, சிந்தனையாளன் நினைப்பு. விந்தை மனிதனோ, உடனே பதில் கூறவில்லை. ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ஏளனம், பச்சாதாபம், வியப்பு, எல்லாம் கலந்த ஒரு புன்னகையைக் காட்டியபடி, "நானா? எந்த ஊர் என்றா கேட்கிறாய்! நான், என்ன சொல்ல! என் ஊர், உலகம்!! இப்போது பீகிங் நகரிலிருந்து புறப்பட்டு வருகிறேன்; டமாஸ்கஸ் நகர வியாபாரி ஒருவருக்குக் காஷ்மீர் கம்பளம் தேவை என்று வெனிஸ் நண்பன் கூறக்கேட்டு, இன்றிரவு பக்தாத் கிளம்புகிறேன், அந்த வியாபாரியைக் கண்டு பேச!" என்று பதிலளித்தான். ஊர் எது என்று கேட்ட உடன், மளமளவென்று உலகையே ஒரு சுற்றுச் சுற்றி வருகிறானே என்று, ஆச்சரியம், சிந்தனையாளனுக்கு. ''உலகம், எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், அவரவர்களுக்கு என்று ஒரு நாடு. ஒரு ஊர் உண்டு அல்லவா?" என்று கேட்டான் சிந்தனையாளன். "இளைஞனே! பொதுவாகப் பலருக்கும் இருக்கும் பித்தம் உனக்கும் இருக்கிறது. என் நாடு, என் ஊர், என்பது அர்த்தமற்ற பேச்சு!! நாட்டின் மீது பற்றுவைப்பது என்ற தத்துவமே, போலி - சொத்தை. மண்ணும் விண்ணும், மரமும் மலரும், குதலைமொழிக் குழந்தையரும், குழல்மொழிக் குமரிகளும், எல்லா இடத்திலும், உலகமெங்கும் உண்டு! இதிலே, ஒரு குறிப்பிட்ட எல்லையை நாமாக வகுத்துக்கொண்டு, இது எனது நாடு, இதற்கு உலகிலே எங்கும் இல்லை ஈடு, என்று பேசுவது பேதைமை.<noinclude></noinclude> 373h39r3371m8zlmi6ewrbq8b5rq6f9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/244 250 641872 1930974 1929895 2026-05-07T14:40:10Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930974 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|220||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ஒரு குறிப்பிட்ட இடத்தின்மீது பற்று இருப்பதாகப் பேசுவதும் பொருத்த மற்றது. எனக்கு இமயமலை பனிமூடி இருக்கும் காட்சியும், இலண்டன் மாநகரம் மூடுபனியில் மூழ்கிக்கிடப்பதும், நைல் நதியின் நேர்த்தியும், நேப்பிள்ஸ் நகர வசீகரமும், பெர்லின் நகரத் தொழிற் சாலையும், பிரான்சு நாட்டு மதுவகையும், மணிபுரி நடனமும், மாட்ரிட் நகர மாட்டுச் சண்டையும், எல்லாமே பிடிக்கும்! எல்லாம் என்னுடையவை என்ற உணர்ச்சிதான் எனக்கு - என் நாடு அதிலே என் ஊர்! அதிலே என் தெரு! அதிலே நான் பிறந்த வீடு! நான் விளையாடிய மண்மேடு! அங்கு நான் கலைத்தெறிந்த குருவிக்கூடு! - என்றெல்லாம் பேசுவது கிடையாது. நான் மனிதன்! இந்த நாட்டுக்காரன் - அந்த நாட்டுக்காரன் என்று, என்னையே நான் மதிப்புக் குறைவாக்கிக் கொள்ளமாட்டேன். என் நாடு உலகம்!! மசூதியும் மாதாகோயிலும், தேரும் திருவிழாவும், உண்டு. இதிலே இதுதான் என்னுடையது, இது என்னுடையது அல்ல என்ற பேத உணர்ச்சி எனக்குக் கிடையாது. நான் சில வேளைகளில், சில இடங்களில் தங்குவேன் - ஆனால், அதிலே இன்ன இடம் என் இடம் என்று கூறி, மற்ற இடங்களை இழந்து விடுவேனா மதியற்றவனல்லவா, அப்படிச் செய்வான்! நான் அரேபிய பாலைவனத்திலே ஒட்டகத்தின் மீது அமர்ந்து செல்வேன். கேரளத்திலே படகேறிச் செல்வேன். டார்ட்டாரியில் குதிரை! இலண்டனில் விமானம்! இரஷியாவில், ரயில்!!-இப்படி!! ஆனால், இதிலே இதுதான் என் நாடு, மற்றவை மற்ற எவரெவருக்கோ என்று பேசும், பஞ்சப் புத்திக்காரனல்ல நான்! எனக்கு. உலகம் உறைவிடம்! உலகநாதன் என்று என்னை அழைக்கலாம்". சிந்தனையாளன், வியப்பிலே அமிழ்ந்தே போனான். நாடு. நாட்டுப்பற்று, நாட்டு விடுதலை, அதற்கான போர், அதிலே தியாகங்கள், வீர வரலாறுகள், இவைகளை எல்லாம் படித்து, நெஞ்சு நெக்குருகி இருக்கிறான் - இதோ 'ஒருவன். தன்னை உலகநாதன்' என்று கூறிக்கொள்கிறான் - நாட்டுப்பற்று என்று பேசுவதே சிறுபிள்ளைத்தனம் என்று கேலிசெய்கிறான் - இவனல்லவா, தலைசிறந்த தத்துவவாதி - நாட்டுப்பற்று எனும் பாசத்தைக்கூடக் கடந்தவன்! - என்று எண்ணி வியந்தான். "என் நாடு இங்கிலாந்து என்று கூறிவிட்டால், உனக்குக் கரித் துண்டு மட்டும்தான் சொந்தமாகும்; ஆப்பிரிக்காவிலே உள்ள வைரம். உனக்கு இருக்காது தமிழ்நாட்டு முத்து உனக்கல்ல, ஆப்கன் நாட்டு பழவகை உனக்கில்லை..." என்று விந்தை மனிதன் கூறக் கேட்டு. சிந்தனையாளன், இவனே இலட்சிய புருஷன் - இவன் கூறுவதே உண்மையான தத்துவம், தேசியம் என்பதுகூடச் சொத்தைவாதம். நாமும் 'உலகநாதன்' ஆகிவிடவேண்டும். குறுகிய மனப்பான்மை கூடாது.<noinclude></noinclude> kwcvf2us3ekrxjjrtho0ixc6s359o79 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/245 250 641873 1930975 1929896 2026-05-07T14:47:41Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930975 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||221}}{{rule}}</noinclude> எல்லைக் கோடுகளிலே சிக்கிக் கொள்ளலாகாது என்றெல்லாம், தீர்மானித்தான். உலகநாதன், சிறிதுநேரம் இருந்துவிட்டு, விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான். சிந்தனையாளன், செந்தேன் உண்டவன் போலாகி, அங்கேயே உட்கார்ந்திருந்தான். திடீரென்று, பெருங் கூச்சல் கேட்டது. ஒருவரை ஒருவர் ஏசிக்கொள்வதும், தாறுமாறாகப் பேசிக் கொள்வதும், கேட்டது. உதைப்பேன்! கொன்றுவிடுவேன்! சுட்டுத் தள்ளுவேன்! - என்று கூக்குரல் கிளம்பிற்று. பரபரப்பு ஏற்பட்டது. அமளி மூண்டுவிட்டது. மேஜைகள், நாற்காலிகள், பறந்தன. உடைந்தன. உண்டு களித்திருந்தோர், மூலைக்கு ஒருவராக ஓடலாயினர். பலப்பல நூற்றாண்டுகளாகப் பாவாணர்களும், அரசியல் ஆசிரியர்களும், எழுச்சியூட்டி நிலைநாட்டிய தேசியம் - நாட்டுப் பற்று என்பதே போலித் தத்துவம் என்ற பேருண்மையை, உலகநாதனின் உன்னதமான விளக்கத்தால் பெற்றுப் பெருமிதம் அடைந்திருக்கும் வேளையில், ஏதோ ஒரு அற்ப விஷயத்துக்காக, இங்கு அமளி செய்கிறார்களே அறிவற்றவர்கள், பேருண்மையைக் கேட்டறியாப் பித்தர்கள், என்று எண்ணி வெறுப்படைந்தான், சிந்தனையாளன். இதற்குள், அமளி பலமாகிவிட்டது. ஒருவன் பலமாகத் தாக்கப்பட்டுக் கீழே சாய்ந்தான். அவன் உடலில் பல இடங்களிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. "ஐயோ பாவம்! எவனையோ, பலமாகத் தாக்கி விட்டார்களே!" என்று முணு முணுத்தப் படி, அந்த இடம் நோக்கிச் சென்றான், சிந்தனையாளன். அடிப்பட்டவனைக் கீழே கிடத்தி இருந்தார்கள். அருகே சென்று பார்த்தான். திடுக்கிட்டுப் போனான்; அடிபட்டுக் கீழே கிடந்தவன், உலகநாதன். "ஐயா! இவரை ஏன் இப்படித் தாக்கினீர்கள்? அமளிக்குக் காரணம் என்ன?" என்று பரிவுடன் சிந்தனையாளன் கேட்டான். "பயல், முன்கோபக்காரன். யாரோ ஒருவன், இவனுடைய ஊரிலே சாக்கடை நாற்றம் மூக்கைத்துளைக்கும் என்று சொன்னானாம். ஆஹா!<noinclude></noinclude> n4ql4cz3lcw4ff6gi0w5ifxhzxxbci3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/246 250 641874 1931382 1930620 2026-05-08T11:49:21Z Subisena 16382 1931382 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|222||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>என் ஊரைப் பற்றியா கேவலமாக, இழிவாகப் பேசுகிறாய்? என்று கூவி, அவன்மீது பாய்ந்து அடித்தான்; தடுத்தார்கள், அடங்கவில்லை; பிறகு அனைவரும் சேர்ந்து கொடுத்தார்கள் பலமாக; பயல் கீழே உருண்டான்; இவனுடைய ஊரிலே உள்ள சாக்கடை நாற்றமடிப்பதைச் சொன்னால் கூடவா, கோபம் வருவது! முட்டாள் தனமல்லவா அது!" என்று ஒருவர் விளக்கம் தந்தார். உலகநாதனைப் பார்த்தான் - அவன் தன்னிடம், தேசியமே போலி என்று பேசிய பேச்சை நினைத்துக் கொண்டான் - அவன் ஊரைப் பற்றி யாரோ கேவலமாகப் பேசினது கேட்டு, இவ்வளவு ஆத்திரம் பிறந்ததே, இவனா, உலகமே என் நாடு! எனக்கு நாடு என்ற எல்லைக் கோடுமீது பற்றுக் கிடையாது! என்று பேசிய, உலகநாதன்!! - என்று நினைத்தான் - மயக்கம் வந்தது சிந்தனையாளனுக்கு. தம்பி! ஓ. ஹென்ரியின், சிறுகதையை, கூடுமான வரையில், புரியவைக்க முயன்றிருக்கிறேன் அதற்கான வடிவம் அமைத்து - அவ்வளவுதான் - அந்த முழுச் சுவையைத் தர இயலவில்லை. 'ஒரே உலகம்' என்று பேசுபவர்களிடம், தமது நாடு தமது ஊர் என்ற உடன், எப்படிப்பட்ட ஆத்திர உணர்ச்சி ஏற்படும், என்பதைக் கதை வடிவாக்கிக் காட்டி, தத்துவம் பேசலாம் தாராளமாக, ஆனால் பற்று, பாசம், அதனால் வரும் எழுச்சி இவைகளைப் போக்கிக் கொள்ள முடியாது என்பதை, அழகாக விளக்கிவிட்டார், ஓ. ஹென்ரி ) (திராவிட நாடாவது, தமிழ் நாடாவது, இந்தியா ஒரே நாடு. இதிலே என்ன, என் நாடு, என் இனம், என்ற குறுகிய மனப்பான்மை, என்று பேசுகிறவர்களைக் கண்டால், தம்பி! ஓ. ஹென்ரியின் கதையை நினைத்துக் கொள்.) (நாம், திராவிடம் கேட்கும்போது, பாரதம் - ஒரே இந்தியா - என்றெல்லாம் உபதேசம் செய்கிறார்கள்-பலர் - மேதாவித்தனம் என்ற எண்ணத்தில், அவர்களே, அவர்களின் மாநிலம், அதன் உரிமை, அதன் தொழில் வளம், என்ற பிரச்சினை வந்ததும், தாவிக் குதிக்கிறார்கள். தாறுமாறாகக்கூட நடந்து கொள்கிறார்கள்.) அசாமிலே, இன்னமும் அடங்கவில்லை அமளி. பஞ்சாபிலே கிளர்ச்சி ஓயவில்லை.<noinclude></noinclude> 383zfkbtyt7nr0xnr6zj318lsz0zbko பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/249 250 641877 1931378 1930629 2026-05-08T11:48:10Z Subisena 16382 1931378 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||225}}{{rule}}</noinclude>போய், கேவலம் குரங்குகள் செய்து முடித்த வேலையையா செய்யச் சொல்கிறீர்கள்! எத்துணை இறுமாப்பு உமக்கு!! இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே கடல் இருக்கிறது; எனினும் பாதாளவழி அமைக்கலாமா என்றோர் பிரச்சினை இருக்கிறது. இலண்டன் செல்கிறீராமே, பிழைத்துப் போகட்டும் அந்த நாட்டு மக்கள் பிரச்சினைக்கு ஒரு விளக்கம், வழிவகை கூறிவிட்டு வருக! என்று கூறியிருந்தால், செய்து முடிப்போம்! என்று எண்ணி மகிழ்ந்திருப்பேன். கூடிக்கூடிப் பேசுகிறார்கள் போரை ஒழிப்பது எங்ஙனமென்று, அதற்கான வழி தெரியாது வதைபடுகின்றனர்; அமைச்சர் ஏறே! இலண்டன் சென்றதும், காரிருளில் சிக்கித் தவித்திடும் 'இராஜதந்திரிகளை' வரச்சொல்லி அறிவுரை அருளி, உலகம் உய்ய வழி கூறிவிட்டு வாரும், என்று கூறினால், மகிழ்ச்சியுடன் அந்தப் பணியினை ஏற்றுக்கொண்டிருந்திருப்பேன்!! சமதர்மம் என்பதுபற்றி எவரெவரோ ஏதேதோ எழுதிக் குழப்பி விட்டிருக்கிறார்கள். அதனால், சமதர்மம் எனும் தத்துவத்துக்கு ஒரு தெளிவுரை நூல் தீட்டி, அதனை உலக மொழிகள் அனைத்திலும் வெளியிட, தங்களைக் கண்டதும், துடிதுடித்தோடி வந்து, பதிப்பாளர்கள், குழுமி நிற்பர். கொங்குநாட்டுத் தங்கமே! அத்தகைய ஒரு நல்லேடு எழுதித்தந்து, மார்க்சையும், ஏன்ஜல்சையும், ப்ரோதானையும், பிறரையும் நம்பி நாசமாகிவிட்ட நானிலத்துக்கு, ஒரு புதுவழி காட்டிவிட்டு வாருங்கள், என்று கூறினால், சில மணிநேரம் அதற்கென ஒதுக்கி, அந்தக் காரியத்தைச் செய்த முடித்துத் திருப்தி அடைவேன் - தமிழகத்துக்குப் பெருமை ஏற்படச் செய்திடுவேன்!! இப்படிப்பட்ட பணிகளைக் கூறாமல், செச்சே! குரங்குகள் செய்து முடித்த காரியம், அணைகட்டுவது, அதைச் செய்யச் சொல்கிறீர்கள் என்னை? - என்று, அமைச்சர் ஆயாசப்படுகிறார்போல் தெரிகிறது. அவர் பேசும் போக்கினைக் கவனிக்கும்போது. அமைச்சராக இருப்பவருக்குத் தமது அறிவாற்றலிலே, நம்பிக்கை இருக்கத்தான் வேண்டும் - அளவு அறிந்து நம்பிக்கை இருந்தால் நல்லது - வரைமுறையற்ற நம்பிக்கை கொள்வது கேலிக்குரியது. எனினும், இருந்துவிட்டுப் போகட்டும்; ஆனால், அத்துடன், பிறர் பேசுவது அத்தனையும் பேதைமை, என்று எண்ணிக் கொள்வது ஆணவத்தின் விளைவு; அதனை எடுத்துப் பேசுவது, நோய் முற்றுகிறது என்பதற்கு அடையாளம். யார் எங்கே, எப்போது, இந்த உலக மகா மேதையைப் பார்த்து, ஆறுகள் இல்லை எனினும், அணைகள் கட்டவேண்டும். என்று கேட்டார்கள்! அன்றும் கேட்டோம். இன்றும் கேட்கிறோம். கோடி கோடியாகக் கொட்டி மலை மலையாக அணைகள் கட்டி, வடக்கே பாலைவனத்தைச் சோலைவனமாக்குகிறீர்களே, தெற்குச் சீமைக்குச் செய்தது என்ன?<noinclude></noinclude> 3jv92zqsgvp3d00fd3jpk8xaofh4347 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/250 250 641878 1931376 1930639 2026-05-08T11:47:32Z Subisena 16382 1931376 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|226||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>என்று கேட்கிறோம்; உரிமை இருப்பதால், தேவை அறிவதால், ஆட்சியாளர் திருவடி தாங்கிடுவோராகிப் போனதை உணருவதால். இதைத் திரித்துக்கூறி, அணையா? எங்கே? கூவம் ஆற்றிலே கட்டவா? என்று கேட்பவர், அமைச்சராக மட்டும் இல்லாது போனால், யார் இந்தக் குறும்புப் பேச்சுப் பேசுபவர்? கோமாளியோ!! என்றுதான் நாடு கேட்டிருக்கும். பேசுபவர் அமைச்சர் என்று அறிவதால், நாடு, திகைத்துக் கிடக்கிறது. அமைச்சரா இப்படிப் பேசுகிறார் என்று எண்ணி அல்ல; இப்படிப் பேசுபவரா அமைச்சராக இருக்கிறார் என்று எண்ணி. கூவத்துக்கு அணைகட்டச் சொல்லியோ, கோவலத்திலே கோட்டை கட்டச் சொல்லியோ, நாம் யாரும் கேட்டோமில்லை; கேட்டதெல்லாம், வடக்கு வளம்பெற என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு பெரும்பொருள் கொட்டி ஆர்வம் பொங்கிடும் நிலையில் காரியங்களைத் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்களே, அந்த ஆர்வம் அக்கரை, திறமை, ஏனைய்யா, உமக்கு இல்லை? வளமளிக்கும் திட்டங்கள், தென்னகத்துக்கு எம்முறையில் இருத்தல்வேண்டும் என்பது பற்றி ஆர்வம்காட்டி, அதற்கான பொருள் ஈட்டுவதிலே அக்கரை செலுத்தித், திட்டங்களை நிறை வேற்றுவதிலே அவசரத்தைக் காட்டி, ஏன் வெற்றிப்பட்டியலை நீட்டாதிருக்கிறார்கள், என்று கேட்கிறோம். தவறா? இதற்குப் பதில், உதட்டைப் பிதுக்குவதும், உறுமிக் காட்டுவதும் தானா! வேற இல்லையா!! தம்பி! அமைச்சர் கூவத்தக்கு அணைகட்ட வேண்டாம் - அதன் நாற்றத்தையாவது போக்கட்டுமே பார்ப்போம். பார்த்தோமே பொறுத்திருந்து இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக. கூவம் நதியின் நாற்றத்தைப் போக்கக்கூட வக்கு அற்று வழி அற்றுப்போயிருக்கும் இந்த வல்லமைசாலிதான், வாய் வீச்சிலே எனக்குள்ள வல்லமையைப் பாரீர் என்கிறார். இது வல்லமைகூடஅல்ல! இடத்தின் காரணமாகக் கிடைக்கும் வாய்ப்பு!! யாரறியார், இதனை! அவரே, ஒருகணம், நிதானமாக எண்ணிப் பார்த்தால், புரியும். கூவம் ஆற்றினைப் பயனுள்ளதாக்கத் திட்டம்கூட இருக்கிறது- அறிந்தோர் தீட்டி, ஆளவந்தார்களால் நிறைவேற்றப்படாமல், ஏட்டளவில் இருந்து வரும் திட்டம். செய்து முடித்தாரா? தெரு முனையில் எனக்கெதிர் நிற்பவன் யார்? என்று செருக்குடன் பேசிவரும், அமைச்சர் பெருந்தகை. ஆறுகள் உள்ள இடத்தில் அணைகள் - ஏரிகள் உள்ள இடத்தில் கரைகள்! கங்கைக்கும் யமுனைக்கும் கோடி கோடியாகப் பணம்! இங்கு காட்டாறுகளைக் கட்டுப்படுத்த தொகையின் அளவு ஏன் அதிகப் படுத்தக் கூடாது.<noinclude></noinclude> d7fuazaru1ws5ukdrklosexxqzvdp26 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/252 250 641880 1931373 1930651 2026-05-08T11:46:45Z Subisena 16382 1931373 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|228||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>எவ்வளவு கோபம் வருகிறது என்பது தெரியும். அந்த நிலைதான், அமைச்சருக்கு. காங்கிரஸ் கட்சியிலேயே பலர், தென்னாடு புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தொழில் வளர்ச்சி சரியான அளவிலும், வகையிலும் ஏற்படவில்லை என்பதை உணர்ந்து குமுறுகிறார்கள். பொதுவாகவே மக்கள், சுயராஜ்யத்தின் பலனை வடக்கே உள்ளவர்கள் சுவைத்து இன்புறுவது போலத் தென்னக மக்கள் இன்புறவில்லை என்பதைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். சிறிதளவு துணிவு கொண்டவர்கள், காங்கிரஸ் தலைவர்களைக் கேட்கவும் செய்கிறார்கள்; 'ஏனய்யா, வடக்கே மூன்று பெரிய இரும்புத் தொழிற்சாலைகள் அமைத்தார்களே, இங்கு இவ்வளவு கூக்குரலிட்டும் இன்னும் ஏன் இரும்புத் தொழிற்சாலை அமைக்கவில்லை' என்று கேட்கிறார்கள். ஏற்பாடாகி வருகிறது; பரிசோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது: நிபுணர்கள் திட்டம் வகுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று, காங்கிரஸ் தலைவர்கள் எத்தனை முறைதான், பொதுமக்களுக்குச் சமாதானம், கூறுவார்கள்! அவர்களுக்கும் சலிப்பும் ஆத்திரமும் ஏற்பட்டுப்போய், அவர்களே இப்போது டில்லி தேவதைகளைப் பார்த்துக் கேட்கத் துணிந்து விட்டார்கள். ஆயிரம் சொல்லு, தென்னாட்டுக்காக வாதாடுவதிலே: திறமையும் தீரமும் காட்டுபவர்கள் தி.மு.கழகத்தினர்கள் - என்று பொதுமக்களே, மகிழ்ச்சியுடன் கூறிடக் கேட்கும்போது, காங்கிரஸ் தலைவர்களுக்கே. ஒருபுறம் எரிச்சல், இன்னோர்புறம் வெட்கம் கிளம்புகிறது. இதிலென்ன பிரமாதம் நாங்களும்தான் கேட்கிறோம், என்று கூறிவிட்டு, இப்போது டில்லியில் காங்கிரஸ்காரர்கள், சம்பத்தோடு சேர்ந்து, குரல் எழுப்பக் காண்கிறோம். ஆனால், அவர்கள் இன்னமும் 'மனு' போடும் 'மகானுபாவர்களாக'வே உள்ளனர்; வேறுவிதமாக அவர்கள் இருப்பதற்கில்லை. ஆனால், இந்த அளவுக்கு அவர்கள் பேசுவது கூட, வடக்கே உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு, அதிர்ச்சியைத் தருகிறது. ஏதேது, இது கட்சிகளைக் கடந்த ஒரு தேசியப் பிரச்சினையாகி விடும்போல் இருக்கிறதே, பாரதம், ஏக இந்தியா, என்ற தத்துவமே தகர்ந்து போய்விடும்போல இருக்கிறதே என்று எண்ணுகிறார்கள்; எண்ணும் போதே அச்சம் குடைகிறது. நிலைமை புரிவதால், அவர்களுக்கு அச்சம் குடைகிறது. பெற்றுள்ள நிலையின் காரணமாக, துணிவு தடித்துப் போயிருப்பதால், இங்குள்ள நிதி அமைச்சருக்கு, எவரைக் கண்டாலும் ஒரு ஏளனம், எதைச் சொன்னாலும் அலட்சியம், ஏற்படுகிறது; கூவத்துக்கா, அணை கட்ட? என்று கேட்கிறார், கேலி பேசும் போக்கில்.<noinclude></noinclude> geak6o9xdtmc8g6xw279j585ft8udw8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/255 250 641883 1931370 1930664 2026-05-08T11:45:45Z Subisena 16382 1931370 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||231}}{{rule}}</noinclude>போய்விடும்! என்று பேசி, நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள், ஊர்வலம், வேலை நிறுத்தம், கடை அடைப்பு நடத்தி, டில்லிப் பேரரசை நடுநடுங்க வைத்தது. அசாம், டில்லிப் பேரரசு, அசாமில், எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலை ஏற்படும் என்று உறுதி அளித்த பிறகே, குமுறல் அடங்கிற்று. இங்கு? இரும்புத் தொழிற்சாலை இப்போதைக்கு இல்லையா? சரி. உரத் தொழிற்சாலை ஏற்படத் தாமதமாகுமா? சரி! தூத்துக்குடி, சேது சமுத்திர திட்டம், மூன்றாவது திட்டத்தில் சேர்க்கப்படுவது முடியாத காரியம் என்கிறீர்களா? சரி! எமது பதவிக்கு ஆபத்து இல்லையல்லவா? அது போதும், ஐயனே! அதுபோதும்!! -என்று கூறிக் காலந்தள்ளி வருகிறார்கள். பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களுக்கு ஒரு பேருண்மை நன்கு தெரிந்திருக்கிறது; பதவியில் இல்லாவிட்டால், நாடு தங்களைத் தேடாது, நாடாது என்ற பேருண்மையைத்தான் குறிப்பிடுகிறேன். காமராஜர் போன்ற ஒருவர் இருவர் தவிர, மற்றவர்கள், பதவியின்றி இருந்த காலத்திலேயே, யாருக்குத் தெரிந்தவர்களாக இருந்தனர்? நாடு, அவர்களுக்கு அப்போது அளித்த 'மரியாதை' என்ன? பத்திரிகைகளேகூட அவர்களின் பேச்சுக்கு என்ன இடம் கொடுத்தன? யாருக்குத் தெரியாது! பதவி போய்விட்டால், மீண்டும் அந்தப் பழைய நிலைதான் என்ற பேருண்மை தெரிந்திருப்பதால்தான், அவர்கள் நாட்டுக்குக் கிடைக்கவேண்டியது கிடைக்காது போயினும், நமக்குக் கிடைத்துள்ள பதவி பறிபோகாதிருந்தால் போதும் என்று எண்ணுகிறார்கள்; அந்தப் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதிலே அவ்வளவு கவலையுடன் இருக்கிறார்கள். பதவியில் இருந்து கொண்டு, சிரித்தால் முகம் செந்தாமரை என்றும்? கடுகடுப்பாக இருந்தால், கெம்பீரம் என்றும், தருக்குமொழி பேசினால் பாமரர் தலைவன் என்றும் பாராட்ட, ஏடுகள் முன் வருகின்றன! எப்படி அந்தச் சுவையை இழக்க மனம் வரும்? எனவேதான், டில்லிப் பேரரசு எத்தனை முறை, இல்லை! இல்லை! என்று சொன்னாலும், இவர்கள் சரி! சரி! என்று கூறிவிடுகிறார்கள்; அதுமட்டுமல்ல டில்லிப் பேரரசுகூடக் கூசக் கூறிடும் வார்த்தைகளை வீசி, இந்நாட்டு மக்களின் மனதைப் புண்படுத்துகிறார்கள். இங்கு செய்யவேண்டியதனைத்தையும் செய்து முடித்து விட்டது போலவும், மக்கள் வெற்றிக் களிநடனம் ஆடிக்கிடப்பது போலவும்,<noinclude></noinclude> mrh7070vimz52uman2srug01lglsegf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/256 250 641884 1931369 1930667 2026-05-08T11:45:23Z Subisena 16382 1931369 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|232||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>ஒரு நாலைந்துபேர் மட்டுமே வீண் கூச்சலிட்டுக் கொண்டு இருப்பது போலவும் நினைத்துக் கொண்டு, கேலிபேசி எதிர்ப்பை ஒழித்து விடலாம் என்று, 'கூவத்துக்கு அணை கட்டவா?' என்று கேட்கிறார். குறும்புத்தனத்தை விட்டொழிக்க வேண்டிய பருவத்தை அடைந்து மேலான பதவியிலும் அமர்ந்திருக்கும் அமைச்சர். "இராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும் பகுதிக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும்படிசெய்ய, மேல் பெரியாற்றுத் திட்டத்தை மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். குந்தாறு, நாராயண காவேரி போன்ற சிற்றாறுகளின் நீரைப் பாசனத்திற்கு உதவும்படி செய்ய வேண்டும். சிக்கல், குதங்கல், எராகுடி போன்ற பெரிய வாய்க்கால்களைச் சீராக்கவேண்டும். முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ள குளங்களைச் சீரமைக்க வேண்டும்". தம்பி! ஒரு மாவட்டத்தில் மட்டும். செய்யப்பட வேண்டியவை - ஒரே ஒரு துறையில் மட்டும். எல்லாம் செய்தாகிவிட்டது. இனிக் கூவத்துக்கு அணை கட்ட வேண்டியதுதான் பாக்கி, என்று எக்காளமிடுகிறாரே அமைச்சர், அவருடைய திருப்பார்வையிலே, இராமநாதபுரம் மாவட்டம் படவில்லையா? முதுகுளத்தூர் தாலுகா காங்கிரஸ் மாநாட்டிலே, நிறைவேற்றப் பட்ட தீர்மானத்திலிருந்து ஒரு பகுதியைத்தான், மேலே குறிப்பிட்டிருக்கிறேன். காமராஜர் வீர உரை, விளக்க உரை, எல்லாம் அளித்தார் - அந்த மாநாட்டில். அவருடைய ஆட்சி செய்யவேண்டியது எவ்வளவு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதுபோலத் தீர்மானங்களைக் காங்கிரஸ் மாநாட்டில் கொண்டுவந்து பேசினர். தம்பி! இதை நான் எழுதி கொண்டிருக்கும் நேரத்தில், காஞ்சிபுரம் தொகுதியைச் சேர்ந்த கீழம்பி எனும் சிற்றூரின் மருங்கே வாழ்ந்து வரும் ஆதித் திராவிட மக்கள், பிணம் விழுந்தால் எடுத்துச் செல்வதற்குக்கூடப் பாதை வசதி இல்லாத குறையைப் போக்க, துரைத்தனம், எவ்வளவு மனுக்கள் அனுப்பியும், இதுவரை, ஒரு முயற்சியும் எடுத்துக் கொள்ளாதது பற்றி வருத்தத்துடன் வந்து கூறினர். இந்த இலட்சணத்தில், காமராஜர், கமுதியில் பேசுகிறார், இப்படிப் பட்ட மாநாடுகள் நடத்துவதால், மக்களுக்கு உள்ள குறைகளை நேரடியாக அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது என்று.<noinclude></noinclude> 7k9im4w10iy7wyy25fhcsjf0iw19ihv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/260 250 641888 1931364 1930683 2026-05-08T11:41:39Z Subisena 16382 1931364 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|236||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>சொற்களை ஆய்ந்தெடுத்துப் பழக்கத்துக்குக் கொண்டுவர. வழி அமைத்திருக்கிறது. அதன் விளைவாகவே இனி ஞோஞா, என்று மலாய் வானொலி ஒலிபரப்ப இருக்கிறது. பெயரில் என்ன இருக்கிறது - என்று பேசிடும் பெருந்தன்மையாளர் இங்கு உளர்! அவர்கட்கு 'ஸ்ரீ' என்றால் இனிக்கும்; 'திரு' -என்றால் தித்திக்காது! ‘ஆகாஷ்வாணி' என்று கூறி அகமகிழ்வர், வானொலி என்று கூறினால், வாய் வெந்துவிடும் என்று கருதுகின்றனர். தமிழ் மொழியாம் 'திரு' இருக்க, ஏனோ வடமொழியில் ஸ்ரீ என்று கூறுகிறீர்கள்... இனி 'திரு' என்ற அடைமொழியை கூறிடுவீர் என்று சென்னை மாநகராட்சி மன்றம் செப்பிற்று; காஞ்சிபுரம் நகராட்சிமன்றமும் கூறிற்று: பல நகராட்சிகள், ஊராட்சி மன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றிச் சென்னை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளன. அரசோ, எப்படிச் சொன்னால் என்ன? 'ஸ்ரீ' இருந்துவிட்டுப் போகட்டுமே, ஏன் அதை மாற்ற வேண்டும்? என்று வாதாடுகிறது. விரிந்த பரந்த மனப்பான்மைக்கு இஃதே சான்று என்று சென்னை அரசு கூறுகிறது - தன்னைத்தானே தட்டிக் கொடுத்துக் கொள்கிறது. 'மலேயாவிலே தம்பி! துங்கு ரஹிமான், மலாய் மொழி, மலாய் இனம், மலாய் நாடு. எனும் உணர்ச்சி ஏற்பட்டாக வேண்டும். அப்போதுதான், மலாய் தனி அரசு நடாத்துவதிலே பொருளும் உண்டு. பயனும் ஏற்படும், சுவையும் கிடைக்கும் என்று கருதுகிறார்-அந்தக் கருத்துக்கேற்ப காரியமாற்றுகிறார். ஆடவர்களை, இஞ்சே என்றும், பெண்களை, சே என்றும், மணமாகாத பெண்களை ஞோஞா என்றும், மணமானவளை புவான என்றும், மலாயா வானொலி அறிவிக்கும். குறுகிய மனப்பான்மை - கோணல் வழி - மொழிவெறி - என்றெல்லாம் இங்கு, தூய தமிழ் வேண்டும் என்று உரைப்போரை, ஊராள்வோர் ஏசுகின்றனர். மலேயாவில், துரைத்தனமே மலாய் மொழி தான் நாட்டு மொழி, பிறமொழிக் கலப்பும் பிற இனத் தொடர்பும், பிற பண்பாடு குழைந்து விடுவதும், நன்றன்று, என்று துணிந்து கூறுகிறது: கருத்து வெற்றிபெறக் காரியமாற்றவும் செய்கிறது. இத்தனைக்கும், தம்பி! மலேயாவே, பல்வேறு காலங்களிலே பல்வேறு நாட்டு மக்கள் சென்று தங்கி, ஒரு 'கலப்படம்' ஏற்பட்டுப் போயிருக்கும் நாடு. அங்கேகூட, ஓர் இனம், ஓர் மொழி, உண்டு என்ற உணர்வும், அதனை அரசோச்சச் செய்திடல் வேண்டும் என்ற ஆர்வமும், எழக் காண்கிறோம். இங்கோ, பிறமொழிகளைச் சுமந்துகொண்டு திரிந்திடுவோரையன்றோ காண்கிறோம். அந்தக் கொடுமை போதாதென்று. அப்பேரறிவாளர், தமிழின் தூய்மைக்காகப் பாடுபடுவோரை எள்ளி<noinclude></noinclude> tji6xslbr1je0g15l1237c0zvza93l9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/261 250 641889 1931363 1930692 2026-05-08T11:41:15Z Subisena 16382 1931363 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||237}}{{rule}}</noinclude>நகையாடவும் செய்கின்றனர். மேலிடம் உள்ளோர், தம்மைக் குட்டி உட்கார வைப்பரோ, அல்லது பதவியினின்றும் உருட்டிக் கீழே தள்ளி விடுவாரோ, என்ற அச்சம், குடிகொண்டவர்கள், ஆளவந்தார்களாகியுள்ளனர். “இந்தி மொழியில் இருபெரும் காப்பியங்கள் உள்ளன - ஒன்று துளசிதாசின் இராமாயணம்....”, என்று தம்பி! நான் இம்முறை சட்டமன்றத்தில் பேசியபோது, பலர். இரண்டு காவியம் என்றுரைக்கிறானே துளசிதாஸ் இராமாயணம் ஒன்றுதானே காவியம், மற்றொன்று எது? என்று எண்ணிக்கிடந்தனர்; நான் என் பேச்சைத் தொடர்ந்து. மற்றோர் காவியம் அகில இந்திய இரயில்வே கைட்-என்று கூறினேன். சிலரால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அமைச்சரும் மகிழ்ச்சி பொங்கி வழிந்திடும் நிலையில்தான் இருந்தார்- எனினும் கடமை அவரைக் குடைந்தது. எழுந்தார், குறுக்கிட்டார். 'நமது மொழிபற்றி எவ்வளவு பெருமையாக வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம், ஆனால், பிற மொழியை இப்படி இகழத் தேவை இல்லை' என்றுரைத்தார். எனக்கு அவருடைய நிலைபுரிந்தது, அதனையும் அங்கேயே கூறினேன். இந்தி மொழியைப் பற்றி ஒருவன் ஏளனம் பேசக் கேட்டும், சும்மாவா இருந்தீர்? என்று மேலிடத்தார் கேட்டால், 'இல்லையே, உடனே எழுந்து, அதனைத் தடுத்து நிறுத்தினேனே!' என்று மேலிடத்தாருக்குச் சொல்லிக் கொள்ளத்தான் இப்போது அமைச்சர் குறுக்கிட்டுப் பேசினார். என்று நான் கூறினேன் - அமைச்சர் இருக்கை நாடினார்! தம்பி! நமது அமைச்சர்கள். தமிழர், தமிழகம், தமிழ்மொழி, தமிழர் நெறி, என்று கூறவும் அஞ்சுகின்றனர் - அடிமைத்தனம் அவர்களைத் தடித்த தோலர் களாக்கி விட்டிருக்கிறது - பதவிப்பற்று, அவர்களைப் பல்லிளிக்க வைக்கிறது - தமிழகத்தைச் சென்னை என்றே செப்பு கின்றனர்-பாரதி விழாவின் போதோ, செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன்வந்து பாயுது, காதினிலே - என்று பாடிவிடுகிறார்கள். மலாயாவிலே மேற்கொள்ளப்பட்டு வரும், முயற்சியினைக் கண்டேனும், இவர்தம் கருத்துத் தெளியுமா? துணிவு ஏற்படுமா? என்று கேட்கத் தோன்றுகிறது. போகட்டும், தம்பி! கறந்த பால் காம்பேறாது. கருத்தழிந்தோர் துணிவினைப் பெறார்-என்று எண்ணிக்கொள்வோம். மலாய் நாடு தேடித் தேடிப் பார்த்து, கல்லி எடுத்து, குமாரிக்குப் பதில் ஞோஞா என்ற சொல்லினை வானொலி மூலம் ஒலிபரப்புவது கேட்கும்போது, நாம். தமிழ் மொழிக்கு ஏற்றம் கிடைத்திட வேண்டும். ஒரு துளியும் தேவையற்ற நிலையில், தமிழில் பிறமொழிச் சொற்களைக் கொண்டு<noinclude></noinclude> 5zdqajn2c2pf92a3oxb2cabidqhi6jj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/262 250 641890 1931362 1930715 2026-05-08T11:40:51Z Subisena 16382 1931362 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|238||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வந்து கலக்கிவிடுவது தீது, எனவே அஃது நீக்கப்பட்டாக வேண்டும். என்று கொண்டுள்ள கொள்கை அப்பழுக்கற்றது, என்பது உறுதிப்படுகிறதல்லவா? ஆளத் தெரியாதார், அந்த வாய்ப்புக் கிடைக்கப்பெறாதார். வீணான பகைமையுணர்ச்சியை மூட்டிவிடவே, 'திரு' என்றும், 'வானொலி' என்றும் செப்பித் திரிகின்றனர் என்று கூவிக்கிடந்திடும். குணாளர்கள் தலையிலே ஓங்கிக் குட்டுவது போலன்றோ, மலாய் துரைத்தனம் ஞோஞா கூறுகிறது. மிகக் கோடியிலிருக்கிற க்யூபா நாட்டிலிருந்து அண்டையிலே, உள்ள மலாயா வரையிலே, தாய்மொழி, தாயகம், தனி அரசு எனும் உணர்ச்சி கொழுந்துவிட்டு எரிந்திடக் காண்கிறோம்; காண்பதனால், நாம், கொண்டுள்ள கருத்து, வலிவுடையது என்பது மட்டுமல்ல, உரிமைக்குப் போரிடும் அறிவாற்றல் கொண்டோர் எவரும் போற்றத்தக்கது என்பது, உறுதிப்படுகிறது. மொழியில் என்ன இருக்கிறது என்று பேசுவோர், தமது மொழி மூலம் ஆதிக்கத்துக்காக வழி வகுத்துக்கொண்டுள்ள சூது வெளிப்பட்டு விடும் என்ற அச்சத்தினாலேயே, அவ்விதம் பேசுகின்றனர். அசாமில் அசாம்மொழி ஆட்சிமொழி ஆவதை, அந்த மாநிலத்திலே பெரும் அளவு குடி ஏறி உள்ளவர்கள், பல்வேறு துறைகளிலே இடம் பிடித்துக்கொண்டு கொட்டமடிப்போர் எதிர்த்துக் கிளர்ச்சி நடத்தினர். குத்தும் வெட்டும். கொலையும் கொள்ளையும், சூறை யாடலும் கற்பழித்தலும் ஆகிய கொடுமைகள் நடைபெற்றன - கண்டனங்கள், அறிவுரைகள், கிளம்பின; குழுக்கள் அமைக்கப் பட்டன; ஆய்வுரைகள் வெளியிடப்பட்டன; எனினும் புகை கிளம்பியபடியே இருக்கிறது. மொழி பற்றியா இப்படி ஒரு அமளி! ஏனோ இந்த வெறி! எதற்கோ இந்த அறிவீனம்! -என்று பெருந்தலைவர்கள். நெடுந் தொலைவிலே இருந்துகொண்டு பேசுகின்றனர். ஆனால், அமளியில் சிக்கினோரோ. அடிமைகளாக, நடைப் பிணங்களாக உழலுவதைவிட, ஒரு கணம் உரிமை முழக்கம் செய்து விட்டேனும், மடிந்துபடுவோம். ஏற்றுக்கு இந்தப் பிச்சைப் பிழைப்பு! நாம் பிறந்த நாட்டிலேயே நாம் மற்றவர்களை நத்திப் பிழைத்துக் கிடக்கத்தான் வேண்டுமா! - நமது தொழிலிடங்களில் வேற்றார் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நாமோ மாற்றானால் சிறைபிடிக்கப் பட்டவன் கொத்தடிமையாகிக் கிடப்பதுபோலக் கூலிகளாகிக் குமுறிக் கிடக்கிறோம். மனதை மயக்கும் இயற்கை வளம், நமக்கு வயிறாரச் சோறளிக்கவுமில்லை - வேற்றாரோ அதனைச் சுரண்டி கொழுக்கிறார்கள் ஏனென்று கேட்கவோ, பெரியவர்கள் கூசுகின்றனர் - கொடுமைகளால் அவர்கள் தாக்கப்பட்டததால் - நாமும், அவர்போல் இருந்து விட்டால்,<noinclude></noinclude> gwtsx9lh6rriye3klhe5b976zd3par7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/263 250 641891 1931361 1930719 2026-05-08T11:40:29Z Subisena 16382 1931361 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||239}}{{rule}}</noinclude>நமது கதி யாது ஆகும்? நாம் வாழ வழி வகுக்காத, நாடு ஒன்று நமக்கென்று இருப்பதைக் காட்டிலும், நாம் நாடற்றவர் ஆகிவிடுவதும் நன்று - இல்லையேல் உயிரற்றவர் ஆவது மிகநன்று! -என்று எண்ணி எண்ணிக் குமுறிக் கிடந்தனர். மக்கள்-வெடி மருந்துக் கிடங்கிலே சிறுபொறி வீழ்ந்ததுபோல, மொழிபற்றிய தகராறு கிளம்பிற்று, நெடுங் காலமாக மூண்டு கிடந்த பகை பீறிட்டுக் கிளம்பிற்று பாரதநாடு இந்திய மக்கள்-எனும் சொற்கள் பொருளற்றன, சுவையற்றன, வலிவற்றன என்பது விளங்கிற்று - அசாம் அசாமியருக்கே என்ற முழக்கம், நாட்டையே கிடுகிடுக்க வைத்தது: அசாம் அரசு, வழி தவறிச் சென்றதென வங்க அரசும். வங்க அரசு வரம்பு மீறி நடக்கிறது என்று அசாம் அரசும் வசைபாடிக் கொண்டது. இரு அரசுகளும், டில்லிப் பேரரசு கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்று கண்டனம் தெரிவித்தன. எவர் உண்மையில் குற்றம் புரிந்தனர், எவர் உள்ளபடி அத்துமீறிய செயல்புரிந்தனர் என்பது. தம்பி! கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், எந்தக் குழு இனிப் பணியாற்றினாலும் கசப்பு வளருமே தவிர, குறையாது. வங்கத்தவரும் அசாமியரும்-இருசாராருமே-தவறுகளை உணர்ந்து விட்டனர்-ஏற்பட்டுவிட்ட தவறுகளுக்காக வருந்துகின்றனர் - வெட்கப் படுகின்றனர் - இனி ஒரு தாய் வயிற்று மக்கள்போல வாழ உறுதி கொண்டுவிட்டனர், என்று அறிவிக்கப்படுகிறது. இதிலே தம்பி! ஆபத்தை எந்த நேரத்திலும் காக்கக் கூடிய. சொற்றொடர்கள் இருப்பதனைக் கவனித்தாயா-இருசாராரும்! மிக ஆபத்தான சொற்றொடர்!! ஒரு தாய் வயிற்று மக்கள் போல!!- சுவை பூசப்பட்டிருக்கிறது. எனினும் ஆபத்துத் தொக்கி நிற்கிறதல்லவா. "போல" என்ற சொல்லில்!! ஒரு தாய்வயிற்று மக்களே கூட ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதுண்டு பகையுணர்ச்சி ஏற்பட்டு-வெட்டி வீழ்த்திக் கொள்வதுண்டு வெறி முற்றி-எனினும் இறுதியில் ஒரு தாய் வயிற்று மக்கள் என்ற உண்மை வெற்றிபெறும். ஆனால் ஒரு தாய் வயிற்று மக்கள் போல என்று மட்டும்தானே பேச முடிகிறது. அசாமியருக்கும் வங்காளிகளுக்கும் இடையே மூண்டுவிட்ட பகையைப் போக்கும் நோக்குடன் பாகுமொழி பேசிப், பண்பினைப் போதித்துச். சமரசம் காண விழைவோரால்! ஆமாம். இனி நாம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளக் கூடாது- நாமென்ன நற்பண்புகளறியாக் காட்டுக் குணமுடையோரா! - வெள்ளையருக்கும் கருப்பருக்கும் இடையே உள்ளது போன்ற 'நிறபேதம்' நம்மிடம் இல்லையே! மும்மூர்த்திகளை இருவரும் வழிபடுகிறோம்-புனிதக் கங்கையிலே பாபம் போக்கிக் கொள்ள இருவருமே மூழ்கி மகிழ்கிறோம்-<noinclude></noinclude> mdh4e636d2stnqd1zkn55x3g6s4tzun பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/264 250 641892 1931360 1930878 2026-05-08T11:40:02Z Subisena 16382 1931360 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|240||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>இமயத்தின் பனிப்படலம் காண இருவரின் நெஞ்சிலேயும் ஒரு எழுச்சி ஏற்படத்தானே செய்கிறது - அன்னை பாரதமாதாவின் அருமருந்தன்ன மக்களன்றோ இருவரும் என்றெல்லாம், பேசிடும்போதும், நேசம் காட்டி மகிழ்ந்திடும்போதும் இருசாராருமே, வேறோர் கருத்தினை உள்ளூரப் பற்றிக் பற்றிக் கொண்டிருக்கிறது என்று கூறுவதே முற்றிலும் பொருத்தமானதாகும். அந்த உள் உணர்ச்சி, மெள்ள மெள்ள, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தலை தூக்கும்-மறுப்பு எழும்போது வேகமாக வெளிப்படும் - எதிர்ப்புக் காட்டப்படும்போது கொதித்து எழும்! அந்த உணர்ச்சி, ஆனால் என்ற முன்னுரையுடன் தொடங்கி, ஆகவே என்ற சொல்லினை நாடிப் பெறும், பிறகோ, குத்தும் வெட்டும், கொலையும் பிறவும் தலைவிரித்தாடும். நட்பு நாசமாகும், பகை கொக்கரிக்கும். இதோ ஒரு அசாமியன், தம்பி! நடைபெற்ற நாச காரீயத்துக்காக இன்று வெட்கப்படுகிறான்-இனி வங்க மக்களுடன் ஒருதாய் வயிற்று மக்கள்போல வாழச் சம்மதம் தெரிவிக்கிறான். அவனே எந்தக் குடிலுக்குத் தீ மூட்டி விட்டானோ, அதே குடிலைத் திரும்பக் கட்டித்தர முன்வருகிறான்- அவனைப் பாராட்டிவிட்டு, 'ஏனப்பா, இத்துணை நல்லவனாக இருக்கிறாயே! வங்காளியானால் என்ன, அசாமியன் ஆனால் என்ன, அனைவரும் பாரத மக்களன்றோ என்று கீதம் பாடுகிறாயே, கீதம் பாடுகிறாயே, இப்படிப்பட்ட பண்பாளனாகிய நீயா, வெறிச் செயலில் ஈடுபட்டாய், வங்காள மாதர் களைக்கூடத் துன்புறுத்த மட்டுமல்ல, மானபங்கப்படுத்தக்கூடத் துணிந்தனை! ஏன் ஏற்பட்டது, ஈனத்தனமான எண்ணம்! எவர் மூட்டிவிட்டனர், உன் இதயத்திலே, இத்தகைய இழிகுணத்தை|-என்று கேட்டிடின், அவன் முதலில், “வீணாக ஏன் பழைய நிகழ்ச்சியைக் கிளறுகிறீர்கள்? வேண்டாம்! புதுக்காலம் பிறந்து விட்டது! பொற்காலமாக்குவோம் இதனை! பகை மடிந்தது! பண்பு மலர்ந்தது! பாரதம் வென்றது!!" என்று கூறுவான், தம்பி! உண்மையினைக் காணவேண்டி, நீ அவனை மேலும் உசாவினால், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, மெல்லிய குரலிலே பேசுவான், "பகை கூடாது. நண்பனே! நிச்சயம் கூடாது! மனிதத் தன்மை புனிதமானது, மறந்தேனில்லை. ஆனால்.... இதைக்கேள் இது அசாம்! என் தாயகம்! இங்கு எனக்கு வாழ வழி இல்லை!! கூலிவேலை செய்தாலன்றி!! அதோ பார் அலுவலகங்களை-வட்டிக் கடைகளில் வங்காளியர்! தபால் நிலையங்களில் வங்காளியர்! வணிகக் கோட்டங்களில் வங்காளியர்! புகைவண்டி நிலையங்களிலே வங்காளியர்! எண்ணெய் சுத்தரிகரிப்புத் தொழிற்சாலையில் வங்காளியர்! எங்கும் அவர்கள் எதிலும் அவர்கள்! ஏற்றமெல்லாம் அவர்கட்கு!! எமக்கு உள்ளது என்ன? கல் உடைக்க நாங்கள், கனவானாக அவர்கள்! மண் சுமக்க அசாமியர், மண்டிக் கடை நடாத்த வங்காளியர்! ஏடு நடாத்த அவர்கள், எடுத்துச்சென்று கூவிக் கூவி விற்க நாங்கள்! இதற்கு. எமக்கு அசாமியர் என்று பெயர்<noinclude></noinclude> lnwnxzbtaqo0d2spoza5px34olugp5q பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/265 250 641893 1931359 1930880 2026-05-08T11:39:32Z Subisena 16382 1931359 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||241}}{{rule}}</noinclude>எதற்கு! இந்த நாட்டுக்கு அசாம் என்ற தனிப்பெயர் இருப்பானேன்! வங்கத்தவர். இங்கு பையப்பையப் புகுந்து இத்துணை ஆதிக்கம் பெற்றபிற்கு, வங்கத்தின் கொல்லை யாக்கிக் கொள்வதுதானே, ஏன் அசாம் ஓர் தனி மாநிலம் என்று கூறிட வேண்டும்! அசாமியன் வாழ வழி இல்லை, அசாம் என்ற பெயர் எதற்கு!!-என்று கூறிக் குமுறுகிறான்! கண்களிலே வெறி உணர்ச்சி காணப்படுகிறது கவனித்தாயா!! இந்த உள் உணர்ச்சியை ஓராயிரம் தலைவர்கள், உன்னதமான உபதேசம் அளித்தும் நீக்கிட இயலவில்லை-நீக்கிட இயலாது! ஒன்று, அவன் தன் உரிமை எவராலும் பறிக்கப்படவில்லை என்று உணரவேண்டும்- அல்லது, அவனுக்கு உரிமை உணர்ச்சி அறவே அற்றுப் போய்விட வேண்டும்-அந்த அளவு அவன் தடித்த தோலனாகி விட வேண்டும். தம்பி பத்துப்பேர் பதினைந்துபேர், மாதம் ஆயிரம் இரண்டாயிரம் கைக் கூலி பெற்றுக்கொண்டு, 'தடித்த தோலராகி- அது வெளியே தெரிய ஒட்டாதபடி, பதவிப் பட்டாடை அணிந்து கொண்டு, மந்திரிகளாகி விடலாம்! ஒரு இன மக்கட் கூட்டம் முழுவதுமா, அங்ஙனம் நிலைகெட்டுப் போய்விட முடியும்! முடியாதே! அங்ஙனமாவது இயலாததொன்று என்பதனால்தான், வீர, வீரம், தீரம், தியர்கம் எனும் எழுச்சியூட்டும் இயல்புகளை உள்ளடக்கிய விடுதலைப் போர்க்கதைகளாம் காப்பியங்கள், உலக மன்றத்திலே, என்றோ ஓர் நாளல்ல, புதிது புதிதாக இயற்றப்பட்டு வருகின்றன! குமுறிக் கிடக்கும் மக்கள், கைகூப்பி நிற்கும் மக்கள், கண் கசக்கி நிற்கும் கதியற்ற மக்கள், ஓர்நாள் கொதித்தெழுந்து கிளம்பு கின்றனர். அச்சம் அழிந்து படுகிறது. ஆண்மை தலைமை ஏற்கிறது. ஆணவக் கோட்டைகள் தூள்தூளாகின்றன! விடுதலை முரசொலி எங்கும் எழுகின்றது!!-என் நாடு! என் அரசு! என் மொழி! என் இனம்!! - என்று எக்காளம் எழுகிறது. மனித குலத்தின் ஓர் பகுதியினர், தளைகளை நொறுக்கி எறிந்துவிட்டுத், தன்னாட்சி பெற்றுத், தலை நிமிர்ந்து நடக்கின்றனர். காலில் தட்டுப்படும் வைரத்தைக், கற்களிலே ஒரு வகை என்று எண்ணிக் கொள்கிறான், கருத்தறியாதான், கருப்பன்! யானைத் தந்தத்தை அடுப்பிலிடுகிறான், அதன் மதிப்பறியாமல்? கூவுகிறான், அது இசையாம்! கூத்தடிக்கிறான், அது நடனமாம்! சொல்லுகிறான், அது வேள்வியாம்! செச்சே! ஆண்டவன் படைப்பிலே. இப்படி ஒரு காட்டுமிராண்டிக் கூட்டமா!!- என்று வெள்ளையர் கேலி பேசினரே, தம்பி! கருப்பர் எனும் நீக்ரோ இனமக்களை காண்கிறாயல்லவா, இன்று அவர்தம், வீரச் செயல் களை, விடுதலைப் போரினை, வெற்றிக் காதையினை! காமஞன் டோகோ<noinclude></noinclude> d3ucodjme8igfgh3tzev6lp1ydtcos4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/270 250 641898 1931358 1930899 2026-05-08T11:38:35Z Subisena 16382 1931358 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|246||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>இப்படி, தம்பி! தமிழர் பெரும்படை, ஆறு பல கடந்து, அடவி பல நடந்து, கலிங்கப் படையைத் தாக்குகிறது. சோளத்தட்டுகள் போன்றாருடன் அல்ல. போர்! மாற்றார், வீரமே புலியுடன் புலி போரிடுவது போல! மலையுடன் மலை மோதுதல் போல!! அந்தப் போரிலே, குருதியின் நதிவெளி பரக்கவே குடை இனம் நுரை என மிதக்கவே கரி துணிபடும் உடல் அடுக்கியே கரை என இருபுடை கிடக்கவே இரத்த வெள்ளம்-ஆறு போல! வீழ்ந்த வெண் குடைகள் மிதக்கின்றன, நுரைபோல! ஆறு கரை புரண்டோடாது தடுத்தது என்னையோவெனின், வெட்டுண்ட யானைகளின் உடலங்கள் கரைபோல அமைந்துவிட்டன- அதனால்!! இத்தகைய பெரும்போரில், தமிழர் வெற்றியினைப் பெற்றனர் – கலிங்கத்துப் பரணி, அந்தச் சிறப்பினைச் செப்புகிறது. அந்த வீரத் தமிழ் மக்கள்தாம், நாம்! ஆம்! இன்று வடபுலத்து பேரரசுக்கு உட்பட்டுக் கிடக்கும் அடிமைக்காடு! கொற்றம் இழந்தோம். எனினும், மொழி வளத்தை இன்னும் இழக்காதிருப்பதால், அந்த நாளில் நம்மனோர் வாழ்ந்தது எத்துணைச் சிறப்புடன் என்பதனை, ஓரோர் வேளை அறிந்திடவேனும், வாய்ப்புக் கிடைக்கிறது. அந்த வாய்ப்பினைத் தக்க முறையில் பயன்படுத்தித் தன்மான உணர்ச்சி பெற்றுத், தனி அரசு கேட்டுப் பெறும் திறம் பெற்று விடுவோமே, என்பதனால், தமிழ்மொழி தனித்தியங்கும் நிலையினைக்கூடக் குழி பறித்துப் புதைத்திடத் திட்டமிட்டுப் பணிபுரிகின்றனர்; அவர்தரும் சுவைமிகு திண்டி உண்டு கிடக்கும் திம்மப்பரோ, மொழியிலே என்ன இருக்கிறது, 'திரு' என்று கூறிடுவதால் என்ன உயர்வு, ஸ்ரீ என்றுரைத்தால் என்ன இழுக்கு என்று கூறுகின்றனர். மலாய் நாடு. இதுபோன்ற உணர்ச்சியற்ற தன்மையில் இல்லை. ஞோஞா என்று வானொலி பேசுகிறது. மலாய் மொழியின் தனித்தன்மையைக் காப்பாற்றித் தீர வேண்டும் என்று துங்கு ரஹிமான் உறுதி காட்டுகிறார். இங்கோ, மொழியில் என்ன இருக்கிறது என்று பேசிக் குழைகிறார்கள், பதவிபெற்றுப் பசி தீர்த்துக்கொள்ளும் போக்கினர்.<noinclude></noinclude> pqbyse9sy04top0bac5wytvp0xchfkw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/273 250 641901 1931357 1930907 2026-05-08T11:37:56Z Subisena 16382 1931357 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||249}}{{rule}}</noinclude>என்று கூறுவதுபோலத், தம்பிகள் நாவலரும் சம்பத்தும், கருணாநிதியும், மதியும், நடராசனும் அன்பழகனும், சிற்றரசும், எனைச்சுற்றி வளையம் அமைத்துக்கொண்டனர் - என்செய்வேன்! -தம்பி ஓடிடவா முடியும்-உம்! என்று இழுத்தேன், உட்கார்! என்றனர். வேறென்ன செய்ய இயலும் - பொறுப்பேற்றுக் கொண்டேன்! அல்ல! அல்ல! பொறுப்பேற்றுக் கொண்டேன் என்று கூறிவிட்டேன்! பொறுப்புகளை நிறைவேற்றிட இயலும் என்பதில் எனக்குத் துளியும் ஐயமில்லை-ஏனொவெனில்- வீரர்களாம் என் தம்பிமார்கள், ஒவ்வொருவர் ஒவ்வோர் துறையிலே அரசோச்சி, அருந்திறன் காட்டிப் பெறப்போகும் பலன்களை, நாட்டு மக்களைக் கூட்டிக் காட்டி மகிழத்தானே, நான் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறேன்! அவர்கள் செய்தளிக்கும் அணிபணியினை, அனைவரும் கண்டு மகிழ, கொண்டுவந்து காட்டிட, நான் 'பொது'ச் செயலாளன் ஆக்கப்பட்டிருக்கிறேன். இதை எண்ணும்போது, முதலில் எழுந்த திகைப்புத் தகர்ந்து தித்திப்புத் தட்டுகிறது. தம்பி! அலைகடலில் கிடக்கிறது முத்து. மண்ணடியில் கிடக்கிறது தங்கம்! பிறகோ, கைத்திறன், தொழில் நுட்பம் பெற்றோரின் கரம் வந்தடைகிறது; பிறிதோர் நாள், மனதை மயக்கும் பருவத்தாளின் மார்பினில் புரள்கிறது, மாலையாகி!! எங்கெங்கு இருந்த பொருள், எவரெவர், எத்தகைய திறம்காட்டிக் கொணர்ந்தனர்-கொண்டுவந்த பின்னர், வண்ணம் வளரத்தக்க வடிவம் பெற்று, ஒன்றுடன் மற்றொன்று பொருத்தமான முறையில் இணைக்கப்பட்டு, பிறகு, இருக்குமிடம் சென்று, எழில் எழிலோடு சேர்ந்துவிடுகிறதல்லவா? அஃதேபோல், பல்வேறு துறைகளிலே, பணிபல புரிந்து, என் தம்பிகள், தேடிக்கொண்டு வந்தளிக்கும், பொன்னும் மணியும், முத்தும் பிறவும், கோர்த்தளித்து, அதனைத் தாயகம் அணிந்து, பெருமிதம் கொண்ட நிலையில் இருந்திடக்கண்டு, மகிழ, நீயும் நானும் இருக்கிறோம். மூழ்கியும் கல்லியும், முறியடித்தும் பகை முடித்தும், அவர்கள் தேடிக் கொண்டுவந்து அளிக்கும் 'செல்வத்தை' நாட்டுக்குக் காட்டி, 'காணீர்! என்னருந் தம்பிகளின் ஆற்றலை!' என்று கூறி மகிழ்ந்திட, நான். ஆம்! ஆம்! கடற்கரைக் கூட்டத்திலேயே, அதனைத்தான் நான் கூறினேன். அதற்குத் தடை ஏதும் இல்லை என்றே, அவர்தம் முகப்பொலிவும், பொலிவளிக்கும் கண்ணொளியும் காட்டின. மட்டற்ற மகிழ்ச்சி, திராவிட முன்னேற்றக் கழகம், ஈடுபடும் எந்தக் காரியத்தையும், எடுத்துக்காட்டும் எந்தப் பிரச்சினையையும், மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையையும், நாடு இன்று கூர்ந்து பார்த்து, 'இதற்கென்ன பொருள்? இது எதைக் காட்டுகிறது? இதற்கு என்ன நோக்கம்? இது<noinclude></noinclude> e2trb7ninfsx175u0h4ydrqhm4008kw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/274 250 641902 1931210 1930014 2026-05-08T07:32:11Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931210 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|250||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> எதன் விளைவு?'-என்றெல்லாம், ஆராய்ந்திடவும், உரையாடிடவும் காண்கிறோம். எங்கோ, எதுவோ, நடந்தது-என்ற முறையில் அல்ல, ஏன், இது, இவ்வண்ணம், இதுபோல, நடைபெற்றது? என்று, நமது ஒவ்வொரு நடவடிக்கையையும், ஏற்படும் ஒவ்வொரு நிலைமையையும், அலசிப் பார்த்திட இன்று, எல்லா அரசியல் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அலசிப்பார்த்து உண்மையை, அந்தக் கட்சிகள் கண்டறிந்து விட்டன, என்று கூறுவதற்கு இல்லை! ஆனால், முயற்சியிலே மட்டும், மும்முரமாக ஈடுபடுகின்றன. இது, நமது கழகம், இன்று பெற்றுள்ள வளர்ச்சிக்கு மிகச் சிறந்த சான்று. தம்பி! நாம் கவனிக்கப்பட்டு வருகிறோம்-நமது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் கவனிக்கப்பட்டு வருகின்றன-என்பதுதான் பொருள். அதிலே தொக்கி நிற்பது, சுவைதரும் மற்றொர் உண்மை, எவரும் அலட்சியப்படுத்த முடியாத நிலையில், இன்று நம் கழகம் இருக்கிறது. அனைவரும் கூர்ந்து கவனிக்கிறார்கள்-திகிலுடன் சிலர், திடுக்கிட்டுப்போன நிலையில் சிலர், அருவருப்புடன் சிலர், பொறாமையுடன் வேறு சிலர்-அவரவர், தத்தமது நிலைக்கு ஏற்ற நினைப்புடன் - ஆனால், எவரும் கூர்ந்து கவனிக்கிறார்கள். அடவியில் சென்றுகொண்டிருக்கிறான் ஒருவன்-கதிரவன் களைத்துப் போய், இளைத்துப்போய், மறையும் நேரம்-கால்கடுக்க நடக்கிறான்-சற்றுத் தொலைவில், மரம் அடர்ந்த இடத்தில், சிறு பொறி காண்கிறான்- உற்றுப் பார்க்கிறான்-பொறி பெரிதாகக் காண்கிறான் நடையை நிறுத்திக் கொள்கிறான்-தீப்பந்தங்கள் போலத் தெரிகின்றன-அசைவற்று நிற்கிறான்- புலியின் கண்களே, அதுபோலத் தெரிகின்றன, என்று எண்ணுகிறான்- திகிலன்றோ அவன் நெஞ்சில் தீயெனப்புகும். மாலை வேளை! ஆற்றோரச் சோலை! அழகு தமிழ்ப் பாடலை இசைத்தபடி, நடக்கிறான், ஒரு இளைஞன்! யார்? என்றா, கேட்கிறாய்? என்ன தம்பி! நேரம், இடம், கூறினேனே - இதற்கு மேலுமா விளக்கம் வேண்டும்? - சொல்லிவிடட்டுமா அதனையும்-கெண்டை விழியாளைக் கண்டு, அவள் தனக்குச் செண்டு தந்து, பின்னர் இன்பம் மொண்டு உண்டிடச் செல்லும் காதலன், போதுமா! - சரி, அவன் செல்கையில், குக்கூ! குக்கூ! என்ற ஒலி செவியில் வீழ்கிறது. என்ன செய்வான்? முகமலர்ச்சியுடன், தருக்களைக் கூர்ந்து கவனிக்கிறான். எங்கு ஒளிந்து கொண்டு இன்னிசை எழுப்புகிறது. குயில் என்று கண்டறிய. திகிலுணர்ச்சியா, அவனுக்கு - தித்திப்பு உணர்ச்சி!<noinclude></noinclude> tpy7b7jiwryi8gw10rppvbd0h8pucuf 1931355 1931210 2026-05-08T11:37:25Z Subisena 16382 1931355 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|250||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>எதன் விளைவு?'-என்றெல்லாம், ஆராய்ந்திடவும், உரையாடிடவும் காண்கிறோம். எங்கோ, எதுவோ, நடந்தது-என்ற முறையில் அல்ல, ஏன், இது, இவ்வண்ணம், இதுபோல, நடைபெற்றது? என்று, நமது ஒவ்வொரு நடவடிக்கையையும், ஏற்படும் ஒவ்வொரு நிலைமையையும், அலசிப் பார்த்திட இன்று, எல்லா அரசியல் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அலசிப்பார்த்து உண்மையை, அந்தக் கட்சிகள் கண்டறிந்து விட்டன, என்று கூறுவதற்கு இல்லை! ஆனால், முயற்சியிலே மட்டும், மும்முரமாக ஈடுபடுகின்றன. இது, நமது கழகம், இன்று பெற்றுள்ள வளர்ச்சிக்கு மிகச் சிறந்த சான்று. தம்பி! நாம் கவனிக்கப்பட்டு வருகிறோம்-நமது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் கவனிக்கப்பட்டு வருகின்றன-என்பதுதான் பொருள். அதிலே தொக்கி நிற்பது, சுவைதரும் மற்றொர் உண்மை, எவரும் அலட்சியப்படுத்த முடியாத நிலையில், இன்று நம் கழகம் இருக்கிறது. அனைவரும் கூர்ந்து கவனிக்கிறார்கள்-திகிலுடன் சிலர், திடுக்கிட்டுப்போன நிலையில் சிலர், அருவருப்புடன் சிலர், பொறாமையுடன் வேறு சிலர்-அவரவர், தத்தமது நிலைக்கு ஏற்ற நினைப்புடன் - ஆனால், எவரும் கூர்ந்து கவனிக்கிறார்கள். அடவியில் சென்றுகொண்டிருக்கிறான் ஒருவன்-கதிரவன் களைத்துப் போய், இளைத்துப்போய், மறையும் நேரம்-கால்கடுக்க நடக்கிறான்-சற்றுத் தொலைவில், மரம் அடர்ந்த இடத்தில், சிறு பொறி காண்கிறான்- உற்றுப் பார்க்கிறான்-பொறி பெரிதாகக் காண்கிறான் நடையை நிறுத்திக் கொள்கிறான்-தீப்பந்தங்கள் போலத் தெரிகின்றன-அசைவற்று நிற்கிறான்- புலியின் கண்களே, அதுபோலத் தெரிகின்றன, என்று எண்ணுகிறான்- திகிலன்றோ அவன் நெஞ்சில் தீயெனப்புகும். மாலை வேளை! ஆற்றோரச் சோலை! அழகு தமிழ்ப் பாடலை இசைத்தபடி, நடக்கிறான், ஒரு இளைஞன்! யார்? என்றா, கேட்கிறாய்? என்ன தம்பி! நேரம், இடம், கூறினேனே - இதற்கு மேலுமா விளக்கம் வேண்டும்? - சொல்லிவிடட்டுமா அதனையும்-கெண்டை விழியாளைக் கண்டு, அவள் தனக்குச் செண்டு தந்து, பின்னர் இன்பம் மொண்டு உண்டிடச் செல்லும் காதலன், போதுமா! - சரி, அவன் செல்கையில், குக்கூ! குக்கூ! என்ற ஒலி செவியில் வீழ்கிறது. என்ன செய்வான்? முகமலர்ச்சியுடன், தருக்களைக் கூர்ந்து கவனிக்கிறான். எங்கு ஒளிந்து கொண்டு இன்னிசை எழுப்புகிறது. குயில் என்று கண்டறிய. திகிலுணர்ச்சியா, அவனுக்கு - தித்திப்பு உணர்ச்சி!<noinclude></noinclude> 6h69c42vbfgn4d0051qkqjboxht83xf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/275 250 641903 1931223 1930015 2026-05-08T07:49:04Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931223 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||251}}{{rule}}</noinclude> அஃதேபோல, அவரவர். தத்தமது நிலைமைக்கு ஏற்ப, எதிர்ப்படு வனவற்றைக் கூர்ந்து கவனிப்பர். வழியே கிடக்கும் எருக்கஞ் செடியினையும், எலும்புத் துண்டுகளையும், சோளக்கொல்லைப் பொம்மைகளையும், வயல் வளைவாழ் எலிகளையும், கத்திக்கத்திச் செத்த தவளைகளையும், காலில் உதை யுண்டு சிதறிய ஓட்டாஞ் சல்லிகளையுமா, கூர்ந்து கவனிப்பார்கள். உலகம் என்ன அவ்வளவு விவரமறியாதவர்களின் இருப்பிடமாகவா. உளது! இல்லை, தம்பி! நிச்சயம் இல்லை! எதைக் கூர்ந்து கவனித்தாக வேண்டும் என்பது, மிக நன்றாக உலகுக்குத் தெரிகிறது-அதிலும் அரசியல் உலகு இருக்கிறதே, அதற்கு இந்தத் துறையில் தனியானதோர் திறமை, மிக வேகமாக வளர்ந்துவிட்டிருக்கிறது. அத்தகைய அரசியல் உலகம், நமது கழகத்தின் ஒவ்வொரு அசைவையும், நமது பேச்சின், 'அசை'யைக்கூட, மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது; காரணம் தேடுகிறது, பொருளை ஆராய்கிறது, இயன்றால், எவ்வழியில் அதனைப் பயன்படுத்தி, நம்மை வீழ்த்தலாம், என்ற நினைப்புடன். நெடுந்தொலைவிலிருந்து வர இருக்கும் எதிர்ப்படை கண்ணுக்குத் தெரியுமுன்பே, தூசி கிளம்பிடக் கண்டதும், படை வருகிறது, என்பதனைக் கண்டறிய முடிகிறதல்லவா? மண் காற்று அடிக்கிறது-அதனைப்போய் இத்துணைக் கூர்மையாகக் கவனிக்க வேண்டுமா, என்று கருதுபவன், அந்தத் துறையிலே ஓர் மதியிலி யன்றோ! அதுபோலத்தான், நமது ஒவ்வொரு நடவடிக்கையும், மாற்றாரின் கண்களிலே, நடவடிக்கை உருவாகு முன்பே, தூசி அளவாக இருக்கும்போதே, தெரிந்துவிடுகிறது. எனவே, தம்பி! நாமும் நமது நடவடிக்கைகள், திருப்பங்கள், முடிவுகள், முயற்சிகள், முகாம் அமைப்புகள் என்பவைகளை, எதிரிகள் கூர்ந்து கவனித்த வண்ணம் இருக்கிறார்கள் என்பதை அறிந்து, அதற்கேற்ப, நமது செயல்முறைகளை மட்டுமல்ல, பேச்சு முறை களைக்கூட செம்மையானவையாக மட்டுமல்ல, ஆற்றல் மிக்கவையாக மட்டுமல்ல, எவரும் பாராட்டத்தக்கவையாக மட்டுமல்ல, எதிரிகள் கண்டு, இதற்கு இதுவா பொருள்? யாமறி யாமற் போனோமே? இதற்கா இந்த நடவடிக்கை, எமக்கு முதலில் விளங்காமற் போய் விட்டதே? இவ்விதமாகவா முடிவு செய்தனர், இது திடீர் நடவடிக்கையாக வன்றோ இருக்கிறது? - என்று எண்ணித் திணறத் தக்க விதமாகக், கூடுமானவரையில் அமைத்தல் வேண்டும்-ஆனால், இது இயற்கையானதாகவும் பலனளிக்கத்தக்கதாகவும், வளர்ச்சியைக் காட்டுவதாகவும், இருத்தலும் வேண்டும்.<noinclude></noinclude> dw5lw5b1cw6ikoqrgjl5a6j5j14i5jn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/276 250 641904 1931237 1930016 2026-05-08T08:10:09Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931237 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|252||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> பரப்பரப்புணர்ச்சிக்காகப் பலனளிக்காத் திட்டங்களை மேற்கொள்வதும் தீங்கு பயக்கும்; அமைதியே ஆனந்தம் என்ற போக்குக்காகச் சொரணையற்றுக் கிடப்பதும் அழிவுதரும். தேய்வினை உண்டாக்கும். கரிப்படைகள் மட்டுமே இருந்தால் போதும், வலிவுமிக்க கோட்டை களையும் தூள் தூளாக்கலாம் என்றெண்ணிப் பிற வகைகளை அமைக்காதிருப்பவன் வெற்றியா பெறுவான்? கேடயம் ஏந்தாத வாள் வீரன் உண்டோ? திறமைகள் பலப்பல-அவைகளை இணைத்திடும் முறையோ மிகப் பெரியது. மிக மிகத் தேவையானது. இன்றல்ல நேற்றல்ல, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு வள்ளுவப் பெருந்தகை கூறிய இப்பேருண்மையை, நமது நாவலர் விளக்கிக் கூறிடக் கேட்டு இன்புற்று இருப்பாயே! இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். அஃதேபோல, நமது கழகத்துக்குக் கிடைத்துள்ள ஒப்பற்ற, ஓய்வறியா வீரர் குழாத்திலே, பல்வேறு துறைகளிலே, பார்மெச்சும் தனித்திறமை பெற்றோர் உளர் - அவர் ஒவ்வொருவரிடமும், அவரவரின் தனித் திறமையினைக் காட்டிக், கழகத்துக்கு வலிவு ஈட்டிடச் செய்திடும் நோக்குடன், ஒவ்வோர் துறை ஒப்படைக்கப்படல் வேண்டும்-அவர்களே தேர்ந்தெடுத்தல் எனினும், சாலச்சிறந்ததே-அவரவர் தனித்திறமையினைக் காட்டிடத், தமக்கேற்ற துறையினிலே ஈடுபட்டு, ஈட்டிடும் கூட்டுச் சக்தியினை, பொது வலிவினை, வடித்தெடுத்து, உம்மிடம் தந்திட, நான்-அந்த நோக்கத்துடனேயே, என்னை 'இருக்கைக்கு' இழுத்து வந்துள்ளனர், என்று உளமார நம்புகிறேன். தம்பி! கரிப்படை வலிவளிக்குமா, கரிப்படை வெற்றி தேடித் தருமா, என்பது பற்றிக் காலாட்படை பேசியபடி காலத்தை ஓட்டினால், களத்திலே வெற்றியா, கிட்டும்? அது போலவே, நமது கழகத்தவரில், சிலரோ பலரோ, திறமைகளிலே, எந்தத் திறமை பெரிது, உயர்வுடையது, எது முன்னணி, எது மூன்றாமணி என்று ஆராய்வதிலும், உரையாடிக் கிடப்பதிலும், ஆர்வம் செலுத்திக் கொண்டிருந்தால், திறமைகளைக் காட்டிக் கழகத்துக்கு வலிவு ஈட்டிட, மனமும் வராது, திறமும் குறையும், நேரமும் கிடைக்காது. திறமைகளின் வகை வளர வளர, இந்தப் பிரச்சினையில், சுவைமிகு சிக்கல் நிச்சயம் ஏற்படும் - அதனை எத்துணை பொறுப்புணர்ச்சி<noinclude></noinclude> tammvzx8g7ik0lltsm726q1oz9kstgz 1931259 1931237 2026-05-08T08:46:55Z Subisena 16382 1931259 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|252||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> பரப்பரப்புணர்ச்சிக்காகப் பலனளிக்காத் திட்டங்களை மேற்கொள்வதும் தீங்கு பயக்கும்; அமைதியே ஆனந்தம் என்ற போக்குக்காகச் சொரணையற்றுக் கிடப்பதும் அழிவுதரும். தேய்வினை உண்டாக்கும். கரிப்படைகள் மட்டுமே இருந்தால் போதும், வலிவுமிக்க கோட்டை களையும் தூள் தூளாக்கலாம் என்றெண்ணிப் பிற வகைகளை அமைக்காதிருப்பவன் வெற்றியா பெறுவான்? கேடயம் ஏந்தாத வாள் வீரன் உண்டோ? திறமைகள் பலப்பல-அவைகளை இணைத்திடும் முறையோ மிகப் பெரியது. மிக மிகத் தேவையானது. இன்றல்ல நேற்றல்ல, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு வள்ளுவப் பெருந்தகை கூறிய இப்பேருண்மையை, நமது நாவலர் விளக்கிக் கூறிடக் கேட்டு இன்புற்று இருப்பாயே! இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். அஃதேபோல, நமது கழகத்துக்குக் கிடைத்துள்ள ஒப்பற்ற, ஓய்வறியா வீரர் குழாத்திலே, பல்வேறு துறைகளிலே, பார்மெச்சும் தனித்திறமை பெற்றோர் உளர் - அவர் ஒவ்வொருவரிடமும், அவரவரின் தனித் திறமையினைக் காட்டிக், கழகத்துக்கு வலிவு ஈட்டிடச் செய்திடும் நோக்குடன், ஒவ்வோர் துறை ஒப்படைக்கப்படல் வேண்டும்-அவர்களே தேர்ந்தெடுத்தல் எனினும், சாலச்சிறந்ததே-அவரவர் தனித்திறமையினைக் காட்டிடத், தமக்கேற்ற துறையினிலே ஈடுபட்டு, ஈட்டிடும் கூட்டுச் சக்தியினை, பொது வலிவினை, வடித்தெடுத்து, உம்மிடம் தந்திட, நான்-அந்த நோக்கத்துடனேயே, என்னை 'இருக்கைக்கு' இழுத்து வந்துள்ளனர், என்று உளமார நம்புகிறேன். தம்பி! கரிப்படை வலிவளிக்குமா, கரிப்படை வெற்றி தேடித் தருமா, என்பது பற்றிக் காலாட்படை பேசியபடி காலத்தை ஓட்டினால், களத்திலே வெற்றியா, கிட்டும்? அது போலவே, நமது கழகத்தவரில், சிலரோ பலரோ, திறமைகளிலே, எந்தத் திறமை பெரிது, உயர்வுடையது, எது முன்னணி, எது மூன்றாமணி என்று ஆராய்வதிலும், உரையாடிக் கிடப்பதிலும், ஆர்வம் செலுத்திக் கொண்டிருந்தால், திறமைகளைக் காட்டிக் கழகத்துக்கு வலிவு ஈட்டிட, மனமும் வராது, திறமும் குறையும், நேரமும் கிடைக்காது. திறமைகளின் வகை வளர வளர, இந்தப் பிரச்சினையில், சுவைமிகு சிக்கல் நிச்சயம் ஏற்படும் - அதனை எத்துணை பொறுப்புணர்ச்சி-<noinclude></noinclude> 76f5fwl8tk8iucgmdkyp5r5jx19097m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/277 250 641905 1931253 1930017 2026-05-08T08:37:53Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931253 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||253}}{{rule}}</noinclude> யுடன், தன்னல மறுப்புணர்ச்சியுடன், தீர்த்துக்கொள்கிறோமோ, அதைப் பொறுத்தே. நமது வெற்றி உளது. சென்ற கிழமை, இரு நாட்கள், தொடர்ந்து ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன். ஆமாம், தம்பி! ஏன் திகைக்கிறாய்? கழகத்திலே பெரிய பிளவாமே! குழப்பமாமே! அப்படிப்பட்ட நேரத்திலே, படக்காட்சிக்கு செல்வதா, கவலையில்லாத மனிதனா நீ!-என்று தானே, கேட்கிறாய் தம்பி! இதிலிருந்தே, நீ தெரிந்துகொள்ளவேண்டும், பெரிய பிளவு-குழப்பம்- என்பன மாற்றாரின் மனதிலே மூண்ட அற்ப ஆசைகளின் ஓசைகள்!! எனவேதான், நான் படம் பார்க்கச் சென்றேன்-அங்கும் பாடம் தேடிப் பெறும் பக்குவம் எனக்கு நீண்ட காலமாகவே உண்டு. ஆதலால். மதத் தொடர்புடைய கதை-சாலமனும் ஷீபா நாட்டு அரசியும் என்ற படம். சாலமன், எகிப்து நாட்டிலிருந்து கிளம்பிவந்த மிகப்பெரும் படையால் தாக்குண்டு, தன் படை சின்னாபின்னமாகிப் போனது கண்டு, மனம் வெதும்பிக் கிடக்கிறான். இரவு, இருளை ஏவி, அவனையும் அவன் படையினரையும் அரவணைத்துக் கொள்ளச் செய்கிறது. துக்கம் துளைக்கிறது; தூக்கம் இல்லை. காலையில், சாலமன் கவலையுடன் உட்கார்ந்திருக்கிறான்-களம் சென்றாகவேண்டும்-காற்றெனக் கடுகிவரும் எதிரிப் படையுடன் போரிட-புயலின் வேகம் எதிரிப் படைக்கு - கிளைகள் முறிந்த மரம் போல், இவன் படை. எதிர்ப்புறம், ஓர் ஒளிப்பிழம்பு, ஊடுருவிக் கிளம்பிடக் காண்கிறான். இருளைக் கிழித்துக்கொண்டு, ஞாயிறு எழுந்தான்-ஞாயிற்றின் ஒளியின் இடையிலேயே, தனிப் பளபளப்புடன், மற்றோர் ஒளி, காண்கிறான். வியந்து, இதற்குக் காரணம் யாது என்று பார்க்கிறான் - அவனிடமிருந்த, கேடயத்தின்மீது கதிரவன் ஒளிபடுவதால், காண்போரின் கண்களைக் கூசிடச் செய்திடும் ஒளிப்பிழம்பு உமிழப் படுகிறது என்பதறிந்தான். படையினரை விளித்துக் கேடயங்களைப் பளபளக்கச் செய்து வைத்துக்கொள்ளச் செய்தான்.<noinclude></noinclude> spa6wnf9k7692y8nvfa686v12ygvpmz 1931260 1931253 2026-05-08T08:47:30Z Subisena 16382 1931260 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||253}}{{rule}}</noinclude>யுடன், தன்னல மறுப்புணர்ச்சியுடன், தீர்த்துக்கொள்கிறோமோ, அதைப் பொறுத்தே. நமது வெற்றி உளது. சென்ற கிழமை, இரு நாட்கள், தொடர்ந்து ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன். ஆமாம், தம்பி! ஏன் திகைக்கிறாய்? கழகத்திலே பெரிய பிளவாமே! குழப்பமாமே! அப்படிப்பட்ட நேரத்திலே, படக்காட்சிக்கு செல்வதா, கவலையில்லாத மனிதனா நீ!-என்று தானே, கேட்கிறாய் தம்பி! இதிலிருந்தே, நீ தெரிந்துகொள்ளவேண்டும், பெரிய பிளவு-குழப்பம்- என்பன மாற்றாரின் மனதிலே மூண்ட அற்ப ஆசைகளின் ஓசைகள்!! எனவேதான், நான் படம் பார்க்கச் சென்றேன்-அங்கும் பாடம் தேடிப் பெறும் பக்குவம் எனக்கு நீண்ட காலமாகவே உண்டு. ஆதலால். மதத் தொடர்புடைய கதை-சாலமனும் ஷீபா நாட்டு அரசியும் என்ற படம். சாலமன், எகிப்து நாட்டிலிருந்து கிளம்பிவந்த மிகப்பெரும் படையால் தாக்குண்டு, தன் படை சின்னாபின்னமாகிப் போனது கண்டு, மனம் வெதும்பிக் கிடக்கிறான். இரவு, இருளை ஏவி, அவனையும் அவன் படையினரையும் அரவணைத்துக் கொள்ளச் செய்கிறது. துக்கம் துளைக்கிறது; தூக்கம் இல்லை. காலையில், சாலமன் கவலையுடன் உட்கார்ந்திருக்கிறான்-களம் சென்றாகவேண்டும்-காற்றெனக் கடுகிவரும் எதிரிப் படையுடன் போரிட-புயலின் வேகம் எதிரிப் படைக்கு - கிளைகள் முறிந்த மரம் போல், இவன் படை. எதிர்ப்புறம், ஓர் ஒளிப்பிழம்பு, ஊடுருவிக் கிளம்பிடக் காண்கிறான். இருளைக் கிழித்துக்கொண்டு, ஞாயிறு எழுந்தான்-ஞாயிற்றின் ஒளியின் இடையிலேயே, தனிப் பளபளப்புடன், மற்றோர் ஒளி, காண்கிறான். வியந்து, இதற்குக் காரணம் யாது என்று பார்க்கிறான் - அவனிடமிருந்த, கேடயத்தின்மீது கதிரவன் ஒளிபடுவதால், காண்போரின் கண்களைக் கூசிடச் செய்திடும் ஒளிப்பிழம்பு உமிழப் படுகிறது என்பதறிந்தான். படையினரை விளித்துக் கேடயங்களைப் பளபளக்கச் செய்து வைத்துக்கொள்ளச் செய்தான்.<noinclude></noinclude> 3w3nnoaps1bzf28b6gx8dlup5pysui5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/278 250 641906 1931258 1930018 2026-05-08T08:45:30Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931258 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|254||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> பாய்ந்துவந்த எகிப்தியப் படை, குன்றின் முகடு வரும் வரையில் காத்திருந்து, சாலமன் படையினர், தமது கேடயங்களைக் கதிரவன் ஒளி அவைமீது விழும் வண்ணம், ஏந்தி நின்றனர் - ஒளிப்பிழம்புகள், ஆயிரமாயிரம் கிளம்பின-எதிரிப் படையினரின் கண்களைத் துளைத்தன! வாளுக்கு வாள்! வேலுக்கு வேல்! இது போர்முறை! ஆனால், இங்கோ, ஒளிப்பிழம்புகள் தாக்குகின்றன; கண்கூசுகிறது! வழி தெரியவில்லை; பாதை தவறுகிறது! ஒளிப் பிழம்பைக் காண மாட்டாமல், வீரர்கள் விழிகளை இறுக மூடிக் கொள்கிறார்கள். குதிரைகள் மிரண்டுடோடுகின்றன, வழி தவறி. படையிலே குழப்பம்! கிலி! விவரமறியாததால் திகில்! படை, மலை முகடு சென்று, படுகுழியில் வீழ்கிறது-சின்னா பின்னமாகிறது. தாக்கமாலேயே, தாக்கவந்த பெரும்படையை வீழ்த்துகிறான் சாலமன், அறிவாயுதம் கொண்டு. பளபளப்பான கேடயம், கூர்மையான வாளேந்திய குதிரை வீரர்களை வீழ்த்திவிடுகிறது. ஒளிப்பிழம்பு கிளம்பிப் பெரும் படையைப் பிளந்தெறிகிறது. தம்பி! கேடயத்தின் பளபளப்பை, ஒளிப்பிழம்பாக்கி, எதிரிப் படையை முறியடிப்பது, சாலமன், செய்துகாட்டும் வரையிலே போர் முறைகளிலே, ஒன்று அல்ல! நிலைமை, ஒரு புதுமுறையை அளித்தது; வெற்றியும் கிடைத்தது. நாமும் மிகப் பெரிய படையினைத் திரட்டிவைத்துக் கொண்டுள்ள, காங்கிரஸ் கட்சியைக் களத்திலே சந்திக்க வேண்டும்-ஆற்றல் மிக்கது நமது படை, எனினும், அவர்கள் திரட்டிக் காட்டத்தக்க அளவு, மிகப் பெரிதாகவே அமையும், அறிந்திருக்கிறோம். இத்தகைய போரில் நாம், முறைகள், அணிகளின் வரிசைகள், திறமைகளின் வகைகள், அவைகளிலே உள்ள ஏற்றத்தாழ்வுகள். இவை குறித்துப் பேசிக்கிடப்பது, நேரக்கேடு, திறமை துருப்பிடிப்பது என்பவைகளை, நாமே வலியத்தேடிப் பெற்றுக்கொள்ளும் தற்கொலைத் திட்டமாக முடியும். மாற்றார், நமது முறை, முகாம் வரிசை,. திறமைகளின் வகை, என்பனபற்றி அறிந்திடவும், அறிவதால் கலாம் விளைவித்திடவும், வழி ஏற்படச்செய்து வைப்பது, நமது படை வரிசையை நாமே, நம்மையும் அறியாமல், காட்டிக்கொடுத்து விட்டுப், பிறகு கண் கசக்கி. நிற்கும் கருத்தற்றோர் ஆக்கிவிடும். முறைகளிலே, நிலைமைகளுக்கேற்பத் திருப்பங்கள், திருத்தங்கள், புதுமைகள் கண்டிடத் தெரிந்தாலன்றி, கேடயம் கக்கிய ஒளியினைக் கொண்டே, எதிரிப்படையினை அழித்தொழித்துச் சாலமன் பெற்ற வெற்றிபோல, நமக்கு வெற்றி கிட்டுவதும், இயலாததாகிவிடும்.<noinclude></noinclude> 1udw0nmlha81pnsyrxzpqxfih9si82w பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/279 250 641907 1931275 1930020 2026-05-08T10:03:23Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931275 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||255}}{{rule}}</noinclude> இப்போது, சொல்லு தம்பி! நாம் மேற்கொண்டுள்ள குறிக்கோள் வெற்றிபெற வேண்டுமானால், நாம் எத்துணை விழிப்பாக இருத்தல் வேண்டும் என்பது புரிகிறதல்லவா? இனி, ஒரு விடுதலை இயக்கம், தன் குறிக்கோளில் வெற்றி பெற, என்னென்ன வகையான திறமைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது பற்றியும், எண்ணிப்பார். அந்தத் திறமைகளைத் தமது தனித் திறமையாகப் பெற்றுத் திகழும், தம்பிமார்களின் முகாமல்லவா, நமது கழகம் என்பதையும் நினைத்துப்பார் -அப்போதுதான் நமது கழகத்தின் அளவு மட்டுமல்ல, இயல்பு விளங்கிடும்-ஏற்றம் தெரிந்திடும். மாற்றார், மேடை தவறாமல், சிக்கலான கேள்வியை எழுப்பி, நமக்குத் தொல்லை தருகிறார்களே? என்ன கூறி, இந்தச் சிக்கலை அறுப்பது என்று எண்ணிடும்போது தம்பி! சிற்றரசு உன் நினைவிற்கு வருகிறாரல்லவா? ஆமாம்! அவர் பேசினால், இந்தச் சிக்கலையே சின்னாபின்னமாக்கி எறிவார் என்று தோன்றுகிறதல்லவா? கேட்பவர்கள் கிடுகிடுக்க, எதிரிகள் படை நடுங்க, நமது படை எக்களிக்க, சம்மட்டி அடி கொடுப்பது போல, மொழியும் விழியும் உறுதியையும் உணர்ச்சியையும் கொட்டிடத் தக்கபடி பேசினால், மாற்றார் மமதை மடியும், என்ற எண்ணம் தோன்றும்போது, சம்பத் தெரியவில்லையா உன் கண்முன்பு! நெஞ்சம் நெக்குருக, இதயம் விம்மிட, கண்களில் நீர் துளிர்த்திட, நரம்புகள் புடைத்திட, ஓசை நயமும் சொல்லடுக்கு அழகும் துலங்கிடப் பேசி, நமது கொள்கைவழி, கேட்போரை ஈர்த்திடவேண்டும் என்று எண்ணும்போது, கருணாநிதியைக் காண்கிற தன்றோ உன் மனக்கண். ஆரியப்படை கடந்தானின் ஆற்றல், இமயம் முட்டிய பெரும் படை நடாத்தியவனின் பெருமை, சாவகம் யவனம் சிங்களமெனும் பலநாடு சென்று பரணி பாடிய அடலேறுகளின் அஞ்சா நெஞ்சம், பரணி பாடித் தரணியாண்ட பைந்தமிழ் வேந்தரின் புகழ்க்கொடி பட்டொளி வீசிப் பறந்திட்ட மாட்சி, இவைதமை, முகபடாம் போர்த்த யானை மீதமர்ந்து, முரசொலித்துச் செல்லும் ஆணையாளன் போலவும், இன்று இயற்றும் இன்கவிதை என்றும் நிலைத்து நின்று அறிவு புகட்டும் என்று அறிந்து கவிதை ஆர்த்திடும் அருந்தமிழ்ப் புலவோன் போலவும், தமிழழகும் இலக்கியச் செறிவும் மிளிர, இனிமை துள்ளிட, ஏறுநடையில் பேசினால், தமிழகத்தின் தொன்மை அறிந்த கற்றோர் களிப்படைவர், கழகத்தின் மாண்பறிவர், என்று எண்ணிடும் வேளையிலே, நாவலர்<noinclude></noinclude> r2ieu2hiro4k7blc6k3nac42cn0a6pp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/280 250 641908 1931290 1930021 2026-05-08T10:15:52Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931290 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|256||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> நெடுஞ்செழியன், நினைவிலே வந்து நின்று, அன்புகெழுமிய தோழர்களே! தோழியர்களே! என்றழைக்கும், பாங்கு தெரியாமலிருக்குமா? பிரச்சினைகளை அலசி, எளிதாக்கித் தொடர்புடையன, தொக்கி நிற்பன, துணை வருவன, என்னும் வகையினதாக கருத்துக்களையும் பிணைத்து, ஆசிரியர்போல எடுத்துக்கூறிக், கேட்போர்க்குத் தெளிவளித்து, நம் பக்கம் அவர்தம் ஆதரவைத் திரட்டிட வேண்டும், என்று எண்ணம் தோன்றும்போது, பல ஆண்டுகள், பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியர் பணிபுரிந்து. இன்று விடுதலை இயக்கத்தின் வீரர் கோட்டத்திலே திகழும், அன்பழகன் அழைக்கப்பட வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா? கட்டையாய் குட்டையாய் உள்ள இந்த இளைஞன், கல்லுரியில் படித்த நாள் தொட்டு, காண்போரைக் கண்களால் கவ்வி, எண்ணங்களை எடுத்து இயம்பும்போது, கேட்போர், ஏற்றுக்கொண்டனர் என்று அறிந்தாக வேண்டும் என்ற இயல்புடன்; நிறுத்தி நிறுத்திப் பேசி, உலைக்கள நெருப்பு வளரட்டும் என்று காத்திருந்து, தழல் கொழுந்து விட்டதும் இரும்பினைப் பழுக்கக் காய்ச்சி எடுத்துச் சம்மட்டி அடி கொடுக்கும் பான்மை போல, எண்ணி எண்ணித் துவக்கி, பின்னர், மேலை நாட்டு வரலாற்றுச் சம்பவங்களைப் பின்னி, கொள்கைக் கனலைச் சொற்களாக்கித் தருகிறான்-இத்தகு திறமுடையான் இளைஞர் தமை நமது இயக்கம் ஈர்த்திடத்தக்க வழிமுறை கொண்டான், என்றன்றோ மதியழகனைக் குறித்து, எண்ணுவீர்! நாடு நமது ஆகாதிருப்பதால் வந்துற்ற நலிவு, நாடாள்வோர் எதனையும் நன்முறையில் கவனியாது இருப்பதால் ஏற்படும் இன்னல், வடவரிடம் சிக்கியதால் வந்துற்ற சீர்கேடு. இவை குறித்துக், கேட்போர் மனதில் குமுறல் எழவேண்டும், எனில், உருக்கமும் உழைப்பாளியின் உள்ளம் அறிந்த தன்மையும், வேதனையைக் காட்டிடும் குரல் கம்மலும், எளியார்க்கே இக்கழகம் என்பதனை எடுத்துக் காட்டிடும் தோற்றமும், கொண்ட முறையில் பேசிப், பாட்டாளிகள், நமக்கேற்ற பாசறை, தி.மு.க. என்று உணரச் செய்தல் வேண்டும். என்ற எண்ணம் எழும்போது, நடராசன் என்று நினைவு செல்கிறதன்றோ. தம்பி! இஃதேபோல, ஒவ்வொருவர், குறித்தும், என் எண்ணத்தைக் கூறப்புகின் ஏடு கொள்ளாது-நாடு மதித்திடத்தக்க நல்ல திறமையினைப் பெற்றிருப்போர், நமது பெரும் படையில், உள்ளனர். நான் என் பணியினை எளிதாக்கிட உடன் இருந்து உழைத்து வெற்றி தேடிட முனைந்து, இப்போது செயலாற்றும் செம்மல்களை மட்டும், குறிப்பிட்டேன்-மற்றவர் பற்றிக் கூறிட ஏதும் இல்லை என்பதால் அல்ல-ஏட்டில் இடம் இராது என்பதால்.<noinclude></noinclude> 2tjj0ln6sirdo0ddt0ktbgvl75c57cp 1931354 1931290 2026-05-08T11:36:35Z Subisena 16382 1931354 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|256||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>நெடுஞ்செழியன், நினைவிலே வந்து நின்று, அன்புகெழுமிய தோழர்களே! தோழியர்களே! என்றழைக்கும், பாங்கு தெரியாமலிருக்குமா? பிரச்சினைகளை அலசி, எளிதாக்கித் தொடர்புடையன, தொக்கி நிற்பன, துணை வருவன, என்னும் வகையினதாக கருத்துக்களையும் பிணைத்து, ஆசிரியர்போல எடுத்துக்கூறிக், கேட்போர்க்குத் தெளிவளித்து, நம் பக்கம் அவர்தம் ஆதரவைத் திரட்டிட வேண்டும், என்று எண்ணம் தோன்றும்போது, பல ஆண்டுகள், பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியர் பணிபுரிந்து. இன்று விடுதலை இயக்கத்தின் வீரர் கோட்டத்திலே திகழும், அன்பழகன் அழைக்கப்பட வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா? கட்டையாய் குட்டையாய் உள்ள இந்த இளைஞன், கல்லுரியில் படித்த நாள் தொட்டு, காண்போரைக் கண்களால் கவ்வி, எண்ணங்களை எடுத்து இயம்பும்போது, கேட்போர், ஏற்றுக்கொண்டனர் என்று அறிந்தாக வேண்டும் என்ற இயல்புடன்; நிறுத்தி நிறுத்திப் பேசி, உலைக்கள நெருப்பு வளரட்டும் என்று காத்திருந்து, தழல் கொழுந்து விட்டதும் இரும்பினைப் பழுக்கக் காய்ச்சி எடுத்துச் சம்மட்டி அடி கொடுக்கும் பான்மை போல, எண்ணி எண்ணித் துவக்கி, பின்னர், மேலை நாட்டு வரலாற்றுச் சம்பவங்களைப் பின்னி, கொள்கைக் கனலைச் சொற்களாக்கித் தருகிறான்-இத்தகு திறமுடையான் இளைஞர் தமை நமது இயக்கம் ஈர்த்திடத்தக்க வழிமுறை கொண்டான், என்றன்றோ மதியழகனைக் குறித்து, எண்ணுவீர்! நாடு நமது ஆகாதிருப்பதால் வந்துற்ற நலிவு, நாடாள்வோர் எதனையும் நன்முறையில் கவனியாது இருப்பதால் ஏற்படும் இன்னல், வடவரிடம் சிக்கியதால் வந்துற்ற சீர்கேடு. இவை குறித்துக், கேட்போர் மனதில் குமுறல் எழவேண்டும், எனில், உருக்கமும் உழைப்பாளியின் உள்ளம் அறிந்த தன்மையும், வேதனையைக் காட்டிடும் குரல் கம்மலும், எளியார்க்கே இக்கழகம் என்பதனை எடுத்துக் காட்டிடும் தோற்றமும், கொண்ட முறையில் பேசிப், பாட்டாளிகள், நமக்கேற்ற பாசறை, தி.மு.க. என்று உணரச் செய்தல் வேண்டும். என்ற எண்ணம் எழும்போது, நடராசன் என்று நினைவு செல்கிறதன்றோ. தம்பி! இஃதேபோல, ஒவ்வொருவர், குறித்தும், என் எண்ணத்தைக் கூறப்புகின் ஏடு கொள்ளாது-நாடு மதித்திடத்தக்க நல்ல திறமையினைப் பெற்றிருப்போர், நமது பெரும் படையில், உள்ளனர். நான் என் பணியினை எளிதாக்கிட உடன் இருந்து உழைத்து வெற்றி தேடிட முனைந்து, இப்போது செயலாற்றும் செம்மல்களை மட்டும், குறிப்பிட்டேன்-மற்றவர் பற்றிக் கூறிட ஏதும் இல்லை என்பதால் அல்ல-ஏட்டில் இடம் இராது என்பதால்.<noinclude></noinclude> pyrb13bk8e49rhmz3264niubhnro7uh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/281 250 641909 1931294 1930059 2026-05-08T10:21:40Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931294 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||257}}{{rule}}</noinclude> ஒரு விடுதலை இயக்கம் இதனினும், சிறந்தோர் பாசறையை இவ்வளவு குறுகிய காலத்திலே, பெற்றது இல்லை. இதனை எண்ணி மகிழவும், இந்த நிலைமையைத் தக்கபடி பயன்படுத்திப் பலன் பெறவும், நாம் ஒவ்வொருவரும் முனைந்து நிற்கவேண்டுமேயன்றி, மாற்றார், நமது முறைபற்றிக் கூறிடும் மருளுரை கேட்டு, மனம் தடுமாறிடப் போமோ!! பார்! பார்! பயல்கள் நாலே நாட்களில், பிளவுபட்டு, ஒருவரை ஒருவர் ஏசிக்கொண்டும், எதிர்த்துக் கொண்டும், திக்காலொருவராக ஓடப்போகிறார்கள்-என்று கூறினாராம், காமராசர்-'தீர்க்கதரிசனம்'- தெரிந்தவர்-முதலமைச்சர் அல்லவா!! ஆனால், நடந்தது என்ன? ஆராய்கிறார்களாம், அரசியல் வட்டாரத்தில்-இதன் பொருள் என்ன? நோக்கம் என்ன? விளைவுயாதாக இருக்கும் என்று. தம்பி! பொதுக் குழுவு எடுத்த முடிவு, மாற்றார்களின் முகாம்களிலே, உலவிக் கிடக்கும், ஒற்றர்கள், உளவாளிகள், அங்கிருந்து கிளம்பிப், பிற இடங்களில் உறவாடிக் கெடுத்திட நினைக்கும் நயவஞ்சகர்கள் ஆகியோர்களுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டதாம். ஆயிரத்தெட்டு ஆராய்ச்சிகள் நடத்திக்கொண்டு, அவர்கள் கிடக்கட்டும் - தம்பி! உனக்கு வேலை, நிரம்ப இருக்கிறது - தொடர்ந்து செய்யப்படவேண்டிய பணி. ஒருவர், முன்பு-இப்போது, அதே பணியினைச் செம்மையாகவும், வளர்ச்சிக்கு ஏற்ற வண்ணமும் நடத்திச்செல்லப் பலர்! மாற்றம் இவ்வளவே-திருப்பம், இதுதான். உள்ள திறமைகள் அவ்வளவையும், திரட்டிப் பயன்படுத்த வேண்டிய நேரமிது. ஒவ்வொருவரும் ஒவ்வோர் துறைநின்று, முன்நின்று, வழி கண்டு, வல்லமையை ஈந்து, பணிபுரிந்து, பொதுநோக்கம் ஈடேறப் பாடுபடவேண்டிய வேளை இது. எந்த ஒரு கட்சியிலும், முதல் கட்டத்தில், யார் உங்கள் கட்சிக்குத் தலைவன்? என்று பிறர் கேட்கக்கூட மாட்டார்கள்?<noinclude></noinclude> 2w4es4ywxe91jbdcf2aqap3ecfxaard பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/282 250 641910 1931330 1930060 2026-05-08T11:02:35Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931330 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|258||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இன்றும் அதுபோலக் கட்சிகள் பல உள. இரண்டாவது கட்டத்திலே, அலட்சியத்துடனும் கேலிச் சிரிப்புடனும், இவன்தானே உங்கள் கட்சிக்குத் தலைவன்? என்று கேட்பர். மூன்றாவது கட்டம் வந்ததும், யர் உங்கள் கட்சிக்குத் தலைவர், அவரா? இவரா? எவர்? என்று கலாம் விளைவிக்கும் நோக்கத்துடன் கேட்பர். நாலாவது கட்டத்தின்போது, கட்சித் தலைமைக்காக அவனும் இவனும் மோதிக்கொள்ளப் போகிறார்கள், அமளி எழப்போகிறது. கட்சி அழியப்போகிறது, என்று ஆரூடம் கணிப்பார்கள். ஐந்தாவது கட்டத்தில், எமகாதகப் பேர்வழிகளப்பா இவர்கள். என்னமோ பேதம் என்றார்கள், பிளவு என்றார்கள், குழப்பம் வரும் என்றார்கள், குட்டிக் கலகம் ஏற்படும் என்றார்கள்-கடைசியில் பார்த்தால் எல்லோருமே ஒன்றாகத் திரண்டு நின்று, இதுதான் எமது கட்சி தெரிகிறதா புரிகிறதா, என்று கேட்கிறார்களே, ஏ! அப்பா! சாமான்யப் பட்டவர்களல்ல, இவர்கள்-என்று பேசிக்கொள்வார்கள். அதுதான், தம்பி! இது!! நாம், வளர்ச்சி பெற்றிருக்கிறோம், மாற்றார் எதை எதையோ எண்ணி எதிர்பார்த்து, ஏமாந்து, ஏக்கமுற்றுப் போகும் நிலையிலும், அளவிலும், நாம், வளர்ந்திருக்கிறோம். ஏமாளிகள், எண்ணிக் கொண்டார்கள், நமது கழகம் பிளவுபடும் என்று - நாம் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போவோம், என்று நான் நமது கழகத்தைக் குறித்துக் கொண்டுள்ள நம்பிக்கை. நமது உடன் பிறந்தார்கள் பற்றி எனக்குள்ள மதிப்பும் பற்றுப் பாசமும், எத்தகையது என்பதை அவர்கள் எங்ஙனம் அறிய முடியும்? இருவர் மட்டும் செல்கின்றனரே. ஐந்து நூறுபேர் உள்ள அயலார் கோட்டை சென்று, உரிமை முழக்கமிட, என்ன நேரிடுமோ? எவன் தாக்குவானோ? என்றெண்ணிச், சம்பத்தை, டில்லிக்கு வழியனுப்பி வைத்தபோது, என் கண் கலங்கியதை, மாற்றுக் கட்சி முகாமில் இருந்து கொண்டிருக்கும், 'இடம் பிடித்தான்களால்' எப்படி, உணர்ந்துகொள்ள முடியும்? கண்ணதாசனைச் சுட்டுக் கொன்றுவிட்டார்களாமே! - என்றோர் வதந்தி, மும்முனைப் போராட்டத்தின்போது, சிறை நுழைந்து என் காதினில் நுழைந்ததால், சோற்றுத் தட்டிலே சிந்திய, என் கண்ணீர் பற்றி, மாற்றுக் கட்சியினர் எங்ஙனம் தெரிந்துகொள்ள முடியும்? அந்தக் கண்ணீரின் மதிப்பும் சக்தியும் இன்னது என்றுதான், அவர்களால் எப்படிக் கணித்திட இயலும்!<noinclude></noinclude> lt4sjsh7tix2kze0l1sl0g8xp5pazka பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/283 250 641911 1931339 1930061 2026-05-08T11:23:37Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931339 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||259}}{{rule}}</noinclude> நாடகமாடுவதை இயக்கத் தொண்டாகவும், தொழிலாகவும் கூடக்கொண்டு கருணாநிதி இருந்த நாட்களில், எதிரிகள் இழுத்துப் போட்டு அடித்து, பிணமானான் என்று கருதிப் பெருஞ்சிரிப்புச் சிரித்து விட்டுச் சென்றனர் என்பதைக் கேள்விப்பட்ட உடன், தம்பிக்கு வந்துற்ற ஆபத்தினைத் தடுத்திடும் ஆற்றலும் அற்ற நிலையிலே இருக்கிறேனே! என் போன்றோர் மொழி கேட்டும், காட்டும் வழிநடத்தும் பணியாற்றிய, வாழ்க்கையைச் சுவைத்திடாப் பருவத்தினனை, மாபாவிகள், நொறுக்கினரே. அடிபட்டபோது, இரத்தம் கொட்டியபோது, கயவர் கத்தியைக் காட்டிய போது, என்னென்ன எண்ணினானோ! எனக்கு ஒரு அண்ணன் உண்டு! அவன் சொல்லில் எனக்குப் பற்று உண்டு! அவன் இருக்க நாம் அச்சமடையத் தேவை இல்லை என்றெண்ணி இருந்தேன், இதோ நான் கொல்லப்படுகிறேன், எங்கு இருக்கிறான் என் அண்ணன்? என்றெல்லாம் எண்ணித் திகைத்தானோ-இது போலெல்லாம் எண்ணிப், புதுவையிலிருந்து விழுப்புரம் வந்து சேரும் வரையில், விம்மிக் கிடந்தேன்- இடம் தேடி அரசியலை நாடியோருக்கு அந்த இதயத் துடிப்பு எப்படித் தெரிய முடியும் ? அடையாற்றில், காந்திநகரில், நடிப்பிசைப் புலவரின் வீட்டு மாடியில் படுத்துப் புழுவெனத் துடித்துக் கிடந்தேன். நண்பர் நடராசனை, குன்றத்தூரில் 144 தடையை மீறச் சென்றதற்காக, போலீஸ் தாக்குதல் நடத்தி, துப்பாக்கிச் சூடு எழுப்பினார்கள், நடராசன் என்ன ஆனாரோ தெரியவில்லை என்று, செய்தி தெரிவிக்கப்பட்டபோது, பாராங்கல்லைத் தூக்கி மண்டையில் போட்டு, நாவலரைக் கொன்றுவிடத் தேனியில் முயற்சி செய்யப்பட்ட செய்தி கேட்டு, பழந்தமிழரின் வீரத்துக்கு உறைவிடம் என்று கூறத்தக்க, கட்டுடல் கொண்டவர் தானெனினும், குழந்தை உள்ளமாயிற்றே நெடுஞ்செழியனுக்கு, கொடியவர்கள், கொலைக்கஞ்சாப் பாதகர்கள் சூழ்ந்தகாலை, எப்படி எப்படிப் பதறினாரோ, எதை எதை எண்ணித் துடித்தாரோ என்றெண்ணித் துடிதுடித்துப்போன என் முகத்திலே, கப்பிக்கொண்டிருந்த வேதனையை, வேற்றுக் கட்சிக்காரர்கள், எப்படிப் பார்த்திருக்க முடியும்? தம்பி! நம்மில், ஒருவர் மாற்றாரால் வதைக்கப்பட்டதைக் கேட்டு, மற்றவர் மனம் குமுறிக் குமுறி, ஒரு குடும்பத்தினரானவர்கள்-ஒரு கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமல்ல. இதோ இப்போது, பொதுக்குழு கூடும் சமயத்தில், கையிலும் காலிலும் வெட்டுக் காயத்துடன், தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்த குன்றத்தூர் சம்பந்தத்தையல்லவா, கண்டேன்-கட்சிக்காரர் என்றா எண்ணத் தோன்றும்-நமது குடும்பத்தவரிலே ஒருவன்-நாம் கொண்ட கொள்கைக்காகக்<noinclude></noinclude> ocgvpd1agh4g3c7i8krja553iyac5oc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/284 250 641912 1931342 1930062 2026-05-08T11:28:35Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931342 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|260||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> கொடியவர்களின் தாக்குதலைத் தாங்கித் தத்தளிக்கும் உடன்பிறந்தான், என்ற எண்ணமல்லவா எழுகிறது. இத்தகைய ஒரு குடும்பத்திலே, முறைகளைப் புதுப்பிக்க எழும் வேகம் அல்லது ஆர்வம், பணியாற்றுவதிலே எவரெவர் எந்தெந்தத் துறை நிற்பது என்பது குறித்து எழும் எண்ணங்கள் ஒன்றோடொன்று உராய்ந்துகொள்வது போன்ற இவைகளைக் கேட்டும், காட்டியும், பிளவு ஏற்படும் என்று எதிர்பார்ப்பது பேதைமை - பிளவு மூட்டிவிட வேண்டும் என்று முயற்சிப்பது கொடுமை-பிளவு ஏற்படவில்லையே, என்று திகைத்தும் திகிலுற்றும் பேசிக் கிடப்பது, மடமை. தம்பி! மாற்றார், இது குறித்து எப்படி வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளட்டும், கதைத்துக் கொள்ளட்டும் - உனக்கும் எனக்கும் அது குறித்துக் கவலை எழக் காரணம் இல்லை. பொதுத்தேர்தலை எதிர்நோக்கி நாம் இருக்கும் நேரமாகப் பார்த்து, என்னை இழுத்து உட்காரவைத்து விட்டார்கள்-பொதுச் செயலாளராக. அமைச்சர்கள், புகாத ஊரில்லை, போகாத நாளில்லை, பேசாத புளுகு இல்லை. ஏசாத வேளையில்லை என்று ஆகிவிட்டிருக்கிறது. மற்றோர் புறமோ, தாக்குவது, குத்துவது, வெட்டுவது, கோணல் வழக்குகள் தொடுப்பது, என்ற முறையில் அமளி மூட்டிவிடும் நடவடிக்கைகள், அவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன. பணம் படைத்தோரைப் பயமூட்டியும், ஆசை காட்டியும், தேர்தல் நிதி மிகப்பெரிய அளவிலே திரட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சி. முன்பு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது, ஐந்து கோடி ரூபாய் செலவிட்டது காங்கிரஸ் கட்சி என்று, வெட்கமின்றி, வீராப்புடன், காங்கிரஸ் அமைச்சர் ஒருவரே பேசினார், பதினைந்து நாட்களுக்கு முன்பு. நமது கழகப்பிரசாரத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் முறை, பல வழிகளில் கையாளப்பட்டு வருகின்றன. அதிகார வர்க்கமே ஓட்டுப் பெற்றுத்தர, ஏவி விடப்படக் கூடும் என்று ஐயப்படத்தக்க சூழ்நிலை, இப்போதே தெரிகிறது. இந்த ஐயம் நீங்கவும், பொதுவாழ்வுத் துறையிலே ஒழுக்கம் ஓங்கவும். தேர்தலுக்கு ஆறு திங்களுக்கு முன்பு, காங்கிரஸ் அமைச்சர்கள், தமது<noinclude></noinclude> 0fjjyd16z13n2fnhri72cwaoadsdbtd 1931353 1931342 2026-05-08T11:35:48Z Subisena 16382 1931353 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|260||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>கொடியவர்களின் தாக்குதலைத் தாங்கித் தத்தளிக்கும் உடன்பிறந்தான், என்ற எண்ணமல்லவா எழுகிறது. இத்தகைய ஒரு குடும்பத்திலே, முறைகளைப் புதுப்பிக்க எழும் வேகம் அல்லது ஆர்வம், பணியாற்றுவதிலே எவரெவர் எந்தெந்தத் துறை நிற்பது என்பது குறித்து எழும் எண்ணங்கள் ஒன்றோடொன்று உராய்ந்துகொள்வது போன்ற இவைகளைக் கேட்டும், காட்டியும், பிளவு ஏற்படும் என்று எதிர்பார்ப்பது பேதைமை - பிளவு மூட்டிவிட வேண்டும் என்று முயற்சிப்பது கொடுமை-பிளவு ஏற்படவில்லையே, என்று திகைத்தும் திகிலுற்றும் பேசிக் கிடப்பது, மடமை. தம்பி! மாற்றார், இது குறித்து எப்படி வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளட்டும், கதைத்துக் கொள்ளட்டும் - உனக்கும் எனக்கும் அது குறித்துக் கவலை எழக் காரணம் இல்லை. பொதுத்தேர்தலை எதிர்நோக்கி நாம் இருக்கும் நேரமாகப் பார்த்து, என்னை இழுத்து உட்காரவைத்து விட்டார்கள்-பொதுச் செயலாளராக. அமைச்சர்கள், புகாத ஊரில்லை, போகாத நாளில்லை, பேசாத புளுகு இல்லை. ஏசாத வேளையில்லை என்று ஆகிவிட்டிருக்கிறது. மற்றோர் புறமோ, தாக்குவது, குத்துவது, வெட்டுவது, கோணல் வழக்குகள் தொடுப்பது, என்ற முறையில் அமளி மூட்டிவிடும் நடவடிக்கைகள், அவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன. பணம் படைத்தோரைப் பயமூட்டியும், ஆசை காட்டியும், தேர்தல் நிதி மிகப்பெரிய அளவிலே திரட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சி. முன்பு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது, ஐந்து கோடி ரூபாய் செலவிட்டது காங்கிரஸ் கட்சி என்று, வெட்கமின்றி, வீராப்புடன், காங்கிரஸ் அமைச்சர் ஒருவரே பேசினார், பதினைந்து நாட்களுக்கு முன்பு. நமது கழகப்பிரசாரத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் முறை, பல வழிகளில் கையாளப்பட்டு வருகின்றன. அதிகார வர்க்கமே ஓட்டுப் பெற்றுத்தர, ஏவி விடப்படக் கூடும் என்று ஐயப்படத்தக்க சூழ்நிலை, இப்போதே தெரிகிறது. இந்த ஐயம் நீங்கவும், பொதுவாழ்வுத் துறையிலே ஒழுக்கம் ஓங்கவும். தேர்தலுக்கு ஆறு திங்களுக்கு முன்பு, காங்கிரஸ் அமைச்சர்கள், தமது<noinclude></noinclude> meutayzl8ggeziuy590h3hace6cf2o9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/285 250 641913 1931347 1930063 2026-05-08T11:32:33Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931347 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||261}}{{rule}}</noinclude>பதவியை விட்டு விலகுவது, அறமாகும் என்று அன்பர் ஆச்சாரியார் பேசுகிறார்-அது எள்ளி நகையாடப் படுகிறது. புயல் பலமாகத்தான் இருக்கும்-சந்தேகமில்லை. நாம், அதனை எதிர்த்து வெற்றி பெற்றாக வேண்டும். ஏனெனில், நாம், தனி ஆட்களுக்காக அல்ல, அரசியல் கட்சி என்பதற்காக அல்ல-விடுதலை இயக்கம் இது-இதற்கு மக்களிடம் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது என்பதை உலகறியச் செய்தாக வேண்டும் - அதற்காக நாம், தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும். தம்பி! உன் நினைவிலே இந்த நிலைமைதான். பளிச்சிட்டுக் கொண்டிருக்க வேண்டுமேயன்றி, இவரிவர் இன்னின்ன இடத்தில் இருப்பது எதற்கு என்று, பிரச்சினை அல்ல; அந்தப் பிரச்சினை சூடுதரும், சுவை தராது. சூடே சுவைதான் என்று வாதிடுவரேல், அந்தச் சுவையின் மூலம், கழகம் பலன் பெறாது என்றுதான் கூறவேண்டும். எனவே தம்பி! நமது கழகத்தின் கட்டுக்கோப்பினைக் குறித்தும், ஒன்றுபட்டுப் பணியாற்றும் மாண்பு குறித்தும், நாட்டவருக்கு எடுத்துக் கூறு. நாட்டவரின் நலிவு போக, வாழ்வு துலங்க, நாம் எடுத்துக் காட்டும் வழியின்றிப் பிறிதோர் வழி இல்லை என்பதை எடுத்துக் கூறு. அனைவரையும் ஆற்றல் படைத்தோராக்கு; வீரர்களாக்கு; விடுதலைப் போரார்வம் கொண்டவர்களாக்கு! அண்ணனைச் சிக்கவைத்துவிட்டோம், என்பதிலே மட்டும் அகமகிழ்ச்சி கொள்வதிலே, அர்த்தமில்லை. எனக்கு இது முதன் முறையுமல்ல, பூரிக்க, வாழ்த்துகளைப் பெற்று இன்புற. நான் தம்பி! திராவிடர் கழகமாக நாம் இருந்தபோதே, பொதுச் செயலாளன்தான். என் நிலைமையிலோ, பெறும் இடத்திலோ ஏற்றம் இல்லை; மாற்றம் இல்லை. என் இயல்பிலேயும் மாற்றம் எழாது. எளிதிலே திருப்தி பெற்றுவிடுபவன், என்னைக் காட்டிலும் ஒருவர், உனக்குக் கிடைப்பது அரிது.<noinclude></noinclude> agu8re0lnnqu520r83jc4l32vpgq10f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/286 250 641914 1931350 1930064 2026-05-08T11:35:04Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931350 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|262||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ஆனால், காரியம் சரியாகச் செய்யப்படவில்லையோ என்ற எண்ணம் ஏற்படும்போது, மற்ற எவரையும்விட அதிகமாக ஏக்கம் அடைபவன், நான். அச்சம் வேண்டாம் அண்ணா! நானிருக்கிறேன், துணை நிற்கிறேன்! என்று உன் போன்றார் பல இலட்சம், கூறிடும் காட்சியை மனக்கண்ணால் காண்கிறேன். காண்பதனால்தான், 'சுமைதாங்கி' வேலைக்கு இசைவு தந்தேன். என் வேலையை எளிதாக்குவதும், சுவைமிக்க தாக்குவதும், பயனுள்ள தாக்குவதும், வெற்றியுள்ள தாக்குவதும், உன்னிடம்தான் தம்பி, இருக்கிறது. சிதறிச் சிதறிக்கிடந்த சக்திகளை, பத்தே ஆண்டுகளிலே ஓரிடம் கொணர்ந்து, ஒன்றுபடுத்தி, ஓர் எழிலுருவம் தந்த செயல்வீரனல்லவா! என்னை மகிழ்வித்து, வெற்றிப் பாதையில் கழகத்தை அழைத்துச் செல்லவா உன்னால் முடியாது!! வா, தம்பி! வா! அந்த எழுச்சியூட்டும் நம்பிக்கையுடன் நாம் ஒன்றாகக்கூடி, இன்பத் திராவிடம் தேடி, நடைபோடுவோம். பிறந்த பொன்னாட்டுக்கு விடுதலை பெற்றுத்தர, நாம் நம்மை ஒப்படைத்துவிட்டோம். வெற்றி நமதே! 2.10.60 அண்ணன்,<noinclude></noinclude> scah1r8xjxpqm72ukk33m5xp3ln2vbo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/397 250 642025 1930995 1930328 2026-05-07T17:23:39Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930995 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{block_right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|கடிதம்: 130}} {{Right|{{x-larger|<b>இல்லறம் இன்பப் பூங்கா</b>}}}} {{Right|{{x-smaller|<b>(பொங்கல் மலர்)</b>}}}} }} {{left_margin|3em|<poem><b> யோகி பாரதியாரின் காதல் கவிதை பொங்கல் நாளிலே பல்துறையினர்க்கும் பரிசளித்திடுக! இளங்கோ காட்டும் மதுரை மாநகர மகளிரின் இன்ப வாழ்க்கை உதுமானிய சாம்ராச்சியத்தின் உடைபாடு இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம் </b></poem>}} தம்பி! என் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன் குறும்புப் புன்னகையின் பொருள் எனக்கு விளங்காமலில்லை. இந்த விழா நாளன்று, எவரெவரோ தத்தமது உடன்; பிறந்தார்கட்கு விரும்பித் தருவர் விதவிதமாகப் பொருள் பட்டும் பொன் இழையும் பாங்காகச் சேர்த்தமைத்த வண்ணம் சிறந்திடும் நல் ஆடை வகைதானுண்டு மெல்லியதாய்த், துல்லியதாய், மேனி அழகினைக் கூட்டிக் காட்டுவதாய்; எழிலூட்டி வளம் காட்டும் எத்தனையோ, வகையான அணிபணிகள் பெற்றளிக்க அங்காடியா இல்லை சுவையூட்டும் பண்டங்கள் தொகை தொகையாய் உள்ளனவே எனக்கென்று நீ இன்று எடுத்து வந்தளிப்பது தான் என்ன என்றறிய ஆவல் கொண்டுள்ளேன், ஏன் இனியும் ஓட்டுகிறாய் என் காலம் வீணாக, கொண்டுவந்த பொருள்தனைக் கொடுத்திடு. கோலம் காண்போம். இன்று என் அண்ணாவின் ஏற்றமிகு பொருள்பெற்றுக் காட்டிட நான் வருவேன், கடுகி என்றுரைத்து, நேற்று அந்திப்போதினிலே செப்பிவிட்டேன் நண்பரிடம்; அவரெல்லாம் எனைக் கண்டு, ஐயையே! இதுதானா? என இழித்துப் பேசிடவா. அண்ணா நீ எனைவிடுவாய், இல்லை! இல்லை! நானறிவேன்! எனக்கென்றே நல்ல பொருள் எடுத்துத்தான் வந்திருப்பாய். எனக்கன்றி வேறு எவர்க்கு மில்லை! நீயன்றிப் பொருள் எனக்களிப்பாரும் வேறு இல்லை! இருவருமே இதனை மிக நன்றாக அறிந்துளோமே! எனினும், காலமதை வீணாக்கி அலைக்கழித்து, எனை வாட்டி நிற்கின்றீர், எடுத்திடும் என் பொருளை! கொடுத்திடும் இப்போதே!!-என்றெல்லாம் கேட்டிடுது. உன் பார்வை, நானறிவேன். ஆனாலும், அன்புத் தம்பி! எப்பொருளைப் பெற்றாலும். அது என்ன வகை என்றாலும், பொன்னுடன் நேர்செய்து பார்த்திடும் போதினிலே, என்னவோ அவ்வளவு ஏற்றமிலையோவென்று அங்காடி மனத்தினர் அறிவித்து விட்டாலும், ஒன்றை மறவாதே, இன்றல்ல நேற்றல்ல.<noinclude></noinclude> cj8xpnz174etlosn5jugxh0sjn583kr 1930996 1930995 2026-05-07T17:26:54Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930996 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{block_right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}கடிதம்: 130}} {{Right|{{x-larger|<b>இல்லறம் இன்பப் பூங்கா</b>}}}} {{Right|{{x-smaller|<b>(பொங்கல் மலர்)</b>}}}} }} {{left_margin|3em|<poem><b> யோகி பாரதியாரின் காதல் கவிதை பொங்கல் நாளிலே பல்துறையினர்க்கும் பரிசளித்திடுக! இளங்கோ காட்டும் மதுரை மாநகர மகளிரின் இன்ப வாழ்க்கை உதுமானிய சாம்ராச்சியத்தின் உடைபாடு இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம் </b></poem>}} தம்பி! என் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன் குறும்புப் புன்னகையின் பொருள் எனக்கு விளங்காமலில்லை. இந்த விழா நாளன்று, எவரெவரோ தத்தமது உடன்; பிறந்தார்கட்கு விரும்பித் தருவர் விதவிதமாகப் பொருள் பட்டும் பொன் இழையும் பாங்காகச் சேர்த்தமைத்த வண்ணம் சிறந்திடும் நல் ஆடை வகைதானுண்டு மெல்லியதாய்த், துல்லியதாய், மேனி அழகினைக் கூட்டிக் காட்டுவதாய்; எழிலூட்டி வளம் காட்டும் எத்தனையோ, வகையான அணிபணிகள் பெற்றளிக்க அங்காடியா இல்லை சுவையூட்டும் பண்டங்கள் தொகை தொகையாய் உள்ளனவே எனக்கென்று நீ இன்று எடுத்து வந்தளிப்பது தான் என்ன என்றறிய ஆவல் கொண்டுள்ளேன், ஏன் இனியும் ஓட்டுகிறாய் என் காலம் வீணாக, கொண்டுவந்த பொருள்தனைக் கொடுத்திடு. கோலம் காண்போம். இன்று என் அண்ணாவின் ஏற்றமிகு பொருள்பெற்றுக் காட்டிட நான் வருவேன், கடுகி என்றுரைத்து, நேற்று அந்திப்போதினிலே செப்பிவிட்டேன் நண்பரிடம்; அவரெல்லாம் எனைக் கண்டு, ஐயையே! இதுதானா? என இழித்துப் பேசிடவா. அண்ணா நீ எனைவிடுவாய், இல்லை! இல்லை! நானறிவேன்! எனக்கென்றே நல்ல பொருள் எடுத்துத்தான் வந்திருப்பாய். எனக்கன்றி வேறு எவர்க்கு மில்லை! நீயன்றிப் பொருள் எனக்களிப்பாரும் வேறு இல்லை! இருவருமே இதனை மிக நன்றாக அறிந்துளோமே! எனினும், காலமதை வீணாக்கி அலைக்கழித்து, எனை வாட்டி நிற்கின்றீர், எடுத்திடும் என் பொருளை! கொடுத்திடும் இப்போதே!!-என்றெல்லாம் கேட்டிடுது. உன் பார்வை, நானறிவேன். ஆனாலும், அன்புத் தம்பி! எப்பொருளைப் பெற்றாலும். அது என்ன வகை என்றாலும், பொன்னுடன் நேர்செய்து பார்த்திடும் போதினிலே, என்னவோ அவ்வளவு ஏற்றமிலையோவென்று அங்காடி மனத்தினர் அறிவித்து விட்டாலும், ஒன்றை மறவாதே, இன்றல்ல நேற்றல்ல.<noinclude></noinclude> fo2wgfiv8epdqy9het1rjwloaw5bst4 1930997 1930996 2026-05-07T17:29:57Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930997 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{block_right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}கடிதம்: 130}} {{Right|{{x-larger|<b>இல்லறம் இன்பப் பூங்கா</b>}}}} {{Right|{{x-larger|<b>(பொங்கல் மலர்)</b>}}}} }}  {{left_margin|3em|<poem><b> யோகி பாரதியாரின் காதல் கவிதை பொங்கல் நாளிலே பல்துறையினர்க்கும் பரிசளித்திடுக! இளங்கோ காட்டும் மதுரை மாநகர மகளிரின் இன்ப வாழ்க்கை உதுமானிய சாம்ராச்சியத்தின் உடைபாடு இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம் </b></poem>}} தம்பி! என் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன் குறும்புப் புன்னகையின் பொருள் எனக்கு விளங்காமலில்லை. இந்த விழா நாளன்று, எவரெவரோ தத்தமது உடன்; பிறந்தார்கட்கு விரும்பித் தருவர் விதவிதமாகப் பொருள் பட்டும் பொன் இழையும் பாங்காகச் சேர்த்தமைத்த வண்ணம் சிறந்திடும் நல் ஆடை வகைதானுண்டு மெல்லியதாய்த், துல்லியதாய், மேனி அழகினைக் கூட்டிக் காட்டுவதாய்; எழிலூட்டி வளம் காட்டும் எத்தனையோ, வகையான அணிபணிகள் பெற்றளிக்க அங்காடியா இல்லை சுவையூட்டும் பண்டங்கள் தொகை தொகையாய் உள்ளனவே எனக்கென்று நீ இன்று எடுத்து வந்தளிப்பது தான் என்ன என்றறிய ஆவல் கொண்டுள்ளேன், ஏன் இனியும் ஓட்டுகிறாய் என் காலம் வீணாக, கொண்டுவந்த பொருள்தனைக் கொடுத்திடு. கோலம் காண்போம். இன்று என் அண்ணாவின் ஏற்றமிகு பொருள்பெற்றுக் காட்டிட நான் வருவேன், கடுகி என்றுரைத்து, நேற்று அந்திப்போதினிலே செப்பிவிட்டேன் நண்பரிடம்; அவரெல்லாம் எனைக் கண்டு, ஐயையே! இதுதானா? என இழித்துப் பேசிடவா. அண்ணா நீ எனைவிடுவாய், இல்லை! இல்லை! நானறிவேன்! எனக்கென்றே நல்ல பொருள் எடுத்துத்தான் வந்திருப்பாய். எனக்கன்றி வேறு எவர்க்கு மில்லை! நீயன்றிப் பொருள் எனக்களிப்பாரும் வேறு இல்லை! இருவருமே இதனை மிக நன்றாக அறிந்துளோமே! எனினும், காலமதை வீணாக்கி அலைக்கழித்து, எனை வாட்டி நிற்கின்றீர், எடுத்திடும் என் பொருளை! கொடுத்திடும் இப்போதே!!-என்றெல்லாம் கேட்டிடுது. உன் பார்வை, நானறிவேன். ஆனாலும், அன்புத் தம்பி! எப்பொருளைப் பெற்றாலும். அது என்ன வகை என்றாலும், பொன்னுடன் நேர்செய்து பார்த்திடும் போதினிலே, என்னவோ அவ்வளவு ஏற்றமிலையோவென்று அங்காடி மனத்தினர் அறிவித்து விட்டாலும், ஒன்றை மறவாதே, இன்றல்ல நேற்றல்ல.<noinclude></noinclude> hcowd968az2fvgxl8m4z0edbf5mkdjw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/398 250 642026 1931027 1930162 2026-05-07T19:25:34Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931027 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|374||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>நம் நெஞ்சம் நேசத்தால் நெகிழ்ந்திட்ட நாள் தொட்டு, என்னால் இயன்றதனை இம்மியும் வஞ்சமின்றி எடுத்து வந்து தருகின்றேன். ஏற்கின்றாய்; மகிழ்கின்றாய்! முத்து இது அல்ல, மூலையில் போட்டுவிடு என்றுரைக்கும் தாய் உண்டோ, தன் சிறுமதலை தரும் கடலலையால் ஒதுங்கிவந்து உடைபட்ட கிளிஞ்சல் துண்டு! அஃதேபோல அளித்திடும் பொருளுக் கெல்லாம். அங்காடிக் கணக்கைவிட்டு, அகத்திலே ஊறுகின்ற அன்பு பெய்திட்டதென்று, ஆங்கதனைத்தான் கொண்டு அக மகிழ்ந்து இருப்பது தான், உடன்பிறந்தார் காட்டும் உவகைமிகு பாசமாம். இன்றும் அதுவே முறை! என்றென்றும் அம்முறையால், வாராது எக்குறையும்! குன்றின் மேல் வீழும் கொன்றை, கண்ட நம் புலவோர் பேழையுள் கிடந்திட்ட பொன்னுக்கு நிகர் என்றார்; அது பண்பு. அவர் வழியில் நாம் வந்தோம். நாம் தாழ்ந்தால், அவர் தம்மைப் பிறர் இகழவைக்கின்றோம் என்றாகும். ஆகையினால், என்றென்றும் நம் நெஞ்சில் தமிழ்ப்பண்பு ஏற்றம் பெற்றாளட்டும். அண்ணன் தருகின்ற பொருளைப் பெறுங்காலைத் தந்த பொருள், தர எண்ணும் பொருளைச் சுட்டிக்காட்டிடும் வகைதான், என்று எண்ண வேண்டும். மலர் தொட்ட கரம் காட்டும் மணத்தைக் கண்டால், மலர்த் தோட்டம் பெறவேண்டும் என்ற எண்ணம் எழுதல் வேண்டும்; அஃதேபோல, அண்ணனால் இயன்றதனை அளிக்கின்றான், அதனைப் பெற்று, அவனால் ஆகாதனவற்றை நாம் முடித்து வெற்றி காண்போம். என்றெண்ணி இகல் வென்று, வாழ்க நீயும். இனிதாக நீ வாழுங்காலை, நானும் இடுக்கணிலா உழன்றிடுவேன்? இல்லை! வாழ்வேன்!! இன்றுனக்கு விழா! இல்லம் புதுக்கோலம் கொள்ளும் நாள்! அந்தக் கோலம், அழகளிக்கும், ஏனென்றால், காணும்போது. உள்ளம் களிப்புப் பொங்கும் காரணத்தால். பொங்கற் புதுநாள் போந்தது என்றால், மங்கிக் கிடந்ததெலாம் தங்கமென்றாகும்காண்! வெளியெல்லாம் பொன்பரப்பி, வேலியெல்லாம் மணி இழைத்து. வைத்திருக்கும் இந்த எழில், தந்ததெவர்? உழைப்பாளி! அவர், சதிராடிக் காட்டிடும் கதிராளைக் கண்டதாலே, மயங்கிடாமல், நின்றவளை, அழைத்து வந்தார். மனைதனுக்கு! அவள் ஏறிவரும் வண்டிக்கு எருதுகள்தான் பூட்டியது. என்றாலும், எழிலரசி ஏழெட்டுக் குதிரைகளைப் பூட்டியதோர் நல் இரதத்தில் புறப்பட்டு உலா வந்தால்; ஊர் என்ன கவின் பெறுமோ, அதற்கு நேர் இஃது, இல்லை, அதனையும் மிஞ்சிடும் எழில்மிக்க காட்சி இது என்பதனை, இன்றல்ல, என்றோ அறிந்தார், நம் தமிழர், அதனால்தான், மன்னவனைக் கண்டிட்ட மாப்புலவர் கூறி நின்றார். நின்கரத்துச் செங்கோற்குக் காப்பு எது கூறுவன், கேள்! ஏரடிக்கும் சிறுகோல்!! என்றியம்பினர்; வியந்தார். இன்றும், ஏதேதோ தொழில், ஏற்றம், மாற்றமிகு வினைபலவும். காண்கின்றோம், களிக்கின்றோம். என்றாலும், அச்சாணியாக இன்றும்,<noinclude></noinclude> fvvthsepuy9kb0jg0o64zh2os0i5p86 1931031 1931027 2026-05-07T19:38:33Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931031 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|374||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>நம் நெஞ்சம் நேசத்தால் நெகிழ்ந்திட்ட நாள் தொட்டு, என்னால் இயன்றதனை இம்மியும் வஞ்சமின்றி எடுத்து வந்து தருகின்றேன். ஏற்கின்றாய்; மகிழ்கின்றாய்! முத்து இது அல்ல, மூலையில் போட்டுவிடு என்றுரைக்கும் தாய் உண்டோ, தன் சிறுமதலை தரும் கடலலையால் ஒதுங்கிவந்து உடைபட்ட கிளிஞ்சல் துண்டு! அஃதேபோல அளித்திடும் பொருளுக் கெல்லாம். அங்காடிக் கணக்கைவிட்டு, அகத்திலே ஊறுகின்ற அன்பு பெய்திட்டதென்று, ஆங்கதனைத்தான் கொண்டு அக மகிழ்ந்து இருப்பது தான், உடன்பிறந்தார் காட்டும் உவகைமிகு பாசமாம். இன்றும் அதுவே முறை! என்றென்றும் அம்முறையால், வாராது எக்குறையும்! குன்றின் மேல் வீழும் கொன்றை, கண்ட நம் புலவோர் பேழையுள் கிடந்திட்ட பொன்னுக்கு நிகர் என்றார்; அது பண்பு. அவர் வழியில் நாம் வந்தோம். நாம் தாழ்ந்தால், அவர் தம்மைப் பிறர் இகழவைக்கின்றோம் என்றாகும். ஆகையினால், என்றென்றும் நம் நெஞ்சில் தமிழ்ப்பண்பு ஏற்றம் பெற்றாளட்டும். அண்ணன் தருகின்ற பொருளைப் பெறுங்காலைத் தந்த பொருள், தர எண்ணும் பொருளைச் சுட்டிக்காட்டிடும் வகைதான், என்று எண்ண வேண்டும். மலர் தொட்ட கரம் காட்டும் மணத்தைக் கண்டால், மலர்த் தோட்டம் பெறவேண்டும் என்ற எண்ணம் எழுதல் வேண்டும்; அஃதேபோல, அண்ணனால் இயன்றதனை அளிக்கின்றான், அதனைப் பெற்று, அவனால் ஆகாதனவற்றை நாம் முடித்து வெற்றி காண்போம். என்றெண்ணி இகல் வென்று, வாழ்க நீயும். இனிதாக நீ வாழுங்காலை, நானும் இடுக்கணிலா உழன்றிடுவேன்? இல்லை! வாழ்வேன்!! இன்றுனக்கு விழா! இல்லம் புதுக்கோலம் கொள்ளும் நாள்! அந்தக் கோலம், அழகளிக்கும், ஏனென்றால், காணும்போது. உள்ளம் களிப்புப் பொங்கும் காரணத்தால். பொங்கற் புதுநாள் போந்தது என்றால், மங்கிக் கிடந்ததெலாம் தங்கமென்றாகும்காண்! வெளியெல்லாம் பொன்பரப்பி, வேலியெல்லாம் மணி இழைத்து. வைத்திருக்கும் இந்த எழில், தந்ததெவர்? உழைப்பாளி! அவர், சதிராடிக் காட்டிடும் கதிராளைக் கண்டதாலே, மயங்கிடாமல், நின்றவளை, அழைத்து வந்தார். மனைதனுக்கு! அவள் ஏறிவரும் வண்டிக்கு எருதுகள்தான் பூட்டியது. என்றாலும், எழிலரசி ஏழெட்டுக் குதிரைகளைப் பூட்டியதோர் நல் இரதத்தில் புறப்பட்டு உலா வந்தால்; ஊர் என்ன கவின் பெறுமோ, அதற்கு நேர் இஃது, இல்லை, அதனையும் மிஞ்சிடும் எழில்மிக்க காட்சி இது என்பதனை, இன்றல்ல, என்றோ அறிந்தார், நம் தமிழர், அதனால்தான், மன்னவனைக் கண்டிட்ட மாப்புலவர் கூறி நின்றார். நின்கரத்துச் செங்கோற்குக் காப்பு எது கூறுவன், கேள்! ஏரடிக்கும் சிறுகோல்!! என்றியம்பினர்; வியந்தார். இன்றும், ஏதேதோ தொழில், ஏற்றம், மாற்றமிகு வினைபலவும். காண்கின்றோம், களிக்கின்றோம். என்றாலும், அச்சாணியாக இன்றும்,<noinclude></noinclude> i4w693yoe7nb1voi3cyvtbfjdrrswjc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/399 250 642027 1931028 1930163 2026-05-07T19:32:17Z Sasirajaa 16182 1931028 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||375}}{{rule}}</noinclude>அமைந்து இருப்பது முன் ஆன்றோர்கள் மெச்சிப் புகழ்ந்திட்ட உழவு தான்; மறுப்பு இலை. அந்த உழவு, கனிவு பெற்றளிக்க, அந்தச் சுவை உண்டு மகிழ்ந்திடத்தான், மனைதோறும் கூடுகின்றார், மாடுகன்றும் போற்றுகின்றார். பொங்கலோ பொங்கலென்று! பாடி மகிழ்கின்றார், திருநாள் கொண்டாடும் திரு இடத்து மாந்தரெலாம். அந்த நன்னாளிலே, அருகே கரும்பிருக்க, அதைக் காண மனமின்றி, ஆரணங்கின் மொழி கேட்டு, பலவின் கனிமொய்க்கும் பான்மையிலே, நீ இருக்க, எனை என்ன, உனக்கேற்ற பொருள் அளிக்கும் திறன் பெற்றோன், என்றா எண்ணப்போகின்றாய்? உம்! நானறிவேன், இன்றுனக்கு, பொன்னும் பொருளும் மின்னலிடையாள் வீசும் கன்னல் மொழியில் உண்டு! குழலுண்டு! யாழுண்டு! கூத்துண்டு! பாட்டுண்டு!! இவை எல்லாம் இருக்கையிலே, உனக்கின்று, நானென்ன உயர்ந்த பொருள் அளித்திடுவேன்! முயற்சியும் வீணே! பூத்தமலரின் புதுத்தேனைத் தானுண்டு, பாடி வட்டமிடும் வண்டினுக்கு, நான் இன்று, 'பருகப் பால் உண்டு!' என்றழைக்க வருவது, நன்றல்ல, நானறிவேன். மகிழ்ந்திருக்கும் இவ்வேளை, மகிழ்ச்சியே வினையென்று, மயங்கிடுதல் கூடாது, என்று மூதறிஞர் இயம்பியதை மட்டும், மறவாதிருப்பதுதான், மாண்பு; தமிழர்நெறி. மகிழ்ச்சியே மயக்கம்; மன்னுயிரைத்தான் மாய்க்கும்! என்று கூறினோர் அல்லர் நம் தமிழர், எனினும், மகிழ்ச்சியே வினை; வேறு செயல் வேண்டாம், என்றிருத்தல் நன்றன்று; வினை வித்து; மகிழ்ச்சி, விளைவு; அந்த விளைவு அவ்வளவும், தின்று தீர்த்திட்டால், பின்வினைக்கு வித்து ஏது? எனவே, விளைவு அளிக்கும் சுவையினை உண்டு மகிழ்ந்திருப்பதுடன், இருந்திடாது 'வித்து' எடுத்து வைத்து, மீண்டும் வினை மேற்கொளல் வேண்டும்; அங்ஙனம், முறை வகுத்துக் கொண்டால் தான், வாழ்வில் வளம் காண வகை கிடைக்கும், தொடர்ந்து. மகிழ்ச்சி, மயக்கமாகுதல் கூடாது; மது மாந்திடும் மந்தி போன்றதன்று மனிதகுலம்! மகிழ்ச்சி, புது முயற்சிகட்கு ஊக்குவிக்கும் மாமருந்து; மதுவன்று. கரும்பளித்த கழனி, மீண்டும் கரும்பளிக்கக் காண்கிறோம்; மண் தான், எனினும் மதிமிக்க செயலன்றோ! மனிதன், அதனினும் மேம்பட்டன்றோ இருத்தல் வேண்டும்? எனவே, ஒரு விளைவு, மறுவினைக்குத் துவக்கம்; மகிழ்ச்சி வினையின் இறுதிமுடிவு அல்ல; வினைப்பயன்; புதிய வினைக்கு அழைப்பு. புதிர் அல்ல, புண்யம் பேசிடுவோர் கூறிடும் தத்துவமும் இஃதல்ல; பொருள் பொதிந்த உண்மை; தமிழர்க்கு இது புதிதுமன்று.<noinclude></noinclude> 6uwd0ztu4j0jn9w5k93898f7ejavilz 1931029 1931028 2026-05-07T19:32:32Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931029 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||375}}{{rule}}</noinclude>அமைந்து இருப்பது முன் ஆன்றோர்கள் மெச்சிப் புகழ்ந்திட்ட உழவு தான்; மறுப்பு இலை. அந்த உழவு, கனிவு பெற்றளிக்க, அந்தச் சுவை உண்டு மகிழ்ந்திடத்தான், மனைதோறும் கூடுகின்றார், மாடுகன்றும் போற்றுகின்றார். பொங்கலோ பொங்கலென்று! பாடி மகிழ்கின்றார், திருநாள் கொண்டாடும் திரு இடத்து மாந்தரெலாம். அந்த நன்னாளிலே, அருகே கரும்பிருக்க, அதைக் காண மனமின்றி, ஆரணங்கின் மொழி கேட்டு, பலவின் கனிமொய்க்கும் பான்மையிலே, நீ இருக்க, எனை என்ன, உனக்கேற்ற பொருள் அளிக்கும் திறன் பெற்றோன், என்றா எண்ணப்போகின்றாய்? உம்! நானறிவேன், இன்றுனக்கு, பொன்னும் பொருளும் மின்னலிடையாள் வீசும் கன்னல் மொழியில் உண்டு! குழலுண்டு! யாழுண்டு! கூத்துண்டு! பாட்டுண்டு!! இவை எல்லாம் இருக்கையிலே, உனக்கின்று, நானென்ன உயர்ந்த பொருள் அளித்திடுவேன்! முயற்சியும் வீணே! பூத்தமலரின் புதுத்தேனைத் தானுண்டு, பாடி வட்டமிடும் வண்டினுக்கு, நான் இன்று, 'பருகப் பால் உண்டு!' என்றழைக்க வருவது, நன்றல்ல, நானறிவேன். மகிழ்ந்திருக்கும் இவ்வேளை, மகிழ்ச்சியே வினையென்று, மயங்கிடுதல் கூடாது, என்று மூதறிஞர் இயம்பியதை மட்டும், மறவாதிருப்பதுதான், மாண்பு; தமிழர்நெறி. மகிழ்ச்சியே மயக்கம்; மன்னுயிரைத்தான் மாய்க்கும்! என்று கூறினோர் அல்லர் நம் தமிழர், எனினும், மகிழ்ச்சியே வினை; வேறு செயல் வேண்டாம், என்றிருத்தல் நன்றன்று; வினை வித்து; மகிழ்ச்சி, விளைவு; அந்த விளைவு அவ்வளவும், தின்று தீர்த்திட்டால், பின்வினைக்கு வித்து ஏது? எனவே, விளைவு அளிக்கும் சுவையினை உண்டு மகிழ்ந்திருப்பதுடன், இருந்திடாது 'வித்து' எடுத்து வைத்து, மீண்டும் வினை மேற்கொளல் வேண்டும்; அங்ஙனம், முறை வகுத்துக் கொண்டால் தான், வாழ்வில் வளம் காண வகை கிடைக்கும், தொடர்ந்து. மகிழ்ச்சி, மயக்கமாகுதல் கூடாது; மது மாந்திடும் மந்தி போன்றதன்று மனிதகுலம்! மகிழ்ச்சி, புது முயற்சிகட்கு ஊக்குவிக்கும் மாமருந்து; மதுவன்று. கரும்பளித்த கழனி, மீண்டும் கரும்பளிக்கக் காண்கிறோம்; மண் தான், எனினும் மதிமிக்க செயலன்றோ! மனிதன், அதனினும் மேம்பட்டன்றோ இருத்தல் வேண்டும்? எனவே, ஒரு விளைவு, மறுவினைக்குத் துவக்கம்; மகிழ்ச்சி வினையின் இறுதிமுடிவு அல்ல; வினைப்பயன்; புதிய வினைக்கு அழைப்பு. புதிர் அல்ல, புண்யம் பேசிடுவோர் கூறிடும் தத்துவமும் இஃதல்ல; பொருள் பொதிந்த உண்மை; தமிழர்க்கு இது புதிதுமன்று.<noinclude></noinclude> j016n67nxnm1qomypof7qrivu900b2b 1931032 1931029 2026-05-07T19:38:47Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931032 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||375}}{{rule}}</noinclude>அமைந்து இருப்பது முன் ஆன்றோர்கள் மெச்சிப் புகழ்ந்திட்ட உழவு தான்; மறுப்பு இலை. அந்த உழவு, கனிவு பெற்றளிக்க, அந்தச் சுவை உண்டு மகிழ்ந்திடத்தான், மனைதோறும் கூடுகின்றார், மாடுகன்றும் போற்றுகின்றார். பொங்கலோ பொங்கலென்று! பாடி மகிழ்கின்றார், திருநாள் கொண்டாடும் திரு இடத்து மாந்தரெலாம். அந்த நன்னாளிலே, அருகே கரும்பிருக்க, அதைக் காண மனமின்றி, ஆரணங்கின் மொழி கேட்டு, பலவின் கனிமொய்க்கும் பான்மையிலே, நீ இருக்க, எனை என்ன, உனக்கேற்ற பொருள் அளிக்கும் திறன் பெற்றோன், என்றா எண்ணப்போகின்றாய்? உம்! நானறிவேன், இன்றுனக்கு, பொன்னும் பொருளும் மின்னலிடையாள் வீசும் கன்னல் மொழியில் உண்டு! குழலுண்டு! யாழுண்டு! கூத்துண்டு! பாட்டுண்டு!! இவை எல்லாம் இருக்கையிலே, உனக்கின்று, நானென்ன உயர்ந்த பொருள் அளித்திடுவேன்! முயற்சியும் வீணே! பூத்தமலரின் புதுத்தேனைத் தானுண்டு, பாடி வட்டமிடும் வண்டினுக்கு, நான் இன்று, 'பருகப் பால் உண்டு!' என்றழைக்க வருவது, நன்றல்ல, நானறிவேன். மகிழ்ந்திருக்கும் இவ்வேளை, மகிழ்ச்சியே வினையென்று, மயங்கிடுதல் கூடாது, என்று மூதறிஞர் இயம்பியதை மட்டும், மறவாதிருப்பதுதான், மாண்பு; தமிழர்நெறி. மகிழ்ச்சியே மயக்கம்; மன்னுயிரைத்தான் மாய்க்கும்! என்று கூறினோர் அல்லர் நம் தமிழர், எனினும், மகிழ்ச்சியே வினை; வேறு செயல் வேண்டாம், என்றிருத்தல் நன்றன்று; வினை வித்து; மகிழ்ச்சி, விளைவு; அந்த விளைவு அவ்வளவும், தின்று தீர்த்திட்டால், பின்வினைக்கு வித்து ஏது? எனவே, விளைவு அளிக்கும் சுவையினை உண்டு மகிழ்ந்திருப்பதுடன், இருந்திடாது 'வித்து' எடுத்து வைத்து, மீண்டும் வினை மேற்கொளல் வேண்டும்; அங்ஙனம், முறை வகுத்துக் கொண்டால் தான், வாழ்வில் வளம் காண வகை கிடைக்கும், தொடர்ந்து. மகிழ்ச்சி, மயக்கமாகுதல் கூடாது; மது மாந்திடும் மந்தி போன்றதன்று மனிதகுலம்! மகிழ்ச்சி, புது முயற்சிகட்கு ஊக்குவிக்கும் மாமருந்து; மதுவன்று. கரும்பளித்த கழனி, மீண்டும் கரும்பளிக்கக் காண்கிறோம்; மண் தான், எனினும் மதிமிக்க செயலன்றோ! மனிதன், அதனினும் மேம்பட்டன்றோ இருத்தல் வேண்டும்? எனவே, ஒரு விளைவு, மறுவினைக்குத் துவக்கம்; மகிழ்ச்சி வினையின் இறுதிமுடிவு அல்ல; வினைப்பயன்; புதிய வினைக்கு அழைப்பு. புதிர் அல்ல, புண்யம் பேசிடுவோர் கூறிடும் தத்துவமும் இஃதல்ல; பொருள் பொதிந்த உண்மை; தமிழர்க்கு இது புதிதுமன்று.<noinclude></noinclude> 3dcidup9rvrfa6pcy0c28kxcb3g0q8k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/400 250 642028 1931030 1930164 2026-05-07T19:38:13Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931030 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|376||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>தாயின் அழகைப் பெற்றிடும் மகவு, பிறகு தாயுமாகித், தன் அழகளித்துச் சேயை அளித்திடும்; காண்கிறோம் அன்றோ! அதுபோலவேதான், மகிழ்ச்சி பெறுகிறோம் விழாக் காரணமாக, எனில், அந்த மகிழ்ச்சியில் திளைத்துப் பிறகு, தொடர்ந்து, தொகை தொகையாக, வகை வகையாக, மகிழ்ச்சி பெற்றிடச் செயலில் ஈடுபட வேண்டும். குழலில் உள்ள துளைகளின் மீது விரல் சேர்க்கும் இசை வல்லான், என் செய்யக் காண்கின்றோம்? எல்லாத் துளைகளையும் இறுக மூடிவிட்டால், இசை தானும், எங்கிருந்து எழும், கூறு? இசையின் வகைக்கேற்ப, அளவுக்கேற்ப, இன்னின்ன நேரத்தில், இன்னின்ன முறையோடு, விரலுக்கும் குழலிலுள்ள துளைகட்கும் தொடர்புண்டு என்பது இசைவல்லோன், கண்டறிந்த இலக்கணம், அதற்கேற்ப, மூடுகிறான் ஓர் துளையை, முற்றும் ஒலி பிறக்கும் நிலையிலே வேறோர் துளையை விட்டுவைத்துக் காட்டுகிறான், தொட்டும் தொடாததுமாய் விரல் இருக்கும் சில துளையில், பாதி, கால், அரைக்கால் என்று பாங்கறிந்த அளவுமுறை தானறிந்து, விரல்களையே வினை செய்ய விடுகின்றான்; அதனால் தான் ஏழிசையின் இனிமைதனை, மானிடர் கேட்டு இன்புற்று மகிழ்ந்து இருக்கின்றார்; நாகமும் தீண்டாதாம், நஞ்சு கொண்டதெனினும்! வாழ்க்கையே, அதுபோல்தான். அளவு, தொடர்பு, அறிந்து வினை செய்து, எதற்கும் முறை வகுத்து, இன்பம் காண்பது, வாழ்வு! அதுவும், மூழ்கிச் செயலற்றுப் போக அல்ல; அது மடமை! துய்த்திடலாம் வாழ்வின் சுவை; துஞ்சிட அல்ல: வினை மேற்கொள்ள; தொடர்ந்து செயலாற்ற; ஏனெனில், இயங்குதல் வாழ்க்கையின் இலக்கணம்; இனியன புரிதல் அறநெறியாகும்; அறநெறியதனை அடவி ஏகாமல், மாடும் மனையும் சூழ இருந்திடும் மாண்புமிகு இல்லறம் அதனிலேயே, பெற்றிட இயலும் என்று கூறினர், தமிழர்; துறவோரும், இவரில்லை எனில் இல்லையாங்கண் என்றார் உணர்ந்து. இல்லறத்தாருக்கு நல்ல விழாவாக அமைந்திருப்பதுதான், பொங்கற் புதுநாள். எனவேதான், இன்று, ஈசன் திருவடி நிழலைச் சேர்ந்திடும் காதைப் பற்றிப் பேசிடும் கவலை இல்லை; பொங்கிற்றா பால்! என்று ஒருவருக்கொருவர் கேட்கும், பூரிக்கும் காட்சி காண்கிறோம். "எப்படியும் வந்திடுவார் என்றாள். அவள் ஆரூடம் இப்படிப் பலிக்குமென்று, எண்ணவே இல்லை" என்று இருபதாண்டு தாங்கும் எழிற்கொடியைத்தான் பார்த்து, இதுபோல மும்மடங்கு ஆண்டு கண்ட<noinclude></noinclude> 6wzmz43df5fr6dbect1byjtd1p3bztn 1931033 1931030 2026-05-07T19:38:59Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931033 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|376||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>தாயின் அழகைப் பெற்றிடும் மகவு, பிறகு தாயுமாகித், தன் அழகளித்துச் சேயை அளித்திடும்; காண்கிறோம் அன்றோ! அதுபோலவேதான், மகிழ்ச்சி பெறுகிறோம் விழாக் காரணமாக, எனில், அந்த மகிழ்ச்சியில் திளைத்துப் பிறகு, தொடர்ந்து, தொகை தொகையாக, வகை வகையாக, மகிழ்ச்சி பெற்றிடச் செயலில் ஈடுபட வேண்டும். குழலில் உள்ள துளைகளின் மீது விரல் சேர்க்கும் இசை வல்லான், என் செய்யக் காண்கின்றோம்? எல்லாத் துளைகளையும் இறுக மூடிவிட்டால், இசை தானும், எங்கிருந்து எழும், கூறு? இசையின் வகைக்கேற்ப, அளவுக்கேற்ப, இன்னின்ன நேரத்தில், இன்னின்ன முறையோடு, விரலுக்கும் குழலிலுள்ள துளைகட்கும் தொடர்புண்டு என்பது இசைவல்லோன், கண்டறிந்த இலக்கணம், அதற்கேற்ப, மூடுகிறான் ஓர் துளையை, முற்றும் ஒலி பிறக்கும் நிலையிலே வேறோர் துளையை விட்டுவைத்துக் காட்டுகிறான், தொட்டும் தொடாததுமாய் விரல் இருக்கும் சில துளையில், பாதி, கால், அரைக்கால் என்று பாங்கறிந்த அளவுமுறை தானறிந்து, விரல்களையே வினை செய்ய விடுகின்றான்; அதனால் தான் ஏழிசையின் இனிமைதனை, மானிடர் கேட்டு இன்புற்று மகிழ்ந்து இருக்கின்றார்; நாகமும் தீண்டாதாம், நஞ்சு கொண்டதெனினும்! வாழ்க்கையே, அதுபோல்தான். அளவு, தொடர்பு, அறிந்து வினை செய்து, எதற்கும் முறை வகுத்து, இன்பம் காண்பது, வாழ்வு! அதுவும், மூழ்கிச் செயலற்றுப் போக அல்ல; அது மடமை! துய்த்திடலாம் வாழ்வின் சுவை; துஞ்சிட அல்ல: வினை மேற்கொள்ள; தொடர்ந்து செயலாற்ற; ஏனெனில், இயங்குதல் வாழ்க்கையின் இலக்கணம்; இனியன புரிதல் அறநெறியாகும்; அறநெறியதனை அடவி ஏகாமல், மாடும் மனையும் சூழ இருந்திடும் மாண்புமிகு இல்லறம் அதனிலேயே, பெற்றிட இயலும் என்று கூறினர், தமிழர்; துறவோரும், இவரில்லை எனில் இல்லையாங்கண் என்றார் உணர்ந்து. இல்லறத்தாருக்கு நல்ல விழாவாக அமைந்திருப்பதுதான், பொங்கற் புதுநாள். எனவேதான், இன்று, ஈசன் திருவடி நிழலைச் சேர்ந்திடும் காதைப் பற்றிப் பேசிடும் கவலை இல்லை; பொங்கிற்றா பால்! என்று ஒருவருக்கொருவர் கேட்கும், பூரிக்கும் காட்சி காண்கிறோம். "எப்படியும் வந்திடுவார் என்றாள். அவள் ஆரூடம் இப்படிப் பலிக்குமென்று, எண்ணவே இல்லை" என்று இருபதாண்டு தாங்கும் எழிற்கொடியைத்தான் பார்த்து, இதுபோல மும்மடங்கு ஆண்டு கண்ட<noinclude></noinclude> 27uqfyhg187nuh3nd64upo7lx4i059b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/401 250 642029 1931034 1930311 2026-05-07T19:46:16Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931034 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||377}}{{rule}}</noinclude>முதியவள் கூறி நிற்க, "நானென்ன அவருக்காக, ஏக்கமா கொண்டிருந்தேன்? அவர் வந்த காரணமும், எனைக் காணத் தானா! இப்பக்கம் ஏதேனும் அலுவல் இருந்திருக்கும்; அக்காரணம் பற்றி வந்திருப்பார், மனைவுரையில்” என்றந்த மலரனையாள், இடிக்கின்றாள் சொல்லாலே. வெடுக்கென்று இதழ் கடிக்கும் தன் மகவுக் கன்னத்தை. இதுகேட்டு, இலேசாகத் தட்டுகிறான் பெற்றெடுத்தோன்; "ஏதேது! மெத்தவும் நீ; போக்கிரியாகிவிட்டாய்! உன்னைக் கட்டித் தழுவி நான், கசக்கிவிடப் போகிறேன், பார்!" என்று கூறுகிறான், குழவிக்காம் அப்பேச்சு! ஆனால், பார்வை? அவள் மீது!! "இதைப் பாரண்ணா! இதைப் பார்! பால் பொங்குகிறது பார்! பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று கூவுகிறாள், அவன் உடன்பிறந்தாள்; அவள் செங்காய்! {{rh||★★★|}} “ஏடா உன் அண்ணன், ஏதுகூற முனைந்திடினும், இழுத்து வந்து பேசுவானாம் காதல் கதை எல்லாம்; கடிந்துரைத்தார் ஓர் 'கனம்' கால்வாய் திறப்பு விழாவன்று; அவர் உரைத்தது போலவா உன் அண்ணன் பேசுகிறான்?" என்று கேட்டிடுவார், காதற் காவியத்தின் கடைசி ஏடுவரை, படித்து முடித்திட்ட முதியோர், இல்லத்துப் பெரியோர். அவரல்ல பேசுவது; அமைச்சர்! அவர்க்கும் கோபம், காதல் மீதல்ல; என்மீது! அதற்கும் காரணம், காதல் அவர்க்கெல்லாம் காஞ்சிரமுமல்ல!! எனினும், ஏன் இதுபோல் அவர் பேசித்திரிகின்றார் என்பாயேல், மாசு எனக்குச் சேருமாம்; மனப்பால் குடிக்கின்றார். அறம் பொருளை உரைத்ததுடன், வீடு காண அழைத்துச் சென்றாரில்லை, அருங்குறளை ஆக்கியோனும், 'இன்பம்' தந்தார்; அஃது இயற்கை எனும் காரணத்தால். அஃது அற்றுப்போமேல், உயிரில்லை, ஊரில்லை, ஊராளும் முறையு மில்லை; ஊராள்வோர்க்கோ இது புரியவில்லை. நானுங்கூடத் தீதோதான் காதற்றிறமுரைத்தல், ஆன்றோரெல்லாம், அதனை வெறுத்துத்தானா கூறியுளார் என்பதனைக் கண்டறிய, ஏடு பலவும் பார்த்தேன், அதனுள் இருப்பதனை எடுத்தியம்ப வல்லோர் தம்மை அடுத்துக் கேட்டுப் பார்த்தேன்; அமைச்சர் பேசும் பேச்சு, பேச்சாக இருத்தல்கூட, அமைச்சராய் அவர் இருக்கும் காரணத் தாலேதான். வாழ்வுக்கு நல்லோர்கள் வகுத்த நல்லறமே காதல் என்கின்றார்; அறிகின்றேன். {{left_margin|3em|<poem><b>காதலே யுலகம்! காதலே வாழ்க்கை! காதற் களிப்பே கடவுட் களிப்பாம்; காதலின் மறுப்பே கவலையுந் துயரும்!</b></poem>}}<noinclude></noinclude> bd84qwgywprq45hvwbnd40wvyej08fi பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/402 250 642030 1931229 1930312 2026-05-08T07:58:41Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931229 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|378||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem><b> காதலின் அளிப்பே கட்டறு மின்பம்! காதலால் உயிரைக் கடவுள் படைத்தான். காதலித் தின்னுங் கண்ணிலம் பெருகவே! விண்மீன் கணங்களு மிளிர்வன காதலில்! தண்ணுங் காற்றுந் தவழ்வன காதலில் உண்கனி விளைவதும் உள்ளக் காதலால்! புன்னகை யொன்றாற் பூத்திடுங் காதல்; கண்கள் கதுவிக் கனவுகள் காணும்; இன்னிய காதலால் எண்ணம் உயரும்; பொன்னொளிர் வனப்பும், புதுப்புது மகிழ்வும், நாளொரு மேனியும், நாண்மல ரழகும், வாள்விழி நோக்கின் வரப்பிர சாதம். புள்ளின் பாட்டும், பூவின் மணமும் கள்ளுண் வண்டும், காற்றின் உயிர்ப்பும் அன்னமும், மானும், அழகிய கிளியும், வன்ன வியற்கையும், வசந்தப் பசுமையும், காதலர் தூதே! காசினி யெல்லாம் காதலர் கடிதம், காதலர் பேச்சு! காலமும் இடமும் காதலை வெல்லா; கால மிடத்தைக் காதலே வெல்லும்; காதலே காய கற்பமு மாகும்; காதலே தேவர் சோதிக் கனவாம்; கண்களாற் பேசிக் கருத்திரண் டணைத்துப் புண்களை யாற்றிப் புலன்களைப் பற்றி, இமையவ ரின்பமும் இணையிலா இன்பம் இமையி னளித்திடும் இன்பமே காதல். காதல் வாழ்க! காதலர் வாழ்க! காதலால் வாழ்வுக் கற்பக மோங்குக! ஓங்குயர் காதலே உயிர்க்கடை யாளம் நீங்காக் காதலே நித்திய வாழ்வு; காத லற்றவர் கட்டையைப் போல்வர்; உயிரின் இன்பமே, உயிரெனும் பசிய பயிரினை வளர்க்கும் பைம்முகி லேயுனைப் பிரிந்து வாழேன்; பிதற்றியுன் பெயரை விரிந்த வுலகெலாம் வெறிகொண் டலைந்தேன்; நீவே றில்லை; நான்வே றில்லை; பூவே றில்லை; நிறம்வே றில்லை; நானுன் யாக்கை; நீயென் னாவி;</b></poem>}}<noinclude></noinclude> qvepm24t570sf7bec3o4qyh0l3jvl0y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/403 250 642031 1931242 1930313 2026-05-08T08:18:25Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931242 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||379}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem><b> நானுன் வாழ்க்கை; நீயென் வையம்; உள்ளந் தாராய்; உயிரைத் தாராய்; உள்ளம் வணங்கும் ஒன்றிய காதலே!</b></poem>}} எப்படித் தம்பி, கவிதை!! ஏதேது, அமைச்சர்கள் சொல்லச் சொல்ல, அண்ணன், அகவலாகக் கொட்டுகிறான் போலும், காதல் பற்றி; என்று தானே எண்ணிக் கொள்கிறாய்; தம்பி! இது நான் தொடுத்த கவிதையே அல்ல!! வாழ்வு எனும் மாயப் பைசாசத்தின் பிடியில் அகப்பட்டு உழன்று, பேரின்பம் பெறவே முடியாத வகையில் சிற்றின்பச்சேற்றில் அழுந்திக் கிடந்திடும், அறம் மறந்த ஒருவரின், வேட்கை குழம்பி வெளிப்பட்டது மல்ல. இளைஞர் மனத்தினை ஈர்த்துக் கட்சிக்கு வலிவு தேடும் 'கதை கூறி'யின் பேச்சுமல்ல. கண் கவரும் காட்சி காட்டிக் காசுதனைப் பறிக்கக் கலையை விலையாக்கும் காதகரும் அல்ல இவர்! தூயவர்! ஆம்! அங்ஙனம் நான் கூறுவதை அமைச்சரும் ஒப்புவர்! மேலவர்! அவர் அறிவு கண்டோர் கூறுவர் அதுபோல்! அதுமட்டுமன்று தம்பி! புலன் அடக்கி வாழ்கின்றார். புதுயோகி இவர்; என்று, அமைச்சர் போன்றார் போற்றினர், நாடறியும். அரவிந்தர் அமைத்த நல் ஆசிரமம் தனில் இருந்து; அறம் வளர்த்தார். இவர் துறவி, என்று அநேகர் கூறினர். அந்தத் துறவி தந்த அருங் கவிதைதான், இங்கு நான் இணைத்துத் தந்தது. காதலின்பம், மாண்பு கூறிடுதல் தீதென்றால், இக்கவிதைக்கு என்ன பெயர்? இதனைத் தந்த துறவியை அறிவர் நாட்டார்; சுத்தானந்த பாரதியார். அவர் பாடி அளித்திட்ட இந்த அரும் கவிதை கண்ட அமைச்சர்கள், நாவெல்லாம் அசையாது இருந்தது ஏன்? பசைபோட்டு அவர் நாவை ஒட்டிவைத்தனரோ, எவரேனும்? கதைக்கின்றார் இதுபோது, 'கழகம் உள்ளோர், காதற்கதை பேசி வளர்க்கின்றார். கேடு' என்று; அன்று துறவி தொடுத்த கவிதை கண்டு, வாய் அடைத்துக் கிடந்திடக் காரணம் என்ன? அவர் கவி பாடினார்; கட்சி நடத்தவில்லை, நாம் கவி பாடவு மில்லை. கட்சி ஒன்றில் ஈடுபட்டோம்; அந்தக் கட்சியின் வளர்ச்சி கண்டதால் அவர்க்குக் கசப்பு! உள்ளே வெந்தால், வாயும் கசக்கும். என்றுரைப்பர் மருத்துவம் அறிந்தோர். இவர்தம் கசப்புக்கு இஃதே காரணம். வாய்க்கசப்புடையோர் வட்டில் தன்னில் பழச்சாறு பெய்து தந்திட்டாலும், ஐயோ! எரியுது! ஆகாது. இது தீது! என்றே அலறுவர்! குறை, அவர் நாவில்!! நமது பேச்சில் இல்லை. அகம் என்றும், புறம் என்றும் அன்று புலவோர் வகுத்த காலை இவ்விதம் சில பேர் குமுட்டல் கொண்டோர் வருவர் என்று துளியேனும் எண்ண வில்லை. போகட்டும்! அவர் நோய். விரைவில் தீரட்டும்! விழாநாளன்று, அவர்க்கும் நல்வாழ்த்தளிப்போம், அவரும், தமிழர் ஆதலாலே. {{c|<b>★{{gap}}★{{gap}}★</b>}}<noinclude></noinclude> fr6r5kuk96mhay3i9hmtoihkueuqbjg 1931243 1931242 2026-05-08T08:19:51Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931243 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||379}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem><b> நானுன் வாழ்க்கை; நீயென் வையம்; உள்ளந் தாராய்; உயிரைத் தாராய்; உள்ளம் வணங்கும் ஒன்றிய காதலே!</b></poem>}} எப்படித் தம்பி, கவிதை!! ஏதேது, அமைச்சர்கள் சொல்லச் சொல்ல, அண்ணன், அகவலாகக் கொட்டுகிறான் போலும், காதல் பற்றி; என்று தானே எண்ணிக் கொள்கிறாய்; தம்பி! இது நான் தொடுத்த கவிதையே அல்ல!! வாழ்வு எனும் மாயப் பைசாசத்தின் பிடியில் அகப்பட்டு உழன்று, பேரின்பம் பெறவே முடியாத வகையில் சிற்றின்பச்சேற்றில் அழுந்திக் கிடந்திடும், அறம் மறந்த ஒருவரின், வேட்கை குழம்பி வெளிப்பட்டது மல்ல. இளைஞர் மனத்தினை ஈர்த்துக் கட்சிக்கு வலிவு தேடும் 'கதை கூறி'யின் பேச்சுமல்ல. கண் கவரும் காட்சி காட்டிக் காசுதனைப் பறிக்கக் கலையை விலையாக்கும் காதகரும் அல்ல இவர்! தூயவர்! ஆம்! அங்ஙனம் நான் கூறுவதை அமைச்சரும் ஒப்புவர்! மேலவர்! அவர் அறிவு கண்டோர் கூறுவர் அதுபோல்! அதுமட்டுமன்று தம்பி! புலன் அடக்கி வாழ்கின்றார். புதுயோகி இவர்; என்று, அமைச்சர் போன்றார் போற்றினர், நாடறியும். அரவிந்தர் அமைத்த நல் ஆசிரமம் தனில் இருந்து; அறம் வளர்த்தார். இவர் துறவி, என்று அநேகர் கூறினர். அந்தத் துறவி தந்த அருங் கவிதைதான், இங்கு நான் இணைத்துத் தந்தது. காதலின்பம், மாண்பு கூறிடுதல் தீதென்றால், இக்கவிதைக்கு என்ன பெயர்? இதனைத் தந்த துறவியை அறிவர் நாட்டார்; சுத்தானந்த பாரதியார். அவர் பாடி அளித்திட்ட இந்த அரும் கவிதை கண்ட அமைச்சர்கள், நாவெல்லாம் அசையாது இருந்தது ஏன்? பசைபோட்டு அவர் நாவை ஒட்டிவைத்தனரோ, எவரேனும்? கதைக்கின்றார் இதுபோது, 'கழகம் உள்ளோர், காதற்கதை பேசி வளர்க்கின்றார். கேடு' என்று; அன்று துறவி தொடுத்த கவிதை கண்டு, வாய் அடைத்துக் கிடந்திடக் காரணம் என்ன? அவர் கவி பாடினார்; கட்சி நடத்தவில்லை, நாம் கவி பாடவு மில்லை. கட்சி ஒன்றில் ஈடுபட்டோம்; அந்தக் கட்சியின் வளர்ச்சி கண்டதால் அவர்க்குக் கசப்பு! உள்ளே வெந்தால், வாயும் கசக்கும். என்றுரைப்பர் மருத்துவம் அறிந்தோர். இவர்தம் கசப்புக்கு இஃதே காரணம். வாய்க்கசப்புடையோர் வட்டில் தன்னில் பழச்சாறு பெய்து தந்திட்டாலும், ஐயோ! எரியுது! ஆகாது. இது தீது! என்றே அலறுவர்! குறை, அவர் நாவில்!! நமது பேச்சில் இல்லை. அகம் என்றும், புறம் என்றும் அன்று புலவோர் வகுத்த காலை இவ்விதம் சில பேர் குமுட்டல் கொண்டோர் வருவர் என்று துளியேனும் எண்ண வில்லை. போகட்டும்! அவர் நோய். விரைவில் தீரட்டும்! விழாநாளன்று, அவர்க்கும் நல்வாழ்த்தளிப்போம், அவரும், தமிழர் ஆதலாலே. {{rh||★★★|}}<noinclude></noinclude> fkw7utdwkxyfbzqp2t7ph1odjq3w5uj 1931273 1931243 2026-05-08T10:03:15Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931273 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||379}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem><b> நானுன் வாழ்க்கை; நீயென் வையம்; உள்ளந் தாராய்; உயிரைத் தாராய்; உள்ளம் வணங்கும் ஒன்றிய காதலே!</b></poem>}} எப்படித் தம்பி, கவிதை!! ஏதேது, அமைச்சர்கள் சொல்லச் சொல்ல, அண்ணன், அகவலாகக் கொட்டுகிறான் போலும், காதல் பற்றி; என்று தானே எண்ணிக் கொள்கிறாய்; தம்பி! இது நான் தொடுத்த கவிதையே அல்ல!! வாழ்வு எனும் மாயப் பைசாசத்தின் பிடியில் அகப்பட்டு உழன்று, பேரின்பம் பெறவே முடியாத வகையில் சிற்றின்பச்சேற்றில் அழுந்திக் கிடந்திடும், அறம் மறந்த ஒருவரின், வேட்கை குழம்பி வெளிப்பட்டது மல்ல. இளைஞர் மனத்தினை ஈர்த்துக் கட்சிக்கு வலிவு தேடும் 'கதை கூறி'யின் பேச்சுமல்ல. கண் கவரும் காட்சி காட்டிக் காசுதனைப் பறிக்கக் கலையை விலையாக்கும் காதகரும் அல்ல இவர்! தூயவர்! ஆம்! அங்ஙனம் நான் கூறுவதை அமைச்சரும் ஒப்புவர்! மேலவர்! அவர் அறிவு கண்டோர் கூறுவர் அதுபோல்! அதுமட்டுமன்று தம்பி! புலன் அடக்கி வாழ்கின்றார். புதுயோகி இவர்; என்று, அமைச்சர் போன்றார் போற்றினர், நாடறியும். அரவிந்தர் அமைத்த நல் ஆசிரமம் தனில் இருந்து; அறம் வளர்த்தார். இவர் துறவி, என்று அநேகர் கூறினர். அந்தத் துறவி தந்த அருங் கவிதைதான், இங்கு நான் இணைத்துத் தந்தது. காதலின்பம், மாண்பு கூறிடுதல் தீதென்றால், இக்கவிதைக்கு என்ன பெயர்? இதனைத் தந்த துறவியை அறிவர் நாட்டார்; சுத்தானந்த பாரதியார். அவர் பாடி அளித்திட்ட இந்த அரும் கவிதை கண்ட அமைச்சர்கள், நாவெல்லாம் அசையாது இருந்தது ஏன்? பசைபோட்டு அவர் நாவை ஒட்டிவைத்தனரோ, எவரேனும்? கதைக்கின்றார் இதுபோது, 'கழகம் உள்ளோர், காதற்கதை பேசி வளர்க்கின்றார். கேடு' என்று; அன்று துறவி தொடுத்த கவிதை கண்டு, வாய் அடைத்துக் கிடந்திடக் காரணம் என்ன? அவர் கவி பாடினார்; கட்சி நடத்தவில்லை, நாம் கவி பாடவு மில்லை. கட்சி ஒன்றில் ஈடுபட்டோம்; அந்தக் கட்சியின் வளர்ச்சி கண்டதால் அவர்க்குக் கசப்பு! உள்ளே வெந்தால், வாயும் கசக்கும். என்றுரைப்பர் மருத்துவம் அறிந்தோர். இவர்தம் கசப்புக்கு இஃதே காரணம். வாய்க்கசப்புடையோர் வட்டில் தன்னில் பழச்சாறு பெய்து தந்திட்டாலும், ஐயோ! எரியுது! ஆகாது. இது தீது! என்றே அலறுவர்! குறை, அவர் நாவில்!! நமது பேச்சில் இல்லை. அகம் என்றும், புறம் என்றும் அன்று புலவோர் வகுத்த காலை இவ்விதம் சில பேர் குமுட்டல் கொண்டோர் வருவர் என்று துளியேனும் எண்ண வில்லை. போகட்டும்! அவர் நோய். விரைவில் தீரட்டும்! விழாநாளன்று, அவர்க்கும் நல்வாழ்த்தளிப்போம், அவரும், தமிழர் ஆதலாலே. {{rh||★★★|}}<noinclude></noinclude> hygy7dnzblvs7iwl74c9exxn8grncdg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/404 250 642032 1931249 1930314 2026-05-08T08:30:03Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931249 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|380||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>இல்லற இன்பம், மாண்புடையது என்பதைச் சுவைபட எடுத்துக் காட்டும் விழாவாக, பொங்கற் புதுநாள் இருப்பதனால்தான், தம்பி! தமிழகத்திலே புதியதோர் எழில் அந்நாளில் பூத்திருக்கிறது. வேட்டுச் சத்தம் கொட்டு முழக்கு. இல்லை! தாளமும் மேளமும் தோற்றிடும் அளவில், 'கைலையும் வைகுந்தமும்' கிலிகொண்டு கிடுகிடுத்து, ஆங்குள்ள கடவுளர் அவரவர் வாகனம் கிடைத்திடினும் மேய்ந்திட எங்கேனும் போயிருப் பினும், இனியும் தாமதித்தால், இக்கூச்சல் நம் உலகினைத் துளைக்கும் என்று அஞ்சி ஓடி வந்து, என்ன வேண்டும்? என்று கேட்டு, வரம் தந்து போகவேண்டும் என்று கூறும் வகையில், கோவிந்தன் பெயரையோ பரமசிவன் நாமந்தனையோ, பல்வேறு வகையான ஒலியாலே எழுப்பிடும், பஜனைக்கோஷ்டிகள், பாற்பொங்கல் நாளன்று இருப்பதில்லை. வளை ஒலி எழும்பிடும்; வண்ணக் கலவையால் கோலம் போடுவர்! வீடு அழகு பெறும்; வீட்டுளார் புத்தாடை புனைவர்; மாடு கன்று நீராட்டல் பெறும்; அவற்றினுக்கும் புதுக்கோலம் புனைவர்: மஞ்சளும் இஞ்சியும், அவரையும் துவரையும், பூசுணையும் பிறவும் கொட்டி இருக்கும்! வாழையுடன் கரும்பிருக்கும்; வடித்தெடுத்த சோற்றினிலே சுவையும் குழம்பியிருக்கும்; உண்டு மகிழ்ந்திருப்பர்; உரையாடிக் களித்திருப்பர்; இது தமிழர் திருநாள். தம்பி! எனக்கொரு ஆசை: சிற்சில ஊர்களிலே ஓரளவு செய்கின்றனர், நமது தோழர்கள். தமிழர்கள் திருநாள், அந்த ஊருக்கே, மகிழ்ச்சி தரும் நாள்! எனவே, ஊர் மக்கள் அனைவரும், விழாக்கோலம் பூண்டிருக்கும் அந்நாள், உழைப்புக்கும், அறிவுக்கும், எழிலுக்கும், ஏற்றத்துக்கும், ஊர் மன்றம் புகழ்மாலை சூட்டிப் பெருமைப்படுத்த வேண்டும். உழவுத்திறன் காட்டச்சொல்லி, உழவர்க்குப் பரிசு அளித்தல். வலிவுத்திறம் விளக்கிடும் விளையாட்டுப் போட்டிகள் நடாத்தி வெற்றிகொள்வோருக்குப் பரிசளித்தல். {{left_margin|3em|<poem><b> நேர்த்திமிக்க ஆடை நெய்தவர்க்குப் பரிசு. ஊர்மக்கள் நோய்தீர்த்த உத்தமருக்குப் பரிசு, கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியருக்குப் பரிசு, முதல் தரமான பசு, நல்ல காளை, அழகான கன்று,</b></poem>}}<noinclude></noinclude> 8vn37wsfo9391gxv7ap1oyeojxr3au5 1931277 1931249 2026-05-08T10:03:41Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931277 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|380||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>இல்லற இன்பம், மாண்புடையது என்பதைச் சுவைபட எடுத்துக் காட்டும் விழாவாக, பொங்கற் புதுநாள் இருப்பதனால்தான், தம்பி! தமிழகத்திலே புதியதோர் எழில் அந்நாளில் பூத்திருக்கிறது. வேட்டுச் சத்தம் கொட்டு முழக்கு. இல்லை! தாளமும் மேளமும் தோற்றிடும் அளவில், 'கைலையும் வைகுந்தமும்' கிலிகொண்டு கிடுகிடுத்து, ஆங்குள்ள கடவுளர் அவரவர் வாகனம் கிடைத்திடினும் மேய்ந்திட எங்கேனும் போயிருப் பினும், இனியும் தாமதித்தால், இக்கூச்சல் நம் உலகினைத் துளைக்கும் என்று அஞ்சி ஓடி வந்து, என்ன வேண்டும்? என்று கேட்டு, வரம் தந்து போகவேண்டும் என்று கூறும் வகையில், கோவிந்தன் பெயரையோ பரமசிவன் நாமந்தனையோ, பல்வேறு வகையான ஒலியாலே எழுப்பிடும், பஜனைக்கோஷ்டிகள், பாற்பொங்கல் நாளன்று இருப்பதில்லை. வளை ஒலி எழும்பிடும்; வண்ணக் கலவையால் கோலம் போடுவர்! வீடு அழகு பெறும்; வீட்டுளார் புத்தாடை புனைவர்; மாடு கன்று நீராட்டல் பெறும்; அவற்றினுக்கும் புதுக்கோலம் புனைவர்: மஞ்சளும் இஞ்சியும், அவரையும் துவரையும், பூசுணையும் பிறவும் கொட்டி இருக்கும்! வாழையுடன் கரும்பிருக்கும்; வடித்தெடுத்த சோற்றினிலே சுவையும் குழம்பியிருக்கும்; உண்டு மகிழ்ந்திருப்பர்; உரையாடிக் களித்திருப்பர்; இது தமிழர் திருநாள். தம்பி! எனக்கொரு ஆசை: சிற்சில ஊர்களிலே ஓரளவு செய்கின்றனர், நமது தோழர்கள். தமிழர்கள் திருநாள், அந்த ஊருக்கே, மகிழ்ச்சி தரும் நாள்! எனவே, ஊர் மக்கள் அனைவரும், விழாக்கோலம் பூண்டிருக்கும் அந்நாள், உழைப்புக்கும், அறிவுக்கும், எழிலுக்கும், ஏற்றத்துக்கும், ஊர் மன்றம் புகழ்மாலை சூட்டிப் பெருமைப்படுத்த வேண்டும். உழவுத்திறன் காட்டச்சொல்லி, உழவர்க்குப் பரிசு அளித்தல். வலிவுத்திறம் விளக்கிடும் விளையாட்டுப் போட்டிகள் நடாத்தி வெற்றிகொள்வோருக்குப் பரிசளித்தல். {{left_margin|3em|<poem><b> நேர்த்திமிக்க ஆடை நெய்தவர்க்குப் பரிசு. ஊர்மக்கள் நோய்தீர்த்த உத்தமருக்குப் பரிசு, கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியருக்குப் பரிசு, முதல் தரமான பசு, நல்ல காளை, அழகான கன்று,</b></poem>}}<noinclude></noinclude> il50b0yzv7vrqmkcxc3x4quodg2h26n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/405 250 642033 1931254 1930315 2026-05-08T08:38:29Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931254 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||381}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem><b> எடுப்பான தோற்றமுள்ள சேவல், கோழி, அழகான குழந்தை, ஆடல் பாடலில் வல்லோர், புதிய கவிதைகள் புனைந்தோர், நல்ல ஏடு தருவோர்,</b></poem>}} இப்படிப்பட்ட, சிறப்பு இயல்புகளுடையோரைத் தேர்ந்தெடுக்க ஊர் மன்றம் கூடிப் பரிசளித்து, மகிழ்ந்து கொண்டாட வேண்டும். {{left_margin|3em|<poem><b> அன்றலர்ந்த பூத்தொடுத்த அழகான மாலையோ, புத்தாடையோ, பொற்பதக்கமோ,</b></poem>}} பரிசுப்பொருள், எதுவாக இருப்பினும், அன்று பெறுவதிலே ஓர் தனி மகிழ்ச்சியுண்டு; அத்தகைய ஓர் ஏற்பாடு விழாவினுக்குச் சிறப்பளிக்கும். களம் சென்று மட்டுமே உள்ளவுரம் காட்ட வேண்டும் என்று தமிழர் இருந்தால் இல்லை. ஊரார் கண்டு மகிழ, தம்மையொத்தவர் வியந்திட வீர விளையாட்டுகளில் ஈடுபட்டு, வெற்றி பெற்று, விருது பெற்றனர்; விழாக்களிலே இவை தனிச்சிறப்பான இடம் பெற்றிருந்தன. மல்லர்கள், தமது திறம் காட்டினர். மாடு அடக்குதல், வீர விளையாட்டாகத் திகழ்ந்தது. கூடிப்பாடுதல், கைகோத்து ஆடுதல் - இவை மகிழ்ச்சிப் பெருக்கைக் காட்டின. விழாக்களில், ஈடுபடும்போது புதுஎழிலைப் பெற்றனர் - அணிபணியாலும் ஆடை வகையாலும் ஆடவரும் ஆரணங்குகளும். செல்வம் சீரளித்தது என்பதனை எடுத்துக்காட்டுவனவாக, விழாக்கள் இருந்து வந்தன என்பது மட்டுமல்ல, விழாக்கோலம், கலை அழகு வளர்ந்திட, வாய்ப்பு அளித்தது என்பதும் தெரிகிறது; இலக்கியம் பயிலும்போது. கசங்கிய கண்ணினராக, கூப்பிய கரத்தினராக, வாழ்வைச் சுமையாகக் கருதிக் காதலை வெறுத்து மாதரை மாயப்பிசாசு என்று இழித்துக் கூறி, தமிழர் வாழ்ந்தாரில்லை. வாழ்க்கையும் ஒரு கலை என்று அறிந்திருந்தனர்.<noinclude></noinclude> 37e2tmtyfe10eyuv95msyxbhv7ms3if 1931255 1931254 2026-05-08T08:39:31Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931255 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||381}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem><b> எடுப்பான தோற்றமுள்ள சேவல், கோழி, அழகான குழந்தை, ஆடல் பாடலில் வல்லோர், புதிய கவிதைகள் புனைந்தோர், நல்ல ஏடு தருவோர்,</b></poem>}} இப்படிப்பட்ட, சிறப்பு இயல்புகளுடையோரைத் தேர்ந்தெடுக்க ஊர் மன்றம் கூடிப் பரிசளித்து, மகிழ்ந்து கொண்டாட வேண்டும். {{left_margin|3em|<poem><b>அன்றலர்ந்த பூத்தொடுத்த அழகான மாலையோ, புத்தாடையோ, பொற்பதக்கமோ,</b></poem>}} பரிசுப்பொருள், எதுவாக இருப்பினும், அன்று பெறுவதிலே ஓர் தனி மகிழ்ச்சியுண்டு; அத்தகைய ஓர் ஏற்பாடு விழாவினுக்குச் சிறப்பளிக்கும். களம் சென்று மட்டுமே உள்ளவுரம் காட்ட வேண்டும் என்று தமிழர் இருந்தால் இல்லை. ஊரார் கண்டு மகிழ, தம்மையொத்தவர் வியந்திட வீர விளையாட்டுகளில் ஈடுபட்டு, வெற்றி பெற்று, விருது பெற்றனர்; விழாக்களிலே இவை தனிச்சிறப்பான இடம் பெற்றிருந்தன. மல்லர்கள், தமது திறம் காட்டினர். மாடு அடக்குதல், வீர விளையாட்டாகத் திகழ்ந்தது. கூடிப்பாடுதல், கைகோத்து ஆடுதல் - இவை மகிழ்ச்சிப் பெருக்கைக் காட்டின. விழாக்களில், ஈடுபடும்போது புதுஎழிலைப் பெற்றனர் - அணிபணியாலும் ஆடை வகையாலும் ஆடவரும் ஆரணங்குகளும். செல்வம் சீரளித்தது என்பதனை எடுத்துக்காட்டுவனவாக, விழாக்கள் இருந்து வந்தன என்பது மட்டுமல்ல, விழாக்கோலம், கலை அழகு வளர்ந்திட, வாய்ப்பு அளித்தது என்பதும் தெரிகிறது; இலக்கியம் பயிலும்போது. கசங்கிய கண்ணினராக, கூப்பிய கரத்தினராக, வாழ்வைச் சுமையாகக் கருதிக் காதலை வெறுத்து மாதரை மாயப்பிசாசு என்று இழித்துக் கூறி, தமிழர் வாழ்ந்தாரில்லை. வாழ்க்கையும் ஒரு கலை என்று அறிந்திருந்தனர்.<noinclude></noinclude> pdmd9drj0udp6voem6dphtcl9vqbx1u 1931278 1931255 2026-05-08T10:04:03Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931278 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||381}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem><b> எடுப்பான தோற்றமுள்ள சேவல், கோழி, அழகான குழந்தை, ஆடல் பாடலில் வல்லோர், புதிய கவிதைகள் புனைந்தோர், நல்ல ஏடு தருவோர்,</b></poem>}} இப்படிப்பட்ட, சிறப்பு இயல்புகளுடையோரைத் தேர்ந்தெடுக்க ஊர் மன்றம் கூடிப் பரிசளித்து, மகிழ்ந்து கொண்டாட வேண்டும். {{left_margin|3em|<poem><b>அன்றலர்ந்த பூத்தொடுத்த அழகான மாலையோ, புத்தாடையோ, பொற்பதக்கமோ,</b></poem>}} பரிசுப்பொருள், எதுவாக இருப்பினும், அன்று பெறுவதிலே ஓர் தனி மகிழ்ச்சியுண்டு; அத்தகைய ஓர் ஏற்பாடு விழாவினுக்குச் சிறப்பளிக்கும். களம் சென்று மட்டுமே உள்ளவுரம் காட்ட வேண்டும் என்று தமிழர் இருந்தால் இல்லை. ஊரார் கண்டு மகிழ, தம்மையொத்தவர் வியந்திட வீர விளையாட்டுகளில் ஈடுபட்டு, வெற்றி பெற்று, விருது பெற்றனர்; விழாக்களிலே இவை தனிச்சிறப்பான இடம் பெற்றிருந்தன. மல்லர்கள், தமது திறம் காட்டினர். மாடு அடக்குதல், வீர விளையாட்டாகத் திகழ்ந்தது. கூடிப்பாடுதல், கைகோத்து ஆடுதல் - இவை மகிழ்ச்சிப் பெருக்கைக் காட்டின. விழாக்களில், ஈடுபடும்போது புதுஎழிலைப் பெற்றனர் - அணிபணியாலும் ஆடை வகையாலும் ஆடவரும் ஆரணங்குகளும். செல்வம் சீரளித்தது என்பதனை எடுத்துக்காட்டுவனவாக, விழாக்கள் இருந்து வந்தன என்பது மட்டுமல்ல, விழாக்கோலம், கலை அழகு வளர்ந்திட, வாய்ப்பு அளித்தது என்பதும் தெரிகிறது; இலக்கியம் பயிலும்போது. கசங்கிய கண்ணினராக, கூப்பிய கரத்தினராக, வாழ்வைச் சுமையாகக் கருதிக் காதலை வெறுத்து மாதரை மாயப்பிசாசு என்று இழித்துக் கூறி, தமிழர் வாழ்ந்தாரில்லை. வாழ்க்கையும் ஒரு கலை என்று அறிந்திருந்தனர்.<noinclude></noinclude> fbyj82q8h9j207vklsv1jjfkzjiyzkp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/406 250 642034 1931262 1930171 2026-05-08T09:13:33Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931262 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|382||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வாழ்க்கைக் கலையினை விளக்கத் தனியாக நூலொன்று தந்தாரோவெனில், இல்லை. ஆனால், அறநெறி உரைத்திடத் தமிழ்ப் புலவோர் ஆக்கி அளித்த காப்பியங்களிலேயே, மக்கள் வாழ்ந்த வகையினை அழகுற எடுத்துக் கூறும்போது, கலை அறிவுடன் அவர்தம் வாழ்க்கை அமைந்து இருந்ததை எடுத்துக்காட்டினர். பூம்புகார், மதுரை மாநகர் இரண்டிலேயும், மாந்தர் வாழ்க்கை. சிறப்பாக மகளிர் வாழ்க்கை இருந்த விதத்தைப் படம்பிடித்துக் காட்டும் பான்மையிலே தந்தவர் துறவி, இளங்கோ அடிகள். மலரணி கொண்டை மாதர்க்கு அழகு! இளங்கோ அடிகள், மதுரை மகளிர், மலரணிந்து மகிழ்ந்திருந்தனர் என்று மட்டுமல்ல, மலர்கள் பல வண்ணங்களாக உள்ளன அல்லவா? அவற்றினை ஒன்றாகத் தொடுத்து, அணிந்தனர் என்பதையும் கூறுகிறார். மலர், மணம் தருகிறது! எனவே, மாதர்தம் கூந்தலுக்குச் சேருகிறது. ஆனால், இது, கலை அழகும் பெறுகிறது. கலை அழகு உணர்வு மிகுந்தவர் மதுரை மகளிர், என்பதைக் காட்டுகிறது. அவர்கள் முல்லை, குவளை, நெய்தல், மல்லிகை, செங்கழுநீர்ப்பூ முதலியவற்றினைத் தொடுத்து அணிந்து கொண்டனர், என்று அடிகளார் கூறும்போது. அந்த மலர்களையும், மதுரை மகளிர், முத்தாரங்களுடன் தொடுத்து அணிந்திருந்தனராம். பாண்டி நாடு முத்துடைத்து அல்லவா! செல்வம், சீர், கலை உணர்வு, வாழ்க்கையை வெறுத்திடாத தன்மை, இவ்வளவும் விளங்கும் வகையில், மதுரை மகளிர் முல்லை, குவளை, நெய்தல், மல்லிகை, செங்கழுநீர்ப்பூ முதலியவற்றை முத்தாரங்களுடன் தொடுத்து அணிந்தார்கள் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. வாழ்க்கை இவ்விதம் இருத்தல்தான் முறை; மதுரை மகளிர் இப்படி இன்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனை, அடிகள் எப்போது காட்டுகிறார்? கண்ணகி, கணவன் அன்பைத் திரும்பவும் பெற்றுப் புது வாழ்வு தொடங்கப் பொருள் தேட முயலும் நோக்குடன் கோவலனுடன் வருகிறபோது! மதுரை மகளிர், முத்தாரமும் மலரும் தொடுத்து அணிந்துள்ளனர்; வணிகக் கோமான் மகள், கண்ணகி இதனினும் மேலாக, அணிபணி பூண்டு வாழ்ந்திடலாம். ஆனால், காற்சிலம்பு விற்றால்தான், கைப்பொருள் கிடைக்கும் என்ற நிலை!!<noinclude></noinclude> 7g94p9vcbiwpqxrcs12ubw6wzvhf5y4 1931280 1931262 2026-05-08T10:04:36Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931280 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|382||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வாழ்க்கைக் கலையினை விளக்கத் தனியாக நூலொன்று தந்தாரோவெனில், இல்லை. ஆனால், அறநெறி உரைத்திடத் தமிழ்ப் புலவோர் ஆக்கி அளித்த காப்பியங்களிலேயே, மக்கள் வாழ்ந்த வகையினை அழகுற எடுத்துக் கூறும்போது, கலை அறிவுடன் அவர்தம் வாழ்க்கை அமைந்து இருந்ததை எடுத்துக்காட்டினர். பூம்புகார், மதுரை மாநகர் இரண்டிலேயும், மாந்தர் வாழ்க்கை. சிறப்பாக மகளிர் வாழ்க்கை இருந்த விதத்தைப் படம்பிடித்துக் காட்டும் பான்மையிலே தந்தவர் துறவி, இளங்கோ அடிகள். மலரணி கொண்டை மாதர்க்கு அழகு! இளங்கோ அடிகள், மதுரை மகளிர், மலரணிந்து மகிழ்ந்திருந்தனர் என்று மட்டுமல்ல, மலர்கள் பல வண்ணங்களாக உள்ளன அல்லவா? அவற்றினை ஒன்றாகத் தொடுத்து, அணிந்தனர் என்பதையும் கூறுகிறார். மலர், மணம் தருகிறது! எனவே, மாதர்தம் கூந்தலுக்குச் சேருகிறது. ஆனால், இது, கலை அழகும் பெறுகிறது. கலை அழகு உணர்வு மிகுந்தவர் மதுரை மகளிர், என்பதைக் காட்டுகிறது. அவர்கள் முல்லை, குவளை, நெய்தல், மல்லிகை, செங்கழுநீர்ப்பூ முதலியவற்றினைத் தொடுத்து அணிந்து கொண்டனர், என்று அடிகளார் கூறும்போது. அந்த மலர்களையும், மதுரை மகளிர், முத்தாரங்களுடன் தொடுத்து அணிந்திருந்தனராம். பாண்டி நாடு முத்துடைத்து அல்லவா! செல்வம், சீர், கலை உணர்வு, வாழ்க்கையை வெறுத்திடாத தன்மை, இவ்வளவும் விளங்கும் வகையில், மதுரை மகளிர் முல்லை, குவளை, நெய்தல், மல்லிகை, செங்கழுநீர்ப்பூ முதலியவற்றை முத்தாரங்களுடன் தொடுத்து அணிந்தார்கள் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. வாழ்க்கை இவ்விதம் இருத்தல்தான் முறை; மதுரை மகளிர் இப்படி இன்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனை, அடிகள் எப்போது காட்டுகிறார்? கண்ணகி, கணவன் அன்பைத் திரும்பவும் பெற்றுப் புது வாழ்வு தொடங்கப் பொருள் தேட முயலும் நோக்குடன் கோவலனுடன் வருகிறபோது! மதுரை மகளிர், முத்தாரமும் மலரும் தொடுத்து அணிந்துள்ளனர்; வணிகக் கோமான் மகள், கண்ணகி இதனினும் மேலாக, அணிபணி பூண்டு வாழ்ந்திடலாம். ஆனால், காற்சிலம்பு விற்றால்தான், கைப்பொருள் கிடைக்கும் என்ற நிலை!!<noinclude></noinclude> 9ct6y15m61w980yump3ydtj0qyjrpj2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407 250 642035 1931268 1930317 2026-05-08T09:58:55Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931268 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||383}}{{rule}}</noinclude>என்றாலும், மகிழ்ந்து இருக்கும் மதுரை மகளிரைக் கண்டபோது, புதுவாழ்வு கிடைக்கும்; அப்போது, இதுபோல...! என்ற எண்ணம் கண்ணகிக்கும் தோன்றியிருக்குமோ, என்னவோ! காலத்துக்கு ஏற்றபடி, தம்மை அழகுபடுத்திக்கொள்வது, நுண்ணிய கலை உணர்வைக் காட்டுவதாகும். இப்போது. ஜப்பான் நாட்டுப் பெண்கள் தமது இல்லத்தையும், தம்மையும், வண்ணங்களின் வகை அறிந்து அழகுபடுத்தும் நுண்கலை மிகுதியாகப் பெற்றவர்கள் என்று கண்டறிந்தோர் கூறுகின்றனர். காலத்துக்கு ஏற்ப, ஊர் கோலம் கொள்கிறது - இயற்கை அப்படிக் கோலத்தை மாற்றிக் காட்டுகிறது. அந்தக் கோலத்துக்கு ஒத்ததுபோல ஆடை அணிபுனைவது, கலை அழகினை நன்கு உணர்ந்தால் மட்டுமே முடியும். அத்தகைய கலைஉணர்வு மதுரை மகளிருக்கு இருந்திருக்கிறது என்பது வாடைக் காலத்துக்கு ஏற்ப அரத்தப் பூம்பட்டையை, மகளிர் அணிந்திருந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுவதிலிருந்து தெரிகிறது. பூம்புகார் நகரத்துப் பெண்கள் பகலில் பட்டு ஆடையும், இரவில் பருத்தி ஆடையும் உடுத்தினராம். ஆரணங்குகள் மட்டுமல்ல; ஆடவரும், அணிபணி பூண்டு. தம்மை அழகுபடுத்திக்கொண்டனர். வெள்ளி நாரால் தொடுக்கப் பட்ட பொற்குவளை மலர்களை, ஆடிடும் விறலியர் அணிவராம். வெள்ளியால் நார்! பொற்குவளை! - வண்ணங்களை அடுக்கி அழகுபெறும் கலைத்திறனை, கலையால் கவர்ச்சியூட்டும் விறலியர் பெற்றிருப்பது மிகப் பொருத்தமல்லவா? ஆடவரோ, கடகம் கழல் எனும் அணிகள் பூண்டிருந்தனர். அவை, செல்வத்தைக் காட்டுவன மட்டுமல்ல; வீர வெற்றிகள் பெற்றவர் என்பதையும் காட்டுவன. {{left_margin|3em|<poem>கொள்ளழல் புரிந்த தாமரை வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே {{float_right|(புறநா: 11)}} எரியகைந் தன்ன வேடி தாமரை சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி நூலின் வலவா நுணங்கரின் மாலை வாலொளி முத்தமொடு பாடினி யணிய. {{float_right|(பொருந : 159-62)}} </poem>}} (வேடி- சிவந்த (பொன், அழகிய); பித்தை - கூந்தல்; பாடினி - பாடுபவள்)<noinclude></noinclude> 97qw99kf4urviu2yvrscll0frl0n8f7 1931270 1931268 2026-05-08T10:00:42Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931270 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||383}}{{rule}}</noinclude>என்றாலும், மகிழ்ந்து இருக்கும் மதுரை மகளிரைக் கண்டபோது, புதுவாழ்வு கிடைக்கும்; அப்போது, இதுபோல...! என்ற எண்ணம் கண்ணகிக்கும் தோன்றியிருக்குமோ, என்னவோ! காலத்துக்கு ஏற்றபடி, தம்மை அழகுபடுத்திக்கொள்வது, நுண்ணிய கலை உணர்வைக் காட்டுவதாகும். இப்போது. ஜப்பான் நாட்டுப் பெண்கள் தமது இல்லத்தையும், தம்மையும், வண்ணங்களின் வகை அறிந்து அழகுபடுத்தும் நுண்கலை மிகுதியாகப் பெற்றவர்கள் என்று கண்டறிந்தோர் கூறுகின்றனர். காலத்துக்கு ஏற்ப, ஊர் கோலம் கொள்கிறது - இயற்கை அப்படிக் கோலத்தை மாற்றிக் காட்டுகிறது. அந்தக் கோலத்துக்கு ஒத்ததுபோல ஆடை அணிபுனைவது, கலை அழகினை நன்கு உணர்ந்தால் மட்டுமே முடியும். அத்தகைய கலைஉணர்வு மதுரை மகளிருக்கு இருந்திருக்கிறது என்பது வாடைக் காலத்துக்கு ஏற்ப அரத்தப் பூம்பட்டையை, மகளிர் அணிந்திருந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுவதிலிருந்து தெரிகிறது. பூம்புகார் நகரத்துப் பெண்கள் பகலில் பட்டு ஆடையும், இரவில் பருத்தி ஆடையும் உடுத்தினராம். ஆரணங்குகள் மட்டுமல்ல; ஆடவரும், அணிபணி பூண்டு. தம்மை அழகுபடுத்திக்கொண்டனர். வெள்ளி நாரால் தொடுக்கப் பட்ட பொற்குவளை மலர்களை, ஆடிடும் விறலியர் அணிவராம். வெள்ளியால் நார்! பொற்குவளை! - வண்ணங்களை அடுக்கி அழகுபெறும் கலைத்திறனை, கலையால் கவர்ச்சியூட்டும் விறலியர் பெற்றிருப்பது மிகப் பொருத்தமல்லவா? ஆடவரோ, கடகம் கழல் எனும் அணிகள் பூண்டிருந்தனர். அவை, செல்வத்தைக் காட்டுவன மட்டுமல்ல; வீர வெற்றிகள் பெற்றவர் என்பதையும் காட்டுவன. {{left_margin|3em|<poem>கொள்ளழல் புரிந்த தாமரை வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே {{float_right|(புறநா: 11)}} எரியகைந் தன்ன வேடி தாமரை சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி நூலின் வலவா நுணங்கரின் மாலை வாலொளி முத்தமொடு பாடினி யணிய.{{float_right|(பொருந : 159-62)}} </poem>}} (வேடி- சிவந்த (பொன், அழகிய); பித்தை - கூந்தல்; பாடினி - பாடுபவள்)<noinclude></noinclude> 1ddyfdjz5xluwu226sfcl0v9blnyhix 1931271 1931270 2026-05-08T10:01:23Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931271 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||383}}{{rule}}</noinclude>என்றாலும், மகிழ்ந்து இருக்கும் மதுரை மகளிரைக் கண்டபோது, புதுவாழ்வு கிடைக்கும்; அப்போது, இதுபோல...! என்ற எண்ணம் கண்ணகிக்கும் தோன்றியிருக்குமோ, என்னவோ! காலத்துக்கு ஏற்றபடி, தம்மை அழகுபடுத்திக்கொள்வது, நுண்ணிய கலை உணர்வைக் காட்டுவதாகும். இப்போது. ஜப்பான் நாட்டுப் பெண்கள் தமது இல்லத்தையும், தம்மையும், வண்ணங்களின் வகை அறிந்து அழகுபடுத்தும் நுண்கலை மிகுதியாகப் பெற்றவர்கள் என்று கண்டறிந்தோர் கூறுகின்றனர். காலத்துக்கு ஏற்ப, ஊர் கோலம் கொள்கிறது - இயற்கை அப்படிக் கோலத்தை மாற்றிக் காட்டுகிறது. அந்தக் கோலத்துக்கு ஒத்ததுபோல ஆடை அணிபுனைவது, கலை அழகினை நன்கு உணர்ந்தால் மட்டுமே முடியும். அத்தகைய கலைஉணர்வு மதுரை மகளிருக்கு இருந்திருக்கிறது என்பது வாடைக் காலத்துக்கு ஏற்ப அரத்தப் பூம்பட்டையை, மகளிர் அணிந்திருந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுவதிலிருந்து தெரிகிறது. பூம்புகார் நகரத்துப் பெண்கள் பகலில் பட்டு ஆடையும், இரவில் பருத்தி ஆடையும் உடுத்தினராம். ஆரணங்குகள் மட்டுமல்ல; ஆடவரும், அணிபணி பூண்டு. தம்மை அழகுபடுத்திக்கொண்டனர். வெள்ளி நாரால் தொடுக்கப் பட்ட பொற்குவளை மலர்களை, ஆடிடும் விறலியர் அணிவராம். வெள்ளியால் நார்! பொற்குவளை! - வண்ணங்களை அடுக்கி அழகுபெறும் கலைத்திறனை, கலையால் கவர்ச்சியூட்டும் விறலியர் பெற்றிருப்பது மிகப் பொருத்தமல்லவா? ஆடவரோ, கடகம் கழல் எனும் அணிகள் பூண்டிருந்தனர். அவை, செல்வத்தைக் காட்டுவன மட்டுமல்ல; வீர வெற்றிகள் பெற்றவர் என்பதையும் காட்டுவன. {{left_margin|3em|<poem>கொள்ளழல் புரிந்த தாமரை வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே {{float_right|(புறநா: 11)}} எரியகைந் தன்ன வேடி தாமரை சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி நூலின் வலவா நுணங்கரின் மாலை வாலொளி முத்தமொடு பாடினியணிய.{{float_right|(பொருந : 159-62)}} </poem>}} (வேடி- சிவந்த (பொன், அழகிய); பித்தை - கூந்தல்; பாடினி - பாடுபவள்)<noinclude></noinclude> 4cmvct1rpxit6j59u0q9d45ybjuyyny 1931272 1931271 2026-05-08T10:02:44Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931272 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||383}}{{rule}}</noinclude>என்றாலும், மகிழ்ந்து இருக்கும் மதுரை மகளிரைக் கண்டபோது, புதுவாழ்வு கிடைக்கும்; அப்போது, இதுபோல...! என்ற எண்ணம் கண்ணகிக்கும் தோன்றியிருக்குமோ, என்னவோ! காலத்துக்கு ஏற்றபடி, தம்மை அழகுபடுத்திக்கொள்வது, நுண்ணிய கலை உணர்வைக் காட்டுவதாகும். இப்போது. ஜப்பான் நாட்டுப் பெண்கள் தமது இல்லத்தையும், தம்மையும், வண்ணங்களின் வகை அறிந்து அழகுபடுத்தும் நுண்கலை மிகுதியாகப் பெற்றவர்கள் என்று கண்டறிந்தோர் கூறுகின்றனர். காலத்துக்கு ஏற்ப, ஊர் கோலம் கொள்கிறது - இயற்கை அப்படிக் கோலத்தை மாற்றிக் காட்டுகிறது. அந்தக் கோலத்துக்கு ஒத்ததுபோல ஆடை அணிபுனைவது, கலை அழகினை நன்கு உணர்ந்தால் மட்டுமே முடியும். அத்தகைய கலைஉணர்வு மதுரை மகளிருக்கு இருந்திருக்கிறது என்பது வாடைக் காலத்துக்கு ஏற்ப அரத்தப் பூம்பட்டையை, மகளிர் அணிந்திருந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுவதிலிருந்து தெரிகிறது. பூம்புகார் நகரத்துப் பெண்கள் பகலில் பட்டு ஆடையும், இரவில் பருத்தி ஆடையும் உடுத்தினராம். ஆரணங்குகள் மட்டுமல்ல; ஆடவரும், அணிபணி பூண்டு. தம்மை அழகுபடுத்திக்கொண்டனர். வெள்ளி நாரால் தொடுக்கப் பட்ட பொற்குவளை மலர்களை, ஆடிடும் விறலியர் அணிவராம். வெள்ளியால் நார்! பொற்குவளை! - வண்ணங்களை அடுக்கி அழகுபெறும் கலைத்திறனை, கலையால் கவர்ச்சியூட்டும் விறலியர் பெற்றிருப்பது மிகப் பொருத்தமல்லவா? ஆடவரோ, கடகம் கழல் எனும் அணிகள் பூண்டிருந்தனர். அவை, செல்வத்தைக் காட்டுவன மட்டுமல்ல; வீர வெற்றிகள் பெற்றவர் என்பதையும் காட்டுவன. {{left_margin|3em|<poem>கொள்ளழல் புரிந்த தாமரை வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே {{float_right|(புறநா: 11)}} எரியகைந் தன்ன வேடி தாமரை சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி நூலின் வலவா நுணங்கரின் மாலை வாலொளி முத்தமொடு பாடினி யணிய.{{float_right|(பொருந : 159-62)}} </poem>}} (வேடி- சிவந்த (பொன், அழகிய); பித்தை - கூந்தல்; பாடினி - பாடுபவள்)<noinclude></noinclude> 1ddyfdjz5xluwu226sfcl0v9blnyhix பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/408 250 642036 1931283 1930318 2026-05-08T10:10:18Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931283 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|384||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>அணிவன, சூடுவன, என்பதில் மட்டுமல்ல, பூசுவனவற்றிலே, பல பொருள், பல முறைகள் இருந்திருக்கின்றன. மாதவி, தன் கூந்தலைப் பத்து வகைப்பட்ட துவர் ஐந்து வகைப்பட்ட விரை, முப்பத்து இரண்டு வகை ஓமாலிகைகள் முதலியன ஊறின நல்ல நீராலே கழுவி, வாசனைப் புகையூட்டி கஸ்தூரி, சவ்வாது கலந்த தைலத்தைத் தடவி அழகுபடுத்திக்கொண்டாள், என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. இப்படியெல்லாம் செய்து, கோவலனை மயக்கினாள் - என்று கூறுவர், நுனிப்புல் மேய்வோர். எண்ணிப்பார்த்து வியப்படைய வேண்டியது அஃது அல்ல. இவ்வளவு இன்பமாகச் செல்வமாகக் கலை அழகு உணர்வுடன், காட்சிப் பொருளாக வளர்ந்த அந்த ஆடலழகி, கோவலன் தன்னைத் துறந்தான், பின்னர் வெட்டுண்டு இறந்தான் என்றவுடன், என்ன ஆனாள்? எல்லாம் துறந்தாள்!! அவ்வளவு அழகூட்டும் முறைகளும், அவனுக்காக; அவனை மகிழ்விக்க! அவன் இல்லை! அவை இனி ஏன்? என்று துறந்தாள். ஆடலழகியரும் விறலியரும் அழகளிக்கப் பலமுறை தேடிக் கொள்வதிலே வியப்பென்ன? அது பொதுமுறையாமோ? என்று சிலர் ஐயப்படுவர். அலத்தகம் எனும் செம்பஞ்சுக் குழம்பை, கால், உள்ளங்கை, இதழ், நெற்றி, நகம் - இங்கெல்லாம் பூசி இலக்கணையார் மண அறைக்கு அழைத்துக்கொண்டு வரப்பட்டார் என்று சிந்தாமணியில் காண்கிறோம். கால வேறுபாட்டினைக் கவனித்துப் பெண்கள், மலர் சூடுவர் என்பதும், கூறப்பட்டிருக்கிறது. {{c|{{larger|<b>மாதவியின் ஒப்பனை</b>}}}} {{left_margin|3em|<poem>பத்துத் துவரினும் ஐந்து விரையினும் முப்பத் திருவகை யோமா லிகையானும் ஊறின நன்னீர் வுரைத்த நெய்வாசம் நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டிப் புகையில் புலர்த்திய பூமென் கூந்தலை வகைதொறு மான்மதக் கொழுஞ்சே றூட்டி {{Right|(சிலப்: கடலாடு காதை:76-81)}} </poem>}}<noinclude></noinclude> 4ccdac7g0ruonj9yoj609d1ml7a6bh1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/409 250 642037 1931394 1930319 2026-05-08T11:55:06Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931394 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||385}}{{rule}}</noinclude>(துவர் - பூசுவன, விரை - கலவைச் சாந்து: ஓமாலிகை - மணம் உள்ள நீரில் இடும்பொருள்; மான்மதம் - கஸ்தூரிக் குழம்பு.) {{left_margin|3em|<poem>அம்மலர் அடியுங் கையும் அணிகிளர் பவழவாயும் செம்மலர் நுதலும் நாவும் திருந்தொளி உகிரோ(டு) அங்கேழ் விம்மிதப் பட்டு வீழ அலத்தகம் எழுதி இட்டாள் அம்மலர்க் கண்ட முள்ளிட் டரிவையைத் தெரிவை தானே.</poem>}} {{Right|<b>(இலக்கணையாரிலம்பகம்: 69)</b>}} (நுதல் - நெற்றி; உகிர் - நகம்; அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு.) முன்பனிக் காலத்தில், மகளிர், தம் கூந்தலில் மல்லிகையையும், அதன் அருகே வாகையையும் சூடிக் கொள்வராம். இளவேனிற் காலத்திலோவெனில், கழுநீர் மாலையாம், குவளை மலராம்!! தம்பி! இவ்விதமாகவெல்லாம், இல்லறத்திலே, வாழ்க்கைக் கலையழகுடன், வாழ்ந்து வந்தவர் தமிழர், முன்பு!! தமிழரின் தனிச்சிறப்புடைத் திருநாளாம், பொங்கற் புதுநாளன்று - ஓர் நாளாகிலும் - எழில் குலுங்க, இன்பம் துலங்க, மகிழ்ச்சி பொங்க இருக்கவேண்டாவா? அதை அறிந்தே, தமிழகம் விழா நடத்தி மகிழ்கிறது. {{rh||★★★|}} எதனையும் அளித்திட இயலாதாராக உள்ள இன்றைய ஆட்சியாளர், தமிழர் வாழ்ந்த வகை அறிந்து அகமகிழ்ந்திடும் வாய்ப்பினைப் பெறுகிறார்களே, இன்று மக்கள் - ஓரளவுக்கு - நமது கழகம், தரணி மெச்சத் தமிழர் ஓர் காலத்தில் வாழ்ந்த சீரினை எடுத்துக்காட்டுவது கேட்டு; அந்த மகிழ்ச்சியையாவது அனுபவித்துத் தொலைக்கட்டும், என்று வாளா இருக்கிறார்களா? இல்லை, வேலாய்க் குத்துகிறார்கள்! அதென்ன, தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ்ப்பண்பு! இதெல்லாம் சின்னப் புத்தி! பேதப்புத்தி! ஆகா வழி! என்று பேசுகின்றனர். பேசுவதுடன், இவ்விதமெல்லாம் தமிழ் இனம், தமிழ் நாடு. திராவிடம், தனி அரசு என்றெல்லாம் பேசுகிறார்களே, இந்தக் கழகத்தார்கள், ஏன் தெரியுமா? என்று கேட்டு விடையும் தருகிறார்கள்; எல்லாம், அமைச்சர் ஆகும் ஆசையினால்தான் என்று. பாரேன், தம்பி! ஒவ்வொரு நாட்டு அறிவாளர், வித்தகர், வேலையற்றுப்போய், சந்திரமண்டலம் போகும்வழி, செவ்வாய் மண்டலத்தின் தன்மை, எனும் ஏதேதோ ஆராய்ச்சி நடத்துகிறார்கள் நமது - அமைச்சர்களைப் பார்! யாரும் நடத்தாத, எவராலும் நடத்த இயலாத, எவரும் வியந்து பாராட்டத்தக்க ஆராய்ச்சி நடத்திப் பேருண்மை ஒன்றைக் கண்டுபிடித்துக்<noinclude></noinclude> q50dl6t59zvvo6h6xfdi6s5bq968b1i 1931398 1931394 2026-05-08T11:56:26Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931398 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||385}}{{rule}}</noinclude>(துவர் - பூசுவன, விரை - கலவைச் சாந்து: ஓமாலிகை - மணம் உள்ள நீரில் இடும்பொருள்; மான்மதம் - கஸ்தூரிக் குழம்பு.) {{left_margin|3em|<poem>அம்மலர் அடியுங் கையும் அணிகிளர் பவழவாயும் செம்மலர் நுதலும் நாவும் திருந்தொளி உகிரோ(டு) அங்கேழ் விம்மிதப் பட்டு வீழ அலத்தகம் எழுதி இட்டாள் அம்மலர்க் கண்ட முள்ளிட் டரிவையைத் தெரிவை தானே.</poem>}} {{Right|<b>(இலக்கணையாரிலம்பகம்: 69)</b>}} (நுதல் - நெற்றி; உகிர் - நகம்; அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு.) முன்பனிக் காலத்தில், மகளிர், தம் கூந்தலில் மல்லிகையையும், அதன் அருகே வாகையையும் சூடிக் கொள்வராம். இளவேனிற் காலத்திலோவெனில், கழுநீர் மாலையாம், குவளை மலராம்!! தம்பி! இவ்விதமாகவெல்லாம், இல்லறத்திலே, வாழ்க்கைக் கலையழகுடன், வாழ்ந்து வந்தவர் தமிழர், முன்பு!! தமிழரின் தனிச்சிறப்புடைத் திருநாளாம், பொங்கற் புதுநாளன்று - ஓர் நாளாகிலும் - எழில் குலுங்க, இன்பம் துலங்க, மகிழ்ச்சி பொங்க இருக்கவேண்டாவா? அதை அறிந்தே, தமிழகம் விழா நடத்தி மகிழ்கிறது. {{rh||★★★|}} எதனையும் அளித்திட இயலாதாராக உள்ள இன்றைய ஆட்சியாளர், தமிழர் வாழ்ந்த வகை அறிந்து அகமகிழ்ந்திடும் வாய்ப்பினைப் பெறுகிறார்களே, இன்று மக்கள் - ஓரளவுக்கு - நமது கழகம், தரணி மெச்சத் தமிழர் ஓர் காலத்தில் வாழ்ந்த சீரினை எடுத்துக்காட்டுவது கேட்டு; அந்த மகிழ்ச்சியையாவது அனுபவித்துத் தொலைக்கட்டும், என்று வாளா இருக்கிறார்களா? இல்லை, வேலாய்க் குத்துகிறார்கள்! அதென்ன, தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ்ப்பண்பு! இதெல்லாம் சின்னப் புத்தி! பேதப்புத்தி! ஆகா வழி! என்று பேசுகின்றனர். பேசுவதுடன், இவ்விதமெல்லாம் தமிழ் இனம், தமிழ் நாடு. திராவிடம், தனி அரசு என்றெல்லாம் பேசுகிறார்களே, இந்தக் கழகத்தார்கள், ஏன் தெரியுமா? என்று கேட்டு விடையும் தருகிறார்கள்; எல்லாம், அமைச்சர் ஆகும் ஆசையினால்தான் என்று. பாரேன், தம்பி! ஒவ்வொரு நாட்டு அறிவாளர், வித்தகர், வேலையற்றுப்போய், சந்திரமண்டலம் போகும்வழி, செவ்வாய் மண்டலத்தின் தன்மை, எனும் ஏதேதோ ஆராய்ச்சி நடத்துகிறார்கள் நமது - அமைச்சர்களைப் பார்! யாரும் நடத்தாத, எவராலும் நடத்த இயலாத, எவரும் வியந்து பாராட்டத்தக்க ஆராய்ச்சி நடத்திப் பேருண்மை ஒன்றைக் கண்டுபிடித்துக்<noinclude></noinclude> 55l5zm6rel5y1d8e7synbuhulfgiip0 பயனர்:Booradleyp1/மணல் தொட்டி 2 642285 1930938 1930809 2026-05-07T12:42:08Z Booradleyp1 1964 1930938 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் பட்டியல்</b>}}}} {{columns |col1= <b>அ-அக்</b> அ அஃதை அஃறிணை அக்கபோதி அக்கமாதேவி அக்கமா அக்கராபாலிசு அக்கள நிம்மடி1 அக்கள நிம்மடி 2 அக்காரக்கனி நச்சுமனார் அக்கி திம்மய்யா நாயக்கர் அக்கிபூசை அக்கியாபு அக்கிரகாரம் அக்கிரிகோலா அக்கிரிப்பினா அக்கிரியாவாதம் அக்கில் அக்கிலீசு அக்கினி அக்கினிமித்திரர் அக்கீசன், தீன் குட்டர்காம் அக்குமீனிய மரபு அக்குரன் அக்குரூரர்1 அக்குரோணி அக்குவினசு, தாமசு, தூய அக்கேயா அக்கோச பாரத்துவாசர் அக்கோலா அக்டோபர் புரட்சி அக்பர் அக்பர் நாமா அக்பர்பூர் அக்மார்க்கு அக்னதான் அகக் கட்டுமானம் அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி |col2= <b>அங்-அங்</b> அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்1 அங்கம்2 அங்கம்3 அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா <b>அச்-அசோ</b> அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி1 அச்சுதாநந்தசாமி2 அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்1 அசிதன்1 அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை1 அசோதை2 <b>அஞ்-அஞ்</b> அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை1 அஞ்சனை2 அஞ்சனை3 அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி |col3= <b>அட்-</b> அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அடசன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்1 அட்டமங்கலம்2 அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு <b>அண்-</b> அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்1 அண்ணாச்சாமி ஐயர்2 அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col4= <b>அத்</b> அத்தார் அத்தான் பாட்டு அத்தி1 அத்தி2 அத்தி3 அத்தி4 அத்தி5 அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்1 அத்திரி முனிவர்2 அத்திரி முனிவர்3 அத்தினாபுரம் அத்து மீறுதல் அத்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் அதிராவடிகள் அதிலாபாத்து அதிவீரராமபாண்டியன் அதினா அதீசர் அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி1 அந்தரி2 அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்1 அந்துவன்2 அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்1 அநந்த கவிராயர்2 அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்1 அநிருத்தன்2 அநிருத்தன்3 அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்1 அநுருத்தர்2 அநேகதா கால்வாய் |col5= <b>அப்</b> அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்1 அப்துல் அமீது மரைக்காயர்2 அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை1 அப்பாவுப்பிள்ளை2 அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்1 அப்பாவையர்2 அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு அபிசாரம் அபிசான் அபித் அலி அபிதம்மம் அபிதம்மாவதாரம் அபிதாசு1 அபிதாசு2 அபிதான கோசம் அபிதான சிந்தாமணி அபிநந்தனர் அபிநயம் அபிநவகுப்தர் அபிநவ பம்பா அபிநவபாரத சங்கம் அபிபுல்லா, சர், எம் அபிமன்யு அபிமன்யு சுந்தரி மாலை அபிமான சோழ இராசாதிராசன் அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அபிவில்லி அபினிப் போர் அபினைன் மலைத்தொடர் அபீயன் அபுகீர் விரிகுடா அபு சிம்பல் அபு செயித்து அபுதாபி அபுல்–இ–ஆசன் அபுல்பாசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி |col6= <b>அம்-</b> அம்காரா அம்பபாலி அம்பர் அம்பர்கிழான் அருவந்தை அம்பர் சர்க்கா அம்பர் மாகாளம் அம்பரீடன்1 அம்பரீடன்2 அம்பலத்தாடுமையர் அம்பலவாசி அம்பலவாண அடிகள் அம்பலவாணக் கவிராயர்1 அம்பலவாணக் கவிராயர்2 அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் கலம்பகம் அம்பலவாண நாவலர் அம்பலவாண பண்டிதர் அம்பலவாணர் திருக்கூத்து அம்பாசமுத்திரம் அம்பாய்னா அம்பாலா அம்பி அம்பிகாபதி1 அம்பிகாபதி2 அம்பிகாபதி3 அம்பிகாபதி4 அம்பிகாபதிகோவை அம்பிகை பாகர் அம்பிரியா அம்பேத்கர் அம்போல்டு அம்போல்டு ஆறு அம்மள்ளனார் அம்மானை அம்மானை வரி அம்மூவனார் அம்மெய்ய நாகனார் அம்மைச்சி அம்மைய நாயக்கனூர்ப் போர் அம்ரி அம்லாட் விதி அமர்தாசர் அமர்நாத் அமர்நீதி நாயனார் அமரகண்டகம் அமரர்1 அமரர்2 அமராவதி அமராவதி ஆறு அமனுல்லாகான் அமாசெசு அமாத்தியர் அமாவாசை அமிசசுரம் அமித்திரகட்டா அமிதசாகரர் அமிர்தகவிராயர் அமிர்தசரசு அமிர்தபசார் அமிர்தம் பிள்ளை அமிர்தலிங்க சுவாமிகள் அமிருத ரஞ்சனி அமீது அமீர் குசுரு அமுத குண்டலி அமுதசுரபி அமுத பாணியார் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அமெரிக்க – இந்திய மொழிகள் அமெரிக்க இந்தியர் அமெரிக்க இலக்கியம் அமெரிக்க உளவியல் சங்கம் அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கச் சமூகவியல் சங்கம் அமெரிக்கசு வெசுபூசியசு அமெரிக்கத் தத்துவம் அமெரிக்க தாலர் அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை அமெரிக்க நூலகச் சங்கம் அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் அமெரிக்க மைய வங்கி முறை அமெரிக்கா அமேசான் ஆறு அமைச்சரவை அமைச்சரவைக் குழு அமைப்பாவணம் அமைப்பியல்சார் மானிடவியல் அமைப்பு அமைப்புக் கிளைமொழியியல் அமைப்புக்கோட்பாடு அமைப்பு முறைவழிக் கற்பித்தல் அமைப்பு மொழியியல் அமோகவருசர், முதலாம் அமோகவருசர், இரண்டாம் அமோகவருசர், மூன்றாம் <b>அய்-</b> அய்.எசு–எல்.எம் படிவம் அய்கொளே அய்கொளே கல்வெட்டுச் சாசனம் அய்டான் அய்பா அய்யப்புழல் அய்யனார் அயக்கிரீவர் அயர்லாந்து அயல் இனமையக் கொள்கை அயல்நாட்டு உதவி அயல்நாட்டுக் கடன் அயல்நாட்டுக் கொள்கை அயல்நாட்டுச் செலுத்துநிலை அயல்நாட்டு மூலதனம் அயல்நாட்டு வாணிகம் அயலார் அயற் செலாவணி அயன்மையும் கல்வியும் அயிசா அயினி அக்பரி அயினி சதுருத்தீன் அயினு அயுக்தர் அயூதியா அயோத்தி அயோத்திதாச கவிராச பண்டிதர், வி. அயோவா அயோனியக் கடல் அயோனியத் தீவுகள் அயோனியா |col7= <b>அர்-</b> அர்க்கன்சா அர்கேடியா அர்ச்சுனர் குரு அர்சர் அர்சுமத் பானு பேகம் அர்த்த சாத்திரம் (பொருள் நூல்) அர்த்தநாரீசுவரர் அர்தயாள் அர்துணா அர்பன் அர்மீனிய சோவியத்துக் குடியரசு அர்மீனிய மொழி அர்மீனியர் அரக்கர்‌ அரக்கான் அரக்கேனிய இந்தியர் அரங்கநாத முதலியார் அரங்கம்{{sup|1}} அரங்கம்{{sup|2}} அரங்கமைப்பு அரங்கு அரசகேசரி அரசஞ் சண்முகனார் அரசவில்லி அரசாங்க அமைப்பு அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு அரசாங்கக் கொடையும் உதவிகளும் அரசாங்கச் செலவு அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும் அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள் அரசாங்கம் அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள் அரசாங்க வரவு-செலவுத் திட்டம் அரசாங்க வருவாய் அரசிதழ் அரசியல் அதிகாரத்துவம் அரசியல் உணர்வற்ற கொள்கை அரசியல் கட்சிகள் அரசியல் கருத்துகள் அரசியல் கலை அரசியல் குழப்பம் அரசியல்சார் சமூகவியல் அரசியல்சார் மானிடவியல் அரசியல் தத்துவம் அரசியல் தந்திரம் அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும் அரசியல் பொருளாதாரக் கொள்கை அரசியல் முறைமைக்கு உட்படுகை அரசியலமைப்புச் சட்டம் அரசியலில் ஆன்மீகம் அரசியலும் போர் நடப்பும் அரசியலும் முறைமையும் அரசியார் பேரறிக்கை அரசிலி அரசிறைக் கொள்கை அரசின் அதிகார எல்லை அரசின் தோற்றம் அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம் அரசு கொள்முதல் கொள்கை அரசுடைமையாக்கம்‌ அரசுப் பண்ணைகள் அரசும் கல்வியும் அரசு வாணிகக் கழகம் அரண்மனைச் சிறுவயல் அரணிடுதலும் முற்றுகையிடுதலும் அரதத்தாச்சாரியார் அரதைப் பெரும்பாழி அரப்பா அரபத்த நாவலர் அரபாகோ அரபிக் கடல் அரபிச் சங்கம் அரபு இலக்கியம் அரபுக் கதைகள் அரபு–சராய் அரபு பணவாக்க நிதி அரபு மொழி அரவான் அரவிந்தர் அராபிய இசுரேலியப் போர்கள் அராபிய எண்கள் அராபியப் பாலை நிலம் அராமிய எழுத்துகள் அரிஅரரும் புக்கரும் அரிஅரன் அரிக்கமேடு அரிகதை காலட்சேபம் அரிகரசாத்திரி, சி. அரிகரபுத்திர உபாத்தியாயர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் அரிகேசரி மாறவர்மன் அரிகோரப் போர் அரிச்சந்திர நாடகம் அரிச்சந்திர மயான காண்டம் அரிச்சந்திரன் அரிச்சந்திரன் கதை அரிச்சித்திரம் அரிசமய தீபம் அரிசிங் நால்வா அரிசித்துப் போர் அரிசில்கிழார் அரிசிற்கரைப்புத்தூர் அரிசுடாட்டில் அரிசுடைடு பிரியாண்டு அரிசேனர் அரிஞ்சய சோழன் அரிட்டைன் மட்கலன் அரித்துவாரம் அரிதாசர் அரிதி அரிமர்த்தன பாண்டியன் அரிமளம் அரிமா சங்கம் அரிமிதைய மாவலி வாணராயர் அரியக்குடி அரியலூர் அரியலூர் மழவராயர்கள் அரியாட்னி அரியானா அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம் அரிவாள் தாய நாயனார் அரிவை அருக்கொணாமலை அருகத்து நிலை அருங்கலச் செப்பு அருங்காட்சியகம் அருச்சுனன் அருணகிரிநாதர் அருணகிரிநாதர், சு.சு. அருணகிரிநாதர் சுவாமி அருணகிரிநாதர் தத்துவம் அருணகிரிப்புராணம் அருணந்திசிவாசாரியார் அருணமச்சிவாய தேவர் அருணன்{{sup|1}} அருணன்{{sup|2}} அருணன்{{sup|3}} அருணன்{{sup|4}} அருணாசலக் கவிராயர்{{sup|1}} அருணாசலக் கவிராயர்{{sup|2}} அருணாசலக் கவிராயர்{{sup|3}} அருணாசலக் கவிராயர்{{sup|4}} அருணாசலக்கவிராயர், மு.ரா. அருணாசல நாவலர், நா. அருணாசலம், கா. அருணாசலம்பிள்ளை, மு. அருணாசலம் பொன்னம்பலம் சர் அருணாசல முதலியார் அருணிலை விசாகன் அருத்த கம்பித இராகம் அருத்தாபத்தி அருந்ததி அருந்தமிழ்த் திரட்டு அருப்புக்கோட்டை அரும்பண்ட ஒதுக்கீடு அரும்பதவுரையாசிரியர் அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் அரும்பைத் தொள்ளாயிரம் அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்து தேசிகர் அருமன் அருமைப்பாடு அருவா நாடு அருவாவடதலை அருவாளர் அருவி ஆறு அருள் யாத்திரை அருளப்ப நாவலர் அருளாள தாசர் அருளாளப் பெருமாள் அருளையர் அரூர் அரே கிருட்டிணா இயக்கம் அரேகீபா அரேபியா அரேபூரா கடல் அரையசு அரையர் அல்–அக்காபா அல்–அசார் பல்கலைக் கழகம் அல்காம்பிரா அல் கார்டெல் அல்சிபியாடீசு அல்சியர்சு அரையன் இராசராசன் }} ib3n4lrj5sbek5k5a62dcglnghu9z8m 1930939 1930938 2026-05-07T12:48:08Z Booradleyp1 1964 1930939 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் பட்டியல்</b>}}}} {{columns |col1= <b>அ-அக்</b> அ அஃதை அஃறிணை அக்கபோதி அக்கமாதேவி அக்கமா அக்கராபாலிசு அக்கள நிம்மடி1 அக்கள நிம்மடி 2 அக்காரக்கனி நச்சுமனார் அக்கி திம்மய்யா நாயக்கர் அக்கிபூசை அக்கியாபு அக்கிரகாரம் அக்கிரிகோலா அக்கிரிப்பினா அக்கிரியாவாதம் அக்கில் அக்கிலீசு அக்கினி அக்கினிமித்திரர் அக்கீசன், தீன் குட்டர்காம் அக்குமீனிய மரபு அக்குரன் அக்குரூரர்1 அக்குரோணி அக்குவினசு, தாமசு, தூய அக்கேயா அக்கோச பாரத்துவாசர் அக்கோலா அக்டோபர் புரட்சி அக்பர் அக்பர் நாமா அக்பர்பூர் அக்மார்க்கு அக்னதான் அகக் கட்டுமானம் அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி |col2= <b>அங்-அங்</b> அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்1 அங்கம்2 அங்கம்3 அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா <b>அச்-அசோ</b> அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி1 அச்சுதாநந்தசாமி2 அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்1 அசிதன்1 அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை1 அசோதை2 <b>அஞ்-அஞ்</b> அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை1 அஞ்சனை2 அஞ்சனை3 அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி |col3= <b>அட்-</b> அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அடசன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்1 அட்டமங்கலம்2 அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு <b>அண்-</b> அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்1 அண்ணாச்சாமி ஐயர்2 அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col4= <b>அத்</b> அத்தார் அத்தான் பாட்டு அத்தி1 அத்தி2 அத்தி3 அத்தி4 அத்தி5 அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்1 அத்திரி முனிவர்2 அத்திரி முனிவர்3 அத்தினாபுரம் அத்து மீறுதல் அத்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் அதிராவடிகள் அதிலாபாத்து அதிவீரராமபாண்டியன் அதினா அதீசர் அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி1 அந்தரி2 அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்1 அந்துவன்2 அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்1 அநந்த கவிராயர்2 அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்1 அநிருத்தன்2 அநிருத்தன்3 அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்1 அநுருத்தர்2 அநேகதா கால்வாய் |col5= <b>அப்</b> அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்1 அப்துல் அமீது மரைக்காயர்2 அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை1 அப்பாவுப்பிள்ளை2 அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்1 அப்பாவையர்2 அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு அபிசாரம் அபிசான் அபித் அலி அபிதம்மம் அபிதம்மாவதாரம் அபிதாசு1 அபிதாசு2 அபிதான கோசம் அபிதான சிந்தாமணி அபிநந்தனர் அபிநயம் அபிநவகுப்தர் அபிநவ பம்பா அபிநவபாரத சங்கம் அபிபுல்லா, சர், எம் அபிமன்யு அபிமன்யு சுந்தரி மாலை அபிமான சோழ இராசாதிராசன் அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அபிவில்லி அபினிப் போர் அபினைன் மலைத்தொடர் அபீயன் அபுகீர் விரிகுடா அபு சிம்பல் அபு செயித்து அபுதாபி அபுல்–இ–ஆசன் அபுல்பாசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி |col6= <b>அம்-</b> அம்காரா அம்பபாலி அம்பர் அம்பர்கிழான் அருவந்தை அம்பர் சர்க்கா அம்பர் மாகாளம் அம்பரீடன்1 அம்பரீடன்2 அம்பலத்தாடுமையர் அம்பலவாசி அம்பலவாண அடிகள் அம்பலவாணக் கவிராயர்1 அம்பலவாணக் கவிராயர்2 அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் கலம்பகம் அம்பலவாண நாவலர் அம்பலவாண பண்டிதர் அம்பலவாணர் திருக்கூத்து அம்பாசமுத்திரம் அம்பாய்னா அம்பாலா அம்பி அம்பிகாபதி1 அம்பிகாபதி2 அம்பிகாபதி3 அம்பிகாபதி4 அம்பிகாபதிகோவை அம்பிகை பாகர் அம்பிரியா அம்பேத்கர் அம்போல்டு அம்போல்டு ஆறு அம்மள்ளனார் அம்மானை அம்மானை வரி அம்மூவனார் அம்மெய்ய நாகனார் அம்மைச்சி அம்மைய நாயக்கனூர்ப் போர் அம்ரி அம்லாட் விதி அமர்தாசர் அமர்நாத் அமர்நீதி நாயனார் அமரகண்டகம் அமரர்1 அமரர்2 அமராவதி அமராவதி ஆறு அமனுல்லாகான் அமாசெசு அமாத்தியர் அமாவாசை அமிசசுரம் அமித்திரகட்டா அமிதசாகரர் அமிர்தகவிராயர் அமிர்தசரசு அமிர்தபசார் அமிர்தம் பிள்ளை அமிர்தலிங்க சுவாமிகள் அமிருத ரஞ்சனி அமீது அமீர் குசுரு அமுத குண்டலி அமுதசுரபி அமுத பாணியார் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அமெரிக்க – இந்திய மொழிகள் அமெரிக்க இந்தியர் அமெரிக்க இலக்கியம் அமெரிக்க உளவியல் சங்கம் அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கச் சமூகவியல் சங்கம் அமெரிக்கசு வெசுபூசியசு அமெரிக்கத் தத்துவம் அமெரிக்க தாலர் அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை அமெரிக்க நூலகச் சங்கம் அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் அமெரிக்க மைய வங்கி முறை அமெரிக்கா அமேசான் ஆறு அமைச்சரவை அமைச்சரவைக் குழு அமைப்பாவணம் அமைப்பியல்சார் மானிடவியல் அமைப்பு அமைப்புக் கிளைமொழியியல் அமைப்புக்கோட்பாடு அமைப்பு முறைவழிக் கற்பித்தல் அமைப்பு மொழியியல் அமோகவருசர், முதலாம் அமோகவருசர், இரண்டாம் அமோகவருசர், மூன்றாம் <b>அய்-</b> அய்.எசு–எல்.எம் படிவம் அய்கொளே அய்கொளே கல்வெட்டுச் சாசனம் அய்டான் அய்பா அய்யப்புழல் அய்யனார் அயக்கிரீவர் அயர்லாந்து அயல் இனமையக் கொள்கை அயல்நாட்டு உதவி அயல்நாட்டுக் கடன் அயல்நாட்டுக் கொள்கை அயல்நாட்டுச் செலுத்துநிலை அயல்நாட்டு மூலதனம் அயல்நாட்டு வாணிகம் அயலார் அயற் செலாவணி அயன்மையும் கல்வியும் அயிசா அயினி அக்பரி அயினி சதுருத்தீன் அயினு அயுக்தர் அயூதியா அயோத்தி அயோத்திதாச கவிராச பண்டிதர், வி. அயோவா அயோனியக் கடல் அயோனியத் தீவுகள் அயோனியா |col7= <b>அர்-</b> அர்க்கன்சா அர்கேடியா அர்ச்சுனர் குரு அர்சர் அர்சுமத் பானு பேகம் அர்த்த சாத்திரம் (பொருள் நூல்) அர்த்தநாரீசுவரர் அர்தயாள் அர்துணா அர்பன் அர்மீனிய சோவியத்துக் குடியரசு அர்மீனிய மொழி அர்மீனியர் அரக்கர்‌ அரக்கான் அரக்கேனிய இந்தியர் அரங்கநாத முதலியார் அரங்கம்{{sup|1}} அரங்கம்{{sup|2}} அரங்கமைப்பு அரங்கு அரசகேசரி அரசஞ் சண்முகனார் அரசவில்லி அரசாங்க அமைப்பு அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு அரசாங்கக் கொடையும் உதவிகளும் அரசாங்கச் செலவு அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும் அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள் அரசாங்கம் அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள் அரசாங்க வரவு-செலவுத் திட்டம் அரசாங்க வருவாய் அரசிதழ் அரசியல் அதிகாரத்துவம் அரசியல் உணர்வற்ற கொள்கை அரசியல் கட்சிகள் அரசியல் கருத்துகள் அரசியல் கலை அரசியல் குழப்பம் அரசியல்சார் சமூகவியல் அரசியல்சார் மானிடவியல் அரசியல் தத்துவம் அரசியல் தந்திரம் அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும் அரசியல் பொருளாதாரக் கொள்கை அரசியல் முறைமைக்கு உட்படுகை அரசியலமைப்புச் சட்டம் அரசியலில் ஆன்மீகம் அரசியலும் போர் நடப்பும் அரசியலும் முறைமையும் அரசியார் பேரறிக்கை அரசிலி அரசிறைக் கொள்கை அரசின் அதிகார எல்லை அரசின் தோற்றம் அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம் அரசு கொள்முதல் கொள்கை அரசுடைமையாக்கம்‌ அரசுப் பண்ணைகள் அரசும் கல்வியும் அரசு வாணிகக் கழகம் அரண்மனைச் சிறுவயல் அரணிடுதலும் முற்றுகையிடுதலும் அரதத்தாச்சாரியார் அரதைப் பெரும்பாழி அரப்பா அரபத்த நாவலர் அரபாகோ அரபிக் கடல் அரபிச் சங்கம் அரபு இலக்கியம் அரபுக் கதைகள் அரபு–சராய் அரபு பணவாக்க நிதி அரபு மொழி அரவான் அரவிந்தர் அராபிய இசுரேலியப் போர்கள் அராபிய எண்கள் அராபியப் பாலை நிலம் அராமிய எழுத்துகள் அரிஅரரும் புக்கரும் அரிஅரன் அரிக்கமேடு அரிகதை காலட்சேபம் அரிகரசாத்திரி, சி. அரிகரபுத்திர உபாத்தியாயர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் அரிகேசரி மாறவர்மன் அரிகோரப் போர் அரிச்சந்திர நாடகம் அரிச்சந்திர மயான காண்டம் அரிச்சந்திரன் அரிச்சந்திரன் கதை அரிச்சித்திரம் அரிசமய தீபம் அரிசிங் நால்வா அரிசித்துப் போர் அரிசில்கிழார் அரிசிற்கரைப்புத்தூர் அரிசுடாட்டில் அரிசுடைடு பிரியாண்டு அரிசேனர் அரிஞ்சய சோழன் அரிட்டைன் மட்கலன் அரித்துவாரம் அரிதாசர் அரிதி அரிமர்த்தன பாண்டியன் அரிமளம் அரிமா சங்கம் அரிமிதைய மாவலி வாணராயர் அரியக்குடி அரியலூர் அரியலூர் மழவராயர்கள் அரியாட்னி அரியானா அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம் அரிவாள் தாய நாயனார் அரிவை அருக்கொணாமலை அருகத்து நிலை அருங்கலச் செப்பு அருங்காட்சியகம் அருச்சுனன் அருணகிரிநாதர் அருணகிரிநாதர், சு.சு. அருணகிரிநாதர் சுவாமி அருணகிரிநாதர் தத்துவம் அருணகிரிப்புராணம் அருணந்திசிவாசாரியார் அருணமச்சிவாய தேவர் அருணன்{{sup|1}} அருணன்{{sup|2}} அருணன்{{sup|3}} அருணன்{{sup|4}} அருணாசலக் கவிராயர்{{sup|1}} அருணாசலக் கவிராயர்{{sup|2}} அருணாசலக் கவிராயர்{{sup|3}} அருணாசலக் கவிராயர்{{sup|4}} அருணாசலக்கவிராயர், மு.ரா. அருணாசல நாவலர், நா. அருணாசலம், கா. அருணாசலம்பிள்ளை, மு. அருணாசலம் பொன்னம்பலம் சர் அருணாசல முதலியார் அருணிலை விசாகன் அருத்த கம்பித இராகம் அருத்தாபத்தி அருந்ததி அருந்தமிழ்த் திரட்டு அருப்புக்கோட்டை அரும்பண்ட ஒதுக்கீடு அரும்பதவுரையாசிரியர் அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் அரும்பைத் தொள்ளாயிரம் அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்து தேசிகர் அருமன் அருமைப்பாடு அருவா நாடு அருவாவடதலை அருவாளர் அருவி ஆறு அருள் யாத்திரை அருளப்ப நாவலர் அருளாள தாசர் அருளாளப் பெருமாள் அருளையர் அரூர் அரே கிருட்டிணா இயக்கம் அரேகீபா அரேபியா அரேபூரா கடல் அரையசு அரையர் சேவை அரையன் இராசராசன் |col8= அல்–அக்காபா அல்–அசார் பல்கலைக் கழகம் அல்காம்பிரா அல் கார்டெல் அல்சிபியாடீசு அல்சியர்சு }} rszol27alnislbyqf8qp8maz4mmbzu7 1930973 1930939 2026-05-07T14:29:16Z Booradleyp1 1964 1930973 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் பட்டியல்</b>}}}} {{columns |col1= <b>அ-அக்</b> அ அஃதை அஃறிணை அக்கபோதி அக்கமாதேவி அக்கமா அக்கராபாலிசு அக்கள நிம்மடி1 அக்கள நிம்மடி 2 அக்காரக்கனி நச்சுமனார் அக்கி திம்மய்யா நாயக்கர் அக்கிபூசை அக்கியாபு அக்கிரகாரம் அக்கிரிகோலா அக்கிரிப்பினா அக்கிரியாவாதம் அக்கில் அக்கிலீசு அக்கினி அக்கினிமித்திரர் அக்கீசன், தீன் குட்டர்காம் அக்குமீனிய மரபு அக்குரன் அக்குரூரர்1 அக்குரோணி அக்குவினசு, தாமசு, தூய அக்கேயா அக்கோச பாரத்துவாசர் அக்கோலா அக்டோபர் புரட்சி அக்பர் அக்பர் நாமா அக்பர்பூர் அக்மார்க்கு அக்னதான் அகக் கட்டுமானம் அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி |col2= <b>அங்-அங்</b> அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்1 அங்கம்2 அங்கம்3 அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா <b>அச்-அசோ</b> அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி1 அச்சுதாநந்தசாமி2 அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்1 அசிதன்1 அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை1 அசோதை2 <b>அஞ்-அஞ்</b> அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை1 அஞ்சனை2 அஞ்சனை3 அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி |col3= <b>அட்-</b> அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அடசன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்1 அட்டமங்கலம்2 அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு <b>அண்-</b> அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்1 அண்ணாச்சாமி ஐயர்2 அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col4= <b>அத்</b> அத்தார் அத்தான் பாட்டு அத்தி1 அத்தி2 அத்தி3 அத்தி4 அத்தி5 அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்1 அத்திரி முனிவர்2 அத்திரி முனிவர்3 அத்தினாபுரம் அத்து மீறுதல் அத்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் அதிராவடிகள் அதிலாபாத்து அதிவீரராமபாண்டியன் அதினா அதீசர் அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி1 அந்தரி2 அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்1 அந்துவன்2 அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்1 அநந்த கவிராயர்2 அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்1 அநிருத்தன்2 அநிருத்தன்3 அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்1 அநுருத்தர்2 அநேகதா கால்வாய் |col5= <b>அப்</b> அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்1 அப்துல் அமீது மரைக்காயர்2 அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை1 அப்பாவுப்பிள்ளை2 அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்1 அப்பாவையர்2 அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு அபிசாரம் அபிசான் அபித் அலி அபிதம்மம் அபிதம்மாவதாரம் அபிதாசு1 அபிதாசு2 அபிதான கோசம் அபிதான சிந்தாமணி அபிநந்தனர் அபிநயம் அபிநவகுப்தர் அபிநவ பம்பா அபிநவபாரத சங்கம் அபிபுல்லா, சர், எம் அபிமன்யு அபிமன்யு சுந்தரி மாலை அபிமான சோழ இராசாதிராசன் அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அபிவில்லி அபினிப் போர் அபினைன் மலைத்தொடர் அபீயன் அபுகீர் விரிகுடா அபு சிம்பல் அபு செயித்து அபுதாபி அபுல்–இ–ஆசன் அபுல்பாசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி |col6= <b>அம்-</b> அம்காரா அம்பபாலி அம்பர் அம்பர்கிழான் அருவந்தை அம்பர் சர்க்கா அம்பர் மாகாளம் அம்பரீடன்1 அம்பரீடன்2 அம்பலத்தாடுமையர் அம்பலவாசி அம்பலவாண அடிகள் அம்பலவாணக் கவிராயர்1 அம்பலவாணக் கவிராயர்2 அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் கலம்பகம் அம்பலவாண நாவலர் அம்பலவாண பண்டிதர் அம்பலவாணர் திருக்கூத்து அம்பாசமுத்திரம் அம்பாய்னா அம்பாலா அம்பி அம்பிகாபதி1 அம்பிகாபதி2 அம்பிகாபதி3 அம்பிகாபதி4 அம்பிகாபதிகோவை அம்பிகை பாகர் அம்பிரியா அம்பேத்கர் அம்போல்டு அம்போல்டு ஆறு அம்மள்ளனார் அம்மானை அம்மானை வரி அம்மூவனார் அம்மெய்ய நாகனார் அம்மைச்சி அம்மைய நாயக்கனூர்ப் போர் அம்ரி அம்லாட் விதி அமர்தாசர் அமர்நாத் அமர்நீதி நாயனார் அமரகண்டகம் அமரர்1 அமரர்2 அமராவதி அமராவதி ஆறு அமனுல்லாகான் அமாசெசு அமாத்தியர் அமாவாசை அமிசசுரம் அமித்திரகட்டா அமிதசாகரர் அமிர்தகவிராயர் அமிர்தசரசு அமிர்தபசார் அமிர்தம் பிள்ளை அமிர்தலிங்க சுவாமிகள் அமிருத ரஞ்சனி அமீது அமீர் குசுரு அமுத குண்டலி அமுதசுரபி அமுத பாணியார் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அமெரிக்க – இந்திய மொழிகள் அமெரிக்க இந்தியர் அமெரிக்க இலக்கியம் அமெரிக்க உளவியல் சங்கம் அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கச் சமூகவியல் சங்கம் அமெரிக்கசு வெசுபூசியசு அமெரிக்கத் தத்துவம் அமெரிக்க தாலர் அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை அமெரிக்க நூலகச் சங்கம் அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் அமெரிக்க மைய வங்கி முறை அமெரிக்கா அமேசான் ஆறு அமைச்சரவை அமைச்சரவைக் குழு அமைப்பாவணம் அமைப்பியல்சார் மானிடவியல் அமைப்பு அமைப்புக் கிளைமொழியியல் அமைப்புக்கோட்பாடு அமைப்பு முறைவழிக் கற்பித்தல் அமைப்பு மொழியியல் அமோகவருசர், முதலாம் அமோகவருசர், இரண்டாம் அமோகவருசர், மூன்றாம் <b>அய்-</b> அய்.எசு–எல்.எம் படிவம் அய்கொளே அய்கொளே கல்வெட்டுச் சாசனம் அய்டான் அய்பா அய்யப்புழல் அய்யனார் அயக்கிரீவர் அயர்லாந்து அயல் இனமையக் கொள்கை அயல்நாட்டு உதவி அயல்நாட்டுக் கடன் அயல்நாட்டுக் கொள்கை அயல்நாட்டுச் செலுத்துநிலை அயல்நாட்டு மூலதனம் அயல்நாட்டு வாணிகம் அயலார் அயற் செலாவணி அயன்மையும் கல்வியும் அயிசா அயினி அக்பரி அயினி சதுருத்தீன் அயினு அயுக்தர் அயூதியா அயோத்தி அயோத்திதாச கவிராச பண்டிதர், வி. அயோவா அயோனியக் கடல் அயோனியத் தீவுகள் அயோனியா |col7= <b>அர்-</b> அர்க்கன்சா அர்கேடியா அர்ச்சுனர் குரு அர்சர் அர்சுமத் பானு பேகம் அர்த்த சாத்திரம் (பொருள் நூல்) அர்த்தநாரீசுவரர் அர்தயாள் அர்துணா அர்பன் அர்மீனிய சோவியத்துக் குடியரசு அர்மீனிய மொழி அர்மீனியர் அரக்கர்‌ அரக்கான் அரக்கேனிய இந்தியர் அரங்கநாத முதலியார் அரங்கம்{{sup|1}} அரங்கம்{{sup|2}} அரங்கமைப்பு அரங்கு அரசகேசரி அரசஞ் சண்முகனார் அரசவில்லி அரசாங்க அமைப்பு அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு அரசாங்கக் கொடையும் உதவிகளும் அரசாங்கச் செலவு அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும் அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள் அரசாங்கம் அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள் அரசாங்க வரவு-செலவுத் திட்டம் அரசாங்க வருவாய் அரசிதழ் அரசியல் அதிகாரத்துவம் அரசியல் உணர்வற்ற கொள்கை அரசியல் கட்சிகள் அரசியல் கருத்துகள் அரசியல் கலை அரசியல் குழப்பம் அரசியல்சார் சமூகவியல் அரசியல்சார் மானிடவியல் அரசியல் தத்துவம் அரசியல் தந்திரம் அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும் அரசியல் பொருளாதாரக் கொள்கை அரசியல் முறைமைக்கு உட்படுகை அரசியலமைப்புச் சட்டம் அரசியலில் ஆன்மீகம் அரசியலும் போர் நடப்பும் அரசியலும் முறைமையும் அரசியார் பேரறிக்கை அரசிலி அரசிறைக் கொள்கை அரசின் அதிகார எல்லை அரசின் தோற்றம் அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம் அரசு கொள்முதல் கொள்கை அரசுடைமையாக்கம்‌ அரசுப் பண்ணைகள் அரசும் கல்வியும் அரசு வாணிகக் கழகம் அரண்மனைச் சிறுவயல் அரணிடுதலும் முற்றுகையிடுதலும் அரதத்தாச்சாரியார் அரதைப் பெரும்பாழி அரப்பா அரபத்த நாவலர் அரபாகோ அரபிக் கடல் அரபிச் சங்கம் அரபு இலக்கியம் அரபுக் கதைகள் அரபு–சராய் அரபு பணவாக்க நிதி அரபு மொழி அரவான் அரவிந்தர் அராபிய இசுரேலியப் போர்கள் அராபிய எண்கள் அராபியப் பாலை நிலம் அராமிய எழுத்துகள் அரிஅரரும் புக்கரும் அரிஅரன் அரிக்கமேடு அரிகதை காலட்சேபம் அரிகரசாத்திரி, சி. அரிகரபுத்திர உபாத்தியாயர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் அரிகேசரி மாறவர்மன் அரிகோரப் போர் அரிச்சந்திர நாடகம் அரிச்சந்திர மயான காண்டம் அரிச்சந்திரன் அரிச்சந்திரன் கதை அரிச்சித்திரம் அரிசமய தீபம் அரிசிங் நால்வா அரிசித்துப் போர் அரிசில்கிழார் அரிசிற்கரைப்புத்தூர் அரிசுடாட்டில் அரிசுடைடு பிரியாண்டு அரிசேனர் அரிஞ்சய சோழன் அரிட்டைன் மட்கலன் அரித்துவாரம் அரிதாசர் அரிதி அரிமர்த்தன பாண்டியன் அரிமளம் அரிமா சங்கம் அரிமிதைய மாவலி வாணராயர் அரியக்குடி அரியலூர் அரியலூர் மழவராயர்கள் அரியாட்னி அரியானா அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம் அரிவாள் தாய நாயனார் அரிவை அருக்கொணாமலை அருகத்து நிலை அருங்கலச் செப்பு அருங்காட்சியகம் அருச்சுனன் அருணகிரிநாதர் அருணகிரிநாதர், சு.சு. அருணகிரிநாதர் சுவாமி அருணகிரிநாதர் தத்துவம் அருணகிரிப்புராணம் அருணந்திசிவாசாரியார் அருணமச்சிவாய தேவர் அருணன்{{sup|1}} அருணன்{{sup|2}} அருணன்{{sup|3}} அருணன்{{sup|4}} அருணாசலக் கவிராயர்{{sup|1}} அருணாசலக் கவிராயர்{{sup|2}} அருணாசலக் கவிராயர்{{sup|3}} அருணாசலக் கவிராயர்{{sup|4}} அருணாசலக்கவிராயர், மு.ரா. அருணாசல நாவலர், நா. அருணாசலம், கா. அருணாசலம்பிள்ளை, மு. அருணாசலம் பொன்னம்பலம் சர் அருணாசல முதலியார் அருணிலை விசாகன் அருத்த கம்பித இராகம் அருத்தாபத்தி அருந்ததி அருந்தமிழ்த் திரட்டு அருப்புக்கோட்டை அரும்பண்ட ஒதுக்கீடு அரும்பதவுரையாசிரியர் அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் அரும்பைத் தொள்ளாயிரம் அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்து தேசிகர் அருமன் அருமைப்பாடு அருவா நாடு அருவாவடதலை அருவாளர் அருவி ஆறு அருள் யாத்திரை அருளப்ப நாவலர் அருளாள தாசர் அருளாளப் பெருமாள் அருளையர் அரூர் அரே கிருட்டிணா இயக்கம் அரேகீபா அரேபியா அரேபூரா கடல் அரையசு அரையர் சேவை அரையன் இராசராசன் |col8= அல்–அக்காபா அல்–அசார் பல்கலைக் கழகம் அல்காம்பிரா அல் கார்டெல் அல்சிபியாடீசு அல்சியர்சு அல்சீரியா அல்சுடர் அல்செசுடிசு அல்சேசிய நாட்டவர் அல்சேசு அல்சேசு–லோரென் அல்டாமிசுக் கல்லறை அல்டோனா அல்துசிசுயோவானாசு பதின்மூன்றாம் அல்பான்சோ அல்பிரூனி அல்பேனிய மொழி அல்பேனியா அல் – மன்சூர் அல்மேடா அல்மோரா அல்மோராச் சிறை அல்லங்கீரனார் அல்லமாப் பிரபு{{sup|1}} அல்லமாப் பிரபு{{sup|2}} அல்லா அல்லாகு அல்லாப் பிச்சைப் புலவர் அல்லி அரசாணி மாலை அல்லி மரைக்காயர். ம அல்லூரி சீதாராம ராசு அலக்நந்தா அலகப்பா அலகாபாத்து அலகாபாத்துக் கற்றூண் சாசனம் அலகுப் பகுப்பு அலகுமுறை அலங்கார சாத்திரம் அலங்காரம் அலபாமா அலரிக் அலாசுகா அலாதீன் அலாய் மினார் அலாரிப்பு அலாவுதீன் – கல்லறையும் கல்லூரியும் அலாவுதீன் கில்சி அலி அலி அகமது பக்ருதீன் அலிகார் அலிகினி மலைத் தொடர் அலி பாச்சா அலிபாபா அலிமர்த்தன்கான் அலிமுராத்து அலியார்ப் புலவர், க. அலூசன் தீவுகள் அலெக்சாந்தர் அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ அலெக்சாந்தர் எண்மர் அலெக்சாந்தர், மூன்றாம் அலெக்சாந்தர், ஆறாம் (போப்பு) அலெக்சாந்தர் கன்னிங்காம் அலெக்சாந்தர், மகா அலெக்சாந்தர், முதலாம் (யூகோசுலாவியா - 1888-1934) அலெக்சாந்தர், இரண்டாம், (1198–1244) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1241–1286) அலெக்சாந்தர், முதலாம் (கி.பி. 1777–1825) அலெக்சாந்தர், இரண்டாம் (கி.பி. 1818–1881) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1845–1894) அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளி அலெக்சாந்திரிய நூலகம் அலெக்சாந்திரியா அலெக்சி தோல்சுதாய் அலைக் கோட்பாடு அலைதர்வாசா அலைவாய் அலோர் இசுடார் அலோர்சு |col9= அவத் பிகாரி அவதாரம் அவதூறு அவந்தி புரம் அவரோசு அவலோகிதேசுவரர் அவளிவணல்லூர் அவனி சூளாமணி மாறவர்மன் அவாய் அவானா அவித்தை அவிநயம் அவிநயனார் அவிநயனார் கலாவியல் அவிநாசி அவிநாசிநாத சாமிகள் அவியன் அவிரோத உந்தியார் அவிரோத நாதர் அவுசுபெல் கல்விக் கோட்பாடு அவுரங்கசீப் அவேரி அவையோர் |col10= அழகப்பச் செட்டியார் அழகப்பா பல்கலைக் கழகம் அழகம்மை ஆசிரியவிருத்தம் அழகர் ஆச்சாரியார் அழகர் கோவில் அழகர் மலை அழகரந்தாதி அழகரை அழகன் குளம் அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது சீவல்லபன் அழகிய சிற்றம்பலக் கவிராயர் அழகிய சிற்றம்பலத் தம்பிரான் அழகிய சொக்கநாதப் பிள்ளை அழகிய நம்பி அழகிய மணவாளச் சீயர் அழகிய மணவாளதாசர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அழகியல் அழகியல் சார் உளவியல் அழகின் பெருமாள் அழகுசுந்தரம் ரெவரண்டு அழகுமுத்துப் புலவர் அழிசி அழிசி நச்சாத்தனார் அழுகணிச் சித்தர் அழுந்தூர் அழைப்பாணை <b>அள்-</b> அள்ளூர் நன்முல்லையார் அளகைச் சம்பந்தர் அளபெடை }} g54muemc8dw1bnzzc1dbn57dz7t1kht 1930977 1930973 2026-05-07T15:22:04Z Booradleyp1 1964 1930977 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் பட்டியல்</b>}}}} {{columns |col1= <b>அ-அக்</b> அ அஃதை அஃறிணை அக்கபோதி அக்கமாதேவி அக்கமா அக்கராபாலிசு அக்கள நிம்மடி1 அக்கள நிம்மடி 2 அக்காரக்கனி நச்சுமனார் அக்கி திம்மய்யா நாயக்கர் அக்கிபூசை அக்கியாபு அக்கிரகாரம் அக்கிரிகோலா அக்கிரிப்பினா அக்கிரியாவாதம் அக்கில் அக்கிலீசு அக்கினி அக்கினிமித்திரர் அக்கீசன், தீன் குட்டர்காம் அக்குமீனிய மரபு அக்குரன் அக்குரூரர்1 அக்குரோணி அக்குவினசு, தாமசு, தூய அக்கேயா அக்கோச பாரத்துவாசர் அக்கோலா அக்டோபர் புரட்சி அக்பர் அக்பர் நாமா அக்பர்பூர் அக்மார்க்கு அக்னதான் அகக் கட்டுமானம் அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி |col2= <b>அங்-அங்</b> அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்1 அங்கம்2 அங்கம்3 அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா <b>அச்-அசோ</b> அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி1 அச்சுதாநந்தசாமி2 அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்1 அசிதன்1 அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை1 அசோதை2 <b>அஞ்-அஞ்</b> அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை1 அஞ்சனை2 அஞ்சனை3 அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி |col3= <b>அட்-</b> அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அடசன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்1 அட்டமங்கலம்2 அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு |col4= <b>அண்-</b> அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்1 அண்ணாச்சாமி ஐயர்2 அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col5= <b>அத்</b> அத்தார் அத்தான் பாட்டு அத்தி1 அத்தி2 அத்தி3 அத்தி4 அத்தி5 அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்1 அத்திரி முனிவர்2 அத்திரி முனிவர்3 அத்தினாபுரம் அத்து மீறுதல் அத்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் அதிராவடிகள் அதிலாபாத்து அதிவீரராமபாண்டியன் அதினா அதீசர் <b>அந்-</b> அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி1 அந்தரி2 அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்1 அந்துவன்2 அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்1 அநந்த கவிராயர்2 அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்1 அநிருத்தன்2 அநிருத்தன்3 அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்1 அநுருத்தர்2 அநேகதா கால்வாய் |col6= <b>அப்</b> அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்1 அப்துல் அமீது மரைக்காயர்2 அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை1 அப்பாவுப்பிள்ளை2 அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்1 அப்பாவையர்2 அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு அபிசாரம் அபிசான் அபித் அலி அபிதம்மம் அபிதம்மாவதாரம் அபிதாசு1 அபிதாசு2 அபிதான கோசம் அபிதான சிந்தாமணி அபிநந்தனர் அபிநயம் அபிநவகுப்தர் அபிநவ பம்பா அபிநவபாரத சங்கம் அபிபுல்லா, சர், எம் அபிமன்யு அபிமன்யு சுந்தரி மாலை அபிமான சோழ இராசாதிராசன் அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அபிவில்லி அபினிப் போர் அபினைன் மலைத்தொடர் அபீயன் அபுகீர் விரிகுடா அபு சிம்பல் அபு செயித்து அபுதாபி அபுல்–இ–ஆசன் அபுல்பாசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி |col7= <b>அம்-</b> அம்காரா அம்பபாலி அம்பர் அம்பர்கிழான் அருவந்தை அம்பர் சர்க்கா அம்பர் மாகாளம் அம்பரீடன்1 அம்பரீடன்2 அம்பலத்தாடுமையர் அம்பலவாசி அம்பலவாண அடிகள் அம்பலவாணக் கவிராயர்1 அம்பலவாணக் கவிராயர்2 அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் கலம்பகம் அம்பலவாண நாவலர் அம்பலவாண பண்டிதர் அம்பலவாணர் திருக்கூத்து அம்பாசமுத்திரம் அம்பாய்னா அம்பாலா அம்பி அம்பிகாபதி1 அம்பிகாபதி2 அம்பிகாபதி3 அம்பிகாபதி4 அம்பிகாபதிகோவை அம்பிகை பாகர் அம்பிரியா அம்பேத்கர் அம்போல்டு அம்போல்டு ஆறு அம்மள்ளனார் அம்மானை அம்மானை வரி அம்மூவனார் அம்மெய்ய நாகனார் அம்மைச்சி அம்மைய நாயக்கனூர்ப் போர் அம்ரி அம்லாட் விதி அமர்தாசர் அமர்நாத் அமர்நீதி நாயனார் அமரகண்டகம் அமரர்1 அமரர்2 அமராவதி அமராவதி ஆறு அமனுல்லாகான் அமாசெசு அமாத்தியர் அமாவாசை அமிசசுரம் அமித்திரகட்டா அமிதசாகரர் அமிர்தகவிராயர் அமிர்தசரசு அமிர்தபசார் அமிர்தம் பிள்ளை அமிர்தலிங்க சுவாமிகள் அமிருத ரஞ்சனி அமீது அமீர் குசுரு அமுத குண்டலி அமுதசுரபி அமுத பாணியார் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அமெரிக்க – இந்திய மொழிகள் அமெரிக்க இந்தியர் அமெரிக்க இலக்கியம் அமெரிக்க உளவியல் சங்கம் அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கச் சமூகவியல் சங்கம் அமெரிக்கசு வெசுபூசியசு அமெரிக்கத் தத்துவம் அமெரிக்க தாலர் அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை அமெரிக்க நூலகச் சங்கம் அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் அமெரிக்க மைய வங்கி முறை அமெரிக்கா அமேசான் ஆறு அமைச்சரவை அமைச்சரவைக் குழு அமைப்பாவணம் அமைப்பியல்சார் மானிடவியல் அமைப்பு அமைப்புக் கிளைமொழியியல் அமைப்புக்கோட்பாடு அமைப்பு முறைவழிக் கற்பித்தல் அமைப்பு மொழியியல் அமோகவருசர், முதலாம் அமோகவருசர், இரண்டாம் அமோகவருசர், மூன்றாம் <b>அய்-</b> அய்.எசு–எல்.எம் படிவம் அய்கொளே அய்கொளே கல்வெட்டுச் சாசனம் அய்டான் அய்பா அய்யப்புழல் அய்யனார் அயக்கிரீவர் அயர்லாந்து அயல் இனமையக் கொள்கை அயல்நாட்டு உதவி அயல்நாட்டுக் கடன் அயல்நாட்டுக் கொள்கை அயல்நாட்டுச் செலுத்துநிலை அயல்நாட்டு மூலதனம் அயல்நாட்டு வாணிகம் அயலார் அயற் செலாவணி அயன்மையும் கல்வியும் அயிசா அயினி அக்பரி அயினி சதுருத்தீன் அயினு அயுக்தர் அயூதியா அயோத்தி அயோத்திதாச கவிராச பண்டிதர், வி. அயோவா அயோனியக் கடல் அயோனியத் தீவுகள் அயோனியா |col8= <b>அர்-</b> அர்க்கன்சா அர்கேடியா அர்ச்சுனர் குரு அர்சர் அர்சுமத் பானு பேகம் அர்த்த சாத்திரம் (பொருள் நூல்) அர்த்தநாரீசுவரர் அர்தயாள் அர்துணா அர்பன் அர்மீனிய சோவியத்துக் குடியரசு அர்மீனிய மொழி அர்மீனியர் அரக்கர்‌ அரக்கான் அரக்கேனிய இந்தியர் அரங்கநாத முதலியார் அரங்கம்{{sup|1}} அரங்கம்{{sup|2}} அரங்கமைப்பு அரங்கு அரசகேசரி அரசஞ் சண்முகனார் அரசவில்லி அரசாங்க அமைப்பு அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு அரசாங்கக் கொடையும் உதவிகளும் அரசாங்கச் செலவு அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும் அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள் அரசாங்கம் அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள் அரசாங்க வரவு-செலவுத் திட்டம் அரசாங்க வருவாய் அரசிதழ் அரசியல் அதிகாரத்துவம் அரசியல் உணர்வற்ற கொள்கை அரசியல் கட்சிகள் அரசியல் கருத்துகள் அரசியல் கலை அரசியல் குழப்பம் அரசியல்சார் சமூகவியல் அரசியல்சார் மானிடவியல் அரசியல் தத்துவம் அரசியல் தந்திரம் அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும் அரசியல் பொருளாதாரக் கொள்கை அரசியல் முறைமைக்கு உட்படுகை அரசியலமைப்புச் சட்டம் அரசியலில் ஆன்மீகம் அரசியலும் போர் நடப்பும் அரசியலும் முறைமையும் அரசியார் பேரறிக்கை அரசிலி அரசிறைக் கொள்கை அரசின் அதிகார எல்லை அரசின் தோற்றம் அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம் அரசு கொள்முதல் கொள்கை அரசுடைமையாக்கம்‌ அரசுப் பண்ணைகள் அரசும் கல்வியும் அரசு வாணிகக் கழகம் அரண்மனைச் சிறுவயல் அரணிடுதலும் முற்றுகையிடுதலும் அரதத்தாச்சாரியார் அரதைப் பெரும்பாழி அரப்பா அரபத்த நாவலர் அரபாகோ அரபிக் கடல் அரபிச் சங்கம் அரபு இலக்கியம் அரபுக் கதைகள் அரபு–சராய் அரபு பணவாக்க நிதி அரபு மொழி அரவான் அரவிந்தர் அராபிய இசுரேலியப் போர்கள் அராபிய எண்கள் அராபியப் பாலை நிலம் அராமிய எழுத்துகள் அரிஅரரும் புக்கரும் அரிஅரன் அரிக்கமேடு அரிகதை காலட்சேபம் அரிகரசாத்திரி, சி. அரிகரபுத்திர உபாத்தியாயர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் அரிகேசரி மாறவர்மன் அரிகோரப் போர் அரிச்சந்திர நாடகம் அரிச்சந்திர மயான காண்டம் அரிச்சந்திரன் அரிச்சந்திரன் கதை அரிச்சித்திரம் அரிசமய தீபம் அரிசிங் நால்வா அரிசித்துப் போர் அரிசில்கிழார் அரிசிற்கரைப்புத்தூர் அரிசுடாட்டில் அரிசுடைடு பிரியாண்டு அரிசேனர் அரிஞ்சய சோழன் அரிட்டைன் மட்கலன் அரித்துவாரம் அரிதாசர் அரிதி அரிமர்த்தன பாண்டியன் அரிமளம் அரிமா சங்கம் அரிமிதைய மாவலி வாணராயர் அரியக்குடி அரியலூர் அரியலூர் மழவராயர்கள் அரியாட்னி அரியானா அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம் அரிவாள் தாய நாயனார் அரிவை அருக்கொணாமலை அருகத்து நிலை அருங்கலச் செப்பு அருங்காட்சியகம் அருச்சுனன் அருணகிரிநாதர் அருணகிரிநாதர், சு.சு. அருணகிரிநாதர் சுவாமி அருணகிரிநாதர் தத்துவம் அருணகிரிப்புராணம் அருணந்திசிவாசாரியார் அருணமச்சிவாய தேவர் அருணன்{{sup|1}} அருணன்{{sup|2}} அருணன்{{sup|3}} அருணன்{{sup|4}} அருணாசலக் கவிராயர்{{sup|1}} அருணாசலக் கவிராயர்{{sup|2}} அருணாசலக் கவிராயர்{{sup|3}} அருணாசலக் கவிராயர்{{sup|4}} அருணாசலக்கவிராயர், மு.ரா. அருணாசல நாவலர், நா. அருணாசலம், கா. அருணாசலம்பிள்ளை, மு. அருணாசலம் பொன்னம்பலம் சர் அருணாசல முதலியார் அருணிலை விசாகன் அருத்த கம்பித இராகம் அருத்தாபத்தி அருந்ததி அருந்தமிழ்த் திரட்டு அருப்புக்கோட்டை அரும்பண்ட ஒதுக்கீடு அரும்பதவுரையாசிரியர் அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் அரும்பைத் தொள்ளாயிரம் அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்து தேசிகர் அருமன் அருமைப்பாடு அருவா நாடு அருவாவடதலை அருவாளர் அருவி ஆறு அருள் யாத்திரை அருளப்ப நாவலர் அருளாள தாசர் அருளாளப் பெருமாள் அருளையர் அரூர் அரே கிருட்டிணா இயக்கம் அரேகீபா அரேபியா அரேபூரா கடல் அரையசு அரையர் சேவை அரையன் இராசராசன் |col9= <b>அல்-</b> அல்–அக்காபா அல்–அசார் பல்கலைக் கழகம் அல்காம்பிரா அல் கார்டெல் அல்சிபியாடீசு அல்சியர்சு அல்சீரியா அல்சுடர் அல்செசுடிசு அல்சேசிய நாட்டவர் அல்சேசு அல்சேசு–லோரென் அல்டாமிசுக் கல்லறை அல்டோனா அல்துசிசுயோவானாசு பதின்மூன்றாம் அல்பான்சோ அல்பிரூனி அல்பேனிய மொழி அல்பேனியா அல் – மன்சூர் அல்மேடா அல்மோரா அல்மோராச் சிறை அல்லங்கீரனார் அல்லமாப் பிரபு{{sup|1}} அல்லமாப் பிரபு{{sup|2}} அல்லா அல்லாகு அல்லாப் பிச்சைப் புலவர் அல்லி அரசாணி மாலை அல்லி மரைக்காயர். ம அல்லூரி சீதாராம ராசு அலக்நந்தா அலகப்பா அலகாபாத்து அலகாபாத்துக் கற்றூண் சாசனம் அலகுப் பகுப்பு அலகுமுறை அலங்கார சாத்திரம் அலங்காரம் அலபாமா அலரிக் அலாசுகா அலாதீன் அலாய் மினார் அலாரிப்பு அலாவுதீன் – கல்லறையும் கல்லூரியும் அலாவுதீன் கில்சி அலி அலி அகமது பக்ருதீன் அலிகார் அலிகினி மலைத் தொடர் அலி பாச்சா அலிபாபா அலிமர்த்தன்கான் அலிமுராத்து அலியார்ப் புலவர், க. அலூசன் தீவுகள் அலெக்சாந்தர் அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ அலெக்சாந்தர் எண்மர் அலெக்சாந்தர், மூன்றாம் அலெக்சாந்தர், ஆறாம் (போப்பு) அலெக்சாந்தர் கன்னிங்காம் அலெக்சாந்தர், மகா அலெக்சாந்தர், முதலாம் (யூகோசுலாவியா - 1888-1934) அலெக்சாந்தர், இரண்டாம், (1198–1244) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1241–1286) அலெக்சாந்தர், முதலாம் (கி.பி. 1777–1825) அலெக்சாந்தர், இரண்டாம் (கி.பி. 1818–1881) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1845–1894) அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளி அலெக்சாந்திரிய நூலகம் அலெக்சாந்திரியா அலெக்சி தோல்சுதாய் அலைக் கோட்பாடு அலைதர்வாசா அலைவாய் அலோர் இசுடார் அலோர்சு |col10= <b>அவ-</b> அவத் பிகாரி அவதாரம் அவதூறு அவந்தி புரம் அவரோசு அவலோகிதேசுவரர் அவளிவணல்லூர் அவனி சூளாமணி மாறவர்மன் அவாய் அவானா அவித்தை அவிநயம் அவிநயனார் அவிநயனார் கலாவியல் அவிநாசி அவிநாசிநாத சாமிகள் அவியன் அவிரோத உந்தியார் அவிரோத நாதர் அவுசுபெல் கல்விக் கோட்பாடு அவுரங்கசீப் அவேரி அவையோர் <b>அழ-</b> அழகப்பச் செட்டியார் அழகப்பா பல்கலைக் கழகம் அழகம்மை ஆசிரியவிருத்தம் அழகர் ஆச்சாரியார் அழகர் கோவில் அழகர் மலை அழகரந்தாதி அழகரை அழகன் குளம் அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது சீவல்லபன் அழகிய சிற்றம்பலக் கவிராயர் அழகிய சிற்றம்பலத் தம்பிரான் அழகிய சொக்கநாதப் பிள்ளை அழகிய நம்பி அழகிய மணவாளச் சீயர் அழகிய மணவாளதாசர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அழகியல் அழகியல் சார் உளவியல் அழகின் பெருமாள் அழகுசுந்தரம் ரெவரண்டு அழகுமுத்துப் புலவர் அழிசி அழிசி நச்சாத்தனார் அழுகணிச் சித்தர் அழுந்தூர் அழைப்பாணை <b>அள்-</b> அள்ளூர் நன்முல்லையார் அளகைச் சம்பந்தர் அளபெடை }} 24jz4ttkfqhc0bjyrbyg9rh3sdc2rzf 1931060 1930977 2026-05-08T03:26:49Z Booradleyp1 1964 1931060 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் பட்டியல்</b>}}}} {{columns |col1= {{Box|<b>அ-அக்-அகோ</b>}} அ அஃதை அஃறிணை அக்கபோதி அக்கமாதேவி அக்கமா அக்கராபாலிசு அக்கள நிம்மடி1 அக்கள நிம்மடி 2 அக்காரக்கனி நச்சுமனார் அக்கி திம்மய்யா நாயக்கர் அக்கிபூசை அக்கியாபு அக்கிரகாரம் அக்கிரிகோலா அக்கிரிப்பினா அக்கிரியாவாதம் அக்கில் அக்கிலீசு அக்கினி அக்கினிமித்திரர் அக்கீசன், தீன் குட்டர்காம் அக்குமீனிய மரபு அக்குரன் அக்குரூரர்1 அக்குரோணி அக்குவினசு, தாமசு, தூய அக்கேயா அக்கோச பாரத்துவாசர் அக்கோலா அக்டோபர் புரட்சி அக்பர் அக்பர் நாமா அக்பர்பூர் அக்மார்க்கு அக்னதான் அகக் கட்டுமானம் அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி |col2= {{Box|<b>அங்-அச்-அஞ்</b>}} அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்1 அங்கம்2 அங்கம்3 அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா <b>அச்-அசோ</b> அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி1 அச்சுதாநந்தசாமி2 அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்1 அசிதன்1 அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை1 அசோதை2 {{Box|<b>அஞ்-அஞ்</b>}} அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை1 அஞ்சனை2 அஞ்சனை3 அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி |col3= {{Box|<b>அட்-அடோ</b>}} அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அடசன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்1 அட்டமங்கலம்2 அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு |col4= {{Box|<b>அண்-அணு</b>}} அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்1 அண்ணாச்சாமி ஐயர்2 அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col5= {{Box|<b>அத்-அந்</b>}} அத்தார் அத்தான் பாட்டு அத்தி1 அத்தி2 அத்தி3 அத்தி4 அத்தி5 அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்1 அத்திரி முனிவர்2 அத்திரி முனிவர்3 அத்தினாபுரம் அத்து மீறுதல் அத்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் அதிராவடிகள் அதிலாபாத்து அதிவீரராமபாண்டியன் அதினா அதீசர் {{Box|<b>அந்-அநே</b>}} அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி1 அந்தரி2 அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்1 அந்துவன்2 அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்1 அநந்த கவிராயர்2 அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்1 அநிருத்தன்2 அநிருத்தன்3 அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்1 அநுருத்தர்2 அநேகதா கால்வாய் |col6= {{Box|<b>அப்-அபே</b>}} அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்1 அப்துல் அமீது மரைக்காயர்2 அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை1 அப்பாவுப்பிள்ளை2 அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்1 அப்பாவையர்2 அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு அபிசாரம் அபிசான் அபித் அலி அபிதம்மம் அபிதம்மாவதாரம் அபிதாசு1 அபிதாசு2 அபிதான கோசம் அபிதான சிந்தாமணி அபிநந்தனர் அபிநயம் அபிநவகுப்தர் அபிநவ பம்பா அபிநவபாரத சங்கம் அபிபுல்லா, சர், எம் அபிமன்யு அபிமன்யு சுந்தரி மாலை அபிமான சோழ இராசாதிராசன் அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அபிவில்லி அபினிப் போர் அபினைன் மலைத்தொடர் அபீயன் அபுகீர் விரிகுடா அபு சிம்பல் அபு செயித்து அபுதாபி அபுல்–இ–ஆசன் அபுல்பாசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி |col7= {{Box|<b>அம்-அய்</b>}} அம்காரா அம்பபாலி அம்பர் அம்பர்கிழான் அருவந்தை அம்பர் சர்க்கா அம்பர் மாகாளம் அம்பரீடன்1 அம்பரீடன்2 அம்பலத்தாடுமையர் அம்பலவாசி அம்பலவாண அடிகள் அம்பலவாணக் கவிராயர்1 அம்பலவாணக் கவிராயர்2 அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் கலம்பகம் அம்பலவாண நாவலர் அம்பலவாண பண்டிதர் அம்பலவாணர் திருக்கூத்து அம்பாசமுத்திரம் அம்பாய்னா அம்பாலா அம்பி அம்பிகாபதி1 அம்பிகாபதி2 அம்பிகாபதி3 அம்பிகாபதி4 அம்பிகாபதிகோவை அம்பிகை பாகர் அம்பிரியா அம்பேத்கர் அம்போல்டு அம்போல்டு ஆறு அம்மள்ளனார் அம்மானை அம்மானை வரி அம்மூவனார் அம்மெய்ய நாகனார் அம்மைச்சி அம்மைய நாயக்கனூர்ப் போர் அம்ரி அம்லாட் விதி அமர்தாசர் அமர்நாத் அமர்நீதி நாயனார் அமரகண்டகம் அமரர்1 அமரர்2 அமராவதி அமராவதி ஆறு அமனுல்லாகான் அமாசெசு அமாத்தியர் அமாவாசை அமிசசுரம் அமித்திரகட்டா அமிதசாகரர் அமிர்தகவிராயர் அமிர்தசரசு அமிர்தபசார் அமிர்தம் பிள்ளை அமிர்தலிங்க சுவாமிகள் அமிருத ரஞ்சனி அமீது அமீர் குசுரு அமுத குண்டலி அமுதசுரபி அமுத பாணியார் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அமெரிக்க – இந்திய மொழிகள் அமெரிக்க இந்தியர் அமெரிக்க இலக்கியம் அமெரிக்க உளவியல் சங்கம் அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கச் சமூகவியல் சங்கம் அமெரிக்கசு வெசுபூசியசு அமெரிக்கத் தத்துவம் அமெரிக்க தாலர் அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை அமெரிக்க நூலகச் சங்கம் அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் அமெரிக்க மைய வங்கி முறை அமெரிக்கா அமேசான் ஆறு அமைச்சரவை அமைச்சரவைக் குழு அமைப்பாவணம் அமைப்பியல்சார் மானிடவியல் அமைப்பு அமைப்புக் கிளைமொழியியல் அமைப்புக்கோட்பாடு அமைப்பு முறைவழிக் கற்பித்தல் அமைப்பு மொழியியல் அமோகவருசர், முதலாம் அமோகவருசர், இரண்டாம் அமோகவருசர், மூன்றாம் {{Box|<b>அய்-அயோ</b>}} அய்.எசு–எல்.எம் படிவம் அய்கொளே அய்கொளே கல்வெட்டுச் சாசனம் அய்டான் அய்பா அய்யப்புழல் அய்யனார் அயக்கிரீவர் அயர்லாந்து அயல் இனமையக் கொள்கை அயல்நாட்டு உதவி அயல்நாட்டுக் கடன் அயல்நாட்டுக் கொள்கை அயல்நாட்டுச் செலுத்துநிலை அயல்நாட்டு மூலதனம் அயல்நாட்டு வாணிகம் அயலார் அயற் செலாவணி அயன்மையும் கல்வியும் அயிசா அயினி அக்பரி அயினி சதுருத்தீன் அயினு அயுக்தர் அயூதியா அயோத்தி அயோத்திதாச கவிராச பண்டிதர், வி. அயோவா அயோனியக் கடல் அயோனியத் தீவுகள் அயோனியா |col8= {{Box|<b>அர்-அரை</b>}} அர்க்கன்சா அர்கேடியா அர்ச்சுனர் குரு அர்சர் அர்சுமத் பானு பேகம் அர்த்த சாத்திரம் (பொருள் நூல்) அர்த்தநாரீசுவரர் அர்தயாள் அர்துணா அர்பன் அர்மீனிய சோவியத்துக் குடியரசு அர்மீனிய மொழி அர்மீனியர் அரக்கர்‌ அரக்கான் அரக்கேனிய இந்தியர் அரங்கநாத முதலியார் அரங்கம்{{sup|1}} அரங்கம்{{sup|2}} அரங்கமைப்பு அரங்கு அரசகேசரி அரசஞ் சண்முகனார் அரசவில்லி அரசாங்க அமைப்பு அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு அரசாங்கக் கொடையும் உதவிகளும் அரசாங்கச் செலவு அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும் அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள் அரசாங்கம் அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள் அரசாங்க வரவு-செலவுத் திட்டம் அரசாங்க வருவாய் அரசிதழ் அரசியல் அதிகாரத்துவம் அரசியல் உணர்வற்ற கொள்கை அரசியல் கட்சிகள் அரசியல் கருத்துகள் அரசியல் கலை அரசியல் குழப்பம் அரசியல்சார் சமூகவியல் அரசியல்சார் மானிடவியல் அரசியல் தத்துவம் அரசியல் தந்திரம் அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும் அரசியல் பொருளாதாரக் கொள்கை அரசியல் முறைமைக்கு உட்படுகை அரசியலமைப்புச் சட்டம் அரசியலில் ஆன்மீகம் அரசியலும் போர் நடப்பும் அரசியலும் முறைமையும் அரசியார் பேரறிக்கை அரசிலி அரசிறைக் கொள்கை அரசின் அதிகார எல்லை அரசின் தோற்றம் அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம் அரசு கொள்முதல் கொள்கை அரசுடைமையாக்கம்‌ அரசுப் பண்ணைகள் அரசும் கல்வியும் அரசு வாணிகக் கழகம் அரண்மனைச் சிறுவயல் அரணிடுதலும் முற்றுகையிடுதலும் அரதத்தாச்சாரியார் அரதைப் பெரும்பாழி அரப்பா அரபத்த நாவலர் அரபாகோ அரபிக் கடல் அரபிச் சங்கம் அரபு இலக்கியம் அரபுக் கதைகள் அரபு–சராய் அரபு பணவாக்க நிதி அரபு மொழி அரவான் அரவிந்தர் அராபிய இசுரேலியப் போர்கள் அராபிய எண்கள் அராபியப் பாலை நிலம் அராமிய எழுத்துகள் அரிஅரரும் புக்கரும் அரிஅரன் அரிக்கமேடு அரிகதை காலட்சேபம் அரிகரசாத்திரி, சி. அரிகரபுத்திர உபாத்தியாயர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் அரிகேசரி மாறவர்மன் அரிகோரப் போர் அரிச்சந்திர நாடகம் அரிச்சந்திர மயான காண்டம் அரிச்சந்திரன் அரிச்சந்திரன் கதை அரிச்சித்திரம் அரிசமய தீபம் அரிசிங் நால்வா அரிசித்துப் போர் அரிசில்கிழார் அரிசிற்கரைப்புத்தூர் அரிசுடாட்டில் அரிசுடைடு பிரியாண்டு அரிசேனர் அரிஞ்சய சோழன் அரிட்டைன் மட்கலன் அரித்துவாரம் அரிதாசர் அரிதி அரிமர்த்தன பாண்டியன் அரிமளம் அரிமா சங்கம் அரிமிதைய மாவலி வாணராயர் அரியக்குடி அரியலூர் அரியலூர் மழவராயர்கள் அரியாட்னி அரியானா அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம் அரிவாள் தாய நாயனார் அரிவை அருக்கொணாமலை அருகத்து நிலை அருங்கலச் செப்பு அருங்காட்சியகம் அருச்சுனன் அருணகிரிநாதர் அருணகிரிநாதர், சு.சு. அருணகிரிநாதர் சுவாமி அருணகிரிநாதர் தத்துவம் அருணகிரிப்புராணம் அருணந்திசிவாசாரியார் அருணமச்சிவாய தேவர் அருணன்{{sup|1}} அருணன்{{sup|2}} அருணன்{{sup|3}} அருணன்{{sup|4}} அருணாசலக் கவிராயர்{{sup|1}} அருணாசலக் கவிராயர்{{sup|2}} அருணாசலக் கவிராயர்{{sup|3}} அருணாசலக் கவிராயர்{{sup|4}} அருணாசலக்கவிராயர், மு.ரா. அருணாசல நாவலர், நா. அருணாசலம், கா. அருணாசலம்பிள்ளை, மு. அருணாசலம் பொன்னம்பலம் சர் அருணாசல முதலியார் அருணிலை விசாகன் அருத்த கம்பித இராகம் அருத்தாபத்தி அருந்ததி அருந்தமிழ்த் திரட்டு அருப்புக்கோட்டை அரும்பண்ட ஒதுக்கீடு அரும்பதவுரையாசிரியர் அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் அரும்பைத் தொள்ளாயிரம் அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்து தேசிகர் அருமன் அருமைப்பாடு அருவா நாடு அருவாவடதலை அருவாளர் அருவி ஆறு அருள் யாத்திரை அருளப்ப நாவலர் அருளாள தாசர் அருளாளப் பெருமாள் அருளையர் அரூர் அரே கிருட்டிணா இயக்கம் அரேகீபா அரேபியா அரேபூரா கடல் அரையசு அரையர் சேவை அரையன் இராசராசன் |col9= {{Box|<b>அல்-அலோ</b>}} அல்–அக்காபா அல்–அசார் பல்கலைக் கழகம் அல்காம்பிரா அல் கார்டெல் அல்சிபியாடீசு அல்சியர்சு அல்சீரியா அல்சுடர் அல்செசுடிசு அல்சேசிய நாட்டவர் அல்சேசு அல்சேசு–லோரென் அல்டாமிசுக் கல்லறை அல்டோனா அல்துசிசுயோவானாசு பதின்மூன்றாம் அல்பான்சோ அல்பிரூனி அல்பேனிய மொழி அல்பேனியா அல் – மன்சூர் அல்மேடா அல்மோரா அல்மோராச் சிறை அல்லங்கீரனார் அல்லமாப் பிரபு{{sup|1}} அல்லமாப் பிரபு{{sup|2}} அல்லா அல்லாகு அல்லாப் பிச்சைப் புலவர் அல்லி அரசாணி மாலை அல்லி மரைக்காயர். ம அல்லூரி சீதாராம ராசு அலக்நந்தா அலகப்பா அலகாபாத்து அலகாபாத்துக் கற்றூண் சாசனம் அலகுப் பகுப்பு அலகுமுறை அலங்கார சாத்திரம் அலங்காரம் அலபாமா அலரிக் அலாசுகா அலாதீன் அலாய் மினார் அலாரிப்பு அலாவுதீன் – கல்லறையும் கல்லூரியும் அலாவுதீன் கில்சி அலி அலி அகமது பக்ருதீன் அலிகார் அலிகினி மலைத் தொடர் அலி பாச்சா அலிபாபா அலிமர்த்தன்கான் அலிமுராத்து அலியார்ப் புலவர், க. அலூசன் தீவுகள் அலெக்சாந்தர் அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ அலெக்சாந்தர் எண்மர் அலெக்சாந்தர், மூன்றாம் அலெக்சாந்தர், ஆறாம் (போப்பு) அலெக்சாந்தர் கன்னிங்காம் அலெக்சாந்தர், மகா அலெக்சாந்தர், முதலாம் (யூகோசுலாவியா - 1888-1934) அலெக்சாந்தர், இரண்டாம், (1198–1244) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1241–1286) அலெக்சாந்தர், முதலாம் (கி.பி. 1777–1825) அலெக்சாந்தர், இரண்டாம் (கி.பி. 1818–1881) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1845–1894) அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளி அலெக்சாந்திரிய நூலகம் அலெக்சாந்திரியா அலெக்சி தோல்சுதாய் அலைக் கோட்பாடு அலைதர்வாசா அலைவாய் அலோர் இசுடார் அலோர்சு |col10= {{Box|<b>அவ-அழ-அள்</b>}} அவத் பிகாரி அவதாரம் அவதூறு அவந்தி புரம் அவரோசு அவலோகிதேசுவரர் அவளிவணல்லூர் அவனி சூளாமணி மாறவர்மன் அவாய் அவானா அவித்தை அவிநயம் அவிநயனார் அவிநயனார் கலாவியல் அவிநாசி அவிநாசிநாத சாமிகள் அவியன் அவிரோத உந்தியார் அவிரோத நாதர் அவுசுபெல் கல்விக் கோட்பாடு அவுரங்கசீப் அவேரி அவையோர் <b>அழ-</b> அழகப்பச் செட்டியார் அழகப்பா பல்கலைக் கழகம் அழகம்மை ஆசிரியவிருத்தம் அழகர் ஆச்சாரியார் அழகர் கோவில் அழகர் மலை அழகரந்தாதி அழகரை அழகன் குளம் அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது சீவல்லபன் அழகிய சிற்றம்பலக் கவிராயர் அழகிய சிற்றம்பலத் தம்பிரான் அழகிய சொக்கநாதப் பிள்ளை அழகிய நம்பி அழகிய மணவாளச் சீயர் அழகிய மணவாளதாசர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அழகியல் அழகியல் சார் உளவியல் அழகின் பெருமாள் அழகுசுந்தரம் ரெவரண்டு அழகுமுத்துப் புலவர் அழிசி அழிசி நச்சாத்தனார் அழுகணிச் சித்தர் அழுந்தூர் அழைப்பாணை <b>அள்-</b> அள்ளூர் நன்முல்லையார் அளகைச் சம்பந்தர் அளபெடை }} 9wzdfijg9fii4t6qxp24ttyfuh8kyta 1931061 1931060 2026-05-08T03:51:01Z Booradleyp1 1964 1931061 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் பட்டியல்</b>}}}} {{columns |col1= {{Box|<b>அ-அக்-அகோ</b>}} அ அஃதை அஃறிணை அக்கபோதி அக்கமாதேவி அக்கமா அக்கராபாலிசு அக்கள நிம்மடி{{sup|1}} அக்கள நிம்மடி{{sup|2}} அக்காரக்கனி நச்சுமனார் அக்கி திம்மய்யா நாயக்கர் அக்கிபூசை அக்கியாபு அக்கிரகாரம் அக்கிரிகோலா அக்கிரிப்பினா அக்கிரியாவாதம் அக்கில் அக்கிலீசு அக்கினி அக்கினிமித்திரர் அக்கீசன், தீன் குட்டர்காம் அக்குமீனிய மரபு அக்குரன் அக்குரூரர்1 அக்குரோணி அக்குவினசு, தாமசு, தூய அக்கேயா அக்கோச பாரத்துவாசர் அக்கோலா அக்டோபர் புரட்சி அக்பர் அக்பர் நாமா அக்பர்பூர் அக்மார்க்கு அக்னதான் அகக் கட்டுமானம் அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி |col2= {{Box|<b>அங்-அச்-அஞ்</b>}} அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்{{sup|1}} அங்கம்{{sup|2}} அங்கம்{{sup|3}} அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா <b>அச்-அசோ</b> அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி{{sup|1}} அச்சுதாநந்தசாமி{{sup|2}} அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்{{sup|1}} அசிதன்{{sup|1}} அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை{{sup|1}} அசோதை{{sup|2}} {{Box|<b>அஞ்-அஞ்</b>}} அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை{{sup|1}} அஞ்சனை{{sup|2}} அஞ்சனை{{sup|3}} அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி |col3= {{Box|<b>அட்-அடோ</b>}} அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அடசன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்{{sup|1}} அட்டமங்கலம்{{sup|2}} அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு |col4= {{Box|<b>அண்-அணு</b>}} அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}} அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}} அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col5= {{Box|<b>அத்-அந்</b>}} அத்தார் அத்தான் பாட்டு அத்தி{{sup|1}} அத்தி{{sup|2}} அத்தி{{sup|3}} அத்தி{{sup|4}} அத்தி{{sup|5}} அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்{{sup|1}} அத்திரி முனிவர்{{sup|2}} அத்திரி முனிவர்{{sup|3}} அத்தினாபுரம் அத்து மீறுதல் அத்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் அதிராவடிகள் அதிலாபாத்து அதிவீரராமபாண்டியன் அதினா அதீசர் {{Box|<b>அந்-அநே</b>}} அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி{{sup|1}} அந்தரி{{sup|2}} அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்{{sup|1}} அந்துவன்{{sup|2}} அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்{{sup|1}} அநந்த கவிராயர்{{sup|2}} அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்{{sup|1}} அநிருத்தன்{{sup|2}} அநிருத்தன்{{sup|3}} அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்{{sup|1}} அநுருத்தர்{{sup|2}} அநேகதா கால்வாய் |col6= {{Box|<b>அப்-அபே</b>}} அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}} அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}} அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை{{sup|1}} அப்பாவுப்பிள்ளை{{sup|2}} அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்{{sup|1}} அப்பாவையர்{{sup|2}} அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு அபிசாரம் அபிசான் அபித் அலி அபிதம்மம் அபிதம்மாவதாரம் அபிதாசு{{sup|1}} அபிதாசு{{sup|2}} அபிதான கோசம் அபிதான சிந்தாமணி அபிநந்தனர் அபிநயம் அபிநவகுப்தர் அபிநவ பம்பா அபிநவபாரத சங்கம் அபிபுல்லா, சர், எம் அபிமன்யு அபிமன்யு சுந்தரி மாலை அபிமான சோழ இராசாதிராசன் அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அபிவில்லி அபினிப் போர் அபினைன் மலைத்தொடர் அபீயன் அபுகீர் விரிகுடா அபு சிம்பல் அபு செயித்து அபுதாபி அபுல்–இ–ஆசன் அபுல்பாசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி |col7= {{Box|<b>அம்-அய்</b>}} அம்காரா அம்பபாலி அம்பர் அம்பர்கிழான் அருவந்தை அம்பர் சர்க்கா அம்பர் மாகாளம் அம்பரீடன்{{sup|1}} அம்பரீடன்{{sup|2}} அம்பலத்தாடுமையர் அம்பலவாசி அம்பலவாண அடிகள் அம்பலவாணக் கவிராயர்{{sup|1}} அம்பலவாணக் கவிராயர்{{sup|2}} அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் கலம்பகம் அம்பலவாண நாவலர் அம்பலவாண பண்டிதர் அம்பலவாணர் திருக்கூத்து அம்பாசமுத்திரம் அம்பாய்னா அம்பாலா அம்பி அம்பிகாபதி{{sup|1}} அம்பிகாபதி{{sup|2}} அம்பிகாபதி{{sup|3}} அம்பிகாபதி{{sup|4}} அம்பிகாபதிகோவை அம்பிகை பாகர் அம்பிரியா அம்பேத்கர் அம்போல்டு அம்போல்டு ஆறு அம்மள்ளனார் அம்மானை அம்மானை வரி அம்மூவனார் அம்மெய்ய நாகனார் அம்மைச்சி அம்மைய நாயக்கனூர்ப் போர் அம்ரி அம்லாட் விதி அமர்தாசர் அமர்நாத் அமர்நீதி நாயனார் அமரகண்டகம் அமரர்{{sup|1}} அமரர்{{sup|2}} அமராவதி அமராவதி ஆறு அமனுல்லாகான் அமாசெசு அமாத்தியர் அமாவாசை அமிசசுரம் அமித்திரகட்டா அமிதசாகரர் அமிர்தகவிராயர் அமிர்தசரசு அமிர்தபசார் அமிர்தம் பிள்ளை அமிர்தலிங்க சுவாமிகள் அமிருத ரஞ்சனி அமீது அமீர் குசுரு அமுத குண்டலி அமுதசுரபி அமுத பாணியார் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அமெரிக்க – இந்திய மொழிகள் அமெரிக்க இந்தியர் அமெரிக்க இலக்கியம் அமெரிக்க உளவியல் சங்கம் அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கச் சமூகவியல் சங்கம் அமெரிக்கசு வெசுபூசியசு அமெரிக்கத் தத்துவம் அமெரிக்க தாலர் அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை அமெரிக்க நூலகச் சங்கம் அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் அமெரிக்க மைய வங்கி முறை அமெரிக்கா அமேசான் ஆறு அமைச்சரவை அமைச்சரவைக் குழு அமைப்பாவணம் அமைப்பியல்சார் மானிடவியல் அமைப்பு அமைப்புக் கிளைமொழியியல் அமைப்புக்கோட்பாடு அமைப்பு முறைவழிக் கற்பித்தல் அமைப்பு மொழியியல் அமோகவருசர், முதலாம் அமோகவருசர், இரண்டாம் அமோகவருசர், மூன்றாம் {{Box|<b>அய்-அயோ</b>}} அய்.எசு–எல்.எம் படிவம் அய்கொளே அய்கொளே கல்வெட்டுச் சாசனம் அய்டான் அய்பா அய்யப்புழல் அய்யனார் அயக்கிரீவர் அயர்லாந்து அயல் இனமையக் கொள்கை அயல்நாட்டு உதவி அயல்நாட்டுக் கடன் அயல்நாட்டுக் கொள்கை அயல்நாட்டுச் செலுத்துநிலை அயல்நாட்டு மூலதனம் அயல்நாட்டு வாணிகம் அயலார் அயற் செலாவணி அயன்மையும் கல்வியும் அயிசா அயினி அக்பரி அயினி சதுருத்தீன் அயினு அயுக்தர் அயூதியா அயோத்தி அயோத்திதாச கவிராச பண்டிதர், வி. அயோவா அயோனியக் கடல் அயோனியத் தீவுகள் அயோனியா |col8= {{Box|<b>அர்-அரை</b>}} அர்க்கன்சா அர்கேடியா அர்ச்சுனர் குரு அர்சர் அர்சுமத் பானு பேகம் அர்த்த சாத்திரம் (பொருள் நூல்) அர்த்தநாரீசுவரர் அர்தயாள் அர்துணா அர்பன் அர்மீனிய சோவியத்துக் குடியரசு அர்மீனிய மொழி அர்மீனியர் அரக்கர்‌ அரக்கான் அரக்கேனிய இந்தியர் அரங்கநாத முதலியார் அரங்கம்{{sup|1}} அரங்கம்{{sup|2}} அரங்கமைப்பு அரங்கு அரசகேசரி அரசஞ் சண்முகனார் அரசவில்லி அரசாங்க அமைப்பு அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு அரசாங்கக் கொடையும் உதவிகளும் அரசாங்கச் செலவு அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும் அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள் அரசாங்கம் அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள் அரசாங்க வரவு-செலவுத் திட்டம் அரசாங்க வருவாய் அரசிதழ் அரசியல் அதிகாரத்துவம் அரசியல் உணர்வற்ற கொள்கை அரசியல் கட்சிகள் அரசியல் கருத்துகள் அரசியல் கலை அரசியல் குழப்பம் அரசியல்சார் சமூகவியல் அரசியல்சார் மானிடவியல் அரசியல் தத்துவம் அரசியல் தந்திரம் அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும் அரசியல் பொருளாதாரக் கொள்கை அரசியல் முறைமைக்கு உட்படுகை அரசியலமைப்புச் சட்டம் அரசியலில் ஆன்மீகம் அரசியலும் போர் நடப்பும் அரசியலும் முறைமையும் அரசியார் பேரறிக்கை அரசிலி அரசிறைக் கொள்கை அரசின் அதிகார எல்லை அரசின் தோற்றம் அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம் அரசு கொள்முதல் கொள்கை அரசுடைமையாக்கம்‌ அரசுப் பண்ணைகள் அரசும் கல்வியும் அரசு வாணிகக் கழகம் அரண்மனைச் சிறுவயல் அரணிடுதலும் முற்றுகையிடுதலும் அரதத்தாச்சாரியார் அரதைப் பெரும்பாழி அரப்பா அரபத்த நாவலர் அரபாகோ அரபிக் கடல் அரபிச் சங்கம் அரபு இலக்கியம் அரபுக் கதைகள் அரபு–சராய் அரபு பணவாக்க நிதி அரபு மொழி அரவான் அரவிந்தர் அராபிய இசுரேலியப் போர்கள் அராபிய எண்கள் அராபியப் பாலை நிலம் அராமிய எழுத்துகள் அரிஅரரும் புக்கரும் அரிஅரன் அரிக்கமேடு அரிகதை காலட்சேபம் அரிகரசாத்திரி, சி. அரிகரபுத்திர உபாத்தியாயர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் அரிகேசரி மாறவர்மன் அரிகோரப் போர் அரிச்சந்திர நாடகம் அரிச்சந்திர மயான காண்டம் அரிச்சந்திரன் அரிச்சந்திரன் கதை அரிச்சித்திரம் அரிசமய தீபம் அரிசிங் நால்வா அரிசித்துப் போர் அரிசில்கிழார் அரிசிற்கரைப்புத்தூர் அரிசுடாட்டில் அரிசுடைடு பிரியாண்டு அரிசேனர் அரிஞ்சய சோழன் அரிட்டைன் மட்கலன் அரித்துவாரம் அரிதாசர் அரிதி அரிமர்த்தன பாண்டியன் அரிமளம் அரிமா சங்கம் அரிமிதைய மாவலி வாணராயர் அரியக்குடி அரியலூர் அரியலூர் மழவராயர்கள் அரியாட்னி அரியானா அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம் அரிவாள் தாய நாயனார் அரிவை அருக்கொணாமலை அருகத்து நிலை அருங்கலச் செப்பு அருங்காட்சியகம் அருச்சுனன் அருணகிரிநாதர் அருணகிரிநாதர், சு.சு. அருணகிரிநாதர் சுவாமி அருணகிரிநாதர் தத்துவம் அருணகிரிப்புராணம் அருணந்திசிவாசாரியார் அருணமச்சிவாய தேவர் அருணன்{{sup|1}} அருணன்{{sup|2}} அருணன்{{sup|3}} அருணன்{{sup|4}} அருணாசலக் கவிராயர்{{sup|1}} அருணாசலக் கவிராயர்{{sup|2}} அருணாசலக் கவிராயர்{{sup|3}} அருணாசலக் கவிராயர்{{sup|4}} அருணாசலக்கவிராயர், மு.ரா. அருணாசல நாவலர், நா. அருணாசலம், கா. அருணாசலம்பிள்ளை, மு. அருணாசலம் பொன்னம்பலம் சர் அருணாசல முதலியார் அருணிலை விசாகன் அருத்த கம்பித இராகம் அருத்தாபத்தி அருந்ததி அருந்தமிழ்த் திரட்டு அருப்புக்கோட்டை அரும்பண்ட ஒதுக்கீடு அரும்பதவுரையாசிரியர் அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் அரும்பைத் தொள்ளாயிரம் அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்து தேசிகர் அருமன் அருமைப்பாடு அருவா நாடு அருவாவடதலை அருவாளர் அருவி ஆறு அருள் யாத்திரை அருளப்ப நாவலர் அருளாள தாசர் அருளாளப் பெருமாள் அருளையர் அரூர் அரே கிருட்டிணா இயக்கம் அரேகீபா அரேபியா அரேபூரா கடல் அரையசு அரையர் சேவை அரையன் இராசராசன் |col9= {{Box|<b>அல்-அலோ</b>}} அல்–அக்காபா அல்–அசார் பல்கலைக் கழகம் அல்காம்பிரா அல் கார்டெல் அல்சிபியாடீசு அல்சியர்சு அல்சீரியா அல்சுடர் அல்செசுடிசு அல்சேசிய நாட்டவர் அல்சேசு அல்சேசு–லோரென் அல்டாமிசுக் கல்லறை அல்டோனா அல்துசிசுயோவானாசு பதின்மூன்றாம் அல்பான்சோ அல்பிரூனி அல்பேனிய மொழி அல்பேனியா அல் – மன்சூர் அல்மேடா அல்மோரா அல்மோராச் சிறை அல்லங்கீரனார் அல்லமாப் பிரபு{{sup|1}} அல்லமாப் பிரபு{{sup|2}} அல்லா அல்லாகு அல்லாப் பிச்சைப் புலவர் அல்லி அரசாணி மாலை அல்லி மரைக்காயர். ம அல்லூரி சீதாராம ராசு அலக்நந்தா அலகப்பா அலகாபாத்து அலகாபாத்துக் கற்றூண் சாசனம் அலகுப் பகுப்பு அலகுமுறை அலங்கார சாத்திரம் அலங்காரம் அலபாமா அலரிக் அலாசுகா அலாதீன் அலாய் மினார் அலாரிப்பு அலாவுதீன் – கல்லறையும் கல்லூரியும் அலாவுதீன் கில்சி அலி அலி அகமது பக்ருதீன் அலிகார் அலிகினி மலைத் தொடர் அலி பாச்சா அலிபாபா அலிமர்த்தன்கான் அலிமுராத்து அலியார்ப் புலவர், க. அலூசன் தீவுகள் அலெக்சாந்தர் அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ அலெக்சாந்தர் எண்மர் அலெக்சாந்தர், மூன்றாம் அலெக்சாந்தர், ஆறாம் (போப்பு) அலெக்சாந்தர் கன்னிங்காம் அலெக்சாந்தர், மகா அலெக்சாந்தர், முதலாம் (யூகோசுலாவியா - 1888-1934) அலெக்சாந்தர், இரண்டாம், (1198–1244) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1241–1286) அலெக்சாந்தர், முதலாம் (கி.பி. 1777–1825) அலெக்சாந்தர், இரண்டாம் (கி.பி. 1818–1881) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1845–1894) அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளி அலெக்சாந்திரிய நூலகம் அலெக்சாந்திரியா அலெக்சி தோல்சுதாய் அலைக் கோட்பாடு அலைதர்வாசா அலைவாய் அலோர் இசுடார் அலோர்சு |col10= {{Box|<b>அவ-அழ-அள்</b>}} அவத் பிகாரி அவதாரம் அவதூறு அவந்தி புரம் அவரோசு அவலோகிதேசுவரர் அவளிவணல்லூர் அவனி சூளாமணி மாறவர்மன் அவாய் அவானா அவித்தை அவிநயம் அவிநயனார் அவிநயனார் கலாவியல் அவிநாசி அவிநாசிநாத சாமிகள் அவியன் அவிரோத உந்தியார் அவிரோத நாதர் அவுசுபெல் கல்விக் கோட்பாடு அவுரங்கசீப் அவேரி அவையோர் <b>அழ-</b> அழகப்பச் செட்டியார் அழகப்பா பல்கலைக் கழகம் அழகம்மை ஆசிரியவிருத்தம் அழகர் ஆச்சாரியார் அழகர் கோவில் அழகர் மலை அழகரந்தாதி அழகரை அழகன் குளம் அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது சீவல்லபன் அழகிய சிற்றம்பலக் கவிராயர் அழகிய சிற்றம்பலத் தம்பிரான் அழகிய சொக்கநாதப் பிள்ளை அழகிய நம்பி அழகிய மணவாளச் சீயர் அழகிய மணவாளதாசர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அழகியல் அழகியல் சார் உளவியல் அழகின் பெருமாள் அழகுசுந்தரம் ரெவரண்டு அழகுமுத்துப் புலவர் அழிசி அழிசி நச்சாத்தனார் அழுகணிச் சித்தர் அழுந்தூர் அழைப்பாணை <b>அள்-</b> அள்ளூர் நன்முல்லையார் அளகைச் சம்பந்தர் அளபெடை }} 3sne6zps2vsdlmb6pv8hfctu1llsij0 1931062 1931061 2026-05-08T04:14:07Z Booradleyp1 1964 1931062 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் பட்டியல்</b>}}}} {{columns |col1= {{Box|<b>அ-அக்-அகோ</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமா|அக்கமா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] அக்கிரிகோலா அக்கிரிப்பினா அக்கிரியாவாதம் அக்கில் அக்கிலீசு அக்கினி அக்கினிமித்திரர் அக்கீசன், தீன் குட்டர்காம் அக்குமீனிய மரபு அக்குரன் அக்குரூரர்1 அக்குரோணி அக்குவினசு, தாமசு, தூய அக்கேயா அக்கோச பாரத்துவாசர் அக்கோலா அக்டோபர் புரட்சி அக்பர் அக்பர் நாமா அக்பர்பூர் அக்மார்க்கு அக்னதான் அகக் கட்டுமானம் அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி |col2= {{Box|<b>அங்-அச்-அஞ்</b>}} அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்{{sup|1}} அங்கம்{{sup|2}} அங்கம்{{sup|3}} அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா <b>அச்-அசோ</b> அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி{{sup|1}} அச்சுதாநந்தசாமி{{sup|2}} அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்{{sup|1}} அசிதன்{{sup|1}} அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை{{sup|1}} அசோதை{{sup|2}} {{Box|<b>அஞ்-அஞ்</b>}} அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை{{sup|1}} அஞ்சனை{{sup|2}} அஞ்சனை{{sup|3}} அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி |col3= {{Box|<b>அட்-அடோ</b>}} அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அடசன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்{{sup|1}} அட்டமங்கலம்{{sup|2}} அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு |col4= {{Box|<b>அண்-அணு</b>}} அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}} அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}} அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col5= {{Box|<b>அத்-அந்</b>}} அத்தார் அத்தான் பாட்டு அத்தி{{sup|1}} அத்தி{{sup|2}} அத்தி{{sup|3}} அத்தி{{sup|4}} அத்தி{{sup|5}} அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்{{sup|1}} அத்திரி முனிவர்{{sup|2}} அத்திரி முனிவர்{{sup|3}} அத்தினாபுரம் அத்து மீறுதல் அத்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் அதிராவடிகள் அதிலாபாத்து அதிவீரராமபாண்டியன் அதினா அதீசர் {{Box|<b>அந்-அநே</b>}} அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி{{sup|1}} அந்தரி{{sup|2}} அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்{{sup|1}} அந்துவன்{{sup|2}} அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்{{sup|1}} அநந்த கவிராயர்{{sup|2}} அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்{{sup|1}} அநிருத்தன்{{sup|2}} அநிருத்தன்{{sup|3}} அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்{{sup|1}} அநுருத்தர்{{sup|2}} அநேகதா கால்வாய் |col6= {{Box|<b>அப்-அபே</b>}} அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}} அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}} அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை{{sup|1}} அப்பாவுப்பிள்ளை{{sup|2}} அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்{{sup|1}} அப்பாவையர்{{sup|2}} அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு அபிசாரம் அபிசான் அபித் அலி அபிதம்மம் அபிதம்மாவதாரம் அபிதாசு{{sup|1}} அபிதாசு{{sup|2}} அபிதான கோசம் அபிதான சிந்தாமணி அபிநந்தனர் அபிநயம் அபிநவகுப்தர் அபிநவ பம்பா அபிநவபாரத சங்கம் அபிபுல்லா, சர், எம் அபிமன்யு அபிமன்யு சுந்தரி மாலை அபிமான சோழ இராசாதிராசன் அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அபிவில்லி அபினிப் போர் அபினைன் மலைத்தொடர் அபீயன் அபுகீர் விரிகுடா அபு சிம்பல் அபு செயித்து அபுதாபி அபுல்–இ–ஆசன் அபுல்பாசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி |col7= {{Box|<b>அம்-அய்</b>}} அம்காரா அம்பபாலி அம்பர் அம்பர்கிழான் அருவந்தை அம்பர் சர்க்கா அம்பர் மாகாளம் அம்பரீடன்{{sup|1}} அம்பரீடன்{{sup|2}} அம்பலத்தாடுமையர் அம்பலவாசி அம்பலவாண அடிகள் அம்பலவாணக் கவிராயர்{{sup|1}} அம்பலவாணக் கவிராயர்{{sup|2}} அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் கலம்பகம் அம்பலவாண நாவலர் அம்பலவாண பண்டிதர் அம்பலவாணர் திருக்கூத்து அம்பாசமுத்திரம் அம்பாய்னா அம்பாலா அம்பி அம்பிகாபதி{{sup|1}} அம்பிகாபதி{{sup|2}} அம்பிகாபதி{{sup|3}} அம்பிகாபதி{{sup|4}} அம்பிகாபதிகோவை அம்பிகை பாகர் அம்பிரியா அம்பேத்கர் அம்போல்டு அம்போல்டு ஆறு அம்மள்ளனார் அம்மானை அம்மானை வரி அம்மூவனார் அம்மெய்ய நாகனார் அம்மைச்சி அம்மைய நாயக்கனூர்ப் போர் அம்ரி அம்லாட் விதி அமர்தாசர் அமர்நாத் அமர்நீதி நாயனார் அமரகண்டகம் அமரர்{{sup|1}} அமரர்{{sup|2}} அமராவதி அமராவதி ஆறு அமனுல்லாகான் அமாசெசு அமாத்தியர் அமாவாசை அமிசசுரம் அமித்திரகட்டா அமிதசாகரர் அமிர்தகவிராயர் அமிர்தசரசு அமிர்தபசார் அமிர்தம் பிள்ளை அமிர்தலிங்க சுவாமிகள் அமிருத ரஞ்சனி அமீது அமீர் குசுரு அமுத குண்டலி அமுதசுரபி அமுத பாணியார் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அமெரிக்க – இந்திய மொழிகள் அமெரிக்க இந்தியர் அமெரிக்க இலக்கியம் அமெரிக்க உளவியல் சங்கம் அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கச் சமூகவியல் சங்கம் அமெரிக்கசு வெசுபூசியசு அமெரிக்கத் தத்துவம் அமெரிக்க தாலர் அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை அமெரிக்க நூலகச் சங்கம் அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் அமெரிக்க மைய வங்கி முறை அமெரிக்கா அமேசான் ஆறு அமைச்சரவை அமைச்சரவைக் குழு அமைப்பாவணம் அமைப்பியல்சார் மானிடவியல் அமைப்பு அமைப்புக் கிளைமொழியியல் அமைப்புக்கோட்பாடு அமைப்பு முறைவழிக் கற்பித்தல் அமைப்பு மொழியியல் அமோகவருசர், முதலாம் அமோகவருசர், இரண்டாம் அமோகவருசர், மூன்றாம் {{Box|<b>அய்-அயோ</b>}} அய்.எசு–எல்.எம் படிவம் அய்கொளே அய்கொளே கல்வெட்டுச் சாசனம் அய்டான் அய்பா அய்யப்புழல் அய்யனார் அயக்கிரீவர் அயர்லாந்து அயல் இனமையக் கொள்கை அயல்நாட்டு உதவி அயல்நாட்டுக் கடன் அயல்நாட்டுக் கொள்கை அயல்நாட்டுச் செலுத்துநிலை அயல்நாட்டு மூலதனம் அயல்நாட்டு வாணிகம் அயலார் அயற் செலாவணி அயன்மையும் கல்வியும் அயிசா அயினி அக்பரி அயினி சதுருத்தீன் அயினு அயுக்தர் அயூதியா அயோத்தி அயோத்திதாச கவிராச பண்டிதர், வி. அயோவா அயோனியக் கடல் அயோனியத் தீவுகள் அயோனியா |col8= {{Box|<b>அர்-அரை</b>}} அர்க்கன்சா அர்கேடியா அர்ச்சுனர் குரு அர்சர் அர்சுமத் பானு பேகம் அர்த்த சாத்திரம் (பொருள் நூல்) அர்த்தநாரீசுவரர் அர்தயாள் அர்துணா அர்பன் அர்மீனிய சோவியத்துக் குடியரசு அர்மீனிய மொழி அர்மீனியர் அரக்கர்‌ அரக்கான் அரக்கேனிய இந்தியர் அரங்கநாத முதலியார் அரங்கம்{{sup|1}} அரங்கம்{{sup|2}} அரங்கமைப்பு அரங்கு அரசகேசரி அரசஞ் சண்முகனார் அரசவில்லி அரசாங்க அமைப்பு அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு அரசாங்கக் கொடையும் உதவிகளும் அரசாங்கச் செலவு அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும் அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள் அரசாங்கம் அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள் அரசாங்க வரவு-செலவுத் திட்டம் அரசாங்க வருவாய் அரசிதழ் அரசியல் அதிகாரத்துவம் அரசியல் உணர்வற்ற கொள்கை அரசியல் கட்சிகள் அரசியல் கருத்துகள் அரசியல் கலை அரசியல் குழப்பம் அரசியல்சார் சமூகவியல் அரசியல்சார் மானிடவியல் அரசியல் தத்துவம் அரசியல் தந்திரம் அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும் அரசியல் பொருளாதாரக் கொள்கை அரசியல் முறைமைக்கு உட்படுகை அரசியலமைப்புச் சட்டம் அரசியலில் ஆன்மீகம் அரசியலும் போர் நடப்பும் அரசியலும் முறைமையும் அரசியார் பேரறிக்கை அரசிலி அரசிறைக் கொள்கை அரசின் அதிகார எல்லை அரசின் தோற்றம் அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம் அரசு கொள்முதல் கொள்கை அரசுடைமையாக்கம்‌ அரசுப் பண்ணைகள் அரசும் கல்வியும் அரசு வாணிகக் கழகம் அரண்மனைச் சிறுவயல் அரணிடுதலும் முற்றுகையிடுதலும் அரதத்தாச்சாரியார் அரதைப் பெரும்பாழி அரப்பா அரபத்த நாவலர் அரபாகோ அரபிக் கடல் அரபிச் சங்கம் அரபு இலக்கியம் அரபுக் கதைகள் அரபு–சராய் அரபு பணவாக்க நிதி அரபு மொழி அரவான் அரவிந்தர் அராபிய இசுரேலியப் போர்கள் அராபிய எண்கள் அராபியப் பாலை நிலம் அராமிய எழுத்துகள் அரிஅரரும் புக்கரும் அரிஅரன் அரிக்கமேடு அரிகதை காலட்சேபம் அரிகரசாத்திரி, சி. அரிகரபுத்திர உபாத்தியாயர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் அரிகேசரி மாறவர்மன் அரிகோரப் போர் அரிச்சந்திர நாடகம் அரிச்சந்திர மயான காண்டம் அரிச்சந்திரன் அரிச்சந்திரன் கதை அரிச்சித்திரம் அரிசமய தீபம் அரிசிங் நால்வா அரிசித்துப் போர் அரிசில்கிழார் அரிசிற்கரைப்புத்தூர் அரிசுடாட்டில் அரிசுடைடு பிரியாண்டு அரிசேனர் அரிஞ்சய சோழன் அரிட்டைன் மட்கலன் அரித்துவாரம் அரிதாசர் அரிதி அரிமர்த்தன பாண்டியன் அரிமளம் அரிமா சங்கம் அரிமிதைய மாவலி வாணராயர் அரியக்குடி அரியலூர் அரியலூர் மழவராயர்கள் அரியாட்னி அரியானா அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம் அரிவாள் தாய நாயனார் அரிவை அருக்கொணாமலை அருகத்து நிலை அருங்கலச் செப்பு அருங்காட்சியகம் அருச்சுனன் அருணகிரிநாதர் அருணகிரிநாதர், சு.சு. அருணகிரிநாதர் சுவாமி அருணகிரிநாதர் தத்துவம் அருணகிரிப்புராணம் அருணந்திசிவாசாரியார் அருணமச்சிவாய தேவர் அருணன்{{sup|1}} அருணன்{{sup|2}} அருணன்{{sup|3}} அருணன்{{sup|4}} அருணாசலக் கவிராயர்{{sup|1}} அருணாசலக் கவிராயர்{{sup|2}} அருணாசலக் கவிராயர்{{sup|3}} அருணாசலக் கவிராயர்{{sup|4}} அருணாசலக்கவிராயர், மு.ரா. அருணாசல நாவலர், நா. அருணாசலம், கா. அருணாசலம்பிள்ளை, மு. அருணாசலம் பொன்னம்பலம் சர் அருணாசல முதலியார் அருணிலை விசாகன் அருத்த கம்பித இராகம் அருத்தாபத்தி அருந்ததி அருந்தமிழ்த் திரட்டு அருப்புக்கோட்டை அரும்பண்ட ஒதுக்கீடு அரும்பதவுரையாசிரியர் அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் அரும்பைத் தொள்ளாயிரம் அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்து தேசிகர் அருமன் அருமைப்பாடு அருவா நாடு அருவாவடதலை அருவாளர் அருவி ஆறு அருள் யாத்திரை அருளப்ப நாவலர் அருளாள தாசர் அருளாளப் பெருமாள் அருளையர் அரூர் அரே கிருட்டிணா இயக்கம் அரேகீபா அரேபியா அரேபூரா கடல் அரையசு அரையர் சேவை அரையன் இராசராசன் |col9= {{Box|<b>அல்-அலோ</b>}} அல்–அக்காபா அல்–அசார் பல்கலைக் கழகம் அல்காம்பிரா அல் கார்டெல் அல்சிபியாடீசு அல்சியர்சு அல்சீரியா அல்சுடர் அல்செசுடிசு அல்சேசிய நாட்டவர் அல்சேசு அல்சேசு–லோரென் அல்டாமிசுக் கல்லறை அல்டோனா அல்துசிசுயோவானாசு பதின்மூன்றாம் அல்பான்சோ அல்பிரூனி அல்பேனிய மொழி அல்பேனியா அல் – மன்சூர் அல்மேடா அல்மோரா அல்மோராச் சிறை அல்லங்கீரனார் அல்லமாப் பிரபு{{sup|1}} அல்லமாப் பிரபு{{sup|2}} அல்லா அல்லாகு அல்லாப் பிச்சைப் புலவர் அல்லி அரசாணி மாலை அல்லி மரைக்காயர். ம அல்லூரி சீதாராம ராசு அலக்நந்தா அலகப்பா அலகாபாத்து அலகாபாத்துக் கற்றூண் சாசனம் அலகுப் பகுப்பு அலகுமுறை அலங்கார சாத்திரம் அலங்காரம் அலபாமா அலரிக் அலாசுகா அலாதீன் அலாய் மினார் அலாரிப்பு அலாவுதீன் – கல்லறையும் கல்லூரியும் அலாவுதீன் கில்சி அலி அலி அகமது பக்ருதீன் அலிகார் அலிகினி மலைத் தொடர் அலி பாச்சா அலிபாபா அலிமர்த்தன்கான் அலிமுராத்து அலியார்ப் புலவர், க. அலூசன் தீவுகள் அலெக்சாந்தர் அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ அலெக்சாந்தர் எண்மர் அலெக்சாந்தர், மூன்றாம் அலெக்சாந்தர், ஆறாம் (போப்பு) அலெக்சாந்தர் கன்னிங்காம் அலெக்சாந்தர், மகா அலெக்சாந்தர், முதலாம் (யூகோசுலாவியா - 1888-1934) அலெக்சாந்தர், இரண்டாம், (1198–1244) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1241–1286) அலெக்சாந்தர், முதலாம் (கி.பி. 1777–1825) அலெக்சாந்தர், இரண்டாம் (கி.பி. 1818–1881) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1845–1894) அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளி அலெக்சாந்திரிய நூலகம் அலெக்சாந்திரியா அலெக்சி தோல்சுதாய் அலைக் கோட்பாடு அலைதர்வாசா அலைவாய் அலோர் இசுடார் அலோர்சு |col10= {{Box|<b>அவ-அழ-அள்</b>}} அவத் பிகாரி அவதாரம் அவதூறு அவந்தி புரம் அவரோசு அவலோகிதேசுவரர் அவளிவணல்லூர் அவனி சூளாமணி மாறவர்மன் அவாய் அவானா அவித்தை அவிநயம் அவிநயனார் அவிநயனார் கலாவியல் அவிநாசி அவிநாசிநாத சாமிகள் அவியன் அவிரோத உந்தியார் அவிரோத நாதர் அவுசுபெல் கல்விக் கோட்பாடு அவுரங்கசீப் அவேரி அவையோர் <b>அழ-</b> அழகப்பச் செட்டியார் அழகப்பா பல்கலைக் கழகம் அழகம்மை ஆசிரியவிருத்தம் அழகர் ஆச்சாரியார் அழகர் கோவில் அழகர் மலை அழகரந்தாதி அழகரை அழகன் குளம் அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது சீவல்லபன் அழகிய சிற்றம்பலக் கவிராயர் அழகிய சிற்றம்பலத் தம்பிரான் அழகிய சொக்கநாதப் பிள்ளை அழகிய நம்பி அழகிய மணவாளச் சீயர் அழகிய மணவாளதாசர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அழகியல் அழகியல் சார் உளவியல் அழகின் பெருமாள் அழகுசுந்தரம் ரெவரண்டு அழகுமுத்துப் புலவர் அழிசி அழிசி நச்சாத்தனார் அழுகணிச் சித்தர் அழுந்தூர் அழைப்பாணை <b>அள்-</b> அள்ளூர் நன்முல்லையார் அளகைச் சம்பந்தர் அளபெடை }} 1kr6d5hfenhrvs9gfnfynxgfsssuvkb அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf 252 642359 1930993 1930568 2026-05-07T16:32:37Z Info-farmer 232 உள்ளடக்கம் வார்ப்புரு 1930993 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]] |School=இலக்கியம் |Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Address=சென்னை |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages=186 |File size=48.29 MB |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=முகப்பு 2=பதிப்பு 3=அணிந்துரை 5= முன்னுரை 9= பொருளடக்கம் 10=தலைப்பு 11=கடிதம்87 40=கடிதம் 58=கடிதம் 79=கடிதம் 95=கடிதம் 113=கடிதம் /> |Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] 7xwcpzn2axz6f8z6cd3anjx7kfyix4n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/886 250 642420 1930937 2026-05-07T12:41:18Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எழுதித் தமிழ்த் தாய்க்கு அருந் தொண்டாற்றினார். இதனால் தமிழுலகம் இவரைத் இவரைத் ‘தமிழ்த் தென்றல் திரு.வி.க.’ என்று போற்றி மகிழ்கிறது. இவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930937 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலியுகம்‌|858|கலீசியா}}</noinclude>எழுதித் தமிழ்த் தாய்க்கு அருந் தொண்டாற்றினார். இதனால் தமிழுலகம் இவரைத் இவரைத் ‘தமிழ்த் தென்றல் திரு.வி.க.’ என்று போற்றி மகிழ்கிறது. இவர் 1953–ஆம் ஆண்டு காலமானார். {{Right|<b>அ.அ.ம.</b>}} {{larger|<b>கலியுகம்</b>}} நான்கு யுகங்களுள் கடைசியானது. கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் என்பன மற்ற மூன்று யுகங்கள். இது மாபாரதப் போரின் முடிவிலிருந்து தொடங்குகிறது என்பது செவிவழிச் செய்தி. கலியுகத்தின் தொடக்கம் கி.மு. 3102-ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்கள் 18-ஆம் நாள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த யுகம் 432,000 ஆண்டுகளைக் கொண்டது. இது உதிட்டிரன் யுகம் என்றும் பரதயுகம் என்றும் கூறப்படும். இரண்டாம் புலிகேசியின் அய்கொளே கல்வெட்டில் கலியுகம் முதன் முதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கலியுகத்தை சப்தரிசி ஆண்டு போன்று வானூலார் உருவாக்கினர். {{Right|<b>சு.இரா.</b>}} {{larger|<b>கலிவிருத்தம்:</b>}} தமிழ்மொழியில் தோன்றிய பாக்கள் காலப்போக்கில் வளர்ச்சியுற்ற நிலையினை அறிந்த இலக்கண ஆசிரியர்கள், அவற்றைப் பாவினங்கள் எனத் தொகுத்துத் துறை, தாழிசை, விருத்தம் என வகைப்படுத்தி இலக்கணங் கூற முற்பட்டார்கள். பாவின இலக்கணங்கள் பிற்கால யாப்பியல் நூல்களாகிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை முதலியவற்றுள் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. கலிவிருத்தம் என்பது அளவடி எனப்படும் நாற்சீரடி நான்கு கொண்டு அமையும் செய்யுளாகும். அடிமறியாய், நாற்சீர் நாலடியாய் வருவன கலிமண்டில விருத்தம் என்றும், அடிமறி ஆகாமல் அவ்வாறு வருவன கலிநிலை விருத்தம் என்றும் கூறப்படும். அடிமறியாவது செய்யுளின் நான்கடிகளும் அடி தோறும் பொருள் முடிவுற, அவற்றை முறை மாற்றி வைப்பினும் பொருள் மாறுபடாதவாறு இருக்குமாறு பாடப்படுவதாகும். {{Right|<b>அ.மா.ப.</b>}} {{larger|<b>கலிவெண்பாட்டு</b>}} என்பது தொல்காப்பியம் கூறும் கலிச்செய்யுள் வகை நான்கனுள் ஒன்றினைக் குறிக்கும். புணர்தல் முதலாகப் பெருந்திணை ஈறாக அமைந்த அகப்பொருள் ஏழனுள் யாதானும் ஒரு பொருளைக் குறித்துத் திரிபில்லாது முடியும் பஃறொடை வெண்பா கலிவெண்பாட்டு எனப்படும். கலிவெண்பாட்டு என்றாலும் வெண்கலிப்பாட்டு என்றாலும் ஒக்கும். வெண்கலிப்பா என்பதும் கலிவெண்பா என்பதும் இதனையே கட்டும். தொல்காப்பியர் இதனை, ‘ஒரு பொருள் நுதலிய வெள்ளடி இயலால், திரிபின்றி முடிவது கலிவெண்பாட்டே’ (தொல். செய். 147) என்று கூறியுள்ளார். கலிவெண்பாட்டிற்கு அடியளவு வரையறுக்கப்படவில்லை. செய்யுளின் பொருள் முடியும் வரை வேண்டிய அடிகள் வரப்பெறும். தொல்காப்பியத்திற்குப் பின்னர்த் தோன்றிய யாப்பருங்கலம் முதலிய யாப்பியல் நூல்கள், கலிப்பா வகை மூன்றெனக் கொண்டு அவற்றுள் ஒன்றாக வெண்கலிப்பாவினைக் கூறுகின்றன. யாப்பருங்கலம் (85) கலிவெண்பாவிலக்கணத்தை, ‘தன் தளை ஓசை தழீஇநின்று ஈற்றடி, வெண்பா இயலது கலிவெண்பாவே’ என்று கூறுகிறது கலித்தளை பொருந்தி, கலியோசை தழுவி, ஈற்றடி வெண்பாவினைப் போல முச்சீரடியான் முடிவது கலிவெண்பாவாகும். சிலர் வெள்ளோசையினால் வருவது கலிவெண்பா என்றும், பிறவற்றால் வருவது வெண்கலிப்பா என்றும், கூறுகின்றனர். கலியால் வந்து, ஈற்றடி முச்சீராய் வெண்பாவே போன்று முடிவதனால் கலிவெண்பா என்பதும், வெண்பாவிற் சிறிது வேறுபட்டுக் கலித்த ஓசை கொண்டு வருவதனால் வெண்கலிப்பா என்பதும் காரணப் பெயர்களாகும். பாட்டியல் நூல்களுள் சிதம்பரப் பாட்டியல் கலிவெண்பாவினை வெண்பாவுடன் சேர்த்தும், வெண்கலிப்பாவைக் கலிப்பாவுடன் சேர்த்தும் கூறுகிறது. {{Right|<b>அ.மா.ப.</b>}} {{larger|<b>கலீசியா:</b>}} போலந்துக்கலீசியா, இசுபானியக் கலீசியா என இரு கலீசியாக்கள் உள்ளன. ஆனால், இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையனவல்ல. போலந்துக் கலீசியா கார்ப்பேதியன் மலைத் தொடர்களுக்கு வடக்கில் அமைந்துள்ளது. மேற்குக் கலீசியாவில் (Galicia) போலந்தியரும், கிழக்குக் கலீசியாவில் உக்ரேனியரும் பெரும்பான்மையினர். யூதர்களும் இங்கு வாழ்கின்றனர். இடைக்காலத் தொடக்கத்தில் கிழக்குக் கலீசியா அயல் நாட்டவர்களால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. உரோசிடிசிலா இனத்தவர்களின் ஆளுகையின் போது கி.பி. 1087–க்குப் பின் கிழக்குக் கலீசியா தனிப்பட்ட நாடாயிற்று. இரு கலீசியப் பகுதிகளும் கி.பி. 1200–இல் ஒன்றாக இணைக்கப்பட்டன. ஆயினும் அங்கேரியின் (Hungary) ஆதிக்கம் மேலோங்கிக் காணப்பட்டது. இளவரசர் மிசிட்டி சிலா கலீசியர்களின் ஆதிக்கத்தை கி.பி. 1219-இல் வலுப்படுத்தினார். ஆனால், ஆட்சியாளர்களுக்கும் போயர்கள் என்ற பிரிவினருக்குமிடையே உள்நாட்டுச் சச்சரவுகள் எழுந்தன. இளவரசர் உரோமனோவிக்கின் (Romanovic) கடும் முயற்சிகளால் கி.பி. 1228–க்குப் பின் உள்நாட்டுப் பூசல்கள் அடங்கின. அவர்தம் வழித் தோன்றல்களால் அங்கு கி.பி. 1325 வரை அமைதியான ஆட்சி நிலவியது. அதன் பின்னர்ப்பியாசுட்டு வம்சத்தினர் பொறுப்பேற்றனர். போலந்து மன்னர் கசிமீர் கி.பி. 1349–இல்<noinclude></noinclude> rxlzplq539yev03j8m3xr53p2uwbjr3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/887 250 642421 1930947 2026-05-07T13:04:41Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கலீசியாவைப் போலந்துடன் இணைத்தார். போலந்து கி.பி. 1772-இல் முதன் முறையாகப் பிரிக்கப்பட்ட போது கலீசியா ஆசுத்திரியா வசமாயிற்று. கலீசியாவுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930947 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலீபா|859|கலீம் காசானி மீர்சா அபு தாலிபு}}</noinclude>கலீசியாவைப் போலந்துடன் இணைத்தார். போலந்து கி.பி. 1772-இல் முதன் முறையாகப் பிரிக்கப்பட்ட போது கலீசியா ஆசுத்திரியா வசமாயிற்று. கலீசியாவுக்கு கி.பி. 1867-க்குப் பின் பல உரிமைகள் வழங்கப்பட்டன. முதல் உலகப் போரின்போது கலீசியா ஒரு போர்க்களமாகப் பயன்படுத்தப்பட்டது. கலீசியா 1914–இல் உருசியப் பகுதியாயிற்று. கலீசியர் 1918-இல் தம்மை விடுதலையுடைய மக்களாக அறிவித்துக் கொண்டாலும், 1919–இல் கலீசியா போலந்துப் பகுதியாக அறிவிக்கப்பட்டு நேசநாடுகளால் ஏற்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின்போது 1939-ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் உருசியா கிழக்குக் கலீசியாவைத் தனது பகுதியாக அறிவித்தது. மேற்குக் கலீசியா போலந்தின் பகுதியாக உள்ளது. <b>இசுபானியக் கலீசியா:</b> ஐபீரியன் முந்நீரகத்தின் வடமேற்கு மூலையில் உள்ள பகுதி காசுடைல் பிரிவினரின் ஆட்சியின்போது கலீசியா என்ற பெயரில் வழங்கப்பட்டது, கல்லேய்சி என்னும் பிரிவினரிடமிருந்து இப்பெயர் உருவாயிற்று. போர்ச்சுகீசிய மொழியுடன் தொடர்புடைய மொழி இங்குப் பேசப்படுகிறது. விசிக்கோத்துகள் படையெடுப்பிற்குப்பின், பல அரசியல் சிக்கல்களுக்குப்பின் இது இசுபானியப் பகுதியாக உள்ளது. {{Right|<b>மா.கா.</b>}} {{larger|<b>கலீபா:</b>}} முகம்மது நபிக்குப் பிறகு இசுலாமியச் சமூகத் தலைவருக்கு வழங்கப்பெற்ற கலீபா (Kaliph) என்ற சொல்லுக்கு அராபிய மொழியில் மொழியில் பின்வந்தோர் அல்லது வாரிசுதாரர் என்பது பொருள். நபிகள் நாயகத்துக்குப்பின் வந்த அபூபக்கர், முதன் முதலில் கலீபா என்ற பட்டத்தைப் பெற்றார். இவர் இசுலாமியச் சமூகத்தினால் தேர்ந்தெடுக்கப்பெற்றவர். அபூபக்கர் தம் வாரிசைத் தாமே அமர்த்தி, அவருக்கு இப்பட்டத்தை வழங்கினார். முதலாம் வாவியா (Muawiyah) என்ற கலீபா, தம் புதல்வனையே தமக்குப் பின் வாரிசாக அமர்த்தி, வழி முறைக் கொள்கையைத் தொடங்கினார். கலீபாக்கள் பலர் தம் திறமையினால் பல நாடுகளை வென்று, முகமதிய சமயத்தைப் பரப்பினர். அவர்கள் சாதனைகளின் விளைவாக ஒரு பெரிய இசுலாமியப் பேரரசு உருவாயிற்று. கலீபாவுக்கு கி.பி. 9–ஆம் நூற்றாண்டு வரை இரண்டு கடமைகள் இருந்தன. ஒன்று அரசியல் தலைவர் என்ற முறையில் பேரரசின் அலுவல்களைக் கவனித்தல்; மற்றொன்று மதத்தலைவர் என்ற முறையில் சமயத் தொடர்பான அலுவல்களை மேற்பார்வை செய்தல். மதத்தலைவருக்குரிய ‘இமாம்’ என்ற பட்டமும் கலீபாவுக்கே உரியதாக இருந்தது. ஆனால், பிறகு கலீபாவின் அரசியல் ஆற்றல் குறையத் தொடங்கிம் கலீபாவின் மெய்க்காப்பாளராக இருந்த செல்சுக்குத் துருக்கியரின் அதிகாரங்கள் ஓங்கவே, கலீபா சமயத் தலைவராக மட்டுமே விளங்கலானார். அரசியல் ஆற்றல் மிகுதியாகப் பெற்றிருந்த இந்திய முகலாயப் பேரரசர்களும், துருக்கிச் சுல்தான்களும் கி.பி. 16–ஆம் நூற்றாண்டிலிருந்து 18–ஆம் நூற்றாண்டு வரை அரசியல் கலீபாக்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தனர். முகலாயப் பேரரசு சிதைவுற்ற பிறகு துருக்கியச் சுல்தான் மட்டும் தனிச்சிறப்புப் பெற்ற கலீபாவாகவும் மதத்தலைவராகவும் விளங்கலானார். துருக்கிச் சுல்தானாக கி.பி. 1876–முதல் 1909 வரை பதவி வகித்த இரண்டாம் அப்துல் அமீது ஒரு அவன் கொடுங்கோலனாக இருந்த காரணத்தால், தன் பதவியையே இழக்க நேரிட்டது. நாட்டில் ஏற்பட்ட புரட்சியின் விளைவாக 1922-இல் துருக்கியில் குடியரசு ஆட்சிமுறை ஏற்பட்ட பிறகு, 1924-ஆம் ஆண்டிலிருந்து மதத் தலைவராக இருந்த கலீபா பதவியும் மறைந்தது. தொடக்கக்காலத்தில் கலீபாக்களுக்குப் பல சிறப்பான கடமைகள் இருந்தன. சமயத் தொடர்பான அலுவல்களைக் கண்காணித்ததுடன் பேரரசைக் காப்பாற்றும் கடமையும், முறை வழங்கும் அதிகாரமும், படைகளைக் காக்கும் பொறுப்பும் பேரரசில் அமைதியை நிலைநாட்டும் கடமையும், கலீபாவின் கண்காணிப்பின்கீழ் இருந்தன. குடியரசு ஏற்பட்ட பிறகு பழைய நிலைமை அடியோடு மாறிவிட்டது. {{Right|<b>தெ.பா.</b>}} {{larger|<b>கலீம் காசானி மீர்சா அபு தாலிபு:</b>}} இவர் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர். பாரசீகத்தைச் சார்ந்த அமதான் (Hamadan) மாநிலப் பகுதியில் பிறந்த இவர் சீராசு நகரில் கல்வி கற்றார். கலீம் (Kalim Kashani Mirza Abu Talib), சகாங்கீர் மன்னர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவின் பலவிடங்களுக்கும் சென்று இந்திய மக்களின் வாழ்க்கையையும் பழக்க வழக்கங்களையும் நன்கறிந்தார். இவர் கி.பி. 1619–இல் தம் தாய்நாடு திரும்பி இரண்டாண்டிற்குப் பின்னர் மீண்டும் இந்தியா வந்தார். சாசகான் (Shajahan) அரசரான பிறகு, அவர்தம் அரசவைப் புலவராக இவர் நியமிக்கப்பட்டார். பின்னர் அரசவையில் தலைமைக் கவிஞராகவும் உயர்த்தப்பெற்றார். இவர்தம் இசைநலஞ்சான்ற கசல் பாடல்கள் (Ghazals) எளிய இனிய நடையில் இந்திய உணர்வுகளை நன்கு புலப்படுத்துவனவாக அமைந்தன.<noinclude></noinclude> stvef7z6dpqs4f7ic0dtv5op04qfkt8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/1 250 642422 1930956 2026-05-07T13:20:55Z Info-farmer 232 /* மேம்படுத்த வேண்டியவை */ 1930956 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude> தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்! தொகுதி – 8 அறிஞர் அண்ணா தமிழ் வளர்ச்சி இயக்ககம் எழும்பூர் சென்னை 600008.<noinclude></noinclude> 3r0yw5lbvaw0yzqh5rfmtzq9462waub 1930959 1930956 2026-05-07T13:23:48Z Info-farmer 232 {{dhr}} 1930959 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{c|<b> தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்! {{dhr}} தொகுதி – 8 {{dhr|10em}} அறிஞர் அண்ணா {{dhr|10em}} தமிழ் வளர்ச்சி இயக்ககம் எழும்பூர் சென்னை 600{{gap+|1}}008.</b>}} {{dhr}}<noinclude></noinclude> ql5cc1nko8urwr5wehtrjm9ov80jf5y 1930960 1930959 2026-05-07T13:25:20Z Info-farmer 232 {{larger|}} 1930960 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{c|<b> {{Xx-larger|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!}} {{dhr}} {{larger|தொகுதி – 8}} {{dhr|10em}} {{larger|அறிஞர் அண்ணா}} {{dhr|10em}} {{Xx-larger|தமிழ் வளர்ச்சி இயக்ககம்}} {{larger|எழும்பூர் சென்னை}} 600{{gap+|1}}008.</b>}} {{dhr}}<noinclude></noinclude> h1mxh3u371kw8is9t9zpfh000mct7vc 1930982 1930960 2026-05-07T15:56:59Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ File:TamilNadu Logo-gray.png 1930982 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{c|<b> {{Xx-larger|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!}} {{dhr}} {{larger|தொகுதி – 8}} {{dhr|10em}} {{larger|அறிஞர் அண்ணா}} {{dhr|10em}} [[படிமம்:TamilNadu Logo-gray.png|frameless|மையம்]] {{Xx-larger|தமிழ் வளர்ச்சி இயக்ககம்}} {{larger|எழும்பூர் சென்னை}} 600{{gap+|1}}008.</b>}} {{dhr}}<noinclude></noinclude> 4fpq88z7291poww1wf754hxj354uh23 1930983 1930982 2026-05-07T16:06:01Z Info-farmer 232 120px 1930983 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{c|<b> {{Xx-larger|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!}} {{dhr}} {{larger|தொகுதி – 8}} {{dhr|10em}} {{larger|அறிஞர் அண்ணா}} {{dhr|10em}} [[படிமம்:TamilNadu Logo-gray.png|frameless|மையம்|120px]] {{Xx-larger|தமிழ் வளர்ச்சி இயக்ககம்}} {{larger|எழும்பூர் சென்னை}} 600{{gap+|1}}008.</b>}} {{dhr}}<noinclude></noinclude> rskofogs0lic7kr12omvwzhu97cnq0j பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/888 250 642423 1930967 2026-05-07T13:44:45Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவர் பேரரசர் சாசகானின் புகழைச் சிறப்பித்துச் ‘சாசகான் நாமா’ (Shajahan Nama) என்னும் பெயரில் காவியம் பாடியுள்ளார். அதில் தைமூர் மற்றும் மொகலாய ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930967 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலீலியோ கலீலி|860|கலே}}</noinclude>இவர் பேரரசர் சாசகானின் புகழைச் சிறப்பித்துச் ‘சாசகான் நாமா’ (Shajahan Nama) என்னும் பெயரில் காவியம் பாடியுள்ளார். அதில் தைமூர் மற்றும் மொகலாய மன்னர்களின் சிறப்புகளும் பாடப்பெற்றுள்ளன. அதிலுள்ள வருணனைப் பகுதிகள் கற்பார் உளங்கவர்வனவாக உள்ளன. இவரது கவித்திறனை உணர்ந்த மன்னர் சாசகான், இவர்தம் எடையின் இருமடங்கிற்குச் சமமான பொன், வெள்ளி ஆகியவற்றைப் பரிசாக வழங்கிச் சிறப்பித்தார். சாசகான் நாமாவைத் தவிர, இவர் வேறு பல கவிதைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். அன்பு, இரக்கம், அடக்கம் முதலிய நற்குணங்கள் சிறந்து விளங்கிய இக்கவிஞர் கி.பி. 1651-இல் காலமானார். {{Right|<b>அ.மா.ப.</b>}} {{larger|<b>கலீலியோ கலீல் (கி.பி. 1564–1642)</b>}} இத்தாலி நாட்டில் வானியல், இயற்பியல் ஆகியவற்றில் வல்லுநராக விளங்கியவர். இவர் கி.பி. 1564–ஆம் ஆண்டு பைசா (Pisa) என்னும் ஊரில் பிறந்தார். கலீலியோ கலீலியின் (Galileo Galilei) தத்துவ ஆராய்ச்சியில், செயலறிவுச் சார்பும் (Empiricism) ஐயப்படுதலும் காணப்பட்டன. அணுக் கொள்கை பின் மறுமலர்ச்சியும் தெய்வீகக் கூறுகளின் (Removal of Occult qualities) நீக்கமும் காரண காரியக்கோட்பாட்டுக்கு இவர் அளித்த புதிய திருப்பமாகும் இவருடைய நூல்கள் தத்துவத்தில் புலன் கடந்த நுண் பொருள் ஆராய்ச்சிக்கு (Metaphysics) எதிரான இயக்கத்தைத் தோற்றுவித்தன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 888 |bSize = 480 |cWidth = 123 |cHeight = 158 |oTop = 338 |oLeft = 80 |Location = center |Description = }} {{center|கலீலியோ}} கலீலியோ கி.பி. 1612-இல் வெளியிட்ட செய்தி இதழில் தண்ணீரில் அமைந்த பொருள்களைப் பற்றிய அறவுரையில் (Discourse on Bodies in water) அரிசுடாட்டிலின் கருப்பொருள் கொள்கையினை எதிர்த்தார். இவர் கி.பி. 1613-ஆம் ஆண்டு வெளியிட்ட ஞாயிற்றுப் பிழம்பிலுள்ள கரும்புள்ளி பற்றிய கடிதங்கள் (Letters on Sunspots) சமய சீர்திருத்த வாதிகளிடம் பெரிய எதிர்ப்பைத் தோற்றுவித்தன. அக்கடிதங்கள் பூமி ஞாயிற்றைச் சுற்றி வருவதையும், ஞாயிறு அசையாமலிருப்பதையும் வலியுறுத்தின. மேலும், இவர் விவிலியம் (Bible) கூறும் இயற்கை அமைப்புக் கருத்துகள் அறிவியலுக்குப் பொருந்தாதவை என்றும், இயற்கைப் பொருள்களைப் பற்றிய மனித அறிவு புலனறிவினாலும் பகுத்தறிவினாலும் தெரிந்து கொள்ளப்பட்ட உண்மைகளே என்றும் கூறினார். இவர் வால் வெள்ளியின் இயல்புகளை ஆராய்ந்தார். பருப்பொருள் சார்ந்த அறிவியல் (Physical Science) கலீலியோவின் காலம் வரை தத்துவத்தின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது. அது பல்கலைக்கழகங்களிலும் போதிக்கப்பட்டது. இவருக்குப் பின்னரே அறிவாராய்ச்சிக் கொள்கை (Theory of Knowledge) சிறப்பிடம் பெற்றுள்ளது. இவர் கணிதத்திற்குச் சிறப்பிடம் கொடுத்தார். கணிதம் இல்லாவிட்டால் ஒருவர் வளைந்து வளைந்து செல்கிற இருள்தோய்ந்த பாதையில்தான் செல்ல முடியும் என்பது இவர் கருத்து. தத்துவப் பயன்வழிக் கொள்கையினர் போன்று இவரும் முதன்மைக் (Primary) குணங்களுக்கும், துணைமைக் (Secondary) குணங்களுக்கும் இடையே வேற்றுமை கண்டார். இவர் மேனாட்டுத் தத்துவத்தில் ஐயக் கொள்கையைப் (Skepticism) புகுத்தினார். இவர் கி.பி. 1642–இல் காலமானார். {{Right|<b>இரா.கோ.</b>}} {{larger|<b>கலே</b>}} வரலாற்றுப் புகழ் பெற்ற துறைமுக நகரம். கலே (Calais) பிரான்சு நாட்டின் வடக்கில் உள்ளது. இத்துறைமுகம் பற்பல சோதனைகளுக்குள்ளாகி அழிவுற்று, மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. இதற்கு நேராக ஆங்கிலக் கால்வாயை அடுத்து, இங்கிலாத்தின் தோவர் (Dover) துறைமுகம் விளங்குகிறது. இவற்றிற்கிடையே உள்ள தூரம் சுமார் 37 கி.மீ. பண்டைய கலே ஒரு தீவாக இருந்து அழிவுற்றது. பிறகு பல செல்வந்தர்களின் முயற்சிகளால் புதிய கலே தோன்றி வளர்ந்து வந்திருக்கிறது. இதன் வளர்ச்சி கி.பி. 10-ஆம் நூற்றாண்டியிருந்து குறிப்பிடத்தக்க சிறப்புப் பெற்றுள்ளது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த ஆங்கிலேயர் இதைத் தம் வசப்படுத்திக்கொள்ளப் பலசமயங்களில் முயன்றனர். இங்கிலாந்துக்கும் பிரான்சுக்குமிடையே நடந்த நூற்றாண்டும் போர்க்காலத்திலும் இது பல தாக்குதல்களுக்கு உட்பட்டது. ஆங்கிலேயர் கி.பி. 1347-இல் ஓராண்டு முற்றுகைக்குப் பிறகு இதைத் தம் வசப்படுத்தினர். இரண்டு நூற்றாண்டுகள் இது ஆங்கிலே-<noinclude></noinclude> qjm7zk87ugz5l7g579ketsognt9kml7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/889 250 642424 1930971 2026-05-07T14:12:29Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. பிரான்சு நாட்டுக் கைசுப் பிரபு பிரான்சிசு என்பான் கி.பி. 1558–இல் போரில் வெற்றி பெற்று, துறைமுகத்தை மீட்டு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930971 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலை|861|கலை}}</noinclude>யர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. பிரான்சு நாட்டுக் கைசுப் பிரபு பிரான்சிசு என்பான் கி.பி. 1558–இல் போரில் வெற்றி பெற்று, துறைமுகத்தை மீட்டுக் கொண்டான். இசுபெயின் (Spain) நாடும் கலேயின் மீது நாட்டங்கொண்டிருந்தது. இந்நகர் கி.பி. 1595 முதல் கி.பி. 1598-வரை இசுபெயின் நாட்டின் ஆதிக்கத்துக்குட்பட்டிருந்தது. பிரான்சுக்கும் இசுபெயினுக்குமிடையே நடந்த வெர்வான்சு உடன்படிக்கைப்படி, இது மீண்டும் பிரான்சு நாட்டின் ஆட்சியின்கீழ் வந்தது. வரலாற்றுப் புகழ் பெற்ற பல கட்டடங்களை இங்கே காணலாம். இந்நகரைக் காப்பாற்றுவதற்காக உயிர்நீத்த அறுவருடைய தியாகத்தை நினைவு கூரும் சின்னம் ஒன்று வெண்கலத்தால் செய்யப்பட்டுள்ளது. இடைக்காலத்திலிருந்தே இது ஒருதொழில் வளம் மிக்க நகராகவும், இங்கிலாந்துடன் இணையும் செய்திப் போக்குவரத்து மையமாகவும் விளங்கியுள்ளது. {{Right|<b>தெ.பா.</b>}} {{larger|<b>கலை</b>}} என்பது பல பொருளொருசொல். கலை என்றுஞ் சொல், செயல்திறன், ஆண்மான், ஆண் குரங்கு, சுறாமீன், மகரராசி, உடை, அமிசம், சந்திரனின் பதினாறு கூறு, ஒளி, சாத்திரம், நூலறிவு, மொழி, வண்ணப்பாட்டின் ஒரு பாகம், வித்தியா தத்துவம் ஏழனுள் ஒன்று, மரக்கவடு, மேகலை, காஞ்சியென்னும் இடையணிகள், மரவயிரம், கர்ப்பூர வகை முதலிய பல பொருள்களில் இலக்கிய ஆட்சி கொண்டுள்ளது; உலக வழக்கில் இன்னும் பல பொருள்களை உணர்த்தி வருகிறது. கணிதம், மந்திரம், தந்திரம் போன்ற யோகப்பயிற்சியால் கிட்டுஞ் சித்திகள், பல்வேறு திறமைகள் முதலியவற்றையும் இச்சொல் சுட்டிவருகிறது. ‘கலைச்சொற்கள்’ (Technical Terms) என்னும்போது ‘கலை’ என்பதன் பொருள் மேலும் விரிந்து செல்கிறது. எனினும், ஈண்டுக் ‘கலை’ என்பதற்குச் சிறப்பாக ‘அழகார்ந்த செயல்திறம்’ என்னும் பொருளடிப்படையில் பலவாறாக விரிந்து நிற்குங் கூறுகளைக் காணலாம். இயல்பாய்த் தோன்றிய பொருளை இயற்கையாகவும், மக்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பொருளைக் கலையாகவும் அல்லது கலைப்படைப்பாகவும் கருதலாம். கலை என்பதற்கு அவ்வக் காலங்களில் மக்களின் வாழ்வியற் பண்பாட்டிற்கேற்பவும் நாகரிக வளர்ச்சிக்கேற்பவும், அவரவர் எந்த எந்தக் கோணத்தில் நோக்குகின்றனரோ அந்தந்தக் கோணத்தைப் பொறுத்தே விளக்கத் தரப்படுகிறது. எனவே, கலையை இன்னதுதான் என்று இலக்கண வரையறை கூறி விளக்கவியலாது. ஆனால், கலை பற்றிச் சிந்தித்துள்ள அறிஞர் பலரும் பல்வேறு கோணங்களில் உணர்ந்து விளக்கந்தர முனைந்துள்ளனர். அவர்களின் கருத்துக்களை இயன்றவரையில் மனத்துட் கொண்டு இயைத்துப் பார்த்துப் புரிந்து கொள்வதே ஏற்புடையதாகும். காண்கிற காட்சியிலும் கேட்கிற இன்னோசையிலும் மனங்கவிந்து நாட்டத்துடன் திரட்டப்படும் அழகுணர்வை, ஒருவன் எவ்வாறேனும் புறக்கருவி வாயிலாகப் புலப்படுத்த ஆர்வங் கொள்கிறான். அவன் கல்லைக் கருவியாகக் கொண்டு சிற்பத்தையும் வண்ணத்தைக் கருவியாகக் கொண்டு ஓவியத்தையும், ஓசையைக் கருவியாகக் கொண்டு இசையையும், நடிப்பைக் கருவியாகக் கொண்டு கூத்தையும், இவ்வாறே சிறப்பான ஒவ்வொன்றனையுங் கருவியாகக் கொண்டு ஒவ்வொரு கலையையும் வினைப்பாங்குடன் உருவாக்கலானான். இவ்வாறாக உருவாக்கப்பட்ட கலை பற்றிச் சிந்திக்கையில், கலை என்பது செயல் திறனைச் சிறப்பாக உணர்த்துகிறது. ‘வினையமை பாவையின் இயலி’ (நற். 352 – 1) என்னுடத்தில் வினையென்பது கலைப் படைப்பிலுள்ள செயல்திறனைக் குறித்துள்ளது. அந்தக்கலை அழகு ஏற்படுத்தும் வகையில், செய்வதையுங்குறிக்கும்; சுவை பயத்தலையும் பயன்பாட்டையுங்குறிக்கும். ஆகவே, கலையில் செயல்திறம் அழகு, சுவை, பயன் என்ற கூறுகளைக் காணலாம். பயன் என்னுங் கூறு மிகுதிப்படுமேயெனின் அது கம்மியம் (தொழில் – Craft) என்ற பிரிவில் அடங்கும்; அந்நிலையில் அது வன்கலையாகும். அழகுக்கூறே மிகுதியாக அமைந்து பயன்கூறு குறையுமேயெனின் அது அழகுக் கலையாகும். அதனை மென்கலை, கவின்கலை, கோமளக்கலை, அருங்கலை, இலலிதக் கலை என்பர். பொதுவாகக் கலையில் கற்பனை கவிந்து நிற்கும். அந்தக் கற்பனையை அடிப்படையாகக் கொண்டு அறிவு ஊக்கம், செயல்திறம் ஆகியவை ஒருமுகப்படும் ஒருவகைத் தவத்தின் வெளிப்பாடே கலையாகிறது. காலத்திற்குக் காலம் மக்கள் சமுதாயத்தையும் எண்ணங்களையும் அழகுணர்வுடன் கலை எதிரொலிக்கிறது; அது மக்களினத்தின் பதிவேடாகவும் பயன்படுகிறது என்பதே கலைத் திறனாய்வாளர்கள் பலரின் கருத்தாகும். <b>சிறப்பு விளக்கங்கள்:</b> பௌத்தர்களின் கொள்கைப்படி, ‘கலை என்பது ஒரு மனிதனின் உள்ளுணர்விலேயே காணப்படுவதாகும். எனவே, அது புறத்தேயுள்ள பொருளில் அமைவதன்று’ என்பது சிறப்புக் குறிப்பாகும். இந்துக்களோ உள்ளுணர்வு, புறத்தேயுள்ள பொருள் ஆகிய இரண்டையுமே கலையின் இரு கூறுகளாகக் காண்பார்கள்; மேலும், கலையிலுள்ள அழகுணர்வு என்பதே ஒரு சித்தவிருத்தி என்றும்,<noinclude></noinclude> q5rmx98cajsl780ipeyljzsc3izuaj2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/890 250 642425 1930972 2026-05-07T14:26:47Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அவரவர்க்குள்ள முன்வாசனையின் - அனுபவ நினைவின் அளவே அவ்வுணர்வு அமையும் என்றும், அவ்வழகுணர்வு கருத்து, எண்ணம், பாவம், கற்பனை ஆகியவற்றைப் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930972 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலை|862|கலை}}</noinclude>அவரவர்க்குள்ள முன்வாசனையின் - அனுபவ நினைவின் அளவே அவ்வுணர்வு அமையும் என்றும், அவ்வழகுணர்வு கருத்து, எண்ணம், பாவம், கற்பனை ஆகியவற்றைப் பற்றி நிற்கும் என்றுங் கருதுவார்கள். மனிதவுறவுகளையும் வாழ்க்கைக் குறிக்கோள்களையும் வகுத்து ஒழுங்குபடுத்துவதற்காகச் சமுதாயத்திடம் காணலாகும் நுட்பமான, கவர்ச்சியுள்ள, ஆற்றலுடைய கருவியே கலை என்பர் இராதா கமல் முகர்சி. கலை என்பது கலைஞனது அனுபவத்தினை அவன் வெளியிடும் வெளிப்பாடு மட்டுமன்று; அதன் வெளிப்பாட்டினையே கலைஞன் உணர்வு நிலையில் துய்க்கிற அனுபவமுமாகும் என்பர் டாக்டர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார். கலைஞர்கள் அழகுணர்ச்சியுடன் வேண்டுவன, பொருந்துவன தேர்ந்து கொள்கின்றனர்; மற்றவற்றை விடுக்கின்றனர். பெரும்பாலோர் தன்னலம் கொண்டு கண்மூடிச் செய்வதையே கலைஞர் அழகுணர்ச்சி கொண்டு தெளிவுறச் செய்கின்றனர் எனலாம். அதனால் பெரும் பாலோர் கண்டு, கேட்டு, உணர்ந்து புலப்படுத்துவன கலையாக விளங்கி, கற்பவரின் உள்ளத்தைக் கவர்கின்றன என்பர் டாக்டர் மு. வரதராசனார். மேனாட்டறிஞர்கள் சிலர்தம் கோட்பாடுகளும் கலையினைப் பற்றிப் புரிந்துகொள்ளத் துணைநிற்கின்றன. ஒருவன் தன் கற்பனைக்குப் பொருளாகக் கொள்ளப்பட்ட எந்தப் பொருளின்மீதும் மனிதனின் சிந்தனைகளையும் மனவுணர்ச்சிகளையும் ஏற்றுவதன் வாயிலாக இயற்கைக்கு மனிதத் தன்மையையூட்ட வல்ல திறனே கலை என்பர். கோல்ரிட்சு செல்லிங்கு என்பார் கலை மெய்ப்பொருளின் முற்றத்திலிருந்து துய்ப்போரைக் கருவறைக்கு இட்டுச் சென்று உலகியலைக் கடந்து நிற்குங் காட்சியினைப் புலப்படுத்தி நிற்கும் என்பர். கவின்கலையில், கலைஞனின் கை, மூளை, இதயம் ஆகிய மூன்றும் இணைந்து செல்கின்றன என்பர் இரசுகின் (Ruskin). கலை என்பது இயற்கைப் பொருள்களில் விளங்கும் உண்மையாகும்; கலைஞனின் பணியாதெனில், இயற்கையினூடே பொலிவுறும் உண்மையைக் கண்டு, தன் கலைப் படைப்பு வாயிலாகத் தக்க வண்ணம் வெளிப்படுத்துவதாகும். <b>கலையாக்கத்தின் அடிப்படைகள்</b> 1. கலைஞன் இயற்கையில் காணலாகும் பல்வேறு கூறுகளை நுனித்தறிந்து போற்றுந் திறன், 2. உலகப் பொருள்களிலுள்ள பல்வேறு இயல்புகளையும் அவற்றின் பொருத்தத்தையும் புரிந்துகொள்ளுதல், 3. பொருளைக் காண்கையில் அதன் சூழலையும், அச்சூழலைவிட்டு அதனைத் தனித்து நோக்கி அதனால் மனத்தில் படியும் மாறுதலையும் சீர்தூக்கிப் பார்க்குங் கலைஞனது திறமை, 4. கலைஞன் அவ்வப்போது திரட்டுகிற அழகனுபவங்களைக் கலைப்படைப்பின்போது தேவைக்கேற்ப நினைவிற்குக் கொணரும் ஆற்றல், 5. அவன் தன் கலைப்படைப்பிலே தன் மகிழ்ச்சியையும் ஆளுமையையும் கலந்தளிக்கும் வகையில் தன் மனத்திலெழுந்த அழகனுபவக் காட்சிக்குச் சிறிது சிறிதாகப் புறவடிவம் அளிக்கப் பழகுதலும், அதற்கேற்பச் சிந்தனைத் திறங்கொண்டு ஒருவகைத் தியானநிலையில் கலைப் பொருளை அகக்கண்ணால் காணும் பரிபக்குவமும், மனப்பயிற்சியும் கொள்ளுதல், 6. அவன் தான்பெறும் அகக்காட்சிக்கேற்பக் கலைவடிவந் தருகையில் கலைக் கருவியாகிய கோடுகளாலும் வண்ணங்களாலும் உருவ அமைப்புகளாலும் ஒலிக்கலவைகளாலும் புலப்படுத்தத் தன் கைகள், கண்கள், செவிகள், மனம் முதலியவற்றைப் பழக்கிக் கொள்ளுதல், 7. அவன் கலையின் பொருட் கூறுகளையும் சமுதாய வாழ்க்கைப் போக்கினையும் ஒழுகலாற்றையும் நன்கு தெரிந்து தெளிவு கொள்ளுதல், 8. சிறந்த கலைப்படைப்பை நாடுகையில் அவன் தன் புறவுலகியல் தேவைகளை ஓரளவு அப்போதைக்கு மறந்த நிலையிலே கலையில் ஒன்றுகிற ஈடுபாடு, 9. மிகவுயர்ந்த ஆன்மிக அனுபவத் தேட்டத்தைச் சத்தியத்தின் புலப்பாட்டிற்காகவே வழங்கிக் கலையை உருவாக்கும் மனவுறுதி ஆகியனவாகும். <b>கலைப்பயன்கள்:</b> கலையின் சிறப்புக் கூறாகிய அழகால் இன்பங் கிட்டுகிறது. கலையும் அழகும் நேர் தொடர்புடைய நிலையில் மக்களின் பகுத்தறிவு அங்கே குறுக்கிடுமெனின் கலையழகு குன்றிவிடும்; கலைப்பயனாகிய இன்பமுங்கிட்டாது. கலைப் படைப்பு வாயிலாகச் சில வேளைகளில் தொனிப் பொருள் (Suggestion) கலைஞனால் மிக நுட்பமாகப் புலப்படுத்தப்படும்; அந்நிலையில் சமுதாயம் மிகப் பயன் கொள்ளும். கலை எந்த நோக்கத்துடன் படைக்கப்பட்டதோ அந்த நோக்கத்தினைச் சுவைஞனும் புரிந்துகொண்டு, அதனை அழகனுபவத்துடன் சுவைத்தால்தான் கலையின் பயன்கொள்ள வாய்ப்பேற்படும். இந்நிலையில் கலையைத் துய்க்கவேண்டுமெனில் நுண்ணுணர்விற்கு வேலைதரவேண்டுமென்று சிலரும், நுண்ணுணர்வின் தொடர்பின்றியே அது இயலுமென்று சிலரும் கூறுவர். கலை தன் அழகுக் கூறால் மக்களுள்ளங்களைக் கவர்ந்து இன்புறுத்துகிறது. மக்களின் வாழ்க்கையில், சிறப்பாக ஒழுகலாறுகளில் அது பின்னிப் பிணைந்து அவர்களின் வாழ்விற்குச் சமுதாயத்தில் மதிப்பும்<noinclude></noinclude> 5nuyxpxj8kk8luokx9x18s7ba3cssxc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/891 250 642426 1930976 2026-05-07T14:59:03Z Desappan sathiyamoorthy 14764 சுருக்கம்: 1930976 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலை|863|கலை}}</noinclude>ஏற்றமும் நல்குகிறது; அவர்கள் தம்பண்பாட்டினைப் புரிந்துகொள்ள ஒரு வகையில் அளவுகோலாகவும் பயன்படுகிறது. இந்நிலையில் மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் ஆகியவற்றிலும் கலை ஊடுருவி நிற்கிறது. கலைஞனின் அழகனுவம் (Aesthetic Experience) சுவைஞனின் அழகனுபவத்திற்கு வழிகோலுவதால் கலையின் நோக்கம் படிப்படியே உலகளாவியதாய் அமைகிறது. அந்நிலையில் கலையானது நாடு, இனம், மொழி, சமயம் ஆகிய எல்லைகளைக் கடந்து பயன்படுகிறது. வாழ்வில் ஏற்படும் சோர்வையும் துன்பத்தையும் களையுங் கருவியாகிய கலை, மக்களுக்கு மட்டுமே பயன்படுவது என்றில்லாமல் பறவை விலங்கு முதலிய உயிரினங்களுக்கும் பயன்படுவதாகிறது. இதனைக் கண்ணன் குழலோசையாலும், ஆனாய நாயனார் இன்புற்ற குழலோசையாலும் உயிர்கள் மயங்கி செய்தி கொண்டு உணரலாம். வாழ்க்கையில் வெறுத்தொதுக்கப்படும் துன்பங்களும் நிகழ்ச்சிகளும் கலைப்பொருள்களாகக் கலை வடிவம் (நடனம் நாடகம் முதலியவற்றில்) பெறுகையில் சுவைஞர்களுக்கு அதுவும் ஒருவகையில் கலையின்பமாக மாறி விடுதலைக் காணலாம். ஏனைய சுவைகளிலும் அவலச் சுவையே மக்களைக் கவர்வதில் சிறந்தது என்பதை ஈண்டு நினைவுகூரலாம். சிறந்த கலைப் படைப்பினால் நிலையாத பொருள்களும் ஒருவகையில் நிலைபேறு கொள்கின்றன. இயற்கை நிகழ்ச்சிகள், உயிர்கள் முதலியவற்றில் காணலாகும் நிலையாத அழகுக் கூறுகளைத் தனக்குக் கருப்பொருளாக ஏற்று, அவற்றைத் தன் வடிவத்திலே நிலை பேறு கொள்ளச் செய்கிறது கலைப்படைப்பு எனலாம். குழப்பமான உலகத்தில் இன்பத்தைத் தேர்ந்தெடுத்துச் சுவைக்கின்றனர் மக்கள். கலைஞன் மக்களின் தேவைக்கேற்ப அழகுக் கூறுகளை இயைபுடன் ஒருங்கிணைத்துக் கலையின் வாயிலாக வழங்குகின்றான். இந்தியக் கலைஞனைப் பொறுத்தவரையில் அவன் காணும் அழகுப் பொருளைப் புலப்படுத்துவதைவிட, உள்ளதை உணர்ந்தவாறு புலப்படுத்தவே கலையைக் கருவியாகக் கொள்கிறான். அந்நிலையில் கலை, மக்களின் மனத்தையும் இதயத்தையும் தூய ஆன்மநலக் கருவியாகவே நெறியில் செலுத்தும் பயன்படுகிறது. ஆகவே, கலைப்பயன்கள் பலவற்றையும் நோக்கும்போது, இந்திய நாட்டைப் பொறுத்த வரையில் ‘கலை வாழ்க்கைக்காகவே’ என்பது பெரும்பாலும் பொருந்துவதாகும். ‘கலை கலைக்காகவே’ எனக் கொள்வது பிற நாடுகளுக்கே மிகவும் ஏற்புடையதாகும். <b>கலை – பாகுபாடு:</b> கால வளர்ச்சியில் கலையிலே பல பாகுபாடுகள் அமைந்தன. முற்காலத்திய கலை (Primitive Art), நாட்டுப்புறக் கலை (Folk Art) செவ்வியற்கலை அல்லது தரச்சிறப்பான (Classical Art) என வகைகள் உண்டு. முற்காலத்திய கலையில் தன்னிச்சையான மனிதனது கரடுமுரடான உணர்ச்சி வெளிப்பாடு பதிவு பெற்றிருக்கும்; மரபான விதிகளை அதனில் காணவியலாது; அது ஒரு வகையில் திருந்தாத கலையாகும். நாட்டுப்புறக் கலையில் முற்காலத்திய கலையிலுள்ள கரடுமுரடான கலை மாறிப் படிப்படியே பண்பட்ட நயமான கூறுகள் விதிகளுடன் அமையலாயின. அந்தக் கலையை ஒருவகையில் சிற்றூர்ப் புறக்கலையெனலாம். செவ்வியற் கலையில் காலத்தின் வளர்ச்சியாலமைந்த மதிநலமும் கற்பனைவளமும் மெருகும் பொருந்தி, அது மக்களுக்கு மிகுந்த இதமான உணர்வுகளை நல்கியது. அதனை ஒருவகையில் நகரத் தொடர்புடைய – நாகரிகநயம் வாய்ந்த – ஒழுங்கிற்குட்பட்ட கலையெனலாம். கலையில் உண்மையியல் (Realism), கற்பனையியல் (Romanticsm) எனப் பாகுபாடுகளும் உண்டு. வாழ்க்கையுடன் ஒட்டியவற்றை மிகுதியாகப் படைத்துத் தருதலை உண்மையியல் அல்லது உள்ளது புனைதல் என்றும், வாழ்க்கையில் பயிலாதவற்றை மிகுதியாகக் கற்பனை செய்து படைத்துத் தருதலைக் கற்பனையியல் அல்லது இல்லது புனைதல் என்றும் பகர்வர். கற்பனையியலில் வெறுங்கற்பனை (Fantastic Imagination) அமைவதும் உண்டு; அது சிறந்ததன்று. குறிக்கோளியலில் கற்பனை அமையும்போது அந்தக் கலை குறிக்கோளியற் கலை (Idealistic Art) ஆகும். ஒப்புமைக்கலை என்பதனுள் கலைஞனின் படைப்பாற்றலுக்கேற்பப் பல வகைமைகள் உருவாகும். கலையில் குழைத்து உருவாக்கத்தக்கதாகிய குழைமக் கலை (Plastic Art), அசையாக்கலை (Static Art) என வகைமையுண்டு. மேலும், இயக்கமுள்ள கலை (Dynamic Art) என்றும் ஒரு வகையுள்ளது. பொம்மை செய்தல் முதலியவை குழைமக்கலையாகவும், கட்டடக்கலை அசையாக் கலையாகவும், இசைக்கூத்து முதலியவை இயக்கமுள்ள கலையாகவும் கருதப்படும். கலைகளைப் பாகுபடுத்திக் காண இடமும் காலமும் ஒருவகையில் கருவிகளாகத் துணை நிற்றல் உண்டு. காலத் தொடர்பிலும், இடத் தொடர்பிலும், காலம், இடம் ஆகியவற்றின் தொடர்பிலும் பாகுபாடுகள் உண்டு. எடுத்துக்காட்டாகச் சிற்பக்கலை என்பது அசையாக் கலையாகவும், அதே வேளையில் இடம், காலம் ஆகியவற்றைப் பொறுத்த கலையாகவும் கருதப்படும். அருங்கலைகளுள் ஓவியம் பிற கலைகளுக்குத் தாய்த் தன்மையுடையதாகக் கருதப்படும். இசை மிக<noinclude></noinclude> fnqmt7no27lmqv06uwe2ug0maliu0me பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/2 250 642427 1930984 2026-05-07T16:17:39Z Info-farmer 232 + தொடக்கம் 1930984 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>நூல் விவரக் குறிப்பு</b>}}}}{{rule}} {| style="margin:auto;" {{tlr|நூல் தலைப்பு | <b>{{larger|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!}}</b>| :}} {{tlr| |{{gap+|1}}<b>தொகுதி – 8</b>|}} {{tlr|ஆசிரியர் |அறிஞர். அண்ணா|:}} |} வெளியீட்டாளர் - இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், எழும்பூர், சென்னை - 600 008. தமிழ்நாடு அரசு தமிழ் 2021 பதிப்புரிமை : மொழி பதிப்பு ஆண்டு விலை 120 பக்கம் 176+X படிகள் -தாள் : நூலின் அளவு அச்சிட்டோர் : 1500 70 ஜிஎஸ்எம், டிஎன்பிஎல்' J&டெமி லகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை - 600 13. நூல் கிடைக்குமிடம்: தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளாகம், ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை -600 008. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை சி.ஜ.டி., வளரகம், தரமணி, சென்னை 600 113.<noinclude></noinclude> 20ydfkdqij9zt1errns2i17iddwq0mx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/3 250 642428 1930985 2026-05-07T16:19:12Z Info-farmer 232 ocr 1930985 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|||iii}}{{rule}}</noinclude>முனைவர் கோ.விசயராகவன் எம்.ஏ., எம். எம்.பி.ஏ., பி.எட்., பிஎச்.டி. "இயக்குநர்: தமிழ் வளர்ச்சி இயக்ககம் தமிழ்ச்சாலை எழும்பூர், சென்னை - 600.008 அணிந்துரை தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின் படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச் சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்... நாசூக்காக... நயமாக... நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர் அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில் தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின் மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்; வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்! புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்" என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ் இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல் தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால், அண்ணாவின் 'மனம்' என்னும் முத்துக்களை தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார். அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில் வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி... சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக் காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின் இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம் வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude> rphom8bgraydn9d9db1le8bp17zlzx8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/4 250 642429 1930986 2026-05-07T16:19:53Z Info-farmer 232 ocr 1930986 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|iv||}}{{rule}}</noinclude> அண்ணா அவர்களின் இந்நூல் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது. தமது கனவுக் கோட்டையில் இருக்கும் நினைவுப் புதையல்களை இக்கடித இலக்கியத்தில் வைத்து இளைப்பாறுகிறது. தமிழ்மொழிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் துணை நிற்கும் இன்றைய இலக்கிய படைப்புகள் யாவும் பேரறிஞர் அண்ணா அவர்கள் விதைத்துச் சென்ற செவ்வாழையின் கன்றுகள் தாம் என்பதை அறுதியிட்டுக் கூறலாம். முகவரியைத் தொலைத்துவிட்டு மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவர்களைத் தட்டியெழுப்பி... தம் அழகுத்தமிழ் எழுத்துக்களால் சீர்திருத்தக் கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து... பாமரர்களும் உணரும் வண்ணம் கடிதம் எழுதியிருக்கும் அண்ணாவின் பேரிலக்கியங்களை நல் வடிவில் தந்து தமிழுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள்! இளைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ள நூல் இது. அவருக்கு எமது மனமுவந்த பாராட்டுக்கள்!"- இந்நூல் மறு அச்சாகி எல்லா மக்களுக்கும் எளிதில் கிடைத்திடவேண்டும் எனும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த தமிழ்வளர்ச்சித் துறைக்கு நன்றி. தமிழும், தமிழ்நாடும் வாழ்ந்திட, அல்லும் பசுலும் அயராது உழைத்த தமிழ்நாட்டு மேனாள் முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் அவர்தம் நெறியில் தமிழையும், தமிழ்நாட்டையும் போற்றி வளர்த்து வரும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் மாண்புமிகு தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாட்டுத் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் அவர்களுக்கும் நன்றி. தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வத்தோடு நாட்டம் செலுத்தித் தமிழ்த் தொண்டாற்றிவரும் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு.மகேசன் காசிராஜன் இ.ஆ.ப. அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் தொள்கிறேன். இந்நூல் சிறப்பான முறையில் மறு அச்சுப் பெற முனைந்து உழைத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் மற்றும் அந்நிறுவன அனைத்துப் பணியாளர்களுக்கும் அச்சகத்தார்க்கும் நன்றி. இயக்குநர்<noinclude></noinclude> dtzglqdmcad0mdb3u4vcj47gmhrt3ax பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/5 250 642430 1930987 2026-05-07T16:20:35Z Info-farmer 232 ocr 1930987 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|||v}}{{rule}}</noinclude>முன்னுரை "20-ம் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணாவின் பேரிலக்கியங்கள் தனி ஓர் இடத்தைப் பெற்றுத் தனித்தன்மைப் பெற்று விளங்குபவை. சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவைகளில் தனி முத்திரையைப் பதித்த பேரறிஞர் அண்ணா கடித இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனை படைத்துள்ளார்." அண்ணாவின் படைப்புகளை ஆய்வு செய்து அறிஞர் அண்ணாவின் தமிழ்க்கொடை எனும் ஏட்டை அளித்த முனைவர் ப. ஆறுமுகம் அவர்கள், இப்படிக் குறிப்பிட் டுள்ளார்கள். " அறிஞர் அண்ணா, மடல் இலக்கியத்தை “தம்பியர் கருத்துகளை அறிதற்கும், இயக்க ஆக்க பணிகளுக்குத் தக்க செயலை மேற்கொள்ள இசைவினை பெறுவதற்கும், இவ்வுலக நடவடிக்கைகளைத் தெரிவிப்பதற்கும், இலட்சிய வெற்றிக்கான கருத்துக்களை, வழிவகைகளை திட்டங்களை அளிப்பதற்கும் ஏற்ற இலக்கிய வடிவமாக அண்ணா மடலைத் தேர்ந்து கொண்டார்." அண்ணா அவர்களே பேசுகிறபோது நாங்கள் கட்டிட மில்லாத கல்லூரிகள்' என ஒரு முறை குறிப்பிட்டுள்ளார். 'பேரறிஞர் அண்ணா அவர்கள் ஓர் பல்கலைக் கழகம். அவர் பல்கலைக் கழக துணைவேந்தர்; அவரே பேராசிரியர். அதனால்தான் அமெரிக்க நாட்டு 'யேல்' பல்கலைக் கழகம் அவரை அழைத்து சிறப்பித்தது. எந்த ஆசிய நாட்டு அறிஞருக்கும் கிடைக்காத சிறப்பு அது. அண்ணா அவர்களின் கடி.த இலக்கியத்தில் இல்லாததே இல்லை எனலாம். ஆம், மேலை நாட்டு சரித்திரம், நம் நாட்டு<noinclude></noinclude> 8fzje7pnntgulxbb85n4p7z0x1mky9o பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/6 250 642431 1930988 2026-05-07T16:21:13Z Info-farmer 232 vi 1930988 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|vi||}}{{rule}}</noinclude> சரித்திரம், சங்கத்தமிழ், நம் தமிழ் இலக்கியங்கள், இந்தியத் துணை கண்டத்தின் அரசியல் நிகழ்வுகள், தமிழ் நாட்டின் அரசியல் நிகழ்வுகள், சிறுகதைகள், சிறு நாடகங்கள். உரையாடல்கள், கவிதைகள் உரைநடைக் கவிதைகள் என பலவற்றை அளித்து சாதனைப் படைத்துள்ளார். அண்ணா அவர்கள் 'தம்பி' என விளித்து மடல் எழுதும்போது அவர் நேராகவே தம்பியருடன் போல் இருக்கும். 'தம்பி, நான் அழைக்கிறேன், இருக்கிறாயே, கோபமா? பின்னே இருக்காதா, எத்தனை நாளாயிற்று நான் உன்னிடம் உரையாற்றி' என்றும், 'என்ன செய்வது எனக்குள்ள அரசியல் பணி பற்றி உனக்குத் தெரியாதா, இடையில் நேரம் கிடைக்கும் போது உனக்கு எழுதுகிறேன். இப்போது என்ன நேரம் தெரியுமா, கரக்கை குரல் எழுப்புகிறது; கோழிக்கு ஏதோ அலுப்பு குரல் எழுப்பவில்லை, தெருவில் பெண்கள் முற்றத்தை சுத்தம் செய்து கோலமிடும் ஓசை கேட்கிறது, வெளியூரில் இருந்த கழக நண்பர்களுடன் உரையாடிவிட்டு இரவு 2 மணிக்குமேல் உட்கார்ந்து எழுதுகிறேன்; என்றெல்லாம் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள். இதில் அவர் கடிதம் எழுதும் நேரம், நடுவில் முடித்த பணிகள், 'தான்' இத்தனை நாள் எழுதாமல் போனதற்கு காரணங்கள், 'கோபித்துக் கொள்ளாதே' என தம்பியரை சமாதானம் செய்யும் பாங்கு இவை யாவும் விளங்கும். கடிதத்தில் அரசியல் நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும்போது எவரையும் புண்படுத்தாமல் நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்வதில் தனிப்பாங்கு மிளிரும். கடிதத்தைப் படிப்போருக்கும். கடிதத்தைப் படிப்பது போன்று அல்லாமல் அண்ணன் தங்களுடன் உரையாடுவது போலவே ஓர் எண்ணம் எழும். கடிதத்தின் தலைப்புகள் தனித்தன்மை விளங்குபவை. பெற்று ‘புதுக்கவிதை' என்ற சொல்லாக்கத்தை முதலில் தந்தவர் அண்ணா: தமிழில் புதிய சொற்களைத் தந்தவர் அண்ணா. புதுக்கவிதை முதலில் படைத்தவர் அண்ணா. கடிதங்களில் உள்ள உவமைகள் மிகமிகச் சிறப்பானவை. அண்ணாவின் கடிதங்களை ஆய்வு செய்து முனைவர் கு. விவேகானந்தன் அண்ணாவை உவமைகளின் வங்கி' என குறிப்பிடுவார். அண்ணா அவர்கள் கடிதங்களுக்கு தந்த தலைப்புகளில் சில வை:<noinclude></noinclude> q8lmurvoeg4wtmnjt3ml5uzjydudrog பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/7 250 642432 1930989 2026-05-07T16:22:09Z Info-farmer 232 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " துறவி காவியில்லை, உலாவும் - ஊழலும், ஆரியம் இருக்குமிடம், ஹெலிகாப்டரும் இரதமும், அகலிகையும் ஆச்சாரியாரும், புலித்தோலும் எலிவாலும், கிளி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930989 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|||vii}} {{rule}}</noinclude> துறவி காவியில்லை, உலாவும் - ஊழலும், ஆரியம் இருக்குமிடம், ஹெலிகாப்டரும் இரதமும், அகலிகையும் ஆச்சாரியாரும், புலித்தோலும் எலிவாலும், கிளிக்குப் பச்சை பூசுவதா, மின்னல் வேக மேதாவிலாசம், காடு இது நாடல்ல, சுகஸ்தான் வாசி, இன்றைய பகைவர் நாளைய நண்பர்; ஏழைச் சொல் அம்பலம் ஏறிவிட்டது, ஜனநாயக சர்வாதிகாரி, இந்தி தமிழ் மரபு அழிக்கும் செந்தீ, மற்றொரு கூவம், வாழு வாழவிடு எண்ண பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை?, இவனே தமிழ் மறவன், இந்தியர் ஆகின்றனர், புதுப்பா ஐயா! சோறு! இதோ நேரு பாரு!, நச்சரவு வளர்க்கின்றார், உன்னோடு பிறந்ததனால், கிழக்கு வெளுத்திடும் வேளை, உன்னைத்தான் நம்பியிருக்கிறேன், கருப்பு மல்லி, குன்று குடைபிடித்துக் கொள்ளுமா? தமிழர் திருநாள். அறிஞர் அண்ணாவின் கடித இலக்கியத்தைப் பற்றி முனைவர். கு. விவேகானந்தன் குறிப்பிடும்போது கடித இலக்கியம் ஓர் பண்பாட்டு பேழை' என்கிறார். இப்படிப்பட்ட பேரிலக்கியம் மக்களிடம் போய்ச் சேர வேண்டும்; அதுவும் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையிடம் போய்ச் சேர வேண்டும், அதை அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது என் பேரவா. அண்ணாவின் இந்த இலக்கியப் புதையல்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட மாற்றாரால் மதிக்கப்படவுமில்லை; மறைக்கவும் பட்டது. மாற்றார்தான் இப்படியென்றால் வேண்டியவர்களாலும் இது மறைக்கப்பட்டது, மறைக்கப் படுகின்றது என்பது தாங்கொணா வெட்கம் கலந்த வேதனை!! அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளை ஆய்வு செய்த முனைவர். இரா. சேது நான் மேற்சொன்ன கருத்தை மிக அழகாக இப்படி வெளியிட்டுள்ளார். "அறிஞர் அண்ணாவின் இலக்கியங்கள் கருத்தொருமை கொண்டவர்களின் கவனக் குறைவாலும், கருத்து வேறுபாடு கொண்டவர் புறக்கணிப்பாலும் மறைக்கப்பட்டன என நாகரீகமாக இயம்பியுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் நடாத்திய கிழமை இதழ்களான திராவிட நாடு', 'காஞ்சி' ஆகியவற்றில் 290 மடல்கள் எழுதியுள்ளார். 1955-ல் தொடங்கி 1963 வரை 'திராவிட நாடு இதழில் 171 மடல்களும் 1964ல் தொடங்கி 1969, வரை 'காஞ்சி' இதழில் 119 மடல்களும் வரைந்துள்ளார்.<noinclude></noinclude> oucurwqdj0dpndvpeullxaq12o7v49p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/8 250 642433 1930990 2026-05-07T16:23:55Z Info-farmer 232 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இப்படிப்பட்ட அண்ணாவின் பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாக தொகுத்து இன்றைய இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற, எனக்குள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930990 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|viii||}}{{rule}}</noinclude> இப்படிப்பட்ட அண்ணாவின் பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாக தொகுத்து இன்றைய இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற, எனக்குள்ள ஆவலை பூர்த்தி செய்கிற வகையில், இதன் மூலம் பெருந் தமிழ்த் தொண்டும், சமுதாயத் தொண்டும் ஆற்றுகின்ற 'பூம்புகார் பதிப்பக நிறுவனமும்' அதன் நிர்வாகி அருமைச் சகோதரர் திரு. பிரதாப் சிங் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ் சமுதாயத்தின் சார்பில் அவருக்கு நான் நன்றி சொல்லி பாராட்டி மகிழ்கிறேன். தமிழ் நெஞ்சங்களே, உலகம் முழுவதும் பரவியுள்ள என் தமிழினமே உங்கள் ஒவ்வொருவர் கையிலும் இந்த நூல் தவழட்டும்; பாதுகாக்கப்படட்டும்; அடுத்த தலைமுறைக்காக! அன்புடன், {{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_08,_தமிழ்நாடு_அரசு.pdf |Page = 8 |bSize = 519 |cWidth = 161 |cHeight = 90 |oTop = 255 |oLeft = 284 |Location = right |Description = }} {{dhr|10em}}<noinclude></noinclude> egefjn2zobvk4ln5ha83ch7v8waek20 1930991 1930990 2026-05-07T16:27:08Z Info-farmer 232 {{dhr|3em}} 1930991 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|viii||}}{{rule}}</noinclude> இப்படிப்பட்ட அண்ணாவின் பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாக தொகுத்து இன்றைய இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற, எனக்குள்ள ஆவலை பூர்த்தி செய்கிற வகையில், இதன் மூலம் பெருந் தமிழ்த் தொண்டும், சமுதாயத் தொண்டும் ஆற்றுகின்ற 'பூம்புகார் பதிப்பக நிறுவனமும்' அதன் நிர்வாகி அருமைச் சகோதரர் திரு. பிரதாப் சிங் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ் சமுதாயத்தின் சார்பில் அவருக்கு நான் நன்றி சொல்லி பாராட்டி மகிழ்கிறேன். தமிழ் நெஞ்சங்களே, உலகம் முழுவதும் பரவியுள்ள என் தமிழினமே உங்கள் ஒவ்வொருவர் கையிலும் இந்த நூல் தவழட்டும்; பாதுகாக்கப்படட்டும்; அடுத்த தலைமுறைக்காக! {{Right|அன்புடன்,|5em}} {{dhr|10em}}<noinclude></noinclude> nd9xrzzvukgsic7fw6x8lpajh36nv1n 1930992 1930991 2026-05-07T16:27:44Z Info-farmer 232 1930992 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|viii||}}{{rule}}</noinclude> இப்படிப்பட்ட அண்ணாவின் பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாக தொகுத்து இன்றைய இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற, எனக்குள்ள ஆவலை பூர்த்தி செய்கிற வகையில், இதன் மூலம் பெருந் தமிழ்த் தொண்டும், சமுதாயத் தொண்டும் ஆற்றுகின்ற 'பூம்புகார் பதிப்பக நிறுவனமும்' அதன் நிர்வாகி அருமைச் சகோதரர் திரு. பிரதாப் சிங் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ் சமுதாயத்தின் சார்பில் அவருக்கு நான் நன்றி சொல்லி பாராட்டி மகிழ்கிறேன். தமிழ் நெஞ்சங்களே, உலகம் முழுவதும் பரவியுள்ள என் தமிழினமே உங்கள் ஒவ்வொருவர் கையிலும் இந்த நூல் தவழட்டும்; பாதுகாக்கப்படட்டும்; அடுத்த தலைமுறைக்காக! {{Right|அன்புடன்,<br> {{larger|பரிமளம்}}|5em}} {{dhr|10em}}<noinclude></noinclude> 1hknlzfg4wbbpqzeigon5o60v61lnoe பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/892 250 642434 1930994 2026-05-07T17:15:17Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நுட்பமான கலையாகவும்‌, கட்டடக்கலை பயன்‌ மிகுதியுடைமையால்‌ தாழ்ந்த கலையாகவும்‌ பாகுபடுத்‌தப்படுகன்றன. ஒவ்வொரு கலையிலும்‌ உட்பிரிவுகள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930994 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலை|864|கலை}}</noinclude>நுட்பமான கலையாகவும்‌, கட்டடக்கலை பயன்‌ மிகுதியுடைமையால்‌ தாழ்ந்த கலையாகவும்‌ பாகுபடுத்‌தப்படுகன்றன. ஒவ்வொரு கலையிலும்‌ உட்பிரிவுகளாகப்‌ பாகுபாடுகள்‌ பல உள்ளன. எடுத்துக்காட்‌டாக, இசையைச்‌ சிறிது காண்கையில்‌ மிடற்றிசை (Vocal Music) என்றும்‌, கருவியிசை (Instrumental Music) என்றும்‌ வகைமையுண்டு. இசைக்கருவிகளுள்‌ நரம்பிசைக்கருவி (Stringed Instrument), மோது இசைக்கருவி அல்லது தோற்கருவி (Percussion Instrument), துளைக்கருவி (Wind Instrument), கஞ்சக்‌ கருவி (Bell-Metal Instrument) என வகைகள்‌ உண்டு அவை ஒவ்வொன்றிலும்‌ பல்வேறு இசைக்கருவிகள்‌ உள்ளன. பொதுவாக, இசை நுட்ப நோக்கில்‌ வகைமைப்படுத்தி இன்னிசை (Melodious Music) என்பதனை அடிப்படையாகக்‌ கொண்டு, இந்திய இசையென்றும்‌, ஒத்திசை அல்லது ஒருங்கிசை (Harmonious Music) என்பதனை அடிப்படையாகக்‌ கொண்டு மேனாட்டிசையென்றும்‌ காணலாம்‌. இந்திய இசை என நோக்குகையில்‌ கருநாடக இசை, இந்துசுதானி இசை ஆகிய உட்பிரிவுகள்‌ உண்டு. இவ்வாறாகக்‌ கலையின்‌ பாகுபாடுகள்‌ பலவாக விரிந்து பரந்துள்ளன. இவ்வாறெல்லாம்‌ பாகுபாடுகள்‌ பலவாகவுள்ள கலைகளையெல்லாம்‌ எவ்வாறேனும்‌ எண்ணிக்கையடிப்படையில்‌, வகைப்படுத்த முயன்றனர்‌. அவ்வாறான முயற்சியின்‌ விளைவாகக்‌ கலைகள்‌ 64 என்பது பொதுவாக எல்லா இந்தியப்‌ பேரிலக்கியங்களிலும்‌ குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்‌றின்‌ பெயர்களும்‌ தன்மையும்‌ மக்கள்‌ புரிந்து கொள்ளுதற்கு இராமாயணம்‌, காதம்பரி, தசகுமார சரித்திரம்‌ முதலிய காப்பியங்களும்‌, வாத்சாயனர்‌ எழுதிய காமசூத்திரமும்‌, தண்டி எழுதிய காவியாதர்சமும், சில தந்திர சாத்திர நூல்களும்‌ பயன்படுகின்றன. ஆயகலைகள்‌ அறுபத்தநான்கு என்பதை, ‘எண்ணெண்கலையோர்‌’ என்று சிலப்பதிகாரம்‌ (14:167) குறிப்பிடுதலாலும்‌ அறியலாம்‌. சமண நூல்கள்‌ ஆடவர்‌ கலைகள்‌ 72 என்றும்‌, மகளிர்‌ கலைகள்‌ 64 என்றும்‌ குறிப்பிடுகின்றன. ஆனால்‌, நூல்களில்‌ வருணிக்கும்‌ போது 72க்கு மேலும்‌ கலைகள்‌ கூறப்படுகின்றன. அவற்றுள்‌ பல பழங்கலைகளின்‌ உட்பிரிவுகளாகவுள்ளன. அனைத்‌தையும்‌ நோக்குகையில்‌ கலை என்ற வளாகத்துள்‌ உலகத்தில்‌ காணலாகும்‌ பல துறைகளிலுமுள்ள வித்தைகளும்‌ நுண்கூறுகளும்‌ கொணரப்படும்‌ முயற்சி தென்படும்‌. அறுபத்து நான்கு கலைகளை ஆராய்ந்தால்‌, அவற்றை அழகுக்‌ கலைகள்‌, அறிவுக்‌ கலைகள்‌, பயன்‌படு கலைகள்‌, உடற்பயிற்சி, விளையாட்டு, பொழுதுபோக்கு, இன்பத்திற்கு உதவுபவை, சில்லறைப்பொது, அறிவுகள்‌ என்ற வகைகளில்‌ அடக்கக்‌ காணலாம்‌. அவற்றுள்‌ முதலிடம்‌ பெறுங்‌ கலைகளாக (நிருத்தியம்‌), பாடல்‌, இசைக்‌ கருவிகள்‌, வீணை — தமருகம்‌, வாத்தியம்‌, ஓவியம்‌, கவிதை (காவியக் கிரியை) ஆகியவற்றை வாத்சாயனர்‌ குறிப்பிடுகிறார்‌. பிற கலைகளையெல்லாம்‌ கவிதைக்கு உதவும்‌ அறிவுகள்‌, இலக்கியத்தை அடிப்படையாகக்‌ கொண்டு அறிவு, சொல்‌ ஆகியவற்றின்‌ தேர்ச்சிக்கும்‌ பொழுது போக்கிற்கும்‌ உதவும்‌ கலைகள்‌, மொழிகளை அடிப்‌படையாகக்‌ கொண்ட கலைகள்‌, இலக்கியப்‌ பயிற்சியுடன்‌ தொடர்புள்ள வேறு சில கலைகள்‌, வீட்டிலும்‌ வாழ்க்கையிலும்‌ அழகையும்‌ சுவையையும்‌ மேம்‌படுத்த உதவுவன, உடலலங்காரத்திற்கானவை, மற்ற அறிவுகள்‌, விளையாட்டு பொழுதுபோக்கற்‌கானவை என்ற பிரிவுகளுள்‌ அடக்கிக்‌ காண்கிறார்‌. இவற்றைத்‌ தவிர 65–ஆவது கலையாகப்‌ ‘புட்பசுகடிகா’ என்ற ஒன்றனைக்‌ குறிப்பிடுகிறார்‌. கலைகளைப்‌ பற்றிய அட்டவணை நூல்களில்‌ சிற்‌சில மாறுதல்களுடன்‌ அமைந்துள்ளது. நாட்டு நலத்‌திற்கும்‌ பெருமைக்குமுரிய கலைஞான வகைகள்‌ அறுபத்து நான்காகக்‌ கணக்கிட்டு உரைக்கப்‌படும். அவையாவன 1. அக்கர இலக்கணம்‌, 2. இலிகிதம், 3. கணிதம்‌, 4. வேதம்‌, 5. புராணம்‌, 6. வியாகரணம்‌, 7. நீதிசாத்திரம்‌, 8. சோதிடநூல்‌, 9. தரும சாத்திரம்‌, 10. யோகநூல்‌, 11. மந்திரநூல்‌, 12. சகுன நூல்‌, 13. சிற்ப நூல்‌, 14. மருத்துவ நூல்‌, 15. உருவ சாத்திரம்‌, 16. இதிகாசம்‌, 17. காவியம்‌, 18. அலங்காரம்‌, 19. மதுர பாடனம்‌, 20. நாடகம்‌, 21. நிருத்தம்‌, 22. சத்த பிரமம்‌, 23. வீணை, 24. வேணு, 25. மிருதங்கம்‌, 26. தாளம்‌, 27. அத்திர பரீட்சை, 28. கனக பரீட்சை, 29. இரதப்‌ பரீட்சை, 30. கச பரீட்சை, 31. அசுவ பரீட்சை, 32. இரத்தினப்‌ பரீட்சை, 33. பூ பரீட்சை, 34. சங்கிராம இலக்கணம்‌, 35. மல்யுத்தம்‌, 36. ஆகருடணம்‌, 37. உச்சாடனம்‌, 38. வித்துவேடனம்‌, 39. மதன நூல்‌, 40. மோகனம்‌, 41. வசீகரணம்‌, 42. இரசவாதம்‌, 43. காந்தருவ வாதம்‌, 44. பைபீலவாதம்‌, 45. கௌத்துகவாதம்‌, 46. தாதுவாதம்‌, 47. காருடம்‌, 48. நட்டம்‌, 49. முட்டி, 50. ஆகாயப்‌ பிரவேசம்‌, 51. ஆகாயசமனம்‌, 52. பரகாயப்‌ பிரவேசம்‌, 53. அதிரிச்யம்‌, 54. இத்திரசாலம்‌, 55. மகேந்திர சாலம்‌, 56. அக்னித்தம்பம்‌, 57. சலத்தம்பம்‌, 58. வாயுத்தம்பம்‌, 59. திட்டித்தம்பம்‌, 60. வாக்குத்‌தம்பம்‌, 61. சுக்கிலத்தம்பம்‌, 62. கன்னத்தம்பம்‌, 63. கட்கத்தம்பம்‌, 64, அவத்தைப்‌ பிரயோகம்‌. {{Right|<b>செ.வை.</b>}} {{nop}}<noinclude></noinclude> d0h7s82ybdf0vpvci2dee81paxoudcf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/893 250 642435 1930998 2026-05-07T17:35:59Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{larger|<b>கலைக் களஞ்சியக்காரர்கள்:</b>}} பிரான்சில் கி.பி. 1751-ஆம் ஆண்டில் சிறந்த அறிவுத் தொகுப்பு நூலாகக் கலைக் களஞ்சியம் (Encyclopapedia) 29 வெளியிடப்பட்டத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930998 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலைக்‌ களஞ்சியக்காரர்கள்‌|865|கலைக்‌ களஞ்சியக்காரர்கள்‌}}</noinclude>{{larger|<b>கலைக் களஞ்சியக்காரர்கள்:</b>}} பிரான்சில் கி.பி. 1751-ஆம் ஆண்டில் சிறந்த அறிவுத் தொகுப்பு நூலாகக் கலைக் களஞ்சியம் (Encyclopapedia) 29 வெளியிடப்பட்டது. இவ்வரிய தொகுதிகளில் தொகுப்புக்குத் தரமான கட்டுரைகள் எழுதி உதவி செய்தும், பதிப்பிக்கும் பணிக்கு வேண்டும் பொருளுதவி செய்தும் வந்த நன்மக்களே கலைக்களஞ்சியக்காரர்கள் (Encyclopaedists) எனப்படுவோராவர். தி. அலம்பர்ட்டு (D’ Alombert), தெனிசு திடரோ (Denis Diderot), உரூசோ (Rousseau), தர்கே (Turgot), கண்டார்சே (Condorcet), பாம்படோர் அம்மையார் (Madame de Pompadour), வால்ட்டேர் (Voltaire) முதலியோர் கலைக்களஞ்சியக்காரருள் குறிப்பிடத்தக்கவராவர். <b>தி’ அலம்பர்ட்டு</b> (கி.பி. 1717-கி.பி. 1783): சிறந்த கணிதப் புலவராகவும், தத்துவ ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் புகழுடன் விளங்கிய தி’ அலம்பர்ட்டு பிறந்தவுடன் தாயினால் கைவிடப்பட்டு, பின்னர்த் தந்தையின் ஆதரவுடன் சிறிது கல்விப்பயிற்சி பெற்று, பின்னர்த் தாமே பயின்று வந்தார். இவர் கணிதத்தில் பல அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுப் புகழ் பெற்றதனால், பிரெஞ்சு அறிவியற் கழகம் (French Academy of Sciences) இவரை கி.பி. 1741–இல் ஓர் உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டது. இவர் கணிதத்தில் புதிதாகக் கண்டுபிடித்துக் கூறிய விதி அலம்பர்ட்டு விதி என்று கூறப்படுகிறது. இவர் அறிவுக்கும் இயற்கைக்கும் மதிப்புக் கொடுத்து, இறைவெளிப்பாடு, மறைநூல் மேற்கோள் சார்பு முதலியவற்றை ஏற்றுக்கொள்ளாமல், பழைய கொள்கைகளையும் நிறுவனங்களையும் புறக்கணித்து, சமூகச் சீர்திருத்தங்கள் செய்யப்படுதல் வேண்டுமென்று கூறிய ஒரு பகுத்தறிவுச் சிந்தனையாளராவார். இவர் சமயப் பொறையையும் ஆதரித்த அறிவு விளக்கக் காலத்தைச் (Age of Enlightenment) சேர்ந்தவர். இவ்வறிவு வளர்ச்சிச் சிந்தனையாளரோடு இவர் தொடர்பு கொண்டு, அறிவியல் மக்கள் நலனுக்காக அவர்களிடையே பரப்பப்படுதல் வேண்டுமென்று ஆர்வம் கொண்டார். அதன் காரணமாக இவர் கி.பி. 1746-இல் பிரெஞ்சுக் கலைக் களஞ்சியக்காரர்களோடு தொடர்பு கொண்டார். திடரோ கலைக் களஞ்சியத்தின் பொதுப் பதிப்பாசிரியராகவும், இவர் அதில் கணித, அறிவியல் கட்டுரைகளைப் பதிப்பிக்கும் ஆசிரியராகவும் அமர்த்தப்பட்டனர். கலைக்களஞ்சியத்திற்கு இவர் பல கட்டுரைகளை எழுதி, அவற்றின் வாயிலாகப் பல அறிஞர்களின் ஆதரவு கலைக்களஞ்சியத்துக்குக் கிடைக்குமாறு செய்தார். இவருடைய முயற்சியால் கலைக்களஞ்சியத்தின் முதல் தொகுதி கி.பி. 1751-இல் வெளிவந்தது; இவ்வாறு இவர் அதனை அறிமுகம் செய்து, அது எவ்வாறு தம் காலத்திய எல்லாத் துறை பற்றிய அறிவுத் தொகுப்பாகவும் அமைந்துள்ளதென்று காட்டினார். கலைக்களஞ்சியத்தைக் குறை கூறியவர்களுக்கு விடையாக, இவர் கலைக்களஞ்சியத்தின் மூன்றாம் தொகுதிக்கு ஒரு முன்னுரை எழுதினார். பின்னர்ச் செனிவாவைப் பற்றிக் கலைக்களஞ்சியத்தில் ஒரு கட்டுரைக்கு வேண்டிய செய்திகளைத் திரட்டுவதற்கு அந்நகருக்குச் சென்று, உருசேரவுடன் தொடர்புகொண்டு, பல செய்திகளைத் திரட்டிக் கலைக்களஞ்சியத்தில் வெளியிட, அந்நகர மக்கள் இவருடைய கருத்துகளை மறுக்க, அதன் பின்னர் இவர் கலைக்களஞ்சியப் பதிப்பாசிரியர் பொறுப்பை விடுத்துக் கணித, அறிவியல் கட்டுரைகளை எழுதிப் புகழ்பெற்றார். இவர் புலமையின் காரணமாக இவரை அக்காலப் பிரசிய அரசர் இரண்டாம் பிரடரிக்கும், உருசிய அரசி காதரைனும் மதித்தனர். உரூசோவைப் போல இவரும் பல இசைக் கட்டுரைகளை எழுதிப் பிரெஞ்சுக் கலைக்களஞ்சியத்துக்கு உதவினார். அவருடைய ஆய்வுகளும், கட்டுரைகளும், ஓர் அறிவியல் தத்துவத்தை (Philosophy of Science) வகுக்குமாறு இவரை உயர் நெறிப்படுத்தின. இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் அறிவியலின் பல்வேறு கிளைகளுக்குமிடையே ஓர் உள் இணைப்பை ஏற்படுத்தக்கூடிய சில விதிகளை வகுக்குமாறு பகுத்தறிவாளர்களைத் (Rationalists) தூண்டின. இவருடைய கருத்துகள் எல்லா அறிவியல் தொகுதிகளுக்குமிடையே இறுதியாக ஓர் ஒருமைத் தன்மை (Unity) உள்ளதென்று யாவருக்கும் காட்டின. <b>தெனிசு திடரோ</b> (கி.பி. 1713-கி.பி. 1784): பிரெஞ்சுக் கலைக்கிளஞ்சியத்தைப் பதிப்பித்த முதன்மைப் பதிப்பாசிரியர் திடரோ ஆவார். இவர் இளமையில் பாரிசில் தொடக்க, முதுகலைக் கல்விப் பயிற்சியை முடித்த பின்னர், அறிஞர்களான உரூசோ, காண்டிலேகு (Condillac) ஆகியோரின் நண்பர் ஆயினார். இவர் கி.பி. 1748–இல் கூட்டுப் பதிப்பாசிரியராக தி அலம்பர்ட்டுடன் சேர்ந்து, கலைக்களஞ்யெத்தைப் பதிப்பிக்கும் வேலையைத் தொடங்கினார். அவரே, அதற்குப் பல தரமான கட்டுரைகளை எழுதி வழங்கி, கி.பி. 1772-இல் கலைக்களஞ்சியப் பணியை நிறைவேற்றினார். இவருடைய கொள்கை நம்பிக்கையற்ற, ஐயப்பாட்டுக் கொள்கையாக (Skepticism) முதலிலிருந்து, பின்னர்ப் பொருளியல்வாதமாக (Materialism) ஆயிற்று. <b>உரூசோ</b> (கி.பி. 1712–கி.பி. 1778) (காண்க: உரூசோ வாழ்க்கை வரலாறு.) திடரோவின் தூண்டுதலின்மேல் இவர் கி.பி. 1750-இல் திசான் கழகத்தார்<noinclude> <b>வா.க. 6 – 55</b></noinclude> ssczvfurkm9bcx9qyv7865ehh087u4w பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/894 250 642436 1930999 2026-05-07T18:01:33Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "(Dijon Academy) நடத்திய ஒரு கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு, ‘அறிவியல்களும், கலைகளும் மீண்டும் யாவரும் கற்பதற்குக் கொண்டுவரப்பட்டதனால், மக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1930999 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலைக்‌ களஞ்சியக்காரர்கள்‌|866|கலைக்‌ களஞ்சியக்காரர்கள்‌}}</noinclude>(Dijon Academy) நடத்திய ஒரு கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு, ‘அறிவியல்களும், கலைகளும் மீண்டும் யாவரும் கற்பதற்குக் கொண்டுவரப்பட்டதனால், மக்களுடைய ஒழுக்க வாழ்வு தூய்மை அடைந்ததா?’ என்ற தலைப்பில் சிறந்த கட்டுரை எழுதி முதற்பரிசு பெற்றார். அதில் இவர் சுதந்திரம் பற்றியும், மன்னர்களின் கொடுங்கோலாட்சியைப் பற்றியும், குருமாரின் போலித்தனத்தைப் பற்றியும் கருத்துக்களைத் துணிச்சலோடும் கடுமையாகவும் எடுத்துக்கூறி, அறிவியலும் கலைகளும் இலக்கியமும் மக்களை அடிமைப்படுத்திக் கெடுப்பனவென்றும், அவை செல்வரைப் பற்றிப் பொய்யான செய்திகளைப் பரப்புகின்றன என்றும் கூறினார். இவர் சிறு நாடகங்களும் இசைக்கட்டுரைகளும் எழுதி, இத்தாலிய இசைக் கலையே பிரெஞ்சு இசைக்கலையினும் இயற்கையோடியைந்தது என்று எடுத்துக்காட்டினார். பல இசைக்கட்டுரைகளை எழுதி, திடரோ பதிப்பித்த கலைக்களஞ்சியத்துக்கு அளித்தார். <b>தர்கே (கி.பி. 1727–கி.பி. 1781):</b> பிரெஞ்சு அரசர்கள் 15, 16–ஆம் உலூயிகளின் ஆட்சிக்காலங்களில் உயர் பதவியிலிருந்து, நிதி, ஆட்சி, அரசியல் சீர் திருத்தங்களைக் கொண்டுவர முயன்று, அவற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய எதிர்ப்புக்கு ஆளாகி இவர் பதவி இழந்தார். இவர் அறிவியலான ஆய்வு மனப்பான்மையும், தாராளச் சீர்திருத்தக் கருத்துகளும், சமயப்பொறைக் கருத்துகளும், சமூக வளர்ச்சியிலீடுபாடும் உடையவர், பிரெஞ்சு இயற்கைக் கோட்பாட்டாளர்களுன் (Physiocrats) ஒருவராகிய இவர், பிரெஞ்சுக் கலைச்களஞ்சியக்காரருள் ஒருவராக எண்ணப்படுகிறார். <b>கடார்சே (கி.பி. 1743–கி.பி. 1794):</b> அறிவு விளக்கக் காலத்தைச் சேர்ந்தவரும், பிரெஞ்சுத் தத்துவ ஆசிரியரும், கணிதப் புலவருமாகிய இவர் சமூக முன்னேற்றக் கருத்துகளையும், கல்விச்சீர்திருத்தக் கருத்துகளையும் பரப்பித் தொண்டு செய்தார். இவர் பிரெஞ்சு அறிவியல் கழகத்தின் (French Academy of Sciences) உறுப்பினராகித் தம் காலச் சிறந்த புலவர்களின் நண்பராகவுமாயினார். இவர் பிரெஞ்சுத் தத்துவ ஆசிரியரான தி அலம்பர்ட்டின் ஆதரவைப் பெற்றவர். பிரெஞ்சுக் கலைக்களஞ்சியத்தை உருவாக்குதலில் இவர் பங்கு கொண்டார். இவருடைய முக்கியகருத்து, மனித இனம் இறுதியான, முழுமையான நிலையை நோக்கித் தொடர்ச்சியாக முன்னேறி வருகிறதென்பதாகும். <b>பாம்படோர் அம்மையார் (கி.பி. 1721–கி.பி. 1764):</b> பிரெஞ்சு அரசர் 15–ஆம் உலூயியின் செல்வாக்கு மிக்க காமக்கிழத்தியாகிய இவர் இலக்கியங்கள், கலைகள் ஆகியவற்றின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டு, அவற்றின் புகழ்மிக்க ஆதரவாளராகவும் இருந்தார். இவரே அரசர் அதிகாரத்தை 20 ஆண்டுகளாக இயக்கினார். இவருடைய ஆக்கப்பணிகளுள் குறிப்பிடத்தக்கது, பிரெஞ்சுக் கலைக்களஞ்சியத்துக்குக் கட்டுரைகள் எழுதி வழங்கியும், அதனைப் பதிப்பித்தும், நற்பணி செய்த தி’ அலம்பர்ட்டு, திடரோ முதலிய புலமை மிக்கோருக்கெல்லாம் பெருமளவு நல்லாதரவு அளித்ததே. எனவே, இவரும் கலைக்களஞ்சியக்காரருள் ஒருவராக மதிக்கப்படுகிறார். <b>வால்ட்டேர் (கி.பி. 1694–கி.பி. 1778)</b> கொடுங்கோலாட்சியையும் குறுகிய மனப்பான்மையையும் கொடுமையையும் அச்சமின்றி எதிர்த்துப் போராடிய வரும், ஆய்வுத் திறனும் நகைச்சுவையும் வஞ்சப் புகழ்ச்சித் திறனும் (Satire) உடையவருமாவார். அறிவு விளக்கக் காலத்தைச் சேர்ந்தவர்; ஐரோப்பிய நாகரிகத்தைத் தம் நூல்களினாலும் செயல்களினாலும் ஒரு குறிப்பிட்ட வழியில் செய்துமாறு இயக்கியவர். இவர் இளமையில் பெற்றோரை இழந்தார்; வளர்ப்புத் தந்தையின் ஆதரவில் வளர்ந்தார்; இயேசு சங்கத்தாருடைய கல்லூரியில் பயிற்சி பெற்றார். ஆனால், இவரிடம் சமயக்கல்வியில் வெறுப்பும் சுய சிந்தனையில் நம்பிக்கையும், இலக்கியம், நாடகம், சமூக வாழ்வு முதலியவற்றில் ஈடுபாடும் வளர்ந்தன. கட்டுப்பாடில்லாத சிந்தனை ஆற்றலை வளர்த்தலில் இவர் பேரார்வம் கொண்டிருந்தார். சில காலம் இவர் ஏகு (The Hague) நகரிலுள்ள பிரெஞ்சுத் தூதரலுவலகத்தில் பணி செய்தார். பாரிசுக்குத் திரும்பி வந்து, தம் நகைச்சுவையான உரைகளின் வாயிலாகப் பணிசெய்தார். அவை இவருக்குப் புகழையும், ஓய்வூதியத்தையும் அவைக் களப்புலவரென்ற நிலையையும் தந்தன. அறிவாராய்ச்சியின் வளர்ச்சி, சுதந்திரச் சிந்தனை ஆகியவற்றை ஆதரித்த இங்கிலாந்து நாட்டைப் பாராட்டிய இவர், சிறிது காலம் பிரான்சிலிருந்து நாடு கடத்தப்பட்டு, இங்கிலாந்தில் தங்கினார்; அங்கு ஆங்கிலப் புலவர்களோடு நட்புக் கொண்டார்; அங்கு ஆள் சுதந்திர உரிமைப் போற்றப்படுவதன் காரணமாக, ஐசக் நியூட்டன், சான் இலாக்கு முதலியோர் அறிவியல் சிந்தனை வளர்ச்சியில் முன்னணியிலிருப்பதைச் சுட்டிக் காட்டினார். பின்னர்ப் பாரிசுக்குத் திரும்பி வந்து, கற்பனையாகத் ‘தத்துவக் கருத்துகள்’ (Letters Philosophiques) என்ற நூலொன்று எழுதி, அதில் ஆங்கில அரசியல் முறை, அந்நாட்டு வாணிபம் இலக்கியம் முதலியவற்றின் சிறப்புகளைச் சுட்டிக் காட்டி, தன் ஒறுப்பின் வழியாகத் (Self Penance) துறக்கம் அடைதல் வாழ்வின் நோக்கம் அன்று<noinclude></noinclude> 69mohh4orkh476br9gm1vvn32bj9syq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/895 250 642437 1931006 2026-05-07T18:31:21Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என்றும், அறிவியல்களிலும் கலைகளிலும் முன்னேற்றத்தை உண்டாக்கி மக்களுக்கு இன்பம் கிடைக்குமாறு செய்வதே இயற்கை அவர்களுக்கு வகுத்த நிறைவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931006 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலைக் களஞ்சியக்காரர்கள்|867|கலைக்களஞ்சியம்}}</noinclude>என்றும், அறிவியல்களிலும் கலைகளிலும் முன்னேற்றத்தை உண்டாக்கி மக்களுக்கு இன்பம் கிடைக்குமாறு செய்வதே இயற்கை அவர்களுக்கு வகுத்த நிறைவான வாழ்க்கை ஆகுமென்றும், ஐரோப்பிய மக்களுக்கு எடுத்துக் கூறினார். இவ்வுயரிய கருத்தைக் கூறும் இவர் நூல் மனித சிந்தனை வரலாற்றில் ஒரு முக்கியமான நிலையைச் (Stage) சுட்டிக் காட்டிடுகிறதென்றும், அது கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் தத்துவத்தைக் காட்டுவதோடு, இக்கால மனித அறிவின் போக்கை விளக்குகிறதென்றும் திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். இவ்வாறு இவர் தம் நூல்களின் வாயிலாக ஒரு கலைக்களஞ்சியத்துக்குப் பொருளளிக்கக் கூடிய அளவுக்கு அறிவு வளர்ச்சி பெற்றிருந்தார். இவர் பிரசிய மன்னர் இரண்டாம் பிரடரிக்கின் உற்ற நண்பராகப் பெர்லினில் சிலகாலம் தங்கிவிட்டுப் பின்னர்ச் சுவிட்சர்லாந்துக்கு வந்தார்; செனிவா நகரத்து மக்களால் சமயப் பொறைக் கருத்துகளைத் துணிந்து வெளியிட்ட சுய சிந்தனையாளர் என்று வரவேற்பளிக்கப்பட்டார். ஆனால், இவருடைய சில கருத்துகளுக்கு எதிர்ப்பும் தோன்றிற்று. பிரஞ்சுக் கலைக்களஞ்சியத்தின் ஏழாம் தொகுதி கி.பி. 1757–இல் திடரோவினால் பதிப்பிக்கப்பட்ட போது, அதில் வால்ட்டேரின் தூண்டுதலின் பேரில் செனிவாவைப் பற்றி ஒரு கட்டுரையை தி’ அலம்பர்ட்டு எழுதிச் சேர்ந்திருந்தார். செனிவா நகர கால்வினிய கிறித்தவர்கள் நாடகம், இசை முதலிய நுண்கலைகளை ஒதுக்கிவிட்டு, கால்வின் வகுத்த கடுமையான கிறித்தவ வாழ்க்கை முறையைக் கையாண்டனர். அலம்பர்ட்டு எழுதி கட்டுரையில் செனிவாவில் ஒரு நாடக அரங்கை நிறுவுதல் வேண்டுமென்பதும் அங்குள்ள கிறித்தவக் குருமார்கள் கிறித்துவின் இறைமைத் தன்மையை (Divinity) மறுத்த பாராட்டுக்குரியவர்கள் என்பதும் கூறுப்பட்டிருந்தன. இத்தகைய சுதந்திர இயல்பின் கருத்துகளைக் கூறியவர் வால்ட்டேரே என்று யாவரும் உணர்ந்து கடும் எதிர்ப்புத் தெரிவிக்கவே, கலைக்களஞ்சிய வெளியீடு நிறுத்தப்பட்டது. வால்ட்டேர் பிரான்சில் பெர்னி (Ferney) என்ற சிறு பண்ணை முதலாளியாக இறுதி நாட்களைக் கழித்தார். அங்கு இவர் உரிமையற்ற வேலையாட்களுக்கு உரிமை வழங்குதல் வேண்டுமென்றும், சித்திரவதைத் தண்டனைகளை ஒழித்து, மனித உரிமைகளுக்கு மதிப்புத் தருதல் வேண்டுமென்றும் உரையாற்றினார்; சமயப் பொறையை எதிர்த்த கிறித்துவத் திருச்சபையை இகழ்ந்து, எளிய இறைமைக் கோட்பாடே மனிதனுடைய எதிர்கால வாழ்வுக்கு உகந்ததென்று கூறினார்; அரசின் குடிமை அதிகாரத்தை வலியுறுத்தினார். இவ்வாறு வால்ட்டேர் ஒரு தாராள அரசியல் சிந்தனையாளராக விளங்கினார். {{Right|<b>பா.சூ.</b>}} {{larger|<b>கலைக்களஞ்சியம்:</b>}} கலை, களஞ்சியம் என்னும் இரண்டு தமிழ்ச் சொற்களால் ஆன கலைக் களஞ்சியம் என்னும் தொடர் ‘என்சைக்ளோபீடியா’ (Encyclopaedia) என்ற ஆங்கிலத் தொடருக்குரிய பொருளைக் குறிக்கிறது; அதாவது, எல்லாக் கலைகளையும் பற்றிய செய்திகளின் தொகுப்பு எனப் பொருள்படுகிறது. நெல்லைத் திரட்டிவைக்கும் இடம் நெற்களஞ்சியம் எனப்படுவதுபோல், கலைகள் தொடர்பான செய்திகளைத் தொகுத்துத் தரும் நூல் கலைக்களஞ்சியம் எனப்படுகிறது. ‘என்சைக்ளோபைடியா’ (Encyklopaideia) என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து ‘என்சைக்ளோபிடியா’ என்னும் சொல்லை ஆங்கிலேயர்கள் தழுவிக்கொண்டனர். ஆங்கிலச்சொல் தமிழரோ அவ்வாறு செய்யாமல், தரும் பொருளை அடிப்படையாகக் கொண்டு கலைக் புதுச்சொல்லை உருவாக்கிக் களஞ்சியம் என்னும் கொண்டனர். மனிதன் பண்டுதொட்டுத் தன் அறிவு முயற்சியாலும், ஆன்ம முயற்சியாலும், உடல் உழைப்பாலும் எவ்வெவற்றைச் சாதித்தானோ, அவற்றையெல்லாம் எழுத்து வடிவில் தரும் ஒரு நூல் என்று இதனைக் கொள்ளலாம். மானுட வரலாற்றின் கூறுகளையெல்லாம் ஓரிடத்தே பார்த்து அறிந்துகொள்ளும் வாய்ப்பினை அளிக்கிற காரணத்தால் கலைக் களஞ்சியம் மிகவும் இன்றியமையாத ஓர் உசாத் துணையாகிறது. பெரும்பயன் தரும் இத்தகைய கலைக்களஞ்சியம் எவ்வாறு உருவாகியது? என்னென்ன உடையது? எத்தனை வகைப்படும்? இந்திய மொழிகளில் இது எவ்வாறு வளர்ந்துள்ளது? இவை பற்றிய விவரங்கள் அறியத்தக்கவை. அமைப்புகளை <b>இன்றியமையாமை:</b> மனித வாழ்க்கையின் நெடிய பயணத்தின் மத்தியில் மக்கள் மேலும் முன்னேறிச் செல்லும் படிநிலையில் உள்ளனர். அவ்வாறு முன்னேறிச் செல்வதற்கு இருவகை அறிவு தேவைப்படுகிறது. ஒன்று, மானுட இனம் இதுவரை முன்னேறிய அளவும், அந்த முன்னேற்றத்தின்போது அதற்கு ஏற்பட்ட அனுபவமும் ஆகிய கடந்தகால வரலாறு; மற்றொன்று, இவ்வாறு கிடைத்த பழம் வரலாற்றை வைத்துக்கொண்டு மேலும் முன்னேறுவதற்கான தொலைநோக்கு அறிவு. இந்தப் பழம் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள உதவுவதுதான் கலைக்களஞ்சியத்தின் நோக்கம். இன்றைய மானுட இனத்தின் தெளிவான சிந்தனைக்கு முன்னையோர் பெற்ற அறிவுச் செல்வத்தை அறிந்து கொள்ளுதல் அடிப்படையானது என்று பழம்பெரும் கிரேக்க<noinclude> <b>வா.க. 6 – 55அ</b></noinclude> thvke7dmpv99yi17mdp93q2zqenadtz வாழ்வியற் களஞ்சியம் 1/முன்னுரை 0 642438 1931065 2026-05-08T04:21:19Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = முன்னுரை | previous = [[..//]] | next = [[../நெறிப்படுத்துங்‌ குழு/]] | notes = }} <pages index="வாழ்வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931065 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = முன்னுரை | previous = [[..//]] | next = [[../நெறிப்படுத்துங்‌ குழு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="9" to="11" fromsection="" tosection="" /> m74e3wottum02mrc195satmpypyii9d வாழ்வியற் களஞ்சியம் 1/நெறிப்படுத்துங்‌ குழு 0 642439 1931067 2026-05-08T04:27:52Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = நெறிப்படுத்துங்‌ குழு | previous = [[../முன்னுரை/]] | next = [[../கருத்தறி குழு/]] | notes = }..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931067 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = நெறிப்படுத்துங்‌ குழு | previous = [[../முன்னுரை/]] | next = [[../கருத்தறி குழு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="12" to="12" fromsection="" tosection="" /> rxxzz14gqkyfes54zl0a8bkeo4utqoj வாழ்வியற் களஞ்சியம் 1/கருத்தறி குழு 0 642440 1931069 2026-05-08T04:36:13Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = கருத்தறி குழு | previous = [[../நெறிப்படுத்துங்‌ குழு/]] | next = [[../பதிப்புக்‌ குழு/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931069 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = கருத்தறி குழு | previous = [[../நெறிப்படுத்துங்‌ குழு/]] | next = [[../பதிப்புக்‌ குழு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="13" to="13" fromsection="" tosection="" /> lnz5e6spwgwgi92km1tzz20jv5yp4vl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/11 250 642441 1931071 2026-05-08T04:43:15Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தம்பி/ ஆலிங்கனமும் கடிதம் : 87 அழிவும்! சட்டசபை நுழையும் காங்கிரசார் நிலையும் 'காங்கிரசில் முதலாளிகள் இன்று சரியாகப் பதினொரு மணிக்கு, கழக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931071 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude>தம்பி/ ஆலிங்கனமும் கடிதம் : 87 அழிவும்! சட்டசபை நுழையும் காங்கிரசார் நிலையும் 'காங்கிரசில் முதலாளிகள் இன்று சரியாகப் பதினொரு மணிக்கு, கழகத்தவர் பதினான்கு பேர்களுடன், என் அண்ணன், சென்னை சட்டசபை சென்று அமரப்போகிறார்" என்று, அகமும் முகமும் மலர்ந்த நிலையில், பெரியதோர் வெற்றி, புதியதோர் வெற்றி பெற்றோம் என்ற களிப்புடன், உன்போன்ற உள்ளம் கொண்ட எண்ணற்றவர்கள், பேசிக்கொண்டிருக்க, இந்தச் சனியன்கள் இன்று சட்டசபை நுழைகின்றனவாம்; பதினொரு மணிக்காம்! காலம் இப்படியுமா கெட்டுவிட வேண்டும்? கமலம் பூத்துக் குலுங்கும் தடாகத்தில், கசுமலம் சேரு கிறது. கண்ணுக்குக் கண்ணான காமராஜர் கொலுவீற்றிருக்கும் மன்றத்திலே, இந்த கண்ணீர்த் துளிகள்' செல்லுகின்றனவே!" என்று தாமாக வீணாக வேதனையை வருவித்துக் கொண்டு அவதிப்படுவோர் அங்கலாய்த்துக் கெரண்டிருக்க, 'அடுக்குமொழிபேசி, ஆளை மயக்கி, ஆகாத திட்ட மெலாம் பேசி, ஊரைக் கலக்கி, உதவாக்கரைக் கொள்கை கூறி, உண்மைப் பண்புக்கு ஊறுதேடிடும் மாபாவிகள், வகுப்பு வாதிகள், பிளவு உண்டாக்கும் பேதைகள், நாம் நானிலம் கண்டு புகழத்தக்க விதமாக, நமது நாட்டினை நடத்திச் செல்வதற்கான அரும்பணியாற்றக் கூடிடும் மணிமாடத்தில், கதிர் குலுங்கும் பயிரருகே மறைந்து கிடக்கும் களைபோல, முத்து தூங்கும் கடலிலே ஊர்ந்திடும் நத்தைபோல, முல்லை பூத்திடும் கொல்லையின் ஒருபுறம் கள்ளி இருத்தல்போல, பாதகப்<noinclude></noinclude> 2l9a4do54i95ewg0wze5rafo7ua59m1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/12 250 642442 1931072 2026-05-08T04:44:36Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " போக்கினர் பதினைந்து பேர் வந்து அமரப் போகின்றனரே! அடாது இச் செயல் என்பதனை அறிவிக்க, விண்மீன்கள் உதிர்ந்திடுமோ - ஆழ்கடல் வறண்டிடுமோ - வான..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931072 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> போக்கினர் பதினைந்து பேர் வந்து அமரப் போகின்றனரே! அடாது இச் செயல் என்பதனை அறிவிக்க, விண்மீன்கள் உதிர்ந்திடுமோ - ஆழ்கடல் வறண்டிடுமோ - வானம் இருண்டு, பேய்க்காற்று வீசி, இடி முழக்கி, மழை பெய்து வெள்ளக் காடாகிடுமோ - என்றெல்லாம் எண்ணுவதற்கு, இது அக்காலம் அல்லவே: தக்கோர்க்கு இடமளிக்குமாம், இடமளிக்க, தானே வளருமாம், மற்றையோர் அமர்ந்திட இடம் இராதாம், அன்றோர் நாள் இருந்த சங்கப்பலகை ஒன்று! இற்றை நாளில் கற்றைக் சடைமுடியான், கண்ணுதலான் வீற்றிருந்து நடாத்தும் கழகம் ஏது? எனவேதான், ஏதேதோ நுழைகின்றன! என் செய்வது? நாமும், அங்கு அமர்ந்திடவேண்டி இருக்கிறது!" என்ற சட்டமன்றத்தவர்களாகிவிட்ட காங்கிரஸ்காரர்களில் பலர், கவலை கொப்பளிக்கும் நிலையினராகி இருந்திட, "அரும்பாடு பட்டோம், தூயதோர் திட்டத்தை உளமாரக் கொண்டு பணியாற்றினோம், எனினும், 'பணம் பாதாளம்வரை பாயும்' என்ற பழமொழியின் வலிவு நம்மைத் தாக்கியதால், தோல்வி பல இடங்களில் கண்டோம். துயரத்தைத் தாங்கிக் கொண்டோம். ஆளுங் கட்சியினர் 100 - பேர் உளர்! நாம் இதில் பத்தில் ஓர் பகுதியே! இந்நிலையில் உள்ளே செல்கிறோம் நமது உள்ளத்தில் உரைத்திடும் உத்தமக் கருத்தினை, எண்ணிக்கை அதிகமுள்ள காரணத்தால், அவர்கள் எள்ளி நகையாடக்கூடும். துரைத்தனம் தமது என்பதால் துடுக்குத்தனம் ஆகாது என்ற பண்பினையும் மறந்து நம்மைத் துச்சமென்று எண்ணிடக்கூடும். இச் சிறு கூட்டம் எப்படியோ இங்கு வந்து இடம் பிடித்துக் கொள்கிறது! உண்டு மிஞ்சியதைக் காக்கையும் பெறுமல்லவா! இதுகளுக்கு ஒரு பதினைந்து கிடைத்தது, அதுபோன்றதே! இந்தச்” சிறுகுழு, அடக்க ஒடுக்கமாக ஆட்சிப் பொறுப்பும், அது அளிக்கும் கருவிகளும் கருவூலங்களும் மிகுதியாக எம்மிடம் உளது என்பதை அறிந்து எமது ஏவலர் போன்றிருத்தல் வேண்டும்! ஏன்? எப்படி? ஏது?' என்று பேசிடத் துணிவரேல், எமது கோபப் பார்வையாலேயே சுட்டுச் சாம்பலாக்கி விடுவோம் - என்றெல்லாம், காங்கிரசார், மிரட்டுமொழி பேசி, உருட்டு விழி காட்டுவரோ என்ற ஐயப்பாடு தொடர்ந்திட, நாங்கள் பதினைந்து பேரும், சென்னைக் கோட்டையில் நுழைந்தோம்! கோட்டை! அகழ் அரண் கொண்டதாக ஆங்கிலேயன் அமைத்த கோட்டை! அலைகடல் எதிரே! உள்ளே, அரசோச்ச, மக்களிடம் அனுமதி பெற்றோர் அமர்ந்திடும் இடம்.<noinclude></noinclude> 6zdzjq29ultyo4hy06wsfnbzqr7ow4r 1931263 1931072 2026-05-08T09:34:14Z Rabiyathul 5890 + மேலடி 1931263 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|2||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude> போக்கினர் பதினைந்து பேர் வந்து அமரப் போகின்றனரே! அடாது இச் செயல் என்பதனை அறிவிக்க, விண்மீன்கள் உதிர்ந்திடுமோ - ஆழ்கடல் வறண்டிடுமோ - வானம் இருண்டு, பேய்க்காற்று வீசி, இடி முழக்கி, மழை பெய்து வெள்ளக் காடாகிடுமோ - என்றெல்லாம் எண்ணுவதற்கு, இது அக்காலம் அல்லவே: தக்கோர்க்கு இடமளிக்குமாம், இடமளிக்க, தானே வளருமாம், மற்றையோர் அமர்ந்திட இடம் இராதாம், அன்றோர் நாள் இருந்த சங்கப்பலகை ஒன்று! இற்றை நாளில் கற்றைக் சடைமுடியான், கண்ணுதலான் வீற்றிருந்து நடாத்தும் கழகம் ஏது? எனவேதான், ஏதேதோ நுழைகின்றன! என் செய்வது? நாமும், அங்கு அமர்ந்திடவேண்டி இருக்கிறது!" என்ற சட்டமன்றத்தவர்களாகிவிட்ட காங்கிரஸ்காரர்களில் பலர், கவலை கொப்பளிக்கும் நிலையினராகி இருந்திட, "அரும்பாடு பட்டோம், தூயதோர் திட்டத்தை உளமாரக் கொண்டு பணியாற்றினோம், எனினும், 'பணம் பாதாளம்வரை பாயும்' என்ற பழமொழியின் வலிவு நம்மைத் தாக்கியதால், தோல்வி பல இடங்களில் கண்டோம். துயரத்தைத் தாங்கிக் கொண்டோம். ஆளுங் கட்சியினர் 100 - பேர் உளர்! நாம் இதில் பத்தில் ஓர் பகுதியே! இந்நிலையில் உள்ளே செல்கிறோம் நமது உள்ளத்தில் உரைத்திடும் உத்தமக் கருத்தினை, எண்ணிக்கை அதிகமுள்ள காரணத்தால், அவர்கள் எள்ளி நகையாடக்கூடும். துரைத்தனம் தமது என்பதால் துடுக்குத்தனம் ஆகாது என்ற பண்பினையும் மறந்து நம்மைத் துச்சமென்று எண்ணிடக்கூடும். இச் சிறு கூட்டம் எப்படியோ இங்கு வந்து இடம் பிடித்துக் கொள்கிறது! உண்டு மிஞ்சியதைக் காக்கையும் பெறுமல்லவா! இதுகளுக்கு ஒரு பதினைந்து கிடைத்தது, அதுபோன்றதே! இந்தச்” சிறுகுழு, அடக்க ஒடுக்கமாக ஆட்சிப் பொறுப்பும், அது அளிக்கும் கருவிகளும் கருவூலங்களும் மிகுதியாக எம்மிடம் உளது என்பதை அறிந்து எமது ஏவலர் போன்றிருத்தல் வேண்டும்! ஏன்? எப்படி? ஏது?' என்று பேசிடத் துணிவரேல், எமது கோபப் பார்வையாலேயே சுட்டுச் சாம்பலாக்கி விடுவோம் - என்றெல்லாம், காங்கிரசார், மிரட்டுமொழி பேசி, உருட்டு விழி காட்டுவரோ என்ற ஐயப்பாடு தொடர்ந்திட, நாங்கள் பதினைந்து பேரும், சென்னைக் கோட்டையில் நுழைந்தோம்! கோட்டை! அகழ் அரண் கொண்டதாக ஆங்கிலேயன் அமைத்த கோட்டை! அலைகடல் எதிரே! உள்ளே, அரசோச்ச, மக்களிடம் அனுமதி பெற்றோர் அமர்ந்திடும் இடம்.<noinclude></noinclude> npoji4owtscaqxjjyvbh3hwz1c0tnkl 1931264 1931263 2026-05-08T09:37:05Z Rabiyathul 5890 1931264 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> <b>{{Rh|2||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</b></noinclude> போக்கினர் பதினைந்து பேர் வந்து அமரப் போகின்றனரே! அடாது இச் செயல் என்பதனை அறிவிக்க, விண்மீன்கள் உதிர்ந்திடுமோ - ஆழ்கடல் வறண்டிடுமோ - வானம் இருண்டு, பேய்க்காற்று வீசி, இடி முழக்கி, மழை பெய்து வெள்ளக் காடாகிடுமோ - என்றெல்லாம் எண்ணுவதற்கு, இது அக்காலம் அல்லவே: தக்கோர்க்கு இடமளிக்குமாம், இடமளிக்க, தானே வளருமாம், மற்றையோர் அமர்ந்திட இடம் இராதாம், அன்றோர் நாள் இருந்த சங்கப்பலகை ஒன்று! இற்றை நாளில் கற்றைக் சடைமுடியான், கண்ணுதலான் வீற்றிருந்து நடாத்தும் கழகம் ஏது? எனவேதான், ஏதேதோ நுழைகின்றன! என் செய்வது? நாமும், அங்கு அமர்ந்திடவேண்டி இருக்கிறது!" என்ற சட்டமன்றத்தவர்களாகிவிட்ட காங்கிரஸ்காரர்களில் பலர், கவலை கொப்பளிக்கும் நிலையினராகி இருந்திட, "அரும்பாடு பட்டோம், தூயதோர் திட்டத்தை உளமாரக் கொண்டு பணியாற்றினோம், எனினும், 'பணம் பாதாளம்வரை பாயும்' என்ற பழமொழியின் வலிவு நம்மைத் தாக்கியதால், தோல்வி பல இடங்களில் கண்டோம். துயரத்தைத் தாங்கிக் கொண்டோம். ஆளுங் கட்சியினர் 100 - பேர் உளர்! நாம் இதில் பத்தில் ஓர் பகுதியே! இந்நிலையில் உள்ளே செல்கிறோம் நமது உள்ளத்தில் உரைத்திடும் உத்தமக் கருத்தினை, எண்ணிக்கை அதிகமுள்ள காரணத்தால், அவர்கள் எள்ளி நகையாடக்கூடும். துரைத்தனம் தமது என்பதால் துடுக்குத்தனம் ஆகாது என்ற பண்பினையும் மறந்து நம்மைத் துச்சமென்று எண்ணிடக்கூடும். இச் சிறு கூட்டம் எப்படியோ இங்கு வந்து இடம் பிடித்துக் கொள்கிறது! உண்டு மிஞ்சியதைக் காக்கையும் பெறுமல்லவா! இதுகளுக்கு ஒரு பதினைந்து கிடைத்தது, அதுபோன்றதே! இந்தச்” சிறுகுழு, அடக்க ஒடுக்கமாக ஆட்சிப் பொறுப்பும், அது அளிக்கும் கருவிகளும் கருவூலங்களும் மிகுதியாக எம்மிடம் உளது என்பதை அறிந்து எமது ஏவலர் போன்றிருத்தல் வேண்டும்! ஏன்? எப்படி? ஏது?' என்று பேசிடத் துணிவரேல், எமது கோபப் பார்வையாலேயே சுட்டுச் சாம்பலாக்கி விடுவோம் - என்றெல்லாம், காங்கிரசார், மிரட்டுமொழி பேசி, உருட்டு விழி காட்டுவரோ என்ற ஐயப்பாடு தொடர்ந்திட, நாங்கள் பதினைந்து பேரும், சென்னைக் கோட்டையில் நுழைந்தோம்! கோட்டை! அகழ் அரண் கொண்டதாக ஆங்கிலேயன் அமைத்த கோட்டை! அலைகடல் எதிரே! உள்ளே, அரசோச்ச, மக்களிடம் அனுமதி பெற்றோர் அமர்ந்திடும் இடம்.<noinclude></noinclude> prfc4umkgcj84thh17o38xodjn2zykt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/13 250 642443 1931073 2026-05-08T04:47:20Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இந்தக் 'கோட்டையை, பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்து, பயம் வெளியே தெரிய ஒட்டாதபடி மிகச் சிரமப்பட்டு, மறைத்துக்கொண்டு, பாருக்குள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931073 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இந்தக் 'கோட்டையை, பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்து, பயம் வெளியே தெரிய ஒட்டாதபடி மிகச் சிரமப்பட்டு, மறைத்துக்கொண்டு, பாருக்குள்ளே நல்ல நாடு எமது பாரதத் திருநாடு என்ற பண்ணினை, வெண்மணற் பரப்பினையே மன்றமாகக் கொண்டு இசைத்து, எழுச்சியும் இன்பமும் பெற்றவர்கள் - இன்று கோலோச்சும் நிலைபெற்று, கோட்டையும் கொத்தளமும் கோலும் கொடிமரமும் எம்முடையதாகிவிட்டது காணீர்! என்று பேசும் நிலையில் உள்ளனர். இவர்கள் ஒரு நாள் இந்நிலை பெறுவர் என்பதனை, இருபதாண்டுகட்கு முன்னம், யூகித்தறிந்திட முடியாதிருந்த ஆங்கிலேயன்; கொக்கரித்தானல்லவா! இத்தனைக்கும், பிறர் கண்டறிந்திடாத பல கருத்துக்களை அறிவாற்றலால், கண்டறிந்தவன் கால்சட்டைக்காரன்! - இங்கு தங்கம் கிடைக்கும் - இரும்பு இங்கு இருக்கும் காட்டாற்றினை இதுபோலக் கட்டுப்படுத்தலாம் - காற்றினை இதுகொண்டு எதிர்த்து நீந்தலாம் கடலுக்குள்ளேயே கலம் சென்றிட இயலும் - கல்லின் வயதையும் கணிக்கலாம் - என்ற இன்ன பிறவற்றிலெல்லாம் பெருமதி காட்டினவன்தான் வெள்ளையன் எனினும், மறைந்துகிடந்த விஞ்ஞான உண்மைகள் பலவற்றினை, துருவித் துருவிக் கண்டறிய முடிந்ததே தவிர அவனால் கொடி பிடித்துக்கொண்டு, வந்தே மாதரம்' எனும் 'கோஷம்' கிளப்பிக்கொண்டு வருகிற ஒரு சிறு கூட்டம், அன்னிய ஆதிக்கத்தை அழித்தொழிக்க வேண்டும் என்ற எழுச்சியின் சிறு வடிவம் என்பதனை மட்டும், கண்டறிய முடியவில்லை!! ஆதிக்கம், அறிவினை அந்த முறையில் மழுங்கச் செய்து விடுகிறது! அவன், கிரேக்க சாம்ராஜ்யம், ரோமானிய சாம்ராஜ்யம், உதுமானிய சாம்ராஜ்யம் எனும் பலப்பல ஆதிக்கப் பேரரசுகள், வீழ்ச்சி அடைந்த வரலாறு நன்கு படித்திருந்தான் - எனினும், தன் ஆதிக்க அரசு குலைந்து போகாதிருக்க, அந்த வரலாற்றி 3<noinclude></noinclude> 6mukli7rh983q6hwd6dqqa0mjjcrmo2 1931274 1931073 2026-05-08T10:03:19Z Rabiyathul 5890 + மேலடி 1931274 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||3}}{{rule}}</b></noinclude> இந்தக் 'கோட்டையை, பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்து, பயம் வெளியே தெரிய ஒட்டாதபடி மிகச் சிரமப்பட்டு, மறைத்துக்கொண்டு, பாருக்குள்ளே நல்ல நாடு எமது பாரதத் திருநாடு என்ற பண்ணினை, வெண்மணற் பரப்பினையே மன்றமாகக் கொண்டு இசைத்து, எழுச்சியும் இன்பமும் பெற்றவர்கள் - இன்று கோலோச்சும் நிலைபெற்று, கோட்டையும் கொத்தளமும் கோலும் கொடிமரமும் எம்முடையதாகிவிட்டது காணீர்! என்று பேசும் நிலையில் உள்ளனர். இவர்கள் ஒரு நாள் இந்நிலை பெறுவர் என்பதனை, இருபதாண்டுகட்கு முன்னம், யூகித்தறிந்திட முடியாதிருந்த ஆங்கிலேயன்; கொக்கரித்தானல்லவா! இத்தனைக்கும், பிறர் கண்டறிந்திடாத பல கருத்துக்களை அறிவாற்றலால், கண்டறிந்தவன் கால்சட்டைக்காரன்! - இங்கு தங்கம் கிடைக்கும் - இரும்பு இங்கு இருக்கும் காட்டாற்றினை இதுபோலக் கட்டுப்படுத்தலாம் - காற்றினை இதுகொண்டு எதிர்த்து நீந்தலாம் கடலுக்குள்ளேயே கலம் சென்றிட இயலும் - கல்லின் வயதையும் கணிக்கலாம் - என்ற இன்ன பிறவற்றிலெல்லாம் பெருமதி காட்டினவன்தான் வெள்ளையன் எனினும், மறைந்துகிடந்த விஞ்ஞான உண்மைகள் பலவற்றினை, துருவித் துருவிக் கண்டறிய முடிந்ததே தவிர அவனால் கொடி பிடித்துக்கொண்டு, வந்தே மாதரம்' எனும் 'கோஷம்' கிளப்பிக்கொண்டு வருகிற ஒரு சிறு கூட்டம், அன்னிய ஆதிக்கத்தை அழித்தொழிக்க வேண்டும் என்ற எழுச்சியின் சிறு வடிவம் என்பதனை மட்டும், கண்டறிய முடியவில்லை!! ஆதிக்கம், அறிவினை அந்த முறையில் மழுங்கச் செய்து விடுகிறது! அவன், கிரேக்க சாம்ராஜ்யம், ரோமானிய சாம்ராஜ்யம், உதுமானிய சாம்ராஜ்யம் எனும் பலப்பல ஆதிக்கப் பேரரசுகள், வீழ்ச்சி அடைந்த வரலாறு நன்கு படித்திருந்தான் - எனினும், தன் ஆதிக்க அரசு குலைந்து போகாதிருக்க, அந்த வரலாற்றி 3<noinclude></noinclude> cofoalg0azu1u7keit1cxy9wfc41tk7 1931279 1931274 2026-05-08T10:04:15Z Rabiyathul 5890 1931279 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||3</b>}}{{rule}}</noinclude> இந்தக் 'கோட்டையை, பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்து, பயம் வெளியே தெரிய ஒட்டாதபடி மிகச் சிரமப்பட்டு, மறைத்துக்கொண்டு, பாருக்குள்ளே நல்ல நாடு எமது பாரதத் திருநாடு என்ற பண்ணினை, வெண்மணற் பரப்பினையே மன்றமாகக் கொண்டு இசைத்து, எழுச்சியும் இன்பமும் பெற்றவர்கள் - இன்று கோலோச்சும் நிலைபெற்று, கோட்டையும் கொத்தளமும் கோலும் கொடிமரமும் எம்முடையதாகிவிட்டது காணீர்! என்று பேசும் நிலையில் உள்ளனர். இவர்கள் ஒரு நாள் இந்நிலை பெறுவர் என்பதனை, இருபதாண்டுகட்கு முன்னம், யூகித்தறிந்திட முடியாதிருந்த ஆங்கிலேயன்; கொக்கரித்தானல்லவா! இத்தனைக்கும், பிறர் கண்டறிந்திடாத பல கருத்துக்களை அறிவாற்றலால், கண்டறிந்தவன் கால்சட்டைக்காரன்! - இங்கு தங்கம் கிடைக்கும் - இரும்பு இங்கு இருக்கும் காட்டாற்றினை இதுபோலக் கட்டுப்படுத்தலாம் - காற்றினை இதுகொண்டு எதிர்த்து நீந்தலாம் கடலுக்குள்ளேயே கலம் சென்றிட இயலும் - கல்லின் வயதையும் கணிக்கலாம் - என்ற இன்ன பிறவற்றிலெல்லாம் பெருமதி காட்டினவன்தான் வெள்ளையன் எனினும், மறைந்துகிடந்த விஞ்ஞான உண்மைகள் பலவற்றினை, துருவித் துருவிக் கண்டறிய முடிந்ததே தவிர அவனால் கொடி பிடித்துக்கொண்டு, வந்தே மாதரம்' எனும் 'கோஷம்' கிளப்பிக்கொண்டு வருகிற ஒரு சிறு கூட்டம், அன்னிய ஆதிக்கத்தை அழித்தொழிக்க வேண்டும் என்ற எழுச்சியின் சிறு வடிவம் என்பதனை மட்டும், கண்டறிய முடியவில்லை!! ஆதிக்கம், அறிவினை அந்த முறையில் மழுங்கச் செய்து விடுகிறது! அவன், கிரேக்க சாம்ராஜ்யம், ரோமானிய சாம்ராஜ்யம், உதுமானிய சாம்ராஜ்யம் எனும் பலப்பல ஆதிக்கப் பேரரசுகள், வீழ்ச்சி அடைந்த வரலாறு நன்கு படித்திருந்தான் - எனினும், தன் ஆதிக்க அரசு குலைந்து போகாதிருக்க, அந்த வரலாற்றி 3<noinclude></noinclude> 03a6op9to34o6uckiq4v26df3s59aj8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/14 250 642444 1931074 2026-05-08T04:47:51Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " லேயே பாடம் தேடினான் - ஏதோ கிடைத்தது - அது தன்னை என்றென்றும் காப்பாற்றும் என்று எண்ணினான் உண்மை திடீரென்று பிறகோர்நாள் அவனைத் தாக்கித் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931074 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> லேயே பாடம் தேடினான் - ஏதோ கிடைத்தது - அது தன்னை என்றென்றும் காப்பாற்றும் என்று எண்ணினான் உண்மை திடீரென்று பிறகோர்நாள் அவனைத் தாக்கித் துரத்திற்று! தன் பேதமையைப் புன்னகையால் மறைத்துக் கொண்டு, ஓட்டம் பெருநடையாய் ஊர்போய்ச் சேர்ந்தான்!" தம்பி! நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களிலே, இந்தக் கோட்டையிலும் சூழவும் என்றென்றும் நம்மை யாரும் அசைக்க முடியாது என்ற எண்ணத்தைக் கொண்டு கிடந்த வெள்ளையர்களைக் கண்டிருக்கிறேன். அவர்களின் நடமாட்டத்தைக் கண்டு நடுங்கி, நம்மவர்கள், அடங்கி ஒடுங்கிச் சென்றதையும் கண்டிருக்கிறேன். அவனே, எதிர்காலம் இப்படி எல்லாம் வடிவெடுக்கக் கூடும் என்பதனை அறிந்து கொள்ளாதிருந்தான். என்றால், ஆளவந்தார்களாகிவிட்ட காங்கிரசார், எங்ஙனம், 'எதிர்காலம்' எப்படியெல்லாம் உருவாகிக்கொண்டு வருகிறது என்பதை அறிந்திட முடியும். குற்றம் அவர்கள் மீது அல்ல, தம்பி! கோலெடுப்போரில் பெரும்பாலோர், குறைமதியையே துணையாகக் கொண்டழிந்து... பட்டனர்! ''கோட்டை'க்குள்ளே நுழைந்தபோது, இதுபோலெல்லாம் எண்ணிக்கொண்டேன்! ஒரு பீரங்கிக்குப் பக்கத்தில் நாம் நிற்கிறோம். மூங்கிலாலான கொடிமரத்தின் கீழே நின்றுகொண்டு, கொக்கரிக்கிறார்களே, சுயராஜ்யம் வேண்டும் என்று!! கோட்டை எம்மிடம் - வெட்ட வெளி நின்று வீரம் பேசுகிறார்களே! என்று, அன்று ஆங்கிலேயன் ஆணவத்தால் பேசினான். இன்று....! என்று எண்ணிக் கொண்டேதான் உள்ளே சென்றேன். வாழ்த்தொலி! ''ஆமாம்! கோட்டையானாலென்ன, கொத்தளமானாலென்ன எப்படியோ பெருந்திரள் கூடி விட்டது, வாழ்த்தொலி கூறிப் இந்தப் 'பதினைந்துக்கே' இவ்வளவு ஆர்ப்பாட்டமா.. என்ற அவட்சியத்தைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, காங்கிரஸ் அன்பர்கள் உள்ளே நுழைந்தனர். கொட்டும் மழையில், குடையுமின்றி, எட்டாண்டுகளுக்கு முன்பு, இராயபுரத்தில் ஓர் வெட்டவெளியில், நின்று<noinclude></noinclude> treza4pxs313wmm7ld81zc7ymmnhx9k 1931266 1931074 2026-05-08T09:55:00Z Rabiyathul 5890 + மேலடி 1931266 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>4||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</b></noinclude> லேயே பாடம் தேடினான் - ஏதோ கிடைத்தது - அது தன்னை என்றென்றும் காப்பாற்றும் என்று எண்ணினான் உண்மை திடீரென்று பிறகோர்நாள் அவனைத் தாக்கித் துரத்திற்று! தன் பேதமையைப் புன்னகையால் மறைத்துக் கொண்டு, ஓட்டம் பெருநடையாய் ஊர்போய்ச் சேர்ந்தான்!" தம்பி! நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களிலே, இந்தக் கோட்டையிலும் சூழவும் என்றென்றும் நம்மை யாரும் அசைக்க முடியாது என்ற எண்ணத்தைக் கொண்டு கிடந்த வெள்ளையர்களைக் கண்டிருக்கிறேன். அவர்களின் நடமாட்டத்தைக் கண்டு நடுங்கி, நம்மவர்கள், அடங்கி ஒடுங்கிச் சென்றதையும் கண்டிருக்கிறேன். அவனே, எதிர்காலம் இப்படி எல்லாம் வடிவெடுக்கக் கூடும் என்பதனை அறிந்து கொள்ளாதிருந்தான். என்றால், ஆளவந்தார்களாகிவிட்ட காங்கிரசார், எங்ஙனம், 'எதிர்காலம்' எப்படியெல்லாம் உருவாகிக்கொண்டு வருகிறது என்பதை அறிந்திட முடியும். குற்றம் அவர்கள் மீது அல்ல, தம்பி! கோலெடுப்போரில் பெரும்பாலோர், குறைமதியையே துணையாகக் கொண்டழிந்து... பட்டனர்! ''கோட்டை'க்குள்ளே நுழைந்தபோது, இதுபோலெல்லாம் எண்ணிக்கொண்டேன்! ஒரு பீரங்கிக்குப் பக்கத்தில் நாம் நிற்கிறோம். மூங்கிலாலான கொடிமரத்தின் கீழே நின்றுகொண்டு, கொக்கரிக்கிறார்களே, சுயராஜ்யம் வேண்டும் என்று!! கோட்டை எம்மிடம் - வெட்ட வெளி நின்று வீரம் பேசுகிறார்களே! என்று, அன்று ஆங்கிலேயன் ஆணவத்தால் பேசினான். இன்று....! என்று எண்ணிக் கொண்டேதான் உள்ளே சென்றேன். வாழ்த்தொலி! ''ஆமாம்! கோட்டையானாலென்ன, கொத்தளமானாலென்ன எப்படியோ பெருந்திரள் கூடி விட்டது, வாழ்த்தொலி கூறிப் இந்தப் 'பதினைந்துக்கே' இவ்வளவு ஆர்ப்பாட்டமா.. என்ற அவட்சியத்தைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, காங்கிரஸ் அன்பர்கள் உள்ளே நுழைந்தனர். கொட்டும் மழையில், குடையுமின்றி, எட்டாண்டுகளுக்கு முன்பு, இராயபுரத்தில் ஓர் வெட்டவெளியில், நின்று<noinclude></noinclude> ptksiooqh4nhkx85jahdvbqyhwidcym 1931267 1931266 2026-05-08T09:55:58Z Rabiyathul 5890 1931267 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>4||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</b></noinclude>லேயே பாடம் தேடினான் - ஏதோ கிடைத்தது - அது தன்னை என்றென்றும் காப்பாற்றும் என்று எண்ணினான் உண்மை திடீரென்று பிறகோர்நாள் அவனைத் தாக்கித் துரத்திற்று! தன் பேதமையைப் புன்னகையால் மறைத்துக் கொண்டு, ஓட்டம் பெருநடையாய் ஊர்போய்ச் சேர்ந்தான்!" தம்பி! நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களிலே, இந்தக் கோட்டையிலும் சூழவும் என்றென்றும் நம்மை யாரும் அசைக்க முடியாது என்ற எண்ணத்தைக் கொண்டு கிடந்த வெள்ளையர்களைக் கண்டிருக்கிறேன். அவர்களின் நடமாட்டத்தைக் கண்டு நடுங்கி, நம்மவர்கள், அடங்கி ஒடுங்கிச் சென்றதையும் கண்டிருக்கிறேன். அவனே, எதிர்காலம் இப்படி எல்லாம் வடிவெடுக்கக் கூடும் என்பதனை அறிந்து கொள்ளாதிருந்தான். என்றால், ஆளவந்தார்களாகிவிட்ட காங்கிரசார், எங்ஙனம், 'எதிர்காலம்' எப்படியெல்லாம் உருவாகிக்கொண்டு வருகிறது என்பதை அறிந்திட முடியும். குற்றம் அவர்கள் மீது அல்ல, தம்பி! கோலெடுப்போரில் பெரும்பாலோர், குறைமதியையே துணையாகக் கொண்டழிந்து... பட்டனர்! ''கோட்டை'க்குள்ளே நுழைந்தபோது, இதுபோலெல்லாம் எண்ணிக்கொண்டேன்! ஒரு பீரங்கிக்குப் பக்கத்தில் நாம் நிற்கிறோம். மூங்கிலாலான கொடிமரத்தின் கீழே நின்றுகொண்டு, கொக்கரிக்கிறார்களே, சுயராஜ்யம் வேண்டும் என்று!! கோட்டை எம்மிடம் - வெட்ட வெளி நின்று வீரம் பேசுகிறார்களே! என்று, அன்று ஆங்கிலேயன் ஆணவத்தால் பேசினான். இன்று....! என்று எண்ணிக் கொண்டேதான் உள்ளே சென்றேன். வாழ்த்தொலி! ''ஆமாம்! கோட்டையானாலென்ன, கொத்தளமானாலென்ன எப்படியோ பெருந்திரள் கூடி விட்டது, வாழ்த்தொலி கூறிப் இந்தப் 'பதினைந்துக்கே' இவ்வளவு ஆர்ப்பாட்டமா.. என்ற அவட்சியத்தைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, காங்கிரஸ் அன்பர்கள் உள்ளே நுழைந்தனர். கொட்டும் மழையில், குடையுமின்றி, எட்டாண்டுகளுக்கு முன்பு, இராயபுரத்தில் ஓர் வெட்டவெளியில், நின்று<noinclude></noinclude> pz4at1eufhm51ysc8b6ccr3q6axy1kv 1931269 1931267 2026-05-08T09:59:13Z Rabiyathul 5890 </b> 1931269 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" />{{Rh|<b>4||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>லேயே பாடம் தேடினான் - ஏதோ கிடைத்தது - அது தன்னை என்றென்றும் காப்பாற்றும் என்று எண்ணினான் உண்மை திடீரென்று பிறகோர்நாள் அவனைத் தாக்கித் துரத்திற்று! தன் பேதமையைப் புன்னகையால் மறைத்துக் கொண்டு, ஓட்டம் பெருநடையாய் ஊர்போய்ச் சேர்ந்தான்!" தம்பி! நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களிலே, இந்தக் கோட்டையிலும் சூழவும் என்றென்றும் நம்மை யாரும் அசைக்க முடியாது என்ற எண்ணத்தைக் கொண்டு கிடந்த வெள்ளையர்களைக் கண்டிருக்கிறேன். அவர்களின் நடமாட்டத்தைக் கண்டு நடுங்கி, நம்மவர்கள், அடங்கி ஒடுங்கிச் சென்றதையும் கண்டிருக்கிறேன். அவனே, எதிர்காலம் இப்படி எல்லாம் வடிவெடுக்கக் கூடும் என்பதனை அறிந்து கொள்ளாதிருந்தான். என்றால், ஆளவந்தார்களாகிவிட்ட காங்கிரசார், எங்ஙனம், 'எதிர்காலம்' எப்படியெல்லாம் உருவாகிக்கொண்டு வருகிறது என்பதை அறிந்திட முடியும். குற்றம் அவர்கள் மீது அல்ல, தம்பி! கோலெடுப்போரில் பெரும்பாலோர், குறைமதியையே துணையாகக் கொண்டழிந்து... பட்டனர்! ''கோட்டை'க்குள்ளே நுழைந்தபோது, இதுபோலெல்லாம் எண்ணிக்கொண்டேன்! ஒரு பீரங்கிக்குப் பக்கத்தில் நாம் நிற்கிறோம். மூங்கிலாலான கொடிமரத்தின் கீழே நின்றுகொண்டு, கொக்கரிக்கிறார்களே, சுயராஜ்யம் வேண்டும் என்று!! கோட்டை எம்மிடம் - வெட்ட வெளி நின்று வீரம் பேசுகிறார்களே! என்று, அன்று ஆங்கிலேயன் ஆணவத்தால் பேசினான். இன்று....! என்று எண்ணிக் கொண்டேதான் உள்ளே சென்றேன். வாழ்த்தொலி! ''ஆமாம்! கோட்டையானாலென்ன, கொத்தளமானாலென்ன எப்படியோ பெருந்திரள் கூடி விட்டது, வாழ்த்தொலி கூறிப் இந்தப் 'பதினைந்துக்கே' இவ்வளவு ஆர்ப்பாட்டமா.. என்ற அவட்சியத்தைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, காங்கிரஸ் அன்பர்கள் உள்ளே நுழைந்தனர். கொட்டும் மழையில், குடையுமின்றி, எட்டாண்டுகளுக்கு முன்பு, இராயபுரத்தில் ஓர் வெட்டவெளியில், நின்று<noinclude></noinclude> qw0vqsd0gcf6hkf1ul1kryn6h64bd3s பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/15 250 642445 1931075 2026-05-08T04:48:20Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பேசினோம் நினைவிலே இருக்குமே. தம்பி!! பெரியாரின் போக்கால் நாம் அதுவரை உகுத்த கண்ணீரின் அளவினைக் காட்டுவதற்கு இயற்கை எடுத்துக்கொண்ட முய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931075 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பேசினோம் நினைவிலே இருக்குமே. தம்பி!! பெரியாரின் போக்கால் நாம் அதுவரை உகுத்த கண்ணீரின் அளவினைக் காட்டுவதற்கு இயற்கை எடுத்துக்கொண்ட முயற்சி போன் றிருந்ததல்லவா, அன்று பெய்த மழை; அன்று துவக்கப்பட்ட, திராவிட முன்னேற்றக் கழகம், சதிகளைச் சகித்துக்கொண்டு, சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல், எதிர்ப்புகளால் முறிந்து போகாமல், பழிச்சொல்லால் பாழ்படாமல், நம்மை அழித்தொழிக்க எண்ணுவோர் எத்துணை தரக்குறைவாக நடப்பினும், நாம் நமது முறையையும் நெறியையும் தரம் கெடாமல் பார்த்துக்கொண்டு, நாட்டு மக்களின் நம்பிக்கையை மெள்ளமெள்ளப் பெற்று, அரசியல் கழைக்கூத்தாட்டம் நடத்தாமலும், மயிர்க்கூச்செறிய வைக்கும் செயல்களைச் செய்துகாட்டாமலும், அந்த நம்பிக்கையை நமது பண்பு நிறைந்த பணியின் மூலமே பெற்று ஒரு பொதுத் தேர்தலில் ஈடுபட்டு, அந்தப் பாரத்தைத் தாங்கிக்கொண்டு. ஒரு பதினைந்துபேர், கோட்டைக்குள்ளே நுழைந்திடத் தக்க நிலையையும் பெற்றிருக்கிறோம். மணி பதினொன்று - நல்ல வெயில் - எனினும், என் மனக் கண்முன், அப்போது, துவக்க நாளன்று பெய்த மழைதான் தெரிந்தது. அடாது மழை பெய்தாலும் விடாது கூட்டம் நடந்தே தீரும் என்று குடந்தை நீலமேகம் பேசின காட்சி தெரிந்தது!! அந்தத்திடல் - அதிலே, மழையால் ஏற்பட்ட சகதி - அதனைப் பொருட்படுத்தாமல் பெருந்திரள் கூடி நின்றிருந்தது - எல்லாம் மிகத் தெளிவாக எனக்குத் தெரிந்தன!. அந்த 'நாம்' - இன்று இங்கே!! - என்று எண்ணிக்கொண்ட போது - எனக்கு உள்ளபடி, தம்பி, 150 15 - என்ற இந்தக் கணக்கு மறந்தே போய்விட்டது - திக்குத் தெரியாத காட்டிலே, தத்தி நடந்த சிறகொடிந்த பறவை போன்றிருந்தோம் அன்று இன்று நொண்டி நடந்து கொண்டேனும், இந்த 'ஆட்சி மன்றம்' நுழைந்திருக்கிறோம் இந்தக் கட்டம் வரையில், வளர் முடிந்ததே, வளர நாடு ஊட்டம் அளித்ததே நல்லோர் துணை புரிந்தனரே என்று எண்ணினேன் - நன்றி கூறியபடி உள்ளே நுழைந்தேன். இதற்கு ஏன் இவர்கள் இத்துணை களிப்படைகிறார்கள் என்று எண்ணிக்கை பெருத்தோர் கேட்கின்றனர் அவர் களுக்குப் புரியாது: இந்தக் கட்டம் வந்தடைவதற்கு முன்பு, 5<noinclude></noinclude> i8vaodats08j90bhthp41wvs9r6fcj4 1931281 1931075 2026-05-08T10:08:08Z Rabiyathul 5890 + மேலடி 1931281 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>4||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</b></noinclude> பேசினோம் நினைவிலே இருக்குமே. தம்பி!! பெரியாரின் போக்கால் நாம் அதுவரை உகுத்த கண்ணீரின் அளவினைக் காட்டுவதற்கு இயற்கை எடுத்துக்கொண்ட முயற்சி போன் றிருந்ததல்லவா, அன்று பெய்த மழை; அன்று துவக்கப்பட்ட, திராவிட முன்னேற்றக் கழகம், சதிகளைச் சகித்துக்கொண்டு, சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல், எதிர்ப்புகளால் முறிந்து போகாமல், பழிச்சொல்லால் பாழ்படாமல், நம்மை அழித்தொழிக்க எண்ணுவோர் எத்துணை தரக்குறைவாக நடப்பினும், நாம் நமது முறையையும் நெறியையும் தரம் கெடாமல் பார்த்துக்கொண்டு, நாட்டு மக்களின் நம்பிக்கையை மெள்ளமெள்ளப் பெற்று, அரசியல் கழைக்கூத்தாட்டம் நடத்தாமலும், மயிர்க்கூச்செறிய வைக்கும் செயல்களைச் செய்துகாட்டாமலும், அந்த நம்பிக்கையை நமது பண்பு நிறைந்த பணியின் மூலமே பெற்று ஒரு பொதுத் தேர்தலில் ஈடுபட்டு, அந்தப் பாரத்தைத் தாங்கிக்கொண்டு. ஒரு பதினைந்துபேர், கோட்டைக்குள்ளே நுழைந்திடத் தக்க நிலையையும் பெற்றிருக்கிறோம். மணி பதினொன்று - நல்ல வெயில் - எனினும், என் மனக் கண்முன், அப்போது, துவக்க நாளன்று பெய்த மழைதான் தெரிந்தது. அடாது மழை பெய்தாலும் விடாது கூட்டம் நடந்தே தீரும் என்று குடந்தை நீலமேகம் பேசின காட்சி தெரிந்தது!! அந்தத்திடல் - அதிலே, மழையால் ஏற்பட்ட சகதி - அதனைப் பொருட்படுத்தாமல் பெருந்திரள் கூடி நின்றிருந்தது - எல்லாம் மிகத் தெளிவாக எனக்குத் தெரிந்தன!. அந்த 'நாம்' - இன்று இங்கே!! - என்று எண்ணிக்கொண்ட போது - எனக்கு உள்ளபடி, தம்பி, 150 15 - என்ற இந்தக் கணக்கு மறந்தே போய்விட்டது - திக்குத் தெரியாத காட்டிலே, தத்தி நடந்த சிறகொடிந்த பறவை போன்றிருந்தோம் அன்று இன்று நொண்டி நடந்து கொண்டேனும், இந்த 'ஆட்சி மன்றம்' நுழைந்திருக்கிறோம் இந்தக் கட்டம் வரையில், வளர் முடிந்ததே, வளர நாடு ஊட்டம் அளித்ததே நல்லோர் துணை புரிந்தனரே என்று எண்ணினேன் - நன்றி கூறியபடி உள்ளே நுழைந்தேன். இதற்கு ஏன் இவர்கள் இத்துணை களிப்படைகிறார்கள் என்று எண்ணிக்கை பெருத்தோர் கேட்கின்றனர் அவர் களுக்குப் புரியாது: இந்தக் கட்டம் வந்தடைவதற்கு முன்பு, 5<noinclude></noinclude> tgkjoxsrwrml9d6u2g17o9ek0rfpdin 1931282 1931281 2026-05-08T10:09:00Z Rabiyathul 5890 + மேலடி 1931282 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||5}}{{rule}}</b></noinclude> பேசினோம் நினைவிலே இருக்குமே. தம்பி!! பெரியாரின் போக்கால் நாம் அதுவரை உகுத்த கண்ணீரின் அளவினைக் காட்டுவதற்கு இயற்கை எடுத்துக்கொண்ட முயற்சி போன் றிருந்ததல்லவா, அன்று பெய்த மழை; அன்று துவக்கப்பட்ட, திராவிட முன்னேற்றக் கழகம், சதிகளைச் சகித்துக்கொண்டு, சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல், எதிர்ப்புகளால் முறிந்து போகாமல், பழிச்சொல்லால் பாழ்படாமல், நம்மை அழித்தொழிக்க எண்ணுவோர் எத்துணை தரக்குறைவாக நடப்பினும், நாம் நமது முறையையும் நெறியையும் தரம் கெடாமல் பார்த்துக்கொண்டு, நாட்டு மக்களின் நம்பிக்கையை மெள்ளமெள்ளப் பெற்று, அரசியல் கழைக்கூத்தாட்டம் நடத்தாமலும், மயிர்க்கூச்செறிய வைக்கும் செயல்களைச் செய்துகாட்டாமலும், அந்த நம்பிக்கையை நமது பண்பு நிறைந்த பணியின் மூலமே பெற்று ஒரு பொதுத் தேர்தலில் ஈடுபட்டு, அந்தப் பாரத்தைத் தாங்கிக்கொண்டு. ஒரு பதினைந்துபேர், கோட்டைக்குள்ளே நுழைந்திடத் தக்க நிலையையும் பெற்றிருக்கிறோம். மணி பதினொன்று - நல்ல வெயில் - எனினும், என் மனக் கண்முன், அப்போது, துவக்க நாளன்று பெய்த மழைதான் தெரிந்தது. அடாது மழை பெய்தாலும் விடாது கூட்டம் நடந்தே தீரும் என்று குடந்தை நீலமேகம் பேசின காட்சி தெரிந்தது!! அந்தத்திடல் - அதிலே, மழையால் ஏற்பட்ட சகதி - அதனைப் பொருட்படுத்தாமல் பெருந்திரள் கூடி நின்றிருந்தது - எல்லாம் மிகத் தெளிவாக எனக்குத் தெரிந்தன!. அந்த 'நாம்' - இன்று இங்கே!! - என்று எண்ணிக்கொண்ட போது - எனக்கு உள்ளபடி, தம்பி, 150 15 - என்ற இந்தக் கணக்கு மறந்தே போய்விட்டது - திக்குத் தெரியாத காட்டிலே, தத்தி நடந்த சிறகொடிந்த பறவை போன்றிருந்தோம் அன்று இன்று நொண்டி நடந்து கொண்டேனும், இந்த 'ஆட்சி மன்றம்' நுழைந்திருக்கிறோம் இந்தக் கட்டம் வரையில், வளர் முடிந்ததே, வளர நாடு ஊட்டம் அளித்ததே நல்லோர் துணை புரிந்தனரே என்று எண்ணினேன் - நன்றி கூறியபடி உள்ளே நுழைந்தேன். இதற்கு ஏன் இவர்கள் இத்துணை களிப்படைகிறார்கள் என்று எண்ணிக்கை பெருத்தோர் கேட்கின்றனர் அவர் களுக்குப் புரியாது: இந்தக் கட்டம் வந்தடைவதற்கு முன்பு, 5<noinclude></noinclude> 348x7ju1bj13y6sx9zu7dbwlahlb1rj 1931284 1931282 2026-05-08T10:10:55Z Rabiyathul 5890 1931284 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||5</b>}}{{rule}}</noinclude> பேசினோம் நினைவிலே இருக்குமே. தம்பி!! பெரியாரின் போக்கால் நாம் அதுவரை உகுத்த கண்ணீரின் அளவினைக் காட்டுவதற்கு இயற்கை எடுத்துக்கொண்ட முயற்சி போன் றிருந்ததல்லவா, அன்று பெய்த மழை; அன்று துவக்கப்பட்ட, திராவிட முன்னேற்றக் கழகம், சதிகளைச் சகித்துக்கொண்டு, சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல், எதிர்ப்புகளால் முறிந்து போகாமல், பழிச்சொல்லால் பாழ்படாமல், நம்மை அழித்தொழிக்க எண்ணுவோர் எத்துணை தரக்குறைவாக நடப்பினும், நாம் நமது முறையையும் நெறியையும் தரம் கெடாமல் பார்த்துக்கொண்டு, நாட்டு மக்களின் நம்பிக்கையை மெள்ளமெள்ளப் பெற்று, அரசியல் கழைக்கூத்தாட்டம் நடத்தாமலும், மயிர்க்கூச்செறிய வைக்கும் செயல்களைச் செய்துகாட்டாமலும், அந்த நம்பிக்கையை நமது பண்பு நிறைந்த பணியின் மூலமே பெற்று ஒரு பொதுத் தேர்தலில் ஈடுபட்டு, அந்தப் பாரத்தைத் தாங்கிக்கொண்டு. ஒரு பதினைந்துபேர், கோட்டைக்குள்ளே நுழைந்திடத் தக்க நிலையையும் பெற்றிருக்கிறோம். மணி பதினொன்று - நல்ல வெயில் - எனினும், என் மனக் கண்முன், அப்போது, துவக்க நாளன்று பெய்த மழைதான் தெரிந்தது. அடாது மழை பெய்தாலும் விடாது கூட்டம் நடந்தே தீரும் என்று குடந்தை நீலமேகம் பேசின காட்சி தெரிந்தது!! அந்தத்திடல் - அதிலே, மழையால் ஏற்பட்ட சகதி - அதனைப் பொருட்படுத்தாமல் பெருந்திரள் கூடி நின்றிருந்தது - எல்லாம் மிகத் தெளிவாக எனக்குத் தெரிந்தன!. அந்த 'நாம்' - இன்று இங்கே!! - என்று எண்ணிக்கொண்ட போது - எனக்கு உள்ளபடி, தம்பி, 150 15 - என்ற இந்தக் கணக்கு மறந்தே போய்விட்டது - திக்குத் தெரியாத காட்டிலே, தத்தி நடந்த சிறகொடிந்த பறவை போன்றிருந்தோம் அன்று இன்று நொண்டி நடந்து கொண்டேனும், இந்த 'ஆட்சி மன்றம்' நுழைந்திருக்கிறோம் இந்தக் கட்டம் வரையில், வளர் முடிந்ததே, வளர நாடு ஊட்டம் அளித்ததே நல்லோர் துணை புரிந்தனரே என்று எண்ணினேன் - நன்றி கூறியபடி உள்ளே நுழைந்தேன். இதற்கு ஏன் இவர்கள் இத்துணை களிப்படைகிறார்கள் என்று எண்ணிக்கை பெருத்தோர் கேட்கின்றனர் அவர் களுக்குப் புரியாது: இந்தக் கட்டம் வந்தடைவதற்கு முன்பு, 5<noinclude></noinclude> 8pe9klgvmsq5lp8x94czq4kn6xrew9c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/16 250 642446 1931076 2026-05-08T04:49:20Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " நாம் நடந்து சென்ற பாதையிலே என்னென்ன படுகுழிகள் சரிவுகள் - சதுப்புகள் - இருந்தன என்பது அவர்கட்கு எப்படித் தெரியும். அவர்கள் ஒரு 'மகாத்மா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931076 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> நாம் நடந்து சென்ற பாதையிலே என்னென்ன படுகுழிகள் சரிவுகள் - சதுப்புகள் - இருந்தன என்பது அவர்கட்கு எப்படித் தெரியும். அவர்கள் ஒரு 'மகாத்மாவின்' 'மந்திரக் குளிகை' அணிந்துகொண்டு இந்த மன்றம் வந்திருக்கின்றனர்! ஆகாய விமான மூலம் ஆறாயிரம் மைல் பயணம் செய்தவன், அலுப்பாக இருக்கிறது என்று ஆறுகல் கடந்து வந்தவனிடம் கூறும்போது, கேலிப் புன்னகை செய்வதுபோல, அவர்கள் நிலை இருக்கிறது. அவர்களில் எத்தனை பேர், நாம் கண்ட எதிர்ப்புகளின் வகையை, அளவைத் தாங்கிக்கொள்ளக் கூடியவர்களாக இருக்கமுடியும், என்ற ஒரே எண்ணத்துடன், நான் அங்கு அமர்ந்திருந்த காங்கிரஸ் அன்பர்களைக் கவனித்துப் பார்த்தேன் - அவர்கள் நான் கூறுவது கேட்டு வருத்தப்பட்டுக் கொள்ளக்கூடாது - அவர்களில் மிகச் சிலரே - விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலரே, அத்தகைய உள்ளம் உரம் படைத்தவர்கள்!! நிச்சயமாக!! கொட்டும் வறுமையைத் தாங்கிக்கொண்டு, உனக்கேனடா இந்த ஊரைத் திருத்தும் வேலை - என்று கோபத்துடன் அல்ல வேதனையுடன் கேட்டிடும் பெற்றோரின் பெருமூச்சைக் கேட்டுக் கலங்கிச் செயலற்றுப் போகாமல், ஊரிலுள்ள உலுத்தனெல்லாம், "ஓம் நமச்சிவாயா! என்று கூறிவிட்டு ஊர்க்- குடி கெடுத்துக் கொண்டே, 'உலகமல்லவா அழிந்துபடும் இந்த உதவாக்கரை களை வளரவிட்டால், இதுகள் சாமியே கிடையாது என்றல்லவா பேக்கிறதுகளாம்'. என்று கொதித்துப் பேசுவதைப் பொறுமையுடன் கேட்டுக்கொண்டு, பத்திரிகைகள் இருட்டடிப்பாலும், இட்டுக் கட்டுவதாலும் தாக்க, அதனால் தகர்ந்து போகாமல், அடித்தால் சிரித்து, ஆத்திர மூட்டப்" பேசினால் அன்பு காட்டி, நாம் நமது பணியினைத் தொடர்ந்து நடத்தி வந்ததுபோல், இதோ இந்த 150 - பேர்களில் எத்தனை பேர்களால் முடிந்திருக்கும் - என்று, நான் மிகக் கூர்மையாகவே கவனித்துப் பார்த்தேன் மிகச் சிலரால்தான் முடிந்திருக்கும். நிச்சயமாக!!. அதோ இராமநாதபுரம் ராஜாவும், செட்டிநாட்டு ராஜாவும் அமர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு, அவர்களுடைய 'முன்னோர்' வைத்து விட்டுப் போனது, செல்வம் செல்வாக்கு - மாடமாளிகை கூட கோபுரம்-வியாபாரம் - முதலியன!! அவர்கள் ராஜ- குடும்பத்தில் பிறந்தார்கள் - 'ராஜோப சாரம் பெற்று வளர்ந்தார்கள்!!<noinclude></noinclude> h2jkvt4nibsfdxfz4lsu477d1riv650 1931286 1931076 2026-05-08T10:12:42Z Rabiyathul 5890 + மேலடி 1931286 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>6||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> நாம் நடந்து சென்ற பாதையிலே என்னென்ன படுகுழிகள் சரிவுகள் - சதுப்புகள் - இருந்தன என்பது அவர்கட்கு எப்படித் தெரியும். அவர்கள் ஒரு 'மகாத்மாவின்' 'மந்திரக் குளிகை' அணிந்துகொண்டு இந்த மன்றம் வந்திருக்கின்றனர்! ஆகாய விமான மூலம் ஆறாயிரம் மைல் பயணம் செய்தவன், அலுப்பாக இருக்கிறது என்று ஆறுகல் கடந்து வந்தவனிடம் கூறும்போது, கேலிப் புன்னகை செய்வதுபோல, அவர்கள் நிலை இருக்கிறது. அவர்களில் எத்தனை பேர், நாம் கண்ட எதிர்ப்புகளின் வகையை, அளவைத் தாங்கிக்கொள்ளக் கூடியவர்களாக இருக்கமுடியும், என்ற ஒரே எண்ணத்துடன், நான் அங்கு அமர்ந்திருந்த காங்கிரஸ் அன்பர்களைக் கவனித்துப் பார்த்தேன் - அவர்கள் நான் கூறுவது கேட்டு வருத்தப்பட்டுக் கொள்ளக்கூடாது - அவர்களில் மிகச் சிலரே - விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலரே, அத்தகைய உள்ளம் உரம் படைத்தவர்கள்!! நிச்சயமாக!! கொட்டும் வறுமையைத் தாங்கிக்கொண்டு, உனக்கேனடா இந்த ஊரைத் திருத்தும் வேலை - என்று கோபத்துடன் அல்ல வேதனையுடன் கேட்டிடும் பெற்றோரின் பெருமூச்சைக் கேட்டுக் கலங்கிச் செயலற்றுப் போகாமல், ஊரிலுள்ள உலுத்தனெல்லாம், "ஓம் நமச்சிவாயா! என்று கூறிவிட்டு ஊர்க்- குடி கெடுத்துக் கொண்டே, 'உலகமல்லவா அழிந்துபடும் இந்த உதவாக்கரை களை வளரவிட்டால், இதுகள் சாமியே கிடையாது என்றல்லவா பேக்கிறதுகளாம்'. என்று கொதித்துப் பேசுவதைப் பொறுமையுடன் கேட்டுக்கொண்டு, பத்திரிகைகள் இருட்டடிப்பாலும், இட்டுக் கட்டுவதாலும் தாக்க, அதனால் தகர்ந்து போகாமல், அடித்தால் சிரித்து, ஆத்திர மூட்டப்" பேசினால் அன்பு காட்டி, நாம் நமது பணியினைத் தொடர்ந்து நடத்தி வந்ததுபோல், இதோ இந்த 150 - பேர்களில் எத்தனை பேர்களால் முடிந்திருக்கும் - என்று, நான் மிகக் கூர்மையாகவே கவனித்துப் பார்த்தேன் மிகச் சிலரால்தான் முடிந்திருக்கும். நிச்சயமாக!!. அதோ இராமநாதபுரம் ராஜாவும், செட்டிநாட்டு ராஜாவும் அமர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு, அவர்களுடைய 'முன்னோர்' வைத்து விட்டுப் போனது, செல்வம் செல்வாக்கு - மாடமாளிகை கூட கோபுரம்-வியாபாரம் - முதலியன!! அவர்கள் ராஜ- குடும்பத்தில் பிறந்தார்கள் - 'ராஜோப சாரம் பெற்று வளர்ந்தார்கள்!!<noinclude></noinclude> 3dg6zqr3sp74hm79gqhemoth97toy96 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/17 250 642447 1931077 2026-05-08T04:49:49Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அவர்கள்கூட, தாமும் சில பல, பாடுபட்டுத் தேடிப் பெற்று அனுபவித்தால்தான், 'சுவை' மிகுதியாக இருக்கும் என்பதறிந்திருக்கிறார்கள். இதோ காங்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931077 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அவர்கள்கூட, தாமும் சில பல, பாடுபட்டுத் தேடிப் பெற்று அனுபவித்தால்தான், 'சுவை' மிகுதியாக இருக்கும் என்பதறிந்திருக்கிறார்கள். இதோ காங்கிரஸ் அன்பர்கள் இருக்கிறார்களே, இவர்கள் ஒவ்வொருவரும், 'மகாத்மா' அரும்பாடுபட்டு, சபர்மதியில் தவமிருந்து, எரவாடாவில் சிறையிலிருந்து, தண்டியில் யாத்திரை செய்து, உண்ணாவிரதமிருந்து, உலகையே ஒரு கவக்கு கலக்கி, பெற்று வைத்துவிட்டுப் போயிருக்கும், பெருஞ் செல்வத்தை ரசித்து ருசி பார்த்துக் கொண்டிருப்பவர்கள் - இவர்களுடைய 'சாதனைகள்' என்ன என்று கேட்டுவிடாதீர்கள் தெரிந்திருக்கிறதே! மோப்பம் பிடித்து இரை கிடைக்குமிடம் கண்டறிந்தது ஒரு சாதனை அல்லவா!! - சுவைக்கத் நாம் - தம்பி! மகாத்மாக்களின் மாநிதிக்கு 'வாரிசு'களாக முடியவில்லை. நாமே - காடு திருத்தினோம், கழனியாக்கினோம் வரகோ, சாமையோ, அது நமது உழைப்பின் பலன் - எனவே தான், பதினைந்துபேர் உள்ளே நுழைந்தபோது 'வாழ்க!' என்றனர், பொருளற்று அல்ல! அதன் பொருளை, பிறருடைய சேமிப்பில் வாழ்வு நடாத்துவோர் உணர்ந்து கொள்ளத்தான் முடியாது! இங்கே நான் பார்க்கிறேன் காங்கிரஸ் கட்சியால் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்று அமர்ந்திருக்கும் 150 பேர்களை! அதென்ன அண்ணா! காங்கிரஸ் கட்சியால் நிறுத்தப் பட்டவர்கள் என்று சுற்றி வளைத்துப் பேசுகிறாய் காங்கிரஸ்காரர் என்று சுருக்கமாகக் கூறக்கூடாதோ என்று கேட்காதே தம்பி, இவர்கள் அத்தனை பேர்களையும் காங்கிரஸ்காரர் என்று கூற மனம். இடம் தரவில்லையே, என் செய்ய! அவர்களுக்கு அங்கு இடம் கிடைத்திருக்கிறது - உன் மனம் இடம் தராது போவதென்ன என்று கேட்டு என்னைத் தொல்லைப்படுத்தாதே, தம்பி. கரையான் புற்றெடுக்க பாம்பு குடிபுகுந்துவிடுகிறது - பாம்புப் புற்று என்றுதானே பெயர் மாறவேண்டும்!! அவர்கள் புதிய பொருத்தமான பெயர் சூட்டிக் கொள்ளவில்லை - பழைய பெயரிட என் மனம் இடந்தரவில்லை. நான் என்ன செய்யு! இதோ, நாகைத் தொகுதியிலிருந்து காங்கிரசால் நிறுத்தி வைக்கப்பட்டு வெற்றிபெற்று என்முன் அமர்ந்திருக்கும் N.S. இராமலிங்கத்தைக் காண்கிறேன்; ஒரு பெரிய புத்தகமல்லவா, என் முன் திறந்துவைக்கப்படுகிறது!!<noinclude></noinclude> 2hi9wazqgrw0qoxfm8mjld5d0opqk8i 1931287 1931077 2026-05-08T10:13:29Z Rabiyathul 5890 + மேலடி 1931287 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||7}}{{rule}}</b></noinclude> அவர்கள்கூட, தாமும் சில பல, பாடுபட்டுத் தேடிப் பெற்று அனுபவித்தால்தான், 'சுவை' மிகுதியாக இருக்கும் என்பதறிந்திருக்கிறார்கள். இதோ காங்கிரஸ் அன்பர்கள் இருக்கிறார்களே, இவர்கள் ஒவ்வொருவரும், 'மகாத்மா' அரும்பாடுபட்டு, சபர்மதியில் தவமிருந்து, எரவாடாவில் சிறையிலிருந்து, தண்டியில் யாத்திரை செய்து, உண்ணாவிரதமிருந்து, உலகையே ஒரு கவக்கு கலக்கி, பெற்று வைத்துவிட்டுப் போயிருக்கும், பெருஞ் செல்வத்தை ரசித்து ருசி பார்த்துக் கொண்டிருப்பவர்கள் - இவர்களுடைய 'சாதனைகள்' என்ன என்று கேட்டுவிடாதீர்கள் தெரிந்திருக்கிறதே! மோப்பம் பிடித்து இரை கிடைக்குமிடம் கண்டறிந்தது ஒரு சாதனை அல்லவா!! - சுவைக்கத் நாம் - தம்பி! மகாத்மாக்களின் மாநிதிக்கு 'வாரிசு'களாக முடியவில்லை. நாமே - காடு திருத்தினோம், கழனியாக்கினோம் வரகோ, சாமையோ, அது நமது உழைப்பின் பலன் - எனவே தான், பதினைந்துபேர் உள்ளே நுழைந்தபோது 'வாழ்க!' என்றனர், பொருளற்று அல்ல! அதன் பொருளை, பிறருடைய சேமிப்பில் வாழ்வு நடாத்துவோர் உணர்ந்து கொள்ளத்தான் முடியாது! இங்கே நான் பார்க்கிறேன் காங்கிரஸ் கட்சியால் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்று அமர்ந்திருக்கும் 150 பேர்களை! அதென்ன அண்ணா! காங்கிரஸ் கட்சியால் நிறுத்தப் பட்டவர்கள் என்று சுற்றி வளைத்துப் பேசுகிறாய் காங்கிரஸ்காரர் என்று சுருக்கமாகக் கூறக்கூடாதோ என்று கேட்காதே தம்பி, இவர்கள் அத்தனை பேர்களையும் காங்கிரஸ்காரர் என்று கூற மனம். இடம் தரவில்லையே, என் செய்ய! அவர்களுக்கு அங்கு இடம் கிடைத்திருக்கிறது - உன் மனம் இடம் தராது போவதென்ன என்று கேட்டு என்னைத் தொல்லைப்படுத்தாதே, தம்பி. கரையான் புற்றெடுக்க பாம்பு குடிபுகுந்துவிடுகிறது - பாம்புப் புற்று என்றுதானே பெயர் மாறவேண்டும்!! அவர்கள் புதிய பொருத்தமான பெயர் சூட்டிக் கொள்ளவில்லை - பழைய பெயரிட என் மனம் இடந்தரவில்லை. நான் என்ன செய்யு! இதோ, நாகைத் தொகுதியிலிருந்து காங்கிரசால் நிறுத்தி வைக்கப்பட்டு வெற்றிபெற்று என்முன் அமர்ந்திருக்கும் N.S. இராமலிங்கத்தைக் காண்கிறேன்; ஒரு பெரிய புத்தகமல்லவா, என் முன் திறந்துவைக்கப்படுகிறது!!<noinclude></noinclude> ba744wyliklbhdjm4a8538sol6e4lwj 1931288 1931287 2026-05-08T10:14:38Z Rabiyathul 5890 + மேலடி 1931288 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>6||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அவர்கள்கூட, தாமும் சில பல, பாடுபட்டுத் தேடிப் பெற்று அனுபவித்தால்தான், 'சுவை' மிகுதியாக இருக்கும் என்பதறிந்திருக்கிறார்கள். இதோ காங்கிரஸ் அன்பர்கள் இருக்கிறார்களே, இவர்கள் ஒவ்வொருவரும், 'மகாத்மா' அரும்பாடுபட்டு, சபர்மதியில் தவமிருந்து, எரவாடாவில் சிறையிலிருந்து, தண்டியில் யாத்திரை செய்து, உண்ணாவிரதமிருந்து, உலகையே ஒரு கவக்கு கலக்கி, பெற்று வைத்துவிட்டுப் போயிருக்கும், பெருஞ் செல்வத்தை ரசித்து ருசி பார்த்துக் கொண்டிருப்பவர்கள் - இவர்களுடைய 'சாதனைகள்' என்ன என்று கேட்டுவிடாதீர்கள் தெரிந்திருக்கிறதே! மோப்பம் பிடித்து இரை கிடைக்குமிடம் கண்டறிந்தது ஒரு சாதனை அல்லவா!! - சுவைக்கத் நாம் - தம்பி! மகாத்மாக்களின் மாநிதிக்கு 'வாரிசு'களாக முடியவில்லை. நாமே - காடு திருத்தினோம், கழனியாக்கினோம் வரகோ, சாமையோ, அது நமது உழைப்பின் பலன் - எனவே தான், பதினைந்துபேர் உள்ளே நுழைந்தபோது 'வாழ்க!' என்றனர், பொருளற்று அல்ல! அதன் பொருளை, பிறருடைய சேமிப்பில் வாழ்வு நடாத்துவோர் உணர்ந்து கொள்ளத்தான் முடியாது! இங்கே நான் பார்க்கிறேன் காங்கிரஸ் கட்சியால் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்று அமர்ந்திருக்கும் 150 பேர்களை! அதென்ன அண்ணா! காங்கிரஸ் கட்சியால் நிறுத்தப் பட்டவர்கள் என்று சுற்றி வளைத்துப் பேசுகிறாய் காங்கிரஸ்காரர் என்று சுருக்கமாகக் கூறக்கூடாதோ என்று கேட்காதே தம்பி, இவர்கள் அத்தனை பேர்களையும் காங்கிரஸ்காரர் என்று கூற மனம். இடம் தரவில்லையே, என் செய்ய! அவர்களுக்கு அங்கு இடம் கிடைத்திருக்கிறது - உன் மனம் இடம் தராது போவதென்ன என்று கேட்டு என்னைத் தொல்லைப்படுத்தாதே, தம்பி. கரையான் புற்றெடுக்க பாம்பு குடிபுகுந்துவிடுகிறது - பாம்புப் புற்று என்றுதானே பெயர் மாறவேண்டும்!! அவர்கள் புதிய பொருத்தமான பெயர் சூட்டிக் கொள்ளவில்லை - பழைய பெயரிட என் மனம் இடந்தரவில்லை. நான் என்ன செய்யு! இதோ, நாகைத் தொகுதியிலிருந்து காங்கிரசால் நிறுத்தி வைக்கப்பட்டு வெற்றிபெற்று என்முன் அமர்ந்திருக்கும் N.S. இராமலிங்கத்தைக் காண்கிறேன்; ஒரு பெரிய புத்தகமல்லவா, என் முன் திறந்துவைக்கப்படுகிறது!!<noinclude></noinclude> 13yiawu84l2b9ifj3fvzsn7jzedi6d4 1931289 1931288 2026-05-08T10:15:43Z Rabiyathul 5890 + மேலடி 1931289 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||7</b>}}{{rule}}</noinclude> அவர்கள்கூட, தாமும் சில பல, பாடுபட்டுத் தேடிப் பெற்று அனுபவித்தால்தான், 'சுவை' மிகுதியாக இருக்கும் என்பதறிந்திருக்கிறார்கள். இதோ காங்கிரஸ் அன்பர்கள் இருக்கிறார்களே, இவர்கள் ஒவ்வொருவரும், 'மகாத்மா' அரும்பாடுபட்டு, சபர்மதியில் தவமிருந்து, எரவாடாவில் சிறையிலிருந்து, தண்டியில் யாத்திரை செய்து, உண்ணாவிரதமிருந்து, உலகையே ஒரு கவக்கு கலக்கி, பெற்று வைத்துவிட்டுப் போயிருக்கும், பெருஞ் செல்வத்தை ரசித்து ருசி பார்த்துக் கொண்டிருப்பவர்கள் - இவர்களுடைய 'சாதனைகள்' என்ன என்று கேட்டுவிடாதீர்கள் தெரிந்திருக்கிறதே! மோப்பம் பிடித்து இரை கிடைக்குமிடம் கண்டறிந்தது ஒரு சாதனை அல்லவா!! - சுவைக்கத் நாம் - தம்பி! மகாத்மாக்களின் மாநிதிக்கு 'வாரிசு'களாக முடியவில்லை. நாமே - காடு திருத்தினோம், கழனியாக்கினோம் வரகோ, சாமையோ, அது நமது உழைப்பின் பலன் - எனவே தான், பதினைந்துபேர் உள்ளே நுழைந்தபோது 'வாழ்க!' என்றனர், பொருளற்று அல்ல! அதன் பொருளை, பிறருடைய சேமிப்பில் வாழ்வு நடாத்துவோர் உணர்ந்து கொள்ளத்தான் முடியாது! இங்கே நான் பார்க்கிறேன் காங்கிரஸ் கட்சியால் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்று அமர்ந்திருக்கும் 150 பேர்களை! அதென்ன அண்ணா! காங்கிரஸ் கட்சியால் நிறுத்தப் பட்டவர்கள் என்று சுற்றி வளைத்துப் பேசுகிறாய் காங்கிரஸ்காரர் என்று சுருக்கமாகக் கூறக்கூடாதோ என்று கேட்காதே தம்பி, இவர்கள் அத்தனை பேர்களையும் காங்கிரஸ்காரர் என்று கூற மனம். இடம் தரவில்லையே, என் செய்ய! அவர்களுக்கு அங்கு இடம் கிடைத்திருக்கிறது - உன் மனம் இடம் தராது போவதென்ன என்று கேட்டு என்னைத் தொல்லைப்படுத்தாதே, தம்பி. கரையான் புற்றெடுக்க பாம்பு குடிபுகுந்துவிடுகிறது - பாம்புப் புற்று என்றுதானே பெயர் மாறவேண்டும்!! அவர்கள் புதிய பொருத்தமான பெயர் சூட்டிக் கொள்ளவில்லை - பழைய பெயரிட என் மனம் இடந்தரவில்லை. நான் என்ன செய்யு! இதோ, நாகைத் தொகுதியிலிருந்து காங்கிரசால் நிறுத்தி வைக்கப்பட்டு வெற்றிபெற்று என்முன் அமர்ந்திருக்கும் N.S. இராமலிங்கத்தைக் காண்கிறேன்; ஒரு பெரிய புத்தகமல்லவா, என் முன் திறந்துவைக்கப்படுகிறது!!<noinclude></noinclude> o3xm6iyxxc2kxzkaphfk1ftubojnj1b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/18 250 642448 1931078 2026-05-08T04:50:44Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " நெடும்பலம் சாமியப்பா பெருநிலக்கிழார் - நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவர் - மிக நல்லவர்; அவருடைய திருக்குமாரர் இராமலிங்கனார். இவர் தத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931078 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> நெடும்பலம் சாமியப்பா பெருநிலக்கிழார் - நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவர் - மிக நல்லவர்; அவருடைய திருக்குமாரர் இராமலிங்கனார். இவர் ததரணிந்து, காமராஜரைக் கைகூப்பிக் கும்பிட்டுவிட்டு, ஆளுங்கட்சியினரின் பகுதியில் அமருகிறார் இதோ நான், அந்த நெடும்பலத்தாருடைய அரசியல் நடவடிக்கைகளிலே நேசத் தொடர்புகொண்டு காங்கிரசை எதிர்த்து வருபவன்! -தஞ்சை மாவட்டத்துக் காங்கிரசின் வலிவு முழுதும் திரட்டி, நெடும்பலத்தாரைத் தாக்கினர். தேர்தலில் தோற்றாலும் தோற்பேனேயன்றி, என் உள்ளத்துக்கு ஒத்துவராத கொள்கையை; உடன்பாடு உடையதுதான் என்று தலையாட்டிவிட்டு, தப்பிப் பிழைக்க விரும்பவில்லை என்று துணிவுடன் கூறினவர் தொல்லை பலவற்றினுக்கு ஆளானவர்- ஆனால் தலை இறக்கம் கூடாது என்று இறுதி வரையில் வீரமாகவே இருந்தவர்! - இதோ, அவர் மகன் அமர்ந்திருக்கிறார் - ஆற்றல்மிக்க அவர் தந்தையால் சாதித்துக் கொள்ள முடியாததை, மகன் சாதித்துக் கொண்டிருக்கிறார்; என்றா என்னை வாழ்த்தச் சொல்லுகிறாய். எதிர்ப்புக்கு அஞ்சாத அந்த அடலேறு, வீழ்த்துபட்டதி லேயும் ஓர் வீரம் காணக்கிடந்தது! எங்ஙனம் அதனை மறந்திடச் சொல்லுகிறாய்! எக்காரணம் காட்டி, N.S. இராமலிங்கனாரைக் காங்கிரஸ்காரர் என்று கூறச் சொல்லுவாய்! காங்கிரசால் நிறுத்திவைக்கப்பட்டவர் கூறலாம்!! அவ்வளவுதான் இவர் போன்றார்தானே பெரும்பகுதி - அந்த 150ல்!! நான் சிறுவனாக இருந்தபோது, கடைவீதியில், 'கலர்” சாப்பிடச் சென்றேன் ஒரு தடவை. அந்தக் கடையில் இரு பக்கங்களிலும், அழகழகான கலர் பாட்டில்கள் இருந்தன. அதில் ஒன்றைக்காட்டி, 'அது கொடு' என்றேன்; கடைக்காரர் சிரித்துக் கொண்டே, 'தம்பி! அது, சும்மா அழகுக்காக கலர் தண்ணீர். ஊற்றி வைத்திருக்கிறது. காப்பிட அல்ல' என்று கூறிவிட்டு, உள்ளே இருந்து ஒரு கலர் கொண்டு வந்து கொடுத்தார். காமராஜரின் முறையும் அதுவாகவே இருக்கிறது!<noinclude></noinclude> mwik14xf0zyx9vrnwszdkk98iooggxe 1931291 1931078 2026-05-08T10:17:15Z Rabiyathul 5890 + மேலடி 1931291 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>8||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> நெடும்பலம் சாமியப்பா பெருநிலக்கிழார் - நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவர் - மிக நல்லவர்; அவருடைய திருக்குமாரர் இராமலிங்கனார். இவர் ததரணிந்து, காமராஜரைக் கைகூப்பிக் கும்பிட்டுவிட்டு, ஆளுங்கட்சியினரின் பகுதியில் அமருகிறார் இதோ நான், அந்த நெடும்பலத்தாருடைய அரசியல் நடவடிக்கைகளிலே நேசத் தொடர்புகொண்டு காங்கிரசை எதிர்த்து வருபவன்! -தஞ்சை மாவட்டத்துக் காங்கிரசின் வலிவு முழுதும் திரட்டி, நெடும்பலத்தாரைத் தாக்கினர். தேர்தலில் தோற்றாலும் தோற்பேனேயன்றி, என் உள்ளத்துக்கு ஒத்துவராத கொள்கையை; உடன்பாடு உடையதுதான் என்று தலையாட்டிவிட்டு, தப்பிப் பிழைக்க விரும்பவில்லை என்று துணிவுடன் கூறினவர் தொல்லை பலவற்றினுக்கு ஆளானவர்- ஆனால் தலை இறக்கம் கூடாது என்று இறுதி வரையில் வீரமாகவே இருந்தவர்! - இதோ, அவர் மகன் அமர்ந்திருக்கிறார் - ஆற்றல்மிக்க அவர் தந்தையால் சாதித்துக் கொள்ள முடியாததை, மகன் சாதித்துக் கொண்டிருக்கிறார்; என்றா என்னை வாழ்த்தச் சொல்லுகிறாய். எதிர்ப்புக்கு அஞ்சாத அந்த அடலேறு, வீழ்த்துபட்டதி லேயும் ஓர் வீரம் காணக்கிடந்தது! எங்ஙனம் அதனை மறந்திடச் சொல்லுகிறாய்! எக்காரணம் காட்டி, N.S. இராமலிங்கனாரைக் காங்கிரஸ்காரர் என்று கூறச் சொல்லுவாய்! காங்கிரசால் நிறுத்திவைக்கப்பட்டவர் கூறலாம்!! அவ்வளவுதான் இவர் போன்றார்தானே பெரும்பகுதி - அந்த 150ல்!! நான் சிறுவனாக இருந்தபோது, கடைவீதியில், 'கலர்” சாப்பிடச் சென்றேன் ஒரு தடவை. அந்தக் கடையில் இரு பக்கங்களிலும், அழகழகான கலர் பாட்டில்கள் இருந்தன. அதில் ஒன்றைக்காட்டி, 'அது கொடு' என்றேன்; கடைக்காரர் சிரித்துக் கொண்டே, 'தம்பி! அது, சும்மா அழகுக்காக கலர் தண்ணீர். ஊற்றி வைத்திருக்கிறது. காப்பிட அல்ல' என்று கூறிவிட்டு, உள்ளே இருந்து ஒரு கலர் கொண்டு வந்து கொடுத்தார். காமராஜரின் முறையும் அதுவாகவே இருக்கிறது!<noinclude></noinclude> 2lv8yaz0hgozyil0knjrmkyl43jge3k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/19 250 642449 1931079 2026-05-08T04:51:15Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " காங்கிரஸ்காரர் சிலர் - மிகச் சிலர் - காங்கிரசால் நிறுத்தி வைக்கப்பட்டவர்கள் ஏராளம்!" பாரேன், தம்பி, வேடிக்கையை நான் பம்பரம் ஆடும் பருவத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931079 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> காங்கிரஸ்காரர் சிலர் - மிகச் சிலர் - காங்கிரசால் நிறுத்தி வைக்கப்பட்டவர்கள் ஏராளம்!" பாரேன், தம்பி, வேடிக்கையை நான் பம்பரம் ஆடும் பருவத்திலே, அங்காடியில் கண்ட முறையை, என் மகன், 'பாட்மின்டன் ஆடும் பருவம் பெற்றிருக்கிற இன்று, அரசியல் அங்காடியில் பார்க்கிறேன்! விசித்திரமான உலகம், தம்பி, இது! “என்ன சட்டசபைக்கு சென்றிருக்கிறீர்கள். இதைக் கண்குளிர அப்பா பார்த்திருப்பார். கொடுத்து வைக்காதவர்கள்.: நாம் என்று இராமலிங்கனார் இல்லத்தில் எவரேனும் அவரிடம் கூறினால், அவர் பயந்தல்லவா போவார்! "அப்பாவின் அஞ்சா நெஞ்சு எங்கே! இதோ நான் தஞ்சம் புகுந்து ஒரு இடம் பெற்றேனே - இதுபோலப் பணிந்திட அவர் இசைந்திருந்தால், மந்திரியேகூட அல்லவா ஆகியிருக்க முடியும். புயல் அடித்தாலும் கலத்தைச் செலுத்துவேன் கலமே மூழ்குவதானாலும், கூடச் சேர்ந்து மூழ்குவேனே அல்லாமல், தலை தப்பினால் போதும் என்று ஓடிவிட மாட்டேன் என்று கூறிடும் வீர மாலுமிக்கு இருந்த உள்ள உரம் அவரிடம் இருந்தது. நான்...! செச்சே! அவர் இருந்து இந்தக் காட்சியைக் காணுவதா? மகனே! மகனே! இதென்ன, எனக்குத் தெரியாத வித்தை என்று எண்ணிக் கொண்டாயோ! என் உறுதியை உனக்களிக்க முடியாது போய்விட்டதே என்னால்! என்னைக் கேலிசெய்யவா இந்தப் புதிய கோலம் பூண்டனை! என்றல்லவா, கேட்பார். நல்லவேளை, அவர் இல்லை” - என்றல்லவா, இராமலிங்கனார் எண்ணுவார். "யார் தெரிகிறதா?" "யார்? வாலிபப் பருவமாக இருக்கிறார் வசதியானவர் போலிருக்கிறது.' "பெரிய பிரபுக் குடும்பமையா - பெருநிலக்கிழாராக்கும்!" "தஞ்சை ஜில்லாவோ?" "சாட்சாத் தஞ்சையேதான்! நெடும்பலம் சாமியப்பா என்று கேள்விதானே!” "அடேயப்பா! அசகாய சூரராச்சே!! இந்தப் பன்னீர் செல்வமும் சாமியப்பாவும் கூடிக்கோண்டு தஞ்சாவூர் ஜில்லாவில் காங்கிரசைக் கண்ட துண்ட மாக்கினார்களே!"<noinclude></noinclude> qj1lea49ujc6kbhs6vb02vuf9g6ljoo 1931295 1931079 2026-05-08T10:21:56Z Rabiyathul 5890 + மேலடி 1931295 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||9</b>}}{{rule}}</noinclude> காங்கிரஸ்காரர் சிலர் - மிகச் சிலர் - காங்கிரசால் நிறுத்தி வைக்கப்பட்டவர்கள் ஏராளம்!" பாரேன், தம்பி, வேடிக்கையை நான் பம்பரம் ஆடும் பருவத்திலே, அங்காடியில் கண்ட முறையை, என் மகன், 'பாட்மின்டன் ஆடும் பருவம் பெற்றிருக்கிற இன்று, அரசியல் அங்காடியில் பார்க்கிறேன்! விசித்திரமான உலகம், தம்பி, இது! “என்ன சட்டசபைக்கு சென்றிருக்கிறீர்கள். இதைக் கண்குளிர அப்பா பார்த்திருப்பார். கொடுத்து வைக்காதவர்கள்.: நாம் என்று இராமலிங்கனார் இல்லத்தில் எவரேனும் அவரிடம் கூறினால், அவர் பயந்தல்லவா போவார்! "அப்பாவின் அஞ்சா நெஞ்சு எங்கே! இதோ நான் தஞ்சம் புகுந்து ஒரு இடம் பெற்றேனே - இதுபோலப் பணிந்திட அவர் இசைந்திருந்தால், மந்திரியேகூட அல்லவா ஆகியிருக்க முடியும். புயல் அடித்தாலும் கலத்தைச் செலுத்துவேன் கலமே மூழ்குவதானாலும், கூடச் சேர்ந்து மூழ்குவேனே அல்லாமல், தலை தப்பினால் போதும் என்று ஓடிவிட மாட்டேன் என்று கூறிடும் வீர மாலுமிக்கு இருந்த உள்ள உரம் அவரிடம் இருந்தது. நான்...! செச்சே! அவர் இருந்து இந்தக் காட்சியைக் காணுவதா? மகனே! மகனே! இதென்ன, எனக்குத் தெரியாத வித்தை என்று எண்ணிக் கொண்டாயோ! என் உறுதியை உனக்களிக்க முடியாது போய்விட்டதே என்னால்! என்னைக் கேலிசெய்யவா இந்தப் புதிய கோலம் பூண்டனை! என்றல்லவா, கேட்பார். நல்லவேளை, அவர் இல்லை” - என்றல்லவா, இராமலிங்கனார் எண்ணுவார். "யார் தெரிகிறதா?" "யார்? வாலிபப் பருவமாக இருக்கிறார் வசதியானவர் போலிருக்கிறது.' "பெரிய பிரபுக் குடும்பமையா - பெருநிலக்கிழாராக்கும்!" "தஞ்சை ஜில்லாவோ?" "சாட்சாத் தஞ்சையேதான்! நெடும்பலம் சாமியப்பா என்று கேள்விதானே!” "அடேயப்பா! அசகாய சூரராச்சே!! இந்தப் பன்னீர் செல்வமும் சாமியப்பாவும் கூடிக்கோண்டு தஞ்சாவூர் ஜில்லாவில் காங்கிரசைக் கண்ட துண்ட மாக்கினார்களே!"<noinclude></noinclude> pk5ajh2yzmloffsqpzb9g71t53qbiih பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/20 250 642450 1931080 2026-05-08T04:51:41Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " "அந்தச் சாமியுப்பாவின் மகன் நம்ம வலையில் பார்த்தாயா; புத்தம் புதிய கதர்ச் சட்டை" "எமகாதகப் பேர்வழி என்றால், உனக்குத்தானய்யா தகும்! சாமி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931080 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> "அந்தச் சாமியுப்பாவின் மகன் நம்ம வலையில் பார்த்தாயா; புத்தம் புதிய கதர்ச் சட்டை" "எமகாதகப் பேர்வழி என்றால், உனக்குத்தானய்யா தகும்! சாமியப்பா மகனையே, காங்கிரசில் இழுத்தாச்சா? "கெண்டையை போட்டு, வரால் இழுக்கணும்:” "ரொம்பக் காலமாக அந்தக் குடும்பம் காங்கிரசுக்கு எதிர்ப்பாயிற்றே - எப்படிக் காங்கிரசில் சேரச் சம்மதித்தார்? "என்னய்யா, அப்படிக் கேட்கறே! ஆவடியிலே சமதர்மத் தீர்மானம் போட்டுவிட்டு இப்படிப்பட்ட ஆசாமிகளைக் காங்கிரசிலே எப்படிச் சேர்க்கலாம் என்றல்வைா கேட்க வேண்டும்?"" "இரண்டும்தான் கேட்கிறேன் என்று கொள்ளுமே." "சரி, பதில் சொல்லட்டுமா? "பதில் சொல்லத்தானே கேட்கிறேன்." வைத்துக் "நான் ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்லும்." "இதென்ன வேடிக்கை, உம்மை நான் கேள்வி கேட்டால்" "நான் கேள்வி கேட்கிறேனே, பதில் கூறாமல் என்கிறீரா? என் கேள்வியிலேயே உமக்குப் பதில் இருக்கிறதய்யா. தேர்தலில் வெற்றிபெறக் கதர்ச்சட்டை மட்டும் போதுமா?" "போதாது." "பணம் வேண்டுமல்லவா?" "வேண்டும்." "சரி! இவரிடம் பணம் இருக்கிறது - நம்மிடம் சட்டை இருக்கிறது! எப்படி!!" "பலே! பலே! இப்படிப்பட்டவர்கள் கிடைக்கிற வரையில், உமக்கென்ன - யோகம்தான்" இவ்விதம் ஒரு வட்டாரத்தில் உரையாடலும், மற்றோர் வட்டாரத்தில், "தம்ம நெடும்பலத்து இராமலிங்கமில்லாவிட்டால், நாகையில், காங்கிரஸ் என்ன ஆகியிருக்கும்?"<noinclude></noinclude> 676jrbo2u1njz9niyksv1ohv0reio56 1931297 1931080 2026-05-08T10:23:16Z Rabiyathul 5890 + மேலடி 1931297 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>10||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> "அந்தச் சாமியுப்பாவின் மகன் நம்ம வலையில் பார்த்தாயா; புத்தம் புதிய கதர்ச் சட்டை" "எமகாதகப் பேர்வழி என்றால், உனக்குத்தானய்யா தகும்! சாமியப்பா மகனையே, காங்கிரசில் இழுத்தாச்சா? "கெண்டையை போட்டு, வரால் இழுக்கணும்:” "ரொம்பக் காலமாக அந்தக் குடும்பம் காங்கிரசுக்கு எதிர்ப்பாயிற்றே - எப்படிக் காங்கிரசில் சேரச் சம்மதித்தார்? "என்னய்யா, அப்படிக் கேட்கறே! ஆவடியிலே சமதர்மத் தீர்மானம் போட்டுவிட்டு இப்படிப்பட்ட ஆசாமிகளைக் காங்கிரசிலே எப்படிச் சேர்க்கலாம் என்றல்வைா கேட்க வேண்டும்?"" "இரண்டும்தான் கேட்கிறேன் என்று கொள்ளுமே." "சரி, பதில் சொல்லட்டுமா? "பதில் சொல்லத்தானே கேட்கிறேன்." வைத்துக் "நான் ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்லும்." "இதென்ன வேடிக்கை, உம்மை நான் கேள்வி கேட்டால்" "நான் கேள்வி கேட்கிறேனே, பதில் கூறாமல் என்கிறீரா? என் கேள்வியிலேயே உமக்குப் பதில் இருக்கிறதய்யா. தேர்தலில் வெற்றிபெறக் கதர்ச்சட்டை மட்டும் போதுமா?" "போதாது." "பணம் வேண்டுமல்லவா?" "வேண்டும்." "சரி! இவரிடம் பணம் இருக்கிறது - நம்மிடம் சட்டை இருக்கிறது! எப்படி!!" "பலே! பலே! இப்படிப்பட்டவர்கள் கிடைக்கிற வரையில், உமக்கென்ன - யோகம்தான்" இவ்விதம் ஒரு வட்டாரத்தில் உரையாடலும், மற்றோர் வட்டாரத்தில், "தம்ம நெடும்பலத்து இராமலிங்கமில்லாவிட்டால், நாகையில், காங்கிரஸ் என்ன ஆகியிருக்கும்?"<noinclude></noinclude> qb3p7xnnahal8h1lqs3p0lyl8y1sgmy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/21 250 642451 1931081 2026-05-08T04:52:19Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " "மண்ணைக் கவ்வி இருக்கும்?" "காங்கிரஸ். என்றால் கட்டோடு பிடிக்காதே அவருக்கு. எப்படி அதிலே சேர்ந்தார்?" 'அவராகவா சேர்ந்தார்! கெஞ்சி, கூத்தாட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931081 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> "மண்ணைக் கவ்வி இருக்கும்?" "காங்கிரஸ். என்றால் கட்டோடு பிடிக்காதே அவருக்கு. எப்படி அதிலே சேர்ந்தார்?" 'அவராகவா சேர்ந்தார்! கெஞ்சி, கூத்தாடி, கை காலைப்பிடித்துக்கொண்டு, காங்கிரசின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும் - உங்களால்தான் அது முடியும் என்று மந்திரிகளே வந்து தூண்டினார்கள். இல்லாவிட்டால், அவராவது காங்கிரசில் சேருவதாவது." "காங்கிரசில் சேர்ந்தால் காசுபணம் செலவில்லாமல் ஜெயிக்கலாம் என்று எண்ணினார் போலும் "காக பணமா. செச்சே! மகாத்மாவுக்கு ஜே! என்று சொன்னதால், குரல் கெட்டிருந்ததே, அவர்களுக்குக் காப்பி வாங்கிக் கொடுத்தது தவிர, வேறு செலவு ஏது?" "என்ன, அவ்வளவு வெறுப்பாகப் பேசுகிறாய்?" "வேறே எப்படிப் பேசுவது? பணம் கொஞ்சமாகவா கரைந்திருக்கிறது. ஆனந்தம், காங்கிரசுக்கு! அலுப்பு நம்மவருக்கு" என்றவிதமான பேச்சும்; மற்றோர் இடத்தில், "அடிபட, உதைபட, சட்டம் மீற நாம் - சட்டசபை செல்ல சீமான், பூமான்! இந்த இலட்சணத்துக்கு நமக்குச் சமதர்மம் திட்டமாம்" என்று மனம் நொந்து பேசுவதுமாக, நிலைமை இருப்பது எனக்குத் தெரிகிறதே, தம்பி, எப்படி, 150 காங்கிரஸ்காரர் என்று கூறத் துணிவு பிறந்திட முடியும்? காங்கிரசால் நிறுத்திவைக்கப் பட்டவர்களைத்தான் நான் இங்கு பெரும்பாலோராக இருக்கக் காண்கிறேன். பனைமரத்துண்டுக்குச் சாயமடித்து பீரங்கி போலாக்கித் தரையிலே வைத்துவிட்டு, விமானத்திலிருந்து பார்க்கிற எதிரியை ஏமாற்றுகிறார்கள் என்று, முன்பு பிரிட்டிஷாரைப் பற்றிச் சொன்னார்களே, அதுபோல, செட்டிநாட்டு ராஜா. இராமநாதபுரம் ராஜா மதுக்கூர் ஜெமீன்தார் நெடும்பலம் மிராசுதார். இராமசாமி படையாச்சி 11 13.த.அ.க.2<noinclude></noinclude> p1qfa70fqyurbs4pnh8vfa7wsvq6irx 1931132 1931081 2026-05-08T05:23:01Z TVA ARUN 3777 c 1931132 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> "மண்ணைக் கவ்வி இருக்கும்?" "காங்கிரஸ். என்றால் கட்டோடு பிடிக்காதே அவருக்கு. எப்படி அதிலே சேர்ந்தார்?" 'அவராகவா சேர்ந்தார்! கெஞ்சி, கூத்தாடி, கை காலைப்பிடித்துக்கொண்டு, காங்கிரசின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும் - உங்களால்தான் அது முடியும் என்று மந்திரிகளே வந்து தூண்டினார்கள். இல்லாவிட்டால், அவராவது காங்கிரசில் சேருவதாவது." "காங்கிரசில் சேர்ந்தால் காசுபணம் செலவில்லாமல் ஜெயிக்கலாம் என்று எண்ணினார் போலும் "காக பணமா. செச்சே! மகாத்மாவுக்கு ஜே! என்று சொன்னதால், குரல் கெட்டிருந்ததே, அவர்களுக்குக் காப்பி வாங்கிக் கொடுத்தது தவிர, வேறு செலவு ஏது?" "என்ன, அவ்வளவு வெறுப்பாகப் பேசுகிறாய்?" "வேறே எப்படிப் பேசுவது? பணம் கொஞ்சமாகவா கரைந்திருக்கிறது. ஆனந்தம், காங்கிரசுக்கு! அலுப்பு நம்மவருக்கு" என்றவிதமான பேச்சும்; மற்றோர் இடத்தில், "அடிபட, உதைபட, சட்டம் மீற நாம் - சட்டசபை செல்ல சீமான், பூமான்! இந்த இலட்சணத்துக்கு நமக்குச் சமதர்மம் திட்டமாம்" என்று மனம் நொந்து பேசுவதுமாக, நிலைமை இருப்பது எனக்குத் தெரிகிறதே, தம்பி, எப்படி, 150 காங்கிரஸ்காரர் என்று கூறத் துணிவு பிறந்திட முடியும்? காங்கிரசால் நிறுத்திவைக்கப் பட்டவர்களைத்தான் நான் இங்கு பெரும்பாலோராக இருக்கக் காண்கிறேன். பனைமரத்துண்டுக்குச் சாயமடித்து பீரங்கி போலாக்கித் தரையிலே வைத்துவிட்டு, விமானத்திலிருந்து பார்க்கிற எதிரியை ஏமாற்றுகிறார்கள் என்று, முன்பு பிரிட்டிஷாரைப் பற்றிச் சொன்னார்களே, அதுபோல, {{left_margin|5em|<poem>செட்டிநாட்டு ராஜா. இராமநாதபுரம் ராஜா மதுக்கூர் ஜெமீன்தார் நெடும்பலம் மிராசுதார் இராமசாமி படையாச்சி</poem>}} 11 13.த.அ.க.2<noinclude></noinclude> gsxt9yqrs3cxyhm3or5patuvf27x7tk 1931298 1931132 2026-05-08T10:24:28Z Rabiyathul 5890 + மேலடி 1931298 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||11</b>}}{{rule}}</noinclude> "மண்ணைக் கவ்வி இருக்கும்?" "காங்கிரஸ். என்றால் கட்டோடு பிடிக்காதே அவருக்கு. எப்படி அதிலே சேர்ந்தார்?" 'அவராகவா சேர்ந்தார்! கெஞ்சி, கூத்தாடி, கை காலைப்பிடித்துக்கொண்டு, காங்கிரசின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும் - உங்களால்தான் அது முடியும் என்று மந்திரிகளே வந்து தூண்டினார்கள். இல்லாவிட்டால், அவராவது காங்கிரசில் சேருவதாவது." "காங்கிரசில் சேர்ந்தால் காசுபணம் செலவில்லாமல் ஜெயிக்கலாம் என்று எண்ணினார் போலும் "காக பணமா. செச்சே! மகாத்மாவுக்கு ஜே! என்று சொன்னதால், குரல் கெட்டிருந்ததே, அவர்களுக்குக் காப்பி வாங்கிக் கொடுத்தது தவிர, வேறு செலவு ஏது?" "என்ன, அவ்வளவு வெறுப்பாகப் பேசுகிறாய்?" "வேறே எப்படிப் பேசுவது? பணம் கொஞ்சமாகவா கரைந்திருக்கிறது. ஆனந்தம், காங்கிரசுக்கு! அலுப்பு நம்மவருக்கு" என்றவிதமான பேச்சும்; மற்றோர் இடத்தில், "அடிபட, உதைபட, சட்டம் மீற நாம் - சட்டசபை செல்ல சீமான், பூமான்! இந்த இலட்சணத்துக்கு நமக்குச் சமதர்மம் திட்டமாம்" என்று மனம் நொந்து பேசுவதுமாக, நிலைமை இருப்பது எனக்குத் தெரிகிறதே, தம்பி, எப்படி, 150 காங்கிரஸ்காரர் என்று கூறத் துணிவு பிறந்திட முடியும்? காங்கிரசால் நிறுத்திவைக்கப் பட்டவர்களைத்தான் நான் இங்கு பெரும்பாலோராக இருக்கக் காண்கிறேன். பனைமரத்துண்டுக்குச் சாயமடித்து பீரங்கி போலாக்கித் தரையிலே வைத்துவிட்டு, விமானத்திலிருந்து பார்க்கிற எதிரியை ஏமாற்றுகிறார்கள் என்று, முன்பு பிரிட்டிஷாரைப் பற்றிச் சொன்னார்களே, அதுபோல, {{left_margin|5em|<poem>செட்டிநாட்டு ராஜா. இராமநாதபுரம் ராஜா மதுக்கூர் ஜெமீன்தார் நெடும்பலம் மிராசுதார் இராமசாமி படையாச்சி</poem>}} 11 13.த.அ.க.2<noinclude></noinclude> 4ky64fdyzqxyg281lk1bl5kxmphxnhh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/22 250 642452 1931082 2026-05-08T04:53:15Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " எல்லைவீரர் வினாயகம் சேனாபதிக் கவுண்டர் பழனிச்சாமிக் கவுண்டர் போன்றோர்களல்லவா, கதர் அணிவிக்கப்பட்டுக் காட்சி அளிக்கின்றனர். இந்த நில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931082 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> எல்லைவீரர் வினாயகம் சேனாபதிக் கவுண்டர் பழனிச்சாமிக் கவுண்டர் போன்றோர்களல்லவா, கதர் அணிவிக்கப்பட்டுக் காட்சி அளிக்கின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ்காரர் 150 பேர் அங்கு அமர்ந்திருக்கக் கண்டேன் என்று எங்ஙனம் கூற முடியும்? எண்ணிக்கை பொருத்திருக்கிறதே தவிர, அது வலிவின் அறிகுறியுமல்ல, பொலிவுக்குகந்ததாகவுமில்லை. எப்படியேனும் இடம் பெறவேண்டும் என்ற பேராவல் கொண்டோரும், யாரைப் பிடித்தாகிலும் கட்சிக்கு வெற்றி என்ற கணக்கைக் காட்டவேண்டும் என்ற தந்திரம் தெரிந்தோரும், ஒன்றுகூடி நடத்திய 'பண்டமாற்று திறம்படப்பலன்' அளித்திருக்கிறது என்று வேண்டுமானால் கூறிப் பாராட்டலாம்; காங்கிரஸ் கட்சியின். கொள்கைக்கு புதிய வலிவு கிடைத்துவிட்டிருக்கிறது என்று எப்படிக் கூறமுடியும்? 1 சட்ட மன்றத்தில் என் எதிர்ப்புறம் அமர்ந்திருந்தவர்களைக் கண்டதும், எனக்கு, அவர்களைக் காணரீத முன்பு, வெறும் எண்ணிக்கையை மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தபோது, இருந்த அச்சம்கூட. நீங்கிவிட்டது. அச்சப்பட வேண்டியவர்களும், ஆயாசப்படவேண்டியவர் களும் காங்கிரஸ் கட்சியை, அது காடுசுற்றிய காலமுதற்கொண்டு நாடாளத் தொடங்கிய நாள்வரையில் கட்டிக் காப்பாற்றி அதன் வளர்சித்காக கண்ணீரும் செந்நீரும் கொட்டினார்களே அவர்கள்தான். T.T. கிருஷ்ணமாச்சாரிகளல்ல! : காங்கிரஸ் கட்சிக்கு எண்ணிக்கையில் அதிகமாக வெற்றி கிடைத்தது என்றாலும், உண்மைக் காங்கிரஸ், அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைக்கப்பட்டுவிட்டது என்பதை உணருகின்ற சிலர் அச்சப்படுகிறார்கள். ஆயாசப்படுகிறார்கள். இன்று காங்கிரசுக்குள் அழிவு சக்திகள் புகுந்துவிட்டன. இதனால் என்றுமில்லாத அளவுக்கு காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளது. தக்க சமயத்தில் நாம் தடுக்காவிட்டால், அழிவு நிச்சயம். இது, யாரோ, நிலம் கிடைக்காத தியாகி! அல்லது காமராஜர் தமிழரின் பாதுகாவலர் என்ற பேருண்மையை உணர மறுக்கும் அப்பாவி, பேசியது என்று எண்ணிவிடப் போகிறார்கள். இவ்வாறு, காங்கிரஸ் அழிந்து கொண்டு வருகிறது என்று கூறுபவர், மொரார்ஜீ தேசாய்.<noinclude></noinclude> h0vgrl9lnkd0npk1308jv6tpv8oqump 1931136 1931082 2026-05-08T05:24:14Z TVA ARUN 3777 c 1931136 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> {{left_margin|5em|<poem>எல்லைவீரர் வினாயகம் சேனாபதிக் கவுண்டர் பழனிச்சாமிக் கவுண்டர்</poem>}} போன்றோர்களல்லவா, கதர் அணிவிக்கப்பட்டுக் காட்சி அளிக்கின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ்காரர் 150 பேர் அங்கு அமர்ந்திருக்கக் கண்டேன் என்று எங்ஙனம் கூற முடியும்? எண்ணிக்கை பொருத்திருக்கிறதே தவிர, அது வலிவின் அறிகுறியுமல்ல, பொலிவுக்குகந்ததாகவுமில்லை. எப்படியேனும் இடம் பெறவேண்டும் என்ற பேராவல் கொண்டோரும், யாரைப் பிடித்தாகிலும் கட்சிக்கு வெற்றி என்ற கணக்கைக் காட்டவேண்டும் என்ற தந்திரம் தெரிந்தோரும், ஒன்றுகூடி நடத்திய 'பண்டமாற்று திறம்படப்பலன்' அளித்திருக்கிறது என்று வேண்டுமானால் கூறிப் பாராட்டலாம்; காங்கிரஸ் கட்சியின். கொள்கைக்கு புதிய வலிவு கிடைத்துவிட்டிருக்கிறது என்று எப்படிக் கூறமுடியும்? 1 சட்ட மன்றத்தில் என் எதிர்ப்புறம் அமர்ந்திருந்தவர்களைக் கண்டதும், எனக்கு, அவர்களைக் காணரீத முன்பு, வெறும் எண்ணிக்கையை மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தபோது, இருந்த அச்சம்கூட. நீங்கிவிட்டது. அச்சப்பட வேண்டியவர்களும், ஆயாசப்படவேண்டியவர் களும் காங்கிரஸ் கட்சியை, அது காடுசுற்றிய காலமுதற்கொண்டு நாடாளத் தொடங்கிய நாள்வரையில் கட்டிக் காப்பாற்றி அதன் வளர்சித்காக கண்ணீரும் செந்நீரும் கொட்டினார்களே அவர்கள்தான். T.T. கிருஷ்ணமாச்சாரிகளல்ல! : காங்கிரஸ் கட்சிக்கு எண்ணிக்கையில் அதிகமாக வெற்றி கிடைத்தது என்றாலும், உண்மைக் காங்கிரஸ், அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைக்கப்பட்டுவிட்டது என்பதை உணருகின்ற சிலர் அச்சப்படுகிறார்கள். ஆயாசப்படுகிறார்கள். இன்று காங்கிரசுக்குள் அழிவு சக்திகள் புகுந்துவிட்டன. இதனால் என்றுமில்லாத அளவுக்கு காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளது. தக்க சமயத்தில் நாம் தடுக்காவிட்டால், அழிவு நிச்சயம். இது, யாரோ, நிலம் கிடைக்காத தியாகி! அல்லது காமராஜர் தமிழரின் பாதுகாவலர் என்ற பேருண்மையை உணர மறுக்கும் அப்பாவி, பேசியது என்று எண்ணிவிடப் போகிறார்கள். இவ்வாறு, காங்கிரஸ் அழிந்து கொண்டு வருகிறது என்று கூறுபவர், மொரார்ஜீ தேசாய்.<noinclude></noinclude> od7dauo11ck69j0cty8a3239ybzu31s 1931299 1931136 2026-05-08T10:25:50Z Rabiyathul 5890 + மேலடி 1931299 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>12||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{left_margin|5em|<poem>எல்லைவீரர் வினாயகம் சேனாபதிக் கவுண்டர் பழனிச்சாமிக் கவுண்டர்</poem>}} போன்றோர்களல்லவா, கதர் அணிவிக்கப்பட்டுக் காட்சி அளிக்கின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ்காரர் 150 பேர் அங்கு அமர்ந்திருக்கக் கண்டேன் என்று எங்ஙனம் கூற முடியும்? எண்ணிக்கை பொருத்திருக்கிறதே தவிர, அது வலிவின் அறிகுறியுமல்ல, பொலிவுக்குகந்ததாகவுமில்லை. எப்படியேனும் இடம் பெறவேண்டும் என்ற பேராவல் கொண்டோரும், யாரைப் பிடித்தாகிலும் கட்சிக்கு வெற்றி என்ற கணக்கைக் காட்டவேண்டும் என்ற தந்திரம் தெரிந்தோரும், ஒன்றுகூடி நடத்திய 'பண்டமாற்று திறம்படப்பலன்' அளித்திருக்கிறது என்று வேண்டுமானால் கூறிப் பாராட்டலாம்; காங்கிரஸ் கட்சியின். கொள்கைக்கு புதிய வலிவு கிடைத்துவிட்டிருக்கிறது என்று எப்படிக் கூறமுடியும்? 1 சட்ட மன்றத்தில் என் எதிர்ப்புறம் அமர்ந்திருந்தவர்களைக் கண்டதும், எனக்கு, அவர்களைக் காணரீத முன்பு, வெறும் எண்ணிக்கையை மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தபோது, இருந்த அச்சம்கூட. நீங்கிவிட்டது. அச்சப்பட வேண்டியவர்களும், ஆயாசப்படவேண்டியவர் களும் காங்கிரஸ் கட்சியை, அது காடுசுற்றிய காலமுதற்கொண்டு நாடாளத் தொடங்கிய நாள்வரையில் கட்டிக் காப்பாற்றி அதன் வளர்சித்காக கண்ணீரும் செந்நீரும் கொட்டினார்களே அவர்கள்தான். T.T. கிருஷ்ணமாச்சாரிகளல்ல! : காங்கிரஸ் கட்சிக்கு எண்ணிக்கையில் அதிகமாக வெற்றி கிடைத்தது என்றாலும், உண்மைக் காங்கிரஸ், அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைக்கப்பட்டுவிட்டது என்பதை உணருகின்ற சிலர் அச்சப்படுகிறார்கள். ஆயாசப்படுகிறார்கள். இன்று காங்கிரசுக்குள் அழிவு சக்திகள் புகுந்துவிட்டன. இதனால் என்றுமில்லாத அளவுக்கு காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளது. தக்க சமயத்தில் நாம் தடுக்காவிட்டால், அழிவு நிச்சயம். இது, யாரோ, நிலம் கிடைக்காத தியாகி! அல்லது காமராஜர் தமிழரின் பாதுகாவலர் என்ற பேருண்மையை உணர மறுக்கும் அப்பாவி, பேசியது என்று எண்ணிவிடப் போகிறார்கள். இவ்வாறு, காங்கிரஸ் அழிந்து கொண்டு வருகிறது என்று கூறுபவர், மொரார்ஜீ தேசாய்.<noinclude></noinclude> cnodg70i0dbru4abmp3x2306hnt9mzf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/23 250 642453 1931083 2026-05-08T04:53:58Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " சென்ற திங்கள் இறுதியில் ராஜ்கோட்டில், காங்கிரஸ் மாநாட்டில் பேசி இருக்கிறார். 13 எனக்குத் தம்பி, வலைவீசி ஆள்பிடித்து, சிக்கினோரை ஆட்டிப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931083 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> சென்ற திங்கள் இறுதியில் ராஜ்கோட்டில், காங்கிரஸ் மாநாட்டில் பேசி இருக்கிறார். 13 எனக்குத் தம்பி, வலைவீசி ஆள்பிடித்து, சிக்கினோரை ஆட்டிப்படைத்து, ஆதிக்கத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் ஒரு வல்லவரும் - இந்த இடமாவது கிடைத்ததே, இதுபோதும் இறைவா! இறைத்த பணத்துக்கு இதுவும் கிடைக்காமற் போயிருந்தால் என்ன செய்வது!! - என்று எண்ணிக்கொள்ளக் கூடிய 'நல்லவர்கள்' ஏராளமாகவும், அயன் சரக்கோ போலியோ, நமது அங்காடி. நிறையச் சரக்கு நிரப்பிக் காட்ட முடிகிறது. அதுபோதும் என்று திருப்திகொள்கிற சிலரும்தான், இங்கு இருப்பது தெரிகிறது. எனவே, தியாகிகளை, வீரதீரப் போராட்டம் நடத்தியவர்களை, காங்கிரசுக்காகக் குருதி கொட்டியவர்களை ஏராளமாகக் கொண்டதோர் வீரக் கோட்டத்துக்குள்ளே, நாம் ஒரு பதினைந்துபேர் நுழைத்து விட்டோமே, அவர்தம் ஆற்றலுக்கு எங்ஙனம் ஈடுகொடுப்பது அவர்கள் மத்தியில் அமர்ந்து எங்ஙனம், நமது உரிமைகளுக்காக வாதாடுவது - என்ற அச்சம் எழக் காரணம் இல்லை = எனவே, நானும் நமது கழகத்தவரும்; உள்ளே வந்து பார்த்ததில், புதிய நம்பிக்கையே கொள்கிறோம்; நமது பணியினைத் திறம்படச் செய்ய இயலும் என்ற உற்சாகம் நிரம்ப ஏற்படுகிறது. எதிர்ப்புறம் இருப்பவர்களிலே, மிகப் பெரும்பாலான வர்கள், அரசியலில் 'பல ஜென்மம்' எடுத்தவர்கள். சிலர் 'தத்து' . எடுக்கப்பட்டவர்கள். வேறு சிலர் எந்தக் கட்சிக்கு வலிவு ஏற்படுகிறதோ, அந்தச் சமயத்தில் அதில் இருப்பவர்கள். விளைந்த காட்டுக் குருவிகள் ஏராளம்! வாடி இருக்கும் கொக்குகளும் உள்ளன! சொன்னதைச் சொகுசாகச் சொல்லவல்ல பஞ்சவர்ணக் கிளிகள் சில உள மரம் பழுத்தது, பழம் நமக்குத்தான் என்றெண்ணிக் கொண்டு வட்டமிட்டு வந்து, கிடைக்கப் பெறாததால், துயரத் துடன் தொங்கிக்கிடக்கும் வௌவால்களைக் காண்கிறேன்.<noinclude></noinclude> 53jy9i6bhi20jgp4ssrf9u0l7j5iamq 1931300 1931083 2026-05-08T10:27:28Z Rabiyathul 5890 + மேலடி 1931300 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||13</b>}}{{rule}}</noinclude> சென்ற திங்கள் இறுதியில் ராஜ்கோட்டில், காங்கிரஸ் மாநாட்டில் பேசி இருக்கிறார். 13 எனக்குத் தம்பி, வலைவீசி ஆள்பிடித்து, சிக்கினோரை ஆட்டிப்படைத்து, ஆதிக்கத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் ஒரு வல்லவரும் - இந்த இடமாவது கிடைத்ததே, இதுபோதும் இறைவா! இறைத்த பணத்துக்கு இதுவும் கிடைக்காமற் போயிருந்தால் என்ன செய்வது!! - என்று எண்ணிக்கொள்ளக் கூடிய 'நல்லவர்கள்' ஏராளமாகவும், அயன் சரக்கோ போலியோ, நமது அங்காடி. நிறையச் சரக்கு நிரப்பிக் காட்ட முடிகிறது. அதுபோதும் என்று திருப்திகொள்கிற சிலரும்தான், இங்கு இருப்பது தெரிகிறது. எனவே, தியாகிகளை, வீரதீரப் போராட்டம் நடத்தியவர்களை, காங்கிரசுக்காகக் குருதி கொட்டியவர்களை ஏராளமாகக் கொண்டதோர் வீரக் கோட்டத்துக்குள்ளே, நாம் ஒரு பதினைந்துபேர் நுழைத்து விட்டோமே, அவர்தம் ஆற்றலுக்கு எங்ஙனம் ஈடுகொடுப்பது அவர்கள் மத்தியில் அமர்ந்து எங்ஙனம், நமது உரிமைகளுக்காக வாதாடுவது - என்ற அச்சம் எழக் காரணம் இல்லை = எனவே, நானும் நமது கழகத்தவரும்; உள்ளே வந்து பார்த்ததில், புதிய நம்பிக்கையே கொள்கிறோம்; நமது பணியினைத் திறம்படச் செய்ய இயலும் என்ற உற்சாகம் நிரம்ப ஏற்படுகிறது. எதிர்ப்புறம் இருப்பவர்களிலே, மிகப் பெரும்பாலான வர்கள், அரசியலில் 'பல ஜென்மம்' எடுத்தவர்கள். சிலர் 'தத்து' . எடுக்கப்பட்டவர்கள். வேறு சிலர் எந்தக் கட்சிக்கு வலிவு ஏற்படுகிறதோ, அந்தச் சமயத்தில் அதில் இருப்பவர்கள். விளைந்த காட்டுக் குருவிகள் ஏராளம்! வாடி இருக்கும் கொக்குகளும் உள்ளன! சொன்னதைச் சொகுசாகச் சொல்லவல்ல பஞ்சவர்ணக் கிளிகள் சில உள மரம் பழுத்தது, பழம் நமக்குத்தான் என்றெண்ணிக் கொண்டு வட்டமிட்டு வந்து, கிடைக்கப் பெறாததால், துயரத் துடன் தொங்கிக்கிடக்கும் வௌவால்களைக் காண்கிறேன்.<noinclude></noinclude> g4mw27bd90rlcir8s2yy31cg74ax22w பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/24 250 642454 1931084 2026-05-08T04:54:40Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " "மாடப்புறாவுக்குக் கண்ணிவைத்தேன்! மரங்கொத்தி மாட்டிகிட்டுது, தங்கம் தில்லாலே!" என்று பாடுவார்களே அதுபோல், எதை எதையோ எதிர்பார்த்து ஏமா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931084 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> "மாடப்புறாவுக்குக் கண்ணிவைத்தேன்! மரங்கொத்தி மாட்டிகிட்டுது, தங்கம் தில்லாலே!" என்று பாடுவார்களே அதுபோல், எதை எதையோ எதிர்பார்த்து ஏமாற்றம்டைந்தோரையும் காண்கிறேன்! ஏராளமாக மன்றத்தின் பெருப்பகுதியை நிரப்பிக் கொண்டு இருக்கிறார்கள் - ஆனால் அவர்களில், உண்மையான காங்கிரஸ்காரர்களை, தடியடி சிறைவாசம் சத்யாக்கிரகம் உப்புக் காய்ச்சுதல் மறியல் தண்டியாத்திரை போன்றவைகளைக் குறித்து எண்ணும்போதே. நெஞ்சு நெக்குருக, கண்கள் நீர் துளிக்க, 'ஆம்! ஆம்! அந்த வீரதீரப் போராட்டமெனும் தணலில் புடம்போட்டு எடுக்கப்பட்ட தங்கக் கட்டிகள் நாங்கள் என்று உரிமையுடன் கூறிக்கொள்ளக் கூடியவர்கள், மிகச்சிலரே உளர்! செஞ்சிக்கோட்டை செல்,வரை எல்லாம் தேசிங்குராஜா வென்றா கூறுவது!! இங்கே, இந்தக் கோட்டையிலும், கதர்சட்டை இருக்கிறவர்களை எல்லாம், காங்கிரஸ்காரர் என்று கூறுவதற்கில்லை: எனவே, எங்கள் எதிரில் உள்ள உண்மையான காங்கிரஸ் காரர்கள், நாங்கள் எவ்வளவோ அந்த எண்ணிக்கை அளவுதான் இருக்கும். நாம், 15! இத்துடன் ஒரு 'சைபர் சேர்க்கப்பட்டு 150 ஆகியிருக்கிறது!! - என்று நான் கூறுவதை நையாண்டி என்று கருதிவிடாதே, தம்பி, அதிலே, இன்றைய அரசியல் நிலைமை தொக்கி நிற்கிறது. சைபருக்குத் தனியாக மதிப்பு இல்லை - வேறு எண்ணுடன் சேரும்போது சைபருக்கென்று புதிய மதிப்பு பிறப்பதுமில்லை - சைபர் எந்த எண்ணுடன் சேருகிறதோ அந்த எண் மட்டும் பெருத்துவிடும்.. இதே மூன்றயிலேதான் எண்ணிக்கை இங்கு பெருத்திருக் கிறது; உண்மையில் வலிவு அல்ல இது; இரவல்!!<noinclude></noinclude> 8acj0eya0ziuhe66p9c0b3ui71daeqr 1931301 1931084 2026-05-08T10:27:56Z Rabiyathul 5890 + மேலடி 1931301 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>12||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> "மாடப்புறாவுக்குக் கண்ணிவைத்தேன்! மரங்கொத்தி மாட்டிகிட்டுது, தங்கம் தில்லாலே!" என்று பாடுவார்களே அதுபோல், எதை எதையோ எதிர்பார்த்து ஏமாற்றம்டைந்தோரையும் காண்கிறேன்! ஏராளமாக மன்றத்தின் பெருப்பகுதியை நிரப்பிக் கொண்டு இருக்கிறார்கள் - ஆனால் அவர்களில், உண்மையான காங்கிரஸ்காரர்களை, தடியடி சிறைவாசம் சத்யாக்கிரகம் உப்புக் காய்ச்சுதல் மறியல் தண்டியாத்திரை போன்றவைகளைக் குறித்து எண்ணும்போதே. நெஞ்சு நெக்குருக, கண்கள் நீர் துளிக்க, 'ஆம்! ஆம்! அந்த வீரதீரப் போராட்டமெனும் தணலில் புடம்போட்டு எடுக்கப்பட்ட தங்கக் கட்டிகள் நாங்கள் என்று உரிமையுடன் கூறிக்கொள்ளக் கூடியவர்கள், மிகச்சிலரே உளர்! செஞ்சிக்கோட்டை செல்,வரை எல்லாம் தேசிங்குராஜா வென்றா கூறுவது!! இங்கே, இந்தக் கோட்டையிலும், கதர்சட்டை இருக்கிறவர்களை எல்லாம், காங்கிரஸ்காரர் என்று கூறுவதற்கில்லை: எனவே, எங்கள் எதிரில் உள்ள உண்மையான காங்கிரஸ் காரர்கள், நாங்கள் எவ்வளவோ அந்த எண்ணிக்கை அளவுதான் இருக்கும். நாம், 15! இத்துடன் ஒரு 'சைபர் சேர்க்கப்பட்டு 150 ஆகியிருக்கிறது!! - என்று நான் கூறுவதை நையாண்டி என்று கருதிவிடாதே, தம்பி, அதிலே, இன்றைய அரசியல் நிலைமை தொக்கி நிற்கிறது. சைபருக்குத் தனியாக மதிப்பு இல்லை - வேறு எண்ணுடன் சேரும்போது சைபருக்கென்று புதிய மதிப்பு பிறப்பதுமில்லை - சைபர் எந்த எண்ணுடன் சேருகிறதோ அந்த எண் மட்டும் பெருத்துவிடும்.. இதே மூன்றயிலேதான் எண்ணிக்கை இங்கு பெருத்திருக் கிறது; உண்மையில் வலிவு அல்ல இது; இரவல்!!<noinclude></noinclude> 5v6quxeq72gnpc71cf3vpfdm1uaxbdm 1931303 1931301 2026-05-08T10:30:33Z Rabiyathul 5890 1931303 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>14||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> "மாடப்புறாவுக்குக் கண்ணிவைத்தேன்! மரங்கொத்தி மாட்டிகிட்டுது, தங்கம் தில்லாலே!" என்று பாடுவார்களே அதுபோல், எதை எதையோ எதிர்பார்த்து ஏமாற்றம்டைந்தோரையும் காண்கிறேன்! ஏராளமாக மன்றத்தின் பெருப்பகுதியை நிரப்பிக் கொண்டு இருக்கிறார்கள் - ஆனால் அவர்களில், உண்மையான காங்கிரஸ்காரர்களை, தடியடி சிறைவாசம் சத்யாக்கிரகம் உப்புக் காய்ச்சுதல் மறியல் தண்டியாத்திரை போன்றவைகளைக் குறித்து எண்ணும்போதே. நெஞ்சு நெக்குருக, கண்கள் நீர் துளிக்க, 'ஆம்! ஆம்! அந்த வீரதீரப் போராட்டமெனும் தணலில் புடம்போட்டு எடுக்கப்பட்ட தங்கக் கட்டிகள் நாங்கள் என்று உரிமையுடன் கூறிக்கொள்ளக் கூடியவர்கள், மிகச்சிலரே உளர்! செஞ்சிக்கோட்டை செல்,வரை எல்லாம் தேசிங்குராஜா வென்றா கூறுவது!! இங்கே, இந்தக் கோட்டையிலும், கதர்சட்டை இருக்கிறவர்களை எல்லாம், காங்கிரஸ்காரர் என்று கூறுவதற்கில்லை: எனவே, எங்கள் எதிரில் உள்ள உண்மையான காங்கிரஸ் காரர்கள், நாங்கள் எவ்வளவோ அந்த எண்ணிக்கை அளவுதான் இருக்கும். நாம், 15! இத்துடன் ஒரு 'சைபர் சேர்க்கப்பட்டு 150 ஆகியிருக்கிறது!! - என்று நான் கூறுவதை நையாண்டி என்று கருதிவிடாதே, தம்பி, அதிலே, இன்றைய அரசியல் நிலைமை தொக்கி நிற்கிறது. சைபருக்குத் தனியாக மதிப்பு இல்லை - வேறு எண்ணுடன் சேரும்போது சைபருக்கென்று புதிய மதிப்பு பிறப்பதுமில்லை - சைபர் எந்த எண்ணுடன் சேருகிறதோ அந்த எண் மட்டும் பெருத்துவிடும்.. இதே மூன்றயிலேதான் எண்ணிக்கை இங்கு பெருத்திருக் கிறது; உண்மையில் வலிவு அல்ல இது; இரவல்!!<noinclude></noinclude> 7eyeqfed245o03g309kw65mta30jowv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/25 250 642455 1931085 2026-05-08T04:55:16Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " 15 நான், வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டுக் காட்டுகிறேன் என்று கூறி, காங்கிரஸ் நண்பர்கள் திருப்தி தேடிக் கொள்வர் - அது அவர்கள் விருப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931085 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> 15 நான், வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டுக் காட்டுகிறேன் என்று கூறி, காங்கிரஸ் நண்பர்கள் திருப்தி தேடிக் கொள்வர் - அது அவர்கள் விருப்பம் - நான் குறுக்கிடவில்லை. 52 நிலப்பிரபுக்கள் 14 மில் முதலாளிகள் 27 பெரும் வர்த்தகர்கள் 15 பஸ் முதலாளிகள் 35 மாஜி காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள் இப்போது சென்னை சட்டசபையில், 150 காங்கிரஸ்காரர்கள் இருப்பதாகப் பேசிப் பெருமைப்படுகிறார்களே - அவர்களை பம்பாய் ஏடு ஒன்று, 'ரகவாரியாகப் பிரித்துக் காட்டியிருக்கிறது!! இதற்கு என்ன சொல்லுகிறார்கள்? நான் சொன்னால் கோபம் பொத்துக்கொண்டு வருகிறதே - பம்பாய் இதழ் பரிகாசம் செய்கிறதே!! சட்ட மன்றத்தில் அமர்ந்திருக்கும், இந்தக் 'கனவான்'. களுக்கு, காங்கிரசின் எதிர்காலம் குறித்து என்ன அக்கறை ஏற்பட முடியும்? காங்கிரசின் உள்ளிருந்து கொண்டே, அதனை உருக்குலைய வைத்திடுவது தவிர, இவர்களால் வேறு என்ன 'தொண்டு' ஆற்றமுடியும்? கொடிய நோய்களை மூட்டிவிடுகிற 'கிருமிகளில்' பார்க்க அழகானவைகளும் உள்ளன 'என்கின்றனர்' மருத்துவ வல்லுநர்கள். காங்கிரசில், 'கிருமிகள்' ஏராளமாகப் புகுந்து விட்டிருப்பதுதான் எண்ணிக்கை பெருத்திருப்பதாகத் தோற்றமளிக்கிறது. ஏற்கனவே, நான் இந்த உண்மையை ஓரளவு அறிந்தவனே என்றாலும், இங்கு உள்ளே வந்து காணும்போது, மிகத் தெளிவாகத் தெரிகிறது - காங்கிரஸ்காரர்கள் அதிகமாக இல்லை -காங்கிரசை வீழ்த்தியவர்கள் - அதிகம் உளர். பாரதத்திலே இருந்து ஒரு எடுத்துக்காட்டுத் தருவது கண்டு, ஏனண்ணா, இந்தக்குப்பை என்று சலித்துக்கொள்ளாதே தம்பி. அவர்களுக்காக, 'அவர்கள்' அறிந்த 'அவர்கள்' கதையிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு. - திருதராஷ்டிரன் - துரியனின் தந்தை யாரையேனும் அழிக்க வேண்டுமென்றால், வாள், வேல், கதை, சூலம் போன்ற<noinclude></noinclude> onk2lntk6y4vp7n2xdc84k907394cms 1931302 1931085 2026-05-08T10:28:26Z Rabiyathul 5890 + மேலடி 1931302 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||13</b>}}{{rule}}</noinclude> 15 நான், வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டுக் காட்டுகிறேன் என்று கூறி, காங்கிரஸ் நண்பர்கள் திருப்தி தேடிக் கொள்வர் - அது அவர்கள் விருப்பம் - நான் குறுக்கிடவில்லை. 52 நிலப்பிரபுக்கள் 14 மில் முதலாளிகள் 27 பெரும் வர்த்தகர்கள் 15 பஸ் முதலாளிகள் 35 மாஜி காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள் இப்போது சென்னை சட்டசபையில், 150 காங்கிரஸ்காரர்கள் இருப்பதாகப் பேசிப் பெருமைப்படுகிறார்களே - அவர்களை பம்பாய் ஏடு ஒன்று, 'ரகவாரியாகப் பிரித்துக் காட்டியிருக்கிறது!! இதற்கு என்ன சொல்லுகிறார்கள்? நான் சொன்னால் கோபம் பொத்துக்கொண்டு வருகிறதே - பம்பாய் இதழ் பரிகாசம் செய்கிறதே!! சட்ட மன்றத்தில் அமர்ந்திருக்கும், இந்தக் 'கனவான்'. களுக்கு, காங்கிரசின் எதிர்காலம் குறித்து என்ன அக்கறை ஏற்பட முடியும்? காங்கிரசின் உள்ளிருந்து கொண்டே, அதனை உருக்குலைய வைத்திடுவது தவிர, இவர்களால் வேறு என்ன 'தொண்டு' ஆற்றமுடியும்? கொடிய நோய்களை மூட்டிவிடுகிற 'கிருமிகளில்' பார்க்க அழகானவைகளும் உள்ளன 'என்கின்றனர்' மருத்துவ வல்லுநர்கள். காங்கிரசில், 'கிருமிகள்' ஏராளமாகப் புகுந்து விட்டிருப்பதுதான் எண்ணிக்கை பெருத்திருப்பதாகத் தோற்றமளிக்கிறது. ஏற்கனவே, நான் இந்த உண்மையை ஓரளவு அறிந்தவனே என்றாலும், இங்கு உள்ளே வந்து காணும்போது, மிகத் தெளிவாகத் தெரிகிறது - காங்கிரஸ்காரர்கள் அதிகமாக இல்லை -காங்கிரசை வீழ்த்தியவர்கள் - அதிகம் உளர். பாரதத்திலே இருந்து ஒரு எடுத்துக்காட்டுத் தருவது கண்டு, ஏனண்ணா, இந்தக்குப்பை என்று சலித்துக்கொள்ளாதே தம்பி. அவர்களுக்காக, 'அவர்கள்' அறிந்த 'அவர்கள்' கதையிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு. - திருதராஷ்டிரன் - துரியனின் தந்தை யாரையேனும் அழிக்க வேண்டுமென்றால், வாள், வேல், கதை, சூலம் போன்ற<noinclude></noinclude> mlnbqtm31bg6yw2h4ae2k4fa3uva06l 1931304 1931302 2026-05-08T10:31:54Z Rabiyathul 5890 1931304 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||15</b>}}{{rule}}</noinclude> 15 நான், வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டுக் காட்டுகிறேன் என்று கூறி, காங்கிரஸ் நண்பர்கள் திருப்தி தேடிக் கொள்வர் - அது அவர்கள் விருப்பம் - நான் குறுக்கிடவில்லை. 52 நிலப்பிரபுக்கள் 14 மில் முதலாளிகள் 27 பெரும் வர்த்தகர்கள் 15 பஸ் முதலாளிகள் 35 மாஜி காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள் இப்போது சென்னை சட்டசபையில், 150 காங்கிரஸ்காரர்கள் இருப்பதாகப் பேசிப் பெருமைப்படுகிறார்களே - அவர்களை பம்பாய் ஏடு ஒன்று, 'ரகவாரியாகப் பிரித்துக் காட்டியிருக்கிறது!! இதற்கு என்ன சொல்லுகிறார்கள்? நான் சொன்னால் கோபம் பொத்துக்கொண்டு வருகிறதே - பம்பாய் இதழ் பரிகாசம் செய்கிறதே!! சட்ட மன்றத்தில் அமர்ந்திருக்கும், இந்தக் 'கனவான்'. களுக்கு, காங்கிரசின் எதிர்காலம் குறித்து என்ன அக்கறை ஏற்பட முடியும்? காங்கிரசின் உள்ளிருந்து கொண்டே, அதனை உருக்குலைய வைத்திடுவது தவிர, இவர்களால் வேறு என்ன 'தொண்டு' ஆற்றமுடியும்? கொடிய நோய்களை மூட்டிவிடுகிற 'கிருமிகளில்' பார்க்க அழகானவைகளும் உள்ளன 'என்கின்றனர்' மருத்துவ வல்லுநர்கள். காங்கிரசில், 'கிருமிகள்' ஏராளமாகப் புகுந்து விட்டிருப்பதுதான் எண்ணிக்கை பெருத்திருப்பதாகத் தோற்றமளிக்கிறது. ஏற்கனவே, நான் இந்த உண்மையை ஓரளவு அறிந்தவனே என்றாலும், இங்கு உள்ளே வந்து காணும்போது, மிகத் தெளிவாகத் தெரிகிறது - காங்கிரஸ்காரர்கள் அதிகமாக இல்லை -காங்கிரசை வீழ்த்தியவர்கள் - அதிகம் உளர். பாரதத்திலே இருந்து ஒரு எடுத்துக்காட்டுத் தருவது கண்டு, ஏனண்ணா, இந்தக்குப்பை என்று சலித்துக்கொள்ளாதே தம்பி. அவர்களுக்காக, 'அவர்கள்' அறிந்த 'அவர்கள்' கதையிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு. - திருதராஷ்டிரன் - துரியனின் தந்தை யாரையேனும் அழிக்க வேண்டுமென்றால், வாள், வேல், கதை, சூலம் போன்ற<noinclude></noinclude> io06yrhhwpbu413gi755wadm7jrzi38 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/26 250 642456 1931086 2026-05-08T04:55:44Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "16 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் ஆயுதங்கள் தேடுவதில்லையாம் ஆலிங்கனம் செய்துகொள் வானாம்! அது போதுமாம் அழித்திட! திருதராஷ்டிர ஆலிங்கனம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931086 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude>16 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் ஆயுதங்கள் தேடுவதில்லையாம் ஆலிங்கனம் செய்துகொள் வானாம்! அது போதுமாம் அழித்திட! திருதராஷ்டிர ஆலிங்கனம் என்று புராண பாஷையில் கூறுவார்கள்! காணலாம் - ஒரு அணைப்பிலா, ஆளுக்கு அழிவு நேரிட்டுவிடும் என்று கேட்காதே தம்பி! ஆலிங்கனங்கள், ஆசாமிகளை என்ன, அரசுகளையே அழித்திருக்கிறது - ரோம் நாட்டு வரலாற்றில் தம்பி! ரோமாபுரி ராணிகள் என்ற புத்தகம் எழுதியவன் என்று நமது நிதி மந்திரி ஏற்கனவே என்மீது கோபித்துக் கொண்டிருக்கிறார் - மேலும் விளக்கம் கூறினால் இந்தக் கோடை காலத்தில் அவருக்குத் தொல்லை - கோபம் வரும் என்பதற்காக, கோடிட்டுக் காட்டி நிறுத்திவிடுகிறேன். சட்டசபையில் நான் இந்தத் திருதராஷ்டிர ஆலிங்கனம் காண்கிறேன்!! 5-5-57. அண்ணன்,<noinclude></noinclude> 9ddbt0o3fl5rukvuh8uoiiqi3q098it 1931306 1931086 2026-05-08T10:32:47Z Rabiyathul 5890 1931306 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> ஆயுதங்கள் தேடுவதில்லையாம் ஆலிங்கனம் செய்துகொள் வானாம்! அது போதுமாம் அழித்திட! திருதராஷ்டிர ஆலிங்கனம் என்று புராண பாஷையில் கூறுவார்கள்! காணலாம் - ஒரு அணைப்பிலா, ஆளுக்கு அழிவு நேரிட்டுவிடும் என்று கேட்காதே தம்பி! ஆலிங்கனங்கள், ஆசாமிகளை என்ன, அரசுகளையே அழித்திருக்கிறது - ரோம் நாட்டு வரலாற்றில் தம்பி! ரோமாபுரி ராணிகள் என்ற புத்தகம் எழுதியவன் என்று நமது நிதி மந்திரி ஏற்கனவே என்மீது கோபித்துக் கொண்டிருக்கிறார் - மேலும் விளக்கம் கூறினால் இந்தக் கோடை காலத்தில் அவருக்குத் தொல்லை - கோபம் வரும் என்பதற்காக, கோடிட்டுக் காட்டி நிறுத்திவிடுகிறேன். சட்டசபையில் நான் இந்தத் திருதராஷ்டிர ஆலிங்கனம் காண்கிறேன்!! 5-5-57. அண்ணன்,<noinclude></noinclude> pk72po9v2nmwp6yvg7wor5j6hhl8ki0 1931307 1931306 2026-05-08T10:33:58Z Rabiyathul 5890 + மேலடி 1931307 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>16||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> ஆயுதங்கள் தேடுவதில்லையாம் ஆலிங்கனம் செய்துகொள் வானாம்! அது போதுமாம் அழித்திட! திருதராஷ்டிர ஆலிங்கனம் என்று புராண பாஷையில் கூறுவார்கள்! காணலாம் - ஒரு அணைப்பிலா, ஆளுக்கு அழிவு நேரிட்டுவிடும் என்று கேட்காதே தம்பி! ஆலிங்கனங்கள், ஆசாமிகளை என்ன, அரசுகளையே அழித்திருக்கிறது - ரோம் நாட்டு வரலாற்றில் தம்பி! ரோமாபுரி ராணிகள் என்ற புத்தகம் எழுதியவன் என்று நமது நிதி மந்திரி ஏற்கனவே என்மீது கோபித்துக் கொண்டிருக்கிறார் - மேலும் விளக்கம் கூறினால் இந்தக் கோடை காலத்தில் அவருக்குத் தொல்லை - கோபம் வரும் என்பதற்காக, கோடிட்டுக் காட்டி நிறுத்திவிடுகிறேன். சட்டசபையில் நான் இந்தத் திருதராஷ்டிர ஆலிங்கனம் காண்கிறேன்!! 5-5-57. அண்ணன்,<noinclude></noinclude> 4rrbk5ofj2t52a5kk7cdezzjucalzro பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/27 250 642457 1931087 2026-05-08T04:57:25Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடிதம் : 88 தம்பி! இனியன பல இனி! பிரிவும் இலக்கியமும் பத்தாண்டு காலம் பற்றி அமைச்சர் சுப்பிரமணியம். முகத்தை ஏன் அப்படிச் சுளித்துக் கொண்டி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931087 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude>கடிதம் : 88 தம்பி! இனியன பல இனி! பிரிவும் இலக்கியமும் பத்தாண்டு காலம் பற்றி அமைச்சர் சுப்பிரமணியம். முகத்தை ஏன் அப்படிச் சுளித்துக் கொண்டிருக்கிறாய்! ஒரு முறைக்கு நாலுமுறை அழைத்தாலும், கவனியாம லிருக்கக் காரணம் என்ன? என்மீது உனக்குக் கடுமையான கோபம்! அதுதானே மௌனத்துக்குக் காரணம்? அவ்வளவு கோபமா? கூப்பிடக்கூப்பிட, ஏனென்றும் கேளாமல், என்னைத் திரும்பியும் பாராமல் இருக்கிறாய்! கோபம் உனக்கு ஏற்பட்டிருப்பது நியாயம்: ஆமாம், தவறு இழைத்தவன் நான்தான். ஆனாலும், அதற்காக, இத்துணை கோபமா? "ஏன் இராது அண்ணா? எத்துணை நாட்களாகிவிட்டன. என்னுடன் உரையாடி! என்னிடம் பேசக்கூட நேரமின்றி என்ன பெரிய வேலையாக இருந்து விட்டாய்! நாடு புதிதாகக் காணச் சென்று விட்டாயோ? நாவாய்தனில் ஏறிக் கடலின் கவர்ச்சிக் காணச் சென்று விட்டாயோ? கட்டித் தங்கத்தை மடியில் வைத்துக்கொண்டு, கரித் துண்டுகளைத் தேடி அலைபவனுண்டா! இதோ நான் இருக்கிறேன், உன் உரைகேட்டு உளம்மகிழ, நீ கூறிடும் கருத்தைக் கேட்டு செயலாற்ற, நீ காட்டிடும் காரணங்களை நாட்டுக்கு அறிவிக்க, தீட்டிடும் திட்டங்களுக்கு உயிரூட்டம் அளிக்க, அறப்போர்களை நடாத்த, விடுதலைக்காக வகுக்கப்படும் வழி நடக்க, வாகை தேடிடம் இத்துணைக்கும், ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளத்துடன்,<noinclude></noinclude> 2ax8h4muijv9rmt3k2uk2bbk656zl8v 1931308 1931087 2026-05-08T10:34:28Z Rabiyathul 5890 + மேலடி 1931308 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||13</b>}}{{rule}}</noinclude>கடிதம் : 88 தம்பி! இனியன பல இனி! பிரிவும் இலக்கியமும் பத்தாண்டு காலம் பற்றி அமைச்சர் சுப்பிரமணியம். முகத்தை ஏன் அப்படிச் சுளித்துக் கொண்டிருக்கிறாய்! ஒரு முறைக்கு நாலுமுறை அழைத்தாலும், கவனியாம லிருக்கக் காரணம் என்ன? என்மீது உனக்குக் கடுமையான கோபம்! அதுதானே மௌனத்துக்குக் காரணம்? அவ்வளவு கோபமா? கூப்பிடக்கூப்பிட, ஏனென்றும் கேளாமல், என்னைத் திரும்பியும் பாராமல் இருக்கிறாய்! கோபம் உனக்கு ஏற்பட்டிருப்பது நியாயம்: ஆமாம், தவறு இழைத்தவன் நான்தான். ஆனாலும், அதற்காக, இத்துணை கோபமா? "ஏன் இராது அண்ணா? எத்துணை நாட்களாகிவிட்டன. என்னுடன் உரையாடி! என்னிடம் பேசக்கூட நேரமின்றி என்ன பெரிய வேலையாக இருந்து விட்டாய்! நாடு புதிதாகக் காணச் சென்று விட்டாயோ? நாவாய்தனில் ஏறிக் கடலின் கவர்ச்சிக் காணச் சென்று விட்டாயோ? கட்டித் தங்கத்தை மடியில் வைத்துக்கொண்டு, கரித் துண்டுகளைத் தேடி அலைபவனுண்டா! இதோ நான் இருக்கிறேன், உன் உரைகேட்டு உளம்மகிழ, நீ கூறிடும் கருத்தைக் கேட்டு செயலாற்ற, நீ காட்டிடும் காரணங்களை நாட்டுக்கு அறிவிக்க, தீட்டிடும் திட்டங்களுக்கு உயிரூட்டம் அளிக்க, அறப்போர்களை நடாத்த, விடுதலைக்காக வகுக்கப்படும் வழி நடக்க, வாகை தேடிடம் இத்துணைக்கும், ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளத்துடன்,<noinclude></noinclude> ic2mdsfxl7r7rwtqnur86qp7vhkc8lm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/28 250 642458 1931088 2026-05-08T04:58:06Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " மாற்றாரும் கண்டு பாராட்டிடும் ஆற்றலுடன், நான் இருக்கிறேன், "அண்ணா! அண்ணா!" என்று அன்பு ததும்பத்ததும்ப உன்னை அழைத்தவண்ணம்; நீயோ, அலட்சியப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931088 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> மாற்றாரும் கண்டு பாராட்டிடும் ஆற்றலுடன், நான் இருக்கிறேன், "அண்ணா! அண்ணா!" என்று அன்பு ததும்பத்ததும்ப உன்னை அழைத்தவண்ணம்; நீயோ, அலட்சியப்படுத்திவிட்டாய், அருவருப்பும் அச்சமும் கொள்ளத்தக்க அளவுக்கு என்னுடன் அளவளாவுவதை நிறுத்திக்கொண்டாய். ஏன் உனக்கு இந்த ஆகா வ ழி பொல்லாத போக்கு ஏன் கொண்டாய்? என் மனத்தை ஏன் இத்துணை வாட்டிவிட்டாய்? தம்பி உடையான் படைக்கு அஞ்சான்! என் தம்பிகள் தங்கக் கம்பிகள், நாட்டுக்கு உழைக்கும் நல்ல தம்பிகள்! என்றெல்லாம் வாய் மணக்க, கேட்டிடும் செவியில் இனிமை பாலப் பாய அழைத்து வந்த நீ, அண்ணா! காரணம் என்னவென்று கடுகத்தனையும் காட்டாமல், கிழமைக்கு ஒருமுறை காட்டிடும் தோழமையை நிறுத்திக் கொண்டனையே! ஏதோ அலுப்பு போலும்! அவசர அலுவலாக இருக்கும்! ஓயாத பயணம்! புதிய பொறுப்புகள்! - இந்தக் கிழமை இல்லை, அடுத்த கிழமை நிச்சயம் அண்ணன் எழுதும் கடிதம் காண்போம் என்று எண்ணி எண்ணி தெஞ்சம் புண்ணானது உனக்கென்ன தெரியும்? இப்போது வந்து விட்டாயா, ஒரு தவறும் செய்யாத பாவனையுடன், தம்பியாம் தம்பி! தம்பி! தம்பி! என்று குழையக் குழையக் கூறிவிட்டால், குற்றம் அத்தனையும் மறைந்துவிடும் போலும்! கொடுமை செய்ததற்கு, பதில் கூறு, அண்ணா! திட்டவட்டமான பதில்! ஆமாம், மழுப்பினால், ஏற்றுக் கொள்ள மாட்டேன்... போதும் அண்ணா! வேடிக்கை காட்டி என் வேதனையைப் போக்கிட முடியாது. நான் சிரிப்பதனாலேயே கோபம் போய்விட்டது என்று எண்ணிக் கொள்ளாதே. போதும் போதும்! இவ்வளவு அன்பும் அக்கறையும் உண்மையானால் இத்தனை காலம் எங்கே ஒளிந்திருந்தன... கண்டித்துத்தான் பேசுவேன்...ஆமாம், கடுமையாகக் கண்டிப்பேன்" தம்பி! இப்படியும் இதற்கு மேலும் கணைகளை வீசத்தான் செய்வாய்! நான் குறைபடுவதற்கில்லையே! குற்றவாளி நான் தான்! ஆனால், தம்பி! நீ எத்துணை இரக்கமனம் படைத்திருக் கிறாய், என்னிடம் கொண்டுள்ள அன்பின் காரணமாக, எதையும் பொறுத்துக் கொள்வாய் என்பது எனக்குத் தெரியாதா! கோபம் நிச்சயம் விலகிவிடும் என்ற நம்பிக்கையை, உன் நெரித்த புருவம் மாற்றி விடாது. எனக்குத் தெரியும், அடுத்த கணம், அண்ணா! என்று அன்பு பொழியப் போகிறது! அதோ! அடக்க அடக்க, புன்னகை வந்துவிட்டதே தவழும் புன்னகையைத் தந்தாகி விட்டது - தம்பி! இனியும் என்னை வாட்டிட முடியாது -<noinclude></noinclude> 8ct59owog2uvxou6bo8z5pqfg2yffpf 1931309 1931088 2026-05-08T10:34:58Z Rabiyathul 5890 + மேலடி 1931309 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>16||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> மாற்றாரும் கண்டு பாராட்டிடும் ஆற்றலுடன், நான் இருக்கிறேன், "அண்ணா! அண்ணா!" என்று அன்பு ததும்பத்ததும்ப உன்னை அழைத்தவண்ணம்; நீயோ, அலட்சியப்படுத்திவிட்டாய், அருவருப்பும் அச்சமும் கொள்ளத்தக்க அளவுக்கு என்னுடன் அளவளாவுவதை நிறுத்திக்கொண்டாய். ஏன் உனக்கு இந்த ஆகா வ ழி பொல்லாத போக்கு ஏன் கொண்டாய்? என் மனத்தை ஏன் இத்துணை வாட்டிவிட்டாய்? தம்பி உடையான் படைக்கு அஞ்சான்! என் தம்பிகள் தங்கக் கம்பிகள், நாட்டுக்கு உழைக்கும் நல்ல தம்பிகள்! என்றெல்லாம் வாய் மணக்க, கேட்டிடும் செவியில் இனிமை பாலப் பாய அழைத்து வந்த நீ, அண்ணா! காரணம் என்னவென்று கடுகத்தனையும் காட்டாமல், கிழமைக்கு ஒருமுறை காட்டிடும் தோழமையை நிறுத்திக் கொண்டனையே! ஏதோ அலுப்பு போலும்! அவசர அலுவலாக இருக்கும்! ஓயாத பயணம்! புதிய பொறுப்புகள்! - இந்தக் கிழமை இல்லை, அடுத்த கிழமை நிச்சயம் அண்ணன் எழுதும் கடிதம் காண்போம் என்று எண்ணி எண்ணி தெஞ்சம் புண்ணானது உனக்கென்ன தெரியும்? இப்போது வந்து விட்டாயா, ஒரு தவறும் செய்யாத பாவனையுடன், தம்பியாம் தம்பி! தம்பி! தம்பி! என்று குழையக் குழையக் கூறிவிட்டால், குற்றம் அத்தனையும் மறைந்துவிடும் போலும்! கொடுமை செய்ததற்கு, பதில் கூறு, அண்ணா! திட்டவட்டமான பதில்! ஆமாம், மழுப்பினால், ஏற்றுக் கொள்ள மாட்டேன்... போதும் அண்ணா! வேடிக்கை காட்டி என் வேதனையைப் போக்கிட முடியாது. நான் சிரிப்பதனாலேயே கோபம் போய்விட்டது என்று எண்ணிக் கொள்ளாதே. போதும் போதும்! இவ்வளவு அன்பும் அக்கறையும் உண்மையானால் இத்தனை காலம் எங்கே ஒளிந்திருந்தன... கண்டித்துத்தான் பேசுவேன்...ஆமாம், கடுமையாகக் கண்டிப்பேன்" தம்பி! இப்படியும் இதற்கு மேலும் கணைகளை வீசத்தான் செய்வாய்! நான் குறைபடுவதற்கில்லையே! குற்றவாளி நான் தான்! ஆனால், தம்பி! நீ எத்துணை இரக்கமனம் படைத்திருக் கிறாய், என்னிடம் கொண்டுள்ள அன்பின் காரணமாக, எதையும் பொறுத்துக் கொள்வாய் என்பது எனக்குத் தெரியாதா! கோபம் நிச்சயம் விலகிவிடும் என்ற நம்பிக்கையை, உன் நெரித்த புருவம் மாற்றி விடாது. எனக்குத் தெரியும், அடுத்த கணம், அண்ணா! என்று அன்பு பொழியப் போகிறது! அதோ! அடக்க அடக்க, புன்னகை வந்துவிட்டதே தவழும் புன்னகையைத் தந்தாகி விட்டது - தம்பி! இனியும் என்னை வாட்டிட முடியாது -<noinclude></noinclude> k9jwjo3dyq2sug69mwjq0hnnd5em61n 1931311 1931309 2026-05-08T10:35:41Z Rabiyathul 5890 1931311 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" />{{Rh|<b>18||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> மாற்றாரும் கண்டு பாராட்டிடும் ஆற்றலுடன், நான் இருக்கிறேன், "அண்ணா! அண்ணா!" என்று அன்பு ததும்பத்ததும்ப உன்னை அழைத்தவண்ணம்; நீயோ, அலட்சியப்படுத்திவிட்டாய், அருவருப்பும் அச்சமும் கொள்ளத்தக்க அளவுக்கு என்னுடன் அளவளாவுவதை நிறுத்திக்கொண்டாய். ஏன் உனக்கு இந்த ஆகா வ ழி பொல்லாத போக்கு ஏன் கொண்டாய்? என் மனத்தை ஏன் இத்துணை வாட்டிவிட்டாய்? தம்பி உடையான் படைக்கு அஞ்சான்! என் தம்பிகள் தங்கக் கம்பிகள், நாட்டுக்கு உழைக்கும் நல்ல தம்பிகள்! என்றெல்லாம் வாய் மணக்க, கேட்டிடும் செவியில் இனிமை பாலப் பாய அழைத்து வந்த நீ, அண்ணா! காரணம் என்னவென்று கடுகத்தனையும் காட்டாமல், கிழமைக்கு ஒருமுறை காட்டிடும் தோழமையை நிறுத்திக் கொண்டனையே! ஏதோ அலுப்பு போலும்! அவசர அலுவலாக இருக்கும்! ஓயாத பயணம்! புதிய பொறுப்புகள்! - இந்தக் கிழமை இல்லை, அடுத்த கிழமை நிச்சயம் அண்ணன் எழுதும் கடிதம் காண்போம் என்று எண்ணி எண்ணி தெஞ்சம் புண்ணானது உனக்கென்ன தெரியும்? இப்போது வந்து விட்டாயா, ஒரு தவறும் செய்யாத பாவனையுடன், தம்பியாம் தம்பி! தம்பி! தம்பி! என்று குழையக் குழையக் கூறிவிட்டால், குற்றம் அத்தனையும் மறைந்துவிடும் போலும்! கொடுமை செய்ததற்கு, பதில் கூறு, அண்ணா! திட்டவட்டமான பதில்! ஆமாம், மழுப்பினால், ஏற்றுக் கொள்ள மாட்டேன்... போதும் அண்ணா! வேடிக்கை காட்டி என் வேதனையைப் போக்கிட முடியாது. நான் சிரிப்பதனாலேயே கோபம் போய்விட்டது என்று எண்ணிக் கொள்ளாதே. போதும் போதும்! இவ்வளவு அன்பும் அக்கறையும் உண்மையானால் இத்தனை காலம் எங்கே ஒளிந்திருந்தன... கண்டித்துத்தான் பேசுவேன்...ஆமாம், கடுமையாகக் கண்டிப்பேன்" தம்பி! இப்படியும் இதற்கு மேலும் கணைகளை வீசத்தான் செய்வாய்! நான் குறைபடுவதற்கில்லையே! குற்றவாளி நான் தான்! ஆனால், தம்பி! நீ எத்துணை இரக்கமனம் படைத்திருக் கிறாய், என்னிடம் கொண்டுள்ள அன்பின் காரணமாக, எதையும் பொறுத்துக் கொள்வாய் என்பது எனக்குத் தெரியாதா! கோபம் நிச்சயம் விலகிவிடும் என்ற நம்பிக்கையை, உன் நெரித்த புருவம் மாற்றி விடாது. எனக்குத் தெரியும், அடுத்த கணம், அண்ணா! என்று அன்பு பொழியப் போகிறது! அதோ! அடக்க அடக்க, புன்னகை வந்துவிட்டதே தவழும் புன்னகையைத் தந்தாகி விட்டது - தம்பி! இனியும் என்னை வாட்டிட முடியாது -<noinclude></noinclude> p1vc19x2us8pox35p9she4l5xozmggj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/29 250 642459 1931089 2026-05-08T04:59:00Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " 19 அதோ அந்தப் பழைய புன்னகை ஒளிவிடும் கண்கள், கெம்பீரப் பார்வை, வா, தம்பி! வா, சிறிது நாள் சந்திக்காமலிருந்து விட்டோம் - பிரிந்தவர் கூடினால்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931089 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> 19 அதோ அந்தப் பழைய புன்னகை ஒளிவிடும் கண்கள், கெம்பீரப் பார்வை, வா, தம்பி! வா, சிறிது நாள் சந்திக்காமலிருந்து விட்டோம் - பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா? என்பது பழமொழி - புதுமொழி, பிரிந்தவர் கூடினால் பேச்சுக்குப் பஞ்சமா? என்பது. தம்பி! உன்னிடம் ஒளிக்காமல் ஒன்று கூறிவிடட்டுமா காரணம் ஏதேனும் காட்டவேண்டும் என்பதற்காகக் கூறுவதாக எண்ணிக் கொள்ளாதே முழு உண்மை! உன்னைச் சில நாள் சந்திக்காததற்குக் காரணம், உனக்காக வேறு ஒரு முக்கியமான அலுவலிலே ஈடுபட்டிருந்ததுதான்! உனக்கு நான் ஏதேதோ ஆக்கித் தரவேண்டுமென்ற 'கடமை' உள்ளவனல்லவா? அதன் காரணமாக, நீண்ட் நாட்களாக - ஆண்டு பலவாக - உன் அருமை பெருமைகளையும், நீயும் நானும் சார்ந்திருக்கும் இயக்கத்தின் வண்ணமிகு வரலாற்றினையும், பிற மொழியாளர்கள் அறிந்து, ஆர்வம் கொண்டு நமது இலட்சியத்தை உணர்ந்து ஒன்றுபடச் செய்யவேண்டும் என்ற ஆவல் உண்டு அல்லவா - அதற்கான பணியில், மும்முரமாக ஈடுபட வேண்டி இருந்தது -அப் பணியின் துவக்கக் கட்டம் செவ்வனே நடை பெற்றிருக்கிறது. ஆங்கில வார இதழ் வெளியீட்டினைத்தான் குறிப்பிடுகிறேன் - அந்தப் பணி எனக்குச் சற்று அதிகமான சிரமத்தையும், செல்வினையும் அளித்தது - அந்தச் சுமையைத் தாங்கிக் கொள்வதிலே ஒரு சுவை. இருக்கத்தான் செய்கிறது. என்றாலும்; அந்தப் புதிய பொறுப்பிலே ஈடுபட்டிருந்த காரணத்தால், நான் உன்னைச் சந்திக்கும். பொன்னான வாய்ப்புகளை இழந்திட நேரிட்டது! உன்னைக் கண்டு என் உள்ளத்தைத் திறந்து பேசுவதைவிட, எனக்கு வேறு எதிலே இன்பம் இருக்கமுடியும்! எனவே, உன்னை இதுநாள்வரையில் காணாததன் காரணம், உன்னை மறந்ததால் அல்ல, மறவாமல், உனக்கு மற்றோர் துணை தேடிடும் காரியத்தில் ஈடுபடவேண்டி இருந்ததால்! 4 ஆனால், காரணம் பல கூறினாலும், கடுமை குறைந்திடாது. உணருகிறேன், தம்பி! நன்றாக உணருகிறேன்! உணருவதால் தான்,. ஊரெல்லாம், உறங்கும் இந்த நேரத்தில் உன்னைக் காண்கிறேன் எழுதிக் கொண்டிருக்கும்போதே!! பிரிவு - தம்பி! நமது இலக்கியத்திலே, மிகச் சிறந்த சுவைமிகு பாக்களை நாடு பெற உதவிற்று! அறிவாய்! நோம் என் நெஞ்சே! நோம் என் நெஞ்சே! புன்புலத்து அமன்ற சிறிஇலை நெரிஞ்சி<noinclude></noinclude> fiq0mzjgexgoix5jc2hkto60wsd4bs1 1931312 1931089 2026-05-08T10:36:41Z Rabiyathul 5890 + மேலடி 1931312 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||19</b>}}{{rule}}</noinclude> 19 அதோ அந்தப் பழைய புன்னகை ஒளிவிடும் கண்கள், கெம்பீரப் பார்வை, வா, தம்பி! வா, சிறிது நாள் சந்திக்காமலிருந்து விட்டோம் - பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா? என்பது பழமொழி - புதுமொழி, பிரிந்தவர் கூடினால் பேச்சுக்குப் பஞ்சமா? என்பது. தம்பி! உன்னிடம் ஒளிக்காமல் ஒன்று கூறிவிடட்டுமா காரணம் ஏதேனும் காட்டவேண்டும் என்பதற்காகக் கூறுவதாக எண்ணிக் கொள்ளாதே முழு உண்மை! உன்னைச் சில நாள் சந்திக்காததற்குக் காரணம், உனக்காக வேறு ஒரு முக்கியமான அலுவலிலே ஈடுபட்டிருந்ததுதான்! உனக்கு நான் ஏதேதோ ஆக்கித் தரவேண்டுமென்ற 'கடமை' உள்ளவனல்லவா? அதன் காரணமாக, நீண்ட் நாட்களாக - ஆண்டு பலவாக - உன் அருமை பெருமைகளையும், நீயும் நானும் சார்ந்திருக்கும் இயக்கத்தின் வண்ணமிகு வரலாற்றினையும், பிற மொழியாளர்கள் அறிந்து, ஆர்வம் கொண்டு நமது இலட்சியத்தை உணர்ந்து ஒன்றுபடச் செய்யவேண்டும் என்ற ஆவல் உண்டு அல்லவா - அதற்கான பணியில், மும்முரமாக ஈடுபட வேண்டி இருந்தது -அப் பணியின் துவக்கக் கட்டம் செவ்வனே நடை பெற்றிருக்கிறது. ஆங்கில வார இதழ் வெளியீட்டினைத்தான் குறிப்பிடுகிறேன் - அந்தப் பணி எனக்குச் சற்று அதிகமான சிரமத்தையும், செல்வினையும் அளித்தது - அந்தச் சுமையைத் தாங்கிக் கொள்வதிலே ஒரு சுவை. இருக்கத்தான் செய்கிறது. என்றாலும்; அந்தப் புதிய பொறுப்பிலே ஈடுபட்டிருந்த காரணத்தால், நான் உன்னைச் சந்திக்கும். பொன்னான வாய்ப்புகளை இழந்திட நேரிட்டது! உன்னைக் கண்டு என் உள்ளத்தைத் திறந்து பேசுவதைவிட, எனக்கு வேறு எதிலே இன்பம் இருக்கமுடியும்! எனவே, உன்னை இதுநாள்வரையில் காணாததன் காரணம், உன்னை மறந்ததால் அல்ல, மறவாமல், உனக்கு மற்றோர் துணை தேடிடும் காரியத்தில் ஈடுபடவேண்டி இருந்ததால்! 4 ஆனால், காரணம் பல கூறினாலும், கடுமை குறைந்திடாது. உணருகிறேன், தம்பி! நன்றாக உணருகிறேன்! உணருவதால் தான்,. ஊரெல்லாம், உறங்கும் இந்த நேரத்தில் உன்னைக் காண்கிறேன் எழுதிக் கொண்டிருக்கும்போதே!! பிரிவு - தம்பி! நமது இலக்கியத்திலே, மிகச் சிறந்த சுவைமிகு பாக்களை நாடு பெற உதவிற்று! அறிவாய்! நோம் என் நெஞ்சே! நோம் என் நெஞ்சே! புன்புலத்து அமன்ற சிறிஇலை நெரிஞ்சி<noinclude></noinclude> c58vv7zco98xqltxystc8hd6v3hrlb7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/30 250 642460 1931090 2026-05-08T04:59:31Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இன் புதுமலர் முள் பயந்து ஆங்கு இனிய செய்த நம் காதலர் இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே! தம்பி! வறிய நிலத்திலே சிறிய இலையுடன் கண்ணுக்கு இனிய ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931090 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இன் புதுமலர் முள் பயந்து ஆங்கு இனிய செய்த நம் காதலர் இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே! தம்பி! வறிய நிலத்திலே சிறிய இலையுடன் கண்ணுக்கு இனிய பூ தரும் நெருஞ்சி படரும்; அந்தப் பூ உதிர்ந்ததும் கடிய முள்ளாகக் காய் காய்க்கும்; வழியே செல்வோர் முன்பு, பூ கண்டு மகிழ்ந்தனரல்லவா? அவர்கள் மகிழத்தக்க மலர்கள் தந்த அதே நெரிஞ்சி, முள்ளாகிக் குத்தும், வலி தரும்! நதரும் புலவர் பெருமக்கள் - எதை விளக்குவதற்கும், எந்த அறிவுரை தருவதற்கும், எத்தகைய நிலைமைகளை விளக்கு வதற்கும், வார்த்தைகளுக்காக வானத்தை நோக்கிடும் வறியராக இல்லை! தெருஞ்சி முள் காலில் தைத்தபோதும், அது தந்த வலியுடன் கலந்து புலவருக்கு, அந்தப் படரும். நெருஞ்சியே கவர்ச்சியுள்ள மலர்களை முன்னம் தந்ததும், மலர்கள் உதிர்ந்த பின்னர், முள்ளாலான காய்கள் அதே நெருஞ்சியில் காய்த்ததும் நினைவிற்கு வந்து, காதற் கடிமலர் பூத்திடும்போது கிடைத்திடும். காட்சி இன்பம் - பிரிவு ஏற்பட்டதும் முள்ளாகி நெஞ்சில் தைத்திடும் கொடுமையாகி விடுவதுபற்றி நினைவூட்டுகிறது. நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே! என்ற பா, பாருக்குக் கிடைக்கிறது! நெருஞ்சி, முள்ளைத் தந்தது ஆனால் முன்பு. அதே நெருஞ்சி கட்குஇன் புதுமலர் : கண்ணுக்கு இனிய புதிய மலர்களைத் தந்ததல்லவா? அது போலத்தான், பிரிவு, துன்பம் தருகிறது - ஆனால் முன்பு கண்ட இன்பம்...!! பிரிவு குறித்த சுவைமிகு பாக்கள் பல உள; காதலின் பத்தைக் காட்டும் அப் பாக்கள், நில இயலையும், பொதுவாக உள்ள பல இயற்கை உண்மைகளையும் விளக்கும் திறம் படைத்தன."; நீ மகிழ்வாய், தம்பி, நெருஞ்சியின் இயல்பை பிரிவு தரும் துன்பம் குறித்த பாட்டுடன் இணைத்து அளித்த புலவரின் திறம்பற்றி - ஆனால் அமைச்சர் பக்தவத்சலனார் இருக்கிறாரே அவருக்கு இந்த முறையே கட்டோடு பிடிக்கவில்லை. மெத்தக் கோபித்துக் கொள்கிறார்.<noinclude></noinclude> tlmcjq818ac50szaiton619xjyqw2jf 1931313 1931090 2026-05-08T10:37:52Z Rabiyathul 5890 + மேலடி 1931313 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>20||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இன் புதுமலர் முள் பயந்து ஆங்கு இனிய செய்த நம் காதலர் இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே! தம்பி! வறிய நிலத்திலே சிறிய இலையுடன் கண்ணுக்கு இனிய பூ தரும் நெருஞ்சி படரும்; அந்தப் பூ உதிர்ந்ததும் கடிய முள்ளாகக் காய் காய்க்கும்; வழியே செல்வோர் முன்பு, பூ கண்டு மகிழ்ந்தனரல்லவா? அவர்கள் மகிழத்தக்க மலர்கள் தந்த அதே நெரிஞ்சி, முள்ளாகிக் குத்தும், வலி தரும்! நதரும் புலவர் பெருமக்கள் - எதை விளக்குவதற்கும், எந்த அறிவுரை தருவதற்கும், எத்தகைய நிலைமைகளை விளக்கு வதற்கும், வார்த்தைகளுக்காக வானத்தை நோக்கிடும் வறியராக இல்லை! தெருஞ்சி முள் காலில் தைத்தபோதும், அது தந்த வலியுடன் கலந்து புலவருக்கு, அந்தப் படரும். நெருஞ்சியே கவர்ச்சியுள்ள மலர்களை முன்னம் தந்ததும், மலர்கள் உதிர்ந்த பின்னர், முள்ளாலான காய்கள் அதே நெருஞ்சியில் காய்த்ததும் நினைவிற்கு வந்து, காதற் கடிமலர் பூத்திடும்போது கிடைத்திடும். காட்சி இன்பம் - பிரிவு ஏற்பட்டதும் முள்ளாகி நெஞ்சில் தைத்திடும் கொடுமையாகி விடுவதுபற்றி நினைவூட்டுகிறது. நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே! என்ற பா, பாருக்குக் கிடைக்கிறது! நெருஞ்சி, முள்ளைத் தந்தது ஆனால் முன்பு. அதே நெருஞ்சி கட்குஇன் புதுமலர் : கண்ணுக்கு இனிய புதிய மலர்களைத் தந்ததல்லவா? அது போலத்தான், பிரிவு, துன்பம் தருகிறது - ஆனால் முன்பு கண்ட இன்பம்...!! பிரிவு குறித்த சுவைமிகு பாக்கள் பல உள; காதலின் பத்தைக் காட்டும் அப் பாக்கள், நில இயலையும், பொதுவாக உள்ள பல இயற்கை உண்மைகளையும் விளக்கும் திறம் படைத்தன."; நீ மகிழ்வாய், தம்பி, நெருஞ்சியின் இயல்பை பிரிவு தரும் துன்பம் குறித்த பாட்டுடன் இணைத்து அளித்த புலவரின் திறம்பற்றி - ஆனால் அமைச்சர் பக்தவத்சலனார் இருக்கிறாரே அவருக்கு இந்த முறையே கட்டோடு பிடிக்கவில்லை. மெத்தக் கோபித்துக் கொள்கிறார்.<noinclude></noinclude> acl9qeon3a5c4l988zvx4qlyvy6v6r7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/31 250 642461 1931091 2026-05-08T05:00:20Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தம்பி, சட்டசபையில் கவர்னர் பேருரை குறித்து நான் பேசுகையில், "ஐயன்மீர்! எங்களை ஆயிரம் தற்றுங்கள், கவலையில்லை; ஆனால், எங்களைக் காட்டியாகி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931091 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தம்பி, சட்டசபையில் கவர்னர் பேருரை குறித்து நான் பேசுகையில், "ஐயன்மீர்! எங்களை ஆயிரம் தற்றுங்கள், கவலையில்லை; ஆனால், எங்களைக் காட்டியாகிலும் டில்லி தர்பாரிடம் தமிழ்நாட்டுக்கு அதிகமான வசதிகளைப் பெற முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள்" என்றேன்; அதற்கு அமைச்சர், "அண்ணாதுரை, இப்படிச் சொன்னார்; செய்யலாம்; ஆனால் அவர் அதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டாரே! இனி நான் அதுபோல் நடந்தால், டில்லியில் உள்ளவர்கள் சந்தேகம் கொள்வார்களே! பலன் கிடைக்காதே!" என்ற கருத்துப்படப் பேசினார். சட்டசபை முறைப்படி, அமைச்சர்கள் 'யார் வாயையும் அடக்கும்' வாய்ப்பினையும் பெற்றிருக்கிறார்கள் பதில் அளிப்போரின் வாயைப் பூட்டிவிடவும் உரிமை இருக்கிறது! எனவே அங்கு நான் பதிலளிக்க இயலவில்லை: சென்னையில் அதுபோது நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, நான், நிதி அமைச்சரின் போக்குபற்றிக் குறிப்பிட்டபோது, "அவருடைய போக்கு, எப்படி இருந்ததென்றால், வெளியே நின்று கொண்டு, சன்னல் வழியாகப் பார்த்தபடி இருந்த தன் காதலியைத் "தோட்டத்துக்கு வா!' என்று காதலன் ஜாடை காட்டும்போது, அதே அறையில் வேறோர் பக்கம் இருக்கும் தன் தாய் கண்டுவிட்டால் ஆபத்தாகுமே என்ற அச்சம் கொண்ட காதலி, தாய் பார்த்துவிடப் போகிறாள் சிக்கிக்கொண்டால் இருவருக்கும் ஆபத்து, போ! போ! என்று ஜாடை காட்டுவதுபோல இருந்தது" என்றேன். - அமைச்சர் பக்தவத்சலனாரால் கோபத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை; ஒரு இடத்திலே, அவர், "அரசியல் விஷயத்துக்கான விளக்கத்தைக்கூட காதலி உவமைவைத்துப் பேசுகிறார்கள்!” என்று பேசினார். கண்டனம்! அகம், புறம். என்ற இரு அணிகலன்கள், தமிழில்! நான் புறம் விளங்க அகம் துணை செய்யட்டும் என்று கருதினேன் அமைச்சருக்குப் பிடிக்கவில்லை. காரணம், யாதோ, நானறியேன்! தமிழ்ப் புலவர்களோ, நெரிஞ்சி முள்ளையும் பிரிவுத் துயரத்தையும் இணைத்து, பா அளித்தனர்! அவர்கள், பாபம், புலவர்கள்! நானோ அமைச்சர் என்பார் போலும்! உண்மை! இது என்ன, புலவர் தம் அறிவுரை கேட்டு அரசு நடத்திடும் காலமா!! ஆள் எண்ணி அமுல் நடத்தும் நாள்!! தம்பி! அந்த எண்ணிக்கை பலத்தை வைத்துக்கொண்டு தான், காங்கிரஸ் அமைச்சர் அவை, இன்று எல்லாக் கண்டனக் கணைகளிலிருந்தும் தப்பிப் பிழைத்து வருகிறதே அன்றி,<noinclude></noinclude> rjjwws5dbdok11t30u6yxqku9igxv21 1931314 1931091 2026-05-08T10:38:20Z Rabiyathul 5890 + மேலடி 1931314 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||19</b>}}{{rule}}</noinclude> தம்பி, சட்டசபையில் கவர்னர் பேருரை குறித்து நான் பேசுகையில், "ஐயன்மீர்! எங்களை ஆயிரம் தற்றுங்கள், கவலையில்லை; ஆனால், எங்களைக் காட்டியாகிலும் டில்லி தர்பாரிடம் தமிழ்நாட்டுக்கு அதிகமான வசதிகளைப் பெற முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள்" என்றேன்; அதற்கு அமைச்சர், "அண்ணாதுரை, இப்படிச் சொன்னார்; செய்யலாம்; ஆனால் அவர் அதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டாரே! இனி நான் அதுபோல் நடந்தால், டில்லியில் உள்ளவர்கள் சந்தேகம் கொள்வார்களே! பலன் கிடைக்காதே!" என்ற கருத்துப்படப் பேசினார். சட்டசபை முறைப்படி, அமைச்சர்கள் 'யார் வாயையும் அடக்கும்' வாய்ப்பினையும் பெற்றிருக்கிறார்கள் பதில் அளிப்போரின் வாயைப் பூட்டிவிடவும் உரிமை இருக்கிறது! எனவே அங்கு நான் பதிலளிக்க இயலவில்லை: சென்னையில் அதுபோது நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, நான், நிதி அமைச்சரின் போக்குபற்றிக் குறிப்பிட்டபோது, "அவருடைய போக்கு, எப்படி இருந்ததென்றால், வெளியே நின்று கொண்டு, சன்னல் வழியாகப் பார்த்தபடி இருந்த தன் காதலியைத் "தோட்டத்துக்கு வா!' என்று காதலன் ஜாடை காட்டும்போது, அதே அறையில் வேறோர் பக்கம் இருக்கும் தன் தாய் கண்டுவிட்டால் ஆபத்தாகுமே என்ற அச்சம் கொண்ட காதலி, தாய் பார்த்துவிடப் போகிறாள் சிக்கிக்கொண்டால் இருவருக்கும் ஆபத்து, போ! போ! என்று ஜாடை காட்டுவதுபோல இருந்தது" என்றேன். - அமைச்சர் பக்தவத்சலனாரால் கோபத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை; ஒரு இடத்திலே, அவர், "அரசியல் விஷயத்துக்கான விளக்கத்தைக்கூட காதலி உவமைவைத்துப் பேசுகிறார்கள்!” என்று பேசினார். கண்டனம்! அகம், புறம். என்ற இரு அணிகலன்கள், தமிழில்! நான் புறம் விளங்க அகம் துணை செய்யட்டும் என்று கருதினேன் அமைச்சருக்குப் பிடிக்கவில்லை. காரணம், யாதோ, நானறியேன்! தமிழ்ப் புலவர்களோ, நெரிஞ்சி முள்ளையும் பிரிவுத் துயரத்தையும் இணைத்து, பா அளித்தனர்! அவர்கள், பாபம், புலவர்கள்! நானோ அமைச்சர் என்பார் போலும்! உண்மை! இது என்ன, புலவர் தம் அறிவுரை கேட்டு அரசு நடத்திடும் காலமா!! ஆள் எண்ணி அமுல் நடத்தும் நாள்!! தம்பி! அந்த எண்ணிக்கை பலத்தை வைத்துக்கொண்டு தான், காங்கிரஸ் அமைச்சர் அவை, இன்று எல்லாக் கண்டனக் கணைகளிலிருந்தும் தப்பிப் பிழைத்து வருகிறதே அன்றி,<noinclude></noinclude> p2s7dpbixuz47z9ua1ar57fjowobj4t 1931315 1931314 2026-05-08T10:38:55Z Rabiyathul 5890 1931315 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||21</b>}}{{rule}}</noinclude> தம்பி, சட்டசபையில் கவர்னர் பேருரை குறித்து நான் பேசுகையில், "ஐயன்மீர்! எங்களை ஆயிரம் தற்றுங்கள், கவலையில்லை; ஆனால், எங்களைக் காட்டியாகிலும் டில்லி தர்பாரிடம் தமிழ்நாட்டுக்கு அதிகமான வசதிகளைப் பெற முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள்" என்றேன்; அதற்கு அமைச்சர், "அண்ணாதுரை, இப்படிச் சொன்னார்; செய்யலாம்; ஆனால் அவர் அதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டாரே! இனி நான் அதுபோல் நடந்தால், டில்லியில் உள்ளவர்கள் சந்தேகம் கொள்வார்களே! பலன் கிடைக்காதே!" என்ற கருத்துப்படப் பேசினார். சட்டசபை முறைப்படி, அமைச்சர்கள் 'யார் வாயையும் அடக்கும்' வாய்ப்பினையும் பெற்றிருக்கிறார்கள் பதில் அளிப்போரின் வாயைப் பூட்டிவிடவும் உரிமை இருக்கிறது! எனவே அங்கு நான் பதிலளிக்க இயலவில்லை: சென்னையில் அதுபோது நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, நான், நிதி அமைச்சரின் போக்குபற்றிக் குறிப்பிட்டபோது, "அவருடைய போக்கு, எப்படி இருந்ததென்றால், வெளியே நின்று கொண்டு, சன்னல் வழியாகப் பார்த்தபடி இருந்த தன் காதலியைத் "தோட்டத்துக்கு வா!' என்று காதலன் ஜாடை காட்டும்போது, அதே அறையில் வேறோர் பக்கம் இருக்கும் தன் தாய் கண்டுவிட்டால் ஆபத்தாகுமே என்ற அச்சம் கொண்ட காதலி, தாய் பார்த்துவிடப் போகிறாள் சிக்கிக்கொண்டால் இருவருக்கும் ஆபத்து, போ! போ! என்று ஜாடை காட்டுவதுபோல இருந்தது" என்றேன். - அமைச்சர் பக்தவத்சலனாரால் கோபத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை; ஒரு இடத்திலே, அவர், "அரசியல் விஷயத்துக்கான விளக்கத்தைக்கூட காதலி உவமைவைத்துப் பேசுகிறார்கள்!” என்று பேசினார். கண்டனம்! அகம், புறம். என்ற இரு அணிகலன்கள், தமிழில்! நான் புறம் விளங்க அகம் துணை செய்யட்டும் என்று கருதினேன் அமைச்சருக்குப் பிடிக்கவில்லை. காரணம், யாதோ, நானறியேன்! தமிழ்ப் புலவர்களோ, நெரிஞ்சி முள்ளையும் பிரிவுத் துயரத்தையும் இணைத்து, பா அளித்தனர்! அவர்கள், பாபம், புலவர்கள்! நானோ அமைச்சர் என்பார் போலும்! உண்மை! இது என்ன, புலவர் தம் அறிவுரை கேட்டு அரசு நடத்திடும் காலமா!! ஆள் எண்ணி அமுல் நடத்தும் நாள்!! தம்பி! அந்த எண்ணிக்கை பலத்தை வைத்துக்கொண்டு தான், காங்கிரஸ் அமைச்சர் அவை, இன்று எல்லாக் கண்டனக் கணைகளிலிருந்தும் தப்பிப் பிழைத்து வருகிறதே அன்றி,<noinclude></noinclude> 2bai056fbnkg4ehbtjdtw1lis9c9nan பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/32 250 642462 1931092 2026-05-08T05:01:15Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " வேறில்லை என்பதனைச் சட்டசபை குறித்த நடவடிக்கைகளைக் கூர்ந்து பார்த்தால் விளங்கும். எண்ணிக்கை பலம் தவிர, வேறு எதைக்காட்டி, எல்லா எதிர்க்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931092 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> வேறில்லை என்பதனைச் சட்டசபை குறித்த நடவடிக்கைகளைக் கூர்ந்து பார்த்தால் விளங்கும். எண்ணிக்கை பலம் தவிர, வேறு எதைக்காட்டி, எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு 'தமிழ்நாடு' எனப் பெயரிடுதல் வேண்டும் எனக் கேட்டதைத் தோற்கடித்திருக்கமுடியும் என்று எண்ணிப் பாரேன்! தமிழார்வமும் புலமையும் பெற்றும், பிறர் பெறச்செய்யும் பணியாற்றுவோரும், அந்த அவையிலே அமர்ந்துள்ளனர் தம்பி, காணக் களிப்பாகத்தான் இருக்கிறது. உரிமை எல்லை, உடைமை, இவைபற்றி உரத்த குரவிற் பேசி, மிக உரத்த குரலிலே பேசுவதன் மூலமே, பிறரும் அதனையே எடுத்துரைக்கின்றனர் என்பது நாட்டினருக்குத் தெரியாதிருக்கச் செய்வதுடன், விறுவிறுப்பாகப் போராடிய வீரர்கூட அங்கு வீற்றிருக்கின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் என்ற தலைப்பின் கீழ் ஓர் அமைப்பு; அதிலே உள்ளவர் அனைவரும் அரசோச்சும் அணி மண்டபத் தில் அமர்ந்திருந்தனர். இருந்து? பாரதம் படித்தும், படித்திடக் கேட்டும் சுவைப்பவர்களல்லவா? துகில் உரியப்பட்டது; தலையைத் தொங்க விட்டுக்கொண்டு இருந்தனர். எண்ணிக்கை பலம் தவிர, இந்த இழிநிலைக்கு வேறு என்ன அரண் இருந்திட முடியும்! இவர் தம்மில், முன்பு நான் எடுத்துக் காட்டியபடி விடுதலை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுத் தியாகத் தழும்பேற்றவர்கள் உளர் - ஆனால் அவர்தம் தொகையும் சிறிது; அவர் தமக்கு அரசோச்சும் அலுவலில் அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பும் மிகக் குறைவு! வேடிக்கை என்னவென்றால், அத்தகைய வீரச் செயல் புரிந்தவர்களிலே, பலர், நாட்டின் ஆட்சி தமது கட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, எதிர்பார்த்தவை கிடைக்கப் பெறாமல், தலிவு மலிந்து நாசக் குறிகளும், சுயநலச் சூறாவளியும் மிகுந்திருப்பது கண்டு, மனம் உடையும் நிலையில் உள்ளனர்; அத்துடன், ஒரு குறிப்பிட்ட இலட்சியத்துக்கரகப் பாடுபட, கஷ்ட நஷ்டம் ஏற்க துணிவு பெற்ற நாம் இருப்பதையும், நாடு,மெல்ல மெல்ல, ஆனால் யார்தான், எவ்வளவுதான் எத்துணை முறைகளைக் கையாண்டுதான் தடுத்தாலும், நமது குரலைக்<noinclude></noinclude> 51bl7c7rjlzvkipehnwjlh4psx2bo7n 1931316 1931092 2026-05-08T10:40:14Z Rabiyathul 5890 + மேலடி 1931316 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>22||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> வேறில்லை என்பதனைச் சட்டசபை குறித்த நடவடிக்கைகளைக் கூர்ந்து பார்த்தால் விளங்கும். எண்ணிக்கை பலம் தவிர, வேறு எதைக்காட்டி, எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு 'தமிழ்நாடு' எனப் பெயரிடுதல் வேண்டும் எனக் கேட்டதைத் தோற்கடித்திருக்கமுடியும் என்று எண்ணிப் பாரேன்! தமிழார்வமும் புலமையும் பெற்றும், பிறர் பெறச்செய்யும் பணியாற்றுவோரும், அந்த அவையிலே அமர்ந்துள்ளனர் தம்பி, காணக் களிப்பாகத்தான் இருக்கிறது. உரிமை எல்லை, உடைமை, இவைபற்றி உரத்த குரவிற் பேசி, மிக உரத்த குரலிலே பேசுவதன் மூலமே, பிறரும் அதனையே எடுத்துரைக்கின்றனர் என்பது நாட்டினருக்குத் தெரியாதிருக்கச் செய்வதுடன், விறுவிறுப்பாகப் போராடிய வீரர்கூட அங்கு வீற்றிருக்கின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் என்ற தலைப்பின் கீழ் ஓர் அமைப்பு; அதிலே உள்ளவர் அனைவரும் அரசோச்சும் அணி மண்டபத் தில் அமர்ந்திருந்தனர். இருந்து? பாரதம் படித்தும், படித்திடக் கேட்டும் சுவைப்பவர்களல்லவா? துகில் உரியப்பட்டது; தலையைத் தொங்க விட்டுக்கொண்டு இருந்தனர். எண்ணிக்கை பலம் தவிர, இந்த இழிநிலைக்கு வேறு என்ன அரண் இருந்திட முடியும்! இவர் தம்மில், முன்பு நான் எடுத்துக் காட்டியபடி விடுதலை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுத் தியாகத் தழும்பேற்றவர்கள் உளர் - ஆனால் அவர்தம் தொகையும் சிறிது; அவர் தமக்கு அரசோச்சும் அலுவலில் அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பும் மிகக் குறைவு! வேடிக்கை என்னவென்றால், அத்தகைய வீரச் செயல் புரிந்தவர்களிலே, பலர், நாட்டின் ஆட்சி தமது கட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, எதிர்பார்த்தவை கிடைக்கப் பெறாமல், தலிவு மலிந்து நாசக் குறிகளும், சுயநலச் சூறாவளியும் மிகுந்திருப்பது கண்டு, மனம் உடையும் நிலையில் உள்ளனர்; அத்துடன், ஒரு குறிப்பிட்ட இலட்சியத்துக்கரகப் பாடுபட, கஷ்ட நஷ்டம் ஏற்க துணிவு பெற்ற நாம் இருப்பதையும், நாடு,மெல்ல மெல்ல, ஆனால் யார்தான், எவ்வளவுதான் எத்துணை முறைகளைக் கையாண்டுதான் தடுத்தாலும், நமது குரலைக்<noinclude></noinclude> 1xatdyg5an42a9ktwzdhdxe4qfgg333 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/33 250 642463 1931093 2026-05-08T05:01:39Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கேட்கவும், புரிந்துகொள்ளவும், ஆதரவு தரவும் முற்பட்டிருப் பதையும், உணர்ந்து மதிப்பளிக்கின்றனர். அதிக ஆத்திரமும். அருவருப்பும் அச்சம் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931093 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கேட்கவும், புரிந்துகொள்ளவும், ஆதரவு தரவும் முற்பட்டிருப் பதையும், உணர்ந்து மதிப்பளிக்கின்றனர். அதிக ஆத்திரமும். அருவருப்பும் அச்சம் தரும் துடிதுடிப்பும் - ஆளும் கட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் பெற்றெடுக்கும் முடுக்குடனும் மிடுக்குடனும் பேசுவோர் யார் அறிவாயோ? விடுதலைப் போராட்ட காலத்திலே ஒதுங்கி நின்றவர்கள், வெறுத்துப் பேசியோர், எதிர்த்து வந்தோர், இவர்களே! . இந்த "விளைந்த காட்டுக் குருவிகள்" வீரக் குரலெழுப்புவது கேட்சு. வேடிக்கையாகத்தான் இருக்கிறது!! செஞ்சிக் கோட்டையில் ஏறுபவர்களெல்லாம், தேசிங்கு ராஜா அல்லவே! - என்று நான் சட்ட ல் கேட்டபோது, தம்பி! நமது தோழர்கள் அடைந்த காங்கிரஸ் நடாத்திய கடும் போராட்டத்திலே ஈடுபட்டு, வெஞ்சிறை கண்டு, வெந்தழலெனும் அடக்குமுறையில் நீந்தி, வெளிவந்தவர்களே அதிக மகிழ்ச்சி அடைந்தனர். அறிவாய் - நான் கூறி நாட்டினரும் அறிவர் - நான் ' எப்போதும், விடுதலைக்கு உழைத்த வீரர்களின் தியாகத் தழும்பு களைக் கண்டு, உரிய மதிப்பு அளிப்பவன் என்பதை, அவர்கள் ஒரே ஒரு குற்றம் - தம்மையும் அறியாது புரிகின்றனர். என்ன வென்றால் விடுதலைப் போரின் எல்லாக் கட்டங்களும் முடிந்து விட்டன என்றும் - தியாக உள்ளமென்பது தம்முடனன்றிப் பிற எவரிடமும் இருந்திடாது என்றும் எண்ணுகின்றனர். பெருந் தவறு! நீண்ட நாள் பிடிக்காது அவர்கள் இந்தத் தமது தவறை உணர்ந்திட அதுவரையில், அவர்கள் அருவருப்புடன், கோபத்துடனும்தான் பேசுவர். அவர்கள் பட்ட கஷ்டம் பாழாகிறது என்பது கோபத்துக்கு முதற் காரணம். அதைப் பார்த்து நாம் பரிகாசம் செய்கிறோம். என்பது மற்றோர் காரணம். நான், அவர்களின் கோபத்தைக் கூட மதிக்கிறேன்! ஆனால் 'கூடிக் கொண்டதாலேயே' மதிப்பு தேடிக் கொண்டுவந்து தீரும் என்ற நினைப்பு நெளியும் உள்ளத்துடனும். 'கூடினேன் கிடைத்தது இதுமட்டும்தானா' என்று கணக்குப்பார்க்கும் காரியவாதத் தன்மையுடனும் இருப்பவர்கள், கண்களை உருட்டும்போதுதான், உள்ளபடி. சிரிப்பு வருகிறது!! மயில், தோகையை இழந்து நிற்க, வான்கோழி ஆட்டம் ஆடுவது போலிருக்கிறதல்லவா!!<noinclude></noinclude> 2s65o8m76kyxf17y8wjnoxwpxjfhesz 1931317 1931093 2026-05-08T10:41:46Z Rabiyathul 5890 + மேலடி 1931317 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||23</b>}}{{rule}}</noinclude> கேட்கவும், புரிந்துகொள்ளவும், ஆதரவு தரவும் முற்பட்டிருப் பதையும், உணர்ந்து மதிப்பளிக்கின்றனர். அதிக ஆத்திரமும். அருவருப்பும் அச்சம் தரும் துடிதுடிப்பும் - ஆளும் கட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் பெற்றெடுக்கும் முடுக்குடனும் மிடுக்குடனும் பேசுவோர் யார் அறிவாயோ? விடுதலைப் போராட்ட காலத்திலே ஒதுங்கி நின்றவர்கள், வெறுத்துப் பேசியோர், எதிர்த்து வந்தோர், இவர்களே! . இந்த "விளைந்த காட்டுக் குருவிகள்" வீரக் குரலெழுப்புவது கேட்சு. வேடிக்கையாகத்தான் இருக்கிறது!! செஞ்சிக் கோட்டையில் ஏறுபவர்களெல்லாம், தேசிங்கு ராஜா அல்லவே! - என்று நான் சட்ட ல் கேட்டபோது, தம்பி! நமது தோழர்கள் அடைந்த காங்கிரஸ் நடாத்திய கடும் போராட்டத்திலே ஈடுபட்டு, வெஞ்சிறை கண்டு, வெந்தழலெனும் அடக்குமுறையில் நீந்தி, வெளிவந்தவர்களே அதிக மகிழ்ச்சி அடைந்தனர். அறிவாய் - நான் கூறி நாட்டினரும் அறிவர் - நான் ' எப்போதும், விடுதலைக்கு உழைத்த வீரர்களின் தியாகத் தழும்பு களைக் கண்டு, உரிய மதிப்பு அளிப்பவன் என்பதை, அவர்கள் ஒரே ஒரு குற்றம் - தம்மையும் அறியாது புரிகின்றனர். என்ன வென்றால் விடுதலைப் போரின் எல்லாக் கட்டங்களும் முடிந்து விட்டன என்றும் - தியாக உள்ளமென்பது தம்முடனன்றிப் பிற எவரிடமும் இருந்திடாது என்றும் எண்ணுகின்றனர். பெருந் தவறு! நீண்ட நாள் பிடிக்காது அவர்கள் இந்தத் தமது தவறை உணர்ந்திட அதுவரையில், அவர்கள் அருவருப்புடன், கோபத்துடனும்தான் பேசுவர். அவர்கள் பட்ட கஷ்டம் பாழாகிறது என்பது கோபத்துக்கு முதற் காரணம். அதைப் பார்த்து நாம் பரிகாசம் செய்கிறோம். என்பது மற்றோர் காரணம். நான், அவர்களின் கோபத்தைக் கூட மதிக்கிறேன்! ஆனால் 'கூடிக் கொண்டதாலேயே' மதிப்பு தேடிக் கொண்டுவந்து தீரும் என்ற நினைப்பு நெளியும் உள்ளத்துடனும். 'கூடினேன் கிடைத்தது இதுமட்டும்தானா' என்று கணக்குப்பார்க்கும் காரியவாதத் தன்மையுடனும் இருப்பவர்கள், கண்களை உருட்டும்போதுதான், உள்ளபடி. சிரிப்பு வருகிறது!! மயில், தோகையை இழந்து நிற்க, வான்கோழி ஆட்டம் ஆடுவது போலிருக்கிறதல்லவா!!<noinclude></noinclude> m4h81ypku189sapj1hssy6l6ni9ggx3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/34 250 642464 1931094 2026-05-08T05:02:01Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " சட்டசபையில், நமது தோழர்கள் காட்டிடும் ஆர்வமும் பெற்றுவரும் ஆற்றலும், கொண்டுள்ள பொறுப்புணர்ச்சியும், அனைவராலும் பாராட்டப்படுகிறது இந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931094 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> சட்டசபையில், நமது தோழர்கள் காட்டிடும் ஆர்வமும் பெற்றுவரும் ஆற்றலும், கொண்டுள்ள பொறுப்புணர்ச்சியும், அனைவராலும் பாராட்டப்படுகிறது இந்திய துணைக் கண்டத்திலுள்ள எல்லா இதழ்களுமே, மக்களாட்சியின் மாண்பு வளரத்தக்க விதத்தில் ஒரு புதிய சக்தி உருவாகி வருகிறது என்பது குறித்து மகிழ்ந்தும், வியந்தும் எழுதுகின்றன. அதிலும், அமைச்சர் சுப்ரமணியம் அவர்கள், அனுபவம் குறித்து அவையில் புதிதாக வந்தோர்களுக்கு, ஆசிரியர்போல் பாடம் நடாத்திவிட்டு, "பத்தாண்டுக் காலம் பிரிவினைக் கிளர்ச்சியை ஒத்திப் போடுங்கள்" என்று கேட்டுக்கொண்டாரல்லவா - தம்பி, தம்பி, படாதபாடுபடுகிறார் - காங்கிரஸ் ஏடுகள் பலவும் அவர்மீது சீறிப் பாய்கின்றன - அவரும் 'பாயைச் சுருட்டிக் கொண்டேன்" என்று கூறிப் பார்க்கிறார். அமிர்த பஜார் பத்திரிகை பிரீபிரஸ் இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற இதழ்கள் பலவும், யார் இந்த அவசரக்கார ஆசாமி? எப்படி இவர் அமைச்சராக இருந்திட அனுமதிக்கப்படுகிறார்? என்றெல்லாம் கருத்துப்பட காரசாரமாகவும், கடுமையாகவும் தாக்குகின்றன. - எனக்கு உள்ளபடி வருத்தம் அமைச்சர் தமது உள்ளத் திலே உறங்கிக்கிடக்கும் பல எண்ணங்களைத் தட்டி எழுப்பி நடமாட விடுவதை, இந்த இதழ்கள் தடுத்து விட்டனவே என்று; “அவருக்குக் கோபம், ஒரு வார்த்தை, தெரிந்தோ தெரியாமலோ, தவறியோ சரியாகவோ கூறி விட்டால்தான் என்ன? குடியா முழுகிப் போய்விடும்? ராஜ்குமாரி அமிர்தகவுரி, அமைச்சராக இருந்து, அவனி எங்கும் பவனி வந்து, இப்போது கிரீடத்தைக் கீழே இறக்கி வைத்த உடனே மது விலக்காவது மண்ணாவது! அது புதைகுழி சென்று எத்துணையோ நாளா என்றும், வரிமேல் வரிபோட்டு ஏழைகளை வாட் விட்டது! வதைக்கும் ஆட்சியை வாழ்த்தவா முடியும், வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் பேசினார்கள் - இந்த இதழ்கள் எவ்வளவு இங்கிதமாக இருந்து விட்டன - என்மீது எவ்வளவு வெறியுடன் பாய்கின்றன. காரணம் என்ன? நான் தெற்கு!! என்பதனால்தானே - பார்க்கப் போனால், கழகத்தார். சொல்வது உண்மையாசுத்தானே' இருக்கிறது - என்று எண்ணிக் கோபமடைகிறார்!!<noinclude></noinclude> 0l7sldga8brct52a9vx2fpbb82pfuth 1931318 1931094 2026-05-08T10:43:04Z Rabiyathul 5890 + மேலடி 1931318 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>24||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> சட்டசபையில், நமது தோழர்கள் காட்டிடும் ஆர்வமும் பெற்றுவரும் ஆற்றலும், கொண்டுள்ள பொறுப்புணர்ச்சியும், அனைவராலும் பாராட்டப்படுகிறது இந்திய துணைக் கண்டத்திலுள்ள எல்லா இதழ்களுமே, மக்களாட்சியின் மாண்பு வளரத்தக்க விதத்தில் ஒரு புதிய சக்தி உருவாகி வருகிறது என்பது குறித்து மகிழ்ந்தும், வியந்தும் எழுதுகின்றன. அதிலும், அமைச்சர் சுப்ரமணியம் அவர்கள், அனுபவம் குறித்து அவையில் புதிதாக வந்தோர்களுக்கு, ஆசிரியர்போல் பாடம் நடாத்திவிட்டு, "பத்தாண்டுக் காலம் பிரிவினைக் கிளர்ச்சியை ஒத்திப் போடுங்கள்" என்று கேட்டுக்கொண்டாரல்லவா - தம்பி, தம்பி, படாதபாடுபடுகிறார் - காங்கிரஸ் ஏடுகள் பலவும் அவர்மீது சீறிப் பாய்கின்றன - அவரும் 'பாயைச் சுருட்டிக் கொண்டேன்" என்று கூறிப் பார்க்கிறார். அமிர்த பஜார் பத்திரிகை பிரீபிரஸ் இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற இதழ்கள் பலவும், யார் இந்த அவசரக்கார ஆசாமி? எப்படி இவர் அமைச்சராக இருந்திட அனுமதிக்கப்படுகிறார்? என்றெல்லாம் கருத்துப்பட காரசாரமாகவும், கடுமையாகவும் தாக்குகின்றன. - எனக்கு உள்ளபடி வருத்தம் அமைச்சர் தமது உள்ளத் திலே உறங்கிக்கிடக்கும் பல எண்ணங்களைத் தட்டி எழுப்பி நடமாட விடுவதை, இந்த இதழ்கள் தடுத்து விட்டனவே என்று; “அவருக்குக் கோபம், ஒரு வார்த்தை, தெரிந்தோ தெரியாமலோ, தவறியோ சரியாகவோ கூறி விட்டால்தான் என்ன? குடியா முழுகிப் போய்விடும்? ராஜ்குமாரி அமிர்தகவுரி, அமைச்சராக இருந்து, அவனி எங்கும் பவனி வந்து, இப்போது கிரீடத்தைக் கீழே இறக்கி வைத்த உடனே மது விலக்காவது மண்ணாவது! அது புதைகுழி சென்று எத்துணையோ நாளா என்றும், வரிமேல் வரிபோட்டு ஏழைகளை வாட் விட்டது! வதைக்கும் ஆட்சியை வாழ்த்தவா முடியும், வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் பேசினார்கள் - இந்த இதழ்கள் எவ்வளவு இங்கிதமாக இருந்து விட்டன - என்மீது எவ்வளவு வெறியுடன் பாய்கின்றன. காரணம் என்ன? நான் தெற்கு!! என்பதனால்தானே - பார்க்கப் போனால், கழகத்தார். சொல்வது உண்மையாசுத்தானே' இருக்கிறது - என்று எண்ணிக் கோபமடைகிறார்!!<noinclude></noinclude> 2zvolsk88hb58mlsprcwz4awwpoxmkb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/35 250 642465 1931095 2026-05-08T05:02:37Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " நாட்டு மக்களின் கவனம், நல்ல முறையில் ஈர்க்கப்படுகிறது நமது தோழர்களின் சட்டசபை நடவடிக்கைகளின் மூலம். நாளிதழ்களில் வெளிவருவன குறைவுதா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931095 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> நாட்டு மக்களின் கவனம், நல்ல முறையில் ஈர்க்கப்படுகிறது நமது தோழர்களின் சட்டசபை நடவடிக்கைகளின் மூலம். நாளிதழ்களில் வெளிவருவன குறைவுதான் - அவரவர் பேச்சும். அவைகளை ஒட்டி எழும் நிகழ்ச்சிகளும், துரைத்தனத்தாரின் ஏடு தாங்கி வரும் - அதுபோது உன் பார்வைக்கு வைக்கப்படும் தீர்ப்பு அளிப்பாய்! ஆங்கில் இதழின் உணர்ச்சியிலேயே என்னை நான் பின்னிக் கொண்டு, உன்னுடன் உரையாடும், மகிழ்ச்சியை இழந்துவிடுவேனோ என்று ஐயப்படாதே, தம்பி. அது முந்திரிப் பருப்பானால், இது வெண் பொங்கல்! அது கருவி, இது என் உள்ளம்! அது பிறர் நெஞ்சைத் தொட, இது உன்னுடன் உறவாட் அது நம்மைப் பிறருக்கு விளக்க, இது நம்மை உருவாக்க!! எனவே, இதனை இழந்துவிட ஒருபோதும் சம்மதியேன். 'திராவிட நாடு' மூலமாகவும், இந்த மடல் வழியாகவும் உனக்கு நான் என்னென்ன வெல்லாமோ கூற நினைக்கிறேன் பல எண்ணங்கள் ஓவிய வடிவாகாமல், கோடளவு உள்ளன, சில ஓவிய வடிவம் கொண்டுள்ளன. ஆனால் வண்ணம் கூட்டப் பட வேண்டும். இந்த இதழ், தம்பி, பதினாறாம் ஆண்டு!! - தித்திப்பான செய்தி - 'அலைந்து திரிந்துவரும் இவன் ஒரு இதழ் நடத்த வல்லானா என்று ஏளனக் குரல் எழுப்பியோர் எத்துணை இவன் எம்.ஏ. படித்தால் போதுமா, தமிழ் இலக்கண இலக்கியம் அறிவானோ? என்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசியோர் எவ்வளவு? ஈராறு திங்கள் நடமாடி, பிறகு ஈளைகட்டி இருமி இருக்குமிடம் தெரியாது போகும் என்று சாபமளித்தோரும் உண்டே! எதுகை மோனை போதுமா, எண்ணத்திலே ஓர் புதுமை, எழுதுவதிலே ஓர் தெளிவு இருத்தல் வேண்டாமோ அஃது இவன் பெறுதல் ஆகுமோ என்று தலை அசைத்துப் பேசினோரின் தொகைமட்டும் சிறிதா? எல்லா இன்னலும் தாங்கி, தம்பி, உன் அன்பெனும் அணிகலனைப் பெற்று, 'திராவிட நாடு' பதினாறாம் ஆண்டு பெறுகிறது. - இனி, உன்னுடன் உரையாடுவதன் வாயிலாகவே, உலக நடவடிக்கைகளையும், நமது உள்ளத்தை ஆட்கொண்டுவிட்ட இலட்சிய வெற்றிக்கான பிரச்சினைகளையும், எடுத்துரைக்க<noinclude></noinclude> 25ux6w7923j2j388ctf7od0w34hwkgh 1931319 1931095 2026-05-08T10:44:25Z Rabiyathul 5890 + மேலடி 1931319 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||25</b>}}{{rule}}</noinclude> நாட்டு மக்களின் கவனம், நல்ல முறையில் ஈர்க்கப்படுகிறது நமது தோழர்களின் சட்டசபை நடவடிக்கைகளின் மூலம். நாளிதழ்களில் வெளிவருவன குறைவுதான் - அவரவர் பேச்சும். அவைகளை ஒட்டி எழும் நிகழ்ச்சிகளும், துரைத்தனத்தாரின் ஏடு தாங்கி வரும் - அதுபோது உன் பார்வைக்கு வைக்கப்படும் தீர்ப்பு அளிப்பாய்! ஆங்கில் இதழின் உணர்ச்சியிலேயே என்னை நான் பின்னிக் கொண்டு, உன்னுடன் உரையாடும், மகிழ்ச்சியை இழந்துவிடுவேனோ என்று ஐயப்படாதே, தம்பி. அது முந்திரிப் பருப்பானால், இது வெண் பொங்கல்! அது கருவி, இது என் உள்ளம்! அது பிறர் நெஞ்சைத் தொட, இது உன்னுடன் உறவாட் அது நம்மைப் பிறருக்கு விளக்க, இது நம்மை உருவாக்க!! எனவே, இதனை இழந்துவிட ஒருபோதும் சம்மதியேன். 'திராவிட நாடு' மூலமாகவும், இந்த மடல் வழியாகவும் உனக்கு நான் என்னென்ன வெல்லாமோ கூற நினைக்கிறேன் பல எண்ணங்கள் ஓவிய வடிவாகாமல், கோடளவு உள்ளன, சில ஓவிய வடிவம் கொண்டுள்ளன. ஆனால் வண்ணம் கூட்டப் பட வேண்டும். இந்த இதழ், தம்பி, பதினாறாம் ஆண்டு!! - தித்திப்பான செய்தி - 'அலைந்து திரிந்துவரும் இவன் ஒரு இதழ் நடத்த வல்லானா என்று ஏளனக் குரல் எழுப்பியோர் எத்துணை இவன் எம்.ஏ. படித்தால் போதுமா, தமிழ் இலக்கண இலக்கியம் அறிவானோ? என்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசியோர் எவ்வளவு? ஈராறு திங்கள் நடமாடி, பிறகு ஈளைகட்டி இருமி இருக்குமிடம் தெரியாது போகும் என்று சாபமளித்தோரும் உண்டே! எதுகை மோனை போதுமா, எண்ணத்திலே ஓர் புதுமை, எழுதுவதிலே ஓர் தெளிவு இருத்தல் வேண்டாமோ அஃது இவன் பெறுதல் ஆகுமோ என்று தலை அசைத்துப் பேசினோரின் தொகைமட்டும் சிறிதா? எல்லா இன்னலும் தாங்கி, தம்பி, உன் அன்பெனும் அணிகலனைப் பெற்று, 'திராவிட நாடு' பதினாறாம் ஆண்டு பெறுகிறது. - இனி, உன்னுடன் உரையாடுவதன் வாயிலாகவே, உலக நடவடிக்கைகளையும், நமது உள்ளத்தை ஆட்கொண்டுவிட்ட இலட்சிய வெற்றிக்கான பிரச்சினைகளையும், எடுத்துரைக்க<noinclude></noinclude> 5q38gl9bpd2f8u52mehprbsvoj52v85 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/36 250 642466 1931096 2026-05-08T05:03:09Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இருக்கிறேன். அமைச்சர் கோபப்படுகிறார் என்பதற்காக 'அகத்துறை'யை நிறுத்திக்கொள்ள இயலுமா? அந்திக் கலம்பகம் புதுமுறைத் தொடராக அளிக்க எண்ணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931096 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இருக்கிறேன். அமைச்சர் கோபப்படுகிறார் என்பதற்காக 'அகத்துறை'யை நிறுத்திக்கொள்ள இயலுமா? அந்திக் கலம்பகம் புதுமுறைத் தொடராக அளிக்க எண்ணியிருக்கிறேன் - கோடுகள் தயாராகி விட்டன் வடிவம், விரைவில், வண்ணமும் கூட்டிட இயலும், உடனடியாக உனக்கோர் புது விருந்து; இராதாமணாளன் தீட்டிய சுவைமிகு தொடர்கதை, பாண்டியன் திருமேனி வெளிவர இருக்கிறது. தம்பி! நீண்டநாட்களாகிவிட்டனவே என்பதற்காக அண்ணன், செல்லமாக இது கிடைக்கும்; அது கிடைக்கும் என்று ஆசை வார்த்தை பேசுகிறான் என்று எண்ணிவிடாதே! உண்மையிலேயே, வட்டியும் முதலுமாக திருப்பி வாங்கிக் கொள்வது என்பார்களே, அதுபோலச் சிலகாலம் உன்னுடன் உரையாடாதிருந்த குற்றத்துக்குக் கழுவாய் தேடிக்கொள்ளும் முறையில் புதியன, இனியன, பல; இனி அண்ணன், 27-7-'57<noinclude></noinclude> s1igv9fzvrhho3scbdi2ko9vcj3110v 1931320 1931096 2026-05-08T10:49:21Z Rabiyathul 5890 + மேலடி 1931320 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>26||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இருக்கிறேன். அமைச்சர் கோபப்படுகிறார் என்பதற்காக 'அகத்துறை'யை நிறுத்திக்கொள்ள இயலுமா? அந்திக் கலம்பகம் புதுமுறைத் தொடராக அளிக்க எண்ணியிருக்கிறேன் - கோடுகள் தயாராகி விட்டன் வடிவம், விரைவில், வண்ணமும் கூட்டிட இயலும், உடனடியாக உனக்கோர் புது விருந்து; இராதாமணாளன் தீட்டிய சுவைமிகு தொடர்கதை, பாண்டியன் திருமேனி வெளிவர இருக்கிறது. தம்பி! நீண்டநாட்களாகிவிட்டனவே என்பதற்காக அண்ணன், செல்லமாக இது கிடைக்கும்; அது கிடைக்கும் என்று ஆசை வார்த்தை பேசுகிறான் என்று எண்ணிவிடாதே! உண்மையிலேயே, வட்டியும் முதலுமாக திருப்பி வாங்கிக் கொள்வது என்பார்களே, அதுபோலச் சிலகாலம் உன்னுடன் உரையாடாதிருந்த குற்றத்துக்குக் கழுவாய் தேடிக்கொள்ளும் முறையில் புதியன, இனியன, பல; இனி அண்ணன், 27-7-'57<noinclude></noinclude> 27j0kgxdl57fsog1rjy5g3i6uf0g0ug பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/37 250 642467 1931097 2026-05-08T05:03:45Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தம்பி! இன்றையப் பகைவர் நாளைய நண்பர்! 'டைம்ஸ் ஆப் இந்தியா' கருத்து நமது இலட்சியம் 'கடிதம்: 89 னியன, இனி, பல என்று எழுதியிருந்தது கண்டு மகிழ்ச்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931097 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude>தம்பி! இன்றையப் பகைவர் நாளைய நண்பர்! 'டைம்ஸ் ஆப் இந்தியா' கருத்து நமது இலட்சியம் 'கடிதம்: 89 னியன, இனி, பல என்று எழுதியிருந்தது கண்டு மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறாய் - நன்றி - ஆனால் எனக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுவிட்டதே என்ன செய்வது? இனியன என்று பொதுப்படையாகக் கூறிவிட்டேன். ஆனால் உனக்கு எவை இனியனவோ! இனியன என்று எண்ணிக்கொண்டு நான் எதைக் கூறினும், அண்ணா! இதனை எங்ஙனம் இனியன! என்று நான் கொள்ளமுடியும் என்று கூறிவிட்டால் என்ன செய்வது? இதுதான் எனக்கு வந்துற்றகவலை! எளினும் அடுத்த கணம் என் கவலை, சிறிதளவு சிந்தனையின் காரணமாகக் கடுகி ஓடிவிட்டது. உன்னை நான் அறிவேன் அல்லவா! உடன் பிறந்தானின் உள்ளப் பாங்கு புரியாமலா போகும்! உன்னை ஆட்கொண்டிருக்கும் எண்ணங்களை அறிந்திருக்கும்போது, உன் உள்ளத்திலே உருவாகி எழிலும் ஏற்றமும் பெற்று நாட்டுக்கு அளிக்கப்பட்டு வரும் எண்ணங்களை நான் மிகுந்த ஆவலுடன் கவனித்து அறிந்துகொண்டிருக்கும்போது, தம்பி! உனக்கு எவை இனியன என்பதனையா அறிந்துகொள்ள முடியாது? வாளின் கூர்மை அறிந்தால் வீரன் இன்புறுகிறான் ஆனால் அவன் முழு இன்பம், கூர்வாள் கொடியோனின் மார்பிலே பாய்ந்து, அவன் கீழே வீழ்ந்திடும் போதன்றோ ஏற்படும்! ஆம்! என்கிறாய், கேட்கிறது. ஆனால் தம்பி, தூய்மையான இன்பம், சுவையுடன் பயனும் கலந்ததான இன்பம்,<noinclude></noinclude> 4009anxnszxwrw9c2yjadvi910fa6es 1931322 1931097 2026-05-08T10:50:34Z Rabiyathul 5890 + மேலடி 1931322 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||27</b>}}{{rule}}</noinclude>தம்பி! இன்றையப் பகைவர் நாளைய நண்பர்! 'டைம்ஸ் ஆப் இந்தியா' கருத்து நமது இலட்சியம் 'கடிதம்: 89 னியன, இனி, பல என்று எழுதியிருந்தது கண்டு மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறாய் - நன்றி - ஆனால் எனக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுவிட்டதே என்ன செய்வது? இனியன என்று பொதுப்படையாகக் கூறிவிட்டேன். ஆனால் உனக்கு எவை இனியனவோ! இனியன என்று எண்ணிக்கொண்டு நான் எதைக் கூறினும், அண்ணா! இதனை எங்ஙனம் இனியன! என்று நான் கொள்ளமுடியும் என்று கூறிவிட்டால் என்ன செய்வது? இதுதான் எனக்கு வந்துற்றகவலை! எளினும் அடுத்த கணம் என் கவலை, சிறிதளவு சிந்தனையின் காரணமாகக் கடுகி ஓடிவிட்டது. உன்னை நான் அறிவேன் அல்லவா! உடன் பிறந்தானின் உள்ளப் பாங்கு புரியாமலா போகும்! உன்னை ஆட்கொண்டிருக்கும் எண்ணங்களை அறிந்திருக்கும்போது, உன் உள்ளத்திலே உருவாகி எழிலும் ஏற்றமும் பெற்று நாட்டுக்கு அளிக்கப்பட்டு வரும் எண்ணங்களை நான் மிகுந்த ஆவலுடன் கவனித்து அறிந்துகொண்டிருக்கும்போது, தம்பி! உனக்கு எவை இனியன என்பதனையா அறிந்துகொள்ள முடியாது? வாளின் கூர்மை அறிந்தால் வீரன் இன்புறுகிறான் ஆனால் அவன் முழு இன்பம், கூர்வாள் கொடியோனின் மார்பிலே பாய்ந்து, அவன் கீழே வீழ்ந்திடும் போதன்றோ ஏற்படும்! ஆம்! என்கிறாய், கேட்கிறது. ஆனால் தம்பி, தூய்மையான இன்பம், சுவையுடன் பயனும் கலந்ததான இன்பம்,<noinclude></noinclude> rlwf9y50t9j53jqkf9cnj7skc41n76c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/38 250 642468 1931098 2026-05-08T05:04:19Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கூர்வாள் கொடியோனைக் குத்திக் கொன்றிடுவதிலே அல்ல. "கூர்வாள் கொண்டோன்! குறியில் திறனுள்ளோன்! அஞ்சாது போரிடும் ஆற்றல் படைத்தோன்! இவனிடம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931098 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கூர்வாள் கொடியோனைக் குத்திக் கொன்றிடுவதிலே அல்ல. "கூர்வாள் கொண்டோன்! குறியில் திறனுள்ளோன்! அஞ்சாது போரிடும் ஆற்றல் படைத்தோன்! இவனிடம் போரிட்டு வெற்றிகாண இயலாது, எனவே ஆற்றலுக்கு அடங்குதலே சாலச் சிறந்தது, இவன் போன்ற வீரர், கொடுமை நடமாட விட்டுவைக்க மாட்டார்கள், கொடுமை இனி நிலைக்காது, நீதிக்காகப் போரி..., நேர்மை நிலைத்திருக்கப் போரிடும் ஆற்றல் மிக்கோர் எழுந்துவிட்டனர், இனி நம் கொட்டம் பலிக்காது" என்பதனை உணர்ந்து, கொடுமைக் குணத்தையே அவன் விட்டொழித்திட, நல்வழிப்பட, உறுதி காட்டுகிறானே, அப்போதல்லவா தனியானதோர் இனிமை உள்ளத்தில் எழும்! "காலையிலே, கண்ணாளா! கடை வீதியிலிருந்து தாங்கள் வாங்கி அனுப்பிய புதுப் புடவை! எப்படி இருக்கிறது, அதனை நான் அணிந்துகொண்டிருக்கும் காட்சி" என்று கலாபம் இல்லாமலேயே மயிலென விளங்கிடும் குயில்மொழியாள் பேசிடக் கேட்டு, உள்ளத்தரசன் உவகை அடைகிறான்! களிப்பு அடைகிறான்! இல்லை என்பார் இல்லை! ஆனால், தம்பி, குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்புணர்ச்சி தட்டி எழுப்ப உழைத்துப் பிழைத்துப் போ என்று உறுமிடும் முதலாளியின் குரல்போல் ஆலைச் சங்கொலி இழுத்திட தொழிற்சாலைக்குச் செல்லும் நேரத்தில், துயரால் தாக்கப்பட்டு, தொல்லைகளைத் தாங்கித் தாங்கி, தவித்துக்கிடக்கும் அவன் துணைவி அழுக்கேறிய ஆடையுடன் அலங்கோலமாக இருக்கக்கண்டு, மானென்றும், மயிலென்றும், மாடப்புறாவென்றும், பாடாத "பைங்கிளி வாடாத முல்லை, தெவிட்டாத தேன்! என்றெல்லாம் கதையும் கவிதையும் கூறத்தான் செய்கின்றன! இளமை தரும் எழிலுடன் உழைப்பு அளித்த உருவ அமைப்புடன்தான், இவள் என்னை மணம் புரிந்து கொண்ட நாளன்று இருந்தாள்! இன்றோ? இளைத்து, களைத்து, இளமைக் கட்டுகள் குலைந்து, ஓயாத உழைப்பும், அதற்குத் தேவையான அளவுக்கு வலிவூட்ட மளிக்கும் உணவு படிப்படியாகக் குறைந்ததனால் வலிவினை இழந்து நிற்கிறாள். ஆடையிலே பொத்தல் அழுக்கேறி இருக்கிறது! நான், உழைக்கத்தான் செய்கிறேன், கடுமையாக உழைக்கிறேன். கடமை உணர்ச்சி குன்றாமல் உழைக்கிறேன், இவளைக் களிப்புடன் வாழ்ந்திட வைக்கவேண்டும் என்ற எண்ணத்தைத் துணைக்கு அழைத்தபடிதான் உழைக்கிறேன். எனினும் கிடைக்கும் ஊதியம் போதுமானதாக இல்லை; உருக்குலைந்து கிடக்கிறாள். அழுக்கேறிய ஆடை - அதிலும்<noinclude></noinclude> 0856fofdg6s7bc853vocebuy71h6vmc 1931323 1931098 2026-05-08T10:51:57Z Rabiyathul 5890 + மேலடி 1931323 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>28||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> கூர்வாள் கொடியோனைக் குத்திக் கொன்றிடுவதிலே அல்ல. "கூர்வாள் கொண்டோன்! குறியில் திறனுள்ளோன்! அஞ்சாது போரிடும் ஆற்றல் படைத்தோன்! இவனிடம் போரிட்டு வெற்றிகாண இயலாது, எனவே ஆற்றலுக்கு அடங்குதலே சாலச் சிறந்தது, இவன் போன்ற வீரர், கொடுமை நடமாட விட்டுவைக்க மாட்டார்கள், கொடுமை இனி நிலைக்காது, நீதிக்காகப் போரி..., நேர்மை நிலைத்திருக்கப் போரிடும் ஆற்றல் மிக்கோர் எழுந்துவிட்டனர், இனி நம் கொட்டம் பலிக்காது" என்பதனை உணர்ந்து, கொடுமைக் குணத்தையே அவன் விட்டொழித்திட, நல்வழிப்பட, உறுதி காட்டுகிறானே, அப்போதல்லவா தனியானதோர் இனிமை உள்ளத்தில் எழும்! "காலையிலே, கண்ணாளா! கடை வீதியிலிருந்து தாங்கள் வாங்கி அனுப்பிய புதுப் புடவை! எப்படி இருக்கிறது, அதனை நான் அணிந்துகொண்டிருக்கும் காட்சி" என்று கலாபம் இல்லாமலேயே மயிலென விளங்கிடும் குயில்மொழியாள் பேசிடக் கேட்டு, உள்ளத்தரசன் உவகை அடைகிறான்! களிப்பு அடைகிறான்! இல்லை என்பார் இல்லை! ஆனால், தம்பி, குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்புணர்ச்சி தட்டி எழுப்ப உழைத்துப் பிழைத்துப் போ என்று உறுமிடும் முதலாளியின் குரல்போல் ஆலைச் சங்கொலி இழுத்திட தொழிற்சாலைக்குச் செல்லும் நேரத்தில், துயரால் தாக்கப்பட்டு, தொல்லைகளைத் தாங்கித் தாங்கி, தவித்துக்கிடக்கும் அவன் துணைவி அழுக்கேறிய ஆடையுடன் அலங்கோலமாக இருக்கக்கண்டு, மானென்றும், மயிலென்றும், மாடப்புறாவென்றும், பாடாத "பைங்கிளி வாடாத முல்லை, தெவிட்டாத தேன்! என்றெல்லாம் கதையும் கவிதையும் கூறத்தான் செய்கின்றன! இளமை தரும் எழிலுடன் உழைப்பு அளித்த உருவ அமைப்புடன்தான், இவள் என்னை மணம் புரிந்து கொண்ட நாளன்று இருந்தாள்! இன்றோ? இளைத்து, களைத்து, இளமைக் கட்டுகள் குலைந்து, ஓயாத உழைப்பும், அதற்குத் தேவையான அளவுக்கு வலிவூட்ட மளிக்கும் உணவு படிப்படியாகக் குறைந்ததனால் வலிவினை இழந்து நிற்கிறாள். ஆடையிலே பொத்தல் அழுக்கேறி இருக்கிறது! நான், உழைக்கத்தான் செய்கிறேன், கடுமையாக உழைக்கிறேன். கடமை உணர்ச்சி குன்றாமல் உழைக்கிறேன், இவளைக் களிப்புடன் வாழ்ந்திட வைக்கவேண்டும் என்ற எண்ணத்தைத் துணைக்கு அழைத்தபடிதான் உழைக்கிறேன். எனினும் கிடைக்கும் ஊதியம் போதுமானதாக இல்லை; உருக்குலைந்து கிடக்கிறாள். அழுக்கேறிய ஆடை - அதிலும்<noinclude></noinclude> ogi3gs0otdtkqvvg43iq9d2qwf9hzyp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/39 250 642469 1931099 2026-05-08T05:04:52Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பல பொத்தல்! - என்று எண்ணிக் கவலை குடையும் மனத்தின னாகித்தான் ஆலை செல்கிறான். மாலை அவன் வீடு திரும்பும் போது, ஆடையின் அழுக்கு போக்கப்பட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931099 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பல பொத்தல்! - என்று எண்ணிக் கவலை குடையும் மனத்தின னாகித்தான் ஆலை செல்கிறான். மாலை அவன் வீடு திரும்பும் போது, ஆடையின் அழுக்கு போக்கப்பட்டு, பொத்தல்கள் சரியாக்கப்பட்டு, அதனை மெத்த பக்குவமாக உடுத்திக்கொண்டு, புன்னகை தவழும் முகத்துடன் அவன் துணைவி வரவேற்றால், அதிலே கிடைக்கும் இனிமை - அந்தக் காட்சி தரும் இனிமை - காலையில் கடைவீதியிலிருந்து வாங்கி அனுப்பிய புதுச் சேலையை உடுத்திக்கொண்டு, மாலையில் மகிழ்ச்சியுடன் நிற்கும் மனைவியைக் காணும்போது ஏற்படும் இனிமையைவிட, அதிகமா, குறைவா என்பதல்ல தம்பி பிரச்சினை, நிச்சயமாக, இஃது தனியானதோர் இன்பம் தருவது - அதில் ஐயமில்லை. தம்பி இனியன் என்பன, உனக்கும் எனக்கும் எவை என்பதிலே மாறுபட்ட கருத்திருக்கக் காரணமில்லை. ஆனால், வேறு பலர் உளர். அவர்தம் உள்ளத்தைத் தொடும் எண்ணங்களும், அவர்களுடன் உறவாடும் கருத்துக்களும் வேறு. அதற்கேற்பத்தான், அவர்கள், இன்னின்ன எமக்கு இனியன என்று கூறுவர். "அழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன்! அத்துணை ஆணவமா, நேற்றுக் கிளம்பிய இந்த நீண்ட பேச்சினனுக்கு! நாட்டு மக்களைப் படை திரட்டிவிட்டோம் என்று முழக்கிடும் இந்த முரடன், முடி தரித்த மன்னர் பலர் எமது அடிபணிந்தனர் என்பதனை அறிவானோ! இவன் கொட்டம் அடக்கிக் காட்டுகிறோம்! கொடிகட்டி ஆள்கிறானாம்; இவன் எமக்கு, பிடித்தால், பொடி! அறியான்!" என்றெல்லாம் ஆர்ப்பரித்த ஆங்கில அரசு, பிறகு நிலைமை அறிந்துகொண்டு, ஆணைக்கு அடங்கி, கட்டணம் செலுத்த இணங்கி, குறித்த நேரத்தைக் கணக்கில் வைத்து, காட்டிய வழியினை கவனத்திலிருத்தி, தனது கலங்களை அனுப்பிற்றே சூயஸ் கால்வாயில், அந்தக் காட்சி நாசரின் கண்ணுக்கும் கருத்துக்கும் எத்தனையோ விதவிதமான காட்சிகளை எல்லாம்விட, நிச்சயமாக இனியது அல்லவா! பரூக் மன்னன் மிரண்டோடிய காட்சியும், நகீப் அடங்கி ஒடுங்கிய காட்சியும் இனிமை தருவனவாகத்தான் இருந்திருக்கும்! ஆனால் ஆணவத்தை விட்டொழித்து, ஆங்கில அரசு, சூயஸ் கால்வாயில், தன் சுலத்தினை அனுப்பிவைத்ததே, அந்தக் காட்சிதான், மிக்க இனியது! இனியன கேட்கின் இயம்புதல் கேளீர், 29<noinclude></noinclude> s8fb5xn65fu5ncdr23avlivjig0kfzw 1931325 1931099 2026-05-08T10:52:58Z Rabiyathul 5890 + மேலடி 1931325 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||29</b>}}{{rule}}</noinclude> பல பொத்தல்! - என்று எண்ணிக் கவலை குடையும் மனத்தின னாகித்தான் ஆலை செல்கிறான். மாலை அவன் வீடு திரும்பும் போது, ஆடையின் அழுக்கு போக்கப்பட்டு, பொத்தல்கள் சரியாக்கப்பட்டு, அதனை மெத்த பக்குவமாக உடுத்திக்கொண்டு, புன்னகை தவழும் முகத்துடன் அவன் துணைவி வரவேற்றால், அதிலே கிடைக்கும் இனிமை - அந்தக் காட்சி தரும் இனிமை - காலையில் கடைவீதியிலிருந்து வாங்கி அனுப்பிய புதுச் சேலையை உடுத்திக்கொண்டு, மாலையில் மகிழ்ச்சியுடன் நிற்கும் மனைவியைக் காணும்போது ஏற்படும் இனிமையைவிட, அதிகமா, குறைவா என்பதல்ல தம்பி பிரச்சினை, நிச்சயமாக, இஃது தனியானதோர் இன்பம் தருவது - அதில் ஐயமில்லை. தம்பி இனியன் என்பன, உனக்கும் எனக்கும் எவை என்பதிலே மாறுபட்ட கருத்திருக்கக் காரணமில்லை. ஆனால், வேறு பலர் உளர். அவர்தம் உள்ளத்தைத் தொடும் எண்ணங்களும், அவர்களுடன் உறவாடும் கருத்துக்களும் வேறு. அதற்கேற்பத்தான், அவர்கள், இன்னின்ன எமக்கு இனியன என்று கூறுவர். "அழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன்! அத்துணை ஆணவமா, நேற்றுக் கிளம்பிய இந்த நீண்ட பேச்சினனுக்கு! நாட்டு மக்களைப் படை திரட்டிவிட்டோம் என்று முழக்கிடும் இந்த முரடன், முடி தரித்த மன்னர் பலர் எமது அடிபணிந்தனர் என்பதனை அறிவானோ! இவன் கொட்டம் அடக்கிக் காட்டுகிறோம்! கொடிகட்டி ஆள்கிறானாம்; இவன் எமக்கு, பிடித்தால், பொடி! அறியான்!" என்றெல்லாம் ஆர்ப்பரித்த ஆங்கில அரசு, பிறகு நிலைமை அறிந்துகொண்டு, ஆணைக்கு அடங்கி, கட்டணம் செலுத்த இணங்கி, குறித்த நேரத்தைக் கணக்கில் வைத்து, காட்டிய வழியினை கவனத்திலிருத்தி, தனது கலங்களை அனுப்பிற்றே சூயஸ் கால்வாயில், அந்தக் காட்சி நாசரின் கண்ணுக்கும் கருத்துக்கும் எத்தனையோ விதவிதமான காட்சிகளை எல்லாம்விட, நிச்சயமாக இனியது அல்லவா! பரூக் மன்னன் மிரண்டோடிய காட்சியும், நகீப் அடங்கி ஒடுங்கிய காட்சியும் இனிமை தருவனவாகத்தான் இருந்திருக்கும்! ஆனால் ஆணவத்தை விட்டொழித்து, ஆங்கில அரசு, சூயஸ் கால்வாயில், தன் சுலத்தினை அனுப்பிவைத்ததே, அந்தக் காட்சிதான், மிக்க இனியது! இனியன கேட்கின் இயம்புதல் கேளீர், 29<noinclude></noinclude> dtfdqef27so1j3pzb3lxic1wptxmajc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/40 250 642470 1931100 2026-05-08T05:05:18Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இனிது இனிது எகிப்தின் எழுச்சி! அதனினும் இனிது ஆணவம் தவிர்த்து ஆங்கில அரசு அடி பணிந்ததுவே! என்று நாசர் பாடவா வேண்டும். இப்போதெல்லாம் வெள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931100 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இனிது இனிது எகிப்தின் எழுச்சி! அதனினும் இனிது ஆணவம் தவிர்த்து ஆங்கில அரசு அடி பணிந்ததுவே! என்று நாசர் பாடவா வேண்டும். இப்போதெல்லாம் வெளி வருகிற படத்தைப் பார்த்தால், தம்பி இந்தப் பாடல் தெரியும்! அதேபோல, சட்டப் பேரவையிலே அமர்ந்திருக்கும் அனுமதியை உன் அறிவாற்றலின் துணைகொண்டு பெற்ற நாங்கள், அங்கு, ஒவ்வொரு பிரச்சினையின் பேரில் பேசும் வாய்ப்புப் பெறுகிறபோதெல்லாம், தென்னகம், வடக்கே அமர்ந்து அரசோச்சுபவர்களால் தாழ்த்தப்படுவது குறித்துக் கண்டனம் தெவிக்கிறோம். அந்த இழிநிலை இருக்கு மட்டும், நீவிர் எத்துணைதான் நல்லெண்ணம் கொண்டோராக இருப்பினும், ஆளவந்தோரே! மக்கள்தம் குறை தீர்த்து அவர்தம் வாழ்வினுக்கு வளம் அளித்திடல் இயலாது!! - என்றெல்லாம் எடுத்துக் கூறுகிறோம் - தாயகத்தின் சார்பில், வாதிடும் வாய்ப்புக் க்கும்போதெல்லாம் - நழுவ விடாது அவைதமைப் பயன்படுத்திக்கொள்ளும் பாங்கு, உனக்கு உவகை அளிக்கிறது, இனியன காண்கிறோம்! என்கின்றனர், சட்டப் பேரவையில் நமது தோழர்கள் கடமையாற்றுவதைக் காண்போர். ஆனால், அமைச்சர் சுப்பிரமணியனாரோ, ஆயாசப்படுகிறார். இதென்ன, மெத்தப் படித்தவர்கள் என்கிறார்கள் இவர்களை இவர்களோ எடுத்த பிரச்சினையின்மீதெல்லாம் தொடுத்திடும் கணை, வடக்கு தெற்கு என்பதாகவே. இருக்கிறதே, என்னே இது என்று பேசுகிறார்; தமது அருவருப்பைக் காட்டிக்கொள்கிறார். கிடை. எந்தப் பிரச்சினையின் மீது விவாதம் நடந்தாலும் அண்ணாத்துரையும் அவர் சகாக்களும் தனிநாடு கோரிக்கை குறித்துத்தான் பேசுகிறார்கள் - என்று டைம்ஸ் ஆப் இந்தியா எழுதுகிறது; எழுதும்போது அந்த இதழின் நோக்கம், சட்டப் பேரவையிலே நடந்துகொள்ள வேண்டிய முறைப்படி நடந்துகொள்ளாமல், நாட்டுப் பிரிவினைக் குறித்தே இவர்கள் பேசுகிறார்கள் என்று தன் அருவருப்பைத் தெரிலித்துக் கொள்ளுவதுதான் என்று மட்டும் எனக்குப் பட வில்லை தம்பி!- வடநாட்டு இதழ்கள் பல இதுபோல எழுதுவதிலே, ஒரு உட்பொருள் நிச்சயமாக இருக்கிறது!.<noinclude></noinclude> 1z093ll1chw4h5yqdi03sjbx17rgy52 1931326 1931100 2026-05-08T10:54:20Z Rabiyathul 5890 + மேலடி 1931326 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>30||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இனிது இனிது எகிப்தின் எழுச்சி! அதனினும் இனிது ஆணவம் தவிர்த்து ஆங்கில அரசு அடி பணிந்ததுவே! என்று நாசர் பாடவா வேண்டும். இப்போதெல்லாம் வெளி வருகிற படத்தைப் பார்த்தால், தம்பி இந்தப் பாடல் தெரியும்! அதேபோல, சட்டப் பேரவையிலே அமர்ந்திருக்கும் அனுமதியை உன் அறிவாற்றலின் துணைகொண்டு பெற்ற நாங்கள், அங்கு, ஒவ்வொரு பிரச்சினையின் பேரில் பேசும் வாய்ப்புப் பெறுகிறபோதெல்லாம், தென்னகம், வடக்கே அமர்ந்து அரசோச்சுபவர்களால் தாழ்த்தப்படுவது குறித்துக் கண்டனம் தெவிக்கிறோம். அந்த இழிநிலை இருக்கு மட்டும், நீவிர் எத்துணைதான் நல்லெண்ணம் கொண்டோராக இருப்பினும், ஆளவந்தோரே! மக்கள்தம் குறை தீர்த்து அவர்தம் வாழ்வினுக்கு வளம் அளித்திடல் இயலாது!! - என்றெல்லாம் எடுத்துக் கூறுகிறோம் - தாயகத்தின் சார்பில், வாதிடும் வாய்ப்புக் க்கும்போதெல்லாம் - நழுவ விடாது அவைதமைப் பயன்படுத்திக்கொள்ளும் பாங்கு, உனக்கு உவகை அளிக்கிறது, இனியன காண்கிறோம்! என்கின்றனர், சட்டப் பேரவையில் நமது தோழர்கள் கடமையாற்றுவதைக் காண்போர். ஆனால், அமைச்சர் சுப்பிரமணியனாரோ, ஆயாசப்படுகிறார். இதென்ன, மெத்தப் படித்தவர்கள் என்கிறார்கள் இவர்களை இவர்களோ எடுத்த பிரச்சினையின்மீதெல்லாம் தொடுத்திடும் கணை, வடக்கு தெற்கு என்பதாகவே. இருக்கிறதே, என்னே இது என்று பேசுகிறார்; தமது அருவருப்பைக் காட்டிக்கொள்கிறார். கிடை. எந்தப் பிரச்சினையின் மீது விவாதம் நடந்தாலும் அண்ணாத்துரையும் அவர் சகாக்களும் தனிநாடு கோரிக்கை குறித்துத்தான் பேசுகிறார்கள் - என்று டைம்ஸ் ஆப் இந்தியா எழுதுகிறது; எழுதும்போது அந்த இதழின் நோக்கம், சட்டப் பேரவையிலே நடந்துகொள்ள வேண்டிய முறைப்படி நடந்துகொள்ளாமல், நாட்டுப் பிரிவினைக் குறித்தே இவர்கள் பேசுகிறார்கள் என்று தன் அருவருப்பைத் தெரிலித்துக் கொள்ளுவதுதான் என்று மட்டும் எனக்குப் பட வில்லை தம்பி!- வடநாட்டு இதழ்கள் பல இதுபோல எழுதுவதிலே, ஒரு உட்பொருள் நிச்சயமாக இருக்கிறது!.<noinclude></noinclude> tb0ibd2zq9nceojeetd76xyvjzdubfv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/41 250 642471 1931101 2026-05-08T05:05:49Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " சென்னைச்ச சட்டப் பேரவையில் அமர்ந்துகொண்டு, ஒரு சிறு கூட்டத்தார், நித்த நித்தம் வடவர் ஆதிக்கத்தைக் கண்டித்துப் பேசியவண்ணம் உள்ளனர்; இத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> சென்னைச்ச சட்டப் பேரவையில் அமர்ந்துகொண்டு, ஒரு சிறு கூட்டத்தார், நித்த நித்தம் வடவர் ஆதிக்கத்தைக் கண்டித்துப் பேசியவண்ணம் உள்ளனர்; இதுநாள் வரையில் சதுக்கங்களிலும் திடல்களிலும் எழுப்பப்பட்டு வந்த முழக்கம் இப்போது சட்டப்பேரவையிலேயே கேட்கப்படுகிறது. நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கிறது எனவே, இது உடனடியாக ஒழிக்கப்பட வேண்டியதாகும்; அவசரமாக நடவடிக்கை எடுத்து இவர்களை ஒடுக்குங்கள் காலம்: கடந்துவிடுமுன் மாற்றுங்கள் - என்று டில்லி அரசுக்குக் கலகமூட்டுகிறார்கள் என்பதுதான், இத்தனை ஏடுகளும் இது குறித்து எழுதுவதிலே உள்ள உட்பொருள் என்று நான் எண்ணுகிறேன். காரிய வரி அதிகம்: தொழில் குறைவு அறியாமை அதிகம்; கல்விக் கூட்டங்களின் தரம் மட்டம்; விவசாயம் செழிக்க வில்லை; வாணிபம் ஓங்கி வளரவில்லை என்பன போன்றவைகள். குறித்துப் பேசுவோரும், அறிவுத் தெளிவும் செயலாற்றும் திறனுமற்றோர் இடத்தைப் பிடித்துக்கொண்டு, ஆட்சியை அலங்கோலமானதாக்கி வருகிறார்கள். இவர்களை விரட்டி விட்டால், வல்லமையும் வாய்மையும் நிரம்பப் படைத்த நாங்கள் ஆட்சியை ஏற்று நடாத்த வந்திடுவோம். அப்போது கூனன் நிமிர்ந்து நடப்பான், குருடன் விழி பெறுவான் என்றெல்லாம் பேசுபவர்களும் மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். இந்தப் 'புதியவர்களோ' நம்மை நிந்திக்கின்றார்கள். இல்லை, நமது அறிவாற்றலைக் குறைத்துப் பண்பற்ற முறையில் பேசிடவும் இல்லை; ஆனால் நம்மையும் சொக்க வைத்திடும் வசீகரம் படைத்த ஒரு தத்துவத்தை, கொள்கையை, ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகியுள்ள கொள்கையை, அழுத்தந் திருத்தமாகக் கூறி வருகிறார்கள்; அவர்கள் கூறக்கூற, நாமே அல்லவா, உண்மையின் பக்கம் அழைத்துச் செல்லப்படுவது போன்றதோர் உணர்ச்சி ஏற்பட்டு விடுகிறது என்று எண்ணி, அமைச்சர்கள் சங்கடப்படுகிறார்கள். எப்போதும் இதே பேச்சா, எதற்கெடுத்தாலும் இந்தப் பேச்சா? ஒவ்வொரு பிரச்சினையின் போதும், இதே 'பாணி' தானா! - என்றெல்லாம் கேட்கிறார்கள். சிலர், தம்பி முகத்தைக்கூடச் சுளித்துக்கொள்கிறார்கள் - ஆனால் அவர்கள், நாம் பேசுவது கேட்டுத்தான் அப்படி அருவருப்படைகிறார்கள் என்று நான் கருதவில்லை - நம்மைப் பார்க்கும்போதே அருவருப்படைகிறார்கள் - அகத்திலே உள்ள 31.<noinclude></noinclude> cj901etjiuugqtgjqzalmjtf0q9yu9p 1931327 1931101 2026-05-08T10:55:29Z Rabiyathul 5890 + மேலடி 1931327 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||31</b>}}{{rule}}</noinclude> சென்னைச்ச சட்டப் பேரவையில் அமர்ந்துகொண்டு, ஒரு சிறு கூட்டத்தார், நித்த நித்தம் வடவர் ஆதிக்கத்தைக் கண்டித்துப் பேசியவண்ணம் உள்ளனர்; இதுநாள் வரையில் சதுக்கங்களிலும் திடல்களிலும் எழுப்பப்பட்டு வந்த முழக்கம் இப்போது சட்டப்பேரவையிலேயே கேட்கப்படுகிறது. நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கிறது எனவே, இது உடனடியாக ஒழிக்கப்பட வேண்டியதாகும்; அவசரமாக நடவடிக்கை எடுத்து இவர்களை ஒடுக்குங்கள் காலம்: கடந்துவிடுமுன் மாற்றுங்கள் - என்று டில்லி அரசுக்குக் கலகமூட்டுகிறார்கள் என்பதுதான், இத்தனை ஏடுகளும் இது குறித்து எழுதுவதிலே உள்ள உட்பொருள் என்று நான் எண்ணுகிறேன். காரிய வரி அதிகம்: தொழில் குறைவு அறியாமை அதிகம்; கல்விக் கூட்டங்களின் தரம் மட்டம்; விவசாயம் செழிக்க வில்லை; வாணிபம் ஓங்கி வளரவில்லை என்பன போன்றவைகள். குறித்துப் பேசுவோரும், அறிவுத் தெளிவும் செயலாற்றும் திறனுமற்றோர் இடத்தைப் பிடித்துக்கொண்டு, ஆட்சியை அலங்கோலமானதாக்கி வருகிறார்கள். இவர்களை விரட்டி விட்டால், வல்லமையும் வாய்மையும் நிரம்பப் படைத்த நாங்கள் ஆட்சியை ஏற்று நடாத்த வந்திடுவோம். அப்போது கூனன் நிமிர்ந்து நடப்பான், குருடன் விழி பெறுவான் என்றெல்லாம் பேசுபவர்களும் மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். இந்தப் 'புதியவர்களோ' நம்மை நிந்திக்கின்றார்கள். இல்லை, நமது அறிவாற்றலைக் குறைத்துப் பண்பற்ற முறையில் பேசிடவும் இல்லை; ஆனால் நம்மையும் சொக்க வைத்திடும் வசீகரம் படைத்த ஒரு தத்துவத்தை, கொள்கையை, ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகியுள்ள கொள்கையை, அழுத்தந் திருத்தமாகக் கூறி வருகிறார்கள்; அவர்கள் கூறக்கூற, நாமே அல்லவா, உண்மையின் பக்கம் அழைத்துச் செல்லப்படுவது போன்றதோர் உணர்ச்சி ஏற்பட்டு விடுகிறது என்று எண்ணி, அமைச்சர்கள் சங்கடப்படுகிறார்கள். எப்போதும் இதே பேச்சா, எதற்கெடுத்தாலும் இந்தப் பேச்சா? ஒவ்வொரு பிரச்சினையின் போதும், இதே 'பாணி' தானா! - என்றெல்லாம் கேட்கிறார்கள். சிலர், தம்பி முகத்தைக்கூடச் சுளித்துக்கொள்கிறார்கள் - ஆனால் அவர்கள், நாம் பேசுவது கேட்டுத்தான் அப்படி அருவருப்படைகிறார்கள் என்று நான் கருதவில்லை - நம்மைப் பார்க்கும்போதே அருவருப்படைகிறார்கள் - அகத்திலே உள்ள 31.<noinclude></noinclude> o6mnwqqrrepxvi009gn6ch7z6lbnfud பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/42 250 642472 1931102 2026-05-08T05:06:17Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " ஆயாசம் முகத்திலே தோன்றும் விசாரத்தால் தெரிகிறது. நான் பரிதாபப்படுகிறேன். கோபங்கொள்ளவில்லை. நம்மையும், நாம் கூறிடும் கொள்கையின் தன்மை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931102 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> ஆயாசம் முகத்திலே தோன்றும் விசாரத்தால் தெரிகிறது. நான் பரிதாபப்படுகிறேன். கோபங்கொள்ளவில்லை. நம்மையும், நாம் கூறிடும் கொள்கையின் தன்மையையும் இவர்கள் புரிந்துகொள்ளும் நாளும் வராதா? புரிந்துகொள்ளும் பொன்னாள் புலர்ந்தால், இன்று கடுமையைப் பொழியும் கண்களிலிருந்தே கனிவு வழியாதா என்றுதான் நான் ஆவலுடன் காத்துக் கிக்கிறேன். அந்த நாளும் வந்திடாதோ? என்று ஆவல் என் நெஞ்சத்தில் நிறைந்து இருப்பதால், கோபம் புகக்கூட இடமில்லை. நமது 'இலட்சியம்' அவர்களுக்குப் புரியாததால், நமது பேச்சு இனிப்பளிக்கவில்லை - நாம். நமது இலட்சியத்தை எடுத்துப் பேசும் காட்சியேகூட அவர்கட்குக் கடுங்கோபத்தை மூட்டுகிறது! மெத்தக் கஷ்டப்படுகிறார்கள்!! ஒன்று, என்னாலே நன்றாக உணர்ந்து கொள்ள முடிகிறது. சட்டப் பேரவைக்கு உள்ளே நான் காண்பதிலிருந்தும் சரி, வெளியே காணக் கிடைப்பதிலிருந்தும் சரி, தம்பி, நாம் கூறிடும் கருத்து, கேட்போர் உள்ளத்தைத் தொடுகிறது! அவர்களில் சிலருடைய உள்ளத்திலே அவை இடம்பெறவில்லை இன்னமும்; ஆனால் தொடுகிறது! இது, நமது இயக்கம் பெற்று வரும் வளர்ச்சியிலே மிக முக்கியமான ஒரு கட்டமாகும். அரசியல் வரலாற்றினை ஆய்ந்து அறிந்தவர்கள் எவரும், இந்த 'கட்டத்தின்' முக்கியத்துவத்தை நிச்சயம் உணருவார்கள். பலாப்பழத்தில் மொய்த்துக் கொள்ளும் ஈக்கள்போல் இலாபம் தரத்தக்க பக்குவம் பெற்ற நிலையில் உள்ள கட்சிகளிலே இடம் தேடிக்கொண்டவர்களைக் குறித்து, நான் கவலைப் படவில்லை.. மரம் பழுத்தால் வௌவால் வட்டமிடும்! இதற்கு ஒரு அழைப்புத் தேவையா!! தம்பி! நான் கவலையுடன் கவனிப்பது, உண்மையிலேயே காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் ஈடுபாடு கொண்டதால், அதன் சார்பில் கஷ்டநஷ்டம் ஏற்றுக்கொண்டதால், அதன் சாதனைகளில் பங்குகொண்டிருப்பதாலே, அந்தக் கட்சியிடம் பற்றும் பாசமும் மிகுந்த அளவுக்குக் கொண்டு, அதன் காரணமாகவே, நாம் எடுத்துக்கூறும் 'இலட்சியம் தீதானது,<noinclude></noinclude> 41zv3j1m3xfqsn22ovh76guulg5tv4b 1931328 1931102 2026-05-08T10:57:15Z Rabiyathul 5890 + மேலடி 1931328 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||33</b>}}{{rule}}</noinclude> ஆயாசம் முகத்திலே தோன்றும் விசாரத்தால் தெரிகிறது. நான் பரிதாபப்படுகிறேன். கோபங்கொள்ளவில்லை. நம்மையும், நாம் கூறிடும் கொள்கையின் தன்மையையும் இவர்கள் புரிந்துகொள்ளும் நாளும் வராதா? புரிந்துகொள்ளும் பொன்னாள் புலர்ந்தால், இன்று கடுமையைப் பொழியும் கண்களிலிருந்தே கனிவு வழியாதா என்றுதான் நான் ஆவலுடன் காத்துக் கிக்கிறேன். அந்த நாளும் வந்திடாதோ? என்று ஆவல் என் நெஞ்சத்தில் நிறைந்து இருப்பதால், கோபம் புகக்கூட இடமில்லை. நமது 'இலட்சியம்' அவர்களுக்குப் புரியாததால், நமது பேச்சு இனிப்பளிக்கவில்லை - நாம். நமது இலட்சியத்தை எடுத்துப் பேசும் காட்சியேகூட அவர்கட்குக் கடுங்கோபத்தை மூட்டுகிறது! மெத்தக் கஷ்டப்படுகிறார்கள்!! ஒன்று, என்னாலே நன்றாக உணர்ந்து கொள்ள முடிகிறது. சட்டப் பேரவைக்கு உள்ளே நான் காண்பதிலிருந்தும் சரி, வெளியே காணக் கிடைப்பதிலிருந்தும் சரி, தம்பி, நாம் கூறிடும் கருத்து, கேட்போர் உள்ளத்தைத் தொடுகிறது! அவர்களில் சிலருடைய உள்ளத்திலே அவை இடம்பெறவில்லை இன்னமும்; ஆனால் தொடுகிறது! இது, நமது இயக்கம் பெற்று வரும் வளர்ச்சியிலே மிக முக்கியமான ஒரு கட்டமாகும். அரசியல் வரலாற்றினை ஆய்ந்து அறிந்தவர்கள் எவரும், இந்த 'கட்டத்தின்' முக்கியத்துவத்தை நிச்சயம் உணருவார்கள். பலாப்பழத்தில் மொய்த்துக் கொள்ளும் ஈக்கள்போல் இலாபம் தரத்தக்க பக்குவம் பெற்ற நிலையில் உள்ள கட்சிகளிலே இடம் தேடிக்கொண்டவர்களைக் குறித்து, நான் கவலைப் படவில்லை.. மரம் பழுத்தால் வௌவால் வட்டமிடும்! இதற்கு ஒரு அழைப்புத் தேவையா!! தம்பி! நான் கவலையுடன் கவனிப்பது, உண்மையிலேயே காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் ஈடுபாடு கொண்டதால், அதன் சார்பில் கஷ்டநஷ்டம் ஏற்றுக்கொண்டதால், அதன் சாதனைகளில் பங்குகொண்டிருப்பதாலே, அந்தக் கட்சியிடம் பற்றும் பாசமும் மிகுந்த அளவுக்குக் கொண்டு, அதன் காரணமாகவே, நாம் எடுத்துக்கூறும் 'இலட்சியம் தீதானது,<noinclude></noinclude> q00ylaoc5a316lili3xn0vssinhws4i 1931329 1931328 2026-05-08T11:01:44Z Rabiyathul 5890 + மேலடி 1931329 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>32||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> ஆயாசம் முகத்திலே தோன்றும் விசாரத்தால் தெரிகிறது. நான் பரிதாபப்படுகிறேன். கோபங்கொள்ளவில்லை. நம்மையும், நாம் கூறிடும் கொள்கையின் தன்மையையும் இவர்கள் புரிந்துகொள்ளும் நாளும் வராதா? புரிந்துகொள்ளும் பொன்னாள் புலர்ந்தால், இன்று கடுமையைப் பொழியும் கண்களிலிருந்தே கனிவு வழியாதா என்றுதான் நான் ஆவலுடன் காத்துக் கிக்கிறேன். அந்த நாளும் வந்திடாதோ? என்று ஆவல் என் நெஞ்சத்தில் நிறைந்து இருப்பதால், கோபம் புகக்கூட இடமில்லை. நமது 'இலட்சியம்' அவர்களுக்குப் புரியாததால், நமது பேச்சு இனிப்பளிக்கவில்லை - நாம். நமது இலட்சியத்தை எடுத்துப் பேசும் காட்சியேகூட அவர்கட்குக் கடுங்கோபத்தை மூட்டுகிறது! மெத்தக் கஷ்டப்படுகிறார்கள்!! ஒன்று, என்னாலே நன்றாக உணர்ந்து கொள்ள முடிகிறது. சட்டப் பேரவைக்கு உள்ளே நான் காண்பதிலிருந்தும் சரி, வெளியே காணக் கிடைப்பதிலிருந்தும் சரி, தம்பி, நாம் கூறிடும் கருத்து, கேட்போர் உள்ளத்தைத் தொடுகிறது! அவர்களில் சிலருடைய உள்ளத்திலே அவை இடம்பெறவில்லை இன்னமும்; ஆனால் தொடுகிறது! இது, நமது இயக்கம் பெற்று வரும் வளர்ச்சியிலே மிக முக்கியமான ஒரு கட்டமாகும். அரசியல் வரலாற்றினை ஆய்ந்து அறிந்தவர்கள் எவரும், இந்த 'கட்டத்தின்' முக்கியத்துவத்தை நிச்சயம் உணருவார்கள். பலாப்பழத்தில் மொய்த்துக் கொள்ளும் ஈக்கள்போல் இலாபம் தரத்தக்க பக்குவம் பெற்ற நிலையில் உள்ள கட்சிகளிலே இடம் தேடிக்கொண்டவர்களைக் குறித்து, நான் கவலைப் படவில்லை.. மரம் பழுத்தால் வௌவால் வட்டமிடும்! இதற்கு ஒரு அழைப்புத் தேவையா!! தம்பி! நான் கவலையுடன் கவனிப்பது, உண்மையிலேயே காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் ஈடுபாடு கொண்டதால், அதன் சார்பில் கஷ்டநஷ்டம் ஏற்றுக்கொண்டதால், அதன் சாதனைகளில் பங்குகொண்டிருப்பதாலே, அந்தக் கட்சியிடம் பற்றும் பாசமும் மிகுந்த அளவுக்குக் கொண்டு, அதன் காரணமாகவே, நாம் எடுத்துக்கூறும் 'இலட்சியம் தீதானது,<noinclude></noinclude> rnuojnps3wgwuju7m0ufh0gkve5t12u பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/43 250 642473 1931103 2026-05-08T05:06:49Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கேடானது என்று நம்பி, காது கொடுத்துக் கேட்பதும் தவறு காதில் வீழ்ந்தால் கடுங்கோபம் கொள்ளத்தான் வேண்டும், சுடுசொல் கூறிடத்தான் வேண்டும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931103 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கேடானது என்று நம்பி, காது கொடுத்துக் கேட்பதும் தவறு காதில் வீழ்ந்தால் கடுங்கோபம் கொள்ளத்தான் வேண்டும், சுடுசொல் கூறிடத்தான் வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்களே, அவர்களைத்தான்!- அகப்பட்டால் சுருட்டுபவர்கள், கெண்டையை வீசி விராலை இழுப்பவர்கள் - இவர்கள் குறித்து நான் கவலைப்பட வில்லை. அத்தகையவர்கள், எங்கிருந்தாலும் ஒன்றுதான்! என்ன பேசினாலும், அதற்கு ஒரே ஒரு நோக்கம்தான்! இலாபம்!- வேறு இருப்பதற்கில்லை. தூய்மையான தேசத் தொண்டாற்றியவர்கள், நாம் எடுத்துக் கூறிடும் இலட்சியத்தைப் புரிந்து கொள்ளாத கா காரணத்தினால், கடுகடுப்பும் சிடுசிடுப்பும் காட்டுகிறார்களே - அவர்கட்கு இன்று நாம் சட்டப்பேரவையில் பணியாற்றிடும் காட்சியே, கண்றாவியாக இருக்கிறது; உணர்ச்சி வயப்படும் இத்தகையவர்கள் மட்டும். நமது நியாயத்தை உணர்ந்துகொள்ளத்தக்க அளவுக்கு இதிலே தெளிவு பெற்று விடுவார்களானால் - எண்ணும் போதே, தம்பி, தித்திக்கிறது இதிலே ஈடுபாடு கொண்டுள்ள நாம் நடத்தும் செயலை இனியன என்றுதானே. இவர்கள் கொள்ளுவார்கள்!. கொள்கையின் பொறு உறுமையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் பணி யாற்றிக் கொண்டுவந்தால், அவர்களிலே எத்துணையோ பேர், மனம் மாறி, நமது நியாயமிக்க கொள்கைக்கு நிரம்ப வலிவு அளித்திடுவார்கள். .. நான் இந்த எண்ணத்தை எப்போதும் மறவாமல் பணியாற்றுவதனால்தான், நான், சிலர் பகை கக்கினாலும் பதறுவதில்லை; கடுமொழி புகன்றாலும் கோபிப்பதில்லை; முகம் சுளித்தாலும் வருந்துவதில்லை; கதிரவனைக் கண்டல்லவா கமலம் மலருகிறது நாம் நமது கொள்கையை எடுத்துரைப் பதிலே பெற்றுள்ள ஆற்றல் போதாது - கமலம் மலரவில்லை காரணம் கதிரொளி கிளம்பவில்லை என்றுதான் எண்ணிக் கொள்கிறேன். தம்பி! உன் நோக்கமும் இதுவாகவே இருத்தல் வேண்டும் என்பதற்காகவே, இதனைச் சற்று விரிவாகவே எழுதினேன். இனியன கேட்பின் என்னரும், தம்பி! இனிது இனிது<noinclude></noinclude> 2bmpsk6584xgy23fo8z7olo128ozhwb 1931331 1931103 2026-05-08T11:03:51Z Rabiyathul 5890 + மேலடி 1931331 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||33</b>}}{{rule}}</noinclude> கேடானது என்று நம்பி, காது கொடுத்துக் கேட்பதும் தவறு காதில் வீழ்ந்தால் கடுங்கோபம் கொள்ளத்தான் வேண்டும், சுடுசொல் கூறிடத்தான் வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்களே, அவர்களைத்தான்!- அகப்பட்டால் சுருட்டுபவர்கள், கெண்டையை வீசி விராலை இழுப்பவர்கள் - இவர்கள் குறித்து நான் கவலைப்பட வில்லை. அத்தகையவர்கள், எங்கிருந்தாலும் ஒன்றுதான்! என்ன பேசினாலும், அதற்கு ஒரே ஒரு நோக்கம்தான்! இலாபம்!- வேறு இருப்பதற்கில்லை. தூய்மையான தேசத் தொண்டாற்றியவர்கள், நாம் எடுத்துக் கூறிடும் இலட்சியத்தைப் புரிந்து கொள்ளாத கா காரணத்தினால், கடுகடுப்பும் சிடுசிடுப்பும் காட்டுகிறார்களே - அவர்கட்கு இன்று நாம் சட்டப்பேரவையில் பணியாற்றிடும் காட்சியே, கண்றாவியாக இருக்கிறது; உணர்ச்சி வயப்படும் இத்தகையவர்கள் மட்டும். நமது நியாயத்தை உணர்ந்துகொள்ளத்தக்க அளவுக்கு இதிலே தெளிவு பெற்று விடுவார்களானால் - எண்ணும் போதே, தம்பி, தித்திக்கிறது இதிலே ஈடுபாடு கொண்டுள்ள நாம் நடத்தும் செயலை இனியன என்றுதானே. இவர்கள் கொள்ளுவார்கள்!. கொள்கையின் பொறு உறுமையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் பணி யாற்றிக் கொண்டுவந்தால், அவர்களிலே எத்துணையோ பேர், மனம் மாறி, நமது நியாயமிக்க கொள்கைக்கு நிரம்ப வலிவு அளித்திடுவார்கள். .. நான் இந்த எண்ணத்தை எப்போதும் மறவாமல் பணியாற்றுவதனால்தான், நான், சிலர் பகை கக்கினாலும் பதறுவதில்லை; கடுமொழி புகன்றாலும் கோபிப்பதில்லை; முகம் சுளித்தாலும் வருந்துவதில்லை; கதிரவனைக் கண்டல்லவா கமலம் மலருகிறது நாம் நமது கொள்கையை எடுத்துரைப் பதிலே பெற்றுள்ள ஆற்றல் போதாது - கமலம் மலரவில்லை காரணம் கதிரொளி கிளம்பவில்லை என்றுதான் எண்ணிக் கொள்கிறேன். தம்பி! உன் நோக்கமும் இதுவாகவே இருத்தல் வேண்டும் என்பதற்காகவே, இதனைச் சற்று விரிவாகவே எழுதினேன். இனியன கேட்பின் என்னரும், தம்பி! இனிது இனிது<noinclude></noinclude> jmoeetcpieibn51fu59w3880uriz7xs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/44 250 642474 1931104 2026-05-08T05:07:22Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இலட்சியம் இனிது அதனினும் இனிது - அதன் பகைவர்கள். அடுத்ததன் நண்பராய் ஆகுதல் அன்றோ! தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்று கூறிடத் தோன்றுகி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931104 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இலட்சியம் இனிது அதனினும் இனிது - அதன் பகைவர்கள். அடுத்ததன் நண்பராய் ஆகுதல் அன்றோ! தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்று கூறிடத் தோன்றுகிறது. தமிழாசிரியர் துணை கொண்டு சீரும் தளையும் செப்பனிட்டுக் கொள்வாய் என்ற துணிவில் குறைநிறை கவிதை வடிவம் கொடுத்துவிட்டேன், தம்பி! தத்தமது கட்சிகளை எப்பாடுபட்டேனும் வளரச் செய்ய வேண்டும். அதன்மூலம் ஆதிக்கம் நடாத்தி இன்பம் காணவேண்டும் என்று கருதுபவர்கள், நாம் காரணம் ஆயிரம் எடுத்துக்காட்டினாலும், கனிவுடன் பேசினாலும், அவர்களுக்கு அளித்திடவே ண்டிய உரிய மரியாதையைத் தந்தே உரையாற்றினாலும், நமது கொள்கைக்கு வரவா செய்வர்? என்ற எண்ணம் எழத்தான் செய்யும். அமைச்சர் அவையினரை நோக்கி, சட்டப் பேரவையிலே நான், "நீவிர் அறிவும் ஆற்றலும் உள்ளவர்கள்; மக்களுக்கு நல்லன. செய்தல்வேண்டும் என்பதிலே அக்கறை கொண்டும் இருக்கின்றீர்கள் ஆனால் உமக்கு போதுமான அதிகாரம் அளிக்கப்பட்டில்லை, வடக்கே குவிந்து விட்டிருக்கிறது" என்று பேசினேன் பத்திரிகையைப் பிறகு புரட்டிப் பார்த்தாலோ, தமிழ்நாடு காங்கிரசின் தற்போதையத் தலைவர் தற்காலிகத் தலைவர் என்று கூறுகிறார்கள் - தி.மு.க.காரர்கள் அரசியலுக்கு. இரையர் எல்லை வேதியின் தியர்கள் அறிவட்டடக்கு என்ற செய்தியைக் காண்கிறேன்! நானும், நமது கழகத்தவரும் அமைச்சர் அவையினருக்கு அறிவும் ஆற்றலும் உளது என்பதனை சட்டப்பேரவையில் கூறி, எமது பண்பினைத் தெவித்தோம் - காங்கிரஸ் கட்சித் தலைவரோ, "நாங்கள் அரசியலுக்கே லாயக்கில்லை" என்று அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார்! பண்பு தேவையில்லை என்று ஒதுக்கிவிடுவோருக்கு நாம் எங்ஙனம் தந்துதல் முடியும்? நம்மை அரசியலுக்கு லாயக்கில்லை என்று திருமங்கலத்துத் திருவாளர் கூறிவிட்டாரே' என்று வருத்தப்பட்டுப் பயன் என்ன?<noinclude></noinclude> scvfkis1opcbg1natki5rqsgdfs4bxd 1931332 1931104 2026-05-08T11:04:33Z Rabiyathul 5890 + மேலடி 1931332 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>34||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இலட்சியம் இனிது அதனினும் இனிது - அதன் பகைவர்கள். அடுத்ததன் நண்பராய் ஆகுதல் அன்றோ! தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்று கூறிடத் தோன்றுகிறது. தமிழாசிரியர் துணை கொண்டு சீரும் தளையும் செப்பனிட்டுக் கொள்வாய் என்ற துணிவில் குறைநிறை கவிதை வடிவம் கொடுத்துவிட்டேன், தம்பி! தத்தமது கட்சிகளை எப்பாடுபட்டேனும் வளரச் செய்ய வேண்டும். அதன்மூலம் ஆதிக்கம் நடாத்தி இன்பம் காணவேண்டும் என்று கருதுபவர்கள், நாம் காரணம் ஆயிரம் எடுத்துக்காட்டினாலும், கனிவுடன் பேசினாலும், அவர்களுக்கு அளித்திடவே ண்டிய உரிய மரியாதையைத் தந்தே உரையாற்றினாலும், நமது கொள்கைக்கு வரவா செய்வர்? என்ற எண்ணம் எழத்தான் செய்யும். அமைச்சர் அவையினரை நோக்கி, சட்டப் பேரவையிலே நான், "நீவிர் அறிவும் ஆற்றலும் உள்ளவர்கள்; மக்களுக்கு நல்லன. செய்தல்வேண்டும் என்பதிலே அக்கறை கொண்டும் இருக்கின்றீர்கள் ஆனால் உமக்கு போதுமான அதிகாரம் அளிக்கப்பட்டில்லை, வடக்கே குவிந்து விட்டிருக்கிறது" என்று பேசினேன் பத்திரிகையைப் பிறகு புரட்டிப் பார்த்தாலோ, தமிழ்நாடு காங்கிரசின் தற்போதையத் தலைவர் தற்காலிகத் தலைவர் என்று கூறுகிறார்கள் - தி.மு.க.காரர்கள் அரசியலுக்கு. இரையர் எல்லை வேதியின் தியர்கள் அறிவட்டடக்கு என்ற செய்தியைக் காண்கிறேன்! நானும், நமது கழகத்தவரும் அமைச்சர் அவையினருக்கு அறிவும் ஆற்றலும் உளது என்பதனை சட்டப்பேரவையில் கூறி, எமது பண்பினைத் தெவித்தோம் - காங்கிரஸ் கட்சித் தலைவரோ, "நாங்கள் அரசியலுக்கே லாயக்கில்லை" என்று அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார்! பண்பு தேவையில்லை என்று ஒதுக்கிவிடுவோருக்கு நாம் எங்ஙனம் தந்துதல் முடியும்? நம்மை அரசியலுக்கு லாயக்கில்லை என்று திருமங்கலத்துத் திருவாளர் கூறிவிட்டாரே' என்று வருத்தப்பட்டுப் பயன் என்ன?<noinclude></noinclude> aqvau6da32tu7olfz7vltlw6jobglu5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/45 250 642475 1931105 2026-05-08T05:08:05Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " சட்டப் பேரவையிலே, நமது தோழர்கள் பேசிய பேச்சிலே காணக்கிடைக்கும் பண்பும் கண்ணியமும், வெட்ட வெளியிலே காங்கிரஸ் தலைவர் பேசியதிலே தெளிவும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931105 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> சட்டப் பேரவையிலே, நமது தோழர்கள் பேசிய பேச்சிலே காணக்கிடைக்கும் பண்பும் கண்ணியமும், வெட்ட வெளியிலே காங்கிரஸ் தலைவர் பேசியதிலே தெளிவும் கண்ணியக் குறைவும், நேர்மையாளர்களாலே ஒப்பிட்டுப் பார்க்கப்படாமலா இருந்து விடும்? "தாக்குகிறார்! தாக்குகிறார்!" என்று தாசர் கூட்டம் மகிழக் கூடும் - அதற்கான கூட்டமும், போதுமான அளவுக்குக் கூடுவதில்லை. ஆனால் அறிவாளர்கள், 'புத்தம்புதியவர்கள், இளையவர்கள், தீவிரமாகப் பேசவல்லோர், சட்டப்பேரவை யிலே எத்துணைப் பண்புடன் பேசுகின்றனர், தமிழ் நாட்டு காங்கிரசின் தலைவர் ஏனோ, இத்தகு சுடுசொல் கக்கினார் கண்ணியத்தைவிட்டு விலகினார், பண்பினை மறந்தார் என்று எண்ணிப் பார்த்திடத்தான் செய்கின்றனர்.- $ நாம் 'தாங்கிக் கொள்கிறோம். அவர்களோ, தாக்குதலை நடத்தி நடத்திப் பயன் காணாததாலே தவிக்கிறார்கள்.. அரசியலுக்கு இலாயக்கில்லை என்று இவர் கூறட்டும் பரவாயில்லை இலாயக்குள்ளவர்கள் என்று 17 இலட்சம் வாக்காளர் பெருமக்கள் அறிவித்துள்ளனர்; அதுமட்டுமல்ல - வேறொன்றினையும் அறிவித்துள்ளனர் - இந்த விற்பன்னர் எவரெவர் சட்டசபைக்கு உரியவர் என்று தீர்ப்பளிக்கும் திறம் படைத்தவர், சட்ட சபைக்குத் தேவையில்லை என்றும் தீர்ப்பளித்துள்ளனர். இதனையும் நாடு அறியும் - நல்லோர் அறிந்தே உளர். நாத்தழும்பேற நம்மை நாத்தீகர் என்றனர் - நன்மதி படைத்தோர், அந்தப் பழிச்சொல்லை, ஏற்க மறுத்தனர். நாசவேலைக்காரர்கள் என்று கூசாமல் கூறினர் - மக்கள் மன்றத்து மாமணிகளோ, வடிகட்டின பொய்யை வல்லமை யினால் மெய்யாக்க முயற்சிக்கும் இவர்தம் போக்கை எள்ளி நகையாடினர். அரசியலுக்கு மட்டுமல்ல, தம்பி! சமூகத்திலேயே, நாட்டிலேயே, இவர்கட்கு இடம் இல்லை - இருந்திட இலாயக்கு இல்லை என்று இவர் போன்றார் பேசினர் - நாடு, இத்துணை ஆணவப்போக்கு எத்துணை நாட்களுக்கு என்று கேட்டு, எள்ளி நகையாடிற்று.<noinclude></noinclude> qxrthv0xantd2pvy5f2ocsm3i2kyk4f 1931333 1931105 2026-05-08T11:04:59Z Rabiyathul 5890 + மேலடி 1931333 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||35</b>}}{{rule}}</noinclude> சட்டப் பேரவையிலே, நமது தோழர்கள் பேசிய பேச்சிலே காணக்கிடைக்கும் பண்பும் கண்ணியமும், வெட்ட வெளியிலே காங்கிரஸ் தலைவர் பேசியதிலே தெளிவும் கண்ணியக் குறைவும், நேர்மையாளர்களாலே ஒப்பிட்டுப் பார்க்கப்படாமலா இருந்து விடும்? "தாக்குகிறார்! தாக்குகிறார்!" என்று தாசர் கூட்டம் மகிழக் கூடும் - அதற்கான கூட்டமும், போதுமான அளவுக்குக் கூடுவதில்லை. ஆனால் அறிவாளர்கள், 'புத்தம்புதியவர்கள், இளையவர்கள், தீவிரமாகப் பேசவல்லோர், சட்டப்பேரவை யிலே எத்துணைப் பண்புடன் பேசுகின்றனர், தமிழ் நாட்டு காங்கிரசின் தலைவர் ஏனோ, இத்தகு சுடுசொல் கக்கினார் கண்ணியத்தைவிட்டு விலகினார், பண்பினை மறந்தார் என்று எண்ணிப் பார்த்திடத்தான் செய்கின்றனர்.- $ நாம் 'தாங்கிக் கொள்கிறோம். அவர்களோ, தாக்குதலை நடத்தி நடத்திப் பயன் காணாததாலே தவிக்கிறார்கள்.. அரசியலுக்கு இலாயக்கில்லை என்று இவர் கூறட்டும் பரவாயில்லை இலாயக்குள்ளவர்கள் என்று 17 இலட்சம் வாக்காளர் பெருமக்கள் அறிவித்துள்ளனர்; அதுமட்டுமல்ல - வேறொன்றினையும் அறிவித்துள்ளனர் - இந்த விற்பன்னர் எவரெவர் சட்டசபைக்கு உரியவர் என்று தீர்ப்பளிக்கும் திறம் படைத்தவர், சட்ட சபைக்குத் தேவையில்லை என்றும் தீர்ப்பளித்துள்ளனர். இதனையும் நாடு அறியும் - நல்லோர் அறிந்தே உளர். நாத்தழும்பேற நம்மை நாத்தீகர் என்றனர் - நன்மதி படைத்தோர், அந்தப் பழிச்சொல்லை, ஏற்க மறுத்தனர். நாசவேலைக்காரர்கள் என்று கூசாமல் கூறினர் - மக்கள் மன்றத்து மாமணிகளோ, வடிகட்டின பொய்யை வல்லமை யினால் மெய்யாக்க முயற்சிக்கும் இவர்தம் போக்கை எள்ளி நகையாடினர். அரசியலுக்கு மட்டுமல்ல, தம்பி! சமூகத்திலேயே, நாட்டிலேயே, இவர்கட்கு இடம் இல்லை - இருந்திட இலாயக்கு இல்லை என்று இவர் போன்றார் பேசினர் - நாடு, இத்துணை ஆணவப்போக்கு எத்துணை நாட்களுக்கு என்று கேட்டு, எள்ளி நகையாடிற்று.<noinclude></noinclude> 4pxj0t1ks1p7e2h6pqeecrklhfaimfh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/46 250 642476 1931106 2026-05-08T05:08:42Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " வெட்கமேனும் இவர்தம் உள்ளத்தில் உறுத்தினால், நாமோ என்னென்ன பழிகளைச் சுமத்தலாமோ அவ்வளவும் சுமத்திப் பார்த்தோம் - கடுமொழியினைக் கொட்டி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931106 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> வெட்கமேனும் இவர்தம் உள்ளத்தில் உறுத்தினால், நாமோ என்னென்ன பழிகளைச் சுமத்தலாமோ அவ்வளவும் சுமத்திப் பார்த்தோம் - கடுமொழியினைக் கொட்டினோம் சட்டம் கொண்டு தாக்கினோம் - சபித்தோம்- சந்துமுனைச் சிந்து பாடி நிந்தித்தோம் - எல்லாம் குறைவறச் செய்தும், காண்பது என்ன? கழகம் கருகிவருகிறதா? மக்கள் விலகிச் செல்கின்றனரா? ஆதரவு அழிந்துபட்டதா? இல்லையே! நாள் தவறாமல், நாலாறு இடங்களிலே அந்தக் "குரல்" அல்லவா கேட்கிறது! விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் விதண்டாவாதம் பேசிக்கொண்டு, தமிழகத்தில் நடமாடித் திரிகிறார்கள் என்று நையாண்டி பேசியது போய், இன்று எங்கும் இரண்டொருவர் இருந்துகொண்டு, அடுக்குமொழி பேசி மயக்கி' வருகிறார்கள், இவர்களை இனியும் விட்டு வைத்தலாகாது, என்று பேசிடும் நிலையன்றோ வந்து சேர்ந்தது? பலகாலும் பழிகூறிப் பலன் ஏதும் காணோமே? இனியும் அதே முறையில் இருந்திடின், காணப்போகும் பலன் என்ன இருக்கிறது? என்றாவது எண்ணுவர் எண்ணினரா? இல்லை! ஆசை வெட்கமறியாது என்றுதான் ஆன்றோர்களே கூறிவிட்டனரே! மீண்டும் மீண்டும், அரைத்த மாவையே அரைக்கிறார்கள் - அவர்கட்கு அலுப்புதான் அதிகமாகிறதே --ஒழிய, கழகத்துக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு குன்றவில்லை.-- குறையவில்லை. குன்றின் மேலிட்ட விளக்கென ஒளிவிட்ட வண்ணம் இருக்கிறது. சென்னை பெரம்பூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு காஞ்சி வந்து இதனை எழுதுகிறேன். தம்பி, நாளை மீண்டும் சென்னையிலே கூட்டம்! நான் மட்டுமல்ல நமது கழகப் பேச்சாளர்கள் யாவருக்குமே, இதே முறையில், வேலை மிகுதி இருந்திடக் காண்கிறோம். இந்த இடையறாத பொது மக்கள் தொடர்பு வீண்போகும் என்றா, ஒரு இயக்கத்தில் ஈடுபட்டவர் எண்ணுவது? இந்தத் தொடர்பு எதன் விளைவு? என்பதனையாவது எண்ணிப் பார்த்தாரோ! இல்லை என்றல்லவா அவர் பேச்சு காட்டுகிறது! இதற்கு, வளரும் சக்தியைக் கூர்ந்து கவனித்து மதிப்பிடுவது தேவை - வேண்டாமய்யா, அத்தனை பெரியவருக்கு இத்தனை கடினமான வேலை தர வேண்டாம்; மிகச் சாதாரணமாகப் புரிந்துகொள்ளக் கூடியதையுமா இவர் மறந்து நிற்கவேண்டும். மமதை மதியை அடியோடு அழித்து விட்டதே வருந்துகிறேன் தம்பி, நிச்சயமாக வருந்துகிறேன்.<noinclude></noinclude> 2eynnyk0df4p2ixlb2t3cbinjpkrzsp 1931336 1931106 2026-05-08T11:18:35Z Rabiyathul 5890 + மேலடி 1931336 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>36||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> வெட்கமேனும் இவர்தம் உள்ளத்தில் உறுத்தினால், நாமோ என்னென்ன பழிகளைச் சுமத்தலாமோ அவ்வளவும் சுமத்திப் பார்த்தோம் - கடுமொழியினைக் கொட்டினோம் சட்டம் கொண்டு தாக்கினோம் - சபித்தோம்- சந்துமுனைச் சிந்து பாடி நிந்தித்தோம் - எல்லாம் குறைவறச் செய்தும், காண்பது என்ன? கழகம் கருகிவருகிறதா? மக்கள் விலகிச் செல்கின்றனரா? ஆதரவு அழிந்துபட்டதா? இல்லையே! நாள் தவறாமல், நாலாறு இடங்களிலே அந்தக் "குரல்" அல்லவா கேட்கிறது! விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் விதண்டாவாதம் பேசிக்கொண்டு, தமிழகத்தில் நடமாடித் திரிகிறார்கள் என்று நையாண்டி பேசியது போய், இன்று எங்கும் இரண்டொருவர் இருந்துகொண்டு, அடுக்குமொழி பேசி மயக்கி' வருகிறார்கள், இவர்களை இனியும் விட்டு வைத்தலாகாது, என்று பேசிடும் நிலையன்றோ வந்து சேர்ந்தது? பலகாலும் பழிகூறிப் பலன் ஏதும் காணோமே? இனியும் அதே முறையில் இருந்திடின், காணப்போகும் பலன் என்ன இருக்கிறது? என்றாவது எண்ணுவர் எண்ணினரா? இல்லை! ஆசை வெட்கமறியாது என்றுதான் ஆன்றோர்களே கூறிவிட்டனரே! மீண்டும் மீண்டும், அரைத்த மாவையே அரைக்கிறார்கள் - அவர்கட்கு அலுப்புதான் அதிகமாகிறதே --ஒழிய, கழகத்துக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு குன்றவில்லை.-- குறையவில்லை. குன்றின் மேலிட்ட விளக்கென ஒளிவிட்ட வண்ணம் இருக்கிறது. சென்னை பெரம்பூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு காஞ்சி வந்து இதனை எழுதுகிறேன். தம்பி, நாளை மீண்டும் சென்னையிலே கூட்டம்! நான் மட்டுமல்ல நமது கழகப் பேச்சாளர்கள் யாவருக்குமே, இதே முறையில், வேலை மிகுதி இருந்திடக் காண்கிறோம். இந்த இடையறாத பொது மக்கள் தொடர்பு வீண்போகும் என்றா, ஒரு இயக்கத்தில் ஈடுபட்டவர் எண்ணுவது? இந்தத் தொடர்பு எதன் விளைவு? என்பதனையாவது எண்ணிப் பார்த்தாரோ! இல்லை என்றல்லவா அவர் பேச்சு காட்டுகிறது! இதற்கு, வளரும் சக்தியைக் கூர்ந்து கவனித்து மதிப்பிடுவது தேவை - வேண்டாமய்யா, அத்தனை பெரியவருக்கு இத்தனை கடினமான வேலை தர வேண்டாம்; மிகச் சாதாரணமாகப் புரிந்துகொள்ளக் கூடியதையுமா இவர் மறந்து நிற்கவேண்டும். மமதை மதியை அடியோடு அழித்து விட்டதே வருந்துகிறேன் தம்பி, நிச்சயமாக வருந்துகிறேன்.<noinclude></noinclude> d1dm7ykxodkv4jp5ous1yz8n46ugzz6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/47 250 642477 1931107 2026-05-08T05:09:11Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " நாம் பேசுவதோ பயனற்றவை, போக்கோ பொருளற்றது, ஆற்றலோ அடியோடு இல்லை, அறிவோ சூன்யம், சரி அங்ஙனமே இருக்கட்டும் - இத்தகையவர்களை நாள் தவறாமல் பல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931107 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> நாம் பேசுவதோ பயனற்றவை, போக்கோ பொருளற்றது, ஆற்றலோ அடியோடு இல்லை, அறிவோ சூன்யம், சரி அங்ஙனமே இருக்கட்டும் - இத்தகையவர்களை நாள் தவறாமல் பல்லாயிரவர் சந்தித்திடவும், உரையாடவும், சொல் கேட்கவும் துடிப்பானேன்? எனக்கு உண்மையில் விளங்கவில்லை எவ்ரெவர் அரசியலுக்கு இலாயக்கு என்பதனைக் கண்டறியும் திறமை இருப்பதாகக் காட்டிக் கொண்ட வித்தகர், இந்த விசித்திரத்துக்கு விடை அளிப்பாரா? நான், கழகத்தின் சார்பில் வாதாடும் போக்கிலேகூட இப் போது இதனைக் கூறவில்லை. தமிழ் நாட்டு நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிப்பவன் என்ற முறையிலேயே கூறுகிறேன்; அமைச்சர் பெருமான்களும், அந்தப் பெருமை அதிக நாள் கிடைக்காது ஆயாசப்படுவோரும், அடுத்த முறை எனக்குத்தான் என்று ஆவல் ததும்பும் உள்ளத்துடன் இருப்போரும் பொன்னும் பொருளும் மிக்கோரும், புலமையைத் துணைகொண்டோரும். எல்லோரும்தானே, கூடிக்கூடி, நாடெங்கும் ஓடி ஆடி கழகத்தைக் கடுவிஷமென்றும், காட்டுத் தீ என்றும், நாசவேலை என்றும், நாத்தீகமென்றும், மயக்கமென்றும், மதியீனமென்றும் பலப்பல கூறினர்; பலன் என்ன கண்டனர்? பட்டிதொட்டி எங்கும் பட்டொளி வீசிப் பறந்திடும் நமது கழகக் கொடிகளைக் காணுகின்றனர்! பட்டினமும் பாக்கமும், நமது கழக விளக்கம் கேட்கும் கோட்டங்களாவதைக் காண்கின்றனர். நள்ளிரவு வரையிலும்கூட தாழ்ந்த தமிழகம் மீண்டும் எழுந்திட வழிவகை யாது என்பது குறித்து நமது தோழர்கள் பேசுவதைக் கேட்டிட பல்லாயிரவர், ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளத்துடன் ஆவலாக இருப்பதைக் காண்கின்றனர். பழி பேசிப் பகை வளர்த்திட எண்ணமிடும் தலைவர்களிற் பெரும்பாலோர் இல்லங்களிலேயே நமது கழக இலட்சிய முழக்கம் எழக் கேட்கின்றனர். 'எங்கும் நிறைநாத மாகிவிட்ட இந்த எழுச்சியை, இன்னமும் ஏளனத்தினாலும் பழி பேசுவதாலும், தூற்றுவதாலும் துடுக்குத்தனமாகத் தாக்குவதாலும் அழித்தொழித்திட முடியும் என்று இவர்கள் கருதுவார்களானால், தம்பி, நாம்<noinclude></noinclude> 8wamv9ecyk3y6ppabe20e1e9pdkj5ld 1931337 1931107 2026-05-08T11:20:03Z Rabiyathul 5890 + மேலடி 1931337 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||37</b>}}{{rule}}</noinclude> நாம் பேசுவதோ பயனற்றவை, போக்கோ பொருளற்றது, ஆற்றலோ அடியோடு இல்லை, அறிவோ சூன்யம், சரி அங்ஙனமே இருக்கட்டும் - இத்தகையவர்களை நாள் தவறாமல் பல்லாயிரவர் சந்தித்திடவும், உரையாடவும், சொல் கேட்கவும் துடிப்பானேன்? எனக்கு உண்மையில் விளங்கவில்லை எவ்ரெவர் அரசியலுக்கு இலாயக்கு என்பதனைக் கண்டறியும் திறமை இருப்பதாகக் காட்டிக் கொண்ட வித்தகர், இந்த விசித்திரத்துக்கு விடை அளிப்பாரா? நான், கழகத்தின் சார்பில் வாதாடும் போக்கிலேகூட இப் போது இதனைக் கூறவில்லை. தமிழ் நாட்டு நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிப்பவன் என்ற முறையிலேயே கூறுகிறேன்; அமைச்சர் பெருமான்களும், அந்தப் பெருமை அதிக நாள் கிடைக்காது ஆயாசப்படுவோரும், அடுத்த முறை எனக்குத்தான் என்று ஆவல் ததும்பும் உள்ளத்துடன் இருப்போரும் பொன்னும் பொருளும் மிக்கோரும், புலமையைத் துணைகொண்டோரும். எல்லோரும்தானே, கூடிக்கூடி, நாடெங்கும் ஓடி ஆடி கழகத்தைக் கடுவிஷமென்றும், காட்டுத் தீ என்றும், நாசவேலை என்றும், நாத்தீகமென்றும், மயக்கமென்றும், மதியீனமென்றும் பலப்பல கூறினர்; பலன் என்ன கண்டனர்? பட்டிதொட்டி எங்கும் பட்டொளி வீசிப் பறந்திடும் நமது கழகக் கொடிகளைக் காணுகின்றனர்! பட்டினமும் பாக்கமும், நமது கழக விளக்கம் கேட்கும் கோட்டங்களாவதைக் காண்கின்றனர். நள்ளிரவு வரையிலும்கூட தாழ்ந்த தமிழகம் மீண்டும் எழுந்திட வழிவகை யாது என்பது குறித்து நமது தோழர்கள் பேசுவதைக் கேட்டிட பல்லாயிரவர், ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளத்துடன் ஆவலாக இருப்பதைக் காண்கின்றனர். பழி பேசிப் பகை வளர்த்திட எண்ணமிடும் தலைவர்களிற் பெரும்பாலோர் இல்லங்களிலேயே நமது கழக இலட்சிய முழக்கம் எழக் கேட்கின்றனர். 'எங்கும் நிறைநாத மாகிவிட்ட இந்த எழுச்சியை, இன்னமும் ஏளனத்தினாலும் பழி பேசுவதாலும், தூற்றுவதாலும் துடுக்குத்தனமாகத் தாக்குவதாலும் அழித்தொழித்திட முடியும் என்று இவர்கள் கருதுவார்களானால், தம்பி, நாம்<noinclude></noinclude> oi5iq8koksmq8jbf8z8e0qfw8qdxffq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/48 250 642478 1931108 2026-05-08T05:09:40Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பரிதாபப்படுவது தவிர, வேறென்ன செய்ய முடியும் நீயே கூறு, கேட்போம். இவர்களின் காரணமும் பொருளும் அற்ற கடும் தாக்குதல், இவர்தம் குணம் யாது எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931108 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பரிதாபப்படுவது தவிர, வேறென்ன செய்ய முடியும் நீயே கூறு, கேட்போம். இவர்களின் காரணமும் பொருளும் அற்ற கடும் தாக்குதல், இவர்தம் குணம் யாது என்பதனை, நாடறியச் செய்கிறது; இவர்தம் சுடுமொழிகளைத் தாங்கிக்கொண்டு, நாம் நமது கடமையில் கண்ணுங் கருத்துமாக இருந்து பணியாற்றியபடி இருந்திடும் பண்பும் நாட்டுக்குத் தெரிகிறது. தெரிந்ததும், தொலைவில் நின்றோரெல்லாம், தோழரா கின்றனர்; கழகம் வளருகிறது! அழகு தமிழும் அடுக்குமொழியும், நமது கழக வளர்ச்சிக்குக் காரணம் என்கிறார்கள்! தமிழ் மொழி வண்ணமும் வளமும் மிக்கது. ஐயமில்லை! அதன் துணை பெற்றோர் தொடங்கும் செயலுக்கு சீர் கிடைக்கிறது, மறுக்கவில்லை; ஆனால், நமது கழகம் இத்துணை வேகமாகவும் சிறப்புடனும் வளருவதற்கு உள்ள மிக முக்கியமான காரணம், அச்சமும் அதன் விளைவான அருவருப்பும். பொச்சரிப்பும், அதன் காரணமாகக் கிடைக்கும் நச்சு நினைப்பும் கொண்டோர், நம்மீது வீசிடும் சுடுசொற்களே என்பதை நான் உணருகிறேன்; தம்பி! நீயும் அறிவாய் கழகம் வளர வளர, கடுமொழி வளரும். ஆனால் இறுதியில், கடுமொழி பேசுவோர்தான் தமது நோக்கையும் போக்கினையும் மாற்றிக்கொள்ளப்போகிறார்கள்: கழகத்துக்கு இம்மியும் கேடுபாடு வந்து சேராது இனியது கேட்கின் கனிமொழித் தம்பி இனிது இனிது அன்பர்கள் அருங்குழாம் அதனினும் இனிது ஆர்த்தெழும் மாற்றார் திருந்தி நம்முடன் சேர்ந்திட விழைதல்! என்றேனும், வென்று இறுதியில், கடுமொழி என்பதை அறிவகளாவே வெகுள் படமுத்து தமது கழகத்தின் மீது ஒரு கிலைச வெறுப்பினைக் கக்கிடக் கேட்டால், தம்பி, குறித்து வைத்துக்கொள், நம்மீது அவர்கள் வீசிடும் ஒவ்வொரு சுடு<noinclude></noinclude> ruzojz1m52sow37ueirixo4867w3zrv 1931338 1931108 2026-05-08T11:22:35Z Rabiyathul 5890 + மேலடி 1931338 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>38||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பரிதாபப்படுவது தவிர, வேறென்ன செய்ய முடியும் நீயே கூறு, கேட்போம். இவர்களின் காரணமும் பொருளும் அற்ற கடும் தாக்குதல், இவர்தம் குணம் யாது என்பதனை, நாடறியச் செய்கிறது; இவர்தம் சுடுமொழிகளைத் தாங்கிக்கொண்டு, நாம் நமது கடமையில் கண்ணுங் கருத்துமாக இருந்து பணியாற்றியபடி இருந்திடும் பண்பும் நாட்டுக்குத் தெரிகிறது. தெரிந்ததும், தொலைவில் நின்றோரெல்லாம், தோழரா கின்றனர்; கழகம் வளருகிறது! அழகு தமிழும் அடுக்குமொழியும், நமது கழக வளர்ச்சிக்குக் காரணம் என்கிறார்கள்! தமிழ் மொழி வண்ணமும் வளமும் மிக்கது. ஐயமில்லை! அதன் துணை பெற்றோர் தொடங்கும் செயலுக்கு சீர் கிடைக்கிறது, மறுக்கவில்லை; ஆனால், நமது கழகம் இத்துணை வேகமாகவும் சிறப்புடனும் வளருவதற்கு உள்ள மிக முக்கியமான காரணம், அச்சமும் அதன் விளைவான அருவருப்பும். பொச்சரிப்பும், அதன் காரணமாகக் கிடைக்கும் நச்சு நினைப்பும் கொண்டோர், நம்மீது வீசிடும் சுடுசொற்களே என்பதை நான் உணருகிறேன்; தம்பி! நீயும் அறிவாய் கழகம் வளர வளர, கடுமொழி வளரும். ஆனால் இறுதியில், கடுமொழி பேசுவோர்தான் தமது நோக்கையும் போக்கினையும் மாற்றிக்கொள்ளப்போகிறார்கள்: கழகத்துக்கு இம்மியும் கேடுபாடு வந்து சேராது இனியது கேட்கின் கனிமொழித் தம்பி இனிது இனிது அன்பர்கள் அருங்குழாம் அதனினும் இனிது ஆர்த்தெழும் மாற்றார் திருந்தி நம்முடன் சேர்ந்திட விழைதல்! என்றேனும், வென்று இறுதியில், கடுமொழி என்பதை அறிவகளாவே வெகுள் படமுத்து தமது கழகத்தின் மீது ஒரு கிலைச வெறுப்பினைக் கக்கிடக் கேட்டால், தம்பி, குறித்து வைத்துக்கொள், நம்மீது அவர்கள் வீசிடும் ஒவ்வொரு சுடு<noinclude></noinclude> bw9dixuogvdl15zvzh0f83xcbifiepo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/49 250 642479 1931109 2026-05-08T05:10:11Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " சொல்லும் பத்து புதிய ஆதரவாளர்களை நம்மிடம் அழைத்து வருகின்றது என்ற பேருண்மையை, இன்றைப் பகைவர் நாளைய நண்பர், என்றார் ஒருவர். என் தேர்தலி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931109 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> சொல்லும் பத்து புதிய ஆதரவாளர்களை நம்மிடம் அழைத்து வருகின்றது என்ற பேருண்மையை, இன்றைப் பகைவர் நாளைய நண்பர், என்றார் ஒருவர். என் தேர்தலின்போது, "எனக்குத்தான் ஓட்டுப் போட்டாக வேண்டும்" என்று நான் வலியுறுத்திக் கேட்கும் அளவுக்கு உறவும் உரிமையும் உள்ள ஒரு இல்லத்திலே, ஒரு இள: மாது, அண்ணாவுக்கு இல்லாமலா எமது ஓட்டு? என்று கூறி, என்னைக் களிப்புக் கடலில் ஆழ்த்திய பிறகு, காங்கிரசுக்கு 'ஓட்' அளித்ததாக அறிந்து, ஒரு பொதுக்கூட்டத்தில், இப்போது இங்கு எழுதியது போலவே இடமும் பெயரும் குறிப்பிடாமல் பேசினேன்; அது புரிந்ததால், எனக்கு ஓட்டளிக்காததன் காரணத்தை விளக்கியும், 'தான் கொண்ட போக்கு குறித்து வருத்தம் தெரிவித்தும் அந்த வனிதை எழுதிய கடிதத்தின் கடைசி எழுத்து, எனக்கு நினைவிற்கு வருகிறது. என்பதுதான், அந்த வாசகம்! இப்படிக்கு, எதிர்கால தி. மு. க. உறுப்பினர். இன்றைய பகைவர் நாளைய நண்பர் ஆகிறார்களோ. இல்லையோ, நாட்டு விடுதலை எனும் மிகப் பெரிய செயலுக்கு நம்மை நாம் ஒப்படைத்துவிட்டோம் நோக்கத்துடன்தான் பணியாற்றவேண்டும். - நாம் இந்தச் சீரிய உன் ஆற்றல், இதிலே எத்துணை வெற்றிபெற்றுத் தருகிறாய் என்பதைப் பொறுத்துத்தான் மதிப்பிடப்படும். பாட்டுக்கு பாட்டெடுப்பேன் உன் பாட்டனாரைத் தோற்கடிப்பேன்! என்ற இலாவணி முறையிலே அரசியல் நடத்துவது, எளிது. துவக்கத்திலே சுவைகூடத்தரும். ஆனால் அந்தச் சுவை, தம்பி; நானும் துள்ளி விளையாடும் பருவத்திலே மெத்தக் கண்டதுதான். புளியம் பழத்தைச் சுவைக்கும்போது, புளிப்புடன் ஓர் இனிப்பும் கிடைக்கும்! ஆனால் இரண்டொரு பழம் உண்ட பிறகோ, எதைச் சாப்பிட்டாலும், நாக்கிலே எரிச்சல் ஏற்படும்!<noinclude></noinclude> dexwmq0qkbpxtuzy6ssr16onwl6zxlr 1931340 1931109 2026-05-08T11:25:30Z Rabiyathul 5890 + மேலடி 1931340 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||39}}</b>{{rule}}</noinclude> சொல்லும் பத்து புதிய ஆதரவாளர்களை நம்மிடம் அழைத்து வருகின்றது என்ற பேருண்மையை, இன்றைப் பகைவர் நாளைய நண்பர், என்றார் ஒருவர். என் தேர்தலின்போது, "எனக்குத்தான் ஓட்டுப் போட்டாக வேண்டும்" என்று நான் வலியுறுத்திக் கேட்கும் அளவுக்கு உறவும் உரிமையும் உள்ள ஒரு இல்லத்திலே, ஒரு இள: மாது, அண்ணாவுக்கு இல்லாமலா எமது ஓட்டு? என்று கூறி, என்னைக் களிப்புக் கடலில் ஆழ்த்திய பிறகு, காங்கிரசுக்கு 'ஓட்' அளித்ததாக அறிந்து, ஒரு பொதுக்கூட்டத்தில், இப்போது இங்கு எழுதியது போலவே இடமும் பெயரும் குறிப்பிடாமல் பேசினேன்; அது புரிந்ததால், எனக்கு ஓட்டளிக்காததன் காரணத்தை விளக்கியும், 'தான் கொண்ட போக்கு குறித்து வருத்தம் தெரிவித்தும் அந்த வனிதை எழுதிய கடிதத்தின் கடைசி எழுத்து, எனக்கு நினைவிற்கு வருகிறது. என்பதுதான், அந்த வாசகம்! இப்படிக்கு, எதிர்கால தி. மு. க. உறுப்பினர். இன்றைய பகைவர் நாளைய நண்பர் ஆகிறார்களோ. இல்லையோ, நாட்டு விடுதலை எனும் மிகப் பெரிய செயலுக்கு நம்மை நாம் ஒப்படைத்துவிட்டோம் நோக்கத்துடன்தான் பணியாற்றவேண்டும். - நாம் இந்தச் சீரிய உன் ஆற்றல், இதிலே எத்துணை வெற்றிபெற்றுத் தருகிறாய் என்பதைப் பொறுத்துத்தான் மதிப்பிடப்படும். பாட்டுக்கு பாட்டெடுப்பேன் உன் பாட்டனாரைத் தோற்கடிப்பேன்! என்ற இலாவணி முறையிலே அரசியல் நடத்துவது, எளிது. துவக்கத்திலே சுவைகூடத்தரும். ஆனால் அந்தச் சுவை, தம்பி; நானும் துள்ளி விளையாடும் பருவத்திலே மெத்தக் கண்டதுதான். புளியம் பழத்தைச் சுவைக்கும்போது, புளிப்புடன் ஓர் இனிப்பும் கிடைக்கும்! ஆனால் இரண்டொரு பழம் உண்ட பிறகோ, எதைச் சாப்பிட்டாலும், நாக்கிலே எரிச்சல் ஏற்படும்!<noinclude></noinclude> dhwmrz68jehoyu708yc5ck086ol9mai பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/50 250 642480 1931110 2026-05-08T05:10:46Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தம்பி! இலாவணி முறை அரசியலும், இதுபோலத்தான்; எளிது, துவக்கத்தில் சுவையும் தருவது, பிறகோ உள்ளத்தில் அமைதியைக் குலைக்கும், இலட்சியத்தைச் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931110 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தம்பி! இலாவணி முறை அரசியலும், இதுபோலத்தான்; எளிது, துவக்கத்தில் சுவையும் தருவது, பிறகோ உள்ளத்தில் அமைதியைக் குலைக்கும், இலட்சியத்தைச் சிதைக்கும். நமக்கு வேண்டாம், அந்த முறை! அது அவர்களின் 'ஏகபோக உரிமை' யாகவே இருக்கட்டும்; அனுமதிப்போம். 28-7-57 அண்ணன், Jimmy<noinclude></noinclude> mc9qtcqgak4mxo5kfbtmkv2l1lbmqwp 1931341 1931110 2026-05-08T11:28:27Z Rabiyathul 5890 + மேலடி 1931341 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>40||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> தம்பி! இலாவணி முறை அரசியலும், இதுபோலத்தான்; எளிது, துவக்கத்தில் சுவையும் தருவது, பிறகோ உள்ளத்தில் அமைதியைக் குலைக்கும், இலட்சியத்தைச் சிதைக்கும். நமக்கு வேண்டாம், அந்த முறை! அது அவர்களின் 'ஏகபோக உரிமை' யாகவே இருக்கட்டும்; அனுமதிப்போம். 28-7-57 அண்ணன், Jimmy<noinclude></noinclude> ifsk38944r3wr7evvfxz0j62h8x4y1l பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/51 250 642481 1931111 2026-05-08T05:11:45Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தம்பி! கல்லணை காவிரியும் கரிகாலன் கல்லணையும் நங்கவரம் பண்ணைப் பிரச்சினை கல்லணை! தமிழகம் தனிச் சிறப்புடன் விளங்கிய நாட்களை, இன்று நமக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931111 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தம்பி! கல்லணை காவிரியும் கரிகாலன் கல்லணையும் நங்கவரம் பண்ணைப் பிரச்சினை கல்லணை! தமிழகம் தனிச் சிறப்புடன் விளங்கிய நாட்களை, இன்று நமக்கு நினைவூட்டும் சின்னமாகக் காட்சி அளிக்கிறது. தமிழ் இனத்தின் வீரம் கண்டு சிங்களம் அடிபணிந்த வீரக் காதையும், போரிலே பிடிபட்ட சிங்களவர்களைச் சிறையிலிட்டுச் சீரழிக்காமல், சந்தைச் சதுக்கத்திலே நிற்கவைத்து அடிமைகளாக விலைபேசி விற்றிடாமல், தமிழ் மன்னன், அவர்களைக் கொண்டு, நாட்டுக்குப் பயன் தரத்தக்கதும், என்றென்றும் நிலைத்து நிற்கத்தக்கதுமான 'அணை' கட்டவைத்த கருத்தாழமும், கவினுற விளக்கிடச் செய்கிறது அந்தக் கல்லோவியம்! வீரப் போரிட்டு வாகை சூடி, வேற்று நாட்டவர் வியந்திட சொந்த நாட்டவர் போற்றிட, திறை பலர் தரப்பெற்று, திருவோலக்கத்தில் அமர்ந்து, எமக்கு இணை எவர் உளர்? என்று கேட்பது மட்டுமல்ல, தமிழ்நெறி; வீரம் காட்டினோம் வெற்றி. பெற்றோம்; மாற்றார் தோற்றனர் மாப்புகழ் கண்டோம்; ஆயின் என்னை! மக்களின் நல்வாழ்வு, மன்னன் மார்பகத்திலே புரளும் வெற்றி மாலைகளின் ஒளியில் மட்டுமோ உளது; இல்லம்தோறும் ஒளியும் இதயமெல்லாம் இன்பமும் மலர்ந்திடத்தக்க விதத்திலே, வாழ்வு செம்மைப்படுத்திட வேண்டாமோ? எமது மன்னன் பிடித்த கோட்டைகள் ஆயிரம்;<noinclude></noinclude> qrvmilisce3gvtp2t2wy3j7z8v75rv4 1931343 1931111 2026-05-08T11:29:38Z Rabiyathul 5890 + மேலடி 1931343 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|41}}</b>{{rule}}</noinclude> தம்பி! கல்லணை காவிரியும் கரிகாலன் கல்லணையும் நங்கவரம் பண்ணைப் பிரச்சினை கல்லணை! தமிழகம் தனிச் சிறப்புடன் விளங்கிய நாட்களை, இன்று நமக்கு நினைவூட்டும் சின்னமாகக் காட்சி அளிக்கிறது. தமிழ் இனத்தின் வீரம் கண்டு சிங்களம் அடிபணிந்த வீரக் காதையும், போரிலே பிடிபட்ட சிங்களவர்களைச் சிறையிலிட்டுச் சீரழிக்காமல், சந்தைச் சதுக்கத்திலே நிற்கவைத்து அடிமைகளாக விலைபேசி விற்றிடாமல், தமிழ் மன்னன், அவர்களைக் கொண்டு, நாட்டுக்குப் பயன் தரத்தக்கதும், என்றென்றும் நிலைத்து நிற்கத்தக்கதுமான 'அணை' கட்டவைத்த கருத்தாழமும், கவினுற விளக்கிடச் செய்கிறது அந்தக் கல்லோவியம்! வீரப் போரிட்டு வாகை சூடி, வேற்று நாட்டவர் வியந்திட சொந்த நாட்டவர் போற்றிட, திறை பலர் தரப்பெற்று, திருவோலக்கத்தில் அமர்ந்து, எமக்கு இணை எவர் உளர்? என்று கேட்பது மட்டுமல்ல, தமிழ்நெறி; வீரம் காட்டினோம் வெற்றி. பெற்றோம்; மாற்றார் தோற்றனர் மாப்புகழ் கண்டோம்; ஆயின் என்னை! மக்களின் நல்வாழ்வு, மன்னன் மார்பகத்திலே புரளும் வெற்றி மாலைகளின் ஒளியில் மட்டுமோ உளது; இல்லம்தோறும் ஒளியும் இதயமெல்லாம் இன்பமும் மலர்ந்திடத்தக்க விதத்திலே, வாழ்வு செம்மைப்படுத்திட வேண்டாமோ? எமது மன்னன் பிடித்த கோட்டைகள் ஆயிரம்;<noinclude></noinclude> gnwm6nnv9angell60y5pd1e8tcls539 1931344 1931343 2026-05-08T11:30:42Z Rabiyathul 5890 1931344 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தம்பி! கல்லணை காவிரியும் கரிகாலன் கல்லணையும் நங்கவரம் பண்ணைப் பிரச்சினை கல்லணை! தமிழகம் தனிச் சிறப்புடன் விளங்கிய நாட்களை, இன்று நமக்கு நினைவூட்டும் சின்னமாகக் காட்சி அளிக்கிறது. தமிழ் இனத்தின் வீரம் கண்டு சிங்களம் அடிபணிந்த வீரக் காதையும், போரிலே பிடிபட்ட சிங்களவர்களைச் சிறையிலிட்டுச் சீரழிக்காமல், சந்தைச் சதுக்கத்திலே நிற்கவைத்து அடிமைகளாக விலைபேசி விற்றிடாமல், தமிழ் மன்னன், அவர்களைக் கொண்டு, நாட்டுக்குப் பயன் தரத்தக்கதும், என்றென்றும் நிலைத்து நிற்கத்தக்கதுமான 'அணை' கட்டவைத்த கருத்தாழமும், கவினுற விளக்கிடச் செய்கிறது அந்தக் கல்லோவியம்! வீரப் போரிட்டு வாகை சூடி, வேற்று நாட்டவர் வியந்திட சொந்த நாட்டவர் போற்றிட, திறை பலர் தரப்பெற்று, திருவோலக்கத்தில் அமர்ந்து, எமக்கு இணை எவர் உளர்? என்று கேட்பது மட்டுமல்ல, தமிழ்நெறி; வீரம் காட்டினோம் வெற்றி. பெற்றோம்; மாற்றார் தோற்றனர் மாப்புகழ் கண்டோம்; ஆயின் என்னை! மக்களின் நல்வாழ்வு, மன்னன் மார்பகத்திலே புரளும் வெற்றி மாலைகளின் ஒளியில் மட்டுமோ உளது; இல்லம்தோறும் ஒளியும் இதயமெல்லாம் இன்பமும் மலர்ந்திடத்தக்க விதத்திலே, வாழ்வு செம்மைப்படுத்திட வேண்டாமோ? எமது மன்னன் பிடித்த கோட்டைகள் ஆயிரம்;<noinclude></noinclude> qrvmilisce3gvtp2t2wy3j7z8v75rv4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/52 250 642482 1931112 2026-05-08T05:12:09Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இடித்த அரண்கள் பலப்பல; தரைமட்டமாக்கிய நகர்கள் நூறுநூறு; கொன்று குவித்த மாற்றார் - பல குவியல்! கரியும் பரியும் கழுகுக்கு இரையாயின! காடு, க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931112 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இடித்த அரண்கள் பலப்பல; தரைமட்டமாக்கிய நகர்கள் நூறுநூறு; கொன்று குவித்த மாற்றார் - பல குவியல்! கரியும் பரியும் கழுகுக்கு இரையாயின! காடு, காடாயிற்று! போரிட்டுத் தோற்றவர் வெண் பொடி பூசி உருமாறி ஓடிப் பிழைத்தனர்! - என்று மக்கள் மகிழ்ந்து பேசுவது மட்டும், மன்னனின் மாண்பினை விளக்கிடுவதாக அமைந்திடாது! கொல்லும் புலியும், பேசிட இயலுமேல், வீரக்காப்பியம் கூறுமே! எனவே, வீரச் செயல் பல ஆற்றியதுடன்; மன்னன், மக்களுக்கு ஆற்ற வேண்டிய அரும்பணி முடிவு பெற்றுவிடவில்லை! மக்கள், உறுபசிக்கு ஆளாகாதபடி தடுத்திட அவர்தம் உழவுத் தொழில் சிறந்திட வழிவகை கண்டறிந்து அளித்திடவேண்டும்! நீர் உயர, நெல் உயரும்! எனவே, உழவரின் உள்ளத்தில் உவகை பொங்கவேண்டுமானால், வறண்ட இடங்களுக்கு, பொங்கிப் பெருகி, தங்கி நிற்க இடமில்லாததால் காட்டுப் போக்கிலே புரண்டு வீணாகி, வீணாகும் வெள்ளமும் வீழ் நீரும், தடுத்துத் தேக்கி வைக்கப்படவேண்டும் - உழவுக்குப் பயன்படவேண்டும். என்ற உன்னதமான நோக்கம் கொண்டு, தமிழகத்துத் தன்னிகரில்லா மன்னன், கட்டி முடித்த கருவூலம்! இக்காலக் கட்டட விற்பன்னரும், கண்டு வியந்திடு... கின்றனர்! உழவுக்கு உறுதுணை இத்தகைய அணைகள் என்ற உண்மைதனைக் கண்டறிய, ஏடு. பல கற்றிடுவோரெல்லாம், கல்லணை காட்டிடும் 'பாடம்', கல்லூரிகள் பலவற்றினும் கிடைத்திடுவதைவிட பொருளும் சுவையும் மிக்கது என்று கூறிப் போற்றுகின்றனர். பொன்னி - அழகி! மக்களுக்கு நலன் அளிக்கும் நோக்குடன், நடைபோட்டு வருகிறாள்! குழவியை எடுத்து முத்தமிட்டுக் களிப்பிக்கும் அன்னைபோல, பொன்னி தன் அன்புக் கரத்தால் தொட்டு, பாலையையும் சோலையாக்கிப் பூரிக்க வைக்கிறாள்! வீரம் காட்ட தமிழ் மன்னர்கள் நாடு பல சென்றனர்; களம் பல புகுந்தனர்; நானோ, என் இதயத்திலே ஊற்றெடுக்கும் ஈரம் தன்னை, வறண்ட இடங்களெல்லாம் தந்துதவ, வளைந்தும் நெளிந்தும், வழி கொண்டும் செல்கிறேன்; என் கண்முன் தெரியும் கரம்புகளைக் கரும்புத் தோட்டங்களாக்கிக் களிப்படைகிறேன்; என்னுடன் வாளையும் வராலும், கெண்டையும் ஆராவும், துள்ளித் துள்ளி விளையாடுகின்றன! என் வருகையால் வளம் காண்கின்றனர், மக்கள். நான் உள்ளம் பூரிக்கின்றேன்!"<noinclude></noinclude> s317ixm14ycq7lqocsx07c17lx9mhwl 1931345 1931112 2026-05-08T11:31:20Z Rabiyathul 5890 + மேலடி 1931345 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>42||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இடித்த அரண்கள் பலப்பல; தரைமட்டமாக்கிய நகர்கள் நூறுநூறு; கொன்று குவித்த மாற்றார் - பல குவியல்! கரியும் பரியும் கழுகுக்கு இரையாயின! காடு, காடாயிற்று! போரிட்டுத் தோற்றவர் வெண் பொடி பூசி உருமாறி ஓடிப் பிழைத்தனர்! - என்று மக்கள் மகிழ்ந்து பேசுவது மட்டும், மன்னனின் மாண்பினை விளக்கிடுவதாக அமைந்திடாது! கொல்லும் புலியும், பேசிட இயலுமேல், வீரக்காப்பியம் கூறுமே! எனவே, வீரச் செயல் பல ஆற்றியதுடன்; மன்னன், மக்களுக்கு ஆற்ற வேண்டிய அரும்பணி முடிவு பெற்றுவிடவில்லை! மக்கள், உறுபசிக்கு ஆளாகாதபடி தடுத்திட அவர்தம் உழவுத் தொழில் சிறந்திட வழிவகை கண்டறிந்து அளித்திடவேண்டும்! நீர் உயர, நெல் உயரும்! எனவே, உழவரின் உள்ளத்தில் உவகை பொங்கவேண்டுமானால், வறண்ட இடங்களுக்கு, பொங்கிப் பெருகி, தங்கி நிற்க இடமில்லாததால் காட்டுப் போக்கிலே புரண்டு வீணாகி, வீணாகும் வெள்ளமும் வீழ் நீரும், தடுத்துத் தேக்கி வைக்கப்படவேண்டும் - உழவுக்குப் பயன்படவேண்டும். என்ற உன்னதமான நோக்கம் கொண்டு, தமிழகத்துத் தன்னிகரில்லா மன்னன், கட்டி முடித்த கருவூலம்! இக்காலக் கட்டட விற்பன்னரும், கண்டு வியந்திடு... கின்றனர்! உழவுக்கு உறுதுணை இத்தகைய அணைகள் என்ற உண்மைதனைக் கண்டறிய, ஏடு. பல கற்றிடுவோரெல்லாம், கல்லணை காட்டிடும் 'பாடம்', கல்லூரிகள் பலவற்றினும் கிடைத்திடுவதைவிட பொருளும் சுவையும் மிக்கது என்று கூறிப் போற்றுகின்றனர். பொன்னி - அழகி! மக்களுக்கு நலன் அளிக்கும் நோக்குடன், நடைபோட்டு வருகிறாள்! குழவியை எடுத்து முத்தமிட்டுக் களிப்பிக்கும் அன்னைபோல, பொன்னி தன் அன்புக் கரத்தால் தொட்டு, பாலையையும் சோலையாக்கிப் பூரிக்க வைக்கிறாள்! வீரம் காட்ட தமிழ் மன்னர்கள் நாடு பல சென்றனர்; களம் பல புகுந்தனர்; நானோ, என் இதயத்திலே ஊற்றெடுக்கும் ஈரம் தன்னை, வறண்ட இடங்களெல்லாம் தந்துதவ, வளைந்தும் நெளிந்தும், வழி கொண்டும் செல்கிறேன்; என் கண்முன் தெரியும் கரம்புகளைக் கரும்புத் தோட்டங்களாக்கிக் களிப்படைகிறேன்; என்னுடன் வாளையும் வராலும், கெண்டையும் ஆராவும், துள்ளித் துள்ளி விளையாடுகின்றன! என் வருகையால் வளம் காண்கின்றனர், மக்கள். நான் உள்ளம் பூரிக்கின்றேன்!"<noinclude></noinclude> msxsq28aeg1m3jjfkna8297w04t57lr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/53 250 642483 1931113 2026-05-08T05:12:40Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " என்றெல்லாம் கூறிடும் பான்மை போல, சலசலவெனும் ஒலியுடன், சதங்கை அணிந்த மாது சதுராடுதல் போல் வரும் பொன்னி, பெற்றெடுத்த மக்கள் சிறுவீடு கட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931113 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> என்றெல்லாம் கூறிடும் பான்மை போல, சலசலவெனும் ஒலியுடன், சதங்கை அணிந்த மாது சதுராடுதல் போல் வரும் பொன்னி, பெற்றெடுத்த மக்கள் சிறுவீடு கட்டி விளையாடி மகிழ்வதைச் சற்றுத் தொலைவிலிருந்து கண்டு, பெருமிதத்துடன் வீற்றிருக்கும் நரை கண்டு திரை காணா நடுத்தர வயதினள்' அமைதியாக அமர்ந்திருக்கும் காட்சி - கல்லணை. ஆடிப் பாடி ஓடியதும், அல்லி மலரினைக் கொய்ததும், ஐயோ! போ! போ! என்று அலறியதும், அன்னை! அங்கே! என்று அச்சம் காட்டியதும், அந்த நாளில்; இன்று அடலேறு என் ஆண் மகன், மின்னலிடையாள் என் செல்வி, அவள் மாலை தொடுக்கிறாள். அவன் கலம் விடுகிறான். என்று பெருமையுடன் பேசிடும் பெருமாட்டிப் பருவம் இன்று! கல்லணை காவிரிப் பெண்ணாள் பெருமாட்டியானாள் என்பதனைக் காட்டி நிற்கிறது. தமிழகம், அதுபோலெல்லாம் இருந்தது! தமிழகத்தில் வீரமும் அறிவும், திறனும், திருவும், செழித்து இருந்தன! எந்தத் துறையிலும் பயன் காணும் வகையிலே செயல்பட்டனர்! எந்தச் செயலும் சீரியதாக இருக்கும் வண்ணம், சிந்தனை துணை நின்றது! . கூற கல்லணையைக் கட்டிடும் முன்னம், மன்னன், எத்தனை எத்தனை நாட்கள், நினைவிலே திட்டமிட்டிருந்தானோ வல்லார் யார்? கல்லணை அந்த மாமன்னனின் செயல்படு திறன் பற்றி மட்டும்தான், கவிபாடி நிற்கிறது - கருவில் உருவாகிய கருத்து, எப்படியெப்படி வளர்ந்தது என்பது தெரியவில்லை. “என்னைப் பெற்றெடுக்க என் அன்னை பட்ட கஷ்டம், சொல்லுந் தரத்ததன்று" என்று கூறிடக் குழந்தையால் இயலுமா? கல்லணையும், அதனால்தான், அது குறித்து ஏதும் கூறாமலிருக் கிறது! - கல்லணையைக் கண்டு மன்னனை நம்மாலே காண முடிகிறது! இங்கு, வீணாகும் பெருவெள்ளம் கட்டுப்படுத்தப்பட்டால், கழனிகளில் வாளை துள்ளும், கதிரொரு முழமே காணும், கமலத்தில் அன்னம் துஞ்சும், கமுகும் தெங்கும் ஓங்கி வளரும், எங்கும் மணம் கமழும் - ஆனால்.. என்று மன்னன் எண்ணிப் பல நாள் ஏங்கி இருந்திருத்தல் வேண்டும் ஆறு ஒன்றுக்குக் கரையும் அணையும் அமைந்திடும் செயல், 'அந்தரத்துச் சுந்தரி போல, திடீரென்றா தோன்ற முடியும்!. 14.த.அ.க.2<noinclude></noinclude> io1f3fclggegspogtnvg71707hpudtv 1931346 1931113 2026-05-08T11:32:14Z Rabiyathul 5890 + மேலடி 1931346 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|43}}</b>{{rule}}</noinclude> என்றெல்லாம் கூறிடும் பான்மை போல, சலசலவெனும் ஒலியுடன், சதங்கை அணிந்த மாது சதுராடுதல் போல் வரும் பொன்னி, பெற்றெடுத்த மக்கள் சிறுவீடு கட்டி விளையாடி மகிழ்வதைச் சற்றுத் தொலைவிலிருந்து கண்டு, பெருமிதத்துடன் வீற்றிருக்கும் நரை கண்டு திரை காணா நடுத்தர வயதினள்' அமைதியாக அமர்ந்திருக்கும் காட்சி - கல்லணை. ஆடிப் பாடி ஓடியதும், அல்லி மலரினைக் கொய்ததும், ஐயோ! போ! போ! என்று அலறியதும், அன்னை! அங்கே! என்று அச்சம் காட்டியதும், அந்த நாளில்; இன்று அடலேறு என் ஆண் மகன், மின்னலிடையாள் என் செல்வி, அவள் மாலை தொடுக்கிறாள். அவன் கலம் விடுகிறான். என்று பெருமையுடன் பேசிடும் பெருமாட்டிப் பருவம் இன்று! கல்லணை காவிரிப் பெண்ணாள் பெருமாட்டியானாள் என்பதனைக் காட்டி நிற்கிறது. தமிழகம், அதுபோலெல்லாம் இருந்தது! தமிழகத்தில் வீரமும் அறிவும், திறனும், திருவும், செழித்து இருந்தன! எந்தத் துறையிலும் பயன் காணும் வகையிலே செயல்பட்டனர்! எந்தச் செயலும் சீரியதாக இருக்கும் வண்ணம், சிந்தனை துணை நின்றது! . கூற கல்லணையைக் கட்டிடும் முன்னம், மன்னன், எத்தனை எத்தனை நாட்கள், நினைவிலே திட்டமிட்டிருந்தானோ வல்லார் யார்? கல்லணை அந்த மாமன்னனின் செயல்படு திறன் பற்றி மட்டும்தான், கவிபாடி நிற்கிறது - கருவில் உருவாகிய கருத்து, எப்படியெப்படி வளர்ந்தது என்பது தெரியவில்லை. “என்னைப் பெற்றெடுக்க என் அன்னை பட்ட கஷ்டம், சொல்லுந் தரத்ததன்று" என்று கூறிடக் குழந்தையால் இயலுமா? கல்லணையும், அதனால்தான், அது குறித்து ஏதும் கூறாமலிருக் கிறது! - கல்லணையைக் கண்டு மன்னனை நம்மாலே காண முடிகிறது! இங்கு, வீணாகும் பெருவெள்ளம் கட்டுப்படுத்தப்பட்டால், கழனிகளில் வாளை துள்ளும், கதிரொரு முழமே காணும், கமலத்தில் அன்னம் துஞ்சும், கமுகும் தெங்கும் ஓங்கி வளரும், எங்கும் மணம் கமழும் - ஆனால்.. என்று மன்னன் எண்ணிப் பல நாள் ஏங்கி இருந்திருத்தல் வேண்டும் ஆறு ஒன்றுக்குக் கரையும் அணையும் அமைந்திடும் செயல், 'அந்தரத்துச் சுந்தரி போல, திடீரென்றா தோன்ற முடியும்!. 14.த.அ.க.2<noinclude></noinclude> rqygw6734el597fg7csytwijsepw6yz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/54 250 642484 1931115 2026-05-08T05:13:11Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " - நீரைத் தேக்கி வைக்கும் முறை, கரை உடையாதபடி. பாதுகாத்திடும் வகை, இதற்காகும் உழைப்பு, அதனை நல்கிடத் தேவைப்படும் பெருந்திரளான மக்கள் என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931115 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> - நீரைத் தேக்கி வைக்கும் முறை, கரை உடையாதபடி. பாதுகாத்திடும் வகை, இதற்காகும் உழைப்பு, அதனை நல்கிடத் தேவைப்படும் பெருந்திரளான மக்கள் என்பன போன்ற பிரச்னைகள், மன்னன் மனதைப் பல காலமாக வாட்டிக் கொண்டிருந்திருக்க வேண்டும். வீரப்போர் புரிந்த காலத்திலும் சரி, நிலா முற்றத்தில் உலவிய நேரங்களிலும் சரி, மன்னன் மனதிலே இந்த எண்ணம் குடைந்தபடி இருந்திருத்தல் வேண்டும்; எனவேதான், சிங்களவர் போரிலே பிடிபட்டபோது, நமது எண்ணம் ஈடேற, இவர்களைப் பயன்படுத்துவோம்; களத்திலே பெற்ற வெற்றி இனிக்’ கழனிகளுக்கு வளமளிக்கட்டும் என்று முடிவு செய்து, திட்டமிட்டு வெற்றி கண்டிருக்கிறான், அக்கொற்றவன். எனவே கல்லணை, வெற்றியை விளக்கிடும் கோட்டமாக நிற்கிறது. தமிழகத்தின் வீரமும் வளமும் விளக்கிக் காட்டிடும் கல்லணையில் இன்று உலவும்போது, அற்றை நாளில் இருந்து வந்த சிறப்புடன் இதுபோது வந்துற்ற அல்லலளிக்கும் நிலையை ஒப்பிட்டுப் பார்த்து உள்ளம் நொந்திடாது இருத்தல் முடியாது. ஒரு சமயம், முடியுடைய மன்னர் கட்டிய கல்லணையிலே, இன்று, அரசோச்சும் அமைச்சராக விளங்கிடும் 'நாம்' உலவுகிறோம்! - என்று அமைச்சர் பெருமகனார் பெருமையை அணைத்துக்கொண்டிருக்கக் கூடும் - ஆனால் அவரேகூட, அந்த அணை அமைக்கப்பட்ட காலத்துத் தமிழகத்தை நினைவிற்குக் கொண்டுவந்தால், ஓரளவு வருத்தமே கொள்வார், வளம் குன்றி, வருவாய் குறைந்து, வாழ்க்கை வசதியற்று... வேற்று நாடுகளுக்குக் கூலிகளாகச் சென்று, இழிநிலையில் இடர்ப்படும் இன்றையத் தமிழரின் முன்னையோர், களத்தில் வாகை சூடினர், கல்லணை அமைத்து நாட்டை வளப்படுத்தினர். உள்ளத்தில், பெருமித உணர்ச்சியும் வேதனையும் பின்னிக் கொண்டல்லவா குத்துகிறது. கல்லணை - கரிகாலச் சோழனுடைய கருத்தில் உருவாகி, தமிழகத்துக் கட்டட அமைப்புத் திறனின் அரண் பெற்று,சிங்கள நாட்டு உழைப்புத் துணையுடன் உருவாயிற்று -1080 அடி நீளமும்.40 60 அடி அகலமும், 15 18. அடி ஆழமும் கொண்டதாக அமைந்துள்ளது. - இதனைவிட அளவிற் பெரிய, அதிசயமிக்க, விஞ்ஞான் நுணுக்கத் திறமைகள் தெரியத்தக்க அணைகளும் தேக்கங்களும்,<noinclude></noinclude> ntnjsngks1a6m398cu6mdype68sblbs 1931348 1931115 2026-05-08T11:32:56Z Rabiyathul 5890 + மேலடி 1931348 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>44||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> - நீரைத் தேக்கி வைக்கும் முறை, கரை உடையாதபடி. பாதுகாத்திடும் வகை, இதற்காகும் உழைப்பு, அதனை நல்கிடத் தேவைப்படும் பெருந்திரளான மக்கள் என்பன போன்ற பிரச்னைகள், மன்னன் மனதைப் பல காலமாக வாட்டிக் கொண்டிருந்திருக்க வேண்டும். வீரப்போர் புரிந்த காலத்திலும் சரி, நிலா முற்றத்தில் உலவிய நேரங்களிலும் சரி, மன்னன் மனதிலே இந்த எண்ணம் குடைந்தபடி இருந்திருத்தல் வேண்டும்; எனவேதான், சிங்களவர் போரிலே பிடிபட்டபோது, நமது எண்ணம் ஈடேற, இவர்களைப் பயன்படுத்துவோம்; களத்திலே பெற்ற வெற்றி இனிக்’ கழனிகளுக்கு வளமளிக்கட்டும் என்று முடிவு செய்து, திட்டமிட்டு வெற்றி கண்டிருக்கிறான், அக்கொற்றவன். எனவே கல்லணை, வெற்றியை விளக்கிடும் கோட்டமாக நிற்கிறது. தமிழகத்தின் வீரமும் வளமும் விளக்கிக் காட்டிடும் கல்லணையில் இன்று உலவும்போது, அற்றை நாளில் இருந்து வந்த சிறப்புடன் இதுபோது வந்துற்ற அல்லலளிக்கும் நிலையை ஒப்பிட்டுப் பார்த்து உள்ளம் நொந்திடாது இருத்தல் முடியாது. ஒரு சமயம், முடியுடைய மன்னர் கட்டிய கல்லணையிலே, இன்று, அரசோச்சும் அமைச்சராக விளங்கிடும் 'நாம்' உலவுகிறோம்! - என்று அமைச்சர் பெருமகனார் பெருமையை அணைத்துக்கொண்டிருக்கக் கூடும் - ஆனால் அவரேகூட, அந்த அணை அமைக்கப்பட்ட காலத்துத் தமிழகத்தை நினைவிற்குக் கொண்டுவந்தால், ஓரளவு வருத்தமே கொள்வார், வளம் குன்றி, வருவாய் குறைந்து, வாழ்க்கை வசதியற்று... வேற்று நாடுகளுக்குக் கூலிகளாகச் சென்று, இழிநிலையில் இடர்ப்படும் இன்றையத் தமிழரின் முன்னையோர், களத்தில் வாகை சூடினர், கல்லணை அமைத்து நாட்டை வளப்படுத்தினர். உள்ளத்தில், பெருமித உணர்ச்சியும் வேதனையும் பின்னிக் கொண்டல்லவா குத்துகிறது. கல்லணை - கரிகாலச் சோழனுடைய கருத்தில் உருவாகி, தமிழகத்துக் கட்டட அமைப்புத் திறனின் அரண் பெற்று,சிங்கள நாட்டு உழைப்புத் துணையுடன் உருவாயிற்று -1080 அடி நீளமும்.40 60 அடி அகலமும், 15 18. அடி ஆழமும் கொண்டதாக அமைந்துள்ளது. - இதனைவிட அளவிற் பெரிய, அதிசயமிக்க, விஞ்ஞான் நுணுக்கத் திறமைகள் தெரியத்தக்க அணைகளும் தேக்கங்களும்,<noinclude></noinclude> 50cowj85ugzxkblhfppwoq0kyzwoa1y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/55 250 642485 1931116 2026-05-08T05:14:37Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இன்று பல உள் எனினும் கல்லணை, கட்டப்பட்ட காலத்தைக் கருத்திலே வைத்துப் பார்க்கும் போதுதான்; அதன் சிறப்பு தன்கு விளங்குகிறது - எவரும் பார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931116 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இன்று பல உள் எனினும் கல்லணை, கட்டப்பட்ட காலத்தைக் கருத்திலே வைத்துப் பார்க்கும் போதுதான்; அதன் சிறப்பு தன்கு விளங்குகிறது - எவரும் பாராட்டுகின்றனர். விஞ்ஞான அறிவு மிகவும் பரவியுள்ள இந்நாளிலேயும் இந்தத் துறை விற்பன்னர்கள், கல்லணையைக் கண்டு வியந்து பாராட்டுகின்றனர். தமிழன் பெற்றிருந்த தனிச் சிறப்பு தெரிகிறது - காண்போர் பாராட்டுகின்றனர். கரிகாற் சோழன் உருவச் சிலையொன்றும் அங்கு அமைத்துள்ளனர் - இக்காலத்தவர். அன்று அம்மன்னன் அமைத்த கல்லணை தந்த வளம்தான் இன்று, தஞ்சைத் தரணியை கிளி கொஞ்சும் சோலையாக்கி இருக்கிறது. புதுப் புது அணைகளையும் தேக்கங்களையும் பொறுக்கு விதைப் பண்ணைகளையும், இரசாயன எருக்களையும், கால்நடைச் செல்வத்தையும், அவைகட்காகச் செயற்கை முறை உற்பத்தியையும், பெருமளவுக்குச் செய்ததுடன், சூல் கொண்ட மேகத்தை மழை முத்துக்களை ஈன்றளிக்கச் செய்வதற்கான குளிர்காற்றை அளித்திட எங்கும் 'வனமகோத்சவம் நடத்தியும், உற்பத்தியைப் பெருக்குங்கள் என்ற அறிவுரை அளித்தும், வளம்பெருகி வாழ்வு சிறப்படைய வேண்டும் என்ற நோக்குப்பற்றி நேர்த்தியாகப் பேசிவரும், அமைச்சர் பெருமான் சென்ற கிழமை 'கல்லணை'யில் தங்கி இருந்திருக்கிறார்; அதுபோது, உணவு உற்பத்தி எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்காததால் அக விலையும், அதனைச் சமாளிக்க வெளியிலிருந்து உணவுப் பொருள் தருவிக்க வேண்டுமென்ற நிலையும், மீண்டும் உணவுக் கட்டுப்பாடு புகுத்தப்படுமோ என்ற பீதியும் நாட்டிலே ஏற்பட்டு இருப்பதுபற்றி, எண்ணிப் பார்த்திராமல் இருந்திருக்க முடியாது! - வந்த இடத்திலே காட்சி கண்டு களித்திடலாம், ஆட்சியிலே இருப்பதாலே ஏற்படும் பெருமை குறித்து மகிழலாம் என்று அமைச்சர் உள்ளூற எண்ணியிருந்தாலும் கூட, தம்பி கருணாநிதி அதையும் 'அனுபவிக்க விடவில்லை. உழுது பயிரிட்டு உழலும் மக்களை, நில முதலைகள் படுத்துகிற பாடுபற்றிய வேதனை தரும் செய்திகளை எடுத்துக் கொண்டு சென்று, 'கனமே! கனமே! கல்லணையின்<noinclude></noinclude> 0x032xnkzo44qeo2cjq68xutg5h9aeo 1931349 1931116 2026-05-08T11:33:18Z Rabiyathul 5890 + மேலடி 1931349 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|45}}</b>{{rule}}</noinclude> இன்று பல உள் எனினும் கல்லணை, கட்டப்பட்ட காலத்தைக் கருத்திலே வைத்துப் பார்க்கும் போதுதான்; அதன் சிறப்பு தன்கு விளங்குகிறது - எவரும் பாராட்டுகின்றனர். விஞ்ஞான அறிவு மிகவும் பரவியுள்ள இந்நாளிலேயும் இந்தத் துறை விற்பன்னர்கள், கல்லணையைக் கண்டு வியந்து பாராட்டுகின்றனர். தமிழன் பெற்றிருந்த தனிச் சிறப்பு தெரிகிறது - காண்போர் பாராட்டுகின்றனர். கரிகாற் சோழன் உருவச் சிலையொன்றும் அங்கு அமைத்துள்ளனர் - இக்காலத்தவர். அன்று அம்மன்னன் அமைத்த கல்லணை தந்த வளம்தான் இன்று, தஞ்சைத் தரணியை கிளி கொஞ்சும் சோலையாக்கி இருக்கிறது. புதுப் புது அணைகளையும் தேக்கங்களையும் பொறுக்கு விதைப் பண்ணைகளையும், இரசாயன எருக்களையும், கால்நடைச் செல்வத்தையும், அவைகட்காகச் செயற்கை முறை உற்பத்தியையும், பெருமளவுக்குச் செய்ததுடன், சூல் கொண்ட மேகத்தை மழை முத்துக்களை ஈன்றளிக்கச் செய்வதற்கான குளிர்காற்றை அளித்திட எங்கும் 'வனமகோத்சவம் நடத்தியும், உற்பத்தியைப் பெருக்குங்கள் என்ற அறிவுரை அளித்தும், வளம்பெருகி வாழ்வு சிறப்படைய வேண்டும் என்ற நோக்குப்பற்றி நேர்த்தியாகப் பேசிவரும், அமைச்சர் பெருமான் சென்ற கிழமை 'கல்லணை'யில் தங்கி இருந்திருக்கிறார்; அதுபோது, உணவு உற்பத்தி எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்காததால் அக விலையும், அதனைச் சமாளிக்க வெளியிலிருந்து உணவுப் பொருள் தருவிக்க வேண்டுமென்ற நிலையும், மீண்டும் உணவுக் கட்டுப்பாடு புகுத்தப்படுமோ என்ற பீதியும் நாட்டிலே ஏற்பட்டு இருப்பதுபற்றி, எண்ணிப் பார்த்திராமல் இருந்திருக்க முடியாது! - வந்த இடத்திலே காட்சி கண்டு களித்திடலாம், ஆட்சியிலே இருப்பதாலே ஏற்படும் பெருமை குறித்து மகிழலாம் என்று அமைச்சர் உள்ளூற எண்ணியிருந்தாலும் கூட, தம்பி கருணாநிதி அதையும் 'அனுபவிக்க விடவில்லை. உழுது பயிரிட்டு உழலும் மக்களை, நில முதலைகள் படுத்துகிற பாடுபற்றிய வேதனை தரும் செய்திகளை எடுத்துக் கொண்டு சென்று, 'கனமே! கனமே! கல்லணையின்<noinclude></noinclude> 7j95b9s9v5la8iast9cg0nnlqyyocbe பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/56 250 642486 1931117 2026-05-08T05:15:20Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கவர்ச்சியிலும், அது காட்டும் தமிழரின் முன்னாள் மாட்சியிலும் ஈடுபட்டுள்ள கனமே! உழைக்கின்ற மக்களை உருவில்லாமல் செய்துவிட, பிறர் உழைப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931117 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கவர்ச்சியிலும், அது காட்டும் தமிழரின் முன்னாள் மாட்சியிலும் ஈடுபட்டுள்ள கனமே! உழைக்கின்ற மக்களை உருவில்லாமல் செய்துவிட, பிறர் உழைப்பால் கொழுத்திடும் போக்கினர் செய்திடும் கேடுகளைக் கேளீர்! ஏரடிக்கும் சிறுகோலின் துணையின்றி, மன்னன் கரம் தங்கும் செங்கோல் பயன் தராது என்பதனை ஆன்றோர் கூறினர் ஆனால் இன்றோ; மாளிகைவாசிகளின் பேச்சுத்தான் மந்திரிகள் செவி புகும்! மாடோட்டும் ஏழையரின் பேச்சு அம்பலம் ஏறாது! சட்டம் நமக்காக என்று எண்ணிக் களித்திடும் ஏரடிப்போர். ஏதறிவார்! சந்து பொந்து கண்டறிவோம், சர்க்காரின் சட்டங்களில்! என்று இறுமாந்து கூறிவரும் இன்னின்னார் செயல் பாரீர் என்று அடுக்கடுக்காகச் சேதிகளைக் கொண்டுபோய்க் கொடுத் திருக்கிறார். கல்லணையில் காட்சி காண வந்தோம் 'முள்ளணை'யல்லவா காண்கிறார் அமைச்சர் என்று அவர்தம் நண்பர் சிலர் எண்ணியிருந்து இருக்கக்கூடும். கல்லணையில் ‘கனம்' அமைச்சர்! கல்லணையில் கருணாநிதி தம்பி! பார்த்தனையா, தமிழக - அரசியலில் ஏற்பட்டு வரும் புதுப்புது நிலைமைகளை, கருணாநிதி கல்லணையும் செல்வார் மலரணைக்கும் "செல்வார்" 'எதற்கு? :- ஏதாவது கதை எழுதுவார்! வேறெதற்கு என்று பேசிடுவோர் பலர் உண்டு. நீ அறிவாய். அவர்களே கூட "இதேது! பயல்கள், உண்மையிலேயே, தொண்டாற்றுகிறார்கள் என்பது உலகுக்குத் தெரிந்துவிடும் போலிருக்கிறதே!" என்று கவலையுடன் பேசிக் கொள்வர். கை பிசைந்து கொள்வர்.. "நாடு. பாதி நங்கவரம் பாதி!" என்றோர் பேச்சு, திருச்சி. மாவட்டத்திலே உண்டு. நங்கவரம் பண்ணையின் அளவினையும் அந்தஸ்தினையும் விளக்கிட எழுந்தது. அப் பழமொழி, அந்தப் பண்ணையும் பிறவும் உள்ள குளித்தலை வட்டத்திலே, இன்று உழவர்களிடையே இனிப் பயமில்ஒைரு பெரும் கொந்தளிப்பு. பட்டது போதும் நமக்குப் பாதுகாப்பு தரச் சட்டம் வந்துள்ளது என்று அந்தச் சூதுவாதறியாத உழைப்பாளி மக்கள் உளம் பூரித்து இருந்த வேளையில் சட்டமா? வார்த்தைகளின் கோர்வைதானே? இதோ என் திறமையால், அதனைச் சல்லடைக் கண்ணாக்கி விடுகிறேன், பாருங்கள்” - என்று சீறிக்கூறி, பண்ணை யின் பணப்பெட்டிக்குப் பாதுகாவலராகிவிட்டனர் சிலர். அவர்களால் விளைந்துள்ள வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியாமல், உழவர் பெருமக்கள் கிளர்ச்சியில் ஈடுபடவும் பக்குவமாகிவிட்டனர்.<noinclude></noinclude> n5vphqgcaiqp5byqfblpoc9m8tqs096 1931351 1931117 2026-05-08T11:35:07Z Rabiyathul 5890 + மேலடி 1931351 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>46||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> கவர்ச்சியிலும், அது காட்டும் தமிழரின் முன்னாள் மாட்சியிலும் ஈடுபட்டுள்ள கனமே! உழைக்கின்ற மக்களை உருவில்லாமல் செய்துவிட, பிறர் உழைப்பால் கொழுத்திடும் போக்கினர் செய்திடும் கேடுகளைக் கேளீர்! ஏரடிக்கும் சிறுகோலின் துணையின்றி, மன்னன் கரம் தங்கும் செங்கோல் பயன் தராது என்பதனை ஆன்றோர் கூறினர் ஆனால் இன்றோ; மாளிகைவாசிகளின் பேச்சுத்தான் மந்திரிகள் செவி புகும்! மாடோட்டும் ஏழையரின் பேச்சு அம்பலம் ஏறாது! சட்டம் நமக்காக என்று எண்ணிக் களித்திடும் ஏரடிப்போர். ஏதறிவார்! சந்து பொந்து கண்டறிவோம், சர்க்காரின் சட்டங்களில்! என்று இறுமாந்து கூறிவரும் இன்னின்னார் செயல் பாரீர் என்று அடுக்கடுக்காகச் சேதிகளைக் கொண்டுபோய்க் கொடுத் திருக்கிறார். கல்லணையில் காட்சி காண வந்தோம் 'முள்ளணை'யல்லவா காண்கிறார் அமைச்சர் என்று அவர்தம் நண்பர் சிலர் எண்ணியிருந்து இருக்கக்கூடும். கல்லணையில் ‘கனம்' அமைச்சர்! கல்லணையில் கருணாநிதி தம்பி! பார்த்தனையா, தமிழக - அரசியலில் ஏற்பட்டு வரும் புதுப்புது நிலைமைகளை, கருணாநிதி கல்லணையும் செல்வார் மலரணைக்கும் "செல்வார்" 'எதற்கு? :- ஏதாவது கதை எழுதுவார்! வேறெதற்கு என்று பேசிடுவோர் பலர் உண்டு. நீ அறிவாய். அவர்களே கூட "இதேது! பயல்கள், உண்மையிலேயே, தொண்டாற்றுகிறார்கள் என்பது உலகுக்குத் தெரிந்துவிடும் போலிருக்கிறதே!" என்று கவலையுடன் பேசிக் கொள்வர். கை பிசைந்து கொள்வர்.. "நாடு. பாதி நங்கவரம் பாதி!" என்றோர் பேச்சு, திருச்சி. மாவட்டத்திலே உண்டு. நங்கவரம் பண்ணையின் அளவினையும் அந்தஸ்தினையும் விளக்கிட எழுந்தது. அப் பழமொழி, அந்தப் பண்ணையும் பிறவும் உள்ள குளித்தலை வட்டத்திலே, இன்று உழவர்களிடையே இனிப் பயமில்ஒைரு பெரும் கொந்தளிப்பு. பட்டது போதும் நமக்குப் பாதுகாப்பு தரச் சட்டம் வந்துள்ளது என்று அந்தச் சூதுவாதறியாத உழைப்பாளி மக்கள் உளம் பூரித்து இருந்த வேளையில் சட்டமா? வார்த்தைகளின் கோர்வைதானே? இதோ என் திறமையால், அதனைச் சல்லடைக் கண்ணாக்கி விடுகிறேன், பாருங்கள்” - என்று சீறிக்கூறி, பண்ணை யின் பணப்பெட்டிக்குப் பாதுகாவலராகிவிட்டனர் சிலர். அவர்களால் விளைந்துள்ள வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியாமல், உழவர் பெருமக்கள் கிளர்ச்சியில் ஈடுபடவும் பக்குவமாகிவிட்டனர்.<noinclude></noinclude> 6lnx3t6qqh51vsr2duzyk2nbcq8ip7p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/57 250 642487 1931118 2026-05-08T05:15:46Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " வயலோரங்களிலே, இரும்புத் தொப்பி அணிந்த போலீசார்! உழவர் வாழ் பகுதிகளில், உருட்டல் மிரட்டல் ஏராளம்!- இந்த நிலைமையை எடுத்துக் காட்டி, உழவர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931118 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> வயலோரங்களிலே, இரும்புத் தொப்பி அணிந்த போலீசார்! உழவர் வாழ் பகுதிகளில், உருட்டல் மிரட்டல் ஏராளம்!- இந்த நிலைமையை எடுத்துக் காட்டி, உழவர்களுக்கு நீதி வழங்கும்படி அமைச்சரைக் கேட்டுக் கொள்ளும் பணியிலே கருணாநிதி ஈடுபட்டது, எனக்குப் பூரிப்பும் பெருமையும் தருவதாக இருக்கிறது; உனக்கும் உவகை கொஞ்சமாகவா இருக்கும்! அமைச்சரை, வேறு எந்த இடத்திலாவது கருணாநிதி சந்தித்துப் பேசியிருந்தால்கூட, கல்லணையில் பெற்றிருக்கக் கூடிய எழுச்சியைப் பெற்றிருக்க முடியாதென்று நான் எண்ணு கிறேன் கல்லணையே தமிழ் ஆட்சி முறையின் மாண்பு. விளக்கமாக அல்லவா இருக்கிறது! கல்லானாலும், அது தரக்கூடிய கருத்து, மதிப்பு மிக்கதாக அல்லவா இருந்திருக்கும்! உழவர் உழைத்துவிட்டு புழுபோலத் துடிப்பர்; பண்ணை முதலாளிகள் பாடுபடுவோரை உருட்டி மிரட்டி வேலை வாங்கி, அவர்கள் வயிற்றிலடித்துக் கொழுத்து நிற்பார்கள் :- என்று அன்று கல்லணை கட்டிய காவலன் எண்ணியிருந்திருக்க. முடியுமா? அவன் கண்ட தமிழகத்தில், உழைப்பவன் உயர்ந்தான், ஊராளவில்லை!! அந்த உணவுக்காகப் பிற நாடுகளிடம் கையேந்தி நின்றிருக்கவில்லை. திறமை. அத்தனையும் திட்டம் தீட்டுவதில் விளைவு அத்தனையும் வறுமைதான் என்று உள்ள இன்றைய நிலைமையா அன்று? அல்ல! அல்ல! தம்பி! இயற்கை இன்ப வாழ்வுக்கான. வழி காட்டிற்று! உழைப்பு அதனை உருவாக்கித் தந்தது. ஊராள்வோர், அந்த உருவு குலையாமல் பார்த்துக்கொண்டனர். முறை தவறி மன்னன் நடந்தாலும், வரி அதிகம் கரந்தாலும், கவிபாடிக் களித்திடும் புலவர்களும் கடுமொழி கூறிடவும், காவலனைத் திருத்திடவும், தயங்காத காலம் அது. இன்று உள்ள நிலையோ, உள்ள கேடுபாடுகளை நீக்கிட வழி அறியாததை மூடி. மறைத்துக் கொண்டு, கேடுபாடு நீங்க வேண்டும் என்ற நோக்குடன் எவரேனும் உண்மையை எடுத்துக் கூறினால் மெத்தக் கோபம்கொண்டு, "ஏதறிவான் இச் சிறுவன்! எமதன்றோ இன்று அரசு?” என்று எக்களிப்புடன் பேசுகின்ற காலம்!<noinclude></noinclude> gx4jauxfzeg02d9be4l1rr59jb3ztpo 1931352 1931118 2026-05-08T11:35:43Z Rabiyathul 5890 + மேலடி 1931352 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|47}}</b>{{rule}}</noinclude> வயலோரங்களிலே, இரும்புத் தொப்பி அணிந்த போலீசார்! உழவர் வாழ் பகுதிகளில், உருட்டல் மிரட்டல் ஏராளம்!- இந்த நிலைமையை எடுத்துக் காட்டி, உழவர்களுக்கு நீதி வழங்கும்படி அமைச்சரைக் கேட்டுக் கொள்ளும் பணியிலே கருணாநிதி ஈடுபட்டது, எனக்குப் பூரிப்பும் பெருமையும் தருவதாக இருக்கிறது; உனக்கும் உவகை கொஞ்சமாகவா இருக்கும்! அமைச்சரை, வேறு எந்த இடத்திலாவது கருணாநிதி சந்தித்துப் பேசியிருந்தால்கூட, கல்லணையில் பெற்றிருக்கக் கூடிய எழுச்சியைப் பெற்றிருக்க முடியாதென்று நான் எண்ணு கிறேன் கல்லணையே தமிழ் ஆட்சி முறையின் மாண்பு. விளக்கமாக அல்லவா இருக்கிறது! கல்லானாலும், அது தரக்கூடிய கருத்து, மதிப்பு மிக்கதாக அல்லவா இருந்திருக்கும்! உழவர் உழைத்துவிட்டு புழுபோலத் துடிப்பர்; பண்ணை முதலாளிகள் பாடுபடுவோரை உருட்டி மிரட்டி வேலை வாங்கி, அவர்கள் வயிற்றிலடித்துக் கொழுத்து நிற்பார்கள் :- என்று அன்று கல்லணை கட்டிய காவலன் எண்ணியிருந்திருக்க. முடியுமா? அவன் கண்ட தமிழகத்தில், உழைப்பவன் உயர்ந்தான், ஊராளவில்லை!! அந்த உணவுக்காகப் பிற நாடுகளிடம் கையேந்தி நின்றிருக்கவில்லை. திறமை. அத்தனையும் திட்டம் தீட்டுவதில் விளைவு அத்தனையும் வறுமைதான் என்று உள்ள இன்றைய நிலைமையா அன்று? அல்ல! அல்ல! தம்பி! இயற்கை இன்ப வாழ்வுக்கான. வழி காட்டிற்று! உழைப்பு அதனை உருவாக்கித் தந்தது. ஊராள்வோர், அந்த உருவு குலையாமல் பார்த்துக்கொண்டனர். முறை தவறி மன்னன் நடந்தாலும், வரி அதிகம் கரந்தாலும், கவிபாடிக் களித்திடும் புலவர்களும் கடுமொழி கூறிடவும், காவலனைத் திருத்திடவும், தயங்காத காலம் அது. இன்று உள்ள நிலையோ, உள்ள கேடுபாடுகளை நீக்கிட வழி அறியாததை மூடி. மறைத்துக் கொண்டு, கேடுபாடு நீங்க வேண்டும் என்ற நோக்குடன் எவரேனும் உண்மையை எடுத்துக் கூறினால் மெத்தக் கோபம்கொண்டு, "ஏதறிவான் இச் சிறுவன்! எமதன்றோ இன்று அரசு?” என்று எக்களிப்புடன் பேசுகின்ற காலம்!<noinclude></noinclude> 6k3nivma59qdg9q75junbfuxv5t0o87 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/58 250 642488 1931120 2026-05-08T05:16:13Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இருப்பினும், தம்பி, உன் சார்பிலே சட்டசபையிலே நாங்கள், நாட்டிலே காணப்படும். குறைபாடுகளை எடுத்துக் காட்டி வருகிறோம்; ஆட்சிப் பொறுப்பிலே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931120 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இருப்பினும், தம்பி, உன் சார்பிலே சட்டசபையிலே நாங்கள், நாட்டிலே காணப்படும். குறைபாடுகளை எடுத்துக் காட்டி வருகிறோம்; ஆட்சிப் பொறுப்பிலே உள்ள அமைச்சர் களுக்குக்கூட அத்துணை கசப்பாக இல்லை, இடையில் நின்று இனிப்புப் பெறுவோருக்குத்தான் ஒரே எரிச்சல்!! ஏதேதோ பேசுகின்றனர். "உங்கள் தீனா மூனா கழகத்துக்காரர்கள், சட்டசபையிலே வந்து என்ன சாதித்துவிட்டார்கள்? திணறுகிறார்கள்! சட்ட சபையிலே எங்கள் மந்திரிகள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் கூற முடியாமல், திண்டாடித் தவிக்கிறார்கள்" என்று, ஒரு திருவாளர் பேசியதாகக்கூடப் பத்திரிகையில் பார்த்தேன். தம்பி! அந்தத் திருவாளரை நீயோ நானோ சந்திக்க முடியாது ஆனால் அவருடைய நண்பர்கள் எவரேனும் எடுத்துக் கூறட்டும் என்ற எண்ணத்தால், இதைக் கூறுகிறேன். சட்டசபையில், மந்திரிகள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் கூறமுடியாமல், நாங்கள் திண்டாடிப் போகிறோம் என்றெல்லவா கூறுகிறார். அந்தத் திருவாளர் அவர் எத்துணை தெளிவில்லாதவர் என்பதைக் கவனி. சட்டசபையில் மந்திரிகள், உறுப்பினர்களைப் பார்த்து கேள்வி கேட்பதி பதில்லை - முறை அது அல்ல! மந்திரிகளைப் பார்த்து உறுப்பினர்கள் கேள்வி கேட்பார்கள் - அதுதான் அங்கு உள்ள முறை! இதனைக் கேட்டிடாகிலும் தெரிந்துகொண்டு பேசாமல், அந்தப் பேச்சாளி, மந்திரிகள் எங்களைப் பார்த்து கேள்வி கேட்பதாகவும், நாங்கள் என்ன பதில் அளிப்பது என்று தெரியாமல் திணறுகிறோம் என்றும் 'உளறுகிறார்' என்று கூறத் தோன்றுகிறது பாபம், போகட்டும் பேசுகிறார் என்றே கூறுகிறேன். கேள்வி :* பதில் என்ற பிரச்சினையை நான் இதுபோது இங்கு எழுப்பியது, சட்டசபை நடவடிக்கை குறித்துக் கூற அல்ல. கல்லணை எழுப்பும் கேள்வியும் 'கனம்' அமைச்சர் அளிக்கக் கூடிய பதிலும், எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணியே அந்தப் பிரச்சினையை எடுத்தேன். "மன்னர் மன்னவா! பிடிபட்ட சிங்களவர்கள் பல ஆயிரம் இருக்கும். அவர்களை என்ன செய்வது?” என்று அமைச்சர்<noinclude></noinclude> tgc3ppho4ajyhrhwwgo70yd8tbt4fi6 1931356 1931120 2026-05-08T11:37:44Z Rabiyathul 5890 + மேலடி 1931356 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|49}}</b>{{rule}}</noinclude> இருப்பினும், தம்பி, உன் சார்பிலே சட்டசபையிலே நாங்கள், நாட்டிலே காணப்படும். குறைபாடுகளை எடுத்துக் காட்டி வருகிறோம்; ஆட்சிப் பொறுப்பிலே உள்ள அமைச்சர் களுக்குக்கூட அத்துணை கசப்பாக இல்லை, இடையில் நின்று இனிப்புப் பெறுவோருக்குத்தான் ஒரே எரிச்சல்!! ஏதேதோ பேசுகின்றனர். "உங்கள் தீனா மூனா கழகத்துக்காரர்கள், சட்டசபையிலே வந்து என்ன சாதித்துவிட்டார்கள்? திணறுகிறார்கள்! சட்ட சபையிலே எங்கள் மந்திரிகள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் கூற முடியாமல், திண்டாடித் தவிக்கிறார்கள்" என்று, ஒரு திருவாளர் பேசியதாகக்கூடப் பத்திரிகையில் பார்த்தேன். தம்பி! அந்தத் திருவாளரை நீயோ நானோ சந்திக்க முடியாது ஆனால் அவருடைய நண்பர்கள் எவரேனும் எடுத்துக் கூறட்டும் என்ற எண்ணத்தால், இதைக் கூறுகிறேன். சட்டசபையில், மந்திரிகள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் கூறமுடியாமல், நாங்கள் திண்டாடிப் போகிறோம் என்றெல்லவா கூறுகிறார். அந்தத் திருவாளர் அவர் எத்துணை தெளிவில்லாதவர் என்பதைக் கவனி. சட்டசபையில் மந்திரிகள், உறுப்பினர்களைப் பார்த்து கேள்வி கேட்பதி பதில்லை - முறை அது அல்ல! மந்திரிகளைப் பார்த்து உறுப்பினர்கள் கேள்வி கேட்பார்கள் - அதுதான் அங்கு உள்ள முறை! இதனைக் கேட்டிடாகிலும் தெரிந்துகொண்டு பேசாமல், அந்தப் பேச்சாளி, மந்திரிகள் எங்களைப் பார்த்து கேள்வி கேட்பதாகவும், நாங்கள் என்ன பதில் அளிப்பது என்று தெரியாமல் திணறுகிறோம் என்றும் 'உளறுகிறார்' என்று கூறத் தோன்றுகிறது பாபம், போகட்டும் பேசுகிறார் என்றே கூறுகிறேன். கேள்வி :* பதில் என்ற பிரச்சினையை நான் இதுபோது இங்கு எழுப்பியது, சட்டசபை நடவடிக்கை குறித்துக் கூற அல்ல. கல்லணை எழுப்பும் கேள்வியும் 'கனம்' அமைச்சர் அளிக்கக் கூடிய பதிலும், எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணியே அந்தப் பிரச்சினையை எடுத்தேன். "மன்னர் மன்னவா! பிடிபட்ட சிங்களவர்கள் பல ஆயிரம் இருக்கும். அவர்களை என்ன செய்வது?” என்று அமைச்சர்<noinclude></noinclude> sd9qpus3cl1fpokwtqx44bmenb02e20 1931366 1931356 2026-05-08T11:44:01Z Rabiyathul 5890 + மேலடி 1931366 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>48||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இருப்பினும், தம்பி, உன் சார்பிலே சட்டசபையிலே நாங்கள், நாட்டிலே காணப்படும். குறைபாடுகளை எடுத்துக் காட்டி வருகிறோம்; ஆட்சிப் பொறுப்பிலே உள்ள அமைச்சர் களுக்குக்கூட அத்துணை கசப்பாக இல்லை, இடையில் நின்று இனிப்புப் பெறுவோருக்குத்தான் ஒரே எரிச்சல்!! ஏதேதோ பேசுகின்றனர். "உங்கள் தீனா மூனா கழகத்துக்காரர்கள், சட்டசபையிலே வந்து என்ன சாதித்துவிட்டார்கள்? திணறுகிறார்கள்! சட்ட சபையிலே எங்கள் மந்திரிகள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் கூற முடியாமல், திண்டாடித் தவிக்கிறார்கள்" என்று, ஒரு திருவாளர் பேசியதாகக்கூடப் பத்திரிகையில் பார்த்தேன். தம்பி! அந்தத் திருவாளரை நீயோ நானோ சந்திக்க முடியாது ஆனால் அவருடைய நண்பர்கள் எவரேனும் எடுத்துக் கூறட்டும் என்ற எண்ணத்தால், இதைக் கூறுகிறேன். சட்டசபையில், மந்திரிகள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் கூறமுடியாமல், நாங்கள் திண்டாடிப் போகிறோம் என்றெல்லவா கூறுகிறார். அந்தத் திருவாளர் அவர் எத்துணை தெளிவில்லாதவர் என்பதைக் கவனி. சட்டசபையில் மந்திரிகள், உறுப்பினர்களைப் பார்த்து கேள்வி கேட்பதி பதில்லை - முறை அது அல்ல! மந்திரிகளைப் பார்த்து உறுப்பினர்கள் கேள்வி கேட்பார்கள் - அதுதான் அங்கு உள்ள முறை! இதனைக் கேட்டிடாகிலும் தெரிந்துகொண்டு பேசாமல், அந்தப் பேச்சாளி, மந்திரிகள் எங்களைப் பார்த்து கேள்வி கேட்பதாகவும், நாங்கள் என்ன பதில் அளிப்பது என்று தெரியாமல் திணறுகிறோம் என்றும் 'உளறுகிறார்' என்று கூறத் தோன்றுகிறது பாபம், போகட்டும் பேசுகிறார் என்றே கூறுகிறேன். கேள்வி :* பதில் என்ற பிரச்சினையை நான் இதுபோது இங்கு எழுப்பியது, சட்டசபை நடவடிக்கை குறித்துக் கூற அல்ல. கல்லணை எழுப்பும் கேள்வியும் 'கனம்' அமைச்சர் அளிக்கக் கூடிய பதிலும், எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணியே அந்தப் பிரச்சினையை எடுத்தேன். "மன்னர் மன்னவா! பிடிபட்ட சிங்களவர்கள் பல ஆயிரம் இருக்கும். அவர்களை என்ன செய்வது?” என்று அமைச்சர்<noinclude></noinclude> e97xwjph4gr3l7m4bg9jyi0l8s6z4g3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/59 250 642489 1931123 2026-05-08T05:17:02Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கேட்டிட, "ஆயிரம் அடி. நீளம், அறுபது அடி அகலம், இருபது அடி ஆழம் கொண்டதாக ஒரு அணை கட்டுவதற்கு எவ்வளவு ஆட்கள் தேவைப்படும்?” - என்று கரிகாற் சோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931123 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கேட்டிட, "ஆயிரம் அடி. நீளம், அறுபது அடி அகலம், இருபது அடி ஆழம் கொண்டதாக ஒரு அணை கட்டுவதற்கு எவ்வளவு ஆட்கள் தேவைப்படும்?” - என்று கரிகாற் சோழன் அமைச்சரின் கேள்விக்கு மற்றோர் கேள்வி வடிவிலேயே பதிலளித்திருப்பான். அமைச்சரும், பொருளை அறிந்து கொண்டு, “அரசே! அறிந்தேன்! சிங்களப் போரிலே நம்மிடம் சிக்கினோரைக் கொண்டே அணை கட்டி முடிக்க ஏற்பாடுகளைத் துவக்குகிறேன்" என்று கூறி இருந்திருப்பார். இன்று அமைச்சர்களை நாடு கேட்கும் கேள்விகள், தம்பி உனக்கும் எனக்கும்தான் நன்றாகத் தெரியுமே! - ஜாதி பேதத்தையும் அதனை நிலைத்திருக்கச் செய்திடும் முறைகளையும் ஏற்பாடுகளையும் ஏன் மாற்றி அமைக்கக் கூடாது என்று பெரியார் கேட்கிறார் அதற்காக ஆகஸ்ட்டுக்கு - ஆகஸ்ட்டு ஒரு அறப்போரும் தொடுக்கிறார். 'வேலை கொடு அல்லது சோறு போடு! சமதர்மம் மலரச் செய்திடு! தமிழ் நாடு என்ற பெயரிடு இவைகளைக்கூடச் செய்யாது, மக்கள் ஆட்சி என்று பெயர் மட்டும் சுமந்து கொண்டிருக்கலாமா?" என்ற கேள்விக் கணைகளைத் தொடுத்தபடி, சோஷியலிஸ்டு களும், ஆகஸ்ட் கிளர்ச்சி நடத்துகிறார்கள். 'நாட்டின் நாடி நரம்பு நாங்கள்! நாங்கள் பலமற்று இருப்பது நாட்டுக்கு நல்லது அல்ல; எங்கள் ஊதியத்தை உயர்த்துங்கள் துயர் தீர்க்க வழி காணலாகாதா? என்று கேட்டு, தபால் - தந்தி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துவிட்டனர், வைகளுக்கெல்லாம் துரைத்தனம். ஒரு கேள்வி மூலமாகவே பதில் அளிக்கின்றது. "எங்களுக்குத்தானே ஓட்டு, போட்டீர்கள்" என்பதுதான் காங்கிரஸ் துரைத்தனம், கேள்வி வடிவிலே தரும் பதில்! கல்லணையில் கேட்கும் கலகலவெனும் ஒலி இன்றைய ஆட்சியின் போக்கு கண்டு, காவிரிப் பெண்ணாள் எழுப்பிடும் நகையொலியோ! இருக்கலாம்!!<noinclude></noinclude> elozner14ob6l8glch1whesu0jwbvwb 1931367 1931123 2026-05-08T11:44:54Z Rabiyathul 5890 + மேலடி 1931367 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|49}}</b>{{rule}}</noinclude> கேட்டிட, "ஆயிரம் அடி. நீளம், அறுபது அடி அகலம், இருபது அடி ஆழம் கொண்டதாக ஒரு அணை கட்டுவதற்கு எவ்வளவு ஆட்கள் தேவைப்படும்?” - என்று கரிகாற் சோழன் அமைச்சரின் கேள்விக்கு மற்றோர் கேள்வி வடிவிலேயே பதிலளித்திருப்பான். அமைச்சரும், பொருளை அறிந்து கொண்டு, “அரசே! அறிந்தேன்! சிங்களப் போரிலே நம்மிடம் சிக்கினோரைக் கொண்டே அணை கட்டி முடிக்க ஏற்பாடுகளைத் துவக்குகிறேன்" என்று கூறி இருந்திருப்பார். இன்று அமைச்சர்களை நாடு கேட்கும் கேள்விகள், தம்பி உனக்கும் எனக்கும்தான் நன்றாகத் தெரியுமே! - ஜாதி பேதத்தையும் அதனை நிலைத்திருக்கச் செய்திடும் முறைகளையும் ஏற்பாடுகளையும் ஏன் மாற்றி அமைக்கக் கூடாது என்று பெரியார் கேட்கிறார் அதற்காக ஆகஸ்ட்டுக்கு - ஆகஸ்ட்டு ஒரு அறப்போரும் தொடுக்கிறார். 'வேலை கொடு அல்லது சோறு போடு! சமதர்மம் மலரச் செய்திடு! தமிழ் நாடு என்ற பெயரிடு இவைகளைக்கூடச் செய்யாது, மக்கள் ஆட்சி என்று பெயர் மட்டும் சுமந்து கொண்டிருக்கலாமா?" என்ற கேள்விக் கணைகளைத் தொடுத்தபடி, சோஷியலிஸ்டு களும், ஆகஸ்ட் கிளர்ச்சி நடத்துகிறார்கள். 'நாட்டின் நாடி நரம்பு நாங்கள்! நாங்கள் பலமற்று இருப்பது நாட்டுக்கு நல்லது அல்ல; எங்கள் ஊதியத்தை உயர்த்துங்கள் துயர் தீர்க்க வழி காணலாகாதா? என்று கேட்டு, தபால் - தந்தி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துவிட்டனர், வைகளுக்கெல்லாம் துரைத்தனம். ஒரு கேள்வி மூலமாகவே பதில் அளிக்கின்றது. "எங்களுக்குத்தானே ஓட்டு, போட்டீர்கள்" என்பதுதான் காங்கிரஸ் துரைத்தனம், கேள்வி வடிவிலே தரும் பதில்! கல்லணையில் கேட்கும் கலகலவெனும் ஒலி இன்றைய ஆட்சியின் போக்கு கண்டு, காவிரிப் பெண்ணாள் எழுப்பிடும் நகையொலியோ! இருக்கலாம்!!<noinclude></noinclude> qn655mkn3b15yjpofzq0ebtrwptpjnf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/60 250 642490 1931124 2026-05-08T05:17:47Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தம்பி! இதோ வேறோர் ஒலி, என் செவிக்கு. “மணி ஐந்து! சென்னையில் கூட்டம்" என்கிறார் நண்பர். கிளம்புகிறேன்! அடுத்த கிழமை, பிறவற்றினைக் குறித்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931124 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தம்பி! இதோ வேறோர் ஒலி, என் செவிக்கு. “மணி ஐந்து! சென்னையில் கூட்டம்" என்கிறார் நண்பர். கிளம்புகிறேன்! அடுத்த கிழமை, பிறவற்றினைக் குறித்துப் பேசுவோம்; அதற்குள் முதலமைச்சர். காமராஜர் அவர்கள் என் தொகுதியின் நிலைமைகளைக் காண்பார். இங்கு கல்லணையும் இல்லை, மலரணையும் கிடையாது; கள்ளியும் காளானும் அதிகம்! இப்போது, முதலமைச்சர் வருவதற்கே, வழி அமைக்கிறார்களாம்! அப்படிப்பட்ட 'கிராமம்' மிகுந்த தொகுதி. அங்கு, உள்ள நிலைமைகளை முதலமைச்சர் கருக்கிறார். 'காண' கண்டதன் விளைவு என்ன என்பதனையும் அடுத்த கிழமை கூறுகிறேன். ஒன்று. இப்போதே விளங்கும் அஞ்சாதாருக்கு - என்று தம்புகிறேன். விளக்கம் காண கல்லணையில் கருணாநிதி அமைச்சர் பக்தவத்சலத்தைக் கண்டு பேசுவதும், சத்தியவாணிமுத்து, அமைச்சர் லூர்து அம்மையாரை தமது தொகுதியின் அலங்கோலத்தை வந்து பார்த்திடச் செய்ததும், நான் எங்கள் தொகுதி நிலைமையை முதலமைச்சர் காண் ஏற்பாடு செய்வதும், இவைகள் யாவும், நமது கழகம், மக்கள் சார்பில், ஏழை எளியோர் சார்பில் நின்று பாடுபட முனைந்துள்ள ஒரு புதிய ஜனநாயக சக்தி என்பதை எடுத்துக்காட்டும், நிகழ்ச்சிகள், கல்லணை கட்டித் தமிழரின் கீர்த்தியை நிலை நாட்டினான் மன்னன்! இன்றோ மக்கள், உழைத்து உருக்குலைந்து கிடக்கிறார்கள்; ஊராள்வோருக்கு இந்த உண்மையினை எடுத்துக் கூறி, இயன்ற அளவு இதம் தேடித்தரும் கடமை நமக்கு உண்டு அல்லவா? அந்தக் கடமையில் களிப்புடன், தம்பி! நாம் அனைவரும் ஈடுபட்டிருக்கிறோம். நாம் வாழ்ந்த இனம் இருக்கிறது, நாம் தாழ்ந்து கட்டுகிறோம் என்பதனை எடுத்துக் கல்லணையும் எத்துனிந்துருகிக் கடக்கும் காட்ட, “கண்காணாச் சீமையிலே தமிழர் காட்சியும்" இருக்கிறது. ஆனால், எத்துணைதான் தாழ்ந்து கிடப்பினும், ஓரளவு ஒற்றுமையும் எழுச்சியும் பெற்றால், குறிப்பிடத்தக்க வெற்றியும் தமிழருக்கு கிட்டுகிறது என்பதனை,<noinclude></noinclude> 048ts2p17pz87ya2jplqoi4csxuvzph 1931368 1931124 2026-05-08T11:45:22Z Rabiyathul 5890 + மேலடி 1931368 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>50||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> தம்பி! இதோ வேறோர் ஒலி, என் செவிக்கு. “மணி ஐந்து! சென்னையில் கூட்டம்" என்கிறார் நண்பர். கிளம்புகிறேன்! அடுத்த கிழமை, பிறவற்றினைக் குறித்துப் பேசுவோம்; அதற்குள் முதலமைச்சர். காமராஜர் அவர்கள் என் தொகுதியின் நிலைமைகளைக் காண்பார். இங்கு கல்லணையும் இல்லை, மலரணையும் கிடையாது; கள்ளியும் காளானும் அதிகம்! இப்போது, முதலமைச்சர் வருவதற்கே, வழி அமைக்கிறார்களாம்! அப்படிப்பட்ட 'கிராமம்' மிகுந்த தொகுதி. அங்கு, உள்ள நிலைமைகளை முதலமைச்சர் கருக்கிறார். 'காண' கண்டதன் விளைவு என்ன என்பதனையும் அடுத்த கிழமை கூறுகிறேன். ஒன்று. இப்போதே விளங்கும் அஞ்சாதாருக்கு - என்று தம்புகிறேன். விளக்கம் காண கல்லணையில் கருணாநிதி அமைச்சர் பக்தவத்சலத்தைக் கண்டு பேசுவதும், சத்தியவாணிமுத்து, அமைச்சர் லூர்து அம்மையாரை தமது தொகுதியின் அலங்கோலத்தை வந்து பார்த்திடச் செய்ததும், நான் எங்கள் தொகுதி நிலைமையை முதலமைச்சர் காண் ஏற்பாடு செய்வதும், இவைகள் யாவும், நமது கழகம், மக்கள் சார்பில், ஏழை எளியோர் சார்பில் நின்று பாடுபட முனைந்துள்ள ஒரு புதிய ஜனநாயக சக்தி என்பதை எடுத்துக்காட்டும், நிகழ்ச்சிகள், கல்லணை கட்டித் தமிழரின் கீர்த்தியை நிலை நாட்டினான் மன்னன்! இன்றோ மக்கள், உழைத்து உருக்குலைந்து கிடக்கிறார்கள்; ஊராள்வோருக்கு இந்த உண்மையினை எடுத்துக் கூறி, இயன்ற அளவு இதம் தேடித்தரும் கடமை நமக்கு உண்டு அல்லவா? அந்தக் கடமையில் களிப்புடன், தம்பி! நாம் அனைவரும் ஈடுபட்டிருக்கிறோம். நாம் வாழ்ந்த இனம் இருக்கிறது, நாம் தாழ்ந்து கட்டுகிறோம் என்பதனை எடுத்துக் கல்லணையும் எத்துனிந்துருகிக் கடக்கும் காட்ட, “கண்காணாச் சீமையிலே தமிழர் காட்சியும்" இருக்கிறது. ஆனால், எத்துணைதான் தாழ்ந்து கிடப்பினும், ஓரளவு ஒற்றுமையும் எழுச்சியும் பெற்றால், குறிப்பிடத்தக்க வெற்றியும் தமிழருக்கு கிட்டுகிறது என்பதனை,<noinclude></noinclude> dlmu13fdau1lqtitmlpxkis3lqxfhm5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/61 250 642491 1931125 2026-05-08T05:18:29Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இதுபோது இலங்கைவாழ் தமிழர்கள் பெற்றுள்ள வெற்றி நமக்கு நினைவூட்டுகிறது. 'ஆகஸ்ட்டு' இல்லாமலே நமதரும் தோழர்கள் அங்கு வெற்றி பெற்றனர் - தம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931125 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இதுபோது இலங்கைவாழ் தமிழர்கள் பெற்றுள்ள வெற்றி நமக்கு நினைவூட்டுகிறது. 'ஆகஸ்ட்டு' இல்லாமலே நமதரும் தோழர்கள் அங்கு வெற்றி பெற்றனர் - தம்பி! நாமும் ஒன்றுபட்டுப் போகும்! கிடைக்காமலா பணியாற்றினால், பலன் தமிழன் திட்டமிட்டால் காரியத்தை முடிக்கவல்லவன் என்பதைக் காட்டி நிற்கிறதே 'கல்லணை' கண்டிருக்கிறாயா, தம்பி! இன்னும் இல்லையென்றால், காணத் தவறாதே - கல்லணை தமிழரின் ஆற்றலை விளக்கிடும் அரிய சின்னம்!! அண்ணன், 4-8-57 Jimm<noinclude></noinclude> fr6g84cwqrb67zly68j8qwo8t3liwkf 1931371 1931125 2026-05-08T11:45:52Z Rabiyathul 5890 + மேலடி 1931371 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|51}}</b>{{rule}}</noinclude> இதுபோது இலங்கைவாழ் தமிழர்கள் பெற்றுள்ள வெற்றி நமக்கு நினைவூட்டுகிறது. 'ஆகஸ்ட்டு' இல்லாமலே நமதரும் தோழர்கள் அங்கு வெற்றி பெற்றனர் - தம்பி! நாமும் ஒன்றுபட்டுப் போகும்! கிடைக்காமலா பணியாற்றினால், பலன் தமிழன் திட்டமிட்டால் காரியத்தை முடிக்கவல்லவன் என்பதைக் காட்டி நிற்கிறதே 'கல்லணை' கண்டிருக்கிறாயா, தம்பி! இன்னும் இல்லையென்றால், காணத் தவறாதே - கல்லணை தமிழரின் ஆற்றலை விளக்கிடும் அரிய சின்னம்!! அண்ணன், 4-8-57 Jimm<noinclude></noinclude> 2vgtoogeos4k8ac14tvpa23gdyk95gq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/62 250 642492 1931126 2026-05-08T05:19:18Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தம்பி! நெடுநல்வாடை' நின்ற பிறகு தோழர்கட்குச் சகிப்புத்தன்மை காங்கிரசாட்சியும் நகரசபையும் ெ நெடுநல்வாடை'யில் சிக்கினோர், தென்றல் மீண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931126 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தம்பி! நெடுநல்வாடை' நின்ற பிறகு தோழர்கட்குச் சகிப்புத்தன்மை காங்கிரசாட்சியும் நகரசபையும் ெ நெடுநல்வாடை'யில் சிக்கினோர், தென்றல் மீண்டும் ஓர் நாள் கிட்டுமோ என்று ஏங்கிக் கிடப்பர் நமது நிலை அதுபோன்றதாக இருந்தது. நீண்ட நாட்களாக செச்சே! நாட்களா? நீண்டகாலமாக, நமது தொடர்புக்குத் தனிச் சுவையும் தகுதிமிகு பயனும் அளித்துவந்த, 'மடல்' நின்றுபோய் இருந்தது, செய்வதையும் செய்துவிட்டுச் செப்படி வித்தை வேறா? என்று கோபித்துக்கொள்கிறாய் தெரிகிறது. ஆனால், தான் என்ன செய்ய? குறைபாடு ஏற்பட்டுவிட்டதற்கு, நானேவா முழுக்க முழுக்கப் பொறுப்பாளி? 'நீயும், உன்போன்ற உடன்பிறந்தார்களும். 'மடல்' எழுத எங்கே எனக்கு நேரம் தந்தீர்கள்? திங்களில் இருபது நாட்களேனும், நானன்றோ, நீங்கள் இருக்குமிடம் தேடிவந்தேன். காடும் மேடும் கண்டு கலங்கினேனா? அருவிக்கரை ஓரமாயினும் சகதி மிகு இடமெனினும், கொஞ்சிடும் நஞ்சை சூழ் நகராயினும், பஞ்சம் தாக்கும் பட்டியெனினும், சகடத்தைச் சாய்த்திடும் குழிகள் மிகு பாழ்வெளியெனினும், புதை மணல் நிரம்பிய புரம் எனினும், உன் அன்பழைப்புப் பெற்றால், தயக்கம் கொள்ளவா முடிகிறது; ஓடோடி வருகிறேன், உன் உள்ளன்பைப் பெற, உற்சாகம் பெறு! அண்ணா? இது அறுபத்து எட்டாவது முறை!! இம்முறையும் வாராது இருப்பீரேல்...! என்று உரிமையுடன், கோபித்துக் கொள்கிறாய். 'பயண அலுப்பு, பாதையில் உடைப்பு' என்று<noinclude></noinclude> g4blb8fgyg12l0hxx99qqbpg8cum836 1931372 1931126 2026-05-08T11:46:21Z Rabiyathul 5890 + மேலடி 1931372 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>52||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> தம்பி! நெடுநல்வாடை' நின்ற பிறகு தோழர்கட்குச் சகிப்புத்தன்மை காங்கிரசாட்சியும் நகரசபையும் ெ நெடுநல்வாடை'யில் சிக்கினோர், தென்றல் மீண்டும் ஓர் நாள் கிட்டுமோ என்று ஏங்கிக் கிடப்பர் நமது நிலை அதுபோன்றதாக இருந்தது. நீண்ட நாட்களாக செச்சே! நாட்களா? நீண்டகாலமாக, நமது தொடர்புக்குத் தனிச் சுவையும் தகுதிமிகு பயனும் அளித்துவந்த, 'மடல்' நின்றுபோய் இருந்தது, செய்வதையும் செய்துவிட்டுச் செப்படி வித்தை வேறா? என்று கோபித்துக்கொள்கிறாய் தெரிகிறது. ஆனால், தான் என்ன செய்ய? குறைபாடு ஏற்பட்டுவிட்டதற்கு, நானேவா முழுக்க முழுக்கப் பொறுப்பாளி? 'நீயும், உன்போன்ற உடன்பிறந்தார்களும். 'மடல்' எழுத எங்கே எனக்கு நேரம் தந்தீர்கள்? திங்களில் இருபது நாட்களேனும், நானன்றோ, நீங்கள் இருக்குமிடம் தேடிவந்தேன். காடும் மேடும் கண்டு கலங்கினேனா? அருவிக்கரை ஓரமாயினும் சகதி மிகு இடமெனினும், கொஞ்சிடும் நஞ்சை சூழ் நகராயினும், பஞ்சம் தாக்கும் பட்டியெனினும், சகடத்தைச் சாய்த்திடும் குழிகள் மிகு பாழ்வெளியெனினும், புதை மணல் நிரம்பிய புரம் எனினும், உன் அன்பழைப்புப் பெற்றால், தயக்கம் கொள்ளவா முடிகிறது; ஓடோடி வருகிறேன், உன் உள்ளன்பைப் பெற, உற்சாகம் பெறு! அண்ணா? இது அறுபத்து எட்டாவது முறை!! இம்முறையும் வாராது இருப்பீரேல்...! என்று உரிமையுடன், கோபித்துக் கொள்கிறாய். 'பயண அலுப்பு, பாதையில் உடைப்பு' என்று<noinclude></noinclude> 1651i1arj97x7rnw4vx4kxk3sysb3at பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/63 250 642493 1931127 2026-05-08T05:19:56Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " என்ன காரணம் காட்டினால்தான், உன் மனம் திருப்தியா பெறுகிறது! "அதெல்லாம் முடியாது, மாற்றுக் கட்சியினர், மனம்போன போக்கிலே ஏசிவிட்டுச் செல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931127 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> என்ன காரணம் காட்டினால்தான், உன் மனம் திருப்தியா பெறுகிறது! "அதெல்லாம் முடியாது, மாற்றுக் கட்சியினர், மனம்போன போக்கிலே ஏசிவிட்டுச் செல்கின்றனர் கோபம் கொந்தளிக்கிறது - மக்களுக்கு உடனடி வந்து, விளக்கம் தாராது போனால், மனம் உடைந்துபோகும், மன்றம் கலகலத்துப் போகும். கழகம் கரையும், உலகம் பழிக்கும் என்றெல்லாம் காரணம் காட்டுகிறாய், நீட்டோலை கொண்டு தாக்குகிறாய்! ஆனால் தம்பி அந்த நீட்டோலைத் தாக்குதலில்தான், நான் எத்துணை இன்பம் காணுகிறேன், தெரியுமா! கழகக் கருத்துக்கள் பரவவேண்டும், குறிக்கோளுக்கு வலிவு ஏறவேண்டும், மாற்றார் கட்டிடும் மமதைக் கோட்டைகள் மண்மேடாக வேண்டும் என்ற ஆர்வமல்லவா, உன்னை, அவ்விதமெல்லாம், எழுதச் சொல்கிறது. கோபம் கொப்பளிக்கிறதே, நமது நிலை' குறித்துத் துளியும் எண்ணிப் பாராமலேயே, இத்துணை வேகம் காட்டுகிறானே தம்பி! என்று, ஒரு கணம் எண்ணுகிறேன். மறுகணமோ, கழக வளர்ச்சியில் உள்ள அக்கறை அல்லவா இதற்குக் காரணம். இத்தகைய ஆர்வமன்றோ பெருதற்கரிய கருவூலம், அஃதன்றோ நாம். காண்பது என்று எண்ணுகிறேன். உன்னைக் காணப் புறப்படுகிறேன். ஓட்டையோ ஒடிசலோ. சொந்தமோ இரவலோ, எந்த மோட்டார் கிடைத்தாலும், வழி நெடுக, அன்பு பொழியும் கண்ணினர், ஆர்வமிகு உரையினர். அஞ்சா நெஞ்சினர், ஆற்றல் மறவர்கள் ஆகியோரைக் கண்டு கண்டு களிப்படைகிறேன்; உன் செயல்திறனின் உருவமாய் அமைந்திடும் மாபெருங் கூட்டத்தைக் காண்கிறேன். மட்டற்ற மகிழ்ச்சியால் உந்தப்பட்டு, ஓராயிரம் சொல்லத் துடிக்கிறேன், ஒருசில மட்டுமே சொல்லுகிறேன். உள்ளம் விரும்பும் அளவுக்குப் பணிபுரியத்தக்க உடல் வளம் இல்லை அறிந்தே இருக்கிறாய்! எனினும், எனக்குள்ள வலிவிலே செம்பாகம் உனக்கே! என்பது நீ அறிந்த உண்மை. ஆனால் நீ அறியாதது, என்னையோவெனில், நித்த நித்தம் உன்னைக்காண மெத்தவும் சுற்றிவந்த பிறகு, ஓய்வாக இருக்க, உள்ளத்திலே தோன்றிடும் கருத்துக்களை வகைப்படுத்த, வரிசைப்படுத்த, வளம்காண, படிக்சு, சிந்திக்க, ஆராய, ஐயமகற்றிக்கொள்ள, நேரம் கிடைப்பதில்லை. தம்பி! நேரம் கிடைப்பதில்லை. இந் நிலையில் ஒவ்வோர் கிழமையும், உன்னிடம் உறவாட மடல் தீட்டி மகிழும் வாய்ப்புக் குறைந்தே போய் விட்டது; அடியோடு மறைந்தே போய்விடுமோ என்ற அச்சம்கூட மனதைப் பிய்த்துத் தின்னத் தொடங்கிற்று. எனினும், கூட்டங்கட்கு வர்ச்சொல்லி, வேலை முடிந்ததும், 'விடை கொடுப்பாய் தம்பி!" என்று நான் கூறிடும்போது, 'மடல்' எழு<noinclude></noinclude> 5nn77tc6r6o4swhy7jyf0hne624x8qb 1931374 1931127 2026-05-08T11:46:49Z Rabiyathul 5890 + மேலடி 1931374 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|53}}</b>{{rule}}</noinclude> என்ன காரணம் காட்டினால்தான், உன் மனம் திருப்தியா பெறுகிறது! "அதெல்லாம் முடியாது, மாற்றுக் கட்சியினர், மனம்போன போக்கிலே ஏசிவிட்டுச் செல்கின்றனர் கோபம் கொந்தளிக்கிறது - மக்களுக்கு உடனடி வந்து, விளக்கம் தாராது போனால், மனம் உடைந்துபோகும், மன்றம் கலகலத்துப் போகும். கழகம் கரையும், உலகம் பழிக்கும் என்றெல்லாம் காரணம் காட்டுகிறாய், நீட்டோலை கொண்டு தாக்குகிறாய்! ஆனால் தம்பி அந்த நீட்டோலைத் தாக்குதலில்தான், நான் எத்துணை இன்பம் காணுகிறேன், தெரியுமா! கழகக் கருத்துக்கள் பரவவேண்டும், குறிக்கோளுக்கு வலிவு ஏறவேண்டும், மாற்றார் கட்டிடும் மமதைக் கோட்டைகள் மண்மேடாக வேண்டும் என்ற ஆர்வமல்லவா, உன்னை, அவ்விதமெல்லாம், எழுதச் சொல்கிறது. கோபம் கொப்பளிக்கிறதே, நமது நிலை' குறித்துத் துளியும் எண்ணிப் பாராமலேயே, இத்துணை வேகம் காட்டுகிறானே தம்பி! என்று, ஒரு கணம் எண்ணுகிறேன். மறுகணமோ, கழக வளர்ச்சியில் உள்ள அக்கறை அல்லவா இதற்குக் காரணம். இத்தகைய ஆர்வமன்றோ பெருதற்கரிய கருவூலம், அஃதன்றோ நாம். காண்பது என்று எண்ணுகிறேன். உன்னைக் காணப் புறப்படுகிறேன். ஓட்டையோ ஒடிசலோ. சொந்தமோ இரவலோ, எந்த மோட்டார் கிடைத்தாலும், வழி நெடுக, அன்பு பொழியும் கண்ணினர், ஆர்வமிகு உரையினர். அஞ்சா நெஞ்சினர், ஆற்றல் மறவர்கள் ஆகியோரைக் கண்டு கண்டு களிப்படைகிறேன்; உன் செயல்திறனின் உருவமாய் அமைந்திடும் மாபெருங் கூட்டத்தைக் காண்கிறேன். மட்டற்ற மகிழ்ச்சியால் உந்தப்பட்டு, ஓராயிரம் சொல்லத் துடிக்கிறேன், ஒருசில மட்டுமே சொல்லுகிறேன். உள்ளம் விரும்பும் அளவுக்குப் பணிபுரியத்தக்க உடல் வளம் இல்லை அறிந்தே இருக்கிறாய்! எனினும், எனக்குள்ள வலிவிலே செம்பாகம் உனக்கே! என்பது நீ அறிந்த உண்மை. ஆனால் நீ அறியாதது, என்னையோவெனில், நித்த நித்தம் உன்னைக்காண மெத்தவும் சுற்றிவந்த பிறகு, ஓய்வாக இருக்க, உள்ளத்திலே தோன்றிடும் கருத்துக்களை வகைப்படுத்த, வரிசைப்படுத்த, வளம்காண, படிக்சு, சிந்திக்க, ஆராய, ஐயமகற்றிக்கொள்ள, நேரம் கிடைப்பதில்லை. தம்பி! நேரம் கிடைப்பதில்லை. இந் நிலையில் ஒவ்வோர் கிழமையும், உன்னிடம் உறவாட மடல் தீட்டி மகிழும் வாய்ப்புக் குறைந்தே போய் விட்டது; அடியோடு மறைந்தே போய்விடுமோ என்ற அச்சம்கூட மனதைப் பிய்த்துத் தின்னத் தொடங்கிற்று. எனினும், கூட்டங்கட்கு வர்ச்சொல்லி, வேலை முடிந்ததும், 'விடை கொடுப்பாய் தம்பி!" என்று நான் கூறிடும்போது, 'மடல்' எழு<noinclude></noinclude> gfqav3uzydm348x93fipxl8ybpiju3t பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/64 250 642494 1931128 2026-05-08T05:20:20Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " துங்கள் அண்ணா! மறவாமல் எழுதுங்கள்!; ஏமாற்றாதீர்கள்! என்று கூறுகிறாய். நான் என்ன செய்ய!! என்ன செய்ய என்றா கேட்கிறாய், இதோ இப்போது சொல்கிறீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931128 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> துங்கள் அண்ணா! மறவாமல் எழுதுங்கள்!; ஏமாற்றாதீர்கள்! என்று கூறுகிறாய். நான் என்ன செய்ய!! என்ன செய்ய என்றா கேட்கிறாய், இதோ இப்போது சொல்கிறீரே, அதுதான் எப்படியாவது நேரம் கண்டுபிடித்து எழுதத்தான் வேண்டும் என்று கட்டளையிடுகிறாய்! சரி! எழுதுகிறேன். ஆனால் இப்போது நேரம் என்ன தெரியுமா தம்பி, ஏதோ அலுப்பு, கோழி கூவவில்லை. ஆனால், நேரம் அதுதான்! இரவு மணி பன்னிரண்டுவரை, கழகத் தோழர்களிடம் பேசிவிட்டுச், சிறிது படித்துவிட்டுப் பிறகு எழுதுகிறேன். பொதுக்கூட்டங்களிலே எடுத்துக் கூறியது தவிரக் கடிதமூலம், என் எண்ணங்களைத் தெரிவித்து நீண்ட காலமாகி விட்டதால், தம்பி, எதை விடுவது எதைத் தொடுவது என்ற திகைப்பேகூட ஏற்படுகிறது. எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள், எழுச்சிகள்! *வேலவன் குன்றம் வென்றோம்! இனி மாலவன் குன்றம் வெல்வோம்?” என்று இதோ ம.பொ.சி. குழுவினர் முழக்கமிட்டுச் செல்கின்றனர். பிரிட்டிஷ் சிங்கத்தை வென்ற, வீரமிகு தலைவனே வருக! வருகப்பிடின்னு சுதக்கை வென்றது ற்ற வரு தலைவனாம் நாசருக்கு வரவேற்பு வழங்குகிறார்கள், ஓர் புறம். "எல்லாம் முடிந்துவிட்டது! மாணவர் படை கலைந்து போய்விட்டது! பொதுமக்களோ, எப்போதோ போய்விட்டார்கள் இவர்களை விட்டு இப்போது நடிகர்களும் இவர்களை விட்டு விலகிவிட்டார்கள். இனி இதுகளுக்கு நாதியே இல்லை! - என்று நற்றமிழ் நாட்டுக்கு வந்துள்ள புதிய கொற்றவனார் அறிவித்து விட்டார். காமராஜரோ, கழகம் கலையப்போவது உறுதி என்று ஏதோ கலைப்பதற்கான ஏற்பாட்டினை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டவர் போலப் பேசுகிறார். அவர் தயவை நாடிடுவோரோ நரகல் நடையை நாட்டிலே காட்டி, ஓட்டு'க் கேட்கின்றனர். அடிக்கடி, மாற்றார்கள் கையாண்டு பார்க்கும் முறையான கழகத்தில் பிளவு - என்று கூறிக் காடிவிடும் வித்தையையும், கனம்களிலிருந்து வெறும் 'சினம்'கள் வரையில், காட்டி வருகின்றனர்.<noinclude></noinclude> iw78auaokc6ta16pv9qon0bylx40ttr 1931375 1931128 2026-05-08T11:47:18Z Rabiyathul 5890 + மேலடி 1931375 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>54||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> துங்கள் அண்ணா! மறவாமல் எழுதுங்கள்!; ஏமாற்றாதீர்கள்! என்று கூறுகிறாய். நான் என்ன செய்ய!! என்ன செய்ய என்றா கேட்கிறாய், இதோ இப்போது சொல்கிறீரே, அதுதான் எப்படியாவது நேரம் கண்டுபிடித்து எழுதத்தான் வேண்டும் என்று கட்டளையிடுகிறாய்! சரி! எழுதுகிறேன். ஆனால் இப்போது நேரம் என்ன தெரியுமா தம்பி, ஏதோ அலுப்பு, கோழி கூவவில்லை. ஆனால், நேரம் அதுதான்! இரவு மணி பன்னிரண்டுவரை, கழகத் தோழர்களிடம் பேசிவிட்டுச், சிறிது படித்துவிட்டுப் பிறகு எழுதுகிறேன். பொதுக்கூட்டங்களிலே எடுத்துக் கூறியது தவிரக் கடிதமூலம், என் எண்ணங்களைத் தெரிவித்து நீண்ட காலமாகி விட்டதால், தம்பி, எதை விடுவது எதைத் தொடுவது என்ற திகைப்பேகூட ஏற்படுகிறது. எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள், எழுச்சிகள்! *வேலவன் குன்றம் வென்றோம்! இனி மாலவன் குன்றம் வெல்வோம்?” என்று இதோ ம.பொ.சி. குழுவினர் முழக்கமிட்டுச் செல்கின்றனர். பிரிட்டிஷ் சிங்கத்தை வென்ற, வீரமிகு தலைவனே வருக! வருகப்பிடின்னு சுதக்கை வென்றது ற்ற வரு தலைவனாம் நாசருக்கு வரவேற்பு வழங்குகிறார்கள், ஓர் புறம். "எல்லாம் முடிந்துவிட்டது! மாணவர் படை கலைந்து போய்விட்டது! பொதுமக்களோ, எப்போதோ போய்விட்டார்கள் இவர்களை விட்டு இப்போது நடிகர்களும் இவர்களை விட்டு விலகிவிட்டார்கள். இனி இதுகளுக்கு நாதியே இல்லை! - என்று நற்றமிழ் நாட்டுக்கு வந்துள்ள புதிய கொற்றவனார் அறிவித்து விட்டார். காமராஜரோ, கழகம் கலையப்போவது உறுதி என்று ஏதோ கலைப்பதற்கான ஏற்பாட்டினை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டவர் போலப் பேசுகிறார். அவர் தயவை நாடிடுவோரோ நரகல் நடையை நாட்டிலே காட்டி, ஓட்டு'க் கேட்கின்றனர். அடிக்கடி, மாற்றார்கள் கையாண்டு பார்க்கும் முறையான கழகத்தில் பிளவு - என்று கூறிக் காடிவிடும் வித்தையையும், கனம்களிலிருந்து வெறும் 'சினம்'கள் வரையில், காட்டி வருகின்றனர்.<noinclude></noinclude> qvnjtnhmdhjnhq37imds7my08mtfbx1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/65 250 642495 1931130 2026-05-08T05:20:53Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " எல்லாவற்றையும் கண்டும் கேட்டும், கொள்ள வேண்டிய தைக்கொண்டு, தள்ளவேண்டியதைத் தள்ளி, இலட்சியபுரி நோக்கி இலட்சக்கணக்கானவர்கள் புடைசூழ, வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931130 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> எல்லாவற்றையும் கண்டும் கேட்டும், கொள்ள வேண்டிய தைக்கொண்டு, தள்ளவேண்டியதைத் தள்ளி, இலட்சியபுரி நோக்கி இலட்சக்கணக்கானவர்கள் புடைசூழ, வீரநடை போட்டு வருகிறாய்! இந்தக் காட்சியைக் கண்டும், கருத்திலே தெளிவு பெறாதார், உளரி! நாடு, முற்றிலும் காட்டுக் குணத்தை விட்டுவிடவில்லை என்பதற்குச் சான்று வேண்டுமல்லவா - அது இது! சேறு தேடிச் செல்லும் தவளையிடம், செந்தாமரையின் அழகு பற்றி, அகவல் பாடினால் என்ன, வெண்பாப் பாடினால் என்ன! பலன் உண்டோ! அஃதேபோல, இழுக்கிலே இன்பம் தேடிடும் சழக்கர்கள் நமது சழகத்திலே பேதம் மூண்டுவிட்டது, பிறவு கண்டுவிட்டது என்று பேசுவது காண்கிறோம். அழுக்குத் று, தேடி அவைவோருக்கு கழகத்தின் வளர்ச்சியின் ஒரு கூறுதான், அதனைச் செம்மைப்படுத்த எடுத்துக் கூறப்படும் முறைகள் என்பது எங்ஙனம் புரியும்? சுட்டாலும் வெண்சங்கு நிறம் மாறாது! கழகம் அந்நிலையில் உள்ளது!! அவர்கள் அதனை உணர மறுக்கிறார்கள். உணரின் மருட்சி ஏற்படும் என்பதால். பொன்னைப் புடத்தில் போடும்போது, ஐயகோ! அநியாயமாக நெருப்பிலிட்டுவிட்டார்கள்! அரை நொடியில் வெந்து கருகிச் சாம்பலாகிப் போகும், இந்தக் கட்டித் தங்கம் என்று பேசுவோரை என்னென்று கூறுவது! கட்டித் தங்கத்துக்கு உடையார் அறிவர், அழகுமிகு அணிபணியாக்க இம்முறை தேவை என்பதை கட்டித் தங்கமும், எவரிடமிருந்தும் தட்டிப் பறித்துக்கொள்ளப்பட்டதல்ல! பத்தாண்டுகளாகப் பாடுபட்டதிலே கிடைத்தது! இந்த விளக்கம், அவர்கள் அறியாது போவது ஏனோ என்று கேட்கத் தோன்றும். - எவருக்கும். விளக்கமறியாது பேசுவோரும் உளர் - தெரிந்தும் திரித்துரைப்போர் உளர் - இரு சாராருக்கும் ஒரே நோக்கம்... அஃது இதுதான் - அடுத்து வரும் தேர்தலுக்குள் கழகத்தைத் தாக்கித் தாக்கித் தகர்க்க வேண்டும் என்பது. ஆண்டு இரண்டு இருக்கும் போதே, ஆரம்பமாகிறது தேர்தல் பிரசாரம்! பொருள் தெரிகிறதா தம்பி! அவ்வளவு முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்து கொண்டு, படை அமைத்துக்கொண்டு, பாய்வதற்கான 'கவாத்து' பழகவேண்டி இருக்கிறது, நமது கழகத்தை எதிர்க்க. அந்த அளவுக்குக் கழகத்துக்கு உரம்தேடிக் கொடுத்திருக்கிறாய்! கால்கடுக்கச் சுற்றினாய், கண்ணீரைக் காணிக்கையாக்கினாய், "மகனே, உடல் துரும்பாக இளைத்துவிட்டதே! சிவந்த மேனியும் கருத்து வருகிறதே! ஏனோ உனக்கு இத்துணை அலைச்சல்! எந்த<noinclude></noinclude> gocclm9olf21xa7s2w78p8x1mtvihl8 1931377 1931130 2026-05-08T11:47:49Z Rabiyathul 5890 + மேலடி 1931377 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|55}}</b>{{rule}}</noinclude> எல்லாவற்றையும் கண்டும் கேட்டும், கொள்ள வேண்டிய தைக்கொண்டு, தள்ளவேண்டியதைத் தள்ளி, இலட்சியபுரி நோக்கி இலட்சக்கணக்கானவர்கள் புடைசூழ, வீரநடை போட்டு வருகிறாய்! இந்தக் காட்சியைக் கண்டும், கருத்திலே தெளிவு பெறாதார், உளரி! நாடு, முற்றிலும் காட்டுக் குணத்தை விட்டுவிடவில்லை என்பதற்குச் சான்று வேண்டுமல்லவா - அது இது! சேறு தேடிச் செல்லும் தவளையிடம், செந்தாமரையின் அழகு பற்றி, அகவல் பாடினால் என்ன, வெண்பாப் பாடினால் என்ன! பலன் உண்டோ! அஃதேபோல, இழுக்கிலே இன்பம் தேடிடும் சழக்கர்கள் நமது சழகத்திலே பேதம் மூண்டுவிட்டது, பிறவு கண்டுவிட்டது என்று பேசுவது காண்கிறோம். அழுக்குத் று, தேடி அவைவோருக்கு கழகத்தின் வளர்ச்சியின் ஒரு கூறுதான், அதனைச் செம்மைப்படுத்த எடுத்துக் கூறப்படும் முறைகள் என்பது எங்ஙனம் புரியும்? சுட்டாலும் வெண்சங்கு நிறம் மாறாது! கழகம் அந்நிலையில் உள்ளது!! அவர்கள் அதனை உணர மறுக்கிறார்கள். உணரின் மருட்சி ஏற்படும் என்பதால். பொன்னைப் புடத்தில் போடும்போது, ஐயகோ! அநியாயமாக நெருப்பிலிட்டுவிட்டார்கள்! அரை நொடியில் வெந்து கருகிச் சாம்பலாகிப் போகும், இந்தக் கட்டித் தங்கம் என்று பேசுவோரை என்னென்று கூறுவது! கட்டித் தங்கத்துக்கு உடையார் அறிவர், அழகுமிகு அணிபணியாக்க இம்முறை தேவை என்பதை கட்டித் தங்கமும், எவரிடமிருந்தும் தட்டிப் பறித்துக்கொள்ளப்பட்டதல்ல! பத்தாண்டுகளாகப் பாடுபட்டதிலே கிடைத்தது! இந்த விளக்கம், அவர்கள் அறியாது போவது ஏனோ என்று கேட்கத் தோன்றும். - எவருக்கும். விளக்கமறியாது பேசுவோரும் உளர் - தெரிந்தும் திரித்துரைப்போர் உளர் - இரு சாராருக்கும் ஒரே நோக்கம்... அஃது இதுதான் - அடுத்து வரும் தேர்தலுக்குள் கழகத்தைத் தாக்கித் தாக்கித் தகர்க்க வேண்டும் என்பது. ஆண்டு இரண்டு இருக்கும் போதே, ஆரம்பமாகிறது தேர்தல் பிரசாரம்! பொருள் தெரிகிறதா தம்பி! அவ்வளவு முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்து கொண்டு, படை அமைத்துக்கொண்டு, பாய்வதற்கான 'கவாத்து' பழகவேண்டி இருக்கிறது, நமது கழகத்தை எதிர்க்க. அந்த அளவுக்குக் கழகத்துக்கு உரம்தேடிக் கொடுத்திருக்கிறாய்! கால்கடுக்கச் சுற்றினாய், கண்ணீரைக் காணிக்கையாக்கினாய், "மகனே, உடல் துரும்பாக இளைத்துவிட்டதே! சிவந்த மேனியும் கருத்து வருகிறதே! ஏனோ உனக்கு இத்துணை அலைச்சல்! எந்த<noinclude></noinclude> h7kx7uupvz3ih5ebddxg0agcqzacfne பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/66 250 642496 1931131 2026-05-08T05:22:40Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இராச்சியத்தைப் பிடிக்க, மகனே! இத்தனை பாடுபடுகிறாய்?" என்று கனிவுடன் கேட்டிடும் அன்னைக்குப் புன்னகையைப் பதிலாகத் தந்துவிட்டுப் பாசறை க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931131 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இராச்சியத்தைப் பிடிக்க, மகனே! இத்தனை பாடுபடுகிறாய்?" என்று கனிவுடன் கேட்டிடும் அன்னைக்குப் புன்னகையைப் பதிலாகத் தந்துவிட்டுப் பாசறை காணவும், படைக்கலன் சமைக்கவும், போர்முறை பயிலவும், புகழ்க்குறி பெறவும் கிளம்பிடும், உன்போன்ற இலட்சக்கணக்கான காளையரின் கோட்டமாகிவிட்டதால், கழகம், காங்கிரசை இந்த அளவுக்கு முன்னேற்பாடு செய்துபார்க்கும்படி செய்துவிட்டது. புதுப்புது முறைகளும் புயல்வேகப் பிரசாரமும், நாராசக் குண்டுவீச்சும், நரிக்குண நடவுடிக்கைகளும் மேற்கொண் டாகிலும், கழகத்தை எதிர்த்து ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம், காங்கிரசை, என்ன நிலைமையேத்த மந்தியினைத் தேளும் கொட்டிவிணம் விட்டிருக்கிறது. "அந்த நிலைமைக்குக் கொண்டுபோய் கழகத் தோழர்கள் அடிக்கடிக் கூறுகிறார்கள், 'காதில் கேட்கச் சகிக்காத பேச்செல்லாம் பேசுகிறார்கள் காங்கிரசார்' என்று! தம்பி! அந்த நாராசத்தை அவர்கள் நா தாங்கிக்கொள் கிறதே!- அதை எண்ணிப் பரிதாபப்படு! கோபம் கொள்ளாதே! சத்தியமென்றும் அஹிம்சை என்றும் பேசிடச் சொல்லி உலக த்தமர் காந்தியார் கூறினார் இவர்களோ, இன்று இழி மொழியைப் பேசி இன்பம் காணுகிறார்கள்! அந்த அளவுக்குத் தரம் கெட்டுவிட்டதே என்பதை எண்ணி வருத்தப்பட வேண்டும் வரிந்துகட்டி கொண்டு வம்புக்குச் செல்லுதல் ஆகாது! நமது மரபும் அதைல்ல! நமக்குள்ள பணியோ, வேறு -தாங்கிக் கொள்ளும் சக்தியும் வீரமும் இணைந்ததோர் போக்கு வேண்டும். தெளிவு - துணிவு - கனிவு - இவைகளில், ஒவ்வொன்றைப் பழுதறப் பெறுவதே கடினம். ஆயின், நமக்கோ இம் மூன்றும் ஒரு சேர இருத்தல் வேண்டும் - அஃதே நாம் மேற்கொண்டுள்ள அறப்போருக்கு உரிய படைக்கலனாகும். உன் மனதை வாட்டிடும் எந்தப் பிரச்சினையாயினும் சரி, தெளிவு கிடைக்கும் அளவுக்குச் சிந்திக்க வேண்டும் - கசடு அற-தெளிவு கிடைத்ததும், அதனின்றும் எழும் ஓர் உன்னதமான வலிவே, துணிவாகித் துணைநிற்கும்! துணிவு பெற்றதும், ஓர் துடிப்பு உணர்ச்சி இயல்பாக எழும்! அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில், தேக்கி வைக்கப்பட்ட மின்சாரமே, பிறகு ஒளிதர, ஒலிதர, விசையாகி நிற்கப் பயன்படும்! அதுபோலவே, தெளிவால் கிடைத்திடும் துணிவு, நமக்காக மட்டுமல்ல, நம்மோடு இருந்துவிட அல்ல, மற்றவர்களுக்கும் கிடைக்க, அளித்திட!<noinclude></noinclude> nrwqjoe3ndxca1jd444s21sv9ymrnh2 1931379 1931131 2026-05-08T11:48:18Z Rabiyathul 5890 + மேலடி 1931379 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>56||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இராச்சியத்தைப் பிடிக்க, மகனே! இத்தனை பாடுபடுகிறாய்?" என்று கனிவுடன் கேட்டிடும் அன்னைக்குப் புன்னகையைப் பதிலாகத் தந்துவிட்டுப் பாசறை காணவும், படைக்கலன் சமைக்கவும், போர்முறை பயிலவும், புகழ்க்குறி பெறவும் கிளம்பிடும், உன்போன்ற இலட்சக்கணக்கான காளையரின் கோட்டமாகிவிட்டதால், கழகம், காங்கிரசை இந்த அளவுக்கு முன்னேற்பாடு செய்துபார்க்கும்படி செய்துவிட்டது. புதுப்புது முறைகளும் புயல்வேகப் பிரசாரமும், நாராசக் குண்டுவீச்சும், நரிக்குண நடவுடிக்கைகளும் மேற்கொண் டாகிலும், கழகத்தை எதிர்த்து ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம், காங்கிரசை, என்ன நிலைமையேத்த மந்தியினைத் தேளும் கொட்டிவிணம் விட்டிருக்கிறது. "அந்த நிலைமைக்குக் கொண்டுபோய் கழகத் தோழர்கள் அடிக்கடிக் கூறுகிறார்கள், 'காதில் கேட்கச் சகிக்காத பேச்செல்லாம் பேசுகிறார்கள் காங்கிரசார்' என்று! தம்பி! அந்த நாராசத்தை அவர்கள் நா தாங்கிக்கொள் கிறதே!- அதை எண்ணிப் பரிதாபப்படு! கோபம் கொள்ளாதே! சத்தியமென்றும் அஹிம்சை என்றும் பேசிடச் சொல்லி உலக த்தமர் காந்தியார் கூறினார் இவர்களோ, இன்று இழி மொழியைப் பேசி இன்பம் காணுகிறார்கள்! அந்த அளவுக்குத் தரம் கெட்டுவிட்டதே என்பதை எண்ணி வருத்தப்பட வேண்டும் வரிந்துகட்டி கொண்டு வம்புக்குச் செல்லுதல் ஆகாது! நமது மரபும் அதைல்ல! நமக்குள்ள பணியோ, வேறு -தாங்கிக் கொள்ளும் சக்தியும் வீரமும் இணைந்ததோர் போக்கு வேண்டும். தெளிவு - துணிவு - கனிவு - இவைகளில், ஒவ்வொன்றைப் பழுதறப் பெறுவதே கடினம். ஆயின், நமக்கோ இம் மூன்றும் ஒரு சேர இருத்தல் வேண்டும் - அஃதே நாம் மேற்கொண்டுள்ள அறப்போருக்கு உரிய படைக்கலனாகும். உன் மனதை வாட்டிடும் எந்தப் பிரச்சினையாயினும் சரி, தெளிவு கிடைக்கும் அளவுக்குச் சிந்திக்க வேண்டும் - கசடு அற-தெளிவு கிடைத்ததும், அதனின்றும் எழும் ஓர் உன்னதமான வலிவே, துணிவாகித் துணைநிற்கும்! துணிவு பெற்றதும், ஓர் துடிப்பு உணர்ச்சி இயல்பாக எழும்! அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில், தேக்கி வைக்கப்பட்ட மின்சாரமே, பிறகு ஒளிதர, ஒலிதர, விசையாகி நிற்கப் பயன்படும்! அதுபோலவே, தெளிவால் கிடைத்திடும் துணிவு, நமக்காக மட்டுமல்ல, நம்மோடு இருந்துவிட அல்ல, மற்றவர்களுக்கும் கிடைக்க, அளித்திட!<noinclude></noinclude> 2vczagum2l6zlr50x8pef1hf7blojaj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/67 250 642497 1931133 2026-05-08T05:23:23Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அங்ஙனம் மற்றையோர்க்கும் அளித்திட வேண்டுமேல், கனிவு இருத்தல் வேண்டும்! கனிவு என்ற சொல்லிலே, கனி காண்கிறாய் அல்லவா, தம்பி! சுவை!! 'ஆம்!' இனிம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931133 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அங்ஙனம் மற்றையோர்க்கும் அளித்திட வேண்டுமேல், கனிவு இருத்தல் வேண்டும்! கனிவு என்ற சொல்லிலே, கனி காண்கிறாய் அல்லவா, தம்பி! சுவை!! 'ஆம்!' இனிமை!! அந்தக் கனிவு, எந்த இதயத்தையும் தொடவல்லது. நாம் விரும்பி ஏற்றுக்கொண்டுள்ள இலட்சியங்கள், கோடி கோடி இதயங்களிலே, குடி ஏறுவதிலேதானே, வெற்றியே இருக்கிறது! அந்த வெற்றி காணக் கனிவு பெரிதும் வழிகாட்ட வல்லது. நான், தம்பி, முன்னது இரண்டினைக்கூட, வேண்டுமளவு பெற்றிடவில்லை என்று கூறிடலாம் - ஆனால் கனிவு என்பதை, நான் போதுமான அளவுக்குப் பெற்றிருக்கிறேன்! மேலும் பெற விரும்புகிறேன். என்னை ஊக்குவிப்பதும், பொதுவாழ்விலே எனக்கு உவகை ஏற்படுவதும், அந்தக் 'கனிவு' எனக்குக் கைகொடுத்து உதவுவதால்தான்! சென்ற கிழமை நமது கழக நண்பரொருவர், மாற்றுக் கட்சி ஏடுகள், நமது மனதுக்குப் பீதியூட்டவே முயலுகின்றன என்பதை மறந்து, அவைகளில் உள்ளவைகளைப் படித்து, மெத்த மனம் நொந்து, என்னிடம் வந்து பேசலானார். "அண்ணா!" என்றார். மேற்கொண்டு பேச முடியாது. என்னையே, உற்றுப் பார்த்தவண்ணம் இருந்தார். பிறகு தழதழத்த குரலில் பேசினார். அவர் பேசுவதற்கு முன்பே எனக்கு அவர் இருந்த நிலை, அவர் உள்ளத்தைக் காட்டிற்று, உற்சாகப்படுத்த முயன்றேன். "அண்ணா! 'கட்சியிலே, பிளவாமே' என்றார். கேட்டார் என்று கூட, எழுதவில்லை கவனித்தாயா. தம்பி! அப்படி ஒரு கேள்வி கேட்கக்கூட, அந்த நல்ல உள்ளம் கூசிற்று. "போபாலில்" என்று நான் ஆரம்பித்தேன். தம்பிக்கு, என் பேச்சைக்கேட்க விருப்பம் எழவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். எனவே, முதலில், அவர் கேட்க விரும்புவதைக் கூறுவதே முறை என்று எண்ணினேன். "தம்பி! கட்சியில் ஒரு ஏற்பட்டுப் பொலிவும் வ சியிலே இன்னின்ன முறைகள் தரமும், தூய்மையும் வளரவேண்டும் என்று, தம்பி சம்பத் தன் கருத்தைக் கூறி இருப்பது, பிளவுக்கு அறிகுறியுமல்ல, வழியும் ஆகாது" என்று கூறிவிட்டு, "இனிக் கேள் சேதியை" என்று துவக்கினேன். மனநிம்மதி அடைந்த அந்தத் தம்பி,' ஓரளவுதான் என் பேச்சைக் கேட்கத் தயாரானது தெரிந்தது, பேசினேன். ஓரளவு<noinclude></noinclude> pjwq07prtwe3azrxo5i8qddqj3w3n5i 1931380 1931133 2026-05-08T11:48:48Z Rabiyathul 5890 + மேலடி 1931380 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|57}}</b>{{rule}}</noinclude> அங்ஙனம் மற்றையோர்க்கும் அளித்திட வேண்டுமேல், கனிவு இருத்தல் வேண்டும்! கனிவு என்ற சொல்லிலே, கனி காண்கிறாய் அல்லவா, தம்பி! சுவை!! 'ஆம்!' இனிமை!! அந்தக் கனிவு, எந்த இதயத்தையும் தொடவல்லது. நாம் விரும்பி ஏற்றுக்கொண்டுள்ள இலட்சியங்கள், கோடி கோடி இதயங்களிலே, குடி ஏறுவதிலேதானே, வெற்றியே இருக்கிறது! அந்த வெற்றி காணக் கனிவு பெரிதும் வழிகாட்ட வல்லது. நான், தம்பி, முன்னது இரண்டினைக்கூட, வேண்டுமளவு பெற்றிடவில்லை என்று கூறிடலாம் - ஆனால் கனிவு என்பதை, நான் போதுமான அளவுக்குப் பெற்றிருக்கிறேன்! மேலும் பெற விரும்புகிறேன். என்னை ஊக்குவிப்பதும், பொதுவாழ்விலே எனக்கு உவகை ஏற்படுவதும், அந்தக் 'கனிவு' எனக்குக் கைகொடுத்து உதவுவதால்தான்! சென்ற கிழமை நமது கழக நண்பரொருவர், மாற்றுக் கட்சி ஏடுகள், நமது மனதுக்குப் பீதியூட்டவே முயலுகின்றன என்பதை மறந்து, அவைகளில் உள்ளவைகளைப் படித்து, மெத்த மனம் நொந்து, என்னிடம் வந்து பேசலானார். "அண்ணா!" என்றார். மேற்கொண்டு பேச முடியாது. என்னையே, உற்றுப் பார்த்தவண்ணம் இருந்தார். பிறகு தழதழத்த குரலில் பேசினார். அவர் பேசுவதற்கு முன்பே எனக்கு அவர் இருந்த நிலை, அவர் உள்ளத்தைக் காட்டிற்று, உற்சாகப்படுத்த முயன்றேன். "அண்ணா! 'கட்சியிலே, பிளவாமே' என்றார். கேட்டார் என்று கூட, எழுதவில்லை கவனித்தாயா. தம்பி! அப்படி ஒரு கேள்வி கேட்கக்கூட, அந்த நல்ல உள்ளம் கூசிற்று. "போபாலில்" என்று நான் ஆரம்பித்தேன். தம்பிக்கு, என் பேச்சைக்கேட்க விருப்பம் எழவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். எனவே, முதலில், அவர் கேட்க விரும்புவதைக் கூறுவதே முறை என்று எண்ணினேன். "தம்பி! கட்சியில் ஒரு ஏற்பட்டுப் பொலிவும் வ சியிலே இன்னின்ன முறைகள் தரமும், தூய்மையும் வளரவேண்டும் என்று, தம்பி சம்பத் தன் கருத்தைக் கூறி இருப்பது, பிளவுக்கு அறிகுறியுமல்ல, வழியும் ஆகாது" என்று கூறிவிட்டு, "இனிக் கேள் சேதியை" என்று துவக்கினேன். மனநிம்மதி அடைந்த அந்தத் தம்பி,' ஓரளவுதான் என் பேச்சைக் கேட்கத் தயாரானது தெரிந்தது, பேசினேன். ஓரளவு<noinclude></noinclude> o4a3bpr8nl5gm7ljx8l1yalnwdxvl95 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/68 250 642498 1931134 2026-05-08T05:23:57Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " போபாலில் காங்கிரஸ் சட்டசபைக் கட்சிக் கூட்டத்தில்; தலைவர் செயலாளர் முதலிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற ஏற்பாடாகி இருந்த கூட்டத்தில், க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931134 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> போபாலில் காங்கிரஸ் சட்டசபைக் கட்சிக் கூட்டத்தில்; தலைவர் செயலாளர் முதலிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற ஏற்பாடாகி இருந்த கூட்டத்தில், கூச்சலும் கலவரமும் ஏற்பட்டு, அமளி மூண்டுவிட்டது அபளியை அடக்கப் பார்த்து முடியாது. போகவே, தலைவர் தேர்தலைப் பிறகு பார்த்துக் கொள்ளுவோம் என்று கூறிக், கூட்டத்தை ஒத்தி வைத்தார். கூட்டம், கலைந்தது.. தம்பி! இந்த நிகழ்ச்சி எந்தக் காங்கிரசில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதோ; அதே காங்கிரஸ்தான் நமது கழகத்திலே பிளவு என்று பேசியும் ஏசியும் வருகிறது. புரிகிறதா நோக்கம்! என்று கேட்டேன். அது புரிகிறது. அண்ணா!" என்றார் அந்தத் தம்பி. "இந்தக் கிழமை, தம்பி, நாம் தாடெங்கும் போபால் சம்பவம் குறித்துப் பேசி இருப்போம் - அதைப் பேசவிடாமல் செய்திடக் காங்கிரஸ், கழகத்துக்குள் கலகம் புகுந்துவிட்டது என்று பேசியும் எழுதியும் தந்திரம் செய்கிறார்கள். புரிகிறதா!" என்றேன் - 'ஆமாம்'' என்றார். இதேபோலத்தான் எதையும், தெளிவாக்கிக் கொண்டால் நல்லது என்றேன். தம்பி: ‘கார்ப்பரேஷனில்?” - என்று, இழுத்தாற்போல் பேசலானார், ரோடு படுமோசம்! சுகாதாரம் மட்டம்! கொசுத்தொல்லை அதிகம்! ஏன் தம்பி! அதைத்தானே கேட்கிறாய், என்றேன். சிரிப்பைத் தம்பியால் அடக்கிக்கொள்ள முடியவில்லை. - "அப்படி எல்லாம் காங்கிரசார், மேடையிலே பேசும்போது, கேட்க, வேதனையாக இருக்கிறதே! ஏன் சென்னை நகரம் அப்படி இருக்கவேண்டும்? சரியாக வைத்துக்கொள்ளக் கூடாதா? நமது வை பலரு நிர்வாகத் திறமையைக்கண்டு பலரும் பாராட்டவேண்டாமா? என்று கேட்டார். 'ஆமாம் தம்பி! ஆனால்” என்று நான் பதில் கூறத் தொடங்கினேன். தம்பி விடவில்லை, “பணம் இல்லை சர்க்கார் கொடுக்கவில்லை என்று காரணம் - சமாதானம் கூறுவீர்கள். கூறுகிறார்கள் நமது தோழர்கள்.. ஆனாலும்..” என்றார். "உனக்குத் திருப்தி இல்லை! அறுதானே!" என்று கேட்டேன். பார்வையால் பதிலளித்தான், பாசம் நிறைந்த தம்பி!<noinclude></noinclude> 5uky1crz9vxpefwlw6awlfvepl5rimo 1931381 1931134 2026-05-08T11:49:17Z Rabiyathul 5890 + மேலடி 1931381 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>58||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> போபாலில் காங்கிரஸ் சட்டசபைக் கட்சிக் கூட்டத்தில்; தலைவர் செயலாளர் முதலிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற ஏற்பாடாகி இருந்த கூட்டத்தில், கூச்சலும் கலவரமும் ஏற்பட்டு, அமளி மூண்டுவிட்டது அபளியை அடக்கப் பார்த்து முடியாது. போகவே, தலைவர் தேர்தலைப் பிறகு பார்த்துக் கொள்ளுவோம் என்று கூறிக், கூட்டத்தை ஒத்தி வைத்தார். கூட்டம், கலைந்தது.. தம்பி! இந்த நிகழ்ச்சி எந்தக் காங்கிரசில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதோ; அதே காங்கிரஸ்தான் நமது கழகத்திலே பிளவு என்று பேசியும் ஏசியும் வருகிறது. புரிகிறதா நோக்கம்! என்று கேட்டேன். அது புரிகிறது. அண்ணா!" என்றார் அந்தத் தம்பி. "இந்தக் கிழமை, தம்பி, நாம் தாடெங்கும் போபால் சம்பவம் குறித்துப் பேசி இருப்போம் - அதைப் பேசவிடாமல் செய்திடக் காங்கிரஸ், கழகத்துக்குள் கலகம் புகுந்துவிட்டது என்று பேசியும் எழுதியும் தந்திரம் செய்கிறார்கள். புரிகிறதா!" என்றேன் - 'ஆமாம்'' என்றார். இதேபோலத்தான் எதையும், தெளிவாக்கிக் கொண்டால் நல்லது என்றேன். தம்பி: ‘கார்ப்பரேஷனில்?” - என்று, இழுத்தாற்போல் பேசலானார், ரோடு படுமோசம்! சுகாதாரம் மட்டம்! கொசுத்தொல்லை அதிகம்! ஏன் தம்பி! அதைத்தானே கேட்கிறாய், என்றேன். சிரிப்பைத் தம்பியால் அடக்கிக்கொள்ள முடியவில்லை. - "அப்படி எல்லாம் காங்கிரசார், மேடையிலே பேசும்போது, கேட்க, வேதனையாக இருக்கிறதே! ஏன் சென்னை நகரம் அப்படி இருக்கவேண்டும்? சரியாக வைத்துக்கொள்ளக் கூடாதா? நமது வை பலரு நிர்வாகத் திறமையைக்கண்டு பலரும் பாராட்டவேண்டாமா? என்று கேட்டார். 'ஆமாம் தம்பி! ஆனால்” என்று நான் பதில் கூறத் தொடங்கினேன். தம்பி விடவில்லை, “பணம் இல்லை சர்க்கார் கொடுக்கவில்லை என்று காரணம் - சமாதானம் கூறுவீர்கள். கூறுகிறார்கள் நமது தோழர்கள்.. ஆனாலும்..” என்றார். "உனக்குத் திருப்தி இல்லை! அறுதானே!" என்று கேட்டேன். பார்வையால் பதிலளித்தான், பாசம் நிறைந்த தம்பி!<noinclude></noinclude> n20p0j1z23nmq6t3h0iddj6tuqwmojh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/69 250 642499 1931137 2026-05-08T05:24:51Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " "சென்னை நகரப் பாதைகளைச் சீராக வைத்திருக்கப் போதுமான அளவுக்குப் பணவசதி தேடித்தர, துரைத்தனம் முன்வரவில்லை. அதனால்தான், சில சீர் கேடுகள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931137 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> "சென்னை நகரப் பாதைகளைச் சீராக வைத்திருக்கப் போதுமான அளவுக்குப் பணவசதி தேடித்தர, துரைத்தனம் முன்வரவில்லை. அதனால்தான், சில சீர் கேடுகள் உள்ளன; தம்பி! சில விநாடி கேள் - இது விஷயமாகப் படித்துக் காட்டுகிறேன். என்று கூறிவிட்டு, ஏடொன்றை எடுத்துப் படித்துக் காட்டினேன். அது இது! "சென்னை நகரத்தை எடுத்துக்கொண்டால் இந்த ஆண்டு போட்டிருக்கக்கூடியது ஒரு பற்றாக்குறை பட்ஜட், கிடைக்கக் கூடிய பணம் போதாதநிலை இருக்கிறது. போதாத நிலை இருந்தும், இப்போது கொடுக்கவேண்டிய தொகையில் கருணை காட்டிக் கொடுக்காவிட்டால், நகரசபையின் கதி என்ன ஆகும் மாநிலத்திற்குத் தலைநகரம் சென்னை. அந்நியர்கள் இங்கே வரும்போது நாம் அடைந்திருக்கிற பல முன்னேற்றங்களைக் காட்டிப் பெருமைப் படுகிறோம். அவர்களைச் சென்னை நகர வீதிகளில் அழைத்துக் கொண்டு போகிறபோது, போகிற ஊர்தி வீதியிலுள்ள குண்டுகுழிகளில் விழுந்து உள்ளே இருப்பவர்களைத் தூக்கிப் போட்டுக்கொண்டு போகுமானால், அவர்கள் நாம் அடைந்திருக்கிற முன்னேற்றத்தைப்பற்றி மறந்து ரோடுகள் மிகவும் மோசமாக இருக்கிறதே * என்று சொல்லாவிட்டாலும்கூட நினைத்துக்கொண்டு போவர். - என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நமது மாநி வெளியே சென்னை நகரத்துக்கு இன்னொரு சாபம்: இங்கே ஓடுகிற பஸ்களை அரசாங்கம் நடத்துகிறது. மோட்டார் வெகிகில்ஸ் டாக்ஸ்சேஷன் இருப்பதால், இந்தப் பஸ்களைத் தனியார் நடத்தி வந்தால், அவர்களிடம் வரிப்பணத்தை வாங்குவோம். பஸ்களைத் தேசிய மயமாக ஆக்கியிருப்பதால், இதிலே வரிப்பணத்தை நகராண்மைக் கழகத்திற்குக் கொடுக்காமல், வீதிகளை மட்டும் நன்றாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், எப்படி முடியும்! இப்படி, மோட்டார் வெகிகில்ஸ் டாக்சேஷனில் எங்களுக்குக் கிடைக்கவேண்டியது 67 இலட்சம். ஆனால் கிடைப்பது 5 இலட்ச ரூபாய். -அவர்கள் கொடுக்கக் கூடிய பணத்தைக்கொண்டு நகரிலுள்ள எல்லாச் சாலைகளையும் எப்படிப் பராமரிக்க முடியும்? அப்படிப் பராமரிக்க முடியவில்லை. என்றால், கெட்ட பெயர் வாங்கிக் கொள்ளட்டும்; வாங்குவது நகரசபைதானே, நமக்கு என்ன என்ற முறையில் இருக்கிறார்கள். இதைப்பற்றிப் பல ஆண்டுகளாக, நகராட்சி மன்ற அங்கத்தினர்கள் தூதுக்குழு<noinclude></noinclude> b36ijw88s0rki9jyhe40cj1pv3hfht1 1931383 1931137 2026-05-08T11:49:46Z Rabiyathul 5890 + மேலடி 1931383 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|59}}</b>{{rule}}</noinclude> "சென்னை நகரப் பாதைகளைச் சீராக வைத்திருக்கப் போதுமான அளவுக்குப் பணவசதி தேடித்தர, துரைத்தனம் முன்வரவில்லை. அதனால்தான், சில சீர் கேடுகள் உள்ளன; தம்பி! சில விநாடி கேள் - இது விஷயமாகப் படித்துக் காட்டுகிறேன். என்று கூறிவிட்டு, ஏடொன்றை எடுத்துப் படித்துக் காட்டினேன். அது இது! "சென்னை நகரத்தை எடுத்துக்கொண்டால் இந்த ஆண்டு போட்டிருக்கக்கூடியது ஒரு பற்றாக்குறை பட்ஜட், கிடைக்கக் கூடிய பணம் போதாதநிலை இருக்கிறது. போதாத நிலை இருந்தும், இப்போது கொடுக்கவேண்டிய தொகையில் கருணை காட்டிக் கொடுக்காவிட்டால், நகரசபையின் கதி என்ன ஆகும் மாநிலத்திற்குத் தலைநகரம் சென்னை. அந்நியர்கள் இங்கே வரும்போது நாம் அடைந்திருக்கிற பல முன்னேற்றங்களைக் காட்டிப் பெருமைப் படுகிறோம். அவர்களைச் சென்னை நகர வீதிகளில் அழைத்துக் கொண்டு போகிறபோது, போகிற ஊர்தி வீதியிலுள்ள குண்டுகுழிகளில் விழுந்து உள்ளே இருப்பவர்களைத் தூக்கிப் போட்டுக்கொண்டு போகுமானால், அவர்கள் நாம் அடைந்திருக்கிற முன்னேற்றத்தைப்பற்றி மறந்து ரோடுகள் மிகவும் மோசமாக இருக்கிறதே * என்று சொல்லாவிட்டாலும்கூட நினைத்துக்கொண்டு போவர். - என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நமது மாநி வெளியே சென்னை நகரத்துக்கு இன்னொரு சாபம்: இங்கே ஓடுகிற பஸ்களை அரசாங்கம் நடத்துகிறது. மோட்டார் வெகிகில்ஸ் டாக்ஸ்சேஷன் இருப்பதால், இந்தப் பஸ்களைத் தனியார் நடத்தி வந்தால், அவர்களிடம் வரிப்பணத்தை வாங்குவோம். பஸ்களைத் தேசிய மயமாக ஆக்கியிருப்பதால், இதிலே வரிப்பணத்தை நகராண்மைக் கழகத்திற்குக் கொடுக்காமல், வீதிகளை மட்டும் நன்றாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், எப்படி முடியும்! இப்படி, மோட்டார் வெகிகில்ஸ் டாக்சேஷனில் எங்களுக்குக் கிடைக்கவேண்டியது 67 இலட்சம். ஆனால் கிடைப்பது 5 இலட்ச ரூபாய். -அவர்கள் கொடுக்கக் கூடிய பணத்தைக்கொண்டு நகரிலுள்ள எல்லாச் சாலைகளையும் எப்படிப் பராமரிக்க முடியும்? அப்படிப் பராமரிக்க முடியவில்லை. என்றால், கெட்ட பெயர் வாங்கிக் கொள்ளட்டும்; வாங்குவது நகரசபைதானே, நமக்கு என்ன என்ற முறையில் இருக்கிறார்கள். இதைப்பற்றிப் பல ஆண்டுகளாக, நகராட்சி மன்ற அங்கத்தினர்கள் தூதுக்குழு<noinclude></noinclude> e9hix4t1d9ta9pr720a9gjmylvm05k3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/70 250 642500 1931140 2026-05-08T05:28:23Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அமைத்து, அமைச்சரைக் கண்டு, அதிகமாக ஒதுக்குங்கள் என்று கேட்டபோதிலும், அதைப்பற்றிக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், எதிர்க்கட்சித் தலைவர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931140 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அமைத்து, அமைச்சரைக் கண்டு, அதிகமாக ஒதுக்குங்கள் என்று கேட்டபோதிலும், அதைப்பற்றிக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொன்னது போல, மாற்றாந்தாய் குணத்தை ஏன் எங்களுக்குக் காட்டுகிறீர்கள் என்று நான் கேட்கிறேன்.. படித்து முடித்ததும், "எப்படி, தம்பி? என்று கேட்டேன். காரணம் காட்டுகிறார்கள், நமது தோழர்கள் ஆனால், காங்கிரசார், இந்தக் காரணத்தை எல்லாம் ஒத்துக்கொள்ள மாட்டார்களே” என்றார். “அவர்கள் போக்குக் கிடக்கட்டும், சொல்லப்பட்ட காரணம், சரியானதுதான் என்று உனக்குப் படுகிறது அல்லவா?” என்று கேட்டேன். 'ஆம்' என்றார். 'எங்களுக்குச் சேரவேண்டிய பணத்தை நீங்கள் கொடுக்கவில்லை. ரோடுகளை ஏன் சரியாகப் பராமரிக்கவில்லை என்று எங்களை, நீங்கள் கேட்கிறீர்கள். எங்களை, நீங்கள் மாற்றாத்தாய் மனப்போக்கில் நடத்துகிறீர்கள். எங்களை, நீங்கள் ஏன் இப்படி நடத்துகிறீர்கள் என்று நான் கேட்கிறேன். தம்பி! எங்கள் - நீங்கள் - என்றால் தெரிகிறதல்லவா? என்று கேட்டேன். என்னண்ணா இது! தொடக்கப்பள்ளி நடத்துகிறீர்! எங்கள் என்றால் கழகம், நீங்கள் என்பது, காங்கிரசை; இதற்குக்கூடவர் விளக்கம் வேண்டும் என்று, தம்பி கேட்டார். தம்பி! தெளிவு வேண்டும் என்றேனல்லவா? கேள்! எங்களுக்கு என்பது கழகம் என்ற பொருள் தரச் சொல்லப் படுவது அல்ல - கார்ப்பரேஷனுக்கு என்பது பொருள் அது போலவே, நீங்கள் என்று குறிப்பிடப்படுவது, சர்க்காரை! கார்ப்பரேஷனுக்குத் தரவேண்டிய பணத்தைக் கொடுக்காமல், சாலை சரியாக இல்லை என்று மாநில சர்க்கார் கண்டிக்கிறதே, சரியர் முறையா என்று கேட்கிறார் என்றேன். ஆமாம், புரிகிறது, என்றார் தம்பி! யார் கேட்கிறார்? என்று கேட்டேன். கார்ப்பரேஷன் கவுன்சிலராக உள்ள நமது கழகத் தோழர் என்று தம்பி பெருமிதத்துடன் கூறிடவே, நான் சிரித்துவிட்டு, "தம்பி! தம்பி! கார்ப்பரேஷன் சார்பாக வாதாடி. சென்னை மாநில துரைத்தனத்தைச் சாடி, நான் கேட்கிறேன்<noinclude></noinclude> myocir4uusg7a7c4kz5imqatmhifx8b 1931384 1931140 2026-05-08T11:50:15Z Rabiyathul 5890 + மேலடி 1931384 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>60||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அமைத்து, அமைச்சரைக் கண்டு, அதிகமாக ஒதுக்குங்கள் என்று கேட்டபோதிலும், அதைப்பற்றிக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொன்னது போல, மாற்றாந்தாய் குணத்தை ஏன் எங்களுக்குக் காட்டுகிறீர்கள் என்று நான் கேட்கிறேன்.. படித்து முடித்ததும், "எப்படி, தம்பி? என்று கேட்டேன். காரணம் காட்டுகிறார்கள், நமது தோழர்கள் ஆனால், காங்கிரசார், இந்தக் காரணத்தை எல்லாம் ஒத்துக்கொள்ள மாட்டார்களே” என்றார். “அவர்கள் போக்குக் கிடக்கட்டும், சொல்லப்பட்ட காரணம், சரியானதுதான் என்று உனக்குப் படுகிறது அல்லவா?” என்று கேட்டேன். 'ஆம்' என்றார். 'எங்களுக்குச் சேரவேண்டிய பணத்தை நீங்கள் கொடுக்கவில்லை. ரோடுகளை ஏன் சரியாகப் பராமரிக்கவில்லை என்று எங்களை, நீங்கள் கேட்கிறீர்கள். எங்களை, நீங்கள் மாற்றாத்தாய் மனப்போக்கில் நடத்துகிறீர்கள். எங்களை, நீங்கள் ஏன் இப்படி நடத்துகிறீர்கள் என்று நான் கேட்கிறேன். தம்பி! எங்கள் - நீங்கள் - என்றால் தெரிகிறதல்லவா? என்று கேட்டேன். என்னண்ணா இது! தொடக்கப்பள்ளி நடத்துகிறீர்! எங்கள் என்றால் கழகம், நீங்கள் என்பது, காங்கிரசை; இதற்குக்கூடவர் விளக்கம் வேண்டும் என்று, தம்பி கேட்டார். தம்பி! தெளிவு வேண்டும் என்றேனல்லவா? கேள்! எங்களுக்கு என்பது கழகம் என்ற பொருள் தரச் சொல்லப் படுவது அல்ல - கார்ப்பரேஷனுக்கு என்பது பொருள் அது போலவே, நீங்கள் என்று குறிப்பிடப்படுவது, சர்க்காரை! கார்ப்பரேஷனுக்குத் தரவேண்டிய பணத்தைக் கொடுக்காமல், சாலை சரியாக இல்லை என்று மாநில சர்க்கார் கண்டிக்கிறதே, சரியர் முறையா என்று கேட்கிறார் என்றேன். ஆமாம், புரிகிறது, என்றார் தம்பி! யார் கேட்கிறார்? என்று கேட்டேன். கார்ப்பரேஷன் கவுன்சிலராக உள்ள நமது கழகத் தோழர் என்று தம்பி பெருமிதத்துடன் கூறிடவே, நான் சிரித்துவிட்டு, "தம்பி! தம்பி! கார்ப்பரேஷன் சார்பாக வாதாடி. சென்னை மாநில துரைத்தனத்தைச் சாடி, நான் கேட்கிறேன்<noinclude></noinclude> cgdt3vax7q65zixg4n636l9yjdubwng பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/71 250 642501 1931141 2026-05-08T05:28:54Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " என்று உரிமையோடு கேட்டவர், நமது கழகத்தோழர் அல்லா என்றேன் - தம்பிக்குச் சிறிதளவு திகைப்பு ஏற்பட்டது. "காரசாரமாகப் பேசியவர், காங்கிரஸ்கார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931141 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> என்று உரிமையோடு கேட்டவர், நமது கழகத்தோழர் அல்லா என்றேன் - தம்பிக்குச் சிறிதளவு திகைப்பு ஏற்பட்டது. "காரசாரமாகப் பேசியவர், காங்கிரஸ்காரர், தம்பி! ஆமாம் 'திகைக்காதே" - என்றேன். 61 "காங்கிரசாரே காங்கிரஸ் கட்சி நடத்தும் சென்னைத் துரைத்தனத்தின் போக்கைக் கண்டித்தாரா? என்று கேட்டார் தம்பி "நேர்மையும் அஞ்சாமையையும் பாராட்டுகிறாய் அல்லவா?" என்று நான் கேட்டேன். "எப்படிக் கேட்கத் துணிந்தார்?" என்று தம்பி கேட்க, "நியாயமான கேள்விதான் தம்பி! ஏன் கேட்டார் என்றால், அவர் ஒரு காங்கிரசார் மட்டுமல்ல. கார்ப்பரேஷனில் அக்கறை கொண்டவர். யார் சொல்லட்டுமா? திருமதி அனந்தநாயகி அம்மையாரின் திருவாசகம் தம்பி! என்றேன். தம்பி, உண்மையிலேயே திணறிப்போனது தெரிந்தது. நான் கேட்கிறேன் மாற்றாந்தாய் மனப்போக்கிலே நடக்கிறீர்கள் - என்றெல்லாம், அடித்துப் பேசியவர். அனந்தநாயகி அம்மையேதான்!! கார்ப்பரேஷனில் பேசவில்லை! கடை வீதிக் கூட்டத்திலும் அல்ல!! அங்குதான் நாம் கிடைக்கிறோமே,கரும்புபோல!! அம்மையார், பேசியது, சென்னை சட்டசபையில், மார்ச் 25-ம் நாள், 1959-ம் ஆண்டு; அதாவது கார்ப்பரேஷனில் கழகத்தவர், மேயராகா முன்பு!! அப்போது, அந்தப் பேச்சு, நேர்மைக்கு எடுத்துக்காட்டாக, நாணயத்துக்கு உதாரணமாக, அஞ்சாமைக்கும் அறிவுடைமை க்கும் சான்றாக இருந்தது!! அப்போது கார்ப்பரேஷனில் காங்கிரஸ் கட்சி அரசோச்சி வந்தது. ஆகவே, துரைத்தனத்தைத் தட்டிக் கேட்க முன்வந்தார். இப்போது ஆண்டு பல அல்ல, திங்கள் சில ஆயின, கார்ப்பரேஷனில் கழகம் நிர்வாகம் நடத்தத் தொடங்கி. இப்போது அம்மையாரின் அருமருந்தன்ன கட்சியினர் 'ஐயயே! சாலை மோசம்! கொசுக்கடி அதிகம்! நாற்றம் தாங்க முடியவில்லை! என்று அருவருப்பைக் கொட்டுகிறார்கள், மனக் கசப்பைக் கக்குகிறார்கள். "ஐயன்மீர்! மோட்டார் வரியிலே, கார்ப்பரேஷனுக்கு உரிய பங்கு கொடுக்காமல், உருட்டி மிரட்டிப் பார்க்கிறீர்களே, சரியா, முறையா?" என்று நமது கழகத்தவர்<noinclude></noinclude> 60ueqpgkyz7mc3tppya5k6ussbzdpuv 1931385 1931141 2026-05-08T11:50:43Z Rabiyathul 5890 + மேலடி 1931385 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|61}}</b>{{rule}}</noinclude> என்று உரிமையோடு கேட்டவர், நமது கழகத்தோழர் அல்லா என்றேன் - தம்பிக்குச் சிறிதளவு திகைப்பு ஏற்பட்டது. "காரசாரமாகப் பேசியவர், காங்கிரஸ்காரர், தம்பி! ஆமாம் 'திகைக்காதே" - என்றேன். 61 "காங்கிரசாரே காங்கிரஸ் கட்சி நடத்தும் சென்னைத் துரைத்தனத்தின் போக்கைக் கண்டித்தாரா? என்று கேட்டார் தம்பி "நேர்மையும் அஞ்சாமையையும் பாராட்டுகிறாய் அல்லவா?" என்று நான் கேட்டேன். "எப்படிக் கேட்கத் துணிந்தார்?" என்று தம்பி கேட்க, "நியாயமான கேள்விதான் தம்பி! ஏன் கேட்டார் என்றால், அவர் ஒரு காங்கிரசார் மட்டுமல்ல. கார்ப்பரேஷனில் அக்கறை கொண்டவர். யார் சொல்லட்டுமா? திருமதி அனந்தநாயகி அம்மையாரின் திருவாசகம் தம்பி! என்றேன். தம்பி, உண்மையிலேயே திணறிப்போனது தெரிந்தது. நான் கேட்கிறேன் மாற்றாந்தாய் மனப்போக்கிலே நடக்கிறீர்கள் - என்றெல்லாம், அடித்துப் பேசியவர். அனந்தநாயகி அம்மையேதான்!! கார்ப்பரேஷனில் பேசவில்லை! கடை வீதிக் கூட்டத்திலும் அல்ல!! அங்குதான் நாம் கிடைக்கிறோமே,கரும்புபோல!! அம்மையார், பேசியது, சென்னை சட்டசபையில், மார்ச் 25-ம் நாள், 1959-ம் ஆண்டு; அதாவது கார்ப்பரேஷனில் கழகத்தவர், மேயராகா முன்பு!! அப்போது, அந்தப் பேச்சு, நேர்மைக்கு எடுத்துக்காட்டாக, நாணயத்துக்கு உதாரணமாக, அஞ்சாமைக்கும் அறிவுடைமை க்கும் சான்றாக இருந்தது!! அப்போது கார்ப்பரேஷனில் காங்கிரஸ் கட்சி அரசோச்சி வந்தது. ஆகவே, துரைத்தனத்தைத் தட்டிக் கேட்க முன்வந்தார். இப்போது ஆண்டு பல அல்ல, திங்கள் சில ஆயின, கார்ப்பரேஷனில் கழகம் நிர்வாகம் நடத்தத் தொடங்கி. இப்போது அம்மையாரின் அருமருந்தன்ன கட்சியினர் 'ஐயயே! சாலை மோசம்! கொசுக்கடி அதிகம்! நாற்றம் தாங்க முடியவில்லை! என்று அருவருப்பைக் கொட்டுகிறார்கள், மனக் கசப்பைக் கக்குகிறார்கள். "ஐயன்மீர்! மோட்டார் வரியிலே, கார்ப்பரேஷனுக்கு உரிய பங்கு கொடுக்காமல், உருட்டி மிரட்டிப் பார்க்கிறீர்களே, சரியா, முறையா?" என்று நமது கழகத்தவர்<noinclude></noinclude> qdqxnk9ny8hxjak90a4bxe68jpmko33 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/72 250 642502 1931142 2026-05-08T05:29:26Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கேட்டால், காங்கிரஸ் கண்ணியவான்களுக்கு, முகம் கடுகடுப் பாகிறது. வார்த்தைகளிலே தீ பறக்கிறது, உள்ளவர்களுக்கு மீசை துடிக்கிறது!! நான் சொன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931142 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கேட்டால், காங்கிரஸ் கண்ணியவான்களுக்கு, முகம் கடுகடுப் பாகிறது. வார்த்தைகளிலே தீ பறக்கிறது, உள்ளவர்களுக்கு மீசை துடிக்கிறது!! நான் சொன்னதைக் கேட்ட; தம்பி, பதறி எழுந்து "அண்ணா! முதலில் இதைப் போய், நான், நமது நண்பர்களுக் கெல்லாம் கூறிவிட்டுத்தான் மறுவேலை" என்று சொல்லிவிட்டுச் சென்றான். தம்பி! உன் உள்ளத்திலும், காங்கிரசார் கதைத்திடுவது கேட்டு, கோபமோ, வருத்தமோ, ஏற்பட்டால், ஆர அமர எண்ணிப்பார், உண்மை விளங்கும். அப்படி எண்ணிப் பார்த்துப் பார்த்துத்தானே ஓர் தெளிவான திட்டத்தை நாம் பெற்றிருக்கிறோம். கட்சிக்கான முறைகள், திட்டங்கள் என்னென்ன மாற்றம்-- பெற்றாலும், கழகக் குறிக்கோளில் உயிரூட்டம் உள்ளவரையில், காப்பாற்றப்படும். வரையில், எந்தக் கெடுதியையும் விளைவித்துவிடாது என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு. அந்த நம்பிக்கையை நான் பெறுவது, உன் கண்ணொளி காட்டிடும் ஆர்வத்தைக் காண்பதாலும், கனிமொழி கேட்டு இன்புறுவதாலும், சிலகாலம் தொடர்பற்று இருந்ததால் கஷ்டமும் நஷ் மும், உனக்கல்ல, தம்பி, எனக்குத்தான். இனி; இந்நிலை ஏற்படாதபடி பார்த்துக்கொள்ள முடிவெடுத் திருக்கிறேன். உன் ஒத்துழைப்பும் வேண்டுமே! கிடைக்குமார் 10-4-60 அண்ணன்,<noinclude></noinclude> a469fzcmhfi9u9nt2gaiuuus0ww0fue 1931386 1931142 2026-05-08T11:51:13Z Rabiyathul 5890 + மேலடி 1931386 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>62||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> கேட்டால், காங்கிரஸ் கண்ணியவான்களுக்கு, முகம் கடுகடுப் பாகிறது. வார்த்தைகளிலே தீ பறக்கிறது, உள்ளவர்களுக்கு மீசை துடிக்கிறது!! நான் சொன்னதைக் கேட்ட; தம்பி, பதறி எழுந்து "அண்ணா! முதலில் இதைப் போய், நான், நமது நண்பர்களுக் கெல்லாம் கூறிவிட்டுத்தான் மறுவேலை" என்று சொல்லிவிட்டுச் சென்றான். தம்பி! உன் உள்ளத்திலும், காங்கிரசார் கதைத்திடுவது கேட்டு, கோபமோ, வருத்தமோ, ஏற்பட்டால், ஆர அமர எண்ணிப்பார், உண்மை விளங்கும். அப்படி எண்ணிப் பார்த்துப் பார்த்துத்தானே ஓர் தெளிவான திட்டத்தை நாம் பெற்றிருக்கிறோம். கட்சிக்கான முறைகள், திட்டங்கள் என்னென்ன மாற்றம்-- பெற்றாலும், கழகக் குறிக்கோளில் உயிரூட்டம் உள்ளவரையில், காப்பாற்றப்படும். வரையில், எந்தக் கெடுதியையும் விளைவித்துவிடாது என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு. அந்த நம்பிக்கையை நான் பெறுவது, உன் கண்ணொளி காட்டிடும் ஆர்வத்தைக் காண்பதாலும், கனிமொழி கேட்டு இன்புறுவதாலும், சிலகாலம் தொடர்பற்று இருந்ததால் கஷ்டமும் நஷ் மும், உனக்கல்ல, தம்பி, எனக்குத்தான். இனி; இந்நிலை ஏற்படாதபடி பார்த்துக்கொள்ள முடிவெடுத் திருக்கிறேன். உன் ஒத்துழைப்பும் வேண்டுமே! கிடைக்குமார் 10-4-60 அண்ணன்,<noinclude></noinclude> f316lqnj10w0req1pasju41ai4n7r1g பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/73 250 642503 1931143 2026-05-08T05:29:48Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முள்ளு முனையிலே... மறவனும் மறத்தியும் - சபையில். கடிதம் : 92 தம்பி! 15.தி.மு.க. தமிழ்நாடு அரசின் திட்டங்கள். "புலிபோலப் பாய்ந்தான்! வேல் வீசினர்;..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931143 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude>முள்ளு முனையிலே... மறவனும் மறத்தியும் - சபையில். கடிதம் : 92 தம்பி! 15.தி.மு.க. தமிழ்நாடு அரசின் திட்டங்கள். "புலிபோலப் பாய்ந்தான்! வேல் வீசினர்; தைத்தது; இழுத்தெடுத்து வீசினான் வெளியே; கொட்டும் குருதியைத் துடைத்துக் கொள்ளக்கூட இல்லை; துரத்திக்கொண்டு வருபவர்களின் தொகை வளர்ந்துகொண்டிருந்தது; அவன் அது குறித்துக் கவலைப்பட்டானில்லை; அகன்ற வாய் முதலைகள் நிரம்பியது அகழி: அச்சமின்றி அதனைக் கடந்தான்; வழவழப்பான வகையிலே அமைத்த சுற்றுச்சுவர், பல்லிபோல் அதிலே ஊர்ந்து சென்றான்; கயிறு வீசி இழுத்துப் பார்த்தனர், உடும்புபோலப் பற்றிக்கொண்டான்; கல்லெறிந்தனர் கவண்கொண்டு; கலங்கவில்லை; சுற்றுச் சுவர்மீது நின்றான்; கீழே இறங்க வழியில்லை; குதித்தாகவேண்டும், குதித்தால் எலும்புகளே நொறுங்கிப் போகும் - என்றே அனைவரும் கருதினர். அவனோ இங்குமங்கும் நோக்கினான்; கீழே குதித்தான்; ஓடோடிச் சென்றான்; அந்தச் சத்தம். கேட்டு, மிரண்டு கட்டவிழ்த்துக்கொண்டு ஓடிற்று ஒரு குதிரை; அதன்மீது தாவினான், காற்றெனப் பறந்தது; அவன் அடவிக்குள் சென்று விட்டான்."- - தம்பி! கேட்பதற்கே சுவையாக இருக்கிறதல்லவா? "ஆற்றலென்றால் இவ்விதமன்றோ இருந்திடவேண்டும்! அஞ்சா நெஞ்சு இருந்தாலன்றோ இதுபேலச் செய்திட இயலும்! ஆபத்துக்களைச் துச்சமென்று கருதிடுபவனையன்றோ வீர உலகம் மெச்சிப் புகழ்ந்திடும்! இத்தகு திறனுடையாரன்றோ, ஒரு<noinclude></noinclude> m1a390vcc0xzifgmqkn8othwbpz3u6m 1931387 1931143 2026-05-08T11:51:42Z Rabiyathul 5890 + மேலடி 1931387 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|63}}</b>{{rule}}</noinclude>முள்ளு முனையிலே... மறவனும் மறத்தியும் - சபையில். கடிதம் : 92 தம்பி! 15.தி.மு.க. தமிழ்நாடு அரசின் திட்டங்கள். "புலிபோலப் பாய்ந்தான்! வேல் வீசினர்; தைத்தது; இழுத்தெடுத்து வீசினான் வெளியே; கொட்டும் குருதியைத் துடைத்துக் கொள்ளக்கூட இல்லை; துரத்திக்கொண்டு வருபவர்களின் தொகை வளர்ந்துகொண்டிருந்தது; அவன் அது குறித்துக் கவலைப்பட்டானில்லை; அகன்ற வாய் முதலைகள் நிரம்பியது அகழி: அச்சமின்றி அதனைக் கடந்தான்; வழவழப்பான வகையிலே அமைத்த சுற்றுச்சுவர், பல்லிபோல் அதிலே ஊர்ந்து சென்றான்; கயிறு வீசி இழுத்துப் பார்த்தனர், உடும்புபோலப் பற்றிக்கொண்டான்; கல்லெறிந்தனர் கவண்கொண்டு; கலங்கவில்லை; சுற்றுச் சுவர்மீது நின்றான்; கீழே இறங்க வழியில்லை; குதித்தாகவேண்டும், குதித்தால் எலும்புகளே நொறுங்கிப் போகும் - என்றே அனைவரும் கருதினர். அவனோ இங்குமங்கும் நோக்கினான்; கீழே குதித்தான்; ஓடோடிச் சென்றான்; அந்தச் சத்தம். கேட்டு, மிரண்டு கட்டவிழ்த்துக்கொண்டு ஓடிற்று ஒரு குதிரை; அதன்மீது தாவினான், காற்றெனப் பறந்தது; அவன் அடவிக்குள் சென்று விட்டான்."- - தம்பி! கேட்பதற்கே சுவையாக இருக்கிறதல்லவா? "ஆற்றலென்றால் இவ்விதமன்றோ இருந்திடவேண்டும்! அஞ்சா நெஞ்சு இருந்தாலன்றோ இதுபேலச் செய்திட இயலும்! ஆபத்துக்களைச் துச்சமென்று கருதிடுபவனையன்றோ வீர உலகம் மெச்சிப் புகழ்ந்திடும்! இத்தகு திறனுடையாரன்றோ, ஒரு<noinclude></noinclude> iz5fwuoa0galpbpm783r99s52ltpr11 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/74 250 642504 1931145 2026-05-08T05:30:28Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " நாட்டுக்குத் தேவை! அத்தகையவர் இருந்தாலன்றோ, மாற்றார் அந்த நாட்டினைக் கண்டு மருண்டிடுவர்!" - என்று பேசிடத் தோன்றும். உள்ளத்திலே ஒரு எழுச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931145 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> நாட்டுக்குத் தேவை! அத்தகையவர் இருந்தாலன்றோ, மாற்றார் அந்த நாட்டினைக் கண்டு மருண்டிடுவர்!" - என்று பேசிடத் தோன்றும். உள்ளத்திலே ஒரு எழுச்சி ஏற்படும்! கண்களிலே புது ஒளி காணப்படும்! உரையிலே உவகை ததும்பிடும்! ஓவியம் தீட்டுவோமா, காவியம் இயற்றுவோமா, கவிதை பாடுவோமா, காட்சியாக்கிக் காட்டிடுவோமா என்றெல்லாம் விருப்பம் எழும். 'இதுபோலத்தான்' என்று துவக்கி, மாவீரர் காதை, மண்டலம் வென்ற தீரர் வரலாறு, மாற்றாரைக் கண்டதுண்ட மாக்கிய ஆற்றல் மிக்கவன் பற்றிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றைக் கூறிடப் பலர் முன்வருவர். நமக்கு இல்லையே அந்த ஆற்றல்? - என்று சோகித்துக் கொள்வர் சிலர். அவன் என் ஆருயிர்த் தோழன் என்று சொந்தம் கொண்டாடிக்கொள்வர் மற்றும் சிலர், "அவன் இயற்கையிலே அத்துணை ஆற்றல் படைத்தவன் அல்ல, சூழ்நிலை அவனை அவ்விதம் ஆக்கிவிட்டது" என்று விளக்கம் கூறுவர் இன்னும் சிலர். பல்வேறு முறையாகப் பேசிக்கொண்டாலும், ஊடே மணிகளைச் சேர்த்திடும் இழைபோல, மகிழ்ச்சி, பெருமை எனும் உணர்ச்சி காணப்படும் அல்லவா? "இது என்ன அண்ணா! கேள்வி! வீரச்செயல் குறித்துக் கேள்விப்பட்டால், எவர் உள்ளத்திலும் மகிழ்ச்சியும் எழுச்சியும் ஏற்படத்தானே செய்யும், இயல்பாகவே! இதைக்கேட்டுத்தானா தெரிந்துகொள்ளவேண்டும்!" - என்று கூறுகிறாய். புரிகிறது, "ஆனால் தம்பி! மேலும் கூறுகிறேன் கேள். மெச்சிப் கேட்போர் மனத்திலே எழுச்சி ஊட்டத்தக்க விதமான வீரச்செயல் புரிந்திடுபவனை, எவரும் மெச்சிடுவர் பேசுவது தவறுமல்ல - தேவையுங்கூட. - ஓங்கி வளர்ந்த தென்னை ஒய்யாரமாக நின்றிடும் தென்னை! நிலவொளி, கீற்றிலே படும்போது ஓர் தகத்தகாயம் தெரியும். அப்படிப்பட்ட தென்னை தரும் பானம் இது - என்று, தம்பி! இரண்டிலே, விரும்பத்தக்கது என்பதற்கு இளநீரையும் கூறலாம், கள்ளையும் கூறலாமல்லவா!! வேண்டும்! இரண்டும், ஒரே தென்னை தருவதுதான். எனினும், கள்ளை வெறுத்திடத்தானே வேண்டும். கள், கூடத் தம்பி, தொழிலறிந்தோர் கூறுகின்றனர், பாளை சீவிப் பானையில் துளிகளைத் தேக்கினால் உடனே அது கள்ளாகிவிடுவதில்லை;<noinclude></noinclude> pjw2lhfo9gy5o5zh63tqwtw3ydvpgpt 1931388 1931145 2026-05-08T11:52:12Z Rabiyathul 5890 + மேலடி 1931388 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>64||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> நாட்டுக்குத் தேவை! அத்தகையவர் இருந்தாலன்றோ, மாற்றார் அந்த நாட்டினைக் கண்டு மருண்டிடுவர்!" - என்று பேசிடத் தோன்றும். உள்ளத்திலே ஒரு எழுச்சி ஏற்படும்! கண்களிலே புது ஒளி காணப்படும்! உரையிலே உவகை ததும்பிடும்! ஓவியம் தீட்டுவோமா, காவியம் இயற்றுவோமா, கவிதை பாடுவோமா, காட்சியாக்கிக் காட்டிடுவோமா என்றெல்லாம் விருப்பம் எழும். 'இதுபோலத்தான்' என்று துவக்கி, மாவீரர் காதை, மண்டலம் வென்ற தீரர் வரலாறு, மாற்றாரைக் கண்டதுண்ட மாக்கிய ஆற்றல் மிக்கவன் பற்றிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றைக் கூறிடப் பலர் முன்வருவர். நமக்கு இல்லையே அந்த ஆற்றல்? - என்று சோகித்துக் கொள்வர் சிலர். அவன் என் ஆருயிர்த் தோழன் என்று சொந்தம் கொண்டாடிக்கொள்வர் மற்றும் சிலர், "அவன் இயற்கையிலே அத்துணை ஆற்றல் படைத்தவன் அல்ல, சூழ்நிலை அவனை அவ்விதம் ஆக்கிவிட்டது" என்று விளக்கம் கூறுவர் இன்னும் சிலர். பல்வேறு முறையாகப் பேசிக்கொண்டாலும், ஊடே மணிகளைச் சேர்த்திடும் இழைபோல, மகிழ்ச்சி, பெருமை எனும் உணர்ச்சி காணப்படும் அல்லவா? "இது என்ன அண்ணா! கேள்வி! வீரச்செயல் குறித்துக் கேள்விப்பட்டால், எவர் உள்ளத்திலும் மகிழ்ச்சியும் எழுச்சியும் ஏற்படத்தானே செய்யும், இயல்பாகவே! இதைக்கேட்டுத்தானா தெரிந்துகொள்ளவேண்டும்!" - என்று கூறுகிறாய். புரிகிறது, "ஆனால் தம்பி! மேலும் கூறுகிறேன் கேள். மெச்சிப் கேட்போர் மனத்திலே எழுச்சி ஊட்டத்தக்க விதமான வீரச்செயல் புரிந்திடுபவனை, எவரும் மெச்சிடுவர் பேசுவது தவறுமல்ல - தேவையுங்கூட. - ஓங்கி வளர்ந்த தென்னை ஒய்யாரமாக நின்றிடும் தென்னை! நிலவொளி, கீற்றிலே படும்போது ஓர் தகத்தகாயம் தெரியும். அப்படிப்பட்ட தென்னை தரும் பானம் இது - என்று, தம்பி! இரண்டிலே, விரும்பத்தக்கது என்பதற்கு இளநீரையும் கூறலாம், கள்ளையும் கூறலாமல்லவா!! வேண்டும்! இரண்டும், ஒரே தென்னை தருவதுதான். எனினும், கள்ளை வெறுத்திடத்தானே வேண்டும். கள், கூடத் தம்பி, தொழிலறிந்தோர் கூறுகின்றனர், பாளை சீவிப் பானையில் துளிகளைத் தேக்கினால் உடனே அது கள்ளாகிவிடுவதில்லை;<noinclude></noinclude> ezw2s2iwazz6quqmvzna0tkodcz4cub பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/75 250 642505 1931146 2026-05-08T05:31:05Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இனிப்புச் சாறாக மட்டுமே இருக்குமாம்; வேறோர் முறையின் மூலமாகவே. இனிப்புச் சாறு, மனிதனை மிருகமாக்கிடத்தக்க போதைதரும் கள் ஆக்கப்படுகிறத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931146 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இனிப்புச் சாறாக மட்டுமே இருக்குமாம்; வேறோர் முறையின் மூலமாகவே. இனிப்புச் சாறு, மனிதனை மிருகமாக்கிடத்தக்க போதைதரும் கள் ஆக்கப்படுகிறது. தென்னை தருவதுதானே என்பதால், கள் விரும்பத்தக்கது ஆகிவிடாது. அதுபோலவேதான், தம்பி! செயல், வீரதீர மிக்கது என்பதால் மட்டுமே, பாராட்டப்படத்தக்கது, போற்றப்படத் தக்கது என்று கூறிவிடமுடியாது. நான் காட்டினேனே, கல்லெறிக்கும் வேல் வீச்சுக்கும் அஞ்சாது, எதிர்ப்புக்கண்டு கலங்காது, அகழி கடந்து சுற்றுச் சுவரைத் தாண்டி, ஓடினவன் அவன் போற்றத்தக்கவனா அல்லவா என்பது, அவன் காட்டிய திறமைகளை மட்டும் கவனித்தால் விளங்கிவிடாது - ஆற்றல் மிக்கோனாக, எதிர்ப்பட் டோரை வீழ்த்துவோனாக, எந்த இடர்ப்பாட்டையும் கண்டு கலங்காதவனாகத் தெரிகிறானே, அவன், யார்? எந்தக் காரணத்துக்காக அவன் அதுபோல் நடந்துகொண்டான்? விளைவு என்ன? என்பதைப் பொறுத்துத்தான். போற்றத் தக்கவனா அல்லவா என்பதுபற்றி முடிவுசெய்ய இயலும். அதுதான் முறை. செங்கிஸ்கான், தைமூர் போன்றோர்கள், அழித்த நகரங்கள் ஏராளம்! கொன்று குவித்த மக்கள்தொகை மிக மிகுதி! பெருங்காற்றுக் கிளம்பினால் அழிந்திடும் பூங்காபோல, பெரு நெருப்புப் பிடித்துக் கொண்டால் சாம்பலாகும் எழிலூர்போல, செங்கிஸ்கான், தைமூர் போன்ற கொடியவர்களின் கோபப் பார்வை பட்டதால் மட்டுமே, பாழாகிப் போயின பேரூர்கள், சிற்றூர்கள்; எனினும், அவர்களை, வீரத்தின் சின்னமென, விருதுபெறத்தக்கோரென, அறிவாளர் கூறார். இயற்கை சில வேளைகளில் கக்கிடும் கொடுமைகள் போன்ற கொடுமைகள் இவை என்றே கூறுவர். ஆயினும், தம்பி! போர் முறைகளிலே, அவ்விருவரும் வல்லவர்கள்! புது முறைகளைக்கூடக் கண்டவர்கள்! மிகப்பெருங் கூட்டத்தைச், சிறுபடை கொண்டு சின்னாபின்ன மாக்குவதிலே சமர்த்தர்கள்! பீதி கிளப்பியே அரசுகள் சிலவற்றை அழித் தொழித்தவர்கள் 'நட!' என்று அவர்கள் கட்டளையிட்டதும், ஏன் என்று கேட்கவோ, எவ்வழி? என்று விசாரிக்கவோகூட முடியாத நிலையில், படையினர் பாய்வர்! 'விழு' என்று உத்தரவு பிறந்தால், எதிரே தெரிவது கரை புரண்டோடும் பெருவெள்ள மெனினும், கதி யாது? என்று எண்ணிடாமல், வீழ்வர்!<noinclude></noinclude> mkuloda3a96ubw1zbpaoyypfyco8nmd 1931389 1931146 2026-05-08T11:52:41Z Rabiyathul 5890 + மேலடி 1931389 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|65}}</b>{{rule}}</noinclude> இனிப்புச் சாறாக மட்டுமே இருக்குமாம்; வேறோர் முறையின் மூலமாகவே. இனிப்புச் சாறு, மனிதனை மிருகமாக்கிடத்தக்க போதைதரும் கள் ஆக்கப்படுகிறது. தென்னை தருவதுதானே என்பதால், கள் விரும்பத்தக்கது ஆகிவிடாது. அதுபோலவேதான், தம்பி! செயல், வீரதீர மிக்கது என்பதால் மட்டுமே, பாராட்டப்படத்தக்கது, போற்றப்படத் தக்கது என்று கூறிவிடமுடியாது. நான் காட்டினேனே, கல்லெறிக்கும் வேல் வீச்சுக்கும் அஞ்சாது, எதிர்ப்புக்கண்டு கலங்காது, அகழி கடந்து சுற்றுச் சுவரைத் தாண்டி, ஓடினவன் அவன் போற்றத்தக்கவனா அல்லவா என்பது, அவன் காட்டிய திறமைகளை மட்டும் கவனித்தால் விளங்கிவிடாது - ஆற்றல் மிக்கோனாக, எதிர்ப்பட் டோரை வீழ்த்துவோனாக, எந்த இடர்ப்பாட்டையும் கண்டு கலங்காதவனாகத் தெரிகிறானே, அவன், யார்? எந்தக் காரணத்துக்காக அவன் அதுபோல் நடந்துகொண்டான்? விளைவு என்ன? என்பதைப் பொறுத்துத்தான். போற்றத் தக்கவனா அல்லவா என்பதுபற்றி முடிவுசெய்ய இயலும். அதுதான் முறை. செங்கிஸ்கான், தைமூர் போன்றோர்கள், அழித்த நகரங்கள் ஏராளம்! கொன்று குவித்த மக்கள்தொகை மிக மிகுதி! பெருங்காற்றுக் கிளம்பினால் அழிந்திடும் பூங்காபோல, பெரு நெருப்புப் பிடித்துக் கொண்டால் சாம்பலாகும் எழிலூர்போல, செங்கிஸ்கான், தைமூர் போன்ற கொடியவர்களின் கோபப் பார்வை பட்டதால் மட்டுமே, பாழாகிப் போயின பேரூர்கள், சிற்றூர்கள்; எனினும், அவர்களை, வீரத்தின் சின்னமென, விருதுபெறத்தக்கோரென, அறிவாளர் கூறார். இயற்கை சில வேளைகளில் கக்கிடும் கொடுமைகள் போன்ற கொடுமைகள் இவை என்றே கூறுவர். ஆயினும், தம்பி! போர் முறைகளிலே, அவ்விருவரும் வல்லவர்கள்! புது முறைகளைக்கூடக் கண்டவர்கள்! மிகப்பெருங் கூட்டத்தைச், சிறுபடை கொண்டு சின்னாபின்ன மாக்குவதிலே சமர்த்தர்கள்! பீதி கிளப்பியே அரசுகள் சிலவற்றை அழித் தொழித்தவர்கள் 'நட!' என்று அவர்கள் கட்டளையிட்டதும், ஏன் என்று கேட்கவோ, எவ்வழி? என்று விசாரிக்கவோகூட முடியாத நிலையில், படையினர் பாய்வர்! 'விழு' என்று உத்தரவு பிறந்தால், எதிரே தெரிவது கரை புரண்டோடும் பெருவெள்ள மெனினும், கதி யாது? என்று எண்ணிடாமல், வீழ்வர்!<noinclude></noinclude> c2efzjtr5e7l3mu2tpri48swfnwr8fu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/76 250 642506 1931147 2026-05-08T05:31:43Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " 'வெட்டிவா தலைகளை’' - குருதி சொட்டச் சொட்ட, தலைகளைக் கொண்டுவந்து, தாளின்கீழ் கொட்டுவர்!! ஆக, படை அமைத்திட, படையினரிடம் அதிகாரத்தைப் புகுத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931147 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> 'வெட்டிவா தலைகளை’' - குருதி சொட்டச் சொட்ட, தலைகளைக் கொண்டுவந்து, தாளின்கீழ் கொட்டுவர்!! ஆக, படை அமைத்திட, படையினரிடம் அதிகாரத்தைப் புகுத்திட, முறை வகுத்திட, திறன் இருந்தது அவ்விருவரிடமும். எனினும், போர்முறை பலவற்றைக் கண்டறிந்து அளித்த ஆசான்களாக அவர்களை, அவனியில் எவரும் ஏற்றுக் கொண்டாரில்லை. எனவே, வீரதீரம், அறிவாற்றல், திறமை எனும் எதனையும், பெற்றவர் எவர் என்பதைப் பொறுத்தும், பெற்றதனால் விளைந்தன யாவை என்பதைப் பொறுத்தும் தான் மதிப்பிட வேண்டுமேயல்லாமல், ஆஹாஹா! வீரதீரம் இருந்தவா றென்னே! அறிவாற்றலை என்னென்பது! திறமை இஃதன்றோ! என்று விளைவு அறியாது, பாராட்டிடக்கூடாது. ஆனால், கேட்டவுடன், பாராட்டலாம்போலத் தோன்றும். துவக்கத்திலே நான் காட்டினேனே, மயிர்க் கூச்செறியத்தக்க விதமான வீரச் செயலாற்றியவனை; அவன் போன்றாரின் 'காதை'யைக் கேட்டதும்; பாராட்டிடத்தானே தோன்றும். புரவிமீதமர்ந்து அ. வி சென்றானே ஆற்றல்-மிக்கோன் அவனைக் காண்போம், தம்பி! கருத்துத் துலங்கிட வேகமாக வருகிறது குதிரை! வேலேந்திகள் வெருண்டோடு கின்றனர். விழியில் வழியும் கண்ணிரைத் துடைக்கவும் இயலாத நிலை! தலைவிரிகோலம்! கரங்களில் விலங்கு! இந்நிலையில் உள்ளாள் மூதாட்டி காவல் புரியவந்த வீரர்கள் ஓட்டுவதையும்.. கடுகிவரும் குதிரைவீரனையும் காண்கிறாள்; கண்ணீரால், பார்வை சிறிதளவு தெளிவற்று இருக்கிறது! உற்றுப் பார்க்கிறாள், முகம் மலருகிறது, 'மகனே! என் அருமை மகனே!' என்று கூவுகிறாள். "அம்மா! அம்மா! என்னை ஈன்றவளே! என்னை ஆளாக்கி விட்ட அன்னையே!” என்று குதிரை வீரன் கதறுகிறான்; காலடி ழ்கிறான்; கண்ணீரால் அவள் காலடியைக் கழுவுகிறான். அவன் முகத்தைத் தன் இரு கரங்களில் வைத்துக் கொண்டு, தாய் பெருமிதம் கொள்கிறாள். இந்த இன்பம் கிடைக்குமென்று, நான் துளியும் எண்ணினேனில்லையடா; மகனே! கடைசி முறையாக ஒரு கணம். என் கண்குளிர ன்னைக் காணவேண்டும், அப்போதுதான்<noinclude></noinclude> fxb0szb9bff1z85ltacat7pnhcwc36e 1931390 1931147 2026-05-08T11:53:11Z Rabiyathul 5890 + மேலடி 1931390 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>66||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> 'வெட்டிவா தலைகளை’' - குருதி சொட்டச் சொட்ட, தலைகளைக் கொண்டுவந்து, தாளின்கீழ் கொட்டுவர்!! ஆக, படை அமைத்திட, படையினரிடம் அதிகாரத்தைப் புகுத்திட, முறை வகுத்திட, திறன் இருந்தது அவ்விருவரிடமும். எனினும், போர்முறை பலவற்றைக் கண்டறிந்து அளித்த ஆசான்களாக அவர்களை, அவனியில் எவரும் ஏற்றுக் கொண்டாரில்லை. எனவே, வீரதீரம், அறிவாற்றல், திறமை எனும் எதனையும், பெற்றவர் எவர் என்பதைப் பொறுத்தும், பெற்றதனால் விளைந்தன யாவை என்பதைப் பொறுத்தும் தான் மதிப்பிட வேண்டுமேயல்லாமல், ஆஹாஹா! வீரதீரம் இருந்தவா றென்னே! அறிவாற்றலை என்னென்பது! திறமை இஃதன்றோ! என்று விளைவு அறியாது, பாராட்டிடக்கூடாது. ஆனால், கேட்டவுடன், பாராட்டலாம்போலத் தோன்றும். துவக்கத்திலே நான் காட்டினேனே, மயிர்க் கூச்செறியத்தக்க விதமான வீரச் செயலாற்றியவனை; அவன் போன்றாரின் 'காதை'யைக் கேட்டதும்; பாராட்டிடத்தானே தோன்றும். புரவிமீதமர்ந்து அ. வி சென்றானே ஆற்றல்-மிக்கோன் அவனைக் காண்போம், தம்பி! கருத்துத் துலங்கிட வேகமாக வருகிறது குதிரை! வேலேந்திகள் வெருண்டோடு கின்றனர். விழியில் வழியும் கண்ணிரைத் துடைக்கவும் இயலாத நிலை! தலைவிரிகோலம்! கரங்களில் விலங்கு! இந்நிலையில் உள்ளாள் மூதாட்டி காவல் புரியவந்த வீரர்கள் ஓட்டுவதையும்.. கடுகிவரும் குதிரைவீரனையும் காண்கிறாள்; கண்ணீரால், பார்வை சிறிதளவு தெளிவற்று இருக்கிறது! உற்றுப் பார்க்கிறாள், முகம் மலருகிறது, 'மகனே! என் அருமை மகனே!' என்று கூவுகிறாள். "அம்மா! அம்மா! என்னை ஈன்றவளே! என்னை ஆளாக்கி விட்ட அன்னையே!” என்று குதிரை வீரன் கதறுகிறான்; காலடி ழ்கிறான்; கண்ணீரால் அவள் காலடியைக் கழுவுகிறான். அவன் முகத்தைத் தன் இரு கரங்களில் வைத்துக் கொண்டு, தாய் பெருமிதம் கொள்கிறாள். இந்த இன்பம் கிடைக்குமென்று, நான் துளியும் எண்ணினேனில்லையடா; மகனே! கடைசி முறையாக ஒரு கணம். என் கண்குளிர ன்னைக் காணவேண்டும், அப்போதுதான்<noinclude></noinclude> rs1do2qfmys9ae3rl60aesvrro0wucp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/77 250 642507 1931149 2026-05-08T05:32:37Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " நிம்மதியாகச் சாகமுடியும் என்று நினைத்தேன். என்னையோ கொலைக்களம் இழுத்துச் செல்கிறார்கள். உன்னையோ, சிறையிலே வைத்துப் பூட்டிவிட்டார்கள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931149 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> நிம்மதியாகச் சாகமுடியும் என்று நினைத்தேன். என்னையோ கொலைக்களம் இழுத்துச் செல்கிறார்கள். உன்னையோ, சிறையிலே வைத்துப் பூட்டிவிட்டார்கள். உன்னை எப்படி இந்தப் பாவி காணமுடியும்!- எனக்குக் கிடைக்காது அந்த வாய்ப்பு! என்று எண்ணினேன் - ஏக்கம் தாக்கிற்று ஆனால், மகனே! இதோ இணையில்லா இன்பம்! நான் பெற்றெடுத்த செல்வத்தைக் கண்குளிரக் காணும் இன்பம்! இனி, என்னை, மகனே! கொடியவர்கள் கொன்று போடட்டும், கழுகுக்கு இரையாக்கட்டும் கனலோ புனலோ கடுவிஷமோ, கட்டாரியோ, தூக்குக் கயிறோ, சித்திரவதையோ, எம்முறை அவர்களுக்கு விருப்பமோ அம்முறையில், என்னை அழிக்கட்டும், கவலையில்லை! உன்னைக் அந்தக் களிப்பு இதயத்தில் பொங்கி வழிந்து கொண்டிருக்கும் நிலையில், மரணம் எனக்கு வேதனை தராது. " அவ்விதம் அகங்குழைந்து பேசிய அன்னையின் தாளை வணங்கி, அந்த மாவீரன், “என்ன வார்த்தையம்மா சொன்னீர்கள்! என் உடலிலே உயிரும், கரத்திலே வாளும் உள்ளவரையில், படையே வரினும், தொடவிடுவேனா தங்களை! என்னைப் பிணமாக்கிய பிறகல்லவா, கொடியவர்கள் உன்னிடம் நெருங்க முடியும். சிறைக்கம்பிகளைப் பெயர்த்துவிட்டு, சீறும் புலிகளை விரட்டிவிட்டு, நான் ஓடோடி வந்தது, "போய் வா, தாயே! கொலைக்களத்துக்கு!" என்று கூறி, வழி அனுப்பவா! அன்னையே! வீரதீரமும், தியாகமும் கலந்தல்லவா, பாலூட்டி வளர்த்தீர்கள்!" என்று கேட்கிறான். அடவியிலே, இதுபோன்ற காட்சி கண்டிடின், தம்பி! அவன் வீரர் கோட்டத்துக்கு ஏற்றவன், வழிபடத்தக்கவன் என்று கூறலாம்; கூறிட எவரும் தயங்கார்.. அந்தவிதமான காட்சியாக இல்லாமல், அடவியில் ஓர் குகை அதன் அருகே சென்று, அவன், உள்ளே நுழைகிறான் என்று வைத்துக் கொள், தம்பி! அவனைக் கண்டதும், அலறித் துடித்தபடி, ஒரு அபலை நிற்கிறாள். அவன் 'இடி இடியெனச் சிரிக்கிறான். அவள் உடல் படபடவெனத் துடிக்கிறது. - "சிறையில் தள்ளிவிட்டோம் செத்தொழிவான் அல்லது நடையிணமாகிவிடுவான். என்று எண்ணிக் கொண்டா யல்லவா? இதோ பார்! நன்றாகப்பார்! உற்றுப்பார்! கண்களில் பழுது இல்லை அல்லவா! பார்! நான்தான்! ஆமாம்! பிடித்திழுத்துச் செல்லுங்கள் பேயனை என்று கூறி, நான்<noinclude></noinclude> b7zdw68ztrgw90werozwuw0ka8s9qdy 1931391 1931149 2026-05-08T11:53:40Z Rabiyathul 5890 + மேலடி 1931391 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|67}}</b>{{rule}}</noinclude> நிம்மதியாகச் சாகமுடியும் என்று நினைத்தேன். என்னையோ கொலைக்களம் இழுத்துச் செல்கிறார்கள். உன்னையோ, சிறையிலே வைத்துப் பூட்டிவிட்டார்கள். உன்னை எப்படி இந்தப் பாவி காணமுடியும்!- எனக்குக் கிடைக்காது அந்த வாய்ப்பு! என்று எண்ணினேன் - ஏக்கம் தாக்கிற்று ஆனால், மகனே! இதோ இணையில்லா இன்பம்! நான் பெற்றெடுத்த செல்வத்தைக் கண்குளிரக் காணும் இன்பம்! இனி, என்னை, மகனே! கொடியவர்கள் கொன்று போடட்டும், கழுகுக்கு இரையாக்கட்டும் கனலோ புனலோ கடுவிஷமோ, கட்டாரியோ, தூக்குக் கயிறோ, சித்திரவதையோ, எம்முறை அவர்களுக்கு விருப்பமோ அம்முறையில், என்னை அழிக்கட்டும், கவலையில்லை! உன்னைக் அந்தக் களிப்பு இதயத்தில் பொங்கி வழிந்து கொண்டிருக்கும் நிலையில், மரணம் எனக்கு வேதனை தராது. " அவ்விதம் அகங்குழைந்து பேசிய அன்னையின் தாளை வணங்கி, அந்த மாவீரன், “என்ன வார்த்தையம்மா சொன்னீர்கள்! என் உடலிலே உயிரும், கரத்திலே வாளும் உள்ளவரையில், படையே வரினும், தொடவிடுவேனா தங்களை! என்னைப் பிணமாக்கிய பிறகல்லவா, கொடியவர்கள் உன்னிடம் நெருங்க முடியும். சிறைக்கம்பிகளைப் பெயர்த்துவிட்டு, சீறும் புலிகளை விரட்டிவிட்டு, நான் ஓடோடி வந்தது, "போய் வா, தாயே! கொலைக்களத்துக்கு!" என்று கூறி, வழி அனுப்பவா! அன்னையே! வீரதீரமும், தியாகமும் கலந்தல்லவா, பாலூட்டி வளர்த்தீர்கள்!" என்று கேட்கிறான். அடவியிலே, இதுபோன்ற காட்சி கண்டிடின், தம்பி! அவன் வீரர் கோட்டத்துக்கு ஏற்றவன், வழிபடத்தக்கவன் என்று கூறலாம்; கூறிட எவரும் தயங்கார்.. அந்தவிதமான காட்சியாக இல்லாமல், அடவியில் ஓர் குகை அதன் அருகே சென்று, அவன், உள்ளே நுழைகிறான் என்று வைத்துக் கொள், தம்பி! அவனைக் கண்டதும், அலறித் துடித்தபடி, ஒரு அபலை நிற்கிறாள். அவன் 'இடி இடியெனச் சிரிக்கிறான். அவள் உடல் படபடவெனத் துடிக்கிறது. - "சிறையில் தள்ளிவிட்டோம் செத்தொழிவான் அல்லது நடையிணமாகிவிடுவான். என்று எண்ணிக் கொண்டா யல்லவா? இதோ பார்! நன்றாகப்பார்! உற்றுப்பார்! கண்களில் பழுது இல்லை அல்லவா! பார்! நான்தான்! ஆமாம்! பிடித்திழுத்துச் செல்லுங்கள் பேயனை என்று கூறி, நான்<noinclude></noinclude> 0z2cmrq1vfjv294506rf5hzvi0yimex பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/78 250 642508 1931150 2026-05-08T05:33:11Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பிடிபட்டது கண்டு பெருமிதம் கொண்டாயே, அதே ஆள்தான், நன்றாகப் பார்த்துக் கொள். உன் கண்ணீரைக் கண்டும். கூக்குரலைக் கேட்டும், என்மீது பாய்ந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931150 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பிடிபட்டது கண்டு பெருமிதம் கொண்டாயே, அதே ஆள்தான், நன்றாகப் பார்த்துக் கொள். உன் கண்ணீரைக் கண்டும். கூக்குரலைக் கேட்டும், என்மீது பாய்ந்தனர், பலர்! தாக்கினர் ஈட்டியால், வாளால், வேலால்! பிடிபட்ட புலியைக் கூண்டிலடைத்த பிறகு, மாடோட்டும் சிறுவன்கூடக் கோல் கொண்டு குத்திக் குறும்பு செய்து சிரிக்கிறான்! என்னைப் பிடித்தவர்களோ, களம்பல கண்டவர்கள்! அரச ஆணையால் வலிவுபெற்றவர்கள். சிறையில் தள்ளினர்! கருங்கற் சுவர்கள்தான், காரிகையே கருங்கற்சுவர்! இரும்புக் கம்பிகள்! எப்புறம் திரும்பினாலும் காவலர்கள்! இரவுபகல், எந்த நேரத்திலும் கட்டுக்காவல்! அவர்கள் என்னைப் பூட்டிவைத்தது, அத்தகைய சிறையில்தான்! விடுதலை தந்துவிடவில்லை! என் வல்லமையால், வெளியேறினேன்! தடுத்தனர், தாக்கினேன்! தாக்கினர், தப்பினேன்! துரத்தினர், பிடிபடவில்லை. வேல் எறிந்தனர், எடுத்தேன், ஒடித்தேன், இதோ இங்கு நிற்கிறேன்! நன்றாகப்பார்! நானேதான்!" என்று அவன் பேசுகிறான், அந்த மாது மிரளுகிறாள். காட்சி இதுபோல் எனின், என்ன தோன்றும் உனக்கு, அவனைப்பற்றிக் கூறி? அவன் ஆற்றலையும் அஞ்சா நெஞ்சத்தையும், பாராட்ட வேண்டும்போல் தோன்றுகிறது. அவன், அந்த மாதிடம் பேசுகிறான் திகைக்கிறாள். அவளோ அவளிடம் அவன் பேசுவதிலிருந்து, அவனைப் பிடிபட வைத்தது. அந்த மாதுதான் என்பதும், சிறையிலிருந்து தப்பி ஓடிவந்தவன், அவளிடம் வந்து நின்று மிரட்டுகிறான் என்பதும், அவனால் அதுபோது, அவளை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதும் தெரிகிறது. இந்த நிலையில், அவனைப் பற்றி என்ன எண்ணத் தோன்றுகிறது, உனக்கு உடனே, கூறிவிடாதே, தம்பி, அவ்வளவு எளிதல்ல! "பிடிபட்டேன் என் வல்லமையால், விடுபட்டேன் என்கிறான். பாராட்டத்தக்க ஆற்றல் இருக்கிறது. இவனிடம் என்பது தெரிகிறது. அந்த வகையில், அளவில், அவன் பாராட்டப்பட வேண்டியவன். சிறையிலிருந்து தப்பி வந்தவன், கொலைக்களம் இழுத்துச் செல்லப்படும்; தாயைக் கண்டு, அவளைக் காப்பாற்றத்<noinclude></noinclude> r1vfyw0obciyh0ypst8leoctx15cgze 1931392 1931150 2026-05-08T11:54:09Z Rabiyathul 5890 + மேலடி 1931392 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>68||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பிடிபட்டது கண்டு பெருமிதம் கொண்டாயே, அதே ஆள்தான், நன்றாகப் பார்த்துக் கொள். உன் கண்ணீரைக் கண்டும். கூக்குரலைக் கேட்டும், என்மீது பாய்ந்தனர், பலர்! தாக்கினர் ஈட்டியால், வாளால், வேலால்! பிடிபட்ட புலியைக் கூண்டிலடைத்த பிறகு, மாடோட்டும் சிறுவன்கூடக் கோல் கொண்டு குத்திக் குறும்பு செய்து சிரிக்கிறான்! என்னைப் பிடித்தவர்களோ, களம்பல கண்டவர்கள்! அரச ஆணையால் வலிவுபெற்றவர்கள். சிறையில் தள்ளினர்! கருங்கற் சுவர்கள்தான், காரிகையே கருங்கற்சுவர்! இரும்புக் கம்பிகள்! எப்புறம் திரும்பினாலும் காவலர்கள்! இரவுபகல், எந்த நேரத்திலும் கட்டுக்காவல்! அவர்கள் என்னைப் பூட்டிவைத்தது, அத்தகைய சிறையில்தான்! விடுதலை தந்துவிடவில்லை! என் வல்லமையால், வெளியேறினேன்! தடுத்தனர், தாக்கினேன்! தாக்கினர், தப்பினேன்! துரத்தினர், பிடிபடவில்லை. வேல் எறிந்தனர், எடுத்தேன், ஒடித்தேன், இதோ இங்கு நிற்கிறேன்! நன்றாகப்பார்! நானேதான்!" என்று அவன் பேசுகிறான், அந்த மாது மிரளுகிறாள். காட்சி இதுபோல் எனின், என்ன தோன்றும் உனக்கு, அவனைப்பற்றிக் கூறி? அவன் ஆற்றலையும் அஞ்சா நெஞ்சத்தையும், பாராட்ட வேண்டும்போல் தோன்றுகிறது. அவன், அந்த மாதிடம் பேசுகிறான் திகைக்கிறாள். அவளோ அவளிடம் அவன் பேசுவதிலிருந்து, அவனைப் பிடிபட வைத்தது. அந்த மாதுதான் என்பதும், சிறையிலிருந்து தப்பி ஓடிவந்தவன், அவளிடம் வந்து நின்று மிரட்டுகிறான் என்பதும், அவனால் அதுபோது, அவளை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதும் தெரிகிறது. இந்த நிலையில், அவனைப் பற்றி என்ன எண்ணத் தோன்றுகிறது, உனக்கு உடனே, கூறிவிடாதே, தம்பி, அவ்வளவு எளிதல்ல! "பிடிபட்டேன் என் வல்லமையால், விடுபட்டேன் என்கிறான். பாராட்டத்தக்க ஆற்றல் இருக்கிறது. இவனிடம் என்பது தெரிகிறது. அந்த வகையில், அளவில், அவன் பாராட்டப்பட வேண்டியவன். சிறையிலிருந்து தப்பி வந்தவன், கொலைக்களம் இழுத்துச் செல்லப்படும்; தாயைக் கண்டு, அவளைக் காப்பாற்றத்<noinclude></noinclude> 3enazra2m03drv6zj1kqxhhw9xe09qf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/79 250 642509 1931151 2026-05-08T05:33:40Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தன்னையே அர்ப்பணிக்க உறுதிக் கொண்டதாகக் கூறுவது போன்றது, காட்சியாக இருந்திடின், அவன் பெருவீரன் என்று பெருமிதத்துடன் கூறலாம்; அவன் மிதி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931151 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தன்னையே அர்ப்பணிக்க உறுதிக் கொண்டதாகக் கூறுவது போன்றது, காட்சியாக இருந்திடின், அவன் பெருவீரன் என்று பெருமிதத்துடன் கூறலாம்; அவன் மிதித்த மண் மணம் பெறும் என்று கவிதை பாடலாம். அவன் காண்பது கொலைக்களம் கொண்டு செல்லப்படும் தாய் அல்ல, குகையிலே இருக்கும் ஒரு மாது; அவள் பேசுவது மகன் என்ற பாசத்தால் அல்ல, பிடித்துக் கொடுத்தவள் இவள் அல்லவா என்ற கோபத்தோடு பேசுகிறான் என்பது தெரிகிற போது, அவனைப் பற்றி என்ன கூறப்போகிறாய்! அவன் வீரதீரத்தை, ஆற்றலை அஞ்சாமையைப் பாராட்டப் போகிறாயா? காடு! குகை! அங்கு ஓர் அபலை! அவளிடம் அச்சமூட்டும் முறையில் பேசுபவனைப் பாராட்ட முடியுமா! அவன் ஆயிரத்தெட்டு அகழிகளைத் தாண்டினவனாக இருக்கட்டும்! நூற்றெட்டுக் கருங்கற் சுவர்களைத் தாண்டிக் குதித்தவனாக இருக்கட்டும்! எதிர்ப்பட்டோரைக் கொன்று குவித்தவனாக இருக்கட்டும்! இருந்தாலும், அவன் ஓர் மாதிடம்,உருட்டி மிரட்டிப் பேசுவது கண்ட பிறகு, அவனை வீரனென்றா கூற முடியும்? கொடியவன் என்றல்லவா கண்டிக்கவேண்டும்! சிறை கடந்தவன் என்றா பாராட்டமுடியும், ஏய்த்துவிட்டு ஓடி வந்த கைதி அல்லவோ அவன்! - என்று கூறுவாய் - கூறத் தோன்றும்; ஆனால் அவசரப்பட்டு அவ்விதமும் கூறிவிடாதே. முழு உண்மை, உனக்குத் தெரிந்துவிட்டதா? குகை தெரிகிறது, மாது காண்கிறாய், அவளிடம் மருட்டிப் பேசுபவனைக் காண்கிறாய். அதுபோதுமா, உண்மையை உணர்த்த? போதாது! உண்மை முழுவதும் தெரியவேண்டுமானால், "என்னைப் பிடித்துக் கொடுத்தாய் - சிறையில் அடைத்தனர் - இதோ நான் தப்பி ஓடி வந்திருக்கிறேன்" என்று பேசுபவனையும், அவன் பேசக்கேட்டுக் குகையிலே நின்றிருக்கும் மாதையும், பார்த்தால் மட்டும் போதாது; அவர்கள் யார் என்பதும் தெரிந்தால்தான் உண்மை துலங்கும். "ஏழை எளியோரை வாட்டி வதைக்கிறான் மன்னன்! அவன் அருகிருந்து, அறம் அழிக்கின்றனர், அவனால் அமைச்சர் ஆக்கப்பட்டிருக்கும் ஆள் விழுங்கிகள்! இந்த அக்கிரம அரசு இருக்கும் வரையில், விளைவது உழுபவனுக்குக் கிடைக்காது, வீணர் கொழுப்பர்; விவரமறியாதார் விவேகிகள் என்ற விருது பெறுவர், நாடு நாசமாகும், நல்லோர் மறைவர் என்பதை<noinclude></noinclude> c2r7m9urrj1kqvho82r9q32zqe23d2v 1931393 1931151 2026-05-08T11:54:38Z Rabiyathul 5890 + மேலடி 1931393 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|69}}</b>{{rule}}</noinclude> தன்னையே அர்ப்பணிக்க உறுதிக் கொண்டதாகக் கூறுவது போன்றது, காட்சியாக இருந்திடின், அவன் பெருவீரன் என்று பெருமிதத்துடன் கூறலாம்; அவன் மிதித்த மண் மணம் பெறும் என்று கவிதை பாடலாம். அவன் காண்பது கொலைக்களம் கொண்டு செல்லப்படும் தாய் அல்ல, குகையிலே இருக்கும் ஒரு மாது; அவள் பேசுவது மகன் என்ற பாசத்தால் அல்ல, பிடித்துக் கொடுத்தவள் இவள் அல்லவா என்ற கோபத்தோடு பேசுகிறான் என்பது தெரிகிற போது, அவனைப் பற்றி என்ன கூறப்போகிறாய்! அவன் வீரதீரத்தை, ஆற்றலை அஞ்சாமையைப் பாராட்டப் போகிறாயா? காடு! குகை! அங்கு ஓர் அபலை! அவளிடம் அச்சமூட்டும் முறையில் பேசுபவனைப் பாராட்ட முடியுமா! அவன் ஆயிரத்தெட்டு அகழிகளைத் தாண்டினவனாக இருக்கட்டும்! நூற்றெட்டுக் கருங்கற் சுவர்களைத் தாண்டிக் குதித்தவனாக இருக்கட்டும்! எதிர்ப்பட்டோரைக் கொன்று குவித்தவனாக இருக்கட்டும்! இருந்தாலும், அவன் ஓர் மாதிடம்,உருட்டி மிரட்டிப் பேசுவது கண்ட பிறகு, அவனை வீரனென்றா கூற முடியும்? கொடியவன் என்றல்லவா கண்டிக்கவேண்டும்! சிறை கடந்தவன் என்றா பாராட்டமுடியும், ஏய்த்துவிட்டு ஓடி வந்த கைதி அல்லவோ அவன்! - என்று கூறுவாய் - கூறத் தோன்றும்; ஆனால் அவசரப்பட்டு அவ்விதமும் கூறிவிடாதே. முழு உண்மை, உனக்குத் தெரிந்துவிட்டதா? குகை தெரிகிறது, மாது காண்கிறாய், அவளிடம் மருட்டிப் பேசுபவனைக் காண்கிறாய். அதுபோதுமா, உண்மையை உணர்த்த? போதாது! உண்மை முழுவதும் தெரியவேண்டுமானால், "என்னைப் பிடித்துக் கொடுத்தாய் - சிறையில் அடைத்தனர் - இதோ நான் தப்பி ஓடி வந்திருக்கிறேன்" என்று பேசுபவனையும், அவன் பேசக்கேட்டுக் குகையிலே நின்றிருக்கும் மாதையும், பார்த்தால் மட்டும் போதாது; அவர்கள் யார் என்பதும் தெரிந்தால்தான் உண்மை துலங்கும். "ஏழை எளியோரை வாட்டி வதைக்கிறான் மன்னன்! அவன் அருகிருந்து, அறம் அழிக்கின்றனர், அவனால் அமைச்சர் ஆக்கப்பட்டிருக்கும் ஆள் விழுங்கிகள்! இந்த அக்கிரம அரசு இருக்கும் வரையில், விளைவது உழுபவனுக்குக் கிடைக்காது, வீணர் கொழுப்பர்; விவரமறியாதார் விவேகிகள் என்ற விருது பெறுவர், நாடு நாசமாகும், நல்லோர் மறைவர் என்பதை<noinclude></noinclude> fy7ats027zhn2kro3gk7w5gndq2ix3e பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/80 250 642510 1931152 2026-05-08T05:34:12Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " உணர்ந்தேன். இந்த அரசை அழித்திடத் திட்டமிட்டேன் காடுகளைக் கூடாரமாக்கிக்கொண்டேன்! கூனர்களை நிமிரச் சொன்னேன்! விழி திறந்திருந்தும் காண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931152 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> உணர்ந்தேன். இந்த அரசை அழித்திடத் திட்டமிட்டேன் காடுகளைக் கூடாரமாக்கிக்கொண்டேன்! கூனர்களை நிமிரச் சொன்னேன்! விழி திறந்திருந்தும் காணாது இருந்தவர்களைக் காணச்செய்தேன்! ஊமையரல்ல; உள்ளத்தில் பட்ட உண்மையை எடுத்துக் கூறுங்கள் என்றேன். பாமரரைப் படை வீரராக்கினேன்! நான் வாழ அல்ல நாடு வாழ! செல்வம் தேடிட அல்ல சீரழிவைத் தடுக்க மாதரின் கற்புக்கு ஆபத்து ஏற்படக் கூடாதே! மாதாவிடமிருந்து மகனைப் பிரிப்பது மாபாவமாகுமே! உழைப்பவனை உருக்குலையவைப்பது ஊராளும் முறை அல்லவே! என்பதால், அரசுக்கு எதிராக வேலை செய்தேன். என்னைப் பிடித்திட என்னென்னவேர்' 'திட்டமிட்டனர். தோற்றனர்! எவரெவரையோ ஏவினர், வெற்றி கிட்டவில்லை! ஓயாத உழைப்பு, நோய்வாய்ப்பட்டேன் - இங்கு வந்தேன், அடைக்கலம் என்று. படையால் பிடித்திட முடியவில்லை, என்னை; பாவிமகளே! படுத்துக் கிடந்தேன் உணர்வற்று அந்த நிலையில் பத்தாயிரம் பொன் பரிசு தருவார்கள் என்று ஆசைப்பட்டு, உளவு கூறி, என்னைப் பிடித்துக் கொடுத்தாயே! நீ பெண்தானா!! என்று அவன் பேசிடக் கேட்டால், அவனை மாவீரன் என்று மட்டுமல்ல, விடுதலை வீரன், வீரத்தியாகி என்றெல்லாம் பாராட்டவும், அவனைக் கள்ளி' என்று இடித்துரைக்கவும், "வீரத்திலகமே! இந்த மாபாவி நின்றிருக்கும் மண்ணில் உன் கால்படுவதுகூடத் தகாது வா வீரனே, வா எமது இதயத்தைப் பெயர்த்தெடுத்து, மாலையாகத் தொடுத்து உனக்கு அணிவிக்கப் போகிறோம். மக்கள் மன்றம் வா! மாண்பு மிக்கவனே! நீ வாழும் நாட்களிலே நாங்கள் வாழ்கிறோம்- என்பதொன்றே எமது நெஞ்சை விம்மிடச் செய்கிறது" என்றெல்லாம் பேசிடச் செய்யும் - பேச வேண்டும். வீரல் என்று மர் அதுபோலத்தான் பேசப்போகிறேன் என்று துவக்கி விபாதே, தம்பி இப்படி இருந்தால், எப்படிப் பேசவேண்டி நேரிடும் என்பதையும் எண்ணிப்பார். நான் "அடி கள்ளி! அரண்மனையில் தவழும் அன்னங்கள் எல்லாம், என் கண்ணடிக்குப் பலியாக வீழ்ந்தன் தொட்டேன், மகிழ்ந்தன! காட்டுமல்லிகை நீ! பாட்டுமொழி பேசினேன் உன்னிடம்; நீ பணிய மறுத்துவிட்டாய். அங்கம் தங்கம், என்னை ஆரத்தழுவிய ஆயிரம் ஆரணங்குகளுக்கு! கருநிறம் உனக்கு உழைத்துப் பிழைக்க வேண்டியவள் நீ! நீ மறுத்தாய், என் மஞ்சம் வர!! சந்தனக்கட்டையாலான காலணி போட்டுக்கொண்டு, சப்பாத்திக் கள்ளிக்காக, காடு<noinclude></noinclude> 0hzv9sps4yxy4x7o2muu5t1o05dtauv 1931395 1931152 2026-05-08T11:55:09Z Rabiyathul 5890 + மேலடி 1931395 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>70||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> உணர்ந்தேன். இந்த அரசை அழித்திடத் திட்டமிட்டேன் காடுகளைக் கூடாரமாக்கிக்கொண்டேன்! கூனர்களை நிமிரச் சொன்னேன்! விழி திறந்திருந்தும் காணாது இருந்தவர்களைக் காணச்செய்தேன்! ஊமையரல்ல; உள்ளத்தில் பட்ட உண்மையை எடுத்துக் கூறுங்கள் என்றேன். பாமரரைப் படை வீரராக்கினேன்! நான் வாழ அல்ல நாடு வாழ! செல்வம் தேடிட அல்ல சீரழிவைத் தடுக்க மாதரின் கற்புக்கு ஆபத்து ஏற்படக் கூடாதே! மாதாவிடமிருந்து மகனைப் பிரிப்பது மாபாவமாகுமே! உழைப்பவனை உருக்குலையவைப்பது ஊராளும் முறை அல்லவே! என்பதால், அரசுக்கு எதிராக வேலை செய்தேன். என்னைப் பிடித்திட என்னென்னவேர்' 'திட்டமிட்டனர். தோற்றனர்! எவரெவரையோ ஏவினர், வெற்றி கிட்டவில்லை! ஓயாத உழைப்பு, நோய்வாய்ப்பட்டேன் - இங்கு வந்தேன், அடைக்கலம் என்று. படையால் பிடித்திட முடியவில்லை, என்னை; பாவிமகளே! படுத்துக் கிடந்தேன் உணர்வற்று அந்த நிலையில் பத்தாயிரம் பொன் பரிசு தருவார்கள் என்று ஆசைப்பட்டு, உளவு கூறி, என்னைப் பிடித்துக் கொடுத்தாயே! நீ பெண்தானா!! என்று அவன் பேசிடக் கேட்டால், அவனை மாவீரன் என்று மட்டுமல்ல, விடுதலை வீரன், வீரத்தியாகி என்றெல்லாம் பாராட்டவும், அவனைக் கள்ளி' என்று இடித்துரைக்கவும், "வீரத்திலகமே! இந்த மாபாவி நின்றிருக்கும் மண்ணில் உன் கால்படுவதுகூடத் தகாது வா வீரனே, வா எமது இதயத்தைப் பெயர்த்தெடுத்து, மாலையாகத் தொடுத்து உனக்கு அணிவிக்கப் போகிறோம். மக்கள் மன்றம் வா! மாண்பு மிக்கவனே! நீ வாழும் நாட்களிலே நாங்கள் வாழ்கிறோம்- என்பதொன்றே எமது நெஞ்சை விம்மிடச் செய்கிறது" என்றெல்லாம் பேசிடச் செய்யும் - பேச வேண்டும். வீரல் என்று மர் அதுபோலத்தான் பேசப்போகிறேன் என்று துவக்கி விபாதே, தம்பி இப்படி இருந்தால், எப்படிப் பேசவேண்டி நேரிடும் என்பதையும் எண்ணிப்பார். நான் "அடி கள்ளி! அரண்மனையில் தவழும் அன்னங்கள் எல்லாம், என் கண்ணடிக்குப் பலியாக வீழ்ந்தன் தொட்டேன், மகிழ்ந்தன! காட்டுமல்லிகை நீ! பாட்டுமொழி பேசினேன் உன்னிடம்; நீ பணிய மறுத்துவிட்டாய். அங்கம் தங்கம், என்னை ஆரத்தழுவிய ஆயிரம் ஆரணங்குகளுக்கு! கருநிறம் உனக்கு உழைத்துப் பிழைக்க வேண்டியவள் நீ! நீ மறுத்தாய், என் மஞ்சம் வர!! சந்தனக்கட்டையாலான காலணி போட்டுக்கொண்டு, சப்பாத்திக் கள்ளிக்காக, காடு<noinclude></noinclude> ajwvrvl2l21bk9yacm77pdnm63rngc8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/81 250 642511 1931153 2026-05-08T05:34:40Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அலைவாரில்லை. நானோ சரசாங்கிகளின் சல்லாபத்தை, போதும் போதும்! என்று கூறிவிட்டு, உன்னைத் தேடிவந்தேன். மாடப்புறாவே, மடமயிலே, மாதுளைக் கொத்தே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931153 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அலைவாரில்லை. நானோ சரசாங்கிகளின் சல்லாபத்தை, போதும் போதும்! என்று கூறிவிட்டு, உன்னைத் தேடிவந்தேன். மாடப்புறாவே, மடமயிலே, மாதுளைக் கொத்தே, மனமகிழ் மலரே, காதளவோடிய கண்ணினை உடையாய், காற்றினில் ஆடிடும் கவின் மலர்க்கொடியே! - என்றெல்லாம் எவளிடமும் நான் பேசினதில்லை. எவர் பேசியும் நீ கேட்டிருக்கமாட்டாய். பேசத் தெரிந்தவனுக்கும், உன்னைக் கண்டால் பேசத்தோன்றாது -எனினும், அதுபோலெல்லாம் பேசினேன் - நீ என்னை அடித்து விரட்டினாய்! துடிக்கத் துடிக்க உன்னை.. முடியும் என்னால்.. ஆனால் கசக்கி முகர்ந்தால், மலர் மணம் ஏது என்று காத்திருந்தேன் -நீயோ, மன்னனிடம் மண்டியிட்டு அழுது, என்னைக் 'குற்றவாளி' ஆக்கி சிறையிலும் தள்ளி விட்டாய். இப்போது!! எங்கே சிறைச்சாலை! எங்கே காவலர்கள்! மன்னன் ஆணை மண்ணாகிறது! மாதே! கற்பு கற்பு என்று விக்கிவிக்கிப் பேசுவாயே, அது என்ன ஆகப்போகிறது பார்! சிறையிலே தள்ளிப் பூட்டிவிட்டார்கள், இனி அவன் நம்மை என்ன செய்யமுடியும் என்று சிறுமதி கொண்டவளே, மெத்தத் தைரியமாக இருந்திருக்கிறாய், இனி?" என்று அவன் பேசுகிறான் என்று வைத்துக்கொள் தம்பி! அவனைப் பாராட்டவா முடியும்! இனி? என்று கூறி அவன் வாய் மூடுமுன், அவன் மீதல்லவா பாய்ந்திருப்பாய்! "உண்மைதான் அண்ணா! அவன் யார்? என்ன போக்குடை யவன்? அவன் செயலால் விளைவது யாது? என்று அறியா முன்னம், வீரதீரச் செயல் புரிந்தவன் என்ற உடனே பாராட்டலாம் என்ற துடிப்புத்தான் ஏற்பட்டது. ஒவ்வொரு கட்டமாக தீட்டிக் காட்டிக்கொண்டே வரும்போதுதான், ஒவ்வொரு கட்டத்தின்போதும், ஒவ்வோர் வகையான உணர்ச்சி ஏற்பட்டது என்று கூறுகிறாய். சரி! ஆனால், தம்பி! இதனையே ஒரு நாடகமாகக் கண்டால்? வீரத்தை அக்கிரமத்துக்கு, திறமையைத் தகாத காரியத்துக்குப் பயன்படுத்தியவனைக் கண்டிக்கவேண்டும். என்பதற்காக, மாதரின் கற்பைச் சூறையாடிடும் மாபர்வி வேடமிட்டு நடித்தவனைக் கண்டிக்கவா, கிளம்புவாய்! இல்லை அல்லவா? நடிப்புத் திறமையைப் பாராட்டுவாய்! அதுபோலத் தம்பி! நான் நிதி அமைச்சர் சுப்பிரமணியத்தைப் பாராட்டுகிறேன். சந்துமுனை நின்று சத்தமிடும் சத்தற்றதுகளுக்குச் சீற்றம் மேவிடும். என்ன மண்டைக் கர்வம் இவனுக்கு! காமுகனைப் பற்றிக் கூறிவிட்டு, கணக்கிலே புலி, வாதத்திலே வேங்கை,<noinclude></noinclude> sdb1ahpnzn6iroxaa9d6mzbd3kdlxv0 1931396 1931153 2026-05-08T11:55:37Z Rabiyathul 5890 + மேலடி 1931396 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|71}}</b>{{rule}}</noinclude> அலைவாரில்லை. நானோ சரசாங்கிகளின் சல்லாபத்தை, போதும் போதும்! என்று கூறிவிட்டு, உன்னைத் தேடிவந்தேன். மாடப்புறாவே, மடமயிலே, மாதுளைக் கொத்தே, மனமகிழ் மலரே, காதளவோடிய கண்ணினை உடையாய், காற்றினில் ஆடிடும் கவின் மலர்க்கொடியே! - என்றெல்லாம் எவளிடமும் நான் பேசினதில்லை. எவர் பேசியும் நீ கேட்டிருக்கமாட்டாய். பேசத் தெரிந்தவனுக்கும், உன்னைக் கண்டால் பேசத்தோன்றாது -எனினும், அதுபோலெல்லாம் பேசினேன் - நீ என்னை அடித்து விரட்டினாய்! துடிக்கத் துடிக்க உன்னை.. முடியும் என்னால்.. ஆனால் கசக்கி முகர்ந்தால், மலர் மணம் ஏது என்று காத்திருந்தேன் -நீயோ, மன்னனிடம் மண்டியிட்டு அழுது, என்னைக் 'குற்றவாளி' ஆக்கி சிறையிலும் தள்ளி விட்டாய். இப்போது!! எங்கே சிறைச்சாலை! எங்கே காவலர்கள்! மன்னன் ஆணை மண்ணாகிறது! மாதே! கற்பு கற்பு என்று விக்கிவிக்கிப் பேசுவாயே, அது என்ன ஆகப்போகிறது பார்! சிறையிலே தள்ளிப் பூட்டிவிட்டார்கள், இனி அவன் நம்மை என்ன செய்யமுடியும் என்று சிறுமதி கொண்டவளே, மெத்தத் தைரியமாக இருந்திருக்கிறாய், இனி?" என்று அவன் பேசுகிறான் என்று வைத்துக்கொள் தம்பி! அவனைப் பாராட்டவா முடியும்! இனி? என்று கூறி அவன் வாய் மூடுமுன், அவன் மீதல்லவா பாய்ந்திருப்பாய்! "உண்மைதான் அண்ணா! அவன் யார்? என்ன போக்குடை யவன்? அவன் செயலால் விளைவது யாது? என்று அறியா முன்னம், வீரதீரச் செயல் புரிந்தவன் என்ற உடனே பாராட்டலாம் என்ற துடிப்புத்தான் ஏற்பட்டது. ஒவ்வொரு கட்டமாக தீட்டிக் காட்டிக்கொண்டே வரும்போதுதான், ஒவ்வொரு கட்டத்தின்போதும், ஒவ்வோர் வகையான உணர்ச்சி ஏற்பட்டது என்று கூறுகிறாய். சரி! ஆனால், தம்பி! இதனையே ஒரு நாடகமாகக் கண்டால்? வீரத்தை அக்கிரமத்துக்கு, திறமையைத் தகாத காரியத்துக்குப் பயன்படுத்தியவனைக் கண்டிக்கவேண்டும். என்பதற்காக, மாதரின் கற்பைச் சூறையாடிடும் மாபர்வி வேடமிட்டு நடித்தவனைக் கண்டிக்கவா, கிளம்புவாய்! இல்லை அல்லவா? நடிப்புத் திறமையைப் பாராட்டுவாய்! அதுபோலத் தம்பி! நான் நிதி அமைச்சர் சுப்பிரமணியத்தைப் பாராட்டுகிறேன். சந்துமுனை நின்று சத்தமிடும் சத்தற்றதுகளுக்குச் சீற்றம் மேவிடும். என்ன மண்டைக் கர்வம் இவனுக்கு! காமுகனைப் பற்றிக் கூறிவிட்டு, கணக்கிலே புலி, வாதத்திலே வேங்கை,<noinclude></noinclude> f3bvl82i3gnxdzjs8m1ytazecbfojun பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/82 250 642512 1931154 2026-05-08T05:35:22Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " என்று கூறத்தக்க, எமது அமைச்சர் பெருமகனை அந்தக் கதைப்போக்குடன் இணைத்துப் பேசுவதா! இதைக் கேட்ட பிறகும் நாங்கள் சும்மா இருக்கமுடியுமா! எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931154 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> என்று கூறத்தக்க, எமது அமைச்சர் பெருமகனை அந்தக் கதைப்போக்குடன் இணைத்துப் பேசுவதா! இதைக் கேட்ட பிறகும் நாங்கள் சும்மா இருக்கமுடியுமா! என்றெல்லாம் கொதித்துக் கூறுவர். நான், தம்பி! கருத்து விளக்கத்துக்காக, கதை வடிவமாக்கித் தந்தது, கனம் அவர்களைக் காமுகனோடு ஒப்பிட அல்ல! கல்லாமை கயமை எனும் பிணிகளால் பீடிக்கப்பட்டவனல்ல, நான்.. கதை வடிவிலே, நான் சொல்லவந்தது. எவருடைய அறிவாற்றல், வீரதீரம், அஞ்சாநெஞ்சம் - எனினும், அவர்களின் போக்குக்கான காரணம், அதனால் ஏற்படும் விளைவுகள், நிகழ்ச்சிகளுக்குள்ள பின்னணி என்பன போன்றவைகளை எல்லாம் ஆய்ந்தறிந்து கண்டபிறகே, பாராட்டுவதா அல்லவா என்ற முடிவுக்கு வரமுடியும்- மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், முழு உண்மை தெரியாது என்ற கருத்தை விளக்க அதன் தொடர்ச்சியாக அறிவாற்றல், திறமை, தீரம் என்பவைகளைக் காட்டிடுவோர் என்பதுகூட அன்றி, அத்தகையோர்போல வேடமிட்டு நாடகமாடிடுவோரைக் கண்டால், என்ன கூறத் தோன்றும் என்று எண்ணினேன் - நடிப்புக்கு நமது பாராட்டுதலை வழங்குவோமல்லவா, அதைக் கூறினேன். அதைக் கூறும்போது, நடிப்புத்திறமையைக் காட்டும் பான்மையில் பேசிவரும், நிதி அமைச்சரின் நினைவும் வந்தது; அவரையும் நாம் பாராட்டத்தானே செய்கிறோம் என்ற நினைவு.. தொடர்ந்தது. அதைத்தான் கூறினேன் - அவரைக் காமுகனுடன் ஒப்பிட்டுவிட்டேன் என்று தப்பாக எண்ணிக்கொண்டு, புதிய கதர்ச்சட்டைகள் கோபித்துக் கொள்ளக்கூடாதே என்பதற்காக இந்த விளக்கம் தருகிறேன். க் அமைச்சரிடம் உள்ள திறமையை, அறிவிவி நடிப்புத் திறமை என்றா கூறுகிறாய். ஏன்! பதினைந்து!! அவர் சாமான்யர் என்றா எண்ணிக்கொண்டாய் - அவருக்குப் பக்கத்தில், நூற்று. ஐம்பது - தெரிகிறதா? - என்றெல்லாம் கோபமாகப் பேசிக் கனம் களின் கண்ணில் படவேண்டும் என்று துடியாய்த் துடிக்கும் 'துந்துபிகள்' முழக்கமிடுகின்றன; கேட்கிறது! அமைச்சர்க ளென்ன, பக்தர்களைப்பற்றியேகூட, இவ்விதம் கூறப்பட்டிருக் கிறது. நாடகத்தில் உன் அடியார்போல் நடித்து என்பது மேற்கோளுக்காகக் கொள்ள வேண்டுகிறேன்.<noinclude></noinclude> pckdpqk5y703fdg4mzn8awkfcevg9rk 1931397 1931154 2026-05-08T11:56:07Z Rabiyathul 5890 + மேலடி 1931397 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>72||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> என்று கூறத்தக்க, எமது அமைச்சர் பெருமகனை அந்தக் கதைப்போக்குடன் இணைத்துப் பேசுவதா! இதைக் கேட்ட பிறகும் நாங்கள் சும்மா இருக்கமுடியுமா! என்றெல்லாம் கொதித்துக் கூறுவர். நான், தம்பி! கருத்து விளக்கத்துக்காக, கதை வடிவமாக்கித் தந்தது, கனம் அவர்களைக் காமுகனோடு ஒப்பிட அல்ல! கல்லாமை கயமை எனும் பிணிகளால் பீடிக்கப்பட்டவனல்ல, நான்.. கதை வடிவிலே, நான் சொல்லவந்தது. எவருடைய அறிவாற்றல், வீரதீரம், அஞ்சாநெஞ்சம் - எனினும், அவர்களின் போக்குக்கான காரணம், அதனால் ஏற்படும் விளைவுகள், நிகழ்ச்சிகளுக்குள்ள பின்னணி என்பன போன்றவைகளை எல்லாம் ஆய்ந்தறிந்து கண்டபிறகே, பாராட்டுவதா அல்லவா என்ற முடிவுக்கு வரமுடியும்- மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், முழு உண்மை தெரியாது என்ற கருத்தை விளக்க அதன் தொடர்ச்சியாக அறிவாற்றல், திறமை, தீரம் என்பவைகளைக் காட்டிடுவோர் என்பதுகூட அன்றி, அத்தகையோர்போல வேடமிட்டு நாடகமாடிடுவோரைக் கண்டால், என்ன கூறத் தோன்றும் என்று எண்ணினேன் - நடிப்புக்கு நமது பாராட்டுதலை வழங்குவோமல்லவா, அதைக் கூறினேன். அதைக் கூறும்போது, நடிப்புத்திறமையைக் காட்டும் பான்மையில் பேசிவரும், நிதி அமைச்சரின் நினைவும் வந்தது; அவரையும் நாம் பாராட்டத்தானே செய்கிறோம் என்ற நினைவு.. தொடர்ந்தது. அதைத்தான் கூறினேன் - அவரைக் காமுகனுடன் ஒப்பிட்டுவிட்டேன் என்று தப்பாக எண்ணிக்கொண்டு, புதிய கதர்ச்சட்டைகள் கோபித்துக் கொள்ளக்கூடாதே என்பதற்காக இந்த விளக்கம் தருகிறேன். க் அமைச்சரிடம் உள்ள திறமையை, அறிவிவி நடிப்புத் திறமை என்றா கூறுகிறாய். ஏன்! பதினைந்து!! அவர் சாமான்யர் என்றா எண்ணிக்கொண்டாய் - அவருக்குப் பக்கத்தில், நூற்று. ஐம்பது - தெரிகிறதா? - என்றெல்லாம் கோபமாகப் பேசிக் கனம் களின் கண்ணில் படவேண்டும் என்று துடியாய்த் துடிக்கும் 'துந்துபிகள்' முழக்கமிடுகின்றன; கேட்கிறது! அமைச்சர்க ளென்ன, பக்தர்களைப்பற்றியேகூட, இவ்விதம் கூறப்பட்டிருக் கிறது. நாடகத்தில் உன் அடியார்போல் நடித்து என்பது மேற்கோளுக்காகக் கொள்ள வேண்டுகிறேன்.<noinclude></noinclude> clgor344ruw1x6ts0vvti3c31vfz4au பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/83 250 642513 1931155 2026-05-08T05:35:56Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " நடிப்பு, அமைச்சரிடம் ஏது? என்பர். வலிவே இல்லாதவை 73 எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாக தி.மு.க. பயனற்றவை வளர்ச்சியே அடையாதவை, அவைகளைப்பற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931155 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> நடிப்பு, அமைச்சரிடம் ஏது? என்பர். வலிவே இல்லாதவை 73 எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாக தி.மு.க. பயனற்றவை வளர்ச்சியே அடையாதவை, அவைகளைப்பற்றிக் கவலைப்படவே தேவையில்லை என்று பேசுகிறாரே, அது நடிப்பு! வடக்கு - தெற்கு என்று பேசுவது பேதமை, அதை ஒரு தத்துவமாகக் கொள்வது மடைமை, அதை மக்கள் காது' கொடுத்துக் கேட்பது, கொடுமை - என்றெல்லாம் பேசுகிறாரே அது நேர்த்தியான நடிப்பு! திறமையும் இருக்கிறது. மறைக்கவில்லை, ஆனால் எதில்? எவ்வகையில்? என்ன விளைவுகள்! என்பவைகளைத்தானே முக்கியமாகக் கவனிக்கவேண்டும். ஒரு திறமை! புள்ளிவிவரங்களைச் சேகரிப்பது' அவைகளைச் சமயம்பார்த்துப் பயன்படுத்துவது திறமையில் குறிப்பிடத்தக்கவை. எதிரியின் வாய் அடைத்துப் போகும் என்று; தன் கட்சிக்காரர்கள் நம்பவேண்டும் என்பதற்காகவே புள்ளிவிவரங்களைக் காட்டுவது, ஒருவிதத்தில் திறமைதானே! நான், கதைவடிவில் காட்டிய : 'வீரன்' கத்தி, கட்டாரி தூக்குவான் களத்தில். அமைச்சருக்கு புள்ளிவிவரம் ஆயுதம் என்று தோன்றுகிறது. ஆனால், அதே 'போர் முறை'யைக் கையாள எண்ணி 'புள்ளிவிவரங்களைக் கூறினால், அமைச்சர்கள், என்ன செய்கிறார்கள்? இப்படி எல்லாம் பேசுகிற இந்தத் தி.மு. கழகத்தவர் யார் தெரியுமா? அவர்களுடைய யோக்யதை தெரியுமா? பூர்வோத்திரம் அறிவீர்களா? என்று மூலைவாரி ஓடும் காளைகள்போல வேறு பக்கம் சென்று விடுகிறார்கள். 'தமக்கு எல்லாப் பிரச்சினைகளும் புரிந்துவிட்டது, தமக்கு மட்டுமே புரிந்திருக்கிறது தமக்குமட்டுமே புரியும்!... என்ற நம்பிக்கையுடன் அமைச்சர் இருக்கிறாரோ, என்னவோ! அப்படிப்பட்ட நம்பிக்கை இருப்பதுபோலப் பேசுகிறார், அது நேர்த்தியாக இருக்கிறது. அதை நான் பாராட்டியிருக்கிறேன். இதைக்கூடப் பெருந்தன்மையின் விளைவு என்று கொள்ள முடியவில்லை அவர்களால். சட்டசபையிலே, எதிரிலே, தி. மு. கழகத்தார், எங்களைத் திறமைசாலிகள்! ஆற்றல்மிக்கவர்கள்! என்றெல்லாம் பாராட்டு<noinclude></noinclude> sc70otdprco6wim4f1ni4k0mjdw8y7u 1931399 1931155 2026-05-08T11:56:36Z Rabiyathul 5890 + மேலடி 1931399 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|73}}</b>{{rule}}</noinclude> நடிப்பு, அமைச்சரிடம் ஏது? என்பர். வலிவே இல்லாதவை 73 எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாக தி.மு.க. பயனற்றவை வளர்ச்சியே அடையாதவை, அவைகளைப்பற்றிக் கவலைப்படவே தேவையில்லை என்று பேசுகிறாரே, அது நடிப்பு! வடக்கு - தெற்கு என்று பேசுவது பேதமை, அதை ஒரு தத்துவமாகக் கொள்வது மடைமை, அதை மக்கள் காது' கொடுத்துக் கேட்பது, கொடுமை - என்றெல்லாம் பேசுகிறாரே அது நேர்த்தியான நடிப்பு! திறமையும் இருக்கிறது. மறைக்கவில்லை, ஆனால் எதில்? எவ்வகையில்? என்ன விளைவுகள்! என்பவைகளைத்தானே முக்கியமாகக் கவனிக்கவேண்டும். ஒரு திறமை! புள்ளிவிவரங்களைச் சேகரிப்பது' அவைகளைச் சமயம்பார்த்துப் பயன்படுத்துவது திறமையில் குறிப்பிடத்தக்கவை. எதிரியின் வாய் அடைத்துப் போகும் என்று; தன் கட்சிக்காரர்கள் நம்பவேண்டும் என்பதற்காகவே புள்ளிவிவரங்களைக் காட்டுவது, ஒருவிதத்தில் திறமைதானே! நான், கதைவடிவில் காட்டிய : 'வீரன்' கத்தி, கட்டாரி தூக்குவான் களத்தில். அமைச்சருக்கு புள்ளிவிவரம் ஆயுதம் என்று தோன்றுகிறது. ஆனால், அதே 'போர் முறை'யைக் கையாள எண்ணி 'புள்ளிவிவரங்களைக் கூறினால், அமைச்சர்கள், என்ன செய்கிறார்கள்? இப்படி எல்லாம் பேசுகிற இந்தத் தி.மு. கழகத்தவர் யார் தெரியுமா? அவர்களுடைய யோக்யதை தெரியுமா? பூர்வோத்திரம் அறிவீர்களா? என்று மூலைவாரி ஓடும் காளைகள்போல வேறு பக்கம் சென்று விடுகிறார்கள். 'தமக்கு எல்லாப் பிரச்சினைகளும் புரிந்துவிட்டது, தமக்கு மட்டுமே புரிந்திருக்கிறது தமக்குமட்டுமே புரியும்!... என்ற நம்பிக்கையுடன் அமைச்சர் இருக்கிறாரோ, என்னவோ! அப்படிப்பட்ட நம்பிக்கை இருப்பதுபோலப் பேசுகிறார், அது நேர்த்தியாக இருக்கிறது. அதை நான் பாராட்டியிருக்கிறேன். இதைக்கூடப் பெருந்தன்மையின் விளைவு என்று கொள்ள முடியவில்லை அவர்களால். சட்டசபையிலே, எதிரிலே, தி. மு. கழகத்தார், எங்களைத் திறமைசாலிகள்! ஆற்றல்மிக்கவர்கள்! என்றெல்லாம் பாராட்டு<noinclude></noinclude> ts2w8f402qe34flevfuv7022pyk8vlm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/84 250 642514 1931156 2026-05-08T05:36:23Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கிறார்கள், வெளியே வந்துதான், கன்னாபின்னா என்று கண்டபடி பேசுகிறார்கள் - என்று பொருள்பட நிதி அமைச்சர் பேசுவதாகப் பத்திரிகைகள். . வெளியிடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931156 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கிறார்கள், வெளியே வந்துதான், கன்னாபின்னா என்று கண்டபடி பேசுகிறார்கள் - என்று பொருள்பட நிதி அமைச்சர் பேசுவதாகப் பத்திரிகைகள். . வெளியிடுகின்றன. அவரும் மறுத்திடவில்லை. அதனை என்ன எண்ணிக்கொண்டு அவர் அவ்விதம் பேசுகிறாரோ புரியவில்லை. இந்தப் பயல்களுக்குச் சட்டசபையிலே பேசப் பயம். அங்கே கைகட்டி வாய்பொத்தி இருக்கிறார்கள். அங்கு ஏதாவது பேசினால் அமைச்சர்கள் சும்மாவிட மாட்டார்கள். இவ்விதமெல்லாம், தம்முடைய கட்சிக்காரர் பேசி மகிழ வேண்டும்; மந்திரியாக்கி வைத்தவர்களுக்கு இந்த இனிப்புப் பண்டமாவது தராவிட்டால் நல்லதல்லவே என்ற நினைப்பிலே பேசுகிறாரோ என்னவோ! அந்தக் காரணத்துக்காகப் பேசுவதானால் நான் குறை சொல்வதற்கில்லை. அமைச்சர்களும் எதிர்காலத்தைப்பற்றிச் சிந்தித்தாக வேண்டுமல்லவா! செய்யட் டும். ஆனால், அமைச்சரே உள்ளபடி நாம் ஏதோ பயந்து கொண்டிருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டிருப்பாரானால், பரிதாபப்படவேண்டி இருக்கிறது. தம்பி! ஒன்றுமட்டும் கூறுவேன். நூற்று ஐம்பது பேருக்கு எதிரே பதினைத்து பேராக நாம் உட்கார்ந்துகொண்டு, எதிர்க் கட்சி என்ற கடமையை அச்சம் தயை தாட்சணியத்துக்குப் பலியாகாமல், எண்ணிக்கை பலத்தைக்கண்டு அஞ்சாமல், பணியாற்றி வருகிறோமே, அந்த வகையிலும், அளவிலும், அமைச்சர் அவையில் உள்ள தலைவர்கள் எண்ணிக்கை பலமிழந்த பிறகு, அறிவாற்றலை, அஞ்சாது பணிபுரியும் கடமையைச் செய்யக்கூடியவர்களா என்று கேட்டால் அவர்கள் கோபித்துக்கெண்டாலும் பரவாயில்லை, உண்மையைக் கூறுகிறேன், ஒருநாள் கூட. முடியாது! பணக்காரன் வீட்டுப் பாயாசத்திலே பதம் சரியாக இல்லாவிட்டாலும், வெளியே சொல்லமாட்டார்களல்லவா அதுபோல எண்ணிக்கை பலம் மிகுந்திருக்கிற கட்சி என்பதால், பேச்செல்லாம் அறிவுரை என்றும் எடுத்தேன் தமிழ்த்தேன் எனும் போக்கு வீரதீரம் என்றும்கொள்ளப்படுகிறது; கூட்டல் கழித்தல் கணக்கெல்லாம், புள்ளிவிவர நிபுணத்துவம் என்று கருதப்படுகிறது; வேறென்ன?<noinclude></noinclude> 7msjzz4wa5pyodlq6nf9a3ce1l85d6p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/85 250 642515 1931157 2026-05-08T05:36:48Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அமைச்சர்கள் எதிரே பயந்துகொண்டு கிடப்பவர்கள் எவருமில்லை! அவர்கள் என்ன பக்கத்திலே வெடிகுண்டா வைத்துக்கொண்டு இருக்கிறார்கள், மிரட்ட! அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931157 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அமைச்சர்கள் எதிரே பயந்துகொண்டு கிடப்பவர்கள் எவருமில்லை! அவர்கள் என்ன பக்கத்திலே வெடிகுண்டா வைத்துக்கொண்டு இருக்கிறார்கள், மிரட்ட! அதிகாரிகள் கஷ்டப்பட்டுத் தயாரிக்க 'அறிக்கைகளை' எதிரே அடுக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். நாம் பதினைந்தே பேர்தானே என்ற பயம் எப்போதும் ஏற்பட்டதில்லை. இங்குகூடக் கிடக்கட்டும் இருக்கிறோம். பதினைந்து பேர்களாவது கோவிந்த வல்லப் பந்த் இருக்கிறாரே, அவருடைய முழு உருவத்தையும் பார்க்காமல், முகத்தை மட்டும் சற்றுத் தொலைவிலிருந்து பார்த்தால், கூண்டுக்கு வெளியே தலையை நீட்டிக்கொண்டிருக்கும் சிங்கம்போலத் தோற்றமிருக்கும். அங்குதான் தி.மு. கழகத்தினர், இரண்டே இரண்டு பேர் இளைஞர்கள் -இருக்கிறார்கள் - இளித்துக்கொண்டு அல்ல, இச்சகம் பேசிக்கொண்டு அல்ல பயந்துகொண்டு அல்ல இந்தியா ஒரு நாடு அல்ல பல இன மக்கள் கொண்ட ஒரு துணைக்கண்டம் என்று பேசிக்கொண்டு. இருவர்! ஐந்நூற்றுச் சொச்சம், ஆளுங் கட்சியினர் - அதிலே ஒரு அரை டஜன் பேர்களாவது சுதந்திரப்போராட்ட காலத்திலே, ‘அசகாய சூரர்கள்' என்று பெயரெடுத்தவர்கள். அச்சம், நிச்சயம் ஏற்படாது. காரணம் அறிந்துகொள்ளக் கனம்களும், அரசியல் இலாபம் தேடிடும் இனம்களும் விரும்பினால் கூறுகிறேன் - தனிப்பட்ட ஆட்களின் வீரதீரத்தின் போக்கு அல்ல அதற்குக் காரணம் நாம் கொண்டிருக்கிற கொள்கையின் தூய்மையில், நமக்கு இருக்கும் அப்பழுக்கற்ற பற்று, அசைக்கமுடியாத நம்பிக்கை! அதிலிருந்து பிறப்பதே நமக்கு உள்ள அறிவாற்றல், அஞ்சா நெஞ்சம், ஆளடிமையாகாத் தன்மை. இத்தனைக்கும் சட்டமன்றம், பாராளுமன்றம் எனும் இடங்களிலே உள்ள தி. மு. கழகத்தினர், எல்லாச் சுகத்தையும் ஆண்டு அனுபவித்துவிட்டு அலுத்துப்போன, 'சஷ்டியப்த பூர்த்திகளல்ல. ஆசாபாசங்கள், கோபதாபங்கள், கொந்தளிக்கும் நிலை என்று கூறத்தக்க வாலிபப் பருவத்தினர் - (நான்தான் 51 -) எனினும், வெள்ளைவேட்டிப் பண்டாரங்களாகி விட்டவர்கள்! 15, த.அ.க.2<noinclude></noinclude> qc5uu03g822igouieo4tcd8zhgx9bpb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/86 250 642516 1931158 2026-05-08T05:37:42Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தங்களை 'மேதாவிகள்' என்று கருதிக்கொண்டு, இந்தக் காரியத்தில் ஈடுபட்டவர்களுமல்ல, மேதாவிகள் என்போர், பதவியில், மேலுக்குமேல் தாவிக் கொண்டி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931158 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தங்களை 'மேதாவிகள்' என்று கருதிக்கொண்டு, இந்தக் காரியத்தில் ஈடுபட்டவர்களுமல்ல, மேதாவிகள் என்போர், பதவியில், மேலுக்குமேல் தாவிக் கொண்டிருக்கிறார்களே, நாமாவது இதைச் செய்வோம் என்ற எண்ணத்தால் உந்தப் பட்டவர்கள். ஆசைதான் துன்பத்துக்குக் காரணம் என்றார் புத்தர். ஆசை, அச்சத்துக்கும் காரணமாக அமைந்துவிடும். சட்டசபைக்கு வந்துவிட்டோமே, ஒரு நாலு கமிட்டி களில் இடங் கிடைக்க வேண்டாமா, இரண்டு மந்திரிகளுடைய நேசமாவது ஏற்படவேண்டாமா, உறவினரில் ஒரு நாலு பேருக்காவது வேலை வாங்கிட வேண்டாமா என்ற ஆசை ஏற்பட்டிருந்தால், அச்சம் அதைத் தொடர்ந்து படரும். இதைப் பெறவேண்டுமானால், அமைச்சர்களைக் குறை கூறாமலிருக்க வேண்டும்; அவர்களுக்குப் பிடிக்காத விஷயத்தைப் பேசக் கூடாது; அவர்களுக்குச் சங்கடம் ஏற்படக்கூடிய பிரச்சினை களைக் கிளறக்கூடாது என்றெல்லாம் தோன்றும். எதைப் பேசினால் எந்த அமைச்சருக்குக் கோபம் வந்துவிடுமோ என்ற அச்சம் 'பிடித்தாட்டும், பிறகு 'ஐயா! ஒரு சேதி கேளும்! இந்த அடிமைக்காரன் சொல்லும் வார்த்தை கேளும்' என்று. நொண்டிச்சிந்து பாடிக்கொண்டிருக்க வேண்டியதுதான். ஆசை இல்லை, எனவே அச்சம் இல்லை! அமைச்சர்கள், எமக்குத் தரக்கூடியது என்று ஒன்றும் இல்லை, ஒன்று கேட்டேன், துவக்கத்திலேயே இதயத்தை. திறமையை, வேண்டுமானால் காட்டுகிறேன் என்றனரே தவிர இதயத்தைத் தரவில்லை. எமது கொள்கைகளுக்கு இதயத்தில் இ டம் கொடுங்கள் என்றுதான் கேட்டேன்.. ஆசை அற்ற இடத்தில், அச்சம் எழக் காரணம் இல்லை. அமைச்சர் சுப்பிரமணியம், நமது தோழர்களின் பண்பையும், ஜனநாயகத்துக்கு இன்றியமையாத அடக்க உணர்ச்சியையும், பயம் என்று எடுத்துக் கொண்டாரோ என்னவோ!. பதினைந்து பேர்கள் சட்ட மன்றத்தில், திட்டமிட்டு, பண்பு கெடாத வகையில் பணியாற்றுவதால், காங்கிரஸ் உறுப்பினர் களிடமேகூட ஏற்பட்டுக் கொண்டுவரும் மனமாறுதலை<noinclude></noinclude> k82nlt5ssbznay6lgvskj9fcpeju4px பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/87 250 642517 1931159 2026-05-08T05:38:30Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அமைச்சர், உணருகிறாரோ இல்லையோ, அதைத் துளிகூட வெளிக்குக் காட்டிக்கொள்ளாமல் இருக்கிறாரே, அதைத்தான் நான், நேர்த்தியான நடிப்பு என்று கூறுக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931159 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அமைச்சர், உணருகிறாரோ இல்லையோ, அதைத் துளிகூட வெளிக்குக் காட்டிக்கொள்ளாமல் இருக்கிறாரே, அதைத்தான் நான், நேர்த்தியான நடிப்பு என்று கூறுகிறேன் பாராட்டு கிறேன். தகவல் கோரியும், விளக்கம் பெறவும் கேட்கப்படுகின்ற கேள்விகளுக்குப் பதில் கூறப்படுகிறதே, அதிலே எத்தனை முறை அமைச்சர்கள், மத்திய சர்க்காரைக் கேட்கவேண்டும் - இது மத்திய சர்க்காரைப் பொறுத்த விஷயம் மத்திய சர்க்கரர் இணங்கவில்லை - என்று பதிலளிக்கிறார்கள். இந்தப் பதில்கள் எதைக் காட்டுகின்றன? இன்றுள்ள அரசியல் முறையின்படி, இந்த அரசு முழு அதிகாரம் பெற்றதாக இல்லை, போதுமான அதிகாரம் பெற்றதாகவும் இல்லை என்பதைத்தானே. இந்த உண்மை சட்டசபையில் ஒப்புக்கொள்ளப்படுகிறதே அதுபோதும் எங்களுக்கு! அதைப்பெற நாங்கள் அங்கு வந்தவர்கள் - வேறு எந்த ஆசையும் எமக்கு இல்லை - எனவே அச்சமும் இல்லை. "டெல்லிக்காரர்களைத் தட்டிக் கேட்கத்தக்க துணிவை இந்தத் துரைத்தனத்தார் இன்னும் பெறவில்லை. அண்டை ராஜ்யமான ஆந்திர ராஜ்யத்தில் அமைச்சர்கள், மத்திய சர்க்காரின் மூலம் தங்கள் ராஜ்யத்துக்குக் கிடைக்கக்கூடிய வசதிகளை மத்திய சர்க்காரிடமிருந்து பெறுவதற்காக, மத்திய சர்க்கார் மூலம் தங்கள் ராஜ்யத்தில் ஏற்படவேண்டிய தொழிற் சாலைகளைக் கேட்க, மத்திய சர்க்கார் தக்க விதத்தில் ஏற்படுத்த வில்லை என்று மத்திய சர்க்காரின்மீது குற்றம் சாட்டத்தக்க துணிவைப் பெற்றிருக்கிறார்கள். நமது ராஜ்ய அமைச்சர்கள் அதைக் கவனிக்கவேண்டும் - ஆனால் நமது மாநில அமைச்சர் கள். எப்போதும் மத்திய சர்க்காருக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள். நமது ராஜ்யத்தில் மத்திய அரசாங்கத்தின் மூலம் நிறைவேற்றக்கூடிய திட்டங்களைப் பற்றி நாங்கள் பேசும்போதெல்லாம். இவர்கள், மத்திய சர்க்காருக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள்... பிற மாநில துரைத் தனங்கள் எல்லாம் மத்திய சர்க்காருடன் போராடித் தங்கள் மாநில நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சி எடுத்துக் கொள்கின்றன. ஆனால் இந்த மாநில அமைச்சர்களோ, ஐந்து வருஷத்துக்குக் குத்தகைக்கு எடுக்கப்பட்டு, மத்திய சர்க்காரி லிருந்து மாநில சர்க்காருக்கு அனுப்பப்பட்டவர்கள்போல,<noinclude></noinclude> db7k2m0s8dowmklfdiygle8kog5u0nr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/88 250 642518 1931160 2026-05-08T05:38:58Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " எப்போதும் மத்திய சர்க்காருக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள். தம்பி! 16-3-60-இல் சட்டசபையில், நான் கூறியது இது. இதைக் கேட்டுக்கொண்டிரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931160 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> எப்போதும் மத்திய சர்க்காருக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள். தம்பி! 16-3-60-இல் சட்டசபையில், நான் கூறியது இது. இதைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டுத்தான், அமைச்சர் வெளியே சென்று, சட்டசபையில் அவர்கள். எங்களைக் கண்டிப்பதே இல்லை, குறை கூறுவதே இல்லை, அவ்வளவு பயம் அவர்களுக்கு என்ற கருத்துப்படப் பேசுகிறார். விந்தை மனிதர்! "மந்திரிகளா வந்து அமர்ந்திருக்கும், மாமிசப் பிண்டங்களே! உங்களை இந்த மாநிலத்து மக்கள் காரித் துப்பு கிறார்கள்! ஏன், பிசின் போட்டு ஒட்டப்பட்டது போல், பதவியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். மக்களுக்கு வயிறாரச் சோறுபோட முடியாத நீங்கள், விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாத நீங்கள், தொழிலை வளர்க்கமுடியாத நீங்கள், ஏன் கொலுப்பொம்மைகளாக உட்கார்ந்திருக்கிறீர்கள்? வெளியே போய்விடுங்கள்! மக்கள் வாழ்வு துலங்கும்! பதவியை விட்டு விலகுங்கள், பசி பஞ்சம் பட்டினி போகும்!". இவ்விதமெல்லாம் சட்ட சபையில் நாம் பேசுவோம் என்று அமைச்சர் எதிர்பார்த்திருந்தால், நிச்சயம் அவருக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும். ஏனெனில், நாம் அவ்விதமான காட்டுமிராண்டித்தனத்தை நம்பிப் பிழைக்கும் அரசியல் இலாபச் சூதாடிகள் அல்ல. நாக்கில் நரம்பின்றி. பதவியில் இல்லாதபோது காங்கிரசார் மற்றக்கட்சியினரைப் பேசிவந்தார்களே, அதுபோல நாம் பேசமாட்டோம். அது பண்புமல்ல - மரபும் அது அல்ல. இவ்விதமும் கூறிவிட்டு, காமுகன் கதை கூறிக் 'கனம்' பற்றி இணைத்துப் பேசலாமா என்று எண்ணிக் காங்கிரசார் வருத்தப்பட வேண்டாம். மீண்டும் ஒரு முறை துவக்கத்தைப் படித்துவிட வேண்டும். படித்தாகிவிட்டதா! சரி வீரதீரம்; அஞ்சா நெஞ்சம், எதிர்ப்புக் கண்டு பொருட்படுத்தாத தன்மை, இவைகளை மட்டும் மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் முழு உண்மை விளங்காது, எல்லாக் கட்டங்களையும் எண்ணி எண்ணிப் பார்த்தால் மட்டுமே உண்மை துலங்குமே அதே போலத்தான் நமது அமைச்சர்கள் அல்லது காங்கிரஸ் அரசு குறித்து மதிப்பிட வேண்டுமானால், அவர்கள் காட்டும் புள்ளி விவரக் கணக்கு<noinclude></noinclude> 5olkgh2uxvaklal8q467cqbx22le07g பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/89 250 642519 1931161 2026-05-08T05:39:51Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " எண்ணிக்கை பலத்தால் ஏற்படும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கு, நையாண்டிப் பேச்சை வாதமாக்கும் வல்லமை, இவைகளை மட்டும் பார்த்தால் போதாத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931161 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> எண்ணிக்கை பலத்தால் ஏற்படும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கு, நையாண்டிப் பேச்சை வாதமாக்கும் வல்லமை, இவைகளை மட்டும் பார்த்தால் போதாது. இவர்களுக்கு உள்ள அதிகாரம், இவர்களை ஆட்டிப்படைப்பவர்களிடம் உள்ள அதிகாரம் ஆகியவற்றையும் கவனித்துப் பார்க்கவேண்டும். வனை. துவக்கத்திலே காட்டினேன் வீரதீரச் செயலில் ஈடுபட்ட இதோ இன்னொருவர். சுற்றாத நாளில்லை! போகாத ஊரில்லை! தேடாத புள்ளி விவரமில்லை! வாதம், நேர்த்தியாக! துணிவு, அளவுக்கு அதிகமாக! அவருக்கு. திங்களன்று விமானம் ஏறுகிறார் - செவ்வாயன்று மனுக் கொடுக்கிறார் - வியாழன்வரை காத்திருக்கிறார் - வெள்ளி வீடு திரும்புகிறார் - வெறுங்கையோடு. இந்தியா முழுமைக்கும் திட்டம் லோசனைக் குழுவில், இவருக்கு இடமுண்டு! போடப்படும் நேரு பெருமானுக்கு வலமோ, இடமோ இடம் கிடைக்கும். மாநிலத் தேவைகளைக் கணக்கெடுத்து, ஆதாரங்களைத் திரட்டி, அங்கு காட்டுவார். இனிய முகம் காட்டி, எமது குறை தீரும் ஐயனே என்று வேண்டுவார். இவ்விதமானவரைப் பாராட்டத்தானே வேண்டும்! மேலெழுந்தவாரியாகப் பார்த்தால்; ஆம்! ஆனால், துவக்கத்திலே கூறினேன் அந்தக் கதைவடிவக் கருத்து விளக்கத்தின்படி, இதனையும் கவனித்துப் பார்த்தால், பாராட்ட முடிகிறதா என்று கூறு தம்பி! எதிர்க்கட்சிகளைத் தாக்கும் தீரர், எண்ணிக்கை பலத்தைக் காட்டும் வீரர், எமக்கன்றோ எல்லாம் தெரியும் என்று எக்காளமிடும் எந்தல், ஏற்றமிக்க குழுக்களில் இடம் பெற்றுள்ள மேலோன், எது வேண்டும் இங்கு என்பதைக் கண்டறிந்த கற்றறிவாளன், நேரு பெருமகனாரின் நண்பர் என்ற அளவுக்கு உயர்ந்தோர், வாதவல்லவர், புள்ளி விவரப்புலி, விமானமேறித் திங்களுக்கு இருமுறையேனும் தில்லி தரிசனம் செய்யும். பக்திமான்! ஆமாம்! அதிலே ஒன்றும் குறைவில்லை!<noinclude></noinclude> 1sazm1akeju4t7x1wosq1d5xkkzar5b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/90 250 642520 1931162 2026-05-08T05:40:26Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " ஆனால், வீரதீரம், அறிவாற்றல், அஞ்சாநெஞ்சம், திறமை எல்லாம் ததும்பி வழிகிறது - அவர் ஆட்சியில் உள்ள நாட்டுக்கு, தமிழ்நாடு என்ற பெயரும் இல்லை...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931162 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> ஆனால், வீரதீரம், அறிவாற்றல், அஞ்சாநெஞ்சம், திறமை எல்லாம் ததும்பி வழிகிறது - அவர் ஆட்சியில் உள்ள நாட்டுக்கு, தமிழ்நாடு என்ற பெயரும் இல்லை. "மைல் கற்களிலேயும் இந்தித் தொல்லை. சேது சமுத்திர திட்டம் வரப்போவதில்லை. சேலத்து இரும்புத் தொழிலுக்கு, விமோசனம் இல்லை நெய்வேலி நிர்வாகம் இவரிடம் அல்ல. அலுமினியத் தொழிலுக்கு அதிகாரி இவரல்ல. காகித ஆலை கட்டப்போவது இவர் துரைத்தனம் அல்ல! என்று அடுக்கிக்கொண்டே போகலாம் (அவலட்சணத்தை. இந்த நிலையில் நாடு; இதற்கு வந்து வாய்த்த அமைச்சர் வீரதீர மிக்கவர், அறிவாற்றல் நிரம்பியவர் என்று காட்டிப் பயன் என்ன? இந்த முழு உண்மை தெரியாமுன்பு பாராட்டக்கூடத் தோன்றும்! முழு உண்மை தெரிந்த பிறகு? நாட்டுப் பாடல்தான் நினைவிற்கு வருகிறது. முள்ளு முனையிலே வெட்டியது மூணு குளம்! இரண்டு குளம் பாழ் ஒன்றில் தண்ணியே இல்லை. தம்பி! இந்த நிலையில் உள்ள துரைத்தனத்தையும், துரைத்தனத்தை இந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ள அரசியல் ஏற்பாட்டையும், இன்னமும் சரிவர உணர்ந்து கொள்ளாத மக்கள், மேலெழுந்த வாரியாகப் பார்த்துவிட்டு, துவக்கத்தில் காட்டினேனே பார்க்கச் சொல்லி, அந்த வீரச் செயலில் ஈடுபட்டவனை; பாராட்டலாம் என்று எண்ணுவது போலாகி, பாராட்டியும் விடுகிறார்கள். முழு உண்மை தெரியவேண்டும் - எல்லோருக்கும். அதைத் தெரியப்படுத்தும் பணியில்தான், உன் அறிவாற்றல் அனைத்தும் இன்னும் குறைந்தது பத்து ஆண்டுகள் பயன்பட வேண்டும். அதற்கான முறையிலேதான், உன் திறம் வளரவேண்டும், மிளிர வேண்டும். அந்த நம்பிக்கைதான், எனக்கும் உனக்கும் உள்ள ஒரே ஒரு கருவூலம்: அண்ணன், 17-4-60<noinclude></noinclude> f7517rqao6aedyjfnw1lp7y6jpj5f86 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/91 250 642521 1931163 2026-05-08T05:40:56Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடிதம்: 93 தம்பி! “ஆட்டம்பாம்" ஆண்டியப்பன் அரசனும் அமைச்சனும், கருத்துக் கதை எதிர்கட்சியும் ஆளும் கட்சியும் ஆட்சியில் குறைபாடுகள் அமெரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931163 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude>கடிதம்: 93 தம்பி! “ஆட்டம்பாம்" ஆண்டியப்பன் அரசனும் அமைச்சனும், கருத்துக் கதை எதிர்கட்சியும் ஆளும் கட்சியும் ஆட்சியில் குறைபாடுகள் அமெரிக்க பால்பவுடர் கள்ள மார்க்கட்டில் ''மகாராஜா! எனக்குத் தாங்கள் அடிக்கடி புத்திமதி சொல்லி வருவீர்களே, பொறுமைவேண்டும்; ஆத்திரம் கூடாது என்றெல்லாம். அந்தக் கவனம் வராமலிருந்திருந்தால், எனக்கு வந்த கோபத்தில், நான் என்னென்னவோ செய்து விட்டிருப்பேன். பல்லைக் கடித்துக்கொண்டிருந்து விட்டேன்." "பதறாமல் சொல்லு, யார் என்ன செய்தார்கள்? உனக்கு ஆத்திரம் வருகிறபடி எவன் என்ன பேசினான்?" "என்னை ஆயிரம் ஏசட்டும் மகாராஜா! பொறுத்துக். கொள்கிறேன். விளைவு என்ன ஆகும் என்பதுபற்றி யோசிக் காமல், புத்தி கெட்டு, என்னைத் தாக்கினால்கூட, சகித்துக் கொள்கிறேன்.ஆனால், என் எதிரே; என் காதுபட, நான் ஒருவன் இருக்கிறேன், உங்கள் உப்பைத்தின்று வளர்ந்தவன், உங்கள் பொருட்டு உயிரையும் தரக்காத்துக் கிடப்பவன், உங்களுக்காக எந்த எதிர்ப்பையும் தாங்கிக் கொள்ள, தடுத்து ஒழிக்க ஆற்றல் பெற்றவன் என்பதை எண்ணிப் பார்க்காமல், ஏசினால்... மகாராஜா! எப்படித் தாங்கிக்கொள்வேன்.." "ஏசினானா? யார் அந்த அற்பன்?" . "அப்படிக் கேட்கத்தான், கொதித்து எழுந்தேன்! அற்பனே! அரசனைக் குறைகூற உனக்கு ஏதடா அருகதை? குறைகூறும் உன் நாவைத் துண்டித்தெடுத்து நரிக்கு விருந்திடுவேன்.<noinclude></noinclude> j18j5qgp061bfwvj82fsbcw6x8pw7qg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/92 250 642522 1931164 2026-05-08T05:41:28Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " மாற்றானை ஓட்டிய மாவீரன், மண்டலத்தை அடிமைப் பிடியிலிருந்து மீட்டிட்ட தீரன், களம்பல கண்டு, வெற்றிபல பெற்று, நமது மக்களின் மானம் பறிபோகாத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931164 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> மாற்றானை ஓட்டிய மாவீரன், மண்டலத்தை அடிமைப் பிடியிலிருந்து மீட்டிட்ட தீரன், களம்பல கண்டு, வெற்றிபல பெற்று, நமது மக்களின் மானம் பறிபோகாதிருக்க வழி அமைத்த மன்னனை, மடையனே! மனம்போல போக்கிலே ஏச, எப்படியடா மனம் துணிந்தது! இந்தக் கேவலச் செயலை விட, எதிரியிடம் கூடிக் குலவிடலாமே! எந்த அரசு முறை பிடிக்கவில்லை என்று ஆயாசப்படுவதாகப் பாசாங்கு காட்டுகிறாயோ, அங்கு உனக்கென்ன வேலை! அந்த இடம், ஏன் உனக்கு, ஓடு, நாட்டைவிட்டு! உதவாக்கரைகளைக்கூட, ஒரு காலத்தில் திருத்திவிடலாம் - பயன்படுத்திக் கொள்ளலாம் உள்ளத்தில் இத்துணை வஞ்சகத்தைக் கொண்டுள்ள, உன் போன்ற துரோகிகளை விட்டுவைக்கக்கூடாது என்றெல்லாம் பொறிபறக்கப் பேசத்தான் துடித்தேன். ஆனால் என் செய்வது, தங்கள் ஆணைபற்றிய நினைவு வந்தது, அடங்கிப்போய்க் கிடந்தேன். காவலன் இட்ட கட்டளை, நினைவிற்கு வந்தது கட்டுண்டு கிடந்தேன். வேதனையுடன் வெட்கம்! என் செய்வேன்." "ஏசினவன்..?” "எல்லையப்பன்," - - "தொல்லையப்பன் என்று சொல்! உம்! எல்லையப்பன் எப்போதும் ஏதேனும், உளறிக் கொட்டிக்கொண்டிருப்பதை வாடிக்கை ஆக்கிக்கொண்டான். கிடக்கட்டும். நமது ஆட்சியிலே குறை காண்பதையே, அவனோர் கலையாக்கிக் கொண்டான். பிழைப்பும் அதுவாகிவிட்டது. சரி *சரி - என்ன கூறினான் குறை யாது என்கிறான்." "ஆட்சி சரியாக இல்லையாம்.." - "கோணலாட்சி கொடுங்கோலாட்சி! வேறொருவன் ஆட்சி நடத்துவதைக் கண்டாலே, சிலதுகளுக்கு இப்படித்தான், காரணமற்ற சீற்றம், அர்த்தமற்ற ஆத்திரம், தேவையற்ற மனக்குமுறல். "வெள்ளாற்று நீர், மகாராஜா! கரைபுரண்டு, முன்பு, என். கிராமத்தைக்கூடத்தான் அழித்துவிட்டது. விளைநிலம் பாழ்வெளியாகிவிட்டது. வீடுகள்கூட மண்மேடுகளாயின. கால்நடைகள். நூற்றுக்கணக்கிலே மடிந்தன. கஷ்டம் நஷ்டம். எனக்குமட்டுமல்ல, எண்ணற்றவர்களுக்கு வெள்ளம் வர நேரிட்டால், விபரீதம் விளையும் என்று முன்கூட்டியே எடுத்துரைத்தும், கரையைச் சரியானபடி அமைக்கவில்லையே,<noinclude></noinclude> 7yv3sy8289ckhc0u9o174ogis4flq4q பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/93 250 642523 1931165 2026-05-08T05:42:20Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அதனாலன்றோ இவ்வளவு அழிவு ஏற்பட்டது என்று எண்ணினோர் பலர் - நான் உட்பட, எடுத்துக்கூறியதுகூட நினைவிலிருக்கும்" 'ஆமாம். "எவருக்கும் விபத்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931165 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அதனாலன்றோ இவ்வளவு அழிவு ஏற்பட்டது என்று எண்ணினோர் பலர் - நான் உட்பட, எடுத்துக்கூறியதுகூட நினைவிலிருக்கும்" 'ஆமாம். "எவருக்கும் விபத்து நேரிட்டால், வருத்தம், ஆத்திரம் ஏற்படத்தானே செய்யும். எனக்கே, ஏற்பட்டதே! நானே தங்களிடம், பதறி ஓடிவந்து, முறையிட்டேன். அந்தச் சம்பவத்தையும், அதுபோன்ற வேறு பலவற்றையும், எடுத்து வைத்துக் கொண்டு பயல், புட்டுப்புட்டுக் காட்டுகிறான், விவர விவரமாகப் பேசுகிறான். கலகமூட்டுகிறான், தூண்டி விடுகிறான், துடுக்குத்தனமாகப் பேசுகிறான், துளியும் பயமின்றி ஏசுகிறான். "ஆற்று வெள்ளத்தால் ஏற்பட்ட அவதியைக் காட்டி, ஆட்சிக்கு எதிர்ப்பை மூட்டுகிறான்." "ஆற்று வெள்ளத்தால், அவதி ஏற்பட்டுவிட்டது. அதை யார் மறுக்கிறார்கள். எங்களுக்குத் தெரியாதா? நாங்கள் முறையிடவில்லையா! ஆனால் அதற்கு, ஒரு வரைமுறை வேண்டாமா? மக்கள் மனையிழந்து, மாடிழந்து, தொழில் அழிந்து, துயரத்தில் விழும்போது, துடிதுடிப்பர், பதை பதைப்பர். இது இயல்பு. இதைக் கண்டறிய, கடுந்தவமியற்றவா வேண்டும்; கடுகளவு அறிவு போதும். இதனை நாங்கள், தங்களிடம் எடுத்துக் கூறாமலா இருந்தோம். ஆனால் எல்லையப்பன், இதைக் காரணமாக்கிக் கொண்டு கொடிய பகையை அல்லவா, சுக்கித் திரிகிறான். அறநெறி பரப்ப அமைக்கப்பட்டுள்ள கோட்டங்களில், அறம் மட்டுமல்ல, அறிவையரின் கற்பும் அழிந்துபடுகிறது என்பதை நாங்கள் கூறிடவில்லையா, முன்பு! மக்கள் அதுகுறித்து மனம் கொதித்துக் கிடக்கிறார்கள் என்பதனை எடுத்துக் கூறாமலா இருந்தோம். தங்கள், மனதுக்குச் சிறிது வேதனை ஏற்படும் என்று அறிந்தும். உண்மை நிலைமையை மறைத்திடலாகாது. ஊரார் உள்ளப்போக்கைக் காட்டியே ஆகவேண்டும் என்ற கடமை உணர்ச்சியுடன், கூட்டாமல், குறைக்காமல், மறைக்காமல், திரிக்காமல், எடுத்துரைத்தோம். அதே விஷயத்தை, எல்லையப்பன், கேட்போர், மிருக உணர்ச்சி பெறக்கூடிய முறையில் பேசுகிறான். 'மரக்கட்டைகளா நீவீர், மான உணர்ச்சி அடியோடு மடிந்தே போய்விட்டதா! மதப் போர்வையிலே, மதோன்மத்தன் உலவுகிறான். அவனை அரண்மனையில் உள்ள ஒரு ஆள் விழுங்கி ஆதரிக்கிறான். ஏன் என்று கேட்கத் துணிவு -<noinclude></noinclude> 5p96qaey9e6qu3xu3lwb0t7be4h19lm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/94 250 642524 1931166 2026-05-08T05:43:00Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இல்லையா! கேட்டால், என்ன போய்விடும்! தலை உருளும் கீழே என்ற பயமா! கோழைகளே! உங்களுக்குக் கொடி ஒரு கேடா! அஞ்சி அஞ்சிச் செத்திடும் அறிவிலிகளாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931166 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இல்லையா! கேட்டால், என்ன போய்விடும்! தலை உருளும் கீழே என்ற பயமா! கோழைகளே! உங்களுக்குக் கொடி ஒரு கேடா! அஞ்சி அஞ்சிச் செத்திடும் அறிவிலிகளாகக் கிடப்பதைவிட, ஆமையாய், ஊமையாய்ப் பிறந்திடலாமே - அடவிசென்று, புலி : அடித்துப்போட்ட மிருகத்தின் இறைச்சித் துண்டைப் பொறுக்கித் தின்று வயிறு நிரப்பிக்கொள்ளும் நரியாகி நத்திப் பிழைக்கலாமே!' என்றெல்லாம் பேசுகிறான். கேட்போர், வெட்கத்தால் தலைகுனிகிறார்கள், ஒரு கணம்; மறுகணமோ கோபம் அவர்களைப் பிடித்தாட்டுகிறது. அரண்மனை இருக்கும் திக்கு நோக்கி நடக்கிறார்கள்... தீப்பொறி உமிழும் கண்களுடன்." "அவ்வளவுக்குத் துணிந்துவிட்டனரா, அடங்கிக் கிடந்ததுகள்! : குதிரைப் படை, சும்மாவிடும் என்றா எண்ணுகிறார்கள்?!. போகுமா, முன்பு குதிரைப்படை வீரர்கள் தாக்கியதால், இறந்துபட்டவர். எண்ணிக்கை இருபது அல்லவோ; அதிலே பத்துப் பேர், கர்ப்பவதிகளாயிற்றே; மகாராஜா! என் மைத்துனியும் மாண்டாள். தங்கள்முன், என் மனைவிகூட மாரடித்து அழுதுநின்றாளே!' குனிந்த தலை நிமிராமல் புரண்ட கண்ணீரைத் துடைக்கவும் முடியாமல் நான் கொலு மண்டபத்திலே நின்றுகொண்டிருந்தேன். குழந்தைகள்கூட மிதிபட்டுச் செத்தன என்பதைச் சொன்னேன். குதிரைப் படையினர், கொடுமை செய்கிறார்கள், ஊரே அமளிக் கோலத்தில் இருக்கிறது என்றும் கூறினேன்." கிறது." "உண்மைதான் அழுதுகொண்டே பேசினாய், நினைவிருக் “அத்த நிகழ்ச்சியை, மகாராஜா! இந்த எல்லையப்பன்! கேட்போர் கண்களில் நீர் கொப்பளித்து, குபுகுபுவென வெளிவரத்தக்க முறையில், எடுத்துப் பேசுகிறான். பெற்றெடுத்தீர் பேசும் பொற்சித்திரங்களை போட்டு மிதித்துக் கூழாக்கின. கொற்றவன் அமைத்துள்ள குதிரைப்படை!" என்று அவன் பேசுகிறான். மக்கள்; வழியே வருகிற குதிரைப் படை வீரர் மீது பாய்ந்து, அடித்துக் கொன்றுவிடுவார்கள் போலிருக்கிறது. அவ்வளவு ஆத்திரமடைகிறார்கள்" "எதற்கும் துணிந்துவிட்டார்கள் போலும்! என்னுடைய புதிய வரியை ரியைக்க யைக்கூட, சரிவரக் கட்ட மறுக்கிறார்கள் - கேள்விப் பட்டேன்.<noinclude></noinclude> qrvbk368a9dllc46n2c06by8ye2qezx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/95 250 642525 1931167 2026-05-08T05:43:30Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " "நானும், முன்பே சொல்லியிருக்கிறேனே, மகாராஜா, வரி, இந்தச் சமயத்தில், இந்த முறையில் விதிப்பது சரியாகாது என்று நான் சொன்னதை அந்த நாசகாலன்; எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931167 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> "நானும், முன்பே சொல்லியிருக்கிறேனே, மகாராஜா, வரி, இந்தச் சமயத்தில், இந்த முறையில் விதிப்பது சரியாகாது என்று நான் சொன்னதை அந்த நாசகாலன்; எப்படிச் சொல்லுகிறான். என்கிறீர்கள்! வரிகட்டப் பணமில்லாவிட்டால் என்ன அரண்மனைக்குள்ளே குவிந்து கிடக்கிறது, பொன்னும் மணியும்; புகுந்து எடுத்து வாருங்கள் வரி கட்டியதுபோக மிச்சம் இருப்பதை வைத்துக் கொண்டு, மருந்தில்லாததால், மடியும் நிலையில் உள்ள மனையாட்டிக்குத் தாருங்கள் - பட்டுச் சட்டை கேட்டு குட்டுப்பட்டுக் கதறிய பாலகனுக்குக் கொடுங்கள்; ஒரு பத்து நாளைக்காவது, வயிறாரச் சாப்பிடுங்கள் - பிறகு அரண்மனையில் கொள்ளை அடித்த குற்றத்துக்காகத் தூக்குத் தண்டனை தருவார்கள், நிம்மதியாகச் செத்துவிடுங்கள் - என்று பேசுகிறான். மருந்து கிடைக்கத்தான் இல்லை, போதுமான அளவு. விலையும் ஏறியபடி இருக்கிறது. வாங்கும் சக்தி தேய்ந்துதான் போய்விட்டது. பொன்னே! மணியே! முத்தே! என்று செல்லமாகப் பெயரிட்டு அழைத்துக் கொள்ளத்தான் மக்களால் முடிகிறதேயன்றி, பொன்னையும் மணியையும் முத்தையும், கண்ணால் காணவும் முடியத்தான் இல்லை. அனைவருக்கும் இது தெரியும்! அடிக்கடி நானே, தங்களிடம் இதைச் சொல்லியுமிருக்கிறேன். இதை எல்லையப்பன், பகைமூட்டப் பயன்படுத்துகிறான். இப்படிப் பேசாதே, எல்லையப்பா! ஆட்சியைக் குறைகூறாதே, ஆத்திரத்தை மூட்டாதே! என்று அறிவுரை கூறினால், கைகொட்டிச் சிரிக்கிறான்! நாங்கள் நாவிழந்தவர்களாம்! நத்திப்பிழைக்கும் கூட்டமாம்! குறையைக் கண்டும் வெளியே கூறிடப் பயப்படும் கோழைகளாம். கோணலாட்சிக்குக் கொடி தூக்கிக் கும்பி கழுவிடும் குணக்கேடர்களாம்!" 34 "அப்படியா சொன்னான் அயோக்கியன். யார் அங்கே... வரச்சொல் பாதுகாப்புப் படைத் தளபதியை உடனே." "மனம் குளிருகிறது, மகாராஜா! என்ன பேசினாலும், எப்படி ஏசினாலும், மன்னன் நம்மை ஏதும் செய்யமாட்டார் என்று மனப்பால் குடிக்கும் அந்த எல்லையப்பனை, பிடித்திழுத்து வந்து, விசாரித்து, சிறையில் தள்ளிச் சித்திரவதை செய்தால்தான், என் மனம் நிம்மதி பெறும்." "சித்திரவதைதான் செய்ய வேண்டும். சிரத்தை ஒரே வெட்டிலே கீழே வீழ்த்தினால், பயன். இல்லை. தொடர்ந்து இருக்க வேண்டும், தண்டனை. ஆறு நாட்கள், யானைக்காலில் மிதிபடவிட்டு வைக்க வேண்டும்!"<noinclude></noinclude> 6sg2iuw3n64fqkthnov8p7v0pjn6wza பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/96 250 642526 1931168 2026-05-08T05:44:11Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " "ஆமாம். ஆற்று வெள்ளத்தால் அழிவு ஏற்பட்டது என்று பேசி, ஏசிய குற்றத்துக்காக பத்து நாள் பாம்புகளை விட்டுக் கடிக்கச் செய்யவேண்டும். உயிர் உ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931168 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> "ஆமாம். ஆற்று வெள்ளத்தால் அழிவு ஏற்பட்டது என்று பேசி, ஏசிய குற்றத்துக்காக பத்து நாள் பாம்புகளை விட்டுக் கடிக்கச் செய்யவேண்டும். உயிர் உடனே போய்விடாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும்... "பத்து நாட்களா... "பத்து நாட்கள்; குதிரைப்படை கொடுமை செய்தது என்று பேசிய குற்றத்துக்காக பிறகு, எட்டு நாட்கள் எரிகிற நெருப்புக் குழிக்கு மேலே, சுட்டித் தலைகீழாகத் தொங்கவிட வேண்டும் - வரி எதிர்ப்புப் பேச்சுக்காக.. "இதோ தளபதியார்! குறித்துக்கொண்டார், தாங்கள் கூறியவற்றை, எல்லையப்பன் இப்போது சந்தைச் சதுக்கத்தில் தான் இருப்பான், ஏதாவது சத்தமிட்டுக்கொண்டு - இழுத்து வரச் சொல்லுங்கள்"'' “இழுத்துச் செல்லும் தளபதியாரே! பிடரியில் அறைந்து. இழுத்துச்சென்று, இருட்டறையில் போட்டுப் பூட்டும். உம்! எல்லையப்பனை அல்ல, இந்த இச்சகம் பேசித் திரியும் பிச்சு மணியை" "மகாராஜா! மகாராஜா! என்னையா... என்னையா "வேறு யாரை? அடே, அறிவிலி! இதைக் கேள் எல்லையப்பன், என் ஆட்சி முறைக்கு மாறாக வேறோர் ஆட்சி முறை ஏற்படுத்தவேண்டும் என்பதை வெளிப்படையாகக் கூறிக்... கொண்டு, அந்தக் கருத்துக்குச் செல்வாக்குத் தேடிக்கொண்டு வருபவன். குற்றம் குறைகளைக் கண்டிப்பதைத் தன் கடமையாகக் கொண்டு விட்டான். இளித்துக்கிடந்தால் இன்ப வாழ்வு கிடைக்குமே, அடங்கிக்கிடந்தால் பட்டம் பதவி பெறலாமே என்ற பிச்சைப்புத்தி இல்லாதவன், என்னை அண்டிப் பிழைப்பவன், நீ! உன்னை ஆளாக்கிவிட்டவன், நான்! என் ஏவலைச் செய்வதற்காகக் கூலிகேட்டுப் பெறுபவன் நீ! கொடுத்த கூலிக்குத் தக்கபடி, வேவை செய்கிறாயா என்று கணக்குப் பார்க்கவேண்டியவன் நான்! தலையாட்டிக் கிடக்கிறாய், தர்பாரில்; மாளிகை கிடைத்தது அதனாலே!! அப்படிப்பட்ட நீ, எல்லையப்பன் என் ஆட்சியில் உள்ள குறைகளைக் காட்டிப்பேசினான் என்று எடுத்துக்காட்டும் பாவனையில், ஆட்சியைக் கண்டித்துப் பேசினாய்! ஆற்றுவெள்ளத்தால்<noinclude></noinclude> czy8purhfvx68886ez5yg89gd6ye7gy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/97 250 642527 1931169 2026-05-08T05:44:43Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " ஏற்பட்ட அவதியைக் கூறி, நான் அல்லலைப் போக்காமலிருந்து விட்டேன் என்று குத்திக் காட்டினாய் அல்லவா! குதிரைப் படையை ஏவி, நான் மக்களைக் கொன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931169 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> ஏற்பட்ட அவதியைக் கூறி, நான் அல்லலைப் போக்காமலிருந்து விட்டேன் என்று குத்திக் காட்டினாய் அல்லவா! குதிரைப் படையை ஏவி, நான் மக்களைக் கொன்று குவித்தேன் என்று எல்லையப்பன் பேசினான் என்று அவனைக் கண்டித்தாய் ஆனால் அதே பேச்சோடு பேச்சாக குதிரைப்படையினர் நடத்திய கொடுமைக்கு நானே காரணம் என்று இடித்துரைத்தாய்! வரிச்சுமையை மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று என் எதிரிலேயே பேசுகிறாய் எல்லையப்பனைக் காட்டிக் கொண்டே! நானென்ன அறிவற்றவனோ! எல்லையப்பன் கூறிய, குற்றங்கள் அத்தனையையும், நீயும் கூறுகிறாய். அவன் எங்கோ பேசினான்! உனக்கு உள்ள நெஞ்சழுத்தம், என் எதிரிலேயே பேசுகிறாய்!! ஏடா! மூடா! எல்லையப்பனை நீ ஏசிப்பேசி விட்டதாலேயே, உன்னை நான், ஓா் யோக்யன் என்று கணக்கிட்டுக் கொண்டேன் என்றா கணக்கிட்டுக் கொண்டாய். என் ஆட்சி முறையிலே இன்னின்ன குற்றங்கள் உள்ளன என்று அவன் எடுத்துக்காட்டிப் பேசுகிறான் அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல்!! நீ! அரசே! உமது ஆட்சியிலே குறை ஏது! என்றா பேசினாய்? இல்லையே. நீயும் அவன் என்னென்ன குற்றம் குறைகளைக் கூறினானோ, அவைகளை என் எதிரிலேயே எடுத்துக்காட் டினாய். உன்போக்குக்கு, எனக்குப் புரியாது என்றா எண்ணிக் கொண்டாய் தளபதியாரே! நமது கொலுமண்டபத்தில், நமது பரிவாரத்தில் ஒருவனாக இடம் பெற்று அமர்ந்துகொண்டு நமது ஆட்சியைக் குறைகூறிய இந்தக் கெடுமதியாளனை, இழுத்துக்கொண்டுபோய், அடைத்திடுங்கள். சிறையில், இருட்டறையில்." "ஐயையோ.. வேண்டாம், வேண்டாம்... தப்பு தப்பு!" கூச்சல் கேட்டு, அலறி எழுந்து உட்கார்ந்தேன். அருகே. படுத்து உறங்கிக்கொண்டிருந்த, ஆண்டியப்பன், ஏதோ கனவு கண்டு உளறிக்கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது. தட்டி எழுப்பி, "ஆண்டி! என்ன இது? ஏன், இப்படிக் குளறிக்கொண் டிருந்தாயே..." என்று கேட்டேன் ஒரு விநாடி மிரண்ட்படி பார்த்தான் மறுவிநாடி அடக்கமுடியாத - ஒரு . நிலையில், ஓவெனச் சிரித்தான். 'என்ன? என்ன? என்று நான் கேட்டதற்கு, ஆண்டியப்பன் 'ஒன்றுமில்லை வேடிக்கையான கனவு கண்டேன்" என்றான். “கனவில்..?" என்று தான் கேட்டேன்.<noinclude></noinclude> ii8bjgvpgdboq3m37pw0rqe7x7pkt5s பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/98 250 642528 1931170 2026-05-08T05:45:21Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " "கனவில், நான் ஓர் தளபதி! அரச சபையில்! என்னை அரசனுடைய உத்தரவுப்படி, சிறையில் தள்ள இழுத்தார்கள். விழித்துக்கொண்டேன்” என்றான் ஆண்டியப்பன்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931170 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> "கனவில், நான் ஓர் தளபதி! அரச சபையில்! என்னை அரசனுடைய உத்தரவுப்படி, சிறையில் தள்ள இழுத்தார்கள். விழித்துக்கொண்டேன்” என்றான் ஆண்டியப்பன். முழுவதும் கூறும்படி கேட்டேன். எளிதில் இசைவு தரவில்லை. மெத்த வற்புறுத்திய பிறகு, கனவிற் கண்டதை விவரமாகக் கூறினான். அதைத்தான் தம்பி! நான், முறைப்படுத்தி, துவக்கத்திலே தந்திருக்கிறேன். “அரசன், எப்படி இருந்தான்?" என்று நான் விளக்கம் கேட்டேன். "போடா, போ ! இதை வைத்துக்கொண்டு, கேலி செய்யப் போகிறாய்; தெரியுமே; எனக்கு என்றான்." நெடுநேரத்துக்குப் பிறகுதான், அரசன் காமராஜர்போல இருந்ததாகக் கூறினான். என்னால் சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியவில்லை. ஆண்டியப்பன், அப்படி ஒரு வேடிக்கையான கனவு ஏன் கண்டான் என்பதற்கான காரணமும் எனக்கு விளங்கலாயிற்று. 'தம்பி! ஆண்டியப்பன், என் நண்பன், இருந்தும் காங்கிரசில் இருப்பவன், அங்கு இருப்பவர்களெல்லாம் நமக்குப் பகைவர்களா,” என்ன; நம்மோடு இருக்கவேண்டியவர்கள், நம்முடன் இருந்தவர்கள், நமது அழைப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எனும் வகையினரன்றோ, இன்றையக் காங்கிரசில், ஒலிக்கும் மணிகளாகி உள்ளனர். அந்த வகையினரில், ஆண்டியப்பன்! பேச்சாளனுங்கூட! பேச்சிலென்ன இருக்கிறது, செயல்வேண்டும், அனைவரும் செயல் வீரராகவேண்டும் என்று பேசும் பேச்சாளன். "அட.., பார்க்கலாம் பேசலாம் என்று எண்ணிக்கொண்டு வந்தால், நீ, கிடைத்தால்தானே. நாள் தவறாமலா, கூட்டம்! செச்செச்சே! உனக்கும்தான். கலிப்பாக இல்லையா!! என்ன இருக்கிறது, அப்படிப் பேச, ஓவ்வொருநாளும்!" என்று என்னிடம், கனிவுடனும் உரிமையுடனும் பேசும் போக்கினன் ஆண்டியப்பன். காங்கிரஸ் வட்டாரத்தில், ஆட்டம் பாம் ஆண்டியப்பன் என்று, சிலநாள், விளம்பரம் செய்துகூட வந்தார்கள்! இரண்டோர் மாதம். நள்ளிரவு, நான் மழையூர் சென்றபோது, சிறு தூறல் விழத் தொடங்கிற்று. ஆனால் பத்தாயிரம் இருக்கும் கூட்டத்<noinclude></noinclude> 7cnj2c0k1cgcyzcs08gcg95owbprsld பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/99 250 642529 1931171 2026-05-08T05:45:57Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " திலிருந்தோர் - நான் என்ன செய்வது? ஒருமணி நேரத்துக்கு மேல் பேசினேன். அடுத்த கூட்டம், தவனியில் மோட்டார் கொண்டு. வந்தவர், முடியாது என்று கூற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931171 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> திலிருந்தோர் - நான் என்ன செய்வது? ஒருமணி நேரத்துக்கு மேல் பேசினேன். அடுத்த கூட்டம், தவனியில் மோட்டார் கொண்டு. வந்தவர், முடியாது என்று கூறிவிட்டதால், வந்தவாசி திரும்பினேன்; தவனி கூட்டம் நடைபெறவில்லை. மறுநாள், ஆண்டியப்பன் வந்திருந்தான். "ஆமாம். இந்த இடங்களெல்லாம் போகிறாயே உழுந்தை, மழையூர், காட்டுகாநல்லூர், பொன்னூர், ஊத்துக்காடு என்றெல்லாம். இங்கே உள்ளவர்களிடம், என்ன பேசுகிறாய்?" என்று வியப்புடன் கேட்டான். இரண்டு ஆண்டுகட்கு முன்பு, இதே ஆண்டியப்பன் கேட்டிருக்கிறான். "என்ன உங்கள் கழகம், திருப்பித் திருப்பி திருச்சி, மதுரை, தஞ்சாவூர், வேலூர், சேலம், சென்னை, இவ்வளவுதானே. கிராமப்பக்கம், யார் உங்களை அழைக்கிறார்கள்!! என்று கேலி பேசி இருக்கிறான். இப்போது தம்பி! நமது கழகக் கூட்டங்கள், பெரும் அளவு கிராமங்களிலே நடைபெறுவது கண்டு, அதே ஆண்டியப்பன், "அந்தக் கிராமங்களில் என்ன வேலை?” என்று கேட்கிறான். கேலிக்காக அல்ல! சிறிதளவு கிலியுடன்!! சிற்றூர்களிலே நமது கழகம் செல்வாக்குப் பெற்றுக்கொண்டு வருவதைக் கள்ளங்கபடமற்ற கட்டிளங்காளைகள், கல்லூரி சென்றும் பெறமுடியாத நல்லறிவைக் காலமெனும் ஆசானிடம் கற்றுத் தெளிந்த பெரியவர்கள் ஊரைப் பார்த்து, அரசியல் பிரச்சினையைப் புரிந்துகொண்டுள்ள தாய்மார்கள், நமது கழகக் கருத்துக்களை, சுவை தருவன என்று முதலில் கவனிக்கத் தொடங்கி,பிறகு, பயனுள்ளவை என்பதை அறிந்து சுவைப்பதை, ஆண்டியப்பன் மட்டுமா, பொதுவாகவே காங்கிரசில் பலரும், உணரவில்லை, அது நமக்கு நல்லதுதானே!" ஆண்டியப்பனிடம், பிறகு, அரசியல் உரையாடல், சட்டசபை நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுகள், காங்கிரஸ் ஆட்சியிலே ஏற்பட்டுப்போயுள்ள ஊழல்கள் பற்றிய விளக்கங்கள் மறுப்புரைகள் - அவற்றினுக்கு எதிர்ப்புரைகள் இப்படி அதைத் தொடர்ந்து நான், காங்கிரஸ் ஆட்சியின் போக்கிலே, காங்கிரசாரே கசப்படைந்து, சில வேளைகளிலே வெளிப்படையாகவும், மற்ற வேளைகளிலே, இலைமறை காயாகவும் பேசிக்கொண்டு வருவதுபற்றிச் சட்டசபைப் பேச்சுகளையே எடுத்துக்காட்டிக் கூறினேன். - "நாங்கள். எதிர்க்கட்சி, ஆண்டி! ஆட்சியிலே உள்ள முறையே மாறவேண்டும் மாற்றப்படவேண்டும் என்ற கருத்துடையவர்கள். உங்கள் தலைவர்களின் ஆட்சியிலே<noinclude></noinclude> 5orcr9v2oxzgx82z4ogvnxlfhn10rbu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/100 250 642530 1931172 2026-05-08T05:46:44Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " காணக்கிடக்கும் கேடுபாடுகளை எடுத்துரைக்கிறோம். இதற்காக எங்கள்மீது பாய்கிறார்கள். அதைக்கேட்டு ஆட்சியை நடாத்திச் செல்லும் நாயகர்கள் ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931172 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> காணக்கிடக்கும் கேடுபாடுகளை எடுத்துரைக்கிறோம். இதற்காக எங்கள்மீது பாய்கிறார்கள். அதைக்கேட்டு ஆட்சியை நடாத்திச் செல்லும் நாயகர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால், அதே வாயால், ஆட்சியிலே உள்ள குறைபாடுகளையும், எடுத்துப் பேசுகிறார்கள். அப்போது அந்தத் தலைவர்களுக்கு எப்படி இருக்கும், எரிச்சல்! ஏமாற்றம்! இவர்களும் குறை கூறுகிறார்கள், அவர்களும் குறை காணுகிறார்கள்! அவர்களாவது, எதிர்க்கட்சி! இவர்கள் நமது கட்சி என்று முத்திரை பொறித்துக்கொண்டு சலுகைகள், உரிமைகள் பெற்றுக் கொண்டு, நமது ஆட்சியில் குறைகள் உள்ளன என்று அவர்கள் எதிரிலேயே பேசுகிறார் களே, இது எவ்வளவு கேவலம்! இதையுமா நாம் தாங்கிக் கொள்ளவேண்டும்! - என்று எண்ணாமலிருக்க முடியுமா? இப்படிப்பட்டவர்களை நம்மவர் என்று நம்பிக் கிடப்பதே ஆபத்து எந்த நேரத்தில் காலைவாரி விட்டு விடுவார்களோ என்றல்லவா அச்சப்பட வேண்டி இருக்கிறது என்றுகூடத் தோன்றாதா என்றெல்லாம் கேட்டேன். ஆண்டி ஆழ்ந்த யோசனையில் ஈடுபட்டான் - நல்ல உறக்கம் எனக்கு அவன் தூங்கத் தொடங்கியதும்; பாவம் கனவு கண்டிருக்கிறான். நான் சொன்னவற்றைத் தூக்கத்திலே துணைக்குக் கொண்டதால், கனவுதான் என்றாலும், இப்போது நடைபெறும் இதே மக்களாட்சி மன்னனாட்சியாக இருந்து விடுமானால், காங்கிரஸ் கட்சிக்காரர்களில் பலருக்கு, ஆண்டி கனவில் தோன்றிய பிச்சுமணி கதிதான்!! . தம்பி! கழகத்தின் C குறிக்கோள் திராவிட நாடு பெறுவது. ஆயினும் லே காங்கிரஸ், துரைத்தனம், . நடத்திவரும் ஆட்சிமுறையின் விளைவுகளை எங்ஙனம். கவனிக்காதிருக்க முடியும்! குறைகளைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கிறோம். திருத்த முற்படுகிறோம். திடலில் மட்டுமல்ல. சட்டமன்றங்களிலும்! அங்கு நமது கழகத்தவர், காங்கிரஸ் ஆட்சியால் விளைந்துள்ள கேடுபாடுகளை எடுத்துக் கூறும்போது, காங்கிரஸ் உறுப்பினர்களுக்குக் கடுங்கோபம் வருகிறது. சுடுசொல்லால் தாக்கித் தகர்த்திடலாம் என்று தோன்றுகிறது. பலர் பலவிதமாகக் கழகத்தைக் கண்டிக்கிறார்கள். ஆனால் அவர்களே, அந்த வேலை முடிந்ததும். காங்கிரஸ் ஆட்சியிலே ஏற்பட்டுவிட்ட, கேடுபாடுகளை எடுத்துக்காட்டிப் பேசவேண்டி வந்து விடுகிறது. நிலைமை அப்படி. தம்பி! அவர்கள், நமது கழகத்தைக் கண்டித்துப் பேசுவது மட்டுமே, உன் காதுக்கு எட்டியிருக்கும் ஏனெனில்<noinclude></noinclude> hog5urqnqgjclt4zox1vf4tk5jp0bm9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/101 250 642531 1931173 2026-05-08T05:50:10Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " 9.1. அதுவரையில் மட்டுமே, உன் கண்களில் படும்படி, தேசியப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன! ஆனால் சட்டசபையில் சில காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931173 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> 9.1. அதுவரையில் மட்டுமே, உன் கண்களில் படும்படி, தேசியப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன! ஆனால் சட்டசபையில் சில காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசுவதை - முழுவதையும், கேட்க நேரிட்டால், தம்பி! ஆச்சரியம் மேலிடும். அமைச்சர்களுக்கு, 150 என்ற எண்ணிக்கை பலம் இருப்பதால், அலாதியான மகிழ்ச்சி இருப்பது இயல்பு. அந்த மகிழ்ச்சி. போதைபோலாகி, துடுக்குத்தனம் என்ற அளவுக்குக் கூடத் துணிவு வளர்ந்து விடுகிறது. மக்களாட்சி முறைக்கு, இந்தப் போக்கு ஆகாது; தீது பயப்பதுதான் ஆனால் இது சுவைத்திடும்போது இனிப்பாக இருப்பதால், பலரும், அதற்கு இரையாகிவிடுகிறார்கள். "நல்ல கருக்கல்! சாவடியில், படுத்திருந்தான் ஒரு குறைமதி யுடையான், பாதித் தூக்கத்தில், மடியில் சிறு பணமுடிப்பு! விரலில் ஒரு மோதிரம்! கள்ளர் இருவர் வந்தனர். இருட்டிலே படுத்துக் கிடந்தவன்மீது, அவர்கள் கால்பட்டது. "சனியன்! ஏதோ மரக்கட்டை காலில் பட்டது!!" என்றான் திருடன். படுத்துக் கிடந்தவன், வாய்திறப்பானேன்! குறைமதியாள னல்லவோ? புத்திக்கூர்மையைக் காட்ட வேண்டும்போல் தோன்றிற்று. எனவே, படுத்திருந்தபடியே, "உங்கள் வீட்டு மரக்கட்டை, மடியிலே பணமும், விரலிலே மோதிரமும் வைத்திருக்குமோ" என்று கேட்டான். நமக்குத் தெரியாமலே போய்விட்டதே, இந்த விஷயம் என்று கூறிப் படுத்திருந்தவனை எழுப்பிப் பதக்கமா கொடுத்திருப்பார்கள். இரண்டு அறை கொடுத்தார்கள் - பணத்தைப் பறித்துக்கொண்டு துரத்தினார்கள் என்றோர் கதை கூறுவர். அமைச்சர்கள் இந்தவிதமான தெளிவும் துணிவும் நிரம்பப் பெற்றவர்கள் என்பது பலமுறை வெளியாகிறது. ஆனால் கதையில், திருடன் வருகிறான் அடித்துப் பறித்துக்கொள்ள. கழகம், பதவியைப் பறித்திட, சட்டமன்றம் செல்லவில்லை. எனவே அமைச்சர்களின் எந்தப் போக்கையும்; அரசியல் இலாபத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதில்லை. படுத்துக் கிடந்த குறைமதியாளனுக்கு, மடியிலிருந்த பணமும், விரலில் அணிந்திருந்த மோதிரமும், நினைவிலே கொட்டிக்கொண்டே இருந்ததைப் போல, அமைச்சர்களுக்கு, 150 என்ற எண்ணிக்கை யின் நினைவு எப்போதும், குடைந்தவண்ணம் இருக்கிறது. அந்த 150-ல் என்னென்னவிதமான போக்கினர் மனதினர்; உளர் என்பதை அறிந்துகொள்ள வாய்ப்புகள் பல ஏற்படுகின்றன;<noinclude></noinclude> i0pftoplejdy3cqk42uejx0mq1lumoy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/102 250 642532 1931174 2026-05-08T05:51:44Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தெளிவு ஏற்பட்டதாக மட்டும் இன்னும் தெரியவில்லை. அந்த 150-ல், சிலர் கழகத்தின் மீது கணை வீசும்போது அமைச்சர் களுக்கு உச்சி குளிர்த்து விடுகி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931174 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தெளிவு ஏற்பட்டதாக மட்டும் இன்னும் தெரியவில்லை. அந்த 150-ல், சிலர் கழகத்தின் மீது கணை வீசும்போது அமைச்சர் களுக்கு உச்சி குளிர்த்து விடுகிறது; ஆனால் அதேபோது, அவர்கள் காங்கிரஸ் ஆட்சிக்குக் கசையடி கொடுக்கிறார்கள் - உறைக்கிறதோ இல்லையோ, நானறியேன். ஆனால் ஆண்டியப்பன் அதையெல்லாம் நான் சொல்லக்கேட்டதால் தான், கனவு கண்டு கலக்கமுற்றான். இந்த ராஜ்யத்தினுடைய ஜனத்தொகையில் 80 சதவிகிதம் கிராமங்களில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு? இன்றைய தினம், மருத்துவ சுகாதார வசதி, பெரும் பகுதி நகரங்களில்தான் செய்யப்படுகிறது. இன்று கிராமங்களில் உள்ள மருத்துவ, சுகாதார முறைகளைப் பார்த்தால், எந்தவித மருத்துவ உதவிகளும் அவசர உதவிகளும் அற்ற நிலையில் இருக்கிறதென்பதை அமைச்சர் அவர்கள் நன்கு மனதில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். கிராமப் பகுதிகளில் இருந்து வருகிறவர்களுக்கு வைத்திய.. வசதி அளிக்க ஏதாவது ஏற்பாடு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அங்கு எவ்வித வசதியும் கிடையாது. வைத்தியத் துறையில் இலஞ்சம் என்ற நிலைமை இருக்குமானால், அது மக்களை எவ்வளவு தூரம் பாதிக்கும். என்பதை நீங்கள் கவனித்துப் பார்க்கவேண்டும். இன்னும் பல கிராமப் பகுதிகளில் டாக்டர்கள் இல்லை. டாக்டர்கள் இல்லை என்று, அந்தப் பகுதிகளைக் கவனிக்காமல் அப்படியே விட்டுவிடக்கூடாது. தம்பி! நல்லாட்சிக்கு அடையாளமா இவை? கிராமத்தைக் கவனிக்காத ஆட்சி! மருத்துவமனைகள் இல்லாத கிராமங்கள்! டாக்டர்கள் இல்லாத மருத்துவமனைகள்! மருந்து களவுபோகும் இடங்கள்! வைத்தியத்துறையில் இலஞ்சம்! இவை இந்தக் காங்கிரஸ் ஆட்சியிலே காணக்கிடப்பவை. -<noinclude></noinclude> d0k44yxja5uozu5es5otk0tuk7dsyp0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/103 250 642533 1931175 2026-05-08T05:52:22Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " சட்டமன்றத்திலே; இவைகளைச் சுட்டிக்காட்டிப் பேசும் போது, அமைச்சர்களின் காதுக்குக் குளிர்ச்சியாகவா இருக்கும்? எண்பது கோடி ரூபாயல்லவோ, த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931175 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> சட்டமன்றத்திலே; இவைகளைச் சுட்டிக்காட்டிப் பேசும் போது, அமைச்சர்களின் காதுக்குக் குளிர்ச்சியாகவா இருக்கும்? எண்பது கோடி ரூபாயல்லவோ, தம்பி துரைத்தனம், இந்த ஆண்டுக்குப் பெறுகிறது; பணமில்லா நிலையல்லவே!' அவ்விதமான ஆட்சியிலே கிராமங்கள் கவனிப்பற்றுக் கிடப்பானேன்! என்ன செய்கிறார்கள் இந்த அமைச்சர்கள்? எங்கே போகிறது பணம்? இந்த நிலையில், கிராமங்களை வைத்துவிட்டு, ஆதர்வு கேட்பது அக்ரமம் அல்லவா! சட்டமன்றத்திலே, இது எடுத்துக்காட்டப்படும்போது அமைச்சர்களுக்கு ஆத்திரம் எழுவது இயல்பு - அவ்விதம் பேசுவோர், நமது கழகத்தவராக இருந்தால். ஆனால், தம்பி! நான் குறிப்பிட்டிருப்பது, திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த உறுப்பினர், வி. சுப்பையா என்பவரின் பேச்சு -1959-ம் ஆண்டு, மார்ச்சுத் திங்கள், இருபத்து ஆறாம் நாள்! ஆண்டியப்பன், என்ன பதில் அளிக்க முடிகிறது? ஆண்டி கிடக்கட்டும் - வெறும் பேச்சாளன் - அறிவாளர் களாம் அமைச்சர்கள் என்ன பதில் கூறுவர்? பாபம்! எங்கள் பிர்க்காவில் இருக்கின்ற வீரபாண்டிய வேம்படிதாளம், வெண்ணந்தூர் போன்ற பத்துக் கிராமங்கள் இருக்கின்றன. அவைகள் ஒன்றிலும் ஒரு டிஸ்பென்சரி (மருத்துவமனை) கூடக் கிடையாது. பல கிராமங்களில் அரிஜனங்கள் குடிதண்ணீர்க் கிணறுகள் பல இல்லாமல் ரொம்பவும் கஷ்டப்படுகிறார்கள். கிராமங்களுக்குச் சென்று பார்த்தால் இது நன்றாகத் தெரியவரும். அனுபவம் இல்லாத அதிகாரிகள் இருப்பதால் பல வேலைகள் நடைபெறாமல் தடைப்படுகின்றன. அவர்களுக்கு அனுபவம் இல்லாத காரணத்தால் பல தொல்லைகள் ஏற்படுகின்றன. அந்த இலாகாவின் அதிகாரிகளிடத்தில் பல குறைபாடுகள் இருக்கின்றன.<noinclude></noinclude> 7vuxvvegc1lgtqcuhcnsds85n7yn17p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/104 250 642534 1931176 2026-05-08T05:53:29Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பது, காங்கிரஸ் எனினும், நிலைமை, மேலே கூறப்பட்டது போல பெருமைப்படுவதற்கான நிலைமையா?' தம்பி! இவ்விதம் பேச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931176 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பது, காங்கிரஸ் எனினும், நிலைமை, மேலே கூறப்பட்டது போல பெருமைப்படுவதற்கான நிலைமையா?' தம்பி! இவ்விதம் பேசியவர், நமது கழகத்தவர் என்றால், இவர்கள் யார் தெரியுமா? பூர்வோத்திரம் என்ன தெரியுமா? இவர்கள் வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்தவர்கள்! - என்றெல்லாம். நிதி அமைச்சர் வெளுத்து வாங்குளார்! சமர்த்தர்! ஆனால் இவ்விதம் பேசியவர் காங்கிரஸ்காரர்! காங்கிரஸ்காரர் என்பதோடு கழகத்தைக் கண்டித்துப்பேசுவது தேசத்தொண்டு னிடும் போக்கினரில் சேலம் கந்தசாமி எனும் பெயருடையார் நான் இத்தனை கூறியபோது, ஆண்டியப்பன் எப்படி திகைத்துப்போய் வாய் அடைத்துக் கிடந்தானோ, அதேதானே, அமைச்சர்கள் நிலையும். இவர்களுமா இப்படி இடித்துப் பேசுவது? என்று எண்ணி வாட்டமடைந்திருப்பார்கள். இருக்கும் நிலையை மறக்கவோ, மறைக்கவோ முடிய வில்லை. எனவே, அவர்கள், நடப்பது காங்கிரஸ் ஆட்சிதான். இருந்தாலும் உண்மையை எப்படி எடுத்துரைக்காமல் இருப்பது:.. ஏதும் பேசாதிருந்தால், வாக்குக்கொடுத்த மக்கள், வாட்டி எடுக்க மாட்டார்களா - என்று எண்ணித்தான் பேசிவிட்டார்கள்! என்னுடைய தொகுதியில் வீடுகட்டும் திட்டத்திற்குப் போடப்பட்ட மனைக்கட்டுகளுக்கு ஆயிரக்கணக்கான மனுக்கள் இருக்கின்றன்; ஒரு மனைக்கட்டுக்கூடப் பரிசீலனைக்கு வந்த தில்லை. அந்த மனைக்கட்டு விஷயத்தில் ரொம்ப்ச் சங்கடங்கள் இருக்கின்றன, ஒவ்வொரு அரிஜனங்களுக்கும் மனை ஒதுக்க வேண்டுமென்று பிரயத்தனப்பட்டும் அது கூடிவரவில்லை. சங்கடங்கள் நிறைய இருக்கின்றன. அரிஜனங்களுக்காகத் தனி இலாகா, அங்கு ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு கிராம சேவகர் என்று போட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எங்கிருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பது தெரியாது. தம்பி! பரிதாபமாக இருக்கிறதல்லவா! அரிஜனங்களின் நலன்களைக் கவனிக்கவே, தனியாக அதிகாரிகள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். எமது ஆட்சியின் பெருமையே இதிலேதான் இருக்கிறது,' என்று பேசாத மந்திரியில்லை, பேசாத நாளில்லை. அந்த அதிகாரிகளைக் காணவேண்டும், கண்டு அவர்களிடம்<noinclude></noinclude> bh059s2t0camg6eilu0k6j30stp4j7g பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/105 250 642535 1931177 2026-05-08T05:54:06Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கூறினால் அரிஜனங்களுக்கான நலன்களைப் பெற்றளிக்க முடியும். என்று ஒரு சட்டசபை உறுப்பினர் கதராடையார், கரங்கிரஸ் கட்சியினர், தேடித் தேடிப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931177 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கூறினால் அரிஜனங்களுக்கான நலன்களைப் பெற்றளிக்க முடியும். என்று ஒரு சட்டசபை உறுப்பினர் கதராடையார், கரங்கிரஸ் கட்சியினர், தேடித் தேடிப் பாக்கிறார். அவர் கண்களுக்கு ஒருவரும் தட்டுப்படவில்லை. உள்ளம் கொதித்துச் சட்டசபையில் எழுந்து நின்று பேக்கிறார். "அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பது தெரியவில்லை”. இது ஒன்று போதுமல்லவா, பெருமைப்பட்டுக் கொள்ள! புத்ரர்களே! கேளுங்கள், பெருமையை அரிஜன மக்களின் நலன்களைக் கவனிக்க வேண்டு மென்றே தனியாக அதிகாரிகளை நியமித்திருக்கிறோம். அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பது மட்டும், ஒருவருக்கும் தெரியாது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. தேடினாலும், கண்டுபிடிக்க முடியாது. அவர்களை நீவிர், கட்டாயம் பார்க்கவேண்டுமானால், நாங்கள் எங்காவது விழா நடத்த 'விஜயம்' செய்கிறோமே, அப்போது வாருங்கள்; ஜீப்புகள் வந்து நிற்கும், அதிலிருந்து அதிகாரிகள் இறங்குவார்கள்!! - என்றா, அமைச்சர்கள் பேசிக்கொள்ள முடியும்? ஆண்டியப்பன், தலை குனிந்து கொண்டான். வெட்கம்; துக்கம் அவனுக்கு. அமைச்சர்களும் வெட்கப்படத்தானே வேண்டும். ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.யே, இவ்விதம் பேசக்கேட்டு. இந்த வேதை உண்டாக்கவேண்டுமென்று பேசியவர் ஒரு சமயம், எண்ணாம் லிருந்திருக்கலாம். எதிர்க்கட்சி என்ன, நாமேதான் இவைகளைச் செய்வோமே தெரியாதா? முடியாதா என்ற போக்கில் பேசியிருக்கலாம். பேசிய நோக்கம். அறிய, பேசியவர் தெரியவேண்டும் என்கிறாய், சரி கேட்டுக்கொள், இவ்விதமாகக் காங்கிரஸ் ஆட்சியின் (அவ) லட்சணத்தை எடுத்துக் கூறியவர் சடையப்ப முதலியார் என்பவர் - சாட்சாத் காங்கிரஸ்காரர். னையை குறைகள் இருந்தால் எடுத்துச் சொல்லத்தானே வேண்டும் இதிலே தவறு என்ன? என்று வாதாட முற்படுவர் சிலர் இப்போதே வாதாடுகின்றனர். மூன்று உண்மைகள். இவர்களை அறைகூவி அழைக்கின்றன. குற்றம் குறைகளைப் பேசுவது தவறல்ல - பேசிக். களைந்து கொள்ளுவதுதான், ஜனநாயக முறை, எவரும் ஒப்புக் கொள்வர். ஆனால், தம்பி!<noinclude></noinclude> klr58mev2suf642ceyc0s4zmiy40lmf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/106 250 642536 1931178 2026-05-08T05:54:57Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " 1. எங்கள் ஆட்சியின் பெருமையே பெருமை என்று இவர்கள் பேசிக்கொள்கிறார்களே, அது தவறுதானே? பொய்தானே? 2. குற்றம் குறைகளைக் கழக உறுப்பினர்கள் எட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931178 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> 1. எங்கள் ஆட்சியின் பெருமையே பெருமை என்று இவர்கள் பேசிக்கொள்கிறார்களே, அது தவறுதானே? பொய்தானே? 2. குற்றம் குறைகளைக் கழக உறுப்பினர்கள் எடுத்துக் கூறும்போது காய்கிறார்களே, மாய்கிறார்களே, தவறுதானே! 3. குற்றங்குறைகளை இந்தக் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கட்சிக்கூட்டத்திலே எடுத்துக் காட்டித் திருத்திக் கொள்ள வழி இருக்கிறதே, ஏன் செய்யவில்லை? அனுமதி இல்லையா? பலன் ஏற்படவில்லையா? எதுவாக இருப்பினும், தவறு அல்லவா? ஏன் அது தொடர்ந்து இருக்கிறது? சொந்தக் கட்சிக்காரர் சுட்டிக் காட்டியும், ஆட்சியாளர், மந்தத்தனம் காட்டுவது ஏன்? நல்லது செய்ய இயலவில்லையா? அல்லது குறையை எடுத்துக் காட்டுவோரை மதிச்சு மறுக்கிறார்களா? இவ்விதமெல்லாம் ஆண்டியப்பனைக் கேட்டதால்தான், அவனுக்கு ஆயாசம் மேலிட்டது - உறக்கம் சரியாக வரவில்லை. கனவு கண்டான், குளறிக் கூவினான்.' நான் இந்த இலாகாவைப் பற்றிக் குறிப்பிடுகின்ற இந்தச் சமயத்தில் ஒரு குறைபாட்டைப்பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். இந்தச் சிறியவனுடையசொல் எவ்வளவு தூரத்திற்கு ஏறும் என்று எனக்குத் தெரியவில்லை. மற்றத் தனிப்பட்ட இலாகாக்கள் இயங்குவதுபோல இந்த டெவலப்மென்ட் லாகா இயங்கவில்லை. பிளாக் டெவலெப்மென்ம் அதிகாரிகளுடைய நிலை. எல்லாம், இன்றைக்குத் தண்ணீரைவிட்டுவிட்டு வெளியே போட்ட மீன் மாதிரியும், தாயற்ற குழந்தை போலவும் இருந்துகொண்டிருக்கிறது. சில இடங்களில் பிளாக் டெவலெப்மென்ட் அதிகாரி களாகத் தகுதியற்றவர்களைப் போடுவதால் பல தவறுகள் நடக்கின்றன. இப்போது அம்ரோஸ் என்று ஒருவரை நியமித்திருப்ப தாகத் தெரிகிறது. நாங்கள் இதுவரையில் அவரைப் பார்த்த தில்லை.<noinclude></noinclude> ejbva5wbv2ex1bhi8qih9ttsmgiqb3p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/107 250 642537 1931179 2026-05-08T05:55:22Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " மேலும் அதிகாரிகளிடையே பொறாமை இருந்துகொண் டிருக்கிறது. இதையும் போக்கவேண்டும். இது தவிரச் சில இடங்களில் அக்கவுண்டுகள் எல்லாம் சரியாக இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931179 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> மேலும் அதிகாரிகளிடையே பொறாமை இருந்துகொண் டிருக்கிறது. இதையும் போக்கவேண்டும். இது தவிரச் சில இடங்களில் அக்கவுண்டுகள் எல்லாம் சரியாக இல்லை என்று சொல்லப்படுகின்றன. இவ்விதம் இருந்தால், நிச்சயமாகப் பொதுமக்கள் குறைகள் சொல்லத்தான் செய்வார்கள். ல இடங்களில் கணக்குகள் எல்லாம். குழப்பமாக இருக்கிறது. கடைசியில் அதைப்பற்றி நல்ல முறையில் விசாரணை ஒன்றும் நடப்பது இல்லை. தம்பி! இந்தத் திருவாய்மொழி, காங்கிரஸ் கட்சியின் கண்ணின் மணி என்று கொண்டாடப்பட்டு வரும், சமுதாய் நலத்திட்டம் பற்றியது. பேசிய பெருமகனோ, கழகத்தை ஏசினால், பாரதமாதா, கட்டித் தழுவி, உச்சி மோந்து முத்தமிட்டு, "பால்கா! உன் அரும் புத்திக் கூர்மை வேறு யாருக்கடா வரும்! வா, மகனே! வா! உன்னை வையகமெங்கும் அழைத்துச் சென்று காட்ட வேண்டும்" என்று பூரித்துக் கூறுவார்கள் என்று எண்ணி இரும்பூதெய்துபவரோ என்று எண்ணத்தக்க வகையில், சமயம் கிடைக்கும்போதெல்லாம், கழகத்தைச் சாடிடும், நாகராஜ மணியக்காரர் எனும் நற்றொண்டர்! சேலம் மாவட்டம் அவர், பொறாமை பொய்க் கணக்கு பூசல் திறமைக் குறைவு அனுபவமின்மை எனும் அரிய குணங்களை ஆபரணங்களாகப் பூட்டிக்கொண்டு, எமது கட்சி நடாத்தும் ஆட்சியின் செல்லப் பிள்ளையாம், சமுதாய நலத்திட்ட இலாகா இருக்கிறது; கண்டேன், காணீர்; என்கிறார். அமைச்சர்கள் என்ன சொல்வார்கள்? ஆண்டியப்பன், என்ன செய்தான்? படுத்தான் வெட்கம்! துக்கம்! - புரண்டான் - குளறினான்!<noinclude></noinclude> nw93y8uaeu3kqag8e3pgfgru0ed2ky5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/108 250 642538 1931180 2026-05-08T05:55:57Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அமெரிக்காவிலிருந்து நம் நாட்டிற்குப் பால் பவுடர் அனுப்புகிறார்கள். அது இப்பொழுது டின் ஒன்றுக்கு ஏழு, பத்து ரூபாய் வரை விற்கப்படுகிறத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931180 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அமெரிக்காவிலிருந்து நம் நாட்டிற்குப் பால் பவுடர் அனுப்புகிறார்கள். அது இப்பொழுது டின் ஒன்றுக்கு ஏழு, பத்து ரூபாய் வரை விற்கப்படுகிறது. அந்தப் பால் பவுடர் யார் யாருக்கோ தின்பண்டங்கள் முதலியவை செய்வதற்காகப் போய்விடுகிறதே தவிர, ஏழை மக்களுக்கு அந்தப் பால் பவுடர் கிடைப்பதில்லை. இதுபற்றிக் கலெக்டர் போன்றவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெட்டிஷன் மூலமாக அமைச்சர்களுக்கும் அனுப்பியிருக்கிறார்கள். ஆகவே அமெரிக்காவிலிருந்து வரும் பால் பவுடர், ஜனங்களுக்கு, ஏழை மக்களுக்குக் கிடைக்கவேண்டும். அது ப்ளாக் மார்க்கெட்டில் இப்போது போவதைத் தடுக்க வேண்டும். எப்படி இருக்கிறது தம்பி! பச்சைத் தமிழரின் ஆட்சி! பால் பவுடர், பிளாக் மார்க்கெட்டாகிறதாம்! பேசியவர் நமது கழகமல்ல! ஏ! அப்பா! அப்படிப் பேசிவிட்டிருந்தால், எத்தனை மேடைகள் அதிர்ந்திருக்கும்!!. "ஆண்டியப்பா! பெரிய விஷயங்கள்கூடக் கிடக்கட்டும். உங்கள் ஆட்சியிலே மிகக் கேவலமான ஒரு காரியம் நடப்பதாகக் கேள்விப்படுகிறேன், கோபம்கூட அல்ல, வருத்தமாக இருக்கிறது. ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசமாசுத்-தரச் சொல்லி, தானமாகத் தருகிறானே அமெரிக்க நாட்டான், பால் பவுடர், அதைக் கூடவா கள்ளமார்க்கெட்டில் கொண்டுபோய் விற்பது! இது ஈனத்தனமான செயல் அல்லவா?" என்று நான் கேட்டபோது, ஆண்டியப்பன், என்னை அறைந்தே விடுவான் போலிருந்தது அவ்வளவு ஆத்திரம் வந்தது. ஆனால், சட்ட சபையில் காங்கிரஸ் கட்சியினர், பெரியசாமி என்பவர் பேசினார் பால்பவுடர் விஷயம்.. இதை எல்லாம் கேட்டுக்கொண்ட பிறகும், அமைச்சர்கள் வெட்கமின்றி எதிர்க்கட்சியைத் தாக்க, கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார்களே, வேடிக்கையாக இல்லையா!! அங்கே ஏனோ, சொரணையற்ற தன்மை!!". ஆண்டியப்பன் வருத்தத்துடன் சொன்னான் "இவர்கள் எங்கள் கட்சிக்காரர்கள் - ஏன்தான் இப்படி எல்லாம் பேசி மானத்தை வாங்குகிறார்களோ, தெரியவில்லை. இதையெல்லாம் சட்டசபையில்தானா பேச வேண்டும் அமைச்சர்களிடம் தனியாகச் சொல்லக் கூடாதா?" என்றான். "ஆண்டி! அப்படி அவர்கள் சொல்லாமலிருந்துவிட்டால், எதிர்க்கட்சிகள் இந்த விஷயங்களை வெட்ட வெளிச்சமாக்க<noinclude></noinclude> lvmw8gmbd6li14cfvz3h1999bdrxyr8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/109 250 642539 1931181 2026-05-08T05:56:45Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " மாட்டார்களா? மேலும், உன் கட்சிக்காரர்கள் ஏன் அப்படிப் பேசுகிறார்கள் என்பதற்கும் தகுந்த காரணம் இருக்கிறது" என்றேன். என்ன காரணம்? என்று க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931181 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> மாட்டார்களா? மேலும், உன் கட்சிக்காரர்கள் ஏன் அப்படிப் பேசுகிறார்கள் என்பதற்கும் தகுந்த காரணம் இருக்கிறது" என்றேன். என்ன காரணம்? என்று கேட்டான். இருக்கும் குறைபாடுகளை சட்டசபையில் எடுத்துக் காட்டத்தானே அனுப்பினோம் என்று ஓட்டர்கள் கேட்டுவிடுவார்களே என்ற பயம்தான் காரணம் என்றேன். ஆண்டி அதை ஏற்றுக்கொள்ள வில்லை. சரி, என்று ஆண்டியப்பன் ஒத்துக்கொண்டே தீரவேண்டிய ஆதாரத்தைத் தந்தேன்; அது இது: "எங்களுடைய சேலம் மாவட்டத்தில் கொல்லி மலையில் ஒரு ரோடும் புத்தர் கௌண்டன்பாளையத்தில் ஒரு பாலமும்... கட்டப்பட்டிருக்கிறது. இவை தவிர எங்கள் சேலம் ஜில்லாவில் ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் வேறு எந்த வேலையும் நடந்ததாகத் தெரியவில்லை." "என்னுடைய தொகுதியாகிய அரூர் தாலுகாவில் அறவே இதுவரை எந்த முன்னேற்றமும் கிடையாது. எந்தவிதமான நீர்ப்பாசன வசதியோ கிடையாது. சென்ற ஆண்டிலும் இந்த மன்றத்தில் நான் குறிப்பிட்டேன். எங்களுடைய தாலுகாவில், சேர்வராயன் மலை வடபகுதியில் வாளியாறு உற்பத்தியாகிறது. அது ஜீவநதியாகும். அதனுடைய தண்ணீரை நல்ல முறையில் விவசாயத்திற்கு உபயோகப்படுத்துவதற்காக அதன் குறுக்கே ஒரு அணை கட்டுவதற்கு வெள்ளைக்காரன் காலத்திலே திட்டத்தைப் போட்டு, அது கைவிடப்பட்டது. "மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் சுட்டுவதாகக் கூறப்பட்டிருக்கிறது. அதை மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தி லாகிலும் எடுத்துக் கட்டினால் அரூர் தாலுகாவிலுள்ள விவசாயிகளுடைய மனம் நிம்மதி அடையும்." நான் கிராம மக்களுடன் அடிக்கடி தொடர்புகொண்டவன். அதனால் இவைகளைப்பற்றி என்னை அடிக்கடி கேட்க வசதி இருக்கிறது. இதற்குத்தானா உங்களுக்கு ஓட்டுப் போட்டோம் என்று கேட்கிறார்கள்.<noinclude></noinclude> gv1op2mcyd3a9oy33563i8tn7ey76ds பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/110 250 642540 1931182 2026-05-08T05:57:46Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இவ்விதம் சட்டசபையில் பேசியவர், மாரியப்பன் எனும் காங்கிரஸ் உறுப்பினர், சேலம் மாவட்டம். நெடுநேரம் ஆண்டியப்பன் பேசவில்லை. பிறகு, ஒரு பெரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931182 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இவ்விதம் சட்டசபையில் பேசியவர், மாரியப்பன் எனும் காங்கிரஸ் உறுப்பினர், சேலம் மாவட்டம். நெடுநேரம் ஆண்டியப்பன் பேசவில்லை. பிறகு, ஒரு பெருமூச்சுக் கிளம்பிற்று. பாவிகளே! இப்படிப் பேசிப்பேசி, காங்கிரஸ் கட்சியின் மானத்தை வாங்குகிறீர்களே! இதற்குத்தான, உங்களைக் காங்கிரஸ் கட்சி நிற்கவைத்து, எம். எல். ஏ. ஆக்கிவைத்தது என்று கூறினான். அவ்வளவு வருத்தம் ஆண்டிக்கு. நான் வேடிக்கையாகக் கேட்டேன், "அப்படியானால் ஆண்டி! இப்படிப் பேசிக்கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் அடுத்த தடவை, காங்கிரஸ் கட்சியிலே இடம் தரமாட்டாரோ காமராஜர்" என்றேன். முறைத்துப் பார்த்தான் = தலையணையை இழுத்துப் போட்டுக்கொண்டான் - படுத்தான் உறங்க. பேசியவை யாவும் குடையவே கனவு கண்டான். தம்பி! இப்போது, முதலிலிருந்து மறுதடவை படித்துப் பார், கனவு காட்டும் கருத்து விளங்கும். ஆண்டியப்பன், யார் எங்கே இருக்கிறார் என்று கேட்கிறாய் தெரிகிறது. உன் அருகிலேயே இருக்கிறார்! காங்கிரஸ் கட்சியிலே இன்று பலர் ஆண்டியப்பன் நிலையில் உள்ளனர். மனதிலே குமுறல் - குழப்பம். அவர்களைக் கண்டு பிடித்து பக்குவப்படுத்தி, கழகக் கொள்கைகளைப் புகுத்துவதுதான், நீ மேற்கொள்ள வேண்டிய பணி! இப்போது, தம்பி! ஆறு மணி, காலை, தூங்க முயற்சிக்கிறேன். விழிப்புற்றிரு - விடுதலைக்கு உழைக்கத் தயாராகிவிடு. அண்ணன், - 24-4-60<noinclude></noinclude> 7zhz3yelnjmofetknvdqfzpna6il4wz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/111 250 642541 1931183 2026-05-08T05:58:38Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தம்பி! ஏழை சொல் அம்பலம் ஏறிவிட்டது! மின்சார இரயில் செங்கற்பட்டு வரை சர். சண்முகனார் வழி - தமிழ்நாட்டின் பின் தங்கிய நிலை ஒரு உறுப்பினர்:'..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931183 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude>தம்பி! ஏழை சொல் அம்பலம் ஏறிவிட்டது! மின்சார இரயில் செங்கற்பட்டு வரை சர். சண்முகனார் வழி - தமிழ்நாட்டின் பின் தங்கிய நிலை ஒரு உறுப்பினர்:' கடிதம் : 94 தென்னிந்திய ரயில்வே பாதையில், தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டுக்கும், அதற்கு அடுத்தபடி விழுப்புரம் வரையிலும், மின்சார ரயில் எப்போது அமைக்கப்படும் என்பதுபற்றித் தயவுசெய்து இரயில்வே அமைச்சர் அவர்கள் அறிவிப்பாரா? இரயில்வே அமைச்சர்; தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டு வரையில் மின்சார இரயில் அமைப்பதற்கான திட்டம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம், எப்போது நிறைவேற்ற எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறும் நிலையில் இப்போது சர்க்கார் இல்லை. மற்றோர் உறுப்பினர்: தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டு வரையில் மின்சார இரயில் அமைக்க, சர்க்கார் திட்டமிடுவதில் என்ன தடையாக இருக்கிறது என்று கேட்கலாமா? அமைச்சர்: ஒன்றுமில்லை, திட்டத்தை ஏறத்தாழ உருவாக்கி விட்டிருக் கிறோம். இரயில்வே பொது நிர்வாகி, நமது என்ஜினியர்களுடன் விவரங்கள் குறித்துக் கலந்து பேசும்படியும் கூறி இருக்கிறோம். -<noinclude></noinclude> ec858fl01e955cznl5x6y85v4ghc87x பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/112 250 642542 1931184 2026-05-08T05:59:12Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " என்ஜினியர்கள் சரி என்று சொன்னதும், திட்டத்தை நிறைவேற்ற எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். மற்றோர் உறுப்பினர்: திட்டம் எப்போது முடிவான வடி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931184 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> என்ஜினியர்கள் சரி என்று சொன்னதும், திட்டத்தை நிறைவேற்ற எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். மற்றோர் உறுப்பினர்: திட்டம் எப்போது முடிவான வடிவம் பெறும்? எப்போது வேலை துவக்கப்படும் என்பதை நான் அறிந்து கொள்ளலாமா? அமைச்சர்: இரயில்வே பெட் என்று இப்போது என்ஜினியருடன் கலந்து பேசி வருகிறார். நினைக்கிறேன். இரண்டு மூன்று மாதங்களுக்குள் அவர்களின் பதில் கிடைத்துவிடும். பிறகு. திட்டத்தை அமுலாக்க என்ன செய்ய வேண்டும் என்பதைக் கவனிப்போம். ஆக்கப் பொறுத்தவர் ஆறப்பொறுத்திட வேண்டாமா? அமைச்சர்தான் அவ்வளவு திட்டவட்டமாகக் கூறுகிறாரே, தாம்பரத்துக்கும் செங்கற்பட்டுக்கும் இடையில், மின்சார இரயில் அமைப்பதிலே தடை ஏதும் இல்லை என்று திட்டம் கூடத்தான், உருவாகிவிட்டதாமே, முறைப்படி நடைபெற்றாக வேண்டிய கலந்தாலோசித்தல் எனும் கட்டத்தில்ல்லவா, இப்போது... நிலைமை இருக்கிறது. இந்த நிலையில் வீணாக ஆரவாரம் செய்வதும், தெற்குப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்று புகார் பேசுவதும் எற்றுக்கு!: உறுப்பினர் கேட்டதற்கு இரயில்வே அமைச்சர், அன்பும் அக்கறையும் ஆர்வமும் ததும்பும் வகையில் பதில் அளித்திருக்கிறார். தெற்குச் சீமையின் குரலுக்கு அவ்வளவு மதிப்பு! மறுப்பு எழுவதில்லை! எது கேட்ட எலும் கிடைக்கிறது. இதனை அறியாமல் இந்தத் தீனாமூனாக்காரர்கள், வடக்கு - தெற்கு என்று வம்பு பேசுகிறார்களே! அமைச்சர் அளித்த பதில், இதுகளின் கன்னத்தில் அறை கொடுத்தது போலன்றோ இரயில் போட முடியாது. என்ங்கற்பட்டு வரையில் மின்சார அமைச்சர் கூறினார்? அங்ஙனம் கூறியிருந்தால், ஆர்த்தெழலாம், அதட்டிக் கேட்கலாம், ஆகுமா ஓரவஞ்சனை என்று சாடலாம். ஆனால் நடந்தது என்ன? உறுப்பினர் கேட்டார்; அமைச்சர் உள்ளன் புடன் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று நமது அகம் மகிழத்தக்க விதத்தில், பதில் அளித்திருக்கிறார். உறுதி அளித்துவிட்டார். இப்போது இதுகள் என்ன செய்யும்! கைகால் வெர் வெடக்கத் தலை கவிழ்ந்துகொண்டு, வாயடைத்துக் கிடக்கவேண்டியது தானே! வடக்கே உள்ளவர்கள் என்னமோ,<noinclude></noinclude> mqr31toqt33pmbev3myyakw43b243sj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/113 250 642543 1931185 2026-05-08T06:00:04Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தெற்குச்சீமையை ஓரவஞ்சனையாக நடத்துவது போலவும், தெற்குக்குத் தேவையானவற்றைச் செய்ய மறுப்பது போலவும் பேசித் திரியும், இந்த பிளவு மனப்பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931185 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தெற்குச்சீமையை ஓரவஞ்சனையாக நடத்துவது போலவும், தெற்குக்குத் தேவையானவற்றைச் செய்ய மறுப்பது போலவும் பேசித் திரியும், இந்த பிளவு மனப்பான்மையினரைக் கண்டால், கேளுங்கள், "ஏடா, மூடா! கேட்டனையோ, இரயில்வே மந்திரியின் பேச்சை, வெட்டவெளிப் பேச்சல்ல; பாராளுமன்றத் தில் பேசியுள்ளார். பேச்சா அது! வாக்குறுதி!! நமது பகுதிக்கு, வரப்போகிறது வளம்; தாம்பரத்திலிருந்து செங்சுற்பட்டுவரை மின்சார இரயில் அமையப்போகிறது. விரைவில் அது அமையாததைக் காட்டிக்காட்டி அங்கலாய்த்துக் கொண் டிருந்தாயே! இனி என்ன பேசுவாய்! மின்சார இரயில் கிளம்பியதும் எதிரே வீழ்ந்து இறந்துபடுவாயோ!!" கேட்கவேண்டும். அப்போது புத்தியில் தெளிவு ஏற்படும்; பேச்சரும் நாட்கள்! மின்சார இரயில் அமைந்துவிடப் போகிறது. அமைச்சர் உறுதி தந்தாகிவிட்டது" என்று காங்கிரஸ் கட்சியில் முழக்கம் எழுப்புளோர் எக்காளமிடுவர்; மூலைக்கு மூலை நின்று கொண்டு நமது கழகத் தோழர்களே கூட, "உண்மைதானே, இரயில்வே அமைச்சர்தான் கட்டாயமாக இரண்டு மூன்று மாதங்களில், தாம்பரம் - செங்கற்பட்டு இரயில் பாதை மின்சார மயமாகிவிடும் என்று உறுதி கூறிவிட்டாரே! வடக்கு தெற்கைப் புறக்கணிக்கிறது என்று பேசினால், மக்கள் இனி நம்புவார்களா?" என்று எண்ணிக்கொள்ளக் கூடும். அவ்விதம் எண்ணத்தக்க விதமாகத்தான் அமைந்திருக்கிறது, இரயில்வே அமைச்சர் பேச்சு!.. ஆனால், காங்கிரஸ்காரர் எக்காளமிடவும், கழகத்தவர் எண்ணமிடவும் தக்கதானவிதத்தில் இரண்டு மூன்று மாதங்களில் தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டுவரை மின்சார இரயில் திட்டம் நிறைவேற்ற எடுத்துக்கொள்ளப்படும் என்று பாராளுமன்றத்திலே வாக்களித்துப் பேசிய, இரயில்வே அமைச்சர், தம்பி! திடுக்கிடாதே! மனதைத் திடம்செய்து கொள்! கேட்கும்போதே இனிக்கும் வாக்குறுதி தந்த அந்த அமைச்சர் இறந்துவிட்டார்!! என்ன அண்ணா இப்படி ஒரு போடுபோடுகிறாயே என்று என்னைக் கேட்டுப் பயனில்லை, தம்பி! நான் உண்மையைத்தான் உரைக்கிறேன். அந்த இரயில்வே அமைச்சர் இறந்துவிட்டார்!. அப்படியானால்? என்று, ஏதோ கேட்க எண்ணுகிறாய் - தெரிகிறது. கேள் விஷயத்தை; தாம்பரம் - செங்கற்பட்டு மின்சார இரயில் அமையும் - மூன்று மாதத்திற்குள் - என்று உறுதிமொழி<noinclude></noinclude> q9xtha9pj4cmpfj6sb8qr44b5eqysno பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/114 250 642544 1931186 2026-05-08T06:00:46Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அளிக்கப்பட்டதும், அந்த உறுதிமொழி பெற, உறுப்பினர் இருவர், கேள்விகள் எழுப்பியதும், இப்போது அல்ல; ஆண்டு பத்துக்கு முன்பு! ஆமாம், தம்பி, வேடி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931186 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அளிக்கப்பட்டதும், அந்த உறுதிமொழி பெற, உறுப்பினர் இருவர், கேள்விகள் எழுப்பியதும், இப்போது அல்ல; ஆண்டு பத்துக்கு முன்பு! ஆமாம், தம்பி, வேடிக்கை அல்ல படிக்கும் போது, இப்போதுதான், பாராளுமன்றத்திலே, கேட்கப்பட்டது போலத் தோன்றும் - ஆனால் நான் துவக்கத்திலே குறிப்பிட் டிருக்கும், கேள்வி பதில் டில்லி பாராளுமன்றத்தில், 1950 மார்ச்சுத் திங்கள் 17-ம் நாள் கிடைத்ததாகும். பத்து ஆண்டு களுக்கு முன்பு!! மூன்று மாதம் பொறுத்துக்கொள்ளுங்கள். முடிவடையும் தருவாயில் இருக்கிறது திட்டம் நிறைவேற்றத் தடை ஏதும் இல்லை என்று, இரயில்வே அமைச்சர் பேசினார், பத்து ஆண்டுகளுக்கு முன்பு. அவர் இறந்துபோய்விட்டார் மின்சார இரயில் திட்டம் இப்போதும், 'விவாதக் கட்டத்திலேதான் இருக்கிறது மூன்று மாதம் என்று தவணை குறிப்பிட்டார், நூற்று இருபது மாதங்களாகிவிட்டன அந்த வாக்குறுதி கூறி. மின்சார இரயிலும் ஓடவில்லை சுவைதரும் உறுதிமொழி கூறிய இரயில்வே அமைச்சர் கோபாலசாமி. ஐயங்காரும் மறைந்து போனார். கேள்வி கேட்ட உறுப்பினரில், ஒருவர், கனகசபை என்பார்; மற்றொருவர் டி.டி கிருஷ்ணமாச்சாரியார்.. ஆண்டு பத்துக்கு முன்பே, அளிக்கப்பட்ட வாக்குறுதி, இன்னும் நிறைவேற்றப்படவில்லை!! வடக்கு தெற்குக் குறித்து, கழகம் பேசிவருவது. நியாயமற்றதா, தேவையற்றதா என்று காங்கிரஸ் நண்பர்கள், எண்ணிப்பார்த்திடவேண்டும்!! வடக்கு, தெற்கை எவ்வளவு வஞ்சிக்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தெற்கு என்ன செய்ததோ அதையேதான், இன்றும் செய்யவேண்டி இருக்கிறது! மூன்று மாதம் என்று தவணை குறிப்பிட்டார், கோபாலசாமி ஐயங்கார். இப்போது உள்ள அமைச்சர்களும், அதேபோன்ற பதிலைத் தருகிறார்கள் - வரும் - நிச்சயம் வரும் என்கிறார்கள்! இந்தப் பத்து ஆண்டுகளில் வடக்கே எத்தனை எத்தனை புதுமைகள் ஏற்பட்டுள்ளன, அவைகுறித்து எத்துணை பெருமிதத்துடன், காங்கிரஸ் தலைவர்களே பேசி மகிழ்கிறார்கள். நாமும் மகிழ்ச்சி அடையவேண்டும் என்று எண்ணுகிறார்கள். .<noinclude></noinclude> oyo30bmwub9vy53t771cx4k0vs3swpj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/115 250 642545 1931187 2026-05-08T06:01:53Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பாலைவனங்களைப் பழமுதிர் சோலைகளாக்கியுள்ளனர்; பாதாளத்தில் அடைபட்டுக்கிடந்த கனிப்பொருள்களை வெட்டி எடுத்து வெளியே கொண்டுவந்துள்ளனர்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931187 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பாலைவனங்களைப் பழமுதிர் சோலைகளாக்கியுள்ளனர்; பாதாளத்தில் அடைபட்டுக்கிடந்த கனிப்பொருள்களை வெட்டி எடுத்து வெளியே கொண்டுவந்துள்ளனர். புதிய துறைமுகங்களையும் புத்தம் புதிய தொழிற்சாலைகளையும் கண்டுள்ளனர்; நாடு விடுதலை பெற்றுவிட்டது. நம்மவர் ஆட்சி நடைபெறுகிறது என்று பாமர மக்களும் உணர்ந்து உவகை கொள்ளத்தக்க விதத்திலே வடிவம், வண்ணம், வளம், வாய்ப்பு எனும் எந்தத் துறையிலும் ஓர் ஏற்றம் தெரியத்தக்க விதத்திலே, வடக்கே காரியங்களை நடத்திக் காட்டுகின்றனர்; இங்கோ, பத்து ஆண்டுகளுக்கு முன்பு, எந்த மின்சார இரயில் பாதைக்காகப், பாராளுமன்றத்திலே, கேள்விகள் கேட்கப்பட்டு, அமைச்சர் பதிலும் வாக்குறுதியும் அளித்தாரோ, அதே நிலைதான் நீடிக்கிறது; ஏன் இந்த நிலை என்று கேட்டால், ஜெய் ஹிந்த்' என்று கூச்சவிட்டுக் குமுறலை அடக்கப் பார்க்கிறார்கள். . நாம், தம்பி! இந்த ஓரவஞ்சனையை ஓயாமல், அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல், உள்ளதை உள்ளபடி. எடுத்துக்கூறி வருவதால், நமது கழகத்தில் இல்லாதவர்கூட, நமது கழகத்தின், தனி அரசுக் கோரிக்கையை வெறுப்பவர் எதிர்ப்பவர். கூட, இப்போது, வெளிப்படையாகவும் சிறிதளவு வீராவேச உணர்ச்சியுடனும், தெற்குச் சீமையை பட்டினிபோட்டுப், பஞ்சத்தில் ஆழ்த்திப் பராரிக் கோலத்தில் வைத்திருக்கும் போக்கினைக் கண்டிக்கக் கிளம்புகின்றனர். தான் தீட்டிய ஓவியம், ஓர் மாளிகைக் கூடத்தில் இடம்பெறக் கண்டால், மகிழ்ச்சியும் பெருமையும் கொள்ளும் ஓவியன்போல, இன்று, நாம் கூறிவரும் மருந்து பிறருடைய இதயங்களிலே இடம் பெற்று, பேச்சிலே வெளிப்படுவது காணும்போது கழகம், மகிழ்ச்சி பெறாமலிருக்க முடியுமா! எத்துணை இன்பம்! எத்துணை இன்பம்!! பொருளற்ற பேச்சு என்றனர், நாம், முதலில் பேசும்போது. இன்றோ, பல்வேறு அரசியல் முகாம்களிலுமிருந்து அதே பேச்சு எழுகிறது. வசை பேசும் வன்கணாளர்கள் என்று நம்மைத் தாக்கினர், தம்மைத் தலைசிறந்த தேசியக் குணாளர்கள் என்று கருதிக்கொண்டு கதைப்போர்; இன்றோ, இங்கு ஏன் புதிய இரயில் ஏற்படுத்தவில்லை? எல்லாம் வடக்கேதானா? ஏன் இந்த மாற்றாந்தாய்ப் போக்கு? என்று பலரும் துணிந்து கேட்கின்றனர். இல்லையே, உங்கட்கு நிரம்பச் செய்கிறோமே. இன்னும் பல செய்யப் போகிறோமே என்று கோவிந்தவல்லப பந்து,<noinclude></noinclude> jqby7vbiopxla14p5w5hf8vbab5m5m1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/116 250 642546 1931189 2026-05-08T06:02:19Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ காலிப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931189 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude><noinclude></noinclude> rsqbprgsteblftj8y5nn2iv5pg4srru 1931190 1931189 2026-05-08T06:02:44Z Rabiyathul Jesniya 8962 1931190 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> குழைகிறார். எனினும், தெற்குப் பகுதியைப் புறக்கணிக்கிறீர்கள், இது தீதே பயக்கும். இதை இனியும் தாங்கிக்கொள்ள இயலாது என்று பலரும் குமுறிக் கேட்கின்றனர்; இந்தப் புதிய பேச்ச. சுவைமிகு இசையாக நமது செவியில் வீழ்கிறது; பட்டபாடு வீண் போகவில்லை, எடுத்துச் சொன்னோம், தடுத்துப் பார்த்தனர், முடியவில்லை; இன்று அவர்களே, நாம் சொல்வதைச் சொல்கிறார்கள் என்று அறிந்து அகமகிழ்கிறோம்.. "பார்த்து நடக்கவேண்டாமா! மேலே வந்து மோதிக் கொள்கிறீரே?" "பார்த்து நடக்கத் தெரியாதா... எதிரே வருபவர்மீது இடித்துக்கொள்வதுதான் உமது பொழுதுபோக்கா?" "யாரய்யா இது, போக்கிரித்தனம் செய்கிறீர். எதிரே வருபவர் கண்ணுக்குத் தெரியவில்லையா? முரட்டுத்தனமா?" . "கண் குருடா, உ உனக்கு!" "குருடா! என்ன? உதை கேட்கிறதா? "திமிர் பிடித்து அலைகிறான். இப்படிப்பட்ட ஆசாமிகளுக்குச் சரியானபடி பூஜை கொடுத்துப் புத்தி கற்பிக்க வேண்டும்". "தடிக்கழுதை! ஏ எருமை மாடு! யாரிடம் காட்டுகிறாய் உன் மண்டைக் கனத்தை" தம்பி! பஈர்வை பழுதானவன், பாதையில் நடந்து செல்கையிலே யார்மீதாவது மோதிக்கொள்ள நேரிட்டுவிடும். முதல்முறை சிறிது மரியாதையாகவும், பிறகு படிப்படியாகக் கோபம் வளர்ந்த நிலையிலும் கேள்விகள் கிளம்பி, இறுதியில், 'அடி தடி' அளவுக்குச் சென்றுவிடும். இது இயல்பு அஃதே போலத்தான், திட்டங்கள் தீட்டப்பட்டபோது தென்னகத்துத் தேவைகள் புறக்கணிக்கப்பட்டது கண்டு, ஏனய்யா இந்தப் போக்கு என்று ஆரம்பமான பேச்சு, இப்போது, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் தீட்டப்படும் கட்டம் ஏற்பட்டிருக்கும் வேளையில், தட்டிக் கேட்கும் பேச்சாக. அதட்டிக் கேட்கும் போக்காக, உண்டா இல்லையா? முடியுமா முடியாதா? உன் யோக்யதையே இதுதானா? என்று கேட்கும் விதமாக, வீரம்,உரிமை உணர்ச்சி, ஆத்திரம் எல்லாம் கலந்த<noinclude></noinclude> a8kctnrgwhl6dhpia7grqzloy620ikc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/117 250 642547 1931191 2026-05-08T06:03:09Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " வகையான பேச்சாக வளர்ந்துவிட்டது. நமது கழகம் மட்டுமே இந்தப் பேச்சைப் பேசியபோது, இது கல்லாதார் போக்கு என்று கூடப் பலரும் கருதிக்கொண்டனர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931191 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> வகையான பேச்சாக வளர்ந்துவிட்டது. நமது கழகம் மட்டுமே இந்தப் பேச்சைப் பேசியபோது, இது கல்லாதார் போக்கு என்று கூடப் பலரும் கருதிக்கொண்டனர்; இன்றோ கற்றறிந்தோர் என்று நாடு கொண்டாடத்தக்க நிலைபெற்றவர்களுங்கூட, இதே பேச்சினைப் பேசக் கேட்கிறார்கள். கேட்டிடவே, செச்சே! நாம்தான் தவறு செய்துவிட்டோம் - தீனாமூனாக்காரர்கள் பேசியபோது, ஏனோதானோ என்று இருந்துவிட்டோம், அவர் களை ஏதுமறியாதார் என்றுகூட ஏசிவந்தோம், இப்போதல்லவா தெரிகிறது உண்மை அவர்கள் இத்தனை நாட்களாக எடுத்துச் சொல்லிக்கொண்டு வந்ததத்தனையும் உண்மை. முழு உண்மை, என்று கூறிவருகிறார்கள். நாம் பெற்ற மகத்தான வெற்றி, தம்பி! இதிலேதான் இருக்கிறது!! நாம் எடுத்துக்கொண்டிருக்கிற காரியம் நமது உள்ளத்தில் இடம்பெற்று, தம்மைப் புதுமனிதர் களாக மாற்றிவிட்ட அந்த இலட்சியம், இன்று மற்றையோரால் அலட்சியப்படுத்தப்படும் நிலைமாறி, அந்த இலட்சியம் உருவானதற்கான், உணர்ச்சி, இன்று தூற்றியோர், தொலைவிலிருந்தோர் ஆகியோருக்கும் ஏற்பட்டுவிட்டிருக்கிறது. அவர்கள், அந்த இலட்சியத்தை இன்னும், ஏற்றுக்கொள்ள வில்லை; கூச்சம் காரணமாக இருக்கலாம்; அச்சம்கூட எழக்கூடும்; ஆயினும், எப்போது அவர்களுக்கு நமக்கு ஏற்பட்ட உணர்ச்சி ஏற்பட்டுவிட்டதோ, இனி அவர்கள், விலைக்கு வாங்கப்பட்டாலொழிய, வழுக்கி வீழ்ந்தாலொழிய, நிச்சயமாக, இலட்சியப் பாதையில் நடந்து நடந்து, நாம் இருக்கும் இடம் வந்து நிற்பர்; இது உறுதி. சிலருக்கு அந்த நெடுவழி நடந்திடும் அளவுக்கு வலிவு இலாது போகக்கூடும்; சிலர், வழியில் இருக்கும். சத்திரம் சாவடி தங்கி இளைப்பாறிவிட்டு பிறகு மேலால் நடக்கலாம் என்று எண்ணிப் பயணத்தை நிறுத்திப், பிறகு, சத்திரச் சாப்பாடே போதும் என்று அங்கேயே தங்கிவிடவும் கூடும்; ஆனால், தன்னலமற்றவர்கள், தளராது பாடுபடும் போக்கினார், நாடு பெரிது வீடல்ல என்ற குறிக்கோள் கொண்டோர், நிச்சயமாகப் பயணத்தைத் துவக்கிடின், இறுதிவரை நடந்து, நாம் இருக்கும் இடம் வந்தே சேருவர். எண்ணும்போதே, செந்தேன் பருகிடும் நிலை; தம்பி! அதற்கான அறிகுறிகளைக் காண்கிறேன், மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். து இத்தனை பெரியவர்கள், மெத்தப் படித்தவர்கள், மேல் நிலை உள்ளவர்கள், பலநாடு சென்று பக்குவமடைந்தவர்கள் என்போரெல்லாம், நமக்கென்ன என்று இருக்கிறார்களே, யாதும் 16, த.அ.க.2<noinclude></noinclude> 54wbdxqdo6a0a18o95a1y3f4k1tvkjn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/118 250 642548 1931192 2026-05-08T06:03:47Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " ஊரே என்று உரைக்கின்றனரே, நமது போக்கைக் குருட்டறிவு என்றும் குறைமதி என்றும் குறுகிய மனப்போக்கு என்றும், பிளவு மனப்பான்மை என்றும் கூறி,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931192 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> ஊரே என்று உரைக்கின்றனரே, நமது போக்கைக் குருட்டறிவு என்றும் குறைமதி என்றும் குறுகிய மனப்போக்கு என்றும், பிளவு மனப்பான்மை என்றும் கூறி, கேலியும் கண்டனமும் வீசி நிற்கின்றனரே! நமது இதயமோ நாம் கொண்டுள்ள கொள்கை நியாயமானது என்று கூறுகிறது; நாட்டின் நாயகர்கள் என்று. கூறத்தக்க விருதுபெற்றோரோ, இதை வெட்டிப்பேச்சு என்கிறார்கள். நாம் என்ன செய்வது? இதயம் இடும் கட்டளையையோ மீற முடியவில்லை! முடியாது! கூடாது! இந்தப் பெரியவர்களோ. நமது உள்ளுணர்ச்சியையே ஒழித்திடத்தக்க விதத்தில் பேசுகிறார்கள்!! என்செய்வது! என்று தம்பி! என்னைப் பொறுத்தவரையில் பல நாட்கள் எண்ணியதுண்டு; பெரியாருக்கு இதுபோன்ற நிலை பலமுறை ஏற்பட்டதுண்டு; ஒரு நிகழ்ச்சி தினைவிற்கு வருகிறது. ஈரோடு, என் இருப்பிடமாக இருந்த நாட்கள். சித்தப்பா சீற்றமாக இருந்தாலும், அப்பா ஆர்ப்பரித்து வந்தாலும், ஓடோடி வந்து, நான் படுத்திருக்கும் இருக்கைக்குக் கீழே பதுங்கி, எ அப்படியே, தம்பி தம்பத்து உறங்கும் நாட்கள். யாராவது சிறிதளவு கடுமையாக நமது இயக்கத்தைப்பற்றிப் பேசினாலும், துடிதுடித்து எழுந்து, படபடவென்று பேசிடும் பருவத்தில் நான் இருந்த காலம். ஒரு மாநாடு ஏற்பாடாகி இருந்தது, ஈரோட்டில், எந்தத் திடலில் என்று அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறாய் அல்லவா? திடலில் அல்ல!! பள்ளிக் கட்டிடத்தில் கூடடத்தில். நாங்கள் யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி ஏற்பட்டது; திடீரென்று, சர். ஆர். கே. சண்முகம் செட்டியார், தாம் மாநாட்டுக்கு வருவதாக, தாமாகவே பெரியாருக்குத் தெரிவித்தார். 'ஏன் வருகிறார்? இவருக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு அலுவலுக்கு இடையிலே, இந்த மாநாட்டுக்கு வர எண்ணி!- காரணம் என்ன? என்று யோசிக்கவேண்டி நேரிட்டுவிட்டது. எதிர்பாராத இந்த அறிவிப்பு, ஏதேதோ எண்ணங்களை மூட்டிவிடலாயிற்று. பெரியாருக்கு, சர், சண்முகத்திடம் பெருமதிப்பு, பாசம்! எனவே பயந்து போனார். பாசம் இருந்தால், பயம் ஏற்படுமா என்று கேட்பாய், தம்பி! பாசம் எப்படிப்பட்டது; அதன் வயமாகி விட்டால், அது<noinclude></noinclude> 1sdpqpfyyxov6nsoj7ln79wz9t283zz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/119 250 642549 1931193 2026-05-08T06:04:26Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " என்னென்ன பாடுபடுத்தும் என்பதை, தம்பி! உன்னால் எப்படி: இன்று உணர முடியவில்லையோ, அதுபோலத்தான் எனக்கு அப்போது நிலை; இப்போது அந்தப் பாசம், எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931193 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> என்னென்ன பாடுபடுத்தும் என்பதை, தம்பி! உன்னால் எப்படி: இன்று உணர முடியவில்லையோ, அதுபோலத்தான் எனக்கு அப்போது நிலை; இப்போது அந்தப் பாசம், என்னை என்ன பாடுபடுத்துகிறது என்பதை, நானன்றோ அறிவேன். பெரியாருக்கு, சர். சண்முகத்திடம் இருந்த பாசத்தால்தான் பயமும் ஏற்பட்டது; காரணம் என்ன தெரியுமா? சிலர், சர். சண்முகம் மாநாட்டுக்கு வருவதாகத் தெரிவித்திருந்தாரே, அதற்கு ஒரு காரணம் காட்டினார்கள் - கற்பித்தார்கள் - 'என்றே கூறலாம். விளைவு எப்படி எப்படி ஏற்பட்டுவிடக்கூடும் என்பதுபற்றி எண்ணிப் பார்க்காமல், நிகழ்ச்சிகளுக்கு, அவரவர் தத்தமக்குத் தோன்றிய வகையில், பொருள்கூற முற்படுவது, எளிதிலே நீக்கிட முடியாத இயல்பல்லவா? அதனால்தான், அன்று சண்முகம் அவர்கள் ஈரோட்டு மாநாடு வருவது எதற்காக என்பதுபற்றி அவரவர் அவரவருக்குத் தோன்றிய காரணங்களைக் காட்டினர். அதிலே, பெரியாருக்கு மன அதிர்ச்சியே தரத்தக்க விதத்தில் சிலர், ஒரு காரணம் காட்டினர். நாட்டுப் பிரிவினைத் திட்டத்தை நாம் கைவிட்டு விடவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், பெரியாரின் போக்கை அன்பினால் கட்டுப்படுத்தி மாற்றக்கூடிய ஆற்றல் படைத்தவர், சர். சண்முகம் ஒருவர்தாம் உளர் என்பதறிந்து அவரை அனுப்புகிறார்கள். அவர் மாநாடு வந்து நாட்டுப் பிரிவினைத் திட்டம் நாசம் தரும், மோசம் போகாதீர் என்று பேசப் போகிறார்; அவ்விதம் வேறு எவரேனும் பேசினால், பெரியார் தமது கோபப் பார்வையாலேயே அவர்களை அடக்கிவிட முடியும்! எவருடைய வாதத்தையும் பொடிப் பொடியாக்கிடமுடியும்!! ஆனால் சர். சண்முகம் நாட்டுப் பிரிவினையை எதிர்த்தால், அவரிடம் பாசம் கொண்டுள்ளதால், பெரியாரால் மறுத்திட எதிர்த்திட மட்டுமல்ல, வாதிடக்கூட முடியாது; மனம் நெகிழும், குழ்ம்பும்; நம்ம சண்முகமா இப்படி ஆகிவிட்டார் என்று எண்ணுவார், வருத்தம் மேலிடும்; நம்ம சண்முகமே இப்படி ஆகிவிட்ட பிறகு நாம் யாரை நம்புவது என்ற எண்ணம் தோன்றும், திகைப்பு மேலிடும் என்பது பலருடைய கருத்து. அதிலே பெருமளவு உண்மையும் உண்டு. பெரியார் உள்ளபடி பயந்தார். அன்புக்குரிய சண்முகத்தை எதிர்த்துப் பேசவேண்டிய நிலையும் ஏற்படும் போலிருக்கிறதே என்று.<noinclude></noinclude> 5ds5cn7m7qwo8z1iqspukdzb6jdxch4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/120 250 642550 1931194 2026-05-08T06:06:36Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " நான் உடனிருந்தேன்; என்னை அவர் பார்த்தார்; பார்வையைப் புரிந்துகொண்டேன்; சிறிது பணமும் கொடுத்தார், புதிய சில புத்தகங்கள் வாங்க படித்துக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931194 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> நான் உடனிருந்தேன்; என்னை அவர் பார்த்தார்; பார்வையைப் புரிந்துகொண்டேன்; சிறிது பணமும் கொடுத்தார், புதிய சில புத்தகங்கள் வாங்க படித்துக் குறிப்புகள் எடுத்தேன், நாட்டுப் பிரிவினைக்கு ஆதாரங்கள். இந்த ஆதாரங்களை, வரலாற்று உண்மைகளை எடுத்துக் கூறினால், சர். சண்முகம்கூட மறுக்க முடியாது என்ற தெம்பு எனக்கு. ஆனால், நான் பெரும் ஏமாற்றம் அடைந்தேன். 'மெத்தக் கஷ்டப்பட்டு நான் தேடி எடுத்த குறிப்புகள் எனக்குப் பயன்படவில்லை! சந்திரகுப்தன், சமுத்ரகுப்தன், ஹர்ஷன் அசோகன் என்ற மாமன்னர்கள், இந்தியாவை' தாகுப்தன் ஹர்ஷன் அசோகன் என்ற திட்டமிட்டுத் தோற்ற வரலாற்றினைப் படித்துக் குறிப்புகள், மேற்கோள்கள், பேரறிவாளரின் கருத்துரைகள் பலவும், தயாராகவைத்திருந்தேன், பயன்படுத்த தேவையே இல்லாமற் போய்விட்டது. ஏன் எனில், சர். சண்முகம் ஒரு சிலர் கூறியதுபோல, நாட்டுப் பிரிவினைத் திட்டத்தைக் கண்டிக்கவுமில்லை; மாறாகப் பிரிவினை கேட்பதினே, தவறு ஏதும் இல்லை; உரிமையே இருக்கிறது; சாதாரண இந்துக் குடும்பத்திலேயே பிரிவினை கேட்க உரிமையும், பெற வழியும் கண்ட இனம், தனி நாடு' வேண்டும் என்று கூறாமலிருக்க முடியுமா? அந்தக் கோரிக்கையைப் புறக்கணிக்கத்தான் செய்யலாமா? என்றெல்லாம் சர். சண்முகமே பேசலானார். எதிர்த்திடப் போகிறார் என்று யாரைக் குறிப்பிட்டார்களோ, காலம் விழைவோர், சாடி கூறுவோர் என்பவர்கள் - அதே சர். சண்முகம், தனிநாடு கேட்பதிலே, தவறு துளியும், இல்லை, மறுத்திடத் துளியும் நியாயம் இல்லை என்று பேசினார். இருக்கும்போது, ஒரு தனி இனம், தனி அரசு நடாத்தி வெற்றி பெரியார் பிரிவினைக்கான வழக்குத் தொடர்ந்து விட்டார். ஆட்சிப் பொறுப்பிலே உள்ளவர்கள், அலட்சியம் காட்டாமல் வீணான அருவருப்புக் கொள்ளாமல், வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, நீதியும் உரிமையும் நிலைநாட்டப்படுவதற்கான வழிவகை செய்தாகவேண்டும் என்ற கருத்துப்பட, சர். சண்முகம் விளக்கம் அளித்தார். சர். சண்முகம்” தனி அரசு கேட்பது. சிறுபிள்ளைத்தனம் என்று கூறிடுவாரோ என்ற அச்சம் என் போன்றோருக்கு. எனவே, சர். சண்முகமே,<noinclude></noinclude> kq68zz86z3rwmbvdzybj7e0t4ls3fxb பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/32 250 642551 1931197 2026-05-08T06:31:50Z TVA ARUN 3777 எழுத்து நிலை 01 1931197 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{Rvh|31 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>மக்களுக்காகவே மன்னர்கள் செய்வதற்கான கல்லைச் சுமத்திக் கொண்டு வருவேன். அப்படிச் செய்யாமல் என்னுடைய வாட்படை சும்மா திரும்புமாயின், நான் ஒரு அரசன் அல்லன். வீரக் கழலை யணிந்து போர்க்கோலம் கொண்ட பகைவேந்தர்களை நடுங்கச் செய்யாமல், பல நன்மைகளையும் தரும் இவ்வுல கிலே, குடிமக்களை நடுங்கச் செய்யும் கொடுங்கோல் வேந்த னாவேன்" என்று சூளுரைக்கின்றான். வடதிசை மருங்கின் மன்னர் முடித்தலைக், கடவுள் எழுத,ஓர் கற்கொண்டு அல்லது வறிது மீளும்என் வாய்வாள் ஆகின், செறிகழல் புனைந்த செருவெம் கோலத்துப் பகை அரசு நடுங்காது, பயம்கெழு வைப்பில் குடிநடுக் குறூஉம் கோலேன் ஆகுஎன. {சிலம்பு. கால்கோள்.) மேலே காட்டிய புறநானூறு, சிலப்பதிகாரம் இந்த இரண் டாலும் மன்னர்களின் - பண்டைத் தமிழ் வேந்தர்களின் கொள்கை, குறிக்கோள் இன்னதென்பதைக் கண்டோம். புலவர் பாராட்டை விரும்பிய வேந்தர்கள் பண்டைத் தமிழ் மன்னர்களின் மற்றொரு கொள்கை அவர்களுடைய சிறப்பை எடுத்துக்காட்டும். அவர்கள் அறிஞர்களின் பாராட்டுதலைப் பெறுவதில் பெரிதும் ஆர்வம் காட்டினர். அக்காலத்திலே பொதுமக்களிடையிலே புலவர் களுக்கு நல்ல மதிப்பிருந்தது. அவர்கள் மன்னர்களிடமும் மதிப்புப் பெற்றிருந்தனர். ஆதலால்தான் மன்னர்கள் புலவர்களின் பாராட்டைப் பெற விரும்பினர். புலவர்களால் பாராட்டிப் பாடப்பட்ட மன்னர்களையே மக்கள் உயர்ந்த பண்புள்ள வேந்தர்களாகக் கொண்டாடினர். அக்காலப் புலவர்கள், எல்லா மன்னர்களையும் பாராட்டிப் கடவுள் எழுத - தெய்வப் படிவம் அமைக்க, வாய்வாள் - கூர்மையான வாள். செருவெம் - போரை விரும்பும். வைப்பு - காடு.<noinclude></noinclude> 4wc90pdbf5i9bp7a0y1a4n7vfbp7lo5 1931198 1931197 2026-05-08T06:32:44Z TVA ARUN 3777 02 1931198 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{Rvh|31 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>மக்களுக்காகவே மன்னர்கள் செய்வதற்கான கல்லைச் சுமத்திக் கொண்டு வருவேன். அப்படிச் செய்யாமல் என்னுடைய வாட்படை சும்மா திரும்புமாயின், நான் ஒரு அரசன் அல்லன். வீரக் கழலை யணிந்து போர்க்கோலம் கொண்ட பகைவேந்தர்களை நடுங்கச் செய்யாமல், பல நன்மைகளையும் தரும் இவ்வுல கிலே, குடிமக்களை நடுங்கச் செய்யும் கொடுங்கோல் வேந்த னாவேன்" என்று சூளுரைக்கின்றான். {{left_margin|3em|<poem><b>வடதிசை மருங்கின் மன்னர் முடித்தலைக், கடவுள் எழுத,ஓர் கற்கொண்டு அல்லது வறிது மீளும்என் வாய்வாள் ஆகின், செறிகழல் புனைந்த செருவெம் கோலத்துப் பகை அரசு நடுங்காது, பயம்கெழு வைப்பில் குடிநடுக் குறூஉம் கோலேன் ஆகுஎன. {{float_right|(சிலம்பு. கால்கோள்.)}} </b></poem>}} மேலே காட்டிய புறநானூறு, சிலப்பதிகாரம் இந்த இரண் டாலும் மன்னர்களின் - பண்டைத் தமிழ் வேந்தர்களின் கொள்கை, குறிக்கோள் இன்னதென்பதைக் கண்டோம். <b>புலவர் பாராட்டை விரும்பிய வேந்தர்கள்</b> பண்டைத் தமிழ் மன்னர்களின் மற்றொரு கொள்கை அவர்களுடைய சிறப்பை எடுத்துக்காட்டும். அவர்கள் அறிஞர்களின் பாராட்டுதலைப் பெறுவதில் பெரிதும் ஆர்வம் காட்டினர். அக்காலத்திலே பொதுமக்களிடையிலே புலவர் களுக்கு நல்ல மதிப்பிருந்தது. அவர்கள் மன்னர்களிடமும் மதிப்புப் பெற்றிருந்தனர். ஆதலால்தான் மன்னர்கள் புலவர்களின் பாராட்டைப் பெற விரும்பினர். புலவர்களால் பாராட்டிப் பாடப்பட்ட மன்னர்களையே மக்கள் உயர்ந்த பண்புள்ள வேந்தர்களாகக் கொண்டாடினர். அக்காலப் புலவர்கள், எல்லா மன்னர்களையும் பாராட்டிப் கடவுள் எழுத - தெய்வப் படிவம் அமைக்க, வாய்வாள் - கூர்மையான வாள். செருவெம் - போரை விரும்பும். வைப்பு - காடு.<noinclude></noinclude> etuh8doxqw90ec4ubxpli9iucg0yfqi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/706 250 642552 1931199 2026-05-08T06:44:43Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இந்நிகழ்ச்சி திகழ்ந்த பலத்தீனா (Palastine) நாட்டில் தென்னை, பனை, பேரீச்சம் போன்ற ஒருவகை ஒற்றைத்தடிப் புல்லின மரங்கள் (Palm Trees) மிகுதியாகக் காணப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931199 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருத்தோலை ஞாயிறு|678|குரு நமசிவாயர்}}</noinclude>இந்நிகழ்ச்சி திகழ்ந்த பலத்தீனா (Palastine) நாட்டில் தென்னை, பனை, பேரீச்சம் போன்ற ஒருவகை ஒற்றைத்தடிப் புல்லின மரங்கள் (Palm Trees) மிகுதியாகக் காணப்படுவதால், அம்மரங்களின் குருத்தோலைகள் வெற்றிக்கு அடையாளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. எருசலேம் மக்கள் குருத்தோலை பிடித்து இயேசுவை வரவேற்றனர். இயேசுவின் எருசலேம் ஊர்வலத்தை அவர் வாழ்க்கைக் குறிக்கோள் நிறைவேறிய வெற்றியின் அடையாளச் சின்னமாகக் கிறித்தவர்கள் கருதினர். அதனை நினைவுகூரும் நாள் குருத்தோலை ஞாயிறாகும். குருத்தோலை ஞாயிறு நாளன்று உலகெங்கிலுமுள்ள கிறித்தவர்கள் குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு, தங்கள் கோயிலையும் ஊரையும் சுற்றி ஊர்வலமாகச் சென்று, பாட்டுகள் பாடி இறைவனைத் துதித்து வணங்குகின்றனர். குருத்தோலை கிடைப்பதற்கரிதான இடங்களில் ஒலிவ மரக் (Olive Trees) கிளைகளையோ பிற மரங்களின் கிளைகளையோ இலைகளையோ பயன்படுத்துகின்றனர். முதன்முதலாகக் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் திருவிழாவாக எருசலேம் நகரத்தில் கி.பி. 395-ஆம் ஆண்டில் நடைபெற்றதாக வரலாற்றிலிருந்து அறியப்படுகிறது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கி.பி. 7-ஆம், 8-ஆம் நூற்றாண்டுகளிலிருந்து இத்திருவிழாவைக் கொண்டாடும் பழக்கம் உண்டாயிற்று. அதற்கு முன்னர் அந்நாளில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு (Special Worship) என்று சிறப்பு வழிபாடு மட்டும் நடைபெற்றது. உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் (Roman Catholic Church) வழிபாட்டிற்கு முன்னர் குருத்தோலைகள் ஆசிர்வதிக்கப்பட்டுத் திருச்சபையாருக்கு (Congregation) வழங்கப்படுகின்றன. கோவில் (Church) குருவின் தலைமையில் சபையார் யாவரும் குருத்தோலை பிடித்து, இறைவன் பெருமையைப் பாடிக்கொண்டே கோவிலைச் சுற்றி ஊர்வலமாகச் சென்று, பின்னர்க் கோவிலுக்குள் சென்று வழிபடுவர். குருத்தோலைகளைத் தங்கள் இல்லத்திற்கு எடுத்துச் சென்று, அடுத்த ஆண்டுச் சாம்பல் புதன் நாள் (Ash Wednesday) வரைக்கும் பாதுகாப்பாக வைத்திருப்பர். அவ்வாறு பாதுகாக்கப்படும் குருத்தோலைகளைச் சாம்பல் புதன்கிழமையன்று எரித்து, அச்சாம்பலைப் புனிதமாகப் பயன்படுத்துவர். சீர்திருத்தக் (Protestant) கிறித்தவர்கள் குருத்தோலை ஞாயிறன்று கோவில்களின் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு, இயேசு கிறித்து எருசலேம் நகரத்திற்குச் சென்றதையும் அதன்பின்னர் அங்கு நிகழ்த்த இயேசுவின் மரணத்தையும் பின்னர் அவர் உயிர்த்தெழுந்ததையும் (Resurrection) நினைவு கூர்த்து, இறைவனைப் போற்றித் துதித்து வணங்குகின்றனர். இவர்களும் குருத்தோலை பிடித்து, ‘ஓசன்னா பாடுவோம், இயேசுவின் தாசரே’ என்ற பாட்டைப் பாடி வழிபாட்டிற்கு முன்னர் ஊர்வலமாகச் செல்வர். குருத்தோலை ஞாயிறன்று உலகெங்கிலும் உள்ள கிறித்தவக் கோவில்கன் குருத்தோலைகளால் அழகு செய்யப்படுகின்றன. அவ்வோலைகளை எடுத்துச் சென்று பாதுகாப்பதால் நன்மைகள் பல பெருகுமென நம்புவாரும் உளர். இயேசு குறித்து எருசலேம் நகருக்குச் சென்றதைக் குறிக்கும் குருத்தோலை ஞாயிற்றின் சிறப்பு. திருமறையின் புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்களான மத்தேயு, மாற்கு, உலூக்கா, யோவான் ஆகியவற்றில் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.{{Right|<b>அ.கு.சா.</b>}} <b>குரு நமசிவாயர்</b>: இவர்தம் இயற்பெயரும் இளமைக்கால வரலாறும் தெரிந்தில். இவர் குகை நமசிவாய தேசிகரின் மாணாக்கர்; அவருடன் திருவண்ணாமலையில் உடனிருந்து வாழ்ந்தவர். அக்காலத்து இவரிடத்து உள்ளுணர்வு மீதூர வெளிப்பட்ட சில அருஞ்செயல்கள் குறிப்பிடத்தக்கன. தம் குருநர்த்தியினிடத்துப் பணிவிடை செய்து கொண்டிருந்த காலத்தே ஒருநாள் தாம் ஆற்றிக் கொண்டிருக்கும் பணிகளுக்கிடையில் இவர் நகைத்தார். குகை நமசிவாயர் என்னென்று கேட்கத் ‘திருவாரூரில் இறைவன் திருவுலாப்போதர நடனம் ஆடி வந்த பெண்களுள் ஒருத்தி தடுக்கி விழப் பலரும் தகைத்தனர்; யானும் தகைத்தனன்’ என்றார். பிரிதோர் அமயம் இவர் தமது மேலாடையைப் பிடித்துத் தேய்த்தனர். அதுகண்ட குருநாதர் என்னெனக் கேட்க. ‘தில்லை யம்பலத்தில் திரியை எலி இழுத்துச் செல்ல, அதனால் அங்கிருந்த திரை தீப்பற்ற அதனைக் கண்ட அனைவரும் அணைத்தனர்; அது கண்டு யானும் அணைத்தனன்’ என்றார். குருமூர்த்திகள் இவர்தம் பரிபக்குவ முதிர்ச்சியைக் காண ஒருநாள் உணவினைக் கான்று (வாத்தியடுத்து) அதுகொண்ட தட்டினைக் கையில் கொடுத்து அதனைக் கால் படாத இடத்தில் கொட்டிவிடு என்று கூறினர். கால் படாத இடம் வயிறேயாகும் எனவும், குருவின் புனித சேடத்தை உட்கொளின் ஞானம் பெருகும் எனவும் கருதிய இவர் அதனை வாய்மடுத்தனர். அதுபொழுது இவர் தம் பக்குவத்தை அறிந்த குகை நமசிவயர், குரு நமசிவாயர் எனப் பெயர் சூட்டினர், பின் அக்குருநாதர் குரு நமசிவாயரை நோக்கி ‘நீ தில்லைக்-<noinclude></noinclude> hz3rsx304h3ogxloalynkkur8keznl1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/707 250 642553 1931200 2026-05-08T06:59:42Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குச் சென்று திருத்தொண்டு செய்து வருவாயாக’ எனப் பணித்தனர். அவ்வாணையைத் தலைக்கொண்ட இவர், தில்லைக்குச் சென்று திருப்பணி பலவும் செய்தருள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931200 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருநானக்கு|679|குருநானக்கு}}</noinclude>குச் சென்று திருத்தொண்டு செய்து வருவாயாக’ எனப் பணித்தனர். அவ்வாணையைத் தலைக்கொண்ட இவர், தில்லைக்குச் சென்று திருப்பணி பலவும் செய்தருளினர், அவ்வாறு அரியபல திருப்பணிகள் செய்ததன் காரணமாகத் திருக்கோவிலில் உள்ளார் இவருக்குச் சிவிகை முதலியன வழங்கிச் சிறப்பித்தனர். திருவருள் கூட்டப் பின் திருப்பெருந் துறையினை அடைந்து அங்கு இவர் வீடுபேறடைந்தார், இவரை வீரசைவர் என்பர். இவர் அவ்வப்போது பாடிய தனிப்பாடல்கள் பல. அவை இனிமையும் எளிமையும் உடையன, தம் குரு மூர்த்திகளின் ஆணைவழித் தில்லைக்குச் சென்ற காலை இடையில் இவருக்குப் பசி ஏற்பட்டபோது உண்ணாமலை யம்மையை நோக்கி ஒரு பாடலும், தில்லையை அணுகிய காலத்து நான்கு கோபுரங்களும் காட்சியளிக்க அதனைக் கண்டோரு பாடலும், தில்லையை அடைந்தவர் சிவகங்கையில் நீராடிப்பின் அதன் சிறப்பைப் பற்றி ஒரு பாடலும் என்றிவ்வாறு பல பாடல்களைப் பாடியுள்ளார். இங்ஙனம் பல தனிப்பாடல்களைப் பாடியவர் பல நூல்களையும் அருளியுள்ளார். அவை, 1, அண்ணாமலை வெண்பா, 2. சிதம்பர வெண்பா, 3. பரமரகசிய மாலை, 4. நமசிவாயமாலை, 5. சிவச்சேத்திர கோவைர்கலி வெண்பா என்பன. வடஆர்க்காடு மாவட்டத்திலுள்ள திருவிரிஞ்சைத் திருக்கோவிலில் காணப்படும் இரு கல்வெட்டுகளால் இவர் காலம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனத் தெளிவாக அறிய முடிகின்றது.{{Right|<b>கு.சு.</b>}} <b>குருநானக்கு (கி.பி. 1469-1538)</b> சீக்கிய மதத்தை நிறுவியவர் ஆவார். இவர் சமய சீர்திருத்த வாதியாகவும், சமூகப் புரட்சிக்காரராகவும விளங்கினார். இந்து - முசுலிம் ஒற்றுமையை உருவாக்கப்பாடுபட்டார். சமரச சமயக் கொள்கையைப் பின்பற்றிய, உலகப் பெரியார்களுள் குருநானக்கும் ஒருவராக விளங்குகிறார் இவர் பாபரின் காலத்தவர். மேற்குப் பஞ்சாபில் இலாகூருக்கு அருகில் உள்ள தால்வண்டி என்னும் ஊரில் கி.பி. 1469-இல் மேதகது என்பாருக்கும் திரிப்தா என்னும் பெண்மணிக்கும். மகவாகத் தோன்றியவர் குருநானக்கு. இவருக்கு தான்கி என்னும் சகோதரி ஒருத்தி இருந்தாள். தம் ஏழாம் வயதிலேயே பூணூல் அணிந்து கொள்ள மறுத்த இவர், பள்ளியில் ஆசிரியர் கற்பிக்கும் மரபு வழிப் பாடங்களையும் வெறுத்தார். படிப்பில் அக்கறை காட்டாததால், தம் குல மரபுப்படி இவரை வணிகத்தில் ஈடுபடுத்தினார் இவரது தந்தையார். ஏழைகள் மீது இரக்கம் கொண்ட இவர், வணிகத்தில் பொருளீட்ட இயலவில்லை: தந்தையாரின் பண்ணையைக் கவனிக்கும் பணியிலும் இவர் வெற்றி பெறவில்லை; எனவே, இவரை நல்ல மனிதனாக ஆக்க எண்ணிய இவரது தந்தையார் இவருக்குப் பதினைந்தாம் வயதில் கலகனி என்னும் பெண்ணைத் திருமணம் செய்வித்தார். இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான பின்னரும், இவர் உலகவாழ்வில் பிடிப்பில்லாமலேயே வாழ்ந்தார். அதனைக் கண்டு வருந்திய தந்தையார், இவரைச் சுல்தான்பூரிலுள்ள கடையில் கிடங்குப் பொறுப்பாளராக அமர்த்தினார் அப்பணியில் இவர் நேர்மையுடன் பணி புரிந்தார். தம் முப்பதாம் வயதில் கி.பி. 1499-இல் மெய்யுணர்வு பெற்ற இவர், பின்னர்த் துறவியாக மாறி, நாடெங்கிலும் பயணம் செய்து, மெய்யறிவை மக்களுக்குப் புகட்டினார். இத்தூய பணியில் 30 ஆண்டுகள் ஈடுபட்ட இவர், வடக்கே கைலாச மலையிலிருந்து தெற்கே ஈழம் வரையிலும், மேற்கே பஞ்சாயிலிருந்து கிழக்கே அசாம் (Assam) வரையிலும், இடைவிடாது பயணம் செய்து தம் கொள்கைகளை மக்களுக்குப் போதித்தார். இவர் மெக்கா, மதினா, பாக்தாது முதலான அயல் நாடுகளிலுள்ள புனிதத்தனங்களுக்கும் சென்று வந்தார். குருநானக்கு கர்தாபூரில் கி.பி. 1538-இம் காலமானார். தூயவரான இவரை, முகலாய மன்னன் பாபர் சிறையிலிட்டார் என்றும், பின்னர் இவரது மெய்யறிவைக் கண்டு, விடுதலை செய்து வணங்கினார் என்றும் கூறப்படுகிறது. பல முசுலிம்கள் இவர் போதித்த நல்லுரைகளைக் கேட்டு, இவர் ஊழியில் நின்றனர். குருநானக்கும் கபீர்தாகரும் பாடிய தீர்த்தனங்கள் சீக்கிய மத நூலாசிய ஆதிகிரத்தத்தில் உள்ளன. இவற்றுள் இவர் பாடிய சப்பி (செயங்கள்) முக்கிய இடம் வகிக்கிறது சீக்கியர்கள் அதனை நாள்தோறும் வழிபாட்டுப் பாடல்களாக ஓதிவருகின்றனர். இவரைப் பின் பற்றியவர்கள் ‘சீடர்கள்’ அல்லது ‘சீக்கியர்கள்’ என்று சொல்லப்படுகின்றனர். <b>குருநானக்கின் போதனைகள்</b>: உலகில் ஓரே கடவுள் நான் உண்டு, அவர் பிறப்பு, இறப்பு, விருப்பு வெறுப்பு இல்லாத உண்மையின் வடிவம், அவர் சிவனாகவும் கண்ணனாகவும் பிரமனாகவும் இராமனாகவும் மட்டுமன்றி, அவர்களுக்கெல்லாம் மேலான பரம்பொருளாகவும் விளங்குகிறார். இறைவன் எல்லாமாக இருக்கும்போது, அவருக்கு உருவம் கற்பிப்பது தவறு, மனத்தைத் தூய்மையாக வைத்துக் கொண்டு, உலக ஆசாபாசங்களுக்கு அடிமையாகாமல், இறைவனை எப்போதும் நினைப்பவனே மெய்<noinclude></noinclude> pg2vswjbsi9q9znc8u33zeq2clnewz9 வாழ்வியற் களஞ்சியம் 1/பதிப்புக்‌ குழு 0 642554 1931201 2026-05-08T07:17:52Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = பதிப்புக்‌ குழு | previous = [[../கருத்தறி குழு/]] | next = ../தலைப்புச் சொல் ஆய்வுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931201 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = பதிப்புக்‌ குழு | previous = [[../கருத்தறி குழு/]] | next = [[../தலைப்புச் சொல் ஆய்வுக் குழு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="14" to="14" fromsection="" tosection="" /> j2nhp7ekf4fpjclppm0ldix152a10g7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/708 250 642555 1931202 2026-05-08T07:23:53Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "படியாள் ஆவான். மற்றவர்களெல்லாம் வெளிவேடதாகிகளேயாவர். நீட்டலும் மழித்தலும் சமயச் சின்னங்களும் தேவையில்லை. ஓட்டில் ஒட்டாமல் இருக்கும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931202 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருநானக்கு தேவு...|680|குருபரம்பரை}}</noinclude>படியாள் ஆவான். மற்றவர்களெல்லாம் வெளிவேடதாகிகளேயாவர். நீட்டலும் மழித்தலும் சமயச் சின்னங்களும் தேவையில்லை. ஓட்டில் ஒட்டாமல் இருக்கும் புலியம்பழம் போன்று மனிதன் பற்றற்று வாழ்ந்து, மெய்யறிவில் நாட்டம் செலுத்த வேண்டும். அல்லாவும் இராமனும் ஒருவனே. எனவே, முகம்மதியரும் இந்துக்களும் உடன்பிறந்தோரே. மேற்கூறப்பட்டவை தானக்கின் போதனைகளுள் சில. சீக்கிய மதத்தின் நிறுவனராகவும், சிறந்த நிந்தனையானராகவும் புரட்சிக்காரராகவும் வாழ்ந்து காட்டியவர் குருநானக்கு ஆவர்.{{Right|<b>ம.இ.</b>}} <b>குருநானக்கு தேவு பல்கலைக்கழகம்</b> பஞ்சாபு மாநிலத்தில், அமிர்தரசு (Amritsar) என்னுமிடத்தில் குருநானக்கு தேவின் (Sri Guru Nanak Dev) 500-ஆம் பிறந்த நானின் நினைவையொட்டிப் பஞ்சாபு அரசால் நிறுவப்பட்டது. குருநானக்கு தேவு பல்கலைக்கழகத்தின் வனாகம் ஏறத்தாழ 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. குருநானக்கு தேவு பல்கலைக்கழகம் கற்பித்தல், ஆராய்ச்சி ஆகிய பணிகளைச் செய்வதுடன் அதன் ஆளுகை எல்லைக்குள் உள்ள கல்லூரிகளுக்கு இணைப்புரிமையும் வழங்குகிறது. இங்கு-ஆணும் பெண்ணும் பயிலலாம். குருநானக்கு தேவு பல்கலைக்கழகத்தின் தேர்வு மொழியாகவும் பயிற்று மொழியாகவும் ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி, உருது ஆகியவை உள்ளன. பட்ட மேற்படிப்பு, அறிவியல், கல்விப் படிப்பு ஆகியவற்றில் ஆங்கிலமே பயிற்றுமொழியாகவும் தேர்வு மொழியாகவும் உள்ளது. குருநானக்கு தேவு பல்கலைக்கழகத்தின், மாலை நேரக் கல்லூரி சலத்தரில் (Jalandhar) உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் தூற்றுக்கும் மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. கல்வியியற் கல்லூரிகளும் இவற்றில் அடங்கும். குருநானக்கு தேவு பல்கலைக்கழகத்தில், கணிதவியல், வேதியியல், உயிரியல், இயற்பியல் ஆகிய அறிவியல் துறைக்கும், பொருளியல், சட்டவியல், வரலாறு, நூலகவியல், உடற்பயிற்சிக் கல்வி, அரசியலறிவியல் (Political Science), உளவியல், சமூகவியல் ஆகிய கலைத் துறைகளும், ஆங்கிலம், இந்தி, உருது, பாரசீக மொழி (Urdu and Persian) ஆகிய மொழித் துறைகளும் உள்ளன. மேலும், குருநானக்கு ஆராய்ச்சி (Guru Nanak Studies), திட்டமிடல், பட்ட மேற்படிப்பு மையம், பஞ்சாபி மொழி ஆராய்ச்சி ஆகிய துறைகளும் உள்ளன சலந்தரிலுள்ள மண்டல மையத்தில் (Regional Centre) கல்வியியல், ஆங்கிலம், இந்தி, சட்டம், இசை, பஞ்சாபி மொழி ஆகியவை கற்றுத் தரப்படுகின்றன. குருநானக்கு தேவு பல்கலைக்கழகத்தின் சிறப்பான வெளியீடுகளாகப் ‘பஞ்சாபு அரசியல் இதழ்’ (Punjab Journal of Politics) சீக்கிய சமய ஆராய்ச்சி இதழ் (Journal of Sikh Stadits), வேதியல், அறிவியல் இதழ் (Journal of Chemistry and Science) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.{{Right|<b>எஸ்.த.</b>}} <b>குருபரம்பரை</b> என்பது வைணவ வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட ஆசாரியர்களின் மரபு ஆகும். இப்பெருமக்களைப் பற்றிய வரலாறு, ஆறாபிரப்படி குருபரம்பராப்பிரபாவம், பன்னீராயிரப்படி, குருபரம்பராப்பிரபாவம், பெரிய திருமுடி அடைவு. திரிம்சத் பிரச்தோத்திரம் என்னும் நூல்களில் மணிப்பிரவான தடையில் விளக்கமாக வரையப்பெற்றுள்ளது. பலவகைப்பட்ட குருபரம்பரைகள் உண்டு. ‘குருபரம்பரைதான் ஆசிரயண பரம்பரையும் (தஞ்சமாகப் பற்றும் வழியும்) கிரந்த பரம்பரையுமாக (நூல் வழியுமாக) இரண்டு வகைப்பட்டிருக்கும். அதில் கிரந்த பரம்பரை சிரீபாடியாதி பரம்பரையும், திவ்வியப் பிரபந்த வியாக்கியான பரம்பரையும், இரகசிய இரத்தப் பரம்பரைவுமாக (தத்துவ நூல் வழியுமாக) மூன்று வகைப்பட்டிருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது. இங்ஙனம் குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு வழியினரும் தமக்குரிய துறையில் கருத்துச் செலுத்தினர். எனினும், மற்றத் துறைகளை மறந்துவிடாமல் அவற்றிலும் நிறைந்த அறிவும் ஆர்வமும் வாய்ந்தவர்களாக விளங்கினர். பொதுவான தஞ்சமாகப் பற்றும் ஆராரிய மரபு (ஆசிரயண பரம்பரை) ஒன்று உண்டு. அது பரம் பொருளாகிய நாராயணனை முதலாகக் கொண்டது. எம்பெருமான், பெரிய பிராட்டியார் (திருமகள்). சேனை முதலியார், நம்மாழ்வார், நாதமுனிகள் உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆனவத்தார், பெரிய நம்பிகள், உடையவர் (இராமானுசர்), எம்பார், பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை, வடக்குத் திருவீதிப்பிள்ளை, பிள்ளைவோகாசாரியர், திருவாய் மொழிப்பிள்ளை, மணவான மாமுனிகள் என்னும் அடைவில் குருபரம்பரை அமைந்துன்னது. இது நன்கு தெரிந்த ஆசாரிய மரபு இதில் எம்பார் இடத்தில் கூரத்தாழ்வாளனக் கருதுவதும் உண்டு. இவர்களுள் முதல் மூவரும் மனித இனத்தைச் சேர்ந்தவர் அல்லர். நான்காமவராகிய நம்மாழ்<noinclude></noinclude> p4rgsajsi0hxwldrtegbyzxgsijewfj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/896 250 642556 1931204 2026-05-08T07:25:39Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அறிஞரான பிளேட்டோ (Plato) கூறியிருப்பது இக்கருத்தை வலியுறுத்தும். முன்னேறும் தொலைநோக்குக்கு மட்டுமன்றி, நிகழ்கால வாழ்க்கைக் கடமைகளைச் செவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931204 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலைக்களஞ்சியம்‌|868|கலைக்களஞ்சியம்‌}}</noinclude>அறிஞரான பிளேட்டோ (Plato) கூறியிருப்பது இக்கருத்தை வலியுறுத்தும். முன்னேறும் தொலைநோக்குக்கு மட்டுமன்றி, நிகழ்கால வாழ்க்கைக் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுவதற்கும் எல்லாக் கலைத்துறை அறிவும் தேவைப்படுகிறது என்னும், உரோமானிய நோக்கும் இங்கு நினைக்கத் தக்கது. ‘ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை’ எனக் கலைகளை நினைந்து போற்றும் தமிழ் மனமும் மக்களுக்குக் கலைக்களஞ்சிய அறிவு வேண்டப்படுகிறது என்னும் கருத்தை உணர்த்தக் காணலாம். <b>கலைக்களஞ்சியப் பொருளமைப்பு:</b> எல்லாக் கலைகளைப் பற்றிய செய்திகளையும் தரும் கலைக் களஞ்சியம் எந்த முறையில், என்ன அடைவில் அவற்றைத் தருகிறது என்பதைக் காணும்போது, காலப் போக்கில் உண்டான வளர்ச்சி மாற்றங்கள் புலனாகின்றன. கிரேக்க, உரோமானியர் காலக் கலைக்களஞ்சியங்கள் அறிவியற்கலை, வாழ்வியற்கலை என இரண்டாகக் கலைத் தொடர்பான செய்திகளைப் பாகுபாடு செய்து வானவியல், புவியியல் போன்ற அறிவியல் கருத்துகளை முன்னரும், நுண்கலைகள் பற்றிய கருத்துகளைப் பின்னரும் தந்துள்ளன. அரபுக் கலைக் களஞ்சியங்களும், இடைக்கால ஐரோப்பியக் கிறித்தவ அறிஞர்கள் தயாரித்த கலைக்களஞ்சியங்களும், கடவுள், படைப்பு, மனிதன், மொழிகள், ஒழுக்கம், தொழில்கள் என்ற வரிசையில் கருத்துகளை அமைத்துள்ளன. இந்தப் பழைய அமைப்பை மாற்றி முதன் முதலாக அறிவியல் அடிப்படையில் புற இயற்கை, மனிதன், மனிதனால் உருவான புறச் செயற்கை என்று பாகுபடுத்திக் கலைக்களஞ்சியங்களுக்கான அமைப்பைப் புதுப்பித்தவர் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்சிசு பேகன் (Francis Bacon) என்னும் ஆங்கிலேய அறிஞர் ஆவார். பின்னர் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு ஆங்கிலக் கவிஞரும், திறனாய்வாளருமான சாமுவேல் தைலர் கோல்ரிட்சு (Samuel Taylor Coleridge) என்பவர் பேகனின் அமைப்பை ஆதரித்து மேலும் சில புது வகைகளைச் சேர்த்தார். அதன் பின்னர்த் தோன்றிய எல்லாக் கலைக்களஞ்சியங்களுக்கும் அடிப்படை வழிகாட்டியாக விளங்கிய அமைப்பை உருவாக்கிய திடரோ (Diderot) என்னும் அறிஞர் மேற்கூறிய பேகனின் அமைப்பையே பெரிதும் பின்பற்றியுள்ளார். எனவே, இன்றைய பொருளமைப்பிற்குப் பேகனின் பகுப்பே அடிப்படையாக அமைந்துள்ளது எனலாம். <b>அகரவரிசை:</b> செய்திகளை அகர வரிசைப்படி அமைத்துக்கொண்டு, ஒவ்வொன்றையும் விளக்கி எழுதினால் படிப்பவர்களுக்குத் தேடும் முயற்சி குறைந்து, எளிதில் செய்திகளை உணர்ந்து கொள்ள முடியும், இவ்வாறு அகரவரிசைப்படுத்திச் சொல்லும் முறை பழங்காலக் கிரேக்க, உரோமானிய அறிஞர்களுக்குத் தெரிந்திருந்தபோதிலும், கலைக்களஞ்சியங்களில் இம்முறையை அவர்கள் பின்பற்றவில்லை. முதன் முதல் அகரவரிசையைப் பயன்படுத்தியது கி.பி. 11–ஆம் நூற்றாண்டில் தோன்றிய சூதசு (Suidas) என்னும் கலைக் களஞ்சியமேயாகும். பயன்பாட்டு நோக்கில் இந்த முறையின் வசதியை உணர்ந்த அறிஞர்கள் பிற்காலக் கலைக்களஞ்சியங்களில் இதனைப் பயன்படுத்தியுள்ளனர். பொருட் பாகுபாடுதான் சிறந்தது என்ற கருத்து மீண்டும் இந்த நூற்றாண்டில் தலையெடுத்தபோதும், ஒவ்வொரு பொருள் தலைப்பின் கீழும் அகரவரிசையைப் பயன்படுத்தும் முறையே இன்றுவரை கையாளப் பெற்று வருகிறது. அகரவரிசை தொல்காப்பியர் கால நெடுங்கணக்கு முறையில் அமைந்திருந்தபோதிலும், ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களை அடுக்கி விளக்குமிடத்து அகரவரிசை பின்பற்றப்படவில்லை. பழங் கிரேக்கர்களைப் போலவே தருக்க முறையில் அமைந்த பொருள்பாகுபாட்டு முறைதான் அவர் காலத்திலும், அவரை அடுத்த சங்க காலத்திலும் பின்பற்றப்பட்டு வந்தது. தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் உள்ள உயிரியற் சூத்திரங்களை நோக்கினால் இந்த உண்மை புலப்படும். தமிழில் கி.பி. 1594–இல் தோன்றியதாகக் கருதப்படும் இரேவேண சித்தரின் அகராதி நிகண்டில்தான் முதன் முதல் அகரவரிசை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் இம்முறை தமிழ் மரபில், அகராதியில் மட்டுமன்றிப் பிற துறைகளிலும் நிலைபேறு அடைந்துவிட்டது. எனவே, முதன் முதல் தோன்றிய தமிழ்க் கலைக்களஞ்சியங்களிலும் அகரவரிசை பின்பற்றப்பட்டுள்ளது. <b>உரைநடை வடிவம்:</b> இடைக்காலத்தில் தோன்றிய ஐரோப்பியக் கலைக் களஞ்சியங்கள் செய்யுள் வடிவில் அமைந்திருந்தன. வடமொழி, தமிழ் மொழிகளில் தோன்றிய நிகண்டுகளும் செய்யுள் வடிவில் தான் இயற்றப்பட்டன என்பதை இங்கு நினைவுகூரலாம். ஐரோப்பாவில் அச்சு இயந்திரங்கள் பரவலாக நடைமுறைக்கு வந்ததும் உரைநடை வடிவத்திலும் கலைக்களஞ்சியங்கள் தோன்றலாயின. ஏறக்குறைய கி.பி. 18–ஆம் நூற்றாண்டு வரையில் இருவகை வடிவங்களும் இணையாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன வாயினும், பொதுமக்களின் ஈடுபாடு பொதுக்கல்வியில் மிக மிக, செய்யுள் வடிவத்தைவிட உரைநடை வடிவமே மிகுதியான வரவேற்பைப் பெறத் தொடங்கியது. இதன் விளைவாகவும், இலத்தீன் அல்லாத பிற தேசிய மொழிகளிலும் கலைக்களஞ்சியங்கள் தோன்றியதன் விளைவாகவும் உரைநடை<noinclude></noinclude> 7ie6o0h5eckmbj8lbv370sg0xydxui7 வாழ்வியற் களஞ்சியம் 1/தலைப்புச் சொல் ஆய்வுக் குழு 0 642557 1931212 2026-05-08T07:32:57Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = தலைப்புச் சொல் ஆய்வுக் குழு | previous = [[../பதிப்புக்‌ குழு/]] | next = ../பொருளாய்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931212 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = தலைப்புச் சொல் ஆய்வுக் குழு | previous = [[../பதிப்புக்‌ குழு/]] | next = [[../பொருளாய்வுக் குழு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="15" to="16" fromsection="" tosection="" /> g0s2petx3njjr1l55r0w8lnau4synzc 1931222 1931212 2026-05-08T07:48:50Z Booradleyp1 1964 1931222 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = தலைப்புச் சொல் ஆய்வுக் குழு | previous = [[../பதிப்புக்‌ குழு/]] | next = [[../பொருளாய்வுக் குழு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="15" to="17" fromsection="" tosection="" /> hnvi5lftie8mxfhatnj3biygtnbj58g வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளாய்வுக் குழு 0 642558 1931219 2026-05-08T07:45:16Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = பொருளாய்வுக் குழு | previous = [[../தலைப்புச் சொல் ஆய்வுக் குழு/]] | next = ../கட்டுரை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931219 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = பொருளாய்வுக் குழு | previous = [[../தலைப்புச் சொல் ஆய்வுக் குழு/]] | next = [[../கட்டுரையாளர்கள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="18" to="19" fromsection="" tosection="" /> lj34za81ntecxh8de1veue5ocai07pl வாழ்வியற் களஞ்சியம் 1/கட்டுரையாளர்கள் 0 642559 1931227 2026-05-08T07:57:24Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = கட்டுரையாளர்கள் | previous = [[../பொருளாய்வுக் குழு/]] | next = [[../நன்றியுரை/]] | notes = }}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931227 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = கட்டுரையாளர்கள் | previous = [[../பொருளாய்வுக் குழு/]] | next = [[../நன்றியுரை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="20" to="33" fromsection="" tosection="" /> p627yqozz6h5iu8kpp68umm0sihfj5b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/709 250 642560 1931228 2026-05-08T07:57:27Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வாரோ ஆழ்வார்களுக்குத் தலைவர். ஆதலால், ஆசாரிய பரம்பரை நாதமுனிகனை முதலாகக் கொண்டு தொடங்குகிறது என்பதே பொருத்தமாகும். இவர்களுள் நாதமுனி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931228 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருபரம்பரை|681|குருபரம்பரை}}</noinclude>வாரோ ஆழ்வார்களுக்குத் தலைவர். ஆதலால், ஆசாரிய பரம்பரை நாதமுனிகனை முதலாகக் கொண்டு தொடங்குகிறது என்பதே பொருத்தமாகும். இவர்களுள் நாதமுனிகள் ஆழ்வார்கள் பாசுரங்களை அரும்பாடுபட்டுத் திரட்டித் தம் மருமக்களான கீழையகத்தாழ்வாரையும் மேலையகத் தாழ்வாரையும் துணையாகக் கொண்டு அவற்றிற்கு இசையமைத்தவர் நியாய தத்துவம் என்னும் நூலைத் தந்தவர், இவர் சோழநாட்டில் வீர நாராயணபுரத்தில் (காட்டுமன்னார் கோவில்) ஈசுவரபட்டருக்கு மகனாகத் தோன்றியவர். தந்தையார் இட்ட பெயர் சிரிரங்க நாதன் என்பது, இவர் யோகப் பயிற்சியில் வல்லவராகையால் சிரீரங்கநாத முனிகள் என்றும் சுருக்கமாக நாதமுனிகள் என்றும் குறிக்கப்பெற்றார். நாதமுனிகள் சீடரான உய்யக்கொண்டார் திருவெள்ளறை என்னும் ஊரில் பிறந்தவர். இவரது பிள்ளைத் திருப்பெயர் பண்டரீகாட்சன் என்பதாகும். நாதமுனிகளால் ‘உய்யக்கொண்டார்’ என்று அழைக்கப்பெற்றவர், நாதமுனிகளிடமிருந்து திவ்வியப் பிரபந்தங்களை அறிந்து உலகிற்கு அளித்தவர். உய்யக்கொண்டார் மாணாக்கர்க ஒருவரே மணக்கால் தம்பி, இவரது இயற்பெயர் சிரீராமன் ஒருநாள் தம் ஆசாரியரின் பெண்பிள்ளைகள் இருவரையும் நீராட்டி அழைத்துவரும் வழியில் வாய்க்கால் சேறாய்க் கிடக்கக் கண்டு தாம் படியாய்க் கிடந்து அவர்களைத் தம் முதுகிலே அடியிட்டுக் சுடக்குமாறு செய்தார். தம் ஆசாரியரின் பெண் பிள்ளைகளுடைய மணற்கால் பொலிய நின்றவராதலின் மணற்கால் நம்பி என்னும் பெயர் பெற்றார். அடுத்து, ஆசாரியப் பதவியில் விளங்கிய ஆளவந்தாருக்குத் தத்துவ உண்மைகளை இரத்துசொல்லி அவரைத் திருவரங்கத்துக்கு அழைத்து வந்த பெருமை இவரைச் சாகும். இவர் காவிரிக் கரையில் இன்று மணக்கால் என்று வழங்கப்பெறும் ஊரில் தோன்றியவர். ஆனவந்தார், நாதமுனிகளின் பேரர்; ஈசுவரமுனிகளுக்கும் சிரீரங்கநாயகிக்கும் மானாய்ப் பிறந்தவர். இவருக்கு யமுனைத்துறைவர், யாமுனாசாரியர், யாமுநேயர் என்னும் பெயளும் உண்டு. இவர் பேரறிவாளர், இவர் ஆத்மசித்தி, சச்வரர்த்தி, சம்வித்தித்தி, ஆகமப்பிராமாண்யம், தோர்த்த சங்கீரகம், தோத்திர ரத்தினம், சதுச்சுலோகி, மாயாவாத கண்டனம் எனனும் எட்டு நூல்களை வடமொழியின் எழுதியுள்ளார். தமிழில் இவரது நூல் ஏதுமில்லை. இவர் ஆழ்வார் பாசுரங்களுக்குத் தந்த விளக்கங்கள் உரைகளில் போற்றிக் காக்கப்பட்டுள்ளன. பெரிய நம்பிகள் திருவரங்கத்தில் பிறந்தவர்; இராமானுசரின் ஆசிரியர்கள் ஐவருள் ஒருவர். இவர் இராமானுசரைப் பெருமாள் கட்டளையால் மதுராத்தகத்தில் கண்டு அவருக்கு ஐந்தீக்கை செய்துவைத்தார். இவர் தாழ்ந்த குலத்தில் தோன்றிய மாறனேரி நம்பிக்குப் பணியிடை செய்து அவருக்கு இறுதிக் கடன்களும் செய்து பெரும்புரட்சி செய்தார், தொண்டர் குலத்தில் சாதி வேறுபாட்டுக்கு இடமில்லை என்று உணர்த்தியவர், இராமானுசரே ஆசாரிய பரம்பரையில் நாயக மணி போல ஒளிர்பவர், இவர் திருப்பெரும்புதூரில் பிறந்தார். தந்தையார் சோமயாசியார்; தாயார் பெரிய திருமலை தம்பியின் சகோதரிகளுள் ஒருவரான காந்திமதி. இவரது தலைமையில் வைணவம் வேகமாக வளர்த்தது. தம் மாணாக்கரான கூரத்தாழ்வானோடு காசுமீரம் சென்று, சாரதாபீடத்திலிருந்த போதாயனரின் பிரம்மகுத்திர விளக்கவுரையினைப் படித்துவந்து, சிரீ பாடியம் என்னும் மாபாடியத்தை வரைந்தார். இவர் திருக்குருகைப் பிரான்பிள்னானைக் கொண்டு திருவாய்மொழிக்கு உரைகண்டார். கூரத் தாழ்வான் மைந்தர் இருவர்க்கும் பராசாபட்டர் என்னும், வேதவியாசர் என்றும் பெயர் சூட்டினார். இவர், சிலர் தம் தனியுடைமையாக இருந்த திவ்வியப் பிரபத்தங்களைப் பொதுமையாக்கினார். இவர் வடமொழியில், சிர்பாடியம், வேதாந்த தீபம், வேதாந்தசாரம், வேதாந்த சங்கிரகம், கீதாபாடியம் முதலிய நூல்களை எழுதியுள்ளார். இராமானுார் வைணவத் தத்துவங்களை முறைப்படுத்தி அவற்றிற்குச் செம்மையான வடிவம் தந்தார். சமய வளர்ச்சிக்காக எழு பத்து நான்கு ஆசாரியர்களை (சிம்மாசனாதிபதிகளை) அமர்த்தினார். வைணவ சமயம், எம்பெருமானார் தரிசனம் என்று வழங்கப்படுவது இவரது பெருமையைக் காட்டும். எம்பார், இராமானுசரின் சிறிய தாயாரான சிரீதேவிக்கும் அவர் கணவரான கமலநயன பட்டருக்கும் மகனாகப் பிறந்தவர். இவரது இயற்பெயர் கோவிந்தபட்டர், சிறிதுகாலம் சைவராயிருந்து பின்பு திரும்பவும் வைணவ சமயத்தைச் சார்ந்தவர், இவர் இராமானுசரை விட்டு நீங்காது நிழல்போல் இருந்தார். பராசரபட்டருக்கும் வேதவியாசபட்டருக்கும் இவரே ஆசாரியரானார். ஆழ்வார் பாசுரங்களுக்கு இவர் சொல்லியுள்ள விளக்கங்கள் இவரது சுவையுணர்வைக் காட்டுகின்றன.{{nop}}<noinclude></noinclude> ql3hd8i48anfjrjhr2ylcajz4ccxqhv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/710 250 642561 1931235 2026-05-08T08:08:23Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பராசர பட்டர் கூரத்தாழ்வான் மைந்தர்; சிறு வயதிலேயே பேரறிவாளராகத் திகழ்ந்தனர்; வேதாந்தாசாரியர் என்னும் சிறப்புப் பெற்றவர்; இராமானுசரின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931235 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருபரம்பரை|682|குருபாததாசர்}}</noinclude>பராசர பட்டர் கூரத்தாழ்வான் மைந்தர்; சிறு வயதிலேயே பேரறிவாளராகத் திகழ்ந்தனர்; வேதாந்தாசாரியர் என்னும் சிறப்புப் பெற்றவர்; இராமானுசரின் பேரன்புக்கு உரியவராய்த் திகழ்ந்தவர். இவர் வடமொழியில் பிரரங்கராச தயம்: சிரீகுணரத்தின கோசம், அட்டசலோகி, பகவத் குண தருப்பணம், தத்துவரத்னாகரம், இலட்சுமி கல்யாணம், கிரியாதீபம், கைசிகபுராண வியாக்கியானம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவர் திவ்வியப் பிரபத்தங்களுக்கு அழகாக விளக்கம் தருபவர் என்பது ‘மைவண்ண நறுங்குஞ்சி’ என்னும் திருநெடுந்தாண்டகத்திற்கு இவர் சொல்லியுள்ள விளக்கத்தால் தெரிய வருகிறது. தஞ்சீயர் மைசூரில் உள்ள திருநாராயணபுரத்தில் மாதவர் என்னும் பெயரோடு அத்துவைத அறிஞர்களுக்குத் தலைவரால் விளங்கியவர் பட்டரால் வாதப்போரில் வெல்லப்பட்டு வைணவரானார். இவர் இல்லாழ்க்கையைத் துறந்து, திருவரங்கத்தை அடைந்து பட்டரின் திருவடிகளில் தஞ்சம் புகுந்தார். இவர் வடமொழியில் நூல் எதுவும் எழுதலில்லை. இவர், ஆழ்வார் பாசுரங்களுக்கு விளக்கவுரை கண்டது குறிப்பிடத்தக்கது. திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி என்னும் உரையினைத் தந்துள்ளார். தம்பிள்ளை சோழநாட்டில் தம்பூர் என்னும் சிற்றுரில் பிறந்தவர், இவருக்கு வரதர், இருக்கவி கன்றிதாசர் என்றும் பெயர்களும் உண்டு. திருவாய் மொழிக்கு இவரால் சொல்லப்பெற்று வடக்குத் திரு வீதிப் பிள்ளையால் எழுதி வைக்கப்பெற்ற விளக்கமே முப்பத்தாறாயிரப்படி என்னும் ஈடு ஆகும். இவர்தம் மாணாக்கர்களும் வைணவ உரை வேந்தராகிய பெரியவாச்சான் பிள்ளை குறிப்பிடத்தக்கவராவர். வடக்குத் திருவீதிப்பிள்ளையின் இயற்பெயர் திகருட்டிணர் என்பது. இவர் நம்பிள்ளை சொன்ன விளக்கவுரைகளை எழுதிவைத்தவர். பிள்ளை வோகா சாரியர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். என்னும் இருவரும் இவருடைய பிள்ளைகள். பிள்ளை லோகாசாரியர் திருவரங்கத்தில் பிறந்தவர். இவர் வைணவ சமய நுண்பொருள்களைக் குறித்துப் பதினெட்டு நூல்கள் எழுதியுள்ளார். அவை ‘அட்டாதச ரகசியம்’ என்று குறிக்கப்படுகின்றன. அவற்றுள் சிரிவசன பூடணம் என்னும் நூல் பெருஞ் சிறப்புக்கு உரியது. திருவாய்மொழிப்பிள்ளை மதுரைக்கு அருகில் உள்ள குந்தீநகரம் என்னும் ஊரில் தோன்றியவர்; இயற்பெயர் திருமலையாழ்வார். இவர் சாதி வேற்றுமை பாராமல் தாழ்ந்த குலத்தவரான வினாஞ்சோலைப் பிள்ளைக்கு இறுதிக் கடன்கள் செய்தார். இவர் பெரியாழ்வார் திருமொழிக்கு ஓர் உரை அருளிச் செய்துள்ளார். ஆசாரியர்களுள் கடைசியாகத் தோன்றியவர் மணவான மாமுனிகள், இவரது பிறப்பிடம் திருக்குருகூர். தந்தையார் திகழக்கிடத்தான் திருநாலிறுடைய பிரான் தாதரண்ணர்; தாயார் சிரிரங்கதாச்சியார். இவர் இயற்பெயர் அழகிய மணவாளன். இவர் திருவரங்கத்தில் ஓராண்டு முழுவதும் திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரப்படியை விளக்கிச் சொற்பொழிவு நிகழ்த்தினார், ஈடு முப்பத்தாறாயிரப் பெருக்கர் என்று போற்றப்பெற்றவர். பிள்ளை கோகாசாரியர் நூல்களான முமூட்சுப்படி, ததிவத்திரயம், சிரீ வசனபூடணம் ஆகியவற்றிற்கும், அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரது ஆசார்ய இருதயத்திற்கும் இராமானுச நூற்றந்தாதி, ஞானசாரம், பிரமேய சாரம் ஆகியவற்றிற்கும் இவர் விளக்கம் எழுதியுள்ளார் தமிழில் உபதேசரத்தின மாலை, திருவாய்மொழி தூற்றந்தாதி, ஆர்த்தி ஆகிய செய்யுள் நூல்களைப் படைத்துள்ளார்; பெரியவாச்சான் பிள்ளை உரைகிடைக்காமற்போன பெரியாழ்வார் திருமொழிப் பகுதிகளுக்கு இவர் உரை வரைத்துள்ளார். இவ்வாசாரியர்களின் பணிகளைச் சுருக்கமாகச் சொன்னால், இவர்கள் ஆழ்வார்களின் பாசுரங்களைப் பல வகையாலும் விளக்கினர்; வைணவ தத்துவங்களையும், சமய உண்மைகளையும் நெறிப்படுத்தினர்; வடமொழி வேதங்களும் திராவிட வேதமாகிய திவ்வியப் பிரபுத்தங்களும் இறைதெறியில் உயிர்களை இட்டுச் சென்லும் இருமுடிபுகள் என்னும் உபயவேதாந்தக் கொள்கையினை உருவாக்கினர்; ஆழ்வார்கள் ஏற்றி வைத்த ஞானச் சுடரினைத் தங்கள் பணிகளால் கொழுந்துவிட்டு ஒளிரச் செய்தனர்.{{Right|<b>தெ.ஞா.</b>}} <b>குருபாததாசர்</b>: நீதிச்சதகங்களுள் முன்வைத்து எண்ணப்படும் குமரேச சதகம் பாடியவர் குருபாததாசர், திருப்புல்வயலில் உள்ள மலையின்மேல் கோயில் கொண்டிருக்கும் முருகனை முன்னிலைப் படுத்தி முந்தையோர் ஆக்கிய நீதி நூல்களின் சாரங்களை இவர் எடுத்தோதுகின்றார். இவர் தம் நீதிப் பாடல் பன்னிரு சீர் கொண்ட ஆசிரியவிருத்தமாய் எளிய தமிழில் மக்களுடன் நேருக்கு நேர் உரையாடும் முறையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு பாடலின் இறுதியடியும் புல்வயல் முருகளைப் போற்றும் புகழ்மாலையாக உள்ளது.<noinclude></noinclude> agjl2bd36fx1us3xpix7g3eh0k3vi2t வாழ்வியற் களஞ்சியம் 1/நன்றியுரை 0 642562 1931238 2026-05-08T08:11:31Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = நன்றியுரை | previous = [[../கட்டுரையாளர்கள்/]] | next = ../சுருக்கக் குறியீட்டு விளக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931238 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = நன்றியுரை | previous = [[../கட்டுரையாளர்கள்/]] | next = [[../சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="34" to="34" fromsection="" tosection="" /> rn2uvee5me05m9nzzr24fw60estc3r6 வாழ்வியற் களஞ்சியம் 1/சுருக்கக் குறியீட்டு விளக்கம் 0 642563 1931239 2026-05-08T08:14:10Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = சுருக்கக் குறியீட்டு விளக்கம் | previous = [[../நன்றியுரை/]] | next = [[..//]] | notes = }} <pages in..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931239 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = சுருக்கக் குறியீட்டு விளக்கம் | previous = [[../நன்றியுரை/]] | next = [[..//]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="35" to="35" fromsection="" tosection="" /> dfsqb3g18rwfatr5ls5k07b7qh9w7wp வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளடைவு 0 642564 1931245 2026-05-08T08:24:35Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = பொருளடைவு | previous = [[..//]] | next = [[../கலைச்சொற் பட்டியல்/]] | notes = }} <pages index="வாழ்வியற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931245 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = பொருளடைவு | previous = [[..//]] | next = [[../கலைச்சொற் பட்டியல்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="939" to="972" fromsection="" tosection="" /> qqj5w7zx8ocdfwtqu6hraoldm9hm56s வாழ்வியற் களஞ்சியம் 1/கலைச்சொற் பட்டியல் 0 642565 1931247 2026-05-08T08:27:09Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = கலைச்சொற் பட்டியல் | previous = [[../பொருளடைவு/]] | next = | notes = }} <pages index="வாழ்வியற் கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931247 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = கலைச்சொற் பட்டியல் | previous = [[../பொருளடைவு/]] | next = | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="973" to="981" fromsection="" tosection="" /> 85utaqbugm97rq3b4nx2r527bwawdav பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/711 250 642566 1931265 2026-05-08T09:52:40Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சற்றடியின் பிற்பகுதி ‘மயிலேறி விளையாடு குகனே புல்வயல்நீடு மலை மேவு குமரேசவே’ என்றே எல்லாப் பாடல்களிலும் காணப்படும். முருகனைப் பற்றிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931265 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருபாததாசர்||}}</noinclude>சற்றடியின் பிற்பகுதி ‘மயிலேறி விளையாடு குகனே புல்வயல்நீடு மலை மேவு குமரேசவே’ என்றே எல்லாப் பாடல்களிலும் காணப்படும். முருகனைப் பற்றிய புராணச் செய்திகள் பலவற்றை இறுதியடியில் மிகவும் உருக்கமாகக் குறிப்பிட்டுச் செல்கிறார். மேலும், இச்சதகத்தின் முதற்பாடலும் நூறாவதான இறுதிப்பாடலும் முற்றிலும் முருகன் புகழ் பாடுவனவாகவே உள்ளன. நூலின் இறுதிப்பாடல் இந்நூல் கற்பார் பெறும் பயனை எடுத்து விளம்புகிறது. அதில் இந்நூலாசிரியரைப் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. குருபாத தாசன் என்னும் பெயரில் வரும் ‘குரு’ என்பது தந்தைக்குக் குருவாய் உபதேரித்த முருகப்பெருமானைக் குறிக்கும். ‘குகபாததாசன்’ என்று மேற்குறித்த பாடலில் பாடபேதம் கொண்டு இவர்தம் பெயரைக் ‘குகபாததாசன்’ என்று சிலர் கூறுகின்றனர். குகன் என்பதும் முருகன் பெயரேயாம். ஆனால், இதுவரை அச்சிட்டு வெளிவந்துள்ள நூல்களில் எல்லாம் ஆசிரியர் பெயர் ‘குருபாததாசன்’ என்றே காணப்படுகிறது. எனவே, இதில் மாற்றுப் பெயருக்கு இடமில்லை என்றே தோன்றுகிறது. இந்நூலாசிரியரின் இயற்பெயர் முத்துமீனாட்சிக் கவிராயர் என்பர். திருப்புல்லயல் புதுக்கோட்டை வட்டத்தைச் சார்ந்த ஓர் ஊர். இங்குள்ள மலையின் மீது முருகப் பெருமான் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலை அருணகிரிதாதரும் போற்றிப் பாடியுள்ளார். சதக நூலுள், ‘சோணாடு, வாழவந்தருள் முதல்வனே’ (51) என்றும், ‘சோணாடு தழைய விவண் வந்தவதரித்த முகிலே’ (60) ‘மதிலுடன் கோபுரமும் வாவியும் புடைசூழ மருவு சோணாட்டதிபனே’ (68) என்னும் குறிப்பது கொண்டு, புல்வயல் அந்நாளில் சோணாட்டின் பகுதியாய் அமைந்தது என்பது தெரிய வரும். இக்குருபாததாசமும் இவ்வூரைச் சார்த்தவர் என்று கொள்ளலாம். இவர் வேளாள மரபினைச் சார்ந்தவர்; சைவ சமய ஈடுபாடு மிகவும் உடையவர், ‘எண்ணத்தினாலொன்றும் வாராது பரமசிவனெத்தனப்படி முடியுமாம்’ (44) ‘எலாம் சிவன் செயல்க எல்லாதுள் மனச்செயலினாலும் வருமோ’ (85) ‘தலத்திற் சிதம் பரத்தலம்’ (92), ‘விசுவாசமுள்ள பேர்க்குற்ற சிவபத்தர் தெய்வம்’ (S) ‘முற்று சிவபத்தரை நடுங்கச் சினந்தவர்கள் மாதரகில் வீழ்வாச்’ (18) என்றும் சதகத்துன் வருகின்றன. இவர் ‘மேலாகமம் சிவபுராணமவை கேளாமல் விட்ட செவி என்ன செவிகள்’ (89) என்று ஆசும் புராணப் பயிற்சியை வற்புறுத்துகிறார். திருநீறு வாங்கும் முறை (88) திருநீறு அணியும் முறை (87) பற்றியும் இருபாடல்கள் உள்ளன. இத்தகைய குறிப்புகளால் இவர்தம் சைவசமயப் பற்று வெளிப்படுதல் காணலாம். கல்வி பற்றியும் நூற்பயிற்சி குறித்தும், தமிழ் நூல்கள் சிலவற்றைப் பற்றியும் இவர் கட்டுதலால் இவர்தம் கல்வியின் பெருக்கம் தெரியவரும். நிலை பெறு மிலக்கண மிலக்கிய மறிந்துரொது நிபுண கவியேகவிஞளாம். (11) என்று கவிஞனின் இலக்கணம் தருகிறார், ‘தமிழினிலகத்தியம்’ (24) என்று அகத்தியர் தம் நூலை இவர் எல்லா நூல்களிலும் உயர்ந்ததாகக் குறிப்பிடுகிறார் எனவே, இவர் அகத்தியம் அறிந்த பெரும் புலவர் என்று ஊகிக்க இடமுண்டு. முருகப் பெருமானின் புகழ் போற்றிய நக்கீரர், அருணகிரியார் ஆகியோரை இவர் சுட்டியுள்ளார். ஔவையாரின் நீதிநூல் கருத்துகளை அங்கங்கே கட்டியதோடு ஒரு பாடலில், ‘துணைகண்டு சேரிடமறித்துசே ரென்றெனவை, சொன்னமொழி பொய்யல்லவே’ (70) என்று ஒளவைப் பிராட்டியாரைச் சுட்டி அவர்தம் பெருமையினைக் கூறுகிறார். திருக்குறள் முதலிய பண்டை நீதி நூற் கருத்துகளையும் பல இடங்களில் எடுத்தாண்டுள்ளார். காலமறிதல் (69) இடமறிதல் (70) பற்றிய பாடல்களில் வள்ளுவர் இவை பற்றியுரைத்த அதிகாரப் பொருண்மை மினிர்தல் காணலாம். பாடல் எந்தவகையில் அமைந்தால் சிறப்பாகும் என்பதனை 86-ஆம் பாடலில் விளக்கமுறத் தெரிவித்துள்ளார். ‘உளவனில் மாமலூ ரழியா தேனச் சொலும் உலகமொழி நிரமல்லவோ’ (91) என்று உலகமொழியாகிய பழமொழியைச் சுட்டும் இவர்தம் நூலில் நாட்டுப் பழமொழிகள் அங்கங்கே இடம்பெறுகின்றன. பஞ்சதந்திரங்களும் ஒன்றான மித்திரபேதம் பற்றிய கதையினை இவர் எடுத்துக்காட்டியுள்ளார். (8) மக்களுக்குப் பெரிதும் தெரியவரும் இராமாயண பாரதக் கதைகள், பிற புராணக் கதைகள் முதலியவற்றை அங்கங்கே நீதிகளுக்குச் சான்றான எடுத்துக்காட்டுகின்றார். வழக்குச் சொற்கள் மிகுதியும் பயின்றுலகும் இவர்தம் நூல் பெகியோரும் சிறியோரும் கற்று மகிழும் வண்ணம் அமைந்துள்ளது. சிவப்பிரகாச சுவாமிகளின் தன்னெறிக் கருத்தினையும் இவர் எடுத்தாளுதலினால் சுவாமிகள் காலத்திற்குப் பிற்பட்டு வாழ்ந்தவர் இவர் என்று கொள்ள-<noinclude></noinclude> nxidfeczbwgepqgpdkt9g9l9ptki8e6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/712 250 642567 1931276 2026-05-08T10:03:29Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "லாம். நூற் பொருள், நடை முதலியவற்றைப் பார்க்கும்போது குருபாததாசர் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று கொள்ளலாம்.{{Right|<b>மு.ச.</b>}} <b>குரும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931276 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருமார் அரசாங்க முறை|684|குருமார் அரசாங்க முறை}}</noinclude>லாம். நூற் பொருள், நடை முதலியவற்றைப் பார்க்கும்போது குருபாததாசர் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று கொள்ளலாம்.{{Right|<b>மு.ச.</b>}} <b>குருமார் அரசாங்க முறை</b> என்பது கிறித்தவத் திருச்சபை தோன்றி முறையான வடிவம் பெற்ற காலத்தில் தோன்றிய கருத்தாகும். ஆன்மிக நலன்களும், மனித உய்தியும் கிறித்தவத் திருச்சபையின் புனித நோக்கங்களாலுமென்றும், கிறித்தவத் திருச்சபையின் தருமாரின் நல்லுரைகளில் இப்புனித நோக்கங்களே அமைந்துள்ளன என்றும் ஒரு கொள்கை உருவாயிற்று. உலகியல் நலன்களும், அமைதி, ஒழுங்கு, நீதி முதலியவற்றை நிறுவுதலும் குடிமை அரசாங்கத்தின் பணிகளின்பாற்படும். இவ்வாறு கி.பி. 5-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போப்பு முதலாம் கெலேசியசு இருவகை அதிகாரங்களையும் பாகுபாடு செய்யவே, கிறித்தவத் திருச்சபைக்குரிய ஆன்மிக, மனித உய்திப் பணிகளைச் செய்தற்குக் குருமார் அதிகாரம் பெற்றிருத்தல் வேண்டுமென்ற கருத்தும் தோன்றிற்று. போப்புகள் அம்புரோகம், புனித கிரிசுரியும், புனித அக்சுடினும் வகுத்த கருத்துகளும். முதலாம் கெலேசியசு செய்த பாகுபாடும் குருமார் அரசாங்க முறை தோன்றக் (Sacerdotium) காரணமாயின, (காண்க: கிறித்தவத் திருச்சபை). கிறித்தவத் திருச்சபைக்குரிய பணிகளைச் செய்யும் துறவிகளெல்லாம், சமூக அல்லது. உலகியலதிகாரிரனால் கட்டுப்படுத்தப்படாமல், ஆயர்கலாலும் குருமாராலும் ஆளப்படுதல் வேண்டும் என்பதுதான் குருமார் அரசாங்க முறை என்பதன் பொருளாகும். <b>இடைக்கால நிலை</b>: இடைக்காலத்தில், இயற்கையின் சட்டம் என்பதன் செல்லுபடியாகும் தன்மையையும், அரசர்களையும் குடிமக்களையும் அச்சட்டம் கட்டுப்படுத்தும் அதிகாரம் உடையது என்ற கருத்தையும், திருச்சபையிலும் அரசிலும் நன்கு அமைக்கப்பட்ட அதிகாரிகளின் புனிதத் தன்மையையும் கிறித்தவமறை, போப்புகளின் அதிகாரம், திருச்சி சபையின் மரபு முதலியவற்றுக்கு மதிப்புத் தகுதல் வேண்டுமென்ற கருத்தையும், பேரரசதிகாரம், குருமார் அரசாங்கம் ஆகிய இரு இணையான அதிகாரிகளின் வாயிலாகக் கிறித்தவ நாடு (Christendom) ஒற்றுமைப்பட்டுள்ளது என்ற கருத்தையும் யாவரும் ஒப்புக்கொண்டனர். கிறித்தவ சமயநெறி, குருமார் அரசாங்கத்தையும் பேரரசதிகாரத்தையும் ஒரே ஆனிடத்தில் ஒப்படைத்தல் கூடாது என்றும், இவ்விரு வகை அதிகாரிகளும் எவரும் எதேச்சாதிகாரமாகத் தம் விருப்பம்படி அதிகாரங்களைக் கையாளலாகாது என்றும் சுருதியது. புனித தாமசும் தாத்தேயும் (Date) ஐரோப்பா முழுவதையும், இணைக்கப்பட்ட ஒரே கிறித்தவ சமுதாயமாகவும், அது இறைவனால் அமர்த்தப்பட்ட குருமார் அரசாங்கம். பேரரசாங்கம் என்னும் இருவகை அதிகாரிகளால் ஆளப்படுவதாகவும், அவ்விருவகை அதிகாரங்களும் முறையே திருச்சபை, பேரரசு ஆகிய இரு பெரும் இடைக்கால நிறுவனங்களின் இருப்பதாகவும் கருதினர், புனித தாமசு அக்குவினாக குருமார் அரசாங்க அதிகாரம், பேரரசதிகாரத்தினும் உயர்ந்ததென்று கருதினார், தாந்தே பேரரசருடைய அதிகாரமானது போப்பினுடைய கட்டுப்பாட்டினின்றும் விடுபட்ட சுதந்திரமான நிலை உடையது என்று கருதினார். திருச்சபைச் சட்ட அறிஞர்கள் (Canon Lawyers), ஆன்மிக வாழ்வில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் அதிகாரத்தைந் திருச்சபை உடையது என்ற கொள்கையைத் திருச்சபைக்குச் சட்ட வகையான மேற்பார்வை செய்யும் அதிகாரம் உண்டு (Legal Supervision) என்ற விரிவான பொருளிற் கூறினர். போப்புக்குத் திருச்சபையில் அவருடைய கீழ்நிலை அதிகாரிகன்மீது அதிகாரம் உண்டு என்ற கருத்தும், பொதுவாக ஆன்மிகத் துறையாளருக்கு உலகியலதிகாரிகள் மீது ஆன்மிக ஒழுக்கக் கட்டுப்பாட்டுத் துறைகளில் மேற்பார்வை அதிகாரம் உண்டு என்ற கருத்தும், திருச்சபைச் சட்டவல்லுநர்களால் வகுக்கப்பட்டன. <b>குருமார் அதிகாரக் கொள்கை</b>: போப்பு மூன்றாம் இன்னசெண்டு (Innocent) கி.பி. 1196 முதல் 1216 வரை போப்பாக இருந்து மிக விரிவான அதிகாரங்களை ஆன்மிக, அரசியற் துறைகளில் கையாண்டார், அவர் சட்டவகையாகத் திருச்சபைக்கு ஆன்மிக, உலகியல் துறைகளில் உயர்தர அதிகாரம் உண்டென்று கூறி, ஒரு கொள்கையை வகுத்து, அதைச் செயற்படுத்தினார். புனித உரோமானியப் பேரரசருக்கான தேர்தல் நடைபெற்றபோது, அவர் கி.பி. 1202-இல் வௌரபிலம் என்ற ஓராணையை விடுத்து (Bull Venerabilem) அதில், தேர்த்தெடுக்கப்படுபவர் பேரரசருக்குரிய அதிகாரங்களையும், பொறுப்புகளையும் சரியாக நிறைவேற்றக்கூடிய தகுதிபெற்றவரா இல்லையா என்று தீர்ப்புக் கூறக்கூடிய உரிமை தமக்கு உண்டென்று கூறினார். அதுபோலவே மற்ற ஐரோப்பிய நாடுகளின் அரசர்களோடு அவர் தொடர்பு கொண்டு மேலும் பல அதிகாரங்கள் போப்புக்கு உண்டென்று கூறினார். அவருடைய கருத்தின்படி, சில தனிப்பட்ட வழக்குகளிலும், சில தனிப்பட்ட ஆட்களைப் பற்றிய நிகழ்ச்சிகளிலும், போப்புக்குத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் உண்டு. உறுதி மொழிகள் (Oaths) அல்லது வாக்குறுதிகள் (Promises) பற்றிய துறைகளிலே திருச்சபைக்குத் தீர்ப்பதி-<noinclude></noinclude> mfunr56mftzkzgxnawkofpzg6zbi4be பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/897 250 642568 1931285 2026-05-08T10:11:28Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வடிவமே செல்வாக்குப் பெறலாயிற்று; பின்னர், அதுவே மரபாக நிலைத்து இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. <b>வாசகர் தரம்:</b> கலைக்களஞ்சியங்கள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931285 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலைக்களஞ்சியம்|869|கலைக்களஞ்சியம்}}</noinclude>வடிவமே செல்வாக்குப் பெறலாயிற்று; பின்னர், அதுவே மரபாக நிலைத்து இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. <b>வாசகர் தரம்:</b> கலைக்களஞ்சியங்கள் தொடக்கத்தில் பல்வேறுவகை அவையினரை நோக்கிச் செய்யப்பட்டன. நிரம்பக் கல்லாத, ஓரளவு படித்தவர்களுக்காகக் கிரேக்க அறிஞர்கள் எழுதினார்கள். உரோமானிய அறிஞர் காட்டோ (Cato) தம் மகனுக்காக எழுதினார். பிரஞ்சு நாட்டு அறிஞரான பார்த்தலோமியோ (Bartholomio) பொது மக்களுக்காக எழுதினார். செருமானியப் பேராசிரியர் வேகன்சேல் (J.W. Wagansail) குழந்தைகளுக்காக எழுதினார். பிரித்தானியக் கலைக்களஞ்சியம் ஆர்வ ஈடுபாடும் அறிவுக் கூர்மையும் நிறைந்த இளைஞர்களுக்காகச் செய்யப்பட்டது. இவற்றை எல்லாம் தொகுத்துப் பார்க்குமிடத்துப் பொதுக் கல்வியறிவு பெற்று ஆழமான புலமை பெறாத மக்களுக்காக இயற்றப்படுவது கலைக்களஞ்சியம் என்பது புலனாகிறது. <b>பல்துறை அறிஞர் பங்கு:</b> கலைக்களஞ்சியங்கள் பல்வேறு பொருள்களைப் பற்றியனவாதலின், பல்வேறு சமுதாய, தொழில் கலைஞர்களிடமிருந்து கருத்துகளைப் பெறவேண்டியதாகிறது. சான் ஆரிசு (John Harris) என்னும் ஆங்கிலேயர் தொகுத்த (கி.பி. 1704) கலைக்களஞ்சியத்திற்கு ஐசக் நியூட்டன் (Isaac Newton) என்ற புகழ்பெற்ற விஞ்ஞானி கட்டுரை வழங்கியுள்ளார்; பிரான்சு நாட்டு அறிஞர்களான வால்டேர் (Voltaire) உரூசோ (Rousseau) போன்றவர்கள் பிரஞ்சுக் கலைக்களஞ்சியத்திற்கும், புகழ்பெற்ற அரசியல் மேதையும் கல்வியாளருமாகிய மெக்காலே (Macaulay) பிரித்தானியக் களஞ்சியத்திற்கும், உருசிய நாட்டுத் தலைவர் இலெனின் கிரனத் (Granat) உருசியக் கலைக்களஞ்சியத்திற்கும், இத்தாலி நாட்டுச் சருவாதிகாரி முசோலினி இத்தாலியக் கலைக்களஞ்சியத்திற்கும் கட்டுரைகள் வழங்கியுள்ளனர் என அறியும்போது கலைக்களஞ்சியத்தின் இன்றியமையாத தன்மையினையும், இப்பணிக்கு இத்தகைய பெருந்தலைவர்கள் அளித்த பெருமையினையும் உணர முடிகிறது. இத்தகைய அறிஞர்களின் பெயர்கள் அவ்வக் கட்டுரையின் இறுதியில் தரப்படுதல் வழக்கம். சில கலைக்களஞ்சியங்கள் பெயர்களுக்குப் பதிலாக சுருக்கெழுத்துக்களாகத் தருவதும் உண்டு. இச்சுருக்கங்களின் விளக்கம் அடங்கிய பட்டியலைக் கலைக்களஞ்சியத்தின் தொடக்கத்தில் முதல் தொகுதியில் தருவது மரபு. கலைக்களஞ்சியங்களைப் படிப்போர் பலர் இப்பட்டியலைப் பார்ப்பதில்லையாதலின், கலைக் களஞ்சியங்கள் தொகுப்பாசிரியர் அல்லது பதிப்பாசிரியர் பெயரால் வழங்கப்படும்; பதிப்பகத்தின் பெயராலும் வழங்கப்படும்; பின்னயதே பெரும்பான்மை வழக்கு. எடுத்துக்காட்டாக, கொலம்பியா கலைக் களஞ்சியம், பிரித்தானியக் கலைக்களஞ்சியம் ஆகியவற்றைக் கூறலாம். <b>கலைக்களஞ்சிய மொழி:</b> மேலை நாடுகளைப் பொறுத்தவரையில் அச்சு இயந்திரங்கள் தோன்றிப் பரவும்வரை இலத்தீன் மொழியில்தான் கலைக் களஞ்சியங்கள் எழுதப்பட்டன. ஐரோப்பிய நாடுகள் பல மொழிகளையுடையவை. இவற்றிற்கிடையே அரசியல், சமய, பண்பாட்டுத் தொடர்புப் பாலமாக இருந்த இலத்தீன் மொழி கருத்துப் பரப்பல் விரைந்து நடைபெறக் காரணமாயிருந்தது. எனினும், இலத்தீன் மொழி கற்றுப் புலமை பெற்ற சிலருக்கு மட்டுமே அவை பயன்பட்டு வந்தன. பொது மக்களுக்கு அவை எட்டவில்லை. கலைக்களஞ்சியங்கள் கி.பி. 12–ஆம் நூற்றாண்டு முதல் ஆங்கிலம், பிரஞ்சு, இத்தாலி, செருமனி முதலான நாட்டு மொழிகளிலும் தோன்றலாயின. தொடக்க காலத்தில் இம்மொழிகளில் வெளிவந்தனவெல்லாம் இலத்தீன் கலைக்களஞ்சியங்களின் மொழிபெயர்ப்பாகவே இருந்தன. கலைக்களஞ்சியங்கள் கி.பி. 19–ஆம் நூற்றாண்டு முதல்தான் இம்மொழிகளிலேயே தோன்றலாயின. என்றாலும் கி.பி. 19, 20-ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த உலக அரசியல் மேம்பாட்டுக் காரணங்கனால் ஆங்கிலம், பிரெஞ்சு, செருமனி போன்ற சில ஐரோப்பிய மொழிகளிலேயே மிக உயர்ந்த, தரமான கலைக்களஞ்சியங்கள் தோன்றலாயின. இந்தியாவைப் பொறுத்தவரையில் கி.பி. 1950 வரை ஆங்கில மொழிக் கலைக்களஞ்சியங்கள் தாம் பயன்படுத்தப்பெற்று வந்தன. குடியரசாக இந்தியா மலர்ந்தபின்னர், இந்திய மொழிகளிலும் கலைக்களஞ்சியங்கள் தோன்றத் தொடங்கின. அவ்வாறு தோன்றியவற்றுள் முதல் வரிசையாக சென்னைத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தார் வெளியிட்ட தமிழ்க் கலைக் களஞ்சியத்தைக் கூறலாம். <b>நிகழ்கால வரலாற்றுக் கருவி:</b> கலைக் களஞ்சியங்கள் தரும் விவரங்கள் இருவகைப்பட்ட தன்மையுடையனவாய் உள்ளன. தாம் எழுந்த பண்பாட்டின் முந்தைய வரலாற்றைக் கூறுவதாக அமைவது ஒருவகை; தம் காலப் பண்பாட்டுக் கூறுகளைத் தருவதாக அமைவது மற்றொரு வகை. கலைக் களஞ்சியங்களில் கி.பி. 16–ஆம் நூற்றாண்டு வரை வெளி வந்தவை எல்லாம் முன்னைய வகையைச் சார்ந்தனவாக உள்ளன; அதாவது, தம் நாட்டுத் தொன்மை வரலாற்றினை மட்டும் விளக்குவனவாக அமைந்துள்-<noinclude></noinclude> 5mx9htoj8icgqu0nymbi45w5m3lw6t6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/713 250 642569 1931293 2026-05-08T10:20:52Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காரம் இருக்கிறபடியால், அரசர்களுக்கிடையே செய்யப்படும் ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும் உறுதி செய்யவும், அவை பற்றிய வழக்குகளைத் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931293 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருமார் அரசாங்க முறை|685|குருமார் அரசாங்க முறை}}</noinclude>காரம் இருக்கிறபடியால், அரசர்களுக்கிடையே செய்யப்படும் ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும் உறுதி செய்யவும், அவை பற்றிய வழக்குகளைத் தீர்த்துவைக்கவும் போப்புக்கு அதிகாரம் உண்டு. இவ்வதிகார உரிமையானது போர்முறை, அமைதிமுறை முதலியவற்றைக் கண்காணித்தற்கும், போகிடும் கட்சியாரை நடுவர் தீர்ப்புக்குக் கொண்டு வருதற்கும் உரிமையை அளித்தது. கைம்பெண்கள் இளையோர் (Minors) ஆகியோர்மீது தனிப்பட்ட கண்காணிப்பு அதிகாரம் செலுத்தப் போப்புக்கு உரிமை உண்டு. மேலும், கொள்கை மறுப்புக் குற்றங்களை (Heresy) ஒழித்தற்கும், அக்குற்றம் புரிந்தோருடைய உடைமைகளைப் பறிமுதல் செய்தற்கும், அத்தகையோரை அரசாங்க அலுவல்கனினின்றும் நீக்கி விடுதற்கும், அத்துறைகளில் திருச்சபை விடுக்கும் ஆணைகளை நிறைவேற்றத் தவறும் ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்துதற்கும் போப்புக்கு அதிகாரம் உண்டு. மேலும், உலகியல் நீதிமன்றங்களில் நீதிதவறு ஏற்படுகிற வழக்குகளைப் போப்பு தமது திருச்சபை நீதிமன்றங்களில் விசாரிப்பதற்கும், பொதுவாக நீதி வழங்கும் ஆட்சிமுறையை மேற்பார்வை செய்தற்கும் அவருக்கு உரிமைகள் உண்டு. போப்பு இயேசு கிறித்துவினால் தம் பேரானராக (Vicar) அமர்த்தப்பட்ட பீட்டர் என்பவருடைய வழிவந்தவராகையால் அவருக்கு இத்தகைய மேற்பார்வை அதிகாரங்கள் எல்லாம் உலகியலதிகாரிகளின் மீது சட்டப்படியாக உண்டு என்ற கருத்தின் அடிப்படையில் போப்புகள் மூன்றாம், நான்காம் இன்னசெண்டுகள் இவ்வாறு குருமார் அரசாங்கக் கருத்தை வகுத்தனர். இவர்களுடைய கருத்தின்படி, போப்புதான் சட்ட இயலான அதிகாரங்களுக்குத் தோற்றுவாயாகவும், இறுதித் தீர்ப்பு அதிகாரத்தையுடைய நீதிமன்றமாகவும் இருக்கிறார். <b>மார்சிலியோவின் மறுப்பு</b>: மார்சிலியோ தாம் கூறிய அரசு பற்றிய கருத்துகளில் குடிமை அரசாங்கமும், சமய நிறுவனமும் மனிதனுடைய முழுமையான வாழ்வுக்கு இன்றியமையாதவை என்று கூறி, சமய நிறுவனத்தைப் பற்றி ஆய்வு செய்யும்போது, ஆன்மிக அதிகாரங்களையும் கடமைகளையும் வரம்பு படுத்துகிறார். (காண்க: கிறித்தவத் திருச்சபை) குடிமை அரசாங்கம் மனிதனுடைய காரணகாகியத் தத்துவ ஆய்வுக்கு உட்பட்டது. சமயமோ மறுமை வாழ்வைப் பற்றிய செயல்துறை சார்ந்ததாகையால் அது மனிதனுடைய நம்பிக்கை ஒன்றையே சார்ந்துள்ளது; அவனுடைய அறிவைச் சார்ந்திருக்கவில்லை. ஆகையால், ஆன்மிகத் துறை சார்ந்த திருச்சபையானது, உலகியல் செயல்களைப் பொறுத்தவரையிலே, உலகியல் அரசினுடைய ஒரு பாகமாகவே கருதப்படுதல் வேண்டும். இவ்வாறு மார்சிலியோ, போப்புகளும் திருச்சபைச் சட்ட அறிஞர்களும் வருத்த குருமார் அரசாங்கக் கோட்பாட்டை மறுத்தார். மற்ற வகுப்பாரைப் போலக் குருமாரும் ஒரு குறிப்பிட்ட பணிகளை-சமயத் துறை பற்றிய பணிகளைச் செய்பவராகையால், எல்லா வகுப்பினரையும் போல அவர்களும் மனித சட்டத்தை மீறும் குற்றங்களுக்கு அரசாங்க நீதி மன்றங்களினாலேயே விசாரிக்கப்படுதல் வேண்டும். அவர்களும் மற்ற வகுப்பாரைப் போலவே சமூக அரசாங்கத்துக்கு வரி செலுத்துதல் வேண்டும். அவர்களுக்கு வரியிலக்கு இல்லை. திருச்சபையின் அடுக்காட்சியிலுள்ள அதிகாரிகளும், அவர்களுடைய அதிகாரங்களும் மனித சட்டத்திலிருந்து தோன்றியவையாகையால், அவர்களிடையே ஏற்றத்தாழ்வுக்கு இடமில்லை. யாவரும் சமநிலையிலுள்ளவர்களே ஆவர். விவிலிய மறை ஒன்றுதான் கடவுளுடைய வெளிப்பாட்டைக் காட்டுவது. ஆகையால், அது கூறும் நம்பிக்கைக் குரிய செய்திகளே மனித உய்திக்கு உதவுவன. போப்பின் ஆணைகள் சட்டங்களல்ல. விவிலிய புதிய ஏற்பாடு ஒன்றுதான் தெய்விகச சட்டமாகும். ஆக்காம் நகரத்தைச் சேர்ந்த வில்லியம் என்பவரும் போப்பின் இறைமை அதிகாரக் கோட்பாட்டை மறுத்தார். கிறித்தவத் திருச்சபையில் போட்டிப் போப்புகள் பலர் கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பிளவுச் சூழ்நிலையில் (Great Schism) இறைமை அதிகாரம் வன்மையாக எதிர்க்கப்பட்டு, அரசியலமைப்புக்கு உட்பட்ட, பிரநிதிதித்துவ அரசாங்கக் கொள்கைக்கு ஆதரவு உண்டாயிற்று. மார்ட்டின் லூதரும், சான் கால்வினும் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் நடத்திய மறுப்புக் கிறித்தவச் சீர்திருத்தங்கனின் விளைவாக, அரசாங்கச் கட்டுப்பாட்டுக்குட்பட்ட தேசிய திருச்சபைகள் தோன்றின, குருமார் அரசாங்கக் கோட்பாடு மறைந்தது. ஒரே அமைப்பாக இருந்து வந்த உரோமானியக் கிறித்தவத் திருச்சபை பிளவுற்றது, கிறித்தவத் துறவிமடங்கள் அழிக்கப்பட்டன. திருச்சபைச் சட்டமும் நீக்கப்பட்டது. ஆகையால், இடைக்காலத்தில் உலகியலரசாங்க அதிகாரங்களுந்திருந்த தடைகளெல்லாம் நீங்கின.{{Right|<b>பா.சூ.</b>}} <b>துணை நூல்கள்:</b><br> <b>d’Entrieves, Alexander Passerin,</b> The Medieval Contribution to Political Thought, Oxford, 1939.<br> <b>Smith, Preserved,</b> The Age of the Reformation, New York, 1920.<br> <b>Ulmann, Walter,</b> Medieval Papalism, The Political Theories of the Medieval Canonists London. 1949.{{nop}}<noinclude></noinclude> cpgk0ct765qrjb72zj9nw3uzsp1up1c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/898 250 642570 1931305 2026-05-08T10:32:42Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ளன. பின்னர் வந்த கலைக் களஞ்சியங்கள் தத்தம் காலத்துச் சமுதாய, பண்பாட்டுக் கூறுகளை எடுத்துக் கூறுவனவாக அமைந்தன. அன்றாட வாழ்க்கைக் கூறுகள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931305 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கலைக்களஞ்சியம்‌|870|கலைக்களஞ்சியம்‌}}</noinclude>ளன. பின்னர் வந்த கலைக் களஞ்சியங்கள் தத்தம் காலத்துச் சமுதாய, பண்பாட்டுக் கூறுகளை எடுத்துக் கூறுவனவாக அமைந்தன. அன்றாட வாழ்க்கைக் கூறுகளுக்கான செய்திகளை விரிவாகத் தருவதனால் மக்களிடையே அவற்றுக்குப் பெரும் வரவேற்பு இருந்தது. எனினும் கி.பி. 19–ஆம் நூற்றாண்டிறுதியில் ஏற்பட்ட உலகக் கண்ணோட்டத்தில் கலைக்களஞ்சியங்கள் ஒரு பண்பாட்டின் முழுப் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பட்டது. அதனால், பின்னர்த் தோன்றிய புகழ் மிக்க கலைக்களஞ்சியங்கள் எல்லாம் மேற்கூறிய இரு வகைத் தன்மைகளையும் கொண்டு முழுநிறைவு பெற்றனவாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. <b>அளவும் அமைப்பும்:</b> கலைக் களஞ்சியங்கள் எவ்வளவு பெரியனவாக இருத்தல் நல்லது? எத்தனை தொகுதிகளாக இருப்பது பயன்தரும்? என்பன போன்ற வினாக்களில் இன்னும் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. ஒரே தொகுதியாக இருப்பதுதான் படிப்பவர்கட்கு வசதியானது என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. முயற்சிச் சுருக்கம், சுருங்கிய அளவிலான செய்திகளை அறிந்து கொள்ளுவதிலும், நினைவிலிருத்திக் கொள்ளுவதிலும் உள்ள எளிமை ஆகிய காரணங்களால் இக்கருத்து நிலவுகிறது. பல சிறந்த கலைக் களஞ்சியங்கள் ஒற்றைத் தொகுதிகளாக அமைந்துள்ளன. காட்டாக, ‘கொலம்பியா கலைக் களஞ்சியம்’, அட்சின்கனின் (Atkinson) ‘புதிய இருபதாம் நூற்றாண்டுக் கலைக் களஞ்சியம்’ (New Twentieth Century Encyclopaedia) போன்றவற்றைக் கூறலாம். பல தொகுதிகளாக அமைந்தவற்றுள், மேலை நாடுகளில் தோன்றியவற்றைவிடச் சீன நாட்டுக் கலைக் களஞ்சியங்களே முன்னிற்கின்றன. கலைக்களஞ்சியம் 20 முதல் 30 தொகுதிகளையுடையதாக அமைவதையே பெரும்பாலும் அறிஞர்களும் படிப்போரும் விரும்புகின்றனர். இதற்கேற்ப, நூலின் உள்ளே அமையும் கட்டுரைகளின் நீளமும் கணிக்கப்படுகிறது. எழுதப்படும் பொருளின் பரப்பளவுக்கு அல்லது இன்றியமையாமைக்கேற்பக் கட்டுரைகளின் நீளம் அமைவதே சிறந்தது. <b>வகைகள்:</b> மிகப் பழங்காலந்தொட்டே வழங்கி வந்தவை பொதுக்கலைக் களஞ்சியங்கள்தாம். அகர நிரலைப் பயன்படுத்தாவிடினும் விரிந்த அளவில் செய்திகளைத் தருவனவாகவும், மானுட வாழ்க்கையின் எல்லாக் கூறுகளையும் உள்ளடக்கியனவாகவும் அவை அமைந்திருந்தன. எனவே, அவை அறிஞர்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றன. ஐரோப்பாவில் இடைக் காலத்தே தோன்றிய பல கலைக்களஞ்சியங்கள் தொன்மம், புராணம், சமயம், சமூக நீதிகள் போன்ற பொருள்களைப் பற்றி விரிவாகக் கூறுவனவாய் அமைந்திருந்தன. நிகழ்கால அரசியல், சமுதாய, பொருளாதார நிலைகள் குறித்த செய்திகளை அவை தரவில்லை. ஐரோப்பிய மறுமலர்ச்சிக்குப் பின்னர்த் தோன்றிய கலைக்களஞ்சியங்கள் அறிவியல் அடிப்படையில் பொருள்களைப் பகுத்து மக்களின் அன்றாட வாழ்வியலுக்குத் தேவைப்படுவனவற்றையும் சேர்த்துத் தரலாயின. அச்சு இயந்திர விரிவுகள், கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் போக்குவரத்து வசதிகள், ஐரோப்பியக் குடியேற்ற ஆதிக்கம், மானுடப் பொதுமையை உட்கொண்டு வளர்ந்த அறிவியல் தொழில் நுட்ப, அரசியல் வளர்ச்சி நிலைகள் ஆகிய பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கருத்துப் புரட்சியின் விளைவாகத் தனி நாடுகள் என்னும் பார்வை மாறி, உலகம், உலக நாடுகள், உலகக் கலைகள் என்ற உலகளாவிய பார்வை கலைக்களஞ்சியங்களுக்கு ஏற்பட்டன. எனவே, இதன் பின்னர் வெளிவந்த கலைக்களஞ்சியங்கள் எல்லாம் மர்னுடப் பொது நோக்குடையனவாக, மனிதனுக்குரிய எல்லாச் செய்திகளையும் தருவனவாக அமைந்தன. பொதுக் கலைக்களஞ்சியம் என்னும் பெயருக்கேற்பப் பன்னாட்டுப் பல்கலைக் களஞ்சியங்களாக அவை விளங்குகின்றன. பிரித்தானியக் கலைக்களஞ்சியம் போன்றன இவ்வகையைச் சாரும், அளவில் மிக விரிந்து நூற்றுக்கணக்கான தொகுதிகளாக அமைந்தனவெல்லாம் இத்தகைய பொதுக்கலைக் களஞ்சியங்களாகவே அமைந்துள்ளன. <b>சிறப்புக் கலைக் களஞ்சியங்கள்:</b> மானுடப் பொதுமையும், கலைப் பொதுமையும் சார்ந்த பொதுக் கலைக்களஞ்சியங்கள் மிகப் பல தொகுதிகளாகப் பெருகின. என்றாலும், எல்லா நாட்டுக்கும் உரிய எல்லாப் பொருள்களையும் பற்றிய துறைப் பெருக்கங்களின் (Specialization) முழு வளர்ச்சியையும் விரிவாகத் தருவதற்கு இவற்றில் வாய்ப்பில்லாமல் போகிறது. மேலும், பல தொகுதிகளாக அமைந்து அகர வரிசைப்படுத்தப் பெற்றிருப்பதால், ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றிய முழுச் செய்தியினையும் அறிந்து கொள்ள ஒருவர் பலப்பல தொகுதிகளைப் பல முறை பார்க்க வேண்டியிருப்பதால் படிப்போர்க்கு முயற்சிக்கடுமையும் சலிப்பும் ஏற்பட ஏதுவாகிறது. இத்தகைய குறைகளை நீக்கும் நோக்கத்தில் தோன்றியவை தாம் சிறப்புக் கலைக் களஞ்சியங்கள் எனப்படுகின்றன. அறிவுப் பெருக்கத்தின் (Explosion of Knowledge) காரணமாக ஒவ்வொரு துறையும் மிகப் பரந்தும் விரிந்தும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இவற்றைத் தெரிந்து கொள்ள விரும்பும் வாசகர்களின் எண்ணிக்கை-<noinclude></noinclude> i7vx6075bngcfto5okyjelszc0k34u0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/714 250 642571 1931310 2026-05-08T10:35:40Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>குருமார் உரிமை</b>: காண்க: குருமார் எதிர்ப்புச் கோட்பாடு. <b>குருமார் எதிர்ப்புக் கோட்பாடு</b>: அரசியலிலும் சமூக வாழ்விலும் கிறித்தவச் சமயக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931310 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருமார் உரிமை|686|குருமார் எதிர்ப்புக் கோட்பாடு}}</noinclude><b>குருமார் உரிமை</b>: காண்க: குருமார் எதிர்ப்புச் கோட்பாடு. <b>குருமார் எதிர்ப்புக் கோட்பாடு</b>: அரசியலிலும் சமூக வாழ்விலும் கிறித்தவச் சமயகுருமாருக்கு. வரம்பிகந்த செல்வாக்கு அல்லது ஆதிக்கம் இருத்தற்கு எதிர்ப்பாகக் கையாளப்பட்ட கோட்பாடே குருமார் எதிர்ப்புக் கோட்பாடு (Anticloricalism) என்று கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் இதற்குப் பொருள் கூறப்பட்டது. உரோமானியக் கத்தோலிக்கத் திருச்சபையைப் பின்பற்றும் நாடுகளில் குருமார் ஆதிக்கம் (Clericalism) என்பது வாத எதிர்வாதத்துக்குரிய கேள்வியாக எழுந்த காரணத்தால், குருமார் எதிர்ப்புக் கோட்பாடு என்பது, உரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு உள்ள எதிர்ப்பைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. இன்று குருமார் எதிர்ப்புக் கோட்பாடு என்பது, குருமாருடைய விசேட உரிமைகளுக்கும் (Prerogatives), அவர்களுக்கு நடைமுறையில் உள்ள ஆதிக்கத்துக்கும் எதிராகக் காட்டப்படும் எதிர்ப்பு உணர்ச்சியைக் குறிக்கிறது. <b>இக்கோட்பாட்டின் வரலாறு</b>: குருமார் வகுப்புக்கு எதிர்ப்பு என்பது, நிறுவன அமைப்பையுடைய கிறித்தவத் திருச்சபையில் மட்டுமே காணப்படுகிற ஒரு புதிய நிகழ்ச்சி அன்று கிறித்தவத் திருச்சபையில் தொடக்க கால வரலாற்றில், குருமாருக்கும் உலகியல் மக்களுக்குமிடையே நிலையைப் பொறுத்தவரையில் பிற்காலத்தில் ஏற்பட்டதைப் போல, மிகவும் வேறுபாடு எதுவும் இல்லாதபோது குருமாருக்கு எதிராகக் கோட்பாடு எதுவும் தோன்றவில்லை. உரோமானியப் பேரரசின் அரசாங்கத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு சமயமாகக் கிறித்தவ நெறி கி.பி. 4-ஆம் நூற்றாண்டின் நடுவில் தோன்றியபோது, உயர்நிலைக் குருமாருக்கு அரச அதிகாதிகளுக்குரிய அதிகாரச் சின்னங்களும், சலுகைகளும் வழங்கப்பட்டன. ஆதலின் குருமாருக்கு எதிரான கோட்பாடு தோன்றலாயிற்று. இடைக்காலத்தில் ஐரோப்பிய மக்களிடையே பொதுவாகச் சமய நம்பிக்கை வலுவாகவும் ஆழமாகவும் வேரூன்றியிருந்த காரணத்தாலும், திருச்சபைக்கும் அரசர்கள் நிலங்களை நிலமானிய முறையில் வழங்கி இருந்ததனாலும், அரசருக்கு முடிசூட்டல், சாதாரண மக்களுக்குப் புனித நீராட்டு, திருமணம், இறுதிச் சடங்கு முதலியவைகளைச் செய்யும் உரிமைகளைக் குருமாரே பெற்றிருந்ததனாலும், கல்வி அறிவு பெற்றிருந்த காரணத்தால் குருமாரையே உலகியலாட்சிப் பணிகளில் அரசர்கள் ஈடுபடுத்தியதனாலும், கிறித்தவத் துறவிகளின் மடங்கள் கல்வித் தொண்டு, மருத்துவப் பணி முதலிய பயனுள்ள சமூகப் பணிகளைச் செய்ததனாலும், பிரான்சிசுக்கள் (Franziscans), தாமினிக்கன் (Dominican) பிரிவுகளைச் சேர்ந்த வறிய துறவிகள் ஊரூர் திரித்து, கிறித்துவின் அருள் மொழிகளைப் பரப்பி நல்ல தொண்டு செய்த காரணத்தினாலும், கிறித்தவத் திருச்சபைக்கும், அதன் தலைவர் போப்பு, பேராயர், ஆயர் முதலிய குருமாருக்கும் செல்ல நிலையும், அரசர்களையே கட்டுப்படுத்தக் கூடிய அளவுக்கு அரசியற் செல்வாக்கும் வளர்த்தன. தமதாணையை மீறுகிற எந்தக் கிறித்தவரையும் சமய நீர்கம் செய்யவும் அதன் விளைவாகச் சமூக ஆதரவே அவருக்குக் கிடைக்காமற் செய்யவும் கூடிய அளவுக்குக் குருமார் அதிகாரம் வளர்த்திருந்தது. போப்பு மூன்றாம் இன்னசெண்டின் ஆட்சிக்காலமாகிய கி.பி. 1196க்கும் கி.பி. 1216க்கும் இடைப்பட்ட காலத்தில் திருச்சபைக் குருமாரின் செல்வமும், அரசியற் செல்வாக்கும் உயர் நிலையிலிருந்த காரணத்தால், அக்காலத்திலிருந்த கிறிந்தவத் திருச்சபையைத் ‘திருச்சபை அரசு’ (Church-State) என்றே ஆசிரியர்கள் குறிப்பிட்டனர். கிறித்தவத் திருச்சபைக் குருமாருக்கு இவ்வளவு அதிகாரங்களும், செல்வாக்கும் பெருகிய ஒரு நிலையே அவர்களுக்கு ஓர் எதிர்ப்பையும் தோற்றுவித்தது. குருமாரின் செல்வ நிலைக்கும், அவர்தம் உரிமைகளைத் தவறாகக் கையாண்டதற்கும் மக்கள் நிலையில் எதிர்ப்புக் கிளர்ச்சிகள் தோன்றின, குருமாருக்கு அளிக்கப்பட்டிருந்த பணிகளுக்கும். அவர்கள் நடைமுறையில் ஈடுபட்டிருந்த பணிகளுக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் காணப்படவே, சாதாரண மக்கள் பெரும் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டிருந்த குருமார்களையும் ஆயர்களையும் மிகுதியாக வெறுத்து எதிர்த்தனர். இவ்வாறு இடைக்காலத்தில் தோன்றிய குருமார் எதிர்ப்பு இயக்கம் பிற்காலத்தில் தீவிர சீர்திருத்தக் கிறித்தவர்களாசிய தூய்மையாளர் முதலியோர் நடத்திய மறுப்புச் சீர்திருத்த இயக்கத்துக்கு ஒப்பாக இருந்தது. இடைக்காலத்திய குருமார் எதிர்ப்புக் கோட்பாடானது சில வேளைகளில் கொள்கை மறுப்பு இயக்கமாகவும் வளர்த்தது, இம்மறுப்பும் மக்கள் அரசியல் உரிமையோடு இணைந்து இருந்தது. செருமனியின் அரசர்களும் ஆசர்களும் பொகீமிய மக்களுடைய தேசிய உணர்வைப் புறக்கணித்து, அந்நாட்டைத் தங்களுடைய ஆதிக்கத்தில் கொண்டு வர முயன்றபோது, அங்குச் சான் (John Hus) என்பவர் தலைமையில் சமயச் சீர்திருத்த இயக்கம் நடைபெற்றது. அந்த இயக்கத்துக்குச் சமய நோக்கம் மட்டுமல்லாமல் அரசியல் நோக்கமும் சேர்த்திருந்தது. போப்பு ஏழாம் கிரிகரிக்கும் புனித உரோமானியப் பேரரசர் நான்காம் என்றிக்கும் கி.பி. 1077-இல் ‘யார் அதிகாரம் உயர்த்தது?’ என்ற<noinclude></noinclude> ltoble0m2m0rkeauuxuuq7hl97dkpms பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/715 250 642572 1931324 2026-05-08T10:52:24Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கேள்வியில் மோதல் ஏற்பட்ட போதும், போப்பு எட்டாம் போனிபேசுக்கும், பிரஞ்சு அரசர் நான்காம் பிலிப்புக்கும் இடையே அனானி என்ற இடத்தில் கி.பி. 1..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931324 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குருமார் எதிர்ப்புக் கோட்பாடு|687|குருமார் எதிர்ப்புக் கோட்பாடு}}</noinclude>கேள்வியில் மோதல் ஏற்பட்ட போதும், போப்பு எட்டாம் போனிபேசுக்கும், பிரஞ்சு அரசர் நான்காம் பிலிப்புக்கும் இடையே அனானி என்ற இடத்தில் கி.பி. 1303-இல் மோதல் ஏற்பட்டபோதும் குருமார் எதிர்ப்புக் கோட்பாடு வெளிப்பட்டது. போப்பின் தலைமையை கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் மறுத்து, விவிலியம், தனி ஆல் மனச் சான்றின் உரிமை முதலிய கொள்கைகளை வலியுறுத்தி, மார்ட்டின் லூதர், சான் கால்வின் முதலியோர் சீர்திருத்த இயக்கத்தைப் பரப்பினர், அவர்களுடைய சீர்திருத்தக் கிறித்தவ நெறியை ஏற்ற கிறித்தவர்கள் எல்லாக் கிறித்தவ மக்களுக்கும் குருவாகும் தகுதியை வலியுறுத்தியும், குருமாராகப் பட்டம் ஏற்றவர்களின் தகுதியைக் குறைத்தும் மதிப்பிட்டனர். உலூதருடைய இயக்கத்தின் விளைவாக அரசியலதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட தேசிய திருச்சபைகள் (Lutharan State Churches} தோன்றின, ஆகையால், நெடுங்காலமாகப் போப்பின் தலைமையிலிருந்து வந்த ஒரே (கத்தோலிக்கத்) திருச்சபை என்ற அமைப்புச் சிதறுண்டு போயிற்று. மேலும், துறவிகளின் மடங்களும் அவற்றின் உடைமைகளும் தேசிய அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டன. திருச்சபைக் குருமாருக்கு என்று வகுக்கப்பட்ட சட்டமும் (Canon Law) நீக்கப்பட்டது. அதனால், இடைக் காலத்தில் அரசியலதிகாரத்துக்குத் திருச்சபையினால் ஏற்படுத்தப்பட்டிருந்த வலுவான தடைகளும் நீங்கி விட, தேசிய அரசாங்கங்கள் தடையின்றி வளரலாயின. அறிவு வளர்ச்சிக் காலமெனப்படும் (Age of Enlightenment) கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் அறிவியலடிப்படையில் எதனையும் ஆராயும் போக்கும், உலகியல் அதிகாரமும் வளரவே, குருமார் எதிர்ப்புக் கோட்பாடும் வலுவாயிற்று. இங்கிலாந்தில் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் முதலாம் சார்லசு அரசர் தோற்கடிக்கப்பட்டு முடியாட்சி ஒழிக்கப்பட்டு, தீவிர மறுப்பாளர்களான தூய்மையாளர்களால் இங்கிலாந்தில் ஒரு குடியரசு அரசாங்கம் நிறுவப்பட்ட நிலையில், அந்தச் சமயப் பிரிவினருள் ஒரு குழுவினர் அரசியல் சமத்துவக் கொள்கைகளை வலியுறுத்தி, அரசியலமைப்பில் குடியரசு இயல்பான சில சீர்திருத்தங்களைச் செய்தல் வேண்டுமென்று விரும்பினர். அவர்களுக்குச் ‘சமப்படுத்துவோர்’ (Levellers) என்று பெயர். அவர்களுள்ளும் தீவிரமான பொதுவுடைமைக் கருத்துகளையுடைய ‘தோண்டுவோர்’ (The Diggers) எனப்படுவோர் நாட்டிலுள்ள வேலியிடப்படாத பொது நிலங்களைக் கைப்பற்றிப் பயியீட்டு, விளைச்சலை ஏழைகளுக்குப் பகிர்த்தளிக்க முயன்றனர். மேலும் அவர்கள், சமூகத்திலுள்ள வழக்கறிஞர்கள் சட்டங்களைத் தீய நோக்கத்துக்காதப் பயன்படுத்துபவரென்றும், குருமார் தீய சமய நெறியைக் கற்பிப்பவரென் னும், இரு சாராருமே தனியார் உடைமை முறையை ஆதரித்த கொடியோர் ஆவர் என்றும் அவர்களை வெறுத்துக் கூறினர். மேலும், குருமாரெல்லாம் மக்களிடமிருந்து வருமானத்தில் பத்திலொரு பங்கைப் (Title) பெறும் உரிமையை அரசர் அளித்ததனால் அதற்டோகக் குருமார் அரசர் மிக உயர்த்தவரென்றும், அவருக்கு மக்கள் கீழ்ப்படிதல் வேண்டுமென்றும் மக்களுக்கு நல்லுரை கூறினர். அவர்களுடைய கருத்துகளை வெளியிட்ட செரார்டு வின்சுடான்னி (Gerrard Winstanley) என்பவர் கி.பி. 1652-இல் வெளியிட்ட சுதந்திரத்தின் சட்டம் என்ற நூலில் பொருளாதாரச் சமத்துவத்தோடு அரசியற் சுதந்திரத்தையும், சமத்துவக் கருத்தையும் இணைத்து, ஒரு கற்பனையான குடியரசு நாட்டில் குருமாருக்கு இருக்க வேண்டிய பங்கை விவரித்துள்ளார். அவர் கூறும் குடியரசில் தேசிய கிறித்தவத் திருச்சபையானது மக்களுக்குக் கல்வி புகட்டும் நிறுவனமாக மட்டும் பணி செய்தல் வேண்டும். சமய நெறியில் இயற்கைக்கு அப்பாற்பட்ட, மறுமை போன்ற நிலை (Supernatural) என்று எதுவும் இல்லை. குருமார் தங்களுடைய உடைமைகளைக் காத்துக் கொள்ளு தற்காகவும் நோயுற்று அறியாமையில் அழுந்தியுள்ள மக்களை மகிழ்விப்பதற்காகவும், சமய உரைகளைக் கற்பிக்கின்றனர்; கற்பனைக் குடியரசில் குருமார், வாரத்தில் ஏழாம் நாளன்று, வரலாறு, பொதுப் பொருள்கள், தொழில்கள், அறிவியல்கள் முதலியவற்றைக் கற்பித்தல் வேண்டும். இயற்கையின் இரகசியங்களை அறிதலே கடவுளின் செயலை அறிதல் ஆகும். தெய்விக நிலை (Divinity) என்பது வலியற்ற, நோயாளி மனிதரின் கோட்பாடே தவிர வேறன்று; அது ஓர் ஏமாற்றுக் கலையே ஆகும். இவ்வாறு கூறப்பட்ட கருத்துகள் எல்லாம் குருமாரிடந்து இருந்து வந்த நம்பிக்கையைக் குறைத்தன. பிரான்சில் எதேச்சாதிகார அரசர்களுக்கு ஆதரவளித்தவர்களாகக் குருமாரைப் பற்றிய ஓர் எண்ணம் பொது மக்களிடையே வளர்ந்தது. ஆகையால், கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் உரோமானியக் கத்தோலிக்க நாடுகளில் தாரான அரசியற் சிந்தனையாளர்கவெல்லாம் குருமார் எதிர்ப்புக் கோட்பாட்டை ஆதரித்தனர். பிரான்சில் 1905-இல் குருமாருக்கெதிராக அரசாங்கம் பல சட்டங்களை நிறைவேற்றிற்று. இத்தாலியில் பல அரசுகளை ஒன்றாக இணைத்து, ஒரே சுதந்திர இத்தாலியை உருவாக்குதற்காக ஓர் இயக்கம் நடந்த போது (Risorgiment). போப்பினுடைய ஆட்சியிலிருந்த நடு இத்தாலிய அரசுகளுக்கு ஆதரவாக இருந்த குருமார்களுக்கும், இத்தாலிய முழு இணைப்பை ஆதரித்த கட்சியாருக்குமிடையே பெரும் பிளவு<noinclude></noinclude> sja246wgjn4ctmuhemcooxqv79ul5yl