விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.1 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk வார்ப்புரு:PD-TamilGov/layout 10 427616 1931881 1045518 2026-05-09T14:21:30Z CommonsDelinker 2578 Replacing TamilNadu_Logo.svg with [[File:Seal_of_Tamil_Nadu.svg]] (by [[:c:User:CommonsDelinker|CommonsDelinker]] because: [[:c:COM:FR|File renamed]]: [[:c:COM:FR#FR4|Criterion 4]]). 1931881 wikitext text/x-wiki {| {{PD-Layout|lang={{{lang|}}}}} |- | [[File:PD-icon.svg|64px|center|link=|alt=Public domain]] |{{lang|{{{lang|}}}|{{{text|empty}}}}} | [[File:Seal of Tamil Nadu.svg|80px|right|link=|alt=TamilNadu Logo]] |} <noinclude> [[Category:Layout templates|{{PAGENAME}}]] </noinclude> hxxdvmqb1lc9zh2ak4hxx2luagmddrn அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf 252 453735 1931983 1913988 2026-05-10T03:05:39Z Booradleyp1 1964 1931983 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வாழ்வியற் களஞ்சியம் 4]] |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]] |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம் |Address=தஞ்சாவூர் |Year=முதல் பதிப்பு, 1987 , மறுபதிப்பு: 2002 , 2009 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=L |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 11to26=பதிப்புக்குழு 27to28=சுருக்கக்குறியீட்டுவிளக்கம் 29=இ 1006to1022=பொருளடைவு 1022to1030=கலைச்சொற் பட்டியல் 1034=பின்னட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN=ISBN:81-7090-084 -0 |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:1000 பக்கங்களுக்கு மேற்பட்ட அட்டவணைகள்]] mhpckvag9vfrbdspp4vgd4yurz4iih0 1931992 1931983 2026-05-10T03:41:26Z Booradleyp1 1964 1931992 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வாழ்வியற் களஞ்சியம் 4]] |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]] |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம் |Address=தஞ்சாவூர் |Year=முதல் பதிப்பு, 1987 , மறுபதிப்பு: 2002 , 2009 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=L |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 11to26=பதிப்புக்குழு 27to28=சுருக்கக்குறியீட்டுவிளக்கம் 29to634=இ 635to702=ஈ 703to1005=உ 1006to1022=பொருளடைவு 1022to1030=கலைச்சொற் பட்டியல் 1034=பின்னட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN=ISBN:81-7090-084 -0 |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:1000 பக்கங்களுக்கு மேற்பட்ட அட்டவணைகள்]] m85uwvvt6enu6kgsjqww0ctlzkbfcrn 1931993 1931992 2026-05-10T03:43:07Z Booradleyp1 1964 1931993 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வாழ்வியற் களஞ்சியம் 4]] |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]] |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம் |Address=தஞ்சாவூர் |Year=முதல் பதிப்பு, 1987 , மறுபதிப்பு: 2002 , 2009 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=L |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 11to26=பதிப்புக்குழு 27to28=சுருக்கக்குறியீட்டுவிளக்கம் 29=இ 635=ஈ 703=உ 1006to1022=பொருளடைவு 1022to1030=கலைச்சொற் பட்டியல் 1034=பின்னட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN=ISBN:81-7090-084 -0 |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:1000 பக்கங்களுக்கு மேற்பட்ட அட்டவணைகள்]] gflbv9tm3kosphqai2hcwe25zabkphl பயனர்:Booradleyp1 2 471764 1932152 1927181 2026-05-10T07:21:01Z Booradleyp1 1964 /* கவனிப்புக்கு */ 1932152 wikitext text/x-wiki வணக்கம். நான் ஓய்வுபெற்ற கணித ஆசிரியை. *[[/the transclusions|ஒருங்கிணைவு செய்த நூல்கள்]] == உதவிக் குறிப்புகளுக்கு == [[/test]] ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Block center]] *[[வார்ப்புரு:Multicol]] *[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki> *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Dialogue indented]]-[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407]] *[[வார்ப்புரு:Anchor]] -மேற்கோள் *[[வார்ப்புரு:dropinitial]]-[[பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/4]] *[[வார்ப்புரு:Left margin]] வார்புரு இடப்பட்ட பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தில் வார்ப்புரு துவங்குமுன் <nowiki><div></nowiki> உம், கீழடியில் <nowiki></div></nowiki> என்ற குறியீடையும் இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் மூல வார்ப்புரு மேலடியிலும், பத்தி முடியும் இடத்தில் <nowiki></div></nowiki> குறியீட்டையும் இடவேண்டும். **[[பக்கம்:எச்சில் இரவு.pdf/7]], [[பக்கம்:எச்சில் இரவு.pdf/8]] *[[:en:Template:Rotate]] *<nowiki>{{bar|30}}</nowiki> *<nowiki>{{rule|height=2px|10em|align=}}</nowiki>-கோட்டினைப் பட்டையாக்க. *<nowiki>overfloat left|align=right|padding=1em|</nowiki>[[பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/614]] *[[வார்ப்புரு:குறிப்பேடு]]-[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/24]] == தமிழ் துணை எழுத்துகள் படிமம்== [[File:Aavowelsigntamil NotoSansTamil-Regular.svg|20px]] [[File:Tamil letter u c.png|20px]] [[File:Tamil letter uu c.png|20px]] [[File:Tamil letter e c.png|20px]] [[File:Tamil letter ee c.png|20px]] [[File:Tamil letter ai c2.png|20px]] [[File:Tamil letter ai c1.png|20px]] [[File:Tamil letter gnii.png|20px]] [[File:Tamil letter ngi.png|20px]] [[File:Tamil old letter r aa.png|20px]] [[File:Tamil old letter r o.png|20px]] [[File:Tamil old letter r oo.png|20px]] ==உதவிப் பக்கங்கள்== *[[:en:Help:Tables]] *[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&redirect=no விக்கி அட்டவணை] *[[உதவி:Page breaks]] ([[வார்ப்புரு:Block center]], [[:en:Template:Left margin]] * [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம் * [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற * [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]] *[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்-2]]- புதிய வார்ப்புருக்கள் ===மேற்கோள் === *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/107]]-<nowiki>{{sup|[[#footnote1|<b>1</b>]]}}</nowiki> -வார்ப்புரு *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/112]]-<nowiki>{{anchor|footnote1}}</nowiki> *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]-Anchor வார்ப்புரு பயன்படுத்திய பக்கம் *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]-மேற்கோள்களின் விளக்கப் பக்கம் *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]], 16-மேற்கோள் அமைப்பு ===பொருளடக்கம் === *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]] *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்-பொருளடக்கம்]] *[[அட்டவணை:புல்லின் இதழ்கள்.pdf]] *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-பொருளடக்கம் -dotline *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9 ]]-பொருளடக்கம்-3 dot *[[பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/13]] ===கிளையமைப்பு=== *[[பக்கம்:சோழர் வரலாறு.pdf/173]] *[[பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/160 ]]-கிளையமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/22 ]], 21-கிளை அமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/36 ]]-கிளை அமைப்பு === அட்டவணை === *[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/289]]-நிரை, நிரல்களுடனான அமைப்பு *[[பக்கம்:இந்து தேசியம்.pdf/3]]- style="vertical-align: top;”| *[[பக்கம்:அழகர் கோயில்.pdf/3]]- <nowiki>{{ts|vtt}}|</nowiki> *[[பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/79]]-அட்டவணை: |rowspan=3, <nowiki>{{brace2|4|r}}</nowiki><noinclude>{{brace2|4|r}}</noinclude>;அட்டவணை மத்தியில் அமைய *[[பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]]-அட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/4]] -விக்கிஅட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/430]]-அட்டவணை மூலம் படங்களுக்கு வலது புறத்தில் பனுவல் அமைத்தல் *[[பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/277]]-செங்குத்துக்கோடு === பெட்டி, பார்டர் === *[[பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/4]]-Table with border of curved edges *[[பக்கம்:ஈட்டி முனை.pdf/35]]-பெட்டி *[[பக்கம்:ஐந்திணை வளம்.pdf/5]]-பெட்டி|பெட்டி அமைப்பு *[[பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/25]]-பெட்டி *[[பக்கம்:கதம்பம்.pdf/2]]-[[வார்ப்புரு:Ruled box]] *[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டிக்கு *[[பக்கம்:சிபிகள் 2002.pdf/3]]-வளைந்த இரட்டைக்கோட்டு பார்டர் *{{Box|ரம்யா சுகுமார்}} - செவ்வகப் பெட்டிக்கு *[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க *[[பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/19]]-அத்தியாய எண் பெட்டி *[[பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/5]]-நீள்வடிவ பெட்டி *[[பக்கம்:மனப்பூ 2007.pdf/12]]-நீள்வடிவப் பெட்டி *[[பக்கம்:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf/9]]-வட்டத்துக்குள் எண் === உரையாடல் === *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/53]] ===பிற === *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]-செங்குத்து பிரிப்பு *[[பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/69]] -பக்க வடிவமைப்புக்கு *[[விக்கிமூலம் பேச்சு:விக்கி நிரல்கள்]] -பொதுவானவை *[[பக்கம்:கனிச்சாறு 1.pdf/142]]-பகுதி-படிம எடுத்துக்காட்டு *[[பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/22]]-இடதுபுறம் எண் வருதல் *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்]] *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]]-Hanging indent-வார்ப்புரு *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/257]]-படத்துடன் பின்புல வண்ணம் *[[பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/4]]- இடப்பக்க தேதி, வலப்பக்கக் கையொப்பமிடுதல் *[[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]]-படிம சுழற்சி *[[பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/216]]-எழுத்துக்கள் சாய்வாக இறங்குதல் *[[பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/2]]-உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) *[[பக்கம்:தோழமையா? விரோதமா?.pdf/1]]-{{letter-spacing|4px| *[[பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/8]]-வலப்பக்க கையெழுத்து, சென்டர் அமைப்பில் *[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf/89]]-தலைப்பு வலப்பக்கம் படிமத்துடன் == கவனிப்புக்கு == *[[பயனர்:Desappan sathiyamoorthy|தேசப்பன்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Desappan_sathiyamoorthy] *[[பயனர்:Bharathblesson]] பங்களிப்புகள் -[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Bharathblesson பரத்] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Illiyas_noor_mohammed இலியாஸ்] *[[பயனர்:ஹர்ஷியா பேகம்|ஹர்ஷியா]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D] *[[பயனர்:Mohanraj20]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Mohanraj20] *[[பயனர்:Ramya sugumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ramya_sugumar ரம்யா] *[[பயனர்:Asviya Tabasum]] *[[பயனர்:Sridevi Jayakumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sridevi_Jayakumar ஸ்ரீதேவி] *[[பயனர்:Preethi kumar23]] == திட்டங்கள்== [[/books]] l9tnjxg8c7ximrfckbvrj7jmx7y9xeg பயனர்:Booradleyp1/test 2 476049 1932056 1913738 2026-05-10T04:42:30Z Booradleyp1 1964 1932056 wikitext text/x-wiki ==சோதனை 1== {{Box|<b>அ-அக்-அகோ</b>}} {| class="wikitable" |+ அருஞ்சொல் அட்டவணை |- ! அ-அக் !! அக- |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] |- |அக்கிரிகோலா |- |அக்கிரிப்பினா |- |அக்கிரியாவாதம் |- |அக்கில் |- |அக்கிலீசு |- |அக்கினி |- |அக்கினிமித்திரர் |- |அக்கீசன், தீன் குட்டர்காம் |- |அக்குமீனிய மரபு |- |அக்குரன் |- |-அக்குரூரர்1 |- |-அக்குரோணி |- |அக்குவினசு, தாமசு, தூய |- |அக்கேயா |- |அக்கோச பாரத்துவாசர் |- |அக்கோலா |- |அக்டோபர் புரட்சி |- |அக்பர் |- |அக்பர் நாமா |- |அக்பர்பூர் |- |அக்மார்க்கு |- |அக்னதான் |- |} |அகக் கட்டுமானம் |- அகச்சந்தி அகச் சிக்கனங்கள் அகச்சீராய்வு அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : 31e6895r7l2qm678016iq1kol0xu4rc 1932118 1932056 2026-05-10T05:22:05Z Booradleyp1 1964 /* சோதனை 1 */ 1932118 wikitext text/x-wiki ==சோதனை 1== {{Box|<b>அ-அக்-அகோ</b>}} {| class="wikitable" |+ அருஞ்சொல் அட்டவணை |- ! அ-அக் !! அக- |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] || அகக் கட்டுமானம் |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] ||அகச்சந்தி |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]]||அகச் சிக்கனங்கள் |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] ||அகச்சீராய்வு |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] |- |அக்கிரிகோலா |- |அக்கிரிப்பினா |- |அக்கிரியாவாதம் |- |அக்கில் |- |அக்கிலீசு |- |அக்கினி |- |அக்கினிமித்திரர் |- |அக்கீசன், தீன் குட்டர்காம் |- |அக்குமீனிய மரபு |- |அக்குரன் |- |-அக்குரூரர்1 |- |-அக்குரோணி |- |அக்குவினசு, தாமசு, தூய |- |அக்கேயா |- |அக்கோச பாரத்துவாசர் |- |அக்கோலா |- |அக்டோபர் புரட்சி |- |அக்பர் |- |அக்பர் நாமா |- |அக்பர்பூர் |- |அக்மார்க்கு |- |அக்னதான் |- |} அகசுடசு சீசர் அகசுடின், தூய அகண்ட காவேரி அகண்டானந்த சுவாமி அகத் தணிக்கை அகத்திணை அகத்திய பட்டர் அகத்திய பண்டிதர் அகத்தியம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியர் மலை அகத்தியாச்சிரமம் அகத்தியான் பள்ளி அகத்தீசர் சதகம் அகதிகள் அகநானூறு அகநிலைக் கொள்கை அகநிலைப்பாலை அகநோக்கு முறை அகப்பகை அகப்பேய்ச் சித்தர் அகப்பொருள் இலக்கண நூல்கள் அகப்பொருள் விளக்கம் அகம்பன் மாலாதனார் அகமணம் அகமதாபாத்து அகமதாபாத்துச் சோதனைகள் அகமதிய இனம் அகமது சா துரானி அகமது நகர் அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : ln5juwv6odxkwppbxpid4it1t666l0l அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf 252 555166 1931854 1931619 2026-05-09T12:43:02Z Booradleyp1 1964 1931854 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[நெஞ்சுக்கு நீதி 2]] |Language=ta |Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]] |School= |Publisher=திருமகள் நிலையம் |Address=சென்னை |Year=1987 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 5=என்னுரை 9to20=ஒளிப்படம் 21=பகுதி-1 27=பகுதி-2 37=பகுதி-3 45=பகுதி-4 54=பகுதி-5 66=பகுதி-6 74=பகுதி-7 81=பகுதி-8 88=பகுதி-9 96=பகுதி-10 103=பகுதி-11 110=பகுதி-12 117=பகுதி-13 125=பகுதி-14 131=பகுதி-15 140=பகுதி-16 146=பகுதி-17 154=பகுதி-18 163=பகுதி-19 172=பகுதி-20 178=பகுதி-21 185=பகுதி-22 193=பகுதி-23 202=பகுதி-24 212=பகுதி-25 220=பகுதி-26 228=பகுதி-27 234=பகுதி-28 239=பகுதி-29 245=பகுதி-30 253=பகுதி-31 259=பகுதி-32 266=பகுதி-33 272=பகுதி-34 281=பகுதி-35 309=பகுதி-39 317=பகுதி-40 324=பகுதி-41 329=பகுதி-42 334=பகுதி-43 340=பகுதி-44 346=பகுதி-45 352=பகுதி-46 360=பகுதி-47 368=பகுதி-48 376=பகுதி-49 385=பகுதி-50 391=பகுதி-51 398=பகுதி-52 403=பகுதி-53 410=பகுதி-54 418=பகுதி-55 426=பகுதி-56 435=பகுதி-57 443=பகுதி-58 451=பகுதி-59 458=பகுதி-60 467=பகுதி-61 475=பகுதி-62 483=பகுதி-63 490=பகுதி-64 495=பகுதி-65 503=பகுதி-66 511=பகுதி-67 516=பகுதி-68 525=பகுதி-69 531=பகுதி-70 540=பகுதி-71 547=பகுதி-72 554=பகுதி-73 561=பகுதி-74 568=பகுதி-75 574=பகுதி-76 580=பகுதி-77 585=பகுதி-78 590=பகுதி-79 595=பகுதி-80 602=பகுதி-81 /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தன்வரலாறு]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] [[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]] g1pfcfc5v8oa5pflfvhd570sfz0iazo 1932264 1931854 2026-05-10T08:35:40Z Booradleyp1 1964 1932264 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[நெஞ்சுக்கு நீதி 2]] |Language=ta |Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]] |School= |Publisher=திருமகள் நிலையம் |Address=சென்னை |Year=1987 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 5=என்னுரை 9to20=ஒளிப்படம் 21=பகுதி-1 27=பகுதி-2 37=பகுதி-3 45=பகுதி-4 54=பகுதி-5 66=பகுதி-6 74=பகுதி-7 81=பகுதி-8 88=பகுதி-9 96=பகுதி-10 103=பகுதி-11 110=பகுதி-12 117=பகுதி-13 125=பகுதி-14 131=பகுதி-15 140=பகுதி-16 146=பகுதி-17 154=பகுதி-18 163=பகுதி-19 172=பகுதி-20 178=பகுதி-21 185=பகுதி-22 193=பகுதி-23 202=பகுதி-24 212=பகுதி-25 220=பகுதி-26 228=பகுதி-27 234=பகுதி-28 239=பகுதி-29 245=பகுதி-30 253=பகுதி-31 259=பகுதி-32 266=பகுதி-33 272=பகுதி-34 281=பகுதி-35 289=பகுதி-36 297=பகுதி-37 309=பகுதி-39 317=பகுதி-40 324=பகுதி-41 329=பகுதி-42 334=பகுதி-43 340=பகுதி-44 346=பகுதி-45 352=பகுதி-46 360=பகுதி-47 368=பகுதி-48 376=பகுதி-49 385=பகுதி-50 391=பகுதி-51 398=பகுதி-52 403=பகுதி-53 410=பகுதி-54 418=பகுதி-55 426=பகுதி-56 435=பகுதி-57 443=பகுதி-58 451=பகுதி-59 458=பகுதி-60 467=பகுதி-61 475=பகுதி-62 483=பகுதி-63 490=பகுதி-64 495=பகுதி-65 503=பகுதி-66 511=பகுதி-67 516=பகுதி-68 525=பகுதி-69 531=பகுதி-70 540=பகுதி-71 547=பகுதி-72 554=பகுதி-73 561=பகுதி-74 568=பகுதி-75 574=பகுதி-76 580=பகுதி-77 585=பகுதி-78 590=பகுதி-79 595=பகுதி-80 602=பகுதி-81 /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தன்வரலாறு]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] [[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]] 2jqzjouig8pc7fjpybchb2qb2xuj47t பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/272 250 573738 1931841 1931786 2026-05-09T12:33:17Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931841 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>34</b>}} {{larger|<b>முதல் வெளிநாட்டுப் பயணம்</b>}} {{X-larger|<b>ஒ</b>}}ரு தவறு இன்னொரு தவறுக்குச் சமாதானமாகி விடாது என்று ஆன்றோர் கூறுவர்! 1971-ஆம் ஆண்டு வரையில் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித்தலைவராக இருந்த கருத்திருமன் அவர்கள் விவாதங்களில் பேசும் போது மிகுந்த கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவார் என்றாலும் பழகுவதற்கு இனியவராய்த் திகழ்ந்தார். நல்ல காங்கிரஸ்காரர். அண்ணா அவர்களிடத்தில் நிறைந்த அன்பு கொண்டவர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தவறுகளை ஆளுங் கட்சி சார்பில் யாராவது எடுத்துச் சொன்னால், உடனே ஆவேசமாக எழுந்து “அட, ஏனய்யா நாங்க செய்த தவறையே சொல்லிகிட்டு இருக்கீங்க? அதுக்குத் தான் நாங்க எதிர்வரிசையிலே உட்கார்ந்திருக்கோமே! எங்க தவறைச் சொன்னா உங்க தவறு மறைஞ்சிடுமா?” என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்பார். ஒரு நாள் அவர் சம்பந்தப்பட்ட பிரச்சினையை அவையில் எழுப்பினார். கோவையில் ஒரு போலீஸ் அதிகாரி அவரிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதாகக் குறைப்பட்டுக் கொண்ட அவர்; அந்த அதிகாரி அவரைப் பார்த்து, “நீங்கள் தான் எதிர்க்கட்சித் தலைவர் என்று எனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டதாகக் குறிப்பிட்டுவிட்டு, “அப்படியானால் முதலமைச்சர் யார் என்றுகூட எனக்கும் கேட்கத் தெரியும்!” என்று ஆத்திரத்துடன் கூறினார். உடனே அமைச்சர் ப. உ. சண்முகம் அவர்கள் எழுந்து, “உங்கள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அண்ணாவையும், கலைஞரையும், நாவலரையும் நிறுத்தி வைத்து நீங்கள் யார் என்று ஒரு போலீஸ் அதிகாரி கேட்டதை நினைவூட்டுகிறேன்” என்றார்! உடனே கருத்திருமன் அவர்கள் சினங் கொண்டு, “அப்படியானால் அதே பண்பாட்டில் நீங்களும் இறங்கியிருக்கிறீர்களா?” எனக் கேட்டார். அப்போது நான் குறுக்கிட்டேன். “மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் கூறிய புகார் குறித்து நான் முன்பே கேள்விப்பட்டு அந்தப் போலீஸ் அதிகாரியிடம் விளக்கம் கேட்கச்<noinclude></noinclude> f4zkv9508mlh2hk8qjnrjlgp8pdgu72 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/273 250 573739 1931842 1931793 2026-05-09T12:34:49Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931842 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 253}}</noinclude>சொன்னேன். அவர் அப்படி நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார். இருந்தபோதிலும் அப்படியொரு சம்பவம் நடந்திருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் இது போல நடைபெறாமல் நடவடிக்கை எடுக்கப்படும். எங்களை ஒரு காலத்தில் அப்படி நடத்தினார்கள் என்பதற்காக எங்கள் காலத்திலும் உங்களுக்கு அப்படி நடக்கிறது என்பது போல பதில் சொல்வது நல்ல மரபுமல்ல-முறையுமல்ல!” என்று நான் பதில் அளித்ததும், முகம் மலர்ந்திட கருத்திருமன் அவர்கள் எழுந்து “முதலமைச்சர் விளக்கத்திற்கு நன்றி! இது தான் தமிழர் பண்பாடு!” என்று கூறினார். இன்று அந்தப் பண்பாடெல்லாம் எங்கேயிருக்கிறது என்று தேட வேண்டியிருக்கிறது! 1970 ஜூன் திங்கள் என்னுடைய பிறந்த நாள் விழா சென்னைக் கடற்கரையில் கொண்டாடப்பட்ட போது ஒரு லட்சத்து இருபத்தி ஐயாயிர ரூபாய் என்னிடம் நிதியாக வழங்கப்பட்டது. அதில் ஒரு லட்சம் ரூபாய் அண்ணா அறக்கட்டளை நிதியென்றும் மீதி இருபத்தி ஐயாயிரம் ரூபாய் என் விருப்பம்போல் செலவழித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்கள். அவர்கள் கூறியதைப் போலவே ஒரு லட்சம் ரூபாயை அண்ணா அறக்கட்டளை நிதியில் சேர்த்துவிட்டு, என் விருப்பம் போல் செலவிட்டுக் கொள்ளலாம் என்று தந்த 25 ஆயிரம் ரூபாயைப் பற்றிக் குறிப்பிடும் போது “என் இஷ்டப்படி செலவு செய்ய 25 ஆயிரம் ரூபாயைத் தந்துள்ளனர். நான் கடமைப்பட்டுள்ள குடும்பத்திற்கு-என்னை, கழகத்தை, லட்சோப லட்சம் தம்பிமார்களை உருவாக்கிய அண்ணாவின் குடும்பத்திற்கு-அண்ணியார் அவர்களுக்கு இந்த இருபத்தி ஐயாயிரம் ரூபாயை ஒப்படைக்கிறேன்” என்று அறிவித்தேன். அண்ணா கவிதாஞ்சலி எனும் பெயரில் நான் அண்ணா அவர்களைப் பற்றி வானொலியில் பாடிய கவிதை வரிகள் கிராமபோன் ரிக்கார்டுகளாக ஏ.வி.எம். நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டிருந்தன. அவைகள் விற்பனையான ‘ராயல்டி தொகை பத்தாயிர ரூபாயை ஏ.வி. மெய்யப்ப செட்டியார் அவர்கள் எனக்கு அனுப்புவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் நான் அந்த ராயல்டி தொகையும் அண்ணியார் அவர்களுக்கே சேரட்டுமென்று கூறி அதனையும் அந்த விழாவிலேயே அறிவித்து அவ்வாறே அவர்களுக்கு வழங்குமாறு அறிவித்துவிட்டேன். {{nop}}<noinclude></noinclude> idl7pxyirnmngeem1tn825fqtaoc6t1 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/274 250 573740 1931843 1931798 2026-05-09T12:35:59Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931843 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|254 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>அண்ணா அவர்களின் குடும்பத்தாருக்காக அப்போது வழங்கப் பட்ட முப்பத்தி ஐயாயிர ரூபாய் மட்டுமின்றி 1973-74-ஆம் ஆண்டில் தலைமைக் கழகச் சார்பில் பத்தாயிர ரூபாய் நிதியும், அம்பாசிடர் கார் ஒன்றும் வழங்கப்பட்டது. எங்களையெல்லாம் ஆளாக்கி மகிழ்ந்த அந்தக் குடும்பம் மகிழ்வுடன் வாழ வேண்டுமென்பதற்காக மாநில முழுவதும் கழகத்தின் சார்பில் நிதி வசூலித்து 1975 நவம்பர் ஆறாம் நாள் சென்னையில் ஒரு நிதியளிப்பு விழா நடத்தி அருமை அண்ணியார் அவர்களின் கையில் மூன்று லட்சத்து இருபத்தி ஐயாயிரம் ரூபாயை வழங்கினோம். கழக வரலாற்றுக் குறிப்பிலும், எனது தனிப்பட்ட வாழ்க்கைக் குறிப்பிலும் கடமைப்பட்ட ஒரு நற்காரியத்தை எங்களால் இயன்ற அளவு செய்து முடித்தோம் என்ற நிகழ்ச்சி இடம் பெறுவது எங்களுக்குக் கிடைத்த அரும்பேறு என்பதால் இதனை இங்கே குறிப்பிட வேண்டியதாயிற்று. 1970 ஜூலைத் திங்கள் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடலானேன். இங்கிலாந்து, பிரான்சு, மேற்கு ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து வந்த அழைப்புகளை ஏற்று அந்தப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. எனக்கென்னவோ வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டுமென்பதில் ஒரு தீவிரமான ஆசை என்றைக்கும் இருந்ததில்லை. வெளிநாட்டுப் பயணங்கள் அனுபவ அறிவுக்குப் பெரிதும் பயன்படுகின்றன என்பது உண்மையென்றாலுங்கூட என்னை பொறுத்தவரையில் அந்தப் பயணங்களில் ஒரு வெறித்தனமான ஆர்வம் என்றைக்கும் இருந்ததில்லை. 1953-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கார் விபத்தினால் என் கண்களில் ஒன்றில் வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டேன். 1967-ஆம் ஆண்டு மீண்டும் நடைபெற்ற பயங்கரமான கார் விபத்தில் அதே கண்ணில் அடிபட்டு வலித் தொல்லை அதிகமாயிற்று. அந்த வேதனையையும் பொறுத்துக் கொண்டு மூன்று நான்கு ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினேன் என்றாலும் வெளிநாட்டுப் பயணத்தின்போது இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற கண் மருத்துவர்களிடம் காட்டி சிகிச்சை பெறலாம் என்ற எண்ணமும் இருந்ததால் ஜூலை முதல் நாள் பயணம் புறப்படத் தயாரானேன். அந்தப் பயணம் பற்றி “இனியவை இருபது” என்ற தலைப்பில் நான் தொடர்ந்து எழுதிய கட்டுரைகள் நூல் வடிவில் வந்திருப்பதாலும் அந்த நூல் ஏராளமாக விற்றிருப்பதாலும்-இப்போது விரிவாக எழுத வேண்டிய அவசியம்<noinclude></noinclude> crapuxhg5aq0do1oeia228qzm2hky35 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/275 250 573741 1931844 1931800 2026-05-09T12:36:51Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931844 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 255}}</noinclude>இல்லை என்று கருதுகிறேன். ஆனால் அந்தப் பயணத்திற்கு என்னை வழியனுப்பி வைத்தபோது தமிழகத்தின் அறிவு மேதைகள் சிலர் வழங்கிய கருத்துக்கள் ஒரு எளியவனின் வரலாற்று ஏட்டில் இடம் பெறாமல் போய்விடக் கூடாதே என்பதற்காக அவற்றில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன். சீரணியினர் சார்பில் நேரு கலையரங்கில் நடைபெற்ற வழியனுப்பு விழாவில் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் என்னைக் கட்டித் தழுவி அன்பு வாழ்த்துக்களை வழங்கினார்கள். அந்த விழாவில் அரசின் சார்பில் “தமிழரசு” என்ற இதழ் வெளியீட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அந்த வழியனுப்பு விழாவில் பேசும் போது டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியார், “நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வெளி நாடு செல்வதறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் பெயரும், புகழும் பெற்றிருக்கிறார்கள். பிரச்சினைகள் வரும்போது அவைகளைச் சாமர்த்தியத்துடனும், விடாமுயற்சியுடனும் தீர்க்கக் கூடியவர் நம்முடைய முதலமைச்சர். முதலமைச்சரின் சுற்றுப்பயணம் குறித்து சிலரால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை என்பதை அறிந்தேன். இன்றைய தினம் தமிழ்நாடு ஒரு சிறந்த நிர்வாகத்தைப் பெற்றிருக்கிறது. சட்டம், ஒழுங்கு மிகத்திறமையுடன் பாதுகாக்கப்படுகிறது தமிழ்நாட்டில். ஆகவே இந்தத் தமிழ்நாட்டின் நன்மைக்காகவும், தொடர்ந்து நல்ல வகையில் பணியாற்றுவதற்கான நிலைமையை உருவாக்கக் கூடிய வகையிலும், முதலமைச்சர் அவர்கள் தங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக முடித்துத் திரும்ப வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார். அதே விழாவில் பேசிய மேலவை உறுப்பினர் பெரியவர் கே. பாலசுப்ரமணிய அய்யர் அவர்கள் “முதலமைச்சர் அவர்களின் மீதுள்ள அன்பின் காரணமாக இப்போது பேசுவதற்கு முன் வந்திருக்கிறேன். வயதில் பெரியவன் என்ற முறையில் அவரை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் மட்டும்தான் நாம் ஒரு நிலையான ஆட்சியைப் பெற்றிருக்கிறோம். பாக்கி மாநிலங்கள் எல்லாம் இன்றிருப்பார் நாளை இருப்பது திடமில்லை என்கிற அளவில்தான் இருக்கின்றன. உட்கார்ந்திருக்கும்<noinclude></noinclude> pt52yc32qdpc5n0jpoa5hamrdzelvl9 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/276 250 573742 1931845 1931801 2026-05-09T12:37:33Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931845 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|256 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>நாற்காலி நிலைக்குமா என்பது மற்ற மாநிலங்களில் கேள்விக்குறியாக இருக்கும்போது, இங்கே அப்படியில்லை. அசைக்க முடியாத அமைச்சரவைக் குழு சிலர் வேற்றுமை தோன்றக் கூடுமோ என்று எதிர்பார்த்தார்கள். ஏமாந்தார்கள். இவர்களுக்குள் எதிர்பார்த்தபடி வேற்றுமை தோன்றிடவில்லையே என்பதில் அவர்களுக்கெல்லாம் வருத்தம். அது இவர்கள் செய்த தப்புத்தான். தமிழகத்தைப் போல் அமைதி இருக்கிற நாடு வேறில்லை. முதலமைச்சர் அவர்கள் பயணம் வெற்றிகரமாக முடிந்து நலமுடன் திரும்பி வரவேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன்” என்றார். நலம் நாடுவோர் குழுவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வழியனுப்பு விழா நிகழ்ச்சியில் பெரியார் அவர்கள் கலந்து கொண்டு என்னை வழியனுப்பி வைத்தார்கள். அவர் வழியனுப்பி வைத்தார் என்று சொல்வதைவிட அந்த விழாவில் நான் பெரியார் அவர்களைத் தாள் பணிந்து வணங்கி விடை பெற்றேன் என்பதுதான் பொருந்தும். ஆஸ்திரேலியத் தூதுவராக சென்னையில் இருந்த திரு. பட்டிரீக்‌ஷா அவர்களும், திரு. கருத்திருமன் அவர்களும் என்னுடைய இல்லத்திற்கு வந்து என்னுடைய பயணம் வெற்றிகரமாக அமைந்திட வாழ்த்து தெரிவித்தார்கள். பெரியார், ராஜாஜி, காயிதேமில்லத் ஆகியோரிடமும் அவர்கள் இல்லங்களுக்குச் சென்று விடை பெற்றேன். நான் வெளிநாடு புறப்படுவதற்கு முன்பே என்னுடைய இலாகாக்களை மற்ற அமைச்சர்களுக்கிடையே பகிர்ந்தளித்தேன். செய்தியாளர், நீங்கள் இல்லாத நேரத்தில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு யார் தலைமை வகிப்பார்கள் என்று கேட்டதற்கு, நான் இல்லாத நேரத்தில் கட்சிப் பொறுப்புக்களையும், அரசுப் பொறுப்புக்களையும் நாவலர் அவர்கள் கவனிப்பார் என்றும், அமைச்சரவை நண்பர்களும் அவரோடு இருந்து ஒத்துழைத்து காரியங்களை ஆற்றுவார்கள் என்றும் கூறினேன். பயணம் புறப்பட்ட 1-7-70 அன்று காலை அண்ணா அவர்களின் கல்லறைக்குச் சென்று மலர் வளையம் வைத்து வணங்கி விடை பெற்றேன். சென்னையிலிருந்து புறப்படும் விமானம் மாலை 6.30 மணிக்குத்தான் என்றாலும் காலை முதல் ஆயிரக்கணக்கானவர்-<noinclude></noinclude> 89pwszhq5bwh8rbss10nc55pbf2uea4 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/277 250 573743 1931847 1931802 2026-05-09T12:38:39Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931847 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 257}}</noinclude>கள் - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த நண்பர்களும், கழகத் தோழர்களும் என்னைச் சந்தித்து மாலை அணிவித்து பயணம் வெற்றிகரமாக அமைந்திட வேண்டுமென வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணமே இருந்தனர். சரியாக பிற்பகல் 4 மணி அளவில் வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன் என் தாய், தந்தை, அண்ணா ஆகியோரின் படங்களுக்கு மாலையணிவித்து வணங்கிவிட்டுப் புறப்பட்டேன். என்னுடன் தயாளு, நிதித்துறை செயலாலர் வெங்கட் ரமணன். தனிச்செயலாளர் வைத்தியலிங்கம், டாக்டர் ஆப்ரகாம் ஆகியோர் வந்தனர். நான் புறப்பட்ட விமானம் பம்பாய் விமான நிலையத்தை அடைந்தபோது அங்கு பம்பாய் வாழ் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்து எனக்கு உற்சாகமாக வரவேற்பளித்தார்கள். விமானம் பம்பாய் விமான நிலையத்தை அடைந்தபோது பலத்த மழை பெய்து கொண்டிருந்தபோதிலும் அதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் கூடி நின்று என்னை வரவேற்றனர். பம்பாய் நகரில் அன்று நடந்த கழகப்பொதுக் கூட்டத்தில் உரையாற்றி விட்டு இரவு 1 மணிக்கு பம்பாயிலிருந்து புறப்படும் விமானத்தில் ரோம் நகருக்குப் பயணமானோம். 2-7-70 காலை 8-15 மணியளவில் ரோம் நகரை சென்றடைந்தோம். அன்று பிற்பகல் ஐ.நா. உணவு - வேளாண்மை நிறுவனத்திற்குச் சென்று அதனைப் பார்வையிட்டோம். 3-7-70 அன்று காலை வாட்டிகன் நகர் சென்று அங்கு தொழில் அதிபர்களுடனும், தொழில் வல்லுநர்களுடனும் கலந்துரையாடினோம், பின்னர் கிறித்தவ மதத் தலைவரான போப்பாண்டவரைச் சந்தித்து உரையாடினோம். போப் அவர்கள் அண்ணா அவரைச் சந்தித்தது பற்றிக் கூறினார். அரைமணி நேரத்திற்குமேல் போப் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். போப் அவர்கள் எனக்கு ஒரு பதக்கத்தையும், அவரே கையெழுத்திட்ட சமாதானச் செய்தி ஒன்றையும் தந்தார். நான் அவருக்கு தமிழகத்தின் கலை நுட்பப் பொருட்கள் சிலவற்றையும், நான் எழுதிய கவிதைத் தொகுப்புக்களையும் (ஆங்கில மொழி பெயர்ப்பு) அளித்தேன். ரோம் நகர் மன்றத்தின் சார்பில் எனக்கு வரவேற்பு ஒன்றும் அளிக்கப்பட்டது. {{nop}}<noinclude> நெ.—17</noinclude> 0urh39twcewy1xesyhh397g4krvwb5c பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/278 250 573744 1931849 1931803 2026-05-09T12:39:38Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931849 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|258 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>4-7-70 அன்று ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள ஜூரிச் நகருக்குச் சென்றேன். அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 7-7-70 அன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரை அடைந்தேன். அங்கு பிரெஞ்சு நாட்டு அரசாங்கப் பிரதிநிதிகளும், இந்தியத் தூதரக அதிகாரிகளும், பாரீசில் வாழும் தமிழர்களும், இந்தியர்களும் ஏராளமாகக் கூடி வரவேற்றனர். பாரீசில் என்னை மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டு அமைப்பாளரும், பிரெஞ்சுப் பேராசிரியருமான பிலியோசா, உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகச் செயலாளர் தனிநாயகம் அடிகள், மற்றும் தமிழ் அறிஞர்கள் சந்தித்து, ஜூலை 15-ந் தேதியன்று பாரீசில் துவங்கும் மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டினைத் துவக்கிவைக்க வேண்டுமென்று பிடிவாதமாகக் கேட்டுக்கொண்டார்கள். அவர்களுடைய வேண்டுகோளை மறுக்க முடியாமல் அதற்குத் தகுந்தாற்போல் என்னுடைய பயணத் திட்டம் மாறுதல் செய்யப்பட வேண்டியதாயிற்று பிரெஞ்சு நாட்டின் கலாச்சார உறவு அமைச்சர் எட்மண்ட் மைக்கேல் அவர்கள் என்னை அழைத்து விருந்தளித்தார். ஐக்கிய நாடுகள் சங்கத்தின் கல்வி கலாச்சார நிலையத்தின் தலைமை இயக்குநராக இருந்த டாக்டர் மால்கம் ஆதிசேஷையா அவர்கள் யுனெஸ்கோ தலைமையகத்தில் வரவேற்பு விருந்தொன்றை எனக்களித்தார். 10-7-70 அன்று மூனிச் நகருக்குச் சென்றேன். அங்கே மேயர் ஹான்ஸ் ஜோசேன் அவர்களும், பவேரிய விவசாய அமைச்சர் ஹான்ஸ் ஐசென்மானும் என்னை வரவேற்று உபசரித்தனர். பவேரிய அமைச்சர் மதிய விருந்தளித்தார். மேற்கு ஜெர்மனியில் அந்த நாட்டின் பொருளாதார ஒத்துழைப்பு அமைச்சருடன் தமிழகத்தவருக்குத் தொழில் வளர்ச்சிக்கு உதவி புரிவது குறித்துப் பேசினேன். அங்கிருந்து அன்று நாவலர் அவர்களுக்குப் பிறந்த தின வாழ்த்துத் தந்தி ஒன்றை அனுப்பி வைத்தேன். ஜூலை 15-ஆம் தேதியன்று பாரீஸ்நகரில் அங்குபுகழ்பெற்ற பல்கலைக் கழக மாமண்டபத்தில் 39 உலக நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள், 60 உலகப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த<noinclude></noinclude> pans7as29zjoacinzq7hsdo31mcuraq பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/279 250 573745 1931851 1931805 2026-05-09T12:40:51Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931851 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 259}}</noinclude>ஆராய்ச்சி அறிஞர்கள் எல்லாம் கொலு வீற்றிருந்த மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டினை நான் துவக்கிவைத்தேன். அந்த மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் மதியழகன் அவர்கள் தலைமையில் தமிழகக் குழுவினரும் கலந்து கொண்டனர். அன்று மாலையே லண்டன் வந்து சேர்ந்து புகழ்பெற்ற கண் டாக்டர் சர் ஸ்டீவர்ட் டியூக் எல்டர் அவர்களிடம் கண்ணைப் பரிசோதனை செய்து கொண்டேன். இந்தப் பரிசோதனையின்போது என்னுடன் தமிழகத்திலிருந்து வந்திருந்த டாக்டர் ஆப்ரகாம் அவர்களும் உடனிருந்தார். பரிசோதனைக்குப் பிறகு சர் டியூக் எல்டர் சென்னையில் எனக்குத் தரப்பட்ட சிகிச்சையே போதுமானது என்றும், சென்னையில் நடந்த சிகிச்சைக்குப்பின் தரப்பட்ட மருந்துகளையே இன்னும் சில நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் போதும் என்றும், அறுவை சிகிச்சை தேவையில்லை என்றும் கூறினார். அங்கிருந்து தமிழகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ப. உ. சண்முகம் அவர்களிடமும், முரசொலி மாறனிடமும் டாக்டர் தெரிவித்ததைக் கூறினேன். ப. உ. சண்முகம் மாதவரம் பால் பண்ணைத் தொழிலாளர்களும், நாகர்கோவில் பஸ் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்வதாகத் தெரிவித்தார். அந்தத் தொழிலாளர்களை எல்லாம் வேலைக்குத் திரும்ப வேண்டுமென்று அங்கிருந்தவாறே ஒரு வேண்டுகோள் தமிழகத்தின் ஏடுகள் மூலம் விடுத்தேன். ஜூலை 16-ந் தேதி மறுபடியும் டாக்டர் பெட்போர்டைச் சந்தித்து, அவரிடமும் கண்ணைக் காட்டினேன். அவரும் அறுவை சிகிச்சை எதுவும் தேவையில்லை என்ற கருத்தையே தெரிவித்தார். ஒரு மணி நேரத்திற்கு மேல் லண்டனில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. பல்வேறு பிரச்சினைகள் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்குத் தகுந்த விடைகளை அளித்தேன். சென்னையில் உள்ள ஸ்டாண்டர்டு மோட்டார் தொழிற்சாலையைத் திறப்பது குறித்தும், டிராக்டர் தொழிற்சாலையை விரிவுபடுத்துவது பற்றியும், பெட்ரோகெமிக்கல் தொழில்கள் நிறுவுவது பற்றியும் அந்தந்தத் துறையில் சிறந்து விளங்கும் தொழில் அதிபர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினேன். {{nop}}<noinclude></noinclude> dxugv2umtx09t9nx9qq2c27173cljou பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/280 250 573746 1931853 1931806 2026-05-09T12:42:37Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931853 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|280 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>கவென்டரியில் உள்ள பெர்கூசன் டிராக்டர் தொழிற்சாலையைப் பார்வையிட்டேன். அந்தப் பெர்கூசன் கம்பெனியார் நான் அந்தக் கம்பெனிக்கு வந்ததையொட்டி டிராக்டர் ஒன்றை எனக்கு அன்பளிப்பாகத் தந்தனர். அதனை நான் அப்போதே கோவை விவசாயக் கல்லூரிக்கு அன்பளிப்பாக அறிவித்து, அவர்களிடமே அதை கோவை விவசாயக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொண்டேன். {{nop}}<noinclude></noinclude> q334c07yxkr5fmbxyirhl3mihd2yc2y பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/281 250 573747 1931855 1931811 2026-05-09T12:43:46Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931855 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>35</b>}} {{larger|<b>கொள்கையும் கட்டுப்பாடும்</b>}} {{X-larger|<b>வெ</b>}}ளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு 1970 ஜூலை 21-ஆம் நாள் சென்னை திரும்பினோம். அன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் வரவேற்பு நிகழ்ச்சியொன்று ஏற்பாடாகியிருந்தது. அப்போது அந்த அரங்கிற்கு “பாலர் அரங்கம்” என்றுதான் பெயர் இருந்தது. ஒரு காலத்தில் சட்டசபைக் கூட்டம் நடைபெறும் இடமாக அந்த இடம் விளங்கி, அதன் பின்னர் பாலர் அரங்கம் என்ற பெயரில் திரையரங்காக மாற்றப்பட்டிருந்தது. அந்த அரங்கின் அடித்தளத்தை மட்டுமே வைத்துக்கொண்டு பெரும் பகுதி மாற்றம் செய்து புதியதோர் தோற்றப் பொலிவுடனும், குளிர் சாதன வசதியுடனும் அந்த இடத்தை உருவாக்கி அதற்கு நகைச்சுவை மன்னரும் சிறந்த சிந்தனையாளருமான என். எஸ். கே. அவர்கள் நினைவாக “கலைவாணர் அரங்கம்” என்ற பெயரையும் சூட்டுகின்ற முயற்சியில் நான் ஈடுபட்டு வெற்றி கண்டது இன்றைக்கும் என் நெஞ்சுக்கு இதமான ஒரு நிகழ்ச்சியாகும். அந்த அரங்கத்தில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் நண்பர் எம். ஜி. ஆர். அவர்கள் பேசியது-அடுத்து இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட திடீர் மாற்றங்களை எண்ணும்போது நினைவில் நிறுத்திட வேண்டிய ஒன்றாகும். அவரது அன்றைய பேச்சையும் அதன் பின்னர் சில நிகழ்ச்சிகளில் பேசிய பேச்சுக்களையும் நினைவிற் கொண்டால்தான் 1972-ல் ஏற்பட்ட சில நிலைமைகளின் உண்மைப் பின்னணி என்ன என்பதைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியும். “கலைஞர் அவர்கள் அண்ணாவின் கொள்கை வழியில் செயல்படுகிறார். கலைஞர் அவர்கள் மேலை நாடுகளில் இருந்து அமைச்சர்களுக்கும் கழக நண்பர்களுக்கும் கடிதமெழுதியிருந்தார்கள். எனக்கும் அவர் கைப்படவே கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதமே நம்மைத் தூற்றுகின்ற எதிரிகளுக்குப் பதிலாகும். தமிழ்நாட்டு நண்பர்களின் அன்பையும் பாசத்தையும் எந்தச் சூழ்நிலையில் இருந்தபோதிலும் அவர் மறக்கவில்லை. அப்படிப்பட்ட தனித்தன்மை வாய்ந்த<noinclude></noinclude> ahzuyldg99d67eqw777745tv4bj1wyx பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/282 250 573748 1931857 1931812 2026-05-09T12:45:07Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931857 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|262 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>ஒருவரைத் தலைவராகக் கொண்டிருக்கும் நிலையில் அவர் பல்லாண்டு சேவை செய்ய வேண்டும் என்கிறபோது தமிழகத்தில் உள்ள நிலைமைகளையும் கூற விரும்புகிறேன். எங்கு பார்த்தாலும் பொறாமை. எங்கு பார்த்தாலும் எதிர்ப்புச் சக்திகள் இருக்கின்றன. மக்களைக் காக்க முதலமைச்சர் கலைஞர் செயல்படுகிறபோது அவரை மக்கள் விரோதியாக்க பத்திரிகை பலத்தைப் பயன்படுத்துகிறார்கள். கழகத்தின் தலைவராக, தமிழகத்தின் முதல்வராக, தொண்டனாகப் பணி புரியும் கலைஞரிடம் பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. போட்டி, பொறாமை. சுயநலத்தின் காரணமாக கழகத்திற்கு எதிராகச் செய்யப்படும் சூழ்ச்சிகளை எதிர்த்துப் பொடிப் பொடியாக்குவோம். நேற்று வந்தவர்கள் எல்லாம் அரசியலில் புகுந்து கொண்டு இன்று கழகத்தை ஒழிப்பேன் என்று கூறுகிறார்கள்.” 1970-ஆம் ஆண்டு நண்பர் எம். ஜி. ஆரின் உரையில் காணப்படும் “நேற்று வந்தவர்கள்” என்ற சொற்றொடரும், “அரசியலில் புகுந்து கொண்டு கழகத்தை ஒழிப்பேன் என்கிறார்கள்” என்ற சொற்றொடரும் இப்போது நான் இந்த இரண்டாம் பாகத்தை எழுதும் போது எத்தனை எத்தனை எண்ண அலைகளை எழுப்புகின்றன தெரியுமா? நான் தாயகம் திரும்பிய மறுநாளே மூதறிஞர் ராஜாஜி அவர்கள் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், “அன்புக்குரிய கருணாநிதி அவர்களுக்கு ஆசீர்வாதம். செளக்கியமாகத் திரும்பி வந்து ஊர் சேர்ந்ததற்கு மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டிருந்தார். பாரிசில் நடைபெற்ற மூன்றாம் உலகத் தமிழ் மாநாட்டினைத் துவக்கி வைத்து நான் ஆற்றிய உரை பற்றி அந்த மாநாட்டில் கலந்து கொண்டு விட்டுத் தமிழகம் திரும்பிய மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில், “மாண்புமிகு கலைஞர் அவர்களுக்கு வணக்கம். “என் கண்ணிலும் சிறந்தது தமிழ்” எனக் கூறி, பாரிஸ் மாநாட்டு வந்திருந்தோர் மனத்தையெல்லாம் கவர்ந்து, தமிழின் பெருமையை விளக்கி விட்டீர்கள். உலகினை வெல்லும் தங்கள் திறன் கண்டு மகிழ்ந்தேன். இந்தத் தமிழன்பு தங்களைக் காக்க வேண்டுமென என் மனம் வணங்கத் தொடங்கியது. தங்கள் கண்ணுக்கு ஒன்றுமில்லை என்று இலண்டன் மருத்துவர்கள் கூறினார்கள் என மாநாடு முடிவதற்கு முன்னரே அறிந்து எல்லோரும் மட்டில்லா மகிழ்ச்சி கொண்டோம். தங்களுடைய தமிழன்பும் திறனும் தமிழ்<noinclude></noinclude> c4rz22mq7yp98t2ww2fe03c5fs0e3jd பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/283 250 573749 1931858 1931813 2026-05-09T12:45:56Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931858 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 283}}</noinclude>நாட்டுக்கும் உலகினுக்கும் நீண்ட காலம் பயன்பட வேண்டுமென்று எல்லாம் வல்ல கடவுளை வேண்டிக் கொள்கிறேன்” என்று எழுதியிருந்தார். என்னை வரவேற்றுப் பாராட்டும் விழாவொன்று மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தெய்வீகப் பேரவையின் சார்பில் நடைபெற்றது. தர்மபுரம் ஆதினகர்த்தர், காஞ்சி ஞானப்பிரகாச ஆதினத் தலைவர், குன்றக்குடி அடிகளார், சுந்தரலிங்க அடிகளார், திருவண்ணாமலை ராமனாத சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டினர். அந்த விழாவில் நான் நன்றி தெரிவித்து உரையாற்றியபோது, “கடவுளை நாம் ஏற்றுக் கொள்கிறோமா என்பதைவிட, கடவுள் நம்மை ஏற்றுக் கொள்கிறாரா என்பதுதான் முக்கியம். எனவே கடவுள் நம்மை ஏற்றுக் கொள்ளும் வழியில் நாம் நடைபோட வேண்டும். கடவுள் ஏழைகளின் புன்னகையில் இருக்கிறார். அந்தப் புன்னகையில் கடவுளைக் காணத்துடிப்பவன் நான்” என்று குறிப்பிட்டேன். 1970-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பதினைந்து ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்சவரம்பு கொண்டு வரப்படும் என்று அறிவித்ததற்கு இணங்க, அந்த ஆண்டே, அந்தச் சட்டமன்றத் தொடரிலேயே மார்ச் 31-ந் தேதி நில உச்சவரம்பு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவில் கூறப்பட்டிருந்தாவது: 1961-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நில உச்சவரம்புச் சட்டம் ஒன்று முதன் முதலாகக் கொண்டு வரப்பட்டது. ஐந்து பேர் அடங்கிய ஓர் குடும்பத்திற்கு முப்பது ஏக்கர் என்று அதில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகும் நில உறவு முறையில் ஏற்றத் தாழ்வுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. மேற்படி சட்டம் அமலாக்கப்பட்ட பிறகும் பொது நலனுக்கு விரோதமாக சில மனிதர்களிடமே அதிக நிலம் சேர்ந்திருக்கிறது. நிலச் சீர்திருத்தத்தையொட்டிய மற்றொரு நடவடிக்கையாக இப்பொழுது இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது நில உறவு முறைகளில் பல ஏற்றத்தாழ்வைக் குறைக்க வேண்டுமென்ற குறிக்கோளை எய்தும் பொருட்டு உச்சவரம்பை 30 ஏக்கரிலிருந்து 15 ஏக்கராவாகக் குறைக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது. {{nop}}<noinclude></noinclude> 5tmb44ktcmh0a8htm85d1pr8gvs94m1 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/284 250 573750 1931859 1931826 2026-05-09T12:47:09Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931859 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|264 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>இந்த மசோதா அந்தக் குறிக்கோளை நிறைவேற்றப் பயன்படும். 1970 பிப்ரவரி 26-ந் தேதி முதல் இந்தச் சட்டம் அமலுக்கு வந்ததாகக் கருதப்படும். இந்த மசோதா அவையிலே விவாதத்திற்காக 1970-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி எடுத்துக் கொள்ளப்பட்டது. சுதந்திரா கட்சியில் அப்போதிருந்த ஹண்டே அவர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திண்டிவனம் ராமமூர்த்தி அவர்களும், குடியரசுத் தலைவரின் அனுமதி பெறாமல் மசோதாவைக் கொண்டு வருவது அரசியல் சட்டத்திற்கு முரணானது என்ற பிரச்சினையைக் கிளப்பினார்கள். அதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் மதியழகன், குடியரசுத் தலைவரின் அனுமதிக்காக முன்பே அனுப்பப்பட்டிருக்கிறது என்றும், முன்கூட்டியே அனுமதி என்பது தேவையில்லை என்றும், இந்தப் பொருள் மாநில அரசுக்குரியதாக வரும் பட்டியலில் இடம் பெற்றதால் இதைத் தன்னிச்சையாகச் செய்யலாம் என்றும், மேலும் குடியரசுத் தலைவரின் அனுமதி பெற வேண்டுமென்றுதான் இருக்கிறதே தவிர முன்கூட்டியே பெற வேண்டும் என்பதல்ல என்றும், மேலும் மத்திய அரசாங்கத்திடமிருந்து இந்த நிலச் சீர்திருத்த மசோதாவைப் பிரேரேபிக்க அனுமதி தருகிறோம் என்று தந்தி வந்திருப்பதாகவும், எனவே அரசியல் சட்டத்திற்கு முரணானது எதுவுமில்லை என்றும் கூறினார். அதுபற்றி பேரவைத் தலைவர் தன் முடிவைத் தெரிவிக்கும்போது, இந்த மசோதாவைப் பிரேரேபிக்கலாம் என்று தந்தி வந்திருக்கிறது. ஆளுநரின் அனுமதி பெற்றது பற்றித்தான் அறிவிக்கப்படுவதுண்டே தவிர குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்றது பற்றி அவைக்கு அறிவிப்பதில்லை என்றும், இந்த மசோதாவிற்கு ஆளுநர் அனுமதி தந்திருக்கிறார் என்றும், சில சட்டங்களை விரைவாகக் கொண்டு வந்து நிறைவேற்றியவுடன் குடியரசுத் தலைவருக்குத் தெரிவித்து அனுமதி பெற விதிமுறை வகுக்கப்பட்டிருக்கிறது என்றும், ஆகவே இந்தச் சட்டம் கொண்டு வருவதில் எந்தவித முறைகேடும் நடைபெற்றுவிடவில்லை என்றும் கூறிய பிறகு மசோதா விவாதத்திற்கு வந்தது. விவாதம் முடிவுற்றதும் சுதந்திரா உறுப்பினர் ஹண்டே அவர்கள் எழுந்து இந்த மசோதாவை பொதுமக்களின் கருத்தை<noinclude></noinclude> 4z7dljxc13c4qdq6yav3inznevyk2fv பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/285 250 573751 1931829 1709820 2026-05-09T12:08:32Z ஹர்ஷியா பேகம் 15001 1931829 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 285}}</noinclude>அறிய சுற்றுக்கு விடவேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு நான் “இச்சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டுமென்ற எண்ணத்தில் இந்த அரசு கொண்டுவரவில்லை. அதோடு பொதுமக்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் கட்சித் தலைவர்களின் கருத்துக்களையும் பத்திரிகைகளின் கருத்துக்களையும் அறிந்து அதற்கேற்றபடி திருத்தங்கள் செய்துதான் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது” என விளக்கமளித்தேன். அதற்குப் பின்னர் சுதந்திரா கட்சியின் தலைவராக இருந்த சீமைச்சாமி அவர்கள் எழுந்து “முதல்வர் அளித்த சமாதானம் எங்களுக்குத் திருப்தி அளிக்கிறது என்று சொல்லத்தக்க அளவிற்கு முதல்வருக்கே உரிய சாமர்த்திய வாதத்தினால் விளக்கம் அளித்தார்கள். இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மனவேதனை கொண்டு சபையிலிருந்து வெளிநடப்பு செய்கிறோம்” என்று கூறி வெளிநடப்பு செய்தார்கள். நண்பர் ஹண்டே உள்ளிட்ட சுதந்திரா கட்சி உறுப்பினர்கள் அவரைப் பின்பற்றி வெளியேறினார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அகில இந்திய அளவில் 1970-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி நிலமீட்பு இயக்கம் நடத்தப் போவதாக அறிவித்ததை யொட்டி தமிழகத்திலும் நடத்தப் போவதாக அந்தக் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அதில் பெரும்பான்மையாகக் கைது செய்யப்பட்டது தஞ்சை மாவட்டத்தில்தான். அதுபற்றி திருச்சியில் நிருபர்கள் என்னைச் சந்தித்துக் கேட்ட போது “நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் தரவேண்டும் என்ற கொள்கை கம்யூனிஸ்டுகளுக்கு மாத்திரமல்ல; எல்லா முற்போக்குக் கட்சிகளுக்கும் தி. மு. கழகத்திற்கும் உடன்பாடான கொள்கை. அதை நிறைவேற்றுவதற்கு சட்டப்படி தி. மு. க. ஆட்சி செயல்படுகிறது. எனினும் எந்தவிதமான கட்சிக் காழ்ப்பும் காட்டாமல் சட்டம் அமைதி காத்திட நடவடிக்கை எடுக்கும். இதில் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் கைது செய்யப்பட வேண்டிய தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டதற்காக மிகவும் வருந்துகிறேன். அவர்களுடைய உணர்ச்சியை வெளிப்படுத்த அவர்களுக்கு உரிமை உண்டு. அதே உணர்ச்சியை அமைதியான முறையில் சட்டப் பூர்வமாகச் செயல்-<noinclude></noinclude> jivgybsfg6jqxe1ua0v4kygzpkkmtzl 1931861 1931829 2026-05-09T12:48:14Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931861 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 285}}</noinclude>அறிய சுற்றுக்கு விடவேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு நான் “இச்சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டுமென்ற எண்ணத்தில் இந்த அரசு கொண்டுவரவில்லை. அதோடு பொதுமக்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் கட்சித் தலைவர்களின் கருத்துக்களையும் பத்திரிகைகளின் கருத்துக்களையும் அறிந்து அதற்கேற்றபடி திருத்தங்கள் செய்துதான் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது” என விளக்கமளித்தேன். அதற்குப் பின்னர் சுதந்திரா கட்சியின் தலைவராக இருந்த சீமைச்சாமி அவர்கள் எழுந்து “முதல்வர் அளித்த சமாதானம் எங்களுக்குத் திருப்தி அளிக்கிறது என்று சொல்லத்தக்க அளவிற்கு முதல்வருக்கே உரிய சாமர்த்திய வாதத்தினால் விளக்கம் அளித்தார்கள். இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மனவேதனை கொண்டு சபையிலிருந்து வெளிநடப்பு செய்கிறோம்” என்று கூறி வெளிநடப்பு செய்தார்கள். நண்பர் ஹண்டே உள்ளிட்ட சுதந்திரா கட்சி உறுப்பினர்கள் அவரைப் பின்பற்றி வெளியேறினார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அகில இந்திய அளவில் 1970-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி நிலமீட்பு இயக்கம் நடத்தப் போவதாக அறிவித்ததை யொட்டி தமிழகத்திலும் நடத்தப் போவதாக அந்தக் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அதில் பெரும்பான்மையாகக் கைது செய்யப்பட்டது தஞ்சை மாவட்டத்தில்தான். அதுபற்றி திருச்சியில் நிருபர்கள் என்னைச் சந்தித்துக் கேட்ட போது “நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் தரவேண்டும் என்ற கொள்கை கம்யூனிஸ்டுகளுக்கு மாத்திரமல்ல; எல்லா முற்போக்குக் கட்சிகளுக்கும் தி. மு. கழகத்திற்கும் உடன்பாடான கொள்கை. அதை நிறைவேற்றுவதற்கு சட்டப்படி தி. மு. க. ஆட்சி செயல்படுகிறது. எனினும் எந்தவிதமான கட்சிக் காழ்ப்பும் காட்டாமல் சட்டம் அமைதி காத்திட நடவடிக்கை எடுக்கும். இதில் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் கைது செய்யப்பட வேண்டிய தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டதற்காக மிகவும் வருந்துகிறேன். அவர்களுடைய உணர்ச்சியை வெளிப்படுத்த அவர்களுக்கு உரிமை உண்டு. அதே உணர்ச்சியை அமைதியான முறையில் சட்டப் பூர்வமாகச் செயல்-<noinclude></noinclude> g84vdomotaefjcrx4l3zq5nzfiqzmcs பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/286 250 573752 1931862 1709821 2026-05-09T12:56:11Z ஹர்ஷியா பேகம் 15001 1931862 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|266 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>படுத்தத் தயாராக இருக்கிற இந்த அரசின் வேண்டுகோளை அவர்கள் ஏற்றிருந்தால் எவ்வளவோ நலமாக இருந்திருக்கும். கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்டுகளில் பஞ்சாயத்து ஒன்றிய தேர்தலில் வேட்பாளர்களாகவோ வேட்பாளருக்கு ஒட்டளிக்க உரிமை உள்ளவர்களோ இருப்பார்களானால் அந்த உரிமையைச் செயல்படுத்த, அதாவது ஓட்டளிப்பதற்குச் செல்ல வேண்டுமென்று அவர்கள் கேட்பார்களானால் அவர்களை ஜாமீனில் விடுவது பற்றி யோசிக்கப்படும்” என்று கூறினேன். நில மீட்பு இயக்கத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியினரின் சார்பில் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ. கே. சுப்பையா அவர்கள் சட்டத்துறை அமைச்சராக இருந்த மாதவன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், “எனது கட்சியும். மாநில விவசாயத் தொழிலாளர் சங்கமும் ஆகஸ்ட் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடத்திய நில மீட்பு இயக்கப் போராட்டம் முடிந்துவிட்டதால், மேற்கொண்டு இந்த இயக்கம் நடத்தப்படமாட்டாது” என்று எழுதியிருந்தார். அவருடைய கடிதத்தின் அடிப்படையில் நில மீட்பு இயக்கத்தின் காரணமாகக் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்கள் மீதுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற்று விடுதலை செய்ய அரசு முடிவு செய்துள்ளது என்று சட்டப் பேரவையில் அறிவித்துவிட்டு. அவர்களை எல்லாம் விடுதலை செய்ய உத்தரவிட்டேன். 1970—ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 21, 22 ஆகிய நாட்களில் சென்னையில் கூடிய கழகத்தின் தலைமைச் செயற்குழு “கட்சி அமைப்புக்களை மேலும் வலுப்படுத்தவும், கழகப் பிரச்சாரத்தை விரிவுபடுத்தவும் அமைச்சரவையில் உள்ள கழக முன்னணியினரை ஈடுபடுத்துவதற்கு ஏற்ற வகையில் அமைச்சரவையைத் திருத்தி அமைக்க வேண்டுமென்று இந்தச் செயற்குழு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது” என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள்! வழி மொழிந்து பேசியவர் நண்பர் மதுரை முத்து அவர்கள். செயற்குழுவில் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முக்கியமான காரணம் அமைச்சர்களிடையே ஒழுங்கு, கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான். முதலமைச்சர் பதவியிலே இருப்பவர்களுக்குத் தன்னுடைய அமைச்சரவையிலே இருப்பவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய சக்தி இருக்கவேண்டும். அமைச்சர் எப்படிப்பட்ட தவறுகளைச்<noinclude></noinclude> ebhdwu8jhoyldp03wbdjutdwl863m2b 1932242 1931862 2026-05-10T08:24:40Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932242 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|266 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>படுத்தத் தயாராக இருக்கிற இந்த அரசின் வேண்டுகோளை அவர்கள் ஏற்றிருந்தால் எவ்வளவோ நலமாக இருந்திருக்கும். கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்டுகளில் பஞ்சாயத்து ஒன்றிய தேர்தலில் வேட்பாளர்களாகவோ வேட்பாளருக்கு ஓட்டளிக்க உரிமை உள்ளவர்களோ இருப்பார்களானால் அந்த உரிமையைச் செயல்படுத்த, அதாவது ஓட்டளிப்பதற்குச் செல்ல வேண்டுமென்று அவர்கள் கேட்பார்களானால் அவர்களை ஜாமீனில் விடுவது பற்றி யோசிக்கப்படும்” என்று கூறினேன். நில மீட்பு இயக்கத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியினரின் சார்பில் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ. கே. சுப்பையா அவர்கள் சட்டத்துறை அமைச்சராக இருந்த மாதவன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், “எனது கட்சியும். மாநில விவசாயத் தொழிலாளர் சங்கமும் ஆகஸ்ட் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடத்திய நில மீட்பு இயக்கப் போராட்டம் முடிந்துவிட்டதால், மேற்கொண்டு இந்த இயக்கம் நடத்தப்படமாட்டாது” என்று எழுதியிருந்தார். அவருடைய கடிதத்தின் அடிப்படையில் நில மீட்பு இயக்கத்தின் காரணமாகக் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்கள் மீதுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற்று விடுதலை செய்ய அரசு முடிவு செய்துள்ளது என்று சட்டப் பேரவையில் அறிவித்துவிட்டு. அவர்களை எல்லாம் விடுதலை செய்ய உத்தரவிட்டேன். 1970—ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 21, 22 ஆகிய நாட்களில் சென்னையில் கூடிய கழகத்தின் தலைமைச் செயற்குழு “கட்சி அமைப்புக்களை மேலும் வலுப்படுத்தவும், கழகப் பிரச்சாரத்தை விரிவுபடுத்தவும் அமைச்சரவையில் உள்ள கழக முன்னணியினரை ஈடுபடுத்துவதற்கு ஏற்ற வகையில் அமைச்சரவையைத் திருத்தி அமைக்க வேண்டுமென்று இந்தச் செயற்குழு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது” என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள்! வழி மொழிந்து பேசியவர் நண்பர் மதுரை முத்து அவர்கள். செயற்குழுவில் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முக்கியமான காரணம் அமைச்சர்களிடையே ஒழுங்கு, கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான். முதலமைச்சர் பதவியிலே இருப்பவர்களுக்குத் தன்னுடைய அமைச்சரவையிலே இருப்பவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய சக்தி இருக்கவேண்டும். அமைச்சர் எப்படிப்பட்ட தவறுகளைச்<noinclude></noinclude> f6e7m0a6y9nm6sdil47wfz9225sq5ee பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/288 250 573753 1931871 1709822 2026-05-09T13:43:14Z ஹர்ஷியா பேகம் 15001 1931871 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|268 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>குழு முடிவின்படி கட்சிப் பணியாற்றுவதற்காக அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகல் தந்தோம். அதன்படி என்னைக் கட்சிப்பணியாற்றும்படி தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதை நான் எனக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன். இன்னும் விரிவாகக் கட்சிப் பணியாற்றிட எனக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. கழகத்திற்காக முழு நேரப் பணியாற்றும் வாய்ப்பும் பிரச்சாரப் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது” என்றும்-“உங்கள் பதவி விலகலால் கட்சியில் பிளவு ஏற்படுமா?” என்ற கேள்விக்கு “எங்கள் கழகம் உறுதிமிக்கது; பிளவு ஏற்படாது. மேலும் வலிமை பெறும் வகையில் செயலாற்றுவோம். பிளவு என்பது எதிர்க்கட்சிகளின் விருப்பமாக இருக்கலாம்” என்றார் நண்பர் மதியழகன். அது மாத்திரமல்ல; அமைச்சர் பதவியை இழந்துவிட்ட இரண்டொரு நாட்களில் சென்னையிலே நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாட்டிலே கலந்து கொண்டு மதியழகன் அவர்கள் உரையாற்றினார். {{nop}}<noinclude></noinclude> 2gd7qntdw6gw6i0fqborjluvyda6d1k 1932246 1931871 2026-05-10T08:26:46Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932246 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|268 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>குழு முடிவின்படி கட்சிப் பணியாற்றுவதற்காக அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகல் தந்தோம். அதன்படி என்னைக் கட்சிப்பணியாற்றும்படி தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதை நான் எனக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன். இன்னும் விரிவாகக் கட்சிப் பணியாற்றிட எனக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. கழகத்திற்காக முழு நேரப் பணியாற்றும் வாய்ப்பும் பிரச்சாரப் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது” என்றும்-“உங்கள் பதவி விலகலால் கட்சியில் பிளவு ஏற்படுமா?” என்ற கேள்விக்கு “எங்கள் கழகம் உறுதிமிக்கது; பிளவு ஏற்படாது. மேலும் வலிமை பெறும் வகையில் செயலாற்றுவோம். பிளவு என்பது எதிர்க்கட்சிகளின் விருப்பமாக இருக்கலாம்” என்றார் நண்பர் மதியழகன். அது மாத்திரமல்ல; அமைச்சர் பதவியை இழந்துவிட்ட இரண்டொரு நாட்களில் சென்னையிலே நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாட்டிலே கலந்து கொண்டு மதியழகன் அவர்கள் உரையாற்றினார். {{nop}}<noinclude></noinclude> jaso4p89whpnlgmmd44if0bri7n1o72 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/287 250 573754 1931863 1709823 2026-05-09T13:26:44Z ஹர்ஷியா பேகம் 15001 1931863 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 287}}</noinclude>செய்தாலும் - ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மீறி நடந்தாலும்-கட்சிக்கும், அமைச்சரவைக்கும் கெட்ட பெயர் வரக்கூடிய அளவிற்கு நடந்து கொண்டாலும்-எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வீண்பழி சுமத்தி பேரவையிலேயே சவால் விட்டு, அதனை நிரூபிக்க முடியாமல் நாட்டு மக்கள் அத்தனை பேரும் அந்த அமைச்சர் செய்த மோசடியைக் கண்டுபிடித்தாலும்-அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் குழு மனப்பான்மையோடு நடந்துகொண்டு ஆளுக்கு ஒரு கொள்கையைப் பேசினாலும் அதனைத்தட்டிக் கேட்க முடியாதவர் முதலமைச்சராக இருக்கமுடியாது. அதனைத் தட்டிக் கேட்கவேண்டுமென்றால் அப்படிக் கேட்பவர் ஒழுங்காக இருக்கவேண்டும். அமைச்சர்மீது குற்றச்சாட்டு பற்றிக் கேட்டால் அவர் தன் மீதுள்ள தவறுகளை எங்கே திருப்பிக் கேட்பாரோ என்ற அளவிற்கு நடந்துகொள்ளும் முதலமைச்சர்களால் தவறு செய்யும் அமைச்சர்களைத் தட்டிக் கேட்கவும் முடியாது; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடியாது. மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் - மேயராக இருந்தவர்கள்-பலர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. அவர்களில் பலர் கழகத்தைச் சேர்ந்தவர்கள்; மற்றவர்கள் வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மீது குற்றச்சாட்டு கூறிய போது—பேரவையிலே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயாரா என்று எதிர்க் கட்சிகள் கேட்டபோது, உடனடியாக அவையிலே, மாநகராட்சியிலே ஆண்டு கொண்டிருப்பது கழகம் என்றாலும், அவையிலேயே மாநகராட்சியைக் கலைத்துவிட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறியதோடு, கழக உறுப்பினர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தேன். அவ்வாறே நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி கலைக்கப்பட்டது. கழக அமைச்சரவையில் இருந்த சில அமைச்சர்கள் மீது அப்போது பரவலாகச் சில குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருந்தன. அதனையெல்லாம் மனதில் கொண்டு கழக அமைச்சரவையில் மாறுதல் செய்ய விரும்பினேன். அந்த எண்ணத்தின் விளைவாக செப்டம்பர் 9-ஆம் நாள் அமைச்சர்கள் மதியழகன், முத்துசாமி, வேழவேந்தன் ஆகியோரின் பதவி விலகல் கடிதங்கள் ஆளுநரால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. “உங்களது எதிர்காலத் திட்டம் என்ன?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு - “கட்சிப் பணிதான்; எங்களது செயற்-<noinclude></noinclude> ej2x8v8p6dr7yjg7i62tte1o7lrdprh 1932244 1931863 2026-05-10T08:26:07Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932244 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 287}}</noinclude>செய்தாலும் - ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மீறி நடந்தாலும்-கட்சிக்கும், அமைச்சரவைக்கும் கெட்ட பெயர் வரக்கூடிய அளவிற்கு நடந்து கொண்டாலும்-எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வீண்பழி சுமத்தி பேரவையிலேயே சவால் விட்டு, அதனை நிரூபிக்க முடியாமல் நாட்டு மக்கள் அத்தனை பேரும் அந்த அமைச்சர் செய்த மோசடியைக் கண்டுபிடித்தாலும்-அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் குழு மனப்பான்மையோடு நடந்துகொண்டு ஆளுக்கு ஒரு கொள்கையைப் பேசினாலும் அதனைத் தட்டிக்கேட்க முடியாதவர் முதலமைச்சராக இருக்கமுடியாது. அதனைத் தட்டிக் கேட்கவேண்டுமென்றால் அப்படிக் கேட்பவர் ஒழுங்காக இருக்கவேண்டும். அமைச்சர்மீது குற்றச்சாட்டு பற்றிக் கேட்டால் அவர் தன் மீதுள்ள தவறுகளை எங்கே திருப்பிக் கேட்பாரோ என்ற அளவிற்கு நடந்துகொள்ளும் முதலமைச்சர்களால் தவறு செய்யும் அமைச்சர்களைத் தட்டிக் கேட்கவும் முடியாது; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடியாது. மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் - மேயராக இருந்தவர்கள்-பலர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. அவர்களில் பலர் கழகத்தைச் சேர்ந்தவர்கள்; மற்றவர்கள் வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மீது குற்றச்சாட்டு கூறிய போது—பேரவையிலே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயாரா என்று எதிர்க் கட்சிகள் கேட்டபோது, உடனடியாக அவையிலே, மாநகராட்சியிலே ஆண்டு கொண்டிருப்பது கழகம் என்றாலும், அவையிலேயே மாநகராட்சியைக் கலைத்துவிட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறியதோடு, கழக உறுப்பினர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தேன். அவ்வாறே நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி கலைக்கப்பட்டது. கழக அமைச்சரவையில் இருந்த சில அமைச்சர்கள் மீது அப்போது பரவலாகச் சில குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருந்தன. அதனையெல்லாம் மனதில் கொண்டு கழக அமைச்சரவையில் மாறுதல் செய்ய விரும்பினேன். அந்த எண்ணத்தின் விளைவாக செப்டம்பர் 9-ஆம் நாள் அமைச்சர்கள் மதியழகன், முத்துசாமி, வேழவேந்தன் ஆகியோரின் பதவி விலகல் கடிதங்கள் ஆளுநரால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. “உங்களது எதிர்காலத் திட்டம் என்ன?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு - “கட்சிப் பணிதான்; எங்களது செயற்-<noinclude></noinclude> sie3ebx8mv5vn29afmb4zur20ko4fq6 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/289 250 573755 1931873 1709824 2026-05-09T14:02:39Z ஹர்ஷியா பேகம் 15001 1931873 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>36</b>}} {{larger|<b>நாடாளுமன்ற — சட்டமன்றத் தேர்தல்</b>}} {{X-larger|<b>க</b>}}ழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது மத்திய அரசில் எடுக்கப்படும் முற்போக்குத் திட்டங்களை ஆதரிப்பது என்பதை கொள்கையாகக் கொண்டிருந்தது. அந்த வரிசையில் 1970-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் மன்னர்கள் அனைவருக்கும் அரசால் அளிக்கப்பட்டு வந்த அங்கீகாரத்தை ரத்து செய்வது என்று பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் முடிவெடுத்து அதற்கொப்ப 7-9-70 அன்று அதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் வெளியிட்டார். இதனை டெல்லியில் தி. மு. கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற தி. மு. க. குழு செயலாளராக இருந்த இரா. செழியன், எம். பி. வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மன்னர் மானிய ஒழிப்பு மசோதா இதற்கு முன்பு மக்கள் அவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு மாநிலங்களவையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை முன்னிட்டு குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார். இந்தத் தீர்மானத்தை எதிர்த்து காமராஜர் நாடாளுமன்றத்தில் வாக்களித்தது தமிழக அரசியலில் அவருக்கு மிகுந்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. செப்டம்பர் 7-ந் தேதியன்று குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றும், அது தங்களுடைய ஜீவாதார உரிமைகளைப் பாதிப்பதாகவும் கூறி, குவாலியர், உதயபூர் நாபா, கட்ச், நலகார், பாட்னா, தாரங்கதாரா, காசி மன்னர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். இந்த உத்தரவிற்கு எதிராக பல்கிவாலாவும், உத்திரவிற்கு ஆதரவாக அட்டார்னி ஜெனரல் நிரேன் டேவும், மோகன் குமாரமங்கலமும் 21 நாள் வாதாடினார்கள். உச்ச நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை தலைமை நீதிபதி இதயதுல்லா, நீதிபதிகள் ஷா, சிக்ரி, ஷிலாட், பார்கவா, மிட்டர், வைத்தியலிங்கம் குரோவர், ஹெக்டே, ரே, டுவா ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் டிசம்பர் 15-ந் தேதியன்று தீர்ப்பு கூறப்பட்டது. “மன்னர்களுக்கு மானியமும் தனிச் சலுகைகளும்<noinclude></noinclude> r6w5irygab7cgudnunek8l6svurwkty 1931874 1931873 2026-05-09T14:03:02Z ஹர்ஷியா பேகம் 15001 1931874 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>36</b>}} {{larger|<b>நாடாளுமன்ற – சட்டமன்றத் தேர்தல்</b>}} {{X-larger|<b>க</b>}}ழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது மத்திய அரசில் எடுக்கப்படும் முற்போக்குத் திட்டங்களை ஆதரிப்பது என்பதை கொள்கையாகக் கொண்டிருந்தது. அந்த வரிசையில் 1970-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் மன்னர்கள் அனைவருக்கும் அரசால் அளிக்கப்பட்டு வந்த அங்கீகாரத்தை ரத்து செய்வது என்று பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் முடிவெடுத்து அதற்கொப்ப 7-9-70 அன்று அதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் வெளியிட்டார். இதனை டெல்லியில் தி. மு. கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற தி. மு. க. குழு செயலாளராக இருந்த இரா. செழியன், எம். பி. வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மன்னர் மானிய ஒழிப்பு மசோதா இதற்கு முன்பு மக்கள் அவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு மாநிலங்களவையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை முன்னிட்டு குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார். இந்தத் தீர்மானத்தை எதிர்த்து காமராஜர் நாடாளுமன்றத்தில் வாக்களித்தது தமிழக அரசியலில் அவருக்கு மிகுந்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. செப்டம்பர் 7-ந் தேதியன்று குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றும், அது தங்களுடைய ஜீவாதார உரிமைகளைப் பாதிப்பதாகவும் கூறி, குவாலியர், உதயபூர் நாபா, கட்ச், நலகார், பாட்னா, தாரங்கதாரா, காசி மன்னர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். இந்த உத்தரவிற்கு எதிராக பல்கிவாலாவும், உத்திரவிற்கு ஆதரவாக அட்டார்னி ஜெனரல் நிரேன் டேவும், மோகன் குமாரமங்கலமும் 21 நாள் வாதாடினார்கள். உச்ச நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை தலைமை நீதிபதி இதயதுல்லா, நீதிபதிகள் ஷா, சிக்ரி, ஷிலாட், பார்கவா, மிட்டர், வைத்தியலிங்கம் குரோவர், ஹெக்டே, ரே, டுவா ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் டிசம்பர் 15-ந் தேதியன்று தீர்ப்பு கூறப்பட்டது. “மன்னர்களுக்கு மானியமும் தனிச் சலுகைகளும்<noinclude></noinclude> o43bzb9whgeevwc81i8c0xp47okarw3 1932248 1931874 2026-05-10T08:28:11Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932248 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>36</b>}} {{larger|<b>நாடாளுமன்ற – சட்டமன்றத் தேர்தல்</b>}} {{X-larger|<b>க</b>}}ழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது மத்திய அரசில் எடுக்கப்படும் முற்போக்குத் திட்டங்களை ஆதரிப்பது என்பதை கொள்கையாகக் கொண்டிருந்தது. அந்த வரிசையில் 1970-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் மன்னர்கள் அனைவருக்கும் அரசால் அளிக்கப்பட்டு வந்த அங்கீகாரத்தை ரத்து செய்வது என்று பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் முடிவெடுத்து அதற்கொப்ப 7-9-70 அன்று அதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் வெளியிட்டார். இதனை டெல்லியில் தி. மு. கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற தி. மு. க. குழு செயலாளராக இருந்த இரா. செழியன், எம். பி. வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மன்னர் மானிய ஒழிப்பு மசோதா இதற்கு முன்பு மக்கள் அவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு மாநிலங்களவையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை முன்னிட்டு குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார். இந்தத் தீர்மானத்தை எதிர்த்து காமராஜர் நாடாளுமன்றத்தில் வாக்களித்தது தமிழக அரசியலில் அவருக்கு மிகுந்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. செப்டம்பர் 7-ந் தேதியன்று குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றும், அது தங்களுடைய ஜீவாதார உரிமைகளைப் பாதிப்பதாகவும் கூறி, குவாலியர், உதயபூர் நாபா, கட்ச், நலகார், பாட்னா, தாரங்கதாரா, காசி மன்னர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். இந்த உத்தரவிற்கு எதிராக பல்கிவாலாவும், உத்திரவிற்கு ஆதரவாக அட்டார்னி ஜெனரல் நிரேன் டேவும், மோகன் குமாரமங்கலமும் 21 நாள் வாதாடினார்கள். உச்ச நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை தலைமை நீதிபதி இதயதுல்லா, நீதிபதிகள் ஷா, சிக்ரி, ஷிலாட், பார்கவா, மிட்டர், வைத்தியலிங்கம் குரோவர், ஹெக்டே, ரே, டுவா ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் டிசம்பர் 15-ந் தேதியன்று தீர்ப்பு கூறப்பட்டது. “மன்னர்களுக்கு மானியமும் தனிச் சலுகைகளும்<noinclude></noinclude> 6k2tfzcl0ipepqx24okqfmizbljx45s பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/290 250 573756 1931879 1709825 2026-05-09T14:15:47Z ஹர்ஷியா பேகம் 15001 1931879 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|270 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>அளிக்கப்படுவதைத் தடுத்த குடியரசுத் தலைவரின் அவசரச்சட்டம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது” என்று தீர்ப்பு கூறப்பட்டது. மன்னர்களுக்குரிய உரிமைகளையும், சலுகைகளையும் மானியங்களையும், இந்த அவசரச் சட்டத்துக்கு முன்னர் இருந்ததுபோல் அரசு தர வேண்டும் என்று தலைமை நீதிபதி உட்பட ஒன்பது நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். அந்தத் தீர்ப்பு பற்றிய என்னுடைய கருத்தை செய்தியாளர்கள் கேட்டபோது “சோஷலிசத்தை நோக்கி நாடு சென்றிட வேண்டுமென்று கருதுகிற கொள்கையுடையவர் யாரும் இந்தச் செய்தி கேட்டு மகிழ்ச்சியடைய முடியாது. அப்படி மகிழ்ச்சி அடைகிறவர்களை ரசிக்கவும் முடியாது. மன்னர் மானிய ரத்துக்கான தேவைப்படும் அரசியல் சட்டரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் தி. மு. கழகத்தின் ஆசை” என்று கூறினேன். தீர்ப்பையொட்டி நாடாளுமன்ற மக்களவையில் பெருத்த விவாதம் நடைபெற்றது. அதற்கு பதிலளித்த பிரதமர் இந்திரா “ராஜமானிய ஒழிப்புக் கொள்கையில் அரசாங்கம் தொடர்ந்து உறுதியாயிருக்கிறது. அதைத் தக்க அரசியல் சட்ட வழிவகைகள் மூலம் நிறைவேற்றியே தீரும் என்பதே நான் இப்போது அவைக்குத் தரக்கூடிய உறுதி” என்று கூறினார். மன்னர் மானிய ஒழிப்பு ரத்து உத்தரவு செல்லாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததையொட்டி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இடைக்காலத் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் இந்திய அரசியல் அரங்கில் தோன்றியது. அந்தச் சந்தேகத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் நாடாளுமன்ற மக்களவை டிசம்பர் 28-ஆம் தேதி கலைக்கப்பட்டு-மறு தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதுபற்றி ராஜாஜி, ஜெகஜீவன்ராம், நிஜலிங்கப்பா ஆகியோர் வானொலியில் கருத்து தெரிவித்ததையொட்டி, என்னிடம் கருத்து வானொலி சார்பில் கேட்டபோது - “இப்போது பிரச்சினை மக்கள் கைக்கே வந்திருக்கிறது. தங்களுடையவும். தங்களது சந்ததியினருடையதுமான வருங்காலத்தை மக்கள் தீர்மானிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அண்மையில்<noinclude></noinclude> 5oati5oacalxhnfjqiira176su0w15c 1932251 1931879 2026-05-10T08:29:26Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932251 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|270 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>அளிக்கப்படுவதைத் தடுத்த குடியரசுத் தலைவரின் அவசரச்சட்டம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது” என்று தீர்ப்பு கூறப்பட்டது. மன்னர்களுக்குரிய உரிமைகளையும், சலுகைகளையும் மானியங்களையும், இந்த அவசரச் சட்டத்துக்கு முன்னர் இருந்ததுபோல் அரசு தர வேண்டும் என்று தலைமை நீதிபதி உட்பட ஒன்பது நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். அந்தத் தீர்ப்பு பற்றிய என்னுடைய கருத்தை செய்தியாளர்கள் கேட்டபோது “சோஷலிசத்தை நோக்கி நாடு சென்றிட வேண்டுமென்று கருதுகிற கொள்கையுடையவர் யாரும் இந்தச் செய்தி கேட்டு மகிழ்ச்சியடைய முடியாது. அப்படி மகிழ்ச்சி அடைகிறவர்களை ரசிக்கவும் முடியாது. மன்னர் மானிய ரத்துக்கான தேவைப்படும் அரசியல் சட்டரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் தி. மு. கழகத்தின் ஆசை” என்று கூறினேன். தீர்ப்பையொட்டி நாடாளுமன்ற மக்களவையில் பெருத்த விவாதம் நடைபெற்றது. அதற்கு பதிலளித்த பிரதமர் இந்திரா “ராஜமானிய ஒழிப்புக் கொள்கையில் அரசாங்கம் தொடர்ந்து உறுதியாயிருக்கிறது. அதைத் தக்க அரசியல் சட்ட வழிவகைகள் மூலம் நிறைவேற்றியே தீரும் என்பதே நான் இப்போது அவைக்குத் தரக்கூடிய உறுதி” என்று கூறினார். மன்னர் மானிய ஒழிப்பு ரத்து உத்தரவு செல்லாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததையொட்டி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இடைக்காலத் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் இந்திய அரசியல் அரங்கில் தோன்றியது. அந்தச் சந்தேகத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் நாடாளுமன்ற மக்களவை டிசம்பர் 28-ஆம் தேதி கலைக்கப்பட்டு-மறு தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதுபற்றி ராஜாஜி, ஜெகஜீவன்ராம், நிஜலிங்கப்பா ஆகியோர் வானொலியில் கருத்து தெரிவித்ததையொட்டி, என்னிடம் கருத்து வானொலி சார்பில் கேட்டபோது - “இப்போது பிரச்சினை மக்கள் கைக்கே வந்திருக்கிறது. தங்களுடையவும். தங்களது சந்ததியினருடையதுமான வருங்காலத்தை மக்கள் தீர்மானிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அண்மையில்<noinclude></noinclude> 8p3wka66fxah72ue97mxstq9vvca4j4 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/291 250 573757 1931888 1709826 2026-05-09T14:35:08Z ஹர்ஷியா பேகம் 15001 1931888 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 271}}</noinclude>நாடாளுமன்றத்தின் முன்வந்த சில பிரச்சினைகள் மூலம் எந்தத் தலைவர்கள்; தங்களை எங்கே அழைத்துச் செல்வார்கள் என்பதை மக்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே, இதற்கு முன்போல அல்லாது இப்போது மக்கள் முன்னிலையில் அவர்கள் தேர்ந்தெடுக்கவேண்டியது தெளிவாகத் தெரிகிறது. சோஷலிச வருங்காலத்தை மலரச் செய்யவும் வன்முறையற்ற விதத்தில் வறுமையை ஒழிக்கப் போராடவும் சமுதாயத்தின் அடித்தளத்தில் கிடக்கிற இந்தியாவின் கோடிக்கணக்கான உழைக்கும் பாட்டாளிகளுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பாகும் நான் மக்கள் மீதும், ஜனநாயகத்தின் மீதும் மகத்தான நம்பிக்கை வைத்திருப்பவன். மக்கள் குரலே மகேசன் குரல்.” தேர்தல் பற்றி கழகத்தின் நிலை பற்றி பேசுவதற்காக மத்திய அமைச்சராக இருந்த ரகுராமையா சென்னை வந்து என்னுடன் பேசினார். தேர்தல் பற்றி கழகத்தின் நிலையை அறிவதற்காக ஜனவரி 11-ந்தேதி கூடவிருந்த கழகத்தின் செயற்குழு, பொதுக்குழுவை ஜனவரி 3-ந்தேதியே கூட்டுவதற்கு அறிவிப்பு செய்யப்பட்டது. பிரதமரின் அழைப்பின் பேரில் டிசம்பர் 31-ஆம் தேதியன்று டெல்லி சென்று பிரதமருடன் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசினேன். டெல்லியில் சி. சுப்பிரமணியம் அவர்கள் என்னைச் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிக் கொண்டிருந்தார். டெல்லியில் செய்தியாளர்கள் தேர்தல்பற்றிக் கேட்டபோது, “நாடாளுமன்ற இடைத் தேர்தலையொட்டி தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தலையும் நடத்துவதா என்ற பிரச்சினை குறித்து ஜனவரி 3-ந் தேதி சென்னையில் கூடும் கழகப் பொதுக் குழுவில்தான் இறுதி முடிவெடுக்கப்படும்” என்று அறிவித்தேன். சட்டமன்ற கலைப்பு குறித்து பிரதமரிடம் ஆலோசனை எதுவும் நாடினீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இது கழகம் முடிவு செய்யவேண்டிய பிரச்சினை. இதில் பிரதமரின ஆலோசனையை நான் நாடவும், பிரதமர் தனது கருத்து என்று எதையும் என்னிடம் தெரிவிக்கவும் இல்லை” என்று கூறினேன். மேலும் நான் தொடர்ந்து கூறும்போது “அடிக்கடி தேர்தலைச் சந்திக்கும் தொல்லையிலிருந்து மக்களைத தவிர்ப்பதற்காகவும், நிர்வாகம் தடங்கலின்றி நடைபெற்று மக்களின்<noinclude></noinclude> nrk5ojh2umif7i2k25ts79okz1nptgf 1932252 1931888 2026-05-10T08:30:12Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932252 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 271}}</noinclude>நாடாளுமன்றத்தின் முன்வந்த சில பிரச்சினைகள் மூலம் எந்தத் தலைவர்கள்; தங்களை எங்கே அழைத்துச் செல்வார்கள் என்பதை மக்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே, இதற்கு முன்போல அல்லாது இப்போது மக்கள் முன்னிலையில் அவர்கள் தேர்ந்தெடுக்கவேண்டியது தெளிவாகத் தெரிகிறது. சோஷலிச வருங்காலத்தை மலரச் செய்யவும் வன்முறையற்ற விதத்தில் வறுமையை ஒழிக்கப் போராடவும் சமுதாயத்தின் அடித்தளத்தில் கிடக்கிற இந்தியாவின் கோடிக்கணக்கான உழைக்கும் பாட்டாளிகளுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பாகும் நான் மக்கள் மீதும், ஜனநாயகத்தின் மீதும் மகத்தான நம்பிக்கை வைத்திருப்பவன். மக்கள் குரலே மகேசன் குரல்.” தேர்தல் பற்றி கழகத்தின் நிலை பற்றி பேசுவதற்காக மத்திய அமைச்சராக இருந்த ரகுராமையா சென்னை வந்து என்னுடன் பேசினார். தேர்தல் பற்றி கழகத்தின் நிலையை அறிவதற்காக ஜனவரி 11-ந்தேதி கூடவிருந்த கழகத்தின் செயற்குழு, பொதுக்குழுவை ஜனவரி 3-ந்தேதியே கூட்டுவதற்கு அறிவிப்பு செய்யப்பட்டது. பிரதமரின் அழைப்பின் பேரில் டிசம்பர் 31-ஆம் தேதியன்று டெல்லி சென்று பிரதமருடன் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசினேன். டெல்லியில் சி. சுப்பிரமணியம் அவர்கள் என்னைச் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிக் கொண்டிருந்தார். டெல்லியில் செய்தியாளர்கள் தேர்தல்பற்றிக் கேட்டபோது, “நாடாளுமன்ற இடைத் தேர்தலையொட்டி தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தலையும் நடத்துவதா என்ற பிரச்சினை குறித்து ஜனவரி 3-ந் தேதி சென்னையில் கூடும் கழகப் பொதுக் குழுவில்தான் இறுதி முடிவெடுக்கப்படும்” என்று அறிவித்தேன். சட்டமன்ற கலைப்பு குறித்து பிரதமரிடம் ஆலோசனை எதுவும் நாடினீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இது கழகம் முடிவு செய்யவேண்டிய பிரச்சினை. இதில் பிரதமரின ஆலோசனையை நான் நாடவும், பிரதமர் தனது கருத்து என்று எதையும் என்னிடம் தெரிவிக்கவும் இல்லை” என்று கூறினேன். மேலும் நான் தொடர்ந்து கூறும்போது “அடிக்கடி தேர்தலைச் சந்திக்கும் தொல்லையிலிருந்து மக்களைத தவிர்ப்பதற்காகவும், நிர்வாகம் தடங்கலின்றி நடைபெற்று மக்களின்<noinclude></noinclude> nl9xqfdqm1at0ch7ytwq8k3x1qthamm பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/292 250 573758 1931909 1709827 2026-05-09T14:54:53Z ஹர்ஷியா பேகம் 15001 1931909 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|272 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>நன்மைகளில் நாட்டம் செலுத்தவும், பொதுப்பணம் விரயமாவதைத் தடுப்பதற்காகவும், நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி, பஞ்சாயத்து ஆகியவைகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது சிறந்தது என்று நான் கருதுகிறேன். இது ஒரு நிபுணர் குழு அமைத்து பரிசீலிக்க வேண்டிய பிரச்சினையாகும், தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஏழு கட்சி முற்போக்குக் கூட்டணியில் தி. மு. கழகமும், இந்திரா காங்கிரசும் பங்கு கொண்டுள்ளன. இந்தக் கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு செய்துகொள்வது குறித்து பிரதமர் இந்திராவுடனும் ஜெகஜீவன்ராமுடனும் பரவலாகப் பேசப்பட்டது. தி. மு. க. பொதுக்குழு கூட்டத்தின் முடிவுக்குப் பின்னர் மாநில அளவில் மற்றத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று கூறினேன். டெல்லியிலிருந்து திரும்பியபோது நான் பயணம் செய்த விமானத்தில்தான் காமராஜர் அவர்களும், சி. சுப்பிரமணியம் அவர்களும் சென்னை வந்தார்கள். சென்னையில் ஜனவரி 3-ஆம் தேதியன்று கூடிய செயற்குழுவும், பொதுக் குழுவும் தமிழக சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு சட்டசபைத் தேர்தல்களை நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒருங்கிணைத்து நடத்துவதா என்பதைப்பற்றி முடிவெடுக்க கழகத் தலைவராக உள்ள எனக்கும், பொதுச் செயலாளராக இருந்த நாவலருக்கும் அதிகாரமளித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்தத் தீர்மானத்தை நண்பர் மதுரை முத்து முன்மொழிய அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்களும் வழி மொழிந்தனர். இதற்கு மறுநாள் ஜனவரி 4-ஆம் தேதி காலை 11-15 மணிக்கு ஆளுநரைச் சந்தித்து-அன்று காலையில் கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினைத் தெரிவித்ததின் பேரில் கவர்னர் மாளிகையிலிருந்து கீழ்க்கண்ட பிரகடனம் வெளியிடப்பட்டது. “தமிழக முதல்வர் திரு. மு. கருணாநிதி இன்று காலை 11-15 மணிக்கு தமிழக ஆளுநரை ஆளுநர் மாளிகையில் சந்தித்து தமிழ்நாடு சட்டமன்றத்தை 1971 ஜனவரி 5-ஆம் தேதி முதல் கலைக்குமாறு பரிந்துரை கூறுவதெனவும்-நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்துவதெனவும், சோஷலிச-மதச்சார்பற்ற கொள்கைகளை-செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மக்களிடமிருந்து புதிய கட்டளையைப் பெறுவது எனவும் அமைச்சரவை செய்த முடிவினை<noinclude></noinclude> 5fbb8yge7117ts8u317bma16zo48o72 1932253 1931909 2026-05-10T08:31:32Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932253 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|272 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>நன்மைகளில் நாட்டம் செலுத்தவும், பொதுப்பணம் விரயமாவதைத் தடுப்பதற்காகவும், நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி, பஞ்சாயத்து ஆகியவைகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது சிறந்தது என்று நான் கருதுகிறேன். இது ஒரு நிபுணர் குழு அமைத்து பரிசீலிக்க வேண்டிய பிரச்சினையாகும், தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஏழு கட்சி முற்போக்குக் கூட்டணியில் தி. மு. கழகமும், இந்திரா காங்கிரசும் பங்கு கொண்டுள்ளன. இந்தக் கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு செய்துகொள்வது குறித்து பிரதமர் இந்திராவுடனும் ஜெகஜீவன்ராமுடனும் பரவலாகப் பேசப்பட்டது. தி. மு. க. பொதுக்குழு கூட்டத்தின் முடிவுக்குப் பின்னர் மாநில அளவில் மற்றத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று கூறினேன். டெல்லியிலிருந்து திரும்பியபோது நான் பயணம் செய்த விமானத்தில்தான் காமராஜர் அவர்களும், சி. சுப்பிரமணியம் அவர்களும் சென்னை வந்தார்கள். சென்னையில் ஜனவரி 3-ஆம் தேதியன்று கூடிய செயற்குழுவும், பொதுக் குழுவும் தமிழக சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு சட்டசபைத் தேர்தல்களை நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒருங்கிணைத்து நடத்துவதா என்பதைப்பற்றி முடிவெடுக்க கழகத் தலைவராக உள்ள எனக்கும், பொதுச் செயலாளராக இருந்த நாவலருக்கும் அதிகாரமளித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்தத் தீர்மானத்தை நண்பர் மதுரை முத்து முன்மொழிய அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்களும் வழி மொழிந்தனர். இதற்கு மறுநாள் ஜனவரி 4-ஆம் தேதி காலை 11-15 மணிக்கு ஆளுநரைச் சந்தித்து-அன்று காலையில் கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினைத் தெரிவித்ததின் பேரில் கவர்னர் மாளிகையிலிருந்து கீழ்க்கண்ட பிரகடனம் வெளியிடப்பட்டது. “தமிழக முதல்வர் திரு. மு. கருணாநிதி இன்று காலை 11-15 மணிக்கு தமிழக ஆளுநரை ஆளுநர் மாளிகையில் சந்தித்து தமிழ்நாடு சட்டமன்றத்தை 1971 ஜனவரி 5-ஆம் தேதி முதல் கலைக்குமாறு பரிந்துரை கூறுவதெனவும்-நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்துவதெனவும், சோஷலிச-மதச்சார்பற்ற கொள்கைகளை-செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மக்களிடமிருந்து புதிய கட்டளையைப் பெறுவது எனவும் அமைச்சரவை செய்த முடிவினை<noinclude></noinclude> 9pbz70qfc7xf0snbyx670mauiba3z0r பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/293 250 573759 1931937 1709828 2026-05-09T15:17:32Z ஹர்ஷியா பேகம் 15001 1931937 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 273}}</noinclude>கவர்னரிடம் தமிழக முதல்வர் தெரிவித்தார். ஆழ்ந்த பரிசீலனைக்குப்பின் ஆளுநர், இந்த விஷயத்தில் அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று 1971 ஜனவரி 5-ஆம் தேதி முதல் தமிழக சட்டமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டார்.” இந்த அறிவிப்புக்குப் பிறகு, செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டார்கள். அதற்கு நான் அளித்த பதில், “இந்திய நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் முன் கூட்டியே நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. தேர்தல் நடைபெறும் என்று உறுதியானவுடன் தமிழ்நாட்டில் அதன் விளைவுகள் பற்றியும் நடத்த வேண்டிய சூழ்நிலைகள் குறித்தும் ஆலோசித்து வந்தேன். இன்றைய சட்டப்பேரவை இன்னும் ஓராண்டு காலம் தொடர்ந்து பதவியில் நீடிக்கலாம் என்பது உண்மை. ஆனால் ஆண்டுதோறும் மக்கள் மாறி மாறி தேர்தல்களைச் சந்திக்கும் நிலையால் ஆட்சி இயந்திரம் சரிவரச் செயல்படாதிருக்கலாம். எடுத்த கொள்கை முடிவுகளை ஆட்சி இயந்திரத்தின் வாயிலாக நிறைவேற்ற முடியாத தேக்க நிலை ஏற்படவும், பொது மக்களுக்கு சங்கடங்களை உருவாக்கவும் வழி வகுக்கும் என்று கருதுகிறேன். இன்னும் ஓராண்டு காலம் கழக அமைச்சரவை அதிகாரத்தில் இருக்கலாமென்றாலும் பொது மக்களது நன்மைக் கருதியும் பாராளுமன்றத் தேர்தலுடன் ஒருங்கிணைத்து தேர்தலை நடத்துவதே பொருத்தமாகும் என்று தி. மு. கழகச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த கருத்துக்களையும் அறிந்தேன். இந்திய நாட்டு அரசியலில் சமதர்ம சமுதாயத்தை அமைக்க வேண்டும். சமய சார்பற்ற அரசு கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கருத்துக்கள் பலமான விவாதத்திற்கு உரியவைகளாகியிருக்கின்றன. இந்த நோக்கங்களை நிறைவேற்றவும் தேவையான சட்டங்களை இயற்றவும் திட்டங்களைச் செயல்படுத்தவும் கழக அரசு நடவடிக்கைகள் எடுத்தும், மத்திய அரசு எடுத்த இதுபோன்ற கொள்கை நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்தும் வந்திருக்கின்றது. {{nop}}<noinclude> நெ.—18</noinclude> m083808t0jv724tsyto93185tp87hk1 1932256 1931937 2026-05-10T08:32:40Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932256 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 273}}</noinclude>கவர்னரிடம் தமிழக முதல்வர் தெரிவித்தார். ஆழ்ந்த பரிசீலனைக்குப்பின் ஆளுநர், இந்த விஷயத்தில் அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று 1971 ஜனவரி 5-ஆம் தேதி முதல் தமிழக சட்டமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டார்.” இந்த அறிவிப்புக்குப் பிறகு, செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டார்கள். அதற்கு நான் அளித்த பதில், “இந்திய நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் முன் கூட்டியே நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. தேர்தல் நடைபெறும் என்று உறுதியானவுடன் தமிழ்நாட்டில் அதன் விளைவுகள் பற்றியும் நடத்த வேண்டிய சூழ்நிலைகள் குறித்தும் ஆலோசித்து வந்தேன். இன்றைய சட்டப்பேரவை இன்னும் ஓராண்டு காலம் தொடர்ந்து பதவியில் நீடிக்கலாம் என்பது உண்மை. ஆனால் ஆண்டுதோறும் மக்கள் மாறி மாறி தேர்தல்களைச் சந்திக்கும் நிலையால் ஆட்சி இயந்திரம் சரிவரச் செயல்படாதிருக்கலாம். எடுத்த கொள்கை முடிவுகளை ஆட்சி இயந்திரத்தின் வாயிலாக நிறைவேற்ற முடியாத தேக்க நிலை ஏற்படவும், பொது மக்களுக்கு சங்கடங்களை உருவாக்கவும் வழி வகுக்கும் என்று கருதுகிறேன். இன்னும் ஓராண்டு காலம் கழக அமைச்சரவை அதிகாரத்தில் இருக்கலாமென்றாலும் பொது மக்களது நன்மைக் கருதியும் பாராளுமன்றத் தேர்தலுடன் ஒருங்கிணைத்து தேர்தலை நடத்துவதே பொருத்தமாகும் என்று தி. மு. கழகச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த கருத்துக்களையும் அறிந்தேன். இந்திய நாட்டு அரசியலில் சமதர்ம சமுதாயத்தை அமைக்க வேண்டும். சமய சார்பற்ற அரசு கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கருத்துக்கள் பலமான விவாதத்திற்கு உரியவைகளாகியிருக்கின்றன. இந்த நோக்கங்களை நிறைவேற்றவும் தேவையான சட்டங்களை இயற்றவும் திட்டங்களைச் செயல்படுத்தவும் கழக அரசு நடவடிக்கைகள் எடுத்தும், மத்திய அரசு எடுத்த இதுபோன்ற கொள்கை நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்தும் வந்திருக்கின்றது. {{nop}}<noinclude> நெ.—18</noinclude> r24zzgwqadkozg0k3ktv329ifeqa04c பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/294 250 573760 1931947 1709829 2026-05-09T15:27:01Z ஹர்ஷியா பேகம் 15001 1931947 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|274 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>இந்தக் கொள்கைகளை நிறைவேற்றுவதற்காக மக்களுடைய தீர்ப்பைப் பெற நாடாளுமன்றத்தேர்தல் நடைபெறும்போது சட்டப் பேரவைத் தேர்தலும் நடத்துவது பொருத்தமுடையதாகும் என்ற முடிவிற்கு தி. மு. கழக அமைச்சரவை வந்துள்ளது. மீதியிருக்கும் ஓராண்டு பதவிக் காலத்தையும் நாங்கள் பொருட்படுத்தாமல் ஏற்ற கொள்கைகளுக்கு மக்கள் தீர்ப்பைப் பெறவும், தொடர்ந்து நடைபெறும் தேர்தல் தொல்லைகளிலிருந்து மக்கள் விடுபட்டு நன்மை பெறவும் இரண்டு தேர்தல்களையும் ஒருங்கிணைத்து நடத்த வேண்டுமென்று மத்திய அரசுக்குக் கூறி யிருக்கிறோம்” என்று கூறினேன். “தேர்தலில் வெற்றி உங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?” என்று கேட்டதற்கு “நான் வெற்றி வாய்ப்புக்களைப் பற்றி ஆணவத்தோடு என்றுமே சொல்லிப் பழக்கப்பட்டவன் அல்ல. அடக்கத்தோடு சொல்கிறேன். மிகச் சாதாரணமான எங்களை சாதாரணமான மக்களின் பிரதிநிதிகளாக சாசாரணமான மக்கள் தேர்ந்தெடுத்து இந்தப் பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஊழியம் புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த மக்கள் எங்களிடத்தில் மீண்டும் வேலை வாங்கத் தயங்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்” என்று கூறினேன். சட்டமன்றத் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து வைப்பது குறித்து நான் பொதுக்கூட்டம் ஒன்றில் அப்போது கூறிய மூன்று உவமைகள்:- கார்த்திகை மாதத்தில் அகல் விளக்குகளை ஏற்றுவார்கள் தாய்மார்கள். தீப்பெட்டியிலிருந்து ஒரு குச்சியை எடுத்து உரசி ஒரு விளக்கைப் பற்றவைத்து வீட்டு கீழே போட்டுவிட்டு மற்றொரு விளக்கை ஏற்ற இன்னெரு குச்சியை எடுத்து உரசிடமாட்டார்கள். ஒரு தீக்குச்சியினால் எவ்வளவு விளக்குகளை ஏற்ற முடியுமோ அவ்வளவு விளக்குகளை ஏற்றுவார்கள். அதுபோலத்தான் நாடாளுமன்றத் தேர்தலையும், சட்டமன்றத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நாம் நடத்துகிறோம். வீட்டிலுள்ள தாய்மார்கள் அடுப்பைப் பற்றவைத்து அரிசிக்கு உலை வைத்து சோறு வடிப்பார்கள். உடனே அடுப்பை அணைத்து விட்டு குழம்புக்காக என்று சிறிது நேரம்<noinclude></noinclude> pq2ger2n76nb6jlpmz5rdgmmqo94wsy 1932259 1931947 2026-05-10T08:33:37Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932259 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|274 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>இந்தக் கொள்கைகளை நிறைவேற்றுவதற்காக மக்களுடைய தீர்ப்பைப் பெற நாடாளுமன்றத்தேர்தல் நடைபெறும்போது சட்டப் பேரவைத் தேர்தலும் நடத்துவது பொருத்தமுடையதாகும் என்ற முடிவிற்கு தி. மு. கழக அமைச்சரவை வந்துள்ளது. மீதியிருக்கும் ஓராண்டு பதவிக் காலத்தையும் நாங்கள் பொருட்படுத்தாமல் ஏற்ற கொள்கைகளுக்கு மக்கள் தீர்ப்பைப் பெறவும், தொடர்ந்து நடைபெறும் தேர்தல் தொல்லைகளிலிருந்து மக்கள் விடுபட்டு நன்மை பெறவும் இரண்டு தேர்தல்களையும் ஒருங்கிணைத்து நடத்த வேண்டுமென்று மத்திய அரசுக்குக் கூறி யிருக்கிறோம்” என்று கூறினேன். “தேர்தலில் வெற்றி உங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?” என்று கேட்டதற்கு “நான் வெற்றி வாய்ப்புக்களைப் பற்றி ஆணவத்தோடு என்றுமே சொல்லிப் பழக்கப்பட்டவன் அல்ல. அடக்கத்தோடு சொல்கிறேன். மிகச் சாதாரணமான எங்களை சாதாரணமான மக்களின் பிரதிநிதிகளாக சாசாரணமான மக்கள் தேர்ந்தெடுத்து இந்தப் பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஊழியம் புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த மக்கள் எங்களிடத்தில் மீண்டும் வேலை வாங்கத் தயங்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்” என்று கூறினேன். சட்டமன்றத் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து வைப்பது குறித்து நான் பொதுக்கூட்டம் ஒன்றில் அப்போது கூறிய மூன்று உவமைகள்:- கார்த்திகை மாதத்தில் அகல் விளக்குகளை ஏற்றுவார்கள் தாய்மார்கள். தீப்பெட்டியிலிருந்து ஒரு குச்சியை எடுத்து உரசி ஒரு விளக்கைப் பற்றவைத்து வீட்டு கீழே போட்டுவிட்டு மற்றொரு விளக்கை ஏற்ற இன்னெரு குச்சியை எடுத்து உரசிடமாட்டார்கள். ஒரு தீக்குச்சியினால் எவ்வளவு விளக்குகளை ஏற்ற முடியுமோ அவ்வளவு விளக்குகளை ஏற்றுவார்கள். அதுபோலத்தான் நாடாளுமன்றத் தேர்தலையும், சட்டமன்றத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நாம் நடத்துகிறோம். வீட்டிலுள்ள தாய்மார்கள் அடுப்பைப் பற்றவைத்து அரிசிக்கு உலை வைத்து சோறு வடிப்பார்கள். உடனே அடுப்பை அணைத்து விட்டு குழம்புக்காக என்று சிறிது நேரம்<noinclude></noinclude> dix0xwnyg4rg722njim1c1unzxy0imf பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/295 250 573761 1931956 1709830 2026-05-09T15:39:19Z ஹர்ஷியா பேகம் 15001 1931956 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 275}}</noinclude>கழித்து அடுப்பைப் பற்ற வைக்க மாட்டார்கள். ஒரு தடவை அடுப்பைப் பற்றவைத்து சோறு பொங்கி விட்டு உடனே குழம்புக்கும் நீர் வைத்து சேர்க்க வேண்டியவற்றைச் சேர்த்து குழம்பு கொதிக்க வைப்பார்கள். அதைப்போலத்தான் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் அதே நேரத்தில் சட்டமன்றத் தேர்தலையும் நடத்துகிறோம். ஸ்டுடியோக்கள் நிறைந்துள்ள கோடம்பாக்கம் பகுதியிலுள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஸ்டுடியோவில் ஒரு கொலு மண்டபம் ‘செட்’ போட்டார்கள் என்றால், அதில் எடுக்கப்பட வேண்டிய அத்தனை காட்சிகளையும் எடுப்பார்கள். ஒரு கொலு மண்டபம் காட்சியை எடுத்துவிட்டு அந்த செட்டைக் கலைத்து பிறகு வேறு காட்சியை எடுத்து முடித்துவிட்டு மீண்டும் ஒருமுறை கொலு மண்டப செட் போட்டு கொலு மண்டபக் காட்சியை எடுக்க மாட்டார்கள். அப்படி எடுத்தால் பணம்தான் விரயமாகும். ஜனவரி மாதம் 4-ஆம் தேதியன்றே கழக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மூன்று பேர்களைக் கொண்ட துணை ஆய்வுக் குழுக்கள் அறிவிக்கப்பட்டு, அந்தக் குழுக்கள் ஜனவரி மாதம் 5-ந் தேதி முதல் சுற்றுப் பயணம் செய்யும் என்றும், 12-ந் தேதி அன்று அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் பொதுச்செயலாளர் அறிவிப்பு வந்தது. டெல்லியில் நடைபெற்ற தேர்தல் அதிகாரிகள் மாநாட்டில் பேசும்போது தலைமைத் தேர்தல் கமிஷனராக இருந்த சென்வர்மா “தமிழ்நாட்டில் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது மிகவும் எளிது. ஏனெனில் தமிழ்நாடு ஒழுங்கும். கட்டுப்பாடும் நிறைந்த மாநிலம் ஆகும்” என்று குறிப்பிட்டார். 6-1-71 அன்று சென்னை வானொலியில் நான் விடுத்த வேண்டுகோளில் “தேர்தல் களத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் நிற்கின்றன. இன்று தமிழகத்தில் அரசு நடத்துகின்ற நமது கட்சியில் உள்ளோர் உட்பட அனைத்துக் கட்சியினரும், தமது கொள்கை விளக்கங்களை தரக்குறைவு எதுவும் ஏற்படா வண்ணமும், தமிழகத்தின் பாரம்பரிய பண்பாடு எள்ளளவும் பாதிக்காத அளவிலும், அளிப்பதற்கேற்ற வகையில், தங்கள் கட்சிகளின் பிரச்சார இயந்திரங்களைக் கண்காணித்து<noinclude></noinclude> hyo559k4gk8wy9lrpfbv433iv7c54xu 1932261 1931956 2026-05-10T08:34:30Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932261 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 275}}</noinclude>கழித்து அடுப்பைப் பற்ற வைக்க மாட்டார்கள். ஒரு தடவை அடுப்பைப் பற்றவைத்து சோறு பொங்கி விட்டு உடனே குழம்புக்கும் நீர் வைத்து சேர்க்க வேண்டியவற்றைச் சேர்த்து குழம்பு கொதிக்க வைப்பார்கள். அதைப்போலத்தான் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் அதே நேரத்தில் சட்டமன்றத் தேர்தலையும் நடத்துகிறோம். ஸ்டுடியோக்கள் நிறைந்துள்ள கோடம்பாக்கம் பகுதியிலுள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஸ்டுடியோவில் ஒரு கொலு மண்டபம் ‘செட்’ போட்டார்கள் என்றால், அதில் எடுக்கப்பட வேண்டிய அத்தனை காட்சிகளையும் எடுப்பார்கள். ஒரு கொலு மண்டபம் காட்சியை எடுத்துவிட்டு அந்த செட்டைக் கலைத்து பிறகு வேறு காட்சியை எடுத்து முடித்துவிட்டு மீண்டும் ஒருமுறை கொலு மண்டப செட் போட்டு கொலு மண்டபக் காட்சியை எடுக்க மாட்டார்கள். அப்படி எடுத்தால் பணம்தான் விரயமாகும். ஜனவரி மாதம் 4-ஆம் தேதியன்றே கழக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மூன்று பேர்களைக் கொண்ட துணை ஆய்வுக் குழுக்கள் அறிவிக்கப்பட்டு, அந்தக் குழுக்கள் ஜனவரி மாதம் 5-ந் தேதி முதல் சுற்றுப் பயணம் செய்யும் என்றும், 12-ந் தேதி அன்று அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் பொதுச்செயலாளர் அறிவிப்பு வந்தது. டெல்லியில் நடைபெற்ற தேர்தல் அதிகாரிகள் மாநாட்டில் பேசும்போது தலைமைத் தேர்தல் கமிஷனராக இருந்த சென்வர்மா “தமிழ்நாட்டில் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது மிகவும் எளிது. ஏனெனில் தமிழ்நாடு ஒழுங்கும். கட்டுப்பாடும் நிறைந்த மாநிலம் ஆகும்” என்று குறிப்பிட்டார். 6-1-71 அன்று சென்னை வானொலியில் நான் விடுத்த வேண்டுகோளில் “தேர்தல் களத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் நிற்கின்றன. இன்று தமிழகத்தில் அரசு நடத்துகின்ற நமது கட்சியில் உள்ளோர் உட்பட அனைத்துக் கட்சியினரும், தமது கொள்கை விளக்கங்களை தரக்குறைவு எதுவும் ஏற்படா வண்ணமும், தமிழகத்தின் பாரம்பரிய பண்பாடு எள்ளளவும் பாதிக்காத அளவிலும், அளிப்பதற்கேற்ற வகையில், தங்கள் கட்சிகளின் பிரச்சார இயந்திரங்களைக் கண்காணித்து<noinclude></noinclude> 6hbx5bj24wruo8rnimmbxsbog1z30d9 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/296 250 573762 1931957 1709831 2026-05-09T16:18:50Z ஹர்ஷியா பேகம் 15001 1931957 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|276 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>வருவார்கள் என்ற நம்பிக்கை கொள்வதோடு, அவ்வாறு அனைவருமே நடந்து கொள்ளவேண்டும் என்ற பணிவன்பான வேண்டுகோளையும் விடுத்திடுவது என் கடமை என்று கருதுகிறேன். இந்த மகத்தான சோதனையில் எல்லாக் கட்சிக்காரர்களும், தமிழ்நாட்டின் பண்பாட்டையும், அரசியல் நாகரீகத்தையும், அமைதியான சூழ்நிலையையும் பேணிக் காத்தனர் என்பதுதான் நாம் ஏற்றி வைக்கும் அணையாத விளக்காகும்; எழுதிவைக்கும் அற்புத சரித்திரமாகும். அமைதி வழி தேர்தல் நடைபெற-அறவழிகள் கடைப் பிடிக்கப்பட-கொடும்பகை உணர்வு ஒழிந்து-கொள்கைப் பற்றுணர்வே மிகுந்து-கட்சிகள் வேறு வேறு இருக்கலாம்; ஆனால் கருத்தொருமித்த நட்பு வளர்ந்திடவேண்டும் என்ற சூளுரையை அனைவரும் எடுத்துக் கொண்டு தேர்தலில் ஈடுபடுவோம், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு-அதற்குக் கட்டுப்படுவோம்” என்று கேட்டுக் கொண்டேன். தி. மு. கழகத்திற்கு பெரும்பான்மை இருந்தபோதிலும், இன்னும் ஓராண்டுகள் ஆட்சியில் இருக்கலாம் என்றபோதிலும் இந்தியாவிலேயே தைரியமாக முதன்முதலில் முன்வந்து சட்டமன்றத்தைக் கலைத்த கட்சி அப்போது திராவிட முன்னேற்றக் கழகம்தான். ஆனால், அதுபற்றி “இந்து” எழுதிய தலையங்கத்தில் ஒவ்வொரு நாளும் தி. மு. கழகத்தின் பிரகாசம் குறைந்து வருவதாகவும், அதனால் தான் சட்டசபை கலைக்கப்பட்டதாகவும் எழுதியது. {{nop}}<noinclude></noinclude> kyn9sbawd72a4nw5z8jppxs2vavsz3h 1932263 1931957 2026-05-10T08:35:09Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932263 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|276 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>வருவார்கள் என்ற நம்பிக்கை கொள்வதோடு, அவ்வாறு அனைவருமே நடந்து கொள்ளவேண்டும் என்ற பணிவன்பான வேண்டுகோளையும் விடுத்திடுவது என் கடமை என்று கருதுகிறேன். இந்த மகத்தான சோதனையில் எல்லாக் கட்சிக்காரர்களும், தமிழ்நாட்டின் பண்பாட்டையும், அரசியல் நாகரீகத்தையும், அமைதியான சூழ்நிலையையும் பேணிக் காத்தனர் என்பதுதான் நாம் ஏற்றி வைக்கும் அணையாத விளக்காகும்; எழுதிவைக்கும் அற்புத சரித்திரமாகும். அமைதி வழி தேர்தல் நடைபெற-அறவழிகள் கடைப் பிடிக்கப்பட-கொடும்பகை உணர்வு ஒழிந்து-கொள்கைப் பற்றுணர்வே மிகுந்து-கட்சிகள் வேறு வேறு இருக்கலாம்; ஆனால் கருத்தொருமித்த நட்பு வளர்ந்திடவேண்டும் என்ற சூளுரையை அனைவரும் எடுத்துக் கொண்டு தேர்தலில் ஈடுபடுவோம், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு-அதற்குக் கட்டுப்படுவோம்” என்று கேட்டுக் கொண்டேன். தி. மு. கழகத்திற்கு பெரும்பான்மை இருந்தபோதிலும், இன்னும் ஓராண்டுகள் ஆட்சியில் இருக்கலாம் என்றபோதிலும் இந்தியாவிலேயே தைரியமாக முதன்முதலில் முன்வந்து சட்டமன்றத்தைக் கலைத்த கட்சி அப்போது திராவிட முன்னேற்றக் கழகம்தான். ஆனால், அதுபற்றி “இந்து” எழுதிய தலையங்கத்தில் ஒவ்வொரு நாளும் தி. மு. கழகத்தின் பிரகாசம் குறைந்து வருவதாகவும், அதனால் தான் சட்டசபை கலைக்கப்பட்டதாகவும் எழுதியது. {{nop}}<noinclude></noinclude> r6jbrw0soxsygpj6c6bfdlpf702ei0f பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/297 250 573763 1931958 1709832 2026-05-09T16:33:19Z ஹர்ஷியா பேகம் 15001 1931958 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>37</b>}} {{larger|<b>1971 தேர்தல் களம்</b>}} {{X-larger|<b>நா</b>}}டாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து விவாதித்திட 8-1-71 அன்று முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி. மு. கழகம் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, பிரஜா சோஷலிஸ்ட், தமிழரசுக் கழகம், முஸ்லீம் லீக் பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன. இந்தக் கட்சிகள் தங்களுக்குள்ள கொள்கை, இலட்சியம், தனித்தன்மை எதனையும் இழக்காமல் சந்தர்ப்பவாத பிற்போக்குச் சக்திகளை தோல்வியுறச் செய்வதன் மூலம் ஏற்றத் தாழ்வற்ற சோஷலிச சமுதாயத்தை ஜனநாய முறையில் அமைக்கவும். ஏழ்மை விரட்டப் பட்டு சாதி மத வேற்றுமையின்றி எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற தத்துவம் நிலைபெறவும், வேலையின்மைக் கொடுமையிலிருந்து படித்தோர், பாமரர், கிராமப்புறத்து மக்கள் விடுபடவும், சோஷலிச அடிப்படையில் மத்திய அரசும் மாநில அரசும் திட்டங்கள் வகுத்துச் செயல்பட அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்திட வேண்டுமென்றபொது நோக்கத்தை நடைமுறைக்குக் கொண்டுவர தொகுதி உடன்பாடு செய்து கொள்வதென்று முடிவெடுக்கப்பட்டது. ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் இரண்டு பிரதிநிதிகளைக் கொண்டு இணைப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. தி. மு. கழகத்திற்கும் பார்வர்டு பிளாக் கட்சிக்கும் 18-1-71 அன்றும், தி. மு. கழகத்திற்கும் முஸ்லீம் லீக் கட்சிக்கும் இடையே 19-1-71 அன்றும் தொகுதி உடன்பாடு குறித்து ஒப்பந்தம் கையெழுத்தாகியது. ஜனவரி 19ஆம் தேதியன்று தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்களுடன் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் இட ஒதுக்கீடு செய்வது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்தினேன். அந்தப் பேச்சின்போது பொதுச் செயலாளர் கல்வி அமைச்சர் நாவலர், தொழில் அமைச்சராக இருந்த மாதவன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சி. சுப்பிரமணியம் ஆகியோர் உடன் இருந்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் அந்தப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. {{nop}}<noinclude></noinclude> 8sr9srygdx4i9ro1bzpz085pwlxnp2m 1932267 1931958 2026-05-10T08:36:17Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932267 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Xx-larger|<b>37</b>}} {{larger|<b>1971 தேர்தல் களம்</b>}} {{X-larger|<b>நா</b>}}டாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து விவாதித்திட 8-1-71 அன்று முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி. மு. கழகம் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, பிரஜா சோஷலிஸ்ட், தமிழரசுக் கழகம், முஸ்லீம் லீக் பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன. இந்தக் கட்சிகள் தங்களுக்குள்ள கொள்கை, இலட்சியம், தனித்தன்மை எதனையும் இழக்காமல் சந்தர்ப்பவாத பிற்போக்குச் சக்திகளை தோல்வியுறச் செய்வதன் மூலம் ஏற்றத் தாழ்வற்ற சோஷலிச சமுதாயத்தை ஜனநாய முறையில் அமைக்கவும். ஏழ்மை விரட்டப் பட்டு சாதி மத வேற்றுமையின்றி எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற தத்துவம் நிலைபெறவும், வேலையின்மைக் கொடுமையிலிருந்து படித்தோர், பாமரர், கிராமப்புறத்து மக்கள் விடுபடவும், சோஷலிச அடிப்படையில் மத்திய அரசும் மாநில அரசும் திட்டங்கள் வகுத்துச் செயல்பட அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்திட வேண்டுமென்றபொது நோக்கத்தை நடைமுறைக்குக் கொண்டுவர தொகுதி உடன்பாடு செய்து கொள்வதென்று முடிவெடுக்கப்பட்டது. ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் இரண்டு பிரதிநிதிகளைக் கொண்டு இணைப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. தி. மு. கழகத்திற்கும் பார்வர்டு பிளாக் கட்சிக்கும் 18-1-71 அன்றும், தி. மு. கழகத்திற்கும் முஸ்லீம் லீக் கட்சிக்கும் இடையே 19-1-71 அன்றும் தொகுதி உடன்பாடு குறித்து ஒப்பந்தம் கையெழுத்தாகியது. ஜனவரி 19ஆம் தேதியன்று தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்களுடன் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் இட ஒதுக்கீடு செய்வது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்தினேன். அந்தப் பேச்சின்போது பொதுச் செயலாளர் கல்வி அமைச்சர் நாவலர், தொழில் அமைச்சராக இருந்த மாதவன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சி. சுப்பிரமணியம் ஆகியோர் உடன் இருந்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் அந்தப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. {{nop}}<noinclude></noinclude> jpaq2zu74o0yo0nhjdb57txoqnd2bjy பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/298 250 573764 1931974 1709833 2026-05-09T17:24:02Z ஹர்ஷியா பேகம் 15001 1931974 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|278 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் நான் கூறும்போது, “சென்ற 1967 தேர்தலில் தி. மு. கழகம் 170 இடங்களில் போட்டியிட்டது. அதைவிட அதிகமான இடங்களில்தான் இந்தத் தடவை கழகம் போட்டியிடும். 1967 ஐவிட இந்தத் தேர்தலில் அதிகமான இடங்களில் போட்டியிடவேண்டும் என்ற அடிப்படையில்தான் மற்றக் கட்சிகளோடு நாங்கள் தேர்தல் உடன்பாட்டுப் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் முஸ்லீம் லீக் கட்சியுடனும், பார்வர்டு பிளாக் கட்சியுடனும், தமிழரசு கழகத்துடனும் எங்களுடைய பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துவிட்டது. பி. எஸ். பி. கட்சியுடன் நாங்கள் பேசி அவர்களுக்கு ஒதுக்கக்கூடிய இடங்களைப் பற்றி விவாதித்து முடிவெடுத்திருக்கிறோம் என்றாலும் அந்தப் பேச்சுவார்த்தை நாளைக்கு சுமுகமாக முற்றுப் பெறலாம் என்று நம்புகிறேன். இந்திரா காங்கிரசைப் பொறுத்தவரையில் 5 முதல் 7 நாடாளுமன்றத் தொகுதிகளையும், சட்டமன்றத்தைப் பொறுத்த வரையில் 10 முதல் 15 தொகுதிகளையும் நாங்கள் விட்டுக் கொடுக்க முன்வந்தோம். இது கூட்டணியிலுள்ள மற்றக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ள தொகுதிகளின் எண்ணிக்கையைவிட அதிகமானது. இதில் இந்திரா காங்கிரஸ் தலைவர்களுக்கு திருப்தியில்லை. அதனால் அந்தக் கட்சியோடு நடைபெறும் பேச்சு வார்த்தை இடையில் தடைபட்டிருக்கிறது” என்று கூறினேன். “இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நான்கு நாடாளுமன்ற இடங்களும், பத்து சட்டமன்ற இடங்களும், பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற இடமும் ஒன்பது சட்டமன்ற இடங்களும், முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற இடமும், எட்டு சட்டமன்ற இடங்களும், தமிழரசு கழகத்திற்கு இரண்டு சட்டமன்ற இடங்களும், பிரஜா சோஷலிஸ்ட் கட்சிக்கு நான்கு சட்டமன்ற இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன” என்றும் அறிவித்தேன். 23-1-71 அன்று செய்தியாளர்களிடமும் கூறிய தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் தலைவர் சி. சுப்பிரமணியம் “நாங்கள் கூட்டணியிலிருந்து பிரிந்து போக விரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் எங்களுக்குக் கொடுப்பதாக ஒப்புக் கொண்ட இடங்களை தி. மு. க. விட்டுத் தரவேண்டும். அதிலிருந்து அவர்கள் பின்வாங்கக்கூடாது. அப்படி ஏதாவது உடன்பாடு ஏற்படா-<noinclude></noinclude> svhe5bcjzp0bm8kux0e24rpfiot9ehj 1932270 1931974 2026-05-10T08:37:13Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932270 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|278 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் நான் கூறும்போது, “சென்ற 1967 தேர்தலில் தி. மு. கழகம் 170 இடங்களில் போட்டியிட்டது. அதைவிட அதிகமான இடங்களில்தான் இந்தத் தடவை கழகம் போட்டியிடும். 1967 ஐவிட இந்தத் தேர்தலில் அதிகமான இடங்களில் போட்டியிடவேண்டும் என்ற அடிப்படையில்தான் மற்றக் கட்சிகளோடு நாங்கள் தேர்தல் உடன்பாட்டுப் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் முஸ்லீம் லீக் கட்சியுடனும், பார்வர்டு பிளாக் கட்சியுடனும், தமிழரசு கழகத்துடனும் எங்களுடைய பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துவிட்டது. பி. எஸ். பி. கட்சியுடன் நாங்கள் பேசி அவர்களுக்கு ஒதுக்கக்கூடிய இடங்களைப் பற்றி விவாதித்து முடிவெடுத்திருக்கிறோம் என்றாலும் அந்தப் பேச்சுவார்த்தை நாளைக்கு சுமுகமாக முற்றுப் பெறலாம் என்று நம்புகிறேன். இந்திரா காங்கிரசைப் பொறுத்தவரையில் 5 முதல் 7 நாடாளுமன்றத் தொகுதிகளையும், சட்டமன்றத்தைப் பொறுத்த வரையில் 10 முதல் 15 தொகுதிகளையும் நாங்கள் விட்டுக் கொடுக்க முன்வந்தோம். இது கூட்டணியிலுள்ள மற்றக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ள தொகுதிகளின் எண்ணிக்கையைவிட அதிகமானது. இதில் இந்திரா காங்கிரஸ் தலைவர்களுக்கு திருப்தியில்லை. அதனால் அந்தக் கட்சியோடு நடைபெறும் பேச்சு வார்த்தை இடையில் தடைபட்டிருக்கிறது” என்று கூறினேன். “இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நான்கு நாடாளுமன்ற இடங்களும், பத்து சட்டமன்ற இடங்களும், பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற இடமும் ஒன்பது சட்டமன்ற இடங்களும், முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற இடமும், எட்டு சட்டமன்ற இடங்களும், தமிழரசு கழகத்திற்கு இரண்டு சட்டமன்ற இடங்களும், பிரஜா சோஷலிஸ்ட் கட்சிக்கு நான்கு சட்டமன்ற இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன” என்றும் அறிவித்தேன். 23-1-71 அன்று செய்தியாளர்களிடமும் கூறிய தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் தலைவர் சி. சுப்பிரமணியம் “நாங்கள் கூட்டணியிலிருந்து பிரிந்து போக விரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் எங்களுக்குக் கொடுப்பதாக ஒப்புக் கொண்ட இடங்களை தி. மு. க. விட்டுத் தரவேண்டும். அதிலிருந்து அவர்கள் பின்வாங்கக்கூடாது. அப்படி ஏதாவது உடன்பாடு ஏற்படா-<noinclude></noinclude> 9sxayz1vci6uw6k3kpdaimcglstjbzk பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/299 250 573765 1931975 1709834 2026-05-09T17:49:11Z ஹர்ஷியா பேகம் 15001 1931975 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 279}}</noinclude>விட்டால் தனித்துப் போட்டியிடத் தயங்கமாட்டோம்” என்று கூறினார். இதற்கிடையே தி. மு. கழகத்துடன் உடன்பாடு பற்றிப் பேச்சு நடத்த பெரியவர் பக்தவத்சலம் அவர்களும், திரு. சி. சுப்பிரமணியம் அவர்களும் வந்தார்கள். சட்டப்பேரவையில் எண்பதுக்கு மேற்பட்ட இடங்களும், நாடாளுமன்றத்தில் இருபதுக்கு மேற்பட்ட இடங்களும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். தி.மு.க.வுடன் உடன் பாடு ஏற்பட்டால் மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவுடன் திரு. மோகன் குமாரமங்கலம் அவர்களும் வந்திருந்தார். அவர் எப்படியாவது உடன்பாடு ஏற்படவேண்டும் என்பதிலே குறியாக இருந்தார். தமிழகத்தைப் பொறுத்தவரையில் காமராஜர் அவர்களின் தலைமையில் உள்ள பழைய காங்கிரஸ்தான் பலம் வாய்ந்தது என்பதையும், இந்திரா காந்தியை ஆதரிக்கும் காங்கிரஸ் வலுவற்றது என்பதையும் நான் பிரதமரிடமே சுட்டிக்காட்டியிருப்பதை எடுத்துச் சொல்லி பிரதமரிடம் வாக்களித்தவாறு ஏழு அல்லது எட்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும், பதினைந்துக்குக் குறைவான சட்டமன்றத் தொகுதிகளையும் அவர்களுக்கு ஒதுக்குவதாக நான் உறுதியளித்தேன். உடனே பக்தவத்சலம் அவர்களும், சுப்பிரமணியம், அவர்களும், பேச்சுவார்த்தை முறிந்து விட்டது எனக் கோபத்துடன் கூறிவிட்டு வெளியேறினார்கள். “இது எங்கள் சுயமரியாதைக்கே ஒரு சவால்!” என்று திரு. சி. எஸ். அவர்கள் ஆத்திரத்துடன் கூறினார். நான் சிரித்துக்கொண்டே அமைதியாகச் சொன்னேன்; “எங்கள் இயக்கமே சுயமரியாதை இயக்கம்” என்று! திரு. மோகன் குமாரமங்கலம் அவர்களின் முகம் வாடிவிட்டது. “கழகத்துடன் உடன்பாடு இல்லையென்றால் நான் தேர்தலில் நிற்கும் பிரச்சினையே இல்லை” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். கழகத்தின் தேர்தல் சிறப்பு மாநாடு 24-7-71 அன்று சென்னை அசோக்நகரில் அமைந்த அண்ணா அரங்கில் நடைபெற்றது. சிறப்பு மாநாட்டிற்கு கழகத்தின் தலைவர் என்ற முறையில் நான் தலைமை தாங்கினேன். பொதுச் செயலாளர் நாவலர் மாநாட்டை திறந்துவைத்தார். கழகப் பொருளாளர் எம். ஜி. ஆர். கழகத்தின் கொடியினை ஏற்றிவைத்தார். வரவேற்புக் குழு தலைவராக இருந்த நீலநாராயணன் வரவேற்புரைக்குப் பிறகு என்னைத் தலைமையேற்குமாறு முன்<noinclude></noinclude> 5bmwnvqerkubobelxgvubrhwq96pqw9 1932272 1931975 2026-05-10T08:38:15Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932272 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|||நெஞ்சுக்கு நீதி ☐ 279}}</noinclude>விட்டால் தனித்துப் போட்டியிடத் தயங்கமாட்டோம்” என்று கூறினார். இதற்கிடையே தி. மு. கழகத்துடன் உடன்பாடு பற்றிப் பேச்சு நடத்த பெரியவர் பக்தவத்சலம் அவர்களும், திரு. சி. சுப்பிரமணியம் அவர்களும் வந்தார்கள். சட்டப்பேரவையில் எண்பதுக்கு மேற்பட்ட இடங்களும், நாடாளுமன்றத்தில் இருபதுக்கு மேற்பட்ட இடங்களும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். தி.மு.க.வுடன் உடன் பாடு ஏற்பட்டால் மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவுடன் திரு. மோகன் குமாரமங்கலம் அவர்களும் வந்திருந்தார். அவர் எப்படியாவது உடன்பாடு ஏற்படவேண்டும் என்பதிலே குறியாக இருந்தார். தமிழகத்தைப் பொறுத்தவரையில் காமராஜர் அவர்களின் தலைமையில் உள்ள பழைய காங்கிரஸ்தான் பலம் வாய்ந்தது என்பதையும், இந்திரா காந்தியை ஆதரிக்கும் காங்கிரஸ் வலுவற்றது என்பதையும் நான் பிரதமரிடமே சுட்டிக்காட்டியிருப்பதை எடுத்துச் சொல்லி பிரதமரிடம் வாக்களித்தவாறு ஏழு அல்லது எட்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும், பதினைந்துக்குக் குறைவான சட்டமன்றத் தொகுதிகளையும் அவர்களுக்கு ஒதுக்குவதாக நான் உறுதியளித்தேன். உடனே பக்தவத்சலம் அவர்களும், சுப்பிரமணியம், அவர்களும், பேச்சுவார்த்தை முறிந்து விட்டது எனக் கோபத்துடன் கூறிவிட்டு வெளியேறினார்கள். “இது எங்கள் சுயமரியாதைக்கே ஒரு சவால்!” என்று திரு. சி. எஸ். அவர்கள் ஆத்திரத்துடன் கூறினார். நான் சிரித்துக்கொண்டே அமைதியாகச் சொன்னேன்; “எங்கள் இயக்கமே சுயமரியாதை இயக்கம்” என்று! திரு. மோகன் குமாரமங்கலம் அவர்களின் முகம் வாடிவிட்டது. “கழகத்துடன் உடன்பாடு இல்லையென்றால் நான் தேர்தலில் நிற்கும் பிரச்சினையே இல்லை” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். கழகத்தின் தேர்தல் சிறப்பு மாநாடு 24-7-71 அன்று சென்னை அசோக்நகரில் அமைந்த அண்ணா அரங்கில் நடைபெற்றது. சிறப்பு மாநாட்டிற்கு கழகத்தின் தலைவர் என்ற முறையில் நான் தலைமை தாங்கினேன். பொதுச் செயலாளர் நாவலர் மாநாட்டை திறந்துவைத்தார். கழகப் பொருளாளர் எம். ஜி. ஆர். கழகத்தின் கொடியினை ஏற்றிவைத்தார். வரவேற்புக் குழு தலைவராக இருந்த நீலநாராயணன் வரவேற்புரைக்குப் பிறகு என்னைத் தலைமையேற்குமாறு முன்<noinclude></noinclude> 37ogn05brlxciua5oa3k0l0lj3ujh5b பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/300 250 573766 1931976 1709835 2026-05-09T18:18:44Z ஹர்ஷியா பேகம் 15001 1931976 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|280 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>மொழிந்திட - மதுரை மாவட்டச் செயலாளர் எஸ். முத்து, எம்.எல்.சி., கழகத் துணைப் பொதுச் செயலாளர் க. ராசாராம், பேராசிரியர் அன்பழகன், இலட்சிய நடிகர் எஸ். எஸ். ஆர்., அமைச்சர் திருமதி சத்தியவாணிமுத்து அமைச்சர், என். வி. நடராசன், கே. ஏ, மதியழகன் ஆகியோர் வழிமொழிந்து உரையாற்றினர். கண்ணியத்துக்குரிய காயிதேமில்லத், நாவலர் நெடுஞ்செழியன், எம். கல்யாணசுந்தரம், சிலம்புச் செல்வர் ம. பொ. சி., அப்துஸ்சமது, ஏ. ஆர். பெருமாள் ஆகியோர் பேசியபிறகு நான் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உரையாற்றினேன். எனது உரையில் “இன்று மாலையில் இந்த மாநாட்டிற்கு வரும் வரை மாலை 4 மணி வரை இந்திரா காங்கிரசுடன் நமக்குள்ள உடன்பாடு முறியாது என்ற நம்பிக்கையுடன்தான் இருந்தேன். நேற்றும் இன்றும் நமது தோழர்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் எட்டு இடங்கள் நாடாளுமன்றத்திலும், 12 அல்லது 13 இடங்கள் சட்டமன்றத்திலும் அவர்களுக்குத் தருவது என்று வாக்களிக்கப்பட்டது. திரும்பி வந்து பேசுவார்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால் சுப்பிரமணியம் தனது கட்சி போட்டியிடும் தொகுதிகளை இன்று மாலை (24-1-71) அறிவித்து விட்டார். நேற்று அவர் கரூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக எங்களிடம் தந்த பட்டியலில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய பட்டியலில் அவர் கோவைத் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவிந்திருக்கிறார். ஏற்கனவே பேசி முடிவு செய்யப்பட்டு கோவை நாடாளுமன்றத் தொகுதி இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிக்கு என்று ஒதுக்கப்பட்ட பிறகு கோவையில் போட்டியிடுவேன் என அறிவித்திருப்பது முற்போக்குக் கூட்டணியின் உறவைப் பாதிக்கும். ஆகவே நம்மோடு உடன்பாடு கொள்ள சம்மதிக்கவில்லை போலும் என்கிற கருத்தோடு மீண்டும் மேடையில் நாங்கள் ஏற்கனவே ஆய்வுக் குழுவில் தேர்ந்தெடுத்திருந்த பெயர்களையெல்லாம் இணைத்து இந்த வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறேன். இதனை நமது உழைப்பால் வெற்றிப் பட்டியலாக்கிட வேண்டும். என்று கேட்டுக்கொண்டு கழக வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டேன். தேர்தல் சிறப்பு மாநாட்டில் தோழமைக் கட்சிகளின் உடன்பாடு குறித்தும், போட்டியிடும் இடங்கள் குறித்தும், கழக வேட்பாளர்கள் குறித்தும் அறிவித்து விட்டு நிம்மதியாக<noinclude></noinclude> boyayz031ivvao71ubii7nf03qhqbte 1932273 1931976 2026-05-10T08:39:08Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932273 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|280 ☐ நெஞ்சுக்கு நீதி||}}</noinclude>மொழிந்திட - மதுரை மாவட்டச் செயலாளர் எஸ். முத்து, எம்.எல்.சி., கழகத் துணைப் பொதுச் செயலாளர் க. ராசாராம், பேராசிரியர் அன்பழகன், இலட்சிய நடிகர் எஸ். எஸ். ஆர்., அமைச்சர் திருமதி சத்தியவாணிமுத்து அமைச்சர், என். வி. நடராசன், கே. ஏ, மதியழகன் ஆகியோர் வழிமொழிந்து உரையாற்றினர். கண்ணியத்துக்குரிய காயிதேமில்லத், நாவலர் நெடுஞ்செழியன், எம். கல்யாணசுந்தரம், சிலம்புச் செல்வர் ம. பொ. சி., அப்துஸ்சமது, ஏ. ஆர். பெருமாள் ஆகியோர் பேசியபிறகு நான் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உரையாற்றினேன். எனது உரையில் “இன்று மாலையில் இந்த மாநாட்டிற்கு வரும் வரை மாலை 4 மணி வரை இந்திரா காங்கிரசுடன் நமக்குள்ள உடன்பாடு முறியாது என்ற நம்பிக்கையுடன்தான் இருந்தேன். நேற்றும் இன்றும் நமது தோழர்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் எட்டு இடங்கள் நாடாளுமன்றத்திலும், 12 அல்லது 13 இடங்கள் சட்டமன்றத்திலும் அவர்களுக்குத் தருவது என்று வாக்களிக்கப்பட்டது. திரும்பி வந்து பேசுவார்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால் சுப்பிரமணியம் தனது கட்சி போட்டியிடும் தொகுதிகளை இன்று மாலை (24-1-71) அறிவித்து விட்டார். நேற்று அவர் கரூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக எங்களிடம் தந்த பட்டியலில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய பட்டியலில் அவர் கோவைத் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவிந்திருக்கிறார். ஏற்கனவே பேசி முடிவு செய்யப்பட்டு கோவை நாடாளுமன்றத் தொகுதி இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிக்கு என்று ஒதுக்கப்பட்ட பிறகு கோவையில் போட்டியிடுவேன் என அறிவித்திருப்பது முற்போக்குக் கூட்டணியின் உறவைப் பாதிக்கும். ஆகவே நம்மோடு உடன்பாடு கொள்ள சம்மதிக்கவில்லை போலும் என்கிற கருத்தோடு மீண்டும் மேடையில் நாங்கள் ஏற்கனவே ஆய்வுக் குழுவில் தேர்ந்தெடுத்திருந்த பெயர்களையெல்லாம் இணைத்து இந்த வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறேன். இதனை நமது உழைப்பால் வெற்றிப் பட்டியலாக்கிட வேண்டும். என்று கேட்டுக்கொண்டு கழக வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டேன். தேர்தல் சிறப்பு மாநாட்டில் தோழமைக் கட்சிகளின் உடன்பாடு குறித்தும், போட்டியிடும் இடங்கள் குறித்தும், கழக வேட்பாளர்கள் குறித்தும் அறிவித்து விட்டு நிம்மதியாக<noinclude></noinclude> dvyhjbend1nx5is0852ro2jzrajx5b2 பயனர்:ஹர்ஷியா பேகம் 2 579525 1932282 1909481 2026-05-10T08:44:55Z Booradleyp1 1964 /* திட்டங்கள் */ 1932282 wikitext text/x-wiki எனது பெயர் ஹர்ஷியா பேகம். ==திட்டங்கள்== # [[அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf]] #[[அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf]] #[[அட்டவணை:பிடி சாம்பல்.pdf ]] #[[அட்டவணை:கம்பரசம்.pdf]] #[[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]] #[[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]] #[[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]-மே7 #[[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]]-மே18 #[[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]-மே31 #[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]-ஜுன் 15 #[[அட்டவணை:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf]]-ஜூலை13 #[[அட்டவணை:நிழல் முகங்கள்.pdf]]-ஆகஸ்டு 1 #[[அட்டவணை:பாரதிதாசன் பரம்பரை.pdf]]-செப்டம்பர்-22 #[[அட்டவணை:மங்கையர்க்கரசி.pdf]]-அக் 15 #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf]]-நவ 4 #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf]]: pdf 301-594. பிப் 27 #[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] 17rxmtb9ydipl7vvdujk2zs4k14jbog பயனர்:Sridevi Jayakumar 2 607545 1931870 1906567 2026-05-09T13:41:33Z Booradleyp1 1964 /* திட்டங்கள் */ 1931870 wikitext text/x-wiki என் பெயர் ஸ்ரீதேவி ==திட்டங்கள்== #[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]] #[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]] #[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] #[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]] #[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]-மே19 #[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-ஜுன் 20 #[[அட்டவணை:குற்றம் பார்க்கில்.pdf]]-ஜூலை9 #[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-ஆகஸ்டு2 #[[அட்டவணை:புகழ்மாலை.pdf]]-செப் 22 #[[அட்டவணை:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf]]-செப் 25 #[[அட்டவணை:எச்சில் இரவு.pdf]]-95-மெய்ப்பு முடிந்துள்ளது-மேற்கோள் மாற்றம்-அக் 1 #[[அட்டவணை:எப்போதும் இருப்பவர்கள்.pdf]]-26--மெய்ப்பு முடிந்துள்ளது-மேற்கோள்-அக் 1 #[[அட்டவணை:இல்லம்தோறும் இதயங்கள்.pdf]]-pdf14 இலிருந்து. #[[அட்டவணை:தொடாத வாலிபம்.pdf]]-அக் 30 #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 1.pdf]]-நவ 26 #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 2.pdf]]-திசம்பர் 18-ஜனவரி 10 #[[அட்டவணை:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf]]-தமிழ் மேற்கோள் குறியிடல் வேண்டும்-122 #[[அட்டவணை:இருளடைந்த பங்களா.pdf]]-தமிழ் மேற்கோள் குறியிடல் வேண்டும்-35 #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf]]-ஜனவரி-19 #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf]]-301-624-பிப் 16 #[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf]] == உங்கள் உதவிக்கு == * [[பயனர்:Booradleyp1/test]] * [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம் * [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற * [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]] *[[*[[பக்கம்:சோழர் வரலாறு.pdf/173]]-கிளைப் படம் == உதவிப் பக்கங்கள் == #[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டி #{{Box|Sridevi Jayakumar}} - செவ்வகப் பெட்டி #[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க #[[பக்கம்:திராவிடர் நிலை.pdf/3]] இடது-வலது #[[பக்கம்:தோழமையா? விரோதமா?.pdf/2]]- இரு பிரிவுக்கு om385y1pg0cjyxywf8bi0fpc5w3tysd 1931876 1931870 2026-05-09T14:04:30Z Booradleyp1 1964 /* திட்டங்கள் */ 1931876 wikitext text/x-wiki என் பெயர் ஸ்ரீதேவி ==திட்டங்கள்== #[[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]] #[[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]] #[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]] #[[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] #[[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]] #[[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]-மே19 #[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]-ஜுன் 20 #[[அட்டவணை:குற்றம் பார்க்கில்.pdf]]-ஜூலை9 #[[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]]-ஆகஸ்டு2 #[[அட்டவணை:புகழ்மாலை.pdf]]-செப் 22 #[[அட்டவணை:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf]]-செப் 25 #[[அட்டவணை:எச்சில் இரவு.pdf]]-95-மெய்ப்பு முடிந்துள்ளது-மேற்கோள் மாற்றம்-அக் 1 #[[அட்டவணை:எப்போதும் இருப்பவர்கள்.pdf]]-26--மெய்ப்பு முடிந்துள்ளது-மேற்கோள்-அக் 1 #[[அட்டவணை:இல்லம்தோறும் இதயங்கள்.pdf]]-pdf14 இலிருந்து. #[[அட்டவணை:தொடாத வாலிபம்.pdf]]-அக் 30 #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 1.pdf]]-நவ 26 #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 2.pdf]]-திசம்பர் 18-ஜனவரி 10 #[[அட்டவணை:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf]]-தமிழ் மேற்கோள் குறியிடல் வேண்டும்-122 #[[அட்டவணை:இருளடைந்த பங்களா.pdf]]-தமிழ் மேற்கோள் குறியிடல் வேண்டும்-35 #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf]]-ஜனவரி-19 #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf]]-301-624-பிப் 16 #[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf]]-பக்கம் 51 முதல் -மே10 == உங்கள் உதவிக்கு == * [[பயனர்:Booradleyp1/test]] * [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம் * [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற * [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]] *[[*[[பக்கம்:சோழர் வரலாறு.pdf/173]]-கிளைப் படம் == உதவிப் பக்கங்கள் == #[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டி #{{Box|Sridevi Jayakumar}} - செவ்வகப் பெட்டி #[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க #[[பக்கம்:திராவிடர் நிலை.pdf/3]] இடது-வலது #[[பக்கம்:தோழமையா? விரோதமா?.pdf/2]]- இரு பிரிவுக்கு jhhu9l6ch6tmgxt4y459ypime65gbk1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/40 250 615387 1931872 1931460 2026-05-09T13:47:04Z Booradleyp1 1964 1931872 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அஃதை|4|அஃறிணை}}</noinclude>இறைவனையும் காட்டும். சிறப்பு வகையால் இவ்வகரம் பிரமன், திருமால், சிவன் ஆகிய முத்தொழிற் கடவுளரையும் குறிக்கும். {{right|<b>கோ.வி.</b>}} <section end="அ"/> <section begin="அஃதை"/> {{dhr}} {{larger|<b>அஃதை</b>}} என்பவள் சோழ மன்னன் ஒருவன் மகள்; பொற்சிலம்பு அணிந்தவள்; அழகு மிக்கவள். இவள் தோன்றியதால், சோழர்குடி சிறப்பெய்தியது என்றும், இவள் தந்தை பெருமை பெற்றார் என்றும் கருதுமாறு மருதம் பாடிய இளங்கடுங்கோ என்ற புலவர் இவளைப்பற்றிப் பாடியுள்ளார் (அகம். 96). காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]]. <section end="அஃதை"/> <section begin="அஃறிணை"/> {{dhr}} {{larger|<b>அஃறிணை</b>}} என்பது அல், திணை என்னும் இரண்டு சொற்களின் சேர்க்கையாகும். உலகத்தில் உள்ள பொருள்களை மக்கள், மக்கள் அல்லாத பிற என்று பாகுபாடு செய்வது பெரும்பாலான மொழிகளில் காணப்படுகிறது. தமிழ் இலக்கணத்தில் மக்கள், மக்கள் அல்லாத பிற என்னும் வேறுபாடு, திணை வேறுபாடு எனப்படும். மக்களைக் குறிப்பிடும் பெயர்கள் உயர்திணைப் பெயர்கள் என்றும், பிறவற்றைக் குறிப்பிடும். பெயர்கள் அஃறிணைப் பெயர்கள் என்றும் கூறப் பெறும். அஃறிணை என்பது உயர்வு அல்லாத திணை என்று பொருள்படும். சங்க காலத்தில் அஃறிணைப் பெயர்கள் யாது, எவன் என்ற சொற்களையும், இக்காலத்தில் எது, என்ன என்ற சொற்களையும் வினாவாக ஏற்றுவரும். எல்லா மொழிகளிலும் திணைப் பாகுபாடு இருந்தாலும், தமிழில் அது சிறப்பான இலக்கணக் கூறாகக் கருதப்படுகிறது. இதற்கு இரண்டு சிறந்த காரணங்கள் உள்ளன. ஒன்று, பெயர்ச்சொற்களில் குறிப்பாகச் சுட்டுப் பெயர்களில் வேறுபாடு இருப்பது; மற்றொன்று, வினைமுற்றிலும் அந்த வேறுபாடு அமைந்து, எழுவாயாக வரும் பெயருக்கும், வினைமுற்றில் இறுதியாக அமையும் விகுதிக்கும் இயைபு (Concordance) இருப்பது. அதாவது, எழுவாய் உயர்திணை ஆண்பால் என்றால், லினைமுற்றில் ஆன் விகுதி பெற்று ‘வந்தான்’ என்பது போன்றே பயனிலை இருக்கவேண்டும். எடுத்துக்காட்டு: கண்ணன் வந்தான். தமிழில் திணை என்பது, பால் என்னும் மற்றோர் இவக்கணக் கூறோடு சேர்த்து சுட்டுப் பெயரிலும் வினைமுற்றிலும் காணப்படுகிறது. எனவே உயர்திணையை அதன் ஒருமை நோக்கியும், பால் வேறுபாடு நோக்கியும், ஆண்பால், பெண்பால் என்றும், அவற்றின் பன்மை நோக்கிப் பலர்பால் என்றும் பிரிக்கின்றனர். அஃறிணையை அதன் எண்ணிக்கை நோக்கி ஒன்றன்பால் பலவின்பால் என்று இரண்டாகப் பிரிக்கின்றனர். இதற்குக் காரணம், மேலே குறிப்பிட்டவாறு சுட்டுப் பெயர்களில் அவன், அவள், அவர், அது, அவை என்று ஐந்து வகையும், வினைமுற்றில் வந்தான், வந்தாள், வந்தார், வந்தது, வந்தன என்று ஐந்து வகையும் காணப்படுவதுதான். இவ்வாறு மொழி அமைப்பில் வேறுபாடு இருப்பதால்தான் இலக்கணத்தில் திணைப்பாகுபாடும், பால் பாகுபாடும் சேர்ந்து ‘திணை – பால் பாகுபாடு’ என்று வழங்கப்படுகிறது. அஃறிணையைப் பொறுத்தவரை தமிழ் மொழியில் இரண்டு செய்திகள் சுட்டிக் காட்டத் தக்கன. ஒன்று, உயர்திணையில் ஆண், பெண் என்று வேறுபாடு செய்யப்பட்டதுபோல, அஃறிணையில் செய்யப்படாமை; இரண்டு, அஃறிணையில் எண் அடிப்படையில் ஒன்றன்பால், பலலின்பால் என்னும் வேறுபாடு மட்டும் செய்யப்பட்டுள்ளமை. உலகப் பொருள்களைப் பொறுத்தவரை, விலங்குகள், பறவைகள், பூச்சிகள் ஆகிய உயிருள்ள பொருள்களில் ஆண், பெண் என்னும் வேறுபாடு இருப்பது உண்மைதான். ஆனால், அந்த வேறுபாடு, தமிழ்மொழி அமைப்பில், மேலே குறிப்பிட்டதுபோலச் சுட்டுப் பெயர்களில் உயிருள்ள அஃறிணைப் பொருள்களைக் குறிப்பதற்கென்று ஒரு சொல்வோ, அஃறிணைப் பொருளைக் குறிப்பதற்கென்று மற்றொரு சொல்லோ இல்லாமல் ‘அது’ என்னும் ஒரு சுட்டுப்பெயரே இருப்பதாகும், அதனால்தான், விலங்கு பறவை போன்ற உயிருள்ள பொருளையும் வீடு, கல் போன்ற உயிரற்ற பொருளையும் குறிப்பதற்கு, ‘அது’ என்னும் சுட்டுப்பெயர் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டு: பறவை அழகானது; அது வானத்தில் பறக்கிறது. வீடு பெரியது; அது அழகாக இருக்கிறது. இங்கு உயிருள்ள பொருளும் உயிரற்ற பொருளும் ஓரே சுட்டுச் சொல்லினையே கொண்டுள்ளதனைப் பார்க்கலாம். இதைப் போலவே, வினைமுற்றிலும் உயிருள்ள பொருனைக் குறிக்கும் சொற்களும் உயிரில்லாத பொருளைக் குறிக்கும் சொற்களும் ஒரே வினைமுற்று விகுதி கொண்டு முடிவதை மேலே காட்டிய எடுத்துக் காட்டால் அறிந்து கொள்ளலாம். இந்தச் செய்தி இலக்கணம் பற்றிய ஒரு பொது உண்மையைப் புலப்படுத்துகிறது. அதாவது, ஒரு மொழியின், இலக்கணம் என்பது, அந்த மொழியில் அமைந்துள்ள வேறுபாடுகளை ஒட்டி அமைக்கப்படுமே தவிர, உலகப்பொருள்களில் உள்ள வேறுபாடுகளை ஒட்டி அமைக்கப்படாது என்பதே. அஃறிணையில் பொதுவாக ஒருமை பன்மை வேறுபாடு இருந்தாலும், சுட்டுப் பெயர்கள் ஒழிந்த<noinclude></noinclude> 2azmu21g83f49cwh2o6mhpr1lcs55bl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/43 250 615424 1931875 1931649 2026-05-09T14:03:44Z Booradleyp1 1964 1931875 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கள நிம்மடி|7|அக்கிபூசை}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 43 |bSize = 480 |cWidth = 428 |cHeight = 173 |oTop = 60 |oLeft = 13 |Location = center |Description = }} {{center|அக்கராபாலிசு (Acropolis)}} இவ்வாறு, குன்றின்மீது கட்டப்பட்ட நகரம், சுற்றியுள்ள ஏனைய நகரங்களுக்குத் தலைநகராக விளங்கியது. நகர ஆட்சி அங்கிருந்தே நடத்தப் பெற்றது. ஆதென்சு (Athens) நகர அரசு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இத்தகைய நகர அரசுகள் சங்க காலத் தமிழகத்திலும் அமைந்திருந்தன என்பது புறநானூறு என்னும் தொகைநூல் கொண்டு அறியலாம். <section end="அக்கராபாலிசு"/> <section begin="அக்கள நிம்மடி1"/>{{dhr}} {{larger|<b>அக்கள நிம்மடி{{sup|1}}</b>}} என்பவர் பாண்டிய வேந் தன் சீமாற சீவல்லபனின் அரசியார்; பொத்தப்பிச் சோழனான சீகண்டனின் மகள்; பராந்தக வீரநாராயணனின் தாயார். இவரது திருமணத் தொடர்பால் பாண்டியர், பொத்தப்பிச் சோழன் உதவி பெற்றுப் பல்லவர்களை வென்றனர். <section end="அக்கள நிம்மடி1"/> <section begin="அக்கள நிம்மடி2"/>{{dhr}} {{larger|<b>அக்கள நிம்மடி</b>}}{{sup|2}} மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் தாயார். இவர் கதம்ப குல இளவரசியாவர். {{right|<b>ம.இரா.</b>}} <section end="அக்கள நிம்மடி2"/> <section begin="அக்காரக்கனி நச்சுமனார்"/>{{dhr}} {{larger|<b>அக்காரக்கனி நச்சுமனார்</b>}} திருவள்ளுவமாலை பாடிய புலவர்களுள் ஒருவர்; சங்கப் புலவர்களுள் ஒருவராகவும் கருதப்படுவார். இவர் உக்கிரப் பெருவழுதியால் ஆதரிக்கப்பட்டனர் என்று கூறுவர். திருவள்ளுவமாலையின் மற்றொரு பாடல் நச்சுமனார் பாடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அக்காரக்கனி நச்சுமனாரும், நச்சுமனாரும் வெவ்வேறு புலவர்கள் என்பது தெரிகிறது. திருக்குறளை இவர் சிறப்பித்துப் பாடியிருக்கும் பாங்கு, இவர் தம் புலமை நலத்தைக் காட்டுவதாக உள்ளது. வள்ளுவரின் நயமிக்க முப்பால் நூற்பயன் மாட்சியினை வானில் ஊர்ந்து செல்லும் மதியத்தினிடம் காண இயலுமா என்னும் கருத்தில், “வானூர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர் முப்பானூல் நயத்தின் பயன்” என வியந்து அதனைச் சிறப்பித்துள்ளார். இப்போதுள்ள சங்கத் தொகை நூல்களில் இவரது பாடல் ஒன்றும் இடம் பெறாமைகொண்டு, இவரைச் சங்க காலப் புலவர்களுன் ஒருவராகக் கொள்ளுதல் பொருந்தாது என்று கூறுவாருமுளர்.{{right|<b>ச.செ.</b>}} <section end="அக்காரக்கனி நச்சுமனார்"/> <section begin="அக்கி திம்மய்யா நாயக்கர்"/>{{dhr|1em}} {{larger|<b>அக்கி திம்மய்யா நாயக்கர்</b>}} என்பவர் துலுக்காண நாயக்கரின் மகன். தம் கோட்டையில் பணிபுரிந்தமைக்காகத் தனிப்பட்ட மனிதர் ஒருவருக்குத் துண்டு நிலமொன்றை மானியமாகக் கொடுத்தவர். நாயக்கர்கள் தம் பெயரில் சிற்றூர்களை நிலைநாட்டிக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தார்கள். தங்கள் விருப்பப்படி கோயில்களுக்கு நன்கொடைகள் வழங்கவும், அவர்கள் உரிமை பெற்றிருந்தார்கள். அக்கி திம்மய்யா நாயக்கர் கி.பி. 1513–ஆம் ஆண்டில் தம் பெயரிலும், தம் தந்தையார் பெயரினும் சதுர்வேதிமங்கலம் ஒன்றை நிலைநாட்டினார். <section end="அக்கி திம்மய்யா நாயக்கர்"/> <section begin="அக்கிபூசை"/>{{dhr|1em}} {{larger|<b>அக்கிபூசை</b>}} புத்தரைக் குறித்துக் கொண்டாடப்பெறும் பண்டிகைகளுள் ஒன்று. இப்பண்டிகையை ஏழு நாள்கள் கொண்டாடுவர். இதைப் பேரரசர் அசோகர் கொண்டாடினார் என்று கூறுவர். புத்த பெருமானின் உருவத்தை அசோகரின் காலத்தவரான <section end="அக்கிபூசை"/><noinclude></noinclude> 3r1ymnpdim5syepm1baf4j2gr2ilw3i பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/48 250 615436 1931994 1931797 2026-05-10T03:47:14Z Booradleyp1 1964 1931994 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்குமீனிய மரபு|12|அக்குவினசு, தாமசு, தூய}}</noinclude>கித் துணைபுரிந்தார். பல நூல்களை எழுதியுள்ள இவர் 12–10–1971 இல் காலமானார். <section end="அக்கீசன், தீன் குட்டர்காம்"/> <section begin="அக்குமீனிய மரபு"/> {{dhr}} {{larger|<b>அக்குமீனிய மரபு</b>}} கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசை ஆண்ட முதல் மரபாகும். அதனால் அப்பாரசீகப் பேரரசை அக்குமீனியப் பேரரசு (Achaemean Dynasty) என்றும் கூறுவர். அவர்தம் ஆட்சிக் காலத்தில் பாரசீகப் பேரரசு நைல் ஆற்றிலிருந்து தான்யூப் ஆறு வரை பரவியிருந்தது. அக்குமினியப் பேரரசை நிலை நாட்டியவர் மாமன்னர் சைரசு (Cyrus, the Great) என்பவர். இவர் கி.மு. 559-529 வரை ஆட்சி செய்தார். அக்குமெனசு என்பவர் சைரசின் மூதாதையருள் ஒருவர். சைரசின் மகன் இரண்டாம் காம்பைசசு (Campyses II) கி.மு. 529 முதல் 522 வரை ஆண்டவர். இவர் எகிப்து நாட்டைத் தம் பேரரசுடன் இணைத்தார். இவருக்குப் பின் முதலாம் தேரியசு (Darius I) என்பவர் பேரரசரானார். பெர்சிபாலிசு (Persepolis) என்னும் நகரத்தை உருவாக்கியவர் தேரியசேயாவார். இவரது காலத்தில்தான் பாரசீகப் பேரரசுக்கும் கிரீசு நாட்டிற்கும் இடையே நீண்டதொரு போர் மூண்டது. தேரியசின் மகன் செருசசு (Xerxes) கி.மு. 486 முதல் 465 வரை அரசாண்டவர். இவர்தாம் தருமபைலே (Thermopylae) போரில் வெற்றி பெற்று ஆதென்சு நகரைத் தீக்கிரையாக்கியவர். மூன்றாம் தேரியசு கி.மு. 336 முதல் 330 வரை அரசாண்டவர். இவரே அக்குமீனிய மரபின் இறுதி அரசர். இவரை மகா அலெக்சாந்தர் தோற்கடித்தார். <section end="அக்குமீனிய மரபு"/> <section begin="அக்குரன்"/> {{dhr}} {{larger|<b>அக்குரன்</b>}} சங்க இலக்கியத்தில் வள்ளன்மைக்கு எடுத்துக்காட்டாகக் கூறப்பட்டுள்ள ஆண்மை மிக்க ஒரு வள்ளல். பதிற்றுப்பத்தின் இரண்டாம்பத்தினைப் பாடிய குமட்டூர்க் கண்ணனார், அப்பத்தின் தலைவனாகிய இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய கொடைத் தன்மையைச் சிறப்பிக்கும்போது இவன் அக்குரனைப்போன்ற வள்ளன்மை உடையவன் என்று பாராட்டியுள்ளார். போர் செய்வதில் மேம்பாடுற்ற துயோதனன் முதலிய நூற்றுவரொடு படைத்துணையாகச் சென்ற வீரன் அக்குரன் என்பதனை, “போர் தலை மிகுத்த ஈரைம் பதின்மரொடு, துப்புத்துறை போகிய துணிவுடை ஆண்மை அக்குரன்” என்று குறிப்பிட்டுள்ளார் (பதிற். 14). இவனைக் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகப் பிங்கலந்தை நிகண்டு கூறுகிறது. ஆனால், உ.வே. சாமிநாத ஐயரவர்கள் இவனைப் பற்றி, “பாரதத்தில் கூறப்படுபவனும் தலையெழு வள்ளல்களுள் ஒருவனுமாகிய அக்குரன் போலும்; கர்ணன் என்று நினைத்தற்கும் இடமுண்டு; ஆதாரம் கிடைக்கவில்லை” என்று தம் குறிப்புரையில் கூறியுள்ளார். <section end="அக்குரன்"/> <section begin="அக்குரூரர்1"/> {{dhr}} {{larger|<b>அக்குரூரர்</b>}}{{sup|1}} என்பவர் இயதுவின் வழியில் தோன்றியவர். மகாபாரதத்தில் இடம் பெறும் கதை மாந்தர்களுள் ஒருவர். இவர் தந்தை சுவபல்கன்; தாய் காந்தினி. இவர் கம்சனின் அமைச்சராக இருந்தார்; கம்சனுடைய வேண்டுகோளின்படி நந்தகோபரிடஞ் சென்று தனுர்வேள்விச் செய்தி குறித்துக் கூறிப் பலராமகிருட்டிணர்களை இயமுனைக்கரைக்கு அழைத்துச் சென்றார். அவர்களைக் கரையில் நிறுத்தித் தாம்மட்டும் நீரில் மூழ்கினார். அப்பொழுது பலராம கிருட்டிணர் இருவரும் நீரினுள் தேரோடு காட்சி தருவதைக் கண்டு வியந்து வெளியில் வந்தார். அவர்களைக் கண்டுகளித்து மீண்டும் நீரில் மூழ்கினார். அவ்வமயம், திருமால் பாம்பணையில் துயிலும் காட்சியைக் கண்டு வணங்கினார். பின், பலராம கிருட்டிணர்களைக் கம்சனிடமே அழைத்துச் சென்று நடந்த செய்திகளைக் கூறினார். சததன்வா என்பவனிடமிருந்த சியமந்தக மணியைக் கவரச் செய்து, அதனைக் கண்ணன் அறியாதிருத்தற் பொருட்டுக் கங்கைக்குச்சென்றார். கண்ணன் அச்செயலை வெளிப்படுத்தினான். 2. இவர் சுவர்கன் என்பவரின் மகன். 3. இவர் திருக்கச்சி வரதராசப் பெருமாஸின் அருள் பெற்ற முனிவர். 4. இவர் இடையெழு வள்ளல்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். <section end="அக்குரூரர்1"/> <section begin="அக்குரோணி"/> {{dhr}} {{larger|<b>அக்குரோணி</b>}} என்பது பாரத இராமாயணக் காப்பியங்களில் குறிக்கப்படும் ஒரு படையளவு. 21,780 தேர்களும் 21,780 யானைகளும், 68,610 குதிரைகளும், 1,09,350 வீரர்களும் கொண்ட படைப்பிரிவு ஓர் அக்குரோணி எனப்படும். இவ்வெண்ணிக்கை நிகண்டுகளில் வெவ்வேறு வகையாகக் கூறப்பட்டுள்ளது. {{right|<b>த.கோ.</b>}} <section end="அக்குரோணி"/> <section begin="அக்குவினசு, தாமசு, தூய"/> {{dhr}} {{larger|<b>அக்குவினசு, தாமசு, தூய (கி.பி.1225—1274)</b>}} ஒரு சிறந்த இடைக்காலத் தத்துவ அறிஞர். இவர் இத்தாலி நாட்டிலுள்ள ‘இராகாசிகா’ (Rocca-secca) எனும் இடத்தில் பிறந்தார். இவர் நேப்பில்சுப் பல்கலைக்கழகத்தில் தமது படிப்பை முடித்ததும், கி.பி. 1250-இல் தோமினி மடஒழுங்குப் (Dominican Order) போதகராகப் பணிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். இப்பணிப்பொறுப்பு முடிந்தவுடன் கி.பி. 1256-இல் பாரிசுப் (Paris) பல்கலைக்கழகத்தில் இறையியல் (Theology) பேராசிரியராகச் சிறிது காலம் பணியாற்றினார். {{nop}}<noinclude></noinclude> nk5qbwcg9se3ktbwgddr54fn9ea4bh8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/49 250 615440 1932030 1931799 2026-05-10T04:11:17Z Booradleyp1 1964 1932030 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்குவினசு, தாமசு, தூய|13|அக்கேயா}}</noinclude>இப்பணியிலிருந்தபோது இவர் பல நூல்கள் எழுதினார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை, ‘சும்மா காண்டிரா சென்டீல்சு’ (Summa Contra Gentiles). {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 49 |bSize = 480 |cWidth = 116 |cHeight = 139 |oTop = 95 |oLeft = 63 |Location = center |Description = }} {{center|அக்குவினசு, தாமசு, தூய}} ‘சும்மா தியாலசிக்கா’ (Summa Theologiae) ‘அரசியல் தத்துவம்’ (Political Philosophy) ‘அரிசுடாட்டிலின் அரசியற் கொள்கை’ போன்றவையாகும். இந்நூல்களில் சமயம், சட்டம், தத்துவம், அரசியல், கடவுள் ஆகியவற்றைப்பற்றி அக்கிவினசு குறிப்பிட்டுள்ளார். பிற மதத்தவரும் கிறித்தவ சமயத்தில் சேருமாறு இவர் தம் அறிவுரைகளும் கருத்துகளும் அமைந்திருந்தன. புனித தாமசு நம்பிக்கையையும் சிந்தனையையும் ஒருங்கிணைத்தார். அரிசுடாட்டிலின் கருத்துகள் அனைத்தும் நேரடியாகப் புனித தாமசுக்குக் கிடைக்கப் பெறாமையால் அவர் முகமதிய அறிஞர் அவரோசு எழுதிய நூல்களின் இலத்தீன் வடிவங்களிலிருந்து அரிசுடாட்டிலின் கருத்துகளைப் பெற்றார். அவ்வாறு பெறப்பட்ட அரிசுடாட்டிலின் கருத்தை ஒழுங்குபடுத்தித் திருத்தியமைத்து. கிறித்தவச் சமயப்பிரிவில் ஒன்றாகக் கத்தோலிக்கச் சமயத்தை வளர்க்கப் பயன்படுத்தினார். இவர் மெய்ப்பொருளியல் உண்மைக் கொள்கையைப் (Realism) பின்பற்றியவர். தத்துவ முறையில் அறிவு எவ்வாறு கிடைக்கப் பெறுகிறது என்பதை இங்குக் கூறியுள்ளார். புலன் அனுபவ அறிவே அறிவின் சிறந்த தொடக்கமாகும் என்பது இவரது கொள்கை. மெய்ப்பொருளியலில் புலன் கடந்த மெய்ப்பொருளை விளக்குமிடத்துத் தூய தாமசு ஓர் உண்மைக் கொள்கையினராகத் (Realist) திகழ்கிறார். அதே சமயம் கடவுள் நம்பிக்கை உள்ளவராகவும் காணப்படுகிறார். “உண்மை என்பதை எவ்வாறு முறைப்படுத்திக் கூறினும், யார் யாரால் அது பேசப்படினும், அது கடவுளின் தூய ஆவியால் பேசப்படுகிறது” என்று தூய தாமசு அக்குவினசு மெய்ப்பொருளியல் உண்மையினைப்பற்றிக் குறிப்பிடுகிறார். இதுவே அக்குவினசின் கத்தோலிக்கச் சமயக் கொள்கையாகும். மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புகிறார்கள். அம்மகிழ்ச்சி இறைவனுடன் ஒன்று பட்டுணர்தல் வாயிலாகவே கிடைக்கும். அதனைத் தான் கிறித்தவர்கள் விரும்புகிறார்கள் என்று அக்குவினசு (Aquinas, St. Thomas) குறிப்பிட்டுள்ளார். கடவுள் முழுமுதற்பொருள். அவர் மக்களுக்கு அருள்புரிகிறார். அவ்வருளின் மூலமாக மக்களின் நோக்கங்கள் நிறைவேறுகின்றன. மேலும், கடவுள் மறைமுகமாக மக்களுக்கு உதவிபுரிகிறார். அவரே இப்பூவுலகைப் படைத்தவரும், மக்களைக் காப்பாற்றுபவரும், உலகச் செயல்களைக் கவனிப்பவரும் ஆவர். இதுவே தூய தாமசின் இறையியற் கொள்கை. இவர் அரசு பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அரசு, மக்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டும்; மக்களின் உரிமை, வாழ்க்கை, சமயம், கல்வி ஆகியவற்றில் அது கவனம் செலுத்திப் பேணிப் பாதுகாத்திடல் வேண்டும். அத்தகைய அரசே சிறந்த அரசாகக் கருதப்படும். அரசு மக்களைத் தவறான செயலில் ஈடுபடுத்தல் கூடாது என்றும், மக்களின் நலன்களே அரசின் கடமை என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் சட்டங்கள் இயற்கையோடு ஒட்டியவை; அழிவில்லாதவை. உலகியல் சட்டத்தை நிறுவுவதற்கு அரசுச் சட்டங்கள் உதவ வேண்டும். இவ்வரசின் சட்டம் இறைவனின் சட்ட விதிகளுக்கு (Divine law) முரண்படாத வண்ணம் இயற்றப்பட வேண்டும் என இவர் குறிப்பிட்டுள்ளார். இடைக்காலத்தில் தாந்தே (Dante) என்னும் அறிஞர், தமது “தெய்விக இன்பியல்” (Divina commedia) என்ற நாடகத்தில், தாமசு அக்குலினசை “தெய்வ ஞானக் கனற்பிழம்பு” (The flame of Heavenly wisdom) என்று குறிப்பிட்டுள்ளார். அக்குவினசு கி.பி. 1323-ஆம் ஆண்டு தூய அடிகளாக (Saint) அறிவிக்கப்பட்டார். ஒவ்வோர் ஆண்டிலும் மார்ச்சு 7-ஆம் நாள் இவரது நினைவு நாளாகக் கொண்டாடப்படுகிறது. {{right|<b>மு.மு.</b>}} <section end="அக்குவினசு, தாமசு, தூய"/> <section begin="அக்கேயா"/> {{dhr}} {{larger|<b>அக்கேயா</b>}} பண்டைய கிரீசு நாட்டின் பெலபோனீசசு (Peloponnesus) நகரின் வடகரைப்பகுதி-<noinclude></noinclude> 4719x91z4v2okr7ymp0fao5c0bdrz35 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/50 250 615446 1932025 1824847 2026-05-10T04:08:35Z Booradleyp1 1964 1932025 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கோச பாரத்துவாசர்|14|அக்டோபர் புரட்சி}}</noinclude>யாகும். அக்கேயா (Achaea) பன்னிரண்டு நகரங்கள் இணைந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் அக்கேயக் கூட்டாக (Achaean League) உருவாயிற்று. இக்கூட்டு கி.மு. மூன்று, இரண்டு ஆகிய நூற்றாண்டுகளில் புகழ் பெற்று விளங்கியது. ஓமர் (Homer) என்னும் கிரேக்கக் கவிஞர் அக்கேயா என்ற சொல்லைத் தாம் இயற்றிய ‘இலியாது’ (Iliad) என்ற காப்பியத்தில் ஆண்டுள்ளார். {{larger|<b>அக்கோச பாரத்துவாசர்</b>}} இராசகிருகத்தில் வாழ்ந்த அந்தணர். இவர் தமையன் புத்தரால் மதமாற்றம் செய்யப்பட்டது அறிந்து, உணர்ச்சி வயப்பட்டவராய்ப் புத்தரைக் குறை கூறிக் கடுமையாகத் திட்டினார். ஆனால் இவர் பின்னர்த் தம் தமையனாருடனும் ஏனைய உடன்பிறப்புகளான அசுரிந்தகர், சுந்தரி, பிராங்கிகா என்பவர்களுடனும் புத்தசமயத்தைத் தழுவினார். {{larger|<b>அக்கோலா</b>}} என்னும் ஊர் மகாராட்டிர மாநிலத்தில் உள்ளது. பேரார் (Berar) என்னும் பகுதியில், மூர்னா ஆற்றங்கரையில் தபதி ஆற்றுப் பள்ளத்தாக்கில் இந்நகரம் அமைந்துள்ளது. அக்கோலா (Akola) நகர் அக்கோலா மாவட்டத்தின் ஆட்சித் தலைநகராகும். மேற்கில் பட்டூர் என்னும் ஊரிலிருந்து கிழக்கில் நந்தா என்னும் ஊர் வரை சற்றேறக்குறைய 80 கி.மீ. தொலைவிலும், பூர்ணா ஆற்றின் இருமருங்கிலும் 16 கி.மீ. அகலத்திற்கு உப்புக் கிணறுகள் உள்ளன. தகிகண்டா என்னும் ஊருக்கருகிலுள்ள உப்புக் கிணறுகள் தலைசிறந்தவை. அக்கோலா மாவட்டத்தின் மீது கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்சியின் படைத்தலைவரான மாலிக் காபூர் என்பார் படையெடுத்து அதைக் கைப்பற்றினார். அங்கு முகமதியரின் ஆட்சி நிலைநாட்டப்பட்டது. இம்மாவட்டத்தை இறுதியாக ஆண்ட இந்து அரசர் தேவகிரியைத் தலைநகராகக் கொண்டார். அவர் கி.பி. 1319–ஆம் ஆண்டில் உயிருடன் தோலுரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அக்கோலா கரிசல் மண் நிலப்பகுதியாய் இருப்பதால் இங்குப் பருத்தி நன்கு வினைகிறது. பருத்தி நூல் நூற்றல், பஞ்சு வாணிகம், சிகரெட்டு உற்பத்தி போன்றவற்றின் மையமாகவும் இவ்வூர் திகழ்கிறது. பஞ்சாலைகளும் தாவர எண்ணெய்த் தொழில்களும் இங்குச் சிறப்பாக நடைபெறுகின்றன. இங்குப் பல கல்விக் கூடங்களும் ஐந்து கல்லூரிகளும் இயங்குகின்றன. பம்பாய் மாநகரையும் நாகபுரியையும் இணைக்கும் இருப்புப்பாதைத் தொடர் அக்கோலாவின் வழியாகச் செல்கிறது. அக்கோலா மாவட்டம் 10,598 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இம்மாவட்டத்தின் வடபகுதியின் குறுக்காகத் தபதி ஆறு பாய்கிறது. வடக்கில் சாத்பூரா மலைத்தொடரும், தெற்கில் அசந்தாக் குன்றுகளும் இம்மாவட்டத்தின் எல்லைகளாம். கோதாவரி ஆற்றின் துணையாறுகளில் ஒன்றான பெணுகங்கை இம்மாவட்டத்தின் தெற்கில் பாய்வதால், இப்பகுதி நீர்ப்பாசன வசதியைப் பெற்றுள்ளது. இங்குள்ள மண்வகை செழிப்பானது. இங்குச் சுண்ணாம்புக்கல் படிவங்கள் சிறப்பாகப் படிந்துள்ளன. நெல், பருத்தி, கோதுமை, தினைவகைகள், வேர்க்கடலை போன்றவை சிறப்பான விளைபொருள்கள். இங்கு வளர்ந்துவரும் தொழிற்சாலைகள் வேளாண்மைத் தொழிலுக்கு உதவுகின்றன. பராசு என்னுமிடத்தில் அனல்மின் நிலையம் உள்ளது. சிர்பூரிலுள்ள சமணக் கோயிலும், நர்லாலாவிலுள்ள இசுலாமியர் கோட்டையும் சுற்றுலா மையங்களாகும். அக்கோலா என்னும் ஊரின் மக்கள் தொகை 1981-ஆம் ஆண்டுக் கணக்குப்படி 2,25,402 ஆகும். <section end="அக்கேயா"/> {{larger|<b>அக்டோபர் புரட்சி</b>}} உருசிய நாட்டில் 1917-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் நாள் நிகழ்ந்தது. சார் மன்னர்களின் (Tzars) முடியாட்சி ஒழிக்கப்பட்டு, பொதுவுடைமைக் கோட்பாட்டின் அடிப்படையில் மக்களாட்சி மலர்ந்த திருநாளாகும் இது. இதனை இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வரலாற்று நிகழ்ச்சி எனலாம். இப்புரட்சி வெற்றி பெற வழி கண்டவர் இலெனின் (Lenin) ஆவார். இப்புரட்சிக்குப் பல காரணங்கள் உண்டு. உருசியாவை ஆண்ட சார் மன்னர்கள் வல்லாட்சி நடத்தி மகிழ்ந்தவர்கள். அவர்கள் ஆட்சித் துறைத் தலைவர்களாகவும், சமயத் துறைத் தலைவர்களாகவும் விளங்கினார்கள். அதனால் கொடுங்கோன்மை தலைகாட்டியது. இரண்டாம் அலெக்சாந்தர் முதல், இரண்டாம் நிக்கோலசு வரை அரசாண்ட மன்னர்கள், புரட்சி இயக்கங்களையும், புதுமைக் கருத்துகளையும் தலையெடுக்கா வண்ணம் தடுத்தார்கள். சமயத் தலைவர்கள் மக்களை அறியாமை என்னும் இருட்டறையில் வைத்திருந்தார்கள். இவ்விரு சாராரும் செய்ய முனைந்த சீர்திருத்தங்கள் மக்களுக்குப் பயனளிக்கவில்லை. நாட்டில் மக்களாட்சிக் கோட்பாடுகள் மலர வாய்ப்பில்லை. எனவே, மக்கள் மன்னர்களின் எதிரிகளானார்கள். வறுமையில் வாடிய தொழிலாளர்களுக்கும் உழவர்களுக்கும் தலைமை தாங்கிய இலெனின் இப்புரட்சி மலர உறுதுணையாக நின்றார். {{nop}}<noinclude></noinclude> mg287wqftqcfipsles1r5qnf9h4z56j 1932029 1932025 2026-05-10T04:10:28Z Booradleyp1 1964 1932029 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கோச பாரத்துவாசர்|14|அக்டோபர் புரட்சி}}</noinclude>யாகும். அக்கேயா (Achaea) பன்னிரண்டு நகரங்கள் இணைந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் அக்கேயக் கூட்டாக (Achaean League) உருவாயிற்று. இக்கூட்டு கி.மு. மூன்று, இரண்டு ஆகிய நூற்றாண்டுகளில் புகழ் பெற்று விளங்கியது. ஓமர் (Homer) என்னும் கிரேக்கக் கவிஞர் அக்கேயா என்ற சொல்லைத் தாம் இயற்றிய ‘இலியாது’ (Iliad) என்ற காப்பியத்தில் ஆண்டுள்ளார். <section end="அக்கேயா"/> {{larger|<b>அக்கோச பாரத்துவாசர்</b>}} இராசகிருகத்தில் வாழ்ந்த அந்தணர். இவர் தமையன் புத்தரால் மதமாற்றம் செய்யப்பட்டது அறிந்து, உணர்ச்சி வயப்பட்டவராய்ப் புத்தரைக் குறை கூறிக் கடுமையாகத் திட்டினார். ஆனால் இவர் பின்னர்த் தம் தமையனாருடனும் ஏனைய உடன்பிறப்புகளான அசுரிந்தகர், சுந்தரி, பிராங்கிகா என்பவர்களுடனும் புத்தசமயத்தைத் தழுவினார். {{larger|<b>அக்கோலா</b>}} என்னும் ஊர் மகாராட்டிர மாநிலத்தில் உள்ளது. பேரார் (Berar) என்னும் பகுதியில், மூர்னா ஆற்றங்கரையில் தபதி ஆற்றுப் பள்ளத்தாக்கில் இந்நகரம் அமைந்துள்ளது. அக்கோலா (Akola) நகர் அக்கோலா மாவட்டத்தின் ஆட்சித் தலைநகராகும். மேற்கில் பட்டூர் என்னும் ஊரிலிருந்து கிழக்கில் நந்தா என்னும் ஊர் வரை சற்றேறக்குறைய 80 கி.மீ. தொலைவிலும், பூர்ணா ஆற்றின் இருமருங்கிலும் 16 கி.மீ. அகலத்திற்கு உப்புக் கிணறுகள் உள்ளன. தகிகண்டா என்னும் ஊருக்கருகிலுள்ள உப்புக் கிணறுகள் தலைசிறந்தவை. அக்கோலா மாவட்டத்தின் மீது கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்சியின் படைத்தலைவரான மாலிக் காபூர் என்பார் படையெடுத்து அதைக் கைப்பற்றினார். அங்கு முகமதியரின் ஆட்சி நிலைநாட்டப்பட்டது. இம்மாவட்டத்தை இறுதியாக ஆண்ட இந்து அரசர் தேவகிரியைத் தலைநகராகக் கொண்டார். அவர் கி.பி. 1319–ஆம் ஆண்டில் உயிருடன் தோலுரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அக்கோலா கரிசல் மண் நிலப்பகுதியாய் இருப்பதால் இங்குப் பருத்தி நன்கு வினைகிறது. பருத்தி நூல் நூற்றல், பஞ்சு வாணிகம், சிகரெட்டு உற்பத்தி போன்றவற்றின் மையமாகவும் இவ்வூர் திகழ்கிறது. பஞ்சாலைகளும் தாவர எண்ணெய்த் தொழில்களும் இங்குச் சிறப்பாக நடைபெறுகின்றன. இங்குப் பல கல்விக் கூடங்களும் ஐந்து கல்லூரிகளும் இயங்குகின்றன. பம்பாய் மாநகரையும் நாகபுரியையும் இணைக்கும் இருப்புப்பாதைத் தொடர் அக்கோலாவின் வழியாகச் செல்கிறது. அக்கோலா மாவட்டம் 10,598 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இம்மாவட்டத்தின் வடபகுதியின் குறுக்காகத் தபதி ஆறு பாய்கிறது. வடக்கில் சாத்பூரா மலைத்தொடரும், தெற்கில் அசந்தாக் குன்றுகளும் இம்மாவட்டத்தின் எல்லைகளாம். கோதாவரி ஆற்றின் துணையாறுகளில் ஒன்றான பெணுகங்கை இம்மாவட்டத்தின் தெற்கில் பாய்வதால், இப்பகுதி நீர்ப்பாசன வசதியைப் பெற்றுள்ளது. இங்குள்ள மண்வகை செழிப்பானது. இங்குச் சுண்ணாம்புக்கல் படிவங்கள் சிறப்பாகப் படிந்துள்ளன. நெல், பருத்தி, கோதுமை, தினைவகைகள், வேர்க்கடலை போன்றவை சிறப்பான விளைபொருள்கள். இங்கு வளர்ந்துவரும் தொழிற்சாலைகள் வேளாண்மைத் தொழிலுக்கு உதவுகின்றன. பராசு என்னுமிடத்தில் அனல்மின் நிலையம் உள்ளது. சிர்பூரிலுள்ள சமணக் கோயிலும், நர்லாலாவிலுள்ள இசுலாமியர் கோட்டையும் சுற்றுலா மையங்களாகும். அக்கோலா என்னும் ஊரின் மக்கள் தொகை 1981-ஆம் ஆண்டுக் கணக்குப்படி 2,25,402 ஆகும். <section end="அக்கேயா"/> {{larger|<b>அக்டோபர் புரட்சி</b>}} உருசிய நாட்டில் 1917-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் நாள் நிகழ்ந்தது. சார் மன்னர்களின் (Tzars) முடியாட்சி ஒழிக்கப்பட்டு, பொதுவுடைமைக் கோட்பாட்டின் அடிப்படையில் மக்களாட்சி மலர்ந்த திருநாளாகும் இது. இதனை இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வரலாற்று நிகழ்ச்சி எனலாம். இப்புரட்சி வெற்றி பெற வழி கண்டவர் இலெனின் (Lenin) ஆவார். இப்புரட்சிக்குப் பல காரணங்கள் உண்டு. உருசியாவை ஆண்ட சார் மன்னர்கள் வல்லாட்சி நடத்தி மகிழ்ந்தவர்கள். அவர்கள் ஆட்சித் துறைத் தலைவர்களாகவும், சமயத் துறைத் தலைவர்களாகவும் விளங்கினார்கள். அதனால் கொடுங்கோன்மை தலைகாட்டியது. இரண்டாம் அலெக்சாந்தர் முதல், இரண்டாம் நிக்கோலசு வரை அரசாண்ட மன்னர்கள், புரட்சி இயக்கங்களையும், புதுமைக் கருத்துகளையும் தலையெடுக்கா வண்ணம் தடுத்தார்கள். சமயத் தலைவர்கள் மக்களை அறியாமை என்னும் இருட்டறையில் வைத்திருந்தார்கள். இவ்விரு சாராரும் செய்ய முனைந்த சீர்திருத்தங்கள் மக்களுக்குப் பயனளிக்கவில்லை. நாட்டில் மக்களாட்சிக் கோட்பாடுகள் மலர வாய்ப்பில்லை. எனவே, மக்கள் மன்னர்களின் எதிரிகளானார்கள். வறுமையில் வாடிய தொழிலாளர்களுக்கும் உழவர்களுக்கும் தலைமை தாங்கிய இலெனின் இப்புரட்சி மலர உறுதுணையாக நின்றார். {{nop}}<noinclude></noinclude> tixkbcpz5ijp1p9bch638inrqiyxrld 1932036 1932029 2026-05-10T04:14:15Z Booradleyp1 1964 1932036 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கோச பாரத்துவாசர்|14|அக்டோபர் புரட்சி}}</noinclude>யாகும். அக்கேயா (Achaea) பன்னிரண்டு நகரங்கள் இணைந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் அக்கேயக் கூட்டாக (Achaean League) உருவாயிற்று. இக்கூட்டு கி.மு. மூன்று, இரண்டு ஆகிய நூற்றாண்டுகளில் புகழ் பெற்று விளங்கியது. ஓமர் (Homer) என்னும் கிரேக்கக் கவிஞர் அக்கேயா என்ற சொல்லைத் தாம் இயற்றிய ‘இலியாது’ (Iliad) என்ற காப்பியத்தில் ஆண்டுள்ளார். <section end="அக்கேயா"/> {{larger|<b>அக்கோச பாரத்துவாசர்</b>}} இராசகிருகத்தில் வாழ்ந்த அந்தணர். இவர் தமையன் புத்தரால் மதமாற்றம் செய்யப்பட்டது அறிந்து, உணர்ச்சி வயப்பட்டவராய்ப் புத்தரைக் குறை கூறிக் கடுமையாகத் திட்டினார். ஆனால் இவர் பின்னர்த் தம் தமையனாருடனும் ஏனைய உடன்பிறப்புகளான அசுரிந்தகர், சுந்தரி, பிராங்கிகா என்பவர்களுடனும் புத்தசமயத்தைத் தழுவினார். {{larger|<b>அக்கோலா</b>}} என்னும் ஊர் மகாராட்டிர மாநிலத்தில் உள்ளது. பேரார் (Berar) என்னும் பகுதியில், மூர்னா ஆற்றங்கரையில் தபதி ஆற்றுப் பள்ளத்தாக்கில் இந்நகரம் அமைந்துள்ளது. அக்கோலா (Akola) நகர் அக்கோலா மாவட்டத்தின் ஆட்சித் தலைநகராகும். மேற்கில் பட்டூர் என்னும் ஊரிலிருந்து கிழக்கில் நந்தா என்னும் ஊர் வரை சற்றேறக்குறைய 80 கி.மீ. தொலைவிலும், பூர்ணா ஆற்றின் இருமருங்கிலும் 16 கி.மீ. அகலத்திற்கு உப்புக் கிணறுகள் உள்ளன. தகிகண்டா என்னும் ஊருக்கருகிலுள்ள உப்புக் கிணறுகள் தலைசிறந்தவை. அக்கோலா மாவட்டத்தின் மீது கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்சியின் படைத்தலைவரான மாலிக் காபூர் என்பார் படையெடுத்து அதைக் கைப்பற்றினார். அங்கு முகமதியரின் ஆட்சி நிலைநாட்டப்பட்டது. இம்மாவட்டத்தை இறுதியாக ஆண்ட இந்து அரசர் தேவகிரியைத் தலைநகராகக் கொண்டார். அவர் கி.பி. 1319–ஆம் ஆண்டில் உயிருடன் தோலுரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அக்கோலா கரிசல் மண் நிலப்பகுதியாய் இருப்பதால் இங்குப் பருத்தி நன்கு வினைகிறது. பருத்தி நூல் நூற்றல், பஞ்சு வாணிகம், சிகரெட்டு உற்பத்தி போன்றவற்றின் மையமாகவும் இவ்வூர் திகழ்கிறது. பஞ்சாலைகளும் தாவர எண்ணெய்த் தொழில்களும் இங்குச் சிறப்பாக நடைபெறுகின்றன. இங்குப் பல கல்விக் கூடங்களும் ஐந்து கல்லூரிகளும் இயங்குகின்றன. பம்பாய் மாநகரையும் நாகபுரியையும் இணைக்கும் இருப்புப்பாதைத் தொடர் அக்கோலாவின் வழியாகச் செல்கிறது. அக்கோலா மாவட்டம் 10,598 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இம்மாவட்டத்தின் வடபகுதியின் குறுக்காகத் தபதி ஆறு பாய்கிறது. வடக்கில் சாத்பூரா மலைத்தொடரும், தெற்கில் அசந்தாக் குன்றுகளும் இம்மாவட்டத்தின் எல்லைகளாம். கோதாவரி ஆற்றின் துணையாறுகளில் ஒன்றான பெணுகங்கை இம்மாவட்டத்தின் தெற்கில் பாய்வதால், இப்பகுதி நீர்ப்பாசன வசதியைப் பெற்றுள்ளது. இங்குள்ள மண்வகை செழிப்பானது. இங்குச் சுண்ணாம்புக்கல் படிவங்கள் சிறப்பாகப் படிந்துள்ளன. நெல், பருத்தி, கோதுமை, தினைவகைகள், வேர்க்கடலை போன்றவை சிறப்பான விளைபொருள்கள். இங்கு வளர்ந்துவரும் தொழிற்சாலைகள் வேளாண்மைத் தொழிலுக்கு உதவுகின்றன. பராசு என்னுமிடத்தில் அனல்மின் நிலையம் உள்ளது. சிர்பூரிலுள்ள சமணக் கோயிலும், நர்லாலாவிலுள்ள இசுலாமியர் கோட்டையும் சுற்றுலா மையங்களாகும். அக்கோலா என்னும் ஊரின் மக்கள் தொகை 1981-ஆம் ஆண்டுக் கணக்குப்படி 2,25,402 ஆகும். <section end="அக்கேயா"/> <section begin="அக்டோபர் புரட்சி"/> {{dhr}} {{larger|<b>அக்டோபர் புரட்சி</b>}} உருசிய நாட்டில் 1917-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் நாள் நிகழ்ந்தது. சார் மன்னர்களின் (Tzars) முடியாட்சி ஒழிக்கப்பட்டு, பொதுவுடைமைக் கோட்பாட்டின் அடிப்படையில் மக்களாட்சி மலர்ந்த திருநாளாகும் இது. இதனை இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வரலாற்று நிகழ்ச்சி எனலாம். இப்புரட்சி வெற்றி பெற வழி கண்டவர் இலெனின் (Lenin) ஆவார். இப்புரட்சிக்குப் பல காரணங்கள் உண்டு. உருசியாவை ஆண்ட சார் மன்னர்கள் வல்லாட்சி நடத்தி மகிழ்ந்தவர்கள். அவர்கள் ஆட்சித் துறைத் தலைவர்களாகவும், சமயத் துறைத் தலைவர்களாகவும் விளங்கினார்கள். அதனால் கொடுங்கோன்மை தலைகாட்டியது. இரண்டாம் அலெக்சாந்தர் முதல், இரண்டாம் நிக்கோலசு வரை அரசாண்ட மன்னர்கள், புரட்சி இயக்கங்களையும், புதுமைக் கருத்துகளையும் தலையெடுக்கா வண்ணம் தடுத்தார்கள். சமயத் தலைவர்கள் மக்களை அறியாமை என்னும் இருட்டறையில் வைத்திருந்தார்கள். இவ்விரு சாராரும் செய்ய முனைந்த சீர்திருத்தங்கள் மக்களுக்குப் பயனளிக்கவில்லை. நாட்டில் மக்களாட்சிக் கோட்பாடுகள் மலர வாய்ப்பில்லை. எனவே, மக்கள் மன்னர்களின் எதிரிகளானார்கள். வறுமையில் வாடிய தொழிலாளர்களுக்கும் உழவர்களுக்கும் தலைமை தாங்கிய இலெனின் இப்புரட்சி மலர உறுதுணையாக நின்றார். {{nop}}<noinclude></noinclude> f8vt3dnu0sjyxawsltbpb3s4sikbwp2 1932043 1932036 2026-05-10T04:18:43Z Booradleyp1 1964 1932043 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்கோச பாரத்துவாசர்|14|அக்டோபர் புரட்சி}}</noinclude>யாகும். அக்கேயா (Achaea) பன்னிரண்டு நகரங்கள் இணைந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் அக்கேயக் கூட்டாக (Achaean League) உருவாயிற்று. இக்கூட்டு கி.மு. மூன்று, இரண்டு ஆகிய நூற்றாண்டுகளில் புகழ் பெற்று விளங்கியது. ஓமர் (Homer) என்னும் கிரேக்கக் கவிஞர் அக்கேயா என்ற சொல்லைத் தாம் இயற்றிய ‘இலியாது’ (Iliad) என்ற காப்பியத்தில் ஆண்டுள்ளார். <section end="அக்கேயா"/> <section begin="அக்கோச பாரத்துவாசர்"/> {{dhr}} {{larger|<b>அக்கோச பாரத்துவாசர்</b>}} இராசகிருகத்தில் வாழ்ந்த அந்தணர். இவர் தமையன் புத்தரால் மதமாற்றம் செய்யப்பட்டது அறிந்து, உணர்ச்சி வயப்பட்டவராய்ப் புத்தரைக் குறை கூறிக் கடுமையாகத் திட்டினார். ஆனால் இவர் பின்னர்த் தம் தமையனாருடனும் ஏனைய உடன்பிறப்புகளான அசுரிந்தகர், சுந்தரி, பிராங்கிகா என்பவர்களுடனும் புத்தசமயத்தைத் தழுவினார். <section end="அக்கோச பாரத்துவாசர்"/> <section begin="அக்கோலா"/> {{dhr}} {{larger|<b>அக்கோலா</b>}} என்னும் ஊர் மகாராட்டிர மாநிலத்தில் உள்ளது. பேரார் (Berar) என்னும் பகுதியில், மூர்னா ஆற்றங்கரையில் தபதி ஆற்றுப் பள்ளத்தாக்கில் இந்நகரம் அமைந்துள்ளது. அக்கோலா (Akola) நகர் அக்கோலா மாவட்டத்தின் ஆட்சித் தலைநகராகும். மேற்கில் பட்டூர் என்னும் ஊரிலிருந்து கிழக்கில் நந்தா என்னும் ஊர் வரை சற்றேறக்குறைய 80 கி.மீ. தொலைவிலும், பூர்ணா ஆற்றின் இருமருங்கிலும் 16 கி.மீ. அகலத்திற்கு உப்புக் கிணறுகள் உள்ளன. தகிகண்டா என்னும் ஊருக்கருகிலுள்ள உப்புக் கிணறுகள் தலைசிறந்தவை. அக்கோலா மாவட்டத்தின் மீது கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்சியின் படைத்தலைவரான மாலிக் காபூர் என்பார் படையெடுத்து அதைக் கைப்பற்றினார். அங்கு முகமதியரின் ஆட்சி நிலைநாட்டப்பட்டது. இம்மாவட்டத்தை இறுதியாக ஆண்ட இந்து அரசர் தேவகிரியைத் தலைநகராகக் கொண்டார். அவர் கி.பி. 1319–ஆம் ஆண்டில் உயிருடன் தோலுரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அக்கோலா கரிசல் மண் நிலப்பகுதியாய் இருப்பதால் இங்குப் பருத்தி நன்கு வினைகிறது. பருத்தி நூல் நூற்றல், பஞ்சு வாணிகம், சிகரெட்டு உற்பத்தி போன்றவற்றின் மையமாகவும் இவ்வூர் திகழ்கிறது. பஞ்சாலைகளும் தாவர எண்ணெய்த் தொழில்களும் இங்குச் சிறப்பாக நடைபெறுகின்றன. இங்குப் பல கல்விக் கூடங்களும் ஐந்து கல்லூரிகளும் இயங்குகின்றன. பம்பாய் மாநகரையும் நாகபுரியையும் இணைக்கும் இருப்புப்பாதைத் தொடர் அக்கோலாவின் வழியாகச் செல்கிறது. அக்கோலா மாவட்டம் 10,598 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இம்மாவட்டத்தின் வடபகுதியின் குறுக்காகத் தபதி ஆறு பாய்கிறது. வடக்கில் சாத்பூரா மலைத்தொடரும், தெற்கில் அசந்தாக் குன்றுகளும் இம்மாவட்டத்தின் எல்லைகளாம். கோதாவரி ஆற்றின் துணையாறுகளில் ஒன்றான பெணுகங்கை இம்மாவட்டத்தின் தெற்கில் பாய்வதால், இப்பகுதி நீர்ப்பாசன வசதியைப் பெற்றுள்ளது. இங்குள்ள மண்வகை செழிப்பானது. இங்குச் சுண்ணாம்புக்கல் படிவங்கள் சிறப்பாகப் படிந்துள்ளன. நெல், பருத்தி, கோதுமை, தினைவகைகள், வேர்க்கடலை போன்றவை சிறப்பான விளைபொருள்கள். இங்கு வளர்ந்துவரும் தொழிற்சாலைகள் வேளாண்மைத் தொழிலுக்கு உதவுகின்றன. பராசு என்னுமிடத்தில் அனல்மின் நிலையம் உள்ளது. சிர்பூரிலுள்ள சமணக் கோயிலும், நர்லாலாவிலுள்ள இசுலாமியர் கோட்டையும் சுற்றுலா மையங்களாகும். அக்கோலா என்னும் ஊரின் மக்கள் தொகை 1981-ஆம் ஆண்டுக் கணக்குப்படி 2,25,402 ஆகும். <section end="அக்கோலா"/> <section begin="அக்டோபர் புரட்சி"/> {{dhr}} {{larger|<b>அக்டோபர் புரட்சி</b>}} உருசிய நாட்டில் 1917-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் நாள் நிகழ்ந்தது. சார் மன்னர்களின் (Tzars) முடியாட்சி ஒழிக்கப்பட்டு, பொதுவுடைமைக் கோட்பாட்டின் அடிப்படையில் மக்களாட்சி மலர்ந்த திருநாளாகும் இது. இதனை இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வரலாற்று நிகழ்ச்சி எனலாம். இப்புரட்சி வெற்றி பெற வழி கண்டவர் இலெனின் (Lenin) ஆவார். இப்புரட்சிக்குப் பல காரணங்கள் உண்டு. உருசியாவை ஆண்ட சார் மன்னர்கள் வல்லாட்சி நடத்தி மகிழ்ந்தவர்கள். அவர்கள் ஆட்சித் துறைத் தலைவர்களாகவும், சமயத் துறைத் தலைவர்களாகவும் விளங்கினார்கள். அதனால் கொடுங்கோன்மை தலைகாட்டியது. இரண்டாம் அலெக்சாந்தர் முதல், இரண்டாம் நிக்கோலசு வரை அரசாண்ட மன்னர்கள், புரட்சி இயக்கங்களையும், புதுமைக் கருத்துகளையும் தலையெடுக்கா வண்ணம் தடுத்தார்கள். சமயத் தலைவர்கள் மக்களை அறியாமை என்னும் இருட்டறையில் வைத்திருந்தார்கள். இவ்விரு சாராரும் செய்ய முனைந்த சீர்திருத்தங்கள் மக்களுக்குப் பயனளிக்கவில்லை. நாட்டில் மக்களாட்சிக் கோட்பாடுகள் மலர வாய்ப்பில்லை. எனவே, மக்கள் மன்னர்களின் எதிரிகளானார்கள். வறுமையில் வாடிய தொழிலாளர்களுக்கும் உழவர்களுக்கும் தலைமை தாங்கிய இலெனின் இப்புரட்சி மலர உறுதுணையாக நின்றார். {{nop}}<noinclude></noinclude> 9qf35i035jx5iggo9xuywfpix3xra6t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/52 250 615448 1932038 1825654 2026-05-10T04:15:51Z Booradleyp1 1964 1932038 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்பர்|16|அக்பர்}}</noinclude>விக்கு (Bolsheviks) மத்தியக் குழு, ஆயுதப்புரட்சிக்கு ஆயத்தம் செய்தது. புதிய புரட்சிக்கான ஏற்பாடுகளை இலியான் திராட்சுகி (Trotsky, Leon) விரைந்து செயலாற்றி முடித்தார். செங்காவற்படைப் பிரிவுகள் அனைத்தும் இராணுவப் புரட்சிக் குழுவின் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டன. இராணுவப் புரட்சிக் குழுத் தலைவர்கள் அக்டோபர் 21-இல் பெட்ரோகிராடு கோட்டையிலிருந்த படைகளைத் தங்கள் பொறுப்பில் கொண்டுவந்தார்கள். இடைக்கால அரசால் இந்த நடவடிக்கைகளைச் சிறிதும் தடுத்து நிறுத்த இயலவில்லை. புரட்சியின் தலைமையகமான சுமோல்னி கட்டிடத்திற்கு இலெனின் சென்றார். அங்குப் படைப்பிரிவுத் தலைவர்களும் செங்காவற்படைத்தலைவர்களும் தொழிலாளர் தலைவர்களும் நிரம்பி வழிந்தனர். கட்டிடத்திற்கு வெளியே கவசமோட்டார்கள், துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள் அனைத்தும் ஆயத்த நிலையில் இருந்தன. புரட்சிக்கு எதிராக இருந்த இடைக்கால அரசின்மீது திட்டமிட்டபடி தாக்குதல் நடத்தப்பட்டது. அன்றிரவே, அரசு வங்கி, அஞ்சல் நிலையம், தொலைபேசி நிலையம், பாலங்கள், இருப்புப்பாதைகள் போன்ற அனைத்தும் செங்காவலர்களால் கைப்பற்றப்பட்டன. அரசாங்கத்தின் போர்க் கப்பலான ‘அரோரா’ என்னும் போர்க் கப்பலும் நெவா ஆற்றில் நங்கூரமிட்டு நின்றிருந்தது. அக்கப்பலும் அரசின் ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்ததோடு புரட்சியாளர்களுக்குத் துணையாகவும் செயல்பட்டது. இவ்வாறு, உருசியப் புரட்சி உச்சநிலை அடைந்து 1917-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் நாள் வெற்றிவாகை சூடியது. இலெனின் தலைமையில் போல்சுவிக்கும் பெட்ரோகிரேடு சோவியத்தும் இணைந்து நின்று நடத்திய, வரலாற்றுச் சிறப்புமிக்க இப்புரட்சி, புத்துலக நாடுகளுக்கு வழிகாட்டியது. {{right|<b>ப.ந.</b>}} <section end="அக்டோபர் புரட்சி"/> {{larger|<b>அக்பர் (கி.பி. 1542-1605)</b>}} இந்தியாவை ஆண்ட மொகலாயப் பேரரசர்களுள் மிகச் சிறந்தவர். சலாலுதீன் முகம்மது அக்பர் என்பது அவரது முழுப் பெயர். அக்பர் என்ற சொல்லுக்குப் பெருமை மிக்கவர் என்பது பொருள். தமது பெரு முயற்சியால் அவர் ஒரு பேரரசை நிறுவி, அதனை ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் மிகச்சிறப்பாக ஆட்சி செய்தார். அவரது விரிந்த மனப்பான்மையைக் கண்டு, இராச புத்திரர்கள் சீரிய ஒத்துழைப்பைத் தந்தனர். இந்துக்களின் உள்ளங்களை அப்பேரரசர் மிகவும் கவர்ந்தார். அவரது ஆட்சிமுறை தனிச்சிறப்புடையதாகும். {{larger|<b>தோற்றமும் இளமைப் பருவமும்:</b>}} சூர்வமிச அரசர் செர்சாவால் நாட்டைவிட்டு விரட்டியடிக்கப் பெற்ற அவர் தந்தை உமாயூன் நாடோடியாகத் திரிந்து சிந்துவை வந்தடைந்தார். அங்கும் அதன் ஆளுநர் சாஉசெயினால் வெறுக்கப்பட்டார். இத்தகைய துன்பநிலையில் உழன்று கொண்டிருந்த போது உமாயூனின் மனைவி அமீதா பானுபேகம் சிந்து மாநிலத்தில் தார்பார்க்கர் மாவட்டத்தில் அமரக்கோட்டை என்னுமிடத்தில் கி.பி. 1542-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 15-ஆம் நாள் இராணா வீரசால் என்பவரின் அரண்மனையில் அக்பரைப் பெற்றெடுத்தார். தம் குடும்பத்தையும் குழந்தையையும் காந்தகாரில் இருக்கும்படி செய்து உமாயூன் பாரசீகத்திற்குச் சென்றார். குடும்பச் சூழ்நிலையின் காரணமாக அக்பர் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. அவர் வேட்டையாடுவதிலும் போர்ப் பயிற்சி பெறுவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவரிடம் நெஞ்சுரமும் உடல் வலிமையும் ஒருங்கே காணப்பட்டன. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 52 |bSize = 480 |cWidth = 150 |cHeight = 150 |oTop = 280 |oLeft = 270 |Location = center |Description = }} {{center|அக்பர்}} தந்தை உமாயூன் இறந்தபோது கி.பி. 1556-இல் பஞ்சாபில் குர்தாசுபூருக்கு 24 கி.மீ. மேற்கிலுள்ள கலனார் என்னுமிடத்தில் பைராம்கான் என்பவர் 13 வயது அக்பருக்கு முடிசூட்டினார். அவர் இளைஞராக இருந்த காரணத்தினால் பைராம்கான் அவருக்குக் காப்பாளராக இருந்து ஆட்சியை நடத்தினார். பீகாரை ஆண்ட ஆதில்சா என்ற ஆப்கானியத் தலைவனின் அமைச்சரும் படைத்தலைவருமான ஏமு, மொகலாய ஆளுநர் தார்டிபெக் (Tardibeg) என்பவரிடமிருந்து ஆக்ராவையும் தில்லியையும் கைப்-<noinclude></noinclude> 8yukxqi5zuma0g77x0ub13p3g8h07hn 1932048 1932038 2026-05-10T04:37:43Z Sridevi Jayakumar 15329 1932048 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்பர்|16|அக்பர்}}</noinclude>விக்கு (Bolsheviks) மத்தியக் குழு, ஆயுதப்புரட்சிக்கு ஆயத்தம் செய்தது. புதிய புரட்சிக்கான ஏற்பாடுகளை இலியான் திராட்சுகி (Trotsky, Leon) விரைந்து செயலாற்றி முடித்தார். செங்காவற்படைப் பிரிவுகள் அனைத்தும் இராணுவப் புரட்சிக் குழுவின் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டன. இராணுவப் புரட்சிக் குழுத் தலைவர்கள் அக்டோபர் 21-இல் பெட்ரோகிராடு கோட்டையிலிருந்த படைகளைத் தங்கள் பொறுப்பில் கொண்டுவந்தார்கள். இடைக்கால அரசால் இந்த நடவடிக்கைகளைச் சிறிதும் தடுத்து நிறுத்த இயலவில்லை. புரட்சியின் தலைமையகமான சுமோல்னி கட்டிடத்திற்கு இலெனின் சென்றார். அங்குப் படைப்பிரிவுத் தலைவர்களும் செங்காவற்படைத்தலைவர்களும் தொழிலாளர் தலைவர்களும் நிரம்பி வழிந்தனர். கட்டிடத்திற்கு வெளியே கவசமோட்டார்கள், துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள் அனைத்தும் ஆயத்த நிலையில் இருந்தன. புரட்சிக்கு எதிராக இருந்த இடைக்கால அரசின்மீது திட்டமிட்டபடி தாக்குதல் நடத்தப்பட்டது. அன்றிரவே, அரசு வங்கி, அஞ்சல் நிலையம், தொலைபேசி நிலையம், பாலங்கள், இருப்புப்பாதைகள் போன்ற அனைத்தும் செங்காவலர்களால் கைப்பற்றப்பட்டன. அரசாங்கத்தின் போர்க் கப்பலான ‘அரோரா’ என்னும் போர்க் கப்பலும் நெவா ஆற்றில் நங்கூரமிட்டு நின்றிருந்தது. அக்கப்பலும் அரசின் ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்ததோடு புரட்சியாளர்களுக்குத் துணையாகவும் செயல்பட்டது. இவ்வாறு, உருசியப் புரட்சி உச்சநிலை அடைந்து 1917-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் நாள் வெற்றிவாகை சூடியது. இலெனின் தலைமையில் போல்சுவிக்கும் பெட்ரோகிரேடு சோவியத்தும் இணைந்து நின்று நடத்திய, வரலாற்றுச் சிறப்புமிக்க இப்புரட்சி, புத்துலக நாடுகளுக்கு வழிகாட்டியது. {{right|<b>ப.ந.</b>}} <section end="அக்டோபர் புரட்சி"/> <section begin="அக்பர் (கி.பி. 1542-1605)"/> {{dhr}} {{larger|<b>அக்பர் (கி.பி. 1542-1605)</b>}} இந்தியாவை ஆண்ட மொகலாயப் பேரரசர்களுள் மிகச் சிறந்தவர். சலாலுதீன் முகம்மது அக்பர் என்பது அவரது முழுப் பெயர். அக்பர் என்ற சொல்லுக்குப் பெருமை மிக்கவர் என்பது பொருள். தமது பெரு முயற்சியால் அவர் ஒரு பேரரசை நிறுவி, அதனை ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் மிகச்சிறப்பாக ஆட்சி செய்தார். அவரது விரிந்த மனப்பான்மையைக் கண்டு, இராச புத்திரர்கள் சீரிய ஒத்துழைப்பைத் தந்தனர். இந்துக்களின் உள்ளங்களை அப்பேரரசர் மிகவும் கவர்ந்தார். அவரது ஆட்சிமுறை தனிச்சிறப்புடையதாகும். {{larger|<b>தோற்றமும் இளமைப் பருவமும்:</b>}} சூர்வமிச அரசர் செர்சாவால் நாட்டைவிட்டு விரட்டியடிக்கப் பெற்ற அவர் தந்தை உமாயூன் நாடோடியாகத் திரிந்து சிந்துவை வந்தடைந்தார். அங்கும் அதன் ஆளுநர் சாஉசெயினால் வெறுக்கப்பட்டார். இத்தகைய துன்பநிலையில் உழன்று கொண்டிருந்த போது உமாயூனின் மனைவி அமீதா பானுபேகம் சிந்து மாநிலத்தில் தார்பார்க்கர் மாவட்டத்தில் அமரக்கோட்டை என்னுமிடத்தில் கி.பி. 1542-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 15-ஆம் நாள் இராணா வீரசால் என்பவரின் அரண்மனையில் அக்பரைப் பெற்றெடுத்தார். தம் குடும்பத்தையும் குழந்தையையும் காந்தகாரில் இருக்கும்படி செய்து உமாயூன் பாரசீகத்திற்குச் சென்றார். குடும்பச் சூழ்நிலையின் காரணமாக அக்பர் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. அவர் வேட்டையாடுவதிலும் போர்ப் பயிற்சி பெறுவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவரிடம் நெஞ்சுரமும் உடல் வலிமையும் ஒருங்கே காணப்பட்டன. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 52 |bSize = 480 |cWidth = 150 |cHeight = 150 |oTop = 280 |oLeft = 270 |Location = center |Description = }} {{center|அக்பர்}} தந்தை உமாயூன் இறந்தபோது கி.பி. 1556-இல் பஞ்சாபில் குர்தாசுபூருக்கு 24 கி.மீ. மேற்கிலுள்ள கலனார் என்னுமிடத்தில் பைராம்கான் என்பவர் 13 வயது அக்பருக்கு முடிசூட்டினார். அவர் இளைஞராக இருந்த காரணத்தினால் பைராம்கான் அவருக்குக் காப்பாளராக இருந்து ஆட்சியை நடத்தினார். பீகாரை ஆண்ட ஆதில்சா என்ற ஆப்கானியத் தலைவனின் அமைச்சரும் படைத்தலைவருமான ஏமு, மொகலாய ஆளுநர் தார்டிபெக் (Tardibeg) என்பவரிடமிருந்து ஆக்ராவையும் தில்லியையும் கைப்-<noinclude></noinclude> 1yx214l45t7ooj029rn08ghlfwz6n4r 1932067 1932048 2026-05-10T04:47:41Z Sridevi Jayakumar 15329 1932067 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்பர்|16|அக்பர்}}</noinclude>விக்கு (Bolsheviks) மத்தியக் குழு, ஆயுதப்புரட்சிக்கு ஆயத்தம் செய்தது. புதிய புரட்சிக்கான ஏற்பாடுகளை இலியான் திராட்சுகி (Trotsky, Leon) விரைந்து செயலாற்றி முடித்தார். செங்காவற்படைப் பிரிவுகள் அனைத்தும் இராணுவப் புரட்சிக் குழுவின் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டன. இராணுவப் புரட்சிக் குழுத் தலைவர்கள் அக்டோபர் 21-இல் பெட்ரோகிராடு கோட்டையிலிருந்த படைகளைத் தங்கள் பொறுப்பில் கொண்டுவந்தார்கள். இடைக்கால அரசால் இந்த நடவடிக்கைகளைச் சிறிதும் தடுத்து நிறுத்த இயலவில்லை. புரட்சியின் தலைமையகமான சுமோல்னி கட்டிடத்திற்கு இலெனின் சென்றார். அங்குப் படைப்பிரிவுத் தலைவர்களும் செங்காவற்படைத்தலைவர்களும் தொழிலாளர் தலைவர்களும் நிரம்பி வழிந்தனர். கட்டிடத்திற்கு வெளியே கவசமோட்டார்கள், துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள் அனைத்தும் ஆயத்த நிலையில் இருந்தன. புரட்சிக்கு எதிராக இருந்த இடைக்கால அரசின்மீது திட்டமிட்டபடி தாக்குதல் நடத்தப்பட்டது. அன்றிரவே, அரசு வங்கி, அஞ்சல் நிலையம், தொலைபேசி நிலையம், பாலங்கள், இருப்புப்பாதைகள் போன்ற அனைத்தும் செங்காவலர்களால் கைப்பற்றப்பட்டன. அரசாங்கத்தின் போர்க் கப்பலான ‘அரோரா’ என்னும் போர்க் கப்பலும் நெவா ஆற்றில் நங்கூரமிட்டு நின்றிருந்தது. அக்கப்பலும் அரசின் ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்ததோடு புரட்சியாளர்களுக்குத் துணையாகவும் செயல்பட்டது. இவ்வாறு, உருசியப் புரட்சி உச்சநிலை அடைந்து 1917-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் நாள் வெற்றிவாகை சூடியது. இலெனின் தலைமையில் போல்சுவிக்கும் பெட்ரோகிரேடு சோவியத்தும் இணைந்து நின்று நடத்திய, வரலாற்றுச் சிறப்புமிக்க இப்புரட்சி, புத்துலக நாடுகளுக்கு வழிகாட்டியது. {{right|<b>ப.ந.</b>}} <section end="அக்டோபர் புரட்சி"/> <section begin="அக்பர்"/> {{dhr}} {{larger|<b>அக்பர் (கி.பி. 1542-1605)</b>}} இந்தியாவை ஆண்ட மொகலாயப் பேரரசர்களுள் மிகச் சிறந்தவர். சலாலுதீன் முகம்மது அக்பர் என்பது அவரது முழுப் பெயர். அக்பர் என்ற சொல்லுக்குப் பெருமை மிக்கவர் என்பது பொருள். தமது பெரு முயற்சியால் அவர் ஒரு பேரரசை நிறுவி, அதனை ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் மிகச்சிறப்பாக ஆட்சி செய்தார். அவரது விரிந்த மனப்பான்மையைக் கண்டு, இராச புத்திரர்கள் சீரிய ஒத்துழைப்பைத் தந்தனர். இந்துக்களின் உள்ளங்களை அப்பேரரசர் மிகவும் கவர்ந்தார். அவரது ஆட்சிமுறை தனிச்சிறப்புடையதாகும். {{larger|<b>தோற்றமும் இளமைப் பருவமும்:</b>}} சூர்வமிச அரசர் செர்சாவால் நாட்டைவிட்டு விரட்டியடிக்கப் பெற்ற அவர் தந்தை உமாயூன் நாடோடியாகத் திரிந்து சிந்துவை வந்தடைந்தார். அங்கும் அதன் ஆளுநர் சாஉசெயினால் வெறுக்கப்பட்டார். இத்தகைய துன்பநிலையில் உழன்று கொண்டிருந்த போது உமாயூனின் மனைவி அமீதா பானுபேகம் சிந்து மாநிலத்தில் தார்பார்க்கர் மாவட்டத்தில் அமரக்கோட்டை என்னுமிடத்தில் கி.பி. 1542-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 15-ஆம் நாள் இராணா வீரசால் என்பவரின் அரண்மனையில் அக்பரைப் பெற்றெடுத்தார். தம் குடும்பத்தையும் குழந்தையையும் காந்தகாரில் இருக்கும்படி செய்து உமாயூன் பாரசீகத்திற்குச் சென்றார். குடும்பச் சூழ்நிலையின் காரணமாக அக்பர் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. அவர் வேட்டையாடுவதிலும் போர்ப் பயிற்சி பெறுவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவரிடம் நெஞ்சுரமும் உடல் வலிமையும் ஒருங்கே காணப்பட்டன. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 52 |bSize = 480 |cWidth = 150 |cHeight = 150 |oTop = 280 |oLeft = 270 |Location = center |Description = }} {{center|அக்பர்}} தந்தை உமாயூன் இறந்தபோது கி.பி. 1556-இல் பஞ்சாபில் குர்தாசுபூருக்கு 24 கி.மீ. மேற்கிலுள்ள கலனார் என்னுமிடத்தில் பைராம்கான் என்பவர் 13 வயது அக்பருக்கு முடிசூட்டினார். அவர் இளைஞராக இருந்த காரணத்தினால் பைராம்கான் அவருக்குக் காப்பாளராக இருந்து ஆட்சியை நடத்தினார். பீகாரை ஆண்ட ஆதில்சா என்ற ஆப்கானியத் தலைவனின் அமைச்சரும் படைத்தலைவருமான ஏமு, மொகலாய ஆளுநர் தார்டிபெக் (Tardibeg) என்பவரிடமிருந்து ஆக்ராவையும் தில்லியையும் கைப்-<noinclude></noinclude> np9r27n4i3vw4vft2i1gdbwx21i5lmo 1932070 1932067 2026-05-10T04:48:25Z Sridevi Jayakumar 15329 1932070 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்பர்|16|அக்பர்}}</noinclude>விக்கு (Bolsheviks) மத்தியக் குழு, ஆயுதப்புரட்சிக்கு ஆயத்தம் செய்தது. புதிய புரட்சிக்கான ஏற்பாடுகளை இலியான் திராட்சுகி (Trotsky, Leon) விரைந்து செயலாற்றி முடித்தார். செங்காவற்படைப் பிரிவுகள் அனைத்தும் இராணுவப் புரட்சிக் குழுவின் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டன. இராணுவப் புரட்சிக் குழுத் தலைவர்கள் அக்டோபர் 21-இல் பெட்ரோகிராடு கோட்டையிலிருந்த படைகளைத் தங்கள் பொறுப்பில் கொண்டுவந்தார்கள். இடைக்கால அரசால் இந்த நடவடிக்கைகளைச் சிறிதும் தடுத்து நிறுத்த இயலவில்லை. புரட்சியின் தலைமையகமான சுமோல்னி கட்டிடத்திற்கு இலெனின் சென்றார். அங்குப் படைப்பிரிவுத் தலைவர்களும் செங்காவற்படைத்தலைவர்களும் தொழிலாளர் தலைவர்களும் நிரம்பி வழிந்தனர். கட்டிடத்திற்கு வெளியே கவசமோட்டார்கள், துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள் அனைத்தும் ஆயத்த நிலையில் இருந்தன. புரட்சிக்கு எதிராக இருந்த இடைக்கால அரசின்மீது திட்டமிட்டபடி தாக்குதல் நடத்தப்பட்டது. அன்றிரவே, அரசு வங்கி, அஞ்சல் நிலையம், தொலைபேசி நிலையம், பாலங்கள், இருப்புப்பாதைகள் போன்ற அனைத்தும் செங்காவலர்களால் கைப்பற்றப்பட்டன. அரசாங்கத்தின் போர்க் கப்பலான ‘அரோரா’ என்னும் போர்க் கப்பலும் நெவா ஆற்றில் நங்கூரமிட்டு நின்றிருந்தது. அக்கப்பலும் அரசின் ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்ததோடு புரட்சியாளர்களுக்குத் துணையாகவும் செயல்பட்டது. இவ்வாறு, உருசியப் புரட்சி உச்சநிலை அடைந்து 1917-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் நாள் வெற்றிவாகை சூடியது. இலெனின் தலைமையில் போல்சுவிக்கும் பெட்ரோகிரேடு சோவியத்தும் இணைந்து நின்று நடத்திய, வரலாற்றுச் சிறப்புமிக்க இப்புரட்சி, புத்துலக நாடுகளுக்கு வழிகாட்டியது. {{right|<b>ப.ந.</b>}} <section end="அக்டோபர் புரட்சி"/> <section begin="அக்பர் (கி.பி. 1542-1605)"/> {{dhr}} {{larger|<b>அக்பர் (கி.பி. 1542-1605)</b>}} இந்தியாவை ஆண்ட மொகலாயப் பேரரசர்களுள் மிகச் சிறந்தவர். சலாலுதீன் முகம்மது அக்பர் என்பது அவரது முழுப் பெயர். அக்பர் என்ற சொல்லுக்குப் பெருமை மிக்கவர் என்பது பொருள். தமது பெரு முயற்சியால் அவர் ஒரு பேரரசை நிறுவி, அதனை ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் மிகச்சிறப்பாக ஆட்சி செய்தார். அவரது விரிந்த மனப்பான்மையைக் கண்டு, இராச புத்திரர்கள் சீரிய ஒத்துழைப்பைத் தந்தனர். இந்துக்களின் உள்ளங்களை அப்பேரரசர் மிகவும் கவர்ந்தார். அவரது ஆட்சிமுறை தனிச்சிறப்புடையதாகும். {{larger|<b>தோற்றமும் இளமைப் பருவமும்:</b>}} சூர்வமிச அரசர் செர்சாவால் நாட்டைவிட்டு விரட்டியடிக்கப் பெற்ற அவர் தந்தை உமாயூன் நாடோடியாகத் திரிந்து சிந்துவை வந்தடைந்தார். அங்கும் அதன் ஆளுநர் சாஉசெயினால் வெறுக்கப்பட்டார். இத்தகைய துன்பநிலையில் உழன்று கொண்டிருந்த போது உமாயூனின் மனைவி அமீதா பானுபேகம் சிந்து மாநிலத்தில் தார்பார்க்கர் மாவட்டத்தில் அமரக்கோட்டை என்னுமிடத்தில் கி.பி. 1542-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 15-ஆம் நாள் இராணா வீரசால் என்பவரின் அரண்மனையில் அக்பரைப் பெற்றெடுத்தார். தம் குடும்பத்தையும் குழந்தையையும் காந்தகாரில் இருக்கும்படி செய்து உமாயூன் பாரசீகத்திற்குச் சென்றார். குடும்பச் சூழ்நிலையின் காரணமாக அக்பர் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. அவர் வேட்டையாடுவதிலும் போர்ப் பயிற்சி பெறுவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவரிடம் நெஞ்சுரமும் உடல் வலிமையும் ஒருங்கே காணப்பட்டன. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 52 |bSize = 480 |cWidth = 150 |cHeight = 150 |oTop = 280 |oLeft = 270 |Location = center |Description = }} {{center|அக்பர்}} தந்தை உமாயூன் இறந்தபோது கி.பி. 1556-இல் பஞ்சாபில் குர்தாசுபூருக்கு 24 கி.மீ. மேற்கிலுள்ள கலனார் என்னுமிடத்தில் பைராம்கான் என்பவர் 13 வயது அக்பருக்கு முடிசூட்டினார். அவர் இளைஞராக இருந்த காரணத்தினால் பைராம்கான் அவருக்குக் காப்பாளராக இருந்து ஆட்சியை நடத்தினார். பீகாரை ஆண்ட ஆதில்சா என்ற ஆப்கானியத் தலைவனின் அமைச்சரும் படைத்தலைவருமான ஏமு, மொகலாய ஆளுநர் தார்டிபெக் (Tardibeg) என்பவரிடமிருந்து ஆக்ராவையும் தில்லியையும் கைப்-<noinclude></noinclude> 1yx214l45t7ooj029rn08ghlfwz6n4r 1932154 1932070 2026-05-10T07:25:32Z Booradleyp1 1964 1932154 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்பர்|16|அக்பர்}}</noinclude>விக்கு (Bolsheviks) மத்தியக் குழு, ஆயுதப்புரட்சிக்கு ஆயத்தம் செய்தது. புதிய புரட்சிக்கான ஏற்பாடுகளை இலியான் திராட்சுகி (Trotsky, Leon) விரைந்து செயலாற்றி முடித்தார். செங்காவற்படைப் பிரிவுகள் அனைத்தும் இராணுவப் புரட்சிக் குழுவின் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டன. இராணுவப் புரட்சிக் குழுத் தலைவர்கள் அக்டோபர் 21-இல் பெட்ரோகிராடு கோட்டையிலிருந்த படைகளைத் தங்கள் பொறுப்பில் கொண்டுவந்தார்கள். இடைக்கால அரசால் இந்த நடவடிக்கைகளைச் சிறிதும் தடுத்து நிறுத்த இயலவில்லை. புரட்சியின் தலைமையகமான சுமோல்னி கட்டிடத்திற்கு இலெனின் சென்றார். அங்குப் படைப்பிரிவுத் தலைவர்களும் செங்காவற்படைத்தலைவர்களும் தொழிலாளர் தலைவர்களும் நிரம்பி வழிந்தனர். கட்டிடத்திற்கு வெளியே கவசமோட்டார்கள், துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள் அனைத்தும் ஆயத்த நிலையில் இருந்தன. புரட்சிக்கு எதிராக இருந்த இடைக்கால அரசின்மீது திட்டமிட்டபடி தாக்குதல் நடத்தப்பட்டது. அன்றிரவே, அரசு வங்கி, அஞ்சல் நிலையம், தொலைபேசி நிலையம், பாலங்கள், இருப்புப்பாதைகள் போன்ற அனைத்தும் செங்காவலர்களால் கைப்பற்றப்பட்டன. அரசாங்கத்தின் போர்க் கப்பலான ‘அரோரா’ என்னும் போர்க் கப்பலும் நெவா ஆற்றில் நங்கூரமிட்டு நின்றிருந்தது. அக்கப்பலும் அரசின் ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்ததோடு புரட்சியாளர்களுக்குத் துணையாகவும் செயல்பட்டது. இவ்வாறு, உருசியப் புரட்சி உச்சநிலை அடைந்து 1917-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் நாள் வெற்றிவாகை சூடியது. இலெனின் தலைமையில் போல்சுவிக்கும் பெட்ரோகிரேடு சோவியத்தும் இணைந்து நின்று நடத்திய, வரலாற்றுச் சிறப்புமிக்க இப்புரட்சி, புத்துலக நாடுகளுக்கு வழிகாட்டியது. {{right|<b>ப.ந.</b>}} <section end="அக்டோபர் புரட்சி"/> <section begin="அக்பர்"/> {{dhr}} {{larger|<b>அக்பர் (கி.பி. 1542-1605)</b>}} இந்தியாவை ஆண்ட மொகலாயப் பேரரசர்களுள் மிகச் சிறந்தவர். சலாலுதீன் முகம்மது அக்பர் என்பது அவரது முழுப் பெயர். அக்பர் என்ற சொல்லுக்குப் பெருமை மிக்கவர் என்பது பொருள். தமது பெரு முயற்சியால் அவர் ஒரு பேரரசை நிறுவி, அதனை ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் மிகச்சிறப்பாக ஆட்சி செய்தார். அவரது விரிந்த மனப்பான்மையைக் கண்டு, இராச புத்திரர்கள் சீரிய ஒத்துழைப்பைத் தந்தனர். இந்துக்களின் உள்ளங்களை அப்பேரரசர் மிகவும் கவர்ந்தார். அவரது ஆட்சிமுறை தனிச்சிறப்புடையதாகும். {{larger|<b>தோற்றமும் இளமைப் பருவமும்:</b>}} சூர்வமிச அரசர் செர்சாவால் நாட்டைவிட்டு விரட்டியடிக்கப் பெற்ற அவர் தந்தை உமாயூன் நாடோடியாகத் திரிந்து சிந்துவை வந்தடைந்தார். அங்கும் அதன் ஆளுநர் சாஉசெயினால் வெறுக்கப்பட்டார். இத்தகைய துன்பநிலையில் உழன்று கொண்டிருந்த போது உமாயூனின் மனைவி அமீதா பானுபேகம் சிந்து மாநிலத்தில் தார்பார்க்கர் மாவட்டத்தில் அமரக்கோட்டை என்னுமிடத்தில் கி.பி. 1542-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 15-ஆம் நாள் இராணா வீரசால் என்பவரின் அரண்மனையில் அக்பரைப் பெற்றெடுத்தார். தம் குடும்பத்தையும் குழந்தையையும் காந்தகாரில் இருக்கும்படி செய்து உமாயூன் பாரசீகத்திற்குச் சென்றார். குடும்பச் சூழ்நிலையின் காரணமாக அக்பர் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. அவர் வேட்டையாடுவதிலும் போர்ப் பயிற்சி பெறுவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவரிடம் நெஞ்சுரமும் உடல் வலிமையும் ஒருங்கே காணப்பட்டன. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 52 |bSize = 480 |cWidth = 150 |cHeight = 150 |oTop = 280 |oLeft = 270 |Location = center |Description = }} {{center|அக்பர்}} தந்தை உமாயூன் இறந்தபோது கி.பி. 1556-இல் பஞ்சாபில் குர்தாசுபூருக்கு 24 கி.மீ. மேற்கிலுள்ள கலனார் என்னுமிடத்தில் பைராம்கான் என்பவர் 13 வயது அக்பருக்கு முடிசூட்டினார். அவர் இளைஞராக இருந்த காரணத்தினால் பைராம்கான் அவருக்குக் காப்பாளராக இருந்து ஆட்சியை நடத்தினார். பீகாரை ஆண்ட ஆதில்சா என்ற ஆப்கானியத் தலைவனின் அமைச்சரும் படைத்தலைவருமான ஏமு, மொகலாய ஆளுநர் தார்டிபெக் (Tardibeg) என்பவரிடமிருந்து ஆக்ராவையும் தில்லியையும் கைப்-<noinclude></noinclude> np9r27n4i3vw4vft2i1gdbwx21i5lmo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/56 250 615525 1932054 1825663 2026-05-10T04:41:31Z Sridevi Jayakumar 15329 1932054 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்பர்|20|அக்பர்}}</noinclude>தொடர்பை ஏற்படுத்தியது. வரியை வசூலிப்பவர் குடியானவரின் நண்பராக இருக்கவேண்டும் என்பது அரசாங்க உத்தரவாகும். {{larger|<b>தொழில்களும் தொழில்திறனும்:</b>}} மொகலாயப் பேரரசில் பருத்தி பயிரிடுதலும் ஆடைநெய்தலும் மிகமுக்கிய தொழில்களாகும். தாக்கா (Dacca) நகரம் மசுலின் (Muslin) என்ற உயர்தரத் துணிகளுக்குப் பெயர் பெற்றிருந்தது. பட்டு நெசவும் சீரிய நிலையில் இருந்தது. பேரரசர் அக்பர் பட்டு நெசவுத் தொழிலுக்கு ஆக்கமும் ஊக்கமும் காட்டினார். சால்வை, கம்பள நெசவுத் தொழில்களையும் மக்கள் அறிந்திருந்தனர். இருப்பினும் சால்வை, கம்பளஉற்பத்தி ஆகியவை பருத்தி, பட்டு நெசவைப்போல் பொதுமக்களைக் கவரவில்லை. அணி செய்யப்பெற்ற சாய்வுமேசைகள், எழுதுகோல் உறைகள், தந்தப் பொருள்கள் போன்ற தொழில் திறன் மிக்க பணிகளிலும் பலர் ஈடுபட்டிருந்தனர். செல்வர்கள் இத்தொழில்களில் முதலீடு செய்தனர். உயர்தரத் துணிகள், அணிகலன்கள் முதலியவற்றைப் பெரிய அளவில் உற்பத்தி செய்யும் அரசாங்கப் பணிமனைகளுக்கு அக்பர் ஆதரவு காட்டினார். புதிதாக அரசுத் தரப்பில் பணிமனைகள் ஏற்படுத்தவும் ஊக்கமளித்தார். இவ்வரசாங்கப் பணிமனைகள் ‘கர்கானாக்கள்’ எனப்பட்டன; இவற்றில் பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். {{larger|<b>அக்பரும் இந்துக்களும்:</b>}} அக்பர் தம்முடைய பேரரசை விரிவுபடுத்துவதற்கும் சிறந்த ஆட்சியை அமைப்பதற்கும் இராசபுத்திரர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றியமையாதது என்பதை நன்றாக உணர்ந்தார். இராசா மான்சிங், இராசா தோடர்மால், இராசா பீர்பால் முதலிய இராசபுத்திரர்களுக்கு அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளை வழங்கினார். இராசபுத்திரப் பெண்களை மொகலாய இளவரசர்களுக்குத் திருமணம் செய்வித்தார். தாமும் செய்ப்பூர் அரசகுமாரியை மணந்தார். இந்துக்கள், முசுலிம்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தக் கலப்பு மணத்தை ஆதரித்தார். இந்துக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த சிசியா தீர்வையையும் பயணியர் வரியையும் நீக்கினார். {{larger|<b>தீன் இலாகி:</b>}} அக்பர் எச்சமயத்தையும் வெறுக்கவில்லை; பிற சமயத்தவர்களைத் துன்புறுத்தும் கொள்கையை அவர் பின்பற்றவில்லை. மெய்ப்பொருளை அறியும்பொருட்டுப் பதேபூர்சிக்ரியிலுள்ள இபாதத்கானா என்ற அரண்மனை அவையில் சமய ஆராய்ச்சிகளை நடத்தினார். இந்து, முசுலிம், கிறித்தவ, பாரசீக, சீக்கியசமயங்களிலுள்ள உண்மைக் கருத்துகளைத் திரட்டி கி.பி. 1562-இல் தீன் இலாகி அல்லது தெய்வீக சமயம் என்ற ஒரு புதிய சமயத்தைத் தோற்றுவித்தார். இச்சமயம் எல்லாச் சமயங்களின் உயர்ந்த கொள்கைகளையும் ஒருங்கே கொண்டது. இச்சமயத்தைத் தழுவும்படி எவரையும் அக்பர் வற்புறுத்தவில்லை. ஆனால் பல நண்பர்கள் தாமாகவே அச்சமயத்தைத் தழுவினர். அவர் காலத்திற்குப் பின் அச்சமயம் மறைந்துவிட்டது. {{larger|<b>சமூகச் சீர்திருத்தம்:</b>}} சதி என்ற உடன்கட்டையேறும் வழக்கத்தைத் தடுத்தார்; விதவை மறுமணத்தை ஆதரித்தார்; மிருக பலியையும் பசுவதையையும் ஒழித்தார்; போர்க் கைதிகளைக்கூட அடிமைகளாக்குவதை விலக்கினார். இந்துக்கள் முசுலிம்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த அவர் கலப்புமணத்தை ஊக்குவித்தார். {{larger|<b>இலக்கியம், கலை வளர்ச்சி:</b>}} அபுல்பாசல், அபுல் பைசி போன்ற பேரறிஞர்களும், தான்சென் (Tansen) என்ற புகழ்பெற்ற இசைக்கலைஞரும் அக்பரது அவையைச் சிறப்பித்தனர். அவர் காலத்தில் வாழ்ந்த துளசிதாசர், இராமாயணத்தை இந்தி மொழியில் இயற்றினார். குசராத்து வெற்றியின் நினைவு சின்னமாகப் பதேபூர்சிக்ரி என்ற புதிய நகரை அக்பர் நிறுவினார். அது மிக அழகான கட்டடங்கள் நிறைந்த நகரம். இந்துக் கட்டடக்கலை, முசுலிம் கட்டடக்கலை ஆகியவற்றிலுள்ள நல்ல கூறுகளைப் பயன்படுத்தி, ஆக்ராவில் சகாங்கீர் மகாலும், அலகாபாத்தில் நாற்பது தூண் அரண்மனையும், சிக்கந்தராவில் (Sikandra) அரசரின் சமாதியும் கட்டப்பட்டன. பசவன்லால், முகுந்து, அரிபான்சு போன்ற ஓவியர்கள் அவர் காலத்தில் வாழ்ந்தனர். அக்பரின் ஆருயிர் நண்பர் அபுல் பாசலின் கொலைக்கு அக்பரின் மூத்த மகன் சலீம் காரணமாக இருந்தார். அக்பர் கோபமாயிருப்பதை அறிந்த சலீம் கி.பி. 1604-இல் தம் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பைக் கேட்டார். அதனால் தமது மகன் சலீமை வாரிசாக நியமித்து, அக்பர் தமது 63-ஆம் வயதில் (கி.பி. 1605-இல்) ஆக்ராவில் இறந்தார். இந்திய வரலாற்றில் புகழ் மிக்க பேரரசர்களுள் அக்பர் முதன்மையானவர்.{{float_right|அ.கே}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Srivastava A.L.,</b> “The Mughal Empire”, Shivalal Agarwala and Company, Agra, 1983. <b>Majumdar R.C. & others,</b> “An Advanced History of India” 4th Edn. Macmillan, 1972. {{nop}} <section end="அக்பர் (கி.பி. 1542-1605)"/><noinclude></noinclude> j7c2g48piq5usul66fra30md8k2jmo0 1932057 1932054 2026-05-10T04:42:41Z Sridevi Jayakumar 15329 1932057 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்பர்|20|அக்பர்}}</noinclude>தொடர்பை ஏற்படுத்தியது. வரியை வசூலிப்பவர் குடியானவரின் நண்பராக இருக்கவேண்டும் என்பது அரசாங்க உத்தரவாகும். {{larger|<b>தொழில்களும் தொழில்திறனும்:</b>}} மொகலாயப் பேரரசில் பருத்தி பயிரிடுதலும் ஆடைநெய்தலும் மிகமுக்கிய தொழில்களாகும். தாக்கா (Dacca) நகரம் மசுலின் (Muslin) என்ற உயர்தரத் துணிகளுக்குப் பெயர் பெற்றிருந்தது. பட்டு நெசவும் சீரிய நிலையில் இருந்தது. பேரரசர் அக்பர் பட்டு நெசவுத் தொழிலுக்கு ஆக்கமும் ஊக்கமும் காட்டினார். சால்வை, கம்பள நெசவுத் தொழில்களையும் மக்கள் அறிந்திருந்தனர். இருப்பினும் சால்வை, கம்பளஉற்பத்தி ஆகியவை பருத்தி, பட்டு நெசவைப்போல் பொதுமக்களைக் கவரவில்லை. அணி செய்யப்பெற்ற சாய்வுமேசைகள், எழுதுகோல் உறைகள், தந்தப் பொருள்கள் போன்ற தொழில் திறன் மிக்க பணிகளிலும் பலர் ஈடுபட்டிருந்தனர். செல்வர்கள் இத்தொழில்களில் முதலீடு செய்தனர். உயர்தரத் துணிகள், அணிகலன்கள் முதலியவற்றைப் பெரிய அளவில் உற்பத்தி செய்யும் அரசாங்கப் பணிமனைகளுக்கு அக்பர் ஆதரவு காட்டினார். புதிதாக அரசுத் தரப்பில் பணிமனைகள் ஏற்படுத்தவும் ஊக்கமளித்தார். இவ்வரசாங்கப் பணிமனைகள் ‘கர்கானாக்கள்’ எனப்பட்டன; இவற்றில் பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். {{larger|<b>அக்பரும் இந்துக்களும்:</b>}} அக்பர் தம்முடைய பேரரசை விரிவுபடுத்துவதற்கும் சிறந்த ஆட்சியை அமைப்பதற்கும் இராசபுத்திரர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றியமையாதது என்பதை நன்றாக உணர்ந்தார். இராசா மான்சிங், இராசா தோடர்மால், இராசா பீர்பால் முதலிய இராசபுத்திரர்களுக்கு அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளை வழங்கினார். இராசபுத்திரப் பெண்களை மொகலாய இளவரசர்களுக்குத் திருமணம் செய்வித்தார். தாமும் செய்ப்பூர் அரசகுமாரியை மணந்தார். இந்துக்கள், முசுலிம்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தக் கலப்பு மணத்தை ஆதரித்தார். இந்துக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த சிசியா தீர்வையையும் பயணியர் வரியையும் நீக்கினார். {{larger|<b>தீன் இலாகி:</b>}} அக்பர் எச்சமயத்தையும் வெறுக்கவில்லை; பிற சமயத்தவர்களைத் துன்புறுத்தும் கொள்கையை அவர் பின்பற்றவில்லை. மெய்ப்பொருளை அறியும்பொருட்டுப் பதேபூர்சிக்ரியிலுள்ள இபாதத்கானா என்ற அரண்மனை அவையில் சமய ஆராய்ச்சிகளை நடத்தினார். இந்து, முசுலிம், கிறித்தவ, பாரசீக, சீக்கியசமயங்களிலுள்ள உண்மைக் கருத்துகளைத் திரட்டி கி.பி. 1562-இல் தீன் இலாகி அல்லது தெய்வீக சமயம் என்ற ஒரு புதிய சமயத்தைத் தோற்றுவித்தார். இச்சமயம் எல்லாச் சமயங்களின் உயர்ந்த கொள்கைகளையும் ஒருங்கே கொண்டது. இச்சமயத்தைத் தழுவும்படி எவரையும் அக்பர் வற்புறுத்தவில்லை. ஆனால் பல நண்பர்கள் தாமாகவே அச்சமயத்தைத் தழுவினர். அவர் காலத்திற்குப் பின் அச்சமயம் மறைந்துவிட்டது. {{larger|<b>சமூகச் சீர்திருத்தம்:</b>}} சதி என்ற உடன்கட்டையேறும் வழக்கத்தைத் தடுத்தார்; விதவை மறுமணத்தை ஆதரித்தார்; மிருக பலியையும் பசுவதையையும் ஒழித்தார்; போர்க் கைதிகளைக்கூட அடிமைகளாக்குவதை விலக்கினார். இந்துக்கள் முசுலிம்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த அவர் கலப்புமணத்தை ஊக்குவித்தார். {{larger|<b>இலக்கியம், கலை வளர்ச்சி:</b>}} அபுல்பாசல், அபுல் பைசி போன்ற பேரறிஞர்களும், தான்சென் (Tansen) என்ற புகழ்பெற்ற இசைக்கலைஞரும் அக்பரது அவையைச் சிறப்பித்தனர். அவர் காலத்தில் வாழ்ந்த துளசிதாசர், இராமாயணத்தை இந்தி மொழியில் இயற்றினார். குசராத்து வெற்றியின் நினைவு சின்னமாகப் பதேபூர்சிக்ரி என்ற புதிய நகரை அக்பர் நிறுவினார். அது மிக அழகான கட்டடங்கள் நிறைந்த நகரம். இந்துக் கட்டடக்கலை, முசுலிம் கட்டடக்கலை ஆகியவற்றிலுள்ள நல்ல கூறுகளைப் பயன்படுத்தி, ஆக்ராவில் சகாங்கீர் மகாலும், அலகாபாத்தில் நாற்பது தூண் அரண்மனையும், சிக்கந்தராவில் (Sikandra) அரசரின் சமாதியும் கட்டப்பட்டன. பசவன்லால், முகுந்து, அரிபான்சு போன்ற ஓவியர்கள் அவர் காலத்தில் வாழ்ந்தனர். அக்பரின் ஆருயிர் நண்பர் அபுல் பாசலின் கொலைக்கு அக்பரின் மூத்த மகன் சலீம் காரணமாக இருந்தார். அக்பர் கோபமாயிருப்பதை அறிந்த சலீம் கி.பி. 1604-இல் தம் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பைக் கேட்டார். அதனால் தமது மகன் சலீமை வாரிசாக நியமித்து, அக்பர் தமது 63-ஆம் வயதில் (கி.பி. 1605-இல்) ஆக்ராவில் இறந்தார். இந்திய வரலாற்றில் புகழ் மிக்க பேரரசர்களுள் அக்பர் முதன்மையானவர்.{{float_right|அ.கே}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Srivastava A.L.,</b> “The Mughal Empire”, Shivalal Agarwala and Company, Agra, 1983. <b>Majumdar R.C. & others,</b> “An Advanced History of India” 4th Edn. Macmillan, 1972. {{nop}}<noinclude></noinclude> 7w7im0s9el8d8l3spvyrlnjb4vw6mhl 1932063 1932057 2026-05-10T04:46:27Z Sridevi Jayakumar 15329 1932063 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்பர்|20|அக்பர்}}</noinclude>தொடர்பை ஏற்படுத்தியது. வரியை வசூலிப்பவர் குடியானவரின் நண்பராக இருக்கவேண்டும் என்பது அரசாங்க உத்தரவாகும். {{larger|<b>தொழில்களும் தொழில்திறனும்:</b>}} மொகலாயப் பேரரசில் பருத்தி பயிரிடுதலும் ஆடைநெய்தலும் மிகமுக்கிய தொழில்களாகும். தாக்கா (Dacca) நகரம் மசுலின் (Muslin) என்ற உயர்தரத் துணிகளுக்குப் பெயர் பெற்றிருந்தது. பட்டு நெசவும் சீரிய நிலையில் இருந்தது. பேரரசர் அக்பர் பட்டு நெசவுத் தொழிலுக்கு ஆக்கமும் ஊக்கமும் காட்டினார். சால்வை, கம்பள நெசவுத் தொழில்களையும் மக்கள் அறிந்திருந்தனர். இருப்பினும் சால்வை, கம்பளஉற்பத்தி ஆகியவை பருத்தி, பட்டு நெசவைப்போல் பொதுமக்களைக் கவரவில்லை. அணி செய்யப்பெற்ற சாய்வுமேசைகள், எழுதுகோல் உறைகள், தந்தப் பொருள்கள் போன்ற தொழில் திறன் மிக்க பணிகளிலும் பலர் ஈடுபட்டிருந்தனர். செல்வர்கள் இத்தொழில்களில் முதலீடு செய்தனர். உயர்தரத் துணிகள், அணிகலன்கள் முதலியவற்றைப் பெரிய அளவில் உற்பத்தி செய்யும் அரசாங்கப் பணிமனைகளுக்கு அக்பர் ஆதரவு காட்டினார். புதிதாக அரசுத் தரப்பில் பணிமனைகள் ஏற்படுத்தவும் ஊக்கமளித்தார். இவ்வரசாங்கப் பணிமனைகள் ‘கர்கானாக்கள்’ எனப்பட்டன; இவற்றில் பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். {{larger|<b>அக்பரும் இந்துக்களும்:</b>}} அக்பர் தம்முடைய பேரரசை விரிவுபடுத்துவதற்கும் சிறந்த ஆட்சியை அமைப்பதற்கும் இராசபுத்திரர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றியமையாதது என்பதை நன்றாக உணர்ந்தார். இராசா மான்சிங், இராசா தோடர்மால், இராசா பீர்பால் முதலிய இராசபுத்திரர்களுக்கு அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளை வழங்கினார். இராசபுத்திரப் பெண்களை மொகலாய இளவரசர்களுக்குத் திருமணம் செய்வித்தார். தாமும் செய்ப்பூர் அரசகுமாரியை மணந்தார். இந்துக்கள், முசுலிம்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தக் கலப்பு மணத்தை ஆதரித்தார். இந்துக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த சிசியா தீர்வையையும் பயணியர் வரியையும் நீக்கினார். {{larger|<b>தீன் இலாகி:</b>}} அக்பர் எச்சமயத்தையும் வெறுக்கவில்லை; பிற சமயத்தவர்களைத் துன்புறுத்தும் கொள்கையை அவர் பின்பற்றவில்லை. மெய்ப்பொருளை அறியும்பொருட்டுப் பதேபூர்சிக்ரியிலுள்ள இபாதத்கானா என்ற அரண்மனை அவையில் சமய ஆராய்ச்சிகளை நடத்தினார். இந்து, முசுலிம், கிறித்தவ, பாரசீக, சீக்கியசமயங்களிலுள்ள உண்மைக் கருத்துகளைத் திரட்டி கி.பி. 1562-இல் தீன் இலாகி அல்லது தெய்வீக சமயம் என்ற ஒரு புதிய சமயத்தைத் தோற்றுவித்தார். இச்சமயம் எல்லாச் சமயங்களின் உயர்ந்த கொள்கைகளையும் ஒருங்கே கொண்டது. இச்சமயத்தைத் தழுவும்படி எவரையும் அக்பர் வற்புறுத்தவில்லை. ஆனால் பல நண்பர்கள் தாமாகவே அச்சமயத்தைத் தழுவினர். அவர் காலத்திற்குப் பின் அச்சமயம் மறைந்துவிட்டது. {{larger|<b>சமூகச் சீர்திருத்தம்:</b>}} சதி என்ற உடன்கட்டையேறும் வழக்கத்தைத் தடுத்தார்; விதவை மறுமணத்தை ஆதரித்தார்; மிருக பலியையும் பசுவதையையும் ஒழித்தார்; போர்க் கைதிகளைக்கூட அடிமைகளாக்குவதை விலக்கினார். இந்துக்கள் முசுலிம்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த அவர் கலப்புமணத்தை ஊக்குவித்தார். {{larger|<b>இலக்கியம், கலை வளர்ச்சி:</b>}} அபுல்பாசல், அபுல் பைசி போன்ற பேரறிஞர்களும், தான்சென் (Tansen) என்ற புகழ்பெற்ற இசைக்கலைஞரும் அக்பரது அவையைச் சிறப்பித்தனர். அவர் காலத்தில் வாழ்ந்த துளசிதாசர், இராமாயணத்தை இந்தி மொழியில் இயற்றினார். குசராத்து வெற்றியின் நினைவு சின்னமாகப் பதேபூர்சிக்ரி என்ற புதிய நகரை அக்பர் நிறுவினார். அது மிக அழகான கட்டடங்கள் நிறைந்த நகரம். இந்துக் கட்டடக்கலை, முசுலிம் கட்டடக்கலை ஆகியவற்றிலுள்ள நல்ல கூறுகளைப் பயன்படுத்தி, ஆக்ராவில் சகாங்கீர் மகாலும், அலகாபாத்தில் நாற்பது தூண் அரண்மனையும், சிக்கந்தராவில் (Sikandra) அரசரின் சமாதியும் கட்டப்பட்டன. பசவன்லால், முகுந்து, அரிபான்சு போன்ற ஓவியர்கள் அவர் காலத்தில் வாழ்ந்தனர். அக்பரின் ஆருயிர் நண்பர் அபுல் பாசலின் கொலைக்கு அக்பரின் மூத்த மகன் சலீம் காரணமாக இருந்தார். அக்பர் கோபமாயிருப்பதை அறிந்த சலீம் கி.பி. 1604-இல் தம் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பைக் கேட்டார். அதனால் தமது மகன் சலீமை வாரிசாக நியமித்து, அக்பர் தமது 63-ஆம் வயதில் (கி.பி. 1605-இல்) ஆக்ராவில் இறந்தார். இந்திய வரலாற்றில் புகழ் மிக்க பேரரசர்களுள் அக்பர் முதன்மையானவர்.{{float_right|அ.கே}} <section end="அக்பர் (கி.பி. 1542-1605)"/> {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Srivastava A.L.,</b> “The Mughal Empire”, Shivalal Agarwala and Company, Agra, 1983. <b>Majumdar R.C. & others,</b> “An Advanced History of India” 4th Edn. Macmillan, 1972. {{nop}}<noinclude></noinclude> dvexw1o29ifa2k2qkk2fzp5rsj1zckg 1932065 1932063 2026-05-10T04:47:36Z Sridevi Jayakumar 15329 1932065 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்பர்|20|அக்பர்}}</noinclude>தொடர்பை ஏற்படுத்தியது. வரியை வசூலிப்பவர் குடியானவரின் நண்பராக இருக்கவேண்டும் என்பது அரசாங்க உத்தரவாகும். {{larger|<b>தொழில்களும் தொழில்திறனும்:</b>}} மொகலாயப் பேரரசில் பருத்தி பயிரிடுதலும் ஆடைநெய்தலும் மிகமுக்கிய தொழில்களாகும். தாக்கா (Dacca) நகரம் மசுலின் (Muslin) என்ற உயர்தரத் துணிகளுக்குப் பெயர் பெற்றிருந்தது. பட்டு நெசவும் சீரிய நிலையில் இருந்தது. பேரரசர் அக்பர் பட்டு நெசவுத் தொழிலுக்கு ஆக்கமும் ஊக்கமும் காட்டினார். சால்வை, கம்பள நெசவுத் தொழில்களையும் மக்கள் அறிந்திருந்தனர். இருப்பினும் சால்வை, கம்பளஉற்பத்தி ஆகியவை பருத்தி, பட்டு நெசவைப்போல் பொதுமக்களைக் கவரவில்லை. அணி செய்யப்பெற்ற சாய்வுமேசைகள், எழுதுகோல் உறைகள், தந்தப் பொருள்கள் போன்ற தொழில் திறன் மிக்க பணிகளிலும் பலர் ஈடுபட்டிருந்தனர். செல்வர்கள் இத்தொழில்களில் முதலீடு செய்தனர். உயர்தரத் துணிகள், அணிகலன்கள் முதலியவற்றைப் பெரிய அளவில் உற்பத்தி செய்யும் அரசாங்கப் பணிமனைகளுக்கு அக்பர் ஆதரவு காட்டினார். புதிதாக அரசுத் தரப்பில் பணிமனைகள் ஏற்படுத்தவும் ஊக்கமளித்தார். இவ்வரசாங்கப் பணிமனைகள் ‘கர்கானாக்கள்’ எனப்பட்டன; இவற்றில் பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். {{larger|<b>அக்பரும் இந்துக்களும்:</b>}} அக்பர் தம்முடைய பேரரசை விரிவுபடுத்துவதற்கும் சிறந்த ஆட்சியை அமைப்பதற்கும் இராசபுத்திரர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றியமையாதது என்பதை நன்றாக உணர்ந்தார். இராசா மான்சிங், இராசா தோடர்மால், இராசா பீர்பால் முதலிய இராசபுத்திரர்களுக்கு அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளை வழங்கினார். இராசபுத்திரப் பெண்களை மொகலாய இளவரசர்களுக்குத் திருமணம் செய்வித்தார். தாமும் செய்ப்பூர் அரசகுமாரியை மணந்தார். இந்துக்கள், முசுலிம்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தக் கலப்பு மணத்தை ஆதரித்தார். இந்துக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த சிசியா தீர்வையையும் பயணியர் வரியையும் நீக்கினார். {{larger|<b>தீன் இலாகி:</b>}} அக்பர் எச்சமயத்தையும் வெறுக்கவில்லை; பிற சமயத்தவர்களைத் துன்புறுத்தும் கொள்கையை அவர் பின்பற்றவில்லை. மெய்ப்பொருளை அறியும்பொருட்டுப் பதேபூர்சிக்ரியிலுள்ள இபாதத்கானா என்ற அரண்மனை அவையில் சமய ஆராய்ச்சிகளை நடத்தினார். இந்து, முசுலிம், கிறித்தவ, பாரசீக, சீக்கியசமயங்களிலுள்ள உண்மைக் கருத்துகளைத் திரட்டி கி.பி. 1562-இல் தீன் இலாகி அல்லது தெய்வீக சமயம் என்ற ஒரு புதிய சமயத்தைத் தோற்றுவித்தார். இச்சமயம் எல்லாச் சமயங்களின் உயர்ந்த கொள்கைகளையும் ஒருங்கே கொண்டது. இச்சமயத்தைத் தழுவும்படி எவரையும் அக்பர் வற்புறுத்தவில்லை. ஆனால் பல நண்பர்கள் தாமாகவே அச்சமயத்தைத் தழுவினர். அவர் காலத்திற்குப் பின் அச்சமயம் மறைந்துவிட்டது. {{larger|<b>சமூகச் சீர்திருத்தம்:</b>}} சதி என்ற உடன்கட்டையேறும் வழக்கத்தைத் தடுத்தார்; விதவை மறுமணத்தை ஆதரித்தார்; மிருக பலியையும் பசுவதையையும் ஒழித்தார்; போர்க் கைதிகளைக்கூட அடிமைகளாக்குவதை விலக்கினார். இந்துக்கள் முசுலிம்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த அவர் கலப்புமணத்தை ஊக்குவித்தார். {{larger|<b>இலக்கியம், கலை வளர்ச்சி:</b>}} அபுல்பாசல், அபுல் பைசி போன்ற பேரறிஞர்களும், தான்சென் (Tansen) என்ற புகழ்பெற்ற இசைக்கலைஞரும் அக்பரது அவையைச் சிறப்பித்தனர். அவர் காலத்தில் வாழ்ந்த துளசிதாசர், இராமாயணத்தை இந்தி மொழியில் இயற்றினார். குசராத்து வெற்றியின் நினைவு சின்னமாகப் பதேபூர்சிக்ரி என்ற புதிய நகரை அக்பர் நிறுவினார். அது மிக அழகான கட்டடங்கள் நிறைந்த நகரம். இந்துக் கட்டடக்கலை, முசுலிம் கட்டடக்கலை ஆகியவற்றிலுள்ள நல்ல கூறுகளைப் பயன்படுத்தி, ஆக்ராவில் சகாங்கீர் மகாலும், அலகாபாத்தில் நாற்பது தூண் அரண்மனையும், சிக்கந்தராவில் (Sikandra) அரசரின் சமாதியும் கட்டப்பட்டன. பசவன்லால், முகுந்து, அரிபான்சு போன்ற ஓவியர்கள் அவர் காலத்தில் வாழ்ந்தனர். அக்பரின் ஆருயிர் நண்பர் அபுல் பாசலின் கொலைக்கு அக்பரின் மூத்த மகன் சலீம் காரணமாக இருந்தார். அக்பர் கோபமாயிருப்பதை அறிந்த சலீம் கி.பி. 1604-இல் தம் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பைக் கேட்டார். அதனால் தமது மகன் சலீமை வாரிசாக நியமித்து, அக்பர் தமது 63-ஆம் வயதில் (கி.பி. 1605-இல்) ஆக்ராவில் இறந்தார். இந்திய வரலாற்றில் புகழ் மிக்க பேரரசர்களுள் அக்பர் முதன்மையானவர்.{{float_right|அ.கே}} <section end="அக்பர்"/> {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Srivastava A.L.,</b> “The Mughal Empire”, Shivalal Agarwala and Company, Agra, 1983. <b>Majumdar R.C. & others,</b> “An Advanced History of India” 4th Edn. Macmillan, 1972. {{nop}}<noinclude></noinclude> l9br2xvn142ckvuox776xz1ihk0dtty 1932071 1932065 2026-05-10T04:48:42Z Sridevi Jayakumar 15329 1932071 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்பர்|20|அக்பர்}}</noinclude>தொடர்பை ஏற்படுத்தியது. வரியை வசூலிப்பவர் குடியானவரின் நண்பராக இருக்கவேண்டும் என்பது அரசாங்க உத்தரவாகும். {{larger|<b>தொழில்களும் தொழில்திறனும்:</b>}} மொகலாயப் பேரரசில் பருத்தி பயிரிடுதலும் ஆடைநெய்தலும் மிகமுக்கிய தொழில்களாகும். தாக்கா (Dacca) நகரம் மசுலின் (Muslin) என்ற உயர்தரத் துணிகளுக்குப் பெயர் பெற்றிருந்தது. பட்டு நெசவும் சீரிய நிலையில் இருந்தது. பேரரசர் அக்பர் பட்டு நெசவுத் தொழிலுக்கு ஆக்கமும் ஊக்கமும் காட்டினார். சால்வை, கம்பள நெசவுத் தொழில்களையும் மக்கள் அறிந்திருந்தனர். இருப்பினும் சால்வை, கம்பளஉற்பத்தி ஆகியவை பருத்தி, பட்டு நெசவைப்போல் பொதுமக்களைக் கவரவில்லை. அணி செய்யப்பெற்ற சாய்வுமேசைகள், எழுதுகோல் உறைகள், தந்தப் பொருள்கள் போன்ற தொழில் திறன் மிக்க பணிகளிலும் பலர் ஈடுபட்டிருந்தனர். செல்வர்கள் இத்தொழில்களில் முதலீடு செய்தனர். உயர்தரத் துணிகள், அணிகலன்கள் முதலியவற்றைப் பெரிய அளவில் உற்பத்தி செய்யும் அரசாங்கப் பணிமனைகளுக்கு அக்பர் ஆதரவு காட்டினார். புதிதாக அரசுத் தரப்பில் பணிமனைகள் ஏற்படுத்தவும் ஊக்கமளித்தார். இவ்வரசாங்கப் பணிமனைகள் ‘கர்கானாக்கள்’ எனப்பட்டன; இவற்றில் பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். {{larger|<b>அக்பரும் இந்துக்களும்:</b>}} அக்பர் தம்முடைய பேரரசை விரிவுபடுத்துவதற்கும் சிறந்த ஆட்சியை அமைப்பதற்கும் இராசபுத்திரர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றியமையாதது என்பதை நன்றாக உணர்ந்தார். இராசா மான்சிங், இராசா தோடர்மால், இராசா பீர்பால் முதலிய இராசபுத்திரர்களுக்கு அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளை வழங்கினார். இராசபுத்திரப் பெண்களை மொகலாய இளவரசர்களுக்குத் திருமணம் செய்வித்தார். தாமும் செய்ப்பூர் அரசகுமாரியை மணந்தார். இந்துக்கள், முசுலிம்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தக் கலப்பு மணத்தை ஆதரித்தார். இந்துக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த சிசியா தீர்வையையும் பயணியர் வரியையும் நீக்கினார். {{larger|<b>தீன் இலாகி:</b>}} அக்பர் எச்சமயத்தையும் வெறுக்கவில்லை; பிற சமயத்தவர்களைத் துன்புறுத்தும் கொள்கையை அவர் பின்பற்றவில்லை. மெய்ப்பொருளை அறியும்பொருட்டுப் பதேபூர்சிக்ரியிலுள்ள இபாதத்கானா என்ற அரண்மனை அவையில் சமய ஆராய்ச்சிகளை நடத்தினார். இந்து, முசுலிம், கிறித்தவ, பாரசீக, சீக்கியசமயங்களிலுள்ள உண்மைக் கருத்துகளைத் திரட்டி கி.பி. 1562-இல் தீன் இலாகி அல்லது தெய்வீக சமயம் என்ற ஒரு புதிய சமயத்தைத் தோற்றுவித்தார். இச்சமயம் எல்லாச் சமயங்களின் உயர்ந்த கொள்கைகளையும் ஒருங்கே கொண்டது. இச்சமயத்தைத் தழுவும்படி எவரையும் அக்பர் வற்புறுத்தவில்லை. ஆனால் பல நண்பர்கள் தாமாகவே அச்சமயத்தைத் தழுவினர். அவர் காலத்திற்குப் பின் அச்சமயம் மறைந்துவிட்டது. {{larger|<b>சமூகச் சீர்திருத்தம்:</b>}} சதி என்ற உடன்கட்டையேறும் வழக்கத்தைத் தடுத்தார்; விதவை மறுமணத்தை ஆதரித்தார்; மிருக பலியையும் பசுவதையையும் ஒழித்தார்; போர்க் கைதிகளைக்கூட அடிமைகளாக்குவதை விலக்கினார். இந்துக்கள் முசுலிம்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த அவர் கலப்புமணத்தை ஊக்குவித்தார். {{larger|<b>இலக்கியம், கலை வளர்ச்சி:</b>}} அபுல்பாசல், அபுல் பைசி போன்ற பேரறிஞர்களும், தான்சென் (Tansen) என்ற புகழ்பெற்ற இசைக்கலைஞரும் அக்பரது அவையைச் சிறப்பித்தனர். அவர் காலத்தில் வாழ்ந்த துளசிதாசர், இராமாயணத்தை இந்தி மொழியில் இயற்றினார். குசராத்து வெற்றியின் நினைவு சின்னமாகப் பதேபூர்சிக்ரி என்ற புதிய நகரை அக்பர் நிறுவினார். அது மிக அழகான கட்டடங்கள் நிறைந்த நகரம். இந்துக் கட்டடக்கலை, முசுலிம் கட்டடக்கலை ஆகியவற்றிலுள்ள நல்ல கூறுகளைப் பயன்படுத்தி, ஆக்ராவில் சகாங்கீர் மகாலும், அலகாபாத்தில் நாற்பது தூண் அரண்மனையும், சிக்கந்தராவில் (Sikandra) அரசரின் சமாதியும் கட்டப்பட்டன. பசவன்லால், முகுந்து, அரிபான்சு போன்ற ஓவியர்கள் அவர் காலத்தில் வாழ்ந்தனர். அக்பரின் ஆருயிர் நண்பர் அபுல் பாசலின் கொலைக்கு அக்பரின் மூத்த மகன் சலீம் காரணமாக இருந்தார். அக்பர் கோபமாயிருப்பதை அறிந்த சலீம் கி.பி. 1604-இல் தம் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பைக் கேட்டார். அதனால் தமது மகன் சலீமை வாரிசாக நியமித்து, அக்பர் தமது 63-ஆம் வயதில் (கி.பி. 1605-இல்) ஆக்ராவில் இறந்தார். இந்திய வரலாற்றில் புகழ் மிக்க பேரரசர்களுள் அக்பர் முதன்மையானவர்.{{float_right|அ.கே}} <section end="அக்பர் (கி.பி. 1542-1605)"/> {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Srivastava A.L.,</b> “The Mughal Empire”, Shivalal Agarwala and Company, Agra, 1983. <b>Majumdar R.C. & others,</b> “An Advanced History of India” 4th Edn. Macmillan, 1972. {{nop}}<noinclude></noinclude> dvexw1o29ifa2k2qkk2fzp5rsj1zckg 1932103 1932071 2026-05-10T05:11:02Z Sridevi Jayakumar 15329 1932103 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்பர்|20|அக்பர்}}</noinclude>தொடர்பை ஏற்படுத்தியது. வரியை வசூலிப்பவர் குடியானவரின் நண்பராக இருக்கவேண்டும் என்பது அரசாங்க உத்தரவாகும். {{larger|<b>தொழில்களும் தொழில்திறனும்:</b>}} மொகலாயப் பேரரசில் பருத்தி பயிரிடுதலும் ஆடைநெய்தலும் மிகமுக்கிய தொழில்களாகும். தாக்கா (Dacca) நகரம் மசுலின் (Muslin) என்ற உயர்தரத் துணிகளுக்குப் பெயர் பெற்றிருந்தது. பட்டு நெசவும் சீரிய நிலையில் இருந்தது. பேரரசர் அக்பர் பட்டு நெசவுத் தொழிலுக்கு ஆக்கமும் ஊக்கமும் காட்டினார். சால்வை, கம்பள நெசவுத் தொழில்களையும் மக்கள் அறிந்திருந்தனர். இருப்பினும் சால்வை, கம்பளஉற்பத்தி ஆகியவை பருத்தி, பட்டு நெசவைப்போல் பொதுமக்களைக் கவரவில்லை. அணி செய்யப்பெற்ற சாய்வுமேசைகள், எழுதுகோல் உறைகள், தந்தப் பொருள்கள் போன்ற தொழில் திறன் மிக்க பணிகளிலும் பலர் ஈடுபட்டிருந்தனர். செல்வர்கள் இத்தொழில்களில் முதலீடு செய்தனர். உயர்தரத் துணிகள், அணிகலன்கள் முதலியவற்றைப் பெரிய அளவில் உற்பத்தி செய்யும் அரசாங்கப் பணிமனைகளுக்கு அக்பர் ஆதரவு காட்டினார். புதிதாக அரசுத் தரப்பில் பணிமனைகள் ஏற்படுத்தவும் ஊக்கமளித்தார். இவ்வரசாங்கப் பணிமனைகள் ‘கர்கானாக்கள்’ எனப்பட்டன; இவற்றில் பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். {{larger|<b>அக்பரும் இந்துக்களும்:</b>}} அக்பர் தம்முடைய பேரரசை விரிவுபடுத்துவதற்கும் சிறந்த ஆட்சியை அமைப்பதற்கும் இராசபுத்திரர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றியமையாதது என்பதை நன்றாக உணர்ந்தார். இராசா மான்சிங், இராசா தோடர்மால், இராசா பீர்பால் முதலிய இராசபுத்திரர்களுக்கு அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளை வழங்கினார். இராசபுத்திரப் பெண்களை மொகலாய இளவரசர்களுக்குத் திருமணம் செய்வித்தார். தாமும் செய்ப்பூர் அரசகுமாரியை மணந்தார். இந்துக்கள், முசுலிம்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தக் கலப்பு மணத்தை ஆதரித்தார். இந்துக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த சிசியா தீர்வையையும் பயணியர் வரியையும் நீக்கினார். {{larger|<b>தீன் இலாகி:</b>}} அக்பர் எச்சமயத்தையும் வெறுக்கவில்லை; பிற சமயத்தவர்களைத் துன்புறுத்தும் கொள்கையை அவர் பின்பற்றவில்லை. மெய்ப்பொருளை அறியும்பொருட்டுப் பதேபூர்சிக்ரியிலுள்ள இபாதத்கானா என்ற அரண்மனை அவையில் சமய ஆராய்ச்சிகளை நடத்தினார். இந்து, முசுலிம், கிறித்தவ, பாரசீக, சீக்கியசமயங்களிலுள்ள உண்மைக் கருத்துகளைத் திரட்டி கி.பி. 1562-இல் தீன் இலாகி அல்லது தெய்வீக சமயம் என்ற ஒரு புதிய சமயத்தைத் தோற்றுவித்தார். இச்சமயம் எல்லாச் சமயங்களின் உயர்ந்த கொள்கைகளையும் ஒருங்கே கொண்டது. இச்சமயத்தைத் தழுவும்படி எவரையும் அக்பர் வற்புறுத்தவில்லை. ஆனால் பல நண்பர்கள் தாமாகவே அச்சமயத்தைத் தழுவினர். அவர் காலத்திற்குப் பின் அச்சமயம் மறைந்துவிட்டது. {{larger|<b>சமூகச் சீர்திருத்தம்:</b>}} சதி என்ற உடன்கட்டையேறும் வழக்கத்தைத் தடுத்தார்; விதவை மறுமணத்தை ஆதரித்தார்; மிருக பலியையும் பசுவதையையும் ஒழித்தார்; போர்க் கைதிகளைக்கூட அடிமைகளாக்குவதை விலக்கினார். இந்துக்கள் முசுலிம்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த அவர் கலப்புமணத்தை ஊக்குவித்தார். {{larger|<b>இலக்கியம், கலை வளர்ச்சி:</b>}} அபுல்பாசல், அபுல் பைசி போன்ற பேரறிஞர்களும், தான்சென் (Tansen) என்ற புகழ்பெற்ற இசைக்கலைஞரும் அக்பரது அவையைச் சிறப்பித்தனர். அவர் காலத்தில் வாழ்ந்த துளசிதாசர், இராமாயணத்தை இந்தி மொழியில் இயற்றினார். குசராத்து வெற்றியின் நினைவு சின்னமாகப் பதேபூர்சிக்ரி என்ற புதிய நகரை அக்பர் நிறுவினார். அது மிக அழகான கட்டடங்கள் நிறைந்த நகரம். இந்துக் கட்டடக்கலை, முசுலிம் கட்டடக்கலை ஆகியவற்றிலுள்ள நல்ல கூறுகளைப் பயன்படுத்தி, ஆக்ராவில் சகாங்கீர் மகாலும், அலகாபாத்தில் நாற்பது தூண் அரண்மனையும், சிக்கந்தராவில் (Sikandra) அரசரின் சமாதியும் கட்டப்பட்டன. பசவன்லால், முகுந்து, அரிபான்சு போன்ற ஓவியர்கள் அவர் காலத்தில் வாழ்ந்தனர். அக்பரின் ஆருயிர் நண்பர் அபுல் பாசலின் கொலைக்கு அக்பரின் மூத்த மகன் சலீம் காரணமாக இருந்தார். அக்பர் கோபமாயிருப்பதை அறிந்த சலீம் கி.பி. 1604-இல் தம் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பைக் கேட்டார். அதனால் தமது மகன் சலீமை வாரிசாக நியமித்து, அக்பர் தமது 63-ஆம் வயதில் (கி.பி. 1605-இல்) ஆக்ராவில் இறந்தார். இந்திய வரலாற்றில் புகழ் மிக்க பேரரசர்களுள் அக்பர் முதன்மையானவர்.{{float_right|அ.கே}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Srivastava A.L.,</b> “The Mughal Empire”, Shivalal Agarwala and Company, Agra, 1983. <b>Majumdar R.C. & others,</b> “An Advanced History of India” 4th Edn. Macmillan, 1972. <section end="அக்பர் (கி.பி. 1542-1605)"/> {{nop}}<noinclude></noinclude> 2xxkg2unzpsqsv3yks3mp2tpj0ki65l 1932155 1932103 2026-05-10T07:25:59Z Booradleyp1 1964 1932155 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்பர்|20|அக்பர்}}</noinclude>தொடர்பை ஏற்படுத்தியது. வரியை வசூலிப்பவர் குடியானவரின் நண்பராக இருக்கவேண்டும் என்பது அரசாங்க உத்தரவாகும். {{larger|<b>தொழில்களும் தொழில்திறனும்:</b>}} மொகலாயப் பேரரசில் பருத்தி பயிரிடுதலும் ஆடைநெய்தலும் மிகமுக்கிய தொழில்களாகும். தாக்கா (Dacca) நகரம் மசுலின் (Muslin) என்ற உயர்தரத் துணிகளுக்குப் பெயர் பெற்றிருந்தது. பட்டு நெசவும் சீரிய நிலையில் இருந்தது. பேரரசர் அக்பர் பட்டு நெசவுத் தொழிலுக்கு ஆக்கமும் ஊக்கமும் காட்டினார். சால்வை, கம்பள நெசவுத் தொழில்களையும் மக்கள் அறிந்திருந்தனர். இருப்பினும் சால்வை, கம்பளஉற்பத்தி ஆகியவை பருத்தி, பட்டு நெசவைப்போல் பொதுமக்களைக் கவரவில்லை. அணி செய்யப்பெற்ற சாய்வுமேசைகள், எழுதுகோல் உறைகள், தந்தப் பொருள்கள் போன்ற தொழில் திறன் மிக்க பணிகளிலும் பலர் ஈடுபட்டிருந்தனர். செல்வர்கள் இத்தொழில்களில் முதலீடு செய்தனர். உயர்தரத் துணிகள், அணிகலன்கள் முதலியவற்றைப் பெரிய அளவில் உற்பத்தி செய்யும் அரசாங்கப் பணிமனைகளுக்கு அக்பர் ஆதரவு காட்டினார். புதிதாக அரசுத் தரப்பில் பணிமனைகள் ஏற்படுத்தவும் ஊக்கமளித்தார். இவ்வரசாங்கப் பணிமனைகள் ‘கர்கானாக்கள்’ எனப்பட்டன; இவற்றில் பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். {{larger|<b>அக்பரும் இந்துக்களும்:</b>}} அக்பர் தம்முடைய பேரரசை விரிவுபடுத்துவதற்கும் சிறந்த ஆட்சியை அமைப்பதற்கும் இராசபுத்திரர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றியமையாதது என்பதை நன்றாக உணர்ந்தார். இராசா மான்சிங், இராசா தோடர்மால், இராசா பீர்பால் முதலிய இராசபுத்திரர்களுக்கு அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளை வழங்கினார். இராசபுத்திரப் பெண்களை மொகலாய இளவரசர்களுக்குத் திருமணம் செய்வித்தார். தாமும் செய்ப்பூர் அரசகுமாரியை மணந்தார். இந்துக்கள், முசுலிம்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தக் கலப்பு மணத்தை ஆதரித்தார். இந்துக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த சிசியா தீர்வையையும் பயணியர் வரியையும் நீக்கினார். {{larger|<b>தீன் இலாகி:</b>}} அக்பர் எச்சமயத்தையும் வெறுக்கவில்லை; பிற சமயத்தவர்களைத் துன்புறுத்தும் கொள்கையை அவர் பின்பற்றவில்லை. மெய்ப்பொருளை அறியும்பொருட்டுப் பதேபூர்சிக்ரியிலுள்ள இபாதத்கானா என்ற அரண்மனை அவையில் சமய ஆராய்ச்சிகளை நடத்தினார். இந்து, முசுலிம், கிறித்தவ, பாரசீக, சீக்கியசமயங்களிலுள்ள உண்மைக் கருத்துகளைத் திரட்டி கி.பி. 1562-இல் தீன் இலாகி அல்லது தெய்வீக சமயம் என்ற ஒரு புதிய சமயத்தைத் தோற்றுவித்தார். இச்சமயம் எல்லாச் சமயங்களின் உயர்ந்த கொள்கைகளையும் ஒருங்கே கொண்டது. இச்சமயத்தைத் தழுவும்படி எவரையும் அக்பர் வற்புறுத்தவில்லை. ஆனால் பல நண்பர்கள் தாமாகவே அச்சமயத்தைத் தழுவினர். அவர் காலத்திற்குப் பின் அச்சமயம் மறைந்துவிட்டது. {{larger|<b>சமூகச் சீர்திருத்தம்:</b>}} சதி என்ற உடன்கட்டையேறும் வழக்கத்தைத் தடுத்தார்; விதவை மறுமணத்தை ஆதரித்தார்; மிருக பலியையும் பசுவதையையும் ஒழித்தார்; போர்க் கைதிகளைக்கூட அடிமைகளாக்குவதை விலக்கினார். இந்துக்கள் முசுலிம்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த அவர் கலப்புமணத்தை ஊக்குவித்தார். {{larger|<b>இலக்கியம், கலை வளர்ச்சி:</b>}} அபுல்பாசல், அபுல் பைசி போன்ற பேரறிஞர்களும், தான்சென் (Tansen) என்ற புகழ்பெற்ற இசைக்கலைஞரும் அக்பரது அவையைச் சிறப்பித்தனர். அவர் காலத்தில் வாழ்ந்த துளசிதாசர், இராமாயணத்தை இந்தி மொழியில் இயற்றினார். குசராத்து வெற்றியின் நினைவு சின்னமாகப் பதேபூர்சிக்ரி என்ற புதிய நகரை அக்பர் நிறுவினார். அது மிக அழகான கட்டடங்கள் நிறைந்த நகரம். இந்துக் கட்டடக்கலை, முசுலிம் கட்டடக்கலை ஆகியவற்றிலுள்ள நல்ல கூறுகளைப் பயன்படுத்தி, ஆக்ராவில் சகாங்கீர் மகாலும், அலகாபாத்தில் நாற்பது தூண் அரண்மனையும், சிக்கந்தராவில் (Sikandra) அரசரின் சமாதியும் கட்டப்பட்டன. பசவன்லால், முகுந்து, அரிபான்சு போன்ற ஓவியர்கள் அவர் காலத்தில் வாழ்ந்தனர். அக்பரின் ஆருயிர் நண்பர் அபுல் பாசலின் கொலைக்கு அக்பரின் மூத்த மகன் சலீம் காரணமாக இருந்தார். அக்பர் கோபமாயிருப்பதை அறிந்த சலீம் கி.பி. 1604-இல் தம் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பைக் கேட்டார். அதனால் தமது மகன் சலீமை வாரிசாக நியமித்து, அக்பர் தமது 63-ஆம் வயதில் (கி.பி. 1605-இல்) ஆக்ராவில் இறந்தார். இந்திய வரலாற்றில் புகழ் மிக்க பேரரசர்களுள் அக்பர் முதன்மையானவர்.{{float_right|அ.கே}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Srivastava A.L.,</b> “The Mughal Empire”, Shivalal Agarwala and Company, Agra, 1983. <b>Majumdar R.C. & others,</b> “An Advanced History of India” 4th Edn. Macmillan, 1972. <section end="அக்பர்"/> {{nop}}<noinclude></noinclude> 8bjkq1v9zggb2ijggr3punsig1gzv11 1932158 1932155 2026-05-10T07:28:34Z Booradleyp1 1964 1932158 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்பர்|20|அக்பர்}}</noinclude>தொடர்பை ஏற்படுத்தியது. வரியை வசூலிப்பவர் குடியானவரின் நண்பராக இருக்கவேண்டும் என்பது அரசாங்க உத்தரவாகும். {{larger|<b>தொழில்களும் தொழில்திறனும்:</b>}} மொகலாயப் பேரரசில் பருத்தி பயிரிடுதலும் ஆடைநெய்தலும் மிகமுக்கிய தொழில்களாகும். தாக்கா (Dacca) நகரம் மசுலின் (Muslin) என்ற உயர்தரத் துணிகளுக்குப் பெயர் பெற்றிருந்தது. பட்டு நெசவும் சீரிய நிலையில் இருந்தது. பேரரசர் அக்பர் பட்டு நெசவுத் தொழிலுக்கு ஆக்கமும் ஊக்கமும் காட்டினார். சால்வை, கம்பள நெசவுத் தொழில்களையும் மக்கள் அறிந்திருந்தனர். இருப்பினும் சால்வை, கம்பளஉற்பத்தி ஆகியவை பருத்தி, பட்டு நெசவைப்போல் பொதுமக்களைக் கவரவில்லை. அணி செய்யப்பெற்ற சாய்வுமேசைகள், எழுதுகோல் உறைகள், தந்தப் பொருள்கள் போன்ற தொழில் திறன் மிக்க பணிகளிலும் பலர் ஈடுபட்டிருந்தனர். செல்வர்கள் இத்தொழில்களில் முதலீடு செய்தனர். உயர்தரத் துணிகள், அணிகலன்கள் முதலியவற்றைப் பெரிய அளவில் உற்பத்தி செய்யும் அரசாங்கப் பணிமனைகளுக்கு அக்பர் ஆதரவு காட்டினார். புதிதாக அரசுத் தரப்பில் பணிமனைகள் ஏற்படுத்தவும் ஊக்கமளித்தார். இவ்வரசாங்கப் பணிமனைகள் ‘கர்கானாக்கள்’ எனப்பட்டன; இவற்றில் பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். {{larger|<b>அக்பரும் இந்துக்களும்:</b>}} அக்பர் தம்முடைய பேரரசை விரிவுபடுத்துவதற்கும் சிறந்த ஆட்சியை அமைப்பதற்கும் இராசபுத்திரர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றியமையாதது என்பதை நன்றாக உணர்ந்தார். இராசா மான்சிங், இராசா தோடர்மால், இராசா பீர்பால் முதலிய இராசபுத்திரர்களுக்கு அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளை வழங்கினார். இராசபுத்திரப் பெண்களை மொகலாய இளவரசர்களுக்குத் திருமணம் செய்வித்தார். தாமும் செய்ப்பூர் அரசகுமாரியை மணந்தார். இந்துக்கள், முசுலிம்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தக் கலப்பு மணத்தை ஆதரித்தார். இந்துக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த சிசியா தீர்வையையும் பயணியர் வரியையும் நீக்கினார். {{larger|<b>தீன் இலாகி:</b>}} அக்பர் எச்சமயத்தையும் வெறுக்கவில்லை; பிற சமயத்தவர்களைத் துன்புறுத்தும் கொள்கையை அவர் பின்பற்றவில்லை. மெய்ப்பொருளை அறியும்பொருட்டுப் பதேபூர்சிக்ரியிலுள்ள இபாதத்கானா என்ற அரண்மனை அவையில் சமய ஆராய்ச்சிகளை நடத்தினார். இந்து, முசுலிம், கிறித்தவ, பாரசீக, சீக்கியசமயங்களிலுள்ள உண்மைக் கருத்துகளைத் திரட்டி கி.பி. 1562-இல் தீன் இலாகி அல்லது தெய்வீக சமயம் என்ற ஒரு புதிய சமயத்தைத் தோற்றுவித்தார். இச்சமயம் எல்லாச் சமயங்களின் உயர்ந்த கொள்கைகளையும் ஒருங்கே கொண்டது. இச்சமயத்தைத் தழுவும்படி எவரையும் அக்பர் வற்புறுத்தவில்லை. ஆனால் பல நண்பர்கள் தாமாகவே அச்சமயத்தைத் தழுவினர். அவர் காலத்திற்குப் பின் அச்சமயம் மறைந்துவிட்டது. {{larger|<b>சமூகச் சீர்திருத்தம்:</b>}} சதி என்ற உடன்கட்டையேறும் வழக்கத்தைத் தடுத்தார்; விதவை மறுமணத்தை ஆதரித்தார்; மிருக பலியையும் பசுவதையையும் ஒழித்தார்; போர்க் கைதிகளைக்கூட அடிமைகளாக்குவதை விலக்கினார். இந்துக்கள் முசுலிம்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த அவர் கலப்புமணத்தை ஊக்குவித்தார். {{larger|<b>இலக்கியம், கலை வளர்ச்சி:</b>}} அபுல்பாசல், அபுல் பைசி போன்ற பேரறிஞர்களும், தான்சென் (Tansen) என்ற புகழ்பெற்ற இசைக்கலைஞரும் அக்பரது அவையைச் சிறப்பித்தனர். அவர் காலத்தில் வாழ்ந்த துளசிதாசர், இராமாயணத்தை இந்தி மொழியில் இயற்றினார். குசராத்து வெற்றியின் நினைவு சின்னமாகப் பதேபூர்சிக்ரி என்ற புதிய நகரை அக்பர் நிறுவினார். அது மிக அழகான கட்டடங்கள் நிறைந்த நகரம். இந்துக் கட்டடக்கலை, முசுலிம் கட்டடக்கலை ஆகியவற்றிலுள்ள நல்ல கூறுகளைப் பயன்படுத்தி, ஆக்ராவில் சகாங்கீர் மகாலும், அலகாபாத்தில் நாற்பது தூண் அரண்மனையும், சிக்கந்தராவில் (Sikandra) அரசரின் சமாதியும் கட்டப்பட்டன. பசவன்லால், முகுந்து, அரிபான்சு போன்ற ஓவியர்கள் அவர் காலத்தில் வாழ்ந்தனர். அக்பரின் ஆருயிர் நண்பர் அபுல் பாசலின் கொலைக்கு அக்பரின் மூத்த மகன் சலீம் காரணமாக இருந்தார். அக்பர் கோபமாயிருப்பதை அறிந்த சலீம் கி.பி. 1604-இல் தம் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பைக் கேட்டார். அதனால் தமது மகன் சலீமை வாரிசாக நியமித்து, அக்பர் தமது 63-ஆம் வயதில் (கி.பி. 1605-இல்) ஆக்ராவில் இறந்தார். இந்திய வரலாற்றில் புகழ் மிக்க பேரரசர்களுள் அக்பர் முதன்மையானவர். {{right|<b>அ.கே</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Srivastava A.L.,</b> “The Mughal Empire”, Shivalal Agarwala and Company, Agra, 1983. <b>Majumdar R.C. & others,</b> “An Advanced History of India” 4th Edn. Macmillan, 1972. <section end="அக்பர்"/> {{nop}}<noinclude></noinclude> eqknqp6x4hvm2runk57djljaoj3tl5z பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/57 250 615530 1932074 1816881 2026-05-10T04:50:01Z Sridevi Jayakumar 15329 1932074 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்பர்நாமா|21|அக்மார்க்கு}}</noinclude><section begin="அக்பர்நாமா"/> {{dhr}} {{larger|<b>அக்பர்நாமா,</b>}} அபுல்பசல் என்பவரால் எழுதப்பட்ட ஒரு நூல்; அக்பரின் ஆட்சியை விரிவாக விளக்குவது. தம் ஆட்சியைப் பற்றி உண்மை உணர்வுடன் வரலாறு எழுதப்பட வேண்டும் என்று அக்பர் கட்டளையிட்டார். புகழுக்குரிய செய்திகளையும், தொடர்ந்து பெற்றுவரும் வெற்றிகளையும் அந்நூல் சுட்டிக்காட்ட வேண்டுமென அவர் கருத்துத் தெரிவித்தார். அபுல்பசல் பெரு முயற்சி செய்து இந்நூலை எழுதுவதற்கான மூலச் சான்றுகளைத் திரட்டி, அவற்றைத் திறனாய்வு செய்தார். அவ்வரலாற்று நூலை அவர் கி.பி. 1596-இல் எழுதி முடித்தார். அக்பர் நாமாவை எல்பின்சுடன் (Elphinston) என்பாரும் வின்சென்ட் சுமித்து என்பாரும் பாராட்டி எழுதியுள்ளனர். <section end="அக்பர்நாமா"/> {{larger|<b>அக்பர்பூர்</b>}} உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் மாவட்டத்தில் உள்ளது. தான்சு ஆற்றைக் கடக்க இவ்வூரில் பெரிய இருப்புப்பாதைப் பாலம் ஒன்று உள்ளது. இங்குப் பழங்காலக் கோட்டையொன்றின் சிதைவுகள் காணப்படுகின்றன. இங்கு கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மசூதியொன்றும் உள்ளது. இவ்வூர், பருத்தி நெசவுக்குப் பேயர் பெற்றது. எண்ணெய் விதைகள், பதனிடப்படாத தோல் போன்ற பொருள்கள் இங்கு மிகுதியாகக் கிடைக்கின்றன. {{larger|<b>அக்மார்க்கு</b>}} இந்திய வேளாண்மைப் பொருள்களின் தரத்தை உறுதிசெய்து, அவற்றை வரையறுக்கும் விற்பனைக் குறியீடு ஆகும். தரத்திலும் அளவிலும் ஒரே வகையான வேளாண்மைப் பொருள்களை உற்பத்தி செய்வது இயலாத ஒன்று. மண்வள வேறுபாடு, இயற்கைச் சூழலில் மாற்றம், பயிர் தாக்கு நோய்கள் ஆகியவற்றால் விளைபொருள்களின் தரம் பெரிதும் மாறுபடுகிறது. எனினும் இயன்ற அளவு விற்பனைக்கு வரும் விளைபொருள்களின் தரத்தை மையமாகக் கொண்டு அக்மார்க்குக் குறியீடு (Agmark) வழங்கப்படுவதால், பொருள்களை ஒன்று சேர்த்து ஏலத்திற்குவிட வசதி ஏற்படுகிறது. சிறு உழவர்களின் எதிர்பார்ப்பு, விற்பனைக் கூடத்தில் பாதுகாக்கப்பட்டு நல்ல விலை கிடைக்க ஏதுவாகிறது. வணிகர்கள், இடைத்தரகர்கள் ஆகியோரைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. ஆகவே, விற்பனைக்கு வரும் வேளாண்மை விளைபொருள்களைத் தரம் அறிந்து பிரிப்பதற்கு ஓர் அமைப்பும் ஒருங்கிணைந்த வழிமுறையும் இன்றியமையாதன. தரத்தை வரையறை செய்வதுடன் குறிக்கோள் முடிவுறுவதில்லை. தரம் வரையறை செய்யப்பட்டு விளைபொருள்கள் நுகர்வோரைச் சென்றடையும்வரை, இடைப்பட்ட காலங்களில் அவற்றின் தரம் குறைந்து போகும் வாய்ப்புண்டு. ஆகவே, தரத்தின் வேறுபாடுகளைக் கண்டறிய ஓர் அளவுகோலாகவும், அனைவருக்கும் பொதுவான குறியீட்டு மொழி ஒன்றைப் பயன்படுத்தவும், 1937-இல் வேளாண்மை விளைபொருள்களின் (தரமும் அளவும் பற்றிய) சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் தரக் கட்டுப்பாட்டை வரையறை செய்வதன் மூலம் நுகர்வோரையும் உற்பத்தி செய்வோரையும் பாதுகாக்க வழிசெய்கிறது. நாட்டில் விற்கப்படும் அல்லது வாங்கப்படும் விளைபொருள்களின் தரத்தை எவ்வகையில் வரையறை செய்வது என்பதைத் தெளிவாக்குகிறது. தரத்தை மையமாகக் கொண்டு விளைபொருள்களுக்கு ஒழுங்கான விலை கிடைக்கவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுமான நோக்கங்களைக் கொண்டு விளங்குகிறது. இச்சட்டத்தின்படி பிரிக்கப்படும் தரங்கள் அக்மார்க்குத் தரம் என வழங்கப்படுகின்றன. இவ்வாறு, வேளாண்மைப் பொருள்களின் தர வரையறையினை அனைத்துப் பொருள்களுக்கும் கட்டாயமாக்க விரும்பும் உற்பத்தியாளர் மட்டுமே இப்போது இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்விதம் விரும்புவோர் வரையறை செய்யப்பட்ட தரத்தை மையமாகக் கொண்டு, தம் விளைபொருள்களுக்குத் தகுந்த சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்துகொள்ள வேண்டும். தரம் பிரித்துச் சான்றிதழ் வழங்கப்பட்ட ஒவ்வொரு மாதிரியிலும் வரையறை செய்யப்பட்ட தரமும் ‘அக்மார்க்கு’ என்ற சொல்லும் குறிக்கப்படுகின்றன. முதலில் இச்சட்டம் துகர்வோருக்கு மட்டும் பலன் அளிப்பதாக இருந்தது. அதனால், உற்பத்தி செய்வோருக்கும் உதவும் வகையில் தர வரையறை செய்ய, 1963-இல் வழி வகுக்கப்பட்டது. தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்துத் தரமறிந்து பல பிரிவுகளாகப் பிரிப்பதற்குத் தேவையான விதிமுறைகளை இச்சட்டம் உருவாக்கிக் கொண்டுள்ளது. இதை நிறைவேற்றத் தர வரையறை ஆய்வு இணையகம் செயல்பட்டு வருகிறது. உள்நாட்டு நுகர்வுப் பண்டங்களுக்கும் ஏற்றுமதிப் பண்டங்களுக்குமான தர வரையறை வழிமுறைகளை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை விளைபொருள் விற்பனை அலுவலர் பெற்றுள்ளார். இதுவரை 122 விளை பொருள்களுக்குரிய தர வரையறைக் கோட்பாடுகள், 81 தர அளவு வரையறை விதிகளின் மூலம் வகுக்கப்பட்டுள்ளன. {{larger|<b>அக்மார்க்குத் தர வரையறையின் வழிமுறைகள்:</b>}} “அக்மார்க்கு” கோட்பாட்டுக்குள் தம் விளை பொருள்கள் வரவேண்டுமென விழையும் உற்பத்தி-<noinclude></noinclude> 65cx9q67khgomnv5qprm49qzrma3ctm 1932081 1932074 2026-05-10T04:53:28Z Sridevi Jayakumar 15329 1932081 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்பர்நாமா|21|அக்மார்க்கு}}</noinclude><section begin="அக்பர்நாமா"/> {{dhr}} {{larger|<b>அக்பர்நாமா,</b>}} அபுல்பசல் என்பவரால் எழுதப்பட்ட ஒரு நூல்; அக்பரின் ஆட்சியை விரிவாக விளக்குவது. தம் ஆட்சியைப் பற்றி உண்மை உணர்வுடன் வரலாறு எழுதப்பட வேண்டும் என்று அக்பர் கட்டளையிட்டார். புகழுக்குரிய செய்திகளையும், தொடர்ந்து பெற்றுவரும் வெற்றிகளையும் அந்நூல் சுட்டிக்காட்ட வேண்டுமென அவர் கருத்துத் தெரிவித்தார். அபுல்பசல் பெரு முயற்சி செய்து இந்நூலை எழுதுவதற்கான மூலச் சான்றுகளைத் திரட்டி, அவற்றைத் திறனாய்வு செய்தார். அவ்வரலாற்று நூலை அவர் கி.பி. 1596-இல் எழுதி முடித்தார். அக்பர் நாமாவை எல்பின்சுடன் (Elphinston) என்பாரும் வின்சென்ட் சுமித்து என்பாரும் பாராட்டி எழுதியுள்ளனர். <section end="அக்பர்நாமா"/> <section begin="அக்பர்பூர்"/> {{dhr}} {{larger|<b>அக்பர்பூர்</b>}} உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் மாவட்டத்தில் உள்ளது. தான்சு ஆற்றைக் கடக்க இவ்வூரில் பெரிய இருப்புப்பாதைப் பாலம் ஒன்று உள்ளது. இங்குப் பழங்காலக் கோட்டையொன்றின் சிதைவுகள் காணப்படுகின்றன. இங்கு கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மசூதியொன்றும் உள்ளது. இவ்வூர், பருத்தி நெசவுக்குப் பேயர் பெற்றது. எண்ணெய் விதைகள், பதனிடப்படாத தோல் போன்ற பொருள்கள் இங்கு மிகுதியாகக் கிடைக்கின்றன. <section end="அக்பர்பூர்"/> <section begin="அக்மார்க்கு"/> {{dhr}} {{larger|<b>அக்மார்க்கு</b>}} இந்திய வேளாண்மைப் பொருள்களின் தரத்தை உறுதிசெய்து, அவற்றை வரையறுக்கும் விற்பனைக் குறியீடு ஆகும். தரத்திலும் அளவிலும் ஒரே வகையான வேளாண்மைப் பொருள்களை உற்பத்தி செய்வது இயலாத ஒன்று. மண்வள வேறுபாடு, இயற்கைச் சூழலில் மாற்றம், பயிர் தாக்கு நோய்கள் ஆகியவற்றால் விளைபொருள்களின் தரம் பெரிதும் மாறுபடுகிறது. எனினும் இயன்ற அளவு விற்பனைக்கு வரும் விளைபொருள்களின் தரத்தை மையமாகக் கொண்டு அக்மார்க்குக் குறியீடு (Agmark) வழங்கப்படுவதால், பொருள்களை ஒன்று சேர்த்து ஏலத்திற்குவிட வசதி ஏற்படுகிறது. சிறு உழவர்களின் எதிர்பார்ப்பு, விற்பனைக் கூடத்தில் பாதுகாக்கப்பட்டு நல்ல விலை கிடைக்க ஏதுவாகிறது. வணிகர்கள், இடைத்தரகர்கள் ஆகியோரைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. ஆகவே, விற்பனைக்கு வரும் வேளாண்மை விளைபொருள்களைத் தரம் அறிந்து பிரிப்பதற்கு ஓர் அமைப்பும் ஒருங்கிணைந்த வழிமுறையும் இன்றியமையாதன. தரத்தை வரையறை செய்வதுடன் குறிக்கோள் முடிவுறுவதில்லை. தரம் வரையறை செய்யப்பட்டு விளைபொருள்கள் நுகர்வோரைச் சென்றடையும்வரை, இடைப்பட்ட காலங்களில் அவற்றின் தரம் குறைந்து போகும் வாய்ப்புண்டு. ஆகவே, தரத்தின் வேறுபாடுகளைக் கண்டறிய ஓர் அளவுகோலாகவும், அனைவருக்கும் பொதுவான குறியீட்டு மொழி ஒன்றைப் பயன்படுத்தவும், 1937-இல் வேளாண்மை விளைபொருள்களின் (தரமும் அளவும் பற்றிய) சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் தரக் கட்டுப்பாட்டை வரையறை செய்வதன் மூலம் நுகர்வோரையும் உற்பத்தி செய்வோரையும் பாதுகாக்க வழிசெய்கிறது. நாட்டில் விற்கப்படும் அல்லது வாங்கப்படும் விளைபொருள்களின் தரத்தை எவ்வகையில் வரையறை செய்வது என்பதைத் தெளிவாக்குகிறது. தரத்தை மையமாகக் கொண்டு விளைபொருள்களுக்கு ஒழுங்கான விலை கிடைக்கவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுமான நோக்கங்களைக் கொண்டு விளங்குகிறது. இச்சட்டத்தின்படி பிரிக்கப்படும் தரங்கள் அக்மார்க்குத் தரம் என வழங்கப்படுகின்றன. இவ்வாறு, வேளாண்மைப் பொருள்களின் தர வரையறையினை அனைத்துப் பொருள்களுக்கும் கட்டாயமாக்க விரும்பும் உற்பத்தியாளர் மட்டுமே இப்போது இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்விதம் விரும்புவோர் வரையறை செய்யப்பட்ட தரத்தை மையமாகக் கொண்டு, தம் விளைபொருள்களுக்குத் தகுந்த சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்துகொள்ள வேண்டும். தரம் பிரித்துச் சான்றிதழ் வழங்கப்பட்ட ஒவ்வொரு மாதிரியிலும் வரையறை செய்யப்பட்ட தரமும் ‘அக்மார்க்கு’ என்ற சொல்லும் குறிக்கப்படுகின்றன. முதலில் இச்சட்டம் துகர்வோருக்கு மட்டும் பலன் அளிப்பதாக இருந்தது. அதனால், உற்பத்தி செய்வோருக்கும் உதவும் வகையில் தர வரையறை செய்ய, 1963-இல் வழி வகுக்கப்பட்டது. தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்துத் தரமறிந்து பல பிரிவுகளாகப் பிரிப்பதற்குத் தேவையான விதிமுறைகளை இச்சட்டம் உருவாக்கிக் கொண்டுள்ளது. இதை நிறைவேற்றத் தர வரையறை ஆய்வு இணையகம் செயல்பட்டு வருகிறது. உள்நாட்டு நுகர்வுப் பண்டங்களுக்கும் ஏற்றுமதிப் பண்டங்களுக்குமான தர வரையறை வழிமுறைகளை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை விளைபொருள் விற்பனை அலுவலர் பெற்றுள்ளார். இதுவரை 122 விளை பொருள்களுக்குரிய தர வரையறைக் கோட்பாடுகள், 81 தர அளவு வரையறை விதிகளின் மூலம் வகுக்கப்பட்டுள்ளன. {{larger|<b>அக்மார்க்குத் தர வரையறையின் வழிமுறைகள்:</b>}} “அக்மார்க்கு” கோட்பாட்டுக்குள் தம் விளை பொருள்கள் வரவேண்டுமென விழையும் உற்பத்தி-<noinclude></noinclude> m8bbgbx7ledglcec4dqurde22fmuiyn 1932101 1932081 2026-05-10T05:09:14Z Sridevi Jayakumar 15329 1932101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்பர்நாமா|21|அக்மார்க்கு}}</noinclude><section begin="அக்பர்நாமா"/> {{dhr}} {{larger|<b>அக்பர்நாமா,</b>}} அபுல்பசல் என்பவரால் எழுதப்பட்ட ஒரு நூல்; அக்பரின் ஆட்சியை விரிவாக விளக்குவது. தம் ஆட்சியைப் பற்றி உண்மை உணர்வுடன் வரலாறு எழுதப்பட வேண்டும் என்று அக்பர் கட்டளையிட்டார். புகழுக்குரிய செய்திகளையும், தொடர்ந்து பெற்றுவரும் வெற்றிகளையும் அந்நூல் சுட்டிக்காட்ட வேண்டுமென அவர் கருத்துத் தெரிவித்தார். அபுல்பசல் பெரு முயற்சி செய்து இந்நூலை எழுதுவதற்கான மூலச் சான்றுகளைத் திரட்டி, அவற்றைத் திறனாய்வு செய்தார். அவ்வரலாற்று நூலை அவர் கி.பி. 1596-இல் எழுதி முடித்தார். அக்பர் நாமாவை எல்பின்சுடன் (Elphinston) என்பாரும் வின்சென்ட் சுமித்து என்பாரும் பாராட்டி எழுதியுள்ளனர். <section end="அக்பர்நாமா"/> <section begin="அக்பர்பூர்"/> {{dhr}} {{larger|<b>அக்பர்பூர்</b>}} உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் மாவட்டத்தில் உள்ளது. தான்சு ஆற்றைக் கடக்க இவ்வூரில் பெரிய இருப்புப்பாதைப் பாலம் ஒன்று உள்ளது. இங்குப் பழங்காலக் கோட்டையொன்றின் சிதைவுகள் காணப்படுகின்றன. இங்கு கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மசூதியொன்றும் உள்ளது. இவ்வூர், பருத்தி நெசவுக்குப் பேயர் பெற்றது. எண்ணெய் விதைகள், பதனிடப்படாத தோல் போன்ற பொருள்கள் இங்கு மிகுதியாகக் கிடைக்கின்றன. <section end="அக்பர்பூர்"/> <section begin="அக்மார்க்கு"/> {{dhr}} {{larger|<b>அக்மார்க்கு</b>}} இந்திய வேளாண்மைப் பொருள்களின் தரத்தை உறுதிசெய்து, அவற்றை வரையறுக்கும் விற்பனைக் குறியீடு ஆகும். தரத்திலும் அளவிலும் ஒரே வகையான வேளாண்மைப் பொருள்களை உற்பத்தி செய்வது இயலாத ஒன்று. மண்வள வேறுபாடு, இயற்கைச் சூழலில் மாற்றம், பயிர் தாக்கு நோய்கள் ஆகியவற்றால் விளைபொருள்களின் தரம் பெரிதும் மாறுபடுகிறது. எனினும் இயன்ற அளவு விற்பனைக்கு வரும் விளைபொருள்களின் தரத்தை மையமாகக் கொண்டு அக்மார்க்குக் குறியீடு (Agmark) வழங்கப்படுவதால், பொருள்களை ஒன்று சேர்த்து ஏலத்திற்குவிட வசதி ஏற்படுகிறது. சிறு உழவர்களின் எதிர்பார்ப்பு, விற்பனைக் கூடத்தில் பாதுகாக்கப்பட்டு நல்ல விலை கிடைக்க ஏதுவாகிறது. வணிகர்கள், இடைத்தரகர்கள் ஆகியோரைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. ஆகவே, விற்பனைக்கு வரும் வேளாண்மை விளைபொருள்களைத் தரம் அறிந்து பிரிப்பதற்கு ஓர் அமைப்பும் ஒருங்கிணைந்த வழிமுறையும் இன்றியமையாதன. தரத்தை வரையறை செய்வதுடன் குறிக்கோள் முடிவுறுவதில்லை. தரம் வரையறை செய்யப்பட்டு விளைபொருள்கள் நுகர்வோரைச் சென்றடையும்வரை, இடைப்பட்ட காலங்களில் அவற்றின் தரம் குறைந்து போகும் வாய்ப்புண்டு. ஆகவே, தரத்தின் வேறுபாடுகளைக் கண்டறிய ஓர் அளவுகோலாகவும், அனைவருக்கும் பொதுவான குறியீட்டு மொழி ஒன்றைப் பயன்படுத்தவும், 1937-இல் வேளாண்மை விளைபொருள்களின் (தரமும் அளவும் பற்றிய) சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் தரக் கட்டுப்பாட்டை வரையறை செய்வதன் மூலம் நுகர்வோரையும் உற்பத்தி செய்வோரையும் பாதுகாக்க வழிசெய்கிறது. நாட்டில் விற்கப்படும் அல்லது வாங்கப்படும் விளைபொருள்களின் தரத்தை எவ்வகையில் வரையறை செய்வது என்பதைத் தெளிவாக்குகிறது. தரத்தை மையமாகக் கொண்டு விளைபொருள்களுக்கு ஒழுங்கான விலை கிடைக்கவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுமான நோக்கங்களைக் கொண்டு விளங்குகிறது. இச்சட்டத்தின்படி பிரிக்கப்படும் தரங்கள் அக்மார்க்குத் தரம் என வழங்கப்படுகின்றன. இவ்வாறு, வேளாண்மைப் பொருள்களின் தர வரையறையினை அனைத்துப் பொருள்களுக்கும் கட்டாயமாக்க விரும்பும் உற்பத்தியாளர் மட்டுமே இப்போது இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்விதம் விரும்புவோர் வரையறை செய்யப்பட்ட தரத்தை மையமாகக் கொண்டு, தம் விளைபொருள்களுக்குத் தகுந்த சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்துகொள்ள வேண்டும். தரம் பிரித்துச் சான்றிதழ் வழங்கப்பட்ட ஒவ்வொரு மாதிரியிலும் வரையறை செய்யப்பட்ட தரமும் ‘அக்மார்க்கு’ என்ற சொல்லும் குறிக்கப்படுகின்றன. முதலில் இச்சட்டம் துகர்வோருக்கு மட்டும் பலன் அளிப்பதாக இருந்தது. அதனால், உற்பத்தி செய்வோருக்கும் உதவும் வகையில் தர வரையறை செய்ய, 1963-இல் வழி வகுக்கப்பட்டது. தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்துத் தரமறிந்து பல பிரிவுகளாகப் பிரிப்பதற்குத் தேவையான விதிமுறைகளை இச்சட்டம் உருவாக்கிக் கொண்டுள்ளது. இதை நிறைவேற்றத் தர வரையறை ஆய்வு இணையகம் செயல்பட்டு வருகிறது. உள்நாட்டு நுகர்வுப் பண்டங்களுக்கும் ஏற்றுமதிப் பண்டங்களுக்குமான தர வரையறை வழிமுறைகளை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை விளைபொருள் விற்பனை அலுவலர் பெற்றுள்ளார். இதுவரை 122 விளை பொருள்களுக்குரிய தர வரையறைக் கோட்பாடுகள், 81 தர அளவு வரையறை விதிகளின் மூலம் வகுக்கப்பட்டுள்ளன. {{larger|<b>அக்மார்க்குத் தர வரையறையின் வழிமுறைகள்:</b>}} “அக்மார்க்கு” கோட்பாட்டுக்குள் தம் விளை பொருள்கள் வரவேண்டுமென விழையும் உற்பத்தி-<noinclude></noinclude> mn88bzncijqygy5yhvsyq0wnprvcte0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/59 250 615535 1932106 1825670 2026-05-10T05:13:34Z Sridevi Jayakumar 15329 1932106 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்னதான்|23|அக்னதான்}}</noinclude>ஏற்றுமதியில் அக்மார்க்குத் தர வரையறை செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு, 1942–43-ஆம் ஆண்டுகளில் 0.29 கோடி உரூபாயிலிருந்து, 1978-79 -ஆம் ஆண்டுகளில் 377.38 கோடி உரூபாய் மதிப்பிற்கு ஏற்றம் பெற்றுள்ளது. வேளாண்மைப் பொருள்களின் தரமும் அளவும் பற்றிய சட்டத்தின் வழிமுறைகளைச் சீரிய முறையில் நடைமுறைப்படுத்த வேளாண்மைக்கான தேசியக் குழு, தனது அறிக்கையில் கீழ்க்கண்ட கருத்துகளைப் பரிந்துரைத்துள்ளது. தரமும் அளவு வரையறையும் விற்பனைக்கு வரும் அனைத்து விளைபொருள்களுக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும். கால்நடையிலிருந்து கிடைக்கும் பொருள்கள், காட்டில் விளையும் பொருள்கள், சிறிய அளவினாலான பிற விளைபொருள்கள் ஆகிய யாவும் மேற்கூறிய கட்டாயத் தர வரையறைக் கோட்பாட்டின்கீழ்ச் சேர்க்கப்பட வேண்டும். இப்போது வெவ்வேறு நிறுவனங்கள் தர வரையறை அலுவலில் ஈடுபட்டுள்ளதை மாற்றித் தர வரையறைக் கோட்பாட்டினை முடிவு செய்வது முதல், அதை நிறைவேற்றும் வரையுள்ள அனைத்துச் செயல்களையும் ‘தர வரையறை ஆய்வு இணையகத்திடம்’ ஒப்படைக்கவேண்டும். தர வரையறையைச் செயல்படுத்தும் பணியாளர் தகுந்த தேர்ச்சி பெற்றிருப்பதுடன், தர வரையறை ஆய்வு இயக்ககத்தின் அல்லது மாநில விற்பனைத் துறைகளின் பணியாளராகவும் இருத்தல் வேண்டும். ஏற்றுமதிப் பொருள்களின் மீது தரம், அளவு வரையறைக் கோட்பாட்டினைச் செயல்படுத்தும் உரிமை, மாநிலங்களிடமும் தர வரையறை ஆய்வு இயக்ககத்திடமும் இருக்கவேண்டும். மாநிலத்திற்குள்ளும் இதனைச் செயல்படுத்தும் உரிமை மாநில விற்பனைத் துறையிடம் இருக்கவேண்டும்.{{float_right|சு.ரா.சு.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Sbelar. V.M., and Dhankar. G.H.,</b> “Quality Control of Agricultural Commodities in India and some Foreign Countries”. A Review of Agricultural Marketing XXV (2) July, 1982. <section end="அக்மார்க்கு"/> <section begin="அக்னதான்"/> {{dhr}} {{larger|<b>அக்னதான்</b>}} எகிப்திய அரசர்களுள் ஒருவன். எகிப்து நாட்டு அரசன் மூன்றாம் அமென்கோதெப்பு (Amenhotep III) என்பவனுக்குப் பின் கி.மு. 1375-இல் அவன் மகன் நான்காம் அமென்கோதெப்பு அரசு கட்டில் ஏறினான். அவனுக்கு அக்னதான் (Akhenaton) என்றும் ஒரு பெயர் உண்டு. இறைவன் ஒருவனே எனக் கூறி, ஒரு கடவுள் வணக்கத்தைப் புகுத்தி, சமயத்துறையில் புரட்சிகரமான மாறுதலைச் செய்தவன் இவன். அதான் (Aton) என்னும் கடவுளைப் பத்தியுடன் வணங்கும் பழக்கம் அரசன் அமென்கோதெப்பு ஆட்சியிலும் இருந்தது. அதான் என்பது சூரியனின் பெயர்களுள் ஒன்று, சூரியன்தான் கடவுள் என்று அரசன் வரம்பில்லா நம்பிக்கை கொண்டிருந்தான். சூரியன் தன் கதிர்கள் மூலமாக அருள் ஒளியை பூமியில் வீசுவதால்தான், இங்கு வாழும் ஒவ்வொரு பொருளும் உயிருடன் இருக்க முடிகிறது என்று எடுத்துக் கூறி, அரசன் சூரியனுக்கு ஒரு சின்னத்தை அமைத்தான். அச்சூரிய சின்னத்தில் உள்ள கதிர்கள் ஒவ்வொன்றும் ஒரு கையுடன் முடிவடையும்படி சித்திரித்து, அதனைக் கடவுளின் காக்கும் கரம் என்று கூறினான். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 59 |bSize = 480 |cWidth = 206 |cHeight = 326 |oTop = 191 |oLeft = 230 |Location = center |Description = }} {{center|இலுக்சார் ஆமோன் கோயிலில் உள்ள அக்னதான் சிலை}} அரசன் சமயத் துறையில் சீர்திருத்தம் செய்வதில் மிக்க ஆர்வம் காட்டினான். அமென்கோதெப்பு என்னும் தன் பெயரை அக்னதான் என்று மாற்றிக்<noinclude></noinclude> 1nwp5x6y3y1dyxp86qjfd7zqtppgbjh 1932164 1932106 2026-05-10T07:37:03Z Booradleyp1 1964 1932164 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அக்னதான்|23|அக்னதான்}}</noinclude>ஏற்றுமதியில் அக்மார்க்குத் தர வரையறை செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு, 1942–43-ஆம் ஆண்டுகளில் 0.29 கோடி உரூபாயிலிருந்து, 1978-79 -ஆம் ஆண்டுகளில் 377.38 கோடி உரூபாய் மதிப்பிற்கு ஏற்றம் பெற்றுள்ளது. வேளாண்மைப் பொருள்களின் தரமும் அளவும் பற்றிய சட்டத்தின் வழிமுறைகளைச் சீரிய முறையில் நடைமுறைப்படுத்த வேளாண்மைக்கான தேசியக் குழு, தனது அறிக்கையில் கீழ்க்கண்ட கருத்துகளைப் பரிந்துரைத்துள்ளது. தரமும் அளவு வரையறையும் விற்பனைக்கு வரும் அனைத்து விளைபொருள்களுக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும். கால்நடையிலிருந்து கிடைக்கும் பொருள்கள், காட்டில் விளையும் பொருள்கள், சிறிய அளவினாலான பிற விளைபொருள்கள் ஆகிய யாவும் மேற்கூறிய கட்டாயத் தர வரையறைக் கோட்பாட்டின்கீழ்ச் சேர்க்கப்பட வேண்டும். இப்போது வெவ்வேறு நிறுவனங்கள் தர வரையறை அலுவலில் ஈடுபட்டுள்ளதை மாற்றித் தர வரையறைக் கோட்பாட்டினை முடிவு செய்வது முதல், அதை நிறைவேற்றும் வரையுள்ள அனைத்துச் செயல்களையும் ‘தர வரையறை ஆய்வு இணையகத்திடம்’ ஒப்படைக்கவேண்டும். தர வரையறையைச் செயல்படுத்தும் பணியாளர் தகுந்த தேர்ச்சி பெற்றிருப்பதுடன், தர வரையறை ஆய்வு இயக்ககத்தின் அல்லது மாநில விற்பனைத் துறைகளின் பணியாளராகவும் இருத்தல் வேண்டும். ஏற்றுமதிப் பொருள்களின் மீது தரம், அளவு வரையறைக் கோட்பாட்டினைச் செயல்படுத்தும் உரிமை, மாநிலங்களிடமும் தர வரையறை ஆய்வு இயக்ககத்திடமும் இருக்கவேண்டும். மாநிலத்திற்குள்ளும் இதனைச் செயல்படுத்தும் உரிமை மாநில விற்பனைத் துறையிடம் இருக்கவேண்டும். {{right|<b>சு.ரா.சு.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Sbelar. V.M., and Dhankar. G.H.,</b> “Quality Control of Agricultural Commodities in India and some Foreign Countries”. A Review of Agricultural Marketing XXV (2) July, 1982. <section end="அக்மார்க்கு"/> <section begin="அக்னதான்"/> {{dhr}} {{larger|<b>அக்னதான்</b>}} எகிப்திய அரசர்களுள் ஒருவன். எகிப்து நாட்டு அரசன் மூன்றாம் அமென்கோதெப்பு (Amenhotep III) என்பவனுக்குப் பின் கி.மு. 1375-இல் அவன் மகன் நான்காம் அமென்கோதெப்பு அரசு கட்டில் ஏறினான். அவனுக்கு அக்னதான் (Akhenaton) என்றும் ஒரு பெயர் உண்டு. இறைவன் ஒருவனே எனக் கூறி, ஒரு கடவுள் வணக்கத்தைப் புகுத்தி, சமயத்துறையில் புரட்சிகரமான மாறுதலைச் செய்தவன் இவன். அதான் (Aton) என்னும் கடவுளைப் பத்தியுடன் வணங்கும் பழக்கம் அரசன் அமென்கோதெப்பு ஆட்சியிலும் இருந்தது. அதான் என்பது சூரியனின் பெயர்களுள் ஒன்று, சூரியன்தான் கடவுள் என்று அரசன் வரம்பில்லா நம்பிக்கை கொண்டிருந்தான். சூரியன் தன் கதிர்கள் மூலமாக அருள் ஒளியை பூமியில் வீசுவதால்தான், இங்கு வாழும் ஒவ்வொரு பொருளும் உயிருடன் இருக்க முடிகிறது என்று எடுத்துக் கூறி, அரசன் சூரியனுக்கு ஒரு சின்னத்தை அமைத்தான். அச்சூரிய சின்னத்தில் உள்ள கதிர்கள் ஒவ்வொன்றும் ஒரு கையுடன் முடிவடையும்படி சித்திரித்து, அதனைக் கடவுளின் காக்கும் கரம் என்று கூறினான். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 59 |bSize = 480 |cWidth = 206 |cHeight = 326 |oTop = 191 |oLeft = 230 |Location = center |Description = }} {{center|இலுக்சார் ஆமோன் கோயிலில் உள்ள அக்னதான் சிலை}} அரசன் சமயத் துறையில் சீர்திருத்தம் செய்வதில் மிக்க ஆர்வம் காட்டினான். அமென்கோதெப்பு என்னும் தன் பெயரை அக்னதான் என்று மாற்றிக்<noinclude></noinclude> nrtxypqlblo9x8tqjya52oad1wf1phe பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/60 250 615578 1932110 1825672 2026-05-10T05:16:03Z Sridevi Jayakumar 15329 1932110 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகக் கட்டுமானம்|24|அகக் கட்டுமானம்}}</noinclude>கொண்டான். தனது இல்லத்தின் பெயரையும் மாற்றினான். நாட்டின் தலைநகருக்கும் அக்னதான் என்று பெயரிட்டான். இறைவன் அதானைச் சிறப்பிக்கும் வகையில் நூபியா (Nubia), சிரியா போன்ற மாநிலங்களில் புதிய தலைநகரங்களைத் தோற்றுவித்தான், பழைய பழக்க வழக்கங்கள் கைவிடப்பட்டதைக் காட்டுவதற்கும், இயற்கையில் நாட்டம் இருப்பதைப் புலப்படுத்துவதற்கும் ஒரு சிற்பக்கலைக் கூடத்தை அரசாங்கக் கைவினைஞர்கள் தோற்றுவித்தார்கள், எகிப்து நாட்டு வரலாற்றில் இவன் காலத்தில்தான் கலை இயற்கையோடு இயைந்து காணப்பட்டது; புதிய சமய இலக்கியமும் தோன்றியது. அதான் ஒரு அமைதியான கடவுள் என்று அரசன் கூறினான். இறைவனாகிய அதான் ஒருவன் தான் மக்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் அருளை வாரி வழங்குகிறான் என்று போதித்தான். அதானுக்கு வணக்கும் செய்வதைச் சிறப்பான முறையில் செம்மைப்படுத்தியதோடு மற்றெந்தக் கடவுளையும் வழிபடுதல் கூடாது என்றும் ஆணை பிறப்பித்தான். இதை நிறைவேற்றுதற்பொருட்டு, சமய குருமார்களை அரசன் துன்புறுத்தினான். அவர்களின் உணர்வுகள் முடக்கப்பட்டன. அரசன் வலிமையுள்ளவனாக இருந்ததால் அவர்களால் எதிர்ப்புத் தெரிவிக்க முடியவில்லை. எகிப்து நாட்டின் மிகப் பெரிய கடவுளான அமான் (Amon) என்ற பெயர் ஒவ்வொரு நினைவுச் சின்னத்திலிருந்தும் அழிக்கப்பட்டது. அக்கடவுள் பெயருடன் இணைந்திருந்த தன் தந்தையின் பெயரையும் அழித்தான். அக்னதான் ஓர் உண்மை மனிதனாகவும், உயர்ந்த நோக்கங்களைக் கடைப்பிடிப்பவனாகவும், தீர்க்கதரிசியாகவும் விளங்கினான். இவன் மறைவுக்குப் பின் (கி.மு. 1360) இவன் மருமகன் துதன்காமென் (Tutankhamen) அரசனானான். இவன் அக்னதானுடைய சமயச் சீர்திருத்தங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தான். அமான் கடவுளின் வழிபாட்டை மீண்டும் பழக்கத்திற்குக் கொண்டுவந்தான்.{{float_right|அ.கே.}} <section end="அக்னதான்"/> <section begin="அகக் கட்டுமானம்"/> {{dhr}} {{larger|<b>அகக் கட்டுமானம்</b>}} என்பது ஒரு நாட்டின் பொருளாதாரம், முன்னேற்றப் பாதையில் திறமையுடன் செயல்படத் தேவையான பொருளாதார அடிப்படை உள்ளமைப்புகளைக் குறிப்பது. இது “பொது மூலதன இருப்பு” (Stock of Public Capital Goods) என்றும் சொல்லப்படும். நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆக்கத்தை (Production) அல்லது ஆக்கத் திறனை (Productivity) மிகுதிப்படுத்தும் பொருளாதார நடவடிக்கைகளை அகக்கட்டுமானம் (Infrastructure) எனலாம். உற்பத்தி (ஆக்கம்) செய்வதற்குத் தேவையான மூலப்பொருள்களைத் தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லவும், உற்பத்தியான பொருள்களைப் பல்வேறு இடங்களிலுள்ள அங்காடிகளுக்கு எடுத்துச் செல்லவும் போக்குவரத்து வசதிகள் இன்றியமையாதன. தொழிலகங்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், வணிகக் கழகங்கள், அஞ்சலகங்கள், தொலைபேசி நிலையங்கள் ஆகியன பொருளாதாரத்தின் அடிப்படைத் தேவைகள். இவை போலவே பொது மக்களின் நம்பிக்கையும் மதிப்புறுதியும் பெற்ற செலாவணி, வங்கிகள், மாற்றகங்கள் (Exchanges), நிதி நிறுவனங்கள் ஆகியனவும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு இன்றியமையாத் தேவைகளாக உள்ளன. பொது மின்சாரம், நீர்ப்பாசன வசதிகள் ஆகியவையும் தேவையான அடிப்படைப் பொருளாதார மூலதனமாகக் கருதப்படுகின்றன. அடிப்படைச் சமுதாய மூலதனங்களான (Social Overhead Capital) அடிப்படைக் கல்வி, அறிவியல் வளர்ச்சி, சுகாதார, மருத்துவ வசதிகள், வீட்டு வசதிகள், பாதுகாப்பு வசதிகள், நெருக்கடி நிலை உதவிகள், நிலையான அரசியலமைப்பு, தனி மனித உரிமை ஆகியவையும் அகக் கட்டுமானங்களில் அடங்குகின்றன. அகக் கட்டுமானச் செலவுகள் ஆழ்ந்த நோக்கத்துடன் பொதுப்பணிகளுக்காகச் செய்யப்படுவதால், இவற்றின் பயன் நேரடியாக உடனுக்குடன் கிடைப்பதில்லை. எனவே, இவற்றுக்குத் தனியார் துறையிலிருந்து ஊக்கமும், முதலீடும் எளிதில் கிடைக்கும் வாய்ப்பில்லை. ஆனால், வளர்ச்சியடைந்த நாடுகளில் அகக் கட்டுமானம், தனியார் துறையின் மூலமும், பொதுத் துறையின் வாயிலாகவும் பெருக்கமடைந்துள்ளது. இந்நாடுகள் முற்காலத் தொட்டே தொடர்ந்து முன்னேற்றமடைந்து வந்த காரணத்தினால் பொருளாதாரச் சமூக அடிப்படை வளங்களைப் பெருக்கி வந்துள்ளன. இவை புதிய கண்டுபிடிப்புகளின் வாயிலாகவும், தனியார் துறை, பொதுத்துறை ஆகியவற்றின் வாயிலாகவும் வளர்ச்சி பெற்றுள்ளன. தொழில் நுட்பம், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் பின் தங்கிய நாடுகளில் அகக் கட்டுமானம் தானாகவே வளர்ச்சியடையும் வாய்ப்பில்லை. இதன் அளவும், இதற்கான மூலதன அளவும் மிகையான அளவிற்குப் பெருகிவிட்ட தால் தனியார் ஈடுபாடு இதில் முற்றிலும் இல்லாமல் போகிறது. மேலும், இவற்றுக்கான செலவும், மிக்க அளவில் பெருகிவிட்டது. ஆகவே, பொதுத் துறையில் அரசு பொறுப்பேற்று, மையத்திட்டமிடல் முறையில் (Centralised Planning), இவற்றை உருவாக்கித் தரும்படியான நிலை உள்ளது. செலவு-<noinclude></noinclude> fd3y6rejo3g9325wq0tqu0xd83tyihy 1932165 1932110 2026-05-10T07:39:28Z Booradleyp1 1964 1932165 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகக் கட்டுமானம்|24|அகக் கட்டுமானம்}}</noinclude>கொண்டான். தனது இல்லத்தின் பெயரையும் மாற்றினான். நாட்டின் தலைநகருக்கும் அக்னதான் என்று பெயரிட்டான். இறைவன் அதானைச் சிறப்பிக்கும் வகையில் நூபியா (Nubia), சிரியா போன்ற மாநிலங்களில் புதிய தலைநகரங்களைத் தோற்றுவித்தான், பழைய பழக்க வழக்கங்கள் கைவிடப்பட்டதைக் காட்டுவதற்கும், இயற்கையில் நாட்டம் இருப்பதைப் புலப்படுத்துவதற்கும் ஒரு சிற்பக்கலைக் கூடத்தை அரசாங்கக் கைவினைஞர்கள் தோற்றுவித்தார்கள், எகிப்து நாட்டு வரலாற்றில் இவன் காலத்தில்தான் கலை இயற்கையோடு இயைந்து காணப்பட்டது; புதிய சமய இலக்கியமும் தோன்றியது. அதான் ஒரு அமைதியான கடவுள் என்று அரசன் கூறினான். இறைவனாகிய அதான் ஒருவன் தான் மக்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் அருளை வாரி வழங்குகிறான் என்று போதித்தான். அதானுக்கு வணக்கும் செய்வதைச் சிறப்பான முறையில் செம்மைப்படுத்தியதோடு மற்றெந்தக் கடவுளையும் வழிபடுதல் கூடாது என்றும் ஆணை பிறப்பித்தான். இதை நிறைவேற்றுதற்பொருட்டு, சமய குருமார்களை அரசன் துன்புறுத்தினான். அவர்களின் உணர்வுகள் முடக்கப்பட்டன. அரசன் வலிமையுள்ளவனாக இருந்ததால் அவர்களால் எதிர்ப்புத் தெரிவிக்க முடியவில்லை. எகிப்து நாட்டின் மிகப் பெரிய கடவுளான அமான் (Amon) என்ற பெயர் ஒவ்வொரு நினைவுச் சின்னத்திலிருந்தும் அழிக்கப்பட்டது. அக்கடவுள் பெயருடன் இணைந்திருந்த தன் தந்தையின் பெயரையும் அழித்தான். அக்னதான் ஓர் உண்மை மனிதனாகவும், உயர்ந்த நோக்கங்களைக் கடைப்பிடிப்பவனாகவும், தீர்க்கதரிசியாகவும் விளங்கினான். இவன் மறைவுக்குப் பின் (கி.மு. 1360) இவன் மருமகன் துதன்காமென் (Tutankhamen) அரசனானான். இவன் அக்னதானுடைய சமயச் சீர்திருத்தங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தான். அமான் கடவுளின் வழிபாட்டை மீண்டும் பழக்கத்திற்குக் கொண்டுவந்தான். {{right|<b>அ.கே.</b>}} <section end="அக்னதான்"/> <section begin="அகக் கட்டுமானம்"/> {{dhr}} {{larger|<b>அகக் கட்டுமானம்</b>}} என்பது ஒரு நாட்டின் பொருளாதாரம், முன்னேற்றப் பாதையில் திறமையுடன் செயல்படத் தேவையான பொருளாதார அடிப்படை உள்ளமைப்புகளைக் குறிப்பது. இது “பொது மூலதன இருப்பு” (Stock of Public Capital Goods) என்றும் சொல்லப்படும். நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆக்கத்தை (Production) அல்லது ஆக்கத் திறனை (Productivity) மிகுதிப்படுத்தும் பொருளாதார நடவடிக்கைகளை அகக்கட்டுமானம் (Infrastructure) எனலாம். உற்பத்தி (ஆக்கம்) செய்வதற்குத் தேவையான மூலப்பொருள்களைத் தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லவும், உற்பத்தியான பொருள்களைப் பல்வேறு இடங்களிலுள்ள அங்காடிகளுக்கு எடுத்துச் செல்லவும் போக்குவரத்து வசதிகள் இன்றியமையாதன. தொழிலகங்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், வணிகக் கழகங்கள், அஞ்சலகங்கள், தொலைபேசி நிலையங்கள் ஆகியன பொருளாதாரத்தின் அடிப்படைத் தேவைகள். இவை போலவே பொது மக்களின் நம்பிக்கையும் மதிப்புறுதியும் பெற்ற செலாவணி, வங்கிகள், மாற்றகங்கள் (Exchanges), நிதி நிறுவனங்கள் ஆகியனவும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு இன்றியமையாத் தேவைகளாக உள்ளன. பொது மின்சாரம், நீர்ப்பாசன வசதிகள் ஆகியவையும் தேவையான அடிப்படைப் பொருளாதார மூலதனமாகக் கருதப்படுகின்றன. அடிப்படைச் சமுதாய மூலதனங்களான (Social Overhead Capital) அடிப்படைக் கல்வி, அறிவியல் வளர்ச்சி, சுகாதார, மருத்துவ வசதிகள், வீட்டு வசதிகள், பாதுகாப்பு வசதிகள், நெருக்கடி நிலை உதவிகள், நிலையான அரசியலமைப்பு, தனி மனித உரிமை ஆகியவையும் அகக் கட்டுமானங்களில் அடங்குகின்றன. அகக் கட்டுமானச் செலவுகள் ஆழ்ந்த நோக்கத்துடன் பொதுப்பணிகளுக்காகச் செய்யப்படுவதால், இவற்றின் பயன் நேரடியாக உடனுக்குடன் கிடைப்பதில்லை. எனவே, இவற்றுக்குத் தனியார் துறையிலிருந்து ஊக்கமும், முதலீடும் எளிதில் கிடைக்கும் வாய்ப்பில்லை. ஆனால், வளர்ச்சியடைந்த நாடுகளில் அகக் கட்டுமானம், தனியார் துறையின் மூலமும், பொதுத் துறையின் வாயிலாகவும் பெருக்கமடைந்துள்ளது. இந்நாடுகள் முற்காலத் தொட்டே தொடர்ந்து முன்னேற்றமடைந்து வந்த காரணத்தினால் பொருளாதாரச் சமூக அடிப்படை வளங்களைப் பெருக்கி வந்துள்ளன. இவை புதிய கண்டுபிடிப்புகளின் வாயிலாகவும், தனியார் துறை, பொதுத்துறை ஆகியவற்றின் வாயிலாகவும் வளர்ச்சி பெற்றுள்ளன. தொழில் நுட்பம், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் பின் தங்கிய நாடுகளில் அகக் கட்டுமானம் தானாகவே வளர்ச்சியடையும் வாய்ப்பில்லை. இதன் அளவும், இதற்கான மூலதன அளவும் மிகையான அளவிற்குப் பெருகிவிட்ட தால் தனியார் ஈடுபாடு இதில் முற்றிலும் இல்லாமல் போகிறது. மேலும், இவற்றுக்கான செலவும், மிக்க அளவில் பெருகிவிட்டது. ஆகவே, பொதுத் துறையில் அரசு பொறுப்பேற்று, மையத்திட்டமிடல் முறையில் (Centralised Planning), இவற்றை உருவாக்கித் தரும்படியான நிலை உள்ளது. செலவு-<noinclude></noinclude> 65nnvt85almfk5kh3e5q2is1l4ty4i2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/62 250 615580 1932121 1826234 2026-05-10T05:34:31Z Sridevi Jayakumar 15329 1932121 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகச்சந்தி|26|அகச் சிக்கனங்கள்}}</noinclude><b>Marwin L. Fair ET-AL.,</b> “Economics of Transportation and Logistics”, Business Publications, INC, Texas, 1975. <section end="அகக் கட்டுமானம்"/> <section begin="அகச்சந்தி"/> {{dhr}} {{larger|<b>அகச்சந்தி</b>}} என்பது சொற் புணர்ச்சியில் ஏற்படும் மாற்றத்தை விளக்கப் பயன்படுத்தும் குறியீட்டுப் பெயர்களுள் ஒன்றாகும். சொல் என்பது வடிவமும் (ஒலி அல்லது எழுத்து) பொருளும் உடையது. பொதுவாக ஒரு சொல் எல்லா இடத்திலும் ஒரே வடிவத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. மரம் என்ற சொல் மரங்கள், மர நிழல், மரப் பெட்டி என்ற தொடர்களில் முறையே மரங், மர, மரப் என்ற வடிவங்களில் வந்துள்ளது. இப்படிப் பல சொற்களில் வரும் வடிவ மாற்றத்தைப் பொதுமைப்படுத்தி விளக்குவதையே இலக்கண நூலார் புணரியல் அல்லது சந்தி என்று குறிப்பிடுகின்றனர். இலக்கண ஆசிரியர்கள், சொற்கள் ஒன்றோடு ஒன்று சேரும்போது ஏற்படும் மாற்றத்தைப் புணர்ச்சி விகாரம் என்று குறிப்பிடுகிறார்கள். புணர்ச்சியில் எந்த வித மாற்றமும் ஏற்படாவிட்டால் அது இயல்பு புணர்ச்சி என்றும், மாற்றம் ஏற்பட்டால் விகாரப் புணர்ச்சி என்றும் பெயர் பெறும். புணர்ச்சியில் ஏற்படும் மாற்றத்தைப் பலவிதமாகப் பாகுபடுத்தி விளக்கலாம். அவற்றுள் ஒன்றே அகச் சந்தி, புறச் சந்தி என்ற பாகுபாடு. அகச் சந்தி என்பது ஒரு சொல்லுக்குள் நடைபெறும் மாற்றத்தையும் (கல் + இல் = கல்லில், மரம் + கள் = மரங்கள்), புறச்சந்தி என்பது இரண்டு சொற்கள், அதாவது இரண்டு பகுபதமோ, இரண்டு பகாப்பதமோ சேரும்போது ஏற்படும் மாற்றத்தையும் (மரம் + பெட்டி = மரப்பெட்டி, மரம் + நிழல் = மரநிழல்) விளக்குவதாகும். பெயர்ச் சொல்லோடு வேற்றுமை உருபுகளும், திணை, பால் காட்டும் விகுதிகளும் சேரும்போது ஏற்படும் மாற்றங்களும், வினைச் சொல்லோடு கால விகுதி, வினையெச்ச விகுதி, திணை, பால் விகுதி போன்றவை இணையும்போது ஏற்படும் மாற்றங்களும் அகச் சத்தி ஆகும். அகச் சந்திக்கு ‘உள்நிலை விகாரம்’ (Internal Sandhi) என்ற பெயரும் உண்டு. அகச் சந்தி சொல்லியலுக்கு அல்லது உருபனியலுக்கு (Morphology) உரியது. தனிச் சொல்லாகப் பயன்படும் சொற்களின் அமைப்பைப் பகுதி, விகுதி என்று பிரித்து விளக்கும்போது, அவை ஒன்றோடு ஒன்று சேரும் நிலையில் ஏற்படும் மாற்றங்களே, அகச் சந்தி ஆகும். தமிழ் இலக்கணத்தில் பெயர்ச் சொல்லில் ஏற்படும் அகச் சந்தி விகாரங்கள் உருபியல் அல்லது உருபு புணரியல் என்ற தலைப்பில் விளக்கப்பட்டுள்ளன; ஆனால், வினைச் சொல்லில் நடைபெறும் அகச் சந்தி தமிழ் இலக்கண நூல்களில் நுட்பமாக விளக்கப்படவில்லை.{{float_right|செ.வை.ச.}} <section end="அகச்சந்தி"/> <section begin="அகச் சிக்கனங்கள்"/> {{larger|<b>அகச் சிக்கனங்கள்:</b>}} நிறுவனத்தின் அளவு பெருகும்போது உற்பத்திச் செலவில் மாறுதல்கள் நிகழ்கின்றன. உற்பத்திச் செலவு மாறுதல்களுக்கான காரணங்களை மார்சல் என்பவர் இரு வகைகளாகப் பிரித்தார். அவை (1) அகச் சிக்கனங்கள் (Internal Economics), (2) புறச் சிக்கனங்கள் (External Economics) என்பன. அகச் சிக்கனங்கள் நிறுவனத்தின் செயற்பாட்டால் ஏற்படுவன. நிறுவனத்தின் அளவு பெரிதாகும்போது அந்நிறுவனத்திற்குள்ளேயே தோன்றக் கூடிய நன்மைகளை அகச் சிக்கனங்கள் என்கிறோம். இவை இந்நிறுவனத்திற்கு மட்டுமே கிடைக்கக் கூடியவை. இவற்றை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். {{larger|<b>1 தொழில் நுட்பச் சிக்கனங்கள்:</b>}} இவை நான்கு வழிகளில் தோன்றலாம். {{larger|<b>அ) எந்திர அளவு:</b>}} பெரிய எந்திரங்களைப் பயன்படுத்தும்போது தொழில் நுட்பச் சிக்கனங்கள் தோன்றும். எடுத்துக்காட்டாக, நாளொன்றுக்கு 1000 சட்டைகள் தைப்பதற்குத் தகுதியுள்ள ஒரு எந்திரத்தைப் பயன்படுத்தி, 500 சட்டைகளை மட்டும் தைத்தால், ஒரு சட்டையைத் தைப்பதற்கு ஆகும் செலவு அதிகமாகிறது. ஏனெனில், இவ்வெந்திரத்தைப் பாதுகாப்பதற்கான (Maintenance) நிலையான செலவு 500 சட்டைகளின் மீது பிரித்துக் கணக்கிடப்படுகிறது. ஆனால், எந்திரத்தின் முழு உற்பத்தித் திறனான 1000 சட்டைகளைத் தைக்கும் போது, அதன் நிரந்தரப் பாதுகாப்புச் செலவை 1000 சட்டைகளின்மீது பிரித்துக் கணக்கிடுவதால் ஒரு சட்டையைத் தைப்பதற்கான உற்பத்திச் செலவு குறைகிறது. {{larger|<b>ஆ) இணைப்பு முறை:</b>}} உற்பத்தி பெருகும்போது தொடர்புடைய பல நிலைகளை இணைக்க முடிகிறது. ஒரு பால்பண்ணை அங்குள்ள மாடுகளுக்குத் தேவையான தீவனங்களைத் தானே உற்பத்தி செய்து கொள்ளலாம். அதுபோலவே, ஒரு சர்க்கரை ஆலை அதற்கு வேண்டிய கரும்பை உற்பத்தி செய்து கொள்ளலாம். இவற்றால், சராசரி உற்பத்திச் செவவு குறையும். {{larger|<b>இ) உயர் தொழில் நுட்பம்:</b>}} சில எந்திரங்கன் மிக்க தொழில் நுட்பம் உடையவையாக அமையும். பெரிய அளவிலான நிறுவனங்களே இத்தகைய நுட்ப<noinclude></noinclude> 19p2qnd74wls0fqcogo2l37a4jdsnpx 1932205 1932121 2026-05-10T08:04:29Z Booradleyp1 1964 1932205 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகச்சந்தி|26|அகச் சிக்கனங்கள்}}</noinclude><b>Marwin L. Fair ET-AL.,</b> “Economics of Transportation and Logistics”, Business Publications, INC, Texas, 1975. <section end="அகக் கட்டுமானம்"/> <section begin="அகச்சந்தி"/> {{dhr}} {{larger|<b>அகச்சந்தி</b>}} என்பது சொற் புணர்ச்சியில் ஏற்படும் மாற்றத்தை விளக்கப் பயன்படுத்தும் குறியீட்டுப் பெயர்களுள் ஒன்றாகும். சொல் என்பது வடிவமும் (ஒலி அல்லது எழுத்து) பொருளும் உடையது. பொதுவாக ஒரு சொல் எல்லா இடத்திலும் ஒரே வடிவத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. மரம் என்ற சொல் மரங்கள், மர நிழல், மரப் பெட்டி என்ற தொடர்களில் முறையே மரங், மர, மரப் என்ற வடிவங்களில் வந்துள்ளது. இப்படிப் பல சொற்களில் வரும் வடிவ மாற்றத்தைப் பொதுமைப்படுத்தி விளக்குவதையே இலக்கண நூலார் புணரியல் அல்லது சந்தி என்று குறிப்பிடுகின்றனர். இலக்கண ஆசிரியர்கள், சொற்கள் ஒன்றோடு ஒன்று சேரும்போது ஏற்படும் மாற்றத்தைப் புணர்ச்சி விகாரம் என்று குறிப்பிடுகிறார்கள். புணர்ச்சியில் எந்த வித மாற்றமும் ஏற்படாவிட்டால் அது இயல்பு புணர்ச்சி என்றும், மாற்றம் ஏற்பட்டால் விகாரப் புணர்ச்சி என்றும் பெயர் பெறும். புணர்ச்சியில் ஏற்படும் மாற்றத்தைப் பலவிதமாகப் பாகுபடுத்தி விளக்கலாம். அவற்றுள் ஒன்றே அகச் சந்தி, புறச் சந்தி என்ற பாகுபாடு. அகச் சந்தி என்பது ஒரு சொல்லுக்குள் நடைபெறும் மாற்றத்தையும் (கல் + இல் = கல்லில், மரம் + கள் = மரங்கள்), புறச்சந்தி என்பது இரண்டு சொற்கள், அதாவது இரண்டு பகுபதமோ, இரண்டு பகாப்பதமோ சேரும்போது ஏற்படும் மாற்றத்தையும் (மரம் + பெட்டி = மரப்பெட்டி, மரம் + நிழல் = மரநிழல்) விளக்குவதாகும். பெயர்ச் சொல்லோடு வேற்றுமை உருபுகளும், திணை, பால் காட்டும் விகுதிகளும் சேரும்போது ஏற்படும் மாற்றங்களும், வினைச் சொல்லோடு கால விகுதி, வினையெச்ச விகுதி, திணை, பால் விகுதி போன்றவை இணையும்போது ஏற்படும் மாற்றங்களும் அகச் சத்தி ஆகும். அகச் சந்திக்கு ‘உள்நிலை விகாரம்’ (Internal Sandhi) என்ற பெயரும் உண்டு. அகச் சந்தி சொல்லியலுக்கு அல்லது உருபனியலுக்கு (Morphology) உரியது. தனிச் சொல்லாகப் பயன்படும் சொற்களின் அமைப்பைப் பகுதி, விகுதி என்று பிரித்து விளக்கும்போது, அவை ஒன்றோடு ஒன்று சேரும் நிலையில் ஏற்படும் மாற்றங்களே, அகச் சந்தி ஆகும். தமிழ் இலக்கணத்தில் பெயர்ச் சொல்லில் ஏற்படும் அகச் சந்தி விகாரங்கள் உருபியல் அல்லது உருபு புணரியல் என்ற தலைப்பில் விளக்கப்பட்டுள்ளன; ஆனால், வினைச் சொல்லில் நடைபெறும் அகச் சந்தி தமிழ் இலக்கண நூல்களில் நுட்பமாக விளக்கப்படவில்லை. {{right|<b>செ.வை.ச.</b>}} <section end="அகச்சந்தி"/> <section begin="அகச் சிக்கனங்கள்"/> {{larger|<b>அகச் சிக்கனங்கள்:</b>}} நிறுவனத்தின் அளவு பெருகும்போது உற்பத்திச் செலவில் மாறுதல்கள் நிகழ்கின்றன. உற்பத்திச் செலவு மாறுதல்களுக்கான காரணங்களை மார்சல் என்பவர் இரு வகைகளாகப் பிரித்தார். அவை (1) அகச் சிக்கனங்கள் (Internal Economics), (2) புறச் சிக்கனங்கள் (External Economics) என்பன. அகச் சிக்கனங்கள் நிறுவனத்தின் செயற்பாட்டால் ஏற்படுவன. நிறுவனத்தின் அளவு பெரிதாகும்போது அந்நிறுவனத்திற்குள்ளேயே தோன்றக் கூடிய நன்மைகளை அகச் சிக்கனங்கள் என்கிறோம். இவை இந்நிறுவனத்திற்கு மட்டுமே கிடைக்கக் கூடியவை. இவற்றை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். {{larger|<b>1 தொழில் நுட்பச் சிக்கனங்கள்:</b>}} இவை நான்கு வழிகளில் தோன்றலாம். {{larger|<b>அ) எந்திர அளவு:</b>}} பெரிய எந்திரங்களைப் பயன்படுத்தும்போது தொழில் நுட்பச் சிக்கனங்கள் தோன்றும். எடுத்துக்காட்டாக, நாளொன்றுக்கு 1000 சட்டைகள் தைப்பதற்குத் தகுதியுள்ள ஒரு எந்திரத்தைப் பயன்படுத்தி, 500 சட்டைகளை மட்டும் தைத்தால், ஒரு சட்டையைத் தைப்பதற்கு ஆகும் செலவு அதிகமாகிறது. ஏனெனில், இவ்வெந்திரத்தைப் பாதுகாப்பதற்கான (Maintenance) நிலையான செலவு 500 சட்டைகளின் மீது பிரித்துக் கணக்கிடப்படுகிறது. ஆனால், எந்திரத்தின் முழு உற்பத்தித் திறனான 1000 சட்டைகளைத் தைக்கும் போது, அதன் நிரந்தரப் பாதுகாப்புச் செலவை 1000 சட்டைகளின்மீது பிரித்துக் கணக்கிடுவதால் ஒரு சட்டையைத் தைப்பதற்கான உற்பத்திச் செலவு குறைகிறது. {{larger|<b>ஆ) இணைப்பு முறை:</b>}} உற்பத்தி பெருகும்போது தொடர்புடைய பல நிலைகளை இணைக்க முடிகிறது. ஒரு பால்பண்ணை அங்குள்ள மாடுகளுக்குத் தேவையான தீவனங்களைத் தானே உற்பத்தி செய்து கொள்ளலாம். அதுபோலவே, ஒரு சர்க்கரை ஆலை அதற்கு வேண்டிய கரும்பை உற்பத்தி செய்து கொள்ளலாம். இவற்றால், சராசரி உற்பத்திச் செவவு குறையும். {{larger|<b>இ) உயர் தொழில் நுட்பம்:</b>}} சில எந்திரங்கன் மிக்க தொழில் நுட்பம் உடையவையாக அமையும். பெரிய அளவிலான நிறுவனங்களே இத்தகைய நுட்ப<noinclude></noinclude> bdp9fylwl1ruj05o2k6xavw6e0s1ic7 1932208 1932205 2026-05-10T08:07:24Z Booradleyp1 1964 1932208 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகச்சந்தி|26|அகச் சிக்கனங்கள்}}</noinclude><b>Marwin L. Fair ET-AL.,</b> “Economics of Transportation and Logistics”, Business Publications, INC, Texas, 1975. <section end="அகக் கட்டுமானம்"/> <section begin="அகச்சந்தி"/> {{dhr}} {{larger|<b>அகச்சந்தி</b>}} என்பது சொற் புணர்ச்சியில் ஏற்படும் மாற்றத்தை விளக்கப் பயன்படுத்தும் குறியீட்டுப் பெயர்களுள் ஒன்றாகும். சொல் என்பது வடிவமும் (ஒலி அல்லது எழுத்து) பொருளும் உடையது. பொதுவாக ஒரு சொல் எல்லா இடத்திலும் ஒரே வடிவத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. மரம் என்ற சொல் மரங்கள், மர நிழல், மரப் பெட்டி என்ற தொடர்களில் முறையே மரங், மர, மரப் என்ற வடிவங்களில் வந்துள்ளது. இப்படிப் பல சொற்களில் வரும் வடிவ மாற்றத்தைப் பொதுமைப்படுத்தி விளக்குவதையே இலக்கண நூலார் புணரியல் அல்லது சந்தி என்று குறிப்பிடுகின்றனர். இலக்கண ஆசிரியர்கள், சொற்கள் ஒன்றோடு ஒன்று சேரும்போது ஏற்படும் மாற்றத்தைப் புணர்ச்சி விகாரம் என்று குறிப்பிடுகிறார்கள். புணர்ச்சியில் எந்த வித மாற்றமும் ஏற்படாவிட்டால் அது இயல்பு புணர்ச்சி என்றும், மாற்றம் ஏற்பட்டால் விகாரப் புணர்ச்சி என்றும் பெயர் பெறும். புணர்ச்சியில் ஏற்படும் மாற்றத்தைப் பலவிதமாகப் பாகுபடுத்தி விளக்கலாம். அவற்றுள் ஒன்றே அகச் சந்தி, புறச் சந்தி என்ற பாகுபாடு. அகச் சந்தி என்பது ஒரு சொல்லுக்குள் நடைபெறும் மாற்றத்தையும் (கல் + இல் = கல்லில், மரம் + கள் = மரங்கள்), புறச்சந்தி என்பது இரண்டு சொற்கள், அதாவது இரண்டு பகுபதமோ, இரண்டு பகாப்பதமோ சேரும்போது ஏற்படும் மாற்றத்தையும் (மரம் + பெட்டி = மரப்பெட்டி, மரம் + நிழல் = மரநிழல்) விளக்குவதாகும். பெயர்ச் சொல்லோடு வேற்றுமை உருபுகளும், திணை, பால் காட்டும் விகுதிகளும் சேரும்போது ஏற்படும் மாற்றங்களும், வினைச் சொல்லோடு கால விகுதி, வினையெச்ச விகுதி, திணை, பால் விகுதி போன்றவை இணையும்போது ஏற்படும் மாற்றங்களும் அகச் சத்தி ஆகும். அகச் சந்திக்கு ‘உள்நிலை விகாரம்’ (Internal Sandhi) என்ற பெயரும் உண்டு. அகச் சந்தி சொல்லியலுக்கு அல்லது உருபனியலுக்கு (Morphology) உரியது. தனிச் சொல்லாகப் பயன்படும் சொற்களின் அமைப்பைப் பகுதி, விகுதி என்று பிரித்து விளக்கும்போது, அவை ஒன்றோடு ஒன்று சேரும் நிலையில் ஏற்படும் மாற்றங்களே, அகச் சந்தி ஆகும். தமிழ் இலக்கணத்தில் பெயர்ச் சொல்லில் ஏற்படும் அகச் சந்தி விகாரங்கள் உருபியல் அல்லது உருபு புணரியல் என்ற தலைப்பில் விளக்கப்பட்டுள்ளன; ஆனால், வினைச் சொல்லில் நடைபெறும் அகச் சந்தி தமிழ் இலக்கண நூல்களில் நுட்பமாக விளக்கப்படவில்லை. {{right|<b>செ.வை.ச.</b>}} <section end="அகச்சந்தி"/> <section begin="அகச் சிக்கனங்கள்"/> {{dhr}} {{larger|<b>அகச் சிக்கனங்கள்:</b>}} நிறுவனத்தின் அளவு பெருகும்போது உற்பத்திச் செலவில் மாறுதல்கள் நிகழ்கின்றன. உற்பத்திச் செலவு மாறுதல்களுக்கான காரணங்களை மார்சல் என்பவர் இரு வகைகளாகப் பிரித்தார். அவை (1) அகச் சிக்கனங்கள் (Internal Economics), (2) புறச் சிக்கனங்கள் (External Economics) என்பன. அகச் சிக்கனங்கள் நிறுவனத்தின் செயற்பாட்டால் ஏற்படுவன. நிறுவனத்தின் அளவு பெரிதாகும்போது அந்நிறுவனத்திற்குள்ளேயே தோன்றக் கூடிய நன்மைகளை அகச் சிக்கனங்கள் என்கிறோம். இவை இந்நிறுவனத்திற்கு மட்டுமே கிடைக்கக் கூடியவை. இவற்றை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். {{larger|<b>1 தொழில் நுட்பச் சிக்கனங்கள்:</b>}} இவை நான்கு வழிகளில் தோன்றலாம். {{larger|<b>அ) எந்திர அளவு:</b>}} பெரிய எந்திரங்களைப் பயன்படுத்தும்போது தொழில் நுட்பச் சிக்கனங்கள் தோன்றும். எடுத்துக்காட்டாக, நாளொன்றுக்கு 1000 சட்டைகள் தைப்பதற்குத் தகுதியுள்ள ஒரு எந்திரத்தைப் பயன்படுத்தி, 500 சட்டைகளை மட்டும் தைத்தால், ஒரு சட்டையைத் தைப்பதற்கு ஆகும் செலவு அதிகமாகிறது. ஏனெனில், இவ்வெந்திரத்தைப் பாதுகாப்பதற்கான (Maintenance) நிலையான செலவு 500 சட்டைகளின் மீது பிரித்துக் கணக்கிடப்படுகிறது. ஆனால், எந்திரத்தின் முழு உற்பத்தித் திறனான 1000 சட்டைகளைத் தைக்கும் போது, அதன் நிரந்தரப் பாதுகாப்புச் செலவை 1000 சட்டைகளின்மீது பிரித்துக் கணக்கிடுவதால் ஒரு சட்டையைத் தைப்பதற்கான உற்பத்திச் செலவு குறைகிறது. {{larger|<b>ஆ) இணைப்பு முறை:</b>}} உற்பத்தி பெருகும்போது தொடர்புடைய பல நிலைகளை இணைக்க முடிகிறது. ஒரு பால்பண்ணை அங்குள்ள மாடுகளுக்குத் தேவையான தீவனங்களைத் தானே உற்பத்தி செய்து கொள்ளலாம். அதுபோலவே, ஒரு சர்க்கரை ஆலை அதற்கு வேண்டிய கரும்பை உற்பத்தி செய்து கொள்ளலாம். இவற்றால், சராசரி உற்பத்திச் செவவு குறையும். {{larger|<b>இ) உயர் தொழில் நுட்பம்:</b>}} சில எந்திரங்கன் மிக்க தொழில் நுட்பம் உடையவையாக அமையும். பெரிய அளவிலான நிறுவனங்களே இத்தகைய நுட்ப<noinclude></noinclude> hhvg0rl6u6iunyml6akik8kawiradho பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/64 250 615585 1932131 1929846 2026-05-10T05:50:11Z Sridevi Jayakumar 15329 1932131 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகச்சீராய்வு|28|அகச்சீராய்வு}}</noinclude>அங்காடியைப் பள்முகப்படுத்துவது மற்றொரு வழி. ஒரே நகரம் அல்லது மண்டலத்தை மட்டும் நம்பியிராமல் பல இடங்களிலும் பொருள்களை விற்பனை செய்வது ஒன்று; ஒரே மாதிரியான வாடிக்கையாளர்களை மட்டும் நம்பியிராமல், அனைத்து விதமான வாடிக்கையாளர்களையும் சார்ந்திருத்தல் மற்றொன்று. நிறுவனத்திற்கு வேண்டிய மூலப் பொருள்களை வாங்குவதில் இடர்ப்பாடுகள் தோன்றலாம். மூலப் பொருள் தேவைக்காக ஓர் இடம் அல்லது மண்டலத்தை மட்டும் நம்பியிராமல், பல இடங்கள் அல்லது நாடுகளிலிருந்தும் மூலப் பொருள்களை வாங்கிக் கொள்வதன்மூலம் இந்த இடர்ப்பாட்டைத் தவிர்க்கலாம். பெரிய நகரங்களிலுள்ள பெரிய நிறுவனங்கள் மின் தட்டுப்பாடு ஏற்படும்போது, மின்வாரியத்தை மட்டும் நம்பியிராமல், தமக்கென்று தனியாக மின் உற்பத்திச் சாதனங்களை (generators) வைத்துக் கொள்வது இதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். உற்பத்தி முறைகளைப் பன்முகப்படுத்துவதும் ஒரு வழியாகும். சான்றாக, இரண்டாம் உலகப் போரின் போது ‘பெட்ரோல்’ தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது, பெரிய நிறுவனங்கள் நிலக்கரி அல்லது மரக்கரி (Charcoal)யினால் ஓடக்கூடிய வகையில், தம் பேருந்துகளை மாற்றியமைத்துக்கொண்டு தொடர்ந்து பணியாற்றி வந்தன. ஒரு நிறுவனம் குறிப்பிட்ட அளவுக்குமேல் வளரும்போது மேற்கூறிய சிக்கனங்கள் தொடர்ந்து கிடைக்கும் என்று கூற முடியாது. ஒருவேளை, இவை மறைந்துவிடலாம்; அல்லது இவற்றிற்கு நேர் மாறான சிக்கனக் கேடுகளும் (Diseconomics) தோன்றக் கூடும். நிறுவனம் சிறிய அளவில் விற்பனை செய்வதைவிடப் பெரிய அளவில் விற்பனை செய்யும்போது செலவுகள் விற்பனைப் பெருக்க விகிதத்துக்கு இணையாக வளர்வதில்லையாதலால், சராசரிச் செலவு குறைகிறது. நிறுவனத்திற்குப் பல சிக்கனங்கள் தோன்றுகின்றன. காண்க: புறச் சிக்கனங்கள். {{right|<b>இர.ந.</b>}} <section end="அகச் சிக்கனங்கள்"/> <section begin="அகச்சீராய்வு"/> {{dhr}} {{larger|<b>அகச்சீராய்வு</b>}} என்பது ஒரு நிறுவனத்தின் கணக்குப் பதிவு முறையின் கட்டுப்பாட்டைக் குறிப்பது, நிறுவனம் சிறிய அளவில் செயற்படும்போது, அதன் உரிமையாளர் நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் தாமே சரிபார்த்துக் கொள்ள முடியும். நாளடைவில் நிறுவனம் வளர்ச்சி அடைய அதன் நடவடிக்கைகள் பெருகும். பணியாளர் பலர் நியமிக்கப்படுவர். இந்நிலையில் உரிமையாளர் அனைத்து நடவடிக்கைகளையும் தாமே கண்காணித்தல் இயலாது. பணியாளர் இச்சூழலைப் பயன்படுத்தி மோசடிச் செயல்களில் ஈடுபட வாய்ப்பு ஏற்படும். இவ்வாய்ப்புகளுக்கு இடம் கொடுக்காமல் பணியாளரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வகையில், நிறுவனத்தின் நடைமுறைகளில் சில ஒழுங்குகள் செய்யப்படுவதுண்டு. பணிகள் யாவும் தவறின்றி நடைபெறவும் பணியாளர் குறிப்பிட்ட பணியைத் திட்டப்படி செய்திடவும் பல செய்ம்முறை விதிகளும், வழிகளும் நடைமுறையில் உண்டு, இவ்வகையான அகக் கட்டுப்பாட்டு முறைகளின் ஒரு பகுதியே அகச் சீராய்வு (Internal check) எனப்படுகிறது. அகச் சீராய்வு முறையை ஒருவகை வேலைப் பகிர்வு முறை என்றும் கூறலாம். ஒரு குறிப்பிட்ட பணியை அலுவலர்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் பிரிவை ஒரு அலுவலரும், அடுத்த பிரிவை மற்றொருவரும் கவனித்துக் கொள்வர். அடுத்ததை மூன்றாமவர் கவனிப்பர். இரண்டாம் பிரிவை இரண்டாமவர் கவனிக்க முற்படும் பொழுது, தன்னியக்கமாகவே அவர் தமக்கு முன் பார்த்த அலுவலரின் வேலையில் தவறுகளிருந்தால், அவை திருத்தப்படாமல் தம் வேலையைத் தொடர இயலாது, இந்நிலையில் முதல் அலுவலர் செய்த தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டுத் திருத்தப்படுகின்றன. இதைப் போலவே ஒவ்வொரு அலுவலரும், அவர்தம் பணியைச் செய்யும்பொழுதே முந்தியவருடைய பணியில் ஏற்படும் தவறுகளை நீக்குவர். இதற்கேற்ப அலுவகைப் பணி பகுக்கப்படுகிறது. அகச் சீராய்வின் நோக்கப்படி தவறுகளையோ, மோசடிகளையோ கண்டுபிடிக்க எவரையும் அமர்த்த வேண்டிய தேவையில்லை. எழுத்தர்கள் தத்தம் வேலைகளைச் செய்யும்பொழுதே மற்றவரின் தவறுகள் கண்டு கொள்ளப்படுகின்றன. இச்சீராய்வுமுறையில் கணக்கு வைப்புமுறை செயற்படுத்தப்படும் போதே அவற்றில் ஏற்படும் தவறுகளும் மோசடிகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஒருவர் செய்த வேலையை மற்றவர் திரும்பவும் செய்வதாக இல்லாமல், வேலை செய்யும்போதே சரிபார்க்கப்படுகிறது. இம்முறையில் தவறுகள் ஏற்படும் வாய்ப்புகளும் மிகக் குறைவு. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர் ஒன்றுகூடிக் கூட்டாகச் செயல்பட்டாலன்றி மோசடிகள் நடைபெற வாய்ப்பில்லை. இம்முறையில் ஒரு நடவடிக்கையின் பல நிலைகளும் ஒருவராலேயே எழுதப்படுவது தவிர்க்கப்படுகிறது. மூலப் பதிவேடு ஒன்றுக்குப் பொறுப்பான எழுத்தர், பேரேடு எழுதும் வாய்ப்பைப் பெறுவதில்லை, ஆனால் பெரிய நிறுவனங்களில் நேரப் பதிவு, கணக்கு வைத்தல், பணப் பதிவு ஆகிய-<noinclude></noinclude> i6d35mexjr20o90ujs4zgsp868km4lt 1932211 1932131 2026-05-10T08:09:04Z Booradleyp1 1964 1932211 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகச்சீராய்வு|28|அகச்சீராய்வு}}</noinclude>அங்காடியைப் பள்முகப்படுத்துவது மற்றொரு வழி. ஒரே நகரம் அல்லது மண்டலத்தை மட்டும் நம்பியிராமல் பல இடங்களிலும் பொருள்களை விற்பனை செய்வது ஒன்று; ஒரே மாதிரியான வாடிக்கையாளர்களை மட்டும் நம்பியிராமல், அனைத்து விதமான வாடிக்கையாளர்களையும் சார்ந்திருத்தல் மற்றொன்று. நிறுவனத்திற்கு வேண்டிய மூலப் பொருள்களை வாங்குவதில் இடர்ப்பாடுகள் தோன்றலாம். மூலப் பொருள் தேவைக்காக ஓர் இடம் அல்லது மண்டலத்தை மட்டும் நம்பியிராமல், பல இடங்கள் அல்லது நாடுகளிலிருந்தும் மூலப் பொருள்களை வாங்கிக் கொள்வதன்மூலம் இந்த இடர்ப்பாட்டைத் தவிர்க்கலாம். பெரிய நகரங்களிலுள்ள பெரிய நிறுவனங்கள் மின் தட்டுப்பாடு ஏற்படும்போது, மின்வாரியத்தை மட்டும் நம்பியிராமல், தமக்கென்று தனியாக மின் உற்பத்திச் சாதனங்களை (generators) வைத்துக் கொள்வது இதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். உற்பத்தி முறைகளைப் பன்முகப்படுத்துவதும் ஒரு வழியாகும். சான்றாக, இரண்டாம் உலகப் போரின் போது ‘பெட்ரோல்’ தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது, பெரிய நிறுவனங்கள் நிலக்கரி அல்லது மரக்கரி (Charcoal)யினால் ஓடக்கூடிய வகையில், தம் பேருந்துகளை மாற்றியமைத்துக்கொண்டு தொடர்ந்து பணியாற்றி வந்தன. ஒரு நிறுவனம் குறிப்பிட்ட அளவுக்குமேல் வளரும்போது மேற்கூறிய சிக்கனங்கள் தொடர்ந்து கிடைக்கும் என்று கூற முடியாது. ஒருவேளை, இவை மறைந்துவிடலாம்; அல்லது இவற்றிற்கு நேர் மாறான சிக்கனக் கேடுகளும் (Diseconomics) தோன்றக் கூடும். நிறுவனம் சிறிய அளவில் விற்பனை செய்வதைவிடப் பெரிய அளவில் விற்பனை செய்யும்போது செலவுகள் விற்பனைப் பெருக்க விகிதத்துக்கு இணையாக வளர்வதில்லையாதலால், சராசரிச் செலவு குறைகிறது. நிறுவனத்திற்குப் பல சிக்கனங்கள் தோன்றுகின்றன. காண்க: [[புறச் சிக்கனங்கள்]]. {{right|<b>இர.ந.</b>}} <section end="அகச் சிக்கனங்கள்"/> <section begin="அகச்சீராய்வு"/> {{dhr}} {{larger|<b>அகச்சீராய்வு</b>}} என்பது ஒரு நிறுவனத்தின் கணக்குப் பதிவு முறையின் கட்டுப்பாட்டைக் குறிப்பது, நிறுவனம் சிறிய அளவில் செயற்படும்போது, அதன் உரிமையாளர் நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் தாமே சரிபார்த்துக் கொள்ள முடியும். நாளடைவில் நிறுவனம் வளர்ச்சி அடைய அதன் நடவடிக்கைகள் பெருகும். பணியாளர் பலர் நியமிக்கப்படுவர். இந்நிலையில் உரிமையாளர் அனைத்து நடவடிக்கைகளையும் தாமே கண்காணித்தல் இயலாது. பணியாளர் இச்சூழலைப் பயன்படுத்தி மோசடிச் செயல்களில் ஈடுபட வாய்ப்பு ஏற்படும். இவ்வாய்ப்புகளுக்கு இடம் கொடுக்காமல் பணியாளரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வகையில், நிறுவனத்தின் நடைமுறைகளில் சில ஒழுங்குகள் செய்யப்படுவதுண்டு. பணிகள் யாவும் தவறின்றி நடைபெறவும் பணியாளர் குறிப்பிட்ட பணியைத் திட்டப்படி செய்திடவும் பல செய்ம்முறை விதிகளும், வழிகளும் நடைமுறையில் உண்டு, இவ்வகையான அகக் கட்டுப்பாட்டு முறைகளின் ஒரு பகுதியே அகச் சீராய்வு (Internal check) எனப்படுகிறது. அகச் சீராய்வு முறையை ஒருவகை வேலைப் பகிர்வு முறை என்றும் கூறலாம். ஒரு குறிப்பிட்ட பணியை அலுவலர்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் பிரிவை ஒரு அலுவலரும், அடுத்த பிரிவை மற்றொருவரும் கவனித்துக் கொள்வர். அடுத்ததை மூன்றாமவர் கவனிப்பர். இரண்டாம் பிரிவை இரண்டாமவர் கவனிக்க முற்படும் பொழுது, தன்னியக்கமாகவே அவர் தமக்கு முன் பார்த்த அலுவலரின் வேலையில் தவறுகளிருந்தால், அவை திருத்தப்படாமல் தம் வேலையைத் தொடர இயலாது, இந்நிலையில் முதல் அலுவலர் செய்த தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டுத் திருத்தப்படுகின்றன. இதைப் போலவே ஒவ்வொரு அலுவலரும், அவர்தம் பணியைச் செய்யும்பொழுதே முந்தியவருடைய பணியில் ஏற்படும் தவறுகளை நீக்குவர். இதற்கேற்ப அலுவகைப் பணி பகுக்கப்படுகிறது. அகச் சீராய்வின் நோக்கப்படி தவறுகளையோ, மோசடிகளையோ கண்டுபிடிக்க எவரையும் அமர்த்த வேண்டிய தேவையில்லை. எழுத்தர்கள் தத்தம் வேலைகளைச் செய்யும்பொழுதே மற்றவரின் தவறுகள் கண்டு கொள்ளப்படுகின்றன. இச்சீராய்வுமுறையில் கணக்கு வைப்புமுறை செயற்படுத்தப்படும் போதே அவற்றில் ஏற்படும் தவறுகளும் மோசடிகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஒருவர் செய்த வேலையை மற்றவர் திரும்பவும் செய்வதாக இல்லாமல், வேலை செய்யும்போதே சரிபார்க்கப்படுகிறது. இம்முறையில் தவறுகள் ஏற்படும் வாய்ப்புகளும் மிகக் குறைவு. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர் ஒன்றுகூடிக் கூட்டாகச் செயல்பட்டாலன்றி மோசடிகள் நடைபெற வாய்ப்பில்லை. இம்முறையில் ஒரு நடவடிக்கையின் பல நிலைகளும் ஒருவராலேயே எழுதப்படுவது தவிர்க்கப்படுகிறது. மூலப் பதிவேடு ஒன்றுக்குப் பொறுப்பான எழுத்தர், பேரேடு எழுதும் வாய்ப்பைப் பெறுவதில்லை, ஆனால் பெரிய நிறுவனங்களில் நேரப் பதிவு, கணக்கு வைத்தல், பணப் பதிவு ஆகிய-<noinclude></noinclude> 2pi34oze7yd9vddp2gv3zmcwmwi65a8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/67 250 615602 1932133 1826250 2026-05-10T05:52:10Z Sridevi Jayakumar 15329 1932133 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகச் சீராய்வு|31|அகசுடசு சீசர்}}</noinclude>செலுத்த வேண்டிய தொகை சரியாகக் கணக்கிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். அஞ்சல் வழியில் நாள்தோறும் பெறும் பணம், பண ரொக்க ஏட்டில் பதிவு செய்யப்படவேண்டும். பெரிய நிறுவனங்கள் சிலவற்றில் பயண முகவர்கள் (Career Agents) பலர் அமர்த்தப்பட்டு விற்பனை பெருகும். இந்நிலையில் பயண முகவர்களை வாடிக்கையாளரிடமிருந்து பணம் வசூலிக்க அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதிக்கப்பட்டாலும் அத்தொகையிலிருந்து எச்செலவிற்கும் பணம் எடுக்க வழி வகுக்கக்கூடாது. தொகை முழுவதும் உள்ளூர் வங்கியில் அலுவலகக் கணக்கில் கட்டப்பட வேண்டும். வசூல் விவரம் உடனுக்குடன் அலுவலகத்திற்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அலுவலகம், வாடிக்கையாளரிடம் கடித மூலம் தொடர்பு கொண்டு கணக்கைச் சரிபார்க்க வேண்டும். பயண முகவர்களின் பணியிடம் உடனுக்குடன் மாற்றப்பட வேண்டும். சில்லரைச் செலவினங்கள் ஒரு பகுபடு பணப் பதிவேட்டில் (Analytical Cash Book) பதிவாக வேண்டும். சில்லரைச் செலவிற்காகக் காசாளரிடமிருந்து காசோலைகள் மூலம் வரும் பணத்தைத் தவிர, வேறு எந்த வரவும் அதில் இருக்கக் கூடாது எந்தச் சிறிய செலவிற்கும் சான்றுச்சீட்டுப் பெறவேண்டும். சான்றுச்சீட்டுப் பெற முடியாதபோது ஒரு செலவுச்சீட்டுத் தயார் செய்து ஒரு பொறுப்புள்ள அலுவலரின் கையொப்பம் பெற்றுக் கோப்பிலிட வேண்டும். சில்லரை ரொக்க ஏடு, முன்பண மீட்பு முறையில் எழுதப்பட வேண்டும். அலுவலர் எவரும் சில்லரை ரொக்க ஏட்டின் மூலமாகச் சிறுகடன் பெறும் அனுமதி கூடாது. மிகுந்த எண்ணிக்கையில் தொழிலாளர் வேலை செய்யும் நிறுவனங்களில் கூலிப் பட்டுவாடா செய்யப்படுவது சிறந்த முறையில் இருத்தல் இன்றியமையாதது. கூலி ஏட்டில் கற்பனைப் பெயர்களை எழுதுவது, ஆவணங்களில் பொய்யான விவரங்கள் தருவது போன்றவற்றால் பணம் கையாடப்பட்டு மோசடி நடக்கும் வாய்ப்புகள் மிகுதி. இவை ஏற்படாத வகையில் சீரான அகச் சீராய்வு முறை பின்பற்றப்பட வேண்டும். தொழிற்சாலையின் நுழைவாயிலில் நேரம் பதியும் கடிகாரங்கள் வைக்கப்படவேண்டும். ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவரது பெயர், எண், பிரிவு, கூலி விகிதம் போன்ற செய்திகளடங்கிய அட்டை வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் கூலி வழங்கு முறை சில நிறுவனங்களில் பின்பற்றப்படுகிறது. கூலிப் பட்டியல் தயாரிக்கும் ஒவ்வொரு எழுத்தரும் அதில் ஏற்படக்கூடிய தவறுகளுக்குப் பொறுப்பேற்கும் வகையில் கையொப்பமிட வேண்டும். கூலிப் பட்டுவாடா செய்பவர், கூலிப் பட்டியல் தயார் செய்தவராக இருக்கக் கூடாது. பணியாளர் ஊதியம் பிறரிடம் அளிக்கப்படக் கூடாது. நிறுவனத்தின் சரக்கு அறை பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும். அதற்குள் வருபவரோ உள்ளிருந்து வெளியே செல்பவரோ பொறுப்பான அலுவலர் ஒருவரைத் தாண்டிச் செல்லும்படியான ஒழுங்குமுறை இருத்தல் நலம். சரக்குப் பிரிவில் இருக்கும் ஒவ்வொரு சரக்கிற்கும் ஒருதனி எண் குறிக்கப்பட வேண்டும். சரக்குகள் வைத்திருக்கப்படும் தொட்டிகளின் (Bin) வெளிப்புறத்தின் ஒரு அட்டை தொங்கவிடப்பட வேண்டும். இந்த அட்டைகளில், பெற்ற சரக்கின் விவரம், வெளியில் எடுத்த அளவு. கையிருப்பு ஆகிய செய்திகள் குறிக்கப்பட வேண்டும். தொழிற்சாலைப் பிரிவுகளிலிருந்து திருப்பி அனுப்பப்படும் சரக்குகள் சரியான முறையில் கணக்கில் கொண்டுவரப்பட வேண்டும். அடிக்கடி சரக்கு இருப்புச் சரிபார்க்கும் வேலையை மேற்கொள்வது நல்லது. இவற்றுக்குப் பொறுப்பான அலுவலர் சரக்குக் கணக்குகளை முன்னறிவிப்பின்றிச் சோதனை செய்வது நல்லது. பொதுவாக, அகச்சீராய்வு முறையில் முழு நன்மையைப் பெற்றிட நிறுவனத்தின் நடவடிக்கைகள் நுண்ணறிவுடன் பகுக்கப்பட வேண்டும். இவ்வகை நிறுவனங்களில் தணிக்கையர் வேலை மிகவும் எளிதாகிறது. தணிக்கையர் தம்முடைய திறமை, பயிற்சி, மதிப்பீடு, நுண்ணறிவு ஆகியவற்றைக் கொண்டு தம் பணிகளை நிறைவேற்ற வேண்டும். தணிக்கையர் அகச் சீராய்வு முறையில் குறைபாடுகளைக் கண்டால் அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிகளை ஆராய்ந்து, அதற்கான பரிந்துரைகளை மேலாண்மையினருக்குத் தெரிவிப்பர், காண்க: அகத்தணிக்கை. {{float_right|பி.இரா.}} <section end="அகச்சீராய்வு"/> <section begin="அகசுடசு சீசர் (கி.மு. 63–கி.பி. 14)"/> {{dhr}} {{larger|<b>அகசுடசு சீசர் (கி.மு. 63–கி.பி. 14)</b>}} உரோமானியப் பேரரசின் முதல் பேரரசர் ஆவர். இவருக்கு மூன்று பெயர்கள் உண்டு. இவரது பிள்ளைப் பெயர் கேயசு அக்டேவியசு என்பதாகும். சூலியசு சீசர் (Julius Caesar) இவரை ஏற்புமகனாக எடுத்துக் கொண்டபோது இவர் கேயசு சூலியசு சீசர் அக்டோவியசு என அழைக்கப்பட்டார். இது இவரது இரண்டாம் பெயர். மூன்றாம் பெயர் பேரரசர் சீசர் அகசுடசு (Augustus Caesar) என்பதாகும். இவர் பேரரசராக கி.மு. 27-ஆம் ஆண்டில் முடிசூட்டிக் கொண்டார். அகசுடசு சீசரின் செல்வாக்கு பரந்து விரிந்தது. இவரது புகழ் ஏறத்தாழ 200 ஆண்டுகள் நிலைபெற்றிருந்தது. இவரது ஆட்சிக்காலத்தில் உரோமாபுரி பெரும் புகழை ஈட்டியது. எனவே, இவரது காலத்தை<noinclude></noinclude> q0w57zgwm5ltp995cc5zfpvrnkgx2j1 1932219 1932133 2026-05-10T08:14:06Z Booradleyp1 1964 1932219 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகச் சீராய்வு|31|அகசுடசு சீசர்}}</noinclude>செலுத்த வேண்டிய தொகை சரியாகக் கணக்கிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். அஞ்சல் வழியில் நாள்தோறும் பெறும் பணம், பண ரொக்க ஏட்டில் பதிவு செய்யப்படவேண்டும். பெரிய நிறுவனங்கள் சிலவற்றில் பயண முகவர்கள் (Career Agents) பலர் அமர்த்தப்பட்டு விற்பனை பெருகும். இந்நிலையில் பயண முகவர்களை வாடிக்கையாளரிடமிருந்து பணம் வசூலிக்க அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதிக்கப்பட்டாலும் அத்தொகையிலிருந்து எச்செலவிற்கும் பணம் எடுக்க வழி வகுக்கக்கூடாது. தொகை முழுவதும் உள்ளூர் வங்கியில் அலுவலகக் கணக்கில் கட்டப்பட வேண்டும். வசூல் விவரம் உடனுக்குடன் அலுவலகத்திற்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அலுவலகம், வாடிக்கையாளரிடம் கடித மூலம் தொடர்பு கொண்டு கணக்கைச் சரிபார்க்க வேண்டும். பயண முகவர்களின் பணியிடம் உடனுக்குடன் மாற்றப்பட வேண்டும். சில்லரைச் செலவினங்கள் ஒரு பகுபடு பணப் பதிவேட்டில் (Analytical Cash Book) பதிவாக வேண்டும். சில்லரைச் செலவிற்காகக் காசாளரிடமிருந்து காசோலைகள் மூலம் வரும் பணத்தைத் தவிர, வேறு எந்த வரவும் அதில் இருக்கக் கூடாது எந்தச் சிறிய செலவிற்கும் சான்றுச்சீட்டுப் பெறவேண்டும். சான்றுச்சீட்டுப் பெற முடியாதபோது ஒரு செலவுச்சீட்டுத் தயார் செய்து ஒரு பொறுப்புள்ள அலுவலரின் கையொப்பம் பெற்றுக் கோப்பிலிட வேண்டும். சில்லரை ரொக்க ஏடு, முன்பண மீட்பு முறையில் எழுதப்பட வேண்டும். அலுவலர் எவரும் சில்லரை ரொக்க ஏட்டின் மூலமாகச் சிறுகடன் பெறும் அனுமதி கூடாது. மிகுந்த எண்ணிக்கையில் தொழிலாளர் வேலை செய்யும் நிறுவனங்களில் கூலிப் பட்டுவாடா செய்யப்படுவது சிறந்த முறையில் இருத்தல் இன்றியமையாதது. கூலி ஏட்டில் கற்பனைப் பெயர்களை எழுதுவது, ஆவணங்களில் பொய்யான விவரங்கள் தருவது போன்றவற்றால் பணம் கையாடப்பட்டு மோசடி நடக்கும் வாய்ப்புகள் மிகுதி. இவை ஏற்படாத வகையில் சீரான அகச் சீராய்வு முறை பின்பற்றப்பட வேண்டும். தொழிற்சாலையின் நுழைவாயிலில் நேரம் பதியும் கடிகாரங்கள் வைக்கப்படவேண்டும். ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவரது பெயர், எண், பிரிவு, கூலி விகிதம் போன்ற செய்திகளடங்கிய அட்டை வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் கூலி வழங்கு முறை சில நிறுவனங்களில் பின்பற்றப்படுகிறது. கூலிப் பட்டியல் தயாரிக்கும் ஒவ்வொரு எழுத்தரும் அதில் ஏற்படக்கூடிய தவறுகளுக்குப் பொறுப்பேற்கும் வகையில் கையொப்பமிட வேண்டும். கூலிப் பட்டுவாடா செய்பவர், கூலிப் பட்டியல் தயார் செய்தவராக இருக்கக் கூடாது. பணியாளர் ஊதியம் பிறரிடம் அளிக்கப்படக் கூடாது. நிறுவனத்தின் சரக்கு அறை பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும். அதற்குள் வருபவரோ உள்ளிருந்து வெளியே செல்பவரோ பொறுப்பான அலுவலர் ஒருவரைத் தாண்டிச் செல்லும்படியான ஒழுங்குமுறை இருத்தல் நலம். சரக்குப் பிரிவில் இருக்கும் ஒவ்வொரு சரக்கிற்கும் ஒருதனி எண் குறிக்கப்பட வேண்டும். சரக்குகள் வைத்திருக்கப்படும் தொட்டிகளின் (Bin) வெளிப்புறத்தின் ஒரு அட்டை தொங்கவிடப்பட வேண்டும். இந்த அட்டைகளில், பெற்ற சரக்கின் விவரம், வெளியில் எடுத்த அளவு. கையிருப்பு ஆகிய செய்திகள் குறிக்கப்பட வேண்டும். தொழிற்சாலைப் பிரிவுகளிலிருந்து திருப்பி அனுப்பப்படும் சரக்குகள் சரியான முறையில் கணக்கில் கொண்டுவரப்பட வேண்டும். அடிக்கடி சரக்கு இருப்புச் சரிபார்க்கும் வேலையை மேற்கொள்வது நல்லது. இவற்றுக்குப் பொறுப்பான அலுவலர் சரக்குக் கணக்குகளை முன்னறிவிப்பின்றிச் சோதனை செய்வது நல்லது. பொதுவாக, அகச்சீராய்வு முறையில் முழு நன்மையைப் பெற்றிட நிறுவனத்தின் நடவடிக்கைகள் நுண்ணறிவுடன் பகுக்கப்பட வேண்டும். இவ்வகை நிறுவனங்களில் தணிக்கையர் வேலை மிகவும் எளிதாகிறது. தணிக்கையர் தம்முடைய திறமை, பயிற்சி, மதிப்பீடு, நுண்ணறிவு ஆகியவற்றைக் கொண்டு தம் பணிகளை நிறைவேற்ற வேண்டும். தணிக்கையர் அகச் சீராய்வு முறையில் குறைபாடுகளைக் கண்டால் அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிகளை ஆராய்ந்து, அதற்கான பரிந்துரைகளை மேலாண்மையினருக்குத் தெரிவிப்பர், காண்க: அகத்தணிக்கை. {{right|<b>பி.இரா.</b>}} <section end="அகச்சீராய்வு"/> <section begin="அகசுடசு சீசர் (கி.மு. 63–கி.பி. 14)"/> {{dhr}} {{larger|<b>அகசுடசு சீசர் (கி.மு. 63–கி.பி. 14)</b>}} உரோமானியப் பேரரசின் முதல் பேரரசர் ஆவர். இவருக்கு மூன்று பெயர்கள் உண்டு. இவரது பிள்ளைப் பெயர் கேயசு அக்டேவியசு என்பதாகும். சூலியசு சீசர் (Julius Caesar) இவரை ஏற்புமகனாக எடுத்துக் கொண்டபோது இவர் கேயசு சூலியசு சீசர் அக்டோவியசு என அழைக்கப்பட்டார். இது இவரது இரண்டாம் பெயர். மூன்றாம் பெயர் பேரரசர் சீசர் அகசுடசு (Augustus Caesar) என்பதாகும். இவர் பேரரசராக கி.மு. 27-ஆம் ஆண்டில் முடிசூட்டிக் கொண்டார். அகசுடசு சீசரின் செல்வாக்கு பரந்து விரிந்தது. இவரது புகழ் ஏறத்தாழ 200 ஆண்டுகள் நிலைபெற்றிருந்தது. இவரது ஆட்சிக்காலத்தில் உரோமாபுரி பெரும் புகழை ஈட்டியது. எனவே, இவரது காலத்தை<noinclude></noinclude> tng61qcdoxj5auhgge19wa5zn13sthg 1932222 1932219 2026-05-10T08:15:54Z Booradleyp1 1964 1932222 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகச் சீராய்வு|31|அகசுடசு சீசர்}}</noinclude>செலுத்த வேண்டிய தொகை சரியாகக் கணக்கிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். அஞ்சல் வழியில் நாள்தோறும் பெறும் பணம், பண ரொக்க ஏட்டில் பதிவு செய்யப்படவேண்டும். பெரிய நிறுவனங்கள் சிலவற்றில் பயண முகவர்கள் (Career Agents) பலர் அமர்த்தப்பட்டு விற்பனை பெருகும். இந்நிலையில் பயண முகவர்களை வாடிக்கையாளரிடமிருந்து பணம் வசூலிக்க அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதிக்கப்பட்டாலும் அத்தொகையிலிருந்து எச்செலவிற்கும் பணம் எடுக்க வழி வகுக்கக்கூடாது. தொகை முழுவதும் உள்ளூர் வங்கியில் அலுவலகக் கணக்கில் கட்டப்பட வேண்டும். வசூல் விவரம் உடனுக்குடன் அலுவலகத்திற்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அலுவலகம், வாடிக்கையாளரிடம் கடித மூலம் தொடர்பு கொண்டு கணக்கைச் சரிபார்க்க வேண்டும். பயண முகவர்களின் பணியிடம் உடனுக்குடன் மாற்றப்பட வேண்டும். சில்லரைச் செலவினங்கள் ஒரு பகுபடு பணப் பதிவேட்டில் (Analytical Cash Book) பதிவாக வேண்டும். சில்லரைச் செலவிற்காகக் காசாளரிடமிருந்து காசோலைகள் மூலம் வரும் பணத்தைத் தவிர, வேறு எந்த வரவும் அதில் இருக்கக் கூடாது எந்தச் சிறிய செலவிற்கும் சான்றுச்சீட்டுப் பெறவேண்டும். சான்றுச்சீட்டுப் பெற முடியாதபோது ஒரு செலவுச்சீட்டுத் தயார் செய்து ஒரு பொறுப்புள்ள அலுவலரின் கையொப்பம் பெற்றுக் கோப்பிலிட வேண்டும். சில்லரை ரொக்க ஏடு, முன்பண மீட்பு முறையில் எழுதப்பட வேண்டும். அலுவலர் எவரும் சில்லரை ரொக்க ஏட்டின் மூலமாகச் சிறுகடன் பெறும் அனுமதி கூடாது. மிகுந்த எண்ணிக்கையில் தொழிலாளர் வேலை செய்யும் நிறுவனங்களில் கூலிப் பட்டுவாடா செய்யப்படுவது சிறந்த முறையில் இருத்தல் இன்றியமையாதது. கூலி ஏட்டில் கற்பனைப் பெயர்களை எழுதுவது, ஆவணங்களில் பொய்யான விவரங்கள் தருவது போன்றவற்றால் பணம் கையாடப்பட்டு மோசடி நடக்கும் வாய்ப்புகள் மிகுதி. இவை ஏற்படாத வகையில் சீரான அகச் சீராய்வு முறை பின்பற்றப்பட வேண்டும். தொழிற்சாலையின் நுழைவாயிலில் நேரம் பதியும் கடிகாரங்கள் வைக்கப்படவேண்டும். ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவரது பெயர், எண், பிரிவு, கூலி விகிதம் போன்ற செய்திகளடங்கிய அட்டை வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் கூலி வழங்கு முறை சில நிறுவனங்களில் பின்பற்றப்படுகிறது. கூலிப் பட்டியல் தயாரிக்கும் ஒவ்வொரு எழுத்தரும் அதில் ஏற்படக்கூடிய தவறுகளுக்குப் பொறுப்பேற்கும் வகையில் கையொப்பமிட வேண்டும். கூலிப் பட்டுவாடா செய்பவர், கூலிப் பட்டியல் தயார் செய்தவராக இருக்கக் கூடாது. பணியாளர் ஊதியம் பிறரிடம் அளிக்கப்படக் கூடாது. நிறுவனத்தின் சரக்கு அறை பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும். அதற்குள் வருபவரோ உள்ளிருந்து வெளியே செல்பவரோ பொறுப்பான அலுவலர் ஒருவரைத் தாண்டிச் செல்லும்படியான ஒழுங்குமுறை இருத்தல் நலம். சரக்குப் பிரிவில் இருக்கும் ஒவ்வொரு சரக்கிற்கும் ஒருதனி எண் குறிக்கப்பட வேண்டும். சரக்குகள் வைத்திருக்கப்படும் தொட்டிகளின் (Bin) வெளிப்புறத்தின் ஒரு அட்டை தொங்கவிடப்பட வேண்டும். இந்த அட்டைகளில், பெற்ற சரக்கின் விவரம், வெளியில் எடுத்த அளவு. கையிருப்பு ஆகிய செய்திகள் குறிக்கப்பட வேண்டும். தொழிற்சாலைப் பிரிவுகளிலிருந்து திருப்பி அனுப்பப்படும் சரக்குகள் சரியான முறையில் கணக்கில் கொண்டுவரப்பட வேண்டும். அடிக்கடி சரக்கு இருப்புச் சரிபார்க்கும் வேலையை மேற்கொள்வது நல்லது. இவற்றுக்குப் பொறுப்பான அலுவலர் சரக்குக் கணக்குகளை முன்னறிவிப்பின்றிச் சோதனை செய்வது நல்லது. பொதுவாக, அகச்சீராய்வு முறையில் முழு நன்மையைப் பெற்றிட நிறுவனத்தின் நடவடிக்கைகள் நுண்ணறிவுடன் பகுக்கப்பட வேண்டும். இவ்வகை நிறுவனங்களில் தணிக்கையர் வேலை மிகவும் எளிதாகிறது. தணிக்கையர் தம்முடைய திறமை, பயிற்சி, மதிப்பீடு, நுண்ணறிவு ஆகியவற்றைக் கொண்டு தம் பணிகளை நிறைவேற்ற வேண்டும். தணிக்கையர் அகச் சீராய்வு முறையில் குறைபாடுகளைக் கண்டால் அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிகளை ஆராய்ந்து, அதற்கான பரிந்துரைகளை மேலாண்மையினருக்குத் தெரிவிப்பர், காண்க: அகத்தணிக்கை. {{right|<b>பி.இரா.</b>}} <section end="அகச்சீராய்வு"/> <section begin="அகசுடசு சீசர்"/> {{dhr}} {{larger|<b>அகசுடசு சீசர் (கி.மு. 63–கி.பி. 14)</b>}} உரோமானியப் பேரரசின் முதல் பேரரசர் ஆவர். இவருக்கு மூன்று பெயர்கள் உண்டு. இவரது பிள்ளைப் பெயர் கேயசு அக்டேவியசு என்பதாகும். சூலியசு சீசர் (Julius Caesar) இவரை ஏற்புமகனாக எடுத்துக் கொண்டபோது இவர் கேயசு சூலியசு சீசர் அக்டோவியசு என அழைக்கப்பட்டார். இது இவரது இரண்டாம் பெயர். மூன்றாம் பெயர் பேரரசர் சீசர் அகசுடசு (Augustus Caesar) என்பதாகும். இவர் பேரரசராக கி.மு. 27-ஆம் ஆண்டில் முடிசூட்டிக் கொண்டார். அகசுடசு சீசரின் செல்வாக்கு பரந்து விரிந்தது. இவரது புகழ் ஏறத்தாழ 200 ஆண்டுகள் நிலைபெற்றிருந்தது. இவரது ஆட்சிக்காலத்தில் உரோமாபுரி பெரும் புகழை ஈட்டியது. எனவே, இவரது காலத்தை<noinclude></noinclude> iifsv877eh49lmibvotmxln2lsejwo1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/70 250 615623 1932136 1826253 2026-05-10T05:58:18Z Sridevi Jayakumar 15329 1932136 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகசுடின், தூய|34|அகண்ட காவேரி}}</noinclude>அமைதி நிலவியமைக்கு அகசுடசின் ஆட்சியே மூல காரணம் எனில் மிகையாகாது. அவர் தம் 76–ஆம் ஆண்டில் காலமானார். <section end="அகசுடசு சீசர் (கி.மு. 63–கி.பி. 14)"/> <section begin="அகசுடின், தூய (கி.பி. 354-430)"/> {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 70 |bSize = 480 |cWidth = 121 |cHeight = 156 |oTop = 89 |oLeft = 63 |Location = center |Description = }} {{center|அகசுடின், தூய}} {{larger|<b>அகசுடின், தூய (கி.பி. 354-430)</b>}} என்பவர் மேனாட்டுத் தத்துவ வரலாற்றில் குறிப்பிடத்தக்கவர். வட ஆப்பிரிக்காவிலுள்ள தகசுதே (Tagaste) என்னும் இடத்தில் தூய அகசுடின் (St. Augustin) பிறந்தார்; இளமையில் இலத்தீன் மொழியைக் கற்பதில் ஆர்வம் காட்டினார்; இவர் கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தைச் சார்ந்தவர்; சிறந்த எழுத்தாளர்; வளமான சிந்தனையாளர். ‘மூவொருமை’, ‘கடவுளின் நகரம்’ (Trinity, City of God) போன்ற நூல்களை இவர் எழுதியுள்ளார். அரிசுடாட்டில், பிளேட்டோ ஆகியோரின் கருத்துகளை இவர் கற்று, ஒப்பீடு செய்து, அவற்றுள் பிளேட்டோவின் கருத்துகளே மிகச் சிறந்தன என்று கூறினார். இவ்வாறு வெளியிட்ட கருத்துக்களும் கோட்பாடுகளும் அகசுடினியக் கொள்கை (Augustinism) எனப்படுகின்றன. இவர் கடவுள், ஆன்மா ஆகிய இரண்டையும் இரு துருவங்களாகக் கருதினார். திருச்சபை பற்றித் தமது நூல்களின் வாயிலாகவும் சொற்பொழிவுகள் வாயிலாகவும் வலியுறுத்தி வந்தார். இவ்வுலகத்தைப் படைத்த கடவுள், முழு முதற் பொருள் (Absolute Being) ஆவார். அவர் இவ்வுலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்; இவ்வுலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் கடவுளால் உண்டாக்கப்பட்டவை; கடவுள் இல்லையெனில் இவ்வுலகம் இல்லை; கடவுள் எல்லா நிலைகளையும் கடந்து நிற்பவர்; எங்கும் நிறைந்தவர்; மாறாதவர்; அழிவில்லாதவர்; இவ்வுலகில் உள்ள பொருள்களில் கடவுளை விட உயர்ந்த பொருள் வேறு ஒன்றும் இல்லை; உலகில் மிகச் சிறிய செடி கொடிகள் தோன்றுவதற்கு விதை மூலகாரணமாக அமைவதுபோல், உலகம் படைக்கப்படுவதற்குக் கடவுள் மூலகாரணமாக விளங்குகிறார் என்று இவர் குறிப்பிட்டுள்ளார். கத்தோலிக்கத் திருச்சபையின் குருமார்கள், தங்கள் வாழ்க்கையின் மூலமாகவும் போதனைகளின் மூலமாகவும் இறைவன் கருணையையும் செயல்களையும் மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டுமென்றார்; அவ்வாறே தாம் வாழ்ந்தும் காட்டினார். மேலும் கடவுளை ஒளி வடிவத்தில் காணச் சமய ஆசிரியர்கள் ஒழுக்க நெறியுடன் விளங்க வேண்டும் என்றும் அவ்வொழுக்க நெறியின் வாயிலாகத்தான் கடவுள் அருளைப் பெற இயலும் என்றும், விவிலிய நெறிப்படி தாம் செய்கின்ற பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். இவரது சமயக் கோட்பாடு செறிவினையும் பரந்த மனப்போக்கையும் உடையது. இவர் கூறிய கடவுளின் அருள் (Doctrine of Grace) என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடவுள் ஒளி வடிவிலும் அன்பு வடிவிலும் தோற்றம் அளிக்கிறார் என்ற கருத்தைக் கத்தோலிக்கரும் சீர்திருத்தவாதிகளும் (Protestants) ஒப்புக்கொண்டுள்ளனர். தூய அகசுடின் அறிவாராய்ச்சியியலைப் (Epistemology) பற்றித் தத்துவ வரலாற்றில் குறிப்பிடுகையில், நம்பிக்கையைப் பற்றியும் இதனுடன் எவ்வாறு அறிவாய்வு (Reasoning) இணைந்துள்ளது என்பதைப் பற்றியும் கூறுகிறார். அறிவாய்வின் மூலமாகப் புலனனுபவ அறிவு பிறக்கிறது என்றும், அறிவுக்கு அடிகோலுவது ஐயந்தான் என்றும் குறிப்பிடுகிறார். அகசுடின் அவர்களின் திருச்சபைப் போதனைகளுக்கு மேலை நாடுகளில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இவர் உளவியல் சார்ந்த இட-நேரக்(Space-time theory) கோட்பாட்டின் அமைப்புப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். <section end="அகசுடின், தூய (கி.பி. 354-430)"/> <section begin="அகண்ட காவேரி"/> {{larger|<b>அகண்ட காவேரி:</b>}} கருநாடகம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் ஓடும் காவேரி ஆறு இந்திய நாட்டில் பெருமையாகப் பேசப்படும் ஏழு புனித ஆறுகளுள் ஒன்று. இது காவிரி எனவும் படும். இதனைத் தென்னாட்டுக் கங்கை என்பர். குடகு மலையில் தொடங்கி, கொங்கு நாட்டைக் கடந்து சோழ மண்டலத்தை அடையும் காவிரி, திருச்சிராப்பள்ளிக்கருகில், திருவரங்கத்தைத் தீவாக ஆக்கும் வகையில் இரண்டாகப் பிரிகிறது. ஒன்று, காவிரி என்றும், மற்றொன்று, கொள்ளிடம் என்றும் பெயர் பெறுகிறது. இவ்வாறு பிரிவதற்கு முன், ஒன்றாகப்<noinclude></noinclude> 9y6sem6bqsomzigosgg9ip1gg01lixb 1932224 1932136 2026-05-10T08:16:14Z Booradleyp1 1964 1932224 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகசுடின், தூய|34|அகண்ட காவேரி}}</noinclude>அமைதி நிலவியமைக்கு அகசுடசின் ஆட்சியே மூல காரணம் எனில் மிகையாகாது. அவர் தம் 76–ஆம் ஆண்டில் காலமானார். <section end="அகசுடசு சீசர்"/> <section begin="அகசுடின், தூய (கி.பி. 354-430)"/> {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 70 |bSize = 480 |cWidth = 121 |cHeight = 156 |oTop = 89 |oLeft = 63 |Location = center |Description = }} {{center|அகசுடின், தூய}} {{larger|<b>அகசுடின், தூய (கி.பி. 354-430)</b>}} என்பவர் மேனாட்டுத் தத்துவ வரலாற்றில் குறிப்பிடத்தக்கவர். வட ஆப்பிரிக்காவிலுள்ள தகசுதே (Tagaste) என்னும் இடத்தில் தூய அகசுடின் (St. Augustin) பிறந்தார்; இளமையில் இலத்தீன் மொழியைக் கற்பதில் ஆர்வம் காட்டினார்; இவர் கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தைச் சார்ந்தவர்; சிறந்த எழுத்தாளர்; வளமான சிந்தனையாளர். ‘மூவொருமை’, ‘கடவுளின் நகரம்’ (Trinity, City of God) போன்ற நூல்களை இவர் எழுதியுள்ளார். அரிசுடாட்டில், பிளேட்டோ ஆகியோரின் கருத்துகளை இவர் கற்று, ஒப்பீடு செய்து, அவற்றுள் பிளேட்டோவின் கருத்துகளே மிகச் சிறந்தன என்று கூறினார். இவ்வாறு வெளியிட்ட கருத்துக்களும் கோட்பாடுகளும் அகசுடினியக் கொள்கை (Augustinism) எனப்படுகின்றன. இவர் கடவுள், ஆன்மா ஆகிய இரண்டையும் இரு துருவங்களாகக் கருதினார். திருச்சபை பற்றித் தமது நூல்களின் வாயிலாகவும் சொற்பொழிவுகள் வாயிலாகவும் வலியுறுத்தி வந்தார். இவ்வுலகத்தைப் படைத்த கடவுள், முழு முதற் பொருள் (Absolute Being) ஆவார். அவர் இவ்வுலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்; இவ்வுலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் கடவுளால் உண்டாக்கப்பட்டவை; கடவுள் இல்லையெனில் இவ்வுலகம் இல்லை; கடவுள் எல்லா நிலைகளையும் கடந்து நிற்பவர்; எங்கும் நிறைந்தவர்; மாறாதவர்; அழிவில்லாதவர்; இவ்வுலகில் உள்ள பொருள்களில் கடவுளை விட உயர்ந்த பொருள் வேறு ஒன்றும் இல்லை; உலகில் மிகச் சிறிய செடி கொடிகள் தோன்றுவதற்கு விதை மூலகாரணமாக அமைவதுபோல், உலகம் படைக்கப்படுவதற்குக் கடவுள் மூலகாரணமாக விளங்குகிறார் என்று இவர் குறிப்பிட்டுள்ளார். கத்தோலிக்கத் திருச்சபையின் குருமார்கள், தங்கள் வாழ்க்கையின் மூலமாகவும் போதனைகளின் மூலமாகவும் இறைவன் கருணையையும் செயல்களையும் மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டுமென்றார்; அவ்வாறே தாம் வாழ்ந்தும் காட்டினார். மேலும் கடவுளை ஒளி வடிவத்தில் காணச் சமய ஆசிரியர்கள் ஒழுக்க நெறியுடன் விளங்க வேண்டும் என்றும் அவ்வொழுக்க நெறியின் வாயிலாகத்தான் கடவுள் அருளைப் பெற இயலும் என்றும், விவிலிய நெறிப்படி தாம் செய்கின்ற பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். இவரது சமயக் கோட்பாடு செறிவினையும் பரந்த மனப்போக்கையும் உடையது. இவர் கூறிய கடவுளின் அருள் (Doctrine of Grace) என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடவுள் ஒளி வடிவிலும் அன்பு வடிவிலும் தோற்றம் அளிக்கிறார் என்ற கருத்தைக் கத்தோலிக்கரும் சீர்திருத்தவாதிகளும் (Protestants) ஒப்புக்கொண்டுள்ளனர். தூய அகசுடின் அறிவாராய்ச்சியியலைப் (Epistemology) பற்றித் தத்துவ வரலாற்றில் குறிப்பிடுகையில், நம்பிக்கையைப் பற்றியும் இதனுடன் எவ்வாறு அறிவாய்வு (Reasoning) இணைந்துள்ளது என்பதைப் பற்றியும் கூறுகிறார். அறிவாய்வின் மூலமாகப் புலனனுபவ அறிவு பிறக்கிறது என்றும், அறிவுக்கு அடிகோலுவது ஐயந்தான் என்றும் குறிப்பிடுகிறார். அகசுடின் அவர்களின் திருச்சபைப் போதனைகளுக்கு மேலை நாடுகளில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இவர் உளவியல் சார்ந்த இட-நேரக்(Space-time theory) கோட்பாட்டின் அமைப்புப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். <section end="அகசுடின், தூய (கி.பி. 354-430)"/> <section begin="அகண்ட காவேரி"/> {{larger|<b>அகண்ட காவேரி:</b>}} கருநாடகம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் ஓடும் காவேரி ஆறு இந்திய நாட்டில் பெருமையாகப் பேசப்படும் ஏழு புனித ஆறுகளுள் ஒன்று. இது காவிரி எனவும் படும். இதனைத் தென்னாட்டுக் கங்கை என்பர். குடகு மலையில் தொடங்கி, கொங்கு நாட்டைக் கடந்து சோழ மண்டலத்தை அடையும் காவிரி, திருச்சிராப்பள்ளிக்கருகில், திருவரங்கத்தைத் தீவாக ஆக்கும் வகையில் இரண்டாகப் பிரிகிறது. ஒன்று, காவிரி என்றும், மற்றொன்று, கொள்ளிடம் என்றும் பெயர் பெறுகிறது. இவ்வாறு பிரிவதற்கு முன், ஒன்றாகப்<noinclude></noinclude> nnl8vs3xm4z43aphkbq2qfw7s8bupwm 1932232 1932224 2026-05-10T08:19:56Z Booradleyp1 1964 1932232 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகசுடின், தூய|34|அகண்ட காவேரி}}</noinclude>அமைதி நிலவியமைக்கு அகசுடசின் ஆட்சியே மூல காரணம் எனில் மிகையாகாது. அவர் தம் 76–ஆம் ஆண்டில் காலமானார். <section end="அகசுடசு சீசர்"/> <section begin="அகசுடின், தூய"/> {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 70 |bSize = 480 |cWidth = 121 |cHeight = 156 |oTop = 89 |oLeft = 63 |Location = center |Description = }} {{center|அகசுடின், தூய}} {{larger|<b>அகசுடின், தூய (கி.பி. 354-430)</b>}} என்பவர் மேனாட்டுத் தத்துவ வரலாற்றில் குறிப்பிடத்தக்கவர். வட ஆப்பிரிக்காவிலுள்ள தகசுதே (Tagaste) என்னும் இடத்தில் தூய அகசுடின் (St. Augustin) பிறந்தார்; இளமையில் இலத்தீன் மொழியைக் கற்பதில் ஆர்வம் காட்டினார்; இவர் கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தைச் சார்ந்தவர்; சிறந்த எழுத்தாளர்; வளமான சிந்தனையாளர். ‘மூவொருமை’, ‘கடவுளின் நகரம்’ (Trinity, City of God) போன்ற நூல்களை இவர் எழுதியுள்ளார். அரிசுடாட்டில், பிளேட்டோ ஆகியோரின் கருத்துகளை இவர் கற்று, ஒப்பீடு செய்து, அவற்றுள் பிளேட்டோவின் கருத்துகளே மிகச் சிறந்தன என்று கூறினார். இவ்வாறு வெளியிட்ட கருத்துக்களும் கோட்பாடுகளும் அகசுடினியக் கொள்கை (Augustinism) எனப்படுகின்றன. இவர் கடவுள், ஆன்மா ஆகிய இரண்டையும் இரு துருவங்களாகக் கருதினார். திருச்சபை பற்றித் தமது நூல்களின் வாயிலாகவும் சொற்பொழிவுகள் வாயிலாகவும் வலியுறுத்தி வந்தார். இவ்வுலகத்தைப் படைத்த கடவுள், முழு முதற் பொருள் (Absolute Being) ஆவார். அவர் இவ்வுலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்; இவ்வுலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் கடவுளால் உண்டாக்கப்பட்டவை; கடவுள் இல்லையெனில் இவ்வுலகம் இல்லை; கடவுள் எல்லா நிலைகளையும் கடந்து நிற்பவர்; எங்கும் நிறைந்தவர்; மாறாதவர்; அழிவில்லாதவர்; இவ்வுலகில் உள்ள பொருள்களில் கடவுளை விட உயர்ந்த பொருள் வேறு ஒன்றும் இல்லை; உலகில் மிகச் சிறிய செடி கொடிகள் தோன்றுவதற்கு விதை மூலகாரணமாக அமைவதுபோல், உலகம் படைக்கப்படுவதற்குக் கடவுள் மூலகாரணமாக விளங்குகிறார் என்று இவர் குறிப்பிட்டுள்ளார். கத்தோலிக்கத் திருச்சபையின் குருமார்கள், தங்கள் வாழ்க்கையின் மூலமாகவும் போதனைகளின் மூலமாகவும் இறைவன் கருணையையும் செயல்களையும் மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டுமென்றார்; அவ்வாறே தாம் வாழ்ந்தும் காட்டினார். மேலும் கடவுளை ஒளி வடிவத்தில் காணச் சமய ஆசிரியர்கள் ஒழுக்க நெறியுடன் விளங்க வேண்டும் என்றும் அவ்வொழுக்க நெறியின் வாயிலாகத்தான் கடவுள் அருளைப் பெற இயலும் என்றும், விவிலிய நெறிப்படி தாம் செய்கின்ற பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். இவரது சமயக் கோட்பாடு செறிவினையும் பரந்த மனப்போக்கையும் உடையது. இவர் கூறிய கடவுளின் அருள் (Doctrine of Grace) என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடவுள் ஒளி வடிவிலும் அன்பு வடிவிலும் தோற்றம் அளிக்கிறார் என்ற கருத்தைக் கத்தோலிக்கரும் சீர்திருத்தவாதிகளும் (Protestants) ஒப்புக்கொண்டுள்ளனர். தூய அகசுடின் அறிவாராய்ச்சியியலைப் (Epistemology) பற்றித் தத்துவ வரலாற்றில் குறிப்பிடுகையில், நம்பிக்கையைப் பற்றியும் இதனுடன் எவ்வாறு அறிவாய்வு (Reasoning) இணைந்துள்ளது என்பதைப் பற்றியும் கூறுகிறார். அறிவாய்வின் மூலமாகப் புலனனுபவ அறிவு பிறக்கிறது என்றும், அறிவுக்கு அடிகோலுவது ஐயந்தான் என்றும் குறிப்பிடுகிறார். அகசுடின் அவர்களின் திருச்சபைப் போதனைகளுக்கு மேலை நாடுகளில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இவர் உளவியல் சார்ந்த இட-நேரக்(Space-time theory) கோட்பாட்டின் அமைப்புப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். <section end="அகசுடின், தூய"/> <section begin="அகண்ட காவேரி"/> {{dhr}} {{larger|<b>அகண்ட காவேரி:</b>}} கருநாடகம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் ஓடும் காவேரி ஆறு இந்திய நாட்டில் பெருமையாகப் பேசப்படும் ஏழு புனித ஆறுகளுள் ஒன்று. இது காவிரி எனவும் படும். இதனைத் தென்னாட்டுக் கங்கை என்பர். குடகு மலையில் தொடங்கி, கொங்கு நாட்டைக் கடந்து சோழ மண்டலத்தை அடையும் காவிரி, திருச்சிராப்பள்ளிக்கருகில், திருவரங்கத்தைத் தீவாக ஆக்கும் வகையில் இரண்டாகப் பிரிகிறது. ஒன்று, காவிரி என்றும், மற்றொன்று, கொள்ளிடம் என்றும் பெயர் பெறுகிறது. இவ்வாறு பிரிவதற்கு முன், ஒன்றாகப்<noinclude></noinclude> 92ycyz8muzpjwdrbm5fpvka56307wix பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/29 250 625137 1931991 1891287 2026-05-10T03:40:41Z Booradleyp1 1964 1931991 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>வாழ்வியற்‌ களஞ்சியம்‌</b>}}}} <section begin="இராசர்சு, காரல்"/> {{dhr}} {{larger|<b>இராசர்சு, காரல்:</b>}} உளவழி மருத்துவத்தில் அறிவுரை பகர்தலின் சிறப்பை முதன்முதலாக எடுத்துரைத்த உளவியல் அறிஞர் இராசர்சு ஆவார். இவர் 1902–ஆம் ஆண்டு இல்லினாய் மாநிலத்தில் ஒக்பார்க்கு (Oak Park) என்னும் இடத்தில் பிறந்தார். இவர் சமயக்கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற பின் உளவியலில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றார். குழந்தைகள் வழிகாட்டு நிலையத்தில் இவர் பத்து ஆண்டுகள் பணி புரிந்தார். காரல் இராசர்சு (Carl Rogers), தியோடர் இரீசு, ஆட்டோ இராங்கு போன்ற பிராய்டுக் கோட்பாட்டினருடன் தொடர்பு கொண்டார். இவர் 1940–ஆம் ஆண்டு ஒகையோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பதவி ஏற்றுப் பணிபுரிந்தார். பின்னர் 1945–ஆம் ஆண்டு சிகாகோப் பல்கலைக்கழகத்தில் அறிவுரை பகர் நிலையத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். அறிவுரை பகர்தலில் பல புதிய உத்திகளைப் புகுத்தினார். ஆட்படுநருடன் உரையாடல்களைப் பதிவு செய்யும் முறையை இவர் பயன்படுத்தி, அதில் வெற்றி கண்டார். இவர், 1951–ஆம் ஆண்டு வெளியிட்ட ஆட்படுநர் மைய உள மருத்துவம் (Client Centered Therapy) என்னும் நூலில் தம் உளவியல் கருத்துக்களை விளக்கியுள்ளார். கலிபோர்னியாவில் தாம் நிறுவியுள்ள கல்வி நிலையத்தில் 1964–ஆம் ஆண்டுக்குப்பின்னர்ப் பொறுப்பாளராக இருந்து வந்தார். உயிரினங்கள் எல்லாவற்றிற்கும் வளர்ச்சியடைந்து முதிர்ச்சி நிலையை அடைய வேண்டும் என்னும் உந்து இருப்பதாகவும், அதை ‘நிறைவேற்றும் இயல்பு’ என்றும் இராசர்சு கூறியுள்ளார். மனிதர்களின் சிக்கல்களை ஆய்வு செய்வதற்காகவும் அதற்கு மருத்துவம் செய்வதற்காகவும் உருவாக்கப்பட்டிருந்த முறைகளின் மேல் இவருக்குப் பல ஐயங்கள் எழுந்தன. இவர் நோயாளிக்கும் (ஆட்படுநர்) மருத்துவருக்கும் இடையில் நல்ல உறவும் ஒருவரை ஒருவர்புரிந்து கொள்ளுதலும் ஏற்படவேண்டும் என்று கருதினார். நோயாளி மருத்துவச் சூழலில் இருக்கும் பொழுது அவர் எந்தவிதமான கட்டளைகளுக்கும் உட்படுபவராக இருக்கக் கூடாது என்று இராசர்சு கூறினார். துன்புறுத்தல்களுக்கும் உளத்தாக்குதல்களுக்கும் ஆளாகிய குழந்தைகளை ஆய்வு செய்வதன் விளைவாகத் ‘தொல்லைகளுக்குள்ளான குழந்தைகளுக்குரிய உளநோய் மருத்துவம்’ (The Clinical Treatment of the Problem Child) என்னும் நூலை இவர் எழுதினார். ஒகையோ, சிகாகோ, விசுகான்சின் ஆகிய பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகவும் இவர் பணியாற்றினார். சிகாகோப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது அறிவுரை பகர் மையம் ஒன்றை இவர் நிறுவினார். அங்கே தமது உளமருத்துவ முறையைப் பற்றி ஆய்வு செய்தார். அதன் முடிவுகளைத் தமது ‘உளமருத்துவமும் ஆளுமை மாற்றமும்’ (Psychotherapy and Personality Change) என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘ஆட்படுநர்<noinclude></noinclude> n7vgpg7nfxqvws8kmctgbv4eg0wom9n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/30 250 625142 1931984 1891305 2026-05-10T03:18:16Z Booradleyp1 1964 1931984 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசரத்தினம்‌ பிள்ளை, டி.என்‌.|2|இராசரத்தினம்‌ பிள்ளை, டி.என்‌.}}</noinclude>மைய மருத்துவம்’ (Client Centered Therapy) என்ற நூலில் இம்மருத்துவ முறையைப் பற்றி விளக்கியுள்ளார். ‘மனிதனாதல் பற்றி’ (On Becoming a Person} என்ற நூல் இவருக்குப் பெரும் புகழைத் தந்தது. ‘அறிவுரை பகர்தலும் உளமருத்துவ முறைகளும்’, ‘எதிர் குழுக்களைப் பற்றி’ (On Encounter Groups) என்பன போன்ற பல நூல்களை இவர் இயற்றி உளவியல் துறையில் சிறப்பிடத்தைப் பெற்றுள்ளார். இராசர்சின் கருத்துகளைப் பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம். மனிதர்களின் நடத்தைகள் அவர்களின் தற்கருத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. மனிதர்களின் இயல்பான அடிப்படைப்பண்பு நலம் சார்ந்ததாகவே உள்ளது. சமூகக் காரணிகளால் தனிமனிதன் வன்முறை, தன்னலம், அழிவு ஆகிய இயல்புகளைப் பெறுகிறான். மனிதனின் தற்கருத்திற்கும் அவன் வாழ்க்கையில் அடையும் அனுபவங்களுக்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளது. குழந்தையின் தற்கருத்தினைச் சிதைவுபடுத்தும் வழியிலேயே இன்றுள்ள கட்டுப்பாடுகளும் அறிவுரைகளும் அமைந்துள்ளன. ஆதலின், ‘தான்’ என்னும் உணர்வுக்கும் தற்கருத்திற்கும் இடையே வேறுபாடுகள் எழுகின்றன. தற்கருத்து நல்லமுறையில் அமையப்பெறாவிடில் குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தில் அதன் ஆளுமை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக மனவெழுச்சிச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. நாளடைவில் இது உளக் கோளாறுகளுக்கும் காரணமாக அமையலாம். {{larger|<b>துணை நூல்:</b>}} <b>William Samuel,</b> Personality, Mcgraw Hill, Tokyo, 1981. <section end="இராசர்சு, காரல்"/> <section begin="இராசரத்தினம் பிள்ளை, டி.என்."/> {{dhr}} {{larger|<b>இராசரத்தினம் பிள்ளை, டி.என்.:</b>}} இவர் தமிழகத்துத் தலைசிறந்த நாதசுரக் கலைஞராவார். தஞ்சை மாவட்டத் திருமருகல் என்னும் ஊரில் இவர் கி.பி. 1897–ஆம் ஆண்டு பிறந்தார். அவ்வூர் நடேச பிள்ளை என்பவர் இவர்தம் வளர்ப்புத் தந்தை ஆவார். தம் வளர்ப்புத் தந்தை நடேசபிள்ளை திருவாவடுதுறைச்சைவ மடத்தில் நாதசுர வித்துவானாக இருந்த காரணத்தினால் தம் ஒன்பதாம் வயதிலேயே திருவாவடுதுறை வந்துவிட்டார். அங்கு மார்க்கண்டம் பிள்ளை என்பவரிடம் தம் பத்தாம் வயதில் நாதசுரப் பயிற்சி பெறத் தொடங்கினார். தம் சிந்தனைத் திறத்தால் விரைந்து முன்னேறினார். தஞ்சையில் நடந்த ஒரு திருமணத்தின் போது துணைநாதசுரக்காரராக வாசித்துத் தம் நாதசுர வாழ்வைத் தொடங்கினார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 30 |bSize = 480 |cWidth = 184 |cHeight = 268 |oTop = 63 |oLeft = 264 |Location = center |Description = }} {{center|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.}} திருக்குவளை அருணாசல, திருவிடைமருதூர் டி.எசு. வீராசாமிபிள்ளை, கக்கா நடராச சுந்தரம் பிள்ளை ஆகியோர் டி.என். இராசரத்தினம் பிள்ளையுடன் இணைந்து நாதசுரம் வாசித்துள்ளனர். இவருக்கு ஐந்து மனைவியர் இருந்தனர். குழந்தைப் பேறில்லை. கர்ணன் என்ற பெயருள்ள குழந்தையை மகனாகவும் கிரிசா என்ற குழந்தையை மகளாகவும் ஏற்று வளர்த்தார். பிற்காலத்தில் தம் முக்கிய மாணவராகக் காருகுறிச்சி அருணாசலத்தைத் தேர்ந்தெடுத்து, தம் கற்பனை நுணுக்கங்களைப் பயிற்றுவித்தார். இவர் 1952–ஆம் ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும், இலங்கைக்கும் சென்று, தம் கலைத் திறமையைப் புலப்படுத்தினார். அமெரிக்காவிற்குச் செல்லப் பயணம் உறுதியாக்கப்பட்டது; ஆனால் போகும் முன்பு மறைந்துவிட்டார். தம் வளர்ப்புத் தந்தை நடேசபிள்ளை மறைந்த பிறகு இவர் திருவாவடுதுறை ஆதீன நாதசுர வித்துவானாக இருந்துவந்தார். இவர் 1950–ஆம் ஆண்டு திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து விலகிச் சென்னை அடையாற்றில் குடியேறினார். {{nop}}<noinclude></noinclude> 8799mo3rdnfzgclbv86xh6zfwxd8new பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/31 250 625143 1931985 1891307 2026-05-10T03:21:55Z Booradleyp1 1964 1931985 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசராசக்‌ காடவராயன்‌|3|இராசராசக்‌ கோவலராயன்‌, முதலாம்‌}}</noinclude>‘அகில உலக நாதசுரச் சக்கரவர்த்தி’ என்று பட்டம் பெற்ற இவர், ‘தோடி’ இராகம் வாசிப்பதில் சிறப்புற்று விளங்கியமையால், ‘தோடிஇராசரத்தினம்’ என்று புகழப் பெற்றார். இவர் காலத்தில் நாதசுரக் கலைஞர்களுக்கு நன்மதிப்பு ஏற்பட்டது. சட்டை அணியாது துண்டினை இடுப்பில் கட்டிக் கொண்டு நாதசுரம் வாசிப்பது மரபென்றாலும், இவர் அதனை மீறிச் சட்டையணிந்தே வாசித்தார். தம்புரா சுருதியோடு நாதசுரம் வாசித்த கலைஞர் இவர் ஒருவரே. பெரிய நாதசுரமான பாரி (Bhari) நாயனத்தையே வாசிப்பதற்குப் பயன்படுத்தினார். வாய்ப்பாட்டிலும் வீணைவாசிப்பதிலும் கை தேர்ந்தவராக விளங்கிய இவர், வெளியிடங்களில் இக்கலைகளை மேற்கொள்ளவில்லை. இசைச் சிந்தனை மிகுதியாகவுள்ள இவர் இரவு நேரத்திலேதான் பயிற்சி செய்வார். திருவாவடுதுறையில் உள்ள தம் வீட்டு மாடியில் இவர் பயிற்சி செய்யும்பொழுது பொது மக்கள் ஆர்வத்துடன் சாலையில் நின்று கேட்பார்கள். ‘கவி காள மேகம்’ என்னும் திரைப்படத்தில் கவி காள மேகமாக நடித்துள்ளார். திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பில் தில்லி சென்று சுதந்திர தின விழாவில் வாசித்து, நேரு அவர்களின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றார். இவர், 1954–ஆம் ஆண்டு வாதநோயால் பீடிக்கப்பட்டார். அமெரிக்க மருத்துவர்கள் இலவசமாக மருத்துவம் செய்து குணப்படுத்தினார்கள். சென்னை தாசப்பிரகாசு உணவு விடுதி உரிமையாளர்கள் இவருக்கு எல்லாவித உதவிகளும் செய்து வந்தனர். புகைவண்டிப் பயணத்தின்போது தம் வைரக்கடுக்கனைப் பாதுகாக்க ஒரு வேலையாளை அமர்த்தியிருந்தார். நாதசுவரம் வாசிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறியும் கேளாமல், 1956–ஆம் ஆண்டு ஆலப்புழை சென்று, விடியற்காலை சென்னையைச் சேர்ந்தவுடன் காலை ஒன்பது மணியளவில் இதயக் கோளாறு நோயால் திடீரென உயிர் துறந்தார். ஐம்பத்து ஒன்பதாம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்த டி.என். இராசரத்தினம் பிள்ளையின் இறுதி ஊர்வலம் கலைவாணர் என்.எசு. கிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது. {{right|<b>இரா.கு.</b>}} <section end="இராசரத்தினம் பிள்ளை, டி.என்."/> <section begin="இராசராசக் காடவராயன்"/> {{dhr}} {{larger|<b>இராசராசக் காடவராயன்</b>}} குறுநில மன்னன், பிற்காலப் பல்லவர்குலத் தோன்றலான இவன், ‘கடல் ஆளப்பிறந்தான்’, ‘மோகனான காடவராயன்’, ‘நாலுதிக்கும் வென்றான்’ முதலான பெயர்களாலும் குறிக்கப் பெற்றுளான். இவன் காலத்தில் இராசராசச் சேதிராயன் என்பான் இரண்டாம் இராசராச சோழனின் வலிமைமிக்க குறுநில மன்னனாகத் திகழ்ந்தான். வலிமை மிக்க இவ்விரு சிற்றரசர்களிடையே திருமண உறவு ஏற்படுத்தி இருவரையும் ஒன்றுபடுத்த எண்ணினான் ஆகாரசூரனான காவலராயன் என்பான். எனவே, இராசராசக் காடவராயன் தன் மகளை இராசராசச் சேதிராயனுக்கு மணம் புரிவித்தான். மண உறவால் பிணைக்கப்பட்ட இவர்கள், இரண்டாம் இராசராச சோழனின் 16–ஆம் ஆண்டில் (கி.பி. 1162) தமக்குள் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றினைச் செய்து கொண்டனர். பகைவர்க்கு எதிராக இருவரும் ஒன்றுபட்டு ஒத்துழைப்பு நல்குவதென உடன்பாடாயிற்று. இதனைத் திருவெண்ணெய் நல்லூர்க் கல்லெட்டுக் குறிப்பிடுகிறது. இவன் மகள் அம்மச்சிகுடி உய்ய வந்தாள் போலும். {{right|<b>ம.இரா.த.</b>}} <section end="இராசராசக் காடவராயன்"/> <section begin="இராசராசக் கோவலராயன், முதலாம்"/> {{dhr}} {{larger|<b>இராசராசக் கோவலராயன், முதலாம்,</b>}} சோழருக்குட்பட்ட சிற்றரசன். இவன் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு, அதனைச் சூழ்ந்த பகுதிகளை ஆண்டுவந்தான். இவன் கல்வெட்டுகள் கி.பி. 1181 முதல் கி.பி. 1221 வரை கிடைத்துள்ளதால், இவன் நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் எனலாம். இவன் பெரும்பாலும் தன் தந்தைக்குப் பேருதவி புரித்துவந்தான். இவன் இரண்டாம் இராசராசச் சேதிராயன் என்னும் மலையமன்னனுக்கும் பூமாழ்விக்கும் பிறந்தவன் ஆவன். {{larger|<b>நீர்ப்பாசனப் பணிகள்:</b>}} இவன் தன் தந்தையுடன் இணைந்து மக்கள் நலன் பேணும் பணியில் ஈடுபட்டான். விவசாயம் பெருகுதற் பொருட்டு நீர்ப்பாசனத்தைப் பெருக்கவும், குடிநீர் வசதியைப் பெருக்கவும் இவன் பாடுபட்டான். அத்திப்பாக்கம் என்னும் ஊரில் கி.பி. 1181–இல் குளம் ஒன்றினை அமைத்தான்; தன் தாயான பூமாழ்வியின் பெயரால் புத்தூர், பாலூர், கொல்லியூர் முதலான ஊர்களில் கால்வாய்கள் வெட்டி, நீர்ப்பாசனத்தைப் பெருக்கினான். {{larger|<b>அறக்கொடைகள்:</b>}} இவன் கி.பி. 1200–இல் அறையணிநல்லூர் அண்ணலுக்கு நுந்தா விளக்குகள் எரிக்க 1500 குழி நிலங்களை விளக்குப் புறமாக அளித்துள்ளான். அடுத்துத் திருக்கோவலூர் வீரட்டானமுடையார் கோயிலிலுள்ள சேதிநாயகன், நாச்சியார், விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோரை உலாவரச் செய்யவும், அன்றாட அமுதுபடைப்பிற்கும் விழாக்காலங்களில் வைணவர்களை உண்பிக்கவும் இவன் நிலம் அளித்துள்ளான். {{nop}}<noinclude> <b>வா.க. 4 – 1அ</b></noinclude> 5twfnuc8596kk65og31b39cnxvdrd1d 1931986 1931985 2026-05-10T03:23:55Z Booradleyp1 1964 1931986 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசராசக்‌ காடவராயன்‌|3|இராசராசக்‌ கோவலராயன்‌, முதலாம்‌}}</noinclude>‘அகில உலக நாதசுரச் சக்கரவர்த்தி’ என்று பட்டம் பெற்ற இவர், ‘தோடி’ இராகம் வாசிப்பதில் சிறப்புற்று விளங்கியமையால், ‘தோடிஇராசரத்தினம்’ என்று புகழப் பெற்றார். இவர் காலத்தில் நாதசுரக் கலைஞர்களுக்கு நன்மதிப்பு ஏற்பட்டது. சட்டை அணியாது துண்டினை இடுப்பில் கட்டிக் கொண்டு நாதசுரம் வாசிப்பது மரபென்றாலும், இவர் அதனை மீறிச் சட்டையணிந்தே வாசித்தார். தம்புரா சுருதியோடு நாதசுரம் வாசித்த கலைஞர் இவர் ஒருவரே. பெரிய நாதசுரமான பாரி (Bhari) நாயனத்தையே வாசிப்பதற்குப் பயன்படுத்தினார். வாய்ப்பாட்டிலும் வீணைவாசிப்பதிலும் கை தேர்ந்தவராக விளங்கிய இவர், வெளியிடங்களில் இக்கலைகளை மேற்கொள்ளவில்லை. இசைச் சிந்தனை மிகுதியாகவுள்ள இவர் இரவு நேரத்திலேதான் பயிற்சி செய்வார். திருவாவடுதுறையில் உள்ள தம் வீட்டு மாடியில் இவர் பயிற்சி செய்யும்பொழுது பொது மக்கள் ஆர்வத்துடன் சாலையில் நின்று கேட்பார்கள். ‘கவி காள மேகம்’ என்னும் திரைப்படத்தில் கவி காள மேகமாக நடித்துள்ளார். திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பில் தில்லி சென்று சுதந்திர தின விழாவில் வாசித்து, நேரு அவர்களின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றார். இவர், 1954–ஆம் ஆண்டு வாதநோயால் பீடிக்கப்பட்டார். அமெரிக்க மருத்துவர்கள் இலவசமாக மருத்துவம் செய்து குணப்படுத்தினார்கள். சென்னை தாசப்பிரகாசு உணவு விடுதி உரிமையாளர்கள் இவருக்கு எல்லாவித உதவிகளும் செய்து வந்தனர். புகைவண்டிப் பயணத்தின்போது தம் வைரக்கடுக்கனைப் பாதுகாக்க ஒரு வேலையாளை அமர்த்தியிருந்தார். நாதசுவரம் வாசிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறியும் கேளாமல், 1956–ஆம் ஆண்டு ஆலப்புழை சென்று, விடியற்காலை சென்னையைச் சேர்ந்தவுடன் காலை ஒன்பது மணியளவில் இதயக் கோளாறு நோயால் திடீரென உயிர் துறந்தார். ஐம்பத்து ஒன்பதாம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்த டி.என். இராசரத்தினம் பிள்ளையின் இறுதி ஊர்வலம் கலைவாணர் என்.எசு. கிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது. {{right|<b>இரா.கு.</b>}} <section end="இராசரத்தினம் பிள்ளை, டி.என்."/> <section begin="இராசராசக் காடவராயன்"/> {{dhr}} {{larger|<b>இராசராசக் காடவராயன்</b>}} குறுநில மன்னன், பிற்காலப் பல்லவர்குலத் தோன்றலான இவன், ‘கடல் ஆளப்பிறந்தான்’, ‘மோகனான காடவராயன்’, ‘நாலுதிக்கும் வென்றான்’ முதலான பெயர்களாலும் குறிக்கப் பெற்றுளான். இவன் காலத்தில் இராசராசச் சேதிராயன் என்பான் இரண்டாம் இராசராச சோழனின் வலிமைமிக்க குறுநில மன்னனாகத் திகழ்ந்தான். வலிமை மிக்க இவ்விரு சிற்றரசர்களிடையே திருமண உறவு ஏற்படுத்தி இருவரையும் ஒன்றுபடுத்த எண்ணினான் ஆகாரசூரனான காவலராயன் என்பான். எனவே, இராசராசக் காடவராயன் தன் மகளை இராசராசச் சேதிராயனுக்கு மணம் புரிவித்தான். மண உறவால் பிணைக்கப்பட்ட இவர்கள், இரண்டாம் இராசராச சோழனின் 16–ஆம் ஆண்டில் (கி.பி. 1162) தமக்குள் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றினைச் செய்து கொண்டனர். பகைவர்க்கு எதிராக இருவரும் ஒன்றுபட்டு ஒத்துழைப்பு நல்குவதென உடன்பாடாயிற்று. இதனைத் திருவெண்ணெய் நல்லூர்க் கல்லெட்டுக் குறிப்பிடுகிறது. இவன் மகள் அம்மச்சிகுடி உய்ய வந்தாள் போலும். {{right|<b>ம.இரா.த.</b>}} <section end="இராசராசக் காடவராயன்"/> <section begin="இராசராசக் கோவலராயன், முதலாம்"/> {{dhr}} {{larger|<b>இராசராசக் கோவலராயன், முதலாம்,</b>}} சோழருக்குட்பட்ட சிற்றரசன். இவன் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு, அதனைச் சூழ்ந்த பகுதிகளை ஆண்டுவந்தான். இவன் கல்வெட்டுகள் கி.பி. 1181 முதல் கி.பி. 1221 வரை கிடைத்துள்ளதால், இவன் நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் எனலாம். இவன் பெரும்பாலும் தன் தந்தைக்குப் பேருதவி புரித்துவந்தான். இவன் இரண்டாம் இராசராசச் சேதிராயன் என்னும் மலையமன்னனுக்கும் பூமாழ்விக்கும் பிறந்தவன் ஆவன். {{larger|<b>நீர்ப்பாசனப் பணிகள்:</b>}} இவன் தன் தந்தையுடன் இணைந்து மக்கள் நலன் பேணும் பணியில் ஈடுபட்டான். விவசாயம் பெருகுதற் பொருட்டு நீர்ப்பாசனத்தைப் பெருக்கவும், குடிநீர் வசதியைப் பெருக்கவும் இவன் பாடுபட்டான். அத்திப்பாக்கம் என்னும் ஊரில் கி.பி. 1181–இல் குளம் ஒன்றினை அமைத்தான்; தன் தாயான பூமாழ்வியின் பெயரால் புத்தூர், பாலூர், கொல்லியூர் முதலான ஊர்களில் கால்வாய்கள் வெட்டி, நீர்ப்பாசனத்தைப் பெருக்கினான். {{larger|<b>அறக்கொடைகள்:</b>}} இவன் கி.பி. 1200–இல் அறையணிநல்லூர் அண்ணலுக்கு நுந்தா விளக்குகள் எரிக்க 1500 குழி நிலங்களை விளக்குப் புறமாக அளித்துள்ளான். அடுத்துத் திருக்கோவலூர் வீரட்டானமுடையார் கோயிலிலுள்ள சேதிநாயகன், நாச்சியார், விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோரை உலாவரச் செய்யவும், அன்றாட அமுதுபடைப்பிற்கும் விழாக்காலங்களில் வைணவர்களை உண்பிக்கவும் இவன் நிலம் அளித்துள்ளான். <section end="இராசராசக் கோவலராயன், முதலாம்"/> {{nop}}<noinclude> <b>வா.க. 4 – 1அ</b></noinclude> e8ga2wfn6e6l8ngi2ommsucr134iob2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/32 250 625145 1931987 1891308 2026-05-10T03:29:47Z Booradleyp1 1964 1931987 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசராசக் கோவலராயன், இரண்டாம்|4|இராசராசச் சேதிராயன்‌, முதலாம்}}</noinclude><section begin="இராசராசக் கோவலராயன், இரண்டாம்"/> {{dhr}} {{larger|<b>இராசராசக் கோவலராயன், இரண்டாம்:</b>}} இவன் மூன்றாம் குலோத்துங்க சோழனது (கி.பி. 1178–1218) காலத்தில் வாழ்ந்த மலையமான் மன்னன்; சோழருக்கு உட்பட்ட சிற்றரசன். இவன் தென்னார்க்காடு மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டத்திலுள்ள குகையூரைத் தலைநகரமாகக் கொண்டு, அதனைச் சூழ்ந்த பகுதியினை ஆண்டு வந்தான். மலையமான் நாட்டின் ஒரு பகுதியினை ஆண்டுவந்த இவன், பங்குனி மாதம் பிறந்தவன் என்பதனை, இவள் பங்குனித் திங்கள் விழாவின் பொருட்டுப் பல அறங்களைச் செய்துள்ளதால் அறியலாம். இவ்வேந்தன் தன் மகள் பண்ணியவாட்டி என்பாளை ஆறகளூர் இராசாராச வாணகோவரையனுக்கு மணம் செய்து கொடுத்துத் தனது வலிமையைப் பெருக்கினான். புண்ணியவாட்டி ஆறகளூர் கரிவரதராசப் பெருமாள் கோயிலைக் கற்றளியாக அமைத்து அதற்கு இராசராச விண்ணகர் எனப் பெயரிட்டாள். இவள் மலைநாட்டுத் திருப்பாலைப் பந்தல் திருநாகேசுவரமுடையார்க்கு நிலக் கொடையும் அளித்தாள். இவளுக்கும் இராசராச வாணகோவரையனுக்கும் பிறந்தவனே ஆறகளூருடைய பொன் பரப்பினனான இராசராச தேவனான மகாதேசன் ஆவான். இரண்டாம் இராசராசக் கோவலராயனுக்கு ஆறகளூருடையான் இராமன் பொன்பரப்பினான் என்ற விருதுப் பெயரும் இருந்தது. {{right|<b>ம.இரா.த.</b>}} <section end="இராசராசக் கோவலராயன், இரண்டாம்"/> <section begin="இராசராசர் சேதிராயன், முதலாம்"/> {{dhr}} {{larger|<b>இராசராசர் சேதிராயன், முதலாம்</b>}} மலையமான் மன்னர்களுள் ஒருவன். இவன் முதலாம் குலோத்துங்க சோழனின் சிற்றரசர்களுள் ஒருவனாகத் திகழ்ந்தான். தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோவலூருக்குத் தெற்கே 12 கி.மீ. தொலைவில் உள்ள அரியூர்ப் பகுதியை இவன் ஆண்டுவந்தான். இவன் கிளியூர்மலையமான் பெரிய உடையான் எனவும் குறிக்கப்பட்டான். இச்சேதிராயன் முதலாம் குலோத்துங்க சோழனின் ஆறாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1076) திருக்கோவலூர் வீரட்டானமுடையாருக்குத் திருக்கார்த்திகைத் திருநாளுக்கும், திருநாட் படிக்கும், சந்திக்கும், அரியூரின் நான்கெல்லைகளுக்குட்பட்ட நன்செய், புன்செய் நிலங்களின் கடமை, குடிமை உள்ளிட்ட அனைத்து ஆயங்களையும் தானமாக அளித்தான். இவ்வேந்தனது கால்வழியினர் பிற்காலத்தில் மலையமான் நாட்டின் ஒரு பகுதியினை இறையூரைத் தலை நகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். இரண்டாம் இராசராசனின் ஆட்சிக் காலத்திலும் இராசராசச் சேதிராயன் என்பான் ஒருவன் மலையமான் நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான். எனவே, இருவரையும் வேறுபடுத்தி அறிதற்பொருட்டு இவனை முதலாமவன் எனக் குறிக்கின்றனர். {{Right|ம.இரா.த.}} {{larger|<b>இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்</b>}} மலையமான் நாட்டு வேந்தர்களுள் பெருவலிமை படைத்தவன். பிற்பட்ட சோழர் காலத்து மலையமானான இவனது முழுப்பெயர் கிளியூர் மலையமான் பெரிய உடையான்இறையூரானான இராசராசச் சேதிராயன். இவனுக்கு வன்னியர் நாயன், சற்றுங் கொடாதான் முதலான விருதுப்பெயர்களும் உண்டு. இவ்வேந்தன் ஐப்பசி மாதம் திருவாதிரை நாளில் பிறந்தவன்; இரண்டாம் இராசராசன் கால முதற்கொண்டு மூன்றாம் இராசராசன் கால முற்பகுதி வரையில் தொடர்ந்து 73 ஆண்டுகள் (கி.பி. 1148–1221) மலைய நாட்டினை ஆட்சிபுரிந்த பெருமைக்குரியவன். {{larger|<b>ஆட்சிப்பரப்பு:</b>}} பெருவலி படைத்த இச்சேதிராயன் வாணகப்பாடி, செங்குன்றநாடு, மலாடு, உடைக்காட்டு நாடு முதலான பகுதிகளைக் கொண்ட பெரு நாட்டினை ஆண்டுவந்தான். இவனது தலைநகர் இறையூர் (இன்றைய எறையூர்) ஆகும். இது திருக்கோவலூர்க்குத் தெற்கே ஆசனூர்ப் பெருவழியில் ஏறத்தாழ 22 கி.மீ. தொலைவில் உள்ளது. {{larger|<b>மண உறவும் பாதுகாப்பு உடன்பாடும்:</b>}} அரசியல் திறனில் கைதேர்ந்த இவன், தன்னைப் போன்று பெருவலி படைத்து விளங்கிய பல்லவர் குலத் தோன்றலான இராசராசக் காடவராயன் என்னும் சிற்றரசனின் மகளைத் திருமணம் செய்துகொண்டு, தனது வலிமையைப் பெருக்கினான். இவன் இராசராசக் காடவராயனுடன் கி.பி. 1162–இல் பாதுகாப்பு உடன்பாடு ஒன்றினையும் செய்து கொண்டான். இவ்வேந்தனுக்கு அம்மச்சிக்குடி உய்யவந்தாள், பூமாழ்வி என்னும் இரு அரசியர் இருந்ததாகக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. முதலாமவள் காடவராயனின் மகளாக இருத்தல் கூடும். பூமாழ்வி என்னும் அழகி பொன்பரப்பின வாணகோவரையனின் மகள். இவ்வாணகோவரையனுடனும் இவ்வேந்தன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொண்டு, தனது மேலாண்மையை அண்டைப் பகுதிகளில் நிலைநாட்டினான். இவன் கி.பி. 1198 ஆம் ஆண்டில் எரியப்பன் மருந்தனான மூவேந்தரையனுடனும் கி.பி. 1206–இல் இராசகெம்பீரச் சேதிராயனுடனும் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொண்டான், இவ்வாறு பல வேந்தர்களுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் செய்து கொண்டு, தனது வலிமையைப் பெருக்கிக் கொண்ட இவன், தனது பாதுகாப்பிற்காக வேளைக்காரப்<noinclude></noinclude> l3ocqmden7tnnoosfza62r19xfwqks6 1931988 1931987 2026-05-10T03:33:55Z Booradleyp1 1964 1931988 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசராசக் கோவலராயன், இரண்டாம்|4|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்}}</noinclude><section begin="இராசராசக் கோவலராயன், இரண்டாம்"/> {{dhr}} {{larger|<b>இராசராசக் கோவலராயன், இரண்டாம்:</b>}} இவன் மூன்றாம் குலோத்துங்க சோழனது (கி.பி. 1178–1218) காலத்தில் வாழ்ந்த மலையமான் மன்னன்; சோழருக்கு உட்பட்ட சிற்றரசன். இவன் தென்னார்க்காடு மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டத்திலுள்ள குகையூரைத் தலைநகரமாகக் கொண்டு, அதனைச் சூழ்ந்த பகுதியினை ஆண்டு வந்தான். மலையமான் நாட்டின் ஒரு பகுதியினை ஆண்டுவந்த இவன், பங்குனி மாதம் பிறந்தவன் என்பதனை, இவள் பங்குனித் திங்கள் விழாவின் பொருட்டுப் பல அறங்களைச் செய்துள்ளதால் அறியலாம். இவ்வேந்தன் தன் மகள் பண்ணியவாட்டி என்பாளை ஆறகளூர் இராசாராச வாணகோவரையனுக்கு மணம் செய்து கொடுத்துத் தனது வலிமையைப் பெருக்கினான். புண்ணியவாட்டி ஆறகளூர் கரிவரதராசப் பெருமாள் கோயிலைக் கற்றளியாக அமைத்து அதற்கு இராசராச விண்ணகர் எனப் பெயரிட்டாள். இவள் மலைநாட்டுத் திருப்பாலைப் பந்தல் திருநாகேசுவரமுடையார்க்கு நிலக் கொடையும் அளித்தாள். இவளுக்கும் இராசராச வாணகோவரையனுக்கும் பிறந்தவனே ஆறகளூருடைய பொன் பரப்பினனான இராசராச தேவனான மகாதேசன் ஆவான். இரண்டாம் இராசராசக் கோவலராயனுக்கு ஆறகளூருடையான் இராமன் பொன்பரப்பினான் என்ற விருதுப் பெயரும் இருந்தது. {{right|<b>ம.இரா.த.</b>}} <section end="இராசராசக் கோவலராயன், இரண்டாம்"/> <section begin="இராசராசர் சேதிராயன், முதலாம்"/> {{dhr}} {{larger|<b>இராசராசர் சேதிராயன், முதலாம்</b>}} மலையமான் மன்னர்களுள் ஒருவன். இவன் முதலாம் குலோத்துங்க சோழனின் சிற்றரசர்களுள் ஒருவனாகத் திகழ்ந்தான். தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோவலூருக்குத் தெற்கே 12 கி.மீ. தொலைவில் உள்ள அரியூர்ப் பகுதியை இவன் ஆண்டுவந்தான். இவன் கிளியூர்மலையமான் பெரிய உடையான் எனவும் குறிக்கப்பட்டான். இச்சேதிராயன் முதலாம் குலோத்துங்க சோழனின் ஆறாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1076) திருக்கோவலூர் வீரட்டானமுடையாருக்குத் திருக்கார்த்திகைத் திருநாளுக்கும், திருநாட் படிக்கும், சந்திக்கும், அரியூரின் நான்கெல்லைகளுக்குட்பட்ட நன்செய், புன்செய் நிலங்களின் கடமை, குடிமை உள்ளிட்ட அனைத்து ஆயங்களையும் தானமாக அளித்தான். இவ்வேந்தனது கால்வழியினர் பிற்காலத்தில் மலையமான் நாட்டின் ஒரு பகுதியினை இறையூரைத் தலை நகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். இரண்டாம் இராசராசனின் ஆட்சிக் காலத்திலும் இராசராசச் சேதிராயன் என்பான் ஒருவன் மலையமான் நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான். எனவே, இருவரையும் வேறுபடுத்தி அறிதற்பொருட்டு இவனை முதலாமவன் எனக் குறிக்கின்றனர். {{Right|ம.இரா.த.}} <section end="இராசராசர் சேதிராயன், முதலாம்"/> <section begin="இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்"/> {{dhr}} {{larger|<b>இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்</b>}} மலையமான் நாட்டு வேந்தர்களுள் பெருவலிமை படைத்தவன். பிற்பட்ட சோழர் காலத்து மலையமானான இவனது முழுப்பெயர் கிளியூர் மலையமான் பெரிய உடையான்இறையூரானான இராசராசச் சேதிராயன். இவனுக்கு வன்னியர் நாயன், சற்றுங் கொடாதான் முதலான விருதுப்பெயர்களும் உண்டு. இவ்வேந்தன் ஐப்பசி மாதம் திருவாதிரை நாளில் பிறந்தவன்; இரண்டாம் இராசராசன் கால முதற்கொண்டு மூன்றாம் இராசராசன் கால முற்பகுதி வரையில் தொடர்ந்து 73 ஆண்டுகள் (கி.பி. 1148–1221) மலைய நாட்டினை ஆட்சிபுரிந்த பெருமைக்குரியவன். {{larger|<b>ஆட்சிப்பரப்பு:</b>}} பெருவலி படைத்த இச்சேதிராயன் வாணகப்பாடி, செங்குன்றநாடு, மலாடு, உடைக்காட்டு நாடு முதலான பகுதிகளைக் கொண்ட பெரு நாட்டினை ஆண்டுவந்தான். இவனது தலைநகர் இறையூர் (இன்றைய எறையூர்) ஆகும். இது திருக்கோவலூர்க்குத் தெற்கே ஆசனூர்ப் பெருவழியில் ஏறத்தாழ 22 கி.மீ. தொலைவில் உள்ளது. {{larger|<b>மண உறவும் பாதுகாப்பு உடன்பாடும்:</b>}} அரசியல் திறனில் கைதேர்ந்த இவன், தன்னைப் போன்று பெருவலி படைத்து விளங்கிய பல்லவர் குலத் தோன்றலான இராசராசக் காடவராயன் என்னும் சிற்றரசனின் மகளைத் திருமணம் செய்துகொண்டு, தனது வலிமையைப் பெருக்கினான். இவன் இராசராசக் காடவராயனுடன் கி.பி. 1162–இல் பாதுகாப்பு உடன்பாடு ஒன்றினையும் செய்து கொண்டான். இவ்வேந்தனுக்கு அம்மச்சிக்குடி உய்யவந்தாள், பூமாழ்வி என்னும் இரு அரசியர் இருந்ததாகக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. முதலாமவள் காடவராயனின் மகளாக இருத்தல் கூடும். பூமாழ்வி என்னும் அழகி பொன்பரப்பின வாணகோவரையனின் மகள். இவ்வாணகோவரையனுடனும் இவ்வேந்தன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொண்டு, தனது மேலாண்மையை அண்டைப் பகுதிகளில் நிலைநாட்டினான். இவன் கி.பி. 1198 ஆம் ஆண்டில் எரியப்பன் மருந்தனான மூவேந்தரையனுடனும் கி.பி. 1206–இல் இராசகெம்பீரச் சேதிராயனுடனும் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொண்டான், இவ்வாறு பல வேந்தர்களுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் செய்து கொண்டு, தனது வலிமையைப் பெருக்கிக் கொண்ட இவன், தனது பாதுகாப்பிற்காக வேளைக்காரப்<noinclude></noinclude> bjzldcziitd0b3sy9ytbf7nqo4dygpj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/33 250 625161 1931989 1891312 2026-05-10T03:37:31Z Booradleyp1 1964 1931989 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசராச சோழன், முதலாம்|5|இராசராச சோழன், முதலாம்}}</noinclude>படையினரையும் அமர்த்திக் கொண்டான். இவனது வேளைக்காரப் படையினருள் 47 பேர் குறிப்பிடத்தக்கவர். இவர்கள் பெயர்களைக் கொல்லூர், அறையணி நல்லூர்ச் சிவன் கோயில் கல்வெட்டுகளால் அறியலாம். {{larger|<b>இறைவர்க்கு அறக்கொடைகள்:</b>}} இவ்வேந்தன் பல சிவன்கோயில்களுக்கும் திருமால் கோயில்களுக்கும் பெருமளவில் அறக்கொடைகள் அளித்துள்ளான். கிருக்கோவலூர் இடைக்கழி எம்பெருமானுக்கு விளக்குகள் எரிக்க நிலக் கொடையும் திருப்பள்ளித்தாமம் அமைக்க நந்தவனமும், திருவிழாக்காலங்களில் வைணவர்களை உண்பிக்க நிலக்கொடையும் இவன் அளித்துள்ளான். திருக்கோவலூர் வீரட்டானமுடைய பரமசுவாமிக்குப் பல அறக்கட்டளைகளையும், அறையணிநல்லூர் ஒப்பொருவருமில்லா நாயனார்க்கு ஐப்பசி மாதத்தில் திருவாதிரை நாளில் விழா நடத்த நிலக்கொடையையும், ஆமூர் அகத்தீசுவரமுடையார்க்கு வழிபாடுகள் நிகழ்த்த நிலக்கொடையையும் இவன் அளித்துள்ளமை கல்வெட்டுகளால் புலனாகிறது. பெருவலியும் பெரும்புகழும் பெற்று விளங்கிய இவ்வேந்தன், தனக்கு உதவிபுரியப் பல அரசியல் அதிகாரிகளையும் படைத்தலைவர்களையும் பெற்றிருந்தான். இவர்களுள் இராமன் பொற்குடம் கொடுத்தானான வன்னிய தேவேந்திர மலையமான் என்பான் குறிப்பிடத்தக்கவன். இவன் திருக்கோவலூர்க்கு அருகில் உள்ள நெற்குணம் என்னும் ஊர்ச் சிவன் கோயிலில் மண்டபம் ஒன்றினை எடுப்பித்துள்ளான். அதிவீரசூரமலையமான், காமன் சேதிராயன் ஆகியோர் இவ்வேந்தனது அரசியல் அதிகாரிகளாவர். இவ்வேந்தனுக்குப் பெரிய உடையான் இராசராசக் கோவலராயன் என்னும் மகன் இருந்தான் இவன் பூமாழ்விக்குப் பிறந்தவனாவான். {{right|<b>ம.இரா.த.</b>}} <section end="இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்"/> <section begin="இராசராச சோழன், முதலாம்"/> {{dhr}} {{larger|<b>இராசராச சோழன், முதலாம் (ஆ.ஆ. 985–1014)</b>}} சோழப் பேரரசர். சோழ அரசர்களுள் தலை சிறந்தவர். இராசராசனின் இயற்பெயர் அருண்மொழிவர்மன் எனப்படும். இவர் தந்தை சுந்தரசோழப் பராந்தகன்; தாயார் வானவன் மாதேவியார். இவர் தமையன் பெயர் ஆதித்த கரிகாலன்; தமக்கை குந்தவை. இராசராசன் 5–ஆம் வயதிலேயே தம் தந்தையை இழந்தார். தாய் வானவன் மாதேவி கணவன் இறந்தவுடன் உடன் கட்டை ஏறினார். தமக்கை குந்தவை, பாட்டியார் சம்பியன் மாதேவியார் ஆகியோரின் பொறுப்பில் இராசராசன் வளர்ந்தார். தமையன் ஆதித்த கரிகாலன் கொலைசெய்யப்படவே. இராசராசன் கி.பி. 985–ஆம் ஆண்டு சூன் 25–ஆம் நாள் பட்டத்திற்கு வந்தார். {{larger|<b>வெற்றிகள்:</b>}} இராசராசன் இரண்டு படையெடுப்பில் பாண்டிய நாட்டையும் கேரள நாட்டையும் வென்று, அவர்களது நாட்டைக் கைப்பற்றினார். ஈழ மன்னன் ஐந்தாம் மகிந்தன் சோழரை எதிர்த்துப் பாண்டியருக்கும் கேரளருக்கும் உதவியதால், இராசராசன் ஈழத்தின் தென்பகுதிக்கு ஈழவேந்தனை ஓடச் செய்தார். ஈழத்தின் தலைநகரமாக விளங்கிய அனுராதபுரம் அழிக்கப்பட்டது. ஈழத்தின் வடபகுதி மும்முடிச் சோழ மண்டலம் என்று பெயரிடப்பட்டு, சோழப் பேரரசின் ஒரு மண்டலமாகத் திகழத் தொடங்கியது. பொலனருவை என்ற பெயர் பெற்ற பட்டினம் சோழ மண்டலத்தின் தலைநகராக்கப்பட்டது. இவர் ஈழத்தை வென்றபின், கர்நாடக மாநிலத்தில் இருந்த கங்கபாடி, நுளம்பபாடி, தடிகைபாடி ஆகிய ஊர்களை கி.பி. 991–இல் வென்று சோழப் பேரரசுடன் இணைத்தார். பின்னர், வேங்கியைத் தலைநகராகக் கொண்டு கீழைச் சாளுக்கிய நாட்டை ஆண்டுவந்த சாடசோட பீமனை வென்று தம்மிடம் அடைக்கலம் புகுந்திருந்த கீழைச் சாளுக்கிய இளவரசன் சக்திவர்மனை வேங்கி அரியணையில் அமர்த்தினார். சக்திவர்மனின் தம்பியான விமலாதித்தனுக்குத் தம் மகள் குந்தவையை மணமுடித்துக் கொடுத்து, கீழைச் சாளுக்கிய நாட்டைத் தம் மேலாண்மையின் கீழ்க் கொண்டு வந்தார். பின்னர் இவர் மேலைச் சாளுக்கிய அரசன் சத்தியாசிராயனுடன் போர் புரிந்து, சாளுக்கிய நாட்டின் தலைநகரான மானியகேடத்தைத் தாக்கி அழித்து, சோழருடைய ஆதிக்கத்தை வடமேற்கே துங்கபத்திரை வரை நிறுவினார். இதனுடன் சேர நாட்டிற்கு மேற்கே அரபிக் கடலில் காணப்படும் மாலத் தீவுகளையும் வென்று, இவர் தம் ஆட்சிக்குட்படுத்தினார். இத்தீவுகளில் இருந்த மக்கள் சோழநாட்டிற்கும் மேலை நாடுகளுகளுக்கும் இடையே இருந்து வந்த வாணிகத்திற்கு இடையூறு செய்திருக்கக்கூடும்; அதன் விளைவாகவே அத்தீவுகளை இராசராசன் கைப்பற்றியிருக்க வேண்டும் என்று எண்ணப்படுகிறது. இவ்வாறு பல திசைகளிலும் போர் செய்து இவர் சோழப் பேரரசை நிறுவினார். இவரது ஆட்சிக் காலத்தில் சோழப் பேரரசானது வடமேற்கே துங்கபத்திரை ஆறு வரையிலும் கிழக்கே நெல்லூர் வரையிலும் பரவியிருந்ததுடன், ஈழத்தின் வடபகுதியையும் மாலத் தீவுகளையும் உட்கொண்டதாக விளங்கியது. இவர் சோழப் பேரரசின் ஆதிக்கம் ஓங்குவதற்கு அடிகோலினார் என்று கூறலாம். {{nop}}<noinclude></noinclude> 6fmexh5u3izedwikev1lua8cleavzll பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/36 250 625190 1931990 1891315 2026-05-10T03:40:20Z Booradleyp1 1964 1931990 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசராச சோழன்‌, இரண்டாம்‌|8|இராசராச சோழன்‌, இரண்டாம்‌}}</noinclude>{{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Sastri, K.A.N,</b> The Colas, University of Madras, 1984. <b>Bharatiya Vidya Bhavan's</b> History and Culture of the Indian People, Vol, V, The Struggle for Empire, Bombay, 1979. <section end="இராசராச சோழன், முதலாம்"/> {{larger|<b>இராசராசசோழன், இரண்டாம் (ஆ.ஆ. 1146–1163):</b>}} இரண்டாம் குலோத்துங்க சோழன் கி.பி. 1150–இல் இறந்த பிறகு, அவர் மகன் இரண்டாம் இராசராச சோழன் சோழப் பேரரசின் அரசராகக் கங்கை கொண்ட சோழபுரத்தில் முடிசூட்டப் பெற்றார். இவர் பரகேசரி என்னும் பட்டம் புனைந்து கொண்டு அரசாளத் தொடங்கினார். இவருடைய மெய்க்கீர்த்திகள் ‘பூமருவிய திருமாதும்’ எனவும், ‘பூமருவிய பொழிலேழும்’ எனவும் தொடங்குகின்றன. இவை இரண்டும் இவர் ஆட்சியின் மூன்றாம் ஆண்டு முதல் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இவற்றுள் ‘பூமருவிய பொழிலேழும்’ என்று தொடங்கும் மெய்க்கீர்த்திகளில் வரலாற்றுக் குறிப்புகள் காணப்படவில்லை. ஆயினும், இவற்றால் இவரது ஆட்சியின் சிறப்பு, தமிழ்த் தொண்டு, மனைவிமார்களின் பெயர்கள் ஆகியவற்றை அறியலாம். ‘கடல் சூழ்ந்த பார் மாதரும்’ எனவும், ‘புயல் வாய்த்து வளம் பெருக’ எனவும் தொடங்கும் வேறு இரண்டு மெய்க்கீர்த்திகளும் இவர் கல்வெட்டுகளில் மிக அருகிக் காணப்படுகின்றன. இராசராசனின் கல்வெட்டுகள் வடக்கேயுள்ள கோதாவரி, கிருட்டிணா, குண்டூர், நெல்லூர் மாவட்டங்களிலும், மேற்கேயுள்ள சேலம், கோலார் மாவட்டங்களிலும் காணப்படுவதால் வேங்கி நாடு, கொங்கு நாடு, கங்க நாடு ஆகியவை இவர் ஆட்சிக்குட்பட்டிருந்தன என்பது திண்ணம். இவர் தந்தை குலோத்துங்க சோழனது ஆளுகைக்கு உட்பட்டிருத்த நாடுகள் எல்லாம் சோழப் பேரரசிலிருந்து விலகாமல் இவரது ஆட்சியின் கீழும் அமைதியாக இருந்து வந்தன எனலாம். இவர் காலத்தில் பெரும் போர்கள் நிகழாமையால் மக்கள் எல்லோரும் அல்லலின்றி இனிது வாழ்ந்து வந்தனர். இவ்வேந்தர் தமிழிலும் வடமொழியிலும் சிறந்த புலமை பெற்று விளங்கினார். இவரை ‘முத்தமிழுக்குத் தலைவன்’ என்றும் ‘இராசராச பண்டிதன்’ என்றும் இவரது மெய்க்கீர்த்தி கூறுவதால் இவர் புலமையை நன்குணரலாம். இத்தகைய தமிழ்ப் புலமையை ஆசிரியர் ஒட்டக்கூத்தர்பால் கல்வி பயின்றே இவ்வரசர் பெற்றிருத்தல் வேண்டும். இராசராசன் வடமொழிப் புலமையைக் கேசவசுவாமி என்பவரிடமிருந்து பெற்றார். ஒட்டக்கூத்தர் இராசராசனின் அவைக்களப் புலவராக விளங்கினார். இவர்தம் தந்தை தில்லையம்பல முன்றிலிலிருந்த திருமாலை அலைகடலில் கிடத்தியமை பற்றி வைணவர்கள் மனம் புண்பட்டிருத்தலையுணர்ந்து, தம் ஆட்சியில் அவர்களுக்கு ஆதரவளித்து அவர்கள் உளங்குளிரச் செய்தார். இதுபற்றி, ‘விழுந்த அரிசமயத்தையும் மீளவெடுத்தனன்’ என்று இவரது மெய்க்கீர்த்தி கூறும். எனவே, இவர் சிறந்த சைவராயினும் பிற சமயங்களிடத்தில் வெறுப்பின்றிச் சமயப் பொறையுடையவராய்த் திகழ்ந்தார் என்பது தெள்ளிது. இவ்வேந்தரின் ஆட்சிக் காலத்தில் மலையமலைக்குப் பக்கத்தில் காவிரியாறு அடைப்புண்டு, கிழக்கு நோக்கித் தண்ணீர் வாராமல் தடைப்படவே, சோணாட்டு வளம் சுருங்குவதாயிற்று. இவர் அம்மலையை நடுவில் வெட்டுவித்துக் காவிரியாற்றிற்கு வழிகண்டு, சோழ நாட்டிற்கு என்றும் தண்ணீர் வந்து கொண்டிருக்குமாறு செய்தார். இராசராசனின் ஆட்சியின் முற்பகுதியில் கங்கை கொண்ட சோழபுரமே தலைநகராயிருந்தது. இங்கிருந்து இராசராசபுரத்திற்குத் (இன்றையதாராசுரம்) தலைநகரை மாற்றினார். இந்நகரின் வடகீழ்ப் பகுதியில் இராசராசேச்சுரம் என்ற சிவாலயம் ஒன்றை இம்மன்னர் எடுப்பித்து, அதில் இராசராசேச்சுரமுடையாரை எழுந்தருளுவித்து வழிபாடு புரிந்தார். கண்டோர் கண்களைப் பிணிக்குஞ் சிற்பத்திறம் உடையது இக்கோயில். கோயிலிலுள்ள கருவறையின் புறச்சுவரில் சிவனடியார் அறுபத்து மூவருடைய வரலாறுகளைக் கூறும் புடைப்புச் சிற்பங்கள் கல்வெட்டுகளுடன் காணப்படுகின்றன. திருச்சுற்று மாளிகையின் வடபுறத்திலுள்ள சைவாசாரியார் நூற்றெண்மர் சிற்பங்களும் இக்கோயிலிலுள்ள இராச கம்பீரன் திருமண்டபமும் புகழ் பெற்றவை. (காண்க – [[தாராசுரம்]]). இவ்வரசரின் அவைக்களப் புலவராக விளங்கியவர் ஒட்டக்கூத்தர். அவர் இராசராச சோழனுலா என்ற நூலொன்று இவ்வரசன் பெயரில் எழுதியுள்ளார். இவ்வரசரின் பெருமைகளை இந்நூலில் விவரித்துள்ளார். இரண்டாம் இராசராசரின் சிறப்புப் பெயர்கள் சோழேந்திரசிங்கன், தெய்வப் பெருமான், கண்டன், சொக்கப் பெருமாள், இராசகம்பீரன் என்பன. தாராசுரம் கோயிலில் உள்ள மண்டபம் ஒன்று இராசகம்பீரன் திருமண்டபம் என்று சொல்லப்படுகிறது. கி.பி. 1163–ஆம் ஆண்டின் இறுதியில் இவர் நோய்வாய்ப்பட்டுத் துன்புற்ற நிலையில், தான் அந்நோயினின்று விடுபட்டுப் பிழைக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டார். அந்நாளில் இவர் மக்-<noinclude></noinclude> pbbdj6begu5z528etrwx4tw6641boqp அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf 252 635214 1931835 1926650 2026-05-09T12:26:34Z Booradleyp1 1964 1931835 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[கலைஞர் கடிதம் 6]] |Language=ta |Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:கலைஞர் கடிதம் 1.pdf|தொகுதி 1]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 2.pdf|தொகுதி 2]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 3.pdf|தொகுதி 3]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf|தொகுதி 4]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 5.pdf|தொகுதி 5]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf|தொகுதி 6]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 7.pdf|தொகுதி 7]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 8.pdf|தொகுதி 8]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf|தொகுதி 9]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 10.pdf|தொகுதி 10]] |School= |Publisher= |Address= |Year=1986 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 4to6=என்னுரை 7to8=பதிப்புரை 10to11=பொருளடக்கம் 12=முகப்பு /> |Remarks={{பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/10}} {{பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/11}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]] [[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] 95d3020w4qki8oppjg1zbgdsssa07nd பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/202 250 640045 1932150 1926319 2026-05-10T07:05:02Z Mohanraj20 15516 1932150 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}} {{Css image crop |Image = கலைஞர்_கடிதம்_7.pdf |Page = 183 |bSize = 381 |cWidth = 362 |cHeight = 582 |oTop = 8 |oLeft = 9 |Location = center |Description = }} {{dhr|3em}} {{nop}} <noinclude></noinclude> a4zefpqm4xwmyk6eccguibmfmfwwe8i பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/10 250 640058 1931830 1926335 2026-05-09T12:16:12Z Booradleyp1 1964 1931830 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{dhr|2em}} {{block_center|width=700px| {{Right|பக்கம்}} {{Dtpl|symbol= |dotend= | 195. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 6/001| நாட்டுக்கும் நல்லோர்க்கும் <br>அறிவிக்கிறேன்! (8—4—76)]] | {{DJVU page link| 5 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 196. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 6/002| வடிவேலருக்கு வந்த வாழ்வு! (9—4—76)]] | {{DJVU page link| 12 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 197. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 6/003| மின்னல் கீற்று! மின்மினிப் பூச்சி!! (10—4—76)]] | {{DJVU page link| 19 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 198. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 6/004| காரிருளால் சூரியன் தான் <br>மறைவதுண்டோ? (11—4—76)]] | {{DJVU page link| 25 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 199. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 6/005| சமுதாய மறுமலர்ச்சிக் காண.. (12—4—76)]] | {{DJVU page link| 30 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 200. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 6/006| கோட்டம் திறக்கப்படுகிறது <br>குறளோவியம் தீட்டப்படுகிறது (15—4—76)]] | {{DJVU page link| 35 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 201. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 6/007| அமைதி காத்துப் பணிபுரிவோம்! <br>அமைப்பு ரீதியாக இயங்குவோம்! (17—4—76)]] | {{DJVU page link| 50 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 202. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 6/008| வினாக்கள் குடைகின்றன, <br>விடைதான் கிடைக்கவில்லை! (18—4—76)]] | {{DJVU page link| 56 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 203. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 6/009| வாய்ப்பந்தல் நிலைக்காது! (21—4—76)]] | {{DJVU page link| 64 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 204. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 6/010| உண்மை உறங்கிவிடுவதில்லை! (22—4—76)]] | {{DJVU page link| 71 | 9}}}} {{Dtpl|symbol= |dotend= | 205. |{{gap|2}} [[கலைஞர் கடிதம் 6/011| கோட்டமும் கூடமும் எதற்காக? (24—4—76)]] | {{DJVU page link| 76 | 9}}}} }}<noinclude></noinclude> 78vhuxs56y10saslxc0evbat89oho5e பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/10 250 640061 1932159 1924914 2026-05-10T07:31:03Z Mohanraj20 15516 1932159 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{dhr|2em}} {{block_center|width=700px| {{right|பக்கம்}} {{Dtpl|symbol= |dottext= | 298. | [[கலைஞர் கடிதம் 9/001| மருத நிலமோ—மங்கை தரும் சுகமோ! (28—9—76)]]| {{DJVU page link| 1 | 13}}}} பொருளடக்கம் 298. (28-9-76) 299 அண்ணன் வகுத்த வழி! (30-9-76) 300 நித்திய கல்யாணியும்-சில நினைவுகளும்! (1-10-76) 301. குறிஞ்சி மலர்-குளிர் தரு! (2-10-76) 302. விடை மட்டுமல்ல; விளக்கமுங்கூட!nug (3-10-76) 303. நாடு தாங்காத நகைச்சுவை காட்சிகள்! (8-10-76) பக்கம் 1 4 7 11 15 19 304. தொடரும் துன்பச் செய்திகள்! (9-10-76) 25 305. அமைதி-வீரத்தின் இலக்கணம்! (12-10-76) 306. விபத்தும் வேதனையும்! (13-10-76) 307. “கிலுகிலுப்பையில் மயங்கி..." (14-10-76) 99 308. 66 309. 'தானாடாவிடினும்...' (15-10-76) ஒரே வழி - உரிய வழி! (16-10-76) 310. கடும் பயணம் -கட்டைக் கால்கள்! - (18-10-76) 311. உண்மையை அறிவீர்! 28 31 34 39 44 47 (19-10-76) 52 312. பொறுத்திருந்து பார்ப்போம்! (24-10-76) 56<noinclude></noinclude> 19lafqlgrhnxrzh4rdsm1ygsnfpf653 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/190 250 640063 1932099 1926307 2026-05-10T05:08:39Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1932099 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude><noinclude></noinclude> 5strcgizysardj1tusb36tba2ctla2i 1932115 1932099 2026-05-10T05:21:07Z Mohanraj20 15516 1932115 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|கடிதம்||179}}</noinclude>போலவே பதிலுக்குச் சுடுகணைகளைத் தொடுத்திடப் போவதில்லை. பழங்காலத்தில் மலைப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் தினை விதைப்பதற்கு ஏற்றவகையில் நிலங்களைச் செம்மைப்படுத்துவார்களாம். அதற்காக அந்தப் பகுதியில் உள்ள மரங்களுக்குத் தீ வைப்பார்களாம். தீப்பிடித்து எரியும் மரக் கூட்டத்திற்கிடையே அகில்களும் இருக்குமாம். அந்த அகில் மரக்கட்டைகள் எரிந்தாலும் கூட, அதன் மணம் அவற்றை எரித்த வர்களின் வீடுகளுக்கும் பரவி மகிழ்வூட்டுமாம். {{left_margin|3em|<poem><b>“நறை அகில் வயங்கிப நளி புன நறும் புகை உறை அறு மையின் போகி........”</b></poem>}} குறுந்தொகைப் பாடல் ஒன்று இவ்வாறு தொடங்குகிறது. எரிக்கப்பட்ட பல மரங்கள், கருகிடும் வாடையை வீசுகின்றன. ஆனால் அகில் மரக்கட்டையோ, எரித்தவர்கள் மீது ஆத்திரம் கொள்ளாமல், தன் இயல்புக்கு ஏற்ப அவர்கள் இல்லமெலாம் மணம் பரப்பி இன்பத்தை வழங்குகிறது. தீயிட்டுக் கொளுத்துகிற போதும் பதிலுக்கு மணம் வழங்குகிற அகிலைப் போல, நம்மைத் தீ நாக்குகளால் சுடுகிறவர்களுக்கும் நாம் “அகில்” போல விளங்கிடுதலே நாம் கற்ற அரசியல் நாகரீகமாகும். அதனை எந்த நிலையிலும் இழந்திடாமல் காப்பதுதான் அண்ணன் வழியில் நாம் நடந்திடுகிறோம் என்பதற்கு எடுத்துக் காட்டாகும் {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 13—12—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> olhkoe2xau8ipbkgdf7ihr4bn2y0ivf பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/174 250 641302 1931866 1930868 2026-05-09T13:29:24Z Booradleyp1 1964 1931866 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||161}}</noinclude>தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையையும் அவர்கள் வண்டிக்காரனுக்குத் தெளிவுப்படுத்தினார்கள். தாழ்த்தப்பட்ட இனம்—என்ற வார்த்தை காதில விழுந்ததுதான் தாமதம்; உடனே வண்டிக்காரன் புலியாக மாறினான், அவனுக்கு எதிரே அந்த இரு இளைஞர்களும் மான் குட்டிகளாகச் காட்சியளித்தனர். எரிமலைக் குழம்பு போல் அன் வாயிலிருந்து சொற்கள் புறப்பட்டன. வண்டியை அப்படியே குடை சாய்த்து அந்த இளந்தளிர்களைக் கீழே தள்ளி மண்ணில் உருட்டினான். நெருப்பில் விழுந்த மலர்களைப்போல் அந்தச் சகோதரர்களின் முகமும் அகமும் மாறின. “பாவிப் பயல்களே! தாழ்த்தப்பட்ட உங்களை ஏற்றியதால் என் வண்டியின் தூய்மையே கெட்டு விட்டதே!” என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அவர் களையும் கடித்துக் குதறத்துடித்தான். சாதி வெறிபிடித்த அந்த வண்டிக்காரனிடமிருந்து எப்படியாவது தப்ப வேண்டுமென்று இரு இளைஞர்களும் அவனிடம் தந்திரமாகப்பேசி ஏற்கனவே ஒத்துக்கொண்டதைவிட வண்டிக்கு அதிக வாடகை தருவதாகக்கூறி அவனை வசப்படுத்தினார்கள். அதற்கு ஒத்துக்கொண்ட வண்டிக்காரன், ஒரு நிபந்தனை விதித்தான். ::வண்டியில் தம்பி உட்கார்ந்துகொள்ள வேண்டும். அண்ணன் வண்டியை ஓட்ட வேண்டும். அவர்களோடு வண்டியில் உட்காருவது சாஸ்திர விரோதம் என்பதால், வண்டிக்காரன் வண்டியின் பின்னால் நடந்தே வரவேண்டும். இந்த நிபந்தனயை ஏற்றுக்கொள்ள அந்தச் ச்கோதரர்கள் மறுக்கவில்லை என்றாலும் இளையவனின் இதயத்தில் அந்த நிபந்தனையில் அடங்கியிருக்கிற சாதி ஆணவத்தின் கழுத்தை என்றைக்காவது ஒருநாள் முறித்தே ஆகவேண்டும் என்ற உணர்ச்சி கொழுந்துவிட்டுக் கிளம்பியது. அவர்களின் பயணம் தொடர்ந்தது. வழியில் அவர்களுக்குத் தாகம் ஏற்பட்டது. சாதியின் காரணமாக யாரும் அவர்களுக்குத் தண்ணீர் வழங்கத் தயாராக இல்லை. இறுதியாகவீட்டை அடைந்து தங்களுக்கு ஏற்பட்ட அவமானகரமான அனுபவத்தைக் கண்கலங்கச் சொன்னார்கள். அதைக்கேட்டு இளைஞர்களின் தந்தையார் விழிகளில் நீர்பெருக்கெடுக்க அழுதார். உடன் பிறப்பே, அப்படி அழுத தந்தையின் பெயர் - இராம்சி! அந்த இராம்சிக்குப் பதினான்கு குழந்தைகள் பிறந்தார்கள். {{nop}}<noinclude> க—9—11</noinclude> qm0djj9ziyf2wbqdp1jdbaps5uwa12t 1931883 1931866 2026-05-09T14:26:35Z Booradleyp1 1964 1931883 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||161}}</noinclude>தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையையும் அவர்கள் வண்டிக்காரனுக்குத் தெளிவுப்படுத்தினார்கள். தாழ்த்தப்பட்ட இனம்—என்ற வார்த்தை காதில விழுந்ததுதான் தாமதம்; உடனே வண்டிக்காரன் புலியாக மாறினான், அவனுக்கு எதிரே அந்த இரு இளைஞர்களும் மான் குட்டிகளாகச் காட்சியளித்தனர். எரிமலைக் குழம்பு போல் அன் வாயிலிருந்து சொற்கள் புறப்பட்டன. வண்டியை அப்படியே குடை சாய்த்து அந்த இளந்தளிர்களைக் கீழே தள்ளி மண்ணில் உருட்டினான். நெருப்பில் விழுந்த மலர்களைப்போல் அந்தச் சகோதரர்களின் முகமும் அகமும் மாறின. “பாவிப் பயல்களே! தாழ்த்தப்பட்ட உங்களை ஏற்றியதால் என் வண்டியின் தூய்மையே கெட்டு விட்டதே!” என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அவர் களையும் கடித்துக் குதறத்துடித்தான். சாதி வெறிபிடித்த அந்த வண்டிக்காரனிடமிருந்து எப்படியாவது தப்ப வேண்டுமென்று இரு இளைஞர்களும் அவனிடம் தந்திரமாகப்பேசி ஏற்கனவே ஒத்துக்கொண்டதைவிட வண்டிக்கு அதிக வாடகை தருவதாகக்கூறி அவனை வசப்படுத்தினார்கள். அதற்கு ஒத்துக்கொண்ட வண்டிக்காரன், ஒரு நிபந்தனை விதித்தான். ::வண்டியில் தம்பி உட்கார்ந்துகொள்ள வேண்டும். அண்ணன் வண்டியை ஓட்ட வேண்டும். அவர்களோடு வண்டியில் உட்காருவது சாஸ்திர விரோதம் என்பதால், வண்டிக்காரன் வண்டியின் பின்னால் நடந்தே வரவேண்டும். இந்த நிபந்தனயை ஏற்றுக்கொள்ள அந்தச் ச்கோதரர்கள் மறுக்கவில்லை என்றாலும் இளையவனின் இதயத்தில் அந்த நிபந்தனையில் அடங்கியிருக்கிற சாதி ஆணவத்தின் கழுத்தை என்றைக்காவது ஒருநாள் முறித்தே ஆகவேண்டும் என்ற உணர்ச்சி கொழுந்துவிட்டுக் கிளம்பியது. அவர்களின் பயணம் தொடர்ந்தது. வழியில் அவர்களுக்குத் தாகம் ஏற்பட்டது. சாதியின் காரணமாக யாரும் அவர்களுக்குத் தண்ணீர் வழங்கத் தயாராக இல்லை. இறுதியாகவீட்டை அடைந்து தங்களுக்கு ஏற்பட்ட அவமானகரமான அனுபவத்தைக் கண்கலங்கச் சொன்னார்கள். அதைக்கேட்டு இளைஞர்களின் தந்தையார் விழிகளில் நீர்பெருக்கெடுக்க அழுதார். உடன் பிறப்பே, அப்படி அழுத தந்தையின் பெயர் - இராம்சி! அந்த இராம்சிக்குப் பதினான்கு குழந்தைகள் பிறந்தார்கள். {{nop}} பதினாலாவது குழந்தைக்குப் பெயர்தான் பீமாராவ் இராம்சி என்பதாகும்! அந்தப் பீமாராவ் இராம்சியும் அவரது அண்ணனும் தான் வண்டிக்காரனின் சாதி ஆணவத்தால் அவமானப்படுத்தப் பட்டவர்கள். பீமாராவ் இராம்சி என்பவர் யார் என்று தெரிகிறதா? இந்திய நாட்டில் தலைவிரித்தாடிய சாதிக் கொடுமையின் மண்டையில் பெரிய சம்மட்டிக் கொண்டு தாக்குதல் நடத்திய டாக்டர் அம்பேத்கர். அம்பேத்கர் என்று அவருக்கு எப்படிப் பெயர் வந்தது என்பதே மிக உணர்ச்சிகரமான சரித்திர நிகழ்ச்சியாகும். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பீமாரவ் இராம்சி என்பது. அந்தக் காலத்தில் தங்கள் பெயருக்குப் பின்னால் தங்கள் முன்னோர் பிறந்த ஊரின் பெயரையும் இணைத்துக்கொள்வது வழக்கமாயிருந்தது. அதற்கேற்ப அவர் "பீமாராவ் இராம்சி அம்பாவதேகார்" என்று அழைக்கப்பட்டார். "அம்பாவதே"என்பது அவரது முன்னோர் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராகும். "அம்பாவதேகார்"என்பது "அம்பேத்கர்"என்று எப்படி மாறியது? அவர் படித்த உயர்நிலைப்பள்ளியில் உயர் வகுப்பைச் சேர்ந்த ஆசிரியர் மாணவர் அனைவருமே அவரை மிக இழிவாக நடத்தினர். பார்ப்பன குலத்தில் பிறந்த ஆசிரியர் ஒருவர் அந்தப் பள்ளியில் இருந்தார். அவர், இவரிடம் மிகுந்த அன்பு காட்டி சம உரிமை கொடுத்துப் பழகினார். அந்த ஆசிரியரின் பெயர் அம்பேத்கர் என்பதாகும். எத்தனையோ பெரும் எதிர்ப்புக்கிடையே தன்னிடம் பேரன்பு செலுத்திய அந்த ஆசிரியர் பெயரான "அம்பேத்கர்" என்பதைத் தன் பெயருடன் இணைத்துக்கொண்டு பீமாராவ் இராம்சி அம்பேத்கராகத் திகழ்ந்தார்.இது தனது ஆசிரியருக்குக் காட்டிய நன்றியின் அடையாளம் என அவர் நவின்றார். சாதி என்பது ஒரு அமைப்பே தவிர, தனிப்பட்டவர்களை எதிர்ப்பதால் அந்த அமைப்பு சரியானது - எனவே சாதி எனும் அமைப்பையே எதிர்த்துத் தகர்க்க வேண்டும் என்பதற்கு; அம்பேத்கரின் இளம் வாழ்க்கையில் தோன்றிய ஆசிரியரும் - வண்டிக்காரனும் சான்றுகளாக விளங்குகிறார்கள் அல்லவா? நன்றிக்கு இலக்கணமாகத் திகழ்ந்த அந்த நல்லவர்தான், நமது இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தையே உருவாக்கிய வல்லவராக வளர்ந்தார். {{nop}}<noinclude> க—9—11</noinclude> nn8uhp5s7pmz4bawhjb5jvro0l8my9f 1931885 1931883 2026-05-09T14:30:47Z Booradleyp1 1964 1931885 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||161}}</noinclude>தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையையும் அவர்கள் வண்டிக்காரனுக்குத் தெளிவுப்படுத்தினார்கள். தாழ்த்தப்பட்ட இனம்—என்ற வார்த்தை காதில விழுந்ததுதான் தாமதம்; உடனே வண்டிக்காரன் புலியாக மாறினான், அவனுக்கு எதிரே அந்த இரு இளைஞர்களும் மான் குட்டிகளாகச் காட்சியளித்தனர். எரிமலைக் குழம்பு போல் அன் வாயிலிருந்து சொற்கள் புறப்பட்டன. வண்டியை அப்படியே குடை சாய்த்து அந்த இளந்தளிர்களைக் கீழே தள்ளி மண்ணில் உருட்டினான். நெருப்பில் விழுந்த மலர்களைப்போல் அந்தச் சகோதரர்களின் முகமும் அகமும் மாறின. “பாவிப் பயல்களே! தாழ்த்தப்பட்ட உங்களை ஏற்றியதால் என் வண்டியின் தூய்மையே கெட்டு விட்டதே!” என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அவர் களையும் கடித்துக் குதறத்துடித்தான். சாதி வெறிபிடித்த அந்த வண்டிக்காரனிடமிருந்து எப்படியாவது தப்ப வேண்டுமென்று இரு இளைஞர்களும் அவனிடம் தந்திரமாகப்பேசி ஏற்கனவே ஒத்துக்கொண்டதைவிட வண்டிக்கு அதிக வாடகை தருவதாகக்கூறி அவனை வசப்படுத்தினார்கள். அதற்கு ஒத்துக்கொண்ட வண்டிக்காரன், ஒரு நிபந்தனை விதித்தான். ::வண்டியில் தம்பி உட்கார்ந்துகொள்ள வேண்டும். அண்ணன் வண்டியை ஓட்ட வேண்டும். அவர்களோடு வண்டியில் உட்காருவது சாஸ்திர விரோதம் என்பதால், வண்டிக்காரன் வண்டியின் பின்னால் நடந்தே வரவேண்டும். இந்த நிபந்தனயை ஏற்றுக்கொள்ள அந்தச் ச்கோதரர்கள் மறுக்கவில்லை என்றாலும் இளையவனின் இதயத்தில் அந்த நிபந்தனையில் அடங்கியிருக்கிற சாதி ஆணவத்தின் கழுத்தை என்றைக்காவது ஒருநாள் முறித்தே ஆகவேண்டும் என்ற உணர்ச்சி கொழுந்துவிட்டுக் கிளம்பியது. அவர்களின் பயணம் தொடர்ந்தது. வழியில் அவர்களுக்குத் தாகம் ஏற்பட்டது. சாதியின் காரணமாக யாரும் அவர்களுக்குத் தண்ணீர் வழங்கத் தயாராக இல்லை. இறுதியாக வீட்டை அடைந்து தங்களுக்கு ஏற்பட்ட அவமானகரமான அனுபவத்தைக் கண்கலங்கச் சொன்னார்கள். அதைக்கேட்டு இளைஞர்களின் தந்தையார் விழிகளில் நீர்பெருக்கெடுக்க அழுதார். உடன்பிறப்பே, அப்படி அழுத தந்தையின் பெயர்—இராம்சி! அந்த இராம்சிக்குப் பதினான்கு குழந்தைகள் பிறந்தார்கள். பதினாலாவது குழந்தைக்குப் பெயர்தான் பீமாராவ் இராம்சி என்பதாகும்! அந்தப் பீமாராவ் இராம்சியும் அவரது அண்ணனும் தான் வண்டிக்காரனின் சாதி ஆணவத்தால் அவமானப்படுத்தப்பட்டவர்கள். பீமாராவ் இராம்சி என்பவர் யார் என்று தெரிகிறதா? இந்திய நாட்டில் தலைவிரித்தாடிய சாதிக் கொடுமையின் மண்டையில் பெரிய சம்மட்டிக் கொண்டு தாக்குதல் நடத்திய டாக்டர் அம்பேத்கர். அம்பேத்கர் என்று அவருக்கு எப்படிப் பெயர் வந்தது என்பதே மிக உணர்ச்சிகரமான சரித்திர நிகழ்ச்சியாகும். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பீமாரவ் இராம்சி என்பது. அந்தக் காலத்தில் தங்கள் பெயருக்குப் பின்னால் தங்கள் முன்னோர் பிறந்த ஊரின் பெயரையும் இணைத்துக்கொள்வது வழக்கமாயிருந்தது. அதற்கேற்ப அவர் “பீமாராவ் இராம்சி அம்பாவதேகார்” என்று அழைக்கப்பட்டார். “அம்பாவதே”என்பது அவரது முன்னோர் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராகும். “அம்பாவதேகார்” என்பது “அம்பேத்கர்” என்று எப்படி மாறியது? அவர் படித்த உயர்நிலைப்பள்ளியில் உயர் வகுப்பைச் சேர்ந்த ஆசிரியர் மாணவர் அனைவருமே அவரை மிக இழிவாக நடத்தினர். பார்ப்பன குலத்தில் பிறந்த ஆசிரியர் ஒருவர் அந்தப் பள்ளியில் இருந்தார். அவர், இவரிடம் மிகுந்த அன்பு காட்டி சம உரிமை கொடுத்துப் பழகினார். அந்த ஆசிரியரின் பெயர் அம்பேத்கர் என்பதாகும். எத்தனையோ பெரும் எதிர்ப்புக்கிடையே தன்னிடம் பேரன்பு செலுத்திய அந்த ஆசிரியர் பெயரான “அம்பேத்கர்” என்பதைத் தன் பெயருடன் இணைத்துக்கொண்டு பீமாராவ் இராம்சி அம்பேத்கராகத் திகழ்ந்தார். இது தனது ஆசிரியருக்குக் காட்டிய நன்றியின் அடையாளம் என அவர் நவின்றார். சாதி என்பது ஒரு அமைப்பே தவிர, தனிப்பட்டவர்களை எதிர்ப்பதால் அந்த அமைப்பு சரியானது— எனவே சாதி எனும் அமைப்பையே எதிர்த்துத் தகர்க்க வேண்டும் என்பதற்கு; அம்பேத்கரின் இளம் வாழ்க்கையில் தோன்றிய ஆசிரியரும்—வண்டிக்காரனும் சான்றுகளாக விளங்குகிறார்கள் அல்லவா? நன்றிக்கு இலக்கணமாகத் திகழ்ந்த அந்த நல்லவர்தான், நமது இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தையே உருவாக்கிய வல்லவராக வளர்ந்தார். {{nop}}<noinclude> க—9—11</noinclude> houecs7py0ms71frawobez855hrzh91 1931886 1931885 2026-05-09T14:32:17Z Booradleyp1 1964 1931886 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||161}}</noinclude>தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையையும் அவர்கள் வண்டிக்காரனுக்குத் தெளிவுப்படுத்தினார்கள். தாழ்த்தப்பட்ட இனம் — என்ற வார்த்தை காதில விழுந்ததுதான் தாமதம்; உடனே வண்டிக்காரன் புலியாக மாறினான், அவனுக்கு எதிரே அந்த இரு இளைஞர்களும் மான் குட்டிகளாகச் காட்சியளித்தனர். எரிமலைக் குழம்பு போல் அன் வாயிலிருந்து சொற்கள் புறப்பட்டன. வண்டியை அப்படியே குடை சாய்த்து அந்த இளந்தளிர்களைக் கீழே தள்ளி மண்ணில் உருட்டினான். நெருப்பில் விழுந்த மலர்களைப்போல் அந்தச் சகோதரர்களின் முகமும் அகமும் மாறின. “பாவிப் பயல்களே! தாழ்த்தப்பட்ட உங்களை ஏற்றியதால் என் வண்டியின் தூய்மையே கெட்டு விட்டதே!” என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அவர் களையும் கடித்துக் குதறத்துடித்தான். சாதி வெறிபிடித்த அந்த வண்டிக்காரனிடமிருந்து எப்படியாவது தப்ப வேண்டுமென்று இரு இளைஞர்களும் அவனிடம் தந்திரமாகப்பேசி ஏற்கனவே ஒத்துக்கொண்டதைவிட வண்டிக்கு அதிக வாடகை தருவதாகக்கூறி அவனை வசப்படுத்தினார்கள். அதற்கு ஒத்துக்கொண்ட வண்டிக்காரன், ஒரு நிபந்தனை விதித்தான். ::வண்டியில் தம்பி உட்கார்ந்துகொள்ள வேண்டும். அண்ணன் வண்டியை ஓட்ட வேண்டும். அவர்களோடு வண்டியில் உட்காருவது சாஸ்திர விரோதம் என்பதால், வண்டிக்காரன் வண்டியின் பின்னால் நடந்தே வரவேண்டும். இந்த நிபந்தனயை ஏற்றுக்கொள்ள அந்தச் சகோதரர்கள் மறுக்கவில்லை என்றாலும் இளையவனின் இதயத்தில் அந்த நிபந்தனையில் அடங்கியிருக்கிற சாதி ஆணவத்தின் கழுத்தை என்றைக்காவது ஒருநாள் முறித்தே ஆகவேண்டும் என்ற உணர்ச்சி கொழுந்துவிட்டுக் கிளம்பியது. அவர்களின் பயணம் தொடர்ந்தது. வழியில் அவர்களுக்குத் தாகம் ஏற்பட்டது. சாதியின் காரணமாக யாரும் அவர்களுக்குத் தண்ணீர் வழங்கத் தயாராக இல்லை. இறுதியாக வீட்டை அடைந்து தங்களுக்கு ஏற்பட்ட அவமானகரமான அனுபவத்தைக் கண்கலங்கச் சொன்னார்கள். அதைக்கேட்டு இளைஞர்களின் தந்தையார் விழிகளில் நீர்பெருக்கெடுக்க அழுதார். உடன்பிறப்பே, அப்படி அழுத தந்தையின் பெயர் — இராம்சி! அந்த இராம்சிக்குப் பதினான்கு குழந்தைகள் பிறந்தார்கள். பதினாலாவது குழந்தைக்குப் பெயர்தான் பீமாராவ் இராம்சி என்பதாகும்! அந்தப் பீமாராவ் இராம்சியும் அவரது அண்ணனும் தான் வண்டிக்காரனின் சாதி ஆணவத்தால் அவமானப்படுத்தப்பட்டவர்கள். பீமாராவ் இராம்சி என்பவர் யார் என்று தெரிகிறதா? இந்திய நாட்டில் தலைவிரித்தாடிய சாதிக் கொடுமையின் மண்டையில் பெரிய சம்மட்டிக் கொண்டு தாக்குதல் நடத்திய டாக்டர் அம்பேத்கர். அம்பேத்கர் என்று அவருக்கு எப்படிப் பெயர் வந்தது என்பதே மிக உணர்ச்சிகரமான சரித்திர நிகழ்ச்சியாகும். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பீமாரவ் இராம்சி என்பது. அந்தக் காலத்தில் தங்கள் பெயருக்குப் பின்னால் தங்கள் முன்னோர் பிறந்த ஊரின் பெயரையும் இணைத்துக்கொள்வது வழக்கமாயிருந்தது. அதற்கேற்ப அவர் “பீமாராவ் இராம்சி அம்பாவதேகார்” என்று அழைக்கப்பட்டார். “அம்பாவதே”என்பது அவரது முன்னோர் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராகும். “அம்பாவதேகார்” என்பது “அம்பேத்கர்” என்று எப்படி மாறியது? அவர் படித்த உயர்நிலைப்பள்ளியில் உயர் வகுப்பைச் சேர்ந்த ஆசிரியர் மாணவர் அனைவருமே அவரை மிக இழிவாக நடத்தினர். பார்ப்பன குலத்தில் பிறந்த ஆசிரியர் ஒருவர் அந்தப் பள்ளியில் இருந்தார். அவர், இவரிடம் மிகுந்த அன்பு காட்டி சம உரிமை கொடுத்துப் பழகினார். அந்த ஆசிரியரின் பெயர் அம்பேத்கர் என்பதாகும். எத்தனையோ பெரும் எதிர்ப்புக்கிடையே தன்னிடம் பேரன்பு செலுத்திய அந்த ஆசிரியர் பெயரான “அம்பேத்கர்” என்பதைத் தன் பெயருடன் இணைத்துக்கொண்டு பீமாராவ் இராம்சி அம்பேத்கராகத் திகழ்ந்தார். இது தனது ஆசிரியருக்குக் காட்டிய நன்றியின் அடையாளம் என அவர் நவின்றார். சாதி என்பது ஒரு அமைப்பே தவிர, தனிப்பட்டவர்களை எதிர்ப்பதால் அந்த அமைப்பு சரியானது — எனவே சாதி எனும் அமைப்பையே எதிர்த்துத் தகர்க்க வேண்டும் என்பதற்கு; அம்பேத்கரின் இளம் வாழ்க்கையில் தோன்றிய ஆசிரியரும் — வண்டிக்காரனும் சான்றுகளாக விளங்குகிறார்கள் அல்லவா? நன்றிக்கு இலக்கணமாகத் திகழ்ந்த அந்த நல்லவர்தான், நமது இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தையே உருவாக்கிய வல்லவராக வளர்ந்தார். {{nop}}<noinclude> க—9—11</noinclude> lxlej33pxk8vtu6iy963o3ryssut18j பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/181 250 641309 1932062 1931121 2026-05-10T04:46:04Z Mohanraj20 15516 1932062 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|70||கலைஞர்}}</noinclude>சொந்த வேலைகளுக்காகக் கழகக் கூட்டங்களை ஒத்தி வைக்கும் வழக்கத்தை நானோ, நமது கழகத் தலைமை முன்னணியினரோ மேற்கொண்டதில்லை என்பதை நீ நன்கு அறிவாய். கௌகத்தி காங்கிரஸ் மாநாட்டில் இந்தியப் பிரதமர் அவர்கள் “எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை” குறித்து, சில கருத்துக்களை வெளியிட்டதையொட்டி நமது கழகத்தின் சார்பில் கொண்டுள்ள எண்ணங்களை உனக்கு எழுதிய இரண்டொரு கடி தங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். ஏற்கனவே, நமது செயற்குழு, பொதுக்குழு,மாநாடுகள் ஆகியவற்றில் “பேச்சுவார்த்தைகளின் வாயிலாகப் பிரச்சினைகளுக்கு சுமுக முடிவு காணலாம்” என்பதை தீர்மானங்கள் மூலம் சுட்டிக் காட்டியிருக்கிறோம். அந்தத் தீர்மானங்களை நினைவுபடுத்தித்தான் உனக்குக் கடிதங்களை எழுதினேன். பிரதமரின் கௌகத்திப் பேச்சு பற்றி, நாம் நமது கருத்துக்களை வெளியிட்டது போலவே—வேறு பல கடசித் தலைவர்களும், அரசியல் கணிப்பாளர்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். பிரதமருடன் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகுமேயானால்—அப்போது எதிர்க்கட்சிகளின் சார்பில் இரு சாராருக்கும் உடன்பாடான கருத்துக்களை விவாதிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையில் தி. மு. கழகத்தின் சார் பில் சிந்திக்கப்பட்டது. அதற்கிடையே தனித்தனி அபிப்பிராயங்கள் எழுவதால் பேச்சுவார்த்தையின் மூலம் ஏற்படக்கூடிய நல்விளைவுகளுக்குத் தடங்கல் ஏற்பட்டுவிடக்கூடாது. என்பது கழகத்தின் எண்ணமாகும். {{nop}}<noinclude></noinclude> gabwz1kezs58pbyt7bzr0guke02ktpo பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/182 250 641310 1932076 1931122 2026-05-10T04:51:23Z Mohanraj20 15516 1932076 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||171}}</noinclude>எனவே, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் முதலில் ஒரு இடத்தில் கூடிக் கலந்து விவாதித்து; பிரதமருடன் பேச்சு வார்த்தை நடத்த எந்த அடிப்படையில் அணுகுவது என்பதில் ஒருமித்த கருத்துக்கு வருவதே சிறந்தது எனக் கழகம் கருதியது. இந்தக் கருத்தின் அடிப்படையில் அனைத்திந்திய அளவில் உள்ள எதிர்க் கட்சிகளின் தலைவர்களைக் கழகச் சார்பில் அணுகியதில், அவர்களிடமிருந்து இந்த முயற்சிக்கான ஊக்கமும் உற்சாகமும் கிடைத்துள்ளது. சென்னைக்கோ, வேறு பகுதிகளுக்கோ கட்சிகளின் தலைவர்கள் வருவது என்பதில் பயணச் சிரமங்கள் இருக்கு. மென்பதால் டெல்லியிலேயே அந்தக் கலந்துரையாடல் கூட்டத்தை வைத்துக் கொள்ளலாமென்று முடிவு எடுக்கப்பட்டு வரும் 15ஆம் நாளன்று டெல்லியில் நண்பர் இரா. செழியன் அவர்கள் இல்லத்தில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. முக்கிய எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ள ஒப்புதல் தந்துள்ளார்கள். <b>அந்தக் கலந்துரையாடல் கூட்டம், எந்த ஒரு எதிர்க்கட்சியின் தனிப்பட்ட சிக்கல்கள், பிரச்சினை களை முன்வைத்து நடைபெறப் போகிற கூட்டமல்ல!</b> “இந்தியாவின் வலிவும் வளமும் ஓங்கிடவும் காப்பாற்றப்படவும் எதிர்க்கட்சிகள் எப்படி ஒத்துழைக்கப் போகின்றன?” என்று பிரதமர் அவர்கள் எழுப்பியுள்ள கேள்வியின் அடிப்படையிலே—பிரதமர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எத்தகைய ஒருமுகமான போக்கை வடித்தெடுப்பது என்பதே அந்தக் கூட்டத்தின் தலையாய நோக்கமாகும். {{nop}}<noinclude></noinclude> ep35zght6mwvbqbqsr48pcwlrj907zm பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/183 250 641311 1932082 1931139 2026-05-10T04:53:52Z Mohanraj20 15516 1932082 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|172||கலைஞர்}}</noinclude>அந்தக் கூட்டத்தில் நானும், நண்பர்கள் ராஜாராம், இரா. செழியன் ஆகியோரும் கலந்துகொள்கிறோம். அந்தக் கூட்டத்திற்கு வருகைதர ஒப்புதல் தந்தவர்களோடு தொடர்பு கொள்ளவும், அந்தக் கூட்டம்; சுமுகமான நிலைமையை ஏற்படுத்திடத்தக்க வகையில் அமைந்திடவும் ஆற்றிட வேண்டிய பணிகளைத்தான் “முக்கியமான வேலை” என்று குறிப்பிட்டு வட ஆற்காடு, பெங்களூர் நிகழ்ச்சிகளை ஒத்திவைத்திருக்கிறேன். இந்த விளக்கத்திற்குப் பிறகு, நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்தமையால் வேதனையுற்ற உடன்பிறப்புக்கள் என்னைப் பொறுத்தருள்வார்கள் என்று நம்புகிறேன். {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 10—12—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> qy1m3kof8egkg996kxstsf2ky191ojz பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/184 250 641312 1932087 1931144 2026-05-10T04:57:19Z Mohanraj20 15516 1932087 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன்</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> டெல்லியில் வரும் 15–ஆம் நாளன்று நடைபெற இருக்கிற எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சியின் சார்பில் யாரும் கலந்துகொள்ளப் போவதில்லையென்று அந்தக் கட்சியின் தலைவர்கள் அறிவித்துப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ::“அந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சித்தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்கள் என்றும் கருணாநிதி கூறியிருப்பதை ஈ. எம். எஸ். நம்பூதிரி பாட்டும், பி. ராமமூர்த்தியும் மறுத்துள்ளன” என்று சில மாலை இதழ்களில் செய்திகள் திரித்து வெளியிடப்பட்டிருப்பதையும் நான் கண்டு வியப்படைந்தேன். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நான் அழைப்பு மடல்கள் அனுப்பியது உண்மை. எந்தக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் விளக்கி யிருக்கிறேன். ‘சமாசார்’ நிறுவனத்திலிருந்து என்னைக் கேட்டபோதுகூட மார்க்சிஸ்ட் தலைவர்கள் ஈ. எம் எஸ், அவர்களுக்கும், பி. ராமமூர்த்தி அவர்களுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளேன், இன்னும் அவர்களிடமிருந்து எனக்குப் பதில் மடல் எதுவும் வரவில்லை என்றுதான் விடையளித் திருக்கிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, கலந்து<noinclude></noinclude> jc0sp857xe64g5la05nj9djagyvoln6 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/185 250 641313 1932093 1931148 2026-05-10T05:02:19Z Mohanraj20 15516 1932093 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|174||கலைஞர்}}</noinclude>கொள்வதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளது என்று நான்யாருக்கும் கூறவில்லை. நான் கூறாத ஒன்றை,இட்டுக்கட்டிச் சில ஏடுகள் வெளியிட்டு “ஆகா, கருணாநிதி தவறான தகவல்கள் தந்து விட்டார். மார்க்சிஸ்ட் கட்சி மறுத்து விட்டது பாரீர்” என்று சிறிது நேரம் மகிழ்ச்சி அடைவதில் அவைகளுக்கு ஒரு ஆறுதல்! எரிச்சலை அடக்கிக்கொள்ள இந்த மருந்தாவது கிடைத்ததே என்ற திருப்தி! டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இயலாத காரணத்தை எனக்கு ஒரு பதில் மூலம் தெரிவிக்காவிட்டாலும், ஏடுகளுக்குத் தந்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அதுபற்றி வாதப் பிரதிவாதங்களில் இறங்கிட நான் விரும்பவில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள தனித்தன்மைகளையோ – கொள்கை மாறுபாடுகளையோ முன்னுக்கு வைக்காமல்—எதிர்க்கட்சிகள்கூடி தங்களுக்குள் ஒரு உடன்பாடாக கருத்தை உருவாக்கிக் கொண்டு அந்தக் கருத்தின் அடிப்படையில் பிரதமர் அவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதின் வாயிலாக சுமூகச் சூழ்நிலையை ஏற்படுத்தலாம் என்கின்ற ஒரே விருப்பத்தோடுதான் இந்த முயற்சி, தி. மு. கழகத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. ::<b>“மக்களைப் பாதிக்கும் எந்தப் பிரச்சினை மீதும் எந்தக் கட்சியோடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சி ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது,”</b> என்று திரு பி. ராமமூர்த்தி அவாகள் கூறியுள்ள கருத்தின் அடிப்படையிலேதான், டெல்லிக் கூட்டத்திற்கு மார்க்கிஸ்ட் உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகளுக்<noinclude></noinclude> elzd5u394didtpyr98d1ww7vboqwmie பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/186 250 641314 1932059 1926303 2026-05-10T04:43:10Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1932059 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax 1932098 1932059 2026-05-10T05:07:56Z Mohanraj20 15516 1932098 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||175}}</noinclude>கெல்லாம் அழைப்பு அனுப்பப்பெற்று ஒத்துழைப்புத் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. டெல்லிக் கூட்டம், எதிர்க்கட்சிகளுக்குள்ளே உள்ள உறவு – கொள்கை உடன்பாடு – இவைகளைப் பற்றி விவா திப்பதற்காக அல்ல! பிரதமர் அவர்கள் கெளகத்தி மாநாட்டில் எதிர்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு எப்போது அமைய முடியும் என்ற அடிப்படையில் கூறியுள்ள கருத்துக்களை எதிர்க்கட்சிகள் கலந்து பேசி ஒருமுகமான வகையில் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நிலைமையை எப்படி உருவாக்கலாம் என்பதற்காகத்தான் டெல்லியில் 15 ஆம் நாள் கூட்டம் நடைபெற இருக்கிறது என்பதை அழைப்பு மடலிலேயே சுட்டிக் காட்டியிருக்கிறேன். எனவே இதை ஒரு முக்கியமான பொதுப்பிரச்சினையாகக் கருதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒத்துழைப்புத்தரும் என்று நாங்கள் எண்ணியதில் தவறில்லை. உடன்பிறப்பே, உனக்கு நினைவிருக்கும் என்று க்ருதுகிறேன். மறந்திருக்க மாட்டாய். 1975–ஆம் ஆண்டு நவம்பர் 18, 19 ஆகிய இருநாட்களில் சென்னை பெரியார் திடலில் பெரியவர் மணலி கந்தசாமி தலைமையில் ஒரு மாநாடு தி.மு. கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டின் பெயர் பாசீச எதிர்ப்பு மாநாடு. அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்—அதா வது ஒரே மேடையில் நின்று கருத்துக்களை வழங்கியவர்கள் யார் யார் என்ற பட்டியலை எண்ணிப்பார்த்தேன். நமது கழகச் சார்பில் நான், நாவலர், பேராசிரியர், டி. கே. சீனிவாசன், ராஜாராம், ஆசைத்தம்பி, மாதவன், இரா. செழியன், எஸ். எஸ். மாரிசாமி, முரசொலி மாறன்<noinclude></noinclude> 50bhbjopusstk23qgs7w2y60y6zgx34 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/187 250 641315 1932068 1926304 2026-05-10T04:48:13Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1932068 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax 1932104 1932068 2026-05-10T05:12:16Z Mohanraj20 15516 1932104 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|176||கலைஞர்}}</noinclude>ஆகியோரும் வழக்கறிஞர், மாத்ருபூதம் போன்றவர்களும் உரையாற்றினோம். மற்ற கட்சிகளின் சார்பில் கலந்து கொண்டவர்களின் பெயர்கள் பின்வருமாறு: {{left_margin|3em|<poem>ஃ ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட் (மார்க்சிஸ்ட் கட்சி) ஃ டாக்டர் சந்தோஷம் (பி. எல். டி.) ஃ வி.பி.சிந்தன் (மார்க்சிஸ்ட்) ஃ சுப்பிரமணியம் (சர்வோதயா) ஃ சிலம்புச்செல்வர் (தமிழரசுக் கழகம்) ஃ வீரமணி (திராவிடர் கழகம்) ஃ ஏ.ஆர்.பெருமாள் (பார்வர்டுபிளாக்) ஃ லத்தீப், பீர்முகமது (முஸ்லிம் லீக்)</poem>}} நினைவுகள் அந்த மாநாட்டை நோக்கி ஓடின. நினைவுகளுக்குக் கடிவாளமிட்டு நிறுத்திவிட்டு வேறு பணியைப் பார்க்க முடியுமா? அந்த நினைவின் தொடர்ச்சியாகத்தான் இப்போது நாம் விரும்புகிற சுமுக சூழ்நிலை ஏற்படுவதற்கான பேச்சு வார்த்தைகளின்போது அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க பொதுவான முடிவுகளை எடுக்க எதிர்க்கட்சிகள், தங்கள் தனித்த பிரச்னைகளை முக்கியத்துவப் படுத்தாமல் கூடிக் கலந்து பேச வேண்டுமென்று விரும்பிய தற்கேற்ப அழைப்புக்களை அனுப்பியுள்ளோம். ::மெத்த மகிழ்ச்சி தெரிவித்து நிறுவனக் காங்கிரஸ் கட்சியின் அனைத்திந்தியத் தலைவர் திரு. அசோக் மேத்தா அவர்கள் கடிதம் எழுதியிருப்பதோடு கூட்டத்தில் கலந்து கொள்வதாகவும் ஒப்புதல் அளித்துள்ளார். ::பி எல். டி. கட்சியின் தலைவர் திரு. சரண் சிங் அவர்கள் லக்னோவிலிருந்து கொடுத்துள்ள தந்தியில் 15–ந்தேதி கூட்டத்தில் கலந்து கொள்ளச் சம்மதம் தெரிவித்துள்ளார். {{nop}}<noinclude></noinclude> 84q57smutjwfennuah9je463ny44l91 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/188 250 641316 1932108 1926305 2026-05-10T05:14:12Z Mohanraj20 15516 1932108 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||177}}</noinclude>சோஷலிஸ்டுக் கட்சியின் தலைவர் திரு. கோரே அவர்கள் பம்பாயிலிருந்து தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு டெல்லிக் கூட்டத்திற்கு வருவதற்கான ஒப்புதலைத் தெரிவித்துள்ளார். ஜனசங்கம், அகாலிதளம், புரட்சி சோஷலிஸ்டுக் கட்சித் தலைவர்களும் அன்றைய கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். ஜனசங்கத்தின் சார்பில் ஒ. பி. தியாகி யு.பி. படேல் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இந்தக் கூட்டம், தேர்தல் உடன்பாடு போன்ற பிரச் சினைகளுக்காகக் கூட்டப்படுகிற கூட்டமல்ல! இந்தக் குறிப்பிட்ட கட்சிகளின் வேலைத் திட்டங்களை வகுப்பதற்காகக் கூட்டப்படுகிற கூட்டமும் அல்ல! இவை அனைத்தையும் கடந்த பொதுப் பிரச்சினை ஒன்றுக்காக நடத்தப் படுகிற கூட்டம். ஆகவே, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர்கள் தங்கள் முடிவை மறு பரிசீலனை செய்ய நேரமில்லாமல் போய்விடவில்லை. செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 12—12—76</b>}}}} {{nop}}<noinclude>க—9—12</noinclude> hcy31oguz76gst3s41unnwe0du08loz 1932109 1932108 2026-05-10T05:14:26Z Mohanraj20 15516 1932109 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||177}}</noinclude>::சோஷலிஸ்டுக் கட்சியின் தலைவர் திரு. கோரே அவர்கள் பம்பாயிலிருந்து தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு டெல்லிக் கூட்டத்திற்கு வருவதற்கான ஒப்புதலைத் தெரிவித்துள்ளார். ஜனசங்கம், அகாலிதளம், புரட்சி சோஷலிஸ்டுக் கட்சித் தலைவர்களும் அன்றைய கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். ஜனசங்கத்தின் சார்பில் ஒ. பி. தியாகி யு.பி. படேல் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இந்தக் கூட்டம், தேர்தல் உடன்பாடு போன்ற பிரச் சினைகளுக்காகக் கூட்டப்படுகிற கூட்டமல்ல! இந்தக் குறிப்பிட்ட கட்சிகளின் வேலைத் திட்டங்களை வகுப்பதற்காகக் கூட்டப்படுகிற கூட்டமும் அல்ல! இவை அனைத்தையும் கடந்த பொதுப் பிரச்சினை ஒன்றுக்காக நடத்தப் படுகிற கூட்டம். ஆகவே, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர்கள் தங்கள் முடிவை மறு பரிசீலனை செய்ய நேரமில்லாமல் போய்விடவில்லை. செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 12—12—76</b>}}}} {{nop}}<noinclude>க—9—12</noinclude> fb3qx47f0ue0yrblpb4o9u8g9nwoa08 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/189 250 641317 1932088 1926306 2026-05-10T04:57:49Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1932088 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax 1932112 1932088 2026-05-10T05:17:24Z Mohanraj20 15516 1932112 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>‘அகில்’ என விளங்கிடுவோம்!</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> மூன்று நான்கு நாட்கள் சென்னையில் இருக்க இயலாது. அதனால் சேர்ந்தாற்போல் சில கடி தங்களை ஒரே தொகுப்பாக எழுதி உனக்கு அனுப்பிவிட்டுச் செல்கிறேன். ஒவ்வொன்றாக நீ நீ படிப்பாய் என்று நம்புகிறேன். சிலர் நமது கழகத்தைத் தாக்கி எழுதுவதையும் பேசுவதையும் கண்டு சில நேரங்களில் நீ வருந்துகிறாய் அல்லவா? நீண்ட காலமாக மாற்றுக் கட்சி அணியிலே இருப்பவர்களைக் காட்டிலும் மிக வேகமாகவும் கடுமையாகவும் நம்மைத் தாக்குகிறவர்கள் அண்மைக் காலம் வரையில் நம்முடன் அண்ணன் தம்பிகளாய்ப் பழகியவர்கள்தான்! அவர்கள் நெருப்புமிழும் சொற்களை நம்மீது வீசுகிறார்கள். நாவினால் சுடுகிறார்கள். நாம் அழிவது ஒன்றே — அல்லது நம்மை அழிப்பது ஒன்றே — தாங்கள் பிறவி எடுத்தமைக்குரிய பெருமையாகும் எனக் கோடையிடி கிளப்புகிறார்கள்! ::பழகிய பாசம் — ::பெற்றிருந்த நேசம் — அனைத்தையும் மறந்து அனலிடை நம்மைத் தள்ளிவிட்டு ஆனந்த பள்ளுப் பாடிடத் துடிக்கிறார்கள். அவர்கள் என்ன தான் எழுதினாலும் பேசினாலும் நாம் நமது அரசியல் பண்பாட்டிலிருந்து விலகிக்கொண்டு அவர்களைப்<noinclude></noinclude> c3v8cikfrcnitasp8xbfwi8lm19m4p3 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/191 250 641318 1932120 1926308 2026-05-10T05:25:50Z Mohanraj20 15516 1932120 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>வானொலியார் கவனத்திற்கு!</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> நமது சென்னை வானொலியில் நாட்டுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும், புலவர்கள், மேதைகள், விஞ்ஞானிகள், சீர்திருத்தச் செம்மல்கள் ஆகியோரின் சரித்திரக் குறிப்புக்களையும் அடிக்கடி பல்வேறு கோணங்களில் ஒலிபரப்பி வருவது பாராட்டுக்குரிய ஒன்றாகும். அத்தகைய அறிஞர்கள், ஆற்றல் படைத்தவர்களின் வாழ்க்கைப் பாதையை இளந்தலைமுறையினர் பின்பற்ற வேண்டுமென்பதற்காக — அவற்றைப் பாடல்கள் வாயிலாகவும், ஓரங்க நாடகங்களாகவும், உரையாடல் நிகழ்ச்சிகளாகவும் அமைந்திடுவதும் வரவேற்கத்தக்க. ஒன்றாகும். இந்த நிகழ்ச்சிகளுக்கு மாணவர்கள் பங்குகொள்ளும் வகையினையும் கடைப்பிடித்து வருகிறார்கள். நான் அடிக்கடி இத்தகைய ‘வானொலி’ நிகழ்ச்சிகளை விருப்பத்துடன் கேட்பதுண்டு. 12—12—76 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2–15 மணி அளவில் தொடங்கி, பாரதியார், அம்பேத்கார், இராஜாஜி ஆகியோர் பற்றிய மாணவர்களின் உரையாடல் நிகழ்ச்சிகளை வானொலி நடத்தியதையும் நான் ஆர்வத்துடன் கேட்டேன். அந்த உரையாடல் நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட சில குறைகளை நான் சுட்டிக் காட்டுவதால் அடுத்தடுத்த<noinclude></noinclude> 3mjgxvv4ri560h2yvia01846q4qsgw6 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/192 250 641319 1932123 1926309 2026-05-10T05:36:19Z Mohanraj20 15516 1932123 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||181}}</noinclude>நிகழ்ச்சிகளில் அவைகள் திருத்தப்படும் என்று இதயமார நம்புகிறேன். ஏனெனில் வானொலி நிலையத்தில் ஆர்வமும், அறிவுத்திறனும், குறைபாடுகள் சுட்டிக் காட்டப்படும்பொழுது திருத்திக் கொள்கிற பண்பும் படைத்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். ஞாயிறன்று பிற்பகல் நடைபெற்ற உரையாடல் நிகழ்ச்சியில் “அம்பேத்காருக்கும் அம்பத்தூருக்கும்” தொடர்பு ஏற்படுத்தி ஒரு கருத்து வெளிப்படுத்தப்பட்டது, அது எவ்வளவு பொருத்தமுடையது என்று எனக்குப் புரியவில்லை. அதைத் தொடர்ந்து இராஜாஜியின் வரலாற்றை இரண்டு மாணவர்கள் “கேள்வி பதில்கள்” என்ற முறையில் விளக்கினார்கள். கேள்வி:— ::இராஜாஜிக்கு ஏன் சக்ரவர்த்தி என்ற பட்டப் பெயர் வந்தது? பதில்: ::அவர் சக்ரவர்த்தித் திருமகன் என்ற ஒரு நூல் எழுதினார்! அதனால் சக்ரவர்த்தி ராஜ கோபாலாச்சாரி என்று பட்டம் கொடுக்கப்பட்டது. இது ஒரு நகைச்சுவைக் காட்சியாக சித்தரிக்கப்பட்டிருந்தால் நாமும் கூட ரசித்திருக்கலாம். அப்படியல்ல! இராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றைத் தெளிவான முறையில் இளைஞர்களுக்கு வழங்கவேண்டுமென்ற நல்லெண்ணத்துடன் நடத்தப்பட்ட அந்த ஒலிபரப்பில் இப்படித் தவறான தகவல்கள் இடம்பெறக் கூடா தல்லவா? இராஜாஜியின் மூதாதையர் குடும்பத்துக்குச் சக்ரவர்த்தி குடும்பம் என்ற அடைமொழியே உண்டு. இரண்டு<noinclude></noinclude> 1djbqspgv2alr5mvhk6uxabokb70dnt பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/193 250 641320 1932113 1926310 2026-05-10T05:17:31Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1932113 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax 1932126 1932113 2026-05-10T05:41:08Z Mohanraj20 15516 1932126 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|182||கலைஞர்}}</noinclude>நாட்களுக்கு முன்புகூட காந்தியடிகள்— இராஜாஜி ஆகி யோரின் பேரப்பிள்ளையான ராஜ்மோகன் காந்தி எழுதியுள்ள கட்டுரையொன்றில் “நீண்ட காலத்துக்கு முன்பு வாழ்ந்த இராஜாஜியின் மூதாதை நல்லான் சக்ரவர்த்தி என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த உண்மைக்குப் புறம்பாக மாணவர்களின வானொலி உரையாடல் நிகழ்ச்சியில் “சக்ரவர்த்தி திருமகன்” என்ற இராஜாஜி எழுதிய நூலை இணைத்து, அதனால்தான் அவருக்குச் “சக்கர வர்த்தி ராஜகோபாலாச்சாரியார்” என்று பெயர் எனக் குறிப்பிடப்பட்டது பெருங்குறையாகும். அதைப்போலவே மற்றொரு தவறு! அந்த மாணவர் இராஜாஜியின் சாதனைகளை வேகமாக அடுக்கிக் கொண்டே சென்றபோது; ::<b>“மதுவிலக்கைத் தமிழ்நாட்டில் ஒழித்த வர் இராஜாஜி!”</b> என்று அழுத்தம் திருத்தமாக உரத்த குரலில் வானொலியில் முழங்கினார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த நான் திடுக்கிட்டுப் போனேன். ::<b>“மதுவை ஒழித்தவர் இராஜாஜி”</b> என்று கூறுவதற்குப் பதில், “மதுவிலக்கை ஒழித்தவர்” என்று கூறியதால் எவ்வளவு விபரீதமானபொருள் ஏற்படுகிறது என்பதை எண்ணிப் பார்த்திடவேண்டும். வானொலி நிலையத்தில் 12—12—76 ஞாயிறு பிற்பகல் நிகழ்ச்சிகளின் ஒலிப்பதிவு நாடாக்கள் இருக்கும். அவைகளை மீண்டும் இயக்கிப் பார்ப்பார்களேயானால் நான் சுட்டிக் காட்டியுள்ள குறைபாடுகளை உணர்ந்துகொள்ள முடியும். மாணவர் நிகழ்ச்சிகள் மேலும் நல்ல முறையில் நடக்கவேண்டும் என்ற அக்கறையுடன் எழுதப்பட்ட கருத்துக்கள் தானே தவிர, வேறு நோக்கத்துடன் நான் இவற்றைக் குறிப்பிடவில்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 14—12—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> 3g7bxv5lu0wbay046fdj9dd5foird3w பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/194 250 641321 1932117 1926311 2026-05-10T05:22:03Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1932117 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax 1932129 1932117 2026-05-10T05:47:56Z Mohanraj20 15516 1932129 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>அள்ளக் குறையாத செல்வம்!</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> குறுந்தொகையில் ஒரு காட்சி! குருத்து மூங்கில் ஒன்றைப் பிடித்துத் தன் துதிக்கையால் காட்டு யானை யொன்று வளைத்துக் கொண்டிருக்கிறது. தினைப் புனத்தைக் காவல் புரியும் ஆட்கள் அதைப் பார்த்து விடுகிறார்கள். குருத்து மூங்கில் வளைந்து ஓடிந்து விடக் கூடாதேயென்று கருதி அந்த யானையை விரட்டக் கவண் கற்களை விடுகிறார்கள். கவண் கல் பட்டதும் யானை, மருண்டு போய் அந்த மூங்கில் குருத்தினை விட்டு விட்டு ஓட்டமெடுத்தது. யானையின் துதிக்கையிலிருந்து விடுபட்ட அந்த மூங்கில் குருத்து எப்படி வேகமாக மேல் நோக்கி நிமிர்ந்து கொண்டது தெரியுமா? பழந்தமிழ்ப் புலவர், எவ்வளவு அருமையான உவமையின் வாயிலாக அந்தக் காட்சியை விளக்குகிறார் என்பதைப் பார்! ஆற்றிலோ, குளத்திலோ தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருக்கிறான் ஒருவன். தூண்டிலின் முள்ளில் உள்ள இரையை விழுங்கிட ஏமாளி மீன் ஒன்று வருகிறது. அது, இரையை உண்ணப் போய் முள்ளில் சிக்கிக் கொள்கிறது. அது சிக்கியதுதான் தாமதம்; உடனே அந்தத் தூண்டில் காரன் தூண்டிலை வேகமாகத்தூக்குகிறான். மீன் சிக்கியதும் தூண்டில் எவ்வளவு வேக<noinclude></noinclude> m5obplhhkg3esoobn130uznj3diau0l பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/195 250 641322 1932130 1926312 2026-05-10T05:48:27Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1932130 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax 1932132 1932130 2026-05-10T05:50:54Z Mohanraj20 15516 1932132 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>மாகத் தண்ணீரை விட்டு மேலே எழும்புகிறதோ; அதைப் போலக் கவண் கல்லால் தாக்கப்பட்ட யானையின் துதிக்கையிலிருந்து விடுபட்ட மூங்கில் குருத்தும் மேலே எழும்பியதாம்! தூண்டில் கயிற்றையும், மூங்கில் குருத்தையும் — உவமை நயம் திகழ, உயர் தமிழின் இனிமை தவழ ஒப்பிட்டுக் காட்டும் அந்த ஒப்பற்ற புலமையைப் புகழ் வதற்கு இந்த ஒரு மடல் போதாது உடன்பிறப்பே; நிச்சயம் போதாது! தூண்டிலில் பட்ட மீன்போலத் துடிக்கிறாளாம் காதலியொருத்தி. அவள் இதயத்தைக் கொள்ளை கொண்ட இனியன் அவளை வந்து காணாத காரணத்தால் அவள் சோகப் பதுமையாகிறாள். அந்தக் காதல் காட்சியை விளக்கத்தான் புலவர் இந்தப் பாடலை எழுதுகிறார். ஆனால் நமது கவனமெல்லாம் அந்தத் தோகையாள் மீதும் செல்லவில்லை. அல்லது அவளைத் துடிக்க விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆணழகன் மீதும் செல்ல வில்லை. அந்த உயிரோவியங்களைவிடக் கவிஞர் பெருமான் தீட்டிக் காட்டியுள்ள ‘உவமை ஓவியம்’ நம் நெஞ்சைக் கவருகிறது. ஈர்க்கிறது. நினைப்பை வேறெங்கும் பாயவிடாமல் அப்படியே நெஞ்சில் பதியவைத்து விடுகிறது. {{left_margin|3em|<poem>“யானே ஈண்டையேனே; என் நலனே ஏனல் காவலா கவண்ஒலி வெரீ இக் கான யானை கைவிடு பசுங் கழை மீன் எறி தூண்டிலின் நிவக்கும் கானக நாடனொடு, ஆண்டு, ஒழிந்தன்றே.”</poem>}}<noinclude></noinclude> nm7c8qpci6fvfrplblfo5a5mlofgqa1 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/196 250 641323 1932124 1926313 2026-05-10T05:36:43Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1932124 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax 1932135 1932124 2026-05-10T05:55:51Z Mohanraj20 15516 1932135 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||185}}</noinclude>இந்தச் சிந்தைக்கு விருந்தளிக்கும் செந்தமிழ்த் தேனமுதப் பாடலைப் பாடிய புலவரின் இயற்பெயர் என்ன? தேடியும் கிடைக்கவில்லை. நம்மைப் போலவே குறுந்தொகைப் பாடல்களைத் தொகுத்தவர்களும் அவர் இயற் பெயரைத் தேடி அலுத்துவிட்டனர் போலும்! அதனால் இதைப் பாடிய புலவருக்கு அவர் வழங்கிய உவமையின் அடிப்படையிலேயே “மீனெறி தூண்டிலார்” எனப் பெயர் சூட்டியுள்ளனர். தமிழ் இலக்கியக் கருவூலத்தில் இத்தகைய அள்ள அள்ளக் குறையாத செல்வத்திற்குக் குறைவே இல்லை. {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 15—12—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> 2lzf31z74twkr4cx4eak20bwh7fxkft பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/197 250 641324 1932134 1926314 2026-05-10T05:52:50Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1932134 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax 1932138 1932134 2026-05-10T06:01:20Z Mohanraj20 15516 1932138 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>பஞ்சாப் வாஞ்சிநாதன் !</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> டெல்லி செல்லும் வழியில் தமிழ்நாடு விரைவு புகைவண்டிப் பெட்டியில் இருந்தவாறு இந்தக் கடிதத்தை உனக்கு எழுதுகிறேன். 14—12—76 காலை ‘ஜான்சி’ என்னுமிடத்தில் புகைவண்டி நின்றபோது செய்தி ஏடுகள் வாங்க முடிந்தது. அந்த ஏடுகளில் என்னை மிகவும் கவர்ந்து விட்ட செய்தியொன்று காணப்பட்டது. இந்திய நாட்டு விடுதலைக்காக ரத்தம் சிந்திய இளங்காளை ஒருவனைப் பற்றிய செய்தியாகும் அது! நாளிதழ் கிடைத்த ஊரின் பெயரும் ‘ஜான்சி’ என்கிற போது, அந்த வீர வாலிபனின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதில் புதிய எழுச்சியும் உணர்ச்சியும் ஏற்படுவது இயற்கைதானே! அறுபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து நாட்டில் தூக்கில் தொங்கவிடப்பட்டுப் புதைக்கப்பட்ட அந்த விடுதலை வீரனின் உடல் இப்போது இந்தியாவுக்கு எடுத்து வரப்பட்டு பஞ்சாபில் ஈமக்கடன்கள் நிறை வேற்றப்படுகின்றன. 13—12—76 அன்று டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டு பஞ்சாப் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த அவனது சவப்பெட்டிக்குப் பிரதமர் அவர்கள் மலர் வளையம் வைத்து ரவணக்கம் செலுத்திய புகைப்படங்களை இங்குள்ள ஏடுகளில் காண முடிந்தது. {{nop}}<noinclude></noinclude> cbyh8m5lh9jild6kxdnxhdx2h3vszhj பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/198 250 641325 1932140 1926315 2026-05-10T06:05:50Z Mohanraj20 15516 1932140 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||187}}</noinclude>அந்த மாவீரன் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவன். அவன் பெயர் “ஷகீத் மதன்லால் திங்ரா” என்பதாகும். 1909–ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 17–ஆம் நாள் இலண்டன் மாநகரத்து “பெண்டோவிலே” சிறைச்சாலையில் தூக்குமேடைக்கு முத்தமளித்துவிட்டு, புன்னகை மலர்ந்த முத்துடன் அவன் தன் உயிரைத் தியாகம் செய்கிறான். அமிர்தசரசில்; வசதியும் வளமும் மிக்க குடும்பத்தில் உதித்தவன்தான் அந்த தீரன். அமிர்தசரசில் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு, லாகூர் கல்லூரியில் அறிவுச் செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளச் சென்றான். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு அரசாங்க வேலையிலே கூட சில நாட்கள் சேர்ந்து வாழ்க் கையைத் தொடங்கினான். பொறியியல் துறைப் பயிற்சி பெறும் விழைவுடன் 1906–ஆம் ஆண்டு இலண்டன் சென்று அங்குள்ள யூனிவர்சிடி கல்லூரியில் தன்னை இணைத்துக் கொண்டான். வேலை பார்த்த சில நாட்களிலும் சரி, கல்வி பயின்ற நாட்களிலும் சரி, அவன் இதயத்தை இந்திய நாட்டு விடுதலைப் போர் நிகழ்ச்சிகள் ஈட்டிகொண்டு தாக்கிக் கொண்டிருந்தன. விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்ட தியாகச் செம்மல்களை ஆங்கிலேய ஆதிக்க வெறியர்கள் தூக்கிலிட்டுக் கொன்ற சம்பவங்கள் அவன் நெஞ்சைக் குலுக்கிய வண்ணம் இருந்தன. அவனது உள்ளத்தில் அமைதி இல்லை. வெளித்தோற்றத்தில் அதைக் காட்டிக் கொள்ளாமல் ஊமை போல உலவிக் கொண்டிருந்தான். இலண்டனில் உள்ள “இந்தியா இல்லம்” என்ற இடத்தில் அவன் சவர்க்காரைக் காணவும், பழகவும் அவரது கருத்துக்களைக் கேட்கவும் வாய்ப்புக்களைப்<noinclude></noinclude> q4s6rkkjgvf0o9h2gunuytkkcrmtwie பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/199 250 641326 1932139 1926316 2026-05-10T06:03:13Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1932139 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax 1932143 1932139 2026-05-10T06:17:53Z Mohanraj20 15516 1932143 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|188||கலைஞர்}}</noinclude>பெற்றான். லாலா லஜபதிராய் போன்ற விடுதலை வீரர்களைக் காணும் வாய்ப்பும் அவர்கள் உரைகளைக் கேட்கும் வாய்ப்பும் அவனுக்குக் கிட்டியதுண்டு. அவன் யாரிடமும் அதிகம் பேசாமல்—அதே நேரத்தில் இந்தியத் திருநாட்டில் மூண்டெழுந்துள்ள சுதந்திரக் கிளர்ச்சியைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். அப்போது அவன் நெஞ்சில் சம்மட்டி அடிகள் விழுவது போன்ற செய்திகள் இந்திய மண்ணிலிருந்து அடுக்கடுக்காக வந்தன. ஆம்; விடுதலைப் போரில் ஈடுபட்ட ஆறு வீரர்கள் ஆங்கிலேய அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு இந்தியாவில் தூக்கிலிடப்பட்டார்கள் என்ற செய்திதான் அது! செந்தீயாக மாறிற்று அவன் விழி! பழி தீர்க்கப் புறப்பட்டான். அப்போது அவனுக்கு வயது இருபத்தி ரெண்டுதான். அவனுடைய பார்வை, இங்கிலாந்தில் இந்தியாவின் செயலாளருக்கு அரசியல் மெய்காப்பாளராகப் பணி யாற்றிக் கொண்டிருந்த “சர். வில்லியம் கர்சன் வீலி” என்பவர் மீது விழுந்தது. அந்த வில்லியம் கர்சன். ஒரு காலத்தில் தன் குடும்பத் தாருக்கு நண்பராகக் கூட இருந்தவர்தான். அதெல்லாம் அவன் நினைவுக்கு வரவில்லை. இந்தியாவில் தூக்கிலிடப்பட்ட தியாகிகளுக்குப் பதிலாக அவர் உயிரைப் பறிக்க வேண்டுமென்று குறி வைத்தான். 1909–ஆம் ஆண்டு ஜூலை முதல் நாள் இலண்டனில் இந்தியர்கள் நடத்திய விழா ஒன்றுக்கு சர். வில்லியம் கர்சன் அழைக்கப்பட்டிருந்தார். ஆங்கிலேய அரசின் விசுவாசமுள்ள இந்தியப் பெருமக்கள் சிலரால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவாகும் அது! அந்த நிகழ்ச்சிக்கு “ஷகீத் மதன்லால் திங்ரா”வும் வந்திருந்<noinclude></noinclude> cpp1heqs32dmum9mhsgmj1zax0y39kv பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/200 250 641327 1932141 1926317 2026-05-10T06:08:48Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1932141 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax 1932146 1932141 2026-05-10T06:28:50Z Mohanraj20 15516 1932146 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|கடிதம்||189}}</noinclude>தான். மகிழ்ச்சிகரமாக நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு விழாவுக்கு வந்தவர்களிடம் வில்லியம் கர்சன் பிரபு கை. குலுக்கி விடைபெற்றுக் கொண்டபோது, அவருக்கு உலகத்திலிருந்தே விடை கொடுத்தனுப்பினான் வீர இளைஞன் “திங்ரா!” அவனது கைத்துப்பாக்கி கர்சனின் உயிரைக் குடித்தது. ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வீர வாஞ்சிநாதனைப் போல, அவனும் தன்னை அதே இடத்தில் சுட்டுக் கொண்டு உயிர்விட முயன்றான். அதற்குள் அந்தச் சிங்கம் பிடிபட்டு விட்டது. ஜூலை 23–ஆம் நாளன்று இலண்டன் நீதிமன்றம் அவனுக்குத் தூக்குதண்டனை வழங்கிற்று. அந்தத் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு அந்த இளைஞன் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டான். அவனுடைய இறுதியான மரண சாசனத்தைப் படிப்பதற்கு நீதிமன்றம் அனுமதிக்கவில்லை. அதில் அவன் கடைசியாகக் குறித்துள்ள வார்த்தைகள் அழியா வரம் பெற்றவைகளாகும். ::“என்னுடைய பிரார்த்தனையெல்லாம் நான் மீண்டும் இதே தாயின் வயிற்றில் பிறக்க வேண்டும். என் தாயின் விலங்குகள் அகற்றப்படும் வரையில் நான் அதே குறிக்கோளுக்காக உயிரிழக்க வேண்டும்.” இப்படியொரு வாஞ்சிநாதனை. அமிர்தசரஸ் ஈன்றெடுத்திருக்கிறது. அவன் உயிர் போக்கப்பட்டு, இலண்டனில் புதைக்கப்பட்டு அறுபத்தேழு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது, அந்த உடல் தோண்டப்பெற்று பஞ்சாப் மண்ணுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. {{nop}}<noinclude></noinclude> 7sfh8smp81ngfrcgo7l332cik59wyl5 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/201 250 641328 1932144 1926318 2026-05-10T06:19:50Z Mohanraj20 15516 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1932144 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude><noinclude></noinclude> k5wmswko953n72po8xlq757yhjmtrax 1932149 1932144 2026-05-10T07:00:35Z Mohanraj20 15516 1932149 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" />{{rh|190||கலைஞர்}}</noinclude>குடியரசுத் தலைவர் மேன்மைமிகு பக்ருதீன் அலி அவர்கள், ::“நாட்டின் விடு தலைக்காகப் போரிட்டு தியாகம் புரிந்த வீரர்களை நினைவில் நிறுத்த வேண்டுவது நமது தவறாத கடமையாகும்.” என்று 11—12—76 அன்று விடுத்த செய்தியில் “தீரன் திங்ரா” வைப் பற்றிக் கூறியிருக்கிறார். ::“திங்ரா, அடிமை இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்குச் சென்றான். இன்று அவனது உடல் சுதந்திர நாட்டுக்கு வந்துள்ளது.” என்று, பஞ்சாப் ஆளுநர் மேதகு சௌதாரி அவர்கள், செய்தியொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். இதில் நான் எழுதியுள்ள அத்தனை விபரங்களும் எனக்கு ஜான்சியில் கிடைத்த “நேஷனல் ஹெரால்டு” என்ற ஆங்கில இதழிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். அந்த வீரனின் நினைவாகப் பஞ்சாபில் பெரியதோர் நினைவுச் சின்னம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன என்றும் செய்திகள் வந்துள்ளன. அந்த முயற்சியைப் பாராட்டுகிற நேரத்தில — வீர வாஞ்சிக்கும், என்றும் மறவாத நினைவுச் சின்ன மொன்றினை அமைத்திட வேண்டும் என்ற நமது ஆசையை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துவது எனது கடமையன்றோ? {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 17—12—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> k2ahow7etrj9k6k1r6qqpujo0c56v2r பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/247 250 641875 1931973 1931815 2026-05-09T17:11:13Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931973 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||223}}{{rule}}</noinclude> மகாராஷ்டிரம் கிடைத்த பிறகுதான், பம்பாய், ஆமதாபாத் அமளி அடங்கிற்று. 'நாக நாடு' என்று தனி அந்தஸ்துத் தருகிறோம், ஆண்டொன்றுக்கு மூன்று கோடி ரூபாய் செலவுக்குத் தருகிறோம், இந்தியாவில் ஒரு பகுதி என்ற ஏற்பாட்டுக்காகிலும் இணங்குக, என்று முகவாய்க் கட்டையைப் பிடித்துக்கொண்டு, டில்லி, கெஞ்சுகிறது, பார்க்கிறோம். இவர்களேதான், 'திராவிடம்' என்று நாம் பேசும்போது, செச்சே! என்ன பேதைமை! பாரத தேசம் என்று சொல்லுங்கள்! - என்று உபதேசம் பேசுகிறார்கள் - உணவு விடுதியிலே கண்டோமே உலகநாதன், அவனைப் போல. {{c|★★★}} நமக்கு வேண்டிய உரிமையின் அருமையை, மற்றவர்கள், புரிந்து கொள்வார்கள், அக்கரை காட்டுவார்கள், ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பதும் தவறுதானே! நமக்குத்தானே, பிரச்சினை புரிய முடியும். நாம்தான், கேட்டுக் கொள்ளவேண்டும், இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு? என்ற கேள்வியை. 28.8.'60 அண்ணன்.<noinclude></noinclude> lhciuwg165nshsgudulf6wheex0lgfp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/248 250 641876 1931972 1931817 2026-05-09T17:10:26Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931972 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude> கடிதம்: 118 மற்றொரு கூவம்! அமைச்சரும் அறிவாற்றலும் - தென்னாட்டுத் தொழில் வளம் - தமிழகக் கிராமங்களின் இடர்ப்பட்ட நிலை தம்பி! 'கூவம் நதிக்கு அணைகட்டச் சொல்கிறார்களா, தி.மு.கழகத்தினர்' என்று கோபாவேசமாகப் பேசி வருகிறார், கோலோச்சும் நிலை கிடைக்கப் பெற்றதால், எத்தகைய வாய்வீச்சும் மதிப்புப்பெற்று விடும் என்று எண்ணிக்கொள்ளும் ஏமாளித்தனத்தில், தன்னை மிஞ்சுவார் இல்லை என்று காட்டிக் கொண்டுலவும் கனம். சுப்பிரமணியம். "என்னுடைய அறிவாற்றல் எத்தகையது, ஆராய்ச்சித் திறன் எத்தன்மையது. வீரதீரம் எத்துணை பெரிது. ஏதுமறியாதார்களே! எதையும் கதைத்துக்கொண்டு கிடப்போரே! பிழைக்கும் வழி அறியாப் பேதைகாள்! என்னைப்போய், கூவம் ஆற்றுக்கா அணைக் கட்டச் சொல்கிறீர்கள்" என்று கேட்கக் கிளம்புகிறார். தம்பி! இவரை ஒருவரும் இந்தக் காரியம் செய்யச் சொல்லவில்லை, எனினும், வடக்கே பெரிய பெரிய அணைகள் கட்டப்பட்டுள்ளனவே, இங்கு என்ன சாதித்தீர்கள்? என்று நாம் கேட்கிறோமல்லவா, அதைத் திரித்துக் கூறி, ஆறு இருந்தாலும், இல்லை எனினும், அணைக்கட்டுக! என்று அறியாமை காரணமாக நாம் கூறுவது போலவும், நம்மை இடித்துக் காட்டித் திருத்தும் திருத்தொண்டினைச் செய்துதீர வேண்டிய பெரும் பொறுப்பினை இவர் தாங்கிக் கிடப்பது போலவும், கருவில் உள்ளது வெளியே வந்து வீழ்ந்தாலொழியச், சூல்கொண்ட மாது நிம்மதி பெறமுடியாது என்பார் போல, உள்ளத்திலே குடி புகுந்துவிட்ட பேரறிவினை இவர் வெளியே உமிழாவிட்டால், பாரம் தாங்கமாட்டாமல் தத்தளிக்க நேரிடும் என்பது போலவும் எண்ணிக்கொண்டு, கூவம் ஆற்றுக்கா அணைகட்டச் சொல்கிறார்கள்!! - என்று, கேலிபேசிப் பார்க்கிறார். ஏ! எனை நன்கு அறியாத மக்காள்! அணைகட்டுவது மிகப் பெரிய சாதனையோ! அந்த நாளில் குரங்குகள் அல்லவா சேதுவுக்கு அணைகட்டி முடித்தன, என்று இராமாயணம் கூறுகிறது. அங்ஙனமிருக்க, அமைச்சராக இருக்கிறேன், நாடு மண்டியிட்டுக் கேட்டுக்கொண்டதால், பல துறைகளையும் ஒருசேரப் பார்த்துக்கொண்டு வருகிறேன். அப்படிப்பட்ட என்னைப்<noinclude></noinclude> j8zcbj7oe8fu5oae5es8gkdlrx8uz8i பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/256 250 641884 1931831 1931369 2026-05-09T12:20:32Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931831 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|232||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>ஒரு நாலைந்துபேர் மட்டுமே வீண் கூச்சலிட்டுக் கொண்டு இருப்பது போலவும் நினைத்துக் கொண்டு, கேலிபேசி எதிர்ப்பை ஒழித்து விடலாம் என்று, 'கூவத்துக்கு அணை கட்டவா?' என்று கேட்கிறார். குறும்புத்தனத்தை விட்டொழிக்க வேண்டிய பருவத்தை அடைந்து மேலான பதவியிலும் அமர்ந்திருக்கும் அமைச்சர். "இராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும் பகுதிக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும்படிசெய்ய, மேல் பெரியாற்றுத் திட்டத்தை மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். குந்தாறு, நாராயண காவேரி போன்ற சிற்றாறுகளின் நீரைப் பாசனத்திற்கு உதவும்படி செய்ய வேண்டும். சிக்கல், குதங்கல், எராகுடி போன்ற பெரிய வாய்க்கால்களைச் சீராக்கவேண்டும். முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ள குளங்களைச் சீரமைக்க வேண்டும்". தம்பி! ஒரு மாவட்டத்தில் மட்டும். செய்யப்பட வேண்டியவை - ஒரே ஒரு துறையில் மட்டும். எல்லாம் செய்தாகிவிட்டது. இனிக் கூவத்துக்கு அணை கட்ட வேண்டியதுதான் பாக்கி, என்று எக்காளமிடுகிறாரே அமைச்சர், அவருடைய திருப்பார்வையிலே, இராமநாதபுரம் மாவட்டம் படவில்லையா? முதுகுளத்தூர் தாலுகா காங்கிரஸ் மாநாட்டிலே, நிறைவேற்றப் பட்ட தீர்மானத்திலிருந்து ஒரு பகுதியைத்தான், மேலே குறிப்பிட்டிருக்கிறேன். காமராஜர் வீர உரை, விளக்க உரை, எல்லாம் அளித்தார் - அந்த மாநாட்டில். அவருடைய ஆட்சி செய்யவேண்டியது எவ்வளவு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதுபோலத் தீர்மானங்களைக் காங்கிரஸ் மாநாட்டில் கொண்டுவந்து பேசினர். தம்பி! இதை நான் எழுதி கொண்டிருக்கும் நேரத்தில், காஞ்சிபுரம் தொகுதியைச் சேர்ந்த கீழம்பி எனும் சிற்றூரின் மருங்கே வாழ்ந்து வரும் ஆதித் திராவிட மக்கள், பிணம் விழுந்தால் எடுத்துச் செல்வதற்குக்கூடப் பாதை வசதி இல்லாத குறையைப் போக்க, துரைத்தனம், எவ்வளவு மனுக்கள் அனுப்பியும், இதுவரை, ஒரு முயற்சியும் எடுத்துக் கொள்ளாதது பற்றி வருத்தத்துடன் வந்து கூறினர். இந்த இலட்சணத்தில், காமராஜர், கமுதியில் பேசுகிறார், இப்படிப் பட்ட மாநாடுகள் நடத்துவதால், மக்களுக்கு உள்ள குறைகளை நேரடியாக அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது என்று.<noinclude></noinclude> t0cmbncs2ohhmgpbj2ta4t893botein பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/257 250 641885 1931832 1930672 2026-05-09T12:22:03Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931832 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||233}}{{rule}}</noinclude> பாகல்மேடு இதற்குத்தான் என்றார்! பாதயாத்திரை இதற்காகவே தான் என்றார்! சூறாவளிச் சுற்றுப்பயணம் இதற்காகத்தான் என்றார்! இப்போது மாநாடுகள் நடத்துவது இதற்குத்தான் என்கிறார். மாத்திரை தீர்ந்ததேயன்றி, மாந்தம் போகவில்லை என்பார்கள், தாய்மார்கள். அதுபோல, இவர் முறை பல காட்டுகிறாரேயன்றி, குறைகள் எங்கே களையப்பட்டன? இதோ, கீழம்பியில், ஆதித் திராவிட மக்கள், பிணம் எடுத்துச் செல்ல, பாதை இல்லை என்கிறார்கள்-இதை, முதலமைச்சரிடம், ஏழை பங்காளன் என்ற விருது சூட்டிக்கொண்டு உலாவரும் காமராஜரிடம், நான் முன்னின்று நடத்திய தண்டலம் மாநாட்டிலே, மனுக் கொடுத்துத் தெரிவித்துக் கொண்டார்கள். பலன் என்ன? பூஜ்யம்!! அதனால் வெட்கப்பட வேண்டியது, யார்? காமராஜர் ஆட்சி அல்லவா!! கீழம்பிப்பகுதி ஆதித் திராவிட மக்களுக்கு, பிணம் எடுத்துச் செல்லப் பாதை இல்லாவிட்டால் என்ன, உங்கள் உரிமையைக் காத்திட, உமக்குப் பெருமை தேடித்தர, கக்கன் இருக்கிறார் கனம் மந்திரியாக, என்று போய்ச் சொல்வதா! அமைச்சர் கேட்கிறார், கூவத்துக்கு அணை கட்டவா? என்று. பிணம் புதைக்கும் இடம், அதை எடுத்துச் செல்ல 'வழி' அமைத்துக் கொடுக்கக்கூட, வக்கற்றுக் கிடக்கும் அமைச்சர், வாய்க்கு வந்தபடி பேசிவிட்டால், வளம் பொங்கி வழிந்துவிடும் என்று எண்ணுகிறாரா? வளமும் பொங்கி வழியாது. திறமும் வளராது. இப்படிப்பட்ட பேச்சினால், நாராச நடையினால் நறுமணம் எங்ஙனம் எழும்! ஓங்கி அடித்தேன், ஒடிந்து விட்டார்கள்! சரியான போடு போட்டேன், சாய்ந்தார்கள் கீழே!-என்று வேண்டுமானால், துதிபாடித் திரிபவரிடம் பேசி மகிழலாம். தூய்மை, வாய்மை, செயல்திறமை, என்பவைகளைக் கவனித்து ஆய்வு நடாத்தும் அறிவாளர்கள் இத்தகைய பேச்சினை வீரமென்றோ விளக்கமென்றோ கொள்ள மாட்டார்கள். இது மற்றொரு 'கூவம்' என்றுதான் கூறுவர். கொங்கு நாட்டுக் குடிமகன் வாயிலே இருந்து, இந்த 'கூவம்' வெளிவரலாமா! நான் பரிதாபப் படுகிறேன். தொழில் வளர, செல்வம் கொழிக்க, விலைவாசி கட்டுப்படுத்தப் பட, விஞ்ஞானம் வளர, இன்னபிற பற்றிய தெளிவுரை கூறவேண்டிய வரிடமிருந்து, கூவம் கிளம்புவது கண்டால், பரிதாபமாகத்தானே இருக்கும்!<noinclude></noinclude> c7deiav5iqebkswdl0kb7ep97yti2bc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/260 250 641888 1931833 1931364 2026-05-09T12:24:45Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931833 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|236||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>சொற்களை ஆய்ந்தெடுத்துப் பழக்கத்துக்குக் கொண்டுவர. வழி அமைத்திருக்கிறது. அதன் விளைவாகவே இனி ஞோஞா, என்று மலாய் வானொலி ஒலிபரப்ப இருக்கிறது. பெயரில் என்ன இருக்கிறது - என்று பேசிடும் பெருந்தன்மையாளர் இங்கு உளர்! அவர்கட்கு 'ஸ்ரீ' என்றால் இனிக்கும்; 'திரு' -என்றால் தித்திக்காது! ‘ஆகாஷ்வாணி' என்று கூறி அகமகிழ்வர், வானொலி என்று கூறினால், வாய் வெந்துவிடும் என்று கருதுகின்றனர். தமிழ் மொழியாம் 'திரு' இருக்க, ஏனோ வடமொழியில் ஸ்ரீ என்று கூறுகிறீர்கள்... இனி 'திரு' என்ற அடைமொழியை கூறிடுவீர் என்று சென்னை மாநகராட்சி மன்றம் செப்பிற்று; காஞ்சிபுரம் நகராட்சிமன்றமும் கூறிற்று: பல நகராட்சிகள், ஊராட்சி மன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றிச் சென்னை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளன. அரசோ, எப்படிச் சொன்னால் என்ன? 'ஸ்ரீ' இருந்துவிட்டுப் போகட்டுமே, ஏன் அதை மாற்ற வேண்டும்? என்று வாதாடுகிறது. விரிந்த பரந்த மனப்பான்மைக்கு இஃதே சான்று என்று சென்னை அரசு கூறுகிறது - தன்னைத்தானே தட்டிக் கொடுத்துக் கொள்கிறது. 'மலேயாவிலே தம்பி! துங்கு ரஹிமான், மலாய் மொழி, மலாய் இனம், மலாய் நாடு. எனும் உணர்ச்சி ஏற்பட்டாக வேண்டும். அப்போதுதான், மலாய் தனி அரசு நடாத்துவதிலே பொருளும் உண்டு. பயனும் ஏற்படும், சுவையும் கிடைக்கும் என்று கருதுகிறார்-அந்தக் கருத்துக்கேற்ப காரியமாற்றுகிறார். ஆடவர்களை, இஞ்சே என்றும், பெண்களை, சே என்றும், மணமாகாத பெண்களை ஞோஞா என்றும், மணமானவளை புவான என்றும், மலாயா வானொலி அறிவிக்கும். குறுகிய மனப்பான்மை - கோணல் வழி - மொழிவெறி - என்றெல்லாம் இங்கு, தூய தமிழ் வேண்டும் என்று உரைப்போரை, ஊராள்வோர் ஏசுகின்றனர். மலேயாவில், துரைத்தனமே மலாய் மொழி தான் நாட்டு மொழி, பிறமொழிக் கலப்பும் பிற இனத் தொடர்பும், பிற பண்பாடு குழைந்து விடுவதும், நன்றன்று, என்று துணிந்து கூறுகிறது: கருத்து வெற்றிபெறக் காரியமாற்றவும் செய்கிறது. இத்தனைக்கும், தம்பி! மலேயாவே, பல்வேறு காலங்களிலே பல்வேறு நாட்டு மக்கள் சென்று தங்கி, ஒரு 'கலப்படம்' ஏற்பட்டுப் போயிருக்கும் நாடு. அங்கேகூட, ஓர் இனம், ஓர் மொழி, உண்டு என்ற உணர்வும், அதனை அரசோச்சச் செய்திடல் வேண்டும் என்ற ஆர்வமும், எழக் காண்கிறோம். இங்கோ, பிறமொழிகளைச் சுமந்துகொண்டு திரிந்திடுவோரையன்றோ காண்கிறோம். அந்தக் கொடுமை போதாதென்று. அப்பேரறிவாளர், தமிழின் தூய்மைக்காகப் பாடுபடுவோரை எள்ளி<noinclude></noinclude> pqo24a2a0smln0630gskbvm5zt1fx6a பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/261 250 641889 1931836 1931363 2026-05-09T12:26:36Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931836 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||237}}{{rule}}</noinclude>நகையாடவும் செய்கின்றனர். மேலிடம் உள்ளோர், தம்மைக் குட்டி உட்கார வைப்பரோ, அல்லது பதவியினின்றும் உருட்டிக் கீழே தள்ளி விடுவாரோ, என்ற அச்சம், குடிகொண்டவர்கள், ஆளவந்தார்களாகியுள்ளனர். “இந்தி மொழியில் இருபெரும் காப்பியங்கள் உள்ளன - ஒன்று துளசிதாசின் இராமாயணம்....”, என்று தம்பி! நான் இம்முறை சட்டமன்றத்தில் பேசியபோது, பலர். இரண்டு காவியம் என்றுரைக்கிறானே துளசிதாஸ் இராமாயணம் ஒன்றுதானே காவியம், மற்றொன்று எது? என்று எண்ணிக்கிடந்தனர்; நான் என் பேச்சைத் தொடர்ந்து. மற்றோர் காவியம் அகில இந்திய இரயில்வே கைட்-என்று கூறினேன். சிலரால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அமைச்சரும் மகிழ்ச்சி பொங்கி வழிந்திடும் நிலையில்தான் இருந்தார்- எனினும் கடமை அவரைக் குடைந்தது. எழுந்தார், குறுக்கிட்டார். 'நமது மொழிபற்றி எவ்வளவு பெருமையாக வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம், ஆனால், பிற மொழியை இப்படி இகழத் தேவை இல்லை' என்றுரைத்தார். எனக்கு அவருடைய நிலைபுரிந்தது, அதனையும் அங்கேயே கூறினேன். இந்தி மொழியைப் பற்றி ஒருவன் ஏளனம் பேசக் கேட்டும், சும்மாவா இருந்தீர்? என்று மேலிடத்தார் கேட்டால், 'இல்லையே, உடனே எழுந்து, அதனைத் தடுத்து நிறுத்தினேனே!' என்று மேலிடத்தாருக்குச் சொல்லிக் கொள்ளத்தான் இப்போது அமைச்சர் குறுக்கிட்டுப் பேசினார். என்று நான் கூறினேன் - அமைச்சர் இருக்கை நாடினார்! தம்பி! நமது அமைச்சர்கள். தமிழர், தமிழகம், தமிழ்மொழி, தமிழர் நெறி, என்று கூறவும் அஞ்சுகின்றனர் - அடிமைத்தனம் அவர்களைத் தடித்த தோலர் களாக்கி விட்டிருக்கிறது - பதவிப்பற்று, அவர்களைப் பல்லிளிக்க வைக்கிறது - தமிழகத்தைச் சென்னை என்றே செப்பு கின்றனர்-பாரதி விழாவின் போதோ, செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன்வந்து பாயுது, காதினிலே - என்று பாடிவிடுகிறார்கள். மலாயாவிலே மேற்கொள்ளப்பட்டு வரும், முயற்சியினைக் கண்டேனும், இவர்தம் கருத்துத் தெளியுமா? துணிவு ஏற்படுமா? என்று கேட்கத் தோன்றுகிறது. போகட்டும், தம்பி! கறந்த பால் காம்பேறாது. கருத்தழிந்தோர் துணிவினைப் பெறார்-என்று எண்ணிக்கொள்வோம். மலாய் நாடு தேடித் தேடிப் பார்த்து, கல்லி எடுத்து, குமாரிக்குப் பதில் ஞோஞா என்ற சொல்லினை வானொலி மூலம் ஒலிபரப்புவது கேட்கும்போது, நாம். தமிழ் மொழிக்கு ஏற்றம் கிடைத்திட வேண்டும். ஒரு துளியும் தேவையற்ற நிலையில், தமிழில் பிறமொழிச் சொற்களைக் கொண்டு<noinclude></noinclude> q9x3sldambt1wslmx08dg7o8fex3y56 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/262 250 641890 1931838 1931362 2026-05-09T12:27:23Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931838 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|238||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வந்து கலக்கிவிடுவது தீது, எனவே அஃது நீக்கப்பட்டாக வேண்டும். என்று கொண்டுள்ள கொள்கை அப்பழுக்கற்றது, என்பது உறுதிப்படுகிறதல்லவா? ஆளத் தெரியாதார், அந்த வாய்ப்புக் கிடைக்கப்பெறாதார். வீணான பகைமையுணர்ச்சியை மூட்டிவிடவே, 'திரு' என்றும், 'வானொலி' என்றும் செப்பித் திரிகின்றனர் என்று கூவிக்கிடந்திடும். குணாளர்கள் தலையிலே ஓங்கிக் குட்டுவது போலன்றோ, மலாய் துரைத்தனம் ஞோஞா கூறுகிறது. மிகக் கோடியிலிருக்கிற க்யூபா நாட்டிலிருந்து அண்டையிலே, உள்ள மலாயா வரையிலே, தாய்மொழி, தாயகம், தனி அரசு எனும் உணர்ச்சி கொழுந்துவிட்டு எரிந்திடக் காண்கிறோம்; காண்பதனால், நாம், கொண்டுள்ள கருத்து, வலிவுடையது என்பது மட்டுமல்ல, உரிமைக்குப் போரிடும் அறிவாற்றல் கொண்டோர் எவரும் போற்றத்தக்கது என்பது, உறுதிப்படுகிறது. மொழியில் என்ன இருக்கிறது என்று பேசுவோர், தமது மொழி மூலம் ஆதிக்கத்துக்காக வழி வகுத்துக்கொண்டுள்ள சூது வெளிப்பட்டு விடும் என்ற அச்சத்தினாலேயே, அவ்விதம் பேசுகின்றனர். அசாமில் அசாம்மொழி ஆட்சிமொழி ஆவதை, அந்த மாநிலத்திலே பெரும் அளவு குடி ஏறி உள்ளவர்கள், பல்வேறு துறைகளிலே இடம் பிடித்துக்கொண்டு கொட்டமடிப்போர் எதிர்த்துக் கிளர்ச்சி நடத்தினர். குத்தும் வெட்டும். கொலையும் கொள்ளையும், சூறை யாடலும் கற்பழித்தலும் ஆகிய கொடுமைகள் நடைபெற்றன - கண்டனங்கள், அறிவுரைகள், கிளம்பின; குழுக்கள் அமைக்கப் பட்டன; ஆய்வுரைகள் வெளியிடப்பட்டன; எனினும் புகை கிளம்பியபடியே இருக்கிறது. மொழி பற்றியா இப்படி ஒரு அமளி! ஏனோ இந்த வெறி! எதற்கோ இந்த அறிவீனம்! -என்று பெருந்தலைவர்கள். நெடுந் தொலைவிலே இருந்துகொண்டு பேசுகின்றனர். ஆனால், அமளியில் சிக்கினோரோ. அடிமைகளாக, நடைப் பிணங்களாக உழலுவதைவிட, ஒரு கணம் உரிமை முழக்கம் செய்து விட்டேனும், மடிந்துபடுவோம். ஏற்றுக்கு இந்தப் பிச்சைப் பிழைப்பு! நாம் பிறந்த நாட்டிலேயே நாம் மற்றவர்களை நத்திப் பிழைத்துக் கிடக்கத்தான் வேண்டுமா! - நமது தொழிலிடங்களில் வேற்றார் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நாமோ மாற்றானால் சிறைபிடிக்கப் பட்டவன் கொத்தடிமையாகிக் கிடப்பதுபோலக் கூலிகளாகிக் குமுறிக் கிடக்கிறோம். மனதை மயக்கும் இயற்கை வளம், நமக்கு வயிறாரச் சோறளிக்கவுமில்லை - வேற்றாரோ அதனைச் சுரண்டி கொழுக்கிறார்கள் ஏனென்று கேட்கவோ, பெரியவர்கள் கூசுகின்றனர் - கொடுமைகளால் அவர்கள் தாக்கப்பட்டததால் - நாமும், அவர்போல் இருந்து விட்டால்,<noinclude></noinclude> rriyemg01kd7bi3tgc6qn00fuq6vjlu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/263 250 641891 1931839 1931361 2026-05-09T12:29:59Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931839 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||239}}{{rule}}</noinclude>நமது கதி யாது ஆகும்? நாம் வாழ வழி வகுக்காத, நாடு ஒன்று நமக்கென்று இருப்பதைக் காட்டிலும், நாம் நாடற்றவர் ஆகிவிடுவதும் நன்று - இல்லையேல் உயிரற்றவர் ஆவது மிகநன்று! -என்று எண்ணி எண்ணிக் குமுறிக் கிடந்தனர். மக்கள்-வெடி மருந்துக் கிடங்கிலே சிறுபொறி வீழ்ந்ததுபோல, மொழிபற்றிய தகராறு கிளம்பிற்று, நெடுங் காலமாக மூண்டு கிடந்த பகை பீறிட்டுக் கிளம்பிற்று பாரதநாடு இந்திய மக்கள்-எனும் சொற்கள் பொருளற்றன, சுவையற்றன, வலிவற்றன என்பது விளங்கிற்று - அசாம் அசாமியருக்கே என்ற முழக்கம், நாட்டையே கிடுகிடுக்க வைத்தது: அசாம் அரசு, வழி தவறிச் சென்றதென வங்க அரசும். வங்க அரசு வரம்பு மீறி நடக்கிறது என்று அசாம் அரசும் வசைபாடிக் கொண்டது. இரு அரசுகளும், டில்லிப் பேரரசு கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்று கண்டனம் தெரிவித்தன. எவர் உண்மையில் குற்றம் புரிந்தனர், எவர் உள்ளபடி அத்துமீறிய செயல்புரிந்தனர் என்பது. தம்பி! கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், எந்தக் குழு இனிப் பணியாற்றினாலும் கசப்பு வளருமே தவிர, குறையாது. வங்கத்தவரும் அசாமியரும்-இருசாராருமே-தவறுகளை உணர்ந்து விட்டனர்-ஏற்பட்டுவிட்ட தவறுகளுக்காக வருந்துகின்றனர் - வெட்கப் படுகின்றனர் - இனி ஒரு தாய் வயிற்று மக்கள்போல வாழ உறுதி கொண்டுவிட்டனர், என்று அறிவிக்கப்படுகிறது. இதிலே தம்பி! ஆபத்தை எந்த நேரத்திலும் காக்கக் கூடிய. சொற்றொடர்கள் இருப்பதனைக் கவனித்தாயா-இருசாராரும்! மிக ஆபத்தான சொற்றொடர்!! ஒரு தாய் வயிற்று மக்கள் போல!!- சுவை பூசப்பட்டிருக்கிறது. எனினும் ஆபத்துத் தொக்கி நிற்கிறதல்லவா. "போல" என்ற சொல்லில்!! ஒரு தாய்வயிற்று மக்களே கூட ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதுண்டு பகையுணர்ச்சி ஏற்பட்டு-வெட்டி வீழ்த்திக் கொள்வதுண்டு வெறி முற்றி-எனினும் இறுதியில் ஒரு தாய் வயிற்று மக்கள் என்ற உண்மை வெற்றிபெறும். ஆனால் ஒரு தாய் வயிற்று மக்கள் போல என்று மட்டும்தானே பேச முடிகிறது. அசாமியருக்கும் வங்காளிகளுக்கும் இடையே மூண்டுவிட்ட பகையைப் போக்கும் நோக்குடன் பாகுமொழி பேசிப், பண்பினைப் போதித்துச். சமரசம் காண விழைவோரால்! ஆமாம். இனி நாம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளக் கூடாது- நாமென்ன நற்பண்புகளறியாக் காட்டுக் குணமுடையோரா! - வெள்ளையருக்கும் கருப்பருக்கும் இடையே உள்ளது போன்ற 'நிறபேதம்' நம்மிடம் இல்லையே! மும்மூர்த்திகளை இருவரும் வழிபடுகிறோம்-புனிதக் கங்கையிலே பாபம் போக்கிக் கொள்ள இருவருமே மூழ்கி மகிழ்கிறோம்-<noinclude></noinclude> 9920a0dn2dxmdpsyjwxanum1h71ay5s பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/264 250 641892 1931840 1931360 2026-05-09T12:30:52Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931840 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|240||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>இமயத்தின் பனிப்படலம் காண இருவரின் நெஞ்சிலேயும் ஒரு எழுச்சி ஏற்படத்தானே செய்கிறது - அன்னை பாரதமாதாவின் அருமருந்தன்ன மக்களன்றோ இருவரும் என்றெல்லாம், பேசிடும்போதும், நேசம் காட்டி மகிழ்ந்திடும்போதும் இருசாராருமே, வேறோர் கருத்தினை உள்ளூரப் பற்றிக் பற்றிக் கொண்டிருக்கிறது என்று கூறுவதே முற்றிலும் பொருத்தமானதாகும். அந்த உள் உணர்ச்சி, மெள்ள மெள்ள, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தலை தூக்கும்-மறுப்பு எழும்போது வேகமாக வெளிப்படும் - எதிர்ப்புக் காட்டப்படும்போது கொதித்து எழும்! அந்த உணர்ச்சி, ஆனால் என்ற முன்னுரையுடன் தொடங்கி, ஆகவே என்ற சொல்லினை நாடிப் பெறும், பிறகோ, குத்தும் வெட்டும், கொலையும் பிறவும் தலைவிரித்தாடும். நட்பு நாசமாகும், பகை கொக்கரிக்கும். இதோ ஒரு அசாமியன், தம்பி! நடைபெற்ற நாச காரீயத்துக்காக இன்று வெட்கப்படுகிறான்-இனி வங்க மக்களுடன் ஒருதாய் வயிற்று மக்கள்போல வாழச் சம்மதம் தெரிவிக்கிறான். அவனே எந்தக் குடிலுக்குத் தீ மூட்டி விட்டானோ, அதே குடிலைத் திரும்பக் கட்டித்தர முன்வருகிறான்- அவனைப் பாராட்டிவிட்டு, 'ஏனப்பா, இத்துணை நல்லவனாக இருக்கிறாயே! வங்காளியானால் என்ன, அசாமியன் ஆனால் என்ன, அனைவரும் பாரத மக்களன்றோ என்று கீதம் பாடுகிறாயே, கீதம் பாடுகிறாயே, இப்படிப்பட்ட பண்பாளனாகிய நீயா, வெறிச் செயலில் ஈடுபட்டாய், வங்காள மாதர் களைக்கூடத் துன்புறுத்த மட்டுமல்ல, மானபங்கப்படுத்தக்கூடத் துணிந்தனை! ஏன் ஏற்பட்டது, ஈனத்தனமான எண்ணம்! எவர் மூட்டிவிட்டனர், உன் இதயத்திலே, இத்தகைய இழிகுணத்தை|-என்று கேட்டிடின், அவன் முதலில், “வீணாக ஏன் பழைய நிகழ்ச்சியைக் கிளறுகிறீர்கள்? வேண்டாம்! புதுக்காலம் பிறந்து விட்டது! பொற்காலமாக்குவோம் இதனை! பகை மடிந்தது! பண்பு மலர்ந்தது! பாரதம் வென்றது!!" என்று கூறுவான், தம்பி! உண்மையினைக் காணவேண்டி, நீ அவனை மேலும் உசாவினால், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, மெல்லிய குரலிலே பேசுவான், "பகை கூடாது. நண்பனே! நிச்சயம் கூடாது! மனிதத் தன்மை புனிதமானது, மறந்தேனில்லை. ஆனால்.... இதைக்கேள் இது அசாம்! என் தாயகம்! இங்கு எனக்கு வாழ வழி இல்லை!! கூலிவேலை செய்தாலன்றி!! அதோ பார் அலுவலகங்களை-வட்டிக் கடைகளில் வங்காளியர்! தபால் நிலையங்களில் வங்காளியர்! வணிகக் கோட்டங்களில் வங்காளியர்! புகைவண்டி நிலையங்களிலே வங்காளியர்! எண்ணெய் சுத்தரிகரிப்புத் தொழிற்சாலையில் வங்காளியர்! எங்கும் அவர்கள் எதிலும் அவர்கள்! ஏற்றமெல்லாம் அவர்கட்கு!! எமக்கு உள்ளது என்ன? கல் உடைக்க நாங்கள், கனவானாக அவர்கள்! மண் சுமக்க அசாமியர், மண்டிக் கடை நடாத்த வங்காளியர்! ஏடு நடாத்த அவர்கள், எடுத்துச்சென்று கூவிக் கூவி விற்க நாங்கள்! இதற்கு. எமக்கு அசாமியர் என்று பெயர்<noinclude></noinclude> 32r6b1qhk666ui6ykir40ofl7i2ud8y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/265 250 641893 1931846 1931359 2026-05-09T12:37:45Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931846 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||241}}{{rule}}</noinclude>எதற்கு! இந்த நாட்டுக்கு அசாம் என்ற தனிப்பெயர் இருப்பானேன்! வங்கத்தவர். இங்கு பையப்பையப் புகுந்து இத்துணை ஆதிக்கம் பெற்றபிற்கு, வங்கத்தின் கொல்லை யாக்கிக் கொள்வதுதானே, ஏன் அசாம் ஓர் தனி மாநிலம் என்று கூறிட வேண்டும்! அசாமியன் வாழ வழி இல்லை, அசாம் என்ற பெயர் எதற்கு!!-என்று கூறிக் குமுறுகிறான்! கண்களிலே வெறி உணர்ச்சி காணப்படுகிறது கவனித்தாயா!! இந்த உள் உணர்ச்சியை ஓராயிரம் தலைவர்கள், உன்னதமான உபதேசம் அளித்தும் நீக்கிட இயலவில்லை-நீக்கிட இயலாது! ஒன்று, அவன் தன் உரிமை எவராலும் பறிக்கப்படவில்லை என்று உணரவேண்டும்- அல்லது, அவனுக்கு உரிமை உணர்ச்சி அறவே அற்றுப் போய்விட வேண்டும்-அந்த அளவு அவன் தடித்த தோலனாகி விட வேண்டும். தம்பி பத்துப்பேர் பதினைந்துபேர், மாதம் ஆயிரம் இரண்டாயிரம் கைக் கூலி பெற்றுக்கொண்டு, 'தடித்த தோலராகி- அது வெளியே தெரிய ஒட்டாதபடி, பதவிப் பட்டாடை அணிந்து கொண்டு, மந்திரிகளாகி விடலாம்! ஒரு இன மக்கட் கூட்டம் முழுவதுமா, அங்ஙனம் நிலைகெட்டுப் போய்விட முடியும்! முடியாதே! அங்ஙனமாவது இயலாததொன்று என்பதனால்தான், வீர, வீரம், தீரம், தியர்கம் எனும் எழுச்சியூட்டும் இயல்புகளை உள்ளடக்கிய விடுதலைப் போர்க்கதைகளாம் காப்பியங்கள், உலக மன்றத்திலே, என்றோ ஓர் நாளல்ல, புதிது புதிதாக இயற்றப்பட்டு வருகின்றன! குமுறிக் கிடக்கும் மக்கள், கைகூப்பி நிற்கும் மக்கள், கண் கசக்கி நிற்கும் கதியற்ற மக்கள், ஓர்நாள் கொதித்தெழுந்து கிளம்பு கின்றனர். அச்சம் அழிந்து படுகிறது. ஆண்மை தலைமை ஏற்கிறது. ஆணவக் கோட்டைகள் தூள்தூளாகின்றன! விடுதலை முரசொலி எங்கும் எழுகின்றது!!-என் நாடு! என் அரசு! என் மொழி! என் இனம்!! - என்று எக்காளம் எழுகிறது. மனித குலத்தின் ஓர் பகுதியினர், தளைகளை நொறுக்கி எறிந்துவிட்டுத், தன்னாட்சி பெற்றுத், தலை நிமிர்ந்து நடக்கின்றனர். காலில் தட்டுப்படும் வைரத்தைக், கற்களிலே ஒரு வகை என்று எண்ணிக் கொள்கிறான், கருத்தறியாதான், கருப்பன்! யானைத் தந்தத்தை அடுப்பிலிடுகிறான், அதன் மதிப்பறியாமல்? கூவுகிறான், அது இசையாம்! கூத்தடிக்கிறான், அது நடனமாம்! சொல்லுகிறான், அது வேள்வியாம்! செச்சே! ஆண்டவன் படைப்பிலே. இப்படி ஒரு காட்டுமிராண்டிக் கூட்டமா!!- என்று வெள்ளையர் கேலி பேசினரே, தம்பி! கருப்பர் எனும் நீக்ரோ இனமக்களை காண்கிறாயல்லவா, இன்று அவர்தம், வீரச் செயல் களை, விடுதலைப் போரினை, வெற்றிக் காதையினை! காமஞன் டோகோ<noinclude></noinclude> ecm3g5awdcsfp9wc4ixesarssw1i5mh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/266 250 641894 1931848 1930884 2026-05-09T12:39:20Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931848 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|242||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> சோமாலியா காங்கோ தாஹோமி நைஜர் மேல்வோல்டா ஐவரிகோஸ்ட் சாட் கேபன் மத்திய ஆப்பிரிக்கா சைப்ரஸ் தம்பி! 14 புதிய நாடுகள்-விடுதலை பெற்ற வீரபுரிகள்-தனிக் கொடியினைப் பறக்கவிடும் குடி அரசுகள். இதோ இப்போது ஐக்கிய நாடுகள் மன்றத்திலே. உறுப்பினர்களாகிவிட்டன. சோவியத் தலைவர் குருசேவ், கைதட்டி வரவேற்றாராம். இது அறிவிக்கப்பட்டபோது. காலம் இப்படியும் ஆகிவிட்டதே என்றெண்ணிச் சில ஆதிக்க அரசுகள், கைபிசைந்து கொள்ளக்கூடும் - எனினும் படையும் தடையும், வேட்டின் வேதனையும், கொலையும் கொடுமையும், விடுதலை உணர்ச்சியை, உரிமை உணர்ச்சியை அழித்திட முடியவில்லை, இறுதி வெற்றி எழுச்சி பெற்றோருக்கே, என்பதையன்றோ, இந்தக் குடிஅரசுகள், எடுத்துக் காட்டுகின்றன! "எம்மைப் பாரீர்! அடிமைத்தளை பூண்டு அழுது கிடந்திடும் மக்கள்! பாரீர் எம்மை! எமது கரங்களிலும் தளைகள் பூட்டப்பட்டிருந்தன - தசையை அழுத்தும் அளவுக்கு! சாட்டையடி பட்டோம்! பசியாலும் தாக்குண்டோம்! பல்லிளிக்காவிட்டால், பாதம் பிடித்திட மறுத்தால் பயங்கரமான கொடுமைகள் ஏற்படும்! கரும்பு விளைவிப்போம். சுவை காணமாட்டோம்! வெட்டி எடுப்போம் தங்கம், அவர் கண்முன் கொட்டிக் காட்டி மகிழ்விக்க உழுது அழுவோம், அவர்கள் அறுவடை கண்டு மகிழ்வர்! அவர்கள் மருத்துவமனை அமைப்பர், நாங்கள் நோயாளிகளை அனுப்பி வைப்போம். அவர்கள் குதிரை வளர்ப்பர். நாய்கள் மேய்ப்போம். தேய்ப்போம்! அவர்களின் நாய்கள். எமது குழந்தைகளைத் கடித்துவிடும். நாங்கள் எமது குழந்தைகளை அடித்து அடக்கமாக்கவேண்டும்! அவர்கள் படித்து மகிழ்வர், நாங்கள் வாய் பிளந்து நிற்போம்! செடியும் கொடியும், கல்லும் மண்ணும், எலும்பும் எரிபொருளும், இவைதாமே, உமக்குத் தெய்வங்கள், என்று கேட்டுக் கேலி செய்வர், நாங்கள் ஆம்! ஆம்! என்று தலை அசைத்து நிற்போம். ஆடு! என்பர். ஆடுவோம்!! அவள்? என்று கேட்பர். மகளாயினும் மாதாவாயினும், ஆடிக்காட்டு என்போம். ஆடுவர், வெள்ளையர் மனம் மகிழ! ஆடை ஏன்? என்பர், களைந்தெறிவர் எமது பெண்டிர் - இல்லையேல் கசையடி!!<noinclude></noinclude> mnkqur72xgfyqti3962murtofwqr5e8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/267 250 641895 1931850 1930886 2026-05-09T12:40:48Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931850 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||243}}{{rule}}</noinclude> அடிமைகளே! சொல்லொணாக் கொடுமைகளைத் தாங்கித் தவித்தோம்! கண்ணீர் வடித்தோம்! பிறகோ கண்கள் வற்றி விட்டன! உடலெங்கும் வடுக்கள்-வடுக்கள் உலர்ந்தன-உள்ளம் உலர்ந்துவிட்டது- அச்சமேகூட அழிந்துவிட்டது! சாவுக்கஞ்சா நிலை பெற்றோம், வாழ்வுக்கும் சாவுக்கும் வேறுபாடு காணமுடியாத நிலையில் தள்ளப் பட்டதால், விம்முவதை விட்டொழித்தோம், விழிகளிலே நெருப்புக் கிளம்பிடலாயிற்று! விடுதலை ஆர்வம் எனும் தீ நெஞ்சில் புகுந்தது. கண் வழி வெளிவரலாயிற்று. பார்வையிலே ஒரு கடுமை தெரிகிறது! நடையிலே ஓர் ஆணவம் காணப்படுகிறது! பயலை அடித்தால் அழ மாட்டேனென்கிறான்! என்ன, இதன் பொருள்? என்று ஆதிக்கக்காரர்கள் திகைத்தனர். தளையை நொறுக்கிடத் துணியாதிருப்போரே! அவர்தம் திகைப்புக் கண்டோம், இடி இடி எனச் சிரித்தோம்! அடிமை சிரித்தால், பொருள் என்ன தெரியுமா!! கொடுமையை அலட்சியமாகத் தாங்கிக்கொண்டு, அடிமை, ஆதிக்கக்காரன் காது செவிடுபடச் சிரித்தால், பொருள் என்ன தெரியுமா? அடிமை, அடிமை அல்ல என்பது பொருள்! அவனை அடக்கிவைத்திடும் ஆற்றலை, ஆதிக்கக்காரன் இழந்து விட்டான் என்று பொருள்! எனவே, விடுதலை பெற்ற எமக்கு வாழ்ந்தளித்து மகிழ்வோரே! எங்ஙனம் பெற்றோம் விடுதலை என்று அறிய விரும்பிடின், கூறுவோம் கேண்மின், கொடுமைகளைத் தாங்கிக் கொண்டோம், குமுறிக்கிடப்பதை விட்டொழித்தோம், சிரித்தோம், ஆதிக்கக்காரன் எமைத் தாக்கியதால் இரத்தம் சொட்டக்கண்டு! விடுதலை பெற, ஒரே வழிதான் உண்டு! வீரத் தியாகம், அதற்கு நீவிர் தயாராகி விட்டீர்களாயின், தளைகள் அறுபடும், தருக்கரின் அரசு அழிந்து படும், தன்னரசு பெறுவீர். பல்கலைக்கழகங்களிலே உள்ளோர், இது குறித்து எண்ணற்ற ஏடுகளை வைத்துக் கொண்டுள்ளனராம். இனித்தான், நாங்கள் அவைகளைப், படிக்கக்கூட வாய்ப்புக் கிடைக்கும். எமக்கும் பாடம் புகட்டப் பல்கலைக் கழகம் இல்லை. மகனை இழந்த, தாயின் கண்ணீர், எமக்குப் பாடம் புகட்டிற்று! தள்ளாடி நடக்கவும் வலிவற்ற கிழவனைப், பிடித்திழுத்துச் சென்றனர் சிறையில் தள்ள. அவன் பார்வையிலே, காணப்பட்ட திகில் திகைப்பு, எமக்குப் பாடம் புகட்டிற்று! எரிந்த குடிசைகள், இடிந்த வீடுகள், இழுத்துச் செல்லப் பட்ட ஆடு மாடுகள், உடைத்தெறியப்பட்ட தட்டுமுட்டுச் சாமான்கள் - இவையே எமக்குப் பேராசிரியர்கள்! கை இழந்தோர், கால் இழந்தோர், எமக்குத் தன்மானம் இழந்திடாதிருக்கும், வழி காட்டினர்! கண் இழந்தோன், எமக்கு விடுதலைப் பாதையைத் தெரிந்திடச் செய்தான்.<noinclude></noinclude> sbzy8pvx8if2swbb522qwo70pbx27xx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/268 250 641896 1931852 1930888 2026-05-09T12:41:47Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931852 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|244||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> 'மகளே! மகளே! ஏன் இப்படி வெறிக்க வெறிக்கப் பார்க்கிறாய்?' என்று கேட்டிடும் தந்தையின் முகத்தைக் காணவும் முடியாமல், தலையைக் கவிழ்த்துக்கொண்ட, தையலின் கன்னத்தில் புரண்டோடிய கண்ணீர் கண்டோம். விடுதலைப் போருக்கான வீரம் பெற்றோம்!! அடிமைத்தனம், துவக்கத்திலே, உணர்ச்சியற்ற நிலையை உண்டாக்கி வைக்கும். அல்லற்படும்போது, அழத்தோன்றும். அழமட்டும் தெரியும்போது, நெஞ்சிலே பீதி குடிபுகும். கொடுமை வளர வளரப் பீதி அழிந்துபடும், கண்ணீர் வறண்டு விடும், நெஞ்சிலே நெருப்பு மூண்டுவிடும்! அந்தக் கட்டம் தோன்றிவிட்டால், ஆதிக்கக்காரன், திகைப்படைகிறான், கடைசி முயற்சி செய்து பார்க்கிறோன்! அவன் கடைசி முயற்சியில் ஈடுபடும்போது, கொடுமை பல செய்து செய்து, அவன் கரங்கள் வலுவிழந்து கிடக்கின்றன; அடிமைப்பட்டுக் கிடப்பவனோ, கொடுமை பலவற்றைத் தாங்கித் தாங்கி, உரம் ஏறி நிற்கிறான்! கடைசி முயற்சி வலுவற்றுப் போகிறது! அடிமை சிரிக்கிறான்! ஆதிக்கக்காரன், திணறுகிறான்! விடுதலை வெற்றி பெறுகிறது! இதுதான் நாங்கள் பெற்ற பாடம்! விடுதலை பெற விழைவோருக்கு, இஃதன்றி வேறோர் வழிகாட்ட, யாமறியோம் என்றன்றோ, தம்பி! இதுபோது, விடுதலைப் பெற்று வீரக்கோட்டம் சென்று இடம்பெறும், நாடுகள் நமக்குக் கூறிடும். தம்பி! விடுதலைபெற்ற நாடுகள், பேசிடக் கேட்டால் வீரம் கொப்புளிக்கத்தான் செய்யும், என்கிறாய்-உன் புன்னகை அதனைத் தான் செப்புகிறது. ஆயின், மற்றொன்றைக் கவனித்தனையோ? வீரம் கொப்புளிக்கச் செய்யும் உரையாற்றிடத் தக்க நிலைபெற்ற இந்த நாடுகள், இதோ அகம் காணீர், புறம் பாரீர்! தொல்காப்பியம் காண்மின்! திருக்குறளைப் பெறுமின்! என்று கூறிட இயலுமோ, எனின், இல்லை என்றுதான் கூறவேண்டும். எனினும், நமது தாயகம், வீரக்கோட்டமாகத் திகழ்ந்தது இன்று? எண்ணிடவே, வெட்கமாகவன்றோ இருக்கிறது!! எத்துணை எத்துணை வீரக்காதைகள், உள்ளன நந்தமிழகத்தின் தனிச்சிறப்பினை விளக்கிட<noinclude></noinclude> qaeoc3y82oj4sqzy9r6nwker40m3sly பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/269 250 641897 1931860 1930896 2026-05-09T12:48:11Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931860 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||245}}{{rule}}</noinclude> எத்தனை எத்தனை மாற்றார்களை, மண்டியிடச் செய்தனர் நம் முன்னோர்!! எங்கெங்கு படைஎடுத்துச் சென்றனர், பகை முடித்து வென்றனர்! இன்றும், அந்த வீரக் காப்பியங்களைப் படிக்கப் படிக்க, இனித்திடக் காண்கிறோம்! பொருள் விளக்கிட, பொறி பறக்கும் கண்ணினராகி நிற்கிறோம்! தம்பி! ஓசை கேட்டாலே, விசை ஒடிந்த தேகத்திலும் வீரம் வந்து சேரும்! கூறட்டுமா..... விடவிகள் மொடுமொடு விசைபட முறிபட ஏற்பட நெறிபடவே! அடவிகள் பொடிபட, அருவிகள் அனல்பட, அருவரை துகள்படவே. ஓசை கேட்கும்போதே, பெரும் படையொன்று எதிர்ப்பட்ட தனைத்தையும் அழித்தொழித்தபடி, பாய்ந்து செல்வது, தெரிகிறதல்லவா? மொடு மொடுவென்று, மரங்கள் முறிந்து விழுகின்றன, படைகள் பாய்ந்து வருவதால், அடவிகள் பொடிபடுகின்றன; மலைகள் தூளாகின்றன, அருவிகள் நெருப்பாறாகின்றன. இது தம்பி! கலிங்கப்படை! தமிழ் மறவரின் படையினைத் தடுத்து நிறுத்தப் பாய்ந்து வருகிறது. ஆனால் தமிழரின் பெரும் படையோ, தமிழகத்தைக் கடந்து கலிங்கம் செல்கிறது. படையுடன் செல்வோமா- பாடல் படித்தேனும்! பாலாறு, குசைத்தலை, பொன் முகரிப் பழஆறு, படர்ந்து ஏழு கொல்லி எனும் நாலாறும் அகன்று ஒரு பெண்ணை எனும் நதி ஆறு கடந்து நடந்து, உடனே வயலாறு புகுந்து, மணிப்புனல் வாய் மண்ணாறு, வளம் கெழு குன்றி எனும் பெயலாறு, பரந்து நிறைந்து வரும் பேர் ஆறும் இழிந்து, அது பிற்படவே கோதாவரி நதி, மேலாறொடு குளிர் பம்பா நதியொடு சந்தப் பேர் ஓதாவரு நதி ஒரு கோதுமையுடன் ஒலி நீர் மலிதுறை பிற காக.<noinclude></noinclude> ewrfi0ziizxtztldj8nh32e72m3ie9p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/270 250 641898 1931864 1931358 2026-05-09T13:26:52Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931864 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|246||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>இப்படி, தம்பி! தமிழர் பெரும்படை, ஆறு பல கடந்து, அடவி பல நடந்து, கலிங்கப் படையைத் தாக்குகிறது. சோளத்தட்டுகள் போன்றாருடன் அல்ல. போர்! மாற்றார், வீரமே புலியுடன் புலி போரிடுவது போல! மலையுடன் மலை மோதுதல் போல!! அந்தப் போரிலே, குருதியின் நதிவெளி பரக்கவே குடை இனம் நுரை என மிதக்கவே கரி துணிபடும் உடல் அடுக்கியே கரை என இருபுடை கிடக்கவே இரத்த வெள்ளம்-ஆறு போல! வீழ்ந்த வெண் குடைகள் மிதக்கின்றன, நுரைபோல! ஆறு கரை புரண்டோடாது தடுத்தது என்னையோவெனின், வெட்டுண்ட யானைகளின் உடலங்கள் கரைபோல அமைந்துவிட்டன- அதனால்!! இத்தகைய பெரும்போரில், தமிழர் வெற்றியினைப் பெற்றனர் – கலிங்கத்துப் பரணி, அந்தச் சிறப்பினைச் செப்புகிறது. அந்த வீரத் தமிழ் மக்கள்தாம், நாம்! ஆம்! இன்று வடபுலத்து பேரரசுக்கு உட்பட்டுக் கிடக்கும் அடிமைக்காடு! கொற்றம் இழந்தோம். எனினும், மொழி வளத்தை இன்னும் இழக்காதிருப்பதால், அந்த நாளில் நம்மனோர் வாழ்ந்தது எத்துணைச் சிறப்புடன் என்பதனை, ஓரோர் வேளை அறிந்திடவேனும், வாய்ப்புக் கிடைக்கிறது. அந்த வாய்ப்பினைத் தக்க முறையில் பயன்படுத்தித் தன்மான உணர்ச்சி பெற்றுத், தனி அரசு கேட்டுப் பெறும் திறம் பெற்று விடுவோமே, என்பதனால், தமிழ்மொழி தனித்தியங்கும் நிலையினைக்கூடக் குழி பறித்துப் புதைத்திடத் திட்டமிட்டுப் பணிபுரிகின்றனர்; அவர்தரும் சுவைமிகு திண்டி உண்டு கிடக்கும் திம்மப்பரோ, மொழியிலே என்ன இருக்கிறது, 'திரு' என்று கூறிடுவதால் என்ன உயர்வு, ஸ்ரீ என்றுரைத்தால் என்ன இழுக்கு என்று கூறுகின்றனர். மலாய் நாடு. இதுபோன்ற உணர்ச்சியற்ற தன்மையில் இல்லை. ஞோஞா என்று வானொலி பேசுகிறது. மலாய் மொழியின் தனித்தன்மையைக் காப்பாற்றித் தீர வேண்டும் என்று துங்கு ரஹிமான் உறுதி காட்டுகிறார். இங்கோ, மொழியில் என்ன இருக்கிறது என்று பேசிக் குழைகிறார்கள், பதவிபெற்றுப் பசி தீர்த்துக்கொள்ளும் போக்கினர்.<noinclude></noinclude> ixgag96zoef1d26j43sveeueany9206 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/273 250 641901 1931865 1931357 2026-05-09T13:28:29Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931865 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||249}}{{rule}}</noinclude>என்று கூறுவதுபோலத், தம்பிகள் நாவலரும் சம்பத்தும், கருணாநிதியும், மதியும், நடராசனும் அன்பழகனும், சிற்றரசும், எனைச்சுற்றி வளையம் அமைத்துக்கொண்டனர் - என்செய்வேன்! -தம்பி ஓடிடவா முடியும்-உம்! என்று இழுத்தேன், உட்கார்! என்றனர். வேறென்ன செய்ய இயலும் - பொறுப்பேற்றுக் கொண்டேன்! அல்ல! அல்ல! பொறுப்பேற்றுக் கொண்டேன் என்று கூறிவிட்டேன்! பொறுப்புகளை நிறைவேற்றிட இயலும் என்பதில் எனக்குத் துளியும் ஐயமில்லை-ஏனொவெனில்- வீரர்களாம் என் தம்பிமார்கள், ஒவ்வொருவர் ஒவ்வோர் துறையிலே அரசோச்சி, அருந்திறன் காட்டிப் பெறப்போகும் பலன்களை, நாட்டு மக்களைக் கூட்டிக் காட்டி மகிழத்தானே, நான் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறேன்! அவர்கள் செய்தளிக்கும் அணிபணியினை, அனைவரும் கண்டு மகிழ, கொண்டுவந்து காட்டிட, நான் 'பொது'ச் செயலாளன் ஆக்கப்பட்டிருக்கிறேன். இதை எண்ணும்போது, முதலில் எழுந்த திகைப்புத் தகர்ந்து தித்திப்புத் தட்டுகிறது. தம்பி! அலைகடலில் கிடக்கிறது முத்து. மண்ணடியில் கிடக்கிறது தங்கம்! பிறகோ, கைத்திறன், தொழில் நுட்பம் பெற்றோரின் கரம் வந்தடைகிறது; பிறிதோர் நாள், மனதை மயக்கும் பருவத்தாளின் மார்பினில் புரள்கிறது, மாலையாகி!! எங்கெங்கு இருந்த பொருள், எவரெவர், எத்தகைய திறம்காட்டிக் கொணர்ந்தனர்-கொண்டுவந்த பின்னர், வண்ணம் வளரத்தக்க வடிவம் பெற்று, ஒன்றுடன் மற்றொன்று பொருத்தமான முறையில் இணைக்கப்பட்டு, பிறகு, இருக்குமிடம் சென்று, எழில் எழிலோடு சேர்ந்துவிடுகிறதல்லவா? அஃதேபோல், பல்வேறு துறைகளிலே, பணிபல புரிந்து, என் தம்பிகள், தேடிக்கொண்டு வந்தளிக்கும், பொன்னும் மணியும், முத்தும் பிறவும், கோர்த்தளித்து, அதனைத் தாயகம் அணிந்து, பெருமிதம் கொண்ட நிலையில் இருந்திடக்கண்டு, மகிழ, நீயும் நானும் இருக்கிறோம். மூழ்கியும் கல்லியும், முறியடித்தும் பகை முடித்தும், அவர்கள் தேடிக் கொண்டுவந்து அளிக்கும் 'செல்வத்தை' நாட்டுக்குக் காட்டி, 'காணீர்! என்னருந் தம்பிகளின் ஆற்றலை!' என்று கூறி மகிழ்ந்திட, நான். ஆம்! ஆம்! கடற்கரைக் கூட்டத்திலேயே, அதனைத்தான் நான் கூறினேன். அதற்குத் தடை ஏதும் இல்லை என்றே, அவர்தம் முகப்பொலிவும், பொலிவளிக்கும் கண்ணொளியும் காட்டின. மட்டற்ற மகிழ்ச்சி, திராவிட முன்னேற்றக் கழகம், ஈடுபடும் எந்தக் காரியத்தையும், எடுத்துக்காட்டும் எந்தப் பிரச்சினையையும், மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையையும், நாடு இன்று கூர்ந்து பார்த்து, 'இதற்கென்ன பொருள்? இது எதைக் காட்டுகிறது? இதற்கு என்ன நோக்கம்? இது<noinclude></noinclude> kiggv8bleibpymk17ow5g9m85r3jcz8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/274 250 641902 1931868 1931355 2026-05-09T13:34:58Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931868 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|250||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>எதன் விளைவு?'-என்றெல்லாம், ஆராய்ந்திடவும், உரையாடிடவும் காண்கிறோம். எங்கோ, எதுவோ, நடந்தது-என்ற முறையில் அல்ல, ஏன், இது, இவ்வண்ணம், இதுபோல, நடைபெற்றது? என்று, நமது ஒவ்வொரு நடவடிக்கையையும், ஏற்படும் ஒவ்வொரு நிலைமையையும், அலசிப் பார்த்திட இன்று, எல்லா அரசியல் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அலசிப்பார்த்து உண்மையை, அந்தக் கட்சிகள் கண்டறிந்து விட்டன, என்று கூறுவதற்கு இல்லை! ஆனால், முயற்சியிலே மட்டும், மும்முரமாக ஈடுபடுகின்றன. இது, நமது கழகம், இன்று பெற்றுள்ள வளர்ச்சிக்கு மிகச் சிறந்த சான்று. தம்பி! நாம் கவனிக்கப்பட்டு வருகிறோம்-நமது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் கவனிக்கப்பட்டு வருகின்றன-என்பதுதான் பொருள். அதிலே தொக்கி நிற்பது, சுவைதரும் மற்றொர் உண்மை, எவரும் அலட்சியப்படுத்த முடியாத நிலையில், இன்று நம் கழகம் இருக்கிறது. அனைவரும் கூர்ந்து கவனிக்கிறார்கள்-திகிலுடன் சிலர், திடுக்கிட்டுப்போன நிலையில் சிலர், அருவருப்புடன் சிலர், பொறாமையுடன் வேறு சிலர்-அவரவர், தத்தமது நிலைக்கு ஏற்ற நினைப்புடன் - ஆனால், எவரும் கூர்ந்து கவனிக்கிறார்கள். அடவியில் சென்றுகொண்டிருக்கிறான் ஒருவன்-கதிரவன் களைத்துப் போய், இளைத்துப்போய், மறையும் நேரம்-கால்கடுக்க நடக்கிறான்-சற்றுத் தொலைவில், மரம் அடர்ந்த இடத்தில், சிறு பொறி காண்கிறான்- உற்றுப் பார்க்கிறான்-பொறி பெரிதாகக் காண்கிறான் நடையை நிறுத்திக் கொள்கிறான்-தீப்பந்தங்கள் போலத் தெரிகின்றன-அசைவற்று நிற்கிறான்- புலியின் கண்களே, அதுபோலத் தெரிகின்றன, என்று எண்ணுகிறான்- திகிலன்றோ அவன் நெஞ்சில் தீயெனப்புகும். மாலை வேளை! ஆற்றோரச் சோலை! அழகு தமிழ்ப் பாடலை இசைத்தபடி, நடக்கிறான், ஒரு இளைஞன்! யார்? என்றா, கேட்கிறாய்? என்ன தம்பி! நேரம், இடம், கூறினேனே - இதற்கு மேலுமா விளக்கம் வேண்டும்? - சொல்லிவிடட்டுமா அதனையும்-கெண்டை விழியாளைக் கண்டு, அவள் தனக்குச் செண்டு தந்து, பின்னர் இன்பம் மொண்டு உண்டிடச் செல்லும் காதலன், போதுமா! - சரி, அவன் செல்கையில், குக்கூ! குக்கூ! என்ற ஒலி செவியில் வீழ்கிறது. என்ன செய்வான்? முகமலர்ச்சியுடன், தருக்களைக் கூர்ந்து கவனிக்கிறான். எங்கு ஒளிந்து கொண்டு இன்னிசை எழுப்புகிறது. குயில் என்று கண்டறிய. திகிலுணர்ச்சியா, அவனுக்கு - தித்திப்பு உணர்ச்சி!<noinclude></noinclude> jc8iyjpdqj5c7f5wad29xnmferf7iju பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/275 250 641903 1931869 1931223 2026-05-09T13:35:47Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931869 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||251}}{{rule}}</noinclude> அஃதேபோல, அவரவர். தத்தமது நிலைமைக்கு ஏற்ப, எதிர்ப்படுவனவற்றைக் கூர்ந்து கவனிப்பர். வழியே கிடக்கும் எருக்கஞ் செடியினையும், எலும்புத் துண்டுகளையும், சோளக்கொல்லைப் பொம்மைகளையும், வயல் வளைவாழ் எலிகளையும், கத்திக்கத்திச் செத்த தவளைகளையும், காலில் உதை யுண்டு சிதறிய ஓட்டாஞ் சல்லிகளையுமா, கூர்ந்து கவனிப்பார்கள். உலகம் என்ன அவ்வளவு விவரமறியாதவர்களின் இருப்பிடமாகவா. உளது! இல்லை, தம்பி! நிச்சயம் இல்லை! எதைக் கூர்ந்து கவனித்தாக வேண்டும் என்பது, மிக நன்றாக உலகுக்குத் தெரிகிறது-அதிலும் அரசியல் உலகு இருக்கிறதே, அதற்கு இந்தத் துறையில் தனியானதோர் திறமை, மிக வேகமாக வளர்ந்துவிட்டிருக்கிறது. அத்தகைய அரசியல் உலகம், நமது கழகத்தின் ஒவ்வொரு அசைவையும், நமது பேச்சின், 'அசை'யைக்கூட, மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது; காரணம் தேடுகிறது, பொருளை ஆராய்கிறது, இயன்றால், எவ்வழியில் அதனைப் பயன்படுத்தி, நம்மை வீழ்த்தலாம், என்ற நினைப்புடன். நெடுந்தொலைவிலிருந்து வர இருக்கும் எதிர்ப்படை கண்ணுக்குத் தெரியுமுன்பே, தூசி கிளம்பிடக் கண்டதும், படை வருகிறது, என்பதனைக் கண்டறிய முடிகிறதல்லவா? மண் காற்று அடிக்கிறது-அதனைப்போய் இத்துணைக் கூர்மையாகக் கவனிக்க வேண்டுமா, என்று கருதுபவன், அந்தத் துறையிலே ஓர் மதியிலி யன்றோ! அதுபோலத்தான், நமது ஒவ்வொரு நடவடிக்கையும், மாற்றாரின் கண்களிலே, நடவடிக்கை உருவாகு முன்பே, தூசி அளவாக இருக்கும்போதே, தெரிந்துவிடுகிறது. எனவே, தம்பி! நாமும் நமது நடவடிக்கைகள், திருப்பங்கள், முடிவுகள், முயற்சிகள், முகாம் அமைப்புகள் என்பவைகளை, எதிரிகள் கூர்ந்து கவனித்த வண்ணம் இருக்கிறார்கள் என்பதை அறிந்து, அதற்கேற்ப, நமது செயல்முறைகளை மட்டுமல்ல, பேச்சு முறை களைக்கூட செம்மையானவையாக மட்டுமல்ல, ஆற்றல் மிக்கவையாக மட்டுமல்ல, எவரும் பாராட்டத்தக்கவையாக மட்டுமல்ல, எதிரிகள் கண்டு, இதற்கு இதுவா பொருள்? யாமறி யாமற் போனோமே? இதற்கா இந்த நடவடிக்கை, எமக்கு முதலில் விளங்காமற் போய் விட்டதே? இவ்விதமாகவா முடிவு செய்தனர், இது திடீர் நடவடிக்கையாக வன்றோ இருக்கிறது? - என்று எண்ணித் திணறத் தக்க விதமாகக், கூடுமானவரையில் அமைத்தல் வேண்டும்-ஆனால், இது இயற்கையானதாகவும் பலனளிக்கத்தக்கதாகவும், வளர்ச்சியைக் காட்டுவதாகவும், இருத்தலும் வேண்டும்.<noinclude></noinclude> 58z7mo0b51ew2vnyuq52rxxoklsd7zw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/276 250 641904 1931959 1931259 2026-05-09T16:34:11Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931959 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|252||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> பரப்பரப்புணர்ச்சிக்காகப் பலனளிக்காத் திட்டங்களை மேற்கொள்வதும் தீங்கு பயக்கும்; அமைதியே ஆனந்தம் என்ற போக்குக்காகச் சொரணையற்றுக் கிடப்பதும் அழிவுதரும். தேய்வினை உண்டாக்கும். கரிப்படைகள் மட்டுமே இருந்தால் போதும், வலிவுமிக்க கோட்டைகளையும் தூள் தூளாக்கலாம் என்றெண்ணிப் பிற வகைகளை அமைக்காதிருப்பவன் வெற்றியா பெறுவான்? கேடயம் ஏந்தாத வாள் வீரன் உண்டோ? திறமைகள் பலப்பல-அவைகளை இணைத்திடும் முறையோ மிகப் பெரியது. மிக மிகத் தேவையானது. இன்றல்ல நேற்றல்ல, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு வள்ளுவப் பெருந்தகை கூறிய இப்பேருண்மையை, நமது நாவலர் விளக்கிக் கூறிடக் கேட்டு இன்புற்று இருப்பாயே! இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். அஃதேபோல, நமது கழகத்துக்குக் கிடைத்துள்ள ஒப்பற்ற, ஓய்வறியா வீரர் குழாத்திலே, பல்வேறு துறைகளிலே, பார்மெச்சும் தனித்திறமை பெற்றோர் உளர் - அவர் ஒவ்வொருவரிடமும், அவரவரின் தனித் திறமையினைக் காட்டிக், கழகத்துக்கு வலிவு ஈட்டிடச் செய்திடும் நோக்குடன், ஒவ்வோர் துறை ஒப்படைக்கப்படல் வேண்டும்-அவர்களே தேர்ந்தெடுத்தல் எனினும், சாலச்சிறந்ததே-அவரவர் தனித்திறமையினைக் காட்டிடத், தமக்கேற்ற துறையினிலே ஈடுபட்டு, ஈட்டிடும் கூட்டுச் சக்தியினை, பொது வலிவினை, வடித்தெடுத்து, உம்மிடம் தந்திட, நான்-அந்த நோக்கத்துடனேயே, என்னை 'இருக்கைக்கு' இழுத்து வந்துள்ளனர், என்று உளமார நம்புகிறேன். தம்பி! கரிப்படை வலிவளிக்குமா, கரிப்படை வெற்றி தேடித் தருமா, என்பது பற்றிக் காலாட்படை பேசியபடி காலத்தை ஓட்டினால், களத்திலே வெற்றியா, கிட்டும்? அது போலவே, நமது கழகத்தவரில், சிலரோ பலரோ, திறமைகளிலே, எந்தத் திறமை பெரிது, உயர்வுடையது, எது முன்னணி, எது மூன்றாமணி என்று ஆராய்வதிலும், உரையாடிக் கிடப்பதிலும், ஆர்வம் செலுத்திக் கொண்டிருந்தால், திறமைகளைக் காட்டிக் கழகத்துக்கு வலிவு ஈட்டிட, மனமும் வராது, திறமும் குறையும், நேரமும் கிடைக்காது. திறமைகளின் வகை வளர வளர, இந்தப் பிரச்சினையில், சுவைமிகு சிக்கல் நிச்சயம் ஏற்படும் - அதனை எத்துணை பொறுப்புணர்ச்சி<noinclude></noinclude> qudgdn7ijn7xkxsnet23jtv73xrwobg 1931960 1931959 2026-05-09T16:34:55Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931960 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|252||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> பரப்பரப்புணர்ச்சிக்காகப் பலனளிக்காத் திட்டங்களை மேற்கொள்வதும் தீங்கு பயக்கும்; அமைதியே ஆனந்தம் என்ற போக்குக்காகச் சொரணையற்றுக் கிடப்பதும் அழிவுதரும். தேய்வினை உண்டாக்கும். கரிப்படைகள் மட்டுமே இருந்தால் போதும், வலிவுமிக்க கோட்டைகளையும் தூள் தூளாக்கலாம் என்றெண்ணிப் பிற வகைகளை அமைக்காதிருப்பவன் வெற்றியா பெறுவான்? கேடயம் ஏந்தாத வாள் வீரன் உண்டோ? திறமைகள் பலப்பல-அவைகளை இணைத்திடும் முறையோ மிகப் பெரியது. மிக மிகத் தேவையானது. இன்றல்ல நேற்றல்ல, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு வள்ளுவப் பெருந்தகை கூறிய இப்பேருண்மையை, நமது நாவலர் விளக்கிக் கூறிடக் கேட்டு இன்புற்று இருப்பாயே! இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். அஃதேபோல, நமது கழகத்துக்குக் கிடைத்துள்ள ஒப்பற்ற, ஓய்வறியா வீரர் குழாத்திலே, பல்வேறு துறைகளிலே, பார்மெச்சும் தனித்திறமை பெற்றோர் உளர் - அவர் ஒவ்வொருவரிடமும், அவரவரின் தனித் திறமையினைக் காட்டிக், கழகத்துக்கு வலிவு ஈட்டிடச் செய்திடும் நோக்குடன், ஒவ்வோர் துறை ஒப்படைக்கப்படல் வேண்டும்-அவர்களே தேர்ந்தெடுத்தல் எனினும், சாலச்சிறந்ததே-அவரவர் தனித்திறமையினைக் காட்டிடத், தமக்கேற்ற துறையினிலே ஈடுபட்டு, ஈட்டிடும் கூட்டுச் சக்தியினை, பொது வலிவினை, வடித்தெடுத்து, உம்மிடம் தந்திட, நான்-அந்த நோக்கத்துடனேயே, என்னை 'இருக்கைக்கு' இழுத்து வந்துள்ளனர், என்று உளமார நம்புகிறேன். தம்பி! கரிப்படை வலிவளிக்குமா, கரிப்படை வெற்றி தேடித் தருமா, என்பது பற்றிக் காலாட்படை பேசியபடி காலத்தை ஓட்டினால், களத்திலே வெற்றியா, கிட்டும்? அது போலவே, நமது கழகத்தவரில், சிலரோ பலரோ, திறமைகளிலே, எந்தத் திறமை பெரிது, உயர்வுடையது, எது முன்னணி, எது மூன்றாமணி என்று ஆராய்வதிலும், உரையாடிக் கிடப்பதிலும், ஆர்வம் செலுத்திக் கொண்டிருந்தால், திறமைகளைக் காட்டிக் கழகத்துக்கு வலிவு ஈட்டிட, மனமும் வராது, திறமும் குறையும், நேரமும் கிடைக்காது. திறமைகளின் வகை வளர வளர, இந்தப் பிரச்சினையில், சுவைமிகு சிக்கல் நிச்சயம் ஏற்படும் - அதனை எத்துணை பொறுப்புணர்ச்சி-<noinclude></noinclude> es19jxpq4mhasu902y4es7hxmpcqer3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/277 250 641905 1931961 1931260 2026-05-09T16:38:03Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931961 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||253}}{{rule}}</noinclude>யுடன், தன்னல மறுப்புணர்ச்சியுடன், தீர்த்துக்கொள்கிறோமோ, அதைப் பொறுத்தே, நமது வெற்றி உளது. சென்ற கிழமை, இரு நாட்கள், தொடர்ந்து ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன். ஆமாம், தம்பி! ஏன் திகைக்கிறாய்? கழகத்திலே பெரிய பிளவாமே! குழப்பமாமே! அப்படிப்பட்ட நேரத்திலே, படக்காட்சிக்கு செல்வதா, கவலையில்லாத மனிதனா நீ!-என்று தானே, கேட்கிறாய் தம்பி! இதிலிருந்தே, நீ தெரிந்துகொள்ளவேண்டும், பெரிய பிளவு-குழப்பம்- என்பன மாற்றாரின் மனதிலே மூண்ட அற்ப ஆசைகளின் ஓசைகள்!! எனவேதான், நான் படம் பார்க்கச் சென்றேன்-அங்கும் பாடம் தேடிப் பெறும் பக்குவம் எனக்கு நீண்ட காலமாகவே உண்டு. ஆதலால். மதத் தொடர்புடைய கதை-சாலமனும் ஷீபா நாட்டு அரசியும் என்ற படம். சாலமன், எகிப்து நாட்டிலிருந்து கிளம்பிவந்த மிகப்பெரும் படையால் தாக்குண்டு, தன் படை சின்னாபின்னமாகிப் போனது கண்டு, மனம் வெதும்பிக் கிடக்கிறான். இரவு, இருளை ஏவி, அவனையும் அவன் படையினரையும் அரவணைத்துக் கொள்ளச் செய்கிறது. துக்கம் துளைக்கிறது; தூக்கம் இல்லை. காலையில், சாலமன் கவலையுடன் உட்கார்ந்திருக்கிறான்-களம் சென்றாகவேண்டும்-காற்றெனக் கடுகிவரும் எதிரிப் படையுடன் போரிட-புயலின் வேகம் எதிரிப் படைக்கு - கிளைகள் முறிந்த மரம் போல், இவன் படை. எதிர்ப்புறம், ஓர் ஒளிப்பிழம்பு, ஊடுருவிக் கிளம்பிடக் காண்கிறான். இருளைக் கிழித்துக்கொண்டு, ஞாயிறு எழுந்தான்-ஞாயிற்றின் ஒளியின் இடையிலேயே, தனிப் பளபளப்புடன், மற்றோர் ஒளி, காண்கிறான். வியந்து, இதற்குக் காரணம் யாது என்று பார்க்கிறான் - அவனிடமிருந்த, கேடயத்தின்மீது கதிரவன் ஒளிபடுவதால், காண்போரின் கண்களைக் கூசிடச் செய்திடும் ஒளிப்பிழம்பு உமிழப் படுகிறது என்பதறிந்தான். படையினரை விளித்துக் கேடயங்களைப் பளபளக்கச் செய்து வைத்துக்கொள்ளச் செய்தான்.<noinclude></noinclude> surpgt4clu83ofp3zz9s1ik9u7dawkg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/278 250 641906 1931962 1931258 2026-05-09T16:41:15Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931962 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|254||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> பாய்ந்துவந்த எகிப்தியப் படை, குன்றின் முகடு வரும் வரையில் காத்திருந்து, சாலமன் படையினர், தமது கேடயங்களைக் கதிரவன் ஒளி அவைமீது விழும் வண்ணம், ஏந்தி நின்றனர் - ஒளிப்பிழம்புகள், ஆயிரமாயிரம் கிளம்பின-எதிரிப் படையினரின் கண்களைத் துளைத்தன! வாளுக்கு வாள்! வேலுக்கு வேல்! இது போர்முறை! ஆனால், இங்கோ, ஒளிப்பிழம்புகள் தாக்குகின்றன; கண்கூசுகிறது! வழி தெரியவில்லை; பாதை தவறுகிறது! ஒளிப் பிழம்பைக் காண மாட்டாமல், வீரர்கள் விழிகளை இறுக மூடிக் கொள்கிறார்கள். குதிரைகள் மிரண்டுடோடுகின்றன, வழி தவறி. படையிலே குழப்பம்! கிலி! விவரமறியாததால் திகில்! படை, மலை முகடு சென்று, படுகுழியில் வீழ்கிறது-சின்னா பின்னமாகிறது. தாக்கமாலேயே, தாக்கவந்த பெரும்படையை வீழ்த்துகிறான் சாலமன், அறிவாயுதம் கொண்டு. பளபளப்பான கேடயம், கூர்மையான வாளேந்திய குதிரை வீரர்களை வீழ்த்திவிடுகிறது. ஒளிப்பிழம்பு கிளம்பிப் பெரும் படையைப் பிளந்தெறிகிறது. தம்பி! கேடயத்தின் பளபளப்பை, ஒளிப்பிழம்பாக்கி, எதிரிப் படையை முறியடிப்பது, சாலமன், செய்துகாட்டும் வரையிலே போர் முறைகளிலே, ஒன்று அல்ல! நிலைமை, ஒரு புதுமுறையை அளித்தது; வெற்றியும் கிடைத்தது. நாமும் மிகப் பெரிய படையினைத் திரட்டிவைத்துக் கொண்டுள்ள, காங்கிரஸ் கட்சியைக் களத்திலே சந்திக்க வேண்டும்-ஆற்றல் மிக்கது நமது படை, எனினும், அவர்கள் திரட்டிக் காட்டத்தக்க அளவு, மிகப் பெரிதாகவே அமையும், அறிந்திருக்கிறோம். இத்தகைய போரில் நாம், முறைகள், அணிகளின் வரிசைகள், திறமைகளின் வகைகள், அவைகளிலே உள்ள ஏற்றத்தாழ்வுகள். இவை குறித்துப் பேசிக்கிடப்பது, நேரக்கேடு, திறமை துருப்பிடிப்பது என்பவைகளை, நாமே வலியத்தேடிப் பெற்றுக்கொள்ளும் தற்கொலைத் திட்டமாக முடியும். மாற்றார், நமது முறை, முகாம் வரிசை,. திறமைகளின் வகை, என்பனபற்றி அறிந்திடவும், அறிவதால் கலாம் விளைவித்திடவும், வழி ஏற்படச்செய்து வைப்பது, நமது படை வரிசையை நாமே, நம்மையும் அறியாமல், காட்டிக்கொடுத்து விட்டுப், பிறகு கண் கசக்கி. நிற்கும் கருத்தற்றோர் ஆக்கிவிடும். முறைகளிலே, நிலைமைகளுக்கேற்பத் திருப்பங்கள், திருத்தங்கள், புதுமைகள் கண்டிடத் தெரிந்தாலன்றி, கேடயம் கக்கிய ஒளியினைக் கொண்டே, எதிரிப்படையினை அழித்தொழித்துச் சாலமன் பெற்ற வெற்றிபோல, நமக்கு வெற்றி கிட்டுவதும், இயலாததாகிவிடும்.<noinclude></noinclude> iktfo4hklafh78nl1oquuikzfxxj6uy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/279 250 641907 1931964 1931275 2026-05-09T16:47:00Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931964 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||255}}{{rule}}</noinclude> இப்போது, சொல்லு தம்பி! நாம் மேற்கொண்டுள்ள குறிக்கோள் வெற்றிபெற வேண்டுமானால், நாம் எத்துணை விழிப்பாக இருத்தல் வேண்டும் என்பது புரிகிறதல்லவா? {{c|★★★}} இனி, ஒரு விடுதலை இயக்கம், தன் குறிக்கோளில் வெற்றி பெற, என்னென்ன வகையான திறமைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது பற்றியும், எண்ணிப்பார். அந்தத் திறமைகளைத் தமது தனித் திறமையாகப் பெற்றுத் திகழும், தம்பிமார்களின் முகாமல்லவா, நமது கழகம் என்பதையும் நினைத்துப்பார்-அப்போதுதான் நமது கழகத்தின் அளவு மட்டுமல்ல, இயல்பு விளங்கிடும்-ஏற்றம் தெரிந்திடும். மாற்றார், மேடை தவறாமல், சிக்கலான கேள்வியை எழுப்பி, நமக்குத் தொல்லை தருகிறார்களே? என்ன கூறி, இந்தச் சிக்கலை அறுப்பது என்று எண்ணிடும்போது தம்பி! சிற்றரசு உன் நினைவிற்கு வருகிறாரல்லவா? ஆமாம்! அவர் பேசினால், இந்தச் சிக்கலையே சின்னாபின்னமாக்கி எறிவார் என்று தோன்றுகிறதல்லவா? கேட்பவர்கள் கிடுகிடுக்க, எதிரிகள் படை நடுங்க, நமது படை எக்களிக்க, சம்மட்டி அடி கொடுப்பது போல, மொழியும் விழியும் உறுதியையும் உணர்ச்சியையும் கொட்டிடத் தக்கபடி பேசினால், மாற்றார் மமதை மடியும், என்ற எண்ணம் தோன்றும்போது, சம்பத் தெரியவில்லையா உன் கண்முன்பு! நெஞ்சம் நெக்குருக, இதயம் விம்மிட, கண்களில் நீர் துளிர்த்திட, நரம்புகள் புடைத்திட, ஓசை நயமும் சொல்லடுக்கு அழகும் துலங்கிடப் பேசி, நமது கொள்கைவழி, கேட்போரை ஈர்த்திடவேண்டும் என்று எண்ணும்போது, கருணாநிதியைக் காண்கிற தன்றோ உன் மனக்கண். ஆரியப்படை கடந்தானின் ஆற்றல், இமயம் முட்டிய பெரும் படை நடாத்தியவனின் பெருமை, சாவகம் யவனம் சிங்களமெனும் பலநாடு சென்று பரணி பாடிய அடலேறுகளின் அஞ்சா நெஞ்சம், பரணி பாடித் தரணியாண்ட பைந்தமிழ் வேந்தரின் புகழ்க்கொடி பட்டொளி வீசிப் பறந்திட்ட மாட்சி, இவைதமை, முகபடாம் போர்த்த யானை மீதமர்ந்து, முரசொலித்துச் செல்லும் ஆணையாளன் போலவும், இன்று இயற்றும் இன்கவிதை என்றும் நிலைத்து நின்று அறிவு புகட்டும் என்று அறிந்து கவிதை ஆர்த்திடும் அருந்தமிழ்ப் புலவோன் போலவும், தமிழழகும் இலக்கியச் செறிவும் மிளிர, இனிமை துள்ளிட, ஏறுநடையில் பேசினால், தமிழகத்தின் தொன்மை அறிந்த கற்றோர் களிப்படைவர், கழகத்தின் மாண்பறிவர், என்று எண்ணிடும் வேளையிலே, நாவலர்<noinclude></noinclude> 25pk0zahkd1g11tf2lv1l6s3c13nl21 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/280 250 641908 1931965 1931354 2026-05-09T16:50:25Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931965 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|256||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>நெடுஞ்செழியன், நினைவிலே வந்து நின்று, அன்புகெழுமிய தோழர்களே! தோழியர்களே! என்றழைக்கும், பாங்கு தெரியாமலிருக்குமா? பிரச்சினைகளை அலசி, எளிதாக்கித் தொடர்புடையன, தொக்கி நிற்பன, துணை வருவன, என்னும் வகையினதாக கருத்துக்களையும் பிணைத்து, ஆசிரியர்போல எடுத்துக்கூறிக், கேட்போர்க்குத் தெளிவளித்து, நம் பக்கம் அவர்தம் ஆதரவைத் திரட்டிட வேண்டும், என்று எண்ணம் தோன்றும்போது, பல ஆண்டுகள், பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியர் பணிபுரிந்து. இன்று விடுதலை இயக்கத்தின் வீரர் கோட்டத்திலே திகழும், அன்பழகன் அழைக்கப்பட வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா? கட்டையாய் குட்டையாய் உள்ள இந்த இளைஞன், கல்லுரியில் படித்த நாள் தொட்டு, காண்போரைக் கண்களால் கவ்வி, எண்ணங்களை எடுத்து இயம்பும்போது, கேட்போர், ஏற்றுக்கொண்டனர் என்று அறிந்தாக வேண்டும் என்ற இயல்புடன்; நிறுத்தி நிறுத்திப் பேசி, உலைக்கள நெருப்பு வளரட்டும் என்று காத்திருந்து, தழல் கொழுந்து விட்டதும் இரும்பினைப் பழுக்கக் காய்ச்சி எடுத்துச் சம்மட்டி அடி கொடுக்கும் பான்மை போல, எண்ணி எண்ணித் துவக்கி, பின்னர், மேலை நாட்டு வரலாற்றுச் சம்பவங்களைப் பின்னி, கொள்கைக் கனலைச் சொற்களாக்கித் தருகிறான்-இத்தகு திறமுடையான் இளைஞர் தமை நமது இயக்கம் ஈர்த்திடத்தக்க வழிமுறை கொண்டான், என்றன்றோ மதியழகனைக் குறித்து, எண்ணுவீர்! நாடு நமது ஆகாதிருப்பதால் வந்துற்ற நலிவு, நாடாள்வோர் எதனையும் நன்முறையில் கவனியாது இருப்பதால் ஏற்படும் இன்னல், வடவரிடம் சிக்கியதால் வந்துற்ற சீர்கேடு. இவை குறித்துக், கேட்போர் மனதில் குமுறல் எழவேண்டும், எனில், உருக்கமும் உழைப்பாளியின் உள்ளம் அறிந்த தன்மையும், வேதனையைக் காட்டிடும் குரல் கம்மலும், எளியார்க்கே இக்கழகம் என்பதனை எடுத்துக் காட்டிடும் தோற்றமும், கொண்ட முறையில் பேசிப், பாட்டாளிகள், நமக்கேற்ற பாசறை, தி.மு.க. என்று உணரச் செய்தல் வேண்டும். என்ற எண்ணம் எழும்போது, நடராசன் என்று நினைவு செல்கிறதன்றோ. தம்பி! இஃதேபோல, ஒவ்வொருவர், குறித்தும், என் எண்ணத்தைக் கூறப்புகின் ஏடு கொள்ளாது-நாடு மதித்திடத்தக்க நல்ல திறமையினைப் பெற்றிருப்போர், நமது பெரும் படையில், உள்ளனர். நான் என் பணியினை எளிதாக்கிட உடன் இருந்து உழைத்து வெற்றி தேடிட முனைந்து, இப்போது செயலாற்றும் செம்மல்களை மட்டும், குறிப்பிட்டேன்-மற்றவர் பற்றிக் கூறிட ஏதும் இல்லை என்பதால் அல்ல-ஏட்டில் இடம் இராது என்பதால்.<noinclude></noinclude> 3e752rmiugqnxnjgvk5e66wt2r16xtk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/281 250 641909 1931966 1931294 2026-05-09T16:53:48Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931966 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||257}}{{rule}}</noinclude> ஒரு விடுதலை இயக்கம் இதனினும், சிறந்தோர் பாசறையை இவ்வளவு குறுகிய காலத்திலே, பெற்றது இல்லை. இதனை எண்ணி மகிழவும், இந்த நிலைமையைத் தக்கபடி பயன்படுத்திப் பலன் பெறவும், நாம் ஒவ்வொருவரும் முனைந்து நிற்கவேண்டுமேயன்றி, மாற்றார், நமது முறைபற்றிக் கூறிடும் மருளுரை கேட்டு, மனம் தடுமாறிடப் போமோ!! பார்! பார்! பயல்கள் நாலே நாட்களில், பிளவுபட்டு, ஒருவரை ஒருவர் ஏசிக்கொண்டும், எதிர்த்துக் கொண்டும், திக்காலொருவராக ஓடப்போகிறார்கள்-என்று கூறினாராம், காமராசர்-'தீர்க்கதரிசனம்'- தெரிந்தவர்-முதலமைச்சர் அல்லவா!! ஆனால், நடந்தது என்ன? ஆராய்கிறார்களாம், அரசியல் வட்டாரத்தில்-இதன் பொருள் என்ன? நோக்கம் என்ன? விளைவுயாதாக இருக்கும் என்று. {{c|★★★}} தம்பி! பொதுக் குழுவு எடுத்த முடிவு, மாற்றார்களின் முகாம்களிலே, உலவிக் கிடக்கும், ஒற்றர்கள், உளவாளிகள், அங்கிருந்து கிளம்பிப், பிற இடங்களில் உறவாடிக் கெடுத்திட நினைக்கும் நயவஞ்சகர்கள் ஆகியோர்களுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டதாம். ஆயிரத்தெட்டு ஆராய்ச்சிகள் நடத்திக்கொண்டு, அவர்கள் கிடக்கட்டும்-தம்பி! உனக்கு வேலை, நிரம்ப இருக்கிறது - தொடர்ந்து செய்யப்படவேண்டிய பணி. ஒருவர், முன்பு-இப்போது, அதே பணியினைச் செம்மையாகவும், வளர்ச்சிக்கு ஏற்ற வண்ணமும் நடத்திச்செல்லப் பலர்! மாற்றம் இவ்வளவே-திருப்பம், இதுதான். உள்ள திறமைகள் அவ்வளவையும், திரட்டிப் பயன்படுத்த வேண்டிய நேரமிது. ஒவ்வொருவரும் ஒவ்வோர் துறைநின்று, முன்நின்று, வழி கண்டு, வல்லமையை ஈந்து, பணிபுரிந்து, பொதுநோக்கம் ஈடேறப் பாடுபடவேண்டிய வேளை இது. எந்த ஒரு கட்சியிலும், முதல் கட்டத்தில், யார் உங்கள் கட்சிக்குத் தலைவன்? என்று பிறர் கேட்கக்கூட மாட்டார்கள்?<noinclude></noinclude> noktm1txtxxntdrh053m9ltvxuhzpc6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/283 250 641911 1931968 1931339 2026-05-09T16:57:47Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931968 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||259}}{{rule}}</noinclude> நாடகமாடுவதை இயக்கத் தொண்டாகவும், தொழிலாகவும் கூடக்கொண்டு கருணாநிதி இருந்த நாட்களில், எதிரிகள் இழுத்துப் போட்டு அடித்து, பிணமானான் என்று கருதிப் பெருஞ்சிரிப்புச் சிரித்து விட்டுச் சென்றனர் என்பதைக் கேள்விப்பட்ட உடன், தம்பிக்கு வந்துற்ற ஆபத்தினைத் தடுத்திடும் ஆற்றலும் அற்ற நிலையிலே இருக்கிறேனே! என் போன்றோர் மொழி கேட்டும், காட்டும் வழிநடத்தும் பணியாற்றிய, வாழ்க்கையைச் சுவைத்திடாப் பருவத்தினனை, மாபாவிகள், நொறுக்கினரே. அடிபட்டபோது, இரத்தம் கொட்டியபோது, கயவர் கத்தியைக் காட்டிய போது, என்னென்ன எண்ணினானோ! எனக்கு ஒரு அண்ணன் உண்டு! அவன் சொல்லில் எனக்குப் பற்று உண்டு! அவன் இருக்க நாம் அச்சமடையத் தேவை இல்லை என்றெண்ணி இருந்தேன், இதோ நான் கொல்லப்படுகிறேன், எங்கு இருக்கிறான் என் அண்ணன்? என்றெல்லாம் எண்ணித் திகைத்தானோ-இது போலெல்லாம் எண்ணிப், புதுவையிலிருந்து விழுப்புரம் வந்து சேரும் வரையில், விம்மிக் கிடந்தேன்- இடம் தேடி அரசியலை நாடியோருக்கு அந்த இதயத் துடிப்பு எப்படித் தெரிய முடியும் ? அடையாற்றில், காந்திநகரில், நடிப்பிசைப் புலவரின் வீட்டு மாடியில் படுத்துப் புழுவெனத் துடித்துக் கிடந்தேன். நண்பர் நடராசனை, குன்றத்தூரில் 144 தடையை மீறச் சென்றதற்காக, போலீஸ் தாக்குதல் நடத்தி, துப்பாக்கிச் சூடு எழுப்பினார்கள், நடராசன் என்ன ஆனாரோ தெரியவில்லை என்று, செய்தி தெரிவிக்கப்பட்டபோது, பாராங்கல்லைத் தூக்கி மண்டையில் போட்டு, நாவலரைக் கொன்றுவிடத் தேனியில் முயற்சி செய்யப்பட்ட செய்தி கேட்டு, பழந்தமிழரின் வீரத்துக்கு உறைவிடம் என்று கூறத்தக்க, கட்டுடல் கொண்டவர் தானெனினும், குழந்தை உள்ளமாயிற்றே நெடுஞ்செழியனுக்கு, கொடியவர்கள், கொலைக்கஞ்சாப் பாதகர்கள் சூழ்ந்தகாலை, எப்படி எப்படிப் பதறினாரோ, எதை எதை எண்ணித் துடித்தாரோ என்றெண்ணித் துடிதுடித்துப்போன என் முகத்திலே, கப்பிக்கொண்டிருந்த வேதனையை, வேற்றுக் கட்சிக்காரர்கள், எப்படிப் பார்த்திருக்க முடியும்? தம்பி! நம்மில், ஒருவர் மாற்றாரால் வதைக்கப்பட்டதைக் கேட்டு, மற்றவர் மனம் குமுறிக் குமுறி, ஒரு குடும்பத்தினரானவர்கள்-ஒரு கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமல்ல. இதோ இப்போது, பொதுக்குழு கூடும் சமயத்தில், கையிலும் காலிலும் வெட்டுக் காயத்துடன், தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்த குன்றத்தூர் சம்பந்தத்தையல்லவா, கண்டேன்-கட்சிக்காரர் என்றா எண்ணத் தோன்றும்-நமது குடும்பத்தவரிலே ஒருவன்-நாம் கொண்ட கொள்கைக்காகக்<noinclude></noinclude> ekwnj1abm1z6myufwlw1m1dy5n4p7lt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/284 250 641912 1931970 1931353 2026-05-09T17:02:30Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931970 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|260||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>கொடியவர்களின் தாக்குதலைத் தாங்கித் தத்தளிக்கும் உடன்பிறந்தான், என்ற எண்ணமல்லவா எழுகிறது. இத்தகைய ஒரு குடும்பத்திலே, முறைகளைப் புதுப்பிக்க எழும் வேகம் அல்லது ஆர்வம், பணியாற்றுவதிலே எவரெவர் எந்தெந்தத் துறை நிற்பது என்பது குறித்து எழும் எண்ணங்கள் ஒன்றோடொன்று உராய்ந்துகொள்வது போன்ற இவைகளைக் கேட்டும், காட்டியும், பிளவு ஏற்படும் என்று எதிர்பார்ப்பது பேதைமை - பிளவு மூட்டிவிட வேண்டும் என்று முயற்சிப்பது கொடுமை-பிளவு ஏற்படவில்லையே, என்று திகைத்தும் திகிலுற்றும் பேசிக் கிடப்பது, மடமை. தம்பி! மாற்றார், இது குறித்து எப்படி வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளட்டும், கதைத்துக் கொள்ளட்டும் - உனக்கும் எனக்கும் அது குறித்துக் கவலை எழக் காரணம் இல்லை. {{c|★★★}} பொதுத்தேர்தலை எதிர்நோக்கி நாம் இருக்கும் நேரமாகப் பார்த்து, என்னை இழுத்து உட்காரவைத்து விட்டார்கள்-பொதுச் செயலாளராக. அமைச்சர்கள், புகாத ஊரில்லை, போகாத நாளில்லை, பேசாத புளுகு இல்லை. ஏசாத வேளையில்லை என்று ஆகிவிட்டிருக்கிறது. மற்றோர் புறமோ, தாக்குவது, குத்துவது, வெட்டுவது, கோணல் வழக்குகள் தொடுப்பது, என்ற முறையில் அமளி மூட்டிவிடும் நடவடிக்கைகள், அவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன. பணம் படைத்தோரைப் பயமூட்டியும், ஆசை காட்டியும், தேர்தல் நிதி மிகப்பெரிய அளவிலே திரட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சி. முன்பு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது, ஐந்து கோடி ரூபாய் செலவிட்டது காங்கிரஸ் கட்சி என்று, வெட்கமின்றி, வீராப்புடன், காங்கிரஸ் அமைச்சர் ஒருவரே பேசினார், பதினைந்து நாட்களுக்கு முன்பு. நமது கழகப்பிரசாரத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் முறை, பல வழிகளில் கையாளப்பட்டு வருகின்றன. அதிகார வர்க்கமே ஓட்டுப் பெற்றுத்தர, ஏவி விடப்படக் கூடும் என்று ஐயப்படத்தக்க சூழ்நிலை, இப்போதே தெரிகிறது. இந்த ஐயம் நீங்கவும், பொதுவாழ்வுத் துறையிலே ஒழுக்கம் ஓங்கவும். தேர்தலுக்கு ஆறு திங்களுக்கு முன்பு, காங்கிரஸ் அமைச்சர்கள், தமது<noinclude></noinclude> a3osmwviedhd1frnrzpix66nrq9ayko பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/285 250 641913 1931971 1931347 2026-05-09T17:05:42Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931971 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||261}}{{rule}}</noinclude>பதவியை விட்டு விலகுவது, அறமாகும் என்று அன்பர் ஆச்சாரியார் பேசுகிறார்-அது எள்ளி நகையாடப் படுகிறது. புயல் பலமாகத்தான் இருக்கும்-சந்தேகமில்லை. நாம், அதனை எதிர்த்து வெற்றி பெற்றாக வேண்டும். ஏனெனில், நாம், தனி ஆட்களுக்காக அல்ல, அரசியல் கட்சி என்பதற்காக அல்ல-விடுதலை இயக்கம் இது-இதற்கு மக்களிடம் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது என்பதை உலகறியச் செய்தாக வேண்டும் - அதற்காக நாம், தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும். தம்பி! உன் நினைவிலே இந்த நிலைமைதான். பளிச்சிட்டுக் கொண்டிருக்க வேண்டுமேயன்றி, இவரிவர் இன்னின்ன இடத்தில் இருப்பது எதற்கு என்று, பிரச்சினை அல்ல; அந்தப் பிரச்சினை சூடுதரும், சுவை தராது. சூடே சுவைதான் என்று வாதிடுவரேல், அந்தச் சுவையின் மூலம், கழகம் பலன் பெறாது என்றுதான் கூறவேண்டும். எனவே தம்பி! நமது கழகத்தின் கட்டுக்கோப்பினைக் குறித்தும், ஒன்றுபட்டுப் பணியாற்றும் மாண்பு குறித்தும், நாட்டவருக்கு எடுத்துக் கூறு. நாட்டவரின் நலிவு போக, வாழ்வு துலங்க, நாம் எடுத்துக் காட்டும் வழியின்றிப் பிறிதோர் வழி இல்லை என்பதை எடுத்துக் கூறு. அனைவரையும் ஆற்றல் படைத்தோராக்கு; வீரர்களாக்கு; விடுதலைப் போரார்வம் கொண்டவர்களாக்கு! அண்ணனைச் சிக்கவைத்துவிட்டோம், என்பதிலே மட்டும் அகமகிழ்ச்சி கொள்வதிலே, அர்த்தமில்லை. எனக்கு இது முதன் முறையுமல்ல, பூரிக்க, வாழ்த்துகளைப் பெற்று இன்புற. நான் தம்பி! திராவிடர் கழகமாக நாம் இருந்தபோதே, பொதுச் செயலாளன்தான். என் நிலைமையிலோ, பெறும் இடத்திலோ ஏற்றம் இல்லை; மாற்றம் இல்லை. என் இயல்பிலேயும் மாற்றம் எழாது. எளிதிலே திருப்தி பெற்றுவிடுபவன், என்னைக் காட்டிலும் ஒருவர், உனக்குக் கிடைப்பது அரிது.<noinclude></noinclude> sg3po37flwbueytexhk2flacgt4uin0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/306 250 641934 1931878 1930076 2026-05-09T14:09:20Z Femeena Sufrin S 16628 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931878 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /> {{Rh|282||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> நான் சென்ற அன்று, புளியஞ்சோலையிலே, சந்தை. நெடுஞ்சாலைக்கருகே நடத்தப்படும் சந்தைகள் பலவற்றைக் கண்டதுண்டு; மலைச்சாரலிலே நடந்திடும் சந்தையை அன்றுதான் கண்டேன். கொல்லிமலையிலே விளைந்திடும் பலாவும், வாழையும். கொய்யாக் கனிகளும், பருப்பு வகைகளுமான பொருள்களை, மலைவாழ் மக்கள், சுமந்தபடி ஒற்றையடிப்பாதை வழியாக இறங்கிவந்த வண்ணம் இருந்தனர். சாரை சாரையாக, மரத்தடிக்கு மரத்தடி, சிறு கடைகள் அமைத்துக்கொண்டு. மலை மக்களின் வருகைக்காகக் காத்திருந்தனர். சிறுகடை நடாத்தும் வணிகர்கள். இரைச்சல் குறைவு! இயற்கை அமைத்தளித்த எழிலோ மிகுதி! கட்டுடல் இருக்கிறது. மலைவாழ் மக்களிடம். ஆயினும், முகத்திலே கவலை தோய்ந் திருக்கக் கண்டேன். அவர்கள் மனதைக் குடைந்திடும் எண்ணம் யாதோ, அறிந்திட இயலவில்லை; ஆயினும், இயற்கையுடன் போராடி, காடுகளில் குடிஇருந்துகொண்டு. காலமெல்லாம் கஷ்டப்படுகிறோமே. நல்ல பாதை, புதிய வாழ்வு, எப்போதுதான் கிடைத்திடுமோ, புத்தம் புதிய ஆட்சி வந்தது என்றனர்; புல்லர்களின் கொட்டம் அழிந்தது என்றனர்; எனினும், நமது வாழ்க்கையிலே மட்டும், எந்தப் புதிய மாற்றமும் ஏற்படக் காணோமே, என்று எண்ணி ஏக்கமடைகின்றனரோ, என்னவோ, யாரறிவர். மலைவாழ்மக்கள், தமிழைத்தான் பேசுகின்றனர். தடுக்கு மொழி! பெயர் கேட்டேன். ஒரு இளைஞனை - செல்லப்பன் என்றான். அழகிய பெயர்! தந்தையின் பெயர் வடமன் என்றான். பெண்கள், புடவையையே மேலாடைக்காகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். தோற்றத்தால், அவர்கள், எவ்வகையிலும், நம்மில் வேறுபட்டவர்களாகத் தெரியவில்லை. மலைமீது, கானிடை வாழ்வதால், ஏற்படும், நடைஉடை முறைகளிலே மட்டுமே, வேறுபாடுகள் தெரிந்தன. கொய்யாக் கனிகளும், மலைவாழையும், பலாவும் மட்டுந்தானா. மலைபடு பொருள்கள் என்று கேட்டேன் தம்பி! நான் கேட்டு மலைத்திடும் முறையில், மளமளவென்று மலைபடு பொருள்களின் பட்டியலைக் கூறினர். காப்பியும் மிளகும், கடுக்காயும் ஏலமும், சந்தனமும் மிளகும், ஆங்கு உண்டு என்றனர். இவை, வெறும் பொருள்களின் பெயர்ப் பட்டியலென்று, பொருளாதார நூலறிவு உடைய எவரும் கூறார்.<noinclude></noinclude> 01t6tmkuxy145nr13ke77obnnq08wcj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/307 250 641935 1931880 1930077 2026-05-09T14:16:41Z Femeena Sufrin S 16628 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931880 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||283}}{{rule}}</noinclude> இவை யாவும் வெளிநாட்டினர் விரும்பிப்பெற்று, பொருளினை நமக்கு அளித்திட உதவும் செல்லப் பொருள்கள்! மேனாடுகள் பலவற்றினுக்கும், சுவையும் மணமும், இத்தகு பொருள்கள் மூலமே கிடைக்கின்றன. செல்வப் பொருள்களை ஈந்திடும், கொல்லிமலையின் வளத்தைத் திட்டமிட்டுப் பெற்றிடத்தக்க ஏற்பாடுகளைத் துரைத்தனம் மேற்கொண்டு இருந்திருக்குமானால், எதெதற்கோ செலவிடும் தொகையிலே ஒரு சிறு அளவு இதற்கென ஒதுக்கிச் செலவிட்டு இருந்திருப்பின், கொல்லிமலையின் கொடைத்திறன், பன்மடங்கு அதிகமாகி இருக்கும்-திருச்சி மாவட்டம் முழுவதும், இந்த மலைபடு பொருள் ஈட்டித் தரும் செல்வத்தைக் கொண்டே, ஏற்றம் பெற்றிடக் கூட இயலும். இப்போது கொல்லி மலையிலே கிடைப்பவை, திட்ட மிட்டுப் பெறப்படுபவை அல்ல. மலைப்படுபொருள் வகை அறிந்த விற்பன்னர்கள். வளம் கண்டறிந்து, இங்குத் தோட்டங்களை அமைத்தனரோ, எனின், இல்லை. பன்னெடுங்காலமாக இருந்து வரும் தருக்கள்! பாய்ந்தோடிவரும் அருவி, வழவழப்பாகிப்போன நிலையிலுள்ள பாறைகள், உருளைக் கற்கள்! மரக்கிளைகளிலே மந்திகள்! இனிய பண் பல எழுப்பி, வட்டமிட்டுத் திரிந்திடும் புள்ளினங்கள்! சீறிடும் சிறுத்தைகளும், கிழங்கு அகழ்ந்திடும் காட்டுப் பன்றிகளும், சிறு நரிகளும் உண்டு! உச்சி செல்லச் செல்ல, கரடிக் கூட்டமும் உண்டு என்கின்றனர். இவைகளுக்கு ஈடுகொடுத்துக் கொண்டு, வாழ்கின்றனர், மலை மக்கள் - தம்பி! அவர்கள் ஓட்டர்களும் கூட!! - அதாவது அவர்களும், நம்மைப் போல் இந்நாட்டு மன்னர்!! பெரும்பகுதி நிலத்திலே சாமை பயிரிடுகின்றனர் - அந்தச் சோறு, மல்லி நிறம்! வேறு நெல்வகையும்கூடப் பயிராகின்றது. எல்லாம், தக்க திட்டமிட்டு அல்ல! பெரும்பாலானவை, தன்னிச்சையாகத் தழைக்கின்றன. "என் ஆற்றலின் அளவு அறியமாட்டீர்கள், அறிவிலிகாள்! நான் தரவல்ல யாவை என்பதை நீவீர், சிறிதளவு தெரிந்துகொள்ள மட்டுமே. இப்பொருள்களைக் காட்டி நிற்கிறேன்!" - என்று நம்மை நோக்கிக் கேலி செய்வதுபோல, நிற்கிறது கொல்லி மலை. இங்கு வீழ்ந்தோடிவரும், அருவி நீரைத் தேக்கிப் பயன்மிகுதியாகப் பெற இயலும் என்று. பல ஆண்டுகளுக்கு முன்பே, பலரும் எடுத்துக் கூறினர்: நமது கழக மாநாட்டிலே தீர்மானமும் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. அதற்காகச் செலவிடப்படும் பணத்தின் அளவிற்குத்தக்க பலன் கிட்டாது என்று, நிபுணர்கள் செப்புவதாகக் கூறித் துயில்கொண்டனர் துரைத்தனத்தார். மீண்டும் மீண்டும், அந்தப் பிரச்சினையைப் பலரும் எடுத்துப்பேசி வருவதால், இப்போது துரைத்தனத்தார், செயல்படத் துணிந்துள்ளனர் என்று அறிகிறேன். அதற்கு அறிகுறியாகத் தேக்கம், அணை, போன்றவைகளை அமைத்திடும் துறையினர், ஆங்கு நடமாடுகின்றனர் -<noinclude></noinclude> 03g7y8wj77mmoj4zg3bmi55yk899xov பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/308 250 641936 1931882 1930078 2026-05-09T14:22:52Z Femeena Sufrin S 16628 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931882 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /> {{Rh|284||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> பாறைகளிலே இங்கும் அங்குமாக வெள்ளைநிறம் அடித்து வைத்துள்ளனர் - காண்போர். இந்தப் பக்கமாகத்தான் தேக்கம் - அணை என்று பேசிக்கொள்கின்றனர். தம்பி! துரைத்தனம், எந்த திட்டம் நடாத்துவதானாலும், செலவிடும் தொகைக்கு ஏற்பப், பலன் கிடைத்திட வேண்டும் என்று கருதித் தான் பணியாற்ற வேண்டும். ஆனால், ஏதும் செய்யாதிருக்க இந்த நோக்கத்தைச் சாக்காக்கிக் கொள்வதே, நமது துரைத்தனத்தின் போக்காகி விட்டது. அதிலும் தென்னகத்தைப் பொறுத்தவரையிலே, புள்ளிவிவரப் புலிகள், எதையும் உடனடி துணிந்து செய்திட இடமளிப்பது இல்லை. கொல்லிமலை நீரைத் தேக்கிடச் செலவிடும் பணத்துக்குத் தக்க பலன் கிடைக்காது என்று அச்சமூட்டுகின்றனர். இந்த அச்சம், வடக்கே, பெரும் அணைகள் கட்டப்படும்போது, குறுக்கே நிற்கிறதா! மறைந்த இராஜபாளையம் குமாரசாமி ராஜா அவர்கள் கோவையிலே பேசியது நினைவிலே இருக்கிறதல்லவா? "வடக்கே அமைக்கப்பட்டுள்ள தேக்கங்கள், அணைகள் ஆகியவற்றிலே செலவிடப்பட்டுள்ள தொகையிலே, மிக மிக விரயம் ஏற்பட்டிருக்கிறது. என்றல்லவா, கவர்னராகப் பணியாற்றிய குமாரசாமி ராஜா அவர்கள் கூறினார். கொல்லிமலையை வளமாக்கத், தொகை ஒதுக்கச் சொன்னால், ஆயிரத்தெட்டு ஐயப்பாடுகளை அவிழ்த்து விடுகின்றனர்; ஆனால் வடக்கே, எத்துணை கோடிகளாயினும் கொட்டிடத் தயங்குவதில்லை. பக்ரா - நங்கல் அணைக்குக் கிட்டத்தட்ட இருநூறு கோடி ரூபாய் செலவு. தட்டாமல் தயங்காமல் கொட்டிச் செலவிட்டனர். ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைத்ததா என்றால், நிபுணர்கள் திகைக்கின்றனர். அரசியல் தலைவர்கள் ஆயாசமடைகின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் கைபிசைந்து கொள்கின்றனர். என்னுடைய 'திருத்தலம்' என்று பக்ரா - நங்கலைக் குறிப்பிட்டுக் குதூகலமாகப் பேசினார். நேரு பண்டிதர். வெளி நாட்டிலிருந்து எந்தத் தலைவர் வந்திடினும், அழைத்துச் சென்று காட்டுவது, இந்த பக்ரா - நங்கலைத்தான். எனினும் இப்போது நிபுணர்கள், பக்ரா - நங்கல் மூலம், எவ்வளவு பரப்பு நிலத்துக்குப் பாசன வசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதோ, அவ்வளவுக்கும் கிடைக்காது என்று அறிவிக்கின்றனர்.<noinclude></noinclude> m7h7kied0n4tececiqts0m7us2jrk2n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/345 250 641973 1932276 1929023 2026-05-10T08:40:04Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932276 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{block_right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}கடிதம்: 125}} {{Right|{{x-larger|<b>எல்லோரும் இந்நாட்டு மன்னர் (3)</b>}}}} }} தம்பி, மன்னர்கள் பலர் உளர்; சிலரைக் காணலாம்!! காணுமுன்பு இதனை எண்ணிப்பார்; முடிஅரசு முறை தீது, ஆகாது, தேவையற்றது என்று கூறுவது, மிகச் சுவையுள்ள, மிக எளிதிலே எவரும் ஒப்புக் கொள்ளத்தக்க அரசியல் தத்துவம் என்பது நிலைத்து நின்றான பிறகும், மன்னர்களைக் காண்பது என்றால், ஓர் ஆவல், பரபரப்பு உணர்ச்சி, உன்போன்றார் உள்ளங்களில்கூட ஏற்பட்டுவிடுகிறதே, அது ஏன்? புரிகிறதா? மன்னர்கள் மமதையாளர்களாகிவிடக் கூடும், மக்களை மந்தை என்றெண்ணி நடத்திடக்கூடும்-அதுபோல் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பல உள! மக்கள் தமது குடிசைகளில் உள்ள தட்டு முட்டுச் சாமான்களை விற்றாகிலும், மன்னன் மனையாட்டியின் கருத்துக்கேற்ற மரகதமணி மாலை-வாங்கப் பணம் செலுத்தவேண்டும் என்று கூறிய முடிஅரசுகள் இருந்திருக்கின்றன. எனக்கு மட்டும் அவன் கிடைத்து விட்டால், இரு கரங்கள் போதும், வாள் வேண்டாம், வேல் வேண்டாம், கழுத்தை நெறித்தே காதகனைக் கொன்று போடுவேன்; கற்பழிக்கப்பட்ட கன்னியரின் கண்ணீரை எண்ணிக்கொண்டால் போதும், இந்த என் கரங்கள், இரும்பினும் வலிவுடையனவாகும்-என்று புரட்சிப்பொறி பறந்திடப் பேசிய வீரர்களை, முச்சந்தியிலே தூக்குமரம் நாட்டி, அதிலே பிணமாக்கித் தொங்கவிட்ட மன்னர்களும் இருந்திருக்கிறார்கள். எனினும், இன்றும், இவ்வளவு சுவையுடன் 'ஜனநாயகம்' பேசும் இந்த நாட்களிலேயும், எங்கிருந்தாகிலும், யாரேனும் மன்னன் வருகிறார் என்றால், பார்க்க வேண்டும் என்று மக்களுக்கு ஆவல் பொங்குகிறது. தலைவர்கள், நடிகர்கள், வெற்றிவீரர்கள், ஆகியோரைக் காணவும் மக்களுக்கு ஆவல் எழத்தான் செய்கிறது; ஆனால், அந்த ஆவல் அவர்கள் தத்தமது துறைகளில், பாராட்டத்தக்க திறம் காட்டி, மக்களின் மனதை ஈர்த்த பிறகே, ஏற்படுகிறது. ஆனால், மன்னர்களைக் காணவேண்டும் என்ற ஆவலோ அவன் மன்னன் என்பதற்காகவே ஏற்பட்டுவிடுகிறது-தரம் திறம், வெற்றி, எதுவும் அவ்வளவாகத் தேவைப்படுவதில்லை. இந்த நிலை, பழமையை விட்டுவிடத் துணிவு இல்லாத இந்நாட்டிலே மட்டும் என்பதற்கில்லை; புரட்சி பூத்திட்ட சோவியத் நாட்டிலேயே,<noinclude></noinclude> g5te7q4gd99xp3c5jsnnkhe458euo7l 1932279 1932276 2026-05-10T08:43:30Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932279 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}{{gap2}}கடிதம்: 125}} {{Right|{{x-larger|<b>எல்லோரும் இந்நாட்டு மன்னர் (3)</b>}}}} }} தம்பி, மன்னர்கள் பலர் உளர்; சிலரைக் காணலாம்!! காணுமுன்பு இதனை எண்ணிப்பார்; முடிஅரசு முறை தீது, ஆகாது, தேவையற்றது என்று கூறுவது, மிகச் சுவையுள்ள, மிக எளிதிலே எவரும் ஒப்புக் கொள்ளத்தக்க அரசியல் தத்துவம் என்பது நிலைத்து நின்றான பிறகும், மன்னர்களைக் காண்பது என்றால், ஓர் ஆவல், பரபரப்பு உணர்ச்சி, உன்போன்றார் உள்ளங்களில்கூட ஏற்பட்டுவிடுகிறதே, அது ஏன்? புரிகிறதா? மன்னர்கள் மமதையாளர்களாகிவிடக் கூடும், மக்களை மந்தை என்றெண்ணி நடத்திடக்கூடும்-அதுபோல் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பல உள! மக்கள் தமது குடிசைகளில் உள்ள தட்டு முட்டுச் சாமான்களை விற்றாகிலும், மன்னன் மனையாட்டியின் கருத்துக்கேற்ற மரகதமணி மாலை-வாங்கப் பணம் செலுத்தவேண்டும் என்று கூறிய முடிஅரசுகள் இருந்திருக்கின்றன. எனக்கு மட்டும் அவன் கிடைத்து விட்டால், இரு கரங்கள் போதும், வாள் வேண்டாம், வேல் வேண்டாம், கழுத்தை நெறித்தே காதகனைக் கொன்று போடுவேன்; கற்பழிக்கப்பட்ட கன்னியரின் கண்ணீரை எண்ணிக்கொண்டால் போதும், இந்த என் கரங்கள், இரும்பினும் வலிவுடையனவாகும்-என்று புரட்சிப்பொறி பறந்திடப் பேசிய வீரர்களை, முச்சந்தியிலே தூக்குமரம் நாட்டி, அதிலே பிணமாக்கித் தொங்கவிட்ட மன்னர்களும் இருந்திருக்கிறார்கள். எனினும், இன்றும், இவ்வளவு சுவையுடன் 'ஜனநாயகம்' பேசும் இந்த நாட்களிலேயும், எங்கிருந்தாகிலும், யாரேனும் மன்னன் வருகிறார் என்றால், பார்க்க வேண்டும் என்று மக்களுக்கு ஆவல் பொங்குகிறது. தலைவர்கள், நடிகர்கள், வெற்றிவீரர்கள், ஆகியோரைக் காணவும் மக்களுக்கு ஆவல் எழத்தான் செய்கிறது; ஆனால், அந்த ஆவல் அவர்கள் தத்தமது துறைகளில், பாராட்டத்தக்க திறம் காட்டி, மக்களின் மனதை ஈர்த்த பிறகே, ஏற்படுகிறது. ஆனால், மன்னர்களைக் காணவேண்டும் என்ற ஆவலோ அவன் மன்னன் என்பதற்காகவே ஏற்பட்டுவிடுகிறது-தரம் திறம், வெற்றி, எதுவும் அவ்வளவாகத் தேவைப்படுவதில்லை. இந்த நிலை, பழமையை விட்டுவிடத் துணிவு இல்லாத இந்நாட்டிலே மட்டும் என்பதற்கில்லை; புரட்சி பூத்திட்ட சோவியத் நாட்டிலேயே,<noinclude></noinclude> l136ibjmc9ce9vvsr99c988ojx8txbr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/346 250 641974 1931867 1930114 2026-05-09T13:34:40Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931867 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|322||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>இப்போது, மன்னர்கள் ஒருவர் பின் ஒருவராகப் 'பவனி' வருகிறார்கள்; மக்கள் கண்டுமகிழ்கிறார்கள். என்ன எண்ணிக்கொண்டு, ஜார் மன்னனை ஒழித்துக்கட்டிய புரட்சிப் பரம்பரையினர், இந்த மன்னர்களைப் பார்க்கிறார்களோ? அப்படி அங்கு செல்லும் மன்னர்களும், சோவியத் மக்களைக் கண்டு புன்னகை புரிகிறார்களே, அதற்குத்தான் என்ன பொருளோ? யாரறிவர்!! 'மைசூர் மகாராஜா' அமெரிக்கா சென்று, காட்டு மிருகங்களைப் பற்றியும், கடவுள் கொள்கை பற்றியும், பல்கலைக்கழகங்களில் பேருரையாற்றிவிட்டு, வருகிறார். 'மகாராஜா'வை அமெரிக்க மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். ஆனால் தங்கள் நாட்டுக்கு ஒரு 'ராஜா' வேண்டுமென்று அவர்கள் விரும்பவுமில்லை; முன்பு இங்கிலாந்து நாட்டு அரசன் ஆணைக்கு உட்பட்டு இருந்த நிலைமையைப் புரட்சி நடாத்திப் போரிட்டு ஒழித்துக் கட்டியவர்கள் அமெரிக்கர்கள். அமெரிக்காவில், வரவேற்பு வைபவங்களைப் பெற்று. மகாராஜா! என்று மக்களால் புகழாரம் சூட்டப்பட்டு, மகிழ்ந்திடும் மன்னர், இங்கு திரும்பி வந்ததும், 'ராஜ்யம்' பறிபோன நிலைதான் அவரை வரவேற்கிறது! நேபாள நாட்டு மன்னர், காஷ்மீர் நாட்டு மன்னர், இவர்கள் தத்தமது நாடுகளிலே, இன்று, இந்தியப் பேரரசின் துணை தரும் வலிவின் காரணத்தால்தான், அரசாள முடிகிறது-ஆனால் அவர்கள் 'பவனி' வரும் சோவியத் போன்ற புத்தம் புதுமுறை கண்ட நாடுகளிலே, அவர்கள், புரட்சித் தலைவர்களுடன் குலவ முடிகிறது. குடிஅரசுத் தலைவருடன் கொலுவிருக்க முடிகிறது. மக்களாட்சி மட்டுமே மாண்பளிக்கும் என்ற கருத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்த, நாட்டுத் தலைவர்கள், இந்த மன்னர்களுடன் உரையாடி, உலக சமாதானம் குறித்தும், நேசத் தொடர்பு கொள்வது பற்றியும் பேசி, அறிக்கை வெளியிடுகிறார்கள். விந்தையாக இருக்கிறதல்லவா? ஆப்கன் நாட்டு மன்னரும், மன்னர் பரூக்கை விரட்டி, அரசுத் தலைவராகிவிட்ட நாசரும், எழில்மிகு எகிப்தில் விருந்துண்டு மகிழ்கிறார்கள். உலகு சீர்பெற வழி காண்போம் என்று செப்புகிறார்கள். மைசூர், திருவனந்தபுரம், கொச்சி, புதுக்கோட்டை, போபால், ஜெயப்பூர், ஜோத்பூர், பவநகர், நவநகர், பாடியாலா, -இப்படியுள்ள ஐநூருக்கு மேற்பட்ட இராஜ்யங்களை அரசாண்டு வந்தவர்களை, இந்தியப் பேரரசு வீட்டுக்கு அனுப்பிவிட்டது-எனினும் இப்போது, 'பிரிட்டிஷ் மகாராணி இங்கு வருகிறார்கள்' என்பதற்காக, என்னென்ன வகையான விருந்து<noinclude></noinclude> euh812553w5xqs31hwbd8sawuqs4aam 1931978 1931867 2026-05-09T20:56:33Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931978 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|322||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>இப்போது, மன்னர்கள் ஒருவர் பின் ஒருவராகப் 'பவனி' வருகிறார்கள்; மக்கள் கண்டுமகிழ்கிறார்கள். என்ன எண்ணிக்கொண்டு, ஜார் மன்னனை ஒழித்துக்கட்டிய புரட்சிப் பரம்பரையினர், இந்த மன்னர்களைப் பார்க்கிறார்களோ? அப்படி அங்கு செல்லும் மன்னர்களும், சோவியத் மக்களைக் கண்டு புன்னகை புரிகிறார்களே, அதற்குத்தான் என்ன பொருளோ? யாரறிவர்!! 'மைசூர் மகாராஜா' அமெரிக்கா சென்று, காட்டு மிருகங்களைப் பற்றியும், கடவுள் கொள்கை பற்றியும், பல்கலைக்கழகங்களில் பேருரையாற்றிவிட்டு, வருகிறார். 'மகாராஜா'வை அமெரிக்க மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். ஆனால் தங்கள் நாட்டுக்கு ஒரு 'ராஜா' வேண்டுமென்று அவர்கள் விரும்பவுமில்லை; முன்பு இங்கிலாந்து நாட்டு அரசன் ஆணைக்கு உட்பட்டு இருந்த நிலைமையைப் புரட்சி நடாத்திப் போரிட்டு ஒழித்துக் கட்டியவர்கள் அமெரிக்கர்கள். அமெரிக்காவில், வரவேற்பு வைபவங்களைப் பெற்று. மகாராஜா! என்று மக்களால் புகழாரம் சூட்டப்பட்டு, மகிழ்ந்திடும் மன்னர், இங்கு திரும்பி வந்ததும், 'ராஜ்யம்' பறிபோன நிலைதான் அவரை வரவேற்கிறது! நேபாள நாட்டு மன்னர், காஷ்மீர் நாட்டு மன்னர், இவர்கள் தத்தமது நாடுகளிலே, இன்று, இந்தியப் பேரரசின் துணை தரும் வலிவின் காரணத்தால்தான், அரசாள முடிகிறது-ஆனால் அவர்கள் 'பவனி' வரும் சோவியத் போன்ற புத்தம் புதுமுறை கண்ட நாடுகளிலே, அவர்கள், புரட்சித் தலைவர்களுடன் குலவ முடிகிறது. குடிஅரசுத் தலைவருடன் கொலுவிருக்க முடிகிறது. மக்களாட்சி மட்டுமே மாண்பளிக்கும் என்ற கருத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்த, நாட்டுத் தலைவர்கள், இந்த மன்னர்களுடன் உரையாடி, உலக சமாதானம் குறித்தும், நேசத் தொடர்பு கொள்வது பற்றியும் பேசி, அறிக்கை வெளியிடுகிறார்கள். விந்தையாக இருக்கிறதல்லவா? ஆப்கன் நாட்டு மன்னரும், மன்னர் பரூக்கை விரட்டி, அரசுத் தலைவராகிவிட்ட நாசரும், எழில்மிகு எகிப்தில் விருந்துண்டு மகிழ்கிறார்கள். உலகு சீர்பெற வழி காண்போம் என்று செப்புகிறார்கள். மைசூர், திருவனந்தபுரம், கொச்சி, புதுக்கோட்டை, போபால், ஜெயப்பூர், ஜோத்பூர், பவநகர், நவநகர், பாடியாலா, -இப்படியுள்ள ஐநூருக்கு மேற்பட்ட இராஜ்யங்களை அரசாண்டு வந்தவர்களை, இந்தியப் பேரரசு வீட்டுக்கு அனுப்பிவிட்டது-எனினும் இப்போது, 'பிரிட்டிஷ் மகாராணி இங்கு வருகிறார்கள்' என்பதற்காக, என்னென்ன வகையான விருந்து<noinclude></noinclude> jeuwcompj0lz5dvyi81xn9t59juoyhm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/347 250 641975 1931877 1930115 2026-05-09T14:08:36Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931877 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||323}}{{rule}}</noinclude>வைபவங்கள் ஏற்பாடுசெய்வது என்பது பற்றித் துரைத்தனமே சுறுசுறுப்பாகி விட்டிருக்கிறது. {{left_margin|3em|<poem><b>மாலைபோடலாம்-ஒன்றே ஒன்று! விருந்துவைக்கலாம்-ஆங்கில முறை உணவு!</b></poem>}} உடனிருந்து உபசாரங்களைக் கவனித்துக் கொள்ள, இலட்சுமிமேனன் எனும் துணைஅமைச்சரே, கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறார். மகாராணி, புலிவேட்டை காண்பாராம்! மகாராணியின் மணாளன், புலியைச் சுடுவாராம்! இருவரும் சென்று, காதற்சின்னமாம் கவின்மிகு 'தாஜ்மகாலை'க் காண்பராம்-நிலவொளியில்!! தம்பி! பிரிட்டிஷ் மகாராணியின் வரவேற்பு வைபவத்துக்காக, அமைச்சர்கள் வண்டுபோலச் சுறுசுறுப்பாகப் பணியாற்றுகிறார்கள் - அதிகாரிகள் பம்பரமாகச் சுழன்று வேலை செய்துகொண்டுள்ளனர். இது 'குடிஅரசு' கொடிகட்டி வெற்றி முழக்கமிடும் காலம்!- இப்போது, உலகில் மிகப்பெரிய ஏகாதிபத்யத்தை அமைத்து, பல நாடுகளை அடிமை கொண்ட, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகாராணியாருக்குக், குடிஅரசு முறையை மேற்கொண்டுவிட்ட இந்தியாவில், இத்துணை சிறப்புடனும், பகட்டுடனும் வரவேற்புகள்!! பொருள் உண்டா, இதற்கு? குடிஅரசு முறையிலே, மக்களுக்கு ஐயப்பாடே ஏற்பட்டுவிடுமோ என்றுக்கூடச் சிலர் அச்சப்படுவர்-முடிதரித்தோர் முன், குடியாட்சித் தலைவர்கள், முகமன்கூறி நின்றிடும் 'அடக்க உணர்ச்சி'யைக் காணும்போது. அஃதே போல, முடிதரித்தோர், குடியாட்சித் தலைவர்களுடன் கைகுலுக்கி, கனிவு காட்டி, அவர்தம் அறிவாற்றலைப் பாராட்டிப் பேசும்போது, குடியாட்சித் தலைவர்களில், மிகமிக உறுதி படைத்தவர்களுக்கேகூட, ஒரு கணம், உச்சி குளிரத்தான் செய்யும். குடியாட்சி முறையை மேற்கொள்ளுங்கள், என்று முடி தரித்தோருக்கு இவர்கள் யோசனை கூறுவதில்லை. முடி அரசுதான் சாலச் சிறந்தது என்று குடியாட்சித் தலைவர்களுக்கு, மன்னர்களும் அறிவுரை கூறுவதில்லை; இருவரும் ஒருவருக்கொருவர் 'அன்புரை' கூறிக்கொள்கின்றனர்; அவனியோர்க்கு வாழும் வழி கூறுகின்றனர். முடிதரித்தோருக்கு உள்ள பகட்டு கண்டு, குடியாட்சித் தலைவர்கட்கு, நெஞ்சில் சபலம் தட்டுகிறதோ என்னவோ, யார் கண்டார்கள்? அது போலவே, குடியாட்சித் தலைவரானால், மக்களின் பேரன்பு கிடைக்கிறது<noinclude></noinclude> bv3xi1vm38j2c51e4nz3nh4ddms08xb 1931979 1931877 2026-05-09T20:56:46Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931979 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||323}}{{rule}}</noinclude>வைபவங்கள் ஏற்பாடுசெய்வது என்பது பற்றித் துரைத்தனமே சுறுசுறுப்பாகி விட்டிருக்கிறது. {{left_margin|3em|<poem><b>மாலைபோடலாம்-ஒன்றே ஒன்று! விருந்துவைக்கலாம்-ஆங்கில முறை உணவு!</b></poem>}} உடனிருந்து உபசாரங்களைக் கவனித்துக் கொள்ள, இலட்சுமிமேனன் எனும் துணைஅமைச்சரே, கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறார். மகாராணி, புலிவேட்டை காண்பாராம்! மகாராணியின் மணாளன், புலியைச் சுடுவாராம்! இருவரும் சென்று, காதற்சின்னமாம் கவின்மிகு 'தாஜ்மகாலை'க் காண்பராம்-நிலவொளியில்!! தம்பி! பிரிட்டிஷ் மகாராணியின் வரவேற்பு வைபவத்துக்காக, அமைச்சர்கள் வண்டுபோலச் சுறுசுறுப்பாகப் பணியாற்றுகிறார்கள் - அதிகாரிகள் பம்பரமாகச் சுழன்று வேலை செய்துகொண்டுள்ளனர். இது 'குடிஅரசு' கொடிகட்டி வெற்றி முழக்கமிடும் காலம்!- இப்போது, உலகில் மிகப்பெரிய ஏகாதிபத்யத்தை அமைத்து, பல நாடுகளை அடிமை கொண்ட, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகாராணியாருக்குக், குடிஅரசு முறையை மேற்கொண்டுவிட்ட இந்தியாவில், இத்துணை சிறப்புடனும், பகட்டுடனும் வரவேற்புகள்!! பொருள் உண்டா, இதற்கு? குடிஅரசு முறையிலே, மக்களுக்கு ஐயப்பாடே ஏற்பட்டுவிடுமோ என்றுக்கூடச் சிலர் அச்சப்படுவர்-முடிதரித்தோர் முன், குடியாட்சித் தலைவர்கள், முகமன்கூறி நின்றிடும் 'அடக்க உணர்ச்சி'யைக் காணும்போது. அஃதே போல, முடிதரித்தோர், குடியாட்சித் தலைவர்களுடன் கைகுலுக்கி, கனிவு காட்டி, அவர்தம் அறிவாற்றலைப் பாராட்டிப் பேசும்போது, குடியாட்சித் தலைவர்களில், மிகமிக உறுதி படைத்தவர்களுக்கேகூட, ஒரு கணம், உச்சி குளிரத்தான் செய்யும். குடியாட்சி முறையை மேற்கொள்ளுங்கள், என்று முடி தரித்தோருக்கு இவர்கள் யோசனை கூறுவதில்லை. முடி அரசுதான் சாலச் சிறந்தது என்று குடியாட்சித் தலைவர்களுக்கு, மன்னர்களும் அறிவுரை கூறுவதில்லை; இருவரும் ஒருவருக்கொருவர் 'அன்புரை' கூறிக்கொள்கின்றனர்; அவனியோர்க்கு வாழும் வழி கூறுகின்றனர். முடிதரித்தோருக்கு உள்ள பகட்டு கண்டு, குடியாட்சித் தலைவர்கட்கு, நெஞ்சில் சபலம் தட்டுகிறதோ என்னவோ, யார் கண்டார்கள்? அது போலவே, குடியாட்சித் தலைவரானால், மக்களின் பேரன்பு கிடைக்கிறது<noinclude></noinclude> p6ve0pysiviadbrdoy4pf66lstqny0q பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/348 250 641976 1931884 1930116 2026-05-09T14:30:06Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931884 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|324||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>என்பது கண்டு, முடிதரித்தோர் மனம், குடியாட்சி முறையை நாடுமோ, என்னவோ! ஆனால், மக்கள் இன்றும், மன்னர்களைக் காண்பதிலே, மட்டற்ற ஆர்வம் காட்டுகிறார்கள். ஈரான் நாட்டு மன்னருக்கு, சின்னாட்களுக்கு முன்பு ஒரு ஆண்மகவு பிறந்தது! ஆண் குழந்தை ஈன்றெடுக்காத ஒரே காரணத்துக்காகவே, ஈரான் மன்னர், தன் இதயத்தில் இடம்பெற்ற பேரழகி சுரையா மகாராணியை விலக்கி வைத்து விட்டார்; வேறோர் மங்கையை மணமுடித்துவிட்டார்; அவள் பெற்றெடுத்தாள் ஆண் மகவு! ஈரான் நாடு விழாக்கோலம் பூண்டது! மன்னனுக்கு மகன் பிறந்தான்- நாட்டுக்கு இளவரசன் பிறந்தான்-என்று குதூகலம், நாடு முழுவதும். ஈரான்நாட்டு மன்னர், 'இளவரசனை'க், கண்டுவிட்டுத் திரும்புகையில், அவருடைய மோட்டாரைச் சூழ்ந்துகொண்டு, ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்த காட்சி படமெடுக்கப்பட்டு, குடியாட்சி பரவப் பாடுபடும் நாளிதழ்களில், முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இன்றளவும், பிடிதளரவில்லை; முறை அதிகமாக மாறிவிடவில்லை; எல்லா அதிகாரமும் தமது கரத்திலேயே வைத்துக்கொண்டு இருக்கிறார் அபிசீனிய நாட்டு மாமன்னர், ஹெயிலி செலாசி! சென்ற கிழமை, அவர் அரசாளத் தொடங்கி, முப்பதாண்டுகள் ஆயின என்பதைக் காட்டிட ஒரு விழா நடைபெற்றது-கோலாகலமாக! பிரான்சு நாட்டிலே, மன்னனை விரட்டிய நாளை, இன்றும் விழாவாக்கிக் கொண்டாடுகிறார்கள். ரஷிய நாட்டிலே, இந்த நவம்பரில், ஜார் மன்னன் ஆட்சி ஒழிக்கப்பட்ட புரட்சி, விழா நாளாக்கப்பட்டுக் கொண்டாட்டம் நடக்கிறது. அபிசீனியா நாட்டிலே, மாமன்னர் முடி தரித்து முப்பது ஆண்டுகள் ஆகின்றன என்பதால், மகிழ்ச்சியுற்று விழாக் கொண்டாடுகிறார்கள். பேரறிவாளன் என்று போற்றப்படும் சாலமன் எனும் மன்னனுக்கும், பேரழகி ஷீபா எனும் அரசிக்கும் பிறந்த மைந்தனுடைய வழி வழி வந்தவர், அபிசீனிய மாமன்னர், என்கிறார்கள். இவரும், இன்றுள்ள குடியாட்சித் தலைவர்களுக்கு, நல்லாட்சி நடத்தவேண்டும் என்பது குறித்தும், உலகப்போர் மூண்டிடாமல், அறநெறியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றியும், அறிவுரைகள் கூறுகிறார்.<noinclude></noinclude> r9knsel05xlosptlxem4tinx6niwqim 1931980 1931884 2026-05-09T20:56:57Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931980 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|324||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>என்பது கண்டு, முடிதரித்தோர் மனம், குடியாட்சி முறையை நாடுமோ, என்னவோ! ஆனால், மக்கள் இன்றும், மன்னர்களைக் காண்பதிலே, மட்டற்ற ஆர்வம் காட்டுகிறார்கள். ஈரான் நாட்டு மன்னருக்கு, சின்னாட்களுக்கு முன்பு ஒரு ஆண்மகவு பிறந்தது! ஆண் குழந்தை ஈன்றெடுக்காத ஒரே காரணத்துக்காகவே, ஈரான் மன்னர், தன் இதயத்தில் இடம்பெற்ற பேரழகி சுரையா மகாராணியை விலக்கி வைத்து விட்டார்; வேறோர் மங்கையை மணமுடித்துவிட்டார்; அவள் பெற்றெடுத்தாள் ஆண் மகவு! ஈரான் நாடு விழாக்கோலம் பூண்டது! மன்னனுக்கு மகன் பிறந்தான்- நாட்டுக்கு இளவரசன் பிறந்தான்-என்று குதூகலம், நாடு முழுவதும். ஈரான்நாட்டு மன்னர், 'இளவரசனை'க், கண்டுவிட்டுத் திரும்புகையில், அவருடைய மோட்டாரைச் சூழ்ந்துகொண்டு, ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்த காட்சி படமெடுக்கப்பட்டு, குடியாட்சி பரவப் பாடுபடும் நாளிதழ்களில், முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இன்றளவும், பிடிதளரவில்லை; முறை அதிகமாக மாறிவிடவில்லை; எல்லா அதிகாரமும் தமது கரத்திலேயே வைத்துக்கொண்டு இருக்கிறார் அபிசீனிய நாட்டு மாமன்னர், ஹெயிலி செலாசி! சென்ற கிழமை, அவர் அரசாளத் தொடங்கி, முப்பதாண்டுகள் ஆயின என்பதைக் காட்டிட ஒரு விழா நடைபெற்றது-கோலாகலமாக! பிரான்சு நாட்டிலே, மன்னனை விரட்டிய நாளை, இன்றும் விழாவாக்கிக் கொண்டாடுகிறார்கள். ரஷிய நாட்டிலே, இந்த நவம்பரில், ஜார் மன்னன் ஆட்சி ஒழிக்கப்பட்ட புரட்சி, விழா நாளாக்கப்பட்டுக் கொண்டாட்டம் நடக்கிறது. அபிசீனியா நாட்டிலே, மாமன்னர் முடி தரித்து முப்பது ஆண்டுகள் ஆகின்றன என்பதால், மகிழ்ச்சியுற்று விழாக் கொண்டாடுகிறார்கள். பேரறிவாளன் என்று போற்றப்படும் சாலமன் எனும் மன்னனுக்கும், பேரழகி ஷீபா எனும் அரசிக்கும் பிறந்த மைந்தனுடைய வழி வழி வந்தவர், அபிசீனிய மாமன்னர், என்கிறார்கள். இவரும், இன்றுள்ள குடியாட்சித் தலைவர்களுக்கு, நல்லாட்சி நடத்தவேண்டும் என்பது குறித்தும், உலகப்போர் மூண்டிடாமல், அறநெறியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றியும், அறிவுரைகள் கூறுகிறார்.<noinclude></noinclude> jlao9vz54bz0ok95vpra261d9op79hh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/349 250 641977 1931897 1930117 2026-05-09T14:42:09Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931897 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||325}}{{rule}}</noinclude> இவ்விதமானதோர் விந்தையான நிலைமை இன்று இருந்து வருகிறது. குடியாட்சி முறையை முடியாட்சி முறையுடன் இணைத்துக் கொண்டுள்ள நாடு பிரிட்டன். முடியுடையோன் தலையை வெட்டினர் பிரிட்டனில், முன்போர் முறை. மற்றோர் மன்னனை நாடு கடத்தினர்! மிகப் பழங்காலத்திலேயே, மன்னனை மாளிகைக்குள்ளே, மடக்கி அடக்கி, அவனிடம் 'உரிமைச் சாசனம்' எழுதி வாங்கினர்-இதே பிரிட்டனில். இதே பிரிட்டனில், மகாராணிக்குக் குழந்தை பிறக்கப் போகிறது என்று அறிவிக்கப்பட்டதும், கொட்டும் பனியைப் பொருட்படுத்தாமல், அரண்மனைக்கு எதிரே, பெருந்திரளாக மக்கள் கூடி நின்றனர்- சேதி கேட்டு மகிழ்ந்திட! அப்படிப்பட்ட விந்தை முறைகள் நிறைந்த பிரிட்டனை, ஆண்ட ஓர் மன்னனைத்தான். நாடகப் பேராசிரியர், நானிலம் போற்றிய பகுத்தறிவாளர், பேரறிஞர் பெர்னாட்ஷா 'ஆப்பிள் கார்ட்' எனும் நாடக நூலொன்றிலே, படைத்துக் காட்டுகிறார்; ஆமாம் தம்பி! உண்மையாக இருந்த மன்னன் அல்ல; சமதர்ம குடிஅரசு, பகுத்தறிவு எனும், பல தூய கருத்துக்களைக் கருவூலமாக்கித் தந்த பேரறிஞர், 'பெர்னாட்ஷா'வின் கற்பனையில் தோன்றிய மன்னன்! காண்போம் வா! {{rh||★★★|}} மன்னன் அரண்மனை பெரியது! கவர்ச்சிகரமானது! மன்னனுடைய நிலைமைக்கு ஏற்றதாகத்தானே அவன் இருப்பிடம் இருத்தல் வேண்டும். நமது நாட்டிலே தம்பி! கோயில் என்றே பெயர் தந்தனர், மன்னன் மனைக்கு! நுழைவு வாயிலைக் கடந்துவிட்டோம்-முன்புறக் கூடம்! இங்கு உள்ள அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக்கொண்டுதான் உள்ளே போகமுடியும். அவர்கள் இருவரும், மன்னனுக்கு வந்த கடிதங்களைப் படித்துக்கொண்டும், இடையிடையே பேசிக் கொண்டுமிருக்கிறார்கள். என்ன செய்வது, தம்பி! கனைத்தாலும், கண் சிமிட்டினாலும், இவர்கள், தங்கள் வேலை முடிந்தாலொழிய, அல்லது என்ன காரணத்தினாலோ நம்மிடம் அக்கறை ஏற்பட்டாலொழிய, உள்ளே செல்ல அனுமதி அளிக்க மாட்டார்கள். எவ்வளவு நேரமாகும் என்று கேட்கிறாய்- பார்வையால்! என் பெருமூச்சு கூறுவது புரியவில்லையா-எவ்வளவு நேரமாகுமோ எனக்கே தெரியாது.<noinclude></noinclude> 9ada0jpu3ac3lvds3mninaep7sqgtfo 1931981 1931897 2026-05-09T20:57:10Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931981 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||325}}{{rule}}</noinclude> இவ்விதமானதோர் விந்தையான நிலைமை இன்று இருந்து வருகிறது. குடியாட்சி முறையை முடியாட்சி முறையுடன் இணைத்துக் கொண்டுள்ள நாடு பிரிட்டன். முடியுடையோன் தலையை வெட்டினர் பிரிட்டனில், முன்போர் முறை. மற்றோர் மன்னனை நாடு கடத்தினர்! மிகப் பழங்காலத்திலேயே, மன்னனை மாளிகைக்குள்ளே, மடக்கி அடக்கி, அவனிடம் 'உரிமைச் சாசனம்' எழுதி வாங்கினர்-இதே பிரிட்டனில். இதே பிரிட்டனில், மகாராணிக்குக் குழந்தை பிறக்கப் போகிறது என்று அறிவிக்கப்பட்டதும், கொட்டும் பனியைப் பொருட்படுத்தாமல், அரண்மனைக்கு எதிரே, பெருந்திரளாக மக்கள் கூடி நின்றனர்- சேதி கேட்டு மகிழ்ந்திட! அப்படிப்பட்ட விந்தை முறைகள் நிறைந்த பிரிட்டனை, ஆண்ட ஓர் மன்னனைத்தான். நாடகப் பேராசிரியர், நானிலம் போற்றிய பகுத்தறிவாளர், பேரறிஞர் பெர்னாட்ஷா 'ஆப்பிள் கார்ட்' எனும் நாடக நூலொன்றிலே, படைத்துக் காட்டுகிறார்; ஆமாம் தம்பி! உண்மையாக இருந்த மன்னன் அல்ல; சமதர்ம குடிஅரசு, பகுத்தறிவு எனும், பல தூய கருத்துக்களைக் கருவூலமாக்கித் தந்த பேரறிஞர், 'பெர்னாட்ஷா'வின் கற்பனையில் தோன்றிய மன்னன்! காண்போம் வா! {{rh||★★★|}} மன்னன் அரண்மனை பெரியது! கவர்ச்சிகரமானது! மன்னனுடைய நிலைமைக்கு ஏற்றதாகத்தானே அவன் இருப்பிடம் இருத்தல் வேண்டும். நமது நாட்டிலே தம்பி! கோயில் என்றே பெயர் தந்தனர், மன்னன் மனைக்கு! நுழைவு வாயிலைக் கடந்துவிட்டோம்-முன்புறக் கூடம்! இங்கு உள்ள அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக்கொண்டுதான் உள்ளே போகமுடியும். அவர்கள் இருவரும், மன்னனுக்கு வந்த கடிதங்களைப் படித்துக்கொண்டும், இடையிடையே பேசிக் கொண்டுமிருக்கிறார்கள். என்ன செய்வது, தம்பி! கனைத்தாலும், கண் சிமிட்டினாலும், இவர்கள், தங்கள் வேலை முடிந்தாலொழிய, அல்லது என்ன காரணத்தினாலோ நம்மிடம் அக்கறை ஏற்பட்டாலொழிய, உள்ளே செல்ல அனுமதி அளிக்க மாட்டார்கள். எவ்வளவு நேரமாகும் என்று கேட்கிறாய்- பார்வையால்! என் பெருமூச்சு கூறுவது புரியவில்லையா-எவ்வளவு நேரமாகுமோ எனக்கே தெரியாது.<noinclude></noinclude> 71rk3wv1kj8br7f53uhxcslkk7pppvv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/350 250 641978 1931977 1930118 2026-05-09T20:55:53Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931977 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|326||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இதுதான் அண்ணா! முடிஅரசு முறையிலே உள்ள கொடுமை- என்று கூறுவாய். குடியாட்சி முறையிலே மட்டும் என்னவாம்! கண்டவர்கள், கண்ட கண்ட நேரத்திலெல்லாம், அமைச்சர் பெருமானைக் காணச் சென்றுவிட முடியுமா? 'நந்திபூஜை' அங்கு இல்லையா? இராஜகோபாலாச்சாரியார் அமைச்சராக வந்த உடன், குடியாட்சி முறையின் அருமை பெருமையை உயர்த்தும் நோக்குடன், தன்னை எவரும் எந்த நேரத்திலும் வந்து பார்க்கலாம் என்று கூறினார். ஒரே கொண்டாட்டம் மக்களுக்கு! காங்கிரஸ் வட்டாரத்திலே பெரு மகிழ்ச்சி! ஆனால், என்ன நடந்தது; தெரியுமோ? தம்பி! அணி அணியாகக் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும், வந்து பார்த்தபடி இருந்தனர்-வேறு வேலை பார்க்கவே நேரம் கிடைக்கவில்லை. கூப்பிய கரத்தை, மடக்க முடியவில்லை! சிரித்தமுகம்- மாறக்கூட நேரம் கிடைக்க வில்லை. கடைசியில், இது ஆகாது என்று உணர்ந்து, ஆச்சாரியார், முதலில் செய்திருந்த ஏற்பாட்டைக் கைவிட்டு விட்டார். குடியாட்சியிலேயே இது என்றால், முடியாட்சியிலே, கட்டுக்காவல், தடை, இவை அதிகமாகத்தானே இருந்திடும்! அதிகாரிகள் நமது பக்கம் திரும்பிப் பார்ப்பதாக இல்லை-தம்பி! அடுத்து, காண்போம், மன்னனை. {{rh|<br>13.11.1960||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> 2wkgo8ecgq2bo2baps4ouk64igu3zdu 1931982 1931977 2026-05-09T20:57:20Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1931982 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|326||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இதுதான் அண்ணா! முடிஅரசு முறையிலே உள்ள கொடுமை- என்று கூறுவாய். குடியாட்சி முறையிலே மட்டும் என்னவாம்! கண்டவர்கள், கண்ட கண்ட நேரத்திலெல்லாம், அமைச்சர் பெருமானைக் காணச் சென்றுவிட முடியுமா? 'நந்திபூஜை' அங்கு இல்லையா? இராஜகோபாலாச்சாரியார் அமைச்சராக வந்த உடன், குடியாட்சி முறையின் அருமை பெருமையை உயர்த்தும் நோக்குடன், தன்னை எவரும் எந்த நேரத்திலும் வந்து பார்க்கலாம் என்று கூறினார். ஒரே கொண்டாட்டம் மக்களுக்கு! காங்கிரஸ் வட்டாரத்திலே பெரு மகிழ்ச்சி! ஆனால், என்ன நடந்தது; தெரியுமோ? தம்பி! அணி அணியாகக் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும், வந்து பார்த்தபடி இருந்தனர்-வேறு வேலை பார்க்கவே நேரம் கிடைக்கவில்லை. கூப்பிய கரத்தை, மடக்க முடியவில்லை! சிரித்தமுகம்- மாறக்கூட நேரம் கிடைக்க வில்லை. கடைசியில், இது ஆகாது என்று உணர்ந்து, ஆச்சாரியார், முதலில் செய்திருந்த ஏற்பாட்டைக் கைவிட்டு விட்டார். குடியாட்சியிலேயே இது என்றால், முடியாட்சியிலே, கட்டுக்காவல், தடை, இவை அதிகமாகத்தானே இருந்திடும்! அதிகாரிகள் நமது பக்கம் திரும்பிப் பார்ப்பதாக இல்லை-தம்பி! அடுத்து, காண்போம், மன்னனை. {{rh|<br>13.11.1960||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> iph6aeyapzgm5h6ytf4kprfxm0ru28v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/351 250 641979 1931963 1929024 2026-05-09T16:41:39Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931963 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /></noinclude> கடிதம் : 126 எல்லோரும் இந்நாட்டு மன்னர் (4) தம்பி, மன்னனைக் காணப் பலர் வரக்கூடும்; இளவரசர்கள், தளபதி, வணிகர் கோமான்கள், கலைவல்லோர், மார்க்கத் தலைவர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், இப்படிப் பலர். இவர்கள் ஒவ்வொருவருக்கும், மன்னனைக் காண்பது, அவருடன் உரையாடுவது என்பதிலே, ஒவ்வொரு முறை இருக்கும். கொலுமண்டபம், கோட்டை வெளி, விழாமன்றம், களியாட்டக் கூடம், கானாற்றுப் பக்கம் எனும் பல்வேறு அரங்கங்களில், மன்னனுடன் செல்வோர் அல்லது வந்துகாண்போர், என்னமுறையில் வரவேற்கப்படுவர், எங்கு இடம் பெறுவர் என்பதற்கெல்லாம், கட்டுத் திட்டம் உண்டு; அது துளியும் கெடாதபடி பார்த்துக் கொள்வார்கள்; கெடாவிடின், மன்னன், தன்நிலை அறியாது தடுமாறினான் என்று கேலி பேசுவர், கண்டிக்கக் கூடச் செய்வர். இங்குவர இருக்கும் பிரிட்டிஷ் பேரரசிக்கு மணாளனாக இருப்பவர், வேறோர் நாட்டு அரச குடும்பத்தவர் எனினும். அரசர் அல்ல! பேரரசியுடன் அவர் செல்கிறார், பல நாடுகளுக்கு; பேரரசிக்குக் காட்டப்படும் சில தனிச்சிறப்புகள் இவருக்குக் கிடையாது; பெற இயலாது; கேட்கவும் மாட்டார். நாட்டுக்கு மட்டுமல்ல, நாயகனுக்கும், அவர் பேரரசி! பேரரசியின் பாராளுமன்றத் துவக்கஉரை நிகழ்ந்தபோது, பேரரசியின் தங்கை, அவையில் அரசு குடும்பத்தினருக்கு என்றுள்ள இருக்கையில் காணப்படவில்லை. காரணம் என்ன என்று இதழ்கள் விளக்கின. ஒரு இதழ், உண்மையான காரணம், அவர் மட்டும்தான். அரசு குடும்பத்தினர் இருக்கையில் அமரலாமேயொழிய, பக்கத்தில் கணவன் அமரமுடியாது! ஏனெனில், அவர் அரச குடும்பத்தவர் அல்ல; தனக்கு ஒரு இடம், மணாளனுக்கு மற்றோர் இடம் என்று இருப்பதை விரும்பாததாலேயே, அரச குமாரி பாராளுமன்ற விழாவில் கலந்துகொள்ளவில்லை, என்று எழுதிற்று. இது இந்த ஆண்டு! இங்குவர இருக்கிறாரே எலிசபத் பேரரசி, அவர், புலி வேட்டை காணப்போகிறார்? காணமட்டுமே! புலிவேட்டை ஆடப் போவதோ பேரரசியின் கணவர். தம்பி! பேரரசி, புலிவேட்டை ஆடுவது கூடாது! தரக்குறைவான செயல்! அவர் கணவர், வேட்டை ஆடலாம், அவருக்கு உள்ள நிலையின்<noinclude></noinclude> erpq0aic30yu1223c9frnvovq0x773x பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/352 250 641980 1931967 1930119 2026-05-09T16:53:49Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931967 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /> {{Rh|328||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அளவு அது! ஏன் இந்த வித்தியாசம் என்று வியப்பாக இருக்கிறதா? இதிலென்ன, தம்பி! வியப்பு? உண்மையாக நீ வியப்புறவேண்டியது எதை அறிந்து தெரியுமா? பேரரசியின் கணவன் பேரரசன் அல்ல; பேரரசனின் மனைவி பேரரசி ஆகலாம்!! இத்தகைய சில தனிச்சிறப்புகள், இன்றும், அரசர்களுக்கு உள்ளன; மக்களும், இந்தச் சிறப்புகளைத் தருவதிலே தயக்கம் காட்டுவதில்லை; மன்னன் உலா, விழாபோல் இருக்கலாம் என்கின்றனர் மக்கள்; விழாவில் களிப்புப் பெறுகின்றனர்! மன்னன், கண்ணைக் கவரும் வனப்பு அளித்திடும் அணிபணி பூண்டிடலாம், மக்கள் அதனை அனுமதிக்கின்றனர்! கண்டு அகமகிழ்கின்றனர், ஆனால் மன்னன், ஆட்சிப் பொறுப்பு அத்தனையும் வேண்டுமென்று கேட்டாலோ மறுக்கின்றனர்; உமக்கு எது நல்லது என்பது எமக்கன்றோ தெரியும் என்று மன்னன் பேசிடின், அதனை மமதை என்கின்றனர் மக்கள்!! பிடி யாராரிடமோ உளது. முடிமட்டும் நம் தலையில்! அரசன் என்று விருது இருக்கிறது, ஆட்சியோ நம் விருப்பப்படி இல்லை! அரண்மனை இருக்கிறது பெரிதாக; ஆனால் அது சிங்காரச் சிறைக்கூடம் போலாக்கப்படுகிறது! இந்நிலையில், அரசர்க்கான உடையும் முடியும் வெறும் சுமையாகிறது. பொன்னால் சமைக்கப்பட்டு நவமணிகள் இழைக்கப்பட்ட 'சிம்மாசனம்,' எந்தச் சமயத்திலும் கடித்திடத் தயாராக இருக்கும் 'சர்ப்பாசனம்' போலாகிறது! இந்த நிலையில், மன்னன் என்று இருப்பதைவிடக் குடிமகனாக இருப்பதுமேல்! மன்னன் குடிமகனை, எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற முறை முறிந்து போய்விட்டது. குடிமகன், இன்று மன்னனை, எப்படி எப்படிக் காணவேண்டும் என்று எண்ணுகிறானோ, அதுபோல் ஆக்கிவிட முடிகிறது. இந்நிலையில், குடிமகனாக இருப்பது கோலேந்தியாக இருப்பதைக் காட்டிலும், எத்துணையோ மடங்கு மேலானது, என்று எண்ணிக்கிடந்திடும். மன்னர்களும் உளர். இவ்விதமான எண்ணம்கொண்ட மன்னனைத்தான் தம்பி! நாம் காணப் புறப்பட்டோம். அதோ பார்! ஏறு நடை! எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசக்கூடியவர் என்பதை எடுத்துக்காட்டிடும் பார்வை, கண்டவர் தன் நிலை உயர்ந்தது என்பதை அறியவேண்டும் என்ற நோக்குடன், உடை அலங்காரம். ஆதிக்கக்காரருக்கு அடிபணிபவன் நான் அல்ல; நான் புரட்சி நோக்குடையவன் என்பதை எடுத்துக்காட்டும், சிகப்பு அங்கி. இவர் ஓர் அமைச்சர்! புதிதாக அமைச்சரானவர்! அமைச்சரானேன். என்றார் இவர்.<noinclude></noinclude> mbitb8200nxamlnng28bnxmx44qr5az பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/353 250 641981 1931969 1930120 2026-05-09T17:01:26Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1931969 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||329}}{{rule}}</noinclude> அமைச்சர் ஆக்கினேன் என்பார், முதலமைச்சர். இவர். வணிகக் கோட்டத் துறைக்குத் தலைமை ஏற்றிருக்கும் அமைச்சர். பேரறிஞர் பெர்னாட்ஷா இந்த அமைச்சருக்கு போனார்ஜிஸ் என்று பெயரிட்டிருக்கிறார். தம்பி! நான், நமது வசதிக்காக, இந்த அமைச்சரை, புயலார் என்று அழைக்கிறேன். இந்த அமைச்சர், தமது அறிவாற்றலால், புரட்சிப் போக்கினால், முடிஅரசு முறையையே வீழ்த்தத்தக்க புயல் கிளப்பிவிடுவதாக எண்ணுபவர்; எனவே இவருக்குப் புயலார் எனும் பெயர் ஒருவகையில் பொருத்தமானதுங்கூட. அமைச்சர் அவையில் இடம்பெறுமுன், இவர், பொறி பறக்கப் பேசியும், புதுப்புதுத் திட்டங்களைத் தீட்டியும், ஆட்சி முறையிலே மதமதப்பு ஏற்பட்டுவிட்டது என்று கடிந்துரைத்தும், மன்னராட்சி முறை உள்ளமட்டும் மக்களாட்சி மலராது என்று விளக்கியும், முடிதரிப்போரே இருத்தல் ஆகாது. முழுக்க முழுக்க குடிஅரசு ஏற்பட்டாக வேண்டும் என்று முழக்கமிட்டும், 'பெரிய புள்ளி' ஆனவர்; "புயலார்" ஆனவர்! அவருக்கு அமைச்சர் அவையில் இடம் தரப்பட்டது. புதிய அமைச்சர் மன்னனைக் காண வருகிறார். மன்னனைக் காணவந்திருக்கிறேன்-என்று புயலார் கூறிடும்போது. அச்சொல் கேட்டதும் அலுவலர்கள் அஞ்சி நடுநடுங்கி, ஐயனே! அமருவீர் இதோ அரைநொடியில் அரசனை அழைத்து வருகிறோம்- என்று கூறிவிட்டு, ஓடோடிச் சென்று, அரசனை அழைத்து வருவர், என்று எண்ணிக் கொண்டிருக்கக்கூடும். ஏனெனில், மன்னர்களைப் பேட்டிகாணச் செல்வது பேதைமை என்றும், மக்களின் தலைவர்களை மன்னர்கள் காத்திருக்கச் செய்வது கொடுமை என்றும், அந்த முறையை வாழவிடுவது மடைமை என்றும், சந்தைத் திடலில், அவர், எத்தனையோ முறை முழக்கமிட்டிருப்பார். அப்படிப்பட்டவர், அமைச்சர் என்ற நிலையைப் பெற்று மன்னனைக் காணவந்திருக்கிறார்- மதியிலிகள், அவரை ஊர் என்ன? பேர் என்ன? உற்ற குறை யாது? என்று கேட்கிறார்கள்-அவ்விதம் கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்டதால்!! புயலார் கோபம் கொள்ளாமலிருந்திருக்க முடியுமா? கேட்பதென்ன! வந்தது மன்னனைக் காண-காணச்செல்வோம்- என்று எண்ணிக்கொண்டார் போலிருக்கிறது, உள்ளே நுழைந்தார். மன்னனுக்கு அனுப்பப்படும் மடல்களைக் கவனிக்கும் அலுவலர் இருவர் கண்டனர்; அவர்களில் ஒருவன், வந்தவர் யார் எனக் கண்டு கொண்டான். அவர் போக்கும் நோக்கமும் தெரிந்தவன் என்ற முறையில் பேசினான்.<noinclude></noinclude> 91s26ui34caq4yg2yj16guqskl6kl06 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/387 250 642015 1932316 1929027 2026-05-10T09:36:08Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932316 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{block_right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}{{gap2}}கடிதம்: 129}} {{Right|{{x-larger|<b>வாழு! வாழவிடு!</b>}}}} }}  {{left_margin|3em|<poem><b>அவளும், அவனும்-கருத்துக்கதை இந்திய ஒற்றுமை-சர்.சி.பி.யின் கருத்து</b></poem>}} தம்பி! உருக்கமான கதையொன்று, நெடுநாட்களுக்கு முன்பு படித்தது நினைவிற்கு வருகிறது. உனக்கும் அதைக் கூறவேண்டும் போலத் தோன்றுகிறது கூறுகிறேன். சாலைகளும் சோலைகளும் கண்டு சொக்கிட, அவர்களுக்கு நேரம் இல்லை; சாலைகளும் சோலைகளும் அங்கு இல்லவும் இல்லை; ஏனெனில் அவை சிறிது சிறிதாக அழிக்கப்பட்டுப் போய்விட்டன! சோலைகள் இருந்தால், புள்ளினம் நிரம்பி இருக்கும்; புதுப் புதுப் பண் அமைப்போருக்குப் பாடம் தருவது போன்ற முறையில், இசை எழுப்பும்; அவர்கள் கேட்டு இன்புற்றிருக்கலாம்! அவர்கள் என்பதுகூடத் தவறு-அவள் கேட்டு இன்புற்றிருப்பாள், அவனுக்குந்தான் அவள்பேச்சே இசையாயிற்றே! புள்ளினம் இல்லை, இசையுமில்லை, இருந்திருப்பினும் அவர்கள் அதனைக்கேட்டு மகிழ்ந்திட நேரமும் இல்லை! அவர்கள், உருளைகளின் ஒலி, உருண்டோடும் வண்டிகளின் இரைச்சல், இடித்தல் வடித்தல், அறுத்தல் எரித்தல் போன்றவைகள் எழுப்பிடும் பேரிரைச்சல், இவைகளுக்கிடையிலே உழன்று கிடந்தனர்! இசை கேட்டு இன்புற நேரமும் இல்லை! கிடைத்திடின், இசையை நுகரும் இயல்பே கூடப் பழுதுபடாமல் இருந்திருக்குமோ என்னவோ, கூறுவதிற்கில்லை. அவர்கள் உழைப்பாளிகள் - உனக்கு நான், எனக்கு நீ, -என்று பாடி ஆடிடும் நிலையினர் அல்ல! அந்தக் கண்களிலே நான் கண்ட ஒளி! என்று கூறிக்கூறி மகிழ்ந்து கிடக்க அவனுக்கு நேரம் இல்லை; ஒளி இருந்த கண்கள் - உண்மை- ஆனால், அது முன்பு! இப்போது ஒரோர் சமயம் ஒளிச் சிதறல் தெரிகிறது, மறுகணம் மறைகிறது! அவள் அவனுக்காக வேலை செய்கிறாள்- அவன் அவளுக்காக உழைக்கிறான்-அவனும் அவளும் உழைத்துப் பிழைக்கும் எளிய குடும்பத்தினர். கவிதைகளைப் படித்திட வாய்ப்புப் பெற்றிருந்த நண்பர்கள், அவனிடம் மேலே உலவிடும் மேகத்தை, மங்கையரின் கூந்தலுக்கு<noinclude></noinclude> cwppgy72g6zg1wbt9ul1bl7cezxp68m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/388 250 642016 1932318 1930152 2026-05-10T09:42:20Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932318 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|364||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>ஒப்பிட்டுக் காட்டியிருப்பதை எடுத்துக் கூறியிருப்பர் - அவன் இதழில் ஒரு புன்னகை தவழும்-மறுகணம் மறையும்! தன் துணைவியின் குழலழகை எண்ணி மகிழ்வான்! எனினும், வேலை இருக்கிறதே - என் செய்வான்? அந்தக் கூந்தலின் சுருளழகும், மினுமினுப்பும், அதனைக் கோதிடும் போது, கரத்தின் வழி நுழைந்து நேரே இதயம் சென்று இன்பமூட்டிடும் களிப்பும், அவன் நினைவிற்கு வருகிறது. ஆனால், அதேபோது செய்து முடிக்க வேண்டிய வேலையின் அளவும் தெரிகிறது! மகிழ்ச்சியை, ஒரு பெருமூச்சால் விரட்டி விடுகிறான்- பிறகு? வேலை! வேலை!! கூந்தலுக்கு இயற்கையாக அமையாத அழகினைக் கூட்டிட மினுக்குத் தைலம் தேடுகிறார்கள். வண்ணக்கலவை நாடுகிறார்கள். வைரம் இழைத்த அணி பணியினை, கோதி முடித்த கூந்தலில் செருகிக் கொள்கிறார்கள்-உள்ளவர்கள்! அவள், வியர்வை பொழியும் நெற்றியிலே, வந்து வந்து விழுந்திடும் கூந்தற் சுருளை, கரத்தால் மேலுக்குத் தள்ளித் தள்ளி கூந்தலோ, எப்போது பார்த்தாலும், ஏதேதோ வேலை செய்தபடி இருக்கிறாயே, என்னையும் தான் கொஞ்சம் பாரேன்! என்று கெஞ்சுகிறது! அவளுக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை! பட்டுக்கயிறு கொண்டாகிலும், கட்டி முடித்துக் கொள்ளலாம்! ஆனால், அதற்குப் பணம் வேண்டுமே? உழைப்பில் கிடைப்பது உணவுக்கும் உடைக்கும் விடுதிக்கும் மட்டும் கட்டிவந்தாலே போதாதா, கூந்தலுக்கு அழகுதேடச் செலவிடக் கூடவா காணும்! அவன், அந்தக் கூந்தலில் செருகிக்கொள்ள ஒரு அழகான அணிவேண்டும், என்று உணர்ந்தான். தன்கரம் கொண்டா எப்போதும் நெற்றியிலே வந்து விழும் கூந்தற் சுருளைத் தள்ளித் தள்ளி விட்டுக் கொண்டிருக்க முடியும்! கரத்துக்கு வேறு கடினமான வேலைகள் நிரம்ப உள்ளனவே! எனவே, எப்படியாகிலும் கூந்தலில் அணிந்து கொள்வதற்கான அணி வாங்கியாக வேண்டும்! அவளிடம் கூடக் கூறக்கூடாது- வாங்கும் வரையில்! பிறகு! என்னென்னவோ விதமான கற்பனைகள், பாவம், அவனுக்கு! உழைப்பாளிதான், என்றாலும் நினைவு குழம்பிப் போகும் நிலை பெற்ற வயோதிகன் அல்லவே! கட்டிளம் காளை!! அந்த நினைவு பிறந்ததும், அவனுடைய உழைக்கும் திறனே கூடத் தன்னாலே வளரலாயிற்று. வேலை செய்யுமிடம், விரைந்து செல்கிறான், கைக்கடிகாரம்,நேரமாகிவிட்டது என்பதை எடுத்துக் காட்டியதால்!<noinclude></noinclude> 8qe0hi86duzwrnyfi3wv7gj850j6f7d பயனர்:Booradleyp1/மணல் தொட்டி 2 642285 1932107 1931464 2026-05-10T05:13:35Z Booradleyp1 1964 1932107 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் அட்டவணை</b>}} {{Box|<b>அ-அக்-அக- அகா-அகி-அகு-அகோ</b>}}}} {{columns |col1= {{Box|<b>அ-அக்}} #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] #அக்கிரிகோலா #அக்கிரிப்பினா #அக்கிரியாவாதம் #அக்கில் #அக்கிலீசு #அக்கினி #அக்கினிமித்திரர் #அக்கீசன், தீன் குட்டர்காம் #அக்குமீனிய மரபு #அக்குரன் #அக்குரூரர்1 #அக்குரோணி #அக்குவினசு, தாமசு, தூய #அக்கேயா #அக்கோச பாரத்துவாசர் #அக்கோலா #அக்டோபர் புரட்சி #அக்பர் #அக்பர்நாமா #அக்பர்பூர் #அக்மார்க்கு #அக்னதான் |col2= {{Box|<b>அக}} #அகக் கட்டுமானம் #அகச்சந்தி #அகச் சிக்கனங்கள் #அகச்சீராய்வு #அகசுடசு சீசர் #அகசுடின், தூய #அகண்ட காவேரி #அகண்டானந்த சுவாமி #அகத் தணிக்கை #அகத்திணை #அகத்திய பட்டர் #அகத்திய பண்டிதர் #அகத்தியம் #அகத்தியர் #அகத்தியர் தேவாரத் திரட்டு #அகத்தியர் மலை #அகத்தியாச்சிரமம் #அகத்தியான் பள்ளி #அகத்தீசர் சதகம் #அகதிகள் #அகநானூறு #அகநிலைக் கொள்கை #அகநிலைப்பாலை #அகநோக்கு முறை #அகப்பகை #அகப்பேய்ச் சித்தர் #அகப்பொருள் இலக்கண நூல்கள் #அகப்பொருள் விளக்கம் #அகம்பன் மாலாதனார் #அகமணம் #அகமதாபாத்து #அகமதாபாத்துச் சோதனைகள் #அகமதிய இனம் #அகமது சா துரானி #அகமது நகர் #அகமது வீபிக் பாட்சா #அகமீட்டுருவாக்கம் #அகமுகம்–புறமுகம் #அகமெம்னன் #அகர்தலா #அகர்வாலா #அகரம்1 #அகரம்2 #அகரவகைக் குறியீடுகள் #அகராதி #அகராதி நிகண்டு #அகல்யாபாய் ஓல்கார் #அகலிகை #அகலிகை வெண்பா #அகவர் #அகவற்பா #அகழாய்வு #அகழி #அகழிப் போர் #அகன்காகுவா #அகர் |col3= {{Box|<b>அகா-அகோ}} #அகாசுரன் #அகாசூரியசு #அகார் #அகாரசாதகம் #அகாலவருச சுபதுங்கர் #அகிச்சத்திரா #அகிம்சை #அகிரிமன் #அகிலேசபிள்ளை #அகுதை #அகூகன் #அகோ #அகோபிலம் #அகோர சிவாச்சாரியார் #அகோர முனிவர் #அகோரமூர்த்தி #அகோரா #அகோராத்திரமூர்த்தி}} 9er5yk38v15ezyvp8ljtmnyntep8pxg 1932116 1932107 2026-05-10T05:21:44Z Booradleyp1 1964 1932116 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் அட்டவணை </b>}} {{columns |col1= #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] #அக்கிரிகோலா #அக்கிரிப்பினா #அக்கிரியாவாதம் #அக்கில் #அக்கிலீசு #அக்கினி #அக்கினிமித்திரர் #அக்கீசன், தீன் குட்டர்காம் #அக்குமீனிய மரபு #அக்குரன் #அக்குரூரர்1 #அக்குரோணி #அக்குவினசு, தாமசு, தூய #அக்கேயா #அக்கோச பாரத்துவாசர் #அக்கோலா #அக்டோபர் புரட்சி #அக்பர் #அக்பர்நாமா #அக்பர்பூர் #அக்மார்க்கு #அக்னதான் #அகக் கட்டுமானம் |col2= #அகச்சந்தி #அகச் சிக்கனங்கள் #அகச்சீராய்வு #அகசுடசு சீசர் #அகசுடின், தூய #அகண்ட காவேரி #அகண்டானந்த சுவாமி #அகத் தணிக்கை #அகத்திணை #அகத்திய பட்டர் #அகத்திய பண்டிதர் #அகத்தியம் #அகத்தியர் #அகத்தியர் தேவாரத் திரட்டு #அகத்தியர் மலை #அகத்தியாச்சிரமம் #அகத்தியான் பள்ளி #அகத்தீசர் சதகம் #அகதிகள் #அகநானூறு #அகநிலைக் கொள்கை #அகநிலைப்பாலை #அகநோக்கு முறை #அகப்பகை #அகப்பேய்ச் சித்தர் #அகப்பொருள் இலக்கண நூல்கள் #அகப்பொருள் விளக்கம் #அகம்பன் மாலாதனார் #அகமணம் #அகமதாபாத்து #அகமதாபாத்துச் சோதனைகள் #அகமதிய இனம் #அகமது சா துரானி #அகமது நகர் #அகமது வீபிக் பாட்சா |col3= #அகமீட்டுருவாக்கம் #அகமுகம்–புறமுகம் #அகமெம்னன் #அகர்தலா #அகர்வாலா #அகரம்1 #அகரம்2 #அகரவகைக் குறியீடுகள் #அகராதி #அகராதி நிகண்டு #அகல்யாபாய் ஓல்கார் #அகலிகை #அகலிகை வெண்பா #அகவர் #அகவற்பா #அகழாய்வு #அகழி #அகழிப் போர் #அகன்காகுவா #அகர் #அகாசுரன் #அகாசூரியசு #அகார் #அகாரசாதகம் #அகாலவருச சுபதுங்கர் #அகிச்சத்திரா #அகிம்சை #அகிரிமன் #அகிலேசபிள்ளை #அகுதை #அகூகன் #அகோ #அகோபிலம் #அகோர சிவாச்சாரியார் #அகோர முனிவர் #அகோரமூர்த்தி #அகோரா #அகோராத்திரமூர்த்தி}} nicla8za3092tdtaup1erdukpe1pc93 பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/183 250 642312 1931834 1931630 2026-05-09T12:25:25Z Booradleyp1 1964 1931834 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{x-larger|<b>இதயமேன் தோற்கிறது?</b>}} '''உடன்பிறப்பே,''' வயிறு தனக்காக அழுகிறது; இதயம் மற்றவர்களுக்காக உருகுகிறது. இந்தக் கருத்தை மையமாக வைத்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். :“வயிற்றுக்கு மேலே வைத்தேன் இதயத்தை? :வயிற்றைவிட இதயம் மேலான தென்பதனால்! :வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் நடக்கின்ற போரில் :வயிறேன் வெல்கிறது? இதயமேன் தோற்கிறது? :படைப்பின் மகத்துவத்தைப் பகுத்தெண்ணிப் பாராமல் :வயிறே பெரிதென்று வாழ்கின்றோர் பெருகியதால்!” இந்தக் கவிதை எழுதியவர் ஒரு இளைஞர்தான்! வாரிச் சீவிய முடியும், வசீகர விழியும், வரைந்த நேர் கோடுபோல் புது மீசையும் கொண்டவர்! குருவிக் கரம்பை சண்முகம் என்பது இந்தக் கவிஞரின் பெயர். பாரதியார், பாரதிதாசனுக்குப் பிறகு வளர்ந்துவரும் கவிஞர் பரம்பரையில் இவருக்கோர் சிறப்பான இடமுண்டு இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் கவிதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றவர். இவரை அதிகம் பாராட்டப் பயமாக இருக்கிறது! எனக்காக அல்ல! அவருக்காகத்தான்! அவரை விட்டுவிட்டு அவரது கவிதை வரிகளைப் பார்ப்போம். {{nop}}<noinclude></noinclude> bdmc8u6on6f2r9hjbi55i3iwtanoa94 அட்டவணை பேச்சு:கலைஞர் கடிதம் 9.pdf 253 642419 1931893 1930874 2026-05-09T14:38:47Z Booradleyp1 1964 1931893 wikitext text/x-wiki இந்த அட்டவணையில் 161 ஆவது பக்கத்தை [[பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/174]] அடுத்து 164 ஆவது பக்கம் வருகிறது. 162, 163 ஆகிய இரு பக்கங்களும் விடுபட்டுள்ளன. மூலத்திலும் அவை விடுபட்டுள்ளன.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:37, 7 மே 2026 (UTC) ::இச்சிக்கலுக்குத் தற்காலிகத் தீர்வாக, விடுபட்ட இரு பக்கங்களும் [https://tamildigitallibrary.in/Articles/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-65753-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20-%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%204-01.10.1976-01.04.1977#book/139 கலைஞரின் கடிதங்கள்-தொகுதி 4, சீதை பதிப்பக வெளியீடு] - இதிலிருந்து தட்டச்சு செய்து pdf/174 இல் இணைக்கப்பட்டுள்ளது. அபிராமி பதிப்பக வெளியீட்டின் ஒன்பதாம் தொகுதி கிடைக்கும் வரை இதனையே மாற்று ஏற்பாடகக் கொள்ளலாம்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:38, 9 மே 2026 (UTC) 76sqqayp5x7xo0662cn0vhjka97l0y8 வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை 0 642573 1932156 1931697 2026-05-10T07:26:53Z Booradleyp1 1964 1932156 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை | previous = [[../சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]] | next = [[../பொருளடைவு/]] | notes = }} {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் அட்டவணை</b>}}}} {{columns |col1= {{Box|<b>அ-அக்-அகோ</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி |col2= {{Box|<b>அங்-அச்-அஞ்</b>}} அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்{{sup|1}} அங்கம்{{sup|2}} அங்கம்{{sup|3}} அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா <b>அச்-அசோ</b> அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி{{sup|1}} அச்சுதாநந்தசாமி{{sup|2}} அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்{{sup|1}} அசிதன்{{sup|1}} அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை{{sup|1}} அசோதை{{sup|2}} {{Box|<b>அஞ்-அஞ்</b>}} அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை{{sup|1}} அஞ்சனை{{sup|2}} அஞ்சனை{{sup|3}} அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி |col3= {{Box|<b>அட்-அடோ</b>}} அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அடசன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்{{sup|1}} அட்டமங்கலம்{{sup|2}} அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு |col4= {{Box|<b>அண்-அணு</b>}} அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}} அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}} அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col5= {{Box|<b>அத்-அந்</b>}} அத்தார் அத்தான் பாட்டு அத்தி{{sup|1}} அத்தி{{sup|2}} அத்தி{{sup|3}} அத்தி{{sup|4}} அத்தி{{sup|5}} அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்{{sup|1}} அத்திரி முனிவர்{{sup|2}} அத்திரி முனிவர்{{sup|3}} அத்தினாபுரம் அத்து மீறுதல் அத்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் அதிராவடிகள் அதிலாபாத்து அதிவீரராமபாண்டியன் அதினா அதீசர் {{Box|<b>அந்-அநே</b>}} அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி{{sup|1}} அந்தரி{{sup|2}} அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்{{sup|1}} அந்துவன்{{sup|2}} அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்{{sup|1}} அநந்த கவிராயர்{{sup|2}} அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்{{sup|1}} அநிருத்தன்{{sup|2}} அநிருத்தன்{{sup|3}} அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்{{sup|1}} அநுருத்தர்{{sup|2}} அநேகதா கால்வாய் |col6= {{Box|<b>அப்-அபே</b>}} அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}} அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}} அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை{{sup|1}} அப்பாவுப்பிள்ளை{{sup|2}} அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்{{sup|1}} அப்பாவையர்{{sup|2}} அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு அபிசாரம் அபிசான் அபித் அலி அபிதம்மம் அபிதம்மாவதாரம் அபிதாசு{{sup|1}} அபிதாசு{{sup|2}} அபிதான கோசம் அபிதான சிந்தாமணி அபிநந்தனர் அபிநயம் அபிநவகுப்தர் அபிநவ பம்பா அபிநவபாரத சங்கம் அபிபுல்லா, சர், எம் அபிமன்யு அபிமன்யு சுந்தரி மாலை அபிமான சோழ இராசாதிராசன் அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அபிவில்லி அபினிப் போர் அபினைன் மலைத்தொடர் அபீயன் அபுகீர் விரிகுடா அபு சிம்பல் அபு செயித்து அபுதாபி அபுல்–இ–ஆசன் அபுல்பாசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி |col7= {{Box|<b>அம்-அய்</b>}} அம்காரா அம்பபாலி அம்பர் அம்பர்கிழான் அருவந்தை அம்பர் சர்க்கா அம்பர் மாகாளம் அம்பரீடன்{{sup|1}} அம்பரீடன்{{sup|2}} அம்பலத்தாடுமையர் அம்பலவாசி அம்பலவாண அடிகள் அம்பலவாணக் கவிராயர்{{sup|1}} அம்பலவாணக் கவிராயர்{{sup|2}} அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் கலம்பகம் அம்பலவாண நாவலர் அம்பலவாண பண்டிதர் அம்பலவாணர் திருக்கூத்து அம்பாசமுத்திரம் அம்பாய்னா அம்பாலா அம்பி அம்பிகாபதி{{sup|1}} அம்பிகாபதி{{sup|2}} அம்பிகாபதி{{sup|3}} அம்பிகாபதி{{sup|4}} அம்பிகாபதிகோவை அம்பிகை பாகர் அம்பிரியா அம்பேத்கர் அம்போல்டு அம்போல்டு ஆறு அம்மள்ளனார் அம்மானை அம்மானை வரி அம்மூவனார் அம்மெய்ய நாகனார் அம்மைச்சி அம்மைய நாயக்கனூர்ப் போர் அம்ரி அம்லாட் விதி அமர்தாசர் அமர்நாத் அமர்நீதி நாயனார் அமரகண்டகம் அமரர்{{sup|1}} அமரர்{{sup|2}} அமராவதி அமராவதி ஆறு அமனுல்லாகான் அமாசெசு அமாத்தியர் அமாவாசை அமிசசுரம் அமித்திரகட்டா அமிதசாகரர் அமிர்தகவிராயர் அமிர்தசரசு அமிர்தபசார் அமிர்தம் பிள்ளை அமிர்தலிங்க சுவாமிகள் அமிருத ரஞ்சனி அமீது அமீர் குசுரு அமுத குண்டலி அமுதசுரபி அமுத பாணியார் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அமெரிக்க – இந்திய மொழிகள் அமெரிக்க இந்தியர் அமெரிக்க இலக்கியம் அமெரிக்க உளவியல் சங்கம் அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கச் சமூகவியல் சங்கம் அமெரிக்கசு வெசுபூசியசு அமெரிக்கத் தத்துவம் அமெரிக்க தாலர் அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை அமெரிக்க நூலகச் சங்கம் அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் அமெரிக்க மைய வங்கி முறை அமெரிக்கா அமேசான் ஆறு அமைச்சரவை அமைச்சரவைக் குழு அமைப்பாவணம் அமைப்பியல்சார் மானிடவியல் அமைப்பு அமைப்புக் கிளைமொழியியல் அமைப்புக்கோட்பாடு அமைப்பு முறைவழிக் கற்பித்தல் அமைப்பு மொழியியல் அமோகவருசர், முதலாம் அமோகவருசர், இரண்டாம் அமோகவருசர், மூன்றாம் {{Box|<b>அய்-அயோ</b>}} அய்.எசு–எல்.எம் படிவம் அய்கொளே அய்கொளே கல்வெட்டுச் சாசனம் அய்டான் அய்பா அய்யப்புழல் அய்யனார் அயக்கிரீவர் அயர்லாந்து அயல் இனமையக் கொள்கை அயல்நாட்டு உதவி அயல்நாட்டுக் கடன் அயல்நாட்டுக் கொள்கை அயல்நாட்டுச் செலுத்துநிலை அயல்நாட்டு மூலதனம் அயல்நாட்டு வாணிகம் அயலார் அயற் செலாவணி அயன்மையும் கல்வியும் அயிசா அயினி அக்பரி அயினி சதுருத்தீன் அயினு அயுக்தர் அயூதியா அயோத்தி அயோத்திதாச கவிராச பண்டிதர், வி. அயோவா அயோனியக் கடல் அயோனியத் தீவுகள் அயோனியா |col8= {{Box|<b>அர்-அரை</b>}} அர்க்கன்சா அர்கேடியா அர்ச்சுனர் குரு அர்சர் அர்சுமத் பானு பேகம் அர்த்த சாத்திரம் (பொருள் நூல்) அர்த்தநாரீசுவரர் அர்தயாள் அர்துணா அர்பன் அர்மீனிய சோவியத்துக் குடியரசு அர்மீனிய மொழி அர்மீனியர் அரக்கர்‌ அரக்கான் அரக்கேனிய இந்தியர் அரங்கநாத முதலியார் அரங்கம்{{sup|1}} அரங்கம்{{sup|2}} அரங்கமைப்பு அரங்கு அரசகேசரி அரசஞ் சண்முகனார் அரசவில்லி அரசாங்க அமைப்பு அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு அரசாங்கக் கொடையும் உதவிகளும் அரசாங்கச் செலவு அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும் அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள் அரசாங்கம் அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள் அரசாங்க வரவு-செலவுத் திட்டம் அரசாங்க வருவாய் அரசிதழ் அரசியல் அதிகாரத்துவம் அரசியல் உணர்வற்ற கொள்கை அரசியல் கட்சிகள் அரசியல் கருத்துகள் அரசியல் கலை அரசியல் குழப்பம் அரசியல்சார் சமூகவியல் அரசியல்சார் மானிடவியல் அரசியல் தத்துவம் அரசியல் தந்திரம் அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும் அரசியல் பொருளாதாரக் கொள்கை அரசியல் முறைமைக்கு உட்படுகை அரசியலமைப்புச் சட்டம் அரசியலில் ஆன்மீகம் அரசியலும் போர் நடப்பும் அரசியலும் முறைமையும் அரசியார் பேரறிக்கை அரசிலி அரசிறைக் கொள்கை அரசின் அதிகார எல்லை அரசின் தோற்றம் அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம் அரசு கொள்முதல் கொள்கை அரசுடைமையாக்கம்‌ அரசுப் பண்ணைகள் அரசும் கல்வியும் அரசு வாணிகக் கழகம் அரண்மனைச் சிறுவயல் அரணிடுதலும் முற்றுகையிடுதலும் அரதத்தாச்சாரியார் அரதைப் பெரும்பாழி அரப்பா அரபத்த நாவலர் அரபாகோ அரபிக் கடல் அரபிச் சங்கம் அரபு இலக்கியம் அரபுக் கதைகள் அரபு–சராய் அரபு பணவாக்க நிதி அரபு மொழி அரவான் அரவிந்தர் அராபிய இசுரேலியப் போர்கள் அராபிய எண்கள் அராபியப் பாலை நிலம் அராமிய எழுத்துகள் அரிஅரரும் புக்கரும் அரிஅரன் அரிக்கமேடு அரிகதை காலட்சேபம் அரிகரசாத்திரி, சி. அரிகரபுத்திர உபாத்தியாயர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் அரிகேசரி மாறவர்மன் அரிகோரப் போர் அரிச்சந்திர நாடகம் அரிச்சந்திர மயான காண்டம் அரிச்சந்திரன் அரிச்சந்திரன் கதை அரிச்சித்திரம் அரிசமய தீபம் அரிசிங் நால்வா அரிசித்துப் போர் அரிசில்கிழார் அரிசிற்கரைப்புத்தூர் அரிசுடாட்டில் அரிசுடைடு பிரியாண்டு அரிசேனர் அரிஞ்சய சோழன் அரிட்டைன் மட்கலன் அரித்துவாரம் அரிதாசர் அரிதி அரிமர்த்தன பாண்டியன் அரிமளம் அரிமா சங்கம் அரிமிதைய மாவலி வாணராயர் அரியக்குடி அரியலூர் அரியலூர் மழவராயர்கள் அரியாட்னி அரியானா அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம் அரிவாள் தாய நாயனார் அரிவை அருக்கொணாமலை அருகத்து நிலை அருங்கலச் செப்பு அருங்காட்சியகம் அருச்சுனன் அருணகிரிநாதர் அருணகிரிநாதர், சு.சு. அருணகிரிநாதர் சுவாமி அருணகிரிநாதர் தத்துவம் அருணகிரிப்புராணம் அருணந்திசிவாசாரியார் அருணமச்சிவாய தேவர் அருணன்{{sup|1}} அருணன்{{sup|2}} அருணன்{{sup|3}} அருணன்{{sup|4}} அருணாசலக் கவிராயர்{{sup|1}} அருணாசலக் கவிராயர்{{sup|2}} அருணாசலக் கவிராயர்{{sup|3}} அருணாசலக் கவிராயர்{{sup|4}} அருணாசலக்கவிராயர், மு.ரா. அருணாசல நாவலர், நா. அருணாசலம், கா. அருணாசலம்பிள்ளை, மு. அருணாசலம் பொன்னம்பலம் சர் அருணாசல முதலியார் அருணிலை விசாகன் அருத்த கம்பித இராகம் அருத்தாபத்தி அருந்ததி அருந்தமிழ்த் திரட்டு அருப்புக்கோட்டை அரும்பண்ட ஒதுக்கீடு அரும்பதவுரையாசிரியர் அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் அரும்பைத் தொள்ளாயிரம் அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்து தேசிகர் அருமன் அருமைப்பாடு அருவா நாடு அருவாவடதலை அருவாளர் அருவி ஆறு அருள் யாத்திரை அருளப்ப நாவலர் அருளாள தாசர் அருளாளப் பெருமாள் அருளையர் அரூர் அரே கிருட்டிணா இயக்கம் அரேகீபா அரேபியா அரேபூரா கடல் அரையசு அரையர் சேவை அரையன் இராசராசன் |col9= {{Box|<b>அல்-அலோ</b>}} அல்–அக்காபா அல்–அசார் பல்கலைக் கழகம் அல்காம்பிரா அல் கார்டெல் அல்சிபியாடீசு அல்சியர்சு அல்சீரியா அல்சுடர் அல்செசுடிசு அல்சேசிய நாட்டவர் அல்சேசு அல்சேசு–லோரென் அல்டாமிசுக் கல்லறை அல்டோனா அல்துசிசுயோவானாசு பதின்மூன்றாம் அல்பான்சோ அல்பிரூனி அல்பேனிய மொழி அல்பேனியா அல் – மன்சூர் அல்மேடா அல்மோரா அல்மோராச் சிறை அல்லங்கீரனார் அல்லமாப் பிரபு{{sup|1}} அல்லமாப் பிரபு{{sup|2}} அல்லா அல்லாகு அல்லாப் பிச்சைப் புலவர் அல்லி அரசாணி மாலை அல்லி மரைக்காயர். ம அல்லூரி சீதாராம ராசு அலக்நந்தா அலகப்பா அலகாபாத்து அலகாபாத்துக் கற்றூண் சாசனம் அலகுப் பகுப்பு அலகுமுறை அலங்கார சாத்திரம் அலங்காரம் அலபாமா அலரிக் அலாசுகா அலாதீன் அலாய் மினார் அலாரிப்பு அலாவுதீன் – கல்லறையும் கல்லூரியும் அலாவுதீன் கில்சி அலி அலி அகமது பக்ருதீன் அலிகார் அலிகினி மலைத் தொடர் அலி பாச்சா அலிபாபா அலிமர்த்தன்கான் அலிமுராத்து அலியார்ப் புலவர், க. அலூசன் தீவுகள் அலெக்சாந்தர் அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ அலெக்சாந்தர் எண்மர் அலெக்சாந்தர், மூன்றாம் அலெக்சாந்தர், ஆறாம் (போப்பு) அலெக்சாந்தர் கன்னிங்காம் அலெக்சாந்தர், மகா அலெக்சாந்தர், முதலாம் (யூகோசுலாவியா - 1888-1934) அலெக்சாந்தர், இரண்டாம், (1198–1244) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1241–1286) அலெக்சாந்தர், முதலாம் (கி.பி. 1777–1825) அலெக்சாந்தர், இரண்டாம் (கி.பி. 1818–1881) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1845–1894) அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளி அலெக்சாந்திரிய நூலகம் அலெக்சாந்திரியா அலெக்சி தோல்சுதாய் அலைக் கோட்பாடு அலைதர்வாசா அலைவாய் அலோர் இசுடார் அலோர்சு |col10= {{Box|<b>அவ-அழ-அள்</b>}} அவத் பிகாரி அவதாரம் அவதூறு அவந்தி புரம் அவரோசு அவலோகிதேசுவரர் அவளிவணல்லூர் அவனி சூளாமணி மாறவர்மன் அவாய் அவானா அவித்தை அவிநயம் அவிநயனார் அவிநயனார் கலாவியல் அவிநாசி அவிநாசிநாத சாமிகள் அவியன் அவிரோத உந்தியார் அவிரோத நாதர் அவுசுபெல் கல்விக் கோட்பாடு அவுரங்கசீப் அவேரி அவையோர் <b>அழ-</b> அழகப்பச் செட்டியார் அழகப்பா பல்கலைக் கழகம் அழகம்மை ஆசிரியவிருத்தம் அழகர் ஆச்சாரியார் அழகர் கோவில் அழகர் மலை அழகரந்தாதி அழகரை அழகன் குளம் அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது சீவல்லபன் அழகிய சிற்றம்பலக் கவிராயர் அழகிய சிற்றம்பலத் தம்பிரான் அழகிய சொக்கநாதப் பிள்ளை அழகிய நம்பி அழகிய மணவாளச் சீயர் அழகிய மணவாளதாசர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அழகியல் அழகியல் சார் உளவியல் அழகின் பெருமாள் அழகுசுந்தரம் ரெவரண்டு அழகுமுத்துப் புலவர் அழிசி அழிசி நச்சாத்தனார் அழுகணிச் சித்தர் அழுந்தூர் அழைப்பாணை <b>அள்-</b> அள்ளூர் நன்முல்லையார் அளகைச் சம்பந்தர் அளபெடை }} jr6tb31f2ubsdvc3hvp12d1ql963jy1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/913 250 642627 1931837 2026-05-09T12:26:49Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>நட்ட ஈடு:</b> கவனமின்மையால் விளைந்த தீங்கிற்காக வாதி எதிர்வாதியிடமிருந்து நட்ட ஈடு கேட்கலாம். நட்டம், வாதியின் உடைமைக்கு ஏற்பட்டிருக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931837 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவிகுஞ்சர பாரதி|885|கவிசாகரப்‌ பெருந்தேவனார்‌}}</noinclude><b>நட்ட ஈடு:</b> கவனமின்மையால் விளைந்த தீங்கிற்காக வாதி எதிர்வாதியிடமிருந்து நட்ட ஈடு கேட்கலாம். நட்டம், வாதியின் உடைமைக்கு ஏற்பட்டிருக்கும் போது, சேதமடைந்த சொத்தின் மதிப்பும் அதைச் சீர்படுத்துவதற்கு ஏற்படும் செலவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு நட்ட ஈடு வழங்கப்படும். நட்டம், உடலுக்கு ஏற்பட்டிருக்கும்போது, தீங்குற்றவரின்‌ வருமானம்‌, பொருள்‌ ஈட்டும்‌ திறன்‌, வயது, எதிர்காலத்தில் அவருக்கு ஏற்படக்‌ கூடிய வருமானப்‌ பாதிப்பு, ஆயுள்‌ குறைவு, மருத்துவச்‌ செலவு ஆகியவற்றைக்‌ கணக்கிற்‌ கொண்டு தீர்‌மானிக்கப்படும்‌. வாதி ஒருவருக்குத்‌ தற்கவனமின்மையால்‌ (Contributory Negligence) தீங்கு விளைந்திருக்கும்‌ போது, அவர்‌ நட்ட ஈடு கேட்க முடியாது; வாதி ஒருவர்‌ ஆபத்துகள்‌ மிதந்த செயல்களைத்‌ தாமாகவே முன்வந்து இசைந்து ஏற்று, அதனால்‌ தீங்கு நேரிட்டபோது எதிர்வாதியிடமிருந்து நட்டஈடு கேட்க முடியாது. இசைந்து ஏற்பது தீங்காகாது (Volenti Non Fit Injuria) என்பது சட்ட முதுமொழி. {{Right|<b>பு.வே.</b>}} {{larger|<b>கவிகுஞ்சர பாரதி:</b>}} இவர்‌ கி.பி. 1810-இல்‌ இராமநாதபுரம்‌ மாவட்டத்தில்‌ பெருங்கரை கிராமத்தில்‌ பிறந்தார்‌. இவர்‌ இளமையில்‌ தமிழ்‌, வடமொழி ஆகிய இரண்டிலும்‌ நல்ல புலமை பெற்றார்‌. இசையிலும்‌ இவருக்கு நல்ல தேர்ச்சி ஏற்பட்டது. மதுரகவி பாரதியார்‌ இவருக்குச்‌ செய்யுள்‌ இலக்‌கணம்‌ கற்பித்தார்‌. நல்ல இசைப்‌ பாடல்களையும்‌ சிறந்த கவிதைகளையும்‌ இயற்றும்‌ திறமை இவருக்கு அமைந்தது. இவர்‌ பக்‌திப்‌ பாடல்கள்‌ பலவற்றைப்‌ பாடினார்‌. இவரது செய்யுளியற்றும்‌ ஆற்றலை வியந்து சிவகங்கை மன்னர்‌ இவருக்குக்‌ ‘கவி குஞ்சரம்‌’ என்னும்‌ பட்டம்‌ வழங்கினார்‌. இப்பெயரே பிற்‌காலத்தில்‌ இவருக்கு நிலைபெறுவதாயிற்று. இவரது இயற்பெயர்‌ கோடீசுவர பாரதி என்பதாகும்‌. கவிகுஞ்சர பாரதியின்‌ சிறப்புகளைக்‌ கேள்விப்‌பட்ட முத்துராமலிங்க சேதுபதி, இவரைத்‌ தம்‌ அவைக்களப்‌ புலவராக்கினார்‌. சேதுபதிகளின்‌ வேண்டுகோளால்‌ கச்சியப்பர்‌ அருளிய கந்தபுராணத்தை இசைப்‌ பாடல்களாகவும்‌ விருத்தங்களாகவும்‌ பாடினார்‌. இது கந்தபுராணக்‌ கீர்த்தனைகள்‌ எனப்படும்‌. இதனை முடிப்பதற்கு இவருக்கு 5 ஆண்டுகளாயின. இவருக்கு இந்நூல்‌ பெரும்‌ புகழை ஈட்டித்‌ தந்தது. இவர்‌ இயற்றிய பிற நூல்களாகிய பேரின்பக்‌ கீர்த்‌தனைகள்‌, அழகர்‌ குறவஞ்சி, திருவேங்கட மாலை, மீனாட்சியம்மை அடைக்கல மாலை, கயற்கண்ணி மாலை முதலியனவும்‌ புலவர்‌ பெருமக்களால்‌ பெரிதும்‌ போற்றப்பட்டன. தம்‌ வாழ்நாளின்‌ பெரும்பகுதியை இசையிலும்‌ இலக்கியத்திலும்‌ ஈடுபடுத்திய இவர்‌ கி.பி. 1896-இல்‌ காலமானார்‌. {{Right|<b>வி.சே.</b>}} {{larger|<b>கவிகுமுத சந்திர பண்டிதன்‌ திருநாராயண பட்டன்‌ (கி.பி. 12–ஆம்‌.நூ.)</b>}} கல்வெட்டினால்‌ அறியலாகும்‌ தமிழ்ப்புலவர்களுள்‌ ஒருவர்‌. இவர்‌ இயற்பெயர்‌ திருநாராயணபட்டன்‌ என்பதாகும்‌. இவர்‌ அந்தணர்‌ மரபில்‌ தோன்றியவராவார்‌. ‘கவிகுமுத சந்திர பண்டிதன்‌’ என்பது இவர்தம்‌ புலமைச்‌ சிறப்பால்‌ பெற்ற பட்டப்பெயராதல்‌ வேண்‌டும்‌. இவர்‌ புலவர்களாகிய குமுதமலர்களுக்கு இடையே விளங்கும்‌ சந்திரனை ஒத்தவராவார்‌ என்பதனை இவர்தம்‌ பட்டப்பெயர்‌ விளக்குவது. இவர்‌ திரிபுவனி மாதேவிச்‌ சதுர்வேதிமங்கலம்‌ என்று வழங்‌கப்‌ பெற்ற ஊரைச்‌ சேர்ந்தவர்‌. அது இன்றைய புதுச்சேரி மாநிலத்தில்‌ உள்ளது. இப்புலவர்‌ முதலாங் குலோத்துங்க சோழமன்னன்மீது, ‘குலோத்துங்க சோழ சரிதை’ என்றொரு காவியம்‌ பாடி, அதனை அரசன்‌ விரும்பியவாறு அத்திரி புவனியூர்‌ மகாசபையார்‌ முன்‌ அரங்கேற்றினார்‌. அதற்காக இப்புலவர்‌ அவ்வூரில்‌ இறையிலியாக நிலங்கள்‌ பரிசளிக்கப் பெற்‌றார்‌. இச்செய்திகள்‌, புதுச்சேரி மாநிலத்தைச்‌ சேர்ந்த திரிபுவனி ஊரிலுள்ள சிவன்‌ கோயில்‌ மண்டபத்தின்‌ தெற்கு மதிற்சுவரில்‌ இடம்பெற்றுள்ள முதற்‌ குலோத்துங்க சோழ மன்னனின்‌ 29–ஆம்‌ ஆட்சியாண்‌டுக்‌ கல்வெட்டில்‌ பொறிக்கப்பெற்றுள்ளன. அக்காவியத்தை இவர்‌ குலோத்துங்க சோழனின்‌ கலிங்கப்‌ படையெடுப்பிற்கு முன்னர்ப்‌ பாடியிருத்‌தல்வேண்டும்‌ என்று ஆராய்ச்சியாளர்கள்‌ கருதுகின்றனர்‌. கலிங்கத்‌துப்பரணி பாடிய கவிச்சக்கரவர்த்தி செயங்கொண்‌டார்‌ இவர்‌ வாழ்ந்த காலத்தினராவார்‌. இவர்‌ பாடிய ‘குலோத்துங்க சோழன்‌ சரிதை’ இன்று கிடைக்கவில்லை. {{Right|<b>அ.மா.ப.</b>}} {{larger|<b>கவிசாகரப்‌ பெருந்தேவனார்‌</b>}} திருக்குறளைச்‌ சிறப்பிக்கும் திருவள்ளுவமாலைச் செய்யுட்களை இயற்றிய புலலர்களுள்‌ ஒருவர்‌. திருவள்ளுவமாலைச்‌ செய்யுட்களுள்‌ ‘எப்பொருளும்‌ யாரும்‌’ எனத்‌ தொடங்‌கும் வெண்பாவினைப்‌ பாரதம் பாடிய பெருந்தேவனார்‌ பாடியுள்ளார்‌ என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்‌ அப்புலவரின்‌ வேறாவார்‌ என்பதனை உணர்த்துவதற்கு, கவிக்கடல்‌ எனப்‌ பொருள்படும்‌ கவிசாகரம்‌ என்னும்‌ சிறப்பு அடைமொழியினைச்‌ சேர்த்து இவர்‌ ‘கவிசாகரப்‌ பெருந்தேவனார்‌’ என்று குறிப்பிடப்பட்‌டுள்ளார்‌. பூவிற்குத்‌ தாமரையும்‌, பொன்னுக்குச்‌ சாம்புநதமும்‌, ஆவிற்கு அருமூனி ஆவும்‌, தெய்வத்துள்‌<noinclude></noinclude> fyxyk52eoxugxemzvbxfmqinlc43fw0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/914 250 642628 1931856 2026-05-09T12:44:03Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருமாலும்போல, வள்ளுவரின் திருக்குறள் வெண்பாபாவிற்குள் சிறந்து விளங்குகிறது என்று பாராட்டியுள்ளார். {{Right|<b>அ.மா.ப.</b>}} {{larger|<b>கவிதை:</b>}} ஓர் அன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931856 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவிதை|886|கவிதை}}</noinclude>திருமாலும்போல, வள்ளுவரின் திருக்குறள் வெண்பாபாவிற்குள் சிறந்து விளங்குகிறது என்று பாராட்டியுள்ளார். {{Right|<b>அ.மா.ப.</b>}} {{larger|<b>கவிதை:</b>}} ஓர் அனுபவத்தின் கற்பனை உணர்வைத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்கள் கொண்டு அவற்றின் பொருள், ஒலி, குறிப்பு ஆற்றல் (Suggestive Power) ஆகியவற்றின்மூலம் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சி வெளிப்பாட்டைத் தோற்றுவிக்க முயலும் இலக்கிய வகையே கவிதை (Poetry) ஆகும். எல்லாச் சமுதாயங்களும் கவிதையையே தலைசிறந்த இலக்கிய வகையாகக் கருதுகின்றன. கவிதை, மந்திர மொழிகளிலும் சடங்குச் சொற்களிலும் மிகப் பழைய மக்களின் ஓசை நயமுடைய வாய்மொழிக் கதைகளிலுமே அதன் தோற்றத்தைப் பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் தங்கள் வரலாறுகளின் சிறப்பு நிகழ்ச்சிகளைக் கவிதைகளாகவே வெளிப்படுத்தினர். அப்பொழுது கவிதை இசையோடும் நாடகத்தோடும் நெருங்கிய தொடர்பு கொண்டதாக இருந்தது. அத்தகைய பழம் பிறப்பு உடைமையால் கவிதையே மனித நாகரிகத்தின் முதிர்ச்சியையும் மனித அறிவின் நுண்மையையும் ஆற்றலையும் காட்டக்கூடியதாகும். ஓசையமைப்புகளைக் கவிதைகள் பல்வேறு வகைகளில் பயன்படுத்துகின்றன. யாப்பு வகைகள் மொழிக்கு மொழி மாறுபடக் காணலாம். காலத்திற்கேற்பவும் பண்பாடுகளுக்கேற்பவும் கவிதைப் பொருள்கள் மாறுபடும். எளிதில் கூறவியலாத அனுபவங்களைக் கவிதை உவமைகள், உருவகங்கள் மூலமாக அறிவிக்க முயலுகிறது. கவியின்பம் எத்தகையதென்பதை விவரித்தலும் எளிதன்று. அதனை யோகியர் மோன நிலையில் பெறும் இன்பத்தோடும், கருத்தொருமித்த காதலர் அடையும் இன்பத்தோடும் ஒப்பிடுவர். எது கவிதையென்பது பற்றிப் பல்வேறு கருத்துகள் கூறப்பட்டுள்ளன. ‘மிக உயர்ந்த சொற்களை மிகச் சீரிய முறையில் உள்ளடக்கியது கவிதையென்பார் கோலரிட்சு, வேர்ட்சுவொர்த்து (Wordsworth) அமைதியில் பெறப்பட்ட ஆற்றலுடைய உணர்ச்சிகளின் தன் வெளிப்பாடே கவிதை’ என்பார். எட்கார் ஆலன் போ (Edgar Allan Poe) ‘அழகை ஒலிநயத்தோடு படைப்பது கவிதை’ என்பார். ‘வாழ்வு பற்றிய ஆய்வே’ அது என்பார் ஆர்னால்டு. கவிதை, அறிவியலிலிருந்து மிகவும் வேறுபட்டது. அவை இரண்டின் தன்மைகளும் வெவ்வேறானவை. அறிவியல் கட்டுரை ஒவ்வொன்றும் ஒரு வெளிப்படையான நோக்குடன் அமைந்தது. கவிதைக்கு உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய வெளிப்படையான நோக்கம் ஏதும் இல்லை. அறிவியல் கூறும் உண்மையினின்றும் கவிதை கூறும் உண்மை மாறுபாடுடையது. இவையிரண்டும் அளிக்கும் இன்பங்களும் வெவ்வேறு தன்மையானவையே. ஒன்று அறிவு கொளுத்துவதைத் தலைநோக்காகக் கொண்டது; மற்றது ‘ஊன் கலந்து உயிர்கலந்து’ உவட்டாத பேருவகையை அளிக்கும் நோக்குடையது. கவிதையினின்றும் உரைநடையை வேறுபடுத்திப் பார்க்கலாம். இரண்டும் ஒரே பொருள் பற்றிப் பேசலாம்; ஒரே வகையான உணர்ச்சிகளைத் தூண்டலாம். ஆனால், கவிதை சுருங்கச் சொல்லுவதையும், குறிப்பாக உணர்த்துவதையும், ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் தருவதையும் உரைநடையைவிட மிகுதியாகக் கையாளும். உரைநடையிலும் ஓசை நயம் உண்டாயினும் கவிதைக்கு அது தனிச்சிறப்புச் செய்வதாக அமையும். கவிதை மொழியில் உருக்காட்சிகளுக்கும் (Images) குறியீடுகளுக்கும் (Symbols) அதிக இடமுண்டு. கவிதை கதைப் போக்கினது (Narrative), நாடகப் பாங்கினது (Dramatic), தன்னுணர்ச்சிக் கூற்றினது (Lyric) என மூவகைப்படும். நாட்டாரின் கதைப் பாடல்களும் (Ballads) காப்பியங்களும் (Epics) கதை கூறும் வேறு நீண்ட பாடல்களும் முதல் வகையைச் சார்ந்தவை; கவிதை நடையில் யாக்கப்பட்ட துன்பியல், இன்பியல் நாடகங்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தவை; சுருங்கிய அளவினதாக அமைந்து, கவிஞனின் அனுபவத்தைக் கற்பனை கலந்து தெரிவிக்கும் தன்னுணர்ச்சிப் பாக்கள் யாவும் மூன்றாம் வகையின. தொல்காப்பியர் பொருளதிகாரச் செய்யுளியலில் ஏழு வகையான இலக்கிய வகைகளையும் அவற்றிற்குரிய முப்பத்து நான்கு கூறுகளையும் பகுத்துக் கூறுகிறார். கவிதையின் சொற்கேட்டார்க்குப் பொருள் கண்கூடாதல் வேண்டுமாதலின் அதற்குரிய மெய்ப்பாடுகளைத் தொகுத்து எட்டு வகையென்றும், விரித்து முப்பத்திரண்டு என்றும் மெய்ப்பாட்டியலில் விளக்குகிறார். உவமையியலில் உவமையின் தன்மையும் அதன் வகைகளும், உவமைச் சொற்கள் வருமிடங்களும், உவமைக்குரிய மரபும் வேறுபாடுகளும் கூறப்படுகின்றன. மரபியல், கவிஞன் எவ்வாறு மரபு கெடாது சொற்களை வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இளமை, ஆண்பால், பெண்பால் பெயர்கள் இவையெனக் குறிப்பிட்டு, நூலின் இலக்கணத்தையும் தருகிறது. கவிதைக்கும் சமுதாயத்திற்கும் உள்ள தொடர்பு பற்றிப் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. கவிதையால் சமுதாயத்திற்குப் பயன் விளைய வேண்டுமென்பதே பலரது கருத்தாகும். ஓரசு (Horace)<noinclude></noinclude> gkrwevfu6o81r1oq36nn7batqyzezu7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/121 250 642629 1931887 2026-05-09T14:35:03Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " விடுதலை உணர்ச்சியை ஊட்டத்தக்க விதத்திலே நடந்து கொள்ளும்போது, எத்துணை மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும் என்பதை எண்ணிப்பார் தம்பி! எங்கள் பே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931887 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> விடுதலை உணர்ச்சியை ஊட்டத்தக்க விதத்திலே நடந்து கொள்ளும்போது, எத்துணை மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும் என்பதை எண்ணிப்பார் தம்பி! எங்கள் பேச்சிலேயே ஒரு புது முறுக்கு! ஏறு நடை. என்கிறார்களே அது அவ்வளவு மகிழ்ச்சி எமக்கு சர். சண்முகம் மட்டும் தொடர்ந்து அந்தப் போக்கைக் கொண்டிருந்திருப்பாரானால், தமிழக வரலாற்றிலேயே ஒரு திருப்புமுனை ஏற்பட்டுவிட்டிருந்திருக்கும். அவரோ, வேறு பிரச்சினைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். பாதை வேறாகிவிட்டது. ஒரு பெரு மூச்சு; சிறிதளவு மனத்தளர்ச்சி; எனினும் கொள்கை எங்களை ஊக்குவித்தது; பயணத்தைத் .தொடர்ந்து நடத்தினோம். உன் போன்றாரின் தோழமையும் உழைப்பும், உறுதியும், கஷ்ட நஷ்டம் ஏற்கும் இயல்பும், கிடைத்தன. இன்று நான் துவக்கத்தில் கூறியபடி, நமது இலட்சியம் வெவ்வேறு முகாம்களில் உள்ளவர்களின் உள்ளத்திலும் குடிபுகுந்திருப்பது காண்கிறோம், மகிழ்கிறோம். ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது பழமொழி. அது பொய்த்துப் போய்விட்டது. ஏதுமறியாதவர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகள், ஏலாதனவற்றை எல்லாம் எடுத்தியம்பும் போக்கினர் என்று நம்மைக் கேலி பேசி வந்தவர்களிலே பலரும், இன்று, மெள்ள மெள்ள, நமது நோக்கத்தைப் புரிந்துகொள்ள வும், போக்கினை ஓரளவு ஆதரிக்கவும் முன்வருகின்றனர். நல்ல 'சமயம், தம்பி இதை நழுவவிடலாகாது!! தம்பி! சீற்றம் மேலிட்டுப் பலர், நமது கழகத்தைத் தாறுமாறான முறையில் தூற்றித் திரிகிறார்களே; வரலாறு படித்தறியாதார்கள், நாம் காட்டும் வரலாற்றினை வெற்றுரை என்று கூறுகின்றனர்; உள்ள உணர்ச்சியை உளறல் என்றும், நாட்டுப் பற்றை நாச நினைப்பென்றும் ஏசி வருகின்றனரே, இந்நிலையில் நமக்கு ஆதரவு பெருகி வருகிறது என்று கூறுவது, எங்ஙனம் பொருந்தும் என்று கேட்கத் தோன்றும். தம்பி ! ஒரு கணம் எண்ணிப்பார்! எதைக்கண்டு நீ, இதுபோலக் கேட்கிறாயோ, அதிலேயே ஓர் பேருண்மை அடங்கிக் கிடந்திடும் அற்புதம் காண்பாய். ஏன் எதிர்க்கிறார்கள் தம்பி! ஏன்? நமது பேச்சு, மக்களுக்குப் பிடித்துவிட்டது, புரிந்தும் விட்டது! அது தெரிந்ததால், ஆதிக்கக்காரர்கட்கு அவர்தம்<noinclude></noinclude> 5axuabqfdozca803503ls18vspkuteo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/122 250 642630 1931889 2026-05-09T14:37:11Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அடிவருடிகட்கு, அச்சம் குடைகிறது. எத்துணையோ பாடுபட்டு நாம் அமைத்துக் கொண்டுள்ள ஆதிக்கம் அழிந்தொழிந்து போய்விடும் போலிருக்கிறதே, என் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931889 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அடிவருடிகட்கு, அச்சம் குடைகிறது. எத்துணையோ பாடுபட்டு நாம் அமைத்துக் கொண்டுள்ள ஆதிக்கம் அழிந்தொழிந்து போய்விடும் போலிருக்கிறதே, என் செய்வது என்ற எண்ணம், அவர்களைப் பிடித்தாட்டுகிறது. கிளைக்குக் கிளை தாவிடும் கடுவன் - சில வேளைகளில் மந்தியிடம் சொக்கியதால் அதுபோலச் செய்வதுண்டு. எனினும், பெரும்பாலும், தன்னைப் பிடித்துக் கொள்ள யாராரோ முயற்சிக்கிறார்கள் என்று தவறாக எண்ணிக்கொண்டு, அதன் காரணமாகத் திகில் கொண்டு விடுகிறது; தப்பிப் பிழைக்க வேண்டும் என்றோர் 'தவிப்பு, கடுவனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. தாவுகிறது, குதிக்கிறது, குறும்புச் சேட்டைகள் செய்கிறது. பற்களைக் காட்டுகிறது. அதைக் கண்டு, கருத்திலே தெளிவுள்ளோர், கண் சிமிட்டியும் குறுநகை காட்டியும். செல்வரேயன்றி, "ஏ! கடுவனே! உன்னால் மட்டுந்தானா, உச்சாணிக் கிளைக்குத் தாவமுடியும், இதோபார், என்னை!" என்று கூறி, மரமேறித் தாவவா செய்வர். கிறுமதியின் விளைவாக ஏற்பட்ட சீற்றத்தாலோ, சில்லறை கிடைத்திடும் என்ற எண்ணத்தாலோ, இவர்கள் இத்துணை ஏற்றம் பெறுவதா என்ற அருவருப்பாலோ சிலர், இழிமொழி பேசித்திரிவரேல், அதனை-- ஒரு பொருட்டாகவும் கொள்ளலாமோ? தள்ளு குப்பையை என்று கூறிவிட்டு, நமது தூயப்பணியினைத் தொடர்ந்து நடாத்திச் செல்ல வேண்டும் எங்கிருந்து கிளம்பினோம்! எந்த நிலையில் தொடங்கினோம்! துணைநிற்க யார் இருந்தனர்? ஆயினும், இன்று எந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டு விட்டோம் என்பதனை எண்ணிப்பார்த்தால், தம்பி! ஏற்படும் எழுச்சியும் மகிழ்ச்சியும் உன்னையும் என்னையும் இன்பபுரிக் கல்லவா அழைத்துச் செல்கிறது. அந்த இடம் சென்றிட்டால், விடம்கொண்ட நாவினர் வீசிடும் சுடுசொல் நம் செவிபுகவும் இயலாது என்பதனை ஏன் மறந்தாய்? நிரம்பாத குடம் தளும்பிடும் பான்மைபோல், கொள்கை பதியாத மனத்தினர், குளறுவர், வேறென்ன செய்வர். அது நம்மைத் தீண்டவும் முடியாத உயர் இடமல்லவா,நாம் இருப்பது அதை மறத்தல் அழகல்லவே! பெற்றெடுத்த செல்வியின் பேச்சொலி கேட்டு இன்புறும் தாயின் செவிக்கு குழலும் யாழும்கூடக் குதூகலம் தாராது என்றனர் ஆன்றோர். இலட்சியம் ஒலி இசை எனக் கிளம்பி, இனிமை தந்திடும் இடம் வந்த பிறகு, உன் செவியில், ஊளையும் உறுமலும் வீழ்ந்திட இடமளிக்கலாமோ!<noinclude></noinclude> 8xzakg2hfvtz0ekhv3mfsgbt10q6mgm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/123 250 642631 1931890 2026-05-09T14:37:38Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தம்பி! ஒன்று கூறுவேன். அதனை என்றும் மறவாதே நம்மைவிட மிகப்பெரியவர்கள்; அறிவிலும், ஆற்றலிலும் தியாகத்திலும், தரத்திலும், திறத்திலும், மிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931890 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தம்பி! ஒன்று கூறுவேன். அதனை என்றும் மறவாதே நம்மைவிட மிகப்பெரியவர்கள்; அறிவிலும், ஆற்றலிலும் தியாகத்திலும், தரத்திலும், திறத்திலும், மிகமிக மேலோர் என்று நாமே, நெஞ்சு நெக்குருக ஒப்புக்கொண்டு தீரவேண்டிய பேரறிவாளர்கள், இன்று நம்மீது வீசப்படும் இழிமொழிகளை விட மிகமிகக் கேவலமான இழிமொழிகளையும் பழிச் சொற்களையும் தாங்கிக்கொண்டனர். உலகே இன்று புகழுகிறது: அறிவியலுக்கே அடித்தளம் அமைத்த ஆசான் என்று கிரேக்க நாட்டு சாக்ரடீசை. அவர் பட்டபாடு, கொஞ்சமா? ஆம், அண்ணா! மாபாவிகள், நஞ்சு கொடுத்தல்லவா. சாகடித்தார்கள் என்பாய். நான், அதைக் கூறவில்லை, தம்பி! அது, அவர் கிரேக்க நாட்டுக் கொடியவர் களுக்குத் தந்த தண்டனை. இறந்துபட்டார்; எத்தகைய இழிமக்கள் கிரேக்கத்தில் இருந்தனர் என்பதனை உலகு அறிந்து காரித் துப்பச் செய்து விட்டுச்சென்றார். நான் அவர் இறந்து பட்டதைக் கூறவில்லை. அவர் உயிருடன் இருக்கும்போதே, எத்துணை இழிமொழியைக் கேட்டுக்கொண்டார் தெரியுமா? நாடகம் தீட்டி நாட்டு மக்களிடம் செல்வாக்குப் பெற்ற புலவனொருவன், வெறும் பொச்சரிப்புக் காரணமாக சாக்ரடீசை, முட்டாள், முரடன், கயவன், காமுகன், பொய்யன், புரட்டன், என்றெல்லாம் ஏசி, ஒரு நாடகம் தீட்டி, சாக்ரடீஸ் வாழ்ந்த நாட்களிலேயே, அவர் உலவிய ஏதன்ஸ் நகரத்திலேயே நாடகத்தை நடத்திக் காட்டினான். நையாண்டி செய்தனர்! செச்சே இவ்வளவுதானா, இந்தச் சாக்ரடீசின் இலட்சணம் என்று ஏளனம் பேசினர் பலர்.. சாக்ரடீஸ் துளியும் பொருட்படுத்தவில்லை! தாங்கிக் கொண்டார்! தடுத்தார் இல்லை! திருப்பித் தாக்கவுமில்லை!! மங்காப் புகழொளி இன்றும் அவருக்கு, அறிவாய். அவரை விடவா, நாம் ஏற்றமிக்கோர்! இல்லை அல்லவா? ஆம் எனின் தம்பி, நமக்கு ஆத்திரமூட்ட வேண்டும், அதன் காரணமாக அமளி மூளவேண்டும் என்ற அற்பநோக்குடன், நாராச நடை பயிலுவோர் நாலாறு வார்த்தைகளை வீசினால், தாங்கிக்கொள்ளக் கூடாதா! கல்லடியாம், கலீலியோவுக்குக் கிடைத்தது! முள் முடியாம், ஏசுவுக்கு! நெருப்பிலிட்டனர். ப்ரூனோவை! சுட்டே கொன்றனர்; ஆபிரகாம் லிங்கனையும் அண்ணல் காந்தியாரையும். எனினும், அண்ணா! அடக்கிக் கொள்ள முடியவில்லை ஆத்திரத்தை! அவ்வளவு மோசமாக ஏசுகிறார்கள் என்றும் ஆயாசப்படுகிறாயே, நியாயமா?<noinclude></noinclude> 6gmwl6fpzi028ofdgcf8xsv89kcx3sp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/124 250 642632 1931891 2026-05-09T14:38:02Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " 'தம்பி! உன்னையும் என்னையும்தான், அந்த 'உயர்' பண்பு படைத்தோர் ஏசுவர், தூற்றுவர்! அறிஞனாம் அறிஞன், எவன் கொடுத்தான் பட்டம் - என்று பேசுவர்! ஆள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931891 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> 'தம்பி! உன்னையும் என்னையும்தான், அந்த 'உயர்' பண்பு படைத்தோர் ஏசுவர், தூற்றுவர்! அறிஞனாம் அறிஞன், எவன் கொடுத்தான் பட்டம் - என்று பேசுவர்! ஆளைப்பார் ஆளை! என்று கேலி செய்வர்: அவர் யோக்யதை தெரியுமா? என்று கூசாமல் பொய்யுரைத்து ஏசுவர். அவன் பொய்யன், புரட்டன், கள்ளன், காமுகன், அடுத்துக் கெடுப்பான், ஆகாவழி காட்டுவான், அர்த்தமற்ற பேச்சுப் பேசுவான், ஆதாரமற்ற காரணம் காட்டுவான், இப்படிப் பட்டவனை அடித்தாலும் கடித்தாலும் கொன்றாலும் மென்று உமிழ்ந்தாலும் குற்றம் இல்லை, பாபம் இல்லை. நாட்டுக்கு இவன் துரோகி, நல்லன எல்லாம் அழித்தான், நாசப் பாதைதான் காட்டுவான், நம்பினோரை நாட்டாற்றில் விடுவான், பெட்டி பேழை நிரப்பிக் கொள்வான், பேயாய் அலைவான்.. போதுமா, தம்பி! இவ்வளவுதான், ஏச முடியும்: ஏசட்டும் ஏசுகிறார்கள். ஆனால், என்னை இப்படியும், உன்னை ஓரளவுக்கும் தூற்றிப் பேசவும், இழிமொழியால் ஏசவும்தான், வசவாளர் களால் முடியுமேதவிர, நாம் எந்த நாட்டினை மீட்டிட வேண்டும்,- சொந்த அரசு அமைத்திடவேண்டும் என்று எடுத்துக்காட்டு கிறோமோ, அந்தத் தாய்த்திரு நாட்டினை, தமிழகந்தன்னை, ஒரு துளியேனும். இழித்தும் பழித்தும் ஏளனம் செய்தும், பேச இயலுமா? என்னிடம் வண்டி வண்டியாகக் குறைகள் உள்ளன என்று பேசி, ஆசையைத் தீர்த்துக் கொள்ளட்டும், என்னையும் உன்னையும்; என் அரும் மக்காள்! எனக்கோ தளைகள்! நீவிரோ புதல்வர்!" என்று கூறி அழைத்து; விடுதலைக்கான தொண் டாற்றும் ஆர்வத்தை ஊட்டி ஆணை பிறப்பித்துள்ள, தாயகத் திடம், குறை ஏது காண முடிகிறது இவர்களால். தாயகத்தின் எழிலையும் ஏற்றத்தையும், இல்லை என்று கூறக் கொல்லைச் சரக்கின் நாற்றத்தையும் மிஞ்சவல்ல கொடிய மொழி பேசிடும் குணாளர்களாலும், முடியலில்லையே! முடியாதே!! எனக்குத்தான் அறிவு இல்லை, ஆற்றல் இல்லை, தரம் கிடையாது, திறம் இல்லை என்று ஏச முடிகிறதேயன்றி நமதரும் நாடு வளமற்றது. வகையற்றது, மரபற்றது, மாண்பற்றது, வீரமற்றது, வரலாறற்றது என்று கூற முடிகிறதா!! என் தாய் மலடி என்று கூறிடும் மகன் எங்குளான்?<noinclude></noinclude> a1hqfkd7ijpfld1rqnvcey3u24q0atp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/125 250 642633 1931892 2026-05-09T14:38:33Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " என் நாடு எழிலற்றது என்று கூறிட, வேறு வேறு நேரங்களிலே இழிமகனாக உழப்பவனும்கூடக் கூச்சப்படுவான்; அச்சம்கூடக் கொள்வான். விரலிலே புண் என்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931892 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> என் நாடு எழிலற்றது என்று கூறிட, வேறு வேறு நேரங்களிலே இழிமகனாக உழப்பவனும்கூடக் கூச்சப்படுவான்; அச்சம்கூடக் கொள்வான். விரலிலே புண் என்று கூறட்டும் - கண் அல்ல கருத்துக் உள்ள மோதிரத்திலே பதிந்துள்ள வைரத்தினை ஒளியையும் உயர்வையும் கூடவா மறுத்திட இயலும். தம்பி! எனக்குள்ள மகிழ்ச்சி, இதிலேதான், தாயகத்தின் அருமை பெருமை, மரபு மாண்பு இப்போது மிகமிகச் சமான்யர்களுக்கும் பளிச்செனத் தெரிந்துவிட்டது; எனவேதான் நம்மை இழித்தும் பழித்தும் பேசிடும் போக்கினர். கூடத் தாயகத்தை ஏசக் கூசுகிறார்கள். நமக்கென்று உண்மையான, பொருத்தமான, தரம் திறம் இருக்குமானால், தருக்கரின் தாக்குதல், நம் தாள்படு தூசு ஆகிப்போகும்; எனவே கவலைகொள்ளத் தேவையே இல்லை! நாடு, எத்துணை ஏற்றத்துடன் ஒரு காலத்தில் இருந்து வந்தது; இன்று செங்கற்பட்டு - தாம்பரம் மின்சார இரயிலுக்காகக் கூட பத்து ஆண்டுகள் தவம் கிடந்தும் கிடைத்திட முடியாத தாழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கிடக்கிறது: ஒரு காலத்தில் தரணி மெச்சிட வாழ்ந்த தாயகம், இன்று தமிழ் நாடு என்ற பெயரும் பெறாமல் பெருமை குறைந்து கிடக்கிறது. வளம் கொஞ்சும் களஞ்சியமாக இருந்த நாடு இன்று வாட்டம் கொட்டிடும் கொட்டிலாகக் கோலம்மாறித் தவிக்கிறது. வீர கோட்டம் இன்று எங்ஙனம் வீணர் தங்குமிடமாகித் தாழ்வுற்று இருக்கிறது என்ற இந்த மறுக்கொணா உண்மைகள் மக்கள் மன்றத்திலே எடுத்துரைக்கப்பட்டுவிட்டது! இதனை மறுத்திடவோ, தாயகத்தைப் பழித்திடவோ, நா எழவில்லை. தீயுமிழ்வோருக்கும். இதனை எண்ணிடும்போது, தம்பி! எனக்கு உள்ளபடி, அவர்கள் நம்மை ஏசுவதுகூட நினைவிற்கு வாராதுபோய்விடு கிறது. செம்பொன்னால் அணிபணி செய்தளிப்போன், கருநிறம் என்று கூறட்டும் - அதனால் அணிபணிக்குத் தினைத்துணையும் இழுக்கு வாராதன்றோ. அஃதேபோலத் தாயகம் தனி அரசாகி, தகுதி பெற்றுத் திகழவேண்டும் என்ற திட்டம் நம்முடையது! நமது வண்ணம்<noinclude></noinclude> 7olls5izsqk7l9bt9oo601rmpp4a8y5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/126 250 642634 1931894 2026-05-09T14:39:02Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " குறித்தோ, வல்லமைபற்றியோ, வர்க்கம் குறித்தோ, எவரெவர் ஏதேது பேசினால்தான், என்ன கெட்டுவிடும்! செந்தாமரை இருக்கிறது பக்கத்தில் தவளை அதை மத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931894 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> குறித்தோ, வல்லமைபற்றியோ, வர்க்கம் குறித்தோ, எவரெவர் ஏதேது பேசினால்தான், என்ன கெட்டுவிடும்! செந்தாமரை இருக்கிறது பக்கத்தில் தவளை அதை மதிக்கவா செய்யும் கண்டு மகிழவா செய்யும் சேறுதான் அதற்கு உறைவிடம்!! செருக் கெனும் சேற்றில் இறங்கிப் பதவியிலுள்ளோரிடம் பல்லிளித்துப் பராக்குக் கூறி, 'பவிசு' பெறத் துடியாய்த் துடிக்கும் போவழிகள்; நாவடக்கத்துடன் இருப்பர் என்று எதிர்பார்ப்பது, கர்த்தபத்திடம் காம்போதியையும், புழுத்துப்போனதிடம் நறுமணத்தையும் எதிர்பார்ப்பதற்கு ஒப்பாகும். பால் பருகுவோன்தான் சீனி தேடுவான், புளித்துப்போன பானம் பருகுவோனுக்குப் புழுத்துப்போன காரக் கருவாடுதானே வேண்டும் என்பார், கைவல்யம். அதுபோலவே, ஏசிப் பேசுவதன் மூலம், நம்மை ஒழித்திடலாம் என்று எண்ணிக்கிடப்போரிடம், பண்பான பேச்சு இருக்கும் என்று, எப்படி எதிர்பார்க்க முடியும்? முருங்கையில் தேடினால் முல்லையா கிடைக்கும். தம்பி! ஒன்றை மறந்துவிடு, மற்ற இரண்டை மறவாதிரு. உன்னையும் என்னையும் ஒழித்திட எண்ணி உலாவிடும் போக்கினர். உமிழ்ந்திடும் தூற்றலை, மறத்துவிடும் அவரும்கூட தாய்த்திரு நாட்டின் திருவை திறத்தை.. மறைத்தி....இயலாதிருப்பதை மறவர்திரு. அத் திருநாடு, அரசு இழந்ததால் அனைத்தும் இழந்து ஆயிரம்கல் அகன்று கிடக்கும் தில்லி நோக்கி எதற்கும் இரந்திடும் நிலைதனைக் கூறினோம். அதனை அன்று மறுத்தோரில் பலர், ஆய்ந்து பார்த்ததால் அனுபவம் பெற்றதால், ஆம்! அங்ஙனம்தான், நமது நாட்டுநிலை உளது! எதற்கெடுத்தாலும், வட்க்கு நோக்கி எடுக்கிறோம் பிச்சை என்ற உண்மையை உணர்ந்தோம்" என்று உரைத்திடக் கேட்டிடு! உன் சொல் வென்றது என்ற உண்மையை, மறவாதிரு! ஏழை சொல் அம்பலம் ஏறாது என்ற அம்மொழி இந்நாள் பொய்மொழியாயிற்று. எடுத்து இயம்பினேரம், தடுத்து ஓய்ந்தனர். பிறகு அவரும் நம்மொழி பேசிய முனைந்தனர் என்பதனை மறவாதிரு! நம் மொழி பேசிட நல்லோர் பலரும் முனைந்து வந்ததால், முன்னிலும் அதிக ஆர்வம்கொண்டு, பணியினைத் தொடர்ந்து நடாத்திடு, தம்பி! நம் மொழி கேட்டு, அம்மொழி பேச முனைந்து வந்துள்ள நல்லோர் யாவரும், நம் வழி நல்வழி, அஃதே எவ்வழி என்றே கூறி வருவர், துணைசெய்.<noinclude></noinclude> b4he333gs7qjqd51ugojkk6w15eiglz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/127 250 642635 1931895 2026-05-09T14:40:51Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 8 117 அந்நாள்,நன்னாள்; அஃது விரைந்திட ஆற்றல் அனைத்தையும் அளித்திட வாராய் - அன்னையின் விலங்கினைப் பொடிப் பொடியாக்கு. பைந்நிறப் பழனம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931895 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude>தொகுதி 8 117 அந்நாள்,நன்னாள்; அஃது விரைந்திட ஆற்றல் அனைத்தையும் அளித்திட வாராய் - அன்னையின் விலங்கினைப் பொடிப் பொடியாக்கு. பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க மைந்நிற முகில்கள் வழங்கு பொன்னாடு! பூரித்துப் பாடுகிறார், தம்பி! புலவர் பெருமகன், நந்தமிழ் நாட்டினைக் குறித்து. இத் திருநாட்டினைத் தாக்கிட, மாற்றார் வந்த காலை, என் செய்தனர், நமது முன்னோர்! ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்! நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்! வாளுடைட முனையினும் வயந்திகழ் சூலினும் ஆளுடைக் கால்கள் அடியினும் தேர்களின் உருளையி விடையினும் மாற்றலர் தலைகள் உருளையிற் கண்டு நெஞ்சு உவப்புற வம்மின்! அழைப்பு இதுபோல! ஆர்த்தெழுந்தனர், நம் முன்னோர்! பகை அழித்திட, புகழ் மிகுத்திட! களம் எங்ஙனம் காட்சி அளித்தது? புலவரைக் கேள், தம்பி! பூரித்துக் கூறுகிறார். எழுந்தது துகள் ஏற்றனர் மார்பு கவிந்தன மருப்பு கலங்கினர் பலர். வெற்றி பெற்றனர், விரட்டினர் மாற்றார்களை, அரசு நடத்தினர் அறவழி நின்றனர். நாடு, எவருக்கும் வேட்டைக் காடாகா வண்ணம், வீரத்திருமகன். கனமே குழல்! செங்கயலே விழி! மொழி கார்க்குயிலே! என்று தன் உள்ளம் கொள்ளைகொண்ட வேல்விழியாளிடம் பாட்டுமொழி பேசினான் - அவன் கேட்டதனைத் தந்து இன்புற்றாள் கடிமணம் புரிந்துகொண்ட கட்டழகி; அக மகிழ்ந்து ஆடினர். எனவேதான் புலவர்,<noinclude></noinclude> 2orcjimxug6f83rixa14cxkagett146 1931896 1931895 2026-05-09T14:41:11Z Rabiyathul Jesniya 8962 1931896 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அந்நாள்,நன்னாள்; அஃது விரைந்திட ஆற்றல் அனைத்தையும் அளித்திட வாராய் - அன்னையின் விலங்கினைப் பொடிப் பொடியாக்கு. பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க மைந்நிற முகில்கள் வழங்கு பொன்னாடு! பூரித்துப் பாடுகிறார், தம்பி! புலவர் பெருமகன், நந்தமிழ் நாட்டினைக் குறித்து. இத் திருநாட்டினைத் தாக்கிட, மாற்றார் வந்த காலை, என் செய்தனர், நமது முன்னோர்! ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்! நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்! வாளுடைட முனையினும் வயந்திகழ் சூலினும் ஆளுடைக் கால்கள் அடியினும் தேர்களின் உருளையி விடையினும் மாற்றலர் தலைகள் உருளையிற் கண்டு நெஞ்சு உவப்புற வம்மின்! அழைப்பு இதுபோல! ஆர்த்தெழுந்தனர், நம் முன்னோர்! பகை அழித்திட, புகழ் மிகுத்திட! களம் எங்ஙனம் காட்சி அளித்தது? புலவரைக் கேள், தம்பி! பூரித்துக் கூறுகிறார். எழுந்தது துகள் ஏற்றனர் மார்பு கவிந்தன மருப்பு கலங்கினர் பலர். வெற்றி பெற்றனர், விரட்டினர் மாற்றார்களை, அரசு நடத்தினர் அறவழி நின்றனர். நாடு, எவருக்கும் வேட்டைக் காடாகா வண்ணம், வீரத்திருமகன். கனமே குழல்! செங்கயலே விழி! மொழி கார்க்குயிலே! என்று தன் உள்ளம் கொள்ளைகொண்ட வேல்விழியாளிடம் பாட்டுமொழி பேசினான் - அவன் கேட்டதனைத் தந்து இன்புற்றாள் கடிமணம் புரிந்துகொண்ட கட்டழகி; அக மகிழ்ந்து ஆடினர். எனவேதான் புலவர்,<noinclude></noinclude> nky0ugr8jcabz49cwssz8soarxvyxtr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/128 250 642636 1931898 2026-05-09T14:42:34Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கன்னிய ரோடும் நிலவினிலாடிக் களித்ததும் இந்நாடே; பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல் போந்ததும் இந் நாடே! என்று உளத்தில் உவுகை பொங்கப் பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931898 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கன்னிய ரோடும் நிலவினிலாடிக் களித்ததும் இந்நாடே; பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல் போந்ததும் இந் நாடே! என்று உளத்தில் உவுகை பொங்கப் பாடுகிறார். தம்பி! அந்த நாடு, விடுதலைப்பெறப் பாடுபடும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறோம், அந்த வீரப்பணியில் ஈடுபட்டுள்ள நமக்கு, வேறு 'நாட்டம் எழலாகாது; எழாது! ஏலாதனவெல்லாம் கூறுகிறான் என்று ஏளனம் செய்தனர். ஏழை சொல் அம்பலம் ஏறிவிட்டது! 7-5-60 அண்ணன், Jim<noinclude></noinclude> ojzu2xoyebad6m6zyi7xh4ojo38g6ep பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/130 250 642637 1931899 2026-05-09T14:44:32Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " வைத்துள்ள செல்வாக்கை அழித்தொழிக்க பண குண்டுகளை மாற்றார் செய்து குவித்தவண்ணம் உள்ளனரே, அதனை எண்ணும்போது, கலக்கம் ஏற்படாவிடினும், பெரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931899 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> வைத்துள்ள செல்வாக்கை அழித்தொழிக்க பண குண்டுகளை மாற்றார் செய்து குவித்தவண்ணம் உள்ளனரே, அதனை எண்ணும்போது, கலக்கம் ஏற்படாவிடினும், பெருமளவு கவலை ஏற்படத்தானே செய்யும் என்று கேட்கிறாய். தெரிகிறது. எனினும், களம் செல்ல உறுதிபூண்ட வீரர், கையில் கிடைத்த கருவியைக் கூர்மையானதாக்கிக் கொள்வர், நமது கழகத்தவரும், அதே முறையில் தேர்தல் களத்துக்காகத் தேவைப்படும் பணபலத்தைத் தேடிடத் தலைப்பட்டுள்ளனர். சிறுதுளி பெருவெள்ளமல்லவா!! எனவே, அதுகுறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதைவிட, உன் பங்கு என்ன என்பதனை அளவிட்டுக் கொண்டு, காரியமாற்று. கவலை பறந்து போகும்!! "என்னென்னதான் கூறுகிறாய், கேட்போம், என்றுதான் அண்ணா பதில் கூறாது இருந்தேன் வாட்டம் ஏற்படக் காரணம், மாற்றாரின் தூற்றலும் அல்ல, மனதை உளையச் செய்திடவல்ல எதிர்ப்பும் அல்ல, தேர்தலுக்காக அவர்கள் திரட்டிக் குவித்திடும் பணத்தைக்கண்டு ஏற்படும் பயமும் அல்ல நெஞ்சிலே நிறைந்துள்ளதோர் நேர்த்தியான இலட்சியம், எந்த இலட்சாதிகாரியையும் பொருட்படுத்தத் தேவையில்லை என்று கருதிடும் வீர-உணர்ச்சியைத் தந்திருக்கிறது. என் வாட்டத்துக்கு... காரணம், இந்தக் கோடையின் கொடுமை, வேறொன்றும் அல்ல என்று கூறிடுகிறாயா, தம்பி. உண்மை! உண்மை! பார்த்தாயா நான் காரணமற்றுக் கவலைப்பட்டுவிடுகிறேன்! உன் தெளிவும் துணிவும் நெஞ்சு உரமும் செயல் திறனும் எனக்குத் தெரிந்திருந்தும், சில வேளைகளிலே, தடுமாற்றம் ஏற்பட்டுவிடு கிறது. கோடையின் கொடுமை, வாட்டம் உண்டாகி விட்டதா?- ஆமாம்,தம்பி! கோடை கொட்டத்தான் தொடங்கிவிட்டது. என்ன செய்வது எவர் எப்பாடுபடினும், நமக்கு இன்பம் வேண்டும் என்று எண்ணுவோர், இந்தக் கோடையின் கொடுமையிலிருந்து தப்பி, குளிர்ச்சிமிகு இடங்கட்குச் சென்று மகிழ்ச்சிமிகு நிலை பெறுகின்றனர். கொளுத்தும் வெயிலில் பலரும் துடித்திடுகின்றனர்; ஒரு சிலருக்கு, குளிர்ச்சிமிகு குன்று மாகிறது, பச்சை, உலரும் நிலை அவர்கள் பாங்கான இடம் சென்று களிப்பினைப் பெறுகின்றனர். ஆனால் எல்லோராலும் முடிகிறதா? சிலர், பாபம், கிடைத்த 'சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்வோமென்று, சட்டசபைக் கூட்டம், கோடையின்போது ஊட்டியில் கூடட்டும் என்றனர், கூடிற்று; சென்றனர்; விட்டாயா அவர்களை! ஊரெல்லாம் சுற்றிச் சுற்றி, 'ஊட்டியிலே ஊராள்வோர் உல்லாச வாழ்வு<noinclude></noinclude> oqhrg8nzudmegd8ddhykpfb507dp69r பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/131 250 642638 1931900 2026-05-09T14:45:04Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தேடுகின்றனர் காணீர்! இது முறைதானா, கேளீர்!" என்று முழக்கம் எழுப்பினாய்!' கோடையைக்கூடத் தாங்கிக் கொள்ளலாம். இந்த எதிர்ப்பைத் தாங்கிட இயல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931900 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தேடுகின்றனர் காணீர்! இது முறைதானா, கேளீர்!" என்று முழக்கம் எழுப்பினாய்!' கோடையைக்கூடத் தாங்கிக் கொள்ளலாம். இந்த எதிர்ப்பைத் தாங்கிட இயலவில்லை என்று எண்ணிப்போலும், சென்ற ஆண்டு, உதகமண்டலம் சென்று சட்டசபை நடத்தியோர், இந்த ஆண்டு, வேண்டாமென்று விளம்பிவிட்டனர். ஓரிருவருக்குக் கோபம் ஏற்பட்டுத்தான் இருக்கும். இந்தச் சிறு கூட்டம் சொல்வதற்காக, நாம் ஊட்டி செல்வதை நிறுத்துவது, கேவலம்; அதுகளின் தலையல்லவா துள்ளும்! - என்று கூடப் பேசுவர். எனினும், ஊட்டியிலே உல்லாசமா? என்ற கேள்வியை எழுப்பியவர், சிறு தொகையினராக இருப்பினும், ஆமாம்! ஏன் அங்கு செல்கிறீர்! உச்சிவெடிக்கும் வெயிலில் உழலும் நாங்கள், வரிப்பணம் கொட்டிக் கொடுப்பது, அதைவைத்துக் கொண்டு நீவிர், ஊட்டி சென்று, 'குளுகுளு' வாசம் செய்வதோ!! உமக்குத் தொண்டாற்றி வருகிறோம்! உங்களின் உண்மையான ஊழியர்கள் நாங்கள்! என்று மயக்க மொழி பேசி ஓட்டுகளைத் தட்டிப்பறித்துக் கொண்டு, இடம் கிடைத்ததும், ஓடுகிறீர்களோ, உல்லாசம் தேடி, எங்கள் பணத்தை பாழாக்க!! வெள்ளைக்காரன், குளிர்மிகு நாட்டுக்காரன் - கோடை ஆகாது என்றான் நீவிரும், வெள்ளைக்காரராகி விட்டீர்களோ?" என்று கேட்டுக் கோபித்திடும். மக்கள்தொகையின் அளவோ மிகப் பெரிதாக்கிவிட்டது. அது கண்ட ஏவர்தான் அச்சம் கொள்ளாதிருக்க முடியும்! எனவே, ஊட்டி வேண்டாம். உள்ளது நிலைத்தால் போதும் என்று இருந்துவிட்டனர். ஒரு இரகசியம் கூறட்டுமா தம்பி! இந்த முறையும் சட்டசபையை ஊட்டியிலே நடத்துவது என்று, காங்கிரசார் 'வீம்பு' செய்திருப்பின், கழகத்தவர்கள் சும்மா விட்டிடினும், பொதுமக்களிலே ஒரு பிரிவினர், ஊட்டி வாசத்தைத் தடுக்க 'மறியல் செய்வது எனத் திட்டமிட்டிருந்தனர். ஊட்டி, கோடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்கள் செல்வதே, குற்றம் என்று கூற முற்படவில்லை. பொதுப் பணத்தைச் செலவழித்துக்கொண்டு, ஏழை எளியோர் வாயைக் கட்டி வயிற்றைக்கட்டிக் கொடுத்திடும் வரிப்பணத்தை விரயம் செய்து, ஊட்டியில் உல்லாசம் தேடுவது, அக்ரமச் செயல். அதைத்தான் நமது கழகம் எடுத்துக் காட்டிற்று. தவித்திடும்போது, ஊட்டி, ஏற்காடு போன்ற இடங்களுக்கு . அழைத்துச் சென்று, மலைவளம் காட்டுவோம், அருவியின்<noinclude></noinclude> gnw27ciw8wn8s4voflf6ndigqvdnt2v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/132 250 642639 1931901 2026-05-09T14:45:28Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அழகைக் காட்டுவோம்: மலர்மணம் பெறட்டும். மனதுக்கு ஓர் மகிழ்ச்சி கிடைக்கட்டும். என்றல்லவா ஒரு அண்ணனுக்கு எண்ணம் ஏற்படவேண்டும். ஒரு நாளாவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931901 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அழகைக் காட்டுவோம்: மலர்மணம் பெறட்டும். மனதுக்கு ஓர் மகிழ்ச்சி கிடைக்கட்டும். என்றல்லவா ஒரு அண்ணனுக்கு எண்ணம் ஏற்படவேண்டும். ஒரு நாளாவது, அழைத்துப் போனது உண்டா, பொழில்நிரை) இடங்களுக்கு - என்று கேட்கிறாய், பார்வையால்!. கூடாது என்பதல்ல தம்பி! இயலவில்லை என்பதுதான். கோடை கொடுமைதான்! குளிர் தரும் இடம் செல்வது, மகிழ்ச்சி தரத்தான் செய்யும் இல்லை என்றா கூறுகிறேன். ஆனால் இந்தக் கோடையிலே, தம்பி! நமது உடன் பிறந்தார்களிலே சிலர், பாரவண்டிகளை இழுத்துச் செல்கிறார்கள் பார்த்தனையா? கால்களிலே சாக்குத் துண்டுகளைச் சுற்றிக்கொண்டு, உருகிடும் தார்போட்ட பாதையில்!! மாடு இழுக்க முடியாத வண்டிகள், தம்பி! முன்னே இருவர் தொட்டு இழுக்கிறார்கள் - பின்னிருந்து மூவர் முட்டித்தள்ளுகிறார்கள்! அவர்களோடு பிறந்தவர்கள்தான். நாம்!! நம்மிலே சிலர், வண்டுகளும் தும்பிகளும் வட்டமிட்டு இசை எழுப்பும் பூங்காக்கள் நிறைந்த இடம் தேடிச்சென்று, உல்லாசம் பெற எண்ணுவதுகூடத் தவறல்லவா? அங்குச் சென்றபிறகு இந்த நினைப்பு வந்திடின்? கோடை நம்மைத் தேடிவந்தல்லவா, கொட்டும் நாமாகிலும், தம்பி! கோடையின் தாக்குதலில் மட்டும் சிக்கியுள்ளோம். கைவண்டி இழுத்துக் கொண்டு இல்லை இன்னும் ஓர் பத்தாண்டுகள், 'ஏக இந்தியா' எனும் தத்துவம் நம்மைப் பீடித்துக்கொண்டிருக்குமானால், நம்மிலே பலர் கைவண்டி இழுப்போராக வேண்டியதுதான்! ஆனால் ஒன்று! உழைப்பின் மேன்மையைப் பாராட்டி, நேரு பண்டிதர் நம்மைப் பாராட்டுவார் அது கிடைக்கும், வண்டி வண்டியாக இன்று நமது இனத்திலே எல்லோருக்குமே இந்த இழிநிலை வராமலிருக்கிறதே என்பதை எண்ணித்தான் ஆறுதல் தேடிக்கொள்ள வேண்டும். காலுக்குச் செருப்பில்லையே என்று கஷ்டப்பட்டேன் காலே இல்லாத ஒருவனைக் காணுமட்டும் என்று கூறினார், ஒரு பேரறிவாளர், தம்பி! ஊட்டியாகட்டும், ஏற்காடாகட்டும், நந்திமலை ஆகட்டும், என்ன பிரமாதம் என்கிறாய், வா, நீ, உன்னை, இந்த இடங்களை எல்லாம்விட எழிலுள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்கிறேன். நீ, அறிந்திருக்கிற, உல்லாச புரிகளிலே கார் மேகம் உலவும், சிறுதூறல் வீழும், பசும்புற்றரைமீது பல வண்ணப் பூக்கள் உதிர்ந்து அழகளிக்கும். அவ்வளவுதான்.<noinclude></noinclude> qa2w5snxqc4g806vpo6pk9i3ov292vz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/133 250 642640 1931902 2026-05-09T14:46:08Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பண்டு கொம்பர்த் தும்பி குழல் இசை காட்ட பொங்கர் வண்டுஇனம் நல் யாழ் செய்ய வரிக்குயில் பாட மாமயில் ஆடும் விரைப்பூம் பந்தர் காணவேண்டுமா? க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931902 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பண்டு கொம்பர்த் தும்பி குழல் இசை காட்ட பொங்கர் வண்டுஇனம் நல் யாழ் செய்ய வரிக்குயில் பாட மாமயில் ஆடும் விரைப்பூம் பந்தர் காணவேண்டுமா? காட்டுகிறேன். கண்குளிரப் பார்த்திடு. காது குளிர இசை கேட்டு இன்புற்றிரு. குரவமும், மரவமும், குருந்தும், கொன்றையும் திலகமும், வகுளமும், செங்கால் வெட்சியும் நரந்தமும், நாகமும், பரந்துஅலர் புன்னையும் பிடவமும் தளவமும் முடமுள் தாழையும். . குடசமும், வெதிரமும் கொழுங்கால் அசோகமும் செருந்தியும், வேங்கையும் பெருஞ் சண்பகமும் மலர் வகைகள் உள்ளன தம்பி! ஏராளமாக! என்னென்ன வேண்டுமோ, பறித்துக்கொள்!! அதோ பார்த்தனையா, வெயில் நுழைபு அறியாக். குயில் நுழை பொதும்பர்! வெயில் நுழையாத பூங்கா! குயில் கூவுகிறது அங்கு இருந்து கொண்டு. தாமரை, தெரிகிறதா, செந்தாமரை! அதன் பக்கம் பார்த்தனையா, வெண்ணிற அன்னம், அரசோச்சும் பாவனையில்!! கயல் துள்ளுவது கண்டனையா! கடுவன் மந்திக்கு, ஊசல் வேடிக்கை செய்திடும் காட்சி தெரிகிறதா!! நந்தமிழகம் இருந்த நிலையினை இன்றும் நாம் கண்டு உவகை கொள்ளச் செய்யும் ஏடுகள்; உள்ளனவே, அறியாயா? எடு அவைகளில் ஒன்றினை! எழிலூர் செல்லலாம், ஏற்றமெலாம் காணலாம்!! காண்பது மட்டுமல்ல அத்தகைய எழிலகமாகத் தாயகம் கோலம்கொள்ள, என்னென்ன பணியாற்றலாம் என்ற ஆவல் 'சுரக்கும். ஓய்விடம் சென்று, காய் கதிரோனிடமிருந்து தப்பினோம் என்று எண்ணி மகிழ்வதைவிட, இலக்கியம் எடுத்துக்காட்டும் சீரிடம் கண்டு, திருவிடம் விடுபட வழி காணவேண்டும். ஒப்படைத்திருக்கற தொண்டினுக்கன்றோ, உன்னை நீ, உன்னை, ஊட்டிக்கு வா என்று அழைப்பது, உன் மாண்பினை நான் மறந்திடும் போக்காக வன்றோ ஆகிவிடும். நான் அந்தத் தவறு செய்திடப் போவ தில்லை. எனவே, வா, தம்பி! வழக்கு மன்றம் போவோம்.<noinclude></noinclude> lgx4d2ksg31q3v9t8zdd35u5651tf5p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/134 250 642641 1931903 2026-05-09T14:49:47Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " "குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா?" அல்ல!” "செய்ததை ஒப்புக்கொள்கிறேன் - ஆனால் செய்தது குற்றம் "நீ செய்தது, குற்றமா அல்லவா என்பதைத் தீர்மானிக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931903 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> "குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா?" அல்ல!” "செய்ததை ஒப்புக்கொள்கிறேன் - ஆனால் செய்தது குற்றம் "நீ செய்தது, குற்றமா அல்லவா என்பதைத் தீர்மானிக்க நான் இருக்கிறேன். எனக்கு வழிகாட்ட, சட்டம் இருக்கிறது துரைத்தனம் ஏற்படுத்தியுள்ள அனுமதிச் சீட்டு முறையை எதிர்த்துப் பேசினாயா?" "ஆமாம்! அது முறை அல்ல! என் நாட்டிலே நான் நடமாட எந்த அனுமதியும் ஒரு அந்நியன், எனக்குத் தரவேண்டியது இல்லை, என்று பேசினேன்;" "மக்களைக் கூட்டிவைத்து?" "என் மக்களை அழைத்துச் சொன்னேன்." "சர்க்காருக்கு எதிராகத் தூண்டிவிட்டாய்?". "அநீதிக்கு இடம் கொடாதீர்கள். அடிமைகளாகாதீர்கள் என்று கூறினேன், வீர உணர்ச்சியை ஊட்டினேன்." "அதுதான், குற்றம். "சட்டம் கூறுகிறதா?" “ஆமாம்! படித்துக் காட்டவா?" "படித்துக்கொள்; உன் சட்டத்தை, நீயே!" “நாட்டுக்காக, சட்டம்:- "என் நாட்டுக்கான சட்டம் இயற்ற வேற்று நாட்டுக் காரனுக்கு, உரிமை ஏது?" "அரசாள்பவர்கள்தான், சட்டம் இயற்றுவார்கள்." அடிமைகள், அதைப் பயபக்தியுடன் ஏற்றுக்கொள் வார்கள்!" "அப்படியா! வீரர்கள் என்ன செய்வார்கள்?” "விரட்டி அடிப்பார்கள் அந்நிய ஆதிக்கத்தை" "அதுதான் நீ நடத்திவரும், சங்கத்தின் நோக்கமா.. "ஆமாம்! எமது தாயகத்தில், வேற்றான் ஆதிக்கம் கூடாது. ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்பதுதான்."<noinclude></noinclude> mfcpk6kjyj5jvqh9mg5ndu4n0hfwwuz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/135 250 642642 1931904 2026-05-09T14:50:20Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " "வேற்றான்! பூ! வேற்றான்!" "விளக்கமாகக் கூறட்டுமா... வெள்ளையன் ஆதிக்கம் அழிக்கப்படவேண்டும் என்பதுதான் எங்கள் இலட்சியம்" "போதும்! இனித் தண்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931904 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> "வேற்றான்! பூ! வேற்றான்!" "விளக்கமாகக் கூறட்டுமா... வெள்ளையன் ஆதிக்கம் அழிக்கப்படவேண்டும் என்பதுதான் எங்கள் இலட்சியம்" "போதும்! இனித் தண்டனையைக் கேள்" 'தூக்கில் மாட்டினால், பழிக்குப்பழி வாங்க அணி அணியாக உள்ளனர்; ஆப்பிரிக்க வீரர்கள். சிறையானால், வெளிவந்ததும் நானே கணக்குத் தீர்த்துக்கொள்கிறேன்." தம்பி! வீரம் செறிந்த முகம்! பொறிபறக்கப் பேசுகிறான்? பிடிபட்டோம் என்பதுபற்றித் துளியும் அச்சமின்றி வயது என்ன தெரியுமா? 36! ஆமாம் தம்பி! குழந்தைகள் ஓடி ஆடிக் கூவுவதை, துணைவி மகிழ்ச்சிப் பெருக்குடன் காண்பதைக் கண்டு களிப்படையும் பருவம். ஆனால், கூண்டிலே நிறுத்தப்பட் டிருக்கிறான், குற்றவாளியாக!! சவுக்கால் அடிப்பார்கள் இரத்தம் பீறிட்டுக்கொண்டு வரும் அளவுக்கு, சிறையிலே தள்ளிப் பூட்டுவார்கள்: தெரியும் அந்த வீரனுக்கு. ஆனால் கலங்கவில்லை. அவன் விடுதலைப் போருக்காகவே வாழ்கிறான். மாங்காலிசோ சொபுக்வீ எனும் பெயரினன்; ஆப்பிரிக்க மக்களின் விடுதலைக்காக அமைந்துள்ள கழகத்தின் காவலன். இரண்டு இலட்சம் உறுப்பினர்கள் உளர், அந்த வீரக் கோட்டத்தில். மங்காலிசோ விவரம் அறியாதவனுமல்ல. விவரம் தெரிவதால், சிலர் பயத்துக்கு அடிமையாகிவிடுவர். இன்ன காரியம் செய்தால், சட்டத்தின் இன்ன பிரிவின்படி குற்றமாகும். அந்தக் குற்றத்துக்கு இன்ன தண்டனை தரப்படும் - என்ற விவரம், அச்சத்தைத்தானே எளிதிலே ஏற்படுத்தும், இந்த விடுதலை வீரன், கருப்பரை ஆள வெள்ளையர் என்ற முறையை ஒழித்தாக வேண்டும் என்ற உறுதி படைத்தவன். நிற்பேதம்; வெள்ளையர் கட்டிவிட்ட கயமை என்ற விவரம் தெரிந்தவன். பல்கலைக் கழகமொன்றிலே, மொழித்துறை ஆசானாகப் பணியாற்றியவன். மொழி, அவனை நாட்டுப் பற்றுள்ளோனாக்கிற்று! அந்த உணர்ச்சி, அவனை வீரனாக்கிற்று. வீரனைக் கூண்டில் நிறுத்திற்று வெள்ளை வெறி! அவன் எதற்கும் துணிந்து நிற்கிறான். தாயகம் விடுபடவேண்டும் என்று முழக்கமிடுகிறான். வழக்கு மன்றத்தையேகூட, அவன், தன் கருத்துரைக்க அமைந்த மன்றமாக்கிக்கொண்டான். தம்பி! அந்த அஞ்சாநெஞ்சன், இன்று ஆப்பிரிக்காவிலே பல்வேறு பகுதிகளிலே தோன்றியுள்ள எழுச்சியின் சின்னம்<noinclude></noinclude> c2bzdnq1i1gqe1vpk3xb28y9gikitn4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/136 250 642643 1931905 2026-05-09T14:51:08Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " எனினும், அவன் படித்து இன்புற, காட்டிப் பெருமைப்பட, ஒரு திருக்குறள் இல்லை!! இங்கு இருக்கிறது - நாம் ஊமையராய் இருக்கின்றோம். இழுத்துச் சென்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931905 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> எனினும், அவன் படித்து இன்புற, காட்டிப் பெருமைப்பட, ஒரு திருக்குறள் இல்லை!! இங்கு இருக்கிறது - நாம் ஊமையராய் இருக்கின்றோம். இழுத்துச் சென்று பூட்டுவார்கள், சிறையில்? என்று கேட்கிறாய். பூட்டட்டுமே! வீரம் அழிந்துபடுமா என்ன? பலரைப் பூட்டிப் பார்த்தனர் - புயல் பலமாயிற்று; வெளியே அனுப்பிவைப்பதன்றி வேறு வழியில்லை, சிறையில் தள்ளப்பட்ட மற்றோர் வீரன் வெளியே வந்து வீரமுழக்கம் செய்கிறான். காணலாம் வா, தம்பி! .. 'டாக்டர்! தங்களை விடுவிக்க வந்திருக்கிறேன், புறப்படலாம். இனி, சிறை அல்ல, உழக்கேற்ற இடம்." "விடுதலை, எனக்குமட்டும்தானா! நாட்டுக்கு?” "நாட்டுக்கான திட்டம் குறித்துக் கலந்துபேச. அழைக்கிறார்கள் - தங்களை." "அதற்காக என்றால் மிக்க மகிழ்ச்சியுமன் வருகிறேன். தம்பி! இரண்டாண்டுகளாகச் சிறையில் தள்ளிவைத்தனர், நயாசாலாந்து நாட்டு விடுதலைக் கிளர்ச்சியை நடத்திய, டாக்டர் பண்டாவை. கிவிடும். புரட்சிக்கு மக்கள் தயாராகிவிட்டனர். இனி, அவர்களைக் ரக்டர் பண்டா சிறைப்படுத்தப்பட்டால், கிளர்ச்சி ஏமாந்தனர். என்று கட்டுக்குள் கொண்டுவந்தால்தான், தலை தப்பும் என்பது புரிந்துவிட்டது. வெள்ளையருக்கு. மக்களைக் கட்டுக்குள் கொண்டுவர ஒருவரால் மட்டுமே முடியும், - அவரிதான் டாக்டர் பண்டா. எனவே, விடுதலை!! கிறைச்சாலை சென்று, உயர்தர வெள்ளை அதிகாரி, டாக்டர் பண்டாவைக் கண்டு பேசி, வெளியே அழைத்துக்கொண்டு வந்தார். வெளியே வந்த தங்கள் தலைவனை வரவேற்க ஆப்பிரிக்க. மக்கள் திரள் திரளாகக் கூடினர்; வாழ்த்தொலி முழக்கினர். வீரத் தலைவனே! வருக! வாழ்க! வருக! வெற்றி பெற்றளிக்க வந்தோனே, வருக! வருக! வெள்ளையரின் கொட்டம் அடக்கும் ஆற்றல் மிக்கோனே!<noinclude></noinclude> 2uqpf7x4d50etteqhwgoa1h6hnaofc5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/137 250 642644 1931906 2026-05-09T14:52:23Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " நாட்டுக்காகச் சிறைசென்ற நாயகனே! வருக! நாங்கள் செய்யவேண்டியது என்ன? கட்டளையிடுங்கள்! காத்திருக்கிறோம்! பண்டா வாழ்க! ப்பாதுகாவலன் வாழ்க!..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931906 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> நாட்டுக்காகச் சிறைசென்ற நாயகனே! வருக! நாங்கள் செய்யவேண்டியது என்ன? கட்டளையிடுங்கள்! காத்திருக்கிறோம்! பண்டா வாழ்க! ப்பாதுகாவலன் வாழ்க! விடுதலைக்கு வழிகாட்டியே வாழ்க!' வீரத்தின் சின்னமே, வெற்றியின் பிறப்பிடமே! வருக! வருக! மக்களின் இதய ஒலி, டாக்டர் பண்டாவுக்கு ஆவேசத்தை மட்டுமல்ல, அதை முறைப்படுத்தும், அடக்க உணர்ச்சியையும் அளித்தது: நாட்டுப்பற்று மிக்கோரே! நண்பர்காள்! உடன் பிறந்த உத்தமர்களே! உமது உள்ளன்புக்கு என் நன்றி! விடுதலை எனக்குக் கிடைத்தது. நாட்டு விடுதலைக்காகப் பாடுபட: நான் சிறை மீண்டேன். இனி நாடு வெள்ளையர் பிடியிலிருந்து விடுபடவேண்டும். அது குறித்துப் பேச அழைக்கின்றனர்; செல்கிறேன், வெற்றிக்காகக் காத்திருங்கள்! வெற்றி கிடைத்தால் விழா! இல்லையேல், இறுதிப் போர்!! ஆனால், இடையில்; கலகம் விளைவித்தல் ஆகாது. கல்லெறிந்தனர், பண்டாவின் தோழர்கள் என்ற கெட்ட பெயர் கூடாது. அமைதியாக இருங்கள். அதுதான் ஆற்றலின் அடையாளம். வீடுசென்று குதூகலம் தேடுங்கள் விடுதலை தேடி நான் செல்கிறேன். வெற்றியுடன் திரும்பி 'வருகிறேன்! விழாக் கொண்டாடுவோம். டாக்டர் பண்டா இக் கருத்துப்படப் பேசுகிறார், தமது நாட்டவரிடம்.. இரண்டு ஆண்டுகளாக, அவரைக் காணாததால் ஏற்பட்ட ஏக்கத்தை ஒரே அடியாகத் தீர்த்துக்கொள்வதுபோல மக்கள் அவரை, மறுபடியும் மறுபடியும் காண அழைக்கிறார்கள். மாடிமீது நின்று, மக்களைக் கண்டு மகிழ்கிறார் டாக்டர் பண்டா. தம்பி! அந்த நயரசாலாந்து நாட்டிலே, இலக்கியத்தை அகம் என்றும் புறம் என்றும் பிரித்து சுவைபடக் கூறிய புலவோர் இருந்ததில்லை, இங்கு இருந்தனர் எண்ணற்றவர்; பெண்பாற் புலவர்களுங்கூட ண்டுகளுக் இரண்டாண்டுகளுக்கு முன்பு, டாக்டர் பண்டா, லண்டன் வந்திருந்தார், நாட்டு விடுதலைக்கான பேச்சு வார்த்தை நடத்த வெற்றி கிட்டவில்லை. வெறுங்கையோடு,<noinclude></noinclude> navfxf33kvitsnwfeeaep6tthsjksc2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/138 250 642645 1931907 2026-05-09T14:53:33Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " ஆனால் வீர உள்ளத்தோடு, நாடு திரும்பக் கிளம்பினார். தன் நாட்டு விடுதலை குறித்து உலகுக்கு ஒரு விளக்கம் அளிக்க விரும்பிப் பிரபல பத்திரிகை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931907 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> ஆனால் வீர உள்ளத்தோடு, நாடு திரும்பக் கிளம்பினார். தன் நாட்டு விடுதலை குறித்து உலகுக்கு ஒரு விளக்கம் அளிக்க விரும்பிப் பிரபல பத்திரிகை நிருபர்களை அழைத்தார்; விருந்தும் வைத்தார். சிறிய சந்து! அதிலே ஓர் பழைய வீடு! அதிலே, வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு அறை! அங்குதான், நிருபர்களைச் சந்திக்க ஏற்பாடு. எத்தனையோ நிருபர்களுக்கு டாக்டர் பண்டா, அழைப்பு அனுப்பினார். இரண்டே நிருபர்கள் வந்தனர். எவனோ ஒரு கருப்பன்!! நாட்டை மீட்கப் போகிறானாம்! இவன் பேசுவதைக் கேட்க, நாம் போக வேண்டுமா? என்று எண்ணிக்கொண்டனர். அவ்வளவு அலட்சியம்! இம்முறை, விடுதலைபெற்று டாக்டர் பண்டா இலண்டன் சென்றதும், 50 நிருபர்களுக்கு மேல், அவரைச் சூழ்ந்து கொண்டனர், விவரம் கேட்க! ஒருவரிட மும், டாக்டர் பண்டா. பேசவில்லை. அலட்சியப்படுத்த முடிந்தது! இந்த டாக்டர், இவ்வளவு குறுகிய காலத்தில், இத்துணை பெரிய ஆளாகிவிடுவார் என்று அப்போது தோன்றவே இல்லை. அன்று நாம், புத்தி கெட்டு அவரை அலட்சியப்படுத்தினோம். இன்று அவரைத் துரத்திக்கொண்டு போகிறோம். பேட்டி கிடைக்கவில்லை என்று எத்தனை நிருபர்கள் பேசிக் கொண்டனரோ, யார் கண்டார்கள். டாக்டர் பண்டா, புதிய எழுச்சியுடனும், நம்பிக்கையுடனும் பேசுகிறார். "அமெரிக்க மக்களே! ஆப்பிரிக்க மக்கள் எழுச்சியை அலட்சியப்படுத்துகிறீர்கள். இது ஆபத்தான போக்கு. எப்போதுமே, மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கும் போக்கினைக் கொள்கிறீர்கள், சீனாவில் சியாங்கேஷேக்கை ஆதரித்தீர்கள் பலன் என்ன கண்டீர்கள்? இப்போதும் ஆப்பிரிக்காவில் வெள்ளை வெறியருக்குத் துணைநிற்கிறீர்கள். வேண்டாம். இந்த விபரீத புத்தி!" . டாக்டர் பண்டா என்று ஒருவர், ஆழந் தெரியாமல் காலைவிடுவதுபோலக் கிளர்ச்சியில் ஈடுபட்டார். பிடித்திழுத்துச் சென்றனர், சிறைச்சாலைக்கு. வீண் கிளர்ச்சியில் இறங்காது இருந்தால், நல்ல பதவி கொடுத்திருப்பார்கள்.<noinclude></noinclude> 72f4lg0no7ov2akdj8e9ol92cnb59rm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/139 250 642646 1931908 2026-05-09T14:54:53Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " வெள்ளையரின் தயவுபெற்று, செல்வவானாக வாழ்ந்திருக்கலாம். சிறையிலே கிடக்கிறான் என்று கேலி பேசி இருப்பர், அமெரிக்காவில் பலர். விடுதலை இயக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931908 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> வெள்ளையரின் தயவுபெற்று, செல்வவானாக வாழ்ந்திருக்கலாம். சிறையிலே கிடக்கிறான் என்று கேலி பேசி இருப்பர், அமெரிக்காவில் பலர். விடுதலை இயக்கத்தின் ஆற்றலைப் பார். தம்பி! டாக்டர் பண்டா, அதே அமெரிக்கருக்கு, எச்சரிக்கை விடுக்கிறார். நயாசாலாந்து எமது தாயகம். எமது தாயகத்தில் வேறொருவன் எஜமானனாக இருக்க நாங்கள். அனுமதிக்கப் போவதில்லை. ஏனெனில், எங்கள் நாட்டுக்கு நாங்கள் எஜமானர்களாக இருக்க உறுதிபூண்டுவிட்டோம். டாக்டர் பண்டா பேசுகிறார் தம்பி! இதுபோல. நியூயார்க் நகர மக்களிடம்!! தம்பி! செங்காய் போன்று இனித்திடும் செய்திகள் கிடைத்திடும் இடங்கள் மட்டுமல்ல. விடுதலைக் கனிச்சாறு பருகி, இன்புற்று இருக்கும் இடங்களையும் காணுவோம், டோகோலாந்து என்றோர் நாடு. ஆமாம், தம்பி! இது நாள்வரையில் பிரெஞ்சுப் பிடியில் இருந்துவந்ததால், பலருக்கு பெயர்கூட அவ்வளவாகத் தெரிந்திராது. அந்த நாடு, இந்தக் கிழமை விடுதலை பெற்றுவிட்டது! விழாக்கோலமாம்! வீரக் களியாட்டங்களாம்! வீதிகளெல்லாம் கொடிகள், தோரணங்கள், வெற்றியை அறிவிக்கும் வளைவுகள்! ஆப்பிரிக்க பூபாகத்தில், 'கானா நாட்டுக்குப் பக்கத்தில் உள்ள நாடு. சேரனும் சோழனும் செந்தமிழ் பாண்டியனும் ஆண்டிட்ட திருநாடாக இருந்தாலென்ன, இப்போது பந்தும் பட்டிலும், ஷாவும் நவாசும், நேரு தலைமையில் இருந்து ஆள்கிறார்கள். இதிலென்ன இழிவு என்று இங்கு காமராஜரும் கக்கனும் பேசுவது கேட்கிறோம். டோகோலாந்து பாருக்கு நாகரிகம் வழங்கிய, பிரான்சின் ஆட்சிக்கு உட்பட மறுத்துவிட்டது. - ஈராயிரம் ஆண்டு இணையற்ற வரலாறு காட்டி அல்ல: எங்கள் நாடு எங்களிடம் என்ற அரசியல் அரிச்சுவடி காட்டி. இங்கோ கல்லாதாரைத் தள்ளு தம்பி! கற்றறிந்தோர் மட்டும் என்ன பேசுகிறார்கள்!. என் மொழி! என் நாடு! என்ற பேச்சு, குறுகிய மனப்பான்மை என்கின்றனர்.<noinclude></noinclude> r4kx1mqgvozjnfa59et3e5h9abbl8vc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/140 250 642647 1931910 2026-05-09T14:55:33Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " டோகோலாந்து, இமயம் முதல் குமரி வரை உள்ள பாரதம் அல்லி! நாம் கேட்கும் திருவிடத்தைக் காட்டிலும் அளவில்; வளத்தில், மிகவும் குறைவானதுதான். ஆன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931910 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> டோகோலாந்து, இமயம் முதல் குமரி வரை உள்ள பாரதம் அல்லி! நாம் கேட்கும் திருவிடத்தைக் காட்டிலும் அளவில்; வளத்தில், மிகவும் குறைவானதுதான். ஆனால் அங்கு, வீரர்கள் கிளம்பினர், விடுதலைக் கிளர்ச்சியைத் துவக்க; அனைவரும் வீரர் ஆயினர்; வெற்றி கிடைத்தது; மணிக்கொடி பறக்கிறது; மக்கள் மகிழ்கின்றனர். ஆப்பிரிக்க பூபாகத்தில் ஒரு பகுதிகூட அல்ல, தம்பி! மடகாஸ்கர். அடுத்துள்ள தீவு! அதுவும், இந்தத் திங்கள், விடுதலை பெற்றுவிட்டது. தனி அரசு ஆகிவிட்டது! பல பிரெஞ்சுப் பிடியிலிருந்த இந்தத் தீவு விடுதலைக் கிளர்ச்சியைத் தொடங்கிய உடன், பலமான; பயங்கரமான தாக்குதலைப் பிரான்சு அவிழ்த்துவிட்டது.. ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். எத்துணை கொடுமைக்குணம் இருப்பினும், எத்தனை காலத்துக்குத்தான். படுகொலை செய்தபடி, ஒரு ஆதிக்கம் இருக்க முடியும்? எம்மைவிட்டா விலக் விரும்புகிறீர்கள்? உதவியும், அளிவசதியும் கிடைக்காது. ஆற்றுவாரற்று அலைய விலகினால், ஒரு நேரிடும் தேம்பித் தவிக்க வேண்டி வரும்.. தனி அரசு நடத்த என்ன தகுதி இருக்கிறது? வீணாகக் கெட்டுப்போக வேண்டாம். வேண்டியதைத் தருகிறோம். பிரான்சு, ஆசைகாட்டிப் பார்த்தது; அச்சமூட்டிப் பார்த்தது மடகாஸ்கர் பணிய மறுத்தது; விடுதலை பெற்றுவிட்டது தீவு, தம்பி! தனி அரசு ஆகிறது!! திருவிடம் தேம்பித் தவிக்கிறது!! ஏன்?' தம்பி! ஊட்டி சென்று என்ன பயன்? விடுதலை பெற்ற தலங்கள் சென்று, வீர உணர்ச்சி பெறவேண்டும்; விடுதலைப் 'போரினை வீரத்துடன் நடாத்திக் கொண்டுள்ள இடங்களைக் காணவேண்டும், உறுதி வலுவடைய வேண்டும். தளைகள் உடைபட தாயகம் விடுபட இன்னுயிர் ஈந்திடவும் துணிந்து நிற்கும், வீரர்கள் உலவும் கோட்டம் செல்லவேண்டும்; வாட்டம் போகும்; வல்லமை மிகும்; வெற்றிப்பாதை, பளிச்செனத் தெரியும். ஆனால், அங்கெல்லாம் செல்ல, டில்லி அல்லவா அனுமதி தரவேண்டும்! எங்கிருந்து கிடைக்கும்? மலாயா போகவே,<noinclude></noinclude> mpjrwaif7yc9q6o09bacl8sikhir2ww பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/141 250 642648 1931911 2026-05-09T14:56:47Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இயலவில்லையே! தடை விதிக்கிறதே, டில்லி, மடகாஸ்கரும், டோகோலாந்தும், நயாசாலாந்தும், அல்ஜீரியாவும் செல்லவா முடியும்? முடியாது என்பதால்தான்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931911 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இயலவில்லையே! தடை விதிக்கிறதே, டில்லி, மடகாஸ்கரும், டோகோலாந்தும், நயாசாலாந்தும், அல்ஜீரியாவும் செல்லவா முடியும்? முடியாது என்பதால்தான், தம்பி! டில்லியின் அனுமதி தேவைப்படாத முறையில், அங்கெல்லாம் சென்றுவர, உன்னை அழைத்தேன். அந்த இடங்களைப்பற்றி, அங்கு நடைபெற்றுக் கொண்டு வரும் விடுதலைக் கிளர்ச்சிகள்பற்றி, படிக்கப்படிக்க தம்பி! கோழையும் வீரனாவான், கூனனும் நிமிர்ந்து நிற்பான்! கோலமாமயிலும், கூவிடும் குயிலும், மணமளிக்கும் தருவும் மாண்புமிகு மரபும், இறவாப் புகழ்பெறு இலக்கிய வளமும் இல்லாத நாடுகளெல்லாம், இன்று தனி அரசுகளாகின்றன. நாம் கேட்கும் திராவிடமோ, வரலாற்றுப் பேராசிரியர் துணை 'நிற்பினும்; இலக்கிய விற்பன்னர்கள் சான்றுதேடித் தரினும், காமராஜருக்குப் பிடி. க்கவில்லை. அவரிடம் சென்று டோகோலாந்தைப் பார்த்தீரா? மடகாஸ்கர் தெரியுமா? டாக்டர் பண்டாபற்றிக் கேள்விப்பட்ட துண்டா? என்றெல்லாம் கேட்டு, விளங்காத காரணத்தால் அவர் என்னை வெறிச்சென்று பார்த்தால் நான் எப்படித் தம்பி! அதைச் சகித்துக்கொள்ள முடியும்! எனவேதான், உன்னிடம் கூறினேன். சிதம்பரம் ஜெயராமன் செவிபழுதானவனிடம் பாடிக்காட்டி, என்ன பலன்? உடம்புக்கு என்ன? வாய் ஏன் இப்படிக் கோணிக் கொள்கிறது, என்றுதானே கேட்பார் செவி கெட்டவர். அதே தான்! திராவிட நாடாவது கீடாவது, எல்லாம் சும்மா! அவா பேசறதோடு, சரி, ஆமா எனக்குத் தெரியாதா என்ன...? என்று பேசுகிறார். காமராஜர். அவர் முதலமைச்சராக வேறு இருக்கிறார்!! : எத்தனையோ இழிநிலைகளை இடுக்கண்களை, தொல்லைகளைத் தாங்கிக்கொள்பவளல்லவா தமிழ்த்தாய்! தன் மக்களிலே ஒரு மகன் ஊமையாகவோ, உன்மத்தனா கவோ இருந்துவிட்டால், தாய் என்ன செய்ய முடியும்? வெறுத்துத் தள்ளிவிடவா முடியும்! மற்ற மக்கள், சிறிது அருவருப்புக் காட்டினால்கூடக் கடிந்துரைத்து, "அவன் இருக்கும் நிலைகண்டு இரக்கமல்லவா காட்டவேண்டும். வாய் இல்லை பேச வகை இல்லை தெளிவுபெற நீதானே துணை இருக்க வேண்டும்" என்றுதானே கூறுவார்கள். தாய் உள்ளம், இன்னமும் நேர்த்தியானது. எந்தப் பிள்ளை ஊமையாகவோ உன்மத்தனாகவோ இருக்கிறதோ, அந்த மகனிடம் ஒரு தனிப்பரிவு (பரிதாபம் காரணமாக) காட்டுவாள், "அவன் பேச மாட்டானே<noinclude></noinclude> lnetxuislghrukdx01uvi7fugx8mezd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/142 250 642649 1931912 2026-05-09T14:57:52Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தவிர, எல்லோரைக் காட்டிலும் அவன்தான் புத்திசாலி! பைத்தியம் போலக் காணப்படுவானே தவிர பெரிய வேதாந்தி" என்று பேசும் தாயும் உண்டு. அப்படியும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931912 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தவிர, எல்லோரைக் காட்டிலும் அவன்தான் புத்திசாலி! பைத்தியம் போலக் காணப்படுவானே தவிர பெரிய வேதாந்தி" என்று பேசும் தாயும் உண்டு. அப்படியும் உண்டா என்று யோசிக்கிறாயா, தம்பி! இந்த நாட்டுக்குத் தமிழ்நாடு என்ற பெயர்கூட வைத்திட மனமுமின்றி இருக்கிறார் காமராஜர். ஆனால், அவரிடம் உள்ள ஆசையால், பெரியார், பச்சைத் தமிழர் என்றல்லவா அவருக்குப் பட்டம் சூட்டுகிறார். தாய் உள்ளம் இதனினும் நேர்த்தியானதாகத் தானே இருக்கும். 'எனவேதான், தாயே! உன் கரங்களில் தளைகளா? நான் இருக்கிறேன் தளைகளை உடைத்திட! என்று கூறும் தன் மக்களிடம் காட்டும் பரிவினைவிட, தளையா? என்ன தளை இரும்பாபரணமல்லவர் அது!! தங்கமாக இருந்தால் திருடுபோய்விடும்! இது இரும்பு! ஒரு பயலும் திருட வரமாட்டான்!! இருக்கட்டும் தளை!! என்ற பாவனையில் அரசியல் பேசும், தன் அருமருந்தன்ன மகனாம் காமராஜரிடம் பற்றுவைத்து முதலமைச்சராக்கியுள்ளார், போலும். "மற்றப் பிள்ளைகள் பரவாயில்லை. பதவி இல்லை என்றாலும் உலகிலே, அவர்கள் நற்பெயரெடுக்க முடியும், நற்பணி புரிய முடியும்: பாபம்! இந்தப் பிள்ளை அப்படி அல்ல! மந்திரிப்பதவி இருந்தால்தான், நாலுபேர் மதிப்பார்கள்; ஆனால்தான், பதவி அந்தப் பிள்ளைக்கு இருக்கட்டும் என்கிறேன்; "இது விளங்கவில்லையா?" என்றுகூடக் கூறக்கூடும்." ஆனால், தம்பி! ஒரு குடும்பத்தை அடுத்துக் கெடுக்கத் திட்டமிடும் சூழ்ச்சிக்காரர் என்ன செய்வார்கள் தெரியுமோ? எந்தப் பிள்ளை, ஊமையாகவோ, உன்மத்தனாகவோ இருக்கிறதோ, அந்தப் பிள்ளையிடம், தந்திரமாகப் பேசி, சொத்துக்களைத் தம் பேருக்கு எழுதி வாங்கிக்கொள்வர். அதுபோலத்தான், இப்போது, வடநாட்டு ஏகாதிபத்தியம், காமராஜரின் பேச்சினைத் தனக்குத் துணையாக்கிக்கொண்டு, நம்மை அடக்கமடக்க, "காமராஜர், திராவிடர்தானே! அவரே. திராவிடநாடு வேண்டாம் என்கிறாரே!" என்று பேசி வருகிறது. "ஐயா! அது தெளிவில்லாத பிள்ளை" என்று கூறுவது குடும்பத்துக்கு இழுக்கல்லவா! அதனால்தான், நாம் மெல்லவும்<noinclude></noinclude> q5ir1101031eruq47o0ia1cazzv39u6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/143 250 642650 1931913 2026-05-09T14:59:10Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " முடியாமல், விழுங்கவும் முடியாமல் திண்டாட வேண்டி இருக்கிறது. விடுதலைக் கிளர்ச்சியை வலுப்பெறச் செய்யும் முயற்சியில், காமராஜர் ஈடுபடும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931913 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> முடியாமல், விழுங்கவும் முடியாமல் திண்டாட வேண்டி இருக்கிறது. விடுதலைக் கிளர்ச்சியை வலுப்பெறச் செய்யும் முயற்சியில், காமராஜர் ஈடுபடும் வரையில் காத்திருக்க முடியுமா! ஆகவேதான், 'தம்பி! நீயும் நானும் அவரால் ஏற்படும் இடையூறுகளையும் சமாளித்துக் கொண்டு விடுதலைக் கிளர்ச்சியை முறுக்கேறியதாக்க வேண்டி இருக்கிறது. அதற்காகவே விடுதலைக் கிளர்ச்சி நடாத்திய தலங்களைக் காண அழைத்தேன். கண்டது போதும் என்று இருந்துவிடாதே. தலங்கள் வேறு பலவும் உண்டு. கண்டு, மற்றவர்க்கும் கூறிடு; அணிவகுப்பில் கொண்டுவந்து சேர்த்திடு. 8-5-60 அண்ணன், Jimm<noinclude></noinclude> 59fdcwvfrxxjjafr3hounluoa2h1udy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/145 250 642651 1931914 2026-05-09T15:00:04Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " ஏற்படாமலிருப்பது மட்டுமல்ல, நமது பேச்சினைக் கேட்டதும், சீற்றமேகூட வந்துவிடுகிறது. சிறுமதியாளர் என்று நம்மைச் சினந்து பேசுகின்றனர்; க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931914 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> ஏற்படாமலிருப்பது மட்டுமல்ல, நமது பேச்சினைக் கேட்டதும், சீற்றமேகூட வந்துவிடுகிறது. சிறுமதியாளர் என்று நம்மைச் சினந்து பேசுகின்றனர்; குறைமதி அவர்தம் கோபத்தைக் கிளறியும் விட்டுவிடுகிறது. என் செய்வர்! 'ஐயயோ மகனே! என்று அலறியபடி ஓடோடிவந்து, கீழே வீழ்ந்து துடித்துக் கொண்டிருக்கும். தன் மகனைக் கண்டு, கோவெனக் கதறுகிறாள் தாய். மகன், பேச்சு மூச்சற்றுக் கிடக்கிறான். மரத்தின் உச்சியிலிருந்து கால் இடறிக் கீழே பறிக்கத்தான் சென்றான் கருந்தேள் கொட்டிவிட்டது. வீழ்ந்தான் கீழே, கீழேயோ ஓர் கருங்கற் பாறை; பாறையிலே மண்டை மோதிற்று; மோதவே, மூளை குழம்பிப்போய்விட்டது; நினைவு அழிந்துபட்டது: தன்னைத் தூக்கி மடிமீது வைத்துக்கொண்டு அழுபவள், தன்னைப் பெற்றவள் என்பதுகூடத் தெரியவில்லை அவனுக்கு; வெறிச் சென்று பார்க்கிறான்; விவரம் தெரியாமல் பேசுகிறான்; எழுந்தோட முயற்சிக்கிறான்; இளிக்கிறான்; எதிர்ப்பட்டோரை இடிக்கிறான். மகனுடைய நிலை கண்டு தாய், மேலும் கதறுகிறாள். ''மகனே! இப்படிப் பாரடா அப்பா இதோ, பார்! ஒரு ஆபத்தும் இல்லை, உனக்கு; நான் இருக்கிறேன்; உன்னைக் காப்பாற்ற! என்னைப் பார்டா, மகனே! இப்படிப் பார் ஏன். 'முகத்தைப் பார்!" என்று பேசுகிறாள்.. நினைவு இழந்தவனோ இடிஇடியெனச் சிரித்துவிட்டு, "இவள் எப்படி இங்கு வந்தாள்? கடை வீதியில், ஆப்பம் சுட்டு விற்கும் அன்னமல்லவோ, இந்த மூதாட்டி? இவள் என்னைத் தன் மகனென்று சொல்கிறாளே" என்று கூறுகிறான்; கைகொட்டி நகைக்கிறான்; கூடி நிற்போரைக் கண்டு. "காணீர் இவள் பேதமையை! தான். இவள் மகனாம்!" என்று கூறிக்கெக்கலி செய்கிறான். மரத்தின் உச்சியிலிருந்து கீழே விழுந்ததால், நினைவு அழிந்துவிட்டது. பெற்றெடுத்த தாயையும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை; என்பதைத் தாய் தெரிந்துகொள்கிறாள். சொல்லொணாத் துயரம் இதயத்தைப் பிய்த்தெறிகிறது; எனினும் இந்தச் சமயம், புலம்ப அல்ல, மகனுடைய மனக்குழப்பத்தைப் போக்கும் மருந்துதேட, என்பதனை உணர்ந்து, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "ஆமடா மகனே, ஆமாம்! நான் ஆப்பம் சுட்டு விற்கும்<noinclude></noinclude> hem6xwi12dmnti3g9ti2ay4zizj69c4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/146 250 642652 1931915 2026-05-09T15:01:13Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அன்னம்தான். உன் அன்னை அல்ல" என்று கூறி, அவனைச் சாந்தப்படுத்தி, தக்கதோர் மருத்துவனை நாடி, அவர் தந்திடும் மூலிகையினை முறை தவறாதபடி பயன்பட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931915 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அன்னம்தான். உன் அன்னை அல்ல" என்று கூறி, அவனைச் சாந்தப்படுத்தி, தக்கதோர் மருத்துவனை நாடி, அவர் தந்திடும் மூலிகையினை முறை தவறாதபடி பயன்படுத்தி, குளிர் நீரில் குளிப்பாட்டியும், குறிஅறிந்து மருந்தூட்டியும், மனம் கோணாமற் பேசியும், மகனைக், கண்ணினைக் காத்திடும் இமை எனக் காத்துவருகிறாள். மனக்குழப்பம் நீங்குகிறது நைந்து போயிருந்த நினைவுத்தொடர். மீண்டும் சரியாகிவிடுகிறது; தூசி துடைக்கப்பட்ட கண்ணாடி போலாகிறது மனம்; கூட இருந்து, இன்முகங் காட்டி மருந்தூட்டி வருபவள் தன் தாய் என்பது தெரிகிறது; உடனே. உணர்ச்சி வயப்பட்டு தாளைப் பற்றிக்கொண்டு, தழதழத்த குரலில், "தாயே! தாயே! நாயேன் செய்த பிழை பொறுத்திடுவாய்" என்று கூறுகிறான். மீண்டும் பெற்றேன் என் மகனை” என்றெண்ணிப் பூரிக்கிறாள் தாய். இடையே ஓர் கதையோ? அது எற்றுக்கோ! என்கிறாயா தம்பி! கதை அல்ல. கருத்து விளக்கம், கதை வடிவம். சுனி பறிக்கச் சென்றவனைக் கருந்தேள் கொட்டிடக், கால் இடறிக் கீழே வீழ்ந்து பாறையிலே மண்டை மோதி, மனம் குழம்பிப்போய்த், தாயைக்கூட அடையாளம் தெரிந்து கொள்ளாதிருந்த மகன்போலப் புகழேணியின் உச்சி சென்ற தமிழ் இனம் நச்சரவம் போன்ற பிற இனத் தொடர்பினால் தாக்கப்பட்டுத் தடுமாறிக் குப்புறக் கீழே வீழ்ந்து, அதிர்ச்சியினால், தன் மரபு குறித்த நினைவும் கெட்டு, தாயகம் எது என்பதனையும் மறந்தும மனம் ம் குழம்பி, வேறோர் பூமியினைத் தாயகம் என்று குளறிட நேரிட்டது. பரணிபாடித் தரணி ஆண்ட தமிழ் இனமல்லவோ நீ? என்று கேட்ட காலை, “தாசன். நான்! தமிழில் - பேசுகிறேன், எனினும் நான் வணங்கும் தெய்வங்களுக்கு உகந்த மொழி சமஸ்கிருதம், அந்த வடமொழியே, தேவபாஷை! என் நாடு பாரதம், இமயம் முதல் குமரிவரை உள்ளதோர் புண்யபூமி!" என்று கூறலானான், தடுமாறித் தவித்த தமிழன். விந்தியம் மறந்தான், இமயம் நோக்கித் தொழுதான். காவிரியின் புகழ்பாடத் தயங்கினான் கரம்புகளைக் கழனிகளாக்கி வாழ்க்கையை வளமாக்கிய பொன்னியை மறந்தான், கண்காணாத் தொலைவினிலே ஓடிடும் கங்கையினைப் புகழ்ந்து, கர்மம் யாவும் நீக்கிடும் புனித கங்கை என்று போற்றிடலானான். சேரனையும் சோழனையும் செந்தமிழ்ப் பாண்டியனையும் தன்முன்னோர்<noinclude></noinclude> 76k8ezu9qq368jesv0nbk65do740wry பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/147 250 642653 1931916 2026-05-09T15:02:33Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " என்று கூறக் கூசினான், இக்ஷ்வாகு பரம்பரை, ரவிகுலச் சோமன் என்று பேசிடத் தலைப்பட்டான். தொல்காப்பியம் என்றால் என்ன? என்று கேட்டிடவும், பாகவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931916 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> என்று கூறக் கூசினான், இக்ஷ்வாகு பரம்பரை, ரவிகுலச் சோமன் என்று பேசிடத் தலைப்பட்டான். தொல்காப்பியம் என்றால் என்ன? என்று கேட்டிடவும், பாகவதம் படித்திடவும் முற்பட்டான்! பெற்ற தாயை அறிந்து கொள்ள முடியாமல், ஆப்பம் கட்டு விற்கும் அன்னம் அல்லவோ? என்று கேட்ட நினைவு இழந்த மகனைவிட, இரங்கத்தக்க நிலையினைப் பெற்றான். தமிழன் அவன் நிலையினை மேலும், அழுத்தமானதாக்கிடத்தக்க தோர் சூழ்நிலை வேறு உருவாயிற்று; ஆங்கில அரசு நம்மைப் பிடித்துக்கொண்டது. அனைவரையும் ஒரு முகாமுக்குள் கொண்டுவர வேண்டியதாயிற்று. ஆகவே, தமிழ் இனம் பிற இனம், தமிழ் மரபு மற்றையோர் மரபு என்பனபற்றிப் பேசவும், எண்ணிடவுங்கூட நேரம் இல்லை; வெள்ளையன் அந்நியன்; அந்நியன் விரட்டப்படவேண்டும்; அதற்கு வீரம் மிகவும் வேண்டும்; அறிவாற்றல் கொண்டோர் அனைவரும் ஒன்று திரண்டு நின்றிடவேண்டும்; அதிலே வடக்கு என்றோ தெற்கு என்றோ பேதம் பேசுதல் ஆகாது என்று 'தேசியம்' பேசப்பட்டது: அந்தத் 'தேசியம்' ஏற்றுக்கொள்ளவும் பட்டது. எனவேதான், வங்கத்து சட்டர்ஜியும், வலங்கைமான் சத்தாரும், பாஞ்சாலத்து லஜபதியும், பாஞ்சாலங்குறிச்சி சிதம்பரனாரும், அலகாபாத் மோதிலாலும், சேலத்து ஆச்சாரியாரும், பம்பாய்ப் பட்டினத்து வாடியாவும், ஈரோட்டுப் பெரியாரும், கவிஞர் தாகூரும், கர்மவீரர் கலியாணசுந்தரனாரும், முகுந்தலால் சர்க்காரும், சர்க்கரைச் செட்டியாரும் என்று இப்படிப் பலரும் ஒன்றுபட்டு நின்றனர்; ஒருபொது நோக்கத்துக்காக; பொது எதிரியை விரட்ட வெள்ளை ஆட்சியை நீக்கி அதன் பயனாக நன்மை ஒன்று விளைந்தது, வெள்ளை ஆட்சி ஒழிந்தது. எதிர்பாராத வகையில் தீமை ஒன்று வந்துற்றது; தமிழன், தன் இனம், மரபு, நாடு, மறந்ததே, அந்தத் தீமை. அந்தத் தீமையின் விளைவாக ஏற்பட்டதே தடுமாற்றம், அந்தத் தடுமாற்றத்தினால் தமிழன் தமிழ்நாடு என்பதனை மறந்து, பாரதநாடு, இந்தியா என்ற கற்பனைக்கு ஆட்பட்டு, நிலைகெட்டு நிற்கலானான். தம்பி! நமது இயக்கம், இந்த நிலையினை மாற்றிட<noinclude></noinclude> l1ha5efgru6fbn1s6tnic0epjxj2s6a பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/148 250 642654 1931917 2026-05-09T15:03:04Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " வெகுபாடு படவேண்டியதாயிற்று. மருத்துவனாகி, மனக்குழப் பத்தை நீக்கவேண்டிய வேலையில் ஈடுபட வேண்டிவந்தது. அதிலே ஓரளவு வெற்றி கிடைத்துள்ளத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931917 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> வெகுபாடு படவேண்டியதாயிற்று. மருத்துவனாகி, மனக்குழப் பத்தை நீக்கவேண்டிய வேலையில் ஈடுபட வேண்டிவந்தது. அதிலே ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது. தாயே! தாயே! என்று, நினைவு திரும்பப் பெற்ற மகன் பாசத்தோடு பேசிடுவதுபோல, இப்போது, எவரும், தமிழ்! தமிழ் இனம்! தமிழ்நாடு! என்று பற்றுக்கொண்டு பேசிடக் கேட்கிறோம். பாசத்தைக் காட்டிக்கொள்ள முன்வருவது காண்கிறோம். தெளிவு பிறந்திடக் கண்டு மகிழ்ச்சிகொள்கிறோம். தமிழ் இனம்! மரபு! தமிழ் மன்னர்கள்! என்றெல்லாம் பேசுவது! பத்தாம்பசலிப் பேச்சு என்று செப்பினார், கல்வித்துறை அமைச்சர் சுப்பிரமணியனார், சென்ற ஆண்டுகூட அத்துணை முற்போக்காளரோ அமைச்சர் பெருமகனார் என்று கேட்டிடத் தோன்றும், சேரசோழபாண்டியர் குறித்துப் பேசப்படுவது கேட்டுமட்டுந்தான், இந்தக் கற்றறிவாளர், "செச்சே! ஈதென்ன, பத்தாம்பசலிப் பேச்சாக இருக்கிறதே" என்று ஏளனம் செய்கிறார். அனுமார், மாகாளி, இராமாயணம், பாரதம் போன்றவை குறித்துப் பேசப்படும்போது அல்ல!! அப்போது, அவர் நெஞ்சு நெக்குருகிக் கண்ணீர்மல்கி நிற்கும் காட்சி அளிக்கிறார். தமிழ் இனத்தை விழிப்புறச் செய்யும் ஆற்றல், சேரசோழ பாண்டியர் பற்றிய பேச்சு எழும்போது கிடைக்கிறது; அமைச்சர் அதனைத்தான் விரும்பவில்லை. பொதுவாக "பத்தாம்பசலி' அவருக்குப் பிடிக்காது என்பதல்ல, பழமையை அவர் பஞ்சாமிருதமாகக் கருதிப் பருகித்தான் வருகிறார். "தமிழ் இனம், மரபு 1 பற்றிய பேச்சே, 'பத்தாம்பசலி என்று கூறிய அதே அமைச்சர் பத்து நாட்களுக்கு முன்பு தமிழ் இனமக்களைப் பழிக்கலாமா!! என்று எழுச்சி பொங்கிடக் கேட்டிருக்கிறார், ஒரு பொதுக்கூட்டத்தில், அமைச்சரை, மாற்றுக் கட்சியினர், ஏசுகின்றனராம்! அது குறித்துத் தமது கவலையைக் கொட்டிப் பேசுகிறார் அமைச்சர். 'என்னைத் திட்டுகிறார்கள் எதிர்க்கட்சிக்காரர்கள். தனிப்பட்ட முறையிலே, என்னைத் திட்டிக்கொள்ளட்டும். வருத்தமில்லை ஆனால், நான் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அமைச்சனல்லவோ! அந்த நிலையில் உள்ள என்னைத் திட்டுவது, தமிழ் இனத்தைப் பழிப்பதாகாதோ! அங்ஙனம் தமிழ் இனத்தைப் பழிக்கலாமோ! என்ற கருத்துப்படக், 'கனம்' பேசியிருக்கிறார்.<noinclude></noinclude> gr1vaenw9jfhpzeribv8nu4zb06cxw9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/149 250 642655 1931918 2026-05-09T15:03:29Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தமது நோக்கம் போக்கு ஆகியவைபற்றி எவர் மறுப்புரை கூறினாலும், அது, அமைச்சருக்கு அவரை ஏசுவதுபோலத் தோன்றுகிறதேயன்றி, ஏசிப்பேசும் போக்கினை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931918 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தமது நோக்கம் போக்கு ஆகியவைபற்றி எவர் மறுப்புரை கூறினாலும், அது, அமைச்சருக்கு அவரை ஏசுவதுபோலத் தோன்றுகிறதேயன்றி, ஏசிப்பேசும் போக்கினை எதிர்க்கட்சிகள் கொண்டில்லை. அந்த ஏகபோக உரிமை ஆளுங் கட்சியின் அறைபறை நாவினருக்கே உண்டு. எனவே, அமைச்சர், அது குறித்து ஆயாசப்படுவதிலே பொருளும் இல்லை, பொருத்தமும் இல்லை. ஆகவே, அவருடைய உரையில், அந்தப் பகுதியை நாம் பொருட்படுத்தவும் தேவையில்லை. அந்தப் பேச்சோடு பேச்சாக, அமைச்சர், தமிழ் இனம் என்று எடுத்துக் காட்டுகிறாரே, அதுதான் தம்பி. என்னை உலுக்கிவிட்டது. ஆச்சரியம் எனக்கு ஈதென்ன, வேடிக்கை! ஏக இந்தியா பேசிடும் இணையிலா வீரர், பாரத நாட்டின் புகழ்பாடி மற்றையோரைச் சாடிடும் தீரர், தமிழ் இனம் என்று பேசுகிறாரே! எப்போது இவருக்கு இந்தப் பற்று ஏற்பட்டது? இவருக்குத்தான், தமிழன், வங்கத்தான், மராட்டியன், பஞ்சாபி, என்றெல்லாம் பேசுவது, பிற்போக்காளர் போக்கு என்ற பெருநோக்கு உண்டே! இவர், எதற்காகத், தமிழ் இனம் என்று பேசவேண்டும் - என்று நானே கேட்டுக்கொண்டேன். ஒரு கணம், ஆச்சரியமே என்னைத் தாக்கிற்று. பிறகோ என்னதான், 'ஏக இந்தியா' பேசிவந்தாலும், இயல்பு அடியோடு அழிந்தா போய்விடும் இன உணர்ச்சி உருக்குலைந்து இருக்கலாமே தவிர, ஒரேயடியாகவா அழிந்தொழிந்து போயிருக்கும். அவரும் தமிழர்தானே; மரபின் மாண்பு அதிகம் மங்கிட இடங்கொடாதிருந்துவரும் கொங்குநாட்டவர் அல்லவா! எனவேதான், தமிழ் மரபுபற்றிய நினைவு எழுகிறது!! என்று விளங்கிற்று. தம்பி! அமைச்சருக்குங்கூட, இந்தத் தெளிவு ஏற்பட்டிருக்கிறது என்றால், மற்றையோர் குறித்துக் கூறவா வேண்டும்.உதட்டளவில், 'ஏக இந்தியா' பேசிடினும், அவர்தம் உள்ளத்திலே, தமிழ் இனம் என்று உணர்ச்சி இருந்திடத்தான் செய்கிறது - சிறிதளவு உறங்கும் நிலை!! அந்த உறக்கத்தை நீக்கிடத்தான், உன் பணி!! ‘ஏக இந்தியா' பேசுவதும், அதற்கு ஊறு ே நேரிடாதபடி பார்த்துக்கொள்வதும், தாம் சுமந்து கொண்டுள்ள, கடமை களிலே ஒன்று என்று, கருதிக்கொண்டு காரியமாற்றிவரும் அமைச்சர்களும், இன உணர்ச்சி பெறத்தக்க விதத்திலே, பலன் தந்துள்ள பணியினைத், தம்பி! நீ, பத்தே ஆண்டுகளிலே வெற்றியுடன் நடத்திக் காட்டியிருக்கிறாய். தொடர்ந்து அந்தப் 17. த.அ.க.2<noinclude></noinclude> 9dpl0u3d4zjagojb0drtuxu2utnn5h1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/150 250 642656 1931919 2026-05-09T15:03:53Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பணி நடைபெற்று வருகிறது, எனவேதான், தென்னகம் பொன்னகம் ஆகும் என்ற நம்பிக்கை என் போன்றாருக்கு என்ன அண்ணா! இப்போதுதான், ஜெர்மன் நாட்டு நிபுண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931919 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பணி நடைபெற்று வருகிறது, எனவேதான், தென்னகம் பொன்னகம் ஆகும் என்ற நம்பிக்கை என் போன்றாருக்கு என்ன அண்ணா! இப்போதுதான், ஜெர்மன் நாட்டு நிபுணர்கள், சேலத்து இரும்பு, இரும்புதான் என்று ஆராய்ந்து கூறி இருக்கிறார்கள் என்று பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது. நீயோ, தென்னகம் பொன்னகம் என்று திருப்புகழ் பாடுகிறாய்-!! என்று கேட்கிறாயா, தம்பி! கேட்கத்தான் செய்வாய். ஆனால் நான், காரணமற்றுக் கூறுவேனா? இன்றும் நமது நாட்டிலே இரும்பு தூங்கிக்கொண்டுதான் இருக்கிறது; ஆனால் துரைத் தனத்தில் உள்ள சிலர்போல மக்கள் தூங்கிக்கொண்டு இல்லை; விழித்தெழுந்து கேட்கிறார்கள்; வீர முழக்கம் செய்கிறார்கள். விலாநோகச் சிரித்து ஏளனம் செய்தவர்களெல்லாம் இன்று; தென்னகம் வளரத்தான் வேண்டும். வேண்டாமென்று கூறுவோமா நாங்களும் வலியுறுத்திக்கொண்டுதான் வருகிறோம் என்று பேசுகிறார்கள். தம்பி! தெற்கு வடக்கு என்று பேசுவது பத்தாண்டுகளுக்கு முன்பு கேலிக்குரியதாக கண்டனத்துக்கு உரியதாகக் கருதப்பட்டது, அறிவாய்; அறிந்து ஆயாசப்பட்டுமிருக்கிறாய்.. அறிவேன். இப்போது தெற்குக் குறித்துப் பேசுவது, தென்னகத்துக்குத் தொழில் வளர்ச்சி வேண்டும், கனிப்பொருளைக் கண்டறிய வேண்டும். கனரகத் தொழில் வளரவேண்டும் என்று கேட்பது. எல்லா அரசியல் கட்சிகளுக்கும், தேவையான ஒரு பேச்சு ஆகிவிட்டது. கவனித்தனையா? காங்கிரஸ் தலைவர்களேகூட இப்போது; இந்தப் 'பாணி'யில் பேசுவதிலே" முனைந்து நிற்கிறார்கள். தூங்கிக் கிடக்கும் இரும்பினை, வெட்டி எடுத்து வெளியே கொண்டு வருவதிலே கிடைத்திடும் இலாபத்தைவிட அதிக அளவு இலாபமல்லவா இன்று காங்கிரஸ் தலைவர்களே, தன்னகம் குறித்த தங்கள் எண்ணத்தை, அச்சத்தை விட்டுத்தொலைத்துப் பேசுவது.. அவர்களுந்தான், பாபம், எதற்கென்று பயப்படுவார்கள்? தென்னகம் என்று பேசினால், மேலிடம், 'ஏதேது? நீயுமா; கழகமொழி பேசுகிறாய். இதற்குக் கதர் ஒரு கேடா! இதற்கோ? 'கனம்' ஆக்கிவிட்டது. உமது உள்ளம், விரிவாக இருக்கும், வடக்கு, தெற்கு என்ற பேதபுத்தி உமக்கு ஏற்படாது, எமக்கு ஏன் இரும்புத் தொழிற்சாலை இல்லை; உரம் அத்தனையும் அங்குதானா உற்பத்தி செய்யவேண்டும்; இங்கு ஏன் கூடாது?<noinclude></noinclude> hk1pza6t55jeemuqbg6wz1dk54oir01 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/151 250 642657 1931920 2026-05-09T15:04:16Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " என்றெல்லாம் கேட்கிற 'சின்னப்புத்தி' உமக்கு ஏற்படாது; பாரதம்போல் உமது நோக்கம் விரிந்து பரந்து நிற்கும். என்றல்லவா எண்ணினோம்; எரிச்சலூட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931920 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> என்றெல்லாம் கேட்கிற 'சின்னப்புத்தி' உமக்கு ஏற்படாது; பாரதம்போல் உமது நோக்கம் விரிந்து பரந்து நிற்கும். என்றல்லவா எண்ணினோம்; எரிச்சலூட்டும் விதமாகப் பேசுகிறீர்களே! குறுகிய மனப்போக்கைக் காட்டுகிறீர்களே! கெடுமதி கொண்டபின், அமைச்சர் என்று இருக்கலாமா? பாரதம் இதனைச் சகித்துக்கொள்ளுமா!!" - என்று அறைவார்களே என்ற அச்சம், நமது அமைச்சர்களுக்கு, அந்த அச்சம் காரணமாக, வடக்காவது தெற்காவது என்று பேசி வந்தனர். ஆனால், தம்பி! நமது கழகம், தக்க காரணங்களைக் காட்டி, வாதாடி, மக்கள், இந்தப் பிரச்சினையை உணரும்படி. செய்து விட்டது. பட்டிதொட்டிகளிலெல்லாம், கேட்கிறது, வடக்கு வாழ்கிறது; தெற்குத் தேய்கிறது என்ற முழக்கம். விளம் கொழுக்கிறது வடக்கே, வாட்டம் கொட்டுகிறது தெற்கே என்ற உண்மை, நல்லோர் உள்ளமெல்லாம் பதிந்துவிட்டது.. அமைச்சர்கள் செல்லுமிடமெல்லாம், கேட்கிறது, எழுச்சி முரசொலி! அவர்கள் தமது கட்சியினருடன் கூடிட் பேசும்போதெல்லாம், இந்தப் பிரச்சினை முன்னிடம் பிடித்துக்' கொண்டு, வாட்டி எடுக்கிறது. எண்ணிப் பார்த்தால், தெளிவாகத் தெரியும். அமைச்சரின் மேடை முழக்கம் முடிந்த பிறகு, அவருடன் உரையாடும் வாய்ப்புப் பெற்றோரிடம் அவர் பேசுவதாக இருப்பின், என்னென்ன பேச்சு நடைபெறும் என்பது. 'ரொம்பக் களைத்துவிட்டீர்கள்' என்கிறார் மின்சார விசிறி ஓடிக் கொண்டிருப்பதையும் மறந்து, விசிறி கொண்டு, பணிவிடை செய்தபடி, ஒரு கனவான். அதெல்லாம் ஒன்றுமில்லை' என்று உபகாரம் பேசுகிறார். அமைச்சர். 'ஈபாக்கு இருக்கும் களைப்பைவிடவா அமைச்சருக்கு என்று கேட்டுக் குத்துகிறார் காங்கிரஸ் தொண்டர், கனவான், அமைச்சர். வரவேற்பு விழாவுக்காக, நாறு எதிர்பார்த்துச் சென்று, இருபது மட்டுமே பெற்றதால் ஏற்பட்ட எரிச்சல் தொண்டருக்கு. தொண்டர்தம் பெருமை கூறவும் போமோ என்ற அரசியல் அறிந்தவர் கனவான்; எனவே அவர், தொண்டரின் கேலிப்பேச்சுக்கு மறுப்புரை கூறாமல், இளிக்கிறார் புன்னகை என்று எண்ணிக்கொண்டுதான்.'<noinclude></noinclude> 10csdop2lnw63aed70r3bjvbffrny6k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/152 250 642658 1931921 2026-05-09T15:04:52Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " "தொடர்ந்து ஒரு நாலு கூட்டம், இப்படிக் காரசாரமாக இருக்க வேண்டும். பயல்களுடைய கொட்டம் அப்போதுதான் அடங்கும்" என்று பாராட்டுகிறார் தொண்டர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931921 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> "தொடர்ந்து ஒரு நாலு கூட்டம், இப்படிக் காரசாரமாக இருக்க வேண்டும். பயல்களுடைய கொட்டம் அப்போதுதான் அடங்கும்" என்று பாராட்டுகிறார் தொண்டர், 'ஆமாமாம்' என்று ஆமோதிக்கிறார் கனவான். மாதத்துக்கு ஒருவ கூட்டம், முறையாக நடத்த வேண்டும் என்கிறார் வக்கீல் வேலை பார்க்கும் பிரமுகர். “அடுத்த மாதம், கட்டாயம் வரவேண்டும்' என்று கூறுகிறார் தொண்டர் "எப்படி முடியும்? அடுத்த மாதம், முதல் வாரம், டில்லிக்குப் போகவேண்டுமே" என்கிறார் அமைச்சர், கனவான் சிரிக்கிறார். ஏனெனில், அவருடைய மோட்டார் ஓட்டி, காங்கிரஸ் அமைச்சர்கள், எதற்கும் டில்லிக்குச் சென்று வரவேண்டிய அவலநிலை இருப்பதைக் கண்டித்துப் பாடும் 'காவடிப் பாட்டை அவர் கேட்டிருக்கிறார். வக்கில் 'என்ன விஷயமாக?' என்று குறுக்குக் கேள்வி போடுகிறார், 'உணவு. மண்டலம் விஷயமாகத்தான்' என்று பதிலளிக்கிறார் அமைச்சர் தொடர்ந்து, உரையாடல் நடக்கிறது. சூடு பிடித்ததும். 'என்ன சொன்னாலும் மண்டையில் ஏறமாட்டே னென்கிறது." ஆமாம் புத்தி கூர்மையே கிடையா "புத்தி தீட்கணியம் தென்னாட்டவருக்குத்தான்?" "தென்னாட்டுக்காரர்கள் மட்டும துணைநிற்கா விட்டால், நாறிப்போயிருக்கும், எல்லாத்துறைகளும்.” “வடக்கத்திக்காரன்களுக்கு, ஒரு விவரமும் புரிவதில்லை." “ஆமாம், வடக்கே எம்.ஏ படித்தவனை, இங்கே நம்ம மெட்ரிக் படித்தவன் மடக்கிவிடுவான்." 'பணம் சேர்க்கத் தெரியும், வடக்கே உள்ள ஆசாமிகளுக்கு." "தொழில் நுட்பம் தெரிகிறது, அங்கே இருப்பவர்களுக்கு.”<noinclude></noinclude> gixga54epa5vst8a2lgjeckkujpan2d பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/153 250 642659 1931922 2026-05-09T15:05:20Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " "எல்லாம் இங்கே மட்டும் தொழில் நுட்பம் தெரியாதா? தெரியும். பெரிய தொழில் நடத்தப் பணம் வேண்டும் கோடி கோடியாக. அது இல்லை இங்கே." “அது அந்த மார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931922 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> "எல்லாம் இங்கே மட்டும் தொழில் நுட்பம் தெரியாதா? தெரியும். பெரிய தொழில் நடத்தப் பணம் வேண்டும் கோடி கோடியாக. அது இல்லை இங்கே." “அது அந்த மார்வாடிகளுக்குத்தான் முடியும், பணம் தேட பெற்" "காரணம் என்ன? பெரிய பெரிய பாங்க் எல்லாம் அங்கே.” "வெளிநாட்டுக் கடன்கூட, அங்கேதான்." "ஆமாம், வெளிநாட்டானும், வடக்கே உள்ளவர்களுக்குக் கிடைக்கும் பாங்க் வசதியைப் பார்த்துத்தான், கடன் கொடுக்கிறான்.கும்பிக்க அனுமதி கிடைப்பதே கஷ்டமாக இருக்கிறது. டில்லிக்கு அல்லவா போகவேண்டி இருக்கிறது" "என்ன செய்வது, சட்டம் அப்படி இருக்கிறது." 'என்ன சட்டம்! பெரிய சட்டம்! நமது குடுமியை அவனிடம் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு, சட்டம் சட்டம் என்று பேசினால், என்ன பலன்,” "அடித்துக் கேட்க வேண்டும், இனி" "அதிகமாக அதட்டிக் கேட்டால், கிடைப்பதும் குறைந்து விடும்": எத்தனை நாளைக்கு அப்படிப் பயப்பட்டுக் கொண்டிருப்பது. நாம் பயப்படப் பயப்பட அவன் கொழுக்கிறான். "அதைத்தான், அந்தப் பயல்களும் சொல்லுகிறார்கள் வடக்கு வாழ்கிறது, தெற்குத் தேய்கிறது என்று." "இந்தக் கூச்சலும் இல்லை என்றால், நமக்கு இப்போது கிடைக்கிறதே இதுகூடக் கிடைக்காது." நியாயம்தான். நாட்டை துண்டுபோடுவது சரியாகுமா? ஒற்றுமை கெட்டுவிடுமே. "ஒற்றுமை, ஒற்றுமை என்று நாம்தான் பேசுகிறோம். வடக்கே பார்த்தீர்களா? ஒரு பம்பாய் பட்டினத்துக்கு எத்தனை மண்டைகள் உடைந்தன?" "பழுத்த தேச பக்தர் ஆனேகூ, கிளர்ச்சி செய்கிறாராமே."<noinclude></noinclude> juocler9sdkfso9b2mk52dwjvgcsdat பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/154 250 642660 1931923 2026-05-09T15:05:58Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அந்தந்த இராஜ்யக்காரனும், தன் 'ஆமாமாம்! உரிமைக்காகப் போராடுகிறான்." இப்படியே, போனால் என்ன ஆவது?' "என்ன ஆகும்! திராவிட நாடு திராவிடருக்கே!" த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931923 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அந்தந்த இராஜ்யக்காரனும், தன் 'ஆமாமாம்! உரிமைக்காகப் போராடுகிறான்." இப்படியே, போனால் என்ன ஆவது?' "என்ன ஆகும்! திராவிட நாடு திராவிடருக்கே!" தம்பி! இதே வாசகங்கள் பேசப்படுகின்றன என்று கூறவில்லை இந்த முறையில், இந்தக் கருத்துப்படர் பேசப்படுகிறது. என்ன பொருள் என்கிறாய் இதற்கு? தடுமாறிக்கிடப்பவர்களும், தெளிவும் துணிவும் பெற்று வருகிறார்கள் என்பதுதான். துணிவு இல்லை இந்த அமைச்சர்களுக்கு! தென்னகத்தின் உரிமைக்காக வாதிட, போரிடத் துணிவு இல்லை என்று நமது கழகம் பேசிவருகிறதல்லவா? அது, நமது அமைச்சர்களுக்கு இப்போதுதான், சுருக் கென்று தைத்திருக்கிறது. இரண்டு மூன்று மந்திரிகள், "நாங்கள் கோழைகள் அல்ல! வடநாட்டுக்கு நாங்கள் அடிமைகள் அல்ல! வடநாட்டுக்காரனிடம் நாங்கள் பயப்படவில்லை. அடங்கி நடக்கவுமில்லை. எங்களுக்கு என்ன அவர்கள் எஜமானர்களா? எங்களுக்கு எஜமானர்கள் இங்கே உள்ள மக்கள், வடநாட்டுக் காரரல்ல" என்று பேசி வருகிறார்கள். வீரப் பேச்சு ஒப்புக்குப் பேசினாலும் - கேட்கச் சுவையுள்ளதாகத்தான் இருக்கும். ஆனால், ஆட்சி முறை இருக்கும் விதம், இங்குள்ளவர்கள், டில்லியிடம் சென்று, கை ஏந்தவேண்டிய அடிமைத்தனத்தை ஏற்படுத்தி வைக்கிறது. அதை மீறியோ, புறக்கணித்தோ, அமைச்சர்கள் இயங்கவே முடியாது. கூட்டுக்குள் இருக்கும் பறவை சிறகடித்துக் காட்டினாலும், வெளியேவந்து, விண்ணிலே பறந்திடவா முடியும்! அதுபோலத்தான், நமது அமைச்சர்களும், தமது வீரதீரம்பற்றி மேடையிலே ஆயிரம் முழக்கினாலும், நடைமுறையிலே கூண்டுக்குள் சிக்கிக்கொண்ட நிலையில்தான் உள்ளனர். இதை உணர்ந்து மக்கள் கேட்கும்போது, அமைச்சர்கள், சில வேளைகளிலே, உண்மையைக் கக்கியும் விடுகிறார்கள். எங்களுக்கு உள்ள அதிகாரம் இவ்வளவுதான். இந்தக் காரியம் (டில்லி) மத்திய சர்க்காரிடம்தான் கேட்கவேண்டும்" என்று, எதற்கெடுத்தாலும் இரும்புத் தொழிற்சாலை துவக்குவதிலிருந்து, கரும்பாலை அமைப்பது வரையில், அரிசி<noinclude></noinclude> jtku6yhgryn548yd4w04qjw21sjenmm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/155 250 642661 1931924 2026-05-09T15:07:11Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கொள்முதல் செய்வதிலிருந்து புளி ஏற்றுமதியைத் தடுப்பது வரையில், கூறவேண்டி வருகிறது. இது விளக்கம் நிலைமைக்கு விளக்கம். ஆனால், பிரச்சினைக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931924 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கொள்முதல் செய்வதிலிருந்து புளி ஏற்றுமதியைத் தடுப்பது வரையில், கூறவேண்டி வருகிறது. இது விளக்கம் நிலைமைக்கு விளக்கம். ஆனால், பிரச்சினைக்கு இது பரிகாரமாகாது. பீடித்திருப்பது காசநோய் என்று மருத்துவர் கண்டறிந்து கூறிவிட்டால், நோயாளி திருப்தி பெற்றுவிட மாட்டான். அதற்கு, என்ன மருந்து? என்பதுதான் அவனுக்கு உள்ள கவலை. அதைத்தான் அவன் கேட்பான். 1 அஃதேபோல, அமைச்சர்கள், டில்லிக்கு உள்ள அதிகாரம் பற்றியும், அந்த அதிகாரம் எப்படிக் கிடைத்தது என்ற சட்ட விளக்கத்தையும் கூறிவிட்டால், தெளிவு கிடைக்கும்; ஆனால் மனக்குமுறல் அடங்கிவிடா து. ஏன் அப்படி ஒரு முறை இருக்க வேண்டும்? எல்லாம் உயிர்ப்பிரச்சினையையும்; டில்லியிடம் ஒப்படைத்து விட்டு, ஏன், இங்கு செயலாற்ற முடியாதவர்களாக இருக்கிறீர்கள்? அதிகாரமற்ற ஆட்சியால் என்ன பலன்? முறையை மாற்றுங்கள்! புதுச்சட்டம் இயற்றுங்கள். நமது அரசு, முழு உரிமை பெற்றதாக அமைய வேண்டும். இவ்விதம், மக்கள் மன்றத்தில் இப்போதே பேசுகிறார்கள். இன்னும் சில நாட்களிலே, காங்கிரஸ் கமிட்டிகளிலேயே, வெளிப்படையாகப் பேசப்போகிறார்கள். தம்பி! தென்னகம் பொன்னகமாகும் என்று எனக்கு நம்பிக்கை ஏற்படுவதற்குக் காரணம், நான், மேலே கூறியவைகளுக்கான அறிகுறிகளை நிழலுருக்களைக் . காண்கிறேன் என்பதுதான். இந்த நல்ல சூழ்நிலை மேலும் நேர்த்தியானதாக ஒரே ஒரு வழி உண்டு அதுதான் 1962-ல் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில், நாம் பெற்றுள்ள புதியவலிவினை விளக்கிடத்தக்க. - அளவிலே, வெற்றி பெற்றுக்காட்டுவது. நமது தேர்தல் முழக்கமே இதுதான், தம்பி! தென்னகம் பொன்னகம் ஆகவேண்டும் என்பதுதான்.<noinclude></noinclude> b61lc648abngxk6vkbipnevp4zc0c42 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/156 250 642662 1931925 2026-05-09T15:07:55Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இனம், மரபு, வரலாறு ன்பவை வழங்கிடும், உணர்ச்சியைப் பெற்றுள்ள, எழுச்சிபெற்ற எவருக்கும், ஏற்புடைய இலட்சியம் இது; தென்னகம் பொன்னகம் ஆக வேண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931925 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இனம், மரபு, வரலாறு ன்பவை வழங்கிடும், உணர்ச்சியைப் பெற்றுள்ள, எழுச்சிபெற்ற எவருக்கும், ஏற்புடைய இலட்சியம் இது; தென்னகம் பொன்னகம் ஆக வேண்டும் என்பது, அந்த இலட்சியத்தை இங்கும் பரவிடச் செய்திடும் ஆற்றல், உனக்கு உண்டு. அறிந்து அகமகிழ்கிறேன் நான் அறிந்து அச்சமடைகிறார்கள். மாற்றார். தூற்றினால், நீ துவண்டுவிடுவாய் என்று எண்ணுகிறார்கள். தூற்றிய கனகவிசயன் தலைமீது சுல்லேற்றிய சேரன், தமிழன்! அதனை நாமறிவோம்; நம்மை நடப்பிணமாக்கிட ஏக இந்தியா பேசிடும் ஏகாதிபத்திய வாதிகட்கு அது தெரியாது. கல்லைத் தலையில் ஏற்றியது அந்த நாட்களில். இப்போது, தென்னகம் பொன்னகம் என்ற சுவைமிகு, பயன்தரும் சொல்லினை, அனைவர் நெஞ்சிலும் பதியவைப் பதுதான், நாம் மேற்கொள்ளவேண்டிய முறை கருவில் உருவாகி வரும் குழவி, காலால் உள்ளே மெள்ள உதைத்திடுவது உணர்ந்து, கவர்ச்சிமிகு புன்னகை புரிவாள், பூவை! தன்னகம் பொன்னகம் என்ற கருத்துக்கு நெஞ்சிலே இடமளித்துள்ளோர் அனைவரிடமும் காணப்படும் புன்னகை.. அத்தகையது. புன்னகைக்குக் காரணம் என்ன? புதிய உற்சாகத்துக்குக் காரணம் என்ன? என்று கேட்போரிடம், தென்னகம் என்னகம் தென்னகம் பொன்னகம் தென்னகம் நல்லகம் என்பதனை விளக்கிக் கூறு, தம்பி! பார்! பிறகு! படைதிரண்டிடும்! பகை மருண்டிடும்! வெற்றி பூத்திடும்! விழிகள் களிநடமிடும்! தென்னகம் பொன்னகமாகி நம்மை மகிழ்விக்கும். 'அண்ணன், -15-5-1960<noinclude></noinclude> 2oyz8okwwu7g7qxgbvqfegunqxso49z பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/158 250 642663 1931926 2026-05-09T15:08:59Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பழரசமோ, பாகோ, பாலோ, தேநீரோ, அல்லது எந்த நோயும் அணுகாதிருக்கச் செய்யும் மாமருந்தே; மாமன்னர், தந்த பானம் யாதோ, என்றுதானே தம்பி! யோசித்துக் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931926 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பழரசமோ, பாகோ, பாலோ, தேநீரோ, அல்லது எந்த நோயும் அணுகாதிருக்கச் செய்யும் மாமருந்தே; மாமன்னர், தந்த பானம் யாதோ, என்றுதானே தம்பி! யோசித்துக் கொண்டிருக்கிறாய். ஒரு பிடி மண்ணை அள்ளி, பருகச் சாதாரணமான பானம் நிரப்பி இருந்த குவளையில் போட்டுப் பருகச் சொன்னார். மாமன்னரிடம் சென்று, மலை வனம் வனாந்தரங்களைக் கடந்து மண்டலம் பல சென்றுவர விழைகிறேன் என்று கூறுகிறார். ஒருவர் மணியும் பொன்னும், மருந்தும் பிறவும் பருகச் ஈதென்ன பேதமை! என்று எண்ணிடவும், கோபித்திடவுங்கூடத் தோன்றும். கொடுத்து, அவருக்கு உற்சாகமளிக்க வேண்டியதன்றோ முறை மதியற்றோ, மண்டைக் கனத்தாலோ அல்ல, மாமன்னர் அதுபோலச் செய்தது. உலகம் காணச் செல்கிறார், எந்தெந்த நாட்டிலே ஏன்னென்ன எழில் இருக்கிறதோ, சீரும் செல்வமும் உளவோ, அவைகளைக் கண்டு, சீனத்திலே இல்லையே இத்தகைய சிறப்புகள் என்றெண்ணிர் சிந்தை நொந்து, தாயகத்தைத் தாழ்வாகக் கருதத் தலைப்பட்டு, நாட்டுப்பற்று அற்றவராகிவிட்டால் நல்லதல்லவே! நாடு பல் சுற்றினாலும், 'நம் நாடு என்ற உணர்ச்சி பாழ்படலாகாதே! என் நாட்டிலே இல்லாத ஏற்றமும் எழிலும்; பொழிலும், புதுமையும், வளமும் இங்கு இருக்கிறது என்று எண்ணத்தக்க விதமாக பல நாடுகள் இருக்கலாம்; ஆனால், அவை 'என் நாடு' ஆகுமா? என்ற எண்ணம் எப்போதும் இருந்தாக வேண்டுமே! இவர், செல்லும் நாடுகளிலே, செம்பொன் ஓடுகள் வேய்ந்த மாடங்கள் இருக்கலாம், கட்டித் தங்கத்தைக் கொட்டி. மகிழ்ந்திருக்கும் கோமான்கள் இருக்கலாம், விண்ணை முட்டும் மலைகளும், மனதை மருட்டும் மாநதிகளும், செந்நெல் கொழிக்கும் வயல்களும், செந்தாமரை பூத்திடும் வாவிகளும், கிள்ளைக்கு. மொழி அழகும், மயிலுக்கு நடை நயமும் சுற்றுத் தருபவளோ இக் கன்னி என்று கவிஞர்கள் கூறத்தக்க பாவையரும் இருக்கலாம். அகழி சூழ்ந்த கோட்டைகளும், அவை எமக்கு எம்மாத்திரம் என்று கேட்டிடும் மதயானைகளும், கடுகிச் செல்வோம் களத்தை நோக்கி என்று கூறிடும் பரியும் பிறவும், காண்போருக்குக் கலக்கம் தரும் அளவு இருக்கலாம். பாய்ந்தோடி வரும் ஆற்று நீரிலே அழகுறத் தோன்றிடும் ..<noinclude></noinclude> nttkuqe57u0j95sbohf6za5fn3vad8n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/159 250 642664 1931927 2026-05-09T15:09:22Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " நுரையன்ன நிறம்கொண்ட துகில் இருக்கலாம் - ஆனால் இவை கண்டு இன்புற்று, இதற்கு ஈடோ எந்தன் நாடு! இத்துணை வளமுள்ள இஃதன்றோ நாடு; நான் பிறந்த பூமி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931927 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> நுரையன்ன நிறம்கொண்ட துகில் இருக்கலாம் - ஆனால் இவை கண்டு இன்புற்று, இதற்கு ஈடோ எந்தன் நாடு! இத்துணை வளமுள்ள இஃதன்றோ நாடு; நான் பிறந்த பூமி குறித்து, எனக்கேயன்றோ வெட்கமாக இருக்கிறது! - என்ற எண்ணம். உருவானால், நாட்டுப்பற்று நாசமாகுமன்றோ!! இவரோ, நாடு பல செல்கிறார் காண; காண்பதால், சீனம் எனும் தாயகத்தின்மீது உள்ள பற்று அற்றுப்போய்விடக் தே! எனவே, இவருக்கு நாட்டுப்பற்றின் அருமையினை உணர்த்தியாக வேண்டும் என்று எண்ணினார், மாமன்னர் டாங்! எனவேதான், தாயகத்தின் மண்ணைப் பானத்தில் கலந்து பருகச் செய்து, பிறகு "வேற்று நாட்டவர் தந்திடவல்ல, கோடிச் செம்பொன்னையும்விட பிறந்த நாட்டு மண் சிறந்தது அல்லவா? என்று கேட்டார். உலகு சுற்றி, அறிவினைப் பெற்றிட விரும்பினார், ஹுவான். சுவாங்; புறப்படும்போதே, பேரறிவு பெற்றுச் செல்க என்று கூறாமற் கூறி வழியனுப்பி வைத்தார் மாமன்னர். நாட்டுப்பற்று, பிற நாடுகள் காண்பதால் கெட்டுப்போகக் கூடும் என்று எண்ணினார் மாமன்னர்; ஆனால் நாடு பல சென்று காண்போருக்கு, அந்தந்த நாட்டு மக்கள், தத்தமது நாட்டினிடம் பற்று வைத்திருப்பதைக் காண்பதால், காண்போருக்கு, தம் தாயகத்தின்மீது உள்ள 'பற்று' வளரும், குறையாது. கண்ணைக் கவரும் வனப்பு சீமையில்; காடு சூழ்ந்த இடம், ஆப்பிரிக்க பூபாகம்! நவநாகரிகம் கொழிக்குமிடம் சீமை; காட்டுமிராண்டிக் கோலம் என்று கூறத்தக்க நடை உடை பாவனை ஆப்பிரிக்க பூபாகத்தில்! ஆடலழகிகள் ஆயிரமாயிரம் அங்கே! ஆவேசமாடிடும் அலங்கோலவதிகள் ஆப்பிரிக்காவில்! பாங்குநிறை பாராளுமன்ற முறைகள் பரங்கியர் நாட்டில்; பழங்கால அமுல் ஆப்பிரிக்காவில்! டுமாழ்ந் எனினும், சீமை சென்று வாழ்ந்துவந்த ஆப்பிரிக்க இளைஞர்கள் ‘செச்சே! நமது நாடும் ஒரு நாடா! காட்டுமுறை அல்லவா காண்கிறோம்! இந்த அழகும் அறிவும், ஆற்றலும், அங்கு ஏது' என்று எண்ணி நாட்டுப் பற்றினை நாசமாக்கிக் கொண்டாரில்லை! நாட்டுப்பற்று, கொழுந்துவிட்டு எரியலாயிற்று.<noinclude></noinclude> ozx0cvk033oqrs16a80hz93nrkmrd49 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/160 250 642665 1931928 2026-05-09T15:09:54Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இவ்வளவு செல்வம் கொழிக்கிறது இங்கே என் நாட்டிலே சீரழிவு அல்லவா உள்ள நிலைமை! இத்துணை புகழொளி வீசுகிறது. இங்கே என் நாடு, இருண்டல்லவா கிடக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931928 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இவ்வளவு செல்வம் கொழிக்கிறது இங்கே என் நாட்டிலே சீரழிவு அல்லவா உள்ள நிலைமை! இத்துணை புகழொளி வீசுகிறது. இங்கே என் நாடு, இருண்டல்லவா கிடக்கிறது! இவர்கள் இங்கு, வேற்றானுக்கு தங்க இடம் தருகிறார்கள், தகுதி பெற்றோருக்கு உதவியுமளிக்கிறார்கள்; ஆனால் அரசு நடாத்த, அனுமதிக்கின்றனரோ? என் நாட்டிலே எவனெவனோ ஆளுகிறான்! எப்படியெப்படியோ ஆளுகிறான்! இங்குள்ள மக்கள், இருக்க இடம், செய்யத் தொழில், வாழ வசதி பெற்று இருக்கிறார்கள்; என் நாட்டிலே மக்கள், மிருக வாழ்க்கையில் அல்லவா உள்ளனரி! இங்கு நாட்டுப்பற்றும் உரிமை உணர்ச்சியும் ஊட்டப்பட்டு வருகிற நேர்த்தியுடன், என் நாட்டிலே எடுப்பார் கைபிள்ளையாகிடும் இழிநிலையும், எதற்கும் அஞ்சிடும் போக்கும், நத்திப் பிழைத்திடும் முறையும் இருக்கிறதே, அதனை, ஒப்பிட்டுப் பார்த்தால், செச்சே! எனக்கே வெட்கமாக அல்லவா இருக்கிறது! பிறநாட்டான் ஒரு சுடுசொல் வீசினாலும் இங்குள்ள மக்கள் சீறிக் கேட்கின்றனர்! என் நாட்டிலே உள்ளவர்களை;" கருப்பர்! என்று இழிமொழியால் அழைக்கின்றனர்; சினம் கொள்வார் இல்லை!! எமது நாடு. எமது மொழி, எமது கலை எமது அரசு, எமது செல்வம் என்று இங்கு எழுச்சி பொங்கிடும்-நிலையில் பேசிடக்- கேட்கிறோம்; இந்த ஆர்வம், எழுச்சி, பற்று, என் நாட்டிலே இல்லையே! ஏன்? ஏன்? - என்றுதான் எண்ணத் தலைப்பட்டனர்; எழுச்சியின் தூதுவராயினர்; தாயகம் திரும்பினர், தளைகளை நொறுக்கிட; ஒவ்வொன்றாக 'இன்று, விடுதலை பெற்றுவருகின்றன, ஆப்பிரிக்க பூபாகத்து நாடுகள்! புத்தம் புது அரசுகள்/ம்- இன்று விடுதலைக் கொடியைப் பறக்கவிடும், இந்த நாடுகளை எல்லாம்விட, வரலாற்றுச் சிறப்புள்ள நாட்டிலே, நாம் பிறந்தோம்; எனினும் நமது இனம், அதற்குரிய மொழி, அதனால் கிடைத்திடும் வாழ்க்கை முறை எனும் எல்லாவற்றையும் அழித்து வருகின்றனர்; எதிர்த்து அல்ல, தம்பி! அணைத்து! வைதீகர்கள், எலும்பைப் பெண்ணாக்கிய மொழி, எம்மான் கழகத்தில் அமர்ந்து வளர்த்த மொழி என்று கூறிக் களிப்பூட்டுகிறார்கள்: வரலாற்றுப் பேராசிரியர்களோ, 'இம்மொழி செம்மொழி; இயல் இசை நாடகமெனும் மூன்று வகையினதாக அமைந்த மொழி என்று கூறுகின்றனர்.<noinclude></noinclude> dtz3f9wni6ocxga2vfwo38lqhud4ag4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/161 250 642666 1931929 2026-05-09T15:10:24Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " எனினும், அந்தத் தனிமொழி தத்தளிக்கிறது; தாதி வேலை பார்த்திடச் சொல்கிறார்கள், தருக்கர்கள். வேற்று நாட்டவரெல்லாம் கண்டு வியந்துரைக்கின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931929 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> எனினும், அந்தத் தனிமொழி தத்தளிக்கிறது; தாதி வேலை பார்த்திடச் சொல்கிறார்கள், தருக்கர்கள். வேற்று நாட்டவரெல்லாம் கண்டு வியந்துரைக்கின்றனர்; நம் மொழியின் தனிச்சிறப்புப் பற்றி; ஆயின் கோல்கொண்டோர். அம்மொழிக்கு, வெள்ளாட்டி வேலைதான் என்று கூறுகின்றனர். ஏதோ இதாகிலும் கிடைத்ததே என்று இளித்துக் கிடப்போரிடம் ஆட்சி, சிக்கிக் கிடக்கிறது. தம்பி! செப்பேடுகளில், கல்வெட்டுக்களில், காண்கிறோம் தமிழ்மொழியை! என்ன பொருள் என்கிறாய்? சீரும் சிறப்பும் மிகுந்திருந்தது, பேரும் புகழும் பெற்றிருந்தது, நம் நாடு என்பதன்றோ பொருள்! வெற்றிகளைக் குறித்திட, விருதுகளைத் தந்திட, செப்பேடுகள், கல்வெட்டுகள்! - இமயத்தில் கொடி நாட்டினான்; கனகவிசயர் தலைமீது கல் ஏற்றினான் கங்கைகொண்டான், கடாரம் வென்றான், கலிங்கத்தை கதிகலங்கச் செய்தான், வாதாவி வென்றான், சிங்களம் சென்றான், வென்றான் செய்தாவிரிக்கு கரை அமைத்தான் என்றெல்லாம், நமது இனத்தின் முன்னாள் ஏற்றத்தைக் குறித்திருக்கிறார்கள் - தமிழ் மொழியில். செப்பேட்டுக்கும் கல்வெட்டுக்கும் தகுதிபெற்றுத் திகழ்ந்த த இடம் இல்லை தம்பி! ஆமாம்! என்று ஆச்சரியத்துடன் சிவரும், ஆமாம்! என்று ஆயாசத்துடன் பலரும், கூறிக் கேட்கிறோமேயன்றி, அப்படியா! ஏன்? என்று கேட்டுச் சீறி எழுந்து, கேட்டினை எதிர்த்து ஒழித்திட, யார் உளர்? எங்கே உளர்? நெடுஞ்சாலைகளிலே உள்ள கற்களிலே, இந்தி! நெடுதல் வாடையின் சிறப்புப்பற்றி உரையாற்றிட ஆசிரியர் உளர், கல்லூரிகளில்!! ""கன்னித் தமிழ்!" என்று புகழ் பாடுகின்றனர், புலவோர். எனினும் "கற்றிடுக இந்தியினை, பிழைத்திட அதுதான் வழி" என்கின்றனர் அமைச்சர்கள். அவர்கள் தமிழரே! ஐயமில்லை! ஆயின் அமைச்சராகி உள்ளனர்! அந்த நிலை கெடாதிருக்க, ஆட்டி வைக்கிறபடி ஆடிடும் போக்கினராகிவிட்டனர்!! ஆச்சரியம், அம்மட்டோடு, இல்லை! எம்மைத்தான் மக்கள் விரும்பி, வாக்களித்து அரசோச்ச ஆணையிடுகின்றனர் என்று<noinclude></noinclude> 4akbseibfwosrdeity343ibhavun218 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/162 250 642667 1931930 2026-05-09T15:11:03Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " வேறு, அவர்கள் மார்தட்டிக் கூறுகின்றனர்; தலை குனிந்து கேட்டுக்கொள்ள வேண்டிய அளவுதான், எண்ணிக்கையில் பிற கட்சிகள் உள்ளன. மொழியின் நிலைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931930 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> வேறு, அவர்கள் மார்தட்டிக் கூறுகின்றனர்; தலை குனிந்து கேட்டுக்கொள்ள வேண்டிய அளவுதான், எண்ணிக்கையில் பிற கட்சிகள் உள்ளன. மொழியின் நிலையே இது எனின், மற்றத் துறைகளிலே என்னென்ன கொடுமைகள் ஏற்பட்டுத் தீரும் என்பதனை எடுத்தியம்பத்தான் வேண்டுமா? இந்தி மொழி கட்டாயம் இல்லை; திணிக்கப்போவதில்லை; ஆட்சிமொழியாக அவசரப்பட்டு ஆக்கிடப் போவதில்லை; ஆங்கிலத்தை உடனடியாக அறவே நீக்கிடப் போவதுமில்லை என்று ஆணவத்தை பதுங்க வைத்துக்கொண்டு, பேசிடக் கேட்கிறோம். எனினும், மெள்ள மெள்ளப் படரும் நோய் போல, இந்தி, எல்லாச் சந்து பொந்துகளிலும் நுழைகிறது, குழைகிறது, நம் தன்மானம் அழிக்கிறது: தமிழகத்தில் மட்டுமே, இந்தி எதிர்ப்பு என்பது பட்டுப் போகாத நிலையில், நீறுபூத்த நெருப்பு நிலையில் இருந்து வருகிறது. வங்கம் போன்ற வேறு சில இடங்களில் வாதாட வல்லுநர்கள் உள்ளனர், வரலாற்றுச் சான்று காட்டிச் சாடுவோர் உள்ளனர். மொழிவளம் பற்றிய விளக்க உரையாற்றி, இந்தி மொழிக்குப் பொது மொழியாகிடும் தகுதி. இல்லை என்று எடுத்துக் காட்டுவோர் உளர். ஆனால், எமக்கு ஏன் இந்தி? எமக்கு ஏன் ஒரு பொது மொழி? என்று கேட்டிடத் துணிவு எழவில்லை சுவிட்சர்லாந்து நாட்டினைக் காட்டி, பல மொழிகள் அங்கு, தேசிய மொழிகளாக உள்ளனவே, அதுபோல இங்கும் பல மொழிகள் இருக்கட்டுமே, இந்தி மொழிக்கென, ஏன் ஓர் தனித்தகுதி தேடித் தருகிறீர்கள் என்று கேட்டு அறிவு கொளுத்தப் பார்க்கின்றனர். இவை அவ்வளவுக்கும், இந்தி புகுத்துவோர், ஒரே வரியில் சமாதானம் கூறுகின்றனர்; "உமது மொழி அழிக்கப்பட மாட்டாது; இந்தி மொழி, உங்கள் தாய்மொழிக்கென உள்ள இடத்தைப் பிடித்துக் கொள்ளாது; இந்தி, அகில இந்திய உறவுக்காக, அகில - இந்திய ஆட்சியின் வசதிக்காக, அகில இந்திய அலுவலகங்களுக்குத் துணையாக, இருக்கிறது. .<noinclude></noinclude> hi116zje36h3jqywfo1lxdcv3kj89i5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/163 250 642668 1931931 2026-05-09T15:11:45Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " வேறொன்றுமில்லை; மிரண்டுவிட வேண்டாம்; வெகுண்டு எழவேண்டாம்" என்று கூறுகின்றனர்; அதுபோது, பாஞ்சாலத் தாராகட்டும், மராட்டியராகட்டும், வங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931931 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> வேறொன்றுமில்லை; மிரண்டுவிட வேண்டாம்; வெகுண்டு எழவேண்டாம்" என்று கூறுகின்றனர்; அதுபோது, பாஞ்சாலத் தாராகட்டும், மராட்டியராகட்டும், வங்கத்தாராகட்டும், அந்த வாதம் சரியா, என்பதுபற்றித்தான் ஆராய்கின்றனரேயன்றி, போதுமான பாதுகாப்பு தமது ராஜ்ய மொழிகளுக்கு உள்ளனவா என்றுதான் கேட்கின்றனரேயன்றி, அகில இந்திய அலுவலகங்களிலே, இந்தி பேசாதார்களுக்கு ஊறு விளைவிக்கப்படுமா என்று உசாவுகின்றனரேயன்றி,எமக்கு ஏன் அகில இந்திய ஆட்சி? என்று கேட்கிறார்களில்லை!! தமிழர், மட்டுமே கேட்கிறோம், அதனை! தேவையற்ற, ஏற்பாட்டிலே எங்கீதுபயக்கும். அகில சிக்கவைத்தது இந்திய ஆட்சி எனும் "சிக்க வைத்து விட்டு, அதிலே, இருந்திட வசதி தேவை அல்லவா? அந்த வசதியைப்பெற, இந்தி அவசியமல்லவா? என்று பேசுவது, வெந்த புண்ணிலே வேல் சொருகுவதாகும் - வேண்டாம் இந்த விபரீதம்! என்று கூறுகிறோம். ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே ஏற்றம் பெற்றது, எமது மொழி! அம்மொழி போதும் எமக்கு, எமது அரசுக்கு! எனினும், தமிழர், தரணி எங்கணும் தொடர்பு கொண்டிட அறிவு திரட்டிட, வாணிபம் நடாத்திட, உறுதுணையாக, தமிழுடன் உலகப் பொது மொழியாம் ஆங்கிலம் போதும்! என்று உரைக்கிறோம். தொல்காப்பியம் முதற்கொண்டு, தூதுவரை உள்ள இலக்கியச் செல்வம், தமிழில் உளது! இனி, ஆங்கில மொழியின் துணைபெறின், அகில உலகப் பேச்சுத் தொடர்புக்கு மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிலும், இன்றுவரை மலர்ந்துள்ள கருத்துக்களை அறிந்து தொடர்பு கொள்ள வழி கிடைக்கிறது. பண்டைய நாட்களில் பாங்குடன் விளங்கிய பாபிலோன், கிரீஸ், ரோம், சீனம், - காணலாம் ஆங்கில மொழி மூலம்! கன்பூஷியஸ், சாக்ரடீஸ், பிளேடோ, அரிஸ்டாடில், கான்ட், மில் - போன்ற மெய்ஞ்ஞானிகளுடன் உரையாடி, உள்ளத்துக்கு உவகை தேடிடலாம். நெறிகளில் நேர்த்தி பெறலாம்; ஆங்கில மொழியின் துணையால். உமார்கயாம் பாடலின் இனிமை, டாண்டே கவிதையின் கெம்பீரம், மில்டன் கவிதை காட்டிடும் உருக்கம், ஷெல்லி<noinclude></noinclude> ndq45016jyljur2bfqf84oa2pgjwsfe பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/164 250 642669 1931932 2026-05-09T15:12:47Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " டப்ளினானாலும், கற்றோர் உலாவும் எந்த இடமும் சென்று உறவாடலாம், உரையாடலாம், ஆங்கிலம் தெரிந்தால்! தொல்லையை நீக்கிக்கொள்ளப் பயன்படவில்லை...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931932 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> டப்ளினானாலும், கற்றோர் உலாவும் எந்த இடமும் சென்று உறவாடலாம், உரையாடலாம், ஆங்கிலம் தெரிந்தால்! தொல்லையை நீக்கிக்கொள்ளப் பயன்படவில்லை. எனினும், சென்ற திங்கள் நேரு பண்டிதர், சீனத்துப் பிரதமர் சூயென் லாயுடன் உரையாட, ஆங்கிலம் உதவி செய்தது! பிரிட்டிஷ் மகாராணியுடனும், டாக்டர் நிக்ருமாவுடனும், துங்கு ரஹிமானுடனும் ஆங்கிலத்தில்தான் பேசினார். பழைய மாணவரே வருக! - என்று அவரை அவர் படித்த 'கல்லூரியில், ஆங்கில மொழியில்தான், இன்றைய மாணவரும் ஆசிரியரும்; வரவேற்று உபசரித்தனர். அவர், தம்முடைய பேரப்பிள்ளைகளுடன் பேசுவதானாலும் ஆங்கிலம்நாதம்சூடென்னிஸ்ர கல்வி பயின்ற வாய்ப்பினர்! ஆராப்பிய நிலை இங்ஙனமிருக்க, இந்தியை, நேரு துரைத்தனத்தார், ஏன் தூக்கித் தலைமீதுவைத்து சுமந்திடச் சொல்கின்றனர்? அகில இந்தியா எனும், ஏகாதிபத்தியத்துக்கு அது முத்திரை மொழி! அந்த முத்திரை பொறிக்கப்பட்டவர்களெல்லாம் டில்லியின் அடிமைகள் என்பது பொருள். அதற்காகவே இந்தியை ஏற்றுக்கொண்டார்.. வேண்டும் என்கின்றனர். எனவே, இந்தி மொழியைப் புகுத்துவதற்கு என்ன முறைகள் கையாளப்படுகின்றன என்பது பற்றி, மற்றவர் கவனம் செலுத்தி, முறைகளை மாற்றவோ, கடுமையைக் குறைக்கவோ, வாதாடு கிறார்கள் - அவர்களுக்கு அதுபோதும் - ஆனால் நாமோ, இந்தி மொழியை, எந்த நோக்கத்துக்காகப் புகுத்துகிறார்கள் என்பதை முக்கியமாகக் கவனிக்கவேண்டியவர்களாகிறோம் - அந்த நோக்கத்தின் முழுப்பொருளையும், நமது மக்கள் உணர்ந்து கொள்ளச் செய்தாக வேண்டிய பணியினைச் செய்யவேண்டிய வர்களாகிறோம் - அந்த நோக்கத்தை எதிர்த்துப் போரிட்டு இந்தியைக் கருவியாகக் கொண்டு, தமது ஏகாதிபத்தியத்தை வலுவாக்கிக்கொள்ள வேண்டும் என்று முனைந்து நிற்கும் டில்லி ஏகாதிபத்தியத்தையே எதிர்த்துத், தாயக விடுதலைக்காக, தனி அரசு அமைப்புக்காகப் போராட வேண்டியவர்களாகிறோம். தெரிகிறதா, தம்பி! நம்முன் உள்ள பணியின் தன்மையும் கடுமையும்/ தெரிந்து செயலாற்ற வேண்டும்! கிளர்ச்சியில், இரத்தம் சிந்த, சிறைப்பட, உயிரிழக்க, உடைமை இழக்க, அச்சப்பட்டுக்கொண்டு ஒ ஓடி ஒளிந்திடும் இடுப்பொடிந்தவர்கள், நம்மிடம் இல்லை.<noinclude></noinclude> miepry4nuaql85qc4ggnd30ql19jtig பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/165 250 642670 1931933 2026-05-09T15:13:42Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தந்திடும் எழுச்சி, யாவும் பெறலாம், இன்புறலாம், பயன் பெறலாம். ஆங்கில மொழியின் அருத்துணைகொண்டு, ஆர்க்கிமிடிஸ், கலிலியோ, நியூடன், ஈன்ஸ்டின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931933 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தந்திடும் எழுச்சி, யாவும் பெறலாம், இன்புறலாம், பயன் பெறலாம். ஆங்கில மொழியின் அருத்துணைகொண்டு, ஆர்க்கிமிடிஸ், கலிலியோ, நியூடன், ஈன்ஸ்டின் போன்ற விஞ்ஞானிகளின் விளக்கவுரைகளைப் பெறலாம். ஆங்கில மொழியின் துணைகொண்டு, செனாகா, மார்லோ, ஷேக்ஸ்பியர், பென்ஜான்சன், மாலியர், பெர்னார்ட்ஷா - எனும் உலகப் பெரும் புகழ்பெற்ற நாடகாசிரியர்களின் நல்லுரை யாவும், ஆங்கிலம் அளித்திடும். ஸ்காட், டிக்கன்ஸ், பால்சாக், மாபாசான்ட் ஜோலா டால்ஸ்டாய், ஹெமிங்வே, மாகாம், பொல்பக் என்பவர் போன்றாரின் சுவைமிகு கருத்தூட்டும் கதைகளை ஆங்கிலம் அளிக்கிறது!. மாக்கியவல்லியின் நரிக்குணமானாலும், மார்க்க அரேலியரின் வேதாந்தமானாலும், ராபஸ்பயரியின் முறையானாலும், ரூசோ தரும் அரசியல் முறையானாலும், வால்டேர் தந்திட்ட புரட்சிக் கருத்தானாலும், லெனின் நடாத்திய புரட்சிப் பெருங்காதையாயினும், எல்லாம் அறிந்திட அவரவர், எந்தெந்த மொழியினில் எழுதினரோ, அத்தனை மொழிகளையும் கற்றுத் தீரவேண்டும் என்றில்லை - ஆங்கிலம் அறிந்திடின் அவை அனைத்தையும் அறியலாம். அலெக்ஸாண்டரின் படையெடுப்பிலிருந்து, அட்லியின் ஓய்வுவரையில், செங்கிஸ்கானின் வெறிச் செயலிலிருந்து நாசரின் வெற்றிவரையில், ஹுவான்சுவாங் நடத்திய பயணத்திலிருந்து தலாய் லாமாவின் 'விஜயம்' வரையில், ஆங்கிலம் அறிவிக்கிறது. நெப்போலியனுடன் நடமாடலாம், நெல்சனுடன் உரையாடலாம், கிளாஸ்டனைக் காணலாம், கிராம்வெலிடம் பேசலாம், மாஜினியைக் கண்டு விடுதலையின் மேன்மைபற்றிய விளக்கம் பெறலாம், கரிபால்டியைக் கண்டு வீரச்செயலுக்குத் தேவையான உணர்ச்சியைப் பெறலாம், சிசிரோவின் முழக்கம் டெமாஸ்தனிசின் பேராற்றல் கேட்கலாம், ஆங்கிலத்தின் துணையுடன். ஆங்கிலத்தின் துணையுடன் அக்ராவில் நடமாடலாம்; ஆக்ராவிலும் உரையாடலாம், பீதிங்கில் பேசுலாம் பாரிசில் உலவலாம், மாட்ரிட்டானாலும் மாஸ்கோவானாலும், ஆட்டவாவானாலும் அங்காராவானாலும், நெபிள்ஸ் நகரானாலும் ரோம் நகர் எனினும் வாஷிங்டனானாலும்<noinclude></noinclude> l6rvq8k87jyy17ubzlp9nei6mdlz07k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/166 250 642671 1931934 2026-05-09T15:14:28Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " நமது தாய்மார்களேகூட, பத்தாண்டுகளுக்கு முன்பு, 'மகன்...' என்று விம்மிவிம்மித் துவக்கி, 'சிறையில்!' என்று முடித்து, கண்களைத் துடைத்துக்கொள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931934 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> நமது தாய்மார்களேகூட, பத்தாண்டுகளுக்கு முன்பு, 'மகன்...' என்று விம்மிவிம்மித் துவக்கி, 'சிறையில்!' என்று முடித்து, கண்களைத் துடைத்துக்கொள்ளும் நிலையில் இருந்தனர்; இப்போது, "என் மகன்கூடத்தான், எதிர்ப்பில் ஈடுபட்டான்; சிறை புகுந்தான்!" என்று பெருமிதத்துடன் கூறத்தக்க, நல்ல மனப்பக்குவம் பெற்றுவிட்டுள்ளனர். அதேபோது, இந்தியைப் புகுத்தி, நம்மை இழிநிலைக்கு இழுத்துச் செல்லும், ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாக உள்ள காங்கிரஸ் அமைச்சர்களோ, “இவர்கள் எதிர்க்கிறார்கள்; கிளர்ச்சி நடத்துகிறார்கள்; ஜெயிலுக்குப் போகிறார்கள்; ஆனால், பொதுமக்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள்; எமக்கே ஓட் அளிக்கிறார்கள்; எனவே கிளர்ச்சிக்காரர்களுக்கு உண்மையான பொது மக்கள் ஆதரவு கிடையாது" என்று பொய்யுரை பேசி, எண்ணிக்கை பலத்தை மட்டுமே ஜனநாயகம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் வெளியார்களை, நம்ப வைக்க முயல்வர். இந்த இடுக்கியையும், நாம். அலட்சியப்படுத்தி விடுவதற்கில்லை. ஆனால் நமது கழகம் இன்று வளர்ந்துள்ள நிலை, எதற்கும் துணியலாம் என்ற எண்ணத்தைத்தான் உறுதிப்படுத்திக் கொண்டு வருகிறது. இதுநாள் வரையிலும், உணராது இருந்து வந்தவர்களும் கூட, இன்று, இந்தி மொழிப் பிரச்சினை, வெறும் மொழிப் பிரச்சினை அல்ல, நிர்வாகத்துக்காக ஏற்படுத்தப்படும் வழிமுறை அல்ல; ஒரு புதிய ஏகாதிபத்தியம் நீட்டிடும் சூட்டுக்கோல்! இவரெல்லாம் எமது அடிமைகள்! நிரந்தர அடிமைகள் என்று உலகுக்கு காட்ட, சூடிட்டத் துடிக்கிறார்கள். உணர்ந்து, உள்ளம் வெதும்பிக்கொண்டுள்ளனர். என்பதனை “இந்தி மொழி படித்தால்தான், அகில இந்திய அரசியலில், ஆட்சி இடத்தில், நிர்வாக அலுவலகங்களில், உலாவ, உறவாட, உரிமை பெற முடியும்" என்று இங்குள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் செப்புகின்றனர். ஃ ஆப்பிரிக்காவிலே ஆணவ அரசு நடாத்தும் வெள்ளையன், கருப்பர் எங்கு நடமாடவேண்டுமென்றாலும், வெள்ளை அரசு தரும் அனுமதிச் சீட்டு வாங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்கிறான். அந்தச் சீட்டு இல்லை என்றால் போலீஸ் பிடிக்கிறது, சிறைக்கு இழுக்கிறது, மறுத்தால் சுடுகிறது.<noinclude></noinclude> objvgpzpt4kvpq74c32bh2uecmr9x47 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/167 250 642672 1931935 2026-05-09T15:15:15Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " ஆடவர் மட்டுமல்ல தம்பி! பெண்களும்கூட, அந்த அனுமதிச் சீட்டுகளை, அடிமை முறிச்சீட்டுகளைக் கிழித்து எறிந்தனர். கொளுத்தினர்; கொடுமைகளைத் தா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931935 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> ஆடவர் மட்டுமல்ல தம்பி! பெண்களும்கூட, அந்த அனுமதிச் சீட்டுகளை, அடிமை முறிச்சீட்டுகளைக் கிழித்து எறிந்தனர். கொளுத்தினர்; கொடுமைகளைத் தாங்கிக் கொண்டனர். அங்கு வெள்ளை அரசு, கருப்பருக்கு அனுமதிச் சீட்டு முறை வைத்திருக்கிறது; இங்கு காங்கிரஸ் ஏகாதிபத்தியம் 'இந்தி' எனும் முத்திரை பொறித்துக் கொண்டால்தான், அகில் இந்தியாவில், உலவலாம். உறவாடலாம், வசதி பெறலாம், பிழைத்துப் போகலாம் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது. என்ன செய்யப்போகிறாய்? என்ன செய்யச் சொல்கிறாய்? ஏற்கமாட்டாய், அடிமை முத்திரையை என்பதை நான் அறிவேன்; நாடு அறிய வேண்டுமே! அதற்கு என்ன செய்ய வேண்டும்? மிகச் சிலர் மொழிக்காகப் போராடும் துணிவினர்! 'அவர்கள் போராட்டமும் மிகச் சில நாட்களே நடந்திடும்! - என்று உண்மையாகவே, காங்கிரஸ் எதேச்சாதிகாரிகள் நம்பிக் கொண்டுள்ளனர். ஒருவர் இருவர்தான் உளர், என்றாலும் பரவாயில்லை. முயற்சி திருவினையாக்கும், சிறு பொறி பெரு நெருப்பாகும் என்ற மொழிகளை, நாடு அறியும். நாம், முறை கண்டறிந்து, அறப்போர் துவக்கினால்; நாடு அறிந்து, கிளர்ந்து எழும். நாள்தோறும் நாம் காணும் மக்கள் கூட்டம், இதை உறுதிப்படுத்துகிறது. துவக்கிட நாம், என்றால் தொடர்ந்து நடத்திட நாட்டவர் உளர் என்ற நிலை ஏற்படத் தக்கவிதமாக, சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். "ஐயனே! ஒரு துளி தண்ணீர், என்றென்றும் உலர்ந்து போகாதிருக்க என்ன வழி?" என்று கேட்ட சீடனுக்கு, புத்தர் "அந்த ஒரு துளி தண்ணீர், கடலில் கலந்துவிட வேண்டும்" என்று சொன்னார். தேர்தலிலே, நமக்குக் கிடைத்திடும் வெற்றிகள் எண்ணிக்கையிலே மிகக் குறைவானதாக இருப்பதை மட்டுமே கணக்கெடுத்துப் பார்த்து, காங்கிரஸ் எதேச்சாதிகாரிகள், "இவர்கள் என்ன செய்ய வல்லவர்கள்? சிறு தண்ணீர்த் துளிகள்போல உலர்ந்து போவர்! ஒடுங்கிப்போவர்!" என்று கூறித் துணிவு பெறுகின்றனர்.<noinclude></noinclude> munmchtih640udrfu3esy34y5tx5j9u பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/168 250 642673 1931936 2026-05-09T15:16:06Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " எங்ஙனம் ஒரு துளி தண்ணீர், கடலுடன் கலந்துவிட்டால், அது உலர்ந்து போகாதோ; அஃதேபோல, நமது உணர்ச்சி, எழுச்சி, கிளர்ச்சி, மக்களின் உணர்ச்சி வெள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931936 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> எங்ஙனம் ஒரு துளி தண்ணீர், கடலுடன் கலந்துவிட்டால், அது உலர்ந்து போகாதோ; அஃதேபோல, நமது உணர்ச்சி, எழுச்சி, கிளர்ச்சி, மக்களின் உணர்ச்சி வெள்ளத்திலே சென்று கலந்திடும்போது, புத்தர் கூறினதுபோல, உலராதல்லவா? நமது எண்ணமும் எழுச்சியும், மக்களின் எழுச்சியுடன், கலந்து உறவாடும் நாள் வெகு தூரத்தில் இல்லை. ஒரு துளி தண்ணீர் அல்ல! மக்கள் மனதிலே பொங்கிக் கொண்டிருக்கும் எழுச்சி வெள்ளத்தின், சிறு திவளை, திராவிட முன்னேற்றக் கழகம் என்று அவர்கள் உணரப்போகிறார்கள் நிச்சயமாக. 22-5-60 அண்ணன்,<noinclude></noinclude> i1egwh9gfyk9au0z95ofryslo6e3m5i பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/170 250 642674 1931938 2026-05-09T15:17:55Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " ஏக்கம் அவனை வாட்டியதிலே, ஆச்சரியம் என்ன இருக்க முடியும். மூன்று ஆண்டுகள் - ஆயிரம் நாட்கள் - தன்னந் தனியனாக ஒரு தீவிலே இருக்கிறான்!! ஒரு நா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931938 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> ஏக்கம் அவனை வாட்டியதிலே, ஆச்சரியம் என்ன இருக்க முடியும். மூன்று ஆண்டுகள் - ஆயிரம் நாட்கள் - தன்னந் தனியனாக ஒரு தீவிலே இருக்கிறான்!! ஒரு நாள்,கலம் ஒன்று நெடுந்தொலைவில் வருவது கண்டான். களிநடமாடினான்; கர்த்தரைத் தொழுதான்; கரத்தால் குறிகாட்டினான்; களிப்புடன் கூவினான்! கலம், அவன் இருக்கும் பக்கம் நோக்கி வரலாயிற்று! வாழ்வு, மீண்டும்! மக்களுடன் உறவாடும் நாட்கள், மறுபடியும்!! என்று எண்ணி மகிழ்ந்தான். அத கலத்திலிருந்து ஒருவன், படகேறித் தீவின் கரைநோக்கி வந்தான். வணங்கினான் வாழ்த்தினான் கட்டிப் பிடித்துக்கொண்டு, 'கர்த்தரே'தான் உன்னை இங்கு அனுப்பிவைத்தார். என் ஜெபம்' பலித்தது. ஏக்கம் தீர்ந்தது, மீண்டும் மனிதனானேன்! உன்னை என்றென்றும் மறவேன்! என்னை வாழவைக்க வந்துள்ள தெய்வம், நீயே! என்றெல்லாம் கூவினான், குளறினான், குதூகலத்துடன். வந்தவனோ ஒரு காசிதக் கட்டினைத் தந்து, உலகின் நிலை அறிவிக்கும் பத்திரிகைகள் இவை. படித்துப்பாரும். இதற்குள், நாங்கள் மற்றோர் பக்கம், ஒரு வேலையாகப் போய்விட்டுத் திரும்பி வருகிறோம். அதற்குள் இவைகளைப் படித்து முடித்துவிடலாம். உலகம் இன்றுள்ள நிலை தெரியும், புரியும்! புரிந்த பிறகும் உனக்கு இங்கிருந்து வந்துவிட விருப்பம் இருக்குமானால், உடன் அழைத்துச் செல்கிறோம் என்று உன்னிடம் கூறும்படி, எமது கலத்தின் காவலன், என்னை அனுப்பியுள்ளான் என்று கூறிவிட்டுப் படகேறிச் சென்றான். பத்திரிகைகளை, ஆவலுடன் பிரித்தான், படித்தான். புதிய படக்காட்சிகள் பற்றிய விவரம் கண்டான்; தனக்கு மிகவும் பிடித்தமான நடிகையரின் படங்களைப் பார்த்தான், பரவசமடைந்தான். நாடகம், இசை, நாட்டியம், நாகரிக நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புகளைப் படித்தான், பேரானந்தம் பிறந்தது. பிறகு, நாட்டு நிலை, அரசியல் நிலை, பொருளாதார நிலை, இவைபற்றிப் படிக்கலானான்; மகிழ்ச்சி உலரலாயிற்று; மருட்சி பிறந்தது.<noinclude></noinclude> 0h4pqcqgvn163fn68d8l2navb9uqat1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/171 250 642675 1931939 2026-05-09T15:19:22Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " உலகிலே, பல்வேறு இடங்களிலே, இல்லாமையால் தாக்கப்பட்ட மக்கள் படும் அவதி, அவர்களை அடக்கி ஒடுக்கிவைக்க ஆட்சியாளர் அவிழ்த்துவிடும் அடக்கும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931939 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> உலகிலே, பல்வேறு இடங்களிலே, இல்லாமையால் தாக்கப்பட்ட மக்கள் படும் அவதி, அவர்களை அடக்கி ஒடுக்கிவைக்க ஆட்சியாளர் அவிழ்த்துவிடும் அடக்குமுறைகள், அந்த அடக்குமுறைகளை எடுத்துக் காட்டி, ஆவேசமூட்டி, அந்த ஆட்சியினைக் கவிழ்த்திட எதிர்க்கட்சிகள் செய்திடும் முயற்சிகள், படுகொலைகள்; சதிச்செயல்கள்; அடுத்துக் கெடுத்திடும் அக்ரமம், அணைத்து அழித்திடும் பயங்கரம் - ஆகியவற்றினைப் பற்றிய விளக்கங்களைப் படித்தான் நாடா, காடா இந்த இடங்கள்? என்று எண்ணத் தோன்றிற்று; அருவருப்பும் அச்சமும்,அவன் உள்ளத்தை உலுக்கிடலாயின! நில நடுக்கத்தால் ஏற்பட்ட நாசம் பற்றிய குறிப்பு, பெருவெள்ளம், தீ, ஆகியவற்றால் ஏற்பட்ட அழிவு, பஞ்சமும் நோயும் ஏற்படுத்திவிட்ட பாழ்நிலை ஆகியவை பற்றிய விவரம் படித்தான் - பயந்தே போனான். பாராளுமன்றங்களிலே நடைபெறும் பேருரைகள், நாட்டிலே செல்வம் பெருகிவருவதைக் காட்டுவனவாக இருந்தன. பத்திரிகையிலே மற்றோர் பகுதியில், பிழைப்புக்கு வழிதேடிக் கண்காணா நாடு சென்று சுடுமையாக உழைத்தும் கதியற்றுக் கலங்கிடும் மக்கள் பற்றி, உருக்கமாக வரையப்பட்ட கட்டுரைகள் இருந்தன! கர்த்தரின் கருணை பற்றிய பாசுரமும்; அதற்கான பொருள் விளக்கமும் ஒரு பக்கம் இருந்திடக் கண்டான்; பிறிதோரிடத்தில், பெற்ற குழந்தையின் கழுத்தை நெரித்துச் சாக்கடையில் வீசிடும் 'கன்னித்தாய்' பற்றிய குறிப்பு இருந்தது! சீமாட்டி வாங்கிய வைரமாலையின் மதிப்புப்பற்றி நிபுணர்கள் கருத்து வேற்றுமையை எழுதி இருந்தனர்; பசிக் கொடுமைக்காகத் திருடிய சிறுவனுக்கு இருபது சவுக்கடி கொடுத்திடச் சொல்லி, வழக்கு மன்றம் தீர்ப்பளித்ததைப் பற்றிய கருத்துக் கோவையும் காணப்பட்டது. பிடிபட்ட வேங்கைபற்றிய செய்தியும், பிடிபடாத கொலைகாரனைப் பற்றிய தகவலும், ஒரே இதழில் இருந்திடக் கண்டான். கள்ளச்சந்தை நடத்துபவனுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துப் பேசிய அமைச்சரின் அஞ்சா நெஞ்சத்தைக் கண்டு மகிழ்ந்தான்; அடுத்த பக்கத்திலேயே, அறுபத்து நாலுவகை பதார்த்தத்துடன், அமைச்சருக்கு, ஒரு கொள்ளை<noinclude></noinclude> jmoda2i3l2uaub5qk9vwicusr44p6hv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/172 250 642676 1931940 2026-05-09T15:20:15Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இலாபக்காரன் நடத்திய விருந்துபற்றிய விவரம் வெளிவந்திருக்கக் கண்டான். புதிதாகக் கட்டப்பட்ட அரசமாளிகைக்குச் செலவான பணத்தின் கணக்கு ஒர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931940 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இலாபக்காரன் நடத்திய விருந்துபற்றிய விவரம் வெளிவந்திருக்கக் கண்டான். புதிதாகக் கட்டப்பட்ட அரசமாளிகைக்குச் செலவான பணத்தின் கணக்கு ஒரு பக்கம் தரப்பட்டிருந்தது; மற்றோர் பக்கமோ புற்றுநோய்க்குப் பலியானவர்களின் தொகை பெருகிவருவதைக் காட்டிடும், புள்ளிவிவரம் இருந்திடக் கண்டான். உளவு வேலை பார்த்துக்கொண்டே உறவாடும் போக்கினர் உயர் இடங்களிலே இருப்பதைக் கண்டான். இருக்கும் இடமிருந்தவண்ணமே இலக்குகளை அழித்திடும் போர்க் கருவிபற்றிப் பேசிப் பீதி கிளப்பிடும் பெருந்தலைவர்களின் சீற்றத்தைப் பார்த்தான். அவரவர் அவர்வழி என்ற கருத்தினைப் பேசிடும் அறிவாளரையும் கண்டான்; அடுத்த பலி எது என்று மோப்பம் பிடித்தலையும் வெறியரையும், பத்திரிகை படம் பிடித்துக் காட்டிற்று, மனிதகுலம் ஒன்றுதான் என்று பேசி, மதிப்புப் பெற்றிடும் மகான்களையும், இதழ்கள் பாராட்டின்; கருப்பு, வெள்ளை, மஞ்சள், சிகப்பு என்று நிறபேதம் காட்டிடும் கொடியோருக்குக், கொடியும் படையும், கொற்றமும் ஏற்றமும் இன்னும் இருந்திடும் கொடுமையையும் காட்டின இதழ்கள்!-- பிரித்துப் பிரித்துப் படிக்கிறான், தொல்லை நிரம்பிய உலகம், கொடுமை கக்கிடும் உலகம், அநீதி நெளியும் இடங்கள், ஆபத்துச் சூழ்ந்த நாடுகள் - இவைகளைத்த் த்தான் காண முடிந்தது. அங்கல்லவா, போக வேண்டும்? என்று எண்ணினான் "உடல் பதறிற்று, உள்ளம் கொதித்தியலாயிற்று. மரமும் செடியும், கொடியும் தழையும், இங்கு; எத்தனை காலத்துக்கு இவைகளைப் பார்த்தபடி இருப்பது என்று ஏக்கம் பிறக்கிறது; உண்மை. ஆனால், அங்கு? மாடமாளிகையும் மண்குடிசையும், பக்கத்துக்குப் பக்கம் உள்ளன; அன்புமொழி பேசுவோரும் அழித்தொழிக்கும் போக்கினரும், அடுத்தடுத்து உள்ளனர்; அங்கல்லவா செல்ல வேண்டும்? நிலநடுக்கத்தால் சாவோ, தீராத நோய் தாக்கி மரணமோ, மெள்ள மெள்ளக் கொன்றிடும் பஞ்சம்தான் பீடித்துச் சாகடிக்குமோ என்ன கதியோ, யாது முடிவோ! எனக்காக எது காத்துக்கொண்டிருக் கிறதோ தடியோ, துப்பாக்கி முனையோ, கயவரின் கத்தியோ, காவலரின் கடும் சிறையோ-யாதோ! - என்று எண்ணும்போது, அப்படிப்பட்ட ஆபத்துச் சூழ்ந்த இடத்திற்குச் செல்லத்தான்<noinclude></noinclude> 2zayxmedf9wg8z56w27q0zwp6fywjux பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/173 250 642677 1931941 2026-05-09T15:20:44Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " வேண்டுமா என்ற ஐயப்பாடு தோன்றுகிறதே! அச்சம் கூட ஏற்பட்டுவிடுகிறதே!! என்ன செய்யலாம்? போகலாமா? வேண்டாமா? இங்கேயே இருந்துவிடுவதா? அங்கு செல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931941 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> வேண்டுமா என்ற ஐயப்பாடு தோன்றுகிறதே! அச்சம் கூட ஏற்பட்டுவிடுகிறதே!! என்ன செய்யலாம்? போகலாமா? வேண்டாமா? இங்கேயே இருந்துவிடுவதா? அங்கு செல்வதா என்று எண்ணினான், நெடுநேரம் பிறகோர் முடிவுக்கு வந்தான்! தீவிலேயே இருந்துவிடுவது என்று!! தம்பி! யார் இவன், என்று கேட்கமாட்டாய். கருத்து விளக்கத்துக்கான, கதை வடிவம் என்பது உனக்குத் தெரியாதா, என்ன! உலகம், இன்றுள்ள நிலைபற்றிய செய்திகள் பலவற்றைப் தீவே போதும், நாகரிக அரசுகள் உள்ளன ர்த்தி ருதுகாட்டப்படும் நாடுகள் பலவும், இன்று எந்தச் சமயத்திலே, நாசத்தைக் கக்கலாம், எவரை அழித்திடலாம் என்று துடித்துக்கொண்டு, தொடை தட்டிக் கொண்டு நிற்கும் நிலை தெரிகிறது; தெரிவதால், அருவருப்பும் அச்சமும் மனதிலே புகுந்து குடையவும் செய்கின்றன. என் காலத்திலேயே, மற்றோர் போர் வந்து மூண்டுவிடும் போலிருக்கிறது என்று ஆச்சாரியார் பேசியிருக்கிறார் அல்லவா! அவ்விதம் எண்ணி; மருளத்தக்க விதமாகத்தான், உலகின் நிலையும், நடவடிக்கைகளும் உள்ளன. சென்ற கிழமை கூடிய, பெருந்தலைவர்கள் மாநாடு, என்ன அலங்கோல நிலை காட்டிற்று! கோடிக்கணக்கான மக்களின், நல்வாழ்வுக்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டிருக்கும், அந்தப் பெருந்தலைவர்கள், அதிலும் குறிப்பாக இருவர் - இரு பெரும் நாட்டுத் தலைவர்கள் கோபதாபத்துக்கு ஆட்பட்டுக், கூடிப் பேசவும் மறுத்துவிட்டனர், கண்டாயல்லவா? அந்தத் தலைவர்களின் பேரப்பிள்ளைகள், பள்ளியிலே, என். புத்தகத்தைக் கிழித்தவனல்லவா நீ? உன்னோடு எனக்கென்ன பேச்சு என்று சண்டை போட்டுக்கொள்கிறார்களோ இல்லையோ, இவர்கள், அதே முறையிலல்லவா, நடந்து கொண்டுள்ளனர். கோடி கோடி மக்கள், இவர்கள் கூடிப்பேசி, பகை ஒழியவும், பண்பு வளரவும், நேசம் மலரவும், நீதி தழைக்கவும் வழி காண்பர்! அச்சத்தாலும் அருவருப்பாலும் ஆதிக்க வெறி உணர்ச்சியாலும் உந்தப்பட்டுப், பணத்தைப் பயங்கரப் போரிக் கருவிகளுக்குப் பாழாக்கும் முறை ஒழிந்து, மக்கள் அனைவரும் பசியின்றி, நோயின்றிப், பயமின்றிப், பண்புடன். கூடி வாழ்ந்திட<noinclude></noinclude> f652aznlilbz9vdasnkwzchz8gt38it பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/174 250 642678 1931942 2026-05-09T15:22:26Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " வழி காண்பர் - பெரும் பொருளை அதற்கே செலவிடுவர் என்று எத்துணை ஆவலோடு எதிர்பார்த்து நின்றனர். இடையே உள்ளவர்களின் இறுமாப்பினாலேயே இடர்ப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931942 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> வழி காண்பர் - பெரும் பொருளை அதற்கே செலவிடுவர் என்று எத்துணை ஆவலோடு எதிர்பார்த்து நின்றனர். இடையே உள்ளவர்களின் இறுமாப்பினாலேயே இடர்ப்பாடுகளிலே பெரும் பகுதி ஏற்பட்டுவிடுகின்றன. "மூலவர்கள் ஒன்றுகூடிப் பேசினால், மூடுபனி கலைவது போலப் பகை நோக்கு ஒழியும், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள இயலும், அதற்காகப் பெருந்தலைவர்கள் கூடிப் பேசவேண்டும்” என்று, பல காலமாகக் கூறப்பட்டது; ஆனால் கூடினர், பேசு அல்ல பேச முடியாது என்று கூறிவிட்டுக் கலைந்திட நேசக்கரத்தை நீட்டவேண்டிய நேரத்தில்தானா, 'அமெரிக்கா, சோவியத் நாட்டின்மீது, வேவு பார்க்க விமானத்தை ஏவ்வேண்டும்!! கூடிப்பேச ஏற்றதோர், சூழ்நிலை அமைக்கும் செயலாகுமா, இது? ஏன் இந்த, நம்பிக்கையற்ற போக்கு, அவசர நடவடிக்கை? மற்ற நாட்டினையும்விட மிக அதிகமாகவும், வேகமாகவும், நேர்த்தியாகவும் பெற்று, உலகின் எந்தக் கோடியினையும் கண்டறிய, படமெடுக்க, வசதியினைப் பெற்று செயற்கைக் கிரகங்களை அடுக்கடுக்காக அனுப்பிக் கொண்டிருக்கும் சோவியத் முறை, விஞ்ஞான வளர்ச்சியை மட்டுமா காட்டி வருகிறது! புதியதோர் வேவு பார்க்கும் முறை அல்லவா, அது!. . அமெரிக்கா அனுப்பிய வேவு விமானம் பற்றி, வெகுண்டு பேசிவிட்டாகிலும், எதிர்காலம்பற்றிக் கலந்துபேச, மாநாடு நடத்தக்கூடாதா சோவியத்! "முடியாது! முழங்காற்படியிட்டபடி மன்னிப்புக் கேட்டாக வேண்டும், அமெரிக்கத் தலைவர்; அப்போதுதான், பேச இசைவேன்" என்று சோவியத் தலைவர் அறிவித்துவிட்டார். அதற்கு அமெரிக்கத் தலைவர் இணங்குவார் என்று எவரும், த எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்த்தால் மாநாட்டுக்குப் பெருந்தலைவர்கள் மாநாடு என்ற பெயரே பொருந்தாது!! ஆனால், ஏன், இருபெருந் தலைவர்கள் இந்த முறையில் நடந்து கொண்டனர்? 'கூடி வாழ்வது' என்ற கொள்கைபற்றி இருவரும் பேசாத நாளில்லை. போர் அறவே கூடாது! மூண்டிடின், இது உலகை அழித்தொழிக்கும் போராகிவிடும் என்று இருவரும் உரைக்கின்றனர்; உணருகின்றனர்.<noinclude></noinclude> lwoiwwyg3z9noe36cyqil4dzoplezx4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/175 250 642679 1931943 2026-05-09T15:23:29Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " எனினும், இருவரும், தத்தமது போக்கினைத் துளியும் மாற்றிக்கொள்ள ஒருப்பட்டாரில்லை; மாற்றிக் கொள்வது தம் தரத்தைக் குறைத்துவிடும் என்ற தவற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931943 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> எனினும், இருவரும், தத்தமது போக்கினைத் துளியும் மாற்றிக்கொள்ள ஒருப்பட்டாரில்லை; மாற்றிக் கொள்வது தம் தரத்தைக் குறைத்துவிடும் என்ற தவறான ஓர் கருத்துக்கு அவர்கள் ஆட்பட்டுக்கிடப்பதால். பாலேடு திருடிய பூனைக்குட்டியை, என் தாய் கண்டு பிடித்து, அதைத் தூக்கி, அதே பாலேட்டிலே, பூனையின் மூக்கைத் தேய்த்துப் புத்தி புகட்டினார்கள்- நான் சிறுவனாக இருந்தபோது} அதுபோலத்தான், வேவு பார்த்த அமெரிக்காவுக்குப் புத்தி புகட்ட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று குருஷேவ், ஒரு கதையும் கூறியிருக்கிறார். தாயாருக்கு இருந்த கோபம், இப்போது இவருக்கும் இருக்கிறது என்பது தெரிகிறது, ஆனால் அன்று, அவருடைய அன்னை, கோபத்தின் காரணமாக அர்த்தமற்ற காரியத்தைச் செய்ததுபோலவா, அகிலத்தில் அமைதி நிலவவேண்டும் என்ற அறிவு அறிந்த பருவத்திலுள்ள மகனும், செய்ய முற்பட வேண்டும்!! லத்து பூனையின் மூக்கைப் பாலேட்டிலே வைத்துத் தேய்த்ததால், கோபம் குறைந்திருக்குமே தவிர, பாலேடு கூடியா இருக்கும்!! பூனை தின்றதுபோக, மிச்சமிருந்ததுமல்லவா, கெட்டுப் போயிருக்கும். தாயார், அதைச் செய்தபோது குருஷேவ், சிறுவர்! இப்போது? "எமது மாபெருந் தலைவனின், வீரத்தைக் காணீர்! தன்மானம், உயிரினும் பெரிது! என்பதைத் தரணிக்கே எடுத்துக்காட்டிய; எமது இணையிலாத் தலைவரின் தரத்தை மிஞ்ச முடியுமா, கூறீர்!! ஆணவம் பிடித்த அமெரிக்க அரசுக்கு, கொடுத்தார் ஓர் அறை! இறுமாப்புக்கொண்ட ஏகாதிபத்தியத் துக்குக் கிடைத்தது பலமான தாக்குதல்!! - என்று சோவியத் மக்கள், குருஷேவை எழுச்சியுடன், பாராட்டத்தான் செய்வார்கள். "பதறுவது, பண்பாளரின் முறை அல்ல! துடுக்குத்தனமாகப் பேசியதைக் கேட்டும், துளியும் பதறாமல், பதிலுரைக்காமல், பண்புடன் நடந்துகொண்டார். எமது தலைவர்! பாரோரே! பாரீர்! அவர் வழி வந்து சேரீர்!!" என்று ஐசனோவரை, அமெரிக்க மக்கள் பாராட்டி வரவேற்பர்.<noinclude></noinclude> 6ny4mdwd3geoyd038rttz1mupzhuo7y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/176 250 642680 1931944 2026-05-09T15:24:14Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " ஆனால், பெருந்தலைவர்கள் எனும் பெருதற்கரிய இடத்தைப் பெற்ற நிலையில், அவர்கள், தம்மைச் சூழ நிற்கும் சாமான்யர்களின் பாராட்டுதலை அல்லவா, பெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931944 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> ஆனால், பெருந்தலைவர்கள் எனும் பெருதற்கரிய இடத்தைப் பெற்ற நிலையில், அவர்கள், தம்மைச் சூழ நிற்கும் சாமான்யர்களின் பாராட்டுதலை அல்லவா, பெறத்தக்க போக்கினை மேற்கொண்டிருக்க வேண்டும்? உலகம், இவரிருவரிடமும், எவ்வளவு எதிர்பார்க்கிறது இவர்களோ, எவ்வளவு எளிதில், எவரையும் வீழ்த்திவிடத்தக்க கோபதாபத்துக்கு இடமளித்துவிட்டனர்!! இவ்வளவு உயரிடம் பெற்றதும், இதற்கோ? மாநாடு நடைபெற்று, குருஷேவ், உலகிலே போர்ப் பயம் ஏற்படாதிருக்க வழிகூறிக், கலந்துரையாடித், திட்டம் வகுத்து, ஒப்பம்பெற்றுக் கடைசியில், "இத்துணையும், உலகு அமைதிபெற நான் எடுத்துக் கொள்ளும் முயற்சியாகும்; ஆனால் உலகீரே! இதோ, இங்கு நான் புறப்படும் நேரமாகப் பார்த்து, அமைதி விழையும் ஐசனோவர், அகிலம் தழைக்க வழிதேடும் அமெரிக்கத் தலைவர், எனது நாட்டின்மீது வேவு விமானம் அனுப்பினார்; வீழ்த்தினர் எமது படையினர்; வெகுண்டனர், எமது மக்கள்; எனினும், அவர்களுக்கு நான் சமாதானம் கூறிவிட்டுச் சாந்தப்படுத்திவிட்டு, இங்கு வந்தேன்! வலிவுக்குறைவு, என்பதால் அல்ல!! வலிவு மிகுதி எம்மிடம், என்பதனால்! ளேவு விமானம் அனுப்புகிறது அமெரிக்கா! பாவம்! அதுவும் வெந்து கருகிக்கிடக்கிறது எமது மண்ணில்! வானவெளியில் சுற்றிவருகிறது, எமது விஞ்ஞானக் கருவி!! பூமி அல்ல, எமது இலக்கு! பூலோகத்தார், எண்ணி எண்ணி விளக்கம் காணாது, இருந்து வருகிறார்களே, வானவெளிபற்றி, அங்கு காணப்படும் இருந்து பற்றார் அல்வகளைக் கண்டறிகிநோம் அறிவுக் துறையில் வென்று வருகிறோம்! அறிவீர்! அறிவிப்பீர்!" என்று பேருரை நிகழ்த்தி இருப்பின் - ஐசனோவர், வெட்கத்தால், குன்றிப் போயிருப்பார்; குருஷேவின் தரம், பன்மடங்கு உயர்ந்திருக்கும். ஆனால் அவருக்கு 'அப்போதைக்கப்போது கிடைத்திடும் ஆனந்தம்' தான், பெரிதாகத் தோன்றியிருக்கிறது; அடித்துப் பேசினேன், ஐசனோவர் அடங்கிக்கிடந்தது கண்டேன்! என்று பேசி மகிழத்தான், அவருக்கு எண்ணம் பிறந்தது. . குட்டக் குட்டக் குனிந்து கொடுப்பதா! கோழையாகிக் கிடப்பதா! தனிப்பட்ட முறையில் இழிவு என்றால் கூடப் பரவாயில்லை, நாட்டுக்கு இழிவு ஏற்படும் நடவடிக்கையில் ஒரு அந்நிய நாடு ஈடுபடுவது, அதைப் பார்த்தும், கைகட்டி வாய்<noinclude></noinclude> d8adt4wcj1glnabhfpbvil4v2tmushk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/177 250 642681 1931945 2026-05-09T15:25:14Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பொத்தி நிற்பதா! அது ஈனனும் ஏற்கக்கூடாத இழுக்கல்லவா? என்று. கேட்கக்கூடும்; கேட்பதிலே, நியாயம் இல்லை என்றும் கூறுவதற்கில்லை. எனினும், தாங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931945 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பொத்தி நிற்பதா! அது ஈனனும் ஏற்கக்கூடாத இழுக்கல்லவா? என்று. கேட்கக்கூடும்; கேட்பதிலே, நியாயம் இல்லை என்றும் கூறுவதற்கில்லை. எனினும், தாங்கிக்கொள்ளவே முடியாது. சகித்துக் கொள்ளவே முடியாது - என்று தோன்றும்போது, சகித்துக் கொள்வதும் தாங்கிக்கொள்வதும், தலை இறக்கத்தை அல்ல, மனிதத் தன்மையின் மாண்பினை மலை அளவு ஆக்கிட வல்லது மிகச் சிலராலேயே, இது முடியும்! அந்த மிகச் சிலரே உலகுக்குப் பாடம் தர வல்லவராகின்றனர். பணிந்து போய்விட்டான் போர்க் குணத்தை இழந்து விட்டான் - என்று எங்கே பிறர் தாழ்வாகக் கருதிவிடுவார்களோ, என்ற அச்சமே, குருஷேவ் கொண்டது போன்ற போக்கினுக்குக் காரணம். ஓரளவுக்கு, இதிலே கவனிக்கத்தக்க, புறக்கணிக்க முடியாத, உண்மையும் தொக்கி நிற்கத்தான் செய்கிறது. பாரிஸ் மாநாட்டிலே, குருஷேவ், கோபதாபத்தை அடக்கிக் கொண்டு, கூடிப் பேசியிருந்திருந்தால், சோவியத்திலே சிலராகிலும், 'சேச்சே' குருஷேவ் என்ன இப்படிக் குனிந்து கொடுத்துவிட்டாரே! தலை இறக்கமாக அல்லவா இருக்கிறது! ஸ்டாலின், இப்படி இருந்திருக்க மாட்டார்! பொறிபறக்கப் பேசி இருப்பார்! போக்கிரிகள் கூடிப் போதனை நடத்துவதா? காலிகள் கூடி ஒழுக்கம் காண்பதா? என்று கேட்டுவிட்டு, தன் கோபப் பார்வையால், மாற்றாரின் ஆணவத்தைச் சுட்டுச் சாம்பலாக்கிவிட்டு, வெற்றி வீரராக மாஸ்கோ வந்திருப்பார்! இந்தக் குருஷேவுக்கு முதுகெலும்பு இல்லை!! என்று கேலி பேசிடக்கூடும். ஆனால், அவர்கள், ஏற்படக்கூடிய 'விளைவுகளுக்கு'ப் பொறுப்பேற்போர் அல்ல! அந்தப் பொறுப்பு அவர்களுக்கு இல்லாததாலேயே, அவர்கள், வீரத்துக்கு இலக்கணம் கூறிடும் விற்பன்னர் வேலைக்கு வருகிறார்கள். தம்பி! மிகப் பெரிய விஷயத்திலிருந்து, 'மிகச் சாமான்யனான நான் சம்பந்தப்பட்ட, மிகச் சாதாரண விஷயத்துக்கு, வருகிறேன் பொறுத்திடுக! திராவிடர் கழகத்திலிருந்து, விலகிய நேரம் புதிய அமைப்புக் காணாத முன்பு - காண்பதற்காக, பலர் கலந்து பேசக்கூடி டினோம் - சென்னை, முத்தியாலுப்பேட்டைப் பகுதியில் தெருவின் பெயர் நினைவில் இல்லை. அப்போது ஒருவர் - அப்போது அன்பர் வரிசையில் இருந்தவர்தான் - ஆவேசம் எழப் பேசினார். - =<noinclude></noinclude> 8wtduk8sdfi5jg26mzsq7bs6kzjn6x9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/178 250 642682 1931946 2026-05-09T15:26:40Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " திராவிடர் கழகம், நம்முடையது - ஆமாம் - நம்முடையது! நாம் அறிவிக்க வேண்டும், சர்க்காருக்கு; மக்களுக்கு, பெரியாருக்கு, அனைவருக்கும். "விடுதலை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931946 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> திராவிடர் கழகம், நம்முடையது - ஆமாம் - நம்முடையது! நாம் அறிவிக்க வேண்டும், சர்க்காருக்கு; மக்களுக்கு, பெரியாருக்கு, அனைவருக்கும். "விடுதலை பத்திரிகை, நம்முடையது! நாம்தான் நடத்தவேண்டும்! நேரே போகவேண்டும்; அங்கே உள்ளவர்களைப் பார்த்து, இது எமது இடம், உமக்கு இடமில்லை; போங்கள் வெளியே" என்று கூறிவிடவேண்டும்! நாம் ஏன் நம்முடைய உடைமையை உரிமையை, பிறருக்குக் கொடுத்துவிட்டு, வேறு பெயருடன் வேலை துவக்குவது?' என்றெல்லாம் பேசினார். வீரம் கொப்பளித்தது, பேச்சில். கேட்டோர், என்னைப் பார்த்த பார்வையில் கேலி நிரம்ப! என் முகத்திலே ஒரு கணம், அசடு வழிந்தது என்றுகூடச் சொல்லலாம்!! அம்முறைதான் உகந்தது என்று கருதினால், கூறிடும் அன்பர் முன்னின்று நடத்தட்டும் - நான் அதற்கு ஏற்றவன் அல்ல! என் முறையும் அது அல்ல! ஒருபோதும் அம்முறை கொள்ளும், போக்கினனாக மாட்டேன்” என்று கூறினேன் - தம்பி! அவ்வளவு வீரம் பேசியவர், இப்போது, திராவிடக் கழகத்தில் இருக்கிறார்; நமது கழகம், நான் அன்று கொண்ட பொறுமையாள் கெட்டுப் போய்விடவில்லை-ஆனால், நானா-குருஷேவ்! அவரால், எப்படிப் 'பொறுமை'யாக இருக்க முடியும்!! வீரமான காரியம் என்று, விரல்விட்டு எண்ணக்கூடிய சிலருடைய பாராட்டுதலைப் பெறத்தக்க விதத்தில், நாம். துவக்க நாட்களில்,நடந்துகொண்டிருந்திருந்தால், கழகம் அல்ல, தம்பி! கலகம், வளர்ந்திருக்கும். ' குருஷேவின் கோபமோ, ஐசனோவரின் போக்கோ, அவ்விருவரின் குடும்பத்தை மட்டுமே பாதிக்கக்கூடியதாக இருந்தால், பொருட்படுத்தத் தேவையில்லை. அவர்கள், காரணமற்றுக் கோபித்துக்கொண்டாலும், பொறுமையைக் கடைப்பிடிக்கத் தவறினாலும், பலகோடி மக்களின் வாழ்வு பாதிக்கப்பட்டுவிடும் - எனவேதான், அவர்களின் போக்குபற்றி, மன்றங்களில் மட்டுமல்ல, மனைகளிலும் பேசுகிறார்கள். தனிப் பெருந் தலைவர்களாகிவிட்டவர்களின், சொந்த விருப்பு வெறுப்புகள், கோபதாபங்கள், காரணமாகவே, போர்கள் மூண்டதுண்டு போரிலே, அவர்கள் அல்ல, அவர்களுக்கு வாழ்த்தொலி கூறிய மக்கள்தான் கொன்று குவிக்கப்பட்டார்கள். காரணமற்றுக் கூடக் கோபம் ஏற்பட்டுவிடுமா என்று கேட்கிறாயா, தம்பி! தனிப்பட்டவர்கள் மட்டுமல்ல, நாட்டு<noinclude></noinclude> r2dso6bv7m3mp5syfyqronoejvc6s04 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/179 250 642683 1931948 2026-05-09T15:27:09Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " மக்களே, காரணமற்றுக் கோபத்திலே சிக்கியதால் பெரும் போர் மூண்டதுண்டு. ஜென்கின்ஸ் காதுக்காகச் சண்டை! என்று கேள்விப் பட்டது துண்டா? இங்கில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931948 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> மக்களே, காரணமற்றுக் கோபத்திலே சிக்கியதால் பெரும் போர் மூண்டதுண்டு. ஜென்கின்ஸ் காதுக்காகச் சண்டை! என்று கேள்விப் பட்டது துண்டா? இங்கிலாந்து தாட்டுக் கப்பற்படை, ஈடற்ற வலிவுடன் விளங்குவது கண்டு, அதனை அடக்கி ஒடுக்க, பிரான்சும், ஸ்பெயினும், பல முறை முயன்றன. அப்படிப்பட்ட போர்ச் சூழ்நிலையும், போரை மூட்டிவிடத்தக்க பகை உணர்ச்சியும் பரவி இருந்த நேரம். தளபதி. ஜென்கின்ஸ் என்பவன் பிரிட்டிஷ் கடற்படையில் இருந்த எதிரி நாட்டவர், அந்தத் தளபதியைப் பிடித்திழுத்துச் சென்று, அவன் காதை வெட்டிவிட்டார்கள் என்றோர் வதந்தி பிரிட்டனில் உலவிற்று. வதந்தி என்று இப்போது நான் எழுதுகிறேன், தம்பி! அப்போது, அது ''செய்தி' என்றே நம்பப்பட்டது. "கேட்டீர்களா, அக்ரமத்தை! நமது ஜென்கின்சுடைய காதைப், படுபாவிகள், வெட்டிப் போட்டு விட்டார்களாம்." "தளபதி ஜென்கின்சுக்கா இந்த அவமானம் நேரிட்டது." "கொடுமை செய்தவன் கொட்டமடிக்கிறான்; இங்கோ நாம் கூடிக் கதை பேசுகிறோம்." "இரத்தம் கொதிக்கிறது. செய்தியைக் கேட்டது முதல்”. "நாம் என்ன மரக்கட்டைகளா, சும்மா இருக்க" "பழிக்குப் பழி! காதுக்குக் காது! கண்ணுக்குக் கண்!” "ஆமாம்! உடனே! இப்போதே" "போர்! போர்! போர்!" அங்காடியில் அலுவலகத்தில் பாடி வீட்டில் மாடிகளில் தோட்டத்தில் கடலோரத்தில், சீமாட்டியின் சிங்கார மாளிகை யில் கொல்லன் உலைக்கூடத்தில் - எங்கும் கிளம்பிற்று, இந்த விதப் பேச்சு தம்பி போரே, மூண்டுவிட்டது. எவ்வளவோ அழிவு! கடைசியில்தான், உண்மை தெரிந்தது, ஜென்கின்ஸ் என்ற தளபதியை எவனும் பிடித்திழுத்துச் செல்லவுமில்லை, காதை<noinclude></noinclude> mcoyhtw72qypkuk74m510vyhrgd9tom பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/180 250 642684 1931949 2026-05-09T15:29:53Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " வெட்டிப் போட்டுவிடவுமில்லை¡ காது. இருந்தது ஜென்கின்சுக்கு; ஆனால், காது அறுத்தார்கள் என்று வதந்தி பரவினதால், போர் மூண்டி, பலருக்குக் கண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931949 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> வெட்டிப் போட்டுவிடவுமில்லை¡ காது. இருந்தது ஜென்கின்சுக்கு; ஆனால், காது அறுத்தார்கள் என்று வதந்தி பரவினதால், போர் மூண்டி, பலருக்குக் கண் போயிற்று, கால் போயிற்று, கரம் போயிற்று, சிரமேகூடப் போயிற்று! ஒரு நாட்டு மக்கள் அவ்வளவு பேரும், காரணமற்றுக் கோபப்பட்டதால், கடும்போர் மூண்டிருக்கிறது. இன்று, உலகு இருக்கும் நிலைமை, ஒரு சிறு வதந்தி, செய்தி வடிவமெடுத்தால்கூடப் போதும், மக்களை ஆத்திரம் கொண்டிடச் செய்திடும் - அமளி மூண்டுவிடும். பெருந்தலைவர் களே, மிக எளிதாக ஆத்திரப்பட்டு விடுகிறார்களே விவரம் விளக்கம் கிடைக்கப் பெறாமல் இருக்கும் மக்களைப் பற்றிக் கூறவா வேண்டும். எனவேதான்; பலருக்கும் இன்றுள்ள நிலையில், போர் எந்த நேரத்திலும்,மூண்டுவிடக் கூடும் என்ற பயம் இருக்கிறது. பாரிஸ் மாநாடு முறிந்தது, இந்தப் பீதியை வளர வைத்து விட்டிருக்கிறது. தலைவர்களின் பாரிஸ் மாநாடு முறிந்ததற்குக் காரணம் என்ன என்பது பற்றி, பெருந்தலைவர்கள், அறிக்கைகள் வெளியிட்டனர் விளக்கம் கிடைத்தது. ஆனால், அதைத் தொடர்ந்து இரு நாட்டுத் அலுவலகத்தார், நிபுணர்கள், செய்தி அறிவிப்போர் செய்திகளுக்கு விளக்கம் கூறுவோர் என்ற பல்வேறு பெயருடன் உள்ளவர்கள். பாரிஸ் மாநாடு குறித்துப் பேசுவதும் எழுதுவதும், விளக்கத்தை அல்ல, விவேகத்தையும் அல்ல, விரோதத்தை மூட்டவே பயன்பட்டு வருகின்றன. உலகப் பெரும்போர் மூளாதிருக்கத்தக்க விதத்திலே எண்ண வேண்டும், எழுதவேண்டும் என்ற அடிப்படையை மறந்து, ஐசனோவர் கட்சி, குருஷேவ் கட்சி என்று தாமாகவே, வேலை தேடிக் கொள்கிறார்கள் சிலர்; அவர்கள், அந்த இருவரும் எண்ணிக்கூடப் பார்க்காததை எல்லாம் காரணங்களாகக் கற்பித்துக்கொண்டு பேசுவதும் எழுதுவதும், நல்லதற்கு அல்ல என்று துணிந்து கூறலாம். தம்பி! மெத்தக் கற்றவுர் ஒருவர், இரயிலில் சென்று கொண்டிருந்தார், இட நெருக்கடி வழியிலே அவருடைய அருமை பெருமைகளைப் போற்றிடத் தெரிந்த ஒரு நண்பர், இரயிலில் ஏறினார். தன் பெருமைக்குரியவர், இட நெருக்கடியில்<noinclude></noinclude> ponbnv90yj4aqfqiqgwsb5bpcnx227h பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/181 250 642685 1931950 2026-05-09T15:31:00Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " சிக்கிக் கிடப்பதைக் கண்டார்; சங்கடமாக இருந்தது. பதைத்து, அருகே சென்றார். "தாங்களா, இந்த இடம் நெருக்கடியிலா? ஏன் இந்த மூன்றாம் வகுப்பு வண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931950 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> சிக்கிக் கிடப்பதைக் கண்டார்; சங்கடமாக இருந்தது. பதைத்து, அருகே சென்றார். "தாங்களா, இந்த இடம் நெருக்கடியிலா? ஏன் இந்த மூன்றாம் வகுப்பு வண்டியில் ஏறினீர்கள்? இடம் இருந்தால்கூடத் தரமாட்டார்களே! முதல் வகுப்பில் போயிருக்கலாமே. இவ்வளவு கஷ்டப்படுகிறீர்களே! அதோ ஒரு ஆசாமி, காலை நீட்டிப் படுத்துக்கொண்டிருக்கிறான். இங்கே நீங்கள் இப்படி ஒடுக்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்றான் பரிவுடன் அவர். "பரவாயில்லை. இடம் கிடைத்ததே, அது போதும்" என்றார், இதற்குள் நண்பன் அவருக்குப் பக்கத்தில், உட்கார்ந்து கொண்டு, தூங்கித் தூங்கி அவர் மேலே சாய்ந்து சாய்ந்து. விழுந்துகொண்டிருந்த ஒருவரைக் கவனித்துவிட்டு, மெல்லத் தட்டி எழுப்பி, "ஐயா! அவர் மேலே, விழுகிறீர்களே! கொஞ்சம், தள்ளி உட்காருங்கள். பாருங்கள், அவர் எவ்வளவு இடுக்கிலே கிடக்கின்றார். கொஞ்சம் தள்ளி, இடம் கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டான். அவர், ஒரு தடவை விழித்துப் பார்த்து, கனைத்துக் காட்டிவிட்டு, மீண்டும் பழையபடியே தூங்கலானார். நண்பனுக்குக் கோபம். கொஞ்சம், அதட்டும் குரலில், அந்த ஆசாமியை எழுப்பி, "இரயில் என்னய்யா, உங்க பாட்டன் விட்டுச் சொத்தா! அவரை இப்படிப்போட்டு இடித்துத் தள்ளிக்கொண்டு இருக்கிறாயே. அவர், யார் தெரியுமா? அவருடைய யோக்யதை என்னவென்று தெரியுமா? திருவாசகத்திலே புலி ஐயா, புலி! தேன் சொட்டும், அவர் தேவாரம் பாடினால்! தெரியுமா?" என்றான். விழித்துக்கொண்டிருந்த ஒரு குறும்புக்காரன், "அப்படியானால், பாடச் சொல்லு, தாளத்தைத் தட்டிக் கொண்டு.. என்றான். "அட, விவரமறியாதவர்களே! அவர் பெரிய வேதாந்தி! பெரிய புள்ளி! போன மாதம், பொன்னாடை போர்த்திப். பத்தாயிரம் ரூபா பரிசு கொடுத்தார்கள். அவருடைய யோத்யதை தெரியாமல் உளறுகிறீர்களே? என்று சிறிது கோபத்துடன் கூறினான். "வேதாந்தியா...யாரு? இந்த மூஞ்சியா? அவன் யாரா இருந்தா எனக்கென்ன? காலிலே விழுந்து கும்பிடணுமா! ஏன்! 18. த.ஆ.க.2<noinclude></noinclude> b1qv8mak3sfdm5jlfxpdzgqb8qh4lt4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/182 250 642686 1931951 2026-05-09T15:31:26Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அவன்தான் என் காலிலே விழுந்து கும்பிடட்டுமே!" என்று வலுச் சண்டைக்கு இழுத்தான் ஒரு வம்புக்காரன். "கண்ணைப் பாரு கோட்டான் மாதிரி! 'சாமியாரு!..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931951 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அவன்தான் என் காலிலே விழுந்து கும்பிடட்டுமே!" என்று வலுச் சண்டைக்கு இழுத்தான் ஒரு வம்புக்காரன். "கண்ணைப் பாரு கோட்டான் மாதிரி! 'சாமியாரு! கஞ்சா சாப்பிட்டிருப்பாரு" "ஆள் ஏமாந்தா மூட்டையை அடிக்கிற பயலெல்லாம் கொட்டை கட்டிக்கிட்டு, வேஷத்தைப் போட்டுக்கிட்டு, ஊரை ஏமாத்துறானுங்க..." பலர் பலவிதம் பேசினர், கேவலமாக. நண்பனொருவன், தன் பற்றினைக் காட்டுவதற்காகப் புகழ்ந்து பேச, மற்றவர்கள் அதனாலேயே எரிச்சல் கொண்டு, ஏசினர். இடம் பெற்றுத்தர முடியாது போனாலும், மொழியை வாங்கித் தர முடிந்தது, நண்பனால் அதுபோன்றே தம்பி! பெருந்தலைவர்களில் தமக்கு பிடித்த மானவரைப்பற்றி 'விமர்சனம் செய்வோர்' புகழ்ந்து எழுத -அதனாலேயே அருவருப்பு அடைந்த மற்றவர், அந்தத் தலைவரைப்பற்றித் தாறுமாறாக ஏசி எழுதுகிறார் ஆண்டவனே! என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று! என்று அந்தத் தலைவர்கள், கூறிடவேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. சூழ்நிலை கெடுவதும், பாழ்நிலை ஏற்படுவதும், இத்தகைய முறையினரின் போக்கினால்தான்.... ஒவ்வோர் நாளும், பாரிஸ் மாநாடுபற்றி,ஒவ்வொருவரும் தத்தமக்குப் பிடித்தமான கண்ணோட்டத்தைக்கொண்டு, எழுதிவரும் கட்டுரைகள், நல்ல நிலையை வளரச் செய்ய அல்ல கெடுக்கத்தான் பயன்படுகின்றன. மிகச் சிலர் தவிர, பலரும் தமக்குள்ள வேலைத் தொல்லை யினால், பிரச்சினைகளைப்பற்றித் தாமாகவே சிந்திக்க இயலுவதில்லை:' 'விமர்சனம்' செய்வோர், செய்தளிக்கும் சிந்தனையை அவர்கள் விலைக்கொடுத்து வாங்கித் தவறான கருத்தைக் கொண்டு விடுகிறார்கள். தம்பி! பிரச்சினைகளை நாமாகவே, அலசிப்பார்த்துக் கருத்தினைக் கொள்ளவேண்டும்; நமக்காக வேறொருவர், தயாரித்துத்தரும் 'கருத்து' கவைக்கு உதவாது.<noinclude></noinclude> 83a6nq4kb822j1r1oop7uo8ti914u9f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/183 250 642687 1931952 2026-05-09T15:31:51Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பாரிஸ் மாநாட்டிலே குருஷேவ் கொதித்த உள்ளத்தோடு இருந்தாலும்,கூர்ந்து பார்த்து, நிகழ்ச்சிகளை ஆராய்ந்து பார்த்தாயானால், கொதிப்புக் குறை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931952 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பாரிஸ் மாநாட்டிலே குருஷேவ் கொதித்த உள்ளத்தோடு இருந்தாலும்,கூர்ந்து பார்த்து, நிகழ்ச்சிகளை ஆராய்ந்து பார்த்தாயானால், கொதிப்புக் குறைந்ததும் தெரியும்- மீண்டும் கூடிட வழி தேடத்தான் போகிறார்கள் என்பதும் புரியும். இந்த நேரத்தில், பிரிட்டிஷ் மாக்மிலனும், பிரஞ்ச்சு நாட்டு தெகோலும் மிகப் பொறுப்புடன், நடந்து கொண்டதால், பகைப்புகை பரவாதிருக்கிறது என்று கூறலாம். மாநாடு நடைபெறவேண்டும் என்பதற்காக அவர்கள் தக்க முயற்சியை எடுத்துக்கொண்டனர் என்பது மட்டுமல்ல, கருத்து வேற்றுமைகளைக் குறைக்கவும், அரும்பாடுபட்டிருக்கின்றனர். மிகந்த பொறுப்புடன் அவர்கள் நடந்து கொண்டது ஏற்பட இருந்த ஆபத்தை, நெடுந்தொலைவிலேயே, தடுத்து நிறுத்த உதவிற்று என்றுகூட எனக்குத் தோன்றுகிறது. குருஷேவ் இப்படிப் பேசியது, தவறு! என்று ஐசனோவரிடம் பேசித் தூபமிடவில்லை, கவனித்தாயா, தம்பி! இத்தனைக்கும், போர் என்று ஏற்பட்டு விட்டால், அவர்கள் இருவரும், ஐசனோவரின் அணியில் இருக்கக் கடமைப் பட்டவர்கள். எனினும் அவர்கள், பகை குறைந்திடப் பாடுபட்டனர் - பண்பு அதுவன்றோ! பாரிசில் இருந்துவந்த சூழ்நிலையில், மாக்மிலனோ, தெகோலோ, பொறுப்பை மறந்து நடந்துகொண்டிருந்தால், தம்பி! இந்நேரம் போர் மூண்டுவிட்டிருக்கக் கூடும். "விடாதே! விடாதே! பார், பார், அவன் கர்வத்தை" என்று தூண்டிவிடுவதும், தூபம்போடுவதும், எளிதுமட்டுமல்ல, சுவைகூடத் தரும். பிரான்சு, பிரிட்டன் ஆகிய இரு நாடுகளுமே, அமெரிக்கா, ரஷ்யா ஆகியவைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எந்த முனையில் இருந்து கவனித்தாலும், இரண்டாம் வரிசையில்தான் இருக்க முடியும். எனினும், அந்நாட்டுத் தலைவர்கள் மிகப் பெரிய நாடுகள் செல்வம் கொழிக்கும் இடங்கள், வல்லமை வளர்ந்துள்ள நாடுகள் என்று கூறத்தக்க, ரஷ்யா, அமெரிக்கா எனும் இருபெரும் நாட்டுத் தலைவர்களைவிட, தமது போக்கினால் தரத்திலே உயர்ந்தோராயினர்.<noinclude></noinclude> d62u7zn159t4abebrq3dxxetfemx2ak பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/184 250 642688 1931953 2026-05-09T15:32:28Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இருபெரும் நாட்டுத் தலைவர்களும், இவர்களிடம் தத்தமது நிலைமையினைக் கூறவும், இவர்கள் அந்தப் பெருந்தலைவர்களுக்குப் பொறுமையின் அருமை, பொற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931953 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இருபெரும் நாட்டுத் தலைவர்களும், இவர்களிடம் தத்தமது நிலைமையினைக் கூறவும், இவர்கள் அந்தப் பெருந்தலைவர்களுக்குப் பொறுமையின் அருமை, பொறுப்புப் பற்றிய பெருமை ஆகியவற்றை எடுத்துக்கூறவுமான நிலை அல்லவா கண்டோம்! பாரிஸ் மாநாடு - நடைபெறாத மாநாடு - இந்தப் பேருண்மையை எடுத்துக்காட்ட உதவிற்று. இவர்களல்லாமல், ஒரு அணு ஆயுதக் கிடங்குக்காரர் பீரங்கி தயாரிக்கும் தொழிவதிபர், விமானம் கட்டும் தொழில் முதல்வர், விஷப்புகை தயாரித்து விற்போர், கலந்து பேசுவதிலே இடம் பெற்றிருப்பார்களானால், பகை கூடாது போர் ஆகாது, என்றா பேசியிருப்பர். உங்களுக்கு ஏற்படலாமா இந்த அவமதிப்பு எப்படி இந்த அக்ரமத்தைத் தாங்கிக்கொள்ள முடிகிறது! உங்களால்! - என்று தூண்டிவிட்டிருப்பர் - பிறகு? போர்தான். இரத்தம்கொட்ட, மக்கள்! இலாபம் திரட்ட அந்த முதலாளிகள். இரண்டு உலகப் பெரும் போர்களின்போதும் ஜெர்மன் நாட்டை முறையே நடத்திச்சென்ற, கெய்சர், ஹிட்லர், ஆகியோருக்கு, பக்கம் நின்று, யோசனை கூறியவர்கள் அந்த நாட்டி லே, போர்க்கருவிகள் தயாரித்துக் குவித்திருந்த கொள்ளைக்காரர்கள், குரூப்ஸ் போன்ற முதலாளிகள்தான்! போர் மூண்டிட அவர்களின், 'தூபம்' வெகுவாகப் பயன்பட்டது! நாடு, சுடுகாடாயிற்று, அந்த முதலாளிகளின்-- பெட்டி நிரம்பிற்று. அத்தகைய சூழ்நிலை இன்று ஏற்படாமலிருந்தது ஆபத்தைத் தடுக்க, மிக மிக, உதவிற்று. இத்தகைய, சூழ்நிலையைத் தொடர்ந்து பெற்று, மாக்மிலன், தெகோல் போன்றார்; இடைவிடாத முயற்சி எடுத்துக்கொண்டு, பகைநீங்கிடச் செய்தல் வேண்டும். ஏனெனில், இனியொரு போர் என்றால், வெற்றி பெற்றவர்கூட வெற்றியின் பலனைச் சுவைத்திட முடியாது; ஏனெனில், சுற்றிலும் பாழ்வெளிதான் மிஞ்சும். இந்தப் பேருண்மை பெருந்தலைவர்களுக்கும் மிக நன்றாகத் 'தெரிந்திருக்கிற காரணத்தால்தான், ஆத்திரம் அடங்கி விடுகிறது; போர்வெறி ஒடுங்கிவிடுகிறது. .<noinclude></noinclude> gqwpv5y4q02yjxsrl06ylx46o7iw10e பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/185 250 642689 1931954 2026-05-09T15:33:01Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " போர் ஏற்படாதிருக்கும் பொன்னான ஏற்பாட்டை நானா? நீயா? என்று ஒருவரை ஒருவர் மிரட்டும் அளவுக்கு ஓங்கி வளர்ந்துவிட்டுள்ள நாடுகளைவிட அளவிலே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931954 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> போர் ஏற்படாதிருக்கும் பொன்னான ஏற்பாட்டை நானா? நீயா? என்று ஒருவரை ஒருவர் மிரட்டும் அளவுக்கு ஓங்கி வளர்ந்துவிட்டுள்ள நாடுகளைவிட அளவிலே குறைந்திருப்பினும், தரத்தை இழந்து விடாமலிருக்கும். பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள், முன்னின்று சமைத்தளிக்க முடியும். ஆனால், அவை, தமக்கு எது ஏற்ற கட்சி என்று கணக்குப் பார்க்காமலும், இலாபம் தேடாமலும் ஈடுபட்டுள்ளன; மகிழ்ச்சி. ம் இருந்திட வேண்டும். பல நாடுகள் இம் முயற்சியில் தம்பி! தீவிலேயே விட்டுவிட்டோமே, பாவம்! வா! அவனைக் காண்போம். அவன் கலக்கமடைந்த பிறகு, தீவே போதும் என்று எண்ணுகின்றான். ஆனால், மீண்டும் கூடிவாழ வேண்டும் என்ற எண்ணம் அவனை விடுவதாக இல்லை. மறுபடியும் பார்க்கிறான், இதழ்களை உலகிலே, போர்ப் பயம் இருப்பினும், அதை நீக்கிடும் முயற்சியும் விடாமல் நடக்கிறது; அக்ரமங்கள் இருப்பினும் அதை எதிர்த்து நிற்கும். துணிவு மக்களுக்கு வளர்ந்து வருகிறது; அலங்கோலங்கள் இருப்பினும் அவைகளை நீக்கிடத்தக்க நல்லாட்சி அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது; இல்லாமையை, கல்லாமையை விரட்ட முயற்சிகள், நோய் போக்கும் நன் மருந்துகள் தயாரிக்கும் ஏற்பாடுகள் எல்லாம். நாளுக்கு நாள் வளருகிறது - இவை பற்றிய குறிப்புகள் காண்கிறான்; நம்பிக்கை கொள்கிறான். கலம் தெரிகிறது; களிப்புடன், வரவேற்கிறான்!! "எம்மோடு வரச் சம்மதமா?" என்று கேட்கிறான், படகில் வந்தோன். *ஆம்! அவரவர் தத்தமது பாதுகாப்பையும். சுகத்தையும் மட்டுமே கருதித், தீவிலே தங்கிவிட்டால் உலகைத் திருத்த எவர் உளர்? வருகிறேன், உம்மோடு நின்று பணிபுரிய,'' என்றான். கலம் புறப்பட்டுவிட்டது! வருகிறான், தீவை விட்டு, வாழப்பிறந்தவன்! ஆம், தம்பி! வாழப்பிறந்தோம், அதற்கேற்ப இந்த வையகத்தை மாற்றி அமைப்போம் என்ற நோக்கம் வேண்டும்.<noinclude></noinclude> bfi84cs5maci0bx8h13zcbwy8dvllo0 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு 0 642690 1931955 2026-05-09T15:35:06Z Rabiyathul Jesniya 8962 "{{header | title = தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு | author = | translator = | section = | previous = | next = | year = | notes = }}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931955 wikitext text/x-wiki {{header | title = தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு | author = | translator = | section = | previous = | next = | year = | notes = }} k6779ki6dxdzoiqwjpvvgx2r0nsj2il வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு 0 642691 1931995 2026-05-10T03:49:33Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்குமீனிய மரபு | previous = [[../அக்கீசன், தீன் குட்டர்காம்/]] | next = [[../அக்குரன்/]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931995 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்குமீனிய மரபு | previous = [[../அக்கீசன், தீன் குட்டர்காம்/]] | next = [[../அக்குரன்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="48" to="48" fromsection="அக்குமீனிய மரபு" tosection="அக்குமீனிய மரபு" /> dek6rxdq4uxjpq2rgplqj31xswz4ny8 வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன் 0 642692 1931996 2026-05-10T03:52:23Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்குரன் | previous = [[../அக்குமீனிய மரபு/]] | next = [[../அக்குரூரர்1/]] | notes = }} <pages index="வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931996 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்குரன் | previous = [[../அக்குமீனிய மரபு/]] | next = [[../அக்குரூரர்1/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="48" to="48" fromsection="அக்குரன்" tosection="அக்குரன்" /> cl48j2hpr7sxu5qtlf73ew2uvajaq0n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/12 250 642693 1931997 2026-05-10T03:55:54Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அந்தக் கண்களிலே நான் கண்ட ஒளி! என்று கூறிக்கூறி மகிழ்ந்து கிடக்க அவனுக்கு நேரம் இல்லை; ஒளி இருந்த கண்கள் ஆனால், அது முன்பு! இப்போது ஓரோர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931997 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அந்தக் கண்களிலே நான் கண்ட ஒளி! என்று கூறிக்கூறி மகிழ்ந்து கிடக்க அவனுக்கு நேரம் இல்லை; ஒளி இருந்த கண்கள் ஆனால், அது முன்பு! இப்போது ஓரோர் சமயம் ஒளிச் சிதறல் தெரிகிறது; மறுகணம் மறைகிறது! அவள் அவனுக்காக வேலை செய்கிறாள் அவன் அவளுக்காக உழைக்கிறான்! அவனும் அவளும் உழைத்துப் பிழைக்கும் எளிய குடும்பத்தினர். கவிதைகளைப் படித்திட வாய்ப்புப் பெற்றிருந்த நண்பர்கள், அவனிடம், மேலே உலவிடும் மேசுத்தை, மங்கையரின் கூந்தலுக்கு, ஒப்பிட்டுக் காட்டியிருப்பதை எடுத்துக் கூறியிருப்பர் - அவன் இதழில் ஒரு புன்னகை தவழும் மறுகணம் மறையும்! தன் துணைவியின் குழலழகை எண்ணி மகிழ்வான்! எனினும், வேலை இருக்கிறதே - என் செய்வான்? அந்தக் கூந்தலின் சுருளழகும், மினுமினுப்பும், அதனைக் கோதிடும்போது, கரத்தின் வழி நுழைந்து நேரே இதயம் சென்று இன்பமூட்டிடும் களிப்பும், அவன் நினைவிற்கு வருகிறது. ஆனால், அதேபோது செய்துமுடிக்கவேண்டிய வேலையின் அளவும் தெரிகிறது! மகிழ்ச்சியை, ஒரு பெருமூச்சால் விரட்டி விடுகிறான் பிறகு? வேலை! வேலை!! கலவை கூந்தலுக்கு இயற்கையாக அமையாத அழகினைக் கூட்டிட மினுக்குத் தைவம் தேடுகிறார்கள், வண்ணக் நாடுகிறார்கள், வைரம் இழைத்த அணி பணியினை, கோதி முடித்த கூந்தலில் செருகிக் கொள்கிறார்கள் - உள்ளவர்கள்! அவள், வியர்வை பொழியும் நெற்றியிலே வந்து வந்து விழுந்திடும் கூந்தற் சுருளை, கரத்தால் மேலுக்குத் தள்ளித் தள்ளி விடுகிறாள்! கூந்தலோ, எப்போது பார்த்தாலும் ஏதேதோ வேலை செய்தபடி இருக்கிறாயே, என்னையும்தான் கொஞ்சம் பாரேன்! என்று கெஞ்சுகிறது!! அவளுக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை! பட்டுக்கயிறு கொண்டாகிலும், சுட்டி முடித்துக் கொள்ளலாம்! ஆனால், அதற்குப் பணம் வேண்டுமே? உழைப்பில் கிடைப்பது, உணவுக்கும் உடைக்கும் விடுதிக்கும் மட்டும் கட்டிவந்தாலே போதாதா, கூந்தலுக்கு அழகுதேடச் செலவிடக் கூடவா காணும்! அவன், அந்தக் கூந்தலில் செருகிக் கொள்ள ஒரு அழகான அணி வேண் அந்தகன்று பின்தெதான் கொன்றம் அழகாடா எப்போதும் நெற்றியிலே வந்து விழும் கூந்தற்சுருளைத் தள்ளித் தள்ளி விட்டுக் கொண்டிருக்க முடியும்! கரத்துக்கு வேறு கடினமான வேலைகள் நிரம்ப உள்ளனவே!<noinclude></noinclude> dthkwkbyhr5qrtda88h8sksnjahm23i பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/13 250 642694 1931998 2026-05-10T03:56:16Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " எனவே, எப்படியாகிலும் கூந்தலில் அணிந்து கொள்வதற் கான அணி வாங்கியாக வேண்டும்! கூடக் கூடாது - வாங்கும் வரையில்! பிறகு? என்னென்னவோ விதமான கற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931998 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> எனவே, எப்படியாகிலும் கூந்தலில் அணிந்து கொள்வதற் கான அணி வாங்கியாக வேண்டும்! கூடக் கூடாது - வாங்கும் வரையில்! பிறகு? என்னென்னவோ விதமான கற்பனைகள், பாவம் அவனுக்கு! உழைப்பாளிதான், என்றாலும் நினைவு குழம்பிப் போகும் நிலை பெற்ற வயோதிகன் அல்லவே! கட்டிளம் காளை!! அந்த நினைவு பிறந்ததும், அவனுடைய உழைக்கும் திறனே கூடத் தன்னாலே வளரலாயிற்று. வேலை செய்யுமிடம், விரைந்து செல்கிறான், கைக்கடிகாரம், நேரமாகிவிட்டது என்பதை எடுத்துக்காட்டியதால்!. அவள், அவனைக் காண்கிறாள் அவன் புன்னகைக்குக் காரணம் கேட்காமல்!' எப்படிக் கேட்பாள்! அவள், சிந்திய புன்னகைக்குக் காரணம், கூறினாளா? அவன் அவளுடைய கூந்தலுக்கு, வாங்கிச் சூட்டிடப் போகும் அழகிய ஆபரணத்தை எண்ணி மகிழ்ந்தான்! அவளோ, அவன் கரத்தில் கட்டப் பட்டிருந்த கடிகாரத்தின், தோல்பட்டைக்குப் பதிலாகப் பளபளப்பான முலாம் பூசப்பட்ட செயற்கை வெள்ளியாலான, பட்டையைக் (கற்பனைக் கண்களால்) கண்டு, புன்னகை புரிந்தாள். உழைப்பால் மெருகேறியிருந்த கரங்கள் பளபளப்பான செயற்கை வெள்ளிப்பட்டையுடன் கடிகாரம் அழகாகத்தான் இருக்கும் - அந்தப் பட்டை, கண்ணாடிப் பேழையிலே இருக்கும்போது உள்ளதைக் காட்டிலும், அழகு அதிகமாக விளங்கிடும். கடையிலே அதைக் காணும்போதெல்லாம், அவள் இதையே எண்ணுவாள் எப்படியும் அதை வாங்கிவிடவேண்டும் அவருக்குத் தரவேண்டும் - தாமே அவர் கரத்தில் அதனைக் கட்டிவிட வேண்டும் என்று எண்ணிக் கொள்வாள். அவனுக்கும் அதுபோலவே நினைப்பு எப்படியாகிலும், கூந்தலில் செருகிக் கொள்ள அழகான அணி வாங்கிவிடவேண்டும் என்று. அவளுக்குத் தன் கூந்தலிற் செருகிக் கொள்ள ஒரு அழகான அணி இல்லையே என்று நினைப்பு எழவில்லை. அவனுக்குத் தன் கைக்கடியாரத்துக்குத் தோலாலான பட்டையைவிட, பளபளப்பான செயற்கை வெள்ளிப்பட்டை இருந்தால் அழகாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றவில்லை. அவன், அவள் கூந்தலழகையே எண்ணிக் கிடந்தான். 3<noinclude></noinclude> o29g7hssk6eytjr3w46bn2z36hdwt9g பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/14 250 642695 1931999 2026-05-10T03:56:51Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அவள், அவன் கரத்திலே பளபளப்பான பட்டை இருக்க வேண்டும் என்பது பற்றியே எண்ணிக் கொண்டு இருந்தாள். அவளுக்காக அவன்! அவனுக்காக அவள்! இவர்களின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1931999 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அவள், அவன் கரத்திலே பளபளப்பான பட்டை இருக்க வேண்டும் என்பது பற்றியே எண்ணிக் கொண்டு இருந்தாள். அவளுக்காக அவன்! அவனுக்காக அவள்! இவர்களின் தூய காதலைக் கண்டு, காதகர்களிடம், கஞ்சத்தனம் படைத்தோரிடம் குவிந்துகிடந்த பணம், உருண்டோடி வந்து, உறவாடி உரையாடிடவா, முடியும்? அதுதான், சிக்கிக் கொண்டு விட்டோம், இனி நம்மை ஏவி என்னென்ன சீரழிவுகளைச் செய்கிறார்களோ, என்றெண்ணி வாயடைத்துக் கிடக்கிறதே! மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள் அல்லவா! தூய காதலால் கட்டுண்டு கிடந்தவர்களுக்கும் வழி கிடைத்தது. கண்ணாளா! கண்ணை மூடிக் கொண்டு, தங்கள் கரத்தை இப்படி என் முன் நீட்டுங்கள்!" என்று கொஞ்சுமொழி பேசினாள் கோதை, ஓர் நாள், இதென்ன பந்தாடும் சிறுமிபோலப் பேசுகிறாளே என்றெண்ணினான் வியப்புடன். அவளோ, செல்லக் கோபம் காட்டி, சேல்விழியால் களிப்பூட்டித், தேனை மொழியாக்கித் தருகிறாள். என்ன? என்ன? ஏன்? என்றெல்லாம் கேட்கிறான் - அவள் நினைவிலே தன்னை இழைத்துவிட்ட காதலன். சொல்கிறபடி கேட்க வேண்டும்! உம் மிரட்டுகிறாள் -கரத்தைப் பற்றி இழுக்கிறாள்.. "கண்ணே! அப்படியே திருப்பு முகத்தை!" என்று அவன் கட்டளையிடுகிறான், “ஏன்?” என்று அவள் கேட்கிறாள், தழதழத்த குரலில். "உன் அழகான கூந்தலிலே இடம் பெற்று புது அழகு பெறத் துடிக்கும் இந்தக் கொண்டைச் செருகு உன்னைக் கெஞ்சுகிறது, பாரேன்!" என்று கூறிக், கடையிலே வாங்கி வந்த அழகுமிகு அணியினைக் காட்டுகிறான். அவள், அதைப் பார்க்கிறாள்! வியப்புடன் பார்க்கிறாள்!! அகலக் கண்களைத் திறந்தபடி பார்க்கிறாள்!! வெற்றிவீரன், பரிசாகப் பெற்ற வீரக்கழலை, காதலியிடம் காட்டும்போது, எத்துணை மகிழ்ச்சியும் பெருமிதமும் அவன்<noinclude></noinclude> 6lrrprnl2vc4xbkg3psn8qj90i3m7if வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1 0 642696 1932000 2026-05-10T03:56:54Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்குரூரர்1 | previous = [[../அக்குரன்/]] | next = [[../அக்குரோணி/]] | notes = }} <pages index="வாழ்விய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932000 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்குரூரர்1 | previous = [[../அக்குரன்/]] | next = [[../அக்குரோணி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="48" to="48" fromsection="அக்குரூரர்1" tosection="அக்குரூரர்1" /> qizzk8b9s2ap19zd0i9oeznawwetrz8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/15 250 642697 1932001 2026-05-10T03:57:17Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " விழியில் இருந்திடும்! அவன், அந்த அணியை அவள் காணும்படி, ஏந்தியபடி நிற்கிறான், வெற்றி வீரன் போல்!! "எனக்கா! அன்பே! நீங்கள் வாங்கிவந்தீர்களா!..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932001 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> விழியில் இருந்திடும்! அவன், அந்த அணியை அவள் காணும்படி, ஏந்தியபடி நிற்கிறான், வெற்றி வீரன் போல்!! "எனக்கா! அன்பே! நீங்கள் வாங்கிவந்தீர்களா! தங்களுக்குத் தான் என்மீது எத்துணை அன்பு! கண்ணாளா! இத்தனை கனிவு கொண்டுள்ள தங்களை என் மணாளராகக்கொண்டுள்ள நானே பாக்கியசாலி! புதிதாகக் கட்டிமுடித்த மாளிகையிலே ஓர் புறம். வெட்டப்பட்டிருக்கும் பளிங்குக் குளத்திலே, பட்டு மெத்தைகள் போடப்பட்டுள்ள உல்லாச ஓடம் ஒயிலாக ஆடிநிற்பதைத் கணவன் காட்டிடும்போது, அந்தக் காரிகைக்கு ஏற்பட முடியாத களிப்பு, என் அரசே! எனக்கு இப்போது ஏற்படுகிறது. என்னைப் பற்றிய எண்ணம், உமக்கு எத்துணை இருந்தால், என் கூந்தலுக்கு. அதைத் தருகு இல்லை என்பதை அறிந்து பெற்றுத் தந்திருப்பிர்ர் கரங்களைக் கண்களிலே காலமெல்லாம் இருந்திடலாம்போல் தோன்றுகிறது! என்றெல்லாம், நாடகமேடையானால்! பேசிடலாம் - இது வீடு அவள் பேசவா முடியும்- பேசவா செய்தாள்! அவள் கண்கள், இதுபோல மட்டுமல்ல, காதற் காவியமே தீட்டிக் காட்டிற்று திரும்பு! நானே என் கரத்தால் கொண்டைச் செருகினை உன் கூந்தலில் சூட்டி மகிழ வேண்டும் என்கிறான் அவன். புன்னகை பூத்திடும் நிலையிலே நிற்கிறாள் பூவை - அவன் எதிரில்! அவன் முகவாய்க்கட்டையைத் தடவியபடி!! அவன் அவளைத் திருப்பி நிற்கச் செய்யும் எண்ணத்துடன், தொட்டு இழுக்கிறான்! துடியிடை, சிலையாகி நிற்கிறாள்!! வேண்டாம்! வேண்டாம்! என்று குறிகாட்டி நிற்கிறாள். இதற்கு வெட்கமா! இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகுமா! நாம், தனியாக இருக்கும்போதுகூடவா!! - என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது, அவனுக்கு - ஆனால், செயலல்லவா முக்கியம் பேச்சைவிட - எனவே அவன், அவளுடைய தோளைப் பிடித்து இழுத்தபடி திருப்ப முயற்சிக்கிறான். அவள், கண்கள் துளிர்க்கின்றன! உற்றுப் பார்க்கிறான்! கண்ணீர்த் துளிகள், வெளிப்பட்டுக் கன்னத்தில் வீழ்கின்றன! “அன்பே, என்ன இது?” என்று கேட்கிறான் - அவள் அவன் மார்மீது சாய்கிறாள். அணைத்தபடி, கண்ணீரைத் துடைக் கிறான். தலையில் முக்காடிட்டதுபோலக் கட்டப்பட்டிருந்த துண்டு நழுவி விடுகிறது; கூந்தல் புரளவில்லை கத்தரித்து விடப்பட்டுக், கழுத்தளவோடு நிற்கிறது!!<noinclude></noinclude> 3r3jvcjotztb59pkbyv0bejo6hf0nal பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/16 250 642698 1932002 2026-05-10T03:57:42Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கூந்தலில் செருகிக்கொள்ள, அணிகொண்டு வந்தான் சுருண்டு அடர்ந்து புரண்டு கிடக்கும் கூந்தல் இல்லை!! எப்படி இருக்கும்? அதைத்தான். விலைக்கு வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932002 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கூந்தலில் செருகிக்கொள்ள, அணிகொண்டு வந்தான் சுருண்டு அடர்ந்து புரண்டு கிடக்கும் கூந்தல் இல்லை!! எப்படி இருக்கும்? அதைத்தான். விலைக்கு வாங்கிய கடைக்காரன் தொட்டுப் பார்த்து 'பட்டு' என்கிறான் அளவு எடுத்துப் பார்த்து அற்புதம் என்கிறான் - கொடுத்த பணத்தைக் கணக்கெடுப் கிடைக்கப்போகும் பணத்துடன் ஒப்பிட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறானே! ஏழையிடம் இருந்தது இந்த அழகு! இந்த 'அழகு' தேடி அலைகிறார்கள். பணம் படைத்த பெருமாட்டிகள். மருத்துவர்கள் கொடுத்தவை அனைத்தும் பயனளிக்க வில்லை. செம்பட்டை போகவில்லை!! இதோ கற்றைக்குழல்! ஆனால் அது, ஒரு ஏழையிடமல்லவா இருந்துவந்தது - மினுக்குப் பெறாமல்!! வாடைக் காற்றிலே முன்பு ஆடி இருக்கும் இனி மாளிகையிலே கிடைக்கும் பூங்காற்று அல்லவோ, இதற்கு! காதற்கணவனுக்குக் கைக்கடியாரத்துக்கான செயற்கை வெள்ளிப்பட்டை வாங்க, காரிகைக்குப் பணம் வேண்டும் ஒவ்வொரு நாளும் கண்ணாடிப் பேழைக்குள் இருந்து கொண்டு, அந்தப் ‘பட்டை' 'உன் கணவனுக்காகவே காத்துக் கொண்டி ருக்கிறேன். இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்கு இருக்க முடியும்? உள்ளவன் எவனாவது வாங்கிக் கொண்டு போய் வாங்கிக் கொண்டு, போ!!" - என்று பேசிற்று, பணம் இல்லை! என்ன செய்வது? பார்த்துப் பார்த்துப் பெருமூச்செறிந்தபடி இருந்தாள். கூந்தல் தயாரித்து விற்பனை செய்யும் கடைக்காரன் உற்றுப் பார்த்தபடி இருந்தான், ஒவ்வொரு நாளும் - அவளை அல்ல - கூந்தலை!! - அலைந்து திரியும் இவளிடம் இவ்வளவு அழகான கூந்தல் இதுபோல வேண்டுமென்று அங்காடி அங்காடியாக அலைந்து திரிகிறார்கள், சீமாட்டிகள்! - இந்தப் பெண்ணின் கூந்தல் கிடைத்தால். . !! - என்று நினைத்தது நடந்தது. கூந்தலை வெட்டி எடுத்துக் கொண்டு கொடுப்பதைக் கொடு என்றாள். அவன், பக்குவமாகப் பேசினான் - கூந்தல் போய்விடுகிறதே<noinclude></noinclude> lx85etr08dfl8edfgibl5swoehfwb47 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/17 250 642699 1932003 2026-05-10T03:58:09Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " என்று கவலைப்படாதே- வாலிபப் பருவம் உனக்கு கரு கருவென விரைவிலே கூந்தல் மீண்டும் வளர்ந்துவிடும் வளரா விட்டால் கூட என்ன - கவனிக்காமல் இருந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932003 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> என்று கவலைப்படாதே- வாலிபப் பருவம் உனக்கு கரு கருவென விரைவிலே கூந்தல் மீண்டும் வளர்ந்துவிடும் வளரா விட்டால் கூட என்ன - கவனிக்காமல் இருந்தால், கூந்தலில், சிக்கு ஏற்படும் சுண்டு சொறி கிளம்பும் - என்றான்! வெட்டி எடுக்கப்பட்ட கூந்தலைக் கண்டதும், அவளுக்கு ஒரு கணம் வருத்தமாகத்தான் இருந்தது. நமது கூந்தலா இத்தனை நீளமாக இவ்வளவு அடர்த்தியாக, கவர்ச்சியாக இருந்தது!! என்று எண்ணினாள். மறுகணமோ, அதை. எடுத்துக் கொடுத்து விடுவதால், கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாங்கப் போகும் பொருளை எண்ணிக் கொண்டாள், முகம் புதுமலராயிற்று! ைஅவளிடம் இருந்ததும் தழுவியபடி, “செருகு சூட நினைத்துப் பார்க்கும்போது, கூந்தல் வெட்டி எடுக்கப்பட்டுப் போய்விட்ட அலங்கோலத்தைக் கண்டு கண்ணீர் உகுக்கும்போது! டி மகிழ நினைத்தார் அவருடைய மகிழ்ச்சியைப் பாழாக்கிவிட்டேனே - என்றுதான், அவள் கவலைப்பட்டாள். அவருக்கு அந்த மகிழ்ச்சி கிடைக்கவில்லை - நான் அவர் கரத்தில், பளபளப்பான செயற்கை வெள்ளிப் பட்டையை மாட்டி மகிழ்ச்சி பெற, அவர் மகிழ்ச்சியை இழக்கிறார் என்று எண்ணினாள், நெஞ்சு நெகிழ்ந்தது. "கண்ணாளா! நெடு நாட்களாக, இதை வாங்கித் தங்கள் கடிகாரத்துடன் இணைத்துக், கரத்தில் அணிவித்துப் பார்த்து மகிழ ஆவல் அதை நிறைவேற்றிக் கொள்ளவே; கூந்தலை இழந்தேன்! கோபம் கொள்ளாதீர்! கூந்தல் மீண்டும் வளர்ந்து விடும் இன்று கொண்டுவந்ததைப் பிறகோர் நாள் என் கூந்தலிலே செருகி மகிழலாம்! இப்போது இன்பமே! கரத்தை நீட்டுங்கள்!" என்று கூறியபடி நின்றாள். அவன் ஏதும் பேசவில்லை, கரத்தை நீட்டினான். கடிகாரம் இல்லை!! அவளுடைய கண்கள் கேள்விக் குறியாயின! - அவனுடைய அணைப்புப் பதிலளித்தது! அந்தக் கடிகாரம் தான் இது, - என்று கொண்டைச் செருகைக் காட்டினான்! செருகு இருந்தது, கொண்டை இல்லை! கடிகாரப்பட்டை இருந்தது, கடிகாரம் இல்லை!!<noinclude></noinclude> jplwzuuiineesindh9xyz7mb2n4k8f6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/18 250 642700 1932004 2026-05-10T03:58:35Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அவர்கள் இருவரிடமும் காதல் ததும்பி இருந்தது கண்ணீராக வழிந்தது! அண்ணா! கதை சுவைதான். காதல் மாண்பினை விளக்கிடத்தான் செய்கிறது. எனினும், இந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932004 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அவர்கள் இருவரிடமும் காதல் ததும்பி இருந்தது கண்ணீராக வழிந்தது! அண்ணா! கதை சுவைதான். காதல் மாண்பினை விளக்கிடத்தான் செய்கிறது. எனினும், இந்தக் கதை யாது விளித்திடத்தான்டுகிறரிய வெனினும் கதைபூக்கக நமக்குள்ளே கிடையாதே! ' என்றுதானே தம்பி! கேட்கிறாய். காரணம் இருக்கிறது! இந்திய ஒற்றுமை பாரதப் பண்பாடு - ஏக இந்தியா எனும் எழிலோவியம் காண வேண்டும் என்று நேரு பண்டிதர், துடியாய்த் துடிக்கிறார் - அதனை அவர் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், சொல்லியும் வருகிறார். கனிவாகப் பேசுகிறார் சில வேளை, கடுங்கோபம் காட்டுகிறார் மற்ற வேளைகளில். விளக்கம் தருகிறார் சில சமயங்களில், இது உணரப்பட வேண்டியது. உண்மை என்று உபதேசமளிக்கிறார், மற்ற வேளை களில், 'ஏக இந்தியா' என்பது பற்றிப் பேசிப் பேசி, அவரே, அதிலே 'இலயித்து' விட்டாரோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது, அவகுடைய போக்கைக் கவனிக்கும்போது, 'ஏக இந்தியா' என்பது இன்றுள்ள அரசியல் அங்காடியிலே மதிப்புள்ள பொருள் எனவே அதைக் கொள்வோம், என்ற போக்கினர் உளர் அவர்களின் உரையைக் குறித்து, நாம் கவலைப்படத் தேவையில்லை, காற்றடிக்கும் பக்கம் திரும்புவர். பண்டிதர் போல, நெகிழ்ச்சியுடன், 'ஏக. இந்தியா' என்ற தத்துவம்பற்றிப் பேசுபவர் போக்குதான்; அனுதாபத்துடன் கவனிக்கத்தக்கது. "ஆமாம், அதனால் என்ன? எல்லாம் ஒண்ணுதான், இதை எவன் மறுக்க முடியும்? எது எங்கே கட்டினா என்ன? இவனுங்க யாரு இதைக் கிளப்பிவிட" என்று இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசிடும், காமராஜர்களின், போக்குப் பற்றி கவலைப்பட வேண்டியதே இல்லை! ஓட்டுப்பெட்டியிலே ஓட்டை விழுகிற வரையிலே இப்படிப்பட்டவர்கள் இதுபோலத்தான் ஒய்யாரப் பேச்சுப் பேசிக்கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பார்கள். தம்பி! நான் கவனிப்பது; உள்ளபடி, நெகிழ்ச்சியுடன், நம்பிக்கையுடன், 'ஏக இந்தியா' என்ற கொள்கையை அணைத்துக்<noinclude></noinclude> l377zi87asn2yfd2uhyic1x5plxbort பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/19 250 642701 1932005 2026-05-10T03:59:23Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கொண்டிருக்கும் சுயநலமற்ற, பதவிப்பற்று அற்ற, சிலருடைய போக்குப்பற்றித்தான். இந்தத் திங்கள், டில்லியில், 'பாரதம்' பற்றிப் பண்டித நேரு பேசு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932005 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கொண்டிருக்கும் சுயநலமற்ற, பதவிப்பற்று அற்ற, சிலருடைய போக்குப்பற்றித்தான். இந்தத் திங்கள், டில்லியில், 'பாரதம்' பற்றிப் பண்டித நேரு பேசுகிறார், பாசம் நிரம்பிய பேச்சு என்று கூறலாம். துக்கம் தோய்ந்த குரலிற் பேசினார். என்று கூடக் குறிப்பிடலாம். தென்னாட்டுக்காரர்கள் நடாத்தும் கல்விக்கூட விழாவிலே பேசும்போது, 'இந்தியா ஒன்று என்ற உணர்வு இருக்க வேண்டும், மொழி மாநிலம் என்பவை காரணமாகப் பேத உணர்ச்சி, பிளவு மனப்பான்மை கூடாது - அது கொடும் தீது - என்றெல்லாம் பேசி இருக்கிறார். அதற்குச் சின்னாட்களுக்கு முன்பு, பம்பாயில், 'மேதைகள் சிலர் கூடி, இந்தியாவின் ஒற்றுமை குறித்துப் பேசி இருக்கிறார்கள், சர். சி. பி. இராமஸ்வாமி ஐயர், ஆச்சாரிய கிருபாளினி, முன்ஷி ஆகியோர். இவர்களின் பேச்சிலே, வாதங்கள், விளக்கங்கள், மறுப்புக்கு மறுப்புகள் போன்ற இலட்சணங்கள் நிரம்ப உள்ளன. -'மன நெகிழ்ச்சி - பண்டிதரிடம் உள்ளது. போன்றது - இருப்பதாக எனக்குப் படவில்லை. சர். சி.பி. இராமஸ்வாமி ஐயர் விஷயத்தையே, தம்பி! கவனித்தால், அவர், இந்திய ஒற்றுமை குறித்து மட்டுந்தான், திறம்படப் பேசக் கூடியவர் என்று சொல்வதற்கில்லை - எதிர் தரப்பிலே இருக்க நேரிட்டாலும், இதே திறமையுடன், இந்தியா ஒன்றாக இருப்பது நல்லதுமல்ல, நடைபெறுவதும் சாத்திய மில்லை என்று மன்றத்தினர் பாராட்டத்தக்க விதத்திலே பேசக் கூடியவர் என்பது விளக்கமாகும். சர்.சி.பி. முன்பு திருவிதாங்கூர் சமஸ்தான திவானாக இருந்தார். அப்போது, அவருடைய ஆழ்ந்த கருத்துக்களை வெளிப்படுத்தத்தக்க, அகன்ற கண்களின் ஒளி, அரண்மனைக்கே ஓர் புதுமெருகு கொடுத்தது என்று பேசினர்! மக்களின் எதிர்ப்புச் சக்தியை 'பத்மநாப தாசரின்' சார்பிலே நின்று, அடக்கிய ஆற்றல் மிக்கவர், சர்.சி.பி. அப்போது வெள்ளையர் ஆதிக்கப் படலம் முடிவுற்று, அவர்கள் இங்கு உள்ளவர்களை ஆட்கொண்ட படலம் ஆரம்ப மாயிற்று - வைதீக பாஷையிலே கூறுவதானால், தம்பி! சுதந்தி ரோதயம், ஏற்பட்டது! திவான் சர். சி. பி. என்ன செய்தார்?'<noinclude></noinclude> 2g8ei5wp3i5eqc5en4hpf1u6i4epeik பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/20 250 642702 1932006 2026-05-10T03:59:49Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பாரதம் ஒரே தேசம் - பிரிக்க முடியாதது - பிரிக்கக் கூடாது - என்று இன்று பேசுகிறார். உம்! ஆற்றலுடன்!! ஆற்றலுக்கு என்ன பஞ்சமா!! அன்று, அதே ஆற்றலு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932006 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பாரதம் ஒரே தேசம் - பிரிக்க முடியாதது - பிரிக்கக் கூடாது - என்று இன்று பேசுகிறார். உம்! ஆற்றலுடன்!! ஆற்றலுக்கு என்ன பஞ்சமா!! அன்று, அதே ஆற்றலுடன் சர்.சி.பி. சொன்னது யாது? திருவிதாங்கூர் தனி அரசு! அதை ஏக இந்தியாவில் பிணைத்து விடுவதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் - என்று முழக்கமிட்டார்.. தம்பி ! வெறும் பேச்சோடு இல்லை!! பாகிஸ்தானோடு திருவிதாங்கூர் தனியாக ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளும் பண்டமாற்று முறை ஏற்பாடாகும் - இந்தியாவிலிருந்து அரிசி வராவிட்டால் கவலை இல்லை - பாகிஸ்தானம் அரிசி தரும் - என்று கூறினார் - ஏற்பாடுகளைக்கூடத் துரிதமாக்கினார்.-- நாடு துண்டாடப்படுவது கூடாது என்று இன்று பேசுபவர் அன்று, திருவிதாங்கூர், தனி அரசு நடத்த முடியும் என்று பேசினார். ம் எனவேதான் தம்பி! அவர் போன்றாரின் பேச்சை, மேதை களின் பொழுதுபோக்கு என்ற அளவிலேதான் கவனிக்க வேண்டும் - அது ஒரு பிரச்சினை அல்ல என்று நான் கருதுகிறேன். பண்டிதரின் போக்கை அவ்விதம் என்று தள்ளிவிடுவ ற்கில்லை. கதையிலே வருகிற காதலர்போல், அவருடைய நெஞ்சு : நெகிழ்ந்துவிடுகிறது. எதை இழந்தேனும் பாரத ஒற்றுமையைப் பெற்றாக வேண்டும் - எத்தகைய கஷ்ட நஷ்டம் ஏற்படினும், ஏக இந்தியா எனும் ஏற்பாடு, பழுதின்றிப், பங்கமின்றி இருந்துவரவேண்டும் என்று, பண்டிதர் கூறுகிறார். அதற்காக, எதையும் இழக்கத் துணிகிறார் என்பது மட்டுமல்ல, எதனையும். அழித்தொழிக்கவும் தயாராகிறார், "வங்கமே! சிங்கமெனச் சீறாதே! பாரத ஒற்றுமைக்காக, எதையும் இழந்திடச் சம்மதிக்க வேண்டும். பெருபாரியானாலும் சரி, வங்கமொழிச் சிறப்பானாலும் சரி, கவலைப்படக் கூடாது." "பாஞ்சாலமே! வீரக் கோட்டமே! உனக்குக் கூறுகிறேன், உன் தன்மானம் பறிக்கப்படுகிறது என்றாலும், பாரத<noinclude></noinclude> eysvf7hh6lxftxcjn4s4r8nt6gpceyb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/21 250 642703 1932007 2026-05-10T04:00:15Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " ஒற்றுமைக்காக, அதனையும் இழந்திடச் சம்மதிக்க வேண்டும். முழக்கம் எழுப்பாதே! முணுமுணுத்தால்கூட, அன்னை பார்த் தேவி அழுதுவிடுவாள்! அவள் வாழ,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932007 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> ஒற்றுமைக்காக, அதனையும் இழந்திடச் சம்மதிக்க வேண்டும். முழக்கம் எழுப்பாதே! முணுமுணுத்தால்கூட, அன்னை பார்த் தேவி அழுதுவிடுவாள்! அவள் வாழ, நீ வதைபடுவதானாலும், நஷ்டம் இல்லை! வீரப் புதல்வர்கள் வெஞ்சிறையில் உழல்கிறார்களே, என்பதை எண்ணிடும்போது வேதனையாகத் தான் இருக்கும். ஆனால் அந்த வேதனையைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் - பாரதமாதாவுக்காக." "இரத்தக் காடாகிறதே பாஞ்சாலம், என்கிறாய். பாஞ்சாலத்து வீரர்கள் சுட்டுக்கொல்லப் படுகிறார்கள். குருதி கொட்டுகிறார்களே! இரத்தக் காடாகிறதே. பாஞ்சாலம்!" என்கிறாய், "வீரக் கோட்டத்துத் தீரர்காள்! அந்த இரத்தம் வீண் போகவில்லை. பாரதமாதா குளித்திடும் பன்னீராக மாறுகிறது, பாஞ்சால மக்கள் கொட்டும் இரத்தம்" என்று கவிதை பாடுகிறார். "செச்சேச்சே! என்ன சிறுமைக் குணம் இது. அந்த அணை எங்கே, இந்தத் தொழிற்சாலை யாருக்கு? எமக்கு என்ன பங்கு? இங்கு எவருக்கு உரிமை? என்றெல்லாம், பேசிப் பேசி, மாநிலம் மாநிலம் என்று கூச்சலிட்டுக் கிடக்கிறீர்களே, சரியா? முறையா? பாரதம் ஒரு நாடு - ஒரே நாடு - உங்கள் நாடு - நம் நாடு இதிலே எது எங்கே இருந்தால் என்ன?” என்று சீற்றத்துடனே பேசுகிறார். தெற்குச் சீமையினர், உரிமை, பங்கு, உறவு முறை இவைபற்றிப் பேசும்போதெல்லாம். அவருடைய மனம், 'பாரத தேசம்' ஒரே நாடு ஒரே அரசு என்ற தத்துவத்தில் இலயித்துவிட்டிருப்பதால், உண்மை நிலைமைகளை அவர் காண மறுக்கிறார் - எவரேனும் சுட்டிக் காட்டினாலோ, சீறுகிறார். எனக்குத் தம்பி! அவருடைய போக்குப் பற்றி நினைக்கும் போது, கதையிலே காண்கிறோமே, கடிகாரப் பட்டைக்காக கூந்தலை விற்ற காரிகை, கூந்தல் செருகுக்காகக் கடிகாரத்தை விற்ற கணவன், இவர்கள் நினைவுதான் வந்தது - உள்ளபடி 'பாரதம்' காண்பதற்காக, வங்கத்தை வதைத்து, பாஞ்சாலத்தை படுகளமாக்கி, திராவிடத்தைத் தேயவைத்து, இவர், 'ஏக இந்தியா' எனும் அணியினைப் பெற்றாலும், செருகு உண்டு, கூந்தல் இல்லை! கைப்பட்டை உண்டு கடிகாரம் இல்லை! என்பது போன்ற நிலையைத்தான் உண்டாக்கிவிடும், என்ற அச்சம் எழுகிறது.<noinclude></noinclude> mxv5kcqintyqibamjmbodhx477a1p44 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/22 250 642704 1932008 2026-05-10T04:00:41Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " 'திராவிடம்' என்ற எழுச்சியும் உணர்ச்சியும் வெட்டி எறியப்பட்டு, பாரதம் என்ற உணர்ச்சியும் கிடைக்காமல், ஓர் ‘சூன்ய' நிலைமை ஏற்படுமோ என்றுக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932008 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> 'திராவிடம்' என்ற எழுச்சியும் உணர்ச்சியும் வெட்டி எறியப்பட்டு, பாரதம் என்ற உணர்ச்சியும் கிடைக்காமல், ஓர் ‘சூன்ய' நிலைமை ஏற்படுமோ என்றுகூட அஞ்சுகிறேன். 23-12-1960 அண்ணன், Jimmy<noinclude></noinclude> b6ruj132ewsrhroko52zfn7jeesi0oc வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி 0 642705 1932009 2026-05-10T04:00:43Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்குரோணி | previous = [[../அக்குரூரர்1/]] | next = [[../அக்குவினசு, தாமசு, தூய/]] | notes = }} <pa..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932009 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்குரோணி | previous = [[../அக்குரூரர்1/]] | next = [[../அக்குவினசு, தாமசு, தூய/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="48" to="48" fromsection="அக்குரோணி" tosection="அக்குரோணி" /> brkoqtgcfk1hzmmqy2ij88h0syxg3xi பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/23 250 642706 1932010 2026-05-10T04:01:11Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடிதம்: 124 கண்ணொளி போதும். உலக நிகழ்ச்சிகள் கழகத்தவர் பணி. தம்பி! . தி.மு.க. பற்றி மக்கள் ஆர்வம் தமிழர் திருநாளில் மலர் அளித்து மகிழ்ந்த பிறக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932010 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude>கடிதம்: 124 கண்ணொளி போதும். உலக நிகழ்ச்சிகள் கழகத்தவர் பணி. தம்பி! . தி.மு.க. பற்றி மக்கள் ஆர்வம் தமிழர் திருநாளில் மலர் அளித்து மகிழ்ந்த பிறகு, ஒரு திங்களுக்கு மேலாகவே மடல் அனுப்பி அளவளாவும் வாய்ப்பு இலாது போயிற்று. இடையே யே உருண்டோடிய நாட்களும், உருவெடுத்த நிகழ்ச்சிகளும் பல - அளவில், வகையில், எதிர் பாராதவை, ஏக்கமளிக்கத்தக்கவை, அச்சமூட்டுபவை, ஆயாசம் தருவன என்னும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள்; கழகத்தோடு பிணைந்துகொண்டவைகளை மட்டுமல்ல, நான் குறிப்பிடுவது; நாட்டிலே; அரசியல் வட்டாரங்களிலே; அங்காடிகளிலே; அறமன்றங்களிலே அமைச்சர் முகாம்களிலே; உலகிலே. அமெரிக்காவுக்குப் புதிய தலைவர் வந்துள்ளார். அரசோச்ச. அவருக்கும், அமெரிக்காவிடம் இலட்சியம், நடைமுறைத் திட்டம் ஆகியவை காரணமாக, முரண்பட்டுக் கிடக்கும் சோவியத்தின் தலைவருக்கும், நேசமும் பாசமும் வளருமா என்பது பற்றிய கவலை ஒரு புறம். மேற்கத்தி நாடுகளின் கூட்டணிக்கும், அமெரிக்கத் தலைவர் கென்னடிக்கும், தொடர்பிலே மாற்றம் ஏதேனும் ஏற்படுமா என்ற ஐயப்பாடு மற்றோர் புறம். ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவுக்குச் செல்வாக்குச் சிதைவதாகத் தென்பட்டபடி இருப்பதை, கென்னடி கண்டறிந்து,<noinclude></noinclude> g2c18r5v4kxy3haxiyqnbxg99nlen4j பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/24 250 642707 1932011 2026-05-10T04:01:39Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " என்ன வழியினைக் கையாண்டு, செல்வாக்கு வளரச் செய்வார் எனும் கேள்வி. உலக மன்றத்தின் கண்டனக் குரல் பற்றியும் கவலையோ அச்சமோ காட்டாமல், நிறவெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932011 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> என்ன வழியினைக் கையாண்டு, செல்வாக்கு வளரச் செய்வார் எனும் கேள்வி. உலக மன்றத்தின் கண்டனக் குரல் பற்றியும் கவலையோ அச்சமோ காட்டாமல், நிறவெறியாட்டத்தில் ஈடுபட்டுக் கிடக்கும் தென் ஆப்பிரிக்காவின் போக்குப்பற்றியதால் எழுந்துள்ள கவலை, இரத்தக் காடு என்று கூறத்தக்க நிலையில் அல்ஜீரியாவும் காங்கோவும் அல்லற்பட்டுக் கிடப்பதனால் ஏற்படும் அச்சம். இவையும், இளை போன்ற வேறுபல பிரச்சினைகளும், மனதை மருட்டத்தக்க வகையில் வடிவமெடுத்துவிட்டன. "க்யூபா நாட்டிலே புர புரட்சிப் புயல்! அபிசீனிய நாட்டி டலே மன்னருக்கு எதிராகச் போர்ச்சுகலில் சலாசர் ஆதிக்கத்தை அழித்தொழிக்கப் புரட்சிப்படை தயாராகி வரும் நிலைமை! லாவோசில் உள்நாட்டு அமளி! இவ்வண்ணம் - பிரச்சினைகள் - பயமூட்டத்தக்க விதத்தில். பல எல்லையைப் பறிகொடுத்துவிட்டதால் ஏக்கமும் திகைப்பும் கொண்டு இந்திய துரைத்தனம் இருக்கும் நிலைமை. பர்மா, பூடான், சிக்கிம், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன், சீனா விருந்து வைபவம், கூட்டறிக்கை, கொள்கை விளக்கம், ஒப்பந்தம் போன்ற முறைகள் மூலம் புதிய நேசத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்போக்கு. தம்பி! தமிழகத்தில், நான் மேலே கோடிட்டுக் காட்டிய- நிகழ்ச்சிகள், நெருக்கடிகள், பிரச்சினைகள் பற்றி அல்ல, அக்கரையோடும், பரபரப்பு உணர்ச்சியோடும் பேசத் தலைபட்டது. பேரரசி எலிசபத் பவனி வருகிறார், பால்வண்ண நில வொளியில், காதல் வண்ணத்தையும், மொகலாய சாம்ராஜ்யச் சிறப்பினையும் எடுத்துக்காட்டி இசைபாடி நிற்கும் எரிலுருவமாம் 'தாஜ்மகாலை'க் கண்டு வியந்தார்; பாராட்டுரை வழங்கினார். பேரரசியின் கணவர் முதலையைக் குறிபார்த்துச் சுட்டுத் தள்ளினார் - புலியினைக் கொன்றார், ஏராளமான வாத்துகளையும் வீழ்த்தினார்; போலோ விளையாட்டில் ஈடுபட்டார், சிற்றரசர்களும், சீமான்களும், சீமாட்டிகளும், ஆட்சியாளர் களும் பேரரசியாருக்கு விருந்தளித்து மகிழ்ந்தனர்.<noinclude></noinclude> egce5vv4mk5efcpexbb24fi580bzs2d பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/25 250 642708 1932012 2026-05-10T04:02:05Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இவைபற்றி அல்ல, தமிழகம் ஆர்வம் பொங்கும் நிலையில் பேசிக்கொண்டிருந்தது. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும், தென்னகம் வஞ்சிக்கப்படுவது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932012 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இவைபற்றி அல்ல, தமிழகம் ஆர்வம் பொங்கும் நிலையில் பேசிக்கொண்டிருந்தது. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும், தென்னகம் வஞ்சிக்கப்படுவது அறிந்து, மனக்குமுறல் ஏற்பட்டது. கடன்மேல் கடன் வாங்கிக் கவைக்கு உதவாத காரியங்களிலே ஈடுபடுகின்றனரே. காங்கிரஸ் ஆட்சியினர் என்பது குறித்த கவலை கிளம்பி, மக்கள் மனதை வாட்டிற்று. புதிது புதிதாக, என்னென்ன வரிகளைப் போட்டு, ஏழையர் வாழ்வை மேலும் வதைக்கப் போகிறார்களோ பிப்ரவரித் திங்கள் பெட்டி நிரப்பும் காலமாயிற்றே - என்பது பற்றிய அச்சம் உள்ளத்தில் குடையும் நிலைமை, விலைவாசி ஏறித்தான் இருக்கிறது! குறைக்க முடியவில்லை என்று அமைச்சரே அறிவிக்கும் அவலநிலை கண்டு, மக்கள் திகைப்படைந்துள்ளனர். எனினும் தம்பி! இரண்டு மூன்று கிழமைகளாக, தமிழகம் இவை பற்றி அல்ல, பேசிக் கொண்டிருந்தது. வைரவிழா நடாத்தினர் காங்கிரசார் - குடிஅரசு நாளைக் கோலாகலமாகக் கொண்டாடினர் - ஆனால், தமிழக மக்கள் இவை பற்றி ஆர்வத்துடன் பேசினார் இல்லை! உலகப் பிரச்சினைகளிலிருந்து உள்ளூர் அரசியல் பிரச்சினை வரையில், அக்கறையுடன் பேசினாரில்லை. பஞ்சாபில் அறப்போர் நிறுத்தப்பட்டது. அப்படியா? என்று ஆச்சரியத்துடனோ. இனி என்ன நடக்கும்? என்று அக்கறையுடனோ, தமிழக மக்கள் கேட்கவில்லை.. தனிநாடு கேட்டுப் போரிடும் நாகர்களிடையே, பிளவு உண்டாக்கிடும் நோக்குடன், அவர்களிடையே, சிலரைச் சரிப்படுத்திக் கொண்டு போலித் திட்டம் ஒன்றினைப் புகுத்த இந்திய சர்க்கார் முனைந்துள்ளனர். இது வெற்றி பெறுமா? நாகநாட்டு விடுதலை வீரனாம், பிசோ இனி என்ன செ செய்வார்? என்று கேட்கவில்லை; தமிழகத்தில் அதுகுறித்த உரையாடலைக் காணோம். நாய்க்குட்டிகளையும், குரங்குகளையும், வானவெளிக்கு அனுப்பி வெற்றிகண்ட ரஷ்ய விஞ்ஞானிகள், இப்போது மனிதனையே அனுப்பியுள்ளார்கள் என்று செய்தி வருகிறது. 15<noinclude></noinclude> erzfsyjgflj6eskbatt0ub10attigwo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/26 250 642709 1932013 2026-05-10T04:02:37Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அது உண்மையா, வெற்றுரையா என்பது பற்றிப் பேச்சு எழக் காணோம். தமிழகத்தில், இரண்டு மூன்று கிழமைகளாக, வான வெளிப் வேண்டிய பிரச்சினைகள் என்று..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932013 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அது உண்மையா, வெற்றுரையா என்பது பற்றிப் பேச்சு எழக் காணோம். தமிழகத்தில், இரண்டு மூன்று கிழமைகளாக, வான வெளிப் வேண்டிய பிரச்சினைகள் என்று எண்ணியதாகத் தெரியவில்லை; ஒரே ஒரு பிரச்சினைதான், மனைகளில் மன்றங்களில் உரையாடல்களில் சொற்பொழிவுகளில் பேசப் பட்டது. அமைச்சர்கள் இது குறித்தே பேசினர் - ஆள் பிடிப்போருக்கும் இதுவே பேச்சு! கலங்கிப் பேசினர், கண்ணீர் வடித்துக் கொண்டும் கைபிசைந்து கொண்டும் பேசினர்! கடை வீதியில் இதுதான் பேச்சு - கல்லூரிகளிலும் இஃதேதான்! கண் சிமிட்டிப் பேசினர் சிலர்; முக்காலமும் உணர்ந்தோர் போலப் பேசினர் சிலர். கெக்கலி செய்து பேசினர் சிலர் ஆயாசம் தீர்ந்தது என்ற நிலையில் பேசினர் சிலர்.. எனக்கு முன்பே தெரியும் என்று ஆரூடம் அறிந்தோர் போல் பேசினர் சிலர்; வேறு எப்படி நடக்கும் என்று அலட்சி யத்தையும் வெறுப்பையும் அள்ளி வீசினர் சிலர்; அடேயப்பா! என்னென்ன ஆட்டங்கள்! எத்துணை இறுமாப்பு இதுகளுக்கு! ன்று ஏளனம் பேசி, ஏற்கனவே ஏற்பட்டிருந்த அச்சத்தைப் போக்கிக் கொள்ள முயற்சித்தனர் சிலர், என். என்னென்னமோ எண்ணிக் கொண்டிருந்தோமே! இப்படி இருக்கிறதே நிலைமை!! - என்று வாட்டத்துடன் பேசினர் சிலர். என்று காரணம் காண விரும்பிப் பேசினர் சிலர் ஏன் இப்படி யாவது, விரும்பத்தகாத இந்த நிலைமையை, மாற்றியாக வேண்டும் என்ற உள்ளன்புடனும் றுதியுடனும் பேசினர் சிலர். உணர்ச்சி வயப்படப்கூடிய வயதினர் ஒரு காரியத்தில் ஈடுபட்டால் இப்படித்தான். நேரிடும் என்று று கவலையைத் தெரிவித்துக் கொண்டனர் சிலர். இது நாட்டுக்கும் நல்ல தல்லவே என்று நல்லுரை கூறினார் சிலர். ஒரே ஒரு பிரச்சினைதான், பேசப்படத்தக்கதாகத் தமிழகத்துக்குத் தோன்றிற்று ஒரே ஒரு பிரச்சினை பற்றித்தான் கொந்தளிப்பும் கோபதாபமும், காரசாரமும் கொண்ட முறையில் பேசிக் கொள்ளப்பட்டது. தம்பி! அந்த ஒரே ஒரு பிரச்சினை பலருடைய உள்ளத்தைக் குலுக்கிய பிரச்சினை - அகில உலகத் தொடர்பு<noinclude></noinclude> 1ocp8ig0qz055zarfr5hb1natdlqyrr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/27 250 642710 1932014 2026-05-10T04:03:18Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கொண்ட = பிரச்சினைகளையெல்லாம் மூலையில் தள்ளிவிட்டு, முன்னணி நின்ற பிரச்சினை, யாது? நம்முடைய பிரச்சினைதான்!! திமு கழகத்திலே நெருக்கடி நேச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932014 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கொண்ட = பிரச்சினைகளையெல்லாம் மூலையில் தள்ளிவிட்டு, முன்னணி நின்ற பிரச்சினை, யாது? நம்முடைய பிரச்சினைதான்!! திமு கழகத்திலே நெருக்கடி நேசத் தொடர்புகளிலே முறிவுகள் - பாசத்தைப் பிய்த்தெரியத்தக்க பிளவுகள் - குழப்பம் தலைவர்கள் திக்காலொருவர் ஓடிவிட்டனர் - என்பதுதான், தமிழகத்திலே பத்துப் பதினைந்து நாட்களாகப் பரபரப்பூட்டிய பேச்சு நல்ல வேட்டை நிருபர்களுக்கு! பத்திரிகைகளுக்குக் கொண்டாட்டம்! காங்கிரஸ் பேச்சாளர்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி ஆந்திர மாநிலக் காங்கிரசிலே, அமளி மூண்டிடத்தக்க நிலைமை மைசூர் மாநிலக் காங்கிரசிலே, மருட்சிகொண்டிட வைக்கும் மனமாச்சரியம். உத்தரப்பிரதேசக் காங்கிரசில், உள்ளத்தைக் குலுங்கச் செய்யும் விதமான பிளவுகள். பஞ்சாப் மாநிலத்தில் கிளர்ச்சிக் கோலத்தில் காங்கிரஸ் கட்சியினர். கேரளத்தில், காங்கிரஸ் - பிரஜா சோஷியலிஸ்ட் கூட்டுக்கு வேட்டு வைக்கும் போக்கிலே, காங்கிரஸ் வட்டாரத்திலே நடவடிக்கைகள். வெளியே வேற்றுமைகளைப் பற்றிப் பேசாதீர்கள் என்று காங்கிரஸ் தலைவர் கூறிக் கட்டுப்படுத்த வேண்டிய விதமான கலக நிலைமை, காங்கிரஸ் முகாமில் இவைகைளைப்பற்றிப் பொதுமக்கள்கூட, அதிகக் கவனம் செலுத்திப் பேசவில்லை; இதனால் எல்லாம் என்ன ஆகுமோ என்று அச்சப்படவுமில்லை, ஆயாசப்படவுமில்லை ஆனால் தி.மு. கழகத்திலே பிளவு. நெருக்கடி குழப்பம் என்று தெரிவிக்கப்பட்டதும், உள்ளபடி, கவலையுடன், கலக்கத்துடன் அன்பு கலந்த அக்கறையுடன் பேசிக் கொண்டனர். தம்பி! ஏற்பட்ட நிலைமையின், தன்மையை மறைக்க இவ்விதம் கூறுகிறேன், என்று எண்ணிக்கொள்ளாதே. நிலைமையின் தன்மையை நான் குறைத்தும் மதிப்பிடவில்லை; மூடி மறைத்துவிடக்கூட விரும்பவில்லை; ஆனால், அந்த<noinclude></noinclude> o1jvn047em880izsgwoaim0h91lryhy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/28 250 642711 1932015 2026-05-10T04:03:47Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " நிலைமைபற்றி நாடே கவனித்துக் கொண்டிருந்ததே, பேசிக் கொண்டிருந்ததே. அது எதைக் காட்டுகிறது என்பதை எண்ணிப்பார்த்தால், நாம் ஒவ்வொருவரும் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932015 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> நிலைமைபற்றி நாடே கவனித்துக் கொண்டிருந்ததே, பேசிக் கொண்டிருந்ததே. அது எதைக் காட்டுகிறது என்பதை எண்ணிப்பார்த்தால், நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படத்தக்க ஓர் பேருண்மை விளங்கும். நமது கழகம், அந்த அளவுக்கு, மக்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. கழகத்தின் ஒவ்வொரு சிறு அசைவுகளும், கழகத்தாரின் ஒவ்வொரு நடவடிக்கையும், பொதுமக்களால் மிகமிக உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. கழகத்திலே காணப்படும், ஏற்படும், ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு நிலைமைக்கும், பொருள் என்ன? நோக்கம் யாது? பயன் என்ன? என்று கழகத் தோழர்கள் மட்டுமல்ல, பொது மக்களே, கவனிக்க, கணக்கெடுக்க, காரணம். கர்ண விழைகின்றனர்.- கழகத்திலே ஏற்படக்கூடிய மாற்றங்கள், திருப்பங்கள், திருத்தங்கள் ஆகியவை, கழகத்தை மட்டுமல்ல, நிலைமை களையே, பாதிக்கத்தக்கவை என்ற கட்டம் ஏற்பட்டுவிட்டது. கழகத்தார், கழகத்துக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கே பொறுப்பானவர்கள் என்ற உயர்நிலை அடைந்து விட்டிருக் கிறோம். கழகத்தின் வாழ்வும், வளர்ச்சியும், பயனும், தன்மையும், “கழகத்தவர் பார்த்துச் செய்திட வேண்டிய, தனித்துறைக் காரியம் என்ற நிலைமை மாறிப் பொதுமக்கள் - நாட்டு நலனில் அக்கறை கொண்டோர், தொடர்புகொண்டு, சமைத்தளிக்கும் பொறுப்பை மேற்கொள்ள வேண்டிய நிலைமை மலர்ந்து வருகிறது. கழகம், நாட்டுக்கான நற்பணியாற்றக் கடமைப் பட்டிருக்கிறது என்பதைக் கழகத்தவர் அல்ல, நாட்டு மக்களே நம்பிக்கையுடன், எடுத்துரைக்கும் நாட்களில் இருக்கிறோம். கழகம், நாட்டுக்கோர் அணிகலனாய்த் திகழ்கிறது, என்ற உணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட்டுவிட்டிருக்கிறது. கழகம், கபடரின் ஆட்சியை, வஞ்சகரின் ஆதிக்கத்தை, வீழ்த்தத் தக்கதோர் படைக்கலம், என்ற நம்பிக்கை, நாட்டுக் குரியவர்களிடம் ஆழப் பதிந்துவிட்டது.<noinclude></noinclude> 0nhz5raamkstk2sxjsymmumb5k46t6q பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/29 250 642712 1932016 2026-05-10T04:04:13Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கழகம், விடுதலைப் போர் முரசொலி எழுப்பி, வடவராட்சி எனும் வாடையை விரட்டி, மரபுகாத்திடும் மன்றமாகி, நம் நாடு பெற்றுத் திகழ, பாசறை அமைத்துத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932016 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கழகம், விடுதலைப் போர் முரசொலி எழுப்பி, வடவராட்சி எனும் வாடையை விரட்டி, மரபுகாத்திடும் மன்றமாகி, நம் நாடு பெற்றுத் திகழ, பாசறை அமைத்துத் தரவேண்டிய விலை இன்னுயிரே எனினும் ஈந்து, திராவிட நாடு பெற்றாகவேண்டு மென்று துடித்தெழுந்து போரிடும் முன்னணி என்ற பேருண்மை, நிலைநாட்டப்பட்டு விட்டிருக்கிறது. எனவேதான், தம்பி! இதற்கு ஒரு இடுக்கண் வருகிறது என்ற நிலை கண்டால், நாடே பேசுகிறது, நல்லோரெல்லாம் கவலையுறுகின்றனர், ஆதிக்கக்காரர். அகமகிழ்கின்றனர், பொச்சரிப்புக்காரர் ஏசித் திரிகின்றனர், பொறுப்புணர்ந்தோர் குமுறுகின்றனர். நிலைமை இது 'அல்ல எனின், ஏன் நாலாறு நாட்களாக, நாடே இந்தப் பிரச்சினைப் பற்றிப் பேசுகிறது; நாடாள்வோர், இதை வைத்துக் கொண்டே நையாண்டி செய்து வருகின்றனர்; எண்ணிப் பார்த்தனையா? விளக்கில் வீழ்ந்துபடும் விட்டில் பூச்சி கண்டு, எவரும் பதறுவதில்லை! வேழத்தின் முழக்கம் கேட்டாலோ, என்ன? என்ன? ஏன், இந்த முழக்கம்? வேல் பாய்ந்த வேதனையோ? வெட்டிய படுகுழியில் வீழ்ந்துபட்டதோ? சூல்கொண்டதால் வந்துற்ற வலியோ? காரணம் யாதோ, கரி இதுபோல் குரலெழுப்ப என்று எவரும் எண்ணுவர். ஆமல்லவா? பட்டுத் துணி, காற்றால் முட்புதர் பக்கம் அடித்துச் செல்லப்பட்டால்தான், எவரும் பதறுவர்; பறந்திடும் பட்டம் அறுபட்டால், பதறுவரோ? அஃதேபோன்றுதான் தம்பி! நமது கழகம், மதிப்பு மிக்கது, பயன்தரவல்லது, நாட்டுக்குத் தேவைப்படுவது, நல்லோரின் ஆதரவு பெற்றது, பெரியதோர் பணியினைச் செய்து முடிக்கும் பொறுப்பினை மேற்கொண்டிருப்பது, என்பதனால்தான், அத்தகைய ஓர் அமைப்புக்கு ஒரு அதிர்ச்சி ஏற்பட்டாலும்,நாடு, நடுக்குற்றுக் கேட்கிறது, என்ன? என்ன? ஏன்? ஏன்? என்று நிலைமைகளைப் பற்றிக் கவலையற்று இருந்துவிட்டேன் என்று கூறவில்லை, தம்பி! அந்தக் கவலைக்கு இடையிலேயும் எனக்கு இந்தப் பேருண்மை விளங்கிற்று; கரும்பாக இனித்தது. அது எக்கேடோ கெட்ட்டும், நமக்கென்ன? நாம் நமது காரியத்தைப் பார்ப்போம் என்று, பொதுமக்கள், இருந்துவிட<noinclude></noinclude> 9msjo5h4xikhgq1vtk5dm7qvh8f1p2y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/30 250 642713 1932017 2026-05-10T04:04:36Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " வில்லை. இது இப்படியானால், நமது எதிர்காலம் என்ன ஆகும். என்ற கவலையைத் தெரிவித்தனர். கழகம், கட்டுக்கோப்புக் குலையாமல், வலிவும் பொலிவும் பெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932017 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> வில்லை. இது இப்படியானால், நமது எதிர்காலம் என்ன ஆகும். என்ற கவலையைத் தெரிவித்தனர். கழகம், கட்டுக்கோப்புக் குலையாமல், வலிவும் பொலிவும் பெற்று, வளர வேண்டும்; அதன் மூலமாக நமது நலிவுகள் போக்கப்பட வேண்டும், என்று நாட்டு மக்கள் எண்ணுகின்றனர்; நம்புகின்றனர், என்வேதான், கழகத்துக்கு ஏதேனும் ஊறு நேரிடுமோ என்ற ஐயப்பாடு ஏற்படினும், பதறுகின்றனர், பேசுகின்றனர். உத்தரப் பிரதேசக் காங்கிரசில் அமளி இருப்பதால், ஆந்திரப் பிரதேசக் காங்கிரசில் கலாம் விளைவதால், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் கெட்டுவிடக்கூடும், என்பது மக்களுக்குத் தெரியத்தான் செய்கிறது; எனினும், அதுபற்றி அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. ஆயாசப்படுவதில்லை. ஏன்? அந்தக் கட்சி வலிவுடன் இருப்பதும், வலிவு இழப்பதும், அதைப் புகலிட மாக்கிக் கொண்ட பெரிய புள்ளிகள் கவனித்துக் கவலைப்பட வேண்டிய விஷயம்; பொதுமக்கள் அதனைப்பற்றிக் கவலைப் படத்தக்க விதமாகக், காங்கிரஸ் கட்சி, பொது மக்களுடையது என்று கூறத்தக்க நிலைமை இல்லை. கழகம், அப்படி அல்ல! பொதுமக்களின் பேரன்பைப் பெற்றுத் திகழ்கிறது; பொதுமக்கள், கழகத்தின் பணியினை எதிர்பார்க்கின்றனர்; நிரம்ப: அதுபோலவே, விவரமறியா மக்களை, வெள்ளை உள்ளத்தினரை மயக்கியும்; மிரட்டியும் வசப்படுத்திக் கொண்டு “விட்டோம்; இனி என்றென்றும், இவர்கள் நமது பிடியில்தான் இருப்பர்; விடுபடவேண்டுமென்ற வேட்கையே எழாது; எனினும் வழி அறியார்! என்று காங்கிரஸ் எதேச்சாதிகாரம், நம்பிக் கிடந்தது. தன்னை எதிர்த்தவர்களைத் தாக்கித் தகர்த்துத் தருக்குடன் இருக்கிறது, இரத்தம் தோய்ந்த வாயுடன், உறுமிக் கொண்டிருக்கும் புலியென்றாகிவிட்டது. இந்நிலையில், தம்பி! பன்னிரண்டு ஆண்டுகளில் நமது கழகம்' காங்கிரஸ் எதேச்சாதிகாரத்துக்கு, ஒரு அறை கூவல்' ஆகி நிற்கிறது. அத்தனை பெரிய எதேச்சாதிகாரத்தை எதிர்க்கத்தக்க வலிவினைப் பெறுவதற்குத் தேவைப்படும், சாதனங்கள், நம்மிடம் இருந்ததில்லை. நாமோ அதற்காகக் கவலைப்பட்டுக் கைகட்டி வாய்பொத்தி இருந்துவிடவில்லை. கட்கமேந்திப் போரிடு வோனைக் கவண் கற்கள் கொண்டே வீழ்த்திய தீரனைப் பற்றிய<noinclude></noinclude> sj1lhl40k0fdcd2l9eife3trxe04hsj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/31 250 642714 1932018 2026-05-10T04:05:01Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கதையொன்றுண்டு. அதுபோல, நாம், எல்லாச் சாதனங்களையும் வைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை, நமது உறுதி, தன்னம்பிக்கை, ஆகியவற்றின் து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932018 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கதையொன்றுண்டு. அதுபோல, நாம், எல்லாச் சாதனங்களையும் வைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை, நமது உறுதி, தன்னம்பிக்கை, ஆகியவற்றின் துணைகொண்டு எதிர்த்து நின்றோம்; இன்று காங்கிரசிடம் உள்ள, சகல சாதனங்களும், நம்மைச் சமாளிக்கப் பயன்படுத்தித் தீரவேண்டிய நிலைமை!! என்று இவர் என்ன சொல்லுகிறார் கேட்போம் ஆவலுடனும் பெருமதிப்புடனும், பயபக்தியுடனும், பொதுமக்கள் அருகே வந்து சேரத்தக்க, மேல் நிலையினராகவோ, மேதைகள் ஆகவேர, விருதுபெற்றவர்களாகவோ வீரக் கழலணிந்தவர் களாகவோ, கூடித் துவக்கியது அல்ல, திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகத்தை நாம் துவக்கியபோது, ஆற்காட்டு இராமசாமியார், தமது அறிவுத்திறனை எடுத்துக் காட்ட, ஆங்கில நாடுகளில் உலா வந்து கொண்டிருந்தார்! வணிகக் கோமான்கள் பொருள் ஈட்டினர்; பிரபுக்களாயினர்!. மேதைகள் நூற்கள் எழுதினர், பாராட்டுப் பெற்றனர். தேர்தல் தந்திரமறிந்தோர், கூடுவிட்டுக் கூடுபாய்ந்தனர்; பதவிகளைப் பெற்று மகிழ்ந்தனர். இசைவாணர்கள், காங்கிரஸ் தாமாவளி பாடி, புகழ் தேடினர், நாடகமேடைகள், நம்மை நள்ளிரவில் நையாண்டி செய்யும், மாற்றார் கைக்கருவிகளாக இருந்தன. படக் காட்சிகள் பரலோக விளக்கமளித்துக் கொண்டிருந்தன. புலவர்கள், நமது 'சிற்றறிவு' பற்றி எடுத்துரைத்து,ஏளனம் செய்திடத் தமது பேரறிவைப் பயன்படுத்தி வந்தனர். மாணவர்கள், ஜெய்ஹிந்திலேயோ, இன்குலாப் ஜிந்தாபாத் திலேயோ, ஈடுபட்டுவிட்டிருந்தனர். தம்பி! அன்று, கொட்டும் மழையில், வெட்டவெளியில், கூடினோமே, கழகம் துவக்க, அந்த நாளையும், அதுபோது நமக்கு இருந்த வசதிக் குறைவுகளையும், இன்று நமது. கழகம் பெற்றுள்ள ஏற்றத்துடன், ஒப்பிட்டுப்பார்; உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளும். பத்திரிகை உலகம், நம்மைப் பரிகாசப் பொருளாகக் கருதிற்று; நாம் கவலைப்படவுமில்லை; செயலாற்றாமலிருந்து விடவுமில்லை; இன்று, நம்மைத் தாக்குவதாலேயே விற்பனையைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்ற வித்தையைக் கையாண்டு வரும் பத்திரிகைகள் பல நாட்டிலே, பெரிய இதழ்கள், பெயர் பெற்ற இதழ்கள் இருட்டடிப்புச் செய்தபோது, என்ன செய்தோம்? நாட்டு மக்களிடம் இடைவிடாத் தொடர்பு. கொண்டோம்; பிறகு மக்கள், இத்துணைப் பணியாற்றும், இந்தக்<noinclude></noinclude> nq35izx5omq9f97fcsekvfe4gx7ced2 வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய 0 642715 1932019 2026-05-10T04:05:07Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்குவினசு, தாமசு, தூய | previous = [[../அக்குரோணி/]] | next = [[../அக்கேயா /]] | notes = }} <pages index..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932019 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்குவினசு, தாமசு, தூய | previous = [[../அக்குரோணி/]] | next = [[../அக்கேயா /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="48" to="49" fromsection="அக்குவினசு, தாமசு, தூய" tosection="அக்குவினசு, தாமசு, தூய" /> aei85qfixkdtpcjfw01emejdour32gf 1932033 1932019 2026-05-10T04:13:11Z Booradleyp1 1964 1932033 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்குவினசு, தாமசு, தூய | previous = [[../அக்குரோணி/]] | next = [[../அக்கேயா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="48" to="49" fromsection="அக்குவினசு, தாமசு, தூய" tosection="அக்குவினசு, தாமசு, தூய" /> 7v1mw7t2tbvxe9vbyffvhsbn8ppse1i பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/32 250 642716 1932020 2026-05-10T04:05:27Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கழகத்தின் செய்தியைக் துளிக்கூட வெளியிடாமலிருக்கும் பத்திரிகைகளும், பத்திரிகைகள்தானா என்று கேட்டனர்; கண்டித்தனர். தம்பி! தெரியுமா உன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932020 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கழகத்தின் செய்தியைக் துளிக்கூட வெளியிடாமலிருக்கும் பத்திரிகைகளும், பத்திரிகைகள்தானா என்று கேட்டனர்; கண்டித்தனர். தம்பி! தெரியுமா உனக்கு; இப்படி இருட்டடிப்பில் தள்ளப்பட்டிருந்த நமது கழகம், பண்டித நேருவுக்குக் கருப்புக் கொடி பிடித்ததே, அந்தச் செய்தி, நிகழ்ச்சி நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள், அமெரிக்க நியூயார்க் நகரில் உள்ள நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில், மிக முக்கியமான செய்தியாக வெளியிடப்பட்டது. நமது கழகத்தின் இறுதிநாள் வந்துவிட்டது என்று இறுமாப்பாளர் பேசித்திரிந்த இதுபோது டென்மார்க் நாட்டிலிருந்து ஒரு ஆராய்ச்சியாளர், நமது கழகத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும்படி எனக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். காங்கிரஸ் மேடைகளில், மாநாடுகளில், இசைவாணர்கள், கோகிலகானங்கள், கொடுமுடிகள் பாடுவர், பெருமைப்படுவர். நமக்கு? இயக்கத் தொண்டர்கள் கொள்கையை இசையாக்கி, உற்சாகத்தை இராகதாளமாகக் கொண்டு பாடுவர். தம்பி! இப்போது நிலைமை என்ன தெரியுமா? இசை வாணர்கள், நமது இயக்கப்பாடல்களில் இரண்டொன்றையாவது தெரிந்து வைத்துக்கொண்டால்தான், 'கச்சேரி களைகட்டும்' என்ற நிலைமை!! நாடகமாடிப் பெயர் பெற்றவர்கள். வேடமணியும் போது. 'வெல்வெட்' - மற்ற நேரங்களில் கதர்! அதுதான் 'பாணி!! இன்று? புதுப்புது நாடகங்கள் கேட்கிறார்கள் நடிக நண்பர்கள்: நாடக மேடை என்றாலே, கழகப் பிரசாரமாகிவிட்டது, என்று நாடாள்வோரே கவலைப்படுகின்றனர். இவைகளை எண்ணிப் பார்க்கச் சொல்லும் காரணம், வெற்றிப் பட்டியலைக் காட்டிக் களிநடமாடவும் அல்ல; இது போதும் திராவிட நாடு பெற என்ற ஏமாளித்தனம்கொண்ட தாலுமல்ல; இத்துணை மாறுதல், வளர்ச்சி, பொதுமக்கள் தந்த ஆதரவினால் நமக்குக் கிடைத்தது என்பதைக் காட்ட அதனால்தான், நாம் ஊட்டிவளர்த்த கழகத்துக்குத் துளி ஊனமும் வரக்கூடாது என்ற கவலை, பொதுமக்களுக்கு ஏற்படுகிறது; இவ்வளவு விரைவிலே, பொதுமக்களின் நல்லாதரவைப் பெற்று நமது ஆதிக்கத்தை அழிக்கத்தக்க ஆற்றலைப் பெற்றுவிட்ட இந்தக் கழகத்திலே, ஏதேனும் ஊனம் ஏற்படாதா, உடைபட்டுப் போகாதா, நாம் உயிர்தப்பிப் பிழைத்திட வழி கிடைக்காதா,<noinclude></noinclude> ng79i6hy9bj0fpurqzqusxrq4nao899 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/33 250 642717 1932021 2026-05-10T04:06:02Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " என்ற நப்பாசை நாடாளும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுகிறது. அதனால்தான், காங்கிரசை ஆதரிக்கும் ஏடுகள், நமது மாநாடுகளை நாலே வரியில் நாட்டு மக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932021 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> என்ற நப்பாசை நாடாளும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுகிறது. அதனால்தான், காங்கிரசை ஆதரிக்கும் ஏடுகள், நமது மாநாடுகளை நாலே வரியில் நாட்டு மக்களுக்குக் கூறும் ஏடுகள், நமக்குள்ளே பேதம், பிளவு இருக்கிறதா என்று மோப்பம் பிடித்து அலைந்து, சிந்தியது சிதறியது, வீசியது பூசியது ஆகியவற்றைப், பக்கம் பக்கமாக வெளியிட்டு, நமது கழகத்தைப் பொதுமக்கள், கைவிட்டு விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இவ்வாண்டு, குடியரசு விழாக் கூட்டம் முழுவதுமே, கழகத்துக்கு அர்ச்சனை நடத்தத்தான் பயன்பட்டதாம். அமைச்சர் கூடப், போதையேறிய பூபதிபோல ஆசனத்தில் சாய்ந்தபடி கேட்டாராம்; தி.மு. கழகத்தை நாங்களா அழிக்க வேண்டும்! என்று. அது தன்னாலே அழிகிறது; ஒருவருக் கொருவர் பேதப்பட்டு அழிவைத் தேடிக் கொள்கிறார்கள் என்று பொருளாம்!! உத்தரப் பிரதேசத்துப் பிளவை நீக்க ஓடோடி வருகிறார் நேரு! ஆந்திர அமளியைத் தீர்த்து வைக்க வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார். அந்தவிதமான பிளவுகளால், காங்கிரஸ் அழிந்துவிடாதாம்; நமக்குள்ளே, முறைகளைப் பற்றிய கருத்துரைகள் கூறப்படுவதிலே கசப்புகள் ஏற்பட்டால் போதுமாம். நாம் உடைபட, அழிந்து விட!! அளவற்ற புல்லறிவும் துணிவும் வேண்டும், இப்படியொரு வாதம் புரிய! நான் அங்ஙனம் கூறுவதால், நமக்குள் கருத்து வேற்றுமை களால் பேதத் தலைதூக்கி நிற்கவேண்டும் என்று கூறுவதாகக் கொள்ளற்க.: நமக்குள் ஏற்பட்டுள்ள வேற்றுமைகள், கழகத்தை நடத்திச் செல்லும் முறைகள்பற்றி - கழகக் கொள்கை பற்றியது அல்ல. ஆனால், இதற்கே இத்துணை இரைச்சல் கிளப்புகின்றனர், இடுப்பொடிக்க முயலுகின்றனர், ஏளனம் செய்கின்றனர், காங்கிரசார். பொதுமக்களும், இந்த அளவிலும் வகையிலும் கூட, நமது கழகத்தில் பேத உணர்ச்சி காணப்படுவதை விரும்ப வில்லை; கலக்கமடைகிறார்கள். பெற்ற குழந்தைக்கு வந்துற்றது நோய்கூட அல்ல; பால் மணம் மாறாத குழந்தை படுத்துறங்கு கையில் சிற்றெறும்பு கடித்ததனால், ஏற்பட்ட சிறு தழும்பு என்றாலும், தாய் பதறுவதைக் காண்கிறோமல்லவா? அஃதே போல நாம் வளர்த்திடும் கழகத்திலே முறைபற்றிக் கூடத்தான் பேத உணர்ச்சி மூண்டிடுவது ஏன்? முண்டிட்டதும் இந்த வடிவம் பெறுவானேன் என்ற கவலை, நல்லோருக்கெல்லாம் ஏற்படுகிறது.<noinclude></noinclude> c2bjwcbitw71c5ds06c0ludzp2uufb9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/34 250 642718 1932022 2026-05-10T04:06:30Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " மாற்றார்களுக்கு நாமே இரைதேடிக் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டுவிடாதபடி, பார்த்துக் கொள்ளும் பொறுப்பு, தம்பி! நம் ஒவ்வொருவருக்கும் இருக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932022 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> மாற்றார்களுக்கு நாமே இரைதேடிக் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டுவிடாதபடி, பார்த்துக் கொள்ளும் பொறுப்பு, தம்பி! நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது: ஆனால், மாற்றார்களுக்கு இடம் கிடைத்துவிடுமே என்ற அச்சத்தால், உள்ளத்தில், எழும் கருத்தை அழித்துக் கொள்ள வேண்டும் என்று கூற மாட்டேன். அதனை எடுத்துரைக்கும் முறையும், தன்மையும், எடுத்துரைக்கும் போது, நாம் கூடி ஆராய்ந்து முடிவெடுப்பதிலே மேற்கொள்ளும் பொறுப்புணர்ச்சியும் பண்பும், வளர்ந்தாக வேண்டும். கழகம் வளர வளரப் புதிய புதிய பிரச்சினைகளை நாம் சந்தித்துத் தீர வேண்டும். அது தவிர்க்க முடியாத கடமை. அந்தக் கடமையைச் செய்வதிலே, அச்சம் தயை தாட்சணியம் தேவையில்லை. ஆனால், தோழமை பாழ்படலாகாது - முறைக் கேடு ஏற்படக் கூடாது கட்டுக்கோப்பு உடைபடக்கூடாது. மெத்தக் கஷ்டப்பட்டு, கட்டப்பட்டது, தம்பி! இது. இதற்கு ஒரு ஊனம் ஏற்படக் கூடாது. இப்போது ஏற்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றி தம்பி, நீ நிறைய அறிந்திருக்கிறாய். நான் கூற புதிதாக என்ன இருக்கிறது. ஒன்று மட்டும் கூறுவேன், நமது தோழர்கள் பீதி அடையத் தக்கவிதமான நிலைமைக் கேடுகள் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. மாற்றார்களுக்கு இதனைச் சொல்வேன் வேழம் வேல் பாய்ந்து வேதனைக்குரல் எழுப்புகிறது. வீழ்ந்துபடும் என்று எண்ணாதீர். வேழம் சந்தனமரத்தின்மீது உராய்ந்து கொள்ளுமாம் - புலவர் கூறுகின்றனர். ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு, அடவியில் ஓடுமாம் - முழக்கமிட்டபடி முறைகளைப் பற்றி இங்கு ஒருவருக்கொருவர் விவாதம் எழுப்பும் குரல் கேட்டு, கழகம் அழிந்துபடும் என்று எண்ணிக் கொள்ளாதீர் முறைபற்றிக் கருத்துவேற்றுமை எழுகிறது என்றால், உமது எதேச்சாதிகாரத்தை அழித்தொழிக்க, எம்முறை சிறந்தது. விரைவில் வெற்றி தரத்தக்கது என்பது பற்றித்தான். தம்பி! மாற்றாரின் மனம் களிப்பது எனக்குத் தெரியும்; என்னைவிட மிக நன்றாக, நீ அறிந்திருக்கிறாய். மாற்றுக் கட்சியினரோ, செயற்குழுவில் அமளி - அடிதடி, நடிக நண்பர்கள் தாக்குதல் நடத்தினர், சட்டையைப் பிடித்து இழுத்தனர் என்ற பொய்யுரையைப் பரப்பி, நமது கழகத்துக்கு இழுக்குத் தேடவும், நமக்குள் கலாம் மூட்டவும்<noinclude></noinclude> 9d2l6myp8p85hkztc1fqv3uu9eo3605 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/35 250 642719 1932023 2026-05-10T04:07:25Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " முயற்சிக்கின்றனர். அவர்கள் சித்தரித்து இருப்பது கண்டு கலங்கிப் போயிருக்கக் கூடியவர்களுக்கு, நான் கூறுவேன். அவர்கள் கூறியுள்ளபடியான..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932023 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> முயற்சிக்கின்றனர். அவர்கள் சித்தரித்து இருப்பது கண்டு கலங்கிப் போயிருக்கக் கூடியவர்களுக்கு, நான் கூறுவேன். அவர்கள் கூறியுள்ளபடியான அடிதடி, தாக்குதல் துளியும் செயற்குழுவிலோ பொதுக்குழுவிலோ நடைபெற வில்லை. உரத்த குரலில் பேச்சும் ஒருவருக்கொருவர் அறை கூவல் விடுவதும், அமைதியற்று எழுவதும் ஆகிய பரபரப்புக் கிளம்பி எம்மைக் கலங்க வைத்தது. அந்தப் பரபரப்பு ஒலிகேட்டு, பக்கத்திலே வேறோர் இடத்திலே தங்கியிருந்த பொதுக்குழு உ உறுப்பினர் களாக உள்ள கழக நண்பர்கள், பதறி ஓடோடி வந்தனர் - அமைதி இரண்டு நிமிடங்களில் ஏற்பட்டது அவர்கள் திரும்பவும் தமதிடம் சென்றனர். வேறு எந்த விபரீதமும் நிகழவில்லை. மங்கிப் போய்விட்டதாலே மறைந்துபோய்விட்டதோ என்று பலரும் எண்ணி; இனி என்றென்றும் சென்றது மீளாது எனச் செப்பினர் - எனினும், அந்தத் திராவிட இன உணர்ச்சியை நமது கழகம் கொழுந்து விட்டெரியும் நிலைக்குக் கொண்டுவந்து வைத்திருக்கிறது. பட்டுப்போன நிலையிலிருந்த மரம் துளிர் விடுகிறது! படர்ந்துபோக இருந்த விளக்கு மீண்டும் ஒளிவிடுகிறது. பட்டிதொட்டிகளெல்லாம் பாசறைகளாகி விட்டன. கழகம் அழைத்தால் களம்புகத் தயாராக நிற்கின்றன, அணிவகுப்புகள். கொட்டப்பட்ட குருதி கொஞ்சமல்ல. வெட்டிச் சாய்க்கப்பட்டனர் பலர். வெஞ்சிறையில் உழன்றனர் பலப்பலர். இறந்துபட்டவர்கள் சென்ற வழி செல்லாதவரையில், நாம் இயக்கத்துக்கு தரவேண்டிய காணிக்கையைத் தந்தவர் ஆக மாட்டோம் என்று உறுதிபூண்டவர்கள், நம் உடன் இருப்போர்! பலரால் இதை எடுத்துக் கூறக்கூடத் தெரியாமல் இருக்கலாம்; சிலர் இது பற்றிப் பேசுவது முறைக்கேடு, நேரக்கேடு என்றுகூட எண்ணிப் பேசாது இருந்திடக்கூடும். ஆனால், அழைப்பு வந்திடும்போது, ஆமையாகிவிடமாட்டார்கள், களம் புகாது ஏமாற்றிவிடமாட்டார்கள், உயிரைத் தந்திடத் தயங்க மாட்டார்கள். அவ்விதமான வீர உணர்ச்சி கொப்பளிக்கும் நிலைமையினை நமது கழகம், மிகமிகக் குறுகிய கால அளவிலே செய்து தந்துள்ளது. கழகம் நடாத்திய பிரசாரத்தின் பயனாக, இன்று, வடநாடு தென்னாடு எனும் பிரச்சினை குறித்துப் பேசாதார் இல்லை என்ற கட்டம் காண்கிறோம். 8-தஅக தொ-3. வெ. எண். 518<noinclude></noinclude> esofqxtyxevef5b1fg1dv7k2axjlafp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/36 250 642720 1932024 2026-05-10T04:08:27Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கிளர்ச்சிகளில் ஈடுபடத் துடித்து நிற்கும் தூயவர் ஆயிரம் ஆயிரம். அஃதேபோல், தோழமை உணர்ச்சியுடன், கழகப் பணியாற்றப் பல்லாயிரவர் உளர். பாங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932024 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கிளர்ச்சிகளில் ஈடுபடத் துடித்து நிற்கும் தூயவர் ஆயிரம் ஆயிரம். அஃதேபோல், தோழமை உணர்ச்சியுடன், கழகப் பணியாற்றப் பல்லாயிரவர் உளர். பாங்கான வளர்ச்சி தம்பி! பார்ப்போர் பரவசப்படுகின்றனர், மாற்றார் வியப்படை கின்றனர், எப்படி இவர்களால் இத்துணை விரைவில் ஏற்றமிகு அமைப்பைச் சமைத்து நடாத்திச் செல்ல முடிகின்றது என்று. அத்தகைய ஓர் அமைப்பு உடைபடுமானால், எண்ணும்போதே, நெஞ்சிலே நெருப்புப் பிடிக்கிறது, உலகம் நம்மை மன்னிக்காது. ஆமாம், தம்பி இவர்களை நம்பி, வழி நடந்தோம். துணை நின்றோம். தொல்லைகளைத் தாங்கிக்கொண்டோம்; ஆயின் கழகத்தை நடத்திச் செல்லும் நிலையிலிருப்போரோ, தமக்குள் மாறுபாடுகளை ஏற்படுத்திக்கொண்டு, இத்தனை ஆண்டு உழைப்பையும் உருக்குலைக்கிறார்களே, என்று எண்ணி இரத்தக் கண்ணீர் வடிப்பர். அவர்கள் மனம் உடைபடும்; உடைபடின், இனி என்றென்றும், நம்போன்ற சாமான்யர்கள், ஒரு இயக்கத்தை, அமைப்பைச் சமைத்திட இயலாது; மக்கள் ஆதரவு கிட்டாது. இந்த மாபெரும் உண்மையை உணர்ந்தால், நம்மில் எவரும், கருத்து வேற்றுமைகளை கோபதாப வேகத்துடன் கலந்து உலவவிட்டுத் தம்மையும் அறியாமல், கழகத்துக்கு ஊறு - தேடிடார். உடைபட்டுப் போனபின் உட்கார்ந்து, அழுது பயனில்லை; உண்மை நிலைமையினை உணராததும் மாபெரும் தீதுக்கு வழி கோலிவிடும். ஒரு அமைப்பினைக் கட்டுங்காலை உள்ள கஷ்டத்தைவிட, அதனைக் காத்திடும்போது ஏற்படும் கஷ்டம் மிக அதிகம். அமைப்புக்கு அதிர்ச்சி ஏற்படுத்துவது, அதனை அழித்திடத்தக்க ஆபத்தினைக்கூட உண்டாக்கிவிடக்கூடும். தூசுபோகக் கண்ணாடிப் பலகையினைத் துடைத்திடத்தான் வேண்டும். ஆனால், பக்குவமாக, எங்கெங்கு அழுக்கேறிவிட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதனை நீக்கிடத்தக்க விதத்தில் துடைத்திட வேண்டும் - ஆர்வத்துடன். ஆனால் ஆர்வத்துடன் பக்குவமும் சேர்ந்திட வேண்டும் - இல்லையேல், துடைக்கும் போதே, கண்ணாடி பாளம் பாளமாகக் கீழே வீழ்ந்துவிடும், பாழ் பட்டுப் போகும் - பட்டபாடு அத்துணையும் பாழாகிப் போகும். தம்பி! இந்தக் கவலைதான் என் மனதைக் குடைகிறதே யன்றி, எந்தப் புதிய முறைகள் புகுத்துவதற்கான முயற்சிகள் பற்றியும் நான் கவலை கொள்ளவில்லை. முறைகள், புதியனவோ பழையனவோ, எவை எனினும், அவை ஒரு அமைப்புக்காக - எனவே, அமைப்பு அழிந்துவிடாதபடி, கேலிக்கு ஆளாகாதபடி<noinclude></noinclude> lpe4jkh8zounhrwjzk6sdkd57r9k0rq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/37 250 642721 1932026 2026-05-10T04:08:57Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " மாற்றாரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இலக்காகாதபடி பாரித்துக் கொள்ள வேண்டும். நேர்த்தியான அறுவைத்திறன் காட்டினார் மருத்துவர்; ஆனால்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932026 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> மாற்றாரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இலக்காகாதபடி பாரித்துக் கொள்ள வேண்டும். நேர்த்தியான அறுவைத்திறன் காட்டினார் மருத்துவர்; ஆனால், நோயாளிதான் செத்துவிட்டார் என்று கூறிடத்தக்க நிலை ஏற்படக் கூடாதல்லவா? வேலின் கூர்பார்க்க, நம் விழியினையே குத்திக்கொள்ளப் போமோ! உன் கருத்து இவ்வழிதான் இருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். உன் கைவண்ணத்தால் கிடைத்தது; கழகம் எனும் இந்த அமைப்பு. இன்று அது கலகலத்துப் போகாதிருக்கும் பொறுப்பினையும் நீ மேற்கொண்டாக வேண்டும். நிலைமை இது. கூறிடுவது என் கடமை என் முயற்சியில் குறையிராது. என் நெஞ்சில் உள்ள வலிவு போதுமானதுதான் என்ற உணர்வு குறைந்து வருகிறது. உடனிருந்து பணியாற்றிக் கழகத்தைக் கட்டிக் காத்து, வெற்றியைத் தேடிக் கொடுத்திட வேண்டும் மிக நல்ல அமைப்பு - கடினமான உழைப்பின் விளைவு - தோழமைக்கு ஓர் எடுத்துக்காட்டு - தி.மு. கழகம். இன்றோ, மாற்றார் எள்ளி நகையாடுகின்றனர் - உற்றார் உள்ளம் குமுறுகின்றனர் - உடைபட்டுப் போய்விடும் என்று. மிரட்டுகின்றனர், நமை அழித்தொழித்துத் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள முயற்சிக்கும், காங்கிரசார். என் அச்சத்தையும், ஆயாசத்தையும், ஐயப்பாட்டினையும் நீக்கிடத் தக்கவிதத்தில், கருத்து வேறுபாடுகள் பற்றிப் பேசுவோர் கூடக் 'கழகம் உடைபட விடமாட்டோம், அழிவு வந்திடாது' என்று உறுதி அளிக்கின்றனர். மகிழ்ச்சி. கழகத்தில் தொடர்புள்ள எவருக்கும், நிச்சயமாக, கழகத்துக்கு இழுக்கு வந்துவிடும், அழிவு ஏற்பட்டுவிடும் என்று தோன்றுமானால், நெஞ்சு துடிக்கா மலிராது;"ஏனெனில், அவரெலாம் அளித்த அருந்திறனும் அபரா உழைப்பும் சேர்ந்து உருவாக்கப்பட்டதுதான் கழகம். அதற்கொரு ஊனம் ஏற்பட எவரும் இடமளிக்க மாட்டார்கள். அந்த நம்பிக்கையும் எனக்கு உண்டு. உன் உழைப்பும், திறனும்தான், அந்த நம்பிக்கை நான் கொள்வதற்குக் காரணம், தம்பி! உன் கண்ணொளி போதும், என் கவலையை ஓட்ட, காரிருளை விரட்ட; உன் நெஞ்சு உரம் போதும், என் நடுக்கத்தை நீக்க! கழகம் காப்பாற்றப்படும் என்று, என்போன்றோர் புது உறுதி பெறுவதே. நீ எழுப்பும் எழுச்சி முழக்கம் கேட்டுத்தானே!. உன் சொல்லும் செயலும், மாற்றாருக்கு, நமது கழகத்தின் மாண்பு துளியும் மங்கவில்லை என்பதனை எடுத்துக் காட்டுவதாக அமைய வேண்டும். உன் போக்கும் நோக்கும்,<noinclude></noinclude> mlh6lah4jznq8sqj596bcyi9ooed1v1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/38 250 642722 1932027 2026-05-10T04:09:35Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பேச்சும் செயலும் கழகத்தை நடத்திச் செல்பவன் என்ற பொறுப்பினைச் சுமந்து கொண்டிருக்கும் என்போன்றாருக்கும், நல்வழி காட்டத்தக்கதாக அமையட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932027 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பேச்சும் செயலும் கழகத்தை நடத்திச் செல்பவன் என்ற பொறுப்பினைச் சுமந்து கொண்டிருக்கும் என்போன்றாருக்கும், நல்வழி காட்டத்தக்கதாக அமையட்டும். எந்த ஒரு கட்சியும், அதன் மேல்மட்டத்திலே அமர்த்தப்பட்டிருப்பவர்களின் இயல்பு, திறமை, உழைப்பு இவைகளை மட்டுமே பொறுத்து இல்லை. அவர்களை அமர்த்தும் உரிமையும் ஆற்றலும் பெற்றுள்ள பல இலட்சம் உறுப்பினர்களின் திறமை, தன்மை ஆகியவற்றைப் பொறுத்து இருக்கிறது. கலசத்தின் மினுமினுப்பு, காலக்கரம் பட்டுப்பட்டு மங்கிப் போகக் கூடும் நட்டமில்லை. அடித்தளம் வலிவுடன் இருந்தால் தம்பி! அடித்தளத்தை ஆக்கிக் காத்திடும். பொறுப்பு, உன்னுடையது அதற்கேற்ற ஆற்றலும் உனக்கு நிரம்ப இருக்கிறது. அந்த நம்பிக்கைதான், இயக்கத்துக்கு உயிர் ஊட்டம் தருகிறது உன் பணியின் மேம்பாடுதான் நாட்டின் பிணிபோக்கும், மாமருந்து, அதை அளித்து என் போன்றாரை நடத்திச் செல்லும் ஆற்றல் படைத்தோனே! அஞ்சாது பணியாற்று! அயராது பணியாற்று! வெற்றிக்கான பாதை வெகு தெளிவாகத் தெரிகிறது.: 12-2-61. அண்ணன், அற்றது<noinclude></noinclude> 6ec71hm3vj5l9gpngtwjvshfe5y3yu8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/39 250 642723 1932028 2026-05-10T04:10:01Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடிதம் : 125 1961 ஆம் ஆண்டுக்கான திட்டம் இதுதானா? தி.மு.கழகமும் வளர்ச்சியும் கழகத்தில் பாசம்! தம்பி! தி.மு. கழகம் துவக்கப்பட்டதும், இது முளைவிடா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932028 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude>கடிதம் : 125 1961 ஆம் ஆண்டுக்கான திட்டம் இதுதானா? தி.மு.கழகமும் வளர்ச்சியும் கழகத்தில் பாசம்! தம்பி! தி.மு. கழகம் துவக்கப்பட்டதும், இது முளைவிடாது என்று பயம் காட்டினர்; அரசியலில், 'மிட்டா மிராசு பாத்தியதை' கொண்டாடும் போக்கினர். திமு. கழகம் முளைவிட்டது; வளர்ந்தது; பசுமை பாங்காகத் தெரிந்தது. தி.மு கழகம் நாலுநாள் கூத்து; ஆடி அடங்கிவிடும்; அரூடம் கேளும் என்றார், அரசியலை நடாத்தும் அருங்கலையில் வல்லவர்கள் யாமே என்று ஆர்ப்பரிக்கும் போக்கினர். தி.மு. கழகம், ஆண்டுக்காண்டு புதுப் பொலிவுபெற்று வளர்ந்து வரலாயிற்று. ஏழெட்டுப் பேர்வழிகள் எங்கும் சுற்றி, என்னமோ கழகம் என்று பேசுகின்றார்; ஈதல்லால் இவரின் பக்கம் எவர் சேர்வர். கூறும் என்று, எல்லோர்க்கும் தாமே வழிகாட்டி என்று எண்ணிக் கொண்டோர் ஏளனம் கூறி நின்றார். திமு கழகமே எமது இடமாகும் என்று, உழவர் முதல் சிறு வணிகர் வரை கூறலானார்; மாணவரும், நாட்டின் மாண்பு காக்க இப்பாசறையில் யாம் சேர்வோம் என்று வந்தார்; ஆலைதனில் வேலை செய்யும் பாட்டாளித் தோழர்,<noinclude></noinclude> 5yoeicqmeco8i4sj9ckvdtgh129ehi4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/11 250 642724 1932031 2026-05-10T04:12:03Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடிதம் : 123 வாழு! வாழவிடு! (1) அவளும், அவனும் - கருத்துக்கதை, இந்திய ஒற்றுமை - சர். சி.பி.யின் கருத்து. தம்பி! உருக்கமான கதையொன்று, நெடுநாட்களுக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932031 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude>கடிதம் : 123 வாழு! வாழவிடு! (1) அவளும், அவனும் - கருத்துக்கதை, இந்திய ஒற்றுமை - சர். சி.பி.யின் கருத்து. தம்பி! உருக்கமான கதையொன்று, நெடுநாட்களுக்கு முன்பு படித்தது நினைவிற்கு வருகிறது. உனக்கும் அதைக் கூற வேண்டும்போலத் தோன்றுகிறது. கூறுகிறேன். சாலைகளும் சோலைகளும் கண்டு சொக்கிட, அவர் களுக்கு நேரம் இல்லை; சாலைகளும் சோலைகளும் அங்கு இல்லவும் இல்லை; ஏனெனில் அவை சிறிது சிறிதாக அழிக்கப் பட்டுப் போய் விட்டன! சோலைகள் இருந்தால், புள்ளினம் நிரம்பி இருக்கும்; புதுப் புதுப் பண் அமைப்போருக்குப் பாடம் தருவதுபோன்ற முறையில், இசை எழுப்பும்; அவர்கள் கேட்டு இன்புற்றிருக் கலாம்! அவர்கள் என்பது கூடத் தவறு - அவள் கேட்டு ன்புற்றிருப்பாள் அவனுக்குத்தான் அவள் பேச்சே இசையாயிற்றே! புள்ளினம் இல்லை, இசையும் இல்லை! இருந்திருப்பினும், அவர்கள் அதனைக் கேட்டு மகிழ்ந்திட நேரமும் இல்லை! அவர்கள், உருளைகளின் ஒலி, உருண்டோடும் வண்டிகளின் இரைச்சல், இடித்தல் வடித்தல் அறுத்தல் எரித்தல் எழுப்பிடும் பேரிரைச்சல், இவைக கிடையிலே உழன்று கிடந்தனர்! இசை கேட்டு இன்புற நேரமும் இல்லை! கிடைத்திடின், இசையை நுகரும் இயல்பேகூடப் பழுது படாமல் இருந்திருக்குமோ என்னவோ, கூறுவதற்கில்லை. அவர்கள் உழைப்பாளிகள் - உனக்கு நான், எனக்கு நீ - என்று பாடி ஆடிடும்,நிலையினர் அல்ல!<noinclude></noinclude> tkt7fij12i1qbqoitz79j82k67t8951 வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா 0 642725 1932032 2026-05-10T04:12:11Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கேயா | previous = [[../அக்குவினசு, தாமசு, தூய/]] | next = [[../அக்கோச பாரத்துவாசர்/]] | note..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932032 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கேயா | previous = [[../அக்குவினசு, தாமசு, தூய/]] | next = [[../அக்கோச பாரத்துவாசர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="49" to="50" fromsection="அக்கேயா" tosection="அக்கேயா" /> eq09dsn9n1foxcxq1u8wonoauxt48ws பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/40 250 642726 1932034 2026-05-10T04:13:22Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அருங்கலைகளில் ஈடுபட்டு ஏற்றம் பெற்றார் அனைவருமே. இது எங்கள் கழகம் என்று இடம் பெற்று உயிரூட்டம் தந்தனர்; வரலாறு அறிந்தோரும் வந்தார் இங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932034 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அருங்கலைகளில் ஈடுபட்டு ஏற்றம் பெற்றார் அனைவருமே. இது எங்கள் கழகம் என்று இடம் பெற்று உயிரூட்டம் தந்தனர்; வரலாறு அறிந்தோரும் வந்தார் இங்கு தமிழர் வாழ்ந்த விதம் கூறி நின்றார் புலவர் பல்லோர்; கவிவல்லோர் இசைவாணர் துணை நின்றார்; கவர்ச்சி மிகு வடிவுடன் கழகம் மிளிர்ந்ததாங்கே. ஆமப்பா! இதுகளுடன் யார்தான் சேர்வார்? அன்னக் காவடிகள் ஐந்நூறு சேரும்; ஆடிப்பிழைப்போரும் பாடி வாழ்வோரும் கூடினர் அங்கு என்றால், ஆவது என்ன அவரால்?" பேசுவர் சுவைசொட்ட வேறென்ன இயலும்! சாயம் பூசுவர், ஆடுவர் நாடகம்; கண்டோர்க்குச் சிரிப்பு மூளும். அஃதேயன்றி கிளர்ச்சி செய்ய வல்லவரோ கழகத் தோழர்! கிண்கிணியும் கழலாமோ, கூறும், என்று கேட்டுவிட்டு இடிச்சிரிப்பைக் காட்டி 'நின்றார், எவருக்கும் திறம் இல்லை; தீரம் இல்லை என்று கூறும் மேலோர். நாட்டினிலே உள்ள இழிவுதனைத் துடைத்திடத்தான், நாங்கள் எங்கள் குருதியையும் தருவோம் என்று சூளுரைத்துக் கிளர்ந்தெழுந்தார், கழகத் தோழர்; சுடுசொல்லைத் தாங்கி நின்றார். துவளவில்லை; கடுஞ்சிறைக்கு அஞ்சி அவர் ஒளிய வில்லை; கைகால் கண் போயினும் கலங்கவில்லை; இன்னுயிரே போயிற்று, வீரம் மட்டும் இம்மியளவும் குறைவாகிப் போகவில்லை; வீறிட்டுப் பாய்ந்து வந்த விடுதலை வேகம் கண்டு கைபிசைந்து நின்றார் காங்கிரஸ் ஆட்சியாளர்தானும். ஈதென்ன பெருவீரம்! சிறையுள் சென்று இருந்துவிட்டு. வெளிவந்து பேசுகின்றார். கிளர்ச்சி எனில் தக்கதோர் நியாயம் வேண்டும் எடுத்ததெற்கெல்லாம் எதிர்ப்புக்காட்டி வந்தால்; எவர் இவரை மதித்திடுவார் கூறும். நாடு ஏற்கும் திட்டம் உண்டு என்றால், நல்லபடி அதனை எடுத்துரைத்து, மக்களிடம் ஒப்பம் பெற்றாலன்றோ, மதித்திடுவர் மாநிலத்தில் உள்ளோர் எல்லாம்; இங்கிதமான இம்முறையைவிட்டு எதற்கெடுத்தாலும் ஒழிக! ஒழிக! என்று இரைச்சலிட்டுப் பலன் என்ன? என்று பேசிக், குன்றனைய மதிபடைத்தோர்போலக் கோலம் காட்டி நின்றார் காங்கிரஸ் ஆட்சியாளர். சிறை செல்லமட்டுந்தான் தெரியுமென்று என்ணற்க நெஞ்சத்துள்ள சிறைக்கதவுதான் திறந்துவைக்கும் அந்தத் தீரமும் எமக்கு உண்டு என்று செப்பியே கழகத்தார், சுற்றிச் சுற்றி விளக்கமெல்லாம் அளித்தார் விடுதலைப் போரினைப் பற்றி; வீழ்ந்துபட்ட திருஇடமும் மீண்டும் வெற்றிக் கொடி நாட்டி<noinclude></noinclude> cwb9yptfaokc7op61d2r8o9tkvkouci பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/41 250 642727 1932035 2026-05-10T04:14:06Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " எழுந்திடவே அறப்போர் காணீர் என்றார்; திட்டமெது என்பீரேல், ஒன்று உண்டு; அதனுள்ளே பலப்பலவுமான திட்டம், ஆலின் விதைக்குள்ளே பல்லாயிரம் இரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932035 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> எழுந்திடவே அறப்போர் காணீர் என்றார்; திட்டமெது என்பீரேல், ஒன்று உண்டு; அதனுள்ளே பலப்பலவுமான திட்டம், ஆலின் விதைக்குள்ளே பல்லாயிரம் இருப்பதுபோல உளது என்று, அறைந்தனர் மாற்றார் அதிரும்வண்ணம், திராவிட நாடு திராவிடர்க்கே எனும் முழக்கம்: முழக்கமாம், முழக்கம்; கேட்டீரோ! இவர் எழுப்பும் முழக்கமெல்லாம், நாடகம்தான்; வேறொன்றில்லை! பழம்பெருமை பேசுகிறார் பார்த்தவர்போல்; படக்காட்சி காட்டுகின்றார் திராவிடம் என்பதாக நாடகமாடிடும் இவர்கள்தானோ நாடாள் வருவார்கள்; முறையோ என்று, நாப்பறையை எழுப்பி நின்றார், நாடாளும் நப்பாசை கொண்டோரெல்லாம்! நாடகமும் படமும், தொழில்; அறிவீர் ஐயா! நல்ல அந்தத் தொழிலும் நெஞ்சை அள்ளும் திறமுடைத்து; எள்ளி நகையாடும் ஏந்தலெல்லாம், வெள்ளையரை எதிர்த்த காலை, வேண்டிப் பெறவில்லையோ, கலைஞர் தொண்டு - என்று கழகத்தார் கூறிக் 'காத்தார், கலையினையும் அஃதளிக்கும் கருத்தோட்டத்தையும், கலைஞர் எனில், எங்கிருந்தோ வந்து சேர்ந்த வியப்பளிக்கும் பொருளல்ல, அவரும் நம்மில் ஓர் அங்கம் அறிந்திடுவீர், அவர்க்கும் உண்டு அன்னைமொழி காத்திடும் உரிமைதானும்; நாடு நமதாக வேண்டும் என்று நல்லோர்கள் கிளம்பிப் போர் புரியும் காலை, நாடகம் நடாத்திடுவோர்க்கும் வேலை உண்டு என்றும் கூறி, நமது கழகத்தோரும் நாடகமே ஆடி மகிழ்வித்தார்கள், நாட்டவரை, கலைஞரையும் கூடத்தானே! கலை உலகு உமதே என்று கருவம் கொண்டு அலைகின்றீர்கள்; காட்டுகின்றோம் எனது திறம் பாரும் என்று, கதருடைய கலைஞர்களை அழைத்து வந்து, கண் சிமிட்டி 'நின்றார் காங்கிரஸ் அமைச்சரெல்லாம்: காட்சி கண்டு, கலகலத்துப் போகும் கழக அணி என்றார். கலையுலகில் கீர்த்திபெற்ற தோழ்ரெல்லாம், பாடி மகிழ்விக்க மேடை வந்தாரில்லை; கழகம் காட்டும் பாதையினை மற்றவர்க்கு எடுத்துரைக்கும் பணி மேற்கொண்டார்; திரு இடத்தின் சீரெல்லாம் படித்துணரத் தலைப்பட்டார்கள்; வெறும் சிரமசைக்கும் பதுமைகளாய் இல்லை; சிறையும் செல்ல முன்வந்தார்; முக்காடிட்டு ஓடவில்லை; கழக அணி தன்னில் இவர் சேர்ந்த பின்னர், கலைத் துறையில் பணிபலவும் செய்யும் தோழர், பாட்டாளிகள் பலரும் வந்து சேர்ந்தார்; விடுதலைக்குப் பாடுபட முனைந்து நின்றார். கலையுலகில் நிலைபெற்றோர்<noinclude></noinclude> ka64awll5qxi3d0ujhsz53g9syfowy6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/42 250 642728 1932037 2026-05-10T04:14:57Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கழகமதில் வந்ததாலே, கலையுலகப் பிரச்சினையை அலசிப் பார்த்து, எமது நிலை உயர வழிகோலக் கழகம் என்னென்ன திட்டங்கள் கொள்ளும் என்று கேட்டு அவர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932037 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கழகமதில் வந்ததாலே, கலையுலகப் பிரச்சினையை அலசிப் பார்த்து, எமது நிலை உயர வழிகோலக் கழகம் என்னென்ன திட்டங்கள் கொள்ளும் என்று கேட்டு அவர்கள் இருந்தார் இல்லை. எமக்கு என்று ஏற்பட்ட தொழில் கலை; எனினும் அஃதும், எமது கழகம் காட்டும், வழிநடக்கத் துணை நிற்கும் என்பதால்தான் இருக்கின்றோம் அத்துறையில் தானும் என்றார். அர்ஜுனனாய் வேடமிட்டு, அளிப்பேன் இலட்சம் என்றுரைக்கும் முதலாளியின் முகமும் சுண்ட, எமது பணி விழைவீரேல், இதனைக் கேளும்; எமது கொள்கைக்கு ஊறு நேரா வண்ணம் இருந்தாலன்றி, படமதனில் நாங்கள் நடிக்க மாட்டோம்; நாங்கள் படத்தொழிலுக்காக மட்டுமே உள்ளோம் அல்லோம்; பாங்கான திராவிடம் காணும் நோக்கம் கொண்டுள்ளோம், அறிந்திடுவீர் என்று சொல்லி, பண்பு காத்தார். ஈதெல்லாம் கிடக்கட்டும்! சேதி கேறீர்! இவர்க்குள்ளே எத்தனையோ பிளவு; பேதம்! ஆளுக்கோர் திட்டம், மட்டம், அனியாயம்! வெளியே தெரிந்தால் போதும்! இவருக்கு அவர்தான் மேல், அவருக்கு இவரே நிகர் என்றெல்லாம் எத்தனையோ பேச்செல்லாம் எழுந்திட்டது அங்கே. இனி அவர்கள் ஒன்றாக இயங்கமாட்டார்! பிய்த்துக் கொண்டு ஓடுவார் பாரீர் என்று; பேயுள்ளம் கொண்டோர் பேசி வந்தார்.. பேச்சுகளில் எழுத்துகளில் பேதம் தேடி அலைகின்றீர் பித்தர்களே! கருத்துத் தோட்டம், ஓர் மலரிதான் இருக்கும் இடமாகாது: வண்ணப் பூ வகை வகையாய் இருக்கும் ஆங்கே!' சிரித்திடும் முல்லைக்கும் சிங்கார ரோஜாவுக்கும்; பறித்தெடுக் காமலே பார்த்து மகிழத்தக்க பாங்கான தாமரைக்கும், பகைதான் என்று பேசுவது அறிவீனம் அன்றோ, சேர்ந்து பணியாற்றிடும் காலை; செயல் முறைகள் பலப்பலவும் பேசிடல் வேண்டும்; சீற்றம் எழத்தக்க நிலையும் வரலாம்; சிண்டு முடித்திடுவோர் முந்திக் கொண்டு மனத்தாங்கலாக்கி மகிழ்ச்சி வெறி கொள்வர்; எனினும், எமது இலட்சியமாம், திராவிட நாடு திராவிடர்க்கு என்னும் பிணைப்பு, எமக்குள் முறிவுகளைத் தராது காணீர் என்று குளுரைத்துக் கழகம் வளர்ந்தது; சூதுமதியினருக்குக் சிலியூட்டிற்று. உருட்டு விழி, மிரட்டும் பேச்சுக் கொண்டோரன்றோ! இவரால் ஊர்க்கலகம் மூளும், பிணமும் வீழும் பேச்சோடு நின்றிடும் பேர்வழிகளல்ல, பெரும்போர் மூட்டி, நாட்டை<noinclude></noinclude> 9kdlme547yjq8y4hevxog7btc9xsin2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/43 250 642729 1932039 2026-05-10T04:15:58Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இரத்தக் களரியாக்கிப், பேயாட்டம் ஆடத்தான் படை சேர்க்கின்றார்கள். அறவழியில் இவர் நின்று பணியாற்றனார். அனைவருக்கும் ஆபத்துத் தேடும், பயம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932039 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இரத்தக் களரியாக்கிப், பேயாட்டம் ஆடத்தான் படை சேர்க்கின்றார்கள். அறவழியில் இவர் நின்று பணியாற்றனார். அனைவருக்கும் ஆபத்துத் தேடும், பயமளிக்கும், பலாத்காரம் அவிழ்த்துவிட்டு, படுகளமாக்குவார், நாட்டை பாரும் என்றார். கொன்று குவித்துக் கொடிநாட்டிடும் கொடிய முறை எமதல்ல, கூறிவிட்டோம். கூர்வாள் ஏந்திக் குத்திக் குட் லெடுக்க முனைந்தோமில்லை - எதிர்ப்படுவோர் எங்கிருந்தோ வந்த வேற்று நாட்டாரல்ல; விலங்கணிந்தும் உணராது உழலும் எமது உடன் பிறப்பாளர் அன்றோ அவர்களும்தான்; ஒருவருக்' கொருவர் வெட்டிக் கொண்டு வீழும் அந்த வேட்டுமுறை அல்ல, நாங்கள் கொண்ட முறை அறிவீர் என்று கூறி, குத்துக்கும் வெட்டுக்கும் ஆட்பட்டுக் குருதி கொட்டி, கொடிய செயலில் துளியும் இறங்காமல், கொள்கை கூறி, கண்ணீர்த் துளிகள் நாட்டின் கண்மணிகள் என்று பாராட்டும் நிலையினைக் கழகம் பெற்று, பாமரரும் பற்றுக் காட்டும் ஏற்றம் கொண்டது. உடுக் குருதி வேட்டுமுறை அல்லவோ உமது! பிழைத்தீர், பயல்காள்! இல்லையென்றால், கூண்டோடு பிடித்தழித்துப் போட்டிருப் போம். தப்பிவிட்டீர்- சரி, போகட்டும். வேட்டு முறை வேண்டாம் என்று கூறிவிட்டீர், வேறென்ன முறை உமக்கு? உண்டோ? கூறீர்! என்று காங்கிரசார் கேட்கலுற்றார். வேட்டுமுறை ஆகாது; மரபுமல்ல என்பதனால் அதை விடுத்தோம்; அஃதும் இன்று இக்கழகமதை நடாத்திச் செல்வோர், இம்முறை ஆகாது என்பதால், எழவில்லை. வேட்டு முறை தன்னாலன்றி வேறெதாலும் விடுதலையும் கிடைக்கப் போமோ என்று என்று கேட்கும் வீரமிகு போக்கினர்க்குக் குறை வில்லை. அறிவீர் நன்றாய். பாசறைகள் அமைத்தும், பதுங்கிப் போர் செய்தும், வெடிகுண்டுகள் செய்தும், விரைந்து தாக்கிடும் வழி நடந்தும், வடவரின் ஆதிக்கத்தை அழித்தொழிக்க வேண்டும் என்று விடுதலைப் போர் வரலாற்றுச் சுவடி காட்டும், சுவை மிக்க சேதிகளை நெஞ்சில் கொண்டு, செயல்புரியத் துடி துடித்து நிற்போர்கள் அறவே இல்லை என்று எண்ணற்க அவர்கள் இன்று, அந்த முறை ஆகாது என்று கூறும் எண்ணத் தாரிடம் கழகம் இருக்கட்டும் சின்னாட்கள் என்று உள்ளார். எந்நாளில் அவரிடம் கழகம் சேரும் என்பதைக் கூறவல்லோர் அவருமல்ல; உமது ஆணவத்தின் போக்கே, அந்நாளை விரைவாகக் கொண்டு வந்து விடக்கூடும். அறப்போரிட்டு வெற்றி பெற விழைவோர்கள் கழகத்தை நடத்தும் பொறுப்பிலுள்ளார், இந்த உண்மையின்.<noinclude></noinclude> bemf9wbp9k68cj85aupndrzz6gqys2v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/44 250 642730 1932040 2026-05-10T04:16:58Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அருமையினை உணராமல், ஆணவத்தால் அடக்குமுறை அவிழ்த்துவிட அவிழ்த்துவிட அழிவு முறையன்றி வேறொன்று ஆகாது என்று ஆர்த்தெழுவர் பல்லோர்கள் அறிவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932040 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அருமையினை உணராமல், ஆணவத்தால் அடக்குமுறை அவிழ்த்துவிட அவிழ்த்துவிட அழிவு முறையன்றி வேறொன்று ஆகாது என்று ஆர்த்தெழுவர் பல்லோர்கள் அறிவீர். இன்று வேட்டுமுறை இல்லை. ஓட்டுமுறை மேற்கொண்டுள்ளோம் என்று, அறிவித்திருக்கிறது நம் கழகம், ஆளவந்தார்க்கு!. ஓ ஓ ஓட்டுமுறையோ; உமது! மெத்தச் சரி! களத்திலே காட்டுங்கள் கைவரிசை பார்ப்போம் என்று, காங்கிரசார் பெருங்கூச்சலிட்டார், சிரிப்பினூடே; தேர்தலிலே வல்லவர்கள் என்ற பட்டம், தேசத்தார் சூட்டிவிட்டார் என்பதாலே. தேர்தலிலே நிற்பாராம், கேளீர் ஐயா! தெருமுனையில் பேசுவர், கேட்பர், மக்கள், பொழுதுபோக்குப் பல பண்டு, இவர்கள் தருவது பேச்சுக் கச்சேரியன்றோ! இதனைக் கண்டு, மதிமயங்கிப் போனதாலே, இவர்கள் பாரும், தேர்தலிலே நிற்பாராம்! ஐயோ பாபம்! தூள் தூளாகிப் போவர்! பின்னர், கழகம் இருந்த இடம் புல் முளைத்துப் போகும்! சரியான அடி. கொடுத்துத் தரைமட்ட மாக்கிடவே; வந்தது சமயம் ஜெய்இந்த் என்று கொக்கரித்துக் கிளம்பினர் கோலேந்திகள், புதிய தெம்புடன்: எப்புறமும் இத்திறத்தார் எதிர்த்த காலை, எதைக் கண்டு இவர்கள் துணிவு பெற்றார் என்று அவரெல்லாம் ஏங்கும் வண்ணம், தேர்தலிலே கழகம் ஈடுபட்டு, நாடெங்கும் நல்ல பிரச்சாரம் நடாத்தி, வீடெங்கும் கழகம் பற்றிப் பேசுவோர் கூடக் கண்டு, விறுவிறுப்பாய்ப் பணியாற்றி வெற்றிதேடப் பாடுபட முனைந்தது. அந்த நாளில், எவர் கலைஞர் எவர் வழக்கறிஞர் என்ற பேச்சு எழவே இல்லை. கலையுலகில் இருந்த இராஜேந்திரன் தானும், கடும் எதிர்ப்பு மூண்ட தேனி களத்தில் நின்று போட்டியிட்டார். மற்றக் கலைஞரெல்லாம் நாளெல்லாம் சுற்றிச் சுற்றி, கழக வெற்றிக்கு உழைத்தார். ஓட்டுப் பெறுவ தென்பது விளையாட்டல்ல; ஒன்றல்ல இரண்டல்ல நாங்கள் கண்ட தேர்தல்; மன்னாதி மன்னனெல்லாம் மண் சுவ்வச் செய்தவர்கள்: எம்மை இந்த மரப்பாச்சிகளோ எதிர்த்து வெற்றி கொளப் போகிறார்; கதை எழுதும் கருணாநிதியும், கவிபாடும் கண்ணதாசனும், புடக்காட்சிகட்குக் கதை எழுதிடும். அண்ணாத்துரையும், எமை எதிர்த்து நிற்கப் போமோ என்றெல்லாம் ஏசிவந்தார். இறுமாப்பு மிகக் கொண்டோர்: மக்களோ, சீராட்டி வரவேற்று, நமக்குப் பரிந்து வாக்களித்தார்; பதினேழு இலட்சம் வாக்குகளை நம் கழகம் பெற்றது; ஆட்சி மன்றம் சென்றமர்ந்தனர் நம்மவர்.<noinclude></noinclude> 0qj5aor95zeuxym5hki9059bq33p7bk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/45 250 642731 1932041 2026-05-10T04:17:41Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " எப்படியோ பெற்றுவிட்டார் வெற்றி, அதனால் என்ன? எம்மிடமன்றோ ஆட்சி! இதுகள் பாரீர், எம்மெதிரே இளித்துக் கிடக்கும் காட்சி. எவரெவரோ எமை எதிர்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932041 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> எப்படியோ பெற்றுவிட்டார் வெற்றி, அதனால் என்ன? எம்மிடமன்றோ ஆட்சி! இதுகள் பாரீர், எம்மெதிரே இளித்துக் கிடக்கும் காட்சி. எவரெவரோ எமை எதிர்த்தார், இன்று அவரெல்லாம், ஏங்கித் தவம் இருந்து, எமது அருள் வேண்டு கின்றார்! பக்குவமில்லாதார், பாலபருவம் அரசியலில், பாகு. தெளித்த மொழி பேசினாலே போதும், பாதம் பணிந்திடுவார்: சில நூறு ரூபாய்கள் பெறவல்ல வேலையோ, பல ஆயிரம் தரும் வியாபார அனுமதியோ, ஏதேனும் சுவை, இலாபம், காட்டினால் போதும், கழகம் கலைத்துவிட்டு, எம் கால் வீழ்ந்து கிடப்பார்கள்; கதை உலகறியு மன்றோ! பொதுநலக் கட்சிதானும், போதும் 'கடை' என்று கூறீ, எம்மிடம் அடைக்கலம் ஆகிவிட்ட, 'சேதி' அறியீரோ? பொறுத்திருந்து பாரும், இதுகள் போக்குப் புரிந்துவிடும் என்றுரைத்து வந்தார், கேட்போர் எரிச்சலடையும் வண்ணம். உழைப்பாளிக் கட்சி உருக்குலை தான்பன்று கழகத் தோழர்களே, ஆட்சிமன்றம் அமர்ந்தாலும் ஆளடிமையாகாது, கொள்கை பிறழாது, நோக்கம் மாறாது. திருஇடத்தின் விடுதலைக்குப் பாடுபட, போர்முனைகள் பல உண்டு, அதிலே இஃதொன்று; இங்கு வந்து அமர்ந்ததனால், இல்லை இனி வேலை என்று எவர் எண்ணிக் கொண்டாலும், ஏமாளியே அவர்கள் என்று கூறிவிட்டு, மேலும் சுறுசுறுப்பாய் நாடு சுற்றி நடத்தி வந்தார், நம் நாட்டு விடுதலைக்கு பேரார்வம் வளர்ந்திடவும், புத்தார்வம் பூத்திடவும், பெர்மிட்டு, லைசென்சு, காண்ட்ராக்ட், கையூட்டு என்று பல உண்டு, அறமழிக்கும் முறைகள். இன்று வரை எவரும், நம் தோழர் குறித்து, எந்த 'மாசுமருவும் எடுத்துக் கூற இயலாமல், தூய பணியாற்றித் தோழர்கள் வருகின்றார். தீர்ந்ததப்பா, தீப்பொறி கொட்டும் வேலை! இனி, திண்டு தனில் சாய்ந்து சில பேசிக் கிடப்பார்கள். போராற்றல் இனி இல்லை; நெஞ்சம் துருப்பிடித்துப் போன நிலை. முழக்கமிட்டு வந்ததெல்லாம் இந்த இடம் பிடிக்கத்தான். அதனால் இனி இவர்கள் ஒடுங்கிக் கிடப்பார்கள் என்று பேசி மகிழ்ந்தார், நீறுபூத்த நெருப்பாகிக் கழகம் இருக்கும் நிலை உணராதார். அதுவும் தவறென்று காட்டுவதற்கான வாய்ப்புக் கிடைத்திட்ட போதெல்லாம், கிளர்ந்தெழுந்து நின்றார்கள் கழகத்துத் தோழர்கள். கருப்புக் கொடி காட்டும் நிகழ்ச்சியே ஓர் காவியம் போல் வடிவெடுத்தது, நம் கழகத் தோழர்களின் வீரத்தின் விளைவாக, இந்தி வந்துவிடும் என்ற நிலை<noinclude></noinclude> rybqfa2xv3qv0dis0ffqiw0iximuhgo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/46 250 642732 1932042 2026-05-10T04:18:28Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பிறந்தவுடன், எங்கே? எங்கே? என்று ஆர்த்தெழுந்தனர் வீரர். வீரம் குன்றிவிடும்; இயல்பே மாறிவிடும்; சட்டமன்றம் சென்ற தனால் என்றன்றோ தாமெண்ணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932042 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பிறந்தவுடன், எங்கே? எங்கே? என்று ஆர்த்தெழுந்தனர் வீரர். வீரம் குன்றிவிடும்; இயல்பே மாறிவிடும்; சட்டமன்றம் சென்ற தனால் என்றன்றோ தாமெண்ணி, ஏமாந்து போயிருந்தோம். இந்தக் கழகத்தாரோ, இம்மியும் வீரமதை இழந்திடக் காணோமே! எதேது அவர் போக்கு அதிசயமாய் இருக்கு தென்று, மாற்றார்கள் மனம் மருளும் நிலை எழ உழைக்க லானோம். வக்குள் இருக்கும் அழிந்துபடத்தக்க நிலை பலவும் தாண்டிவிட்டார், அடித்துக் கொண்டும் சாவர் என்றிருந்தோம், பிழைத்துக் என்றிருந்தோம், எப்படியோ எதனையும் இலகுவாகத் தீர்த்துக் கொண்டு, ஏறுநடை போடுகின்றார் இன்னும் எத்தனை நாள்? எதுவரையில் இந்நிலைமை? எப்போது பிளவு வரும்? என்று நோட்டமிட்டு, வட்டமிட்டபடி, கழுகு, பிணம் வீழாதா என்றேங்கும் பான்மைபோல, சுற்றித் திரிகின்றார், மோப்பம் பிடித்தபடி நம்மில் துளியேனும் பேதம் ஏற்பட்டால், சந்துகளில் நுழையும் சர்ப்பம் போலாகிவிட, சந்தர்ப்பம் பார்த்தபடி இருக்கின்றார், மாற்றார்கள்; இன்று இவர்க்கு இருக்கும் வலிவுக்குக் காரணமே, இவர்க்குள்ளே இருக்கின்ற, பாசம்தான் வேறில்லை; எப்பாடுபட்டேனும் இப்பாசம்தனை ஒழித்தால், பிறகு, சாந்து அழிந்த சுவர். சரிந்துபோவது போல், இவர்கள் அணிவகுப்பு, அழிந்துபோகும், நிச்சயமாய்; எனவே, இம்முனையில் இறங்கி வேலை செய்தால், வெற்றி நிச்சயம்காண் என்று வெறி கொண்டு; மாற்றார் உலவுகின்றார்; மரபு அழிக்கத் துடிக்கின்றார். புத்தம் புதுப் பிரச்சினையோ, பழங்காலப் பிரச்சினையோ, தத்துவம் கிளப்புகின்ற பூசலோ புகையோ, தரம் என்ன என்று கேட்கும் தத்தளிப்போ. ஏதோவொன்று, இன்று நமக்குக் கீட்டாதா? எடுத்ததனைப் பெரிதாக்கி, ஊருக்கெல்லாம் காட்டி உருவழிக்க முயல்வேனே! வருகிறதே பொதுத் தேர்தல், வளருகிறதே கழகம்!! மேலிடத்தார் கேட்கின்றார், என்னதான் செய்கிறீர்? இவ்வளவுதானோ திறமை? என்றெல்லாம். எனவே, ஏதேனும் செய்து இவர்தம் ஒற்றுமையைக் குலைத்துவிட, நாளும் வழிதேடி, நாமிருக்க வேண்டுமென்று, நாடாளும் நிலை இழக்க நேரிடுமோ என்பதனால் நடுக்குற்றுக் கிடக்கும், காங்கிரசார் எண்ணுகின்றார். நாம், கழகத்தின் வடிவம் மாற்றிட முனைந்தாலும், கட்டுப்பாடு ஒழுங்குக் காத்திடப் பணி புரிந்தாலும், செம்மைப்படுத்த செயல்முறை புதிதாய் வகுத்தாலும், எவரெவர்க்கு என்ன இடம்? எவரெவர்க்கு என்ன<noinclude></noinclude> a2co8wmjt85qzupn6do03le6fqlkg5d வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர் 0 642733 1932044 2026-05-10T04:20:57Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கோச பாரத்துவாசர் | previous = [[../அக்கேயா/]] | next = [[../அக்கோலா/]] | notes = }} <pages index="வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932044 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கோச பாரத்துவாசர் | previous = [[../அக்கேயா/]] | next = [[../அக்கோலா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="50" to="50" fromsection="அக்கோச பாரத்துவாசர்" tosection="அக்கோச பாரத்துவாசர்" /> jwhtums2tmankmv5swmecz8zxq0uk7s வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா 0 642734 1932045 2026-05-10T04:24:03Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கோலா | previous = [[../அக்கோச பாரத்துவாசர்/]] | next = [[../அக்டோபர் புரட்சி/]] | notes = }..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932045 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்கோலா | previous = [[../அக்கோச பாரத்துவாசர்/]] | next = [[../அக்டோபர் புரட்சி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="50" to="50" fromsection="அக்கோலா" tosection="அக்கோலா" /> jpjd6s7bh9c6n3v3ledvrlq59u27ply வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி 0 642735 1932046 2026-05-10T04:26:21Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்டோபர் புரட்சி | previous = [[../அக்கோலா/]] | next = [[../அக்பர்/]] | notes = }} <pages index="வாழ்வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932046 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்டோபர் புரட்சி | previous = [[../அக்கோலா/]] | next = [[../அக்பர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="50" to="52" fromsection="அக்டோபர் புரட்சி" tosection="அக்டோபர் புரட்சி" /> bvs84s0acdon66yfgu9mux59yzrqu9g பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/47 250 642736 1932047 2026-05-10T04:37:21Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பணி? எவரெவர் தொண்டாற்றி ஏற்றம் அளிப்பவர்கள்: எம்முறையில் உள்ளோரைத் தலைமை இருக்கைக்கு ஏற்பது. எனும், எதுபற்றி முயன்றாலும், மூச்சைச் சூற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932047 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பணி? எவரெவர் தொண்டாற்றி ஏற்றம் அளிப்பவர்கள்: எம்முறையில் உள்ளோரைத் தலைமை இருக்கைக்கு ஏற்பது. எனும், எதுபற்றி முயன்றாலும், மூச்சைச் சூறாவளி என்றாக்கி, பேச்சைப் பெரும்புயல் என்றாக்கி நமக்குள் பேதத்தை வளர்த்து விட்டு பெரும் பிளவு, உண்டாக்கி, உடைத்துக் காட்டிவிட்டு, ஊராள்வோர் உட்கார்ந்து, ஓஹோ! பார்த்தீரா? பன்னிரண்டு ஆண்டுகளாய், பயல்கள் இறுமாந்திருந்தார்; பலப்பல முயற்சி களைப் பக்குவமாய் முறியடித்தார்; என்றாலும் இறுதியிலே, உடைத்தெறிந்தோம் அவர் அமைப்பை; சிதறியது கண்டவர்கள், கண்ணீர் சிந்திக் கிடக்கின்றார்; இனி இதுபோல் ஓர் அமைப்பு, எவர் முயன்று ஆக்கிடுவார் பயமின்றி நாமினிமேல் வாழ்ந்திடலாம் என்று பாடிடவும், ஆடிடவும், ஆவலுடன்: உள்ளார்கள் மாற்றார்கள். இதை அறிந்து, நாம் நடந்துவந்த அந்த நீள்வழியையும் நினைந்து,எதிர்ப்பட்ட ஆபத்தை எத்திறத்தால் வென்றோம். ஏனைப் பேச்செல்லாம் எவரெவர் கூறி நின்றார், என்னென்ன பேச்செல்லாம் மாற்றார் உரைத்தார்கள் -சின்னப் பிள்ளைகள் என்றார், சினிமாக் கட்சி என்றார், கூத்தாடும் கும்பல் என்றார், தடி கண்டால் ஓடும் என்றார். சுகபோகம் தேடிடவே சூது நடத்துவோர் என்றார், குடும்பத்திலுள்ளாரைக் குறைகூறாதும் இருக்கவில்லை; என்னென்ன ஏச்சுக்கள்; எவரெவரின் இழிமொழிகள்; இவனுக்கு இந்த வாழ்வு எப்படி வந்ததென்ற கேள்விகள், கேலிகள்; அடுக்கடுக்காய் இத்தனையும் ஆண்டுபல கேட்டோம்; இதயத்துக்கு வீழ்ந்த அடி ஒன்றல்ல இரண்டல்ல; எதையும் தாங்கியது. எற்றுக்கு என்பதனை எண்ணிப் பார்ப்போருக்கு, இன்று எழுந்துள்ள நிலைமையினை உணர்ந்து தெளிவுபெற இயலும். எதிர்வீட்டுப் பலகணியை எட்டிப் பார்க்கும் போக்கு நல்லது அல்ல; தீது! ஆனால், மாற்றார்க்கு இன்று அதுவே, பொழுதுபோக்கு!! இலாபமும் அதில் அவர்க்கு.- உண்டு! நாம் இன்று எண்ணிப்பார்க்கவேண்டியது ஒன்று உண்டு. கழகத்துக்குப் பெரும் விபத்து வந்து விட்டது என்று கூறித் திரியும் காங்கிரசாரின் பேச்சிலிருந்து, நாம் என்ன பாடம் தெரிந்து கொள்ள வேண்டும்?. உள்ளூர்க் காங்கிரஸ் கமிட்டியிலிருந்து, உச்சக்கட்டம் வரையிலே, 'கோஷ்டிகள், உள்ளன' என்று நேரு பண்டிதர் கூறுகிறார், வருந்துகிறார்.<noinclude></noinclude> bf7i87y9g35m3966hvaab9hol26fm9w பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/48 250 642737 1932049 2026-05-10T04:37:46Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " வீட்டுக்குள்ளே ஏற்பட்டுவிடும் 'விரசமான' விஷயத்தை, வெளியே பேசாதீர்கள் என்று காங்கிரஸ் தலைவர், தாக்கீது பிறப்பித்துள்ளார். - காலக்கோடுக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932049 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> வீட்டுக்குள்ளே ஏற்பட்டுவிடும் 'விரசமான' விஷயத்தை, வெளியே பேசாதீர்கள் என்று காங்கிரஸ் தலைவர், தாக்கீது பிறப்பித்துள்ளார். - காலக்கோடுகள் வீழ்ந்து வீழ்ந்து, நரை திரை மேலிட்டுள்ள பருவத்தில் உள்ளது காங்கிரஸ் கட்சி அந்தக் கட்சியிலேயே 'கோஷ்டிகள்' கூடாது, அது ஆபத்து, என்று உணரப்பட்டு வருகிறது. தத்துவப் பூக்கள் என்று எடுத்துக் கொண்டால், கூட்டுப் பண்ணையிலிருந்து கூடிவாழும் கொள்கை வரையிலே, இரண்டு காங்கிரஸ்காரர்கள் ஒருமித்த கருத்துக் கொண்டில்லை. ஆனால் இன்று; நம்முடைய வீட்டு விவகாரம்தான், பருந்து அடித்துக் கொண்டு வந்து கீழே வீழ்ந்த பழத்தைக் காக்கைகள் கொத்திக் கொண்டு கிடக்கும் நிலைமைக்குக் கொண்டு வரப்படுகிறது. சரியா? முறையா? 1961ஆம் ஆண்டுக்கென்று, நாம் அரும்பாடு பட்டுத் தேடிக் கொள்ளும் திட்டம் இதுதானா? தம்பி! எண்ணிப்பார்த்து, எமக்கு நல்வழி காட்டு. 19-2-1961 அண்ணன், Jimmy<noinclude></noinclude> dcla2nx7sqw7l8ao1rhrn5lht2dtsu2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/49 250 642738 1932050 2026-05-10T04:38:23Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடிதம்: 126 வெற்றிக்கவிதை பாடிடுவாய்! தி.மு.க.வில் கசப்புணர்ச்சி காமராஜர் ராஜாஜி சண்டை சூரத் காங்கிரஸ் மாநாட்டில் செருப்புவீச்சு கழகமும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932050 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude>கடிதம்: 126 வெற்றிக்கவிதை பாடிடுவாய்! தி.மு.க.வில் கசப்புணர்ச்சி காமராஜர் ராஜாஜி சண்டை சூரத் காங்கிரஸ் மாநாட்டில் செருப்புவீச்சு கழகமும் மக்கள் தொடர்பும். தம்பி! பக்கத்தில் இருப்பது யார்? உனை ஈன்ற அன்னையா? பாதத்தை முத்தமிடு! தந்தையோ? தாளைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்! அண்ணனோ? அகமும் முகமும் மலர, அண்ணா!' என்று தழதழத்த குரலில் அழைத்து மகிழ்ந்திடு தம்பியானால், முதுகைத் தட்டிக்கொடுத்திடு, களிப்புடன் பெற்ற மகவானால், உச்சிமோந்து முத்தமிடு; உன்னை அந்தப் பெருமைக்குரிய நிலைக்குக் கொண்டுவந்த பெருமாட்டியெனில் பேசவும் வேண்டாம். களிநடமிடும் கண்கள் "போதும், வெற்றிக் கவிதை பாடிட ஆம், தம்பி! ஆமாம்! மகிழ்ச்சிப் பெருக்கெடுக்கும் நிலையில் உள்ளோம். உருண்டு திரண்டு கருத்துப் பெருத்து வரும் கருமேகம், ஊரழிக்கும் பேய் மழையாகும் என்று, பெரியவர்கள் பீதியுடன் தலை அசைக்க தொலைவிலிருந்த வண்ணம், இதோ படை எடுத்து வருகிறேன், பெருமரங்களை வேரோடு சாய்ப்பேன், பயிர் பச்சைகளை அடியோடு அழிப்பேன், கூரைகள் பிய்த்தெறியப்படும், கொடுமை நடமிடப்போகிறது; காணீர்! என்று கூறுவது போலப் பேய்க்காற்று முன்னறிவிப்பதாக, மண்ணை வாரி இறைக்கிறது என்று பலரும் பயந்தவண்ணம் கூறிடத்தக்கதோர் நிலைமை, தீடீரென மாறிக், கப்பிக் கிடந்த காரிருள் விலகி, இரைச்சலைக் காற்று நிறுத்திக் கொண்டு,<noinclude></noinclude> qqvaew27ptu08ub86xctesfy0uwbamc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/50 250 642739 1932051 2026-05-10T04:39:06Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " வெளிர்விட்ட வானம் தெரிந்தால், பூங்காற்றும் வீசினால், எங்ஙனம் இருக்கும்! அந்நிலை கண்டோம், நிலை யாது ஆகுமோ என்று திகைத்துக் கிடந்த நாம்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932051 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> வெளிர்விட்ட வானம் தெரிந்தால், பூங்காற்றும் வீசினால், எங்ஙனம் இருக்கும்! அந்நிலை கண்டோம், நிலை யாது ஆகுமோ என்று திகைத்துக் கிடந்த நாம். கருவுற்ற தாய்க்கு, குழவி ஒரு பாரமல்ல; இயக்கத்துக்குப் புதிய நிலை ஏற்படுவதற்கான கருத்துகள் குவிவதும், ஒரு தொல்லையல்ல. ஆனால், சேயினை ஈன்ற தாய், அதனைச் சீராட்டிப் பாலூட்டி வளர்த்திடும் பக்குவம் கெடாதபடி உடல்நிலை இருக்க வேண்டும் - புதிய கருத்துக்களைப் பெறுவதனால், இயக்கத்தின் கட்டுக்கோப்பு அழிந்துபடக்கூடாதன்றோ! எத்துணை எழில் இக்குழவி! ஆனால், இதனை ஈன்றிட்ட போதுதான் தாய் மாண்டாள். என்று கூறிட வேண்டிய நிலையைவிடக் கொடுமையானது வேறு உண்டோ? அஃதே போல, அருமையான கருத்து, ஆயினும், இதனைக் குறித்து எழுந்த விவாதம் கலாமாகி, கழகம் கல்கலத்துப் போய்விட்டது என்று கூறும் நிலை ஏற்படுமானால், அதனைவிட நெஞ்சை வேகவைக்கும் நிலையும் வேறு உளதோ! தளராது உழைத்திடும் தம்பி! தன்னலமறுப்புடன் தாய்த் திருநாட்டுக்கான திருப்பணிக்காக உன்னையே ஒப்படைத்து விட்ட பொன்னான, தம்பி! நமது கழகத்திலே புகுந்து குடைந்த நெருக்கடி நிலைமை, தம்பி சம்பத்தின் உண்ணாநோன்பு எனும் கட்டம் சென்ற உடன், உண்மையை உன்னிடம் மறைப்பானேன், நான் என்னென்னவோ எண்ணிக்கொண்டேன், பித்தம் பிடித்தவன் போல். ஏறுநடையுடையோனே! உன்னையும் மனக் கண்ணால் கண்டேன் -குறும்புப் பார்வையுடன் நின்றிடும் காங்சிரசாரையும் கண்டேன். நமது கழகக் கூட்டங்களுக்காக, வந்து சேர்ந்திடும் அணிவகுப்பும் தெரிந்தது, மண்டலக் காங்கிரசில் கூடி இடிஇடியெனச் சிரித்தபடி தொலைந்ததுகள் பீடைகள்! என்று பேசிய கும்பலும் தெரிந்தது. குழந்தையைப் பெருமையுடன், பரிவுடன் ஏந்திவரும் தாய்போல எங்களுக்குச் சூட்டிட, மாலைகளை வாங்கிக் கொண்டு, அவைகளிலே உள்ள இதழ் ஒன்றுகூடச் சிந்தாமல் சிதறாமல் இருக்க வேண்டும் என்ற அக்கறையுடன், அன்புடன், நீ, எடுத்துவரும் காட்சியும் தெரிந்தது; காங்கிரஸ் கூட்டங்களுக்குச் செல்பவர்கள், ஒருவருக்கொருவர் குதூகலமாகப் பேசிக்கொண்டு குதியாட்டம் போட்டதும் தெரிந்தது, வாலிபர்கள் வயோதிகர்போலாகினர். சோகம் கப்பியதால்; வயோதிகர் வாலிபர்போன்றாகி வாய்விட்டுக் கதறினர். இஃது ஒன்றுதான், வடநாட்டு எதேச்சாதிகாரத்தை வீழ்த்த வல்ல படைக்கலனாக உளது; அரிய வேலைப்பாடும் கூர்மையும் கொண்டதாக இருக்கிறது; இதனால், மக்கள்<noinclude></noinclude> feshgdfur4hfjuu8ywth9k9t414a7am பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/51 250 642740 1932052 2026-05-10T04:40:09Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " விடுதலைப் போரினை வெற்றிகரமாக நடாத்திடும் ஆற்றலைப் பெறப் போகிறார்கள் - பெற்று வருகிறார்கள் என்ற ஆர்வமிகு எண்ணம், நாட்டிலே நிலைத்துவிட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932052 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> விடுதலைப் போரினை வெற்றிகரமாக நடாத்திடும் ஆற்றலைப் பெறப் போகிறார்கள் - பெற்று வருகிறார்கள் என்ற ஆர்வமிகு எண்ணம், நாட்டிலே நிலைத்துவிட்டது. அமைச்சர்களின் அரவணைப்பினால் அகமகிழ்ந்தோர், ஆதாயம் பெற்றோர். நிலையினை உயர்த்திக் கொண்டோர் என்போரைக் காணும் போதெல்லாம், நமது கழகத் தோழர்கள், கடுகடுத்த பார்வையைக் கூட விட்டுவிட்டனர் கனிவுகூடக் காட்ட ஆரம்பித்தனர் உமக்கும் சேர்த்துத்தான், நாங்கள் கேட்கும் விடுதலை - திருஇடம் விடுபடின், உமக்கும் நத்திப் பிழைக்க வேண்டிய நிலை இராது," என்று எடுத்துக் கூறுவதுபோல, நம்பிக்கையூட்டுவது போலப் பார்த்தனர், பேசினர். இந்த நெருக்கடி வந்துற்ற போதோ, காங்கிரசாரை மட்டுமல்ல, நம்மவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக்கூடக் கூச்சம் ஏற்பட்டு விட்டது. பார்த்திடின் பேச வேண்டிவரும், பேசிடின் உள்ள வேதனை அதிகப்படும் புதிய கிவி கொள்ளத்தக்க 'சேதி' ஏதேனும் கேள்விப்பட நேரிடலாம் எனவே, பார்க்கவும் வேண்டாம், பேசவும் வேண்டாம்; என்றே எண்ணிக்கொண்டனர். நாலு தலைமுறையாக நம்முடைய குடும்பத்திடம் இருக்கம் மாடிவீடு, 'அங்கு மகிழ்ச்சி தரும் மணவிழாக்கள் நடந்திருக்கின்றன. மனம் உருக்கும் வேறு நிகழ்ச்சிகளுந்தான்; அந்தக் கூடத்திலே, ஊர்ப் பெரியவர்கள் உட்கார்ந்து உரையாடி மகிழ்ந்தனர். இசை கேட்டு இன்புற்றனர் இவன்தான் என் மகன்! என்று கூறிட், பெயர்? என்று பெரியவர் கேட்டிட, நான் நடக்கும் நடை காட்டவில்லையோ என் பெயரை. என்று கூறுவது போலச் சிறுவன், அரசனென் நடந்துகாட்டியதும் அந்தக் கூடத்திலேதான்; ஆரூயிர் அனையாள் முல்லையும் மல்லியும் சூட்டிக்கொண்டு, சரி பார்த்துக் கொண்டதும், அந்தக் கூடத்திலே உள்ள நிலைக் கண்ணாடி முன்தான் சூட்டியதைச் செவ்வன் பிய்த்தெறிந்து வீசிவிட்டுக், கலகலவெனச் சிரித்திட எவரும் எளிதிலே செய்திட இயலாத வீரச் செயலைத் தன் மகவு செய்துவிட்டதுபோல எண்ணி, அவன் கன்னத்தை முத்தமிட்டுக் கருப்பஞ்சாறு பருகிய தாய் உலவியதும் அந்தக் கூடத்திலேதான்; பல் முளைத்துவிட்டது என்று பாலகனை வாயைத் திறக்கச் சொல்லிக் காட்டி மகிழ்ந்ததும் அந்தக் கூடத்திலேதான்; பொக்கைவாய்ப் பாட்டி சிரித்திடக் கண்டு சிரித்ததும் அங்குதான் அப்படிப்பட்ட இல்லம், நாளைக் காலையிலே, கடன் கொடுத்தவன் கரம் தரப்பட இருக்கிறது; அதற்கான அலுவலருடன் வரப்போகிறான், விடிந்ததும், என்று முன்னாள் இரவு கேள்விப்பட்ட வீட்டுக்குடையவர்கள், அங்கு எப்படிப்பட்ட<noinclude></noinclude> crluk9s0x46avsa7lvdf7sg1yswbk8u பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/52 250 642741 1932053 2026-05-10T04:41:22Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " உள்ளத்துடன் இருப்பார்கள்- தம்பி! தமது கழகத்திலே பேரிடி விழவேண்டும் என்று எண்ணிக் கிடந்தவர்கள், நம்மை அந்த நிலைக்கு ஒப்பிட்டு உள்ளம் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932053 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> உள்ளத்துடன் இருப்பார்கள்- தம்பி! தமது கழகத்திலே பேரிடி விழவேண்டும் என்று எண்ணிக் கிடந்தவர்கள், நம்மை அந்த நிலைக்கு ஒப்பிட்டு உள்ளம் பூரித்துக் கிடந்தனர். திருவொற்றியூரில் நாம் கூடித், தேன் பருகி மகிழ்கிறோம் - அதே நாளில், அதே போது, அவ்விதம் நடைபெற வழி ஏற்படாது என்ற எண்ணத்தில், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கழகம் ஒழிந்துவிட்டது! நமக்குச் சிரமம் கொடுக்காமல், அவர்களே ஒருவரை ஒருவர் அடித்து அழித்துக்கொண்டனர். எவனுக்குக் கண் போயிற்றோ, எவனுக்குக் கால் உடைந்ததோ, யாருக்குக் கத்திக்குத்தோ, எல்லாம் பொழுது விடிந்தால் தெரிந்துவிடும்! - என்று வெறி அளவுக்கு மகிழ்ச்சி கொண்டவர்கள் தம்பி! தலைவர்களேதான்!! :- பேசினராம், சிரித்தனராம், கைகொட்டி னராம், கண் சிமிட்டினராம் ஏகப்பட்ட அமர்க்களமாம்!! ஏனிருக்காது, தம்பி! சுள்ளிக் காட்டிலே காய்ந்த வயிறோடு கிடக்கும் கழுகுக்குப், பிணநாற்றம் கிளம்புவது தெரியவேண்டியது. தானே தாமதம், தன் பெருஞ் சிறகுகளை விரித்து, அடித்துக் கொண்டு, பறந்து வந்து விடுகிறதல்லவா? காங்கிரஸ் வட்டாரத்தினர் அவ்வளவு எதிர்பார்த்தார்கள். இருக்குமல்லவா, அவர்களுக்கு எரிச்சல். அக்குதொக்கு அற்றவர்கள்; வக்கு வழி இல்லாதார், சொக்க வைக்கும் பார்வையோ, விலை கொடுத்து ஆள் வாங்கப் பணமோ இல்லாதவர்கள். ஏடு ஏது இவர்தம் சொல்லைச் செய்வை நாடு அறியச் செய்ய; ஊர் வளைக்கும் வழி அறியார், பேர்பெற்ற குடும்பத்தினருமல்ல அன்னக்காவடிகள்; இதுகளால் ஆவது என்ன? என்று எண்ணிக் கெக்கலி செய்தனர் காங்கிரசார், கழகம் துவக்கியபோது. ஆனால் அவர்களே கண்டு மலைக்கத் தக்க மாபெரும் வடிவம் கொண்டது கழகம்; அதன் வண்ணம் மற்றவர்க்குப் பாடம் தரவல்லதாயிற்று; கழகப் பேச்சு, கழக எழுத்து, கழகக் பாடல், கழக நாடகம் என்று, கழகம் என்ற சொல்லே அடைமொழி, என்றாகிவிட்டது. எங்ஙனம் தாங்கிக் கொள்ள முடியும், காங்கிரசாரால் எள்ளி நகையாடிப் பார்த்தனர், பேச்சுக் கச்சேரியால் என்ன ஆகும் என்று! பிறகு, பேசத்தெரிந்தவர் நீவிர் மட்டுமோ? என்று கூறிக் கிளம்பினர் பேச! நாடகம் நடத்தினர், மாநாடு கூட்டினர், பாடகர்களைத் துணைக்கு அழைத்தனர், பலப்பலவும் செய்துபார்த்து அலுத்துப் போயினர். பிறகோ? நமது கழகத்தில், கசப்புக் காரணமாகவோ காரணமற்ற பூசலின் விளைவாகவே எவரேனும் வெளியேறினால், கொக்கெனக் காத்திருந்து கொத்திக்கொண்டு போகலாயினர்.<noinclude></noinclude> sv6snqbkjtxveb0ce4m6tp98dkfogvf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/53 250 642742 1932055 2026-05-10T04:42:16Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தம்பி கழகத்தான் என்பதுமட்டுமல்ல சிறப்புக் குரியதாக இருப்பது; கழகத்தின் முன்பு இருந்தவர் என்ற பேச்சே, சிறப்புக்குரியதாக்கப்பட்டது; ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932055 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தம்பி கழகத்தான் என்பதுமட்டுமல்ல சிறப்புக் குரியதாக இருப்பது; கழகத்தின் முன்பு இருந்தவர் என்ற பேச்சே, சிறப்புக்குரியதாக்கப்பட்டது; மக்களை ஈர்க்கப் பயன்பட்டது. அதாவது, தம்பி! நம்மை மறத்துப் பேசக்கூட, நமது 'பாணிப் பேச்சே தேவைப்பட்டது. அவ்விதம், நமது கழகம், பின்பற்றத் தக்க, வழிமுறைகளை ஆக்கித் தரத்தக்க மாமன்றமாயிற்று. இவ்வளவும் காணும் காங்கிரசாருக்கு, எப்போது, நாம் வீழ்ந்து விடுவோம் என்ற எண்ணம்தானே, எப்போதும், மனதிலே இருந்தபடி இருக்கும். இயற்கைதானே! எனவேதான், தமது கழகத்திலே, பேச்சுப் பெருங்கூச்சலாகாதா, பெருங்கூச்சல் பேதம் வளர்க்காதா, பிளவு தோன்றாதா, அழிவு வாராதா, கண்டு அகமகிழலாமே என்று எண்ணியபடி, நோட்டமிட்டிருந்தனர். ஒரு பத்து நாட்கள் அவர்கட்குப் பஞ்சாமிர்தம்! நாக்கைத் தொங்கவிட்டபடி, நாடெங்கும் சுற்றினர்; நண்பர்களே! கேளுங்கள், நமக்கு இருந்து வந்த ஆபத்துப் போய்விட்டது. நம்மை ஒழிக்கக் கிளம்பிய கழகம்' அழிகிறது! அங்கு, பதவிச் சண்டை, பணச்சண்டை, கலைச்சண்டை, கருத்துச் சண்டை, ஒன்றல்ல, இரண்டல்ல ஏற்பட்டுவிட்ட உட்குழப்பம்; ஒழிந்து போய்விடுவார்கள்! - என்று பேசினர், பெருங்களிப்புடன் நயது கழகத்துக்கு உள்ள வலிவின் அளவே, மாற்றார்கள், நமது குலைவுக்காகக் காத்திருந்ததிலிருந்தும், அது ஏற்படும் என்ற அறிகுறிக்காக அலைந்து கிடந்ததும், கிடைத்ததாகத் தென்பட்ட வுடன், களி நடமாடியதும், எடுத்துக்காட்டிற்று. உட்குழப்பம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு, நாம் அழிந்துபோனாலொழியக் காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை என்ற பேருண்மை, அவர்கள், நமது கழகத்திலே பெருங்குழப்பம் ஏற்பட்டுவிட்டதாகக் கூவிக் களித்ததிலிருந்தே நன்கு தெரிகிறது. நமக்கே நமது வலியின் அளவு நன்கு தெரிய வந்ததும், நம்மைப் பற்றி நாள் தவறாமல், நாடாளும் அமைச்சர்களே நாப்பறை அறைந்து கிடப்பதைக் கண்டதால்தான், தம்பி! உன் உழைப்பால் அமைந்துவிட்ட கழகம், காங்கிரசை அந்த அளவுக்குக் கதிகலங்க வைத்துவிட்டிருக்கிறது. உனக்கும் அது தெரியும்; எனவேதான், கழகம் உருக்குலையும் விதமாக உட்குழப்பம் ஏற்படக்கூடாது என்பதிலே, நீ அத்துணை அக்கரைகாட்டி நின்றாய். உன்னைக் கலங்கச் செய்யும் விதமாகச் சில நிலைமைகள் வளர்ந்து விட்டதற்காக, நான் வருத்தப்படுகிறேன் பொறுத்தருளக் கேட்டுக்கொள்கிறேன். - தம்பி! கழகம் கலகலத்துவிடும், அழிவு ஏற்பட்டுவிடும், அகமகிழ்ச்சியுடன் ஆடலாம், பாடலாம், ஆட்சி நமதே என்று<noinclude></noinclude> pm6onz0bmk3mef2qhr7xj67qtalr6dn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/54 250 642743 1932058 2026-05-10T04:42:51Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கூவலாம், கொக்கரிக்கலாம் என்று கருதிய காங்கிரசார், ஒருவரை ஒருவர் கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பேசிப் பேசிப் பூரித்தனர். பிரிட்டிஷ் பேரரச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932058 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கூவலாம், கொக்கரிக்கலாம் என்று கருதிய காங்கிரசார், ஒருவரை ஒருவர் கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பேசிப் பேசிப் பூரித்தனர். பிரிட்டிஷ் பேரரசியாரின் வருகையின்போது, நாலு பேரி நடுவில் நான் நிற்பதைக் கண்டு, குத்தல் பேச இதுதான் தக்க சமயம் என்ற எண்ணத்துடன், என்னிடம் வந்தார். ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ, என் அடக்க உணர்ச்சிதான், எவரும் எளிதாகக் கேலி செய்யும் அளவிலும் வகையிலும் இருப்பது, உனக்குத் தெரியுமே அதுவும் அவருக்கு ஒரு வாய்ப்பு! அருகே வந்தார்; பலருடைய செவியில் விழுகிறபடி, "என்ன அண்ணா! உங்க கட்சியிலே பெரிய பிளவாமே! பலர் வெளியோ போய்விடப் போகிறார்களாமே!! என்று கேட்டார். கேலி வெளிப்படையாகத் தெரியும் விதமாகப் பேசி இருந்தால்கூட எனக்கு வேதனை அவ்வளவு அதிகமாகத் தெரியாது. பொது வாழ்க்கையிலே ஈடுபட்ட பிறகு, சிறு துரும்பும் மேலே விழாமல் என் பெற்றோர் என்னைப் பரிவுடன் வளர்த்திருந்தார்கள் என்றாலும், நான், எத்தனையோ கொடுமைகளைத் தாங்கிக் கொள்ளப் பழகிக் கொண்டுவிட்டேன் அப்படிப்பட்ட எனக்கே எரிச்சலேற்பட்டு அந்த காங்கிரசாரின் பேச்சைக் கேட்டு - தம்பி! அவரை நான் காங்கிரசார், என்று கூறுவதைவிடக், காங்கிரசில் உள்ளவர் என்று கூறுவதுதான், பொருத்தம், காதில் விழாதபடி இருந்தேன், அவர் விடுவாரா? அதற்கென்றே நாக்கைத் தீட்டிக் கொண்டு வந்துவிட்டாரே!! மறுபடியும் கேட்டார். சிறிது கோபமாக, 'ஏன்? உங்கள் கட்சிக்கு ஆள்பஞ்சமோ? இருந்தால் சொல்லுங்கள், சிலரை அனுப்பி வைக்கிறேன்” என்று கூறினேன், மறுகணமே,-- சிறிது கடுமையாக்க கூறிவிட்டேனோ என்று எண்ணி வருத்தப்பட்டேன், தம்பி! உன்னையே, ஊர்க்கோடியிலும், ஓய்விடங்களிலும், அங்காடியிலும், கடலோரத்திலும், எத்தனை எத்தனை பேர் என்னென்ன பேசிக் குடைந்திருப்பார்கள், குத்தல் பேச்சு எவ்வளவு இருந்திருக்கும், எவ்வளவு கொதித்திருப்பாய், குமுறி இருப்பாய் என்பதை எண்ணி மன மிக வாடினேன். கழகத்துக்கு, நீ உன்னையே ஒப்படைத்தாய் - உனக்கு நான் எப்படி எப்படியெல்லாமோ நன்றிகாட்ட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பவன் ஆனால், உனக்கு கிடைத்தது. என்ன? உள்ளத்துக்கு அதிர்ச்சி, மாற்றாரின் ஏச்சு பேச்சு, மன்னார்சாமிகளின் வம்புப்பேச்சு, வேதனை, இவை! தத்தளித்துத்தான் போயிருப்பாய், தம்பி! ஆனால், நான் என்ன செய்ய? உன்னோடு சேர்ந்து, வேதனையை பங்கிட்டுக் கொள்வதன்றி, வேறுவழி?<noinclude></noinclude> l4m3znkwcvhin1bxgomk134d35lw104 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/55 250 642744 1932060 2026-05-10T04:44:57Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இந்நிலையிலேதான், காங்கிரசாருக்கு, நமது கழகம் அழிந்தேவிடப் போகிறது என்ற எண்ணம் அழுத்தமாக ஏற்பட்டு டது. கீழே வீழ்ந்ததும், பிய்த்துத் தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932060 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இந்நிலையிலேதான், காங்கிரசாருக்கு, நமது கழகம் அழிந்தேவிடப் போகிறது என்ற எண்ணம் அழுத்தமாக ஏற்பட்டு டது. கீழே வீழ்ந்ததும், பிய்த்துத் தின்ன வேண்டும், அப்போதுதான் தமது பெரும்பசி தீரும் என்று எண்ணிக் விட்ட கொண்டனர், கலிங்கத்துப் பரணியில் தம்பி! போர்க்களக் காட்சியை எடுத்துக் காட்டும்போது; ஜெயங்கொண்டார் (பரணி பாட வேண்டிய முறைப்படி) பிணக்குவியலைத் தேடி, உண்டு களித்து நடமிடப் பேய்கள் வருவது பற்றி, வேடிக்கையாகப் பாடி இருக்கிறார். கலிங்கப் போர் நடக்கிறது. இரத்தம் ஆறென ஓடுகிறது. பிணங்கள் வீழ்ந்து கிடக்கின்றன. மலை மலையாக! ஓடி வாருங்கள்! வயிறு புடைக்கத் தின்னலாம்! - என்று பேய்களைக் கூவிக் கூவி அழைக்கிறதாம் வேறோர் பேய். குறுகிய வடிவம் கொண்ட பேய்! கொழுப்பு மாலை அணிந்த பேய்! கோடரிப் பல்லழகி! கொட்டாவி விட்டபடி உள்ள பேய்! - இப்படிப் பேய்கள் பல வகை எல்லாவற்றுக்கும் நல்ல வேட்டை அல்லவா, சுவையான விருந்தல்லவா?... தெரியுமா சேதி, ஒரே ரகளை! வெள்ளையன் சொன்னான்.. ஒருவர் மீது ஒருவர் பகையைக் கக்கிக் கொண்டார்களாம். சின்னையன், அவர்கள் பேசிக் கொண்டிருந்ததையே கேட்டானாம் உனக்குத் தெரியுமா சேதி, ஊர்க் காவலா! கூப்பிடு, குப்பனை, கூறுவோம் சேதி! எங்கே, எரிச்சலூரான், சேதி கேட்டால் மிக்க மகிழ்ச்சி அடைவான்! - என்றெல்லாம் பேசிக் கொண்ட, காங்கிரசுக்காரர்களை நினைவுபடுத்திக் கொள், தம்பி! ஜெயங்கொண்டாரின் பரணியில் உள்ளதைக் கூறுகிறேன் கேள். குறுமோடி நெடு நிணமா லாய்! 'குடை 'கல தீ!' கூர் எயிறி! நீலி!, மறிமாடி குதிர் வயிறீ! கூழட வாரீர்! கூழட வாரீர்!<noinclude></noinclude> 7ixti4yiwyiibmynpdc33u4y576hud4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/56 250 642745 1932061 2026-05-10T04:45:25Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கடினமாக இருக்கிறதா, தம்பி! செய்யுளை நான், உனக்கு எளிதாகப் பொருள் விளங்க வேண்டும் என்பதற்காகத்தான், அச்சு வேறு ஆணி வேறு என்பார்களே, அப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932061 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கடினமாக இருக்கிறதா, தம்பி! செய்யுளை நான், உனக்கு எளிதாகப் பொருள் விளங்க வேண்டும் என்பதற்காகத்தான், அச்சு வேறு ஆணி வேறு என்பார்களே, அப்படி ஆக்கித் தந்திருக்கிறேன். கூழட வாரீர்! கூழட வாரீர்! - என்று பெரிய பேய், மற்றப் பேய்களை அழைக்கிறது. கூழட வாரீர்! என்றால், சமைக்கலாம், வாருங்கள் என்று பொருள்; களம் நிறையப் பிணங்கள்! விருந்து உண்ணலாம், சமைக்க வாருங்கள் - கூழட வாரீர்! - என்று கூவி அழைக்கிறது பெரும் பேய், எவரெவரை? குட்டைப் பேய்! நெட்டைப் பேய்! கொழுப்பு மாலை அணிந்த பேய்! இரத்த வெள்ளத்தில் குளிக்கும் பேய்! கூரிய பற்களை உடைய பேய்! நீலிக்கண்ணீர் விடும் பேய்! ஆடு விழுங்கும் பேய்! குதிர் போன்ற வயிறு உள்ள பேய்! இப்படி உள்ளன பேய்கள் பேய்கள் மட்டுமா, தம்பி! பெரியவர் களிலேயே பலர் இவ்விதம் இருக்கிறார்களே, தெரியுமே உனக்கு! களத்திலே வீழ்ந்த பிணத்தைக், குட்டைப் பேயும் நெட்டைப் பேயும், குதிர்போல் வயிறு உள்ள பேயும், பிய்த்துத் தின்னக் கூவி அழைக்கப்படுவதுபோல, நமது கழகச் செய்திகளை, 'தாவிக் கவ்விச் செல்ல, மென்று தின்று உமிழ்ந்திட, பிய்த்துப் பிய்த்துக் காட்டிடப், பல பத்திரிகைகள் கிளம்பின! கூழட வாரீரோ! கூழட வாரீரோ! என்று பெரிய பேய் அழைத்த பிறகே, குட்டைப் பேயும் நெட்டைப் பேயும் வந்தன. பத்திரிகைகளை நடாத்தும் பெரியவர்களுக்கு, அழைப்புக்கூடத் தேவைப்பட வில்லை. மோப்பத் திறமை நிரம்ப! பறிந்த மருப்பின் வெண் கோலால் பல்லை விளக்கிக் கொள்வீரே! மறிந்த களிற்றின் பழு எலும்பை வாங்கி நாக்கை வழியீரே!<noinclude></noinclude> ok57zklvdnwt1wemm2ah7849x469sdv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/57 250 642746 1932064 2026-05-10T04:46:39Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தம்பி! பேய்கள் என்றால், அவைகளுக்கு மட்டும், சுத்தம் வேண்டாமா? பல் விளக்க வேண்டும்! நாக்கிலே ஒட்டிக் கொண்டுள்ள பசையை வழித்தெடுத்துவிடவே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932064 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தம்பி! பேய்கள் என்றால், அவைகளுக்கு மட்டும், சுத்தம் வேண்டாமா? பல் விளக்க வேண்டும்! நாக்கிலே ஒட்டிக் கொண்டுள்ள பசையை வழித்தெடுத்துவிடவேண்டும்! பிறகுதானே, விருந்து சுவைக்கும்! யானைத்தந்தம் பல் விளக்க! விலா எலும்பு நாக்கு வழிக்க! பேய்களுக்கு வந்த 'யோகத்தைப் பார்த்தாயா தம்பி! ஒரு ஆலம் குச்சி வேலம் குச்சி தேடி அலைகிறோம், குளக்கரைகளில் எங்கே கிடைக்கிறது? எல்லாம் மரம் நடு விழாவுக்காக ஓடித்துப் போட்டாகி விட்டது!! பேய் களுக்குப் பார்த்தாயா, யானைத் தந்தம் கிடைக்கிறது பல் விளக்க!! வீழ்ந்துபட்டால், எப்படிப்பட்ட வலிவும் வடிவமும் கொண்டதாயினும், இந்தக் கதிதான்! நமது கழகமும், வீழ்ந்து பட்டதும், இப்படித்தான், பல் விளக்க, நாக்கு வழிக்க, எதெதை எடுத்து உபயோகிக்கலாம் என்று திட்டமிட்டபடி இருந்தனர் காங்கிரஸ் வட்டாரத்தினர். ஆனால், நீ, தம்பி! மிகமிகப் பொல்லாதவன்! காங்கிரஸ் வட்டாரத்தினருக்கு, ஆசை, வெறி அளவு ஏறச்செய்துவிட்டு, ஒரே நொடியிலே, பிடி மண்ணை அள்ளிப் போட்டுவிட்டாயே! பெரிய பேய், கூழட வாரீர்! கூழட வாரீர்! என்று கூவி அழைத்தது கேட்டு. தட்டைப் பேயும் நெட்டைப் பேயும் ஓடிவரக், களத்திலே களிறோ கர்த்தபமோகூடப் பிணமாகிக் கிடக்கவில்லை யென்றால், வந்த பேய்களுக்கு, பசியுடன் கோபமும் கலந்து கொதிப்பை உண்டாக்குமல்லவா? திருவொற்றியூரில் நடைபெற்ற 'கழகக் காவலர்' கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, நாடே வரவேற்கிறது. நல்லவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். எனவே, காங்கிரஸ் வட்டாரத்துக்கு, மிக்க கசப்பு, கோபம். செச்சே! இதுகள் இப்படிப்பட்ட 'கொதி' தாங்காததுகள் என்று. அறியாமல், ஏதேதோ நடைபெறப் போகிறது என்று பன்னிப் பன்னிச் சொல்லிவிட்டோமே! இப்போது நமது முகத்திலல்லவா, கரி பூசிவிட்டனர், இந்தக் கழகத்தினர் என்று எண்ணி அவர்கள் ஆத்திரப்படுகின்றனர். வன்முறை தலைகாட்டாது! ஒன்றுபட்டுப் பணிபுரிவோம்!. கட்டுப்பாடு குலையவிடமாட்டோம்! பகை உணர்ச்சி எழாது! என்று, திருவொற்றியூரில் கழகக் காவலர் கூட்டத்திலே தோழர்கள், எழுப்பிய முழக்கம், இதுபோது, நாடெங்கும், நம்<noinclude></noinclude> f4eodxqqznsd9mrraiaizgq4reqk9cw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/58 250 642747 1932066 2026-05-10T04:47:39Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தோழர்கள் ஒலித்துவரும் முழக்கமாகி வருகிறது. தம்பி! இவை ஓலி நயம் கருதி அல்ல, நாம் நமது பண்பு காத்திட மேற்கொண்டு விட்ட, அறநெறி அறிநெறி தவறி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932066 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தோழர்கள் ஒலித்துவரும் முழக்கமாகி வருகிறது. தம்பி! இவை ஓலி நயம் கருதி அல்ல, நாம் நமது பண்பு காத்திட மேற்கொண்டு விட்ட, அறநெறி அறிநெறி தவறிடின், நாம் நடத்துவது கழகமாக இராது. குத்திக் குடலெடுப்போன், கூரையைப் பிரித்து உள்ளே குதிப்போன், படுத்துறங்கும் வேளையிலே பாராங்கல்லைத் தூக்கி மண்டையில் போடுவோன் என்று கூறத்தக்கவர்களின் முகாமாகிப் போகும். துாய தொண்டாற்றி வருகிறோம். தூய்மை கெடத்தக்க பேச்சோ செயலோ தலை தூக்கிடலாகாது. தலைதூக்க விடமாட்டோம் என்ற உறுதி அளித்தனர் -காத்து நிற்பர் என்ற நம்பிக்கையும் எனக்கு நிரம்ப இருக்கிறது. காங்கிரசாரோ, ஏதேதோ எதிர்பார்த்து ஏமாந்ததால், வெட்கப்படுகின்றனர் - ஆனால் அந்த வெட்கத்தை மறைப்பதற் காகவாகிலும், கழகம் முழுவதையுமே சாடுவர். அத்திப் பழத்தைப் புட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை என்பது போலிருக்கிறது இந்தக் கழகம்; ஒருவருக்கொருவர் சேற்றை வாரி இறைத்துக் கொள்கிறார்கள் ஓர் நாள்; மறுநாளோ, சந்தனம் பூசிக் கொள்கிறார்கள், பேதம் என்கிறார்கள், பிளவு என்கிறார்கள் ஓர் நாள்: மறுநாளோ எங்களைப் பிரிக்க எவராலும் முடியாது; நாங்கள் ஒரே குடும்பம் என்கிறார்கள். சே! இதுகளை நம்புவது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு ஒப்பாகும்! - என்று பேசிக்கொள்வர். ஆனால், மொத்தத்திலே, கழகமே கெட்டவர்கள் உள்ள இடம் என்று ஏசுவர். கழகத்திலே கலகம் நடந்தது; அடிதடி நடந்தது; அமளி நடந்தது. என்று பலப்பல பேசுவர்; பேசிக் கொண்டும் வருகின்றனர். காங்கிரஸ் புனிதமான, பகையோ பூசலோ அற்ற இடம் போலவும்; அதிலே உள்ளவர்கள் எல்லாம். தன்னலம் மறந்தோர் போலவும்; போட்டியும் பொறாமையும் எழுந்ததில்லை என்பது போலவும், பேசுவர்; பெருமை சொட்டச் சொட்ட தம்பி! ஒரு இடத்திலே முறைகேடுகள் இருந்திடின், அது போல் எங்கும் இருக்க வேண்டும் என்று வாதாடுவதாக எவரும் எண்ணக்கூடாது. நமது கழகத்தைப் பொறுத்தவரையில், எத்தகைய முறைகேடும் முளைக்க இனி இடம் கொடுக்கப் போவதில்லை. இது உறுதி. எனினும், இவ்வளவு பத்தினித்தனம் பேசிக் கழகத்தைப் 'பரிகாசம் செய்யும் காங்கிரஸ் கட்சியின், இன்றைய நிலைமை<noinclude></noinclude> bq0igs2gmq2p2uxwsa46ywyc9rfczif பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/59 250 642748 1932069 2026-05-10T04:48:19Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " என்ன? இரண்டு காங்கிரஸ்காரர், ஒரே இடத்தில் உறங்கப் படுத்தால், காலையிலே ஒரு பிணமும் கொலையாளியும் இருப்பர். என்று சொல்லத்தக்க நிலை பகை கொப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932069 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> என்ன? இரண்டு காங்கிரஸ்காரர், ஒரே இடத்தில் உறங்கப் படுத்தால், காலையிலே ஒரு பிணமும் கொலையாளியும் இருப்பர். என்று சொல்லத்தக்க நிலை பகை கொப்பளித்தபடி இருந்து வருகிறது. கூடவே இருந்து குழிபறிப்பது, அடுத்துக் கெடுப்பது, ஆகாவழி அழைத்துச் சென்று, பிறகு அழிலை மூட்டுவது போன்ற இழி செயல்கள்தான், பாரதமாதாவுக்கு இவர்கள் படைக்கும் 'நித்திய நைவேத்திய மாகிவிட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு விதமான குழப்பம் - நெருக்கடி.. தமிழ்நாடு காங்கிரசிலே மட்டும் குழப்பம் இல்லை. கொந்தளிப்பு இல்லை, அது காமராஜரின் தனித்திறமைக்கு எடுத்துக் காட்டு என்று பேசுகின்றனர். தமிழ்நாடு காங்கிரசில் பிளவு வெளிப்படவில்லை என்று மட்டும் கூறலாம் - ஆனால், அதற்குக் காரணம் இருக்கிறது - அந்தக் காரணம், காமராஜரின்' தனித் திறமை என்று கூறுவது முற்றிலும் சரியானது அல்ல. காமராஜர் முதலமைச்சராக முடி சூட்டிக் கொள்ளாமல் காங்கிரஸ் தலைவராக இருந்த நாட்களிலே, காங்கிரஸ் அமைச்சர் அவைகள் ஒவ்வொன்றும், கட்சி உட்பூசல் காரணமாகக் கவிழ்க்கப்பட்டனவேயன்றி, வேறென்ன என்று கேட்டுப் பாரேன்! பிரகாசம் ஆச்சாரியார் ஓமந்தூரார் குமாரசாமி ராஜா என்று, எப்படி, முதலமைச்சர்கள் மாறிமாறி வந்தனர்; ஒருவரை நீக்கிவிட்டு, மற்றொருவரை அமர்த்த, எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகள், கூட்டுகள், திட்டங்கள், சதிவேலைகள் யாருக்குத் தெரியாது? காமராஜருக்கும் ஆச்சாரியாருக்கும் ஏற்பட்ட மோதலும், பதவி பிடிக்க ஏற்பட்டதே தவிரக் கொள்கை அடிப்படையிலா? ஆச்சாரியாரைக் கீழே தள்ளும் வரையில், ஊண் உறக்கம் மறந்து, அலைந்து கொண்டிருந்தவர் காமராஜர் என்பதையும், அப்போது ஒவ்வொரு காங்கிரஸ் கமிட்டியிலும் 'இரு கோஷ்டிகள் இருந்தன என்பதும், ஊரறிந்த இரகசியமல்லவா?<noinclude></noinclude> khase6rabe7xcrh9b75mj1wuxmp5drl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/60 250 642749 1932072 2026-05-10T04:48:52Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " காமராஜரும், அவரைச் சேர்ந்தவர்களும், பகையுணர்ச்சியைக் கக்கவில்லையா? இந்தப் உணர்ச்சி அடிப்படையில் பத்திரிகைகள் நடத்தப்பட பகை வில்லையா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932072 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> காமராஜரும், அவரைச் சேர்ந்தவர்களும், பகையுணர்ச்சியைக் கக்கவில்லையா? இந்தப் உணர்ச்சி அடிப்படையில் பத்திரிகைகள் நடத்தப்பட பகை வில்லையா? பெரிய உடல், சின்னத் தலை' என்று காமராஜரைக் கேலி செய்து, 'கல்கி' எழுதவில்லையா? ஆச்சாரியாரை அகற்றா விட்டால், தமிழருக்கு வாழ்வுக்கான வழியே கிடைக்காது என்று சிலர் மிரட்டவில்லையா? அப்போதெல்லாம். ஒரே பரபரப்பு உணர்ச்சி மேடை களிலே மட்டரகமான பேச்சுத்தான்? பத்திரிகைகளைப் புரட்டினால், குமட்டல்' எடுக்கும். கமிட்டிக் கூட்டங்களில் ரசாபாசம்! இராஜகோபாலாச்சாரியார் மண்டைக் கனம் கொண்டவர், அவர் ஒழிந்தால்தான், நாடு உருப்படும், காங்கிரஸ் சீர்படும், என்று காமராஜர் கோஷ்டியினர் பேசுவர், எழுதுவர். காமராஜருக்குப் படிப்புக் கிடையாது; ஆளைத் தூக்கி ஆளின் மீது போடத் தெரியும்; கட்சிக்குள்ளே குட்டிக் கட்சிகளை உண்டாக்கக் தெரியும்; சட்டம் தெரியுமா? நிர்வாகம் தெரியுமா? ஆசை இருக்கிறது கொள்ளை கொள்ளையாக, மந்திரியாக வேண்டுமென்று - தகுதி வேண்டுமே! என்று ஆச்சாரியார் கோஷ்டியினர் பேசுவர், எழுதுவர். - காங்கிரஸ் மேடையாகவா இருந்தது. அந்த நாட்களில் ஒரு.. கோஷ்டி பற்றி ஊழல்களை மற்றொரு கோஷ்டி' அம்பலப் படுத்துவதும், ஒரு கோஷ்டியார் நடத்தும் கூட்டத்தை மற்றோரு கோஷ்டியினர் சுலாம் விளைவித்துக் கலைப்பதும், ஒரு கோஷ்டி மீது புகார்கள் செய்து, மேலிடம் சென்று, மற்றோர் கோஷ்டி. சிண்டு முடிந்துவிடுவதும், ஆகிய இந்தக் காரியங்கள் தானே நடைபெற்றன. அணைக்கமுடியாத அளவில், பார்ப்பனர்கள் மீது வெறுப்பு உணர்ச்சி பரவி இருக்கும் தமிழ்நாட்டிலே, அதே உணர்ச்சியைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளக் காமராஜர் தயங்கினாரா? பார்ப்பனரல்லாதாரிடம் பரிவு காட்டும் ஒரு நண்பர் இல்லம் சென்றபோது, அவர், காமராஜர் இங்குவந்து எங்கு உட்காருவார் தெரியுமா? என்று கூறி, ஒரு இடத்தையே காட்டினார்!<noinclude></noinclude> o2f3r2w0lsywp5xczcr0qwbodxyp7gq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/61 250 642750 1932073 2026-05-10T04:49:18Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " எவரெவரைப் பிடித்தால் ஆச்சாரியாரைக் கவிழ்க்கலாம் என்று வெறிபிடித்து, காமராஜர் கோஷ்டி அலைந்ததை, நாடு மறந்துவிடவுமில்லை; அப்போது பரப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932073 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> எவரெவரைப் பிடித்தால் ஆச்சாரியாரைக் கவிழ்க்கலாம் என்று வெறிபிடித்து, காமராஜர் கோஷ்டி அலைந்ததை, நாடு மறந்துவிடவுமில்லை; அப்போது பரப்பப்பட்ட நரகல் நடையையும், நாடு அதற்கு முன்பும் பிறகும் கண்டதில்லை. திருப்பரங்குன்றத்திலே, காமராஜர் கோஷ்டிக்கும். ஆச்சாரியார் கோஷ்டிக்கும் நடைபெற்ற பலப்பரீட்சை, அரசியல் நாகரிகத்துக்கா, எடுத்துக்காட்டு! இந்த இலட்சணத்தில் காங்கிரஸ் கட்சியை நடத்தி னவர்கள்தான், நமது கழகத்தில் காரசாரமான பேச்சும் - கடு கடுத்த பார்வையும் - வன்முறைச் செயலிலே இறங்கிவிடும் போக்கும், இரண்டோர் முறை தென்பட்டதைக் காட்டிக் காட்டிக் கேலி பேசுகின்றனர். தம்பி! பழைய பத்திரிகைகள் கிடைத்தால், ஆச்சாரியார் காமராஜர் மோ துத தலின்போது, எத்தனை கேவலமான வார்த்தைகள் வீசப்பட்டன, எவ்வளவு இழிமொழிகள் பழிச் சொற்கள் வீசப்பட்டன, என்பது விளங்கும். அப்படி ஆடிக் கெட்ட இவர்கள்தான், நம்மைக் கேலி பேசுகிறார்கள். காமராஜரும் அவருடைய கூட்டுத் தோழர்களும், ஆச்சாரியாரைக் கீழே தள்ளியது மட்டுமல்லாமல், அவருக்கு ஆதரவாளர்களாக உள்ளவர்களில், அமைச்சர் கப்ரமணி யத்தைப் போல், 'நெளிய'த் தெரிந்தவர்கள் தவிர, மற்றவர்களை, மட்டந்தட்டும் வேலையிலல்லவா, மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இன்று காங்கிரஸ் கட்சியிலே பிளவு இல்லை. காரணம், காமராஜரின் தனித்திறமை என்கிறார்கள். தம்பி! எங்கள் குடும்பத்திலே பாகப் பிரிவினைத் தகறாரே. கிடையாது என்றானாம் ஒருவன்; எப்படி? என்று கேட்டானாம் இன்னொருவன்; பாகம் கேட்பதற்கு முன்பே என் தம்பியைக் கொன்று போட்டுவிட்டேன்; அந்தக் கொலை செய்தது என் அண்ணன் என்று ருஜுப்படுத்திவிட்டேன் அவருக்கு ஆயுள் தண்டனை; ஆகவே, பாகப்பிரிவினைத் தொல்லை தர ஒருவரும் இல்லை என்றானாம், அந்தக் கொடியவன். அதுபோல, காங்கிரசுக்குள்ளே இருந்துகொண்டு, காமராஜரின் தலைமைக்கு எதிர்ப்பு உண்டாக்கக்கூடியவர்களை எல்லாம், மிரட்டியோ, மயக்கியோ, ஒடுக்கிவிட்டு, இன்று ஓய்யாரம் பேசுகிறார்கள்.<noinclude></noinclude> 6fml8276vorehhefkkub7x1c64vfsn0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/62 250 642751 1932075 2026-05-10T04:50:16Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " ஒழுக்கத்தில் சிறந்தவர் என்று புகழ்பெற்ற ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரால், ஆட்சியை நடத்திச் செல்ல முடிந்ததா? நடத்திச் செல்ல விட்டார்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932075 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> ஒழுக்கத்தில் சிறந்தவர் என்று புகழ்பெற்ற ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரால், ஆட்சியை நடத்திச் செல்ல முடிந்ததா? நடத்திச் செல்ல விட்டார்களா? காங்கிரஸ் கட்சி அவருக்குத் துணை நின்றதா? கட்சியைத் தூண்டிவிட்டு, ஓமந்தூராருக்குத் தொல்லை பல தந்து, துரத்திவிட்ட 'தூயவர்கள்' இன்று, காங்கிரஸ் கட்சியிலே, உட்பூசல் இல்லை, பதவிச் சண்டை: இல்லை, இடம்பிடிக்கும் போக்குக் கிடையாது என்று பேசுகின்றனர். நாடு ஆண்ட அந்த நல்லவர், இன்று இளைத்துக் களைத்து, வடலூராரை வணங்கிக் கொண்டு, காலம் 'தள்ளிவருகிறார்!''. இதற்கு நெடுநாட்களுக்கு முன்பே, தொண்டர்களையும் தோழர்களையும், உழைப்பால் தமது பக்கம் சேர்த்துக் கொண்டு, காங்கிரசின் தலைமையைப் பெற்றிருக்கக் கூடிய சிவஞானக் கிராமணியாரைச் சிதைத்தாகி விட்டது. அதற்கும் முன்பே, தென்பாண்டி மண்டலத்தில் ஈடற்ற செல்வாக்கை ஈட்டி, அதனைக் காங்கிரசுக்கு அர்ப்பணித்த, 'பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மனம்வெதும்பி வெளியே போய்விடும் நிலைமை ஏற்பட்டு விட்டது. இன்று பசும்பொன் தேவர், படுத்த படுக்கையாக இருக்கிறார். பட்டத்தரசராகி விட்ட காமராஜரின் கோஷ்டி கேட்கிறது. 'எமது தலைவரை எதிர்க்கும் திறம் படைத்தவர் எவரேனும் உண்டா என்று தமிழ்நாடு காங்கிரசிலே இருந்து, சூழ்ச்சியால், சதிச் செயலால், சிண்டு முடிந்துவிட்டதால், தொண்டர்களுக்குத் தூபமிட்டு எதிர்ப்பு மூட்டியதால், விரட்டப் பட்டவர்களின் 'பட்டியலைத் தம்பி! ஓய்வாக ஒரு நாள் தயாரித்துப் பார்" அப்போதுதான் எமது குடும்பத்தில் பாகப்பிரிவினைத் தொல்லையே கிடையாது என்று பேசிய 'உத்தமன் கதைக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் வரலாற்றுக்கும் உள்ள பொருத்தம் விளங்கும். --- இருக்கலாம், ஐயா! இருக்கலாம். ஆனால், காங்கிரசிலே குழப்பம், கலாம், அடிதடி, அமளி ஏற்பட்டதுண்டோ என்று கண் சிமிட்டிக் கேட்பர், காங்கிரஸ் வரலாறு கூடப் படிக்காமல், காங்கிரசில் புகுந்து கொண்ட புதியவர்கள் - புனிதர்கள்! செருப்புகள் பறந்தன எங்கோ பொதுக்கூட்டத்திலே எவனோ கயவன் டெறிந்த செருப்பு அல்ல - மகாநாட்டில் தலைவர்கள் மீது!<noinclude></noinclude> dlmhl1gjgvcrgq4a642mcxxbswl3qpd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/63 250 642752 1932077 2026-05-10T04:51:24Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " செருப்புகள் பறந்தன! தடிகளைச் சுழற்றினர்! நாற்காலி களை உடைத்தனர்! ஒருவருக்கொருவர் கைகலப்பு! ஒரே குழப்பம், பீதி! மூலைக்கு ஒருவராக ஓடி உயி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932077 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> செருப்புகள் பறந்தன! தடிகளைச் சுழற்றினர்! நாற்காலி களை உடைத்தனர்! ஒருவருக்கொருவர் கைகலப்பு! ஒரே குழப்பம், பீதி! மூலைக்கு ஒருவராக ஓடி உயிர் தப்பினர்! மகாநாடே கலைந்து விட்டது! பிரதிநிதிகள் தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் என்பார்களே, அவ்விதமாயினர். இத்துணை காலித்தனமா நடந்தது? என்று கேட்பர், கதர்க் கடைக்கு முதன்முறையாகச் சென்ற முன்னாள் கள்ளு காரர், இந்நாள் மண்டலக் காங்கிரஸ் தலைவர்! நாடே கைகொட்டிச் சிரித்தது; கண்டித்தது, அந்தக் காலித் த்னத்தைக் கண்டு. மிகமிகக் கேவலமாகப் பேசினர். மகாநாடு களிலே, மாலைகள் போடுவார்கள், செருப்பா வீசுவது! தடிகளைச் சுழற்றியா அடிப்பது!! அமளி நடந்தது, அவமானப் படத்தக்க வகையிலும் அளவிலும். செருப்புகள் பறந்த இடம், கழிகள் பேசிய இடம், நாற்காலிகள் உடைக்கப்பட்ட இடம், சூரத் காங்கிரஸ் மகாநாட்டில். கட்டுக்கடங்காத தொண்டர்கள் நடத்திய கூட்டமோ - உணர்ச்சிவயப்படக் கூடிய வாலிபர்களின் மகாநாடோ இப்படிப்பட்ட, 'ரகளை' நடந்திட என்று கேட்பர். தம்பி! டாக்டர் பட்டாபி சீதாராமய்யா எழுதிய காங்கிரஸ் வரலாறு எனும் ஏடெடுத்துப் படித்துப் பார்க்கச் சொல்லும் படிக்கக் கூடியவர்களை. லோகமான்ய பால கங்காதர திலகர், ராஷ்பிகாரி கோஷ், சுரேந்திரநாத் பானர்ஜீ, ஆகியவர்கள், தம்பி! காங்கிரசுக்கு, மூலவர்கள் - தியாகிகள் - மாவீரர்கள் - மேதைகள் - தலைவர்கள்! சூரத் காங்கிரசில் இவர்கள்தான் இருந்தார்கள் செருப்படியும் தடியடியும், நடந்தபோது வெறியர்களின் செயலுக்கு : விவேகிகள் என்ன செய்வார்கள்? பாவம், விம்மி விம்மி அழுதிருப்பார்கள், என்று எவரேனும் எண்ணிக் கொள்ளப் போகிறார்கள் அமளியை நடத்தியவர்களே, இந்தத் தலைவர்கள்தான்!! 'தம்பி! திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பன்னிரண்டாம் ஆண்டு இது. இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் கழகத்து நடவடிக்கைகளிலே நான் கண்டு வேதனைப்படத்தக்க,<noinclude></noinclude> m83oo98cyqdjdd5kbdbjw8pvss1v0xx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/64 250 642753 1932078 2026-05-10T04:52:02Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " வெறுக்கத்தக்க இழி செயல், தீய காரியம் நடைபெற்றதில்லை. அவ்வளவு கட்டுப்பாட்டு உணர்ச்சியும், தோழமையும், மலர்ந்திருக்கிறது. கெட்ட கனவுபோலச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932078 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> வெறுக்கத்தக்க இழி செயல், தீய காரியம் நடைபெற்றதில்லை. அவ்வளவு கட்டுப்பாட்டு உணர்ச்சியும், தோழமையும், மலர்ந்திருக்கிறது. கெட்ட கனவுபோலச், சருக்கு நிலத்தில் நடக்கும்போது வழுக்கிவிழுவது போலக், காய்ச்சிய பாலிலே பூச்சி வீழ்ந்து விடுவதுபோல், கழக நடவடிக்கையிலே, கசப்பும் பகை உணர்ச்சியும், வன்முறைச் செயலும், முதன் முறையாக (இதுவே கடைசி முறையுங்ககூட என்று உறுதி அளித்துள்ளனர்) தலைகாட்டிற்று. நாடே நடுக்குற்றது; நான் பதறிப் போனேன்; சம்பத், உண்ணாவிரதம் மேற்கொண்டு, மனமாறுதல் ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டம் செல்ல நேரிட்டுவிட்டது. நம்மிடம் நாடு அத்துணை தூய்மையை எதிர்பார்க்கிறது. பத்துப்பேர் கூடி நடத்தும் காரியத்திலே, கோபதாபம் எழுவதும், ஆத்திரம் அமளி மூண்டுவிடுவதும் சகசம்தான் என்று மற்றமற்றக் கட்சி நடவடிக்கைகளைக் குறித்துப் பேசுவோர்கூடத், திராவிட முன்னேற்றக் கழகத்திலே இப்படி நேரிடலாமா? என்றுதான் கேட்கின்றனர், பதறுகின்றனர். தம்பி! மூன்று நாட்களுக்கு முன்பு, நள்ளிரவில், தொலைபேசி மூலம் கேட்கிறார், குன்றக்குடி அடிகளார், 'எல்லாம் நல்லபடி முடிந்துவிட்டதா? மெத்த மகிழ்ச்சி!" என்று. நாடு, நம்மிடம் 'மாசுமருவு' இருக்கவும் கூடாது என்று கருதுகிறது. நம்மிடம் அவ்வளவு அன்பு அக்கறை, கண்ணை இமை காப்பதுபோலக், கழகத்தைக் கட்டுப்பாடு காப்பாற்றி. வரவேண்டும் என்று நாடு கூறுகிறது. ஆயிரத்தெட்டு அமளிகள் இருக்கத்தான் செய்யும் - கட்சிதானே! - அரசியல்தானே - என்று நமது கழகத்தைப் பொறுத்த வரையில், எவருமே கூறத் தயாராக இல்லை. கன்று, கெட்டதைத் தின்றிடக்கூடாது என்று எவரும் கருதுவார்களேயன்றிப், பன்றி பற்றியா கவலைப் படுவார்கள்! மண் காற்று அடிக்கும்போது, கண்களைத்தான் மூடிக் கொள்வார்கள் - கை கால்களையா! அதுபோன்றே, நமது கழகத்திலேதான் துளியும் கறைபடக் கூடாது என்று கூறுவர்- அவ்வளவு துல்லியமானது என்பதால். அவ்விதமாகத்தான், கண்ணுங் கருத்துமாகக் கழகத்தைக் கட்டிக் காப்பாற்றி அரும்பு மீசை வாலிபர்களே மிகப்பெரிய அளவிலே உள்ள இந்தக் கழகத்திலேதான். எத்துணை கட்டுத்திட்டம், அடக்க உணர்ச்சி, பந்த பாசம்! அமைத்தால் இப்படியல்லவா ஒரு கழகம்<noinclude></noinclude> immwhrmx3pm58uuhbqq257epc6ij1ln பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/65 250 642754 1932079 2026-05-10T04:52:38Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அமைத்திடவேண்டும் என்று எவரும் கனிவுடன் கூறினர் பாராட்டினர். ஆனால், எப்படியோ நாமெல்லாம் திகைக்கத் தக்க விதத்தில், அரவம் நுழைந்துவிட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932079 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அமைத்திடவேண்டும் என்று எவரும் கனிவுடன் கூறினர் பாராட்டினர். ஆனால், எப்படியோ நாமெல்லாம் திகைக்கத் தக்க விதத்தில், அரவம் நுழைந்துவிட்டது. அது தீண்டி நம்மைத் தீர்த்துக் கட்டுவதற்குள் சுண்டிறிந்தோம், கழகக் காவலர் கூட்டம் : கண்டோம், வென்றோம். இதனை உணராதார், உரத்த குரலில், 'கழகத்தை இழித்துரைப்பது கேட்டுத்தான், நானே, தம்பி! சூரத் செருப்படி மகாநாடு பற்றித் தெரிவித்தேன் - முதன் முறையாக, லோகமான்ய பாலகங்காதர திலகர் இந்தியாவின் வழிகாட்டி என்பர். கோபாலகிருஷ்ண கோகலே இந்தியாவின் அறிவுக் கண் என்பார்கள். இந்த இருவருக்கிடையில் மூண்ட அமளி, தம்பி! மிகமிக அருவருக்கத்தக்க அளவுக்குச் சென்றுவிட்டது. ஒருவரை ஒருவர், இழித்தும் பழித்தும், நாற்றநடையில், பத்திரிகைகளில், எழுதிக் கொண்டனர் மான நஷ்ட வழக்குக் கூடத் தொடுக்கப்பட்டது. - இத்தனைக்கும் இருவரும், முதியவர்களே - முறுக்கு நிறை வயதுமல்ல, கிறுக்குத்தனத்தில் நாட்டம் வைக்கக் கூடிய வாலிபர்களுமல்ல. 'தம்பி! சூரத்தில் நடைபெற்ற 'செருப்படி மாநாடு'க்கு முன்பே, பகை புகைந்துகொண்டு இருந்தது காங்கிரசுக்கு அப்போது வயது இருபத்து ஐந்தாண்டு; வெள்ளிவிழாக் கொண்டாட வேண்டிய வேளை; ஆனால் கொண்டாடப் பட்டதோ, வேறு விழாவாகிவிட்டது.. மராட்டிய மண்டலத்துக் காங்கிரசுக்கும், வங்கக் காங்கிரசாருக்கும், மனமாச்சரியம் மூண்டுவிட்டிருந்தது. காங்கிரஸ் மகாநாடு -அகில இந்திய மகாநாடு - நடைபெற ஏற்பாடாயிற்று. நாகபுரியில் நடத்தலாம் என்றனர் ஒரு சாரார்; கூடாது சூரத்தில் நடத்தலாம் என்றனர், மற்றொரு பிரிவினர், இடத்தைக் குறித்த சண்டை முதலிலேயே தொடங்கி விட்டது. கடைசியில், சூரத்தில் நடத்துவது என்று முடிவாயிற்று. வரவேற்புக் குழுவினர், வங்கத்தைச் சேர்த்த ராஷ்பிகாரிகோஷ் தலைமை வகிக்கத் தேர்ந்தெடுத்தனர். மிகத் தகுதிவாய்ந்தவர்,<noinclude></noinclude> be5c06hlcjawyoqu3f9yufi5zb97847 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/66 250 642755 1932080 2026-05-10T04:53:24Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அறிவாளி, எழுச்சிமிக்க சொற்பொழிவாளர் ராஷ்பிகாரிகோஷ். எனினும், அவர் வேண்டாம், திலகர் தலைமை வகிக்கட்டும் என்று ஒரு பிரிவினர் வாதாடினர். "வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932080 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அறிவாளி, எழுச்சிமிக்க சொற்பொழிவாளர் ராஷ்பிகாரிகோஷ். எனினும், அவர் வேண்டாம், திலகர் தலைமை வகிக்கட்டும் என்று ஒரு பிரிவினர் வாதாடினர். "வரவேற்புக் கமிட்டியின் முடிவுக்கு, எதிர்ப்புத் தெரிவிக்க லாமா? முறையாகுமா?" "பெரிய முறையைக் கண்டுவிட்டார்கள்! வாயைப் பொத்திக் கொண்டு இருங்களய்யா! பொல்லாத வரவேற்புக் கமிட்டி கூட்டிவிட்டார்கள். உங்கள் கமிட்டியை யார் மதிக்கிறார்கள்?" "இது போக்கிரித்தனமான பேச்சு!" "யாரடா போக்கிரி! நாக்கை உள்ளே வைத்துப் பேசு இல்லை - வெட்டி எடுத்துவிடுவோம்..." "பெரிய சூரப்புலிதான், சும்மா கிடடா.. "வாடா பார்த்துக் கொள்கிறேன், நீ மகாநாடு நடத்துவதை." “என்ன செய்துவிடுவாய்?" “என்ன செய் "வந்து பார், தெரிகிறது." போய்ப் பார்த்தபோதுதான், செருப்பு வீசப்பட்டது. தடிகொண்டு தாக்கினார்கள். நாற்காலிகளை உடைத்தார்கள். பெரிய கலகமே நடைபெற்றது. "சரி! நமக்குள் ஏன் தகறாரு, திலகரும் வேண்டாம், ராஷ்பிகாரியும் வேண்டாம்; லாலா லஜபதிராய் தலைமை வகிக்கட்டும், என்று சிலர் யோசனை கூறினர். லாலா லஜபதிராயின் புகழ் உச்சத்தில் இருந்த நேரம் அது அவருடைய தலைமையை ஏற்றுக் கொள்வது, தமக்குத் தரக்குறைவு அல்ல என்று திலகர் கோஷ்டி தீர்மானித்தது. ஆனால், பாஞ்சால சிங்கம், இருதரப்பிலும் சேர மறுத்துவிடவே, ராஷ்பிகாரிகோஷ் தலைமை ஏற்றார். அவரை வழிமொழிந்து பேசினார், சுரேந்திர நாத் பானாஜி, அப்போது திலகர் குறுக்கிட்டு மறுப்புரை பேச விரும்பினார்; தடுத்தனர்; மீறிச் சென்றார்; கூச்சலிட்டனர்.- எதிர்க்கூச்சல் கிளம்பிற்று; மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் பதறினர்; குழப்பம் ஏற்பட்டது; செருப்புப் பறந்தது; தடிகளைக் சுழற்றினர்; நாற்காலிகள் உடைந்தன; திக்காலொருவர் ஓடினர்; சூரத் காங்கிரஸ் குழப்பத்தில் முடிந்தது.<noinclude></noinclude> cggxty7p4bn2ssv0i6ia69p7b02zu67 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/67 250 642756 1932083 2026-05-10T04:53:54Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கூடியது நாட்டை மீட்கும் திட்டம் தீட்ட நடைபெற்றது! இந்திய தேசீயக் காங்கிரசின் மூலவர்கள் கூடினர், பிரச்சினைகளை அலச, ஆராய, விவாதிக்க! வார்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932083 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கூடியது நாட்டை மீட்கும் திட்டம் தீட்ட நடைபெற்றது! இந்திய தேசீயக் காங்கிரசின் மூலவர்கள் கூடினர், பிரச்சினைகளை அலச, ஆராய, விவாதிக்க! வார்த்தைகளை வீசிக் கொள்ளவில்லை; காதறுந்ததை வீசினர்!! இவ்விதம் இருக்கிறது இவர்களின் ‘பூர்வோத்திரம்' இவர்கள், நமது கழகத்தை ஏசுகின்றனர். பூச்சிக்கடியால் விரலில் வீக்கம் கண்டவனை, வாதத்தால் கால் பெருத்தவன் கேலி செய்வதுபோல இருக்கிறதல்லவா, இது தம்பி! சூரத் பாணியில் இல்லையே தவிர, காங்கிரசின் நடவடிக்கைகளிலே பலமுறை குழப்பமும் அமளியும், நடைபெற்றது. இதைக் கூறி, நம்மிடையே நுழைந்த நாசத்தை நான் அனுமதிக்கிறேன் என்று மட்டும் எண்ணாதே காங்கிரசின் ஒழுங்கு, கட்டுப்பாடு எந்த இலட்சணத்தில் இருந்திருக்கிறது, என்பதைக் காங்கிரசின் புதியவர்கள் அறிந்து கொள்ளட்டும், என்பதற்கே இதை எழுதினேன். உத்தரப்பிரதேசத்தில், சம்பூர்ணாநந்தா கோஷ்டிக்கும், குப்தா பிரிவினருக்கும் மூண்ட மோதலினால், இரு தரப்பினரும், ஏசிக்கொண்டதன் அளவுதான் கொஞ்சமா? தரம்தான் சிலாக்கியமானதா? உத்தரப்பிரதேசத்தில் உள்ள பத்திரிகை களைப் பார்த்தாலல்லவா, அந்தக் 'கண்றாவி' தெரியும்: ' காங்கிரஸ் அமைச்சர் மீது காங்கிரஸ் தலைவர் புகார் தொடுப்பது; மகனுக்கு வேலை தேடிக் கொடுத்தான், மருமகனுக்குக் காண்ட்ராக்ட் கொடுத்தான் என்ற குற்றச்சாட்டுகள் கொஞ்சமா? இதை எண்ணி எண்ணிக் குமுறிக் கிடக்க வேண்டிய இவர்கள், நம்மைப் பார்த்து ஏளனம் செய்வதா? நடைபெற்றுவிட்டவைகளைக் கண்டிக்கத் தவறக் கூடாது. களைந்தெறியும் உறுதியுடன் கண்டிக்கத்தான் வேண்டும்; ஆனால், அதற்கு, இவர்களா பொறுப்பாளர்! இவர்கள் தூற்றித் திரிவோர்) தூய்மைப்படுத்தும் உரிமையோ திறமையோ பெற்றவர்களல்ல. எனினும், எருதுமீது உள்ள புண் மீது உட்கார்ந்துவிடும் ஈயைப்போல, இவர்கள் ஆகும்போதுதான். எருது தன் வாலால் அடித்து ஈயை விரட்டுவதுபோல, நாமும், இவர்களின் இலட்சணத்தை எடுத்துக்காட்டவேண்டி வருகிறது. த.அ.க தொ·3 பூ வெ. எண். 513.<noinclude></noinclude> e0qycfgzpbj0as2ok28xgjk9vk8g9tc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/68 250 642757 1932084 2026-05-10T04:55:05Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " ஆனால், தம்பி! இதைக்கண்டு, நமக்குள் ஏற்பட்டது குறித்து நாம் வேதனைப்படத் தேவையில்லை, என்று எண்ணி விடக்கூடாது. நாம் எண்ணிப் பார்க்கவேண்டி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932084 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> ஆனால், தம்பி! இதைக்கண்டு, நமக்குள் ஏற்பட்டது குறித்து நாம் வேதனைப்படத் தேவையில்லை, என்று எண்ணி விடக்கூடாது. நாம் எண்ணிப் பார்க்கவேண்டியது, இதுதான். இத்தனை காலமாகக், கட்டிக் காப்பாற்றி வந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, இப்போது தளரக் காரணம் என்ன என்பதும், மீண்டும், மாண்புபெற நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய முறைகள் யாவை என்பதும்தான். திருவொற்றியூரில், நாம். அதற்கான. முறை வகுத்துக் கொண்டிருக்கிறோம் - தக்க பலன் கிடைக்கும் என்றும் நம்புகிறேன். தம்பி! உன் உரையாடலிலும் மற்றவர் சொற்பொழிவிலும், எழுத்திலும் செயலிலும், கடைப்பிடிக்க வேண்டியவைகள், நிரம்ப உள்ளன. கசப்புணர்ச்சி ஏற்படக் காரணம், கண்மூடித்தனமான போக்கும்; பேச்சும். எதையும் கிளறிக் கிளறிப் பேசுவதும், எதற்கும் உள் அர்த்தங்கள் கற்பித்துக்கொள்வதும், இடையிலுள்ளோர் .. கூறுவனவற்றுக்குச் செவிசாய்ப்பதும்தான் தீதான மனப்போக்கை மூட்டி விடுகின்றன. எனவே, பொறுப்புடன் அமைதல்வேண்டும்; நம் அனைவருடைய பேச்சும், எழுத்தும், செயலும். இதில் எவரேனும் தவறு இழைத்துவிட்டால், உணர்ந்தோர், என்னிடம் கூறுவதும், அவர்களிடமேகூட, நேச உணர்வோடு எடுத்துக்கூறித் திருத்த முற்படுவதும் ஏற்புடைய செயலாகும். அதை விடுத்துக், கண்டனம், மறுப்பு எனும் போக்கிலே ஈடுபட்டுவிட்டால், நோய் பரவுகிறது என்பது பொருள். 'தம்பி! பிளேக் போன்ற மிகப் பயங்கரமான நோய்க்கான கிருமிகளைச், சாதாரண எலிகளல்லவா பரப்புகின்றன என்கின்றனர் மருத்துவ விற்பன்னர் ஊரையே அழிக்கும் நோய் அதனைப் பூனைக் கண்டால் தலைதெறிக்க ஓடும் எலி, பரப்புகிறது. கூட்டாகப் பணியாற்றும்போது, மிகமிகச் சிறு சம்பவங் களைக், கிருமிகளாக்கிப் பரவவிடும்போது நோய் முற்றுகிறது. எனவே, நம் பேச்சுக்களிலே, பொருளும் பொறுப்பும் காரணமும் தேவையும், தெளிவும் கனிவும் இருக்க வேண்டும்.<noinclude></noinclude> sfag2pb1iu74qcyu7fm82wbvbze8wxf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/69 250 642758 1932085 2026-05-10T04:56:02Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " 'அப்பா காதைத் திருகு! உம்! பார்க்கலாம் உன் சாமர்த்தியத்தை" என்று நாலு வயது மகனுக்குக் கூறும் அதே தாய் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதே வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932085 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> 'அப்பா காதைத் திருகு! உம்! பார்க்கலாம் உன் சாமர்த்தியத்தை" என்று நாலு வயது மகனுக்குக் கூறும் அதே தாய் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதே வார்த்தையையே சொல்லிப் பார்க்கட்டும் - எத்துணை விபரீதமான பொருள்படும். தம்பி ! நமது கழகம் இன்று அடைந்துள்ள நிலைமை அப்படிப்பட்டது. பொதுவாக, இப்போது மேற்கொள்ள வேண்டியது ஒன்று உண்டு; ஏற்பட்டுத் தீர்க்கப்பட்டுப்போன பிரச்சினைகளைப் பற்றி, உரையாடலிலோ,மேடைப் பேச்சிலோ, பத்திரிகை வாயிலாகவோ ஆராய்ச்சி நடத்துவது, அறவே நிறுத்தப்பட வேண்டும். எப்படித் தொடங்கிற்று? ஏன் தொடங்கிற்று? எவர் தொடங்கினர்? என்பனப்பற்றிப் பேசுவது, புதிய, தேவையற்ற, தீது தரும் விதமான, விளைவுகளைத்தான் உண்டாக்கும். எனவே, பேச்சாளரும் எழுத்தாளரும், தமது நிலையும் நினைப்பும், அறிவும் ஆற்றலும், பண்பும் மாண்பும், நமது கழகத்தை வாழ வைக்க வளர வைக்கப் பயன்படத்தக்கதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். பொறுப்புடன் பணியாற்றினால், கழகத்தை வளப்படுத்தலாம்; பொறுப்பினை மறந்தால், பகை புகையும் இடமாக்கிவிட்டுப், பின்னர், கை பிசைந்து கொள்ளும் நிலை ஏற்படும். கழகம் துவக்கப்பட்டபோது இருந்த சூழ்நிலை - அதனை எப்படி நாம் மாற்றி அமைத்தோம். கழகம் துவக்கப்பட்டபோது, நம்மைப்பற்றி நாடு கொண்டிருந்த எண்ணம் - இன்று நாடு காட்டும் அன்பும் ஆதரவும் பெற்றிட எங்ஙனம் முடிந்தது. கழகத்தின்மீது வீசப்பட்ட அடக்கு முறைகள் அப்போது அஞ்சா நெஞ்சுடன் நின்ற வீரக் காதைகள். கழகத்தின் வளர்ச்சிக்கு அவரவர் தத்தமது அறிவாற்றலை வழங்கிய வகை; அதனால் கழகத்தின் வண்ணமும் வடிவமும் வளர்ந்த விதம்... கழகம், மொழி காத்திட மேற்கொண்ட முயற்சிகள் அதுபோது ஏற்பட்ட இன்னல்கள்.<noinclude></noinclude> m38gizkrys1kjiw7eklvjouq9xhtj7z பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/70 250 642759 1932086 2026-05-10T04:56:57Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கழகம், கலைத்துறையைப் பக்குவப்படுத்திப், படைக் கலனாகக் கொண்டது, அதனாலாய பயன். கழகம், முற்போக்குக் கருத்துக்களை ஆதரித்தது; அதன் விளைவாகப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932086 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கழகம், கலைத்துறையைப் பக்குவப்படுத்திப், படைக் கலனாகக் கொண்டது, அதனாலாய பயன். கழகம், முற்போக்குக் கருத்துக்களை ஆதரித்தது; அதன் விளைவாகப் புதிய தோழமை உணர்வுகொண்டு சமுதாயம் கழகத்தை வரவேற்ற அருமை. கழகம், விவசாயப் பிரச்சினைப் பற்றிக் கூறிய கருத்துக்கள். ஈடுபட்ட செயல்கள் - நடத்திய கிளர்ச்சிகள் - பெற்ற வெற்றிகள். கழகம், தொழிலாளர் துறையிலே கொண்டுள்ள தொடர்பு; ஏற்பட்டுள்ள புதிய அமைப்புக்கள் அதனால் காணக் கிடக்கும் புதிய நிலைமைகள்; கிடைத்த அனுபவங்கள். கழகம், தன் அலுவல்களைச் செய்திடப் பொதுமக்களின் ஆதரவை நாடியது; கிடைத்த அளவும், வகையும். கழகம், நெசவாளர் பிரச்சினையில் கொண்டுள்ள தொடர்பு: அதன் பயன்கள் கழகத்துக்கு ஏற்பட்ட இருட்டடிப்புகள் அதனை முறியடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் - இன்றைய நிலைமை. கழகம் மாணவர்களிடம் கொண்டுள்ள பாசம் நிறைந்த தொடர்பு: அதிலே கழகம் மேற்கொண்டுள்ள கண்ணியமான போக்கு. கழகப் பணியாற்றியவர்கள், மாற்றாரால் படுகொலை செய்யப்பட்ட சோகம் ததும்பும் சம்பவங்கள் கழகம் அந்தக் குடும்பத்தாருக்கு கைகொடுக்க முன் வந்த நிகழ்ச்சிகள். கழகம், மக்களைப் பாதிக்கும், வெள்ளம், பஞ்சம், நோய் போன்ற விபத்துக்களின்போது, காட்டிய அக்கறை; திரட்டித் தந்த உதவிகள், கழகம், தேர்தலில் ஈடுபடக் காரணம்; அதற்கான ஏற்பாடுகள்: பெற்ற வெற்றிகள்; வெற்றிகளின் தன்மைகள்; தோல்விகளுக்கான காரணங்கள்; இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை மாற்றங்கள். கழகம், காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை எதிர்த்து நிற்கும் போக்கு; மக்கள் அதனை வரவேற்கும் தன்மை கழகம், காங்கிரஸ் முதலாளித்துவ அரசு அமைத்து நடத்துகிறது என்பதை எடுத்துக்காட்டி, மக்களிடம் ஏற்படுத்தி யுள்ள தெளிவு.<noinclude></noinclude> flwe3ir24uhib7j29megafrs1zaso1w பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/71 250 642760 1932089 2026-05-10T04:59:01Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " காங்கிரஸ் ஆட்சியின் வரிக் கொள்கை தொழில் கொள்கை - அடக்கு முறைப்போக்கு சட்டங்கள் இயற்றும் போக்கு பொருள் விரயம் - வீண் காரியம் நிர்வாக ஊழல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932089 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> காங்கிரஸ் ஆட்சியின் வரிக் கொள்கை தொழில் கொள்கை - அடக்கு முறைப்போக்கு சட்டங்கள் இயற்றும் போக்கு பொருள் விரயம் - வீண் காரியம் நிர்வாக ஊழல், ஆகியவற்றினை, மக்கள் ணரச் செய்ய மேற்கொண்ட முயற்சிகள், கழகம், சட்டமன்றம், பாராளுமன்றம், நகராட்சிகள் 'ஊராட்சி மன்றங்கள் ஆகிய இடங்களில் ஆற்றிவரும். நற்பணிகளும் - அவற்றால் ஏற்படும் பலன்களும். வடநாட்டு ஆதிக்கம், திராவிடம் படும் தொல்லைகள். ஐந்தாண்டுத் திட்டங்கள் அவைகளில் குறைபாடுகள். உள்ள வடக்கு,தெற்கை வஞ்சிக்கிறது என்பது குறித்து, நாம் தவிர, மற்றப் பலரும் எடுத்துக் கூறியுள்ள கருத்துகள்; அவைகளுக்கான விளக்கங்கள்.- வடக்கே அமைந்துள்ள அரசு, தொழில் துறையில் தென்னகத்தைப் புறக்கணிப்பதால் ஏற்பட்டுள்ள கேடுபாடுகள். திராவிடத்தின். செல்வங்கள் பயன்படுத்தாததால், வந்துற்ற சீர் குலைவுகள். அவற்றினைப் வெளிநாடுகளில் வேதனை நிரம்பிய வாழ்வு நடாத்திவரும் தமிழர் பற்றிய விவரம், விளக்கம்; அவர்களுக்கு உள்ள குறைகள்; நீக்குவதற்கான வழி வகைகள் ஆட்சியாளர் காட்டும் அலட்சியம்! பொல்லாங்கான ஆட்சி நடத்திடினும், பொதுமக்களை வசியப்படுத்த முடியும் என்று 'காங்கிரஸ் எண்ட உள்ள காரணங்கள் - பத்திரிகை பலம், பணபலம், ஜாதியைப் பயன் படுத்தும் போக்கு. கழகத் தோழர்களின் உடைமைக்கும் உயிருக்கும் கூட ஆபத்து ஏற்படுத்தத்தக்க துணிவு சிலரிடம் ஏற்பட்டிருப்பது; இதிலே துரைத்தனத்தின் கடமை என்ன என்ற விளக்கம். காங்கிரசுக்குப் பக்கபலமாகப், பணம் படைத்தோர் திரண்டு நிற்கும் காட்சி - அதற்கான காரணம் - எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், என்பது குறித்த ஆராய்ச்சி. காங்கிரசை எதிர்த்து நிற்கத் தேவைப்படும் பணவச இதனைத் திரட்டும் முயற்சி - கிடைத்துள்ள பலன்கள்,<noinclude></noinclude> aty0pjhm0nwpvt6kgaz6tjibp13wkr9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/72 250 642761 1932090 2026-05-10T04:59:39Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அடுத்து வரும் தேர்தலில் கழகத் தோழர்கள் வேலை செய்யவேண்டிய முறைகள். தம்பி! மணி விடியற்காலை நாலு ஆகிறது. கண் தன்னாலே கூட மூடிக்கொள்கிற நில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932090 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அடுத்து வரும் தேர்தலில் கழகத் தோழர்கள் வேலை செய்யவேண்டிய முறைகள். தம்பி! மணி விடியற்காலை நாலு ஆகிறது. கண் தன்னாலே கூட மூடிக்கொள்கிற நிலைமை ஆனாலும், எனக்கென்னவோ, எல்லாவற்றையும் ஒரே மூச்சில் உன்னிடம் கூறிவிட வேண்டும் என்று ஓர் தணியாத ஆர்வம். உன் ஆர்வம் பழுதுபடாமலி ருந்தால்தான், கழகம் மேற்கொள்ளும் எந்த முயற்சியும் வெற்றி பெறும். அந்த நோக்கத்துடன் பணியாற்றினால் பகை எழாது. பண்பு கெடாது, பாங்கான வளர்ச்சி ஏற்படும் திருஇடம் அமைக்கும் வழி கிடைக்கும். திராவிடத்தின் தன்மை, வளமை; வரலாற்று உண்மை, இன்றைய தாழ்நிலை, இன்பமிகு எதிர்காலத்தை நோக்கி நாம் நடப்பது. உலகிலுள்ள சிறிய நாடுகள் குறித்த வரலாறுகள் - விடுதலை வீரர்கள் நடாத்திய, உடம்பைப் புல்லரிக்கச் செய்யும் தீரமிக்க நடவடிக்கைகள்' மக்கள் இதன் காரணமாகப் பெற்றுள்ள எழுச்சி. இவை குறித்துக், கோடிட்டுக் காட்டிப் பேசவே, நேரம் காணாது; ஆனால், பேசியாக வேண்டும். உன்னாலன்றி, வேறு எவரால் முடியும்' எழு! தம்பி! சோர்வு, திகைப்பு, கலக்கம் விரட்டும் வீர உணர்ச்சிக்கு வேலை செய்! வெற்றி நமதே, அஞ்சற்க!. -5-3-1961: அண்ணன், Jimmy wa<noinclude></noinclude> q1n57r686woqopvpb9qh1mor0nx3ukb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/73 250 642762 1932091 2026-05-10T05:00:31Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடிதம் : 127 எண்ணப் பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை! கோபமும் கொள்கையும் சந்தி சிரிக்கும் காங்கிரஸ் தம்பி! ஜெப்பர்சன் என்ற பெயருடையார் அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932091 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude>கடிதம் : 127 எண்ணப் பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை! கோபமும் கொள்கையும் சந்தி சிரிக்கும் காங்கிரஸ் தம்பி! ஜெப்பர்சன் என்ற பெயருடையார் அமெரிக்கக் குடி அரசுத் தலைவராக இருந்தார். அவர் ஒரு பொன்மொழி கூறி இருக்கிறார்."கோபம் எழும்போது, உடனே புதில் பேசிவிடாதே! பேசுவதற்கு முன்பு 10 எண்ணிக்கை எண்ணிக் கொண்டிருந்து விட்டுப் பேச ஆரம்பி - கோபம் அதிகமாக இருந்தால், பத்துப் போதாது, நூறு வரையில் எண்ணிவிட்டுப் பிறகுதான் பேச வேண்டும்." நான் பல ஆயிரம் எண்ணிவிட்டுத்தான் பேசுவதோ. எழுதுவதோ வாடிக்கை: கோபம் கொதித்துக் கரைந்து, உலர்ந்து பொடிப் பொடியாகித், தூளாகித் தூசியாகிக், காற்றாகக் கலந்து போகிற வரையில்கூடப் பதில் பேசாது இருக்கும் போக்கிலே நிரம்பப் பயிற்சியும் உண்டு அது தக்க பலனையும் - எனக்கு அல்ல என் மூலமாக நாட்டுக்குத் தந்துள்ளது என்பதையும் உணருகிறேன். கோபமே ஏழாதபடியான மனநிலை பெற வேண்டுமென்று விழைகிறேன் - வெற்றி எளிதிலே கிடைப்ப தாசுத் தெரியவில்லை; எனினும் முயற்சியைக் கைவிட்டு விடுவதாகவும் இல்லை.<noinclude></noinclude> ti093q5fk8a5v4t1ds36g3n0i9z5172 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/74 250 642763 1932092 2026-05-10T05:02:06Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கண்டு இளார். என்ன அண்ணா இது! சென்ற கிழமை மடல் அனுப்ப வில்லையே? கோபம் எனக்கு: நிரம்ப அப்படி இருக்க, நீ, ஏதோ கோபத்தை அடக்கிக் கொண்டு இருப்பது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932092 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கண்டு இளார். என்ன அண்ணா இது! சென்ற கிழமை மடல் அனுப்ப வில்லையே? கோபம் எனக்கு: நிரம்ப அப்படி இருக்க, நீ, ஏதோ கோபத்தை அடக்கிக் கொண்டு இருப்பது பற்றிப் பேசுகிறாயே; என் கோபம் இதைக்கேட்டு வளரத்தானே செய்கிறது என்றுதானே தம்பி கேட்கிறாய். உன் கோபம் நியாயமானது மறுக்கவில்லை - ஆனால் என் நிலை, உணர்ந்து பார்த்தால், அனுதாபத்துக்கு உரியது என்பதனை அறிவாய். பல நாட்களாக நிறுத்தி வைத்திருந்த ஆங்கில இதழ், உன் வற்புறுத்தல் காரணமாக, மீண்டும் வெளியிட வேண்டிய நிலை - அதற்கான பணியும் சேர்ந்து, என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது - எனவேதான், சென்ற கிழமை உன்னுடன் அளவளாவும் அக மகிழ்ச்சியை நான் பெற முடியாது போயிற்று. மணி பன்னிரண்டு, தம்பி! எழுதிக் கொண்டிருக்கிறேன் - இன்று எழுதாவிட்டால், இந்தக் கிழமை எழுத வேறு வாய்ப்புக் கிடைக்காதே என்பதால், பன்னிரண்டு என்று மட்டும்தானே சொன்னேன். தம்பி! இரவு!! எழவிடக்கூடாது என்று கூறினேன் - ஆனால், எத்தகைய கோபம் என்பதை விளக்க வேண்டும் நம்மைப் பற்றித் தவறாகவோ, பகை யுணர்ச்சி காரணமாகவோ, தூற்ற வேண்டுமென்றோ, எவரேனும் ஏதேனும் பேசினால், செய்தால், எழக்கூடிய கோப உணர்ச்சிக் குத்தான் இடமளிக்கக் கூடாது என்றேன். நமது நாட்டை எவரேனும் இழித்துரைத்தால், மொழியைப் பழித்தால், கழகத்தின் மீது பகை உமிழ்ந்தால், கொள்கைகளை இகழ்ந்தால், முயற்சிகளை ஏளனம் செய்தால், கிளர்ச்சிகளை அழித்திட முனைந்தால், எழக்கூடிய உணர்ச்சிகளை அடக்கிவிட வேண்டும், அவைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது, என்று கூறுவதாக எண்ணிவிடாதே. அந்த உணர்ச்சிதான், உலகைத் திருத்த, உரிமைகளைப் பெற, உயர்வை அடையப் பயன்பட்டு வந்திருக்கிறது! அத்தகைய உணர்ச்சியால் உந்தப்பட்டவர்கள் தான், விடுதலைப் பெறக் களத்திலே இறந்தனர்; இறவாப் புகழ்பெற்றனர்; உரிமைகாக்கத் தூக்குமரம் ஏறினர்; தாம் மடிந்து மற்றவர்களை வாழ வைத்தனர், கவிதையும் காவியமும் அந்த வழிந்தபோது காணக்கிடைத்த வடிவங்களே! எழுச்சிமிக்க கிளர்ச்சிகளை, அந்த உணர்ச்சிதான் தூண்டி விட்டது! மனிதகுல முன்னேற்றமே அந்த உணர்ச்சியின் காரணமாகத்தான் ஏற்பட்டது. எனவே, தம்பி, கோபமும் கொதிப்பும் எழலாகாது என்று நான் கூறும்போது, ஏற்படினும், அந்த உணர்ச்சியால் ஆட்டிப்படைக்கப்படும் நிலைமைக்கு சூடாது என்று நான் கூறினேன் ஏகோப உணர்ச்ம் உணர்ச்சி பொங்க வழிக்கல<noinclude></noinclude> 38w3ww0k02oqgd2m4klbfargxxot0lu 1932094 1932092 2026-05-10T05:02:34Z Rabiyathul Jesniya 8962 1932094 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> என்ன அண்ணா இது! சென்ற கிழமை மடல் அனுப்ப வில்லையே? கோபம் எனக்கு: நிரம்ப அப்படி இருக்க, நீ, ஏதோ கோபத்தை அடக்கிக் கொண்டு இருப்பது பற்றிப் பேசுகிறாயே; என் கோபம் இதைக்கேட்டு வளரத்தானே செய்கிறது என்றுதானே தம்பி கேட்கிறாய். உன் கோபம் நியாயமானது மறுக்கவில்லை - ஆனால் என் நிலை, உணர்ந்து பார்த்தால், அனுதாபத்துக்கு உரியது என்பதனை அறிவாய். பல நாட்களாக நிறுத்தி வைத்திருந்த ஆங்கில இதழ், உன் வற்புறுத்தல் காரணமாக, மீண்டும் வெளியிட வேண்டிய நிலை - அதற்கான பணியும் சேர்ந்து, என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது - எனவேதான், சென்ற கிழமை உன்னுடன் அளவளாவும் அக மகிழ்ச்சியை நான் பெற முடியாது போயிற்று. மணி பன்னிரண்டு, தம்பி! எழுதிக் கொண்டிருக்கிறேன் - இன்று எழுதாவிட்டால், இந்தக் கிழமை எழுத வேறு வாய்ப்புக் கிடைக்காதே என்பதால், பன்னிரண்டு என்று மட்டும்தானே சொன்னேன். தம்பி! இரவு!! எழவிடக்கூடாது என்று கூறினேன் - ஆனால், எத்தகைய கோபம் என்பதை விளக்க வேண்டும் நம்மைப் பற்றித் தவறாகவோ, பகை யுணர்ச்சி காரணமாகவோ, தூற்ற வேண்டுமென்றோ, எவரேனும் ஏதேனும் பேசினால், செய்தால், எழக்கூடிய கோப உணர்ச்சிக் குத்தான் இடமளிக்கக் கூடாது என்றேன். நமது நாட்டை எவரேனும் இழித்துரைத்தால், மொழியைப் பழித்தால், கழகத்தின் மீது பகை உமிழ்ந்தால், கொள்கைகளை இகழ்ந்தால், முயற்சிகளை ஏளனம் செய்தால், கிளர்ச்சிகளை அழித்திட முனைந்தால், எழக்கூடிய உணர்ச்சிகளை அடக்கிவிட வேண்டும், அவைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது, என்று கூறுவதாக எண்ணிவிடாதே. அந்த உணர்ச்சிதான், உலகைத் திருத்த, உரிமைகளைப் பெற, உயர்வை அடையப் பயன்பட்டு வந்திருக்கிறது! அத்தகைய உணர்ச்சியால் உந்தப்பட்டவர்கள் தான், விடுதலைப் பெறக் களத்திலே இறந்தனர்; இறவாப் புகழ்பெற்றனர்; உரிமைகாக்கத் தூக்குமரம் ஏறினர்; தாம் மடிந்து மற்றவர்களை வாழ வைத்தனர், கவிதையும் காவியமும் அந்த வழிந்தபோது காணக்கிடைத்த வடிவங்களே! எழுச்சிமிக்க கிளர்ச்சிகளை, அந்த உணர்ச்சிதான் தூண்டி விட்டது! மனிதகுல முன்னேற்றமே அந்த உணர்ச்சியின் காரணமாகத்தான் ஏற்பட்டது. எனவே, தம்பி, கோபமும் கொதிப்பும் எழலாகாது என்று நான் கூறும்போது, ஏற்படினும், அந்த உணர்ச்சியால் ஆட்டிப்படைக்கப்படும் நிலைமைக்கு சூடாது என்று நான் கூறினேன் ஏகோப உணர்ச்ம் உணர்ச்சி பொங்க வழிக்கல<noinclude></noinclude> apj8xvh6x7eecjfc7cst2xtiifb6nvp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/75 250 642764 1932095 2026-05-10T05:03:18Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " நம்மை ஆளாக்கிக் கொள்ளக்கூடாது என்று கூறும்போது, அருள்கூர்ந்து, பொது நோக்கத்துக்காக, பொது நலனுக்காகத் தூய கொள்கைக்காக, விடுதலைக் கிளர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932095 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> நம்மை ஆளாக்கிக் கொள்ளக்கூடாது என்று கூறும்போது, அருள்கூர்ந்து, பொது நோக்கத்துக்காக, பொது நலனுக்காகத் தூய கொள்கைக்காக, விடுதலைக் கிளர்ச்சிக்காக, நாம் மேற்கொள்ளும் முயற்சிகளைக் குலைத்தும், பழித்தும், எதிர்த்தும், ஏளனம் செய்தும், இன்னல் மூட்டியும், இழிவைத் தூவியும், சிலரோ, பலரோ இருப்பரேல், அப்போது, உணர்ச்சியுற்றுக் கிடக்கச் சொல்கிறேன் என்று எண்ணிக் கொள்ளாதே. அப்போது உணர்ச்சி ஏற்படுவதுதான், உள்ளத்திலே கொள்கைப்பற்று இருப்பதற்கே அடையாளம், உனக்கென்ன தெரியும்? என்று ஒருவன் கேட்கும்போது, கோபம் எழத் தேவையில்லை. ஏற்பட்டுவிடினும், கண் சிமிட்டிச் சிரிப்பொலி எழுப்பி, ஆமப்பா! எனக்கு ஒன்றும் தெரியாது! என்று செப்பிவிடலாம். கஷ்டமும் இல்லை; நஷ்டமும் இல்லை. உன்னால் என்ன ஆகும்? என்று ஒருவன், ஆணவத்தை, அறிவின் முதிர்ச்சி என்று நம்பிக் கொண்டு, நம்மைக் கேட்டிடின், ஒன்றும் ஆகாதப்பா! என்று கூறிவிடுவதால், நமது ஆற்றலும் அழிந்து விடாது. மரியாதையும் மங்கிவிடாது. ஆனால் உன் தமிழ்மொழியில் என்ன உண்டு? உன் தாய் மொழியால் என்ன ஆகும்? என்று கேட்க ஒருவன் முற்பட்டால், உணர்ச்சியற்றுப் பதிலளிக்கா திருந்தால், மரபும் மானமும், நாடும் மொழியும் ஏளனத்துக்கு இலக்காகிச் சிதைவுபடும்; ஈடுசெய்ய முடியாத நஷ்டம், துடைக்க முடியாத பழி, போக்க முடியாத கறை, அப்போதுதான் ஏற்படும். எனவே, நம்மைத் தனிப்பட்ட முறையில் தாக்கியோ, தரக்குறைவாகப் பேசியோ, இழிவுபடுத்த ஒருவன் முனைந்தால், தாங்கிக்கொள்ளலாம், கோபத்தை அடக்கிக் கொள்ளலாம். ஆனால், தமிழர் என்ற இனத்தை, தமிழ்மொழி என்ற தாய் மொழியை, நமது மரபினை இழித்தும் பழித்தும் பேசினால், தாங்கிக்கொள்ளும் அளவும்கூட அறமாகாது; உணர்ச்சியே எழவில்லை என்றால், தமிழ் இனம் வாழாது. ர்களையே வெள்ளையரை முதலில் எதிர்த்த பெரியவர்களை எடுத்துக் கொண்டு பார்த்தாலும், இது புரியும் அவர்களுக்குத் தனிப்பட்ட முறையிலே, வெள்ளையர்களால் ஒரு இழிவும் இன்னலும் ஏற்பட்டதில்லை. மாறாகப் படித்தவர்கள், வசதி பெற்றவர்கள் மேட்டுக்குடியினர், என்ற முறையில், அவர்களைத் தட்டிக் கொடுக்கப் பட்டம் அளிக்க, பதவி தந்திட, பரிவு காட்டிட, வெள்ளை அரசு தயாராகக்கூட இருந்தது. எனினும்,<noinclude></noinclude> lbzneao54my92bjzj2qdm43a2rhfs84 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/76 250 642765 1932096 2026-05-10T05:04:51Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " நாடு கெடுகிறது; மக்கள் மதிக்கப்படுவதில்லை; தொழில் நசிந்து போகிறது; வறுமை தாண்டவமாடுகிறது, என்ற பொது நிலைமைகளைக் கண்டுதான், அவர்கள் ஆத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932096 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> நாடு கெடுகிறது; மக்கள் மதிக்கப்படுவதில்லை; தொழில் நசிந்து போகிறது; வறுமை தாண்டவமாடுகிறது, என்ற பொது நிலைமைகளைக் கண்டுதான், அவர்கள் ஆத்திரமடைந்தனர்; எழுச்சிபெற்றனர்: தொடுத்தனர் போர்; பெற்றனர் வெற்றி. அஃதே போன்றே, இன்று, டில்லிப் பேரரசு, நம்மில் யாரையும், தனிப்பட்ட முறையில் தொல்லை கொடுத்துக் கொண்டும் இல்லை, இழிவு படுத்தியும் வரவில்லை; ஆனால், நமது நாடு, மொழி மரபு பாழாக்கப்படுகிறது; தமது மக்களின் வாழ்வு இருண்டுகிடக்கிறது; தொழில் பட்டுப்போன வண்ண மிருக்கிறது என்ற 'பொதுநிலைமைதான். நம்மை, டில்லிப் பேரரசை எதிர்த்தாக வேண்டும் என்ற எழுச்சி கொள்ளச் செய்கிறது. தம்பி! தனிப்பட்டவர்களுக்குத் தனிப்பட்ட காரணங் களுக்காசுக், கோப் உணர்ச்சி கொதித்தால், அவர்களுக்கு உள்ள பலமும் போய்விடும்; மற்றவர்கள் கண்டு, எள்ளி நகையாடவும் செய்வர். ஆனால், பொதுநல நோக்கத்துக்காக, இனத்துக்காக, மொழிக்காக, உணர்ச்சிப் பிழம்பாக நாம் மாறும்போது புதியதோர் வலிவு பெறுகிறோம்; காண்போர். கனிவு காட்டுகின்றனர்} அவர்களேகூட எழுச்சி பெற்றவர்களாகி விடுகின்றனர். ஜுரவேகத்தில் இருப்பவனை, நாலு பேர் சேர்ந்து அழுத்திப் பிடித்தாலும், நெம்பிக் கொண்டு எழுவான். அது வலிவின் அடையாளமல்ல; நோயின் தன்மை. கட்டான உடலை, உடற்பயிற்சி முறைகளால், மேலும் வலிவுள்ளதாகவும் பொலிவு மிக்கதாகவும் ஆக்கிக் கொண்டால், பத்துப்பேர் பிடித்திழுத் தாலும், நிலைகுலையாத தன்மை கிடைக்கும்; அது உண்மையான. வலிவுக்கு அடையாளம். தனிப்பட்ட காரணத்துக்காக ஏற்படும் கோபம் எழுவதும், விரைவில் முறிவதும், அஃதேபோல! இடையிலே, பிறகு எண்ணிப் பார்த்தால், வெட்கப்படத்தக்க, ஆர்ப்பரிப்பு இருக்கும்... பொது நலனுக்காக உணர்ச்சி ஏற்படுவது எளிதுமல்ல; எல்லோருக்கும் ஏற்பட்டு விடுவதுமில்லை; விரைவிலேயும் ஏற்பட்டு விடாது. ஏற்பட்டான பிறகோ, அந்த எழுச்சியை அழித்தொழிக்க வல்லது எதுவும் இருக்க முடியாது என்று கூறலாம். அவ்வளவு நேர்த்தியானதாக எழுச்சி இருக்கும்!<noinclude></noinclude> e2cn851sl27z5beu1kh2e32dtv8k9es பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/77 250 642766 1932097 2026-05-10T05:06:54Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " எஃகு, எளிதிலே தயாரிக்கப்படுவது அல்ல; இரும்பு காய்ச்சிக் காய்ச்சி, ஊட்டம், அழுத்தம் ஏறி ஏறி எஃகு ஆக்கப் படுகிறது. எஃகு ஆக்கப்பட்ட பிறகே, எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932097 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> எஃகு, எளிதிலே தயாரிக்கப்படுவது அல்ல; இரும்பு காய்ச்சிக் காய்ச்சி, ஊட்டம், அழுத்தம் ஏறி ஏறி எஃகு ஆக்கப் படுகிறது. எஃகு ஆக்கப்பட்ட பிறகே, எதையும் தாங்கும் நிலை பெறுகிறது; வளையாது, முறியாது. எனதருமைத் தம்பியரெலாம் எஃகுக் கம்பிகளாக வேண்டும் என்பதுதானே எனக்குள்ள அவா! மாற்றாரின் ஏளனம் செவியில் விழத்தான் செய்கிறது. "எஃகுக் கம்பிகளா, உன் தம்பிகள்!! ஆமாம்! வேறு எப்படி இருப்பார்கள்? தங்கக் கம்பிகளாகவா இருக்க முடியும்!" என்கின்றனர். தம்பி! நமது, இல்லாமையைக் குறை கூறுகிறார்கள்; இயல்பை அல்ல; எனவே, அதைக் கேட்டு நமக்குக் கோபம் எழத் தேவையுமில்லை. அண்ணா! எல்லா நல்லுரையும் சொல்லுகிறாய், அதிலே வல்லமை பெற்றிருப்பதால்; ஆனால், உன்னையும்தான் சிலர் சொல்லுகிறார்கள் 'கோபம் வந்தது' - என்று; எனச் சொல்லத் துடிக்கிறாய்; தெரிகிறது, தம்பி! நானே, அதைக் கூறத்தான், இந்தப் பிரச்சினையையே தொடங்கினேன். காங்கிரஸ் நண்பர்கள், நான், சென்ற கிழமை சட்ட மன்றத்தில் கோபமாகப் பேசினேன் என்று குறைபட்டுக் கொள்கிறார்கள். கோபமும் கொதிப்பும் கூடாது என்று ஊருக்கெல்லாம் கூறிவிட்டு, இவர் மட்டும் ஆத்திரத்தைக் கக்கலாமா, கோபமாகப் பேசலாமா என்று கேட்டனர்; அறிவேன். சிலர், உன்னிட மும் வந்து, இதனைக் கூறி இருக்கக்கூடும். எனவேதான், கோபப்படாத அண்ணன், கோபமாகப் பேசக் காரணம் என்ன என்று கூற எண்ணுகிறேன். என்ன பேசினேன் என்பதுதான், இதழ்களில் ஓரளவு வந்திருப்பதால், உனக்குத் தெரியுமே, என் கோபத்துக்குக் காரணம். நான் இகழப்பட்டதால் அல்ல; என்னை எவரேனும் ஏளனம் செய்ததால் அல்ல. அந்த மாதிரி நேரங்களில் நான், மரக்கட்டை, தம்பி! ஆமாம்!! ஆனால், நமது கழகத்தை மிகக் கேவலப்படுத்தும் முறையில், அமைச்சர் சுப்ரமணியம், சட்டமன்றத்தில் பேசினார் நிதிநிலை அறிக்கையும், தொழில்நிலை 'விளக்கமும், பொது நிலை அறிவிப்பும், புதுத்தொழில் துவக்கமும் ஆகியவைக் குறித்துப் பேச வேண்டிய மன்றத்தில், ஆட்சிப் பொறுப்புதனை ஏற்று, ஆற்றல் மிக்கவர்கள், அனுபவமிக்கவர்கள், ஈடு இணையற்றவர்கள், ஆளப்பிறந்தவர்கள், அவனி அறிந்தவர்கள் என்றெல்லாம் விருதுகளைச் சூட்டிக் கொண்டுள்ள விவேகிகள், தொந்து கிடக்கும் நமது கழகத்<noinclude></noinclude> i90hwr2pi7m9cj3if7o4qckdceugwnr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/78 250 642767 1932100 2026-05-10T05:09:08Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தோழர்களின் மனத்தை மேலும் புண் படுத்தும் முறையில், ஆணவத்தின் முகட்டினில் நின்றுகொண்டு, பழித்துப் பேசினர். உங்கள் யோக்கியதைதான், சந்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932100 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தோழர்களின் மனத்தை மேலும் புண் படுத்தும் முறையில், ஆணவத்தின் முகட்டினில் நின்றுகொண்டு, பழித்துப் பேசினர். உங்கள் யோக்கியதைதான், சந்தி சிரிக்கிறதே! என்று செப்பினாராம், கொங்கு நாட்டுக் கோமகன், கனம், சுப்ரமணியம், வெல்வெட் மெத்தையிலே சாய்ந்தபடி, விழியிலே கேலி வழிய நமது தோழர்களைப் பார்த்தபடி. கட்சிகளிலே எது கலகலத்துப் போய்க் கொண்டிருக்கிறது, எதிலே குழப்பம் மூண்டு கிடக்கிறது, உட்பகையும் உருக்குலைக்கும் சதியும் ஏங்கு புற்றரவுபோல் இருந்து கொண்டிருக்கிறது, என்பது பற்றிய ஆய்வுரை நடத்த அல்ல, சட்டமன்றம் நடைபெறுவது. எந்த வரி, மக்களை எந்த வகையிலே தாக்கும்; என்ன தொழிலைத் துவக்கினால் மக்களுக்கு நன்மை பெருகும், என்ற இவை பற்றிய விளக்கம் அளிக்கச் சட்டமன்றம் நடைபெறுகிறது. போதை ஏறிய பூபதி, இருக்கையில் புரண்டபடி, எதிரில் தெரியும் எவரையும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிடும் பான்மைபோல், எண்ணிக்கை என்பதன்றி ஏற்றம் உள்ளது என்றுரைக்க வேறேதும் இல்லாதார், இறுமாந்து கிடப்பதும் தொடர்பேதுமற்ற முறையில், நமது கழகத்தைப் பழித்துரைப்பதும் எற்றுக்கு? இவர் ஒரு அறிஞரா? என்று கேட்டுவிட்டு, இடி இடி யெனச் சிரிக்கட்டும்; நான் கோபம் கொள்ளமாட்டேன்;. பொருட்படுத்தக்கூட மாட்டேன். இந்தக் கழகத்தின் யோக்கியதை தெரியாதா சந்தி சிரிக்கிறதே! என்று கழகம் காண, கட்டிக் காத்திட கலாம் எழாதபடி தடுத்திட, உழைத்து உயர்த்திட, ஊர் நலனுக்கு உகந்ததாக்கிடப், பாடுபட்டுக் கொண்டு வரும், நமது தோழர்களின் காதிலே நாராசம் பாய்ச்சுவதுபோல், ஏசுவதா ஒரு அமைச்சர். படித்தவர் பண்பு அறிந்தவர் என்று பேசப்படுபவர்? நான் கோபம் கொண்டேன் என்பது உண்மை ஆனால், என் பொருட்டு எழுந்தல்ல அந்தக் கோபம்; உன்னையும் என்னையும் ஆளாக்கிவிட்டதும் இந்த அமைச்சர்களுக்கே கூட முன்பு எப்போதும் ஏற்படாத அளவு மதிப்பை, வலிவை. கவனிப்பை, மேய்ப்பை, தேய்ப்பைப் பெற்றுத் தருவதுமான கழகத்தைக் கேவலப்படுத்துகிறார்களே என்பதால் ஏற்பட்டது. முட்டாளே! - என்று ஒருவன் சொன்னால் ஏற்படக்கூடிய கோபத்தைவிட, முட்டாள்பய மகனே! என்றால், எழக்கூடிய கோபம் அதிகமாக அல்லவா இருக்கும்.<noinclude></noinclude> 9q9owbrt18eicual8rokess4f7rscni பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/79 250 642768 1932102 2026-05-10T05:10:48Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கழகத்தில் உள்ள தனிப்பட்டவர்களைத் தாழ்வாகப் பேசுவதைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம் - நாக்கு அப்படி ஆகி விட்டது, நாராசத்தில் பட்டுப்பட்டுக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932102 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கழகத்தில் உள்ள தனிப்பட்டவர்களைத் தாழ்வாகப் பேசுவதைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம் - நாக்கு அப்படி ஆகி விட்டது, நாராசத்தில் பட்டுப்பட்டுக் கெட்டுக் கிடக்கிறது என்று எண்ணிக் கொண்டு இருந்துவிடலாம் ஆனால், நம்முடைய கூட்டு முயற்சி குலக்கொழுந்து, மரபு காத்திடும் மரவீரர் மன்றம், விடுதலை வீரரின் பாசறை என்ற நிலைபெற்றுத் திகழும், கழகத்தைத் தரக்குறைவாகப் பேசுவது, அதைக் கேட்டுக் கொண்டு, நாம் வாளா இருப்பது என்றால், அமைச்சர், நம்மை என்ன அவ்வளவு உணர்ச்சியற்ற உதவாக்கரைகளாகவா கருதி விட்டார். எதனால்? நம்மிடையே, வெளியே தெரியும்படி கிளம்பிய,சில கருத்து வேற்றுமைகள் காரணமாகவா? இதுவா அமைச்சருக்கு, இத்துணைத் துணிவினைத் தருவது? நாமே நடந்துவிட்டதை எண்ணி எண்ணி, நெஞ்சு நெக்குருகிக் கிடக்கிறோம் - மற்ற எந்தக் கட்சிகளிலும் மாடுபிடி சண்டை வரலாம், மண்டை உடையும் அமளி நடக்கலாம். கழுத்தறுப்பு வேலைகள் நடக்கலாம்; கல்லைத் தூக்கி மண்டையில் போட்டிடும் பாதகம் நடைபெறலாம். அவை சமூகத்தை, நாட்டை, இனத்தை, மரபைப் பாதிக்காது; பங்குச் சண்டை என்று மக்கள் பரிகாசம் செய்வதோடு விட்டுவிடுவர் - நமது கழகம் அப்படிப்பட்டதல்ல இது ஏழையின் இல்லத்துக்கு ஒளி அளிக்கும் அழகு மகள்போல இருக்கிறது; இருள் சூழ்ந்த நெடுவழி கடக்கக் கிடைத்திட்ட அகல்விளக்காக இருக்கிறது; சோர்ந்து போனவன், கடுவழி சென்றிடப் பயன்படும் ஊன்றுகோலாக இருக்கிறது; இதற்கு ஒரு ஊறு நேரிட்டால், இதிலே ஒரு குலைவு ஏற்பட்டால், அது நாட்டுக்குப் பேரிடியாகும்; விடுதலை முயற்சிக்குப் பெரியதோர் விபத்தாகிப் போகும் என்று எண்ணி எண்ணி, மனம் குமுறிக் கிடக்கிறோம்; இதனை அறிந்திட ஆற்றலற்று, உணர்ந்திடும் அளவு மனிதத் தன்மையற்றுச் சந்தி சிரிக்கிறது என்றா கேலி பேசுவது - இதுவோ அமைச்சரின் கடமை! "மூட மகனே! மொழியொணா வார்த்தையினைக் கேடுவால் அறியாய் கீழ்மை யினாற் சொல்லிவிட்டாய் புள்ளிச் சிறுமான் புலியைப் போய்ப் பாய்வதுபோல் பிள்ளைத் தவளை பெரும்பாம்பை மோதுதல்போல். என்னவோ பேசிவிட்டீர் அமைச்சரே! என்று கூறக்கூட நம்மில் எவரும் எழமாட்டார்கள் என்று எண்ணிக்கொண்டாரோ?<noinclude></noinclude> hhju32shxy6s3fm2clqzt53jmcete9b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/80 250 642769 1932105 2026-05-10T05:12:52Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பாரதியார் ஆக்கித்தந்த பாஞ்சாலி சபதத்தைத்தான் அவரும் பார்த்ததும் இல்லை போலும்? பாரெல்லாம் தன் அடியில் படுத்துக்கிடப்பதுபோல், பண்பெல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932105 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பாரதியார் ஆக்கித்தந்த பாஞ்சாலி சபதத்தைத்தான் அவரும் பார்த்ததும் இல்லை போலும்? பாரெல்லாம் தன் அடியில் படுத்துக்கிடப்பதுபோல், பண்பெல்லாம் தம்மடியில், அடப்பத்தில் அடக்கிப் போட்டிருப்பதுபோல், கட்டிப்போட்ட வேங்கைமீது கல்வீசிக் கைகொட்டிச் சிரித்திடும் ஓர் பித்துப் பிள்ளை விளையாட்டினை ஓர் வீரச் செயலெனக் கொண்டவர் போலாகிப் பேசிவிட்டார் சுடுசொல்; வீசிவிட்டார் இழிசொல். கேட்டவர் இருக்கின்றார்; நாட்டவர்க்கு உரைக்கின்றோம். தம்பி! கழகத்தின் போக்குப்பற்றிச் சந்தி சிரிக்கிறது என்று அமைச்சர் செப்பிக் கிடந்தபோது, அவரை அமைச்சராக்கி வைத்த அரும் காங்கிரசு உள்ள நிலை யாது என்பதனை எவரே அறியாதார்! பாஞ்சால நாட்டினிலே படுகளமான நிலை பண்டித நேருவின் தொட்டிலெனக் கூறிடலாம், பாரத அரசுக்கே சூத்திரதாரி எனப் பட்டம்பெற்று விளங்கும், உத்தரப் பிரதேசம்; ஆங்கு கொள்கையால் வந்ததல்ல, செயல்முறைக்கு ஏற்ற ஒரு திட்டம் எதுவென்று பேசிவந்ததாலல்ல, மந்திரியாய் : இருந்திடவே, யார் வாய்ப்புப் பெறுவது? உனக்கா? எனக்கா? என்று ஒரு கை பார்த்திடலாம். உன் பக்கம் உள்ளவர் யார்? உமக்குள்ள கருவி எது? உடனே உரைத்திடுக! காலம், களம், குறிப்போம்! மாண்டவர்போக மீதம் உள்ளவர்களே, உத்தரப் பிரதேசத்து ஆட்சி!! என்று கூறியன்றோ, இருதரப்பும் மோதிற்று சென்று சென்று வந்தாரே, செயல் வீரர், நேரு பிரான், கண்ட பலன் என்ன கலாம் தீர்த்துவைத்தாரோ? கைகொட்டிச் --சிரிக்காதார். எவர் உண்டு, அறியோமா? போனவர் போகட்டும், புதியவர் ஆளட்டும்; ஆள்மாறி விட்டாலும், அனைவருமே கதர் அணிவோர்; ஆகவே அவருக்கும் ஆதரவு தந்திடுவோம் - 'என்றா கூறினர் ஆங்குள்ள காங்கிரசார். இன்னும் எத்தனை நாள்? பார்த்தேவிடுகின்றோம்! இது குறித்துப் பண்டிதர்தான் எது கூறி நின்றாலும், எமக்குக் கவலை இல்லை எம்மை இம்சித்தார் தம்மை விடமாட்டோம்! இஃதே எமக்கின்று தேசியம், ஆமாம்? என்று சம்பூர்ணானந்தர் சாற்றுகின்றார்; அது கேட்டுக், குப்தா கூட்டத்தார். குலை நடுக்கம் கொள்கின்றார்; இருதரப்பும் எழுப்பிடும் இரைச்சலைக் கேட்டன்றோ, இனி நாம் இருந்து இதனைத் தாங்குவதும் இயலாதென்று, முதுபெரும் கிழவர், காங்கிரஸ் மூலவரில் முந்தியவர், கோவிந்த வல்லப பந்தும் உயிர் நீத்தார்! ஒன்றல்ல இரண்டல்ல, உள்ள ஓட்டைகள்! எங்கும் உடைப்பு, விரிசல்: காழ்ப்பு, கலாம்; அறிக்கை, மறுப்பு: ஆள்<noinclude></noinclude> 64nq1w8vuzu8xm6awp31ydu9dxtz65e பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/81 250 642770 1932111 2026-05-10T05:17:05Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " "பிடித்தல், கோள் மூட்டல்; ஆந்திரம் விலக்கில்லை மைசூர் பெரும் தொல்லை; என்ற நிலை காண்போர், என்ன செய்கின்றார் என்று எம்மை இழிமொழியால் ஏசிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932111 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> "பிடித்தல், கோள் மூட்டல்; ஆந்திரம் விலக்கில்லை மைசூர் பெரும் தொல்லை; என்ற நிலை காண்போர், என்ன செய்கின்றார் என்று எம்மை இழிமொழியால் ஏசிய அம் மந்திரியார் கிஞ்சித்தேனும் எண்ணிப் பார்த்தாரா) அவர் அறிவு ஏனோ அதுசமயம். அவர்க்குத் துணை செய்யவில்லை. சந்தி சிரித்ததென்றார்; தன் முதுகுப் புண்ணதனைத் தான் காணாதான், மற்றொருவன் முகம் தன்னில் இருந்திட் மாசு, மருவு, தான் கண்டு! ஏளனம் செய்தது போல, ஏன் அமைச்சர் அதுபோல ஏளனம் செய்தார் என்று சிறிது நாம், தம்பி சீர்தூக்கிப் பார்த்திட்டால், சிந்தை தெளிவதுடன், சிறப்பான புதுப்பாடம், கண்டு பயன் பெறலாம்; கருத்துக் கருவூலம். கோபம் எழவே தான் அன்று; கோலோச்சுபவர் எனினும், கொடுமைக் கணைகள் தமை என் மீது வீசிடவும் அதிகாரம் கொண்டவர்கள்தான் எனினும், மனதிற்பட்டதனைக் கூறாது இருந்திடுதல், மரபுக்கு அழகல்ல என்பதனால், 'எதிர்வீட்டுப் பலகணியை எட்டிப் பரர்த்திடும் போக்கு நல்லதல்ல. அமைச்சரே!' விட்டுவிடும் அச் செயலை' என்று கூறிவிட்டேன். கோபம் குறைந்ததா? என்று கேட்கின்றாய், தம்பி! ஆமாம்; அது உ உண்மை. ஆனால் சோகமன்றோ வந்தென்னைத் துளைக்குதடா, தம்பி! எதனாலே எவரெவரோ, ஏசுகிறார் நம்மை? எண்ணிப் பார்த்தனையா, இதற்கான காரணத்தை? சின்னத்தனமாக நாம் நடந்து கொண்டோமா? இல்லை? எவரும் எண்ணிப் பார்த்திடக் கூசம் விதமான, நாட்டு விடுதலை எனும் திட்டம், நமது என்று கூறிவிட்டோம். பத்து நாள் பேசுவர், புளித்துப் போகும் அவர்க்கே. பிறகு பக்கம் வந்து நிற்பர் பராக்குக் கூறிப் பிழைப்பர், என்றுதான், நம்மைப் பற்றி மாற்றார் முதலில் கணக்கிட்டனர். இளைஞர் பெரும்பாலும், இல்லாதார் எல்லோரும், இவர்கள் எத்தனை நாள், என் நாடு! என் அரசு! என்றெல்லாம் பேசுவர், எவர் கேட்பர் இவர் உரையை!' நாடு, இவர் பக்கம் நாட்டம் செலுத்தாது. வீடோ, வறுமைக் கூட என் செய்வர்? இவரெல்லாம்; பிழை பொறுப்பீர் ஐயன்மீர்! வழி அறியாமல் சென்றோம். வதைபட்டோம்; ஏதோ சிறு பதவி எமக்கென்று அளித்துவிட்டால், இவர்போல் இத்துறையில் எவர் உண்டு! என்று ஏத்தித் தொழுது கிடக்கின்றோம், தொல்லை எம்மால் வராது சாது! என்று நாம் கூறிடுவோம். எதிர்ப்பு<noinclude></noinclude> riz4aggqzrcepyfna831hoo7f7h6iaf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/82 250 642771 1932114 2026-05-10T05:19:06Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அவ இருக்காது என்றுதான எண்கை கடந்தார்கள். (இந்த அமைச்சரெல்லாம் காத்திருந்து பார்த்தார்கள். காரியம் பலிக்கவில்லை; கடுங்காற்றுபோல் கழகம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932114 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அவ இருக்காது என்றுதான எண்கை கடந்தார்கள். (இந்த அமைச்சரெல்லாம் காத்திருந்து பார்த்தார்கள். காரியம் பலிக்கவில்லை; கடுங்காற்றுபோல் கழகம் கொள்கை பரப்பிற்று. காணாரும் கால் முடமானாரும் கடுகி நடந்துவந்து கனிவுடனே பார்த்து, நம்மை, கழகம் சேர்ந்திடுவோம் மீட்டிடுவோம் நம் நாடு! என்று கூறலுற்றார் ஏதேது, இக்கழகம், காளான்போல் பூத்துக் கடுகி அழியுமென்று எண்ணி ஏமாந்தோம் ஆல்போல் தழைத்திடும் என்று அச்சம் கொண்டிடத்தக்க விதமாகக் கழகமது வளருவது, ஆபத்து எனவே, இதனை அழித்திட நாம் எப்பாடு பட்டேனும், முனைந்திடுதல் முதல் வேலை!- என்று பேசி நின்றார். அந்த வேளையினில், நமக்குள் ஐயப்பாடுகள்: எழ, அமளியாக இது வடிவெடுக்கும் என்பது பல்விளக்கிக் கிடந்தார்கள், பகை முடித்து நம்மை ஒழித்து பசி தீர்த்துக் 'கொள்ளலாம் என்ற நப்பாசை கொண்டவர்கள். கழகம் என்ன, கூளமா காற்றினில் பறந்து போக, எண்ணப் பிணைப்பு! இதயக் சுட்டு வண்ணக் கலவை! எனவே, பேதம் என்பது ஏதுமில்லை, என்று அறிவித்துவிட்டது அணிவகுப்பு இதனால் வந்த ஏமாற்றம், அமைச்சரை அதுபோலப் பேச வைத்தது. எனவே தம்பி! அமைச்சருக்கும் அவம் போன்றாருக்கும் அறைகூவலாக, நமது கழகம் நிலைத்து நிற்பது மட்டுமல்ல, ஓங்கி வளர வேண்டுமே. அதற்கு ஆவன செய்திட, நாம், நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டாமா என்பதனை எண்ணும் போதுதான் சோகம் கப்பிய நிலை என்றேன் நான். எப்போதும் இப்படித்தான் அண்ணா! எத்துணை வெற்றிகளை நான் பெற்றளித்துக் காட்டினாலும், இதுதானா? என்று கேட்பதும். இன்னும் உளதோ ஏராளம்; செய்தி உன்னால் முடியுமா? என்று உசுப்பி விடுவதுமே உன் வாடிக்கை, நாள் அறிவேன்! என்றுதானே தர்பி, கூற எண்ணுகிறாய். நானறிவேன், உளை நன்றாய், நம்பிக்கைக் குறைவல்ல, நான் பேசும் காரணம் நமக்குள்ளே கலாம் வந்து நாசமாய்ப் போவோம் என்று எண்ணினவர் ஏமாந்துபோனதாலே இனி நம்மைத் தாக்குவதில் முறை என்ன? நெறி யாது? என்று கூட்ட எண்ணாமல், அழிப்பதற்கு என்னென்ன 'உண்டோ அவ்வளவும் அவிழ்த்துவிட்டு, ஆர்ப்பரிப்பார் அவைதமைத் தாங்கிடவும் அறநெறியை அப்போதும் காத்திடவும், நாம் முனைந்து நிற்கவேண்டும். அச்சம் கொண்டிட ஒரு அணுவளவும்<noinclude></noinclude> 0ld39d60039ue5uoau8i7xkm7fxn0wp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/83 250 642772 1932119 2026-05-10T05:23:50Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " காரணமில்லை. மச்சுமீதேறி நிற்போர், மேலோர் ஆகார்; தரையினிலே நாம் நின்றால், தரம் குறைவு என்றாகளது. சந்தி சிரிப்பதாகச் சாற்றினாரே அமைச்சர்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932119 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> காரணமில்லை. மச்சுமீதேறி நிற்போர், மேலோர் ஆகார்; தரையினிலே நாம் நின்றால், தரம் குறைவு என்றாகளது. சந்தி சிரிப்பதாகச் சாற்றினாரே அமைச்சர். தம்பி அவர் தம் கட்சியிலே உள்ள நிலை. அங்காடியில் இன்று அடிபடுவது) அறிவேன் நான், இன்று அங்கு மண்டலக் காங்கிரசுக்கும் இளைஞ ங்கிரசுக்கும், மடிபிடிச் சண்டை, நடமாட வக்கின்றி, நாவசைக்க அறியாமல், கிடந்தார் இப்பெரியோர்கள், தலைவர்களாய் அவ்வேளை நாங்கள் கிளம்பி வந்தோம், நாப்பறையால் நாடதனில் கட்சி வளர்த் திட்டோம்; காங்கிரசுக்குக் கிழப்பருவம், கண் மங்கி, வாய் குளறி ஈளை சுட்டி, இருமி இழுத்துக் கிடக்குது என்ற பேச்சை மாய்த்திட்டோம்; இளைஞர் தாங்கிரசதனால்! புது இரத்தம் எம்மாலே புது முறுக்கு! எமது பணி - என்ற எக்காளம் எழுப்பினர் இளைஞர் காங்கிரசார், குற்றாலத்தில் கூடிக் கொடி நாட்டிக் கூட்டம், சேர்த்து. அதனை நாம் மறுத்தோமா? ஆமாம், உமது ஆற்றல் தன்னால், ஆங்காங்கு அடிதடயும் அமளியும்தான் என்றாலும் பேச்சுக்கு வழிகோலிப் பெருந்தொண்டு செய்துள்ளீர் பாராட்டு, நன்றி - வேறு என்ன கைம்மாறு? என்று பெருந் தலைவர்கள் பேசிடவே. கொதித்தது கோபம், தடித்தன வார்த்தைகள். என்னதான் உள்ள குறை, எடுத்துக் கூறிடுக! என் கேட்டிடவே, இளைஞர் காங்கிரசார் கூறலுற்றார்; அடுத்து வருகின்ற பொதுத் தேர்தலுக்கு யாரை எங்கெங்கு நிறுத்துவது என்பதனை, யாரோ சில பேர்கள் கூடி முடிவு: செய்தால் கேடாகத்தான் போகும்; அந்தக் காரியத்தை அருமையாகச் செய்யும் ஆற்றல் எமக்குண்டு, அறிந்திடுவீர் என்று கூறினார். இடித்துரைக்கும் போக்குடனே. பிள்ளைகளா! இது கேளும்! பெரியவர்கள் பார்த்துச் செய்வது, இந்தத் தேர்தல் வேலை. பேச்சாலே, தேர்தலிலே பெரும் வெற்றி கிடைக்குமென்று எண்ணாதீர் தவறாகும். எங்கெங்கு எவரெவருக்கு என்னென்ன விதமான செல்வாக்கு என்பதனைக் கண்டறிந்து, இடம் கொடுக்கத் திறம் வேண்டும் -<noinclude></noinclude> px7se3u8haa3jcm6sp7y1xd0g26dlup பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/84 250 642773 1932122 2026-05-10T05:34:55Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தனித்திறமை! மேடை பல ஏறிவிட்டால், கூடி விடுவதல்ல அந்தத் திறமை. அதற்கே மெத்த முறையுடனே அமைத்துள்ளோம், மண்டலக் காங்கிரஸ். மேதா விலாசம் உண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932122 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தனித்திறமை! மேடை பல ஏறிவிட்டால், கூடி விடுவதல்ல அந்தத் திறமை. அதற்கே மெத்த முறையுடனே அமைத்துள்ளோம், மண்டலக் காங்கிரஸ். மேதா விலாசம் உண்டு மேட்டுக் குடியினர் உண்டு, இரும்புப் பெட்டி உண்டு, கரும்புத் தோட்டம் உண்டு, வடபாதி மங்கலத்தார், வலங்கைமான் உறைவார், பூண்டிப்பதிமேவும் வாண்டையார், வானூரார். கானூரார், வகை வகையாய் நாம் அறிவோம் அவரெல்லாம் சேர்ந்ததுதான், மண்டலக் காங்கிரசு. அதுதான் ஆள் பொறுக்கும்; அறிவிக்கும் வேலை உமக்கு - என்று தலைவர்கள் கூறிடவே, இளைஞர் காங்கிரசார் எரிச்சல் மிகக் கொண்டு! இதுதான் முறை என்றால், எமக்கு இங்கு வேலை அல்லை; மண்டலமோ கமண்டலமோ, எதுவானால் எமக்கென்ன, என்றனராம் கோபம் மிகக் கொண்டு. இதுமட்டுந்தானா? சென்னை செங்கற்பட்டு, தென் ஆற்காடு தன்னுடனே வடஆற்காடும், எந்தன் வசம் விட்டுவிடும் என்று, வேளாண்குடிப் பெரியோன், அமைச்சர் பதவிக்கென்றே தம்மை அர்ப்பணித்துவிட்ட, சமயோசிதம் தர்மம் என்ற பக்குவம். மிக உணர்ந்த பக்தவத்சலனார் கூற நானிருப்பது அங்கு; நாயகராக வேறு ஒருவர் வருவதுதான், நல்லதோ, நாடாளும் நண்பரே கூறும் என்று, மனம் குமுறிக் கேட்கின்றார். மாணிக்கவேலர்! ஓ! இவர் என்ன வடாற்காட்டில், ‘பட்டாமணியமா பொய்! பொய்! கூட்டுறவுத் துறை மூலம் நானே அங்கு காட்டிடுவேன் என் வலிவை! என்னிடம்தான் வடாற்காடு இருந்திடவேண்டும் என்று இயம்புகிறார், மற்றோர் பக்தவத்சலனார். எவர் என்ன கேட்டாலும், இது கேளும், என் தலைவா! இராமன் உள்ள இடம் அயோத்தியாம் என்பார்கள்; அரிசனங்கள் உள்ள இடம், அடியேனுக்கு அரசு அன்றோ! அங்கு ஆகும் முறை அனைத்தையும் நான் கூற, அருள் கூர்ந்து உரிமைதனைத் தந்திடுவீர் இன்றே! என்று கனம் கக்கன் கேட்கின்றார்; காமராஜர் கலங்க தென் ஆற்காடதனில், திக்குக்கொரு தலைவர், நானில்லா டால், சிதம்பரம், நமக்கேது, கழகம்தான்! - என்று பேசிப் பதவி கேட்கும் பெரியார் சாமிக்கண்ணு. நேற்று இவர் வந்தார், நெருக்கடியில் நான் இருந்தேன் சோற்றுப் பானைக்குள்ளே ஏதேதோ வந்து விழும்! நானன்றோ<noinclude></noinclude> 6ttyb1f485wtlwpqdmmxvf2ks37tlrt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/85 250 642774 1932125 2026-05-10T05:38:08Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " எந்நாளும், உங்கள் பக்கம் என்று சொந்தம் கொண்டாடி நிற்கும், சீனுவாசர் மற்றோர் பக்கம். ஊர் கூட்டிப் பயன் என்ன? சேரிகள் சேர்ந்தாலன்றித் தேர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932125 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> எந்நாளும், உங்கள் பக்கம் என்று சொந்தம் கொண்டாடி நிற்கும், சீனுவாசர் மற்றோர் பக்கம். ஊர் கூட்டிப் பயன் என்ன? சேரிகள் சேர்ந்தாலன்றித் தேர்தலில் வெற்றி ஏது? சேரிகளிலே, யார் உள்ளார். என்னைப் பின்பற்றாதாரி! எங்கோ நெடுந்தொலைவில் எனை அனுப்பி வைத்துவிட்டு, இங்கு எவரெவரோ குதியாட்டம் போடுவதா? இம்முறை என் இன மக்கள், இதை ஒப்பார் - அறிந்திடுமின்! அமைச்சர் ஆகத்தக்க அருகதை எனக்கு என்று, அறிவித்தா லன்றித், தேர்தல் ஆபத்தாய் முடியுமென்று இடிமுழக்கம் எழுப்புகின்றார், இளைய பெருமாள். : இவரைச் சாய்த்திடவல்ல வலிவு எனக்குண்டு கடைக் கண்ணைக் காட்டி என்னை கைத்தூக்கி விடுவரேல், காற்றாய்ப் பறந்துவிடும், சுக்கனுக்கு எழும் எதிர்ப்பு என்று பேசுகிறார். சிவசுப்பிரமணியப் பெயரார். இந்நிலையில், இருப்பதுதான் என்றாகிவிட்டால், என்னைத் தலைமையாகக் கொண்ட இனம், சுதந்திரம் ஆகிப் போகும்!- எனவே எனக்கென்ன? அதனைக் கூறும் இதுபோல் வேறு இடத்திலிருந்தும் வந்தவண்ணம் இருக்கிறது பேரம் என்று வெங்கடகிருஷ்ணா ரெட்டியார் பேசுகிறார், பிறிதோர் பக்கம்: இது அல்ல பிரச்சினை - நானோ தமிழ்நாட்டுக் காங்கிரசுக்குத் தலைவன்! நாடோ, நாடார்! நாடார் என்று நாடுவது, அவரையன்றோ. காமராஜருக்குக் கட்டியங் கூறத்தானா, நான் உள்ளேன் செச்சே! இஃது நான் ஒப்ப முடியாத பிச்சைப் பிழைப்பு ஆகும். நாடாளத் தக்கவர்கள், பட்டியலை நான் தருவேன்! அவரே தேர்தலில் ஈடுபட வேண்டும். அதனை நாடாளும் காமராஜர் நன்றாய் அறிந்திடவேண்டும். ஏறுமாறாக இவர் நடந்திடத் துணிவாரேல் எனக்கா, இவருக்கா, நேருவிடம். செல்வாக்கு என்பதனைப் பார்த்தே விடுகின்றேன், பயம் என்ன்? என்று பக்கம் நிற்போரிடம் பக்குவமும் மறந்து, அழகேசனார் பேசி, அகலக் கடைகின்றாராம். இத்தனையும், புல்தரையில் படுத்துறங்கும் பாம்புபோல! படமெடுத்து ஆடுவதும், தீண்டித் தீர்த்துக் கட்டுவதும் அடுத்த படலம் என்று அறிந்தோர் உரைக்கின்றார்.<noinclude></noinclude> cjmmgeoj5qeyab1bmisikqr5kompl4a பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/86 250 642775 1932127 2026-05-10T05:42:53Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " ஆகவே தம்பி! அங்கொன்றும் வாழவில்லை. அஞ்சாது. பணியாற்று! பதவிக்காக அவர்கள்; பண்பு காத்திட நம்! மந்திரிகளாகிவிட மார் உடையப் பாடுபடும், மகான..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932127 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> ஆகவே தம்பி! அங்கொன்றும் வாழவில்லை. அஞ்சாது. பணியாற்று! பதவிக்காக அவர்கள்; பண்பு காத்திட நம்! மந்திரிகளாகிவிட மார் உடையப் பாடுபடும், மகானுபாவர், அவர் மரபு காத்திடும் மாவீரர் வரிசையிலே உள்ளோம் நாம். இலட்சங்கள் எம்மிடத்தில் என்கின்றார் அவர்! இலட்சியமே எமக்குள்ள அணிகலனும், படைக்கலனும் என்கிறோம் நாம்!. அமைச்சுக் கேட்போர் அவர் அரசு கேட்போர், நாம்! நம்மை அவர்கள் பழிக்கின்றார்; நாடோ தம்மிடம் பரிவு காட்டுகிறது! சந்தி சிரித்தது என்றார் அமைச்சரி! நெஞ்சில் இதனைக் கொள் - அந்தப் பழி துடைத்திடப், பகை அழித்திட ஏறுநடை யுடையோனே! எங்கே காட்டு, உன் திறம்!! வீடெல்லாம் அறிந்திடச் செய், இவர்தம் ஆட்சியால் வந்திட்ட கேடெல்லாம்! மாடாய் உழைத்து ஓடாய்ப்போனார் மக்கள் என்பதை, மனைதொறும் மனைதொறும் எடுத்துரைத்திடு சிங்களச் சீமையிலே செத்திடும் தமிழர் பற்றிச் சிறுவிரலும் அசைக்காத செருக்குக் காணீர் என்று கூறு வடக்குக்கு அடிமைப்பட்டு, வாழ்விழந்த தமிழர்களை மேலும் வாட்டி வதைத்திடும் வஞ்சகத்தை விளக்கு நன்றாய்!' சந்தி சிரித்தது என்றார் அமைச்சர்! தம்பி! உன் பணியால் வீடுதோறும் உள்ளவர்கள் வீழ்த்திடுவோம். வீணராட்சி. என்று வீறுகொண்டு எழுந்திடக் காணல் வேண்டும். அறம்போன்ற கூர்வாளை, அவனி அறிந்ததில்லை. அஃது நம் கரத்தில் - அச்சம் ஏன், இனி நமக்கு? சிரித்தாராம்! சிரிக்கட்டும்! இரத்தம் இன்று சிந்திடுவோர் நாம் - ஓர் நாள் வெற்றிப் புன்னகை புரிந்திடுவோம், திருவிடத்தை விடுவிப்போம்.<noinclude></noinclude> 3s0zjh7i6zebsfkdf9rfbwu4x16imrq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/87 250 642776 1932128 2026-05-10T05:43:52Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அதுவரையில், செருக்கு மிக்கோர், சிரிக்கட்டும்; வெட்கமே வேலாகி நம் விலாவைக் குத்தட்டும்; வெற்றி எட்டுத் திக்கும் என்று முரசு கொட்டிய இனம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932128 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அதுவரையில், செருக்கு மிக்கோர், சிரிக்கட்டும்; வெட்கமே வேலாகி நம் விலாவைக் குத்தட்டும்; வெற்றி எட்டுத் திக்கும் என்று முரசு கொட்டிய இனம், வீறு கொண்டெழுந்து, விடுதவை காணட்டும்; திராவிடம் மலரட்டும். அப்போது நாம் இன்றைய மாற்றார்களைக் கண்டுகூட, ஏளனசி சிரிப்புச் சிரித்தி மாட்டோம்; இன்பத் திராவிடத்தில், பூவையாள் ஈன்றெடுத்த பொற்கொடி, பூங்காவில் துள்ளி விளையாடி, மல்லிகைக் கொடியைத் தூக்கி மாதாவின்மீது வீசும், பாம்போ என்று அன்னை மருளக் கண்டு கைகொட்டிச் சிரித்திடும் - காண்போம். 19-3-1961 அண்ணன்,<noinclude></noinclude> qwqzxrbmyt9f5nzeqnk3wb92mjaxgel பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/724 250 642777 1932137 2026-05-10T05:59:12Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசப் பேராளர் ஒருவர் குரோசியாவில் ஆட்சி நடத்தினார். குரோசிய நிலமானியப் பிரபுக்கள் கி.பி. 1527-இல் ஆய்சுபர்கு (Hapsburg) அரசர்களைத் தம் ஆட்சியாளர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932137 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குரோட்டு சார்சு|696|குரோபர்...}}</noinclude>அரசப் பேராளர் ஒருவர் குரோசியாவில் ஆட்சி நடத்தினார். குரோசிய நிலமானியப் பிரபுக்கள் கி.பி. 1527-இல் ஆய்சுபர்கு (Hapsburg) அரசர்களைத் தம் ஆட்சியாளராக ஏற்றுக்கொண்டனர். அதற்கு முக்கிய காரணம், உதுமானியத் துருக்கியரினால் குரோசியாவுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தடுக்க ஆப்சுபாகு குல மன்னர்கள் இணங்கியதே யாரும். அங்கேரியின் ஆதிக்க வெறியினால் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் குரோசியா துயருற்றது, அங்கேரியினால் கி.பி. 1848-இல் நிறைவேற்றப்பட்ட சில சட்டங்கள் குரோசியரின் உரிமைகளை மிகவும் பாதித்தன. ஆகத்திய பிரசியப் போருக்குப் பிறகு கி.பி. 1867-இல் ஆசுத்திரியா-அங்கேரிய இரட்டை முடியாட்சி அமைந்தபின், குரோசியாவும் இசுலோவேனியாவும் ஒன்றாக இணைக்கப்பட்டு அது அங்கேரிய முடியாட்சிக்கு உட்பட்ட ஒரு சுதந்திர நாடாகியது. முதலாம் உலகப் போரின் விளைவாக, 1918-இல் ஆசுத்திரிய-அங்கேரி அழிவுற்றபின், செருபியர், குரோட்டு மக்கள், இசுவோவினர் (Sovenes) ஆகியோரை இணைத்துப் புதிய ஒரு நாடு அமைக்கப் பெற்றது, குரோசியர், தனித்துப் போகக் கிளர்ச்சி செய்யலாயினர். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் 1941-இல் ஒரு சுதந்திரக் குரோசிய நாடு அமையப் பெற்றது. ஆனால், அது இத்தாலிய, செருமானிய இராணுவ ஆதிக்கத்திற்கு உட்பட்டதாயிற்று. குரோசியருள் பெரும்பான்மையினர், இத்தாலிய பாசிசக் கொள்கையை (Fascism) வெறுத்தனர். அவர்களுக்குத் தலைமை தாங்கிய சோசிப் புரோசுகிட்டோ (Josip Broz Tito) குரோசிய நாட்டவர். யூகோசுலாவியா புதிதாக அமைக்கப்பட்டபொழுது அதற்குட்பட்ட ஆறு குடியரசுகளுன் குரோசியாவும் ஒன்றாகியது.{{Right|<b>தெ.பா.</b>}} <b>குரோட்டு சார்சு</b>: கிரேக்க நாட்டில் வரலாற்றை எழுதியவர்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் சார்சு குரோட்டு (George Grote) என்பவர் ஆவார். கிரேக்க வரலாற்றை விரிவாக தொகுதிகளில் இவர் எழுதினார். அவை கி.பி. 1846 முதல் 1856 வரை உள்ள 10 ஆண்டுகளில் வெளியிடப்பட்டன. இதைத் தவிர கி.பி. 1856-ஆம் ஆண்டில், பிளேட்டோவும் சாக்ரட்டீயின் பிற நண்பர்களும் என்ற நூலும் இவரால் வெளியிடப்பட்டது. அரிசுடாட்டிவைப் பற்றிய இவரது நூல் முற்றுப் பெறவில்லை. இவரது மரணமே அதற்குக் காரணமாகும். இங்கிலாந்தில் உள்ள கென்டிக்கிளேகில் (Kentil Cley Hill) என்ற ஊரில் கி.பி. 1794-ஆம் ஆண்டில், இவர் பிறந்தார், தொடக்கத்தில் இவர் ஒரு வங்கியில் பணியேற்றார். இவர் மிக ஆர்வத்துடன் நூல்களைக் கற்று வந்தார். இவச் சிறப்பாக செரிமி பெந்தம் (Jeremy Bentham). சேம்சு மில் (James Mill) தாவீது இரிக்கார்டோ (David Recardo) முதலிய பொருளாதார வல்லூநர்களின் நூல்களை விரும்பிக் கற்றார். இவர் கற்றுணர்ந்த நூல்களின் விளைவாக, இவரிடம் தீவிர முன்னேற் றக் கருத்துகள் உருவாயின. அக்காலத்தில் இங்கிலாந்தின் பாராளுமன்றம் சீர்திருத்தப்பட வேண்டும். என்று வலியுறுத்தி கி.பி. 1821-ஆம் ஆண்டில் ஓர் அறிக்கையை வெளியிட்டார். பாராளுமன்றச் சீர் திருந்தச் சட்டம் கி.பி. 1832-இல் நிறைவேறியது. அதுமுதல் கி.பி. 1841 வரை அம்மன்றத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கே பணியாற்றினார். இலண்டன் மாநகர்ப் பல்கலைக்கழகம் இவரை கி.பி. 1862-இல் துணை வேந்தராக அமர்த்திப் பெருமையுற்றது. இவர் கி.பி. 1871-இல் மரணமடைந்தார்.{{Right|<b>தெ.பா.</b>}} <b>குரோபர், ஆல்பிரடு உலூயி (கி.பி.1876-1960)</b> தலைசிறந்த அமெரிக்க மானிடவியலறிஞர்; பண்பாடுபற்றி மிகவும் விரிவாக ஆராய்ந்தவர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 724 |bSize = 375 |cWidth = 120 |cHeight = 168 |oTop = 255 |oLeft = 215 |Location = center |Description = }} {{center|குரோபர்}}<noinclude></noinclude> m71vtiqupsqpq6vzlf90yj4pjdhybce பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/725 250 642778 1932142 2026-05-10T06:11:27Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆல்பிரடு உலூயி குரோபர் (Alfred Louis Kroeber) கி.பி. 1876-இல் நியூசெர்சியில் (New Jersy) ஆபோக்கன் (Hoboken) என்னுமிடத்தில் பிறந்தார். குரோபர் இளங்கலைப் படிப்பைக் கொல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932142 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குரோபர்...|697|குரோமாக்னன் மனிதன்}}</noinclude>ஆல்பிரடு உலூயி குரோபர் (Alfred Louis Kroeber) கி.பி. 1876-இல் நியூசெர்சியில் (New Jersy) ஆபோக்கன் (Hoboken) என்னுமிடத்தில் பிறந்தார். குரோபர் இளங்கலைப் படிப்பைக் கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் பயின்றபின், டாக்டர் பட்டத்தைப் பிரான்சு போவாசின் (Franz Boas) மேற்பார்வையில் பெற்றார். மானிடவியலின் அனைத்துப் பிரிவுகளிலும் கொண்டிருந்த ஆய்வுத்திறனால் குரோபர் 20-ஆம் நூற்றாண்டின் முதற்பாதிக் காலத்தில் வாழ்ந்த அமெரிக்க மானிடவியலாருள் முதன்மையானவராகத் திகழ்ந்தார். அமெரிக்க இந்தியரின் இனக்குழு ஒப்பாய்வியல் (Ethnology), நியூ மெக்சிகோ, மெக்சிகோ, பெரு ஆகிய இடங்களைப் பற்றிய தொல்லியல், மொழியியல், நாட்டுப்புறவியல், உறவுமுறை (Kinship), சமுதாய அமைப்பு (Social Structure) ஆகிய பரப்புகளில் குரோபரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். இவரது மானிடவியல் துறை வாழ்க்கையும் அமெரிக்காவில் கல்விசார் நிலையில் மானிடவியலின் தோற்றமும் ஒரே காலத்தில் அமைந்திருந்ததால், அமெரிக்க மானிடவியலின் வளர்ச்சியில் இவரது பணிகள் அழியா இடம்பெற்றுள்ளன. இவரது தலைசிறந்த நூலாக மதிக்கப்படுவது 1923-இல வெளியிடப்பட்ட மானிடவியல் (Anthropology) என்னும் நூலாகும். நியூமெக்சிகோவின் தொல்லியலை (1915-20) ஆராய்ந்து, அமெரிக்காவின் முன்வரலாற்றைக் காண்பதற்குத் தெளிவான காலக் கணிப்பினை இவர் உருவாக்கினார். இந்த ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட பெருவியத் தொல்லியல் (Peruvian Archaeolog-1942) என்னும் நூல் அமெரிக்க முன்வரலாற்றுக் காலத்தைப் பற்றி விரிவாகக் கூறுவதாக அமைந்தது. மொழியியல் பற்றிய ஆய்வுகளை இவர் தம் வாழ்நாள் முழுவதும் மேற்கொண்டார். கலிபோர்னிய இந்தியர்களிடையே மேற்கொண்ட மொழி ஆய்வுகளின் விளைவாக மொழிகளுக்குள்ளேயும் மொழிகளுக்கிடையேயும் வரலாற்றுக் காலத்தில் நிகழும் மாறுதல்களை அறிவதில் சிறந்த முறையியலையும் (Methodology) அணுகு முறையையும் ஏற்படுத்தினார் இந்தப் பட்டறிவினால் அமெரிக்க இந்தியர்களின் கிளைமொழிகனைப் பற்றிய மதிப்பாய்வை மேற்கொண்டார். இவர் இவ்வகையான ஆய்வுகளை மேற்கொண்ட முன்னோடி என்னும் பெயர் பெற்று, கலிபோர்னிய இந்திய மொழிகளைப் பற்றி ‘யோக்குட்டுகளின் கிளைமொழி மதிப்பாய்வு’ (Yokuts Dialect Survey-1953) என்னும் நூலை எழுதி முடித்தார். இந்த நூல் இவரது இறப்பிற்குப்பின் வெளியிடப்பட்டது. இவர் மானிடவியலின் தொடக்க காலத்திலிருந்தே ஆதிக்கக் கோட்பாடாக இருந்துவரும் பண்பாடு பற்றிப் பல அணுகுமுறைகளில் அதன் தன்மை, செயல்கள், இயக்கத் தன்மை முதலான அனைத்து நிலைகளையும் ஆராய்ந்தார். உலகனைத்துமுள்ள மக்களிடமும் உள்ள பண்பாட்டின் பொதுத் தன்மைகளைக் கண்ணுற்று, அதன்வழிப் பண்பாட்டுப் படிமலர்ச்சி (Cultural Evolation), பண்பாட்டுப் பரப்பு (Culture Area), பண்பாட்டுப் பரவல் முதலான நிகழ்வுகளைப் பற்றி விரிவாக எழுதியுள் னார். இவர் நூல்களுள் பண்பாட்டு வளர்ச்சியின் வெளித்தோற்றம் (Configurations of Culture Growth-1945), பண்பாட்டின் தன்மை (The Nature of Culture-1952), வடிவமும் நாகரிகங்களும் (Style and Civilizations-1957), பண்பாடு, நாகரிகங்கள் பற்றிய பெயர்ப்பட்டியல் (A Roster of Civilizations and Culture-1962) முதலியன குறிப்பிடத்தக்கன. குரோபர் 1960-ஆம் ஆண்டு பாரீசில் காலமானார்.{{Right|<b>சீ.ப.</b>}} <b>குரோமாக்னன் மனிதன்</b>: மனித இனப் படிமலர்ச்சி வரலாற்றைக் கூறும் எலும்புக்கூடுகள் உலகின் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்தகைய புதைபடிவ மனித இனங்களுள் ஒன்றைச் சேர்ந்ததே குரோமாக்னன் மனித (Cro-Magnan Man) இனமாகும். இவ்வினத்தைச் சேர்ந்த மனிதனின் 5 எலும்புக்கூடுகள் தெற்குப் பிரான்சில் தார்டான் (Dordogne) மாவட்டத்திலுள்ள குரோமாக்னன் (Cro-Magnon) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டதால், அவ்விடத்தின் பெயரே இந்த மனித இனத்திற்குச் சூட்டப்பட்டது. முதன்முதலில் குரோமாக்னன் மனித எலும்புக் கூடுகளை கி.பி.1868-ஆம் ஆண்டு உலூயி இலார் டெட்டு (M. Louis Lartet) என்பவர் கண்டறிந்தார். பின்னர் உலகின் பிற பகுதிகளிலும் குரோமாக்னன் மனித எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டதால், இவ்வகை மனிதர்கள் பரவலாக வாழ்ந்தனர் என்பது புலனானது, பிரிமால்டிக் (Grimaldi) குகையிலும் இவ்வகை எலும்புக்கூடு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மண்ணியம் காலப்படி இவர்கள் ஈற்றயலூழிக் (Pleistocene) காலத்தில் வாழ்ந்தார்கள். குரோமாக்னன் மனிதர்கள் நல்ல உயரத்தையும் திண்மையான உடற்கட்டையும் சீரான முக அமைப்பையும் பெற்றிருந்தனர். இவர்களின் மண்டையோடு தீண்டு குறுகிய தலையமைப்பைச் (Dolichocephalic) சேர்ந்தது. மண்டையோடும் 20.3 செ.மீ. நீளத்தையும் 15.0 செ.மீ. அகலத்தையுமுடையதாகும். இம்மண்டையோட்டின் கொள்ளனவு 1660 க.செ.மீ. எனக்<noinclude></noinclude> l7a4awfphc5fy47etr78ucb1vbvyqgc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/726 250 642779 1932145 2026-05-10T06:23:06Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கீய்த்தும் (Keith) 1590 க.செ.மி. எனப் பவுலும் (Boule) கூறுவர். மண்டையோட்டின் முன்புறப் பகுதியும் நடுப்புறப் பகுதியும் ஒழுங்காக வளர்ச்சி பெற்றிருந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932145 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குரோமாக்னன் மனிதன்|698|குரோமாக்னன் மனிதன்}}</noinclude>கீய்த்தும் (Keith) 1590 க.செ.மி. எனப் பவுலும் (Boule) கூறுவர். மண்டையோட்டின் முன்புறப் பகுதியும் நடுப்புறப் பகுதியும் ஒழுங்காக வளர்ச்சி பெற்றிருந்தன. தி குவாட்ரிபேச்சு என்பார் (De Quatrefages) இம்மக்களை நன்கு அறிவு வளர்ச்சி பெற்று முன்னேற்றமடைந்தவர்கள் எனக் குறிப்பிடுவார். மண்டை ஓடு நீண்டு குறுகி இருந்தபோதிலும், முகம் மிகத் தட்டையாகவும் நன்கு அகன்றும், மேலண்ணம் குறுகியும் ஆழமாகவும் தாழ்வாகவும் அமைத்திருந்தன, நெற்றிப்பகுதி அகன்று தட்டையாகவும் இக்கால மனிதனுக்கு இருப்பது போன்று மேல்நோக்கி எழும்பியும் இருந்தது. முன்தெற்றி எலும்பின்கீழ்க் கண்குழிகள் மிகவும் அகலமாகவும் கண் விளிம்புகள் பெரிதாகவும் கன்ன எறுப்புகள் வலிவாகவும் எடுப்பாகவும் காணப்பட்டன. மூக்குக் குறுகி நீளமாகவும் எடுப்பாகவும் இருந்தது. நீண்ட எலும்புகளின் உடல் தசைப் பிடிப்புகளின் பதிப்புகள் தன்கு புலப்பட்டன. அதனால் இவர்கள் உயரமுள்ளவர்களென்றும் நல்ல உடற்கட்டை உடையவர்கள் என்றும் மதிப்பிடப்பட்டார்கள். ரூரோமாக்னன் மனிதர்களின் உயரம் 5 அடி 6.25 அங்குலம் எனப் பொதுவாக மதிப்பிடப்பட்டாலும், பவுல் என்பார் இவர்கள் 5 அடி 11.6 அங்குலம் உயரமுடையவர்கள் எனக் கூறுவார். மேற்பகுதியை விடக் கீழ்க்கை மிக நீளமாக இருந்தது. கால்கள் சிறிது வளைந்து காணப்பட்டன. மேற்கண்ட பண்புகளை இக்காலக் காக்கேசியர்களின் (Caucasoids) பண்புகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, காக்கேசியர்கல் குரோமாக்னன் மனிதனிலிருந்து தோன்றியிருக்க வேண்டும் என்றும் கூறுவர். ஈற்றயறூழிக் காலத்தில் வாழ்த்த குரோமாக்னன் மனிதர்கள் கற்கருவிகனைத் தயாரித்ததற்கு, அவர்களுள் பலர் ஒன்று சேர்த்து கூட்டு முறையில் வேட்டையாடியதே காரணம் எனக் கருதப்படுகிறது. அவர்கள் மீன்பிடிப்பதிலும் கலைமான்களையும் (Reindeer) பெரிய விலங்குகளையும் யானைகளையும் வேட்டையாடுவதிலும் வல்லவர்களாக இருந்தனர் என்பதற்குக் குரோமாக்னன் குகையில் சான்றுகள் கிடைத்துள்ளன. இத்தகைய கற்கருவிகள், எலும்புகள், விலங்குகளின் கொம்புகள், தந்தத்தினாலான கருவிகள் முதலானவை குரோமாக்னன் குகைகளில் மனித எலும்புக் கூடுகளுடன் தோண்டியெடுக்கப்பட்டன். எனவே, குரோமாக்னன் மனிதர்கள் கருவிகள் செய்வதில் அவர்களுக்கு முன்பு வாழ்ந்த மனிதரை விட மிகவும் முன்னேறியவர்கள் என்பது கூறப்படுகிறது. ரூரோமாக்னன் மனிதர்கள் பல குழக்களாகச் சேர்ந்து வாழ்ந்தனர். ஒவ்வொரு குழுவிலும் சுமார் 30 முதல் 103க்கு மேற்பட்டவர்கள் இருந்தனர். அக்குழுவைச் சேர்ந்தவர்களுக்கிடையே திருமணங்களும் நடந்தன. இவர்கள் கூட்டாக நிலைத்து வாழ்வதற்குப் பல சடங்குகளை மேற்கொண்டனர். இவர்கள் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 726 |bSize = 375 |cWidth = 285 |cHeight = 133 |oTop = 280 |oLeft = 55 |Location = center |Description = }} {{center|குரோமாக்னன் மண்டையோடு<br>அ.பக்கத் தோற்றம் ஆ. முகப்புத்தோற்றம்}}<noinclude></noinclude> pnwj3jvnubq6d3azxrthnjg85wv2n03 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/727 250 642780 1932147 2026-05-10T06:31:13Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அழகுப் பொருள்கள் பயன் படுத்தியதாகத் தெரிகிறது. முதன்முதலாக நகைகளைத் தயாரித்து அணிந்தார்கள். வரிசை வரிசையாக வண்ண மணிகளால் அலங்கரித்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932147 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குரோமாக்னன் மனிதன்|699|குல்பர்கா}}</noinclude>அழகுப் பொருள்கள் பயன் படுத்தியதாகத் தெரிகிறது. முதன்முதலாக நகைகளைத் தயாரித்து அணிந்தார்கள். வரிசை வரிசையாக வண்ண மணிகளால் அலங்கரித்த ஆடைகளையும் தந்தத்திலான காப்புகளையும் மின் எலும்புகளாலும் துளையிட்ட பற்களாலுமான கழுத்தணிகளையும் அணித்திருந்தார்கள். இந்த அணிகலன்கள் ஒரு குடும்பத்திலிருந்து வேறொரு குடும்பத்தை அடையாளம் காண்பதற்கும் பல குடும்பங்கள் சேர்ந்த குழுக்களிலுள்ள மக்களின் தகுதியை அறிவதற்கும் உதவின. சடங்குகள் மட்டுமல்லாமல், முதன்முதலாக ஓவியங்கள் வரைவதிலும் சிற்பங்கள் செதுக்குவதிலும் இவர்கள் ஈடுபட்டனர். மனிதனின் படிமலர்ச்சியில் அவ்வோவியங்கள் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட மனிதர்களின் அரிய சாதனையின் சான்றுகளாகக் கருதப்படுகின்றன. அத்தகைய ஓவியங்களையும் சிற்பங்களையும் அம்மனிதர்கள் ஒளிபடாத இடங்களான இருண்ட குகைகளின் உட்புறச் சுவர்களில் வரைந்தனர். குரோமாக்னன் மனிதர்களின் கலையைச் சித்திரிக்கும் குகைகளுன் பெரும்பாலானவை பிரான்சு நாட்டிலும் இசுபெயில் (Spain) நாட்டிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்தகைய குகைான் பிரான்சில் 65 இடங்களிலும், இசுபெயினில் 30 இடங்களிலும் உள்ளன. இவற்று பாதிக்கு மேல் இசுபெயின் நாட்டின் 90 மைல் நீள வடக்குக் கடற்கரை ஓரத்திலும், மற்றவை பிரான்சு நாட்டில் இலேசு எசிசு (Lcs Eyzies) என்னுமிடத்திலும் இலாகா (Lascmux) என்னுடமித்திலும் உள்ளன. இலாசுகாக்கக் குகையின் கூடத்தில் சிவப்பு, சுறுப்பு வண்ணங்களில் மிகப் பெரிய உருவமுடைய கொம்புகள் உள்ள விலங்குகளின் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இருளடைந்த இக்குகையில் வெளிச்சம் கொண்டு பார்த்தபோது, இவ்வோவியங்கள் அனைத்தும் முப்பரிமாண வடிவத்தில் திரையில் காண்பது போன்று தோற்றமளித்தன. இக்கூடத்தின் மேற் பகுதிச் சுவரில் கறுத்து, வளைத்த கொம்புகளுடைய 4 காளை மாடுகள் கருமையான கோடுகளினால் வரையப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று, குகை ஓவியங்களிலேயே மிகப் பெரிதானது சுமார் 18 அடி நீளமானது. மேலும், 2 எருதுகள் ஒன்றோடொன்று மோதுவது போன்றும் அவற்றின் இடையில் 5 செவ்வண்ண மான்கள் இருப்பது போன்றும் உள்ள ஓவியங்கள் குறிப்பிடத்தக்கன. இலெசு எசீசு என்னுமிடத்தில் ‘பாண்ட்-டி-காம்’ (Font-de-Gaume), இலெசு காம்பரெல்லசு (Les Combarelles) ஆகிய இரு குகைகளில் மேலும் சில ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாண்ட்-டி-காம் குகையில் 200 ஓவியங்களும் செதுக்கப்பட்ட சில ஓவியங்களும் காணப்பட்டன. அவற்றுள் பெரும்பான்மையானவை சிதைந்திருத்தன. இலீ காம்ப ரெல்லசு குகையின் குறுகிய பாதையில் 300க்கு மேற்பட்ட செதுக்கப்பட்ட ஓவியங்கள் காணப்பட்டன. இவ்வோவியங்களை விளக்கின் ஒளியின்றிக் காண இயலாது. மேலும், இப்பகுதியில் கேப்பிளாங்கு (Cap Blanc) என்னுமிடத்திலுள்ள குகையில் குதிரைகளும் பெரிய விலங்குகளும் செதுக்கப்பட்டுள்ளன. கோக்னேக் (Cougnac) குகையில் பெரிய உருவமுடைய எல்கு (BIk) என்ற மான் கரிய கோடுகளால் வரையப்பட்டுள்ளது. அதன் முன்னங்கால்களுக்குமேல் ஒரு மனிதன் 3 ஈட்டிகளுடன் பாய்வது போன்ற காட்சியும் வரையப்பட்டுள்ளது. காமார்க்கு (Commarque) என்ற குகையின் குறுகிய கூடத்தில் பார்வை மட்டத்தில் பெரிய உருவமுடைய குதிரைத் தலை வரையப்பட்டுள்ளது. இசுபெயின் நாட்டின் வடக்குக் கடற்கரையோரத்தில், சாண்டில்லானா-டி-மார் (Santillana De Mar) என்ற கிராமத்திலுள்ள அல்தாமிரா (Altamira) குகை ஓவியங்களை ஓ.பி. 1875-ஆம் ஆண்டில் தான் மார்சலினோ டி-சாடூலா (Don Marcelino De Sautuola) என்பவர் ஆராய்ந்து கண்டுபிடித்தார். வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட இத்தகைய ஓவியக் கலையின்காலம் சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. மேற்குறிப்பிட்ட குறிப்புகள் முன்வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த குரோமாக்னன் போன்ற பல இனத்தவரின் திறமைக்குச் சான்றுகளாக உள்ளன.{{Right|<b>பா.ஜ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Clark, W.E.,</b> LeGros, History of the Primates, British Museum of Natural History, London, 1953.<br> <b>Howells, W.,</b> Mankind in the Making, Doubleday & Co., Garden City, New York, 1958. <b>குல்பர்கா</b> கருநாடக மாநிலத்திலுள்ள ஒரு மாவட்டம், இம்மாவட்டத்தின் தலைநகரமும் குல்பர்கா ஆகும். இது கல்பர்கி (Kalburgi) எனவும் சொல்லப்படுகிறது. பாமினி அரசின் தலைநகராக கி.பி. 1347 முதல் கி.பி. 1424 வரை குன்பர்காவே. தொடர்ந்து இருந்தது இங்குக் கண்ணைக் கவரும் பள்ளிவாசல்களும், அழகிய கட்டடங்களும்<noinclude></noinclude> n5qupjgwx3gbag15ofqjhbbz5yuin0a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/728 250 642781 1932148 2026-05-10T06:52:55Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கோட்டைகளும், வரலாற்றுப் புகழ் மிக்க நினைவுச் சின்னங்களும் உள்ளன. குல்பர்கா மாவட்டத்திலுள்ள கனகபுரம், புனிதப் பயணிகளின் மையமாக விளங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932148 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குல்பர்கா|700|குல்மார்க்கு}}</noinclude>கோட்டைகளும், வரலாற்றுப் புகழ் மிக்க நினைவுச் சின்னங்களும் உள்ளன. குல்பர்கா மாவட்டத்திலுள்ள கனகபுரம், புனிதப் பயணிகளின் மையமாக விளங்குகிறது. கனகபுரம தத்தாத்ரேய பீடமாக விளங்குகிறது. பாமினி அரசின் தலைநகரான குல்பர்கா (Gulbargs) அமதுசா காலத்தில் (கி.பி. 1422-1436) பீடாருக்கு மாற்றப்பட்டது. குல்பர்காவில் பாரசீக, வடமொழி, கன்னடக் கல்வெட்டுகள் மிக்க அளவில் காணப்படுகின்றன. பாரசீகக் கல்வெட்டுகள் அதிக அளவில் காணப்படும் கர்நாடக மாவட்டங்களுள் பிசப்பூர், குல்பர்கா, தார்வாடு ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றுள் இம்மாட்டத்தைச் சேர்ந்த சாகரில் சுத்ரத்து குபி சர்மகது (Hadrat sufi Sarmast) கல்லறையில் உள்ள கல்வெட்டில்முகம்மது மகமூது (Mahammud Mahmud) என்னும் பாமினி அரசனின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பது சிறப்பிற்குரியது. அரசளான குல்பர்காலில் காணப்படும் கட்டடங்கள் பாமினி அல்லாவுதீன் அசன் பாமன்சாவின் ஆட்சிக் காலத்திலிருந்து (கி.பி. 1347) தொடங்குகிறது. இவ்வரசன் காலத்தில் அழகிய, பெரிய கோட்டை ஒன்று இங்குக் கட்டப்பட்டது, படைகளின் பாதுகாப்புப் பொருட்டு இக்கோட்டை கட்டப்பட்ட, தாகத் தெரிகிறது. அழித்த நிலையில் காணப்படும் இக்கோட்டையைச் சுற்றிப் பெரிய அகழி ஒன்றுள்ளது. பெரும்பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ன இந்த அகழியின் அகலம் சில இடங்களில் 90 அடிக்கும் அதிகமாக உள்ளது, சுவர் முழுவதும் ஆங்காங்கே அரைவட்ட வடிவிலான தொனைகள் போடப்பட்டுள்ளன. இவற்றிற்கு அருகில் சுழல்மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோட்டையின் நுழைவாயிலில் காவற் கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. இது போன்ற பாதுகாப்புக் கோட்டைக்கும் அரச மண்டபங்களும் அரங்குகளும் அரண்மனைகளும் கட்டப்பட்டுள்ளன. இக்கோட்டைகள் மேனாட்டுப் பாணியில் சிரியாநாட்டுக் கலைஞர்களால் கட்டப்பட்டவை என்று கலைஞர் பெர்சி பிரவுன் (Parcy Browa) கருதுகிறார். குல்பர்காவில் கி.பி. 1367-இல் பாமினி அரசரால் கட்டப்பட்ட சாமி மசூதி (Jami-Masjid) கலையழகிலும் சுவர்ச்சியிலும் மிக்கது. இந்தியாவில் காணப்படும் மசூதிகளிலே இது மிகச் சிறந்ததாகும். 216 அடி நீளமும் 176 அடி அகலமும் கொண்டு, நடுவில் பெரிய முற்றம் (Courtyard) ஒன்றினையும் 63 கூடுகளையும் (domes) கொண்டு விளங்கும் இம்மசூதி தனித்த பாணியுடன் விளங்குகிறது. அமைப்பில் இம்மசூதி இசுபெயின் (Spain) நாட்டிலுள்ள கார்டோவா மசூதியை ஒத்துள்ளது. தொழுகை புரிவோர்க்கு வசதியாக முன்புறம் முற்றம் இன்றி, உட்புறத்தில் அதனைக் கட்டியது பாராட்டுக்குரியது என்று சேம்சு பெர்கூசன் (James Fergusson) கருதுகிறார். குல்பர்காவில் நீண்ட கடைவீதி ஒன்று, இருமருங்கிலும் பக்கத்திற்கு 61 வளைவுகள் வீதம் 122 வளைவுகளுடன் காணப்படுகிறது. இவ்வளைவுகள் முடிவு பெறும் இடங்களில், நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட கட்டடங்களும் நன்கு கட்டப்பட்டுள்ளன. 570 அடி நீளமும் 60 அடி அகலமும் கொண்ட இத்துணை அழகான கடைவீதியை இந்தியாவில் வேறேங்கும் காண இயலாது. உயர்ந்த நுழைவாயிலுடன் கூடிய சரிவான சுவர்களைக் கொண்ட, பல கல்லறைக் கட்டடங்களும் இந்நகரில் காணப்படுகின்றன. இவற்றுள் ‘ஏழு மன்னர் கல்லறைகள்’ குறிப்பிடத்தக்கன. இவற்றுள் முற்பகுதியைச் சேர்ந்த கல்லறைகள் துக்னக்குக் கலைப்பாணியைப் பின்பற்றியதாகத் தெரிகிறது. பின்னால் நிறுவப்பட்ட கல்லறைகளில் கி.பி. 1422-இல் மறைந்த பாமினி அரசனான தாசுதீன் பிரோசாவின் கல்லறை மிகவும் பாராட்டத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் இதன் நீளம் 158 அடியும், அகலம் 78 அடியும் கொண்டு, 48 அடி உயரத்துடன் நிறப்பாக விளங்குகிறது. பண்டே நவாசு மசூதி (The Bande Nawaz Darga) பேரழகுடன் கட்டப்பட்டுக் குல்பர்காவின் அணியெனத் திகழ்கின்றது. அரசியல் துறையில் புகழ் பெற்றுள்ள குல்பர்கா கலைத்துறை வரலாற்றிலும் தனக்கெனத் தக்கதோர் இடத்தைப் பெற்றுள்ளது. கருநாடக மாநிலத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள கல்பாதி (குல்பர்கா) நகரம் பிற கருநாடக மாநிலத்து முக்கிய நகரங்களுடனும், பிற மாநில நகரங்களுடனும் இரயில் பாதையால் இணைக்கப்பட்டுள்ளது. இங்குச் சில புகழ் பெற்ற கல்லூரிகளும் பள்ளிகளும் உள்ளன.{{Right|<b>ம.இ.</b>}} <b>குல்மார்க்கு</b> இந்தியாவில், சம்மு-காசமீரில் (Jammu-Kashmir) 8500 அடி உயரத்தில் உள்ள ஓர் அழகிய இடம். கண்ணுக்கெட்டியவரையில் பூக்கள் நிறைந்து காணப்படும் பூவெளி (Meadow of Flowars), குவ்மார்க்கு, காசுமீர மொழியில் மார்கு (Marg) என்றால் உயர்ந்த புல்வெளி (Upland-Meadow) என்பது பொருள். அயல்நாட்டுப் பயணியர் இங்கு வந்து இன்பமாகப் பொழுதுபோக்குவதைப் பெரிதும் விரும்புகின்றனர். ஐரோப்பிய நாட்டுச்சூழல், இங்குள்ள பூங்காக்களிலும் ஏரிகளிலும் பள்ளத்தாக்கு<noinclude></noinclude> 97v5ih06q6yulxaaa4uy6s7hczd4e5p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/729 250 642782 1932151 2026-05-10T07:12:29Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களிலும் காணப்படுவதால், இது அயல்நாட்டினரைப் பெரிதும் கவர்ந்திழுக்கின்றது. முன்பு ஆங்கில இருப்பு அலுவலரும் (British Residant) அவர்தம் அதிகாரிகளும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932151 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குல்லூகபட்டர்|701|குலக்குறி}}</noinclude>களிலும் காணப்படுவதால், இது அயல்நாட்டினரைப் பெரிதும் கவர்ந்திழுக்கின்றது. முன்பு ஆங்கில இருப்பு அலுவலரும் (British Residant) அவர்தம் அதிகாரிகளும் துணையாட்களும் குல்மார்கில் (Gulmarg) தம் இருப்பிடங்களை அமைத்துக் கொண்டிருந்ததால், இவ்விடத்தில் பல வசதிகளும், வசத்தமான சூழலும் ஏற்படுத்தப்பட்டன. ஐரோப்பிய முறையில் அமைந்துள்ள வரிப்பந்து மைதானம், குழிப்பந்து மைதானம், பெரிய வசதிமிக்க உணவகங்கள் (Hotels) ஆகியன இங்குள்ளதால் இங்குப் பொழுது போக்குவது மிகவும் விரும்பத்தக்கதாக உள்ளது. எனவே, இது சிறந்த கோடை காலத் தங்குமிடமாக அமைந்துள்ளது. குல்மார்க்கில் அழகே உருவாக அமைந்துள்ள வட்டமான பாதை (Circular Path) பிலிருந்து கீழே பார்த்தால் எழிலார்ந்த காசுமீரப் பள்ளத்தாக்கு முழுவதையும் கண்டுகளிக்கலாம். சம்மு-காசுமீரின் தலைநகரான சிரிநகர் குல்மார்க்கிலிருந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாகத் தோன்றும், அதுவும் இரவில் பார்த்தால் சிரிதகர் மிக்க அழகாகத் தோன்றும், 26,000 அடி உயர்ந்து, பனிபடர்ந்து, அழகே உருவாகத் காணப்படும் நங்கபர்வதம் கரத்தை இங்கிருந்து பார்ப்பது சிறப்பாகும். இங்குச்சுவையான பழங்களும் கிடைக்கின்றன. அழகிய ஏரிகளில் படகோட்டுதல் ஒரு சிறந்த இன்பப்பொழுது போக்காகும். இதற்கு அருகில் தான் காசுமீரின் புகழ்பெற்ற ‘தால் ஏரி’ உள்ளது. குல்மார்க்கிற்குச்சிறிய உந்துவண்டிகளிலும் குதிரைகளிலும் பயணம் செய்ய வசதிகள் உண்டு. வாடகைக் குதிரை மீதமர்ந்து இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிப்பது சுவையானது.{{Right|<b>ம.இ.</b>}} <b>குல்லூகபட்டர்</b> மனுநீதிக்கு (மனுசுமிகுதி) உரை எழுதியவர், வங்காளியான இவர் வடமொழியில் இதனை எழுதியுள்ளார். மனுநீதிக்கு எழுதப்பட்ட பல உரைகளுள் இவருடைய உரையே தலை சிறந்தது என்பர். இதனால் இவர் புகழ்பெற்றுள்ளார்.{{Right|<b>ம.இ.</b>}} <b>குலக்குறி</b> சில சமூகத்தினர் ஒருசில இயற்கைப் பொருள்களிலிருந்து தோன்றியதாகவோ அதயோடு வேறு பல முறைகளில் தொடர்புற்று உள்ளதாகவோ நம்புவதால் அப்பொருள்களைத் தம் குலத்தீன் குறியாகக் கொண்டுள்ளனர். குவக்குறிகளாக (Talems) விலங்குகள், தாவரங்கள், ஆறுகள், மலைகள் போன்றவை உள்ளன. குலக்குறி அமைப்பு பெரும்பான்மையாகப் பழங்குடிச் சமுதாயத்தில் மட்டுமே காணப்படுகிறது. இவர்களிடையே இவ்வமைப்பு சமுதாய வாழ்க்கையை நெறிப்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளது. திருமண முறை, உறவு முறை, வழிபாட்டு முறை, உணவு முறை முதலானவை அவற்றுள் சில. குலக்குறி அமைப்புடைய ஒவ்வொரு சமுதாயத்தினரும் தமது குலக்குறி மீது கொண்டுள்ள நம்பிக்கைகள், நடைமுறைகள் முதலானவற்றை மொத்தமாகக் குலக்குறியம் (Totemism) என்று கூறலாம். குலக்குறி என்னும் சொற்பொருளின் தோற்றம் கிழக்கு வட அமெரிக்காவிலுள்ள அல்கான்கின் (Algonkin) பழங்குடியினரின் ஆட்டோதீமன் (Ototeman) என்னும் சொல்லோடு தொடர்புற்றதாகும். இவர்களின் மொழியில் இச்சொல்லிற்கு ‘உடன் பிறந்தான்-உடன் பிறந்தாள் உறவு’ (Brother-Sister Kin) என்பது பொருளாகும். இச்சொல்லின் வேர்ச் சொல்லான ‘ஒத்தி’ (Ote) என்பதற்கு இரத்த உறவுடையவர்கள் என்பது பொருளாகும். உலகனைத்திலுமுள்ள பழங்குடிகளிடையே காணப்படும் குலக்குறி அமைப்பு அவரவர் உளம் சார்ந்த மன நிலையில் எழுந்ததாகும். இதனால் ஒவ்வொரு சமூசத்தினரும் தம் குலக்குறி அமைப்பைப் பற்றிக் கொண்டுள்ள நம்பிக்கைகள் பலவாக உள்ளன அவை, கருத்தியலாகவோ (Ideological) இறை உணர்வாகவோ (Mystical), உணர்ச்சிவயப்பட்ட நிலையாகவோ பய பக்தியுடன் போற்றும் நிலையாகவோ (Reverential) குடிவழியைக் காட்டுவதாகவோ இருக்கும். மானிடலியார் குலக்குறியின் பொதுப் பண்புகளாகப் பின்வருவளவற்றைக் குறிப்பிடுவர். 1. ஒரு குலக்குறியைக் கொண்ட குழுவினர் அதனைத் தம் துணைவன், உறவினன், பாதுகாப்பவன், முதாதையம் என்று தம்புவர், இதனால் குலக்குறிக்கு மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஆற்றல் உள்ளதாக நம்புவர். 2. குலக்குறிகளுக்குத் தனிப்பட்ட பெயர்களோ தனிக்குறியோ வழக்கில் கொண்டிருப்பர், 3. தனி ஒருவருக்கு ஒரு குளக்குறியும், ஒரு குழுவிற்குப் பொதுவான ஒரு குலக்குறியும் காணப்படுவதுண்டு. 4. குலக்குறியைப் பொதுவாக உண்ணவோ கொல்லவோ மறுப்பர், 5. குலக்குறிக்கு முறைப்படியான வழிபாடுகள் பல செய்வர். குலக்குறிகளின் தோற்றம் பற்றியும் இதன்பிற செயற்பாடுகள் குறித்தும் பல அறிஞர்கள் மிகவும் விரிவாக ஆராய்ந்துள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் பிரேசர் (J. G. Frazer), இயெவி-இட்ராசு (Levi-Strauss), கோல்டன் வீய்சர் (A. Golden-<noinclude></noinclude> ligl7hhlktdi6v6trsrd6zt3z2flinr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/730 250 642783 1932153 2026-05-10T07:22:34Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "weiser) ஆகியோர் ஆவர். இவர்கள் அனைவரும் குலக்குறியம் பற்றிப் பல்வேறு வகைப்பட்ட கோட்பாடுகளையும் எடுகோள்களையும் உருவாக்கியுள்ளனர். உலகில் ஒ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932153 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குலக்குறி|702|குலக்குறி}}</noinclude>weiser) ஆகியோர் ஆவர். இவர்கள் அனைவரும் குலக்குறியம் பற்றிப் பல்வேறு வகைப்பட்ட கோட்பாடுகளையும் எடுகோள்களையும் உருவாக்கியுள்ளனர். உலகில் ஒவ்வொரு சமுதாயமும் குலக்குரியமைப்புடைய சமுதாய முறையைக் கொண்டிருந்தது என்னும் அந்நிலையைக் கடந்த பின்னரே, இன்றுள்ள நிலையை அடைந்தது என்பது மக்லீனன் கருத்து. ஆண்ட்ரூ இலாங்கு என்பார் மனிதக் குழுவினர் தாம் வாழும் குழவில் உள்ள சிறப்பான பொருள் ஒன்று தம் வாழ்க்கைக்கு முதன்மையாக உள்ளது என்று நம்பியதால், அதனைத் தம் குலக்குறியாக ஏற்றுக் கொண்டனர் என்று குறிப்பிடுகிறார். பிரேசர் 1910-இல் நான்கு தொகுதிகளாக வெளியிட்ட ‘குலக்குறியமும் புறமணமும்’ (Totemism and Exogamy) என்ற நூல் குலக்குறி பற்றிய விரிவானதொரு ஆய்வாக இருக்கிறது. ஆங்கிலேயமானிட வியலாரான இவர் ஆசுத்திரேலிய (Australia) ஆதிக்குடிகளும் மெலனீசிய ஆதிக்குடிகளும் கொண்டிருந்த குலக்குறிகளை ஆராய்ந்துள்ளார், ஆதிக்குடியினரிடையே காணப்படும் குழந்தை பிறப்புப்பற்றிய நம்பிக்கை குலக்குறித் தோற்றத்திற்கு வழிகோவியது என்று இவர் கூறுகிறார். ஆதிக்குடிகள் தாம் வாழுமிடத்திலுள்ள ஒரு விலங்கின் ஆவியோ, ஒரு புனித வடிவமோ பெண்களின் கருப்பையினுள் அழைவதால் அவன் கருவுறுகிறாள் என்றும், அதனால் இப்பொருள்கள் அவர்களிடையே உயிர்ப் பொருளாகவும் தெய்வத் தன்மை பெற்றதாகவும் விளங்கின என்று பிரேசர் கூறுகிறார். கருவுறுதலின் அடிப்படையில் அமைந்ததால் இக்கருத்து ‘கருவுருவாக்கக் கோட்பாடு’ (Conceptionalism) எனப் பெருவழக்கானது. குலக்குறிகளின் தோற்றத்திற்கு வேறு வகையான காரணங்களும் கூறப்படுகின்றன. மூதாதையர்களுக்கும் குலக்குறிப் பெயர்களுக்கும் வேறுபாடு தெரியாமல் குலக்குறியை மதித்துப் பழங்குடியினர். மரியாதை செலுத்தினர். தொல் பழங்காலத்தில் மனிதனுக்குத் தெரிந்ததெல்லாம் ஒரு சில சொற்களே, ஆகவே சொற்களின் குறைபாடு காரணமாக ஒரே சொல்லைத் திரும்பத் திரும்ப வழங்க வேண்டியிருந்தது என்கிறார் எர்பாட்டு இசுபென்சர் (Herbert Spencer). குலக்குறிச் சின்னம் இயற்கைப் பொருள்களை வணங்கியதிலிருந்து தோன்றியது என்கிறார் ஆல்பரி பிரபு (Lord Avebury), வணங்கப் பட்ட இயற்கைப் பொருளின் பெயர் முதலில் தனி ஒருவருக்கும் பின் குடும்பத்திற்கும் வழங்கப்பட்டது என்றும், தாவரங்களுக்கு இட்ட பெயர்களே குறியாக மாறின என்றும் இவர் கூறுகிறார். தம் உயிரை விலங்கினிடமோ தாவரங்களிடமோ வைக்க இயலும் என்று ஆதிக்குடிகள் நம்பிய காலம் ஒன்று இருந்தது. தம் உயிரை வேறு பொருளில் வைத்துவிட்டால் தம்மை யாராலும் அழிக்க முடியாது என்று அவர்கள் கருதினர். தம் உயிர் எந்தப் பொருளில் இருக்கின்றதோ (விலங்கு, தாவரம், மலை, குகை ஆகியவை) பொருள் அழித்தால் தாமும் அழிந்துவிடக்கூடும் என்று நம்பினர். இதன் அடிப்படையில் மூதாதையரின் ஆவி விலங்கிலோ தாவரத்திலோ புகுத்திருப்பதாகக் கருதினர். எந்தப் பொருளில் புகுந்திருப்பதாகக் கருதியரோ அந்தப் பொருளே அவர்களின் குலக்குறியாக மாறியது என்று வில்கெம் சுமித்து கூறுகிறார். முதாதையர் ஒவ்வொருவரும் தம்மை ஓர் ஆலி பாதுகாப்பதாகக் கருதினர். அவர்கள் நன்மைக் காப்பதாகக் கருதிய விலங்கின் ஆவியே அவர்களின் வழித்தோன்றல்கள் என்னும், அதுவே பிற்காலத்தில் அவர்களின் குலக்குறியாக மாறியது என்றும் சில மானிடலியலார் எண்ணுகின்றனர். சக்தி மிக்க சில விலங்குகளுடன் தாங்கள் தொடர்புடையவர்களானால் தங்களுக்கும் வேட்டையாடும்போது சக்தி அதிகப்படும் என்று அவர்கள் நம்பினர். வேட்டையாடும்போது ஒரு வகையான விலங்குகளைக் கொல்லாமல் விட்டால், பின்னர் அவை தங்கள் வேட்டைக்குத் துணை புரியும் என்று நம்பினர், அவையும் குலக்குறிகளாக மாறியுள்ளன. மீன்களைப் போம் தங்கள் குலம் விரிவடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டதவால், மீனைத் தங்கள் குலக்குறியாகக் கொண்டனர். பொதுவாக விலங்கு ஏதாவது ஓர் ஆற்றலைக் கொண்டிருந்தால், அந்த ஆற்றல் தங்களுக்கு வரவேண்டும் என்ற ஆசையில் அதனைத் தங்கள் குலக்குறியாகக் கொண்டனர். இக்குலக்குறி வழக்கம் வேட்டை வாழ்க்கையிலிருந்தும், பண்டைய புயிர்த்தொழில் தோன்றிய காலங்களிலிருந்தும் தோன்றி வளர்த்தது. குலக்குறியாக விலங்குகள், பறவைகள், மீன்கள், தாவரங்கள், சூரியன், சந்திரன், நீரோடைகள், மலைகள் முதலானவை காணப்படினும், விலங்குகளும் தாவரங்களுமே பழங்குடிகளிடம் மிகுதியான அளவு குலக்குறிகளாகக் காணப்படுகின்றன. இவர்கள் குலக்குறியாகக் கொண்ட விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் எந்தவிதமான தொந்தரவும் தொடுக்க மாட்டார்கள். குலக்குறியாகக் கொண்டவற்றைச் சில நிகழ்ச்சிகள் தவிர்த்து, பிற காலங்களில் உண்ணமாட்-<noinclude></noinclude> 6qftt6x6ivc173ng6prqxmr6cl2gjwi வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர் 0 642784 1932157 2026-05-10T07:27:53Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்பர் | previous = [[../அக்டோபர் புரட்சி/]] | next = [[../அக்பர்நாமா/]] | notes = }} <pages index="வாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932157 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்பர் | previous = [[../அக்டோபர் புரட்சி/]] | next = [[../அக்பர்நாமா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="52" to="56" fromsection="அக்பர்" tosection="அக்பர்" /> ho5cpbc084yzwgyqyrhpq7a9x2xfeil வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா 0 642785 1932160 2026-05-10T07:31:18Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்பர்நாமா | previous = [[../அக்பர்/]] | next = [[../அக்பர்பூர்/]] | notes = }} <pages index="வாழ்வியற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932160 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்பர்நாமா | previous = [[../அக்பர்/]] | next = [[../அக்பர்பூர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="57" to="57" fromsection="அக்பர்நாமா" tosection="அக்பர்நாமா" /> gw6fvvlqp3rawipa2en2nwcqq9ot28l வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர் 0 642786 1932161 2026-05-10T07:33:35Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்பர்பூர் | previous = [[../அக்பர்நாமா/]] | next = [[../அக்மார்க்கு/]] | notes = }} <pages index="வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932161 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்பர்பூர் | previous = [[../அக்பர்நாமா/]] | next = [[../அக்மார்க்கு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="57" to="57" fromsection="அக்பர்பூர்" tosection="அக்பர்பூர்" /> emizk7ic1n1h9zwn7v4n3xot6xkftrp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/731 250 642787 1932162 2026-05-10T07:34:05Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "டார்கள். இக்குலக்குறிகள் தம் வாழ்க்கைக்குத் தேவையான உணவுப் பொருள்களைப் பெறவும், தங்களுடைய குலம் தழைக்கவும் துணை புரிகின்றன என்று நம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932162 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குலக்குறி|703|குலக்குறி}}</noinclude>டார்கள். இக்குலக்குறிகள் தம் வாழ்க்கைக்குத் தேவையான உணவுப் பொருள்களைப் பெறவும், தங்களுடைய குலம் தழைக்கவும் துணை புரிகின்றன என்று நம்புகின்றனர். குலக்குறிகள் ஒரு குழுவிற்குப் பொதுவாகவோ ஒருவருக்கென்று தனிப்பட்ட முறையிலோ அமையும். தெல்கிகாரியர்கள் (Dholki Kharias) எண்வகைக் குலக் குறியமைப்புடைய புறமணக் குலங்களாகக் (Totemic Exogamous Clans) காணப்படுகிறார்கள். அவர்கள் ஆமை (Mura), பாறை (Soreng), மான் (Samad) பறவை (Charhad), பழம் (Chartiha), ஒருவகைப் பதவை (Topno), புலி (Kiro), மீன் (Hansda) ஆகிய எண்வகைக் குலக்குறிகளைக் கொண்டுள்ளார்கள். வடஇந்தியாவில் வாழும் காமர் (Kamar) பழங்குடிகளும் சாரியர்களைப் போன்றே பல புறமணக் குலக்குறிக் குழுக்களாகப் பாகுபடுகின்றனர். இவர்கள் கொண்டுள்ள குலக்குறிகளுள் புலி, ஆடு, ஆமை, முதலை, பாம்பு முதலானவை குறிப்பிடத்தக்கன. ஓரவன் (Oraon) பழங்குடிகளை விரிவாக ஆய்வு செய்த எசு.பி.இராய் (S.C. Roy) குறிப்பிடத்தக்க ஒரு சமுதாய முறையினைக் கண்டறிந்தார். அதன் படி பல குடும்பங்கள் ஒன்றிணைத்து ஒரு பொதுவான குலக்குறியைக் கொண்டு வாழும். இக்குழுவினர் எண்ணிக்கையில் மிகுதியாகும்போது பல குழுக்களாகப் பிரிகின்றனர். முத்தியதை இணைதல் (Fusion) முறை என்றும், பிந்தியதைப் பிளவு (Fission) முறை என்றும் இராய் குறிப்பிடுகின்றார். முற்காலத்தில் பல ஒரவங்கள் ஒன்றிணைந்து புலிக் குறியைக் கொண்டிருந்தனர். பிற்காலத்தில் அவர்கள் பெருகியபோது தோன்றிய புதிய குலம் ஒவ்வொன்றுக்கும் புலியின் வால், தலை, நகம், பல் ஆகியவற்றைக் குலக்குறிகளாகக் கொண்டனர். இந்தியாவில் குலக்குறியமைப்புடைய பழங்குடிகள் பரவலாகக் காணப்படுகின்றனர். குழுக் குலக்குறி முறை ஆப்பிரிக்கா, இந்தியா, மெலனீசியா, வடஅமெரிக்கா, தென் அமெரிக்காவின சில பகுதிகள், சைபீசியா, நடு ஆசியா முதலான பகுதிகளில் வாழும் பழங்குடியினரிடையே காணப்படுகிறது. தனி ஒருவருக்கென்று குளக்குறியும் சில பழங்குடிகளிடையே உள்ளது. தமக்கும் தாம் சார்த்திருக்கும் உலகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட பொருள் பெருமளவு உடன் நிற்கின்றது என நம்பும் பழங்குடிகள் தனித் தனியாகக் குலக்குறிகளைக் கொண்டுள்ளனர். ஆசுத்திரேலியப் பழங்குடிகளின் இத்தகைய முறை காணப்படுகிறது. குலக்குறியைக் கொண்ட பழங்குடியினருள் பெரும்பான்மையோர் தம் குலக்குறியினை மரத்திலோ வேறு சில வடிவங்கலிவோ சித்திரித்த கம்பங்களைத் தம் குடியிருப்புப் பகுதியினுள் அல்லது தாம் விரும்பும் பகுதியினும் நட்டுவழிபடுகின்றனர். இதனைக் குலக்குறிக் கம்பம் (Totem Pole) என்று கூறுவர். இதற்குப் பல சடங்குகள் நடத்திச் சிறப்பாக வழிபடும் முறை அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, நடுநிலக் கடல் தீவுகம் ஆகிய இடங்களில் வாழும் பழங்குடிகளிடையே பரவலாகக் காணப்படுகிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 731 |bSize = 375 |cWidth = 52 |cHeight = 235 |oTop = 130 |oLeft = 240 |Location = center |Description = }} {{center|குலக்குறிக் கம்பர்}} குலக்குறி முறை பொதுவாகத் திருமண உறவினை தெறிப்படுத்தும் அமைப்பாகச் செயற்படுகின்றது. ஒரு குலக்குறியைக் கொண்ட குலத்தவர்கள் அனைவரும் இரத்த உறவுடையவர்கள். இதனால் இவர்கள் திருமணத் துணையை வேற்றுக் குலத்தவரிடமிருந்தே கொள்ள வேண்டும் என்பதால், இவர்களைப் புறமணக் குழுவினர் (Exogamous Groups) என்றும் கூறுவர்.{{nop}}<noinclude></noinclude> c3avr7j717ascbzu8qhrrifw9hlm2kb வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு 0 642788 1932163 2026-05-10T07:36:17Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்மார்க்கு | previous = [[../அக்பர்பூர்/]] | next = [[../அக்னதான்/]] | notes = }} <pages index="வாழ்வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932163 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்மார்க்கு | previous = [[../அக்பர்பூர்/]] | next = [[../அக்னதான்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="57" to="59" fromsection="அக்மார்க்கு" tosection="அக்மார்க்கு" /> q8x3v18sfirzjuftsm90hofmg7zxazx வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான் 0 642789 1932166 2026-05-10T07:42:25Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்னதான் | previous = [[../அக்மார்க்கு/]] | next = [[../அகக் கட்டுமானம்/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932166 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக்னதான் | previous = [[../அக்மார்க்கு/]] | next = [[../அகக் கட்டுமானம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="59" to="60" fromsection="அக்னதான்" tosection="அக்னதான்" /> o1x2p8ii6ymndhxks7xbbh8yxt9xgnr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/88 250 642790 1932167 2026-05-10T07:43:09Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடிதம் : 128 கைராட்டை காவேரி (1) காங்கிரஸ் தொண்டன் காவேரியும் கட்சியின் ஊழலும் - வெள்ளையன் சென்றபின் நாட்டின் நிலை- தம்பி மங்கியதோர் நிலவினி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932167 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude>கடிதம் : 128 கைராட்டை காவேரி (1) காங்கிரஸ் தொண்டன் காவேரியும் கட்சியின் ஊழலும் - வெள்ளையன் சென்றபின் நாட்டின் நிலை- தம்பி மங்கியதோர் நிலவினிலே, வெண் மணலில் அமர்ந்து கொண்டு, கொந்தளித்துக்கொண்டிருந்த கடலை ஒரு அலட்சியப் புன்னகையுடன் நோக்கினான் - கைராட்டை காவேரி. காவேரி. என்ற பெயர். வழக்கமாகப் பெண்களுக்குத்தான் வைப்பார்கள் என்றாலும், தமக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு பிறந்த குழந்தைக்குச் செல்லமாக இந்தப் பெயரிட்டு வளர்த்தனர், பெற்றோர். கைராட்டை என்ற அடைமொழியைக் காவேரி, கடினமான உழைப்பிற்குப் பிறகு பெற்றான். கைராட்டை காவேரி தூய உள்ளம் கொண்ட காங்கிரஸ் தொண்டன் என்று நான் கூறியதிலிருந்தும், திங்களைக் கண்டு மகிழாமல், கடலின் கொந்தளிப்பைப் பார்த்த வண்ணம் இருந்தான் என்று குறிப்பிட்டதிலிருந்தும், கைராட்டை காவேரி, தனியாகத்தான் உட்கார்ந்திருந்தான், என்பதைத் தெரிந்து கொண்டிருப்பாய், காங்கிரஸ் கட்சி, நாட்டு விடுதலைக்கான போர்ப்பரணி எழுப்பிக் கொண்டிருந்த நாட்களில், காவேரி, தன்னுடைய நலன், எதிர்காலம், என்பவைக் குறித்துத் துளியும் எண்ணிப் பார்க்க முடியுமா! தேசிய ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டுக், காங்கிரஸ் தொண்டாற்றக் கிளம்பி, தொல்லைகளைத் தாங்கிக் கொண்டான்; தூய உள்ளத்தோடு பணியாற்றினான்; சுற்று வட்டாரத்தில் இருந்தோர், சுற்றத்தார், காவேரியைத்<noinclude></noinclude> emp8v6zw6d03gw8sjnbt0qeijsjyk5m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/89 250 642791 1932168 2026-05-10T07:43:59Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " துவக்கத்திலே ஏளனம் செய்து பார்த்தனர்; பிறகோ அவனுடைய அறிவாற்றலைப் பாராட்டினர்; அளவளாவினர்; அவனை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டுமென்று மற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932168 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> துவக்கத்திலே ஏளனம் செய்து பார்த்தனர்; பிறகோ அவனுடைய அறிவாற்றலைப் பாராட்டினர்; அளவளாவினர்; அவனை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டுமென்று மற்றவர்க்கு அறிவுரைகூடக் கூறினர். காவேரி, மற்றப் பணிகள் எல்லாவற்றையும்விடக் கைராட்டையை அனைவரும் புனிதப் பொருளாகக் கருத வேண்டும், நூற்பது தமது தலையாய கடமை என்று கொள்ள வேண்டும்; கதர் அணிவது தர்மம் என்று உறுதிகொள்ள வேண்டும் என்று எடுத்துக் கூறித், தன் வட்டார முழுவதிலும் கைராட்டையைப் பரப்பும் பணியினை மிகத் திறம்பட, அதிக ஆர்வத்தோடு செய்து வந்ததன் காரணமாகத்தான், கைராட்டைக் காவேரி என்ற பெயர் கிடைத்தது. கடற்கரை மணலிலே அமர்ந்திருந்தபோது, அவன் மனம் அந்தப் பழைய நாட்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின்மீது பாய்ந்து சென்றது; உள்ளத்தில் அடிவாரத்தில் இருந்த நினைவுகள் துள்ளித் துள்ளி வெளிப்புறம் வருவதும், மீண்டும் அடிவாரம் செல்வதுமான நிலைமை - மனக்கடலிலே கொந்தளிப்பு. அவன் கைராட்டைக் காவேரியானபோது, கோட்டையிலே, அவன் விரும்பிய கொடி பறக்கவில்லை இப்போது பறந்து கொண்டிருந்தது பாவாணர் கூறினாரல்லவா, பட்டொளி வீசிப் பறந்திடக் காணீர் என்று, அதுபோல அதைக் கண்டு. அவன் மனத்தில் மகிழ்ச்சி அல்லவா பொங்கி இருக்க வேண்டும். எண்ணம் ஈடேறிவிட்டது விடுதலை கிடைத்துவிட்டது. புதுவாழ்வு பிறந்துவிட்டது. பொற்காலம் ஆரம்பமாகிவிட்டது - புனிதப் போரில் வெற்றி கொண்டாகிவிட்டது. என்றெல்லாமல்லவா, எண்ணிக் களிப்படைந்திருக்க வேண்டும், என்று கேட்கிறாய். அப்படித் தான் கேட்கத் தோன்றும். பலர் காவேரியை அப்படித்தான் கேட்கிறார்கள். ஆனால், கைராட்டைக் காவேரியின் மனதில் கோபம், ஏமாற்றம், திகைப்பு, துக்கம், வெட்கம் என்பவைகள் தான் கொந்தளித்துக் கொண்டிருந்தன கடலில் முத்து இருக்கத் தான் செய்கிறது, ஆனால் எல்லா இடத்திலுமா இல்லையல்லவா? சுறாவும், அதற்கு இரையாகும் வேறு மீனினமும், பாம்பும், வேறு பல நச்சுப் பூச்சிகளும் நிரம்ப இருக்கின்றன. காவேரி, இதைக் கூட எண்ணிப் பார்த்தான் முத்து எடுக்க மூச்சடக்கிக், கத்தும் கடலடிச் சென்றவன், கரத்தில் சிக்கியது சிப்பி என்றெண்ணி எடுத்துவந்து உடைத்துப்<noinclude></noinclude> md8o60b774sxe9jkqfw2mneb5q7q69g பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/90 250 642792 1932169 2026-05-10T07:44:26Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பார்க்கும்போது, முத்து இருக்க வேண்டிய இடத்திலிருந்து சிறியதோர் நாகம் சீறிக் கிளம்பிடக் கண்டால் எப்படி இருக்கும் நிலைமை- என்று எண்ணின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932169 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பார்க்கும்போது, முத்து இருக்க வேண்டிய இடத்திலிருந்து சிறியதோர் நாகம் சீறிக் கிளம்பிடக் கண்டால் எப்படி இருக்கும் நிலைமை- என்று எண்ணினான் - ஓவென்று உரக்கச் சிரிக்கலாம் போலத் தோன்றிற்று அடக்கிக் கொண்டான். அங்கு வேறு பலர் வெவ்வேறு நிலையில் சிரிப்பொலி கிளப்பியபாந்தனர். அவர்கள் அறிவார்களா இவன் மனக் கொந்தளிப்டை "ஐயர்! சூடா பட்டாணி கடலை, வேர்க்கடலை - என்று சேதிகூறும் முறையிலே, குரலெழுப்பியபடி, கூடைக்காரன் வந்தான் காவேரி, வேண்டுமென்றும் சொல்லவில்லை, வேண்டாமென்றும் கூறவில்லை. அவனால் வேறு முக்கியமான விஷயங்களிலேயே, வேண்டும்! அல்லது வேண்டாம்! என்று கூறமுடியவில்லையே, பாபம் கூடைக்காரன், காவேரி' எதிரே, உட்கார்ந்தான் குத்துக்காலிட்டபடி அந்த மணற்பரப்பில், நடந்து நடந்து அலுத்துப்போனவன் ஆகவே இளைப்பாறிக் கொள்ளலாம் என்ற நினைப்பு. உடகார்ந்தவன், காவேரியின் முகத்தைப் பார்த்ததும், அடையாளம் கண்டுபிடித்து விட்டான். “நீங்களா! கைராட்டை காவேரி அண்ணன்தானே, அண்ணேன், எப்படி இருக்கறிங்க. உங்களுக்கு என்ன அண்ணேன், குறை! உங்க இராஜ்யம்தானே இப்ப நடக்குது. இப்பத்தான், உங்க மனம் குளிர்ந்திருக்கும்; கொடி பறக்குதே கோட்டையிலே!" - என்று, கேலியாக அல்ல, கள்ளங்கபடமற்ற முறையிலே, பேசினான் கூடைக்காரன், கைராட்டை காவேரி தலையைக் கவிழ்த்துக்கொண்டான். காரணம் புரியவில்லை. கூடைக்காரனுக்கு அண்ணேன்! முன்னே மாதிரிதானே கைராட்டினமும் கையுமா இருக்கறிங்க. முன்னேயெல்லாம் உங்க பேச்சைக் கேட்காதவங்களெல்லாங்கூட, இப்ப, கைராட்டினம் சுத்துவாங்களே.. உங்க இராஜாங்கம்தானே நடக்குது” என்று கூடைக்காரன் பேசிக் கொண்டே போனான், அந்தப் பேச்சு காவேரிக்கு மெத்த வேதனையாக இருந்தது. ஏனென்றால் அன்று காலைப் பத்திரிகையிலேதான், மிகப் பெரிய காங்கிரஸ் தலைவர், தான் இப்போது கைராட்டை சுற்றுவதில்லை என்று தெரிவித்தது போடப்பட்டிருந்தது. அதைப் படிக்கும்போதே, கைராட்டை காவேரிக்குக் கோபம் கோபமாக வந்தது. பாவி மனுஷன் இப்படி மானத்தை வாங்குகிறானே! சுற்றாவிட்டால் கூடப் போகிறது, இதை நாலுபேருக்குத் தெரிகிறபடி பேசித்<noinclude></noinclude> iah2x3dfj94dnxbte8sgo8kxxwnimj1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/91 250 642793 1932170 2026-05-10T07:44:48Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தொலைக்கத்தான் வேண்டுமா? என்று எண்ணிக் கொதித்தான். ஆனால், மறுகணம் கோபம் மாறி விட்டது. "இந்த ஆசாமி, பெரிய மனிதன், குற்றத்தை ஒப்புக்கொண்டு ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932170 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தொலைக்கத்தான் வேண்டுமா? என்று எண்ணிக் கொதித்தான். ஆனால், மறுகணம் கோபம் மாறி விட்டது. "இந்த ஆசாமி, பெரிய மனிதன், குற்றத்தை ஒப்புக்கொண்டு பேசுகிறான். மற்றவர்கள், இதைக்கூடச் செய்வதில்லையே! இன்னமும் ஊரை ஏமாற்றிக் கொண்டல்லவா இருக்கிறார்கள். அவர்களை விட இந்த ஆசாமி எவ்வளவோ மேல் என்று எண்ணிக்கொண்டான். கூடைக்காரனிடம் வேறு விதமாகப் பேச்சைத் திருப்பி விட்டாலொழியத் தன்னுடைய வேதனையை அதிகமாக்கும் விதமாகத்தான் அவன் எதையாவது பேசிக்கொண்டிருப்பான் என்ற எண்ணத்தில், சுாவேரி கூடைக்காரனைப் பார்த்து, "ஆமாமப்பா! தீ ஏன் கிராமத்தை விட்டு, இங்குவந்து சேர்ந்தே, கெட்டவன் பட்டணம் போவான் என்பார்களே, ஊரோடு உற்றார். உறவினரோடு, காடு கரம்பைக் கவனித்துக்கொண்டு, கிடைக்கும் கஞ்சித்தண்ணியைக் குடித்துக்கொண்டு, குழந்தை குட்டிகளைப் பார்த்துக் கொண்டு நிம்மதியாக இருப்பதை விட்டுவிட்டு, இப்படி, பட்டணத்துக்கு வந்து, கூடை சுமந்து கொண்டு, கூவிப் பிழைக்க வந்துவிட்டாயே ஏன்?" என்று கேட்டான் காவேரி. “என்னைக் கேக்கறியே அண்ணேன், உங்க இராஜாங்கத்தை நடத்துகிறவங்களையல்லவா கேட்கவேணும்" என்று ஒரு போடு போட்டான், கூடைக்காரன். காவேரி, இரண்டொரு நாட்களுக்கு முன்புதான் படித்தான், சட்டசபையிலே காங்கிரஸ் அமைச்சர், "கிராமத்து மக்கள் நகரத்துக்குச் சென்று விடுவது, வளர்ச்சிக்கு அறிகுறி - பொருளாதார முன்னேற்றத்துக்கு அடையாளம்" என்று பேசியதை. அமைச்சர் பேசியது சரியானதுதான் என்ற எண்ணம் ஏற்பட்டிருந்தால், கிராமத்தைவிட்டு நகரத்துக்கு ஏன் வந்தாய், என்று கூடைக்காரனைக் காவேரி கேட்டிருக்க முடியாதல்லவா? நல்ல வேளை, நம்முடைய அமைச்சர் பேசியது, இவனுக்குத் தெரிந்திருக்காது, இவன் எங்கே சட்டசபை நடவடிக்கைகளைப் படித்திருக்கப் போகிறான் என்று எண்ணிக் கொண்டான் காவேரி. இருப்பிடம் கிராமமோ நகரமோ, இடம் அல்ல முக்கியம்/ முன்பு இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும், வாழ்க்கையிலே முன்னேற்றம், தொழிலிலே முன்னேற்றம், நிம்மதி, வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா என்பதல்லவா முக்கியம் மாந்தோப்பாசு இருந்தாலென்ன, புளியந்தோப்பாக இருந்தாலென்ன, காலா கரலத்திலே காய்த்து, காய்த்தது நல்ல விலைக்கு விற்றுக் காசு<noinclude></noinclude> bct18uo8qnv7uat2o7g94377z661w2a பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/92 250 642794 1932171 2026-05-10T07:45:18Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கிடைத்து, வாழ்க்கையைச் செம்மைப்படுத்தினால் போதும் என்றுதானே எவரும் எண்ணுவார்கள். கூடைக்காரன், மண் வெட்டியும் கையுமாகத் திரிந்து, மடை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932171 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கிடைத்து, வாழ்க்கையைச் செம்மைப்படுத்தினால் போதும் என்றுதானே எவரும் எண்ணுவார்கள். கூடைக்காரன், மண் வெட்டியும் கையுமாகத் திரிந்து, மடைதிருத்திக் கிராமத்திலே இருந்தபோது, கிடைத்த வாழ்க்கை நிம்மதியைக் காட்டிலும், பட்டணத்திலே பிழைக்க வந்ததால், சிறப்பான வாழ்க்கையா கிடைத்தது. அதுதானே இல்லை! இடம் மாறினான், இட மாறவில்லையே! தொழிலை மாற்றிக் கொண்டான், தொல்லை குறையக் காணோம். கைராட்டை காவேரிக்கு இது நன்றாகப் புரிகிறது; புரிவதால், அமைச்சர், இதைப்போய், வளர்ச்சியின் அறிகுறி என்கிறாரே, எவ்வளவு. 4 என்று எண்ணுகிறான்; என்ன கடினமான வார்த்தை பொருத்தமாக இருக்குமென்று எண்ணிப் பார்த்துப் பார்த்து, மனதிற்குள்ளாகவே குமுறிக் கொள்கிறான். "அண்ணா! அதெல்லாம் இருக்கட்டும். இதை எல்லாம் உனக்கு யார் சொன்னது!" என்றுதானே, தம்பி, கேட்கத் தோன்றுகிறது. உனக்கு அந்த ஐயப்பாடு ஏற்படும் என்று எனக்குத் தெரியும். இருவருமேதான் சொன்னார்கள். "என்ன செய்தாலும், இந்த ஜனங்களுக்குத் திருப்தியே ஏற்படுவதில்லை. குறைகூறிக் கொண்டிருப்பதே வேலை ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கக் கூடாதா? வெள்ளைக்காரன் காலத்திலே, இங்கே ஏற்பட்டுவிட்ட கேடுபாடுகளைப் போக்க, > இழிவுகளைத் துடைக்க, பஞ்சத்தை நீக்க, எவ்வளவோ கஷ்டப் பட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். உடனே தீர்ந்து விடக் கூடிய காரியமா இது, என்னய்யா, சுயராஜ்யம்! சுகம் எங்கே? என்றுதானே கேட்சு வேண்டியிருக்கிறது, என்று பேசுகிறார்களே கொஞ்சம்கூடப் பொறுப்பு இல்லாமல்" - என்று கைராட்டை காவேரி, சிறிதளவு கோபத்தோடு பேசிக் கொண்டிருந்தான், என் நண்பன் நவபாரதியிடம். தம்பி! நவபாரதியை உனக்கு அறிமுகப்படுத்தவில்லையே! நவபாரதி என்பது பெற்றோர் இட்ட பெயரல்ல; அவர்கள் பாபம், அதெல்லாம் தெரியாதவர்கள், இராமா, கிருஷ்ணா, கோவிந்தா, என்று காலந்தள்ளி வந்தவர்கள். எனவே அவர்கள் நரசிம்மன் ன்றுதான் பெயரிட்டார்கள்; ஆனால், நரசிம்மன், காவேரி போலவே, காங்கிரஸ் தொண்டாற்றக் கிளம்பி, 'நவபாரதி' என்று என்<noinclude></noinclude> is6mdfav5o3f8ylueyfbx6h42g4836p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/93 250 642795 1932172 2026-05-10T07:45:43Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பெயரெடுத்துக் கொண்டான். காகிதம் கிடைத்தாலும், நல்ல சுவர் கிடைத்தாலும், காங்கிரசைப் பற்றி எதையாவது எழுதுவான். அடியில், இப்படிக்கு 'நவபா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932172 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பெயரெடுத்துக் கொண்டான். காகிதம் கிடைத்தாலும், நல்ல சுவர் கிடைத்தாலும், காங்கிரசைப் பற்றி எதையாவது எழுதுவான். அடியில், இப்படிக்கு 'நவபாரதி' என்று கையெழுத்து இருக்கும். பீகார் பூகம்பம் ஏற்படக் காரணம் என்ன? பிரிட்டிஷ் ஆட்சியால் பூமாதேவி குலுங்கிக் குலுங்கி அழுதாள். அதுதான் காரணம்! இப்படிக்கு நவபாரதி தம்பி! இப்படி எதையாவது எழுதியபடி இருப்பான். போலீசார் வெள்ளை அடித்து மறைப்பார்கள்; இவன் வேறு இடத்தில் எழுதுவான்; பிறகு இதிலே படிப்படியாக முன்னேறிக் கையெழுத்துப் பத்திரிகை நடத்தி பிறகு அச்சிட்டு வழங்கி, பிறகு அச்சகமே வைத்து, பிறகு அது பறிமுதலாகி, பிறகு அதற்காகப் பொதுமக்கள் நிதி திரட்டிக் கொடுத்து, பிறகு அதை வைத்துப் பெரிய அளவில் பத்திரிகை நடத்தி, இப்போது, சர்க்காரின் சாதனைகளைத் தெரிவிக்கும், வெளியீடுகளை, அச்சிட்டுப் புகழ் (பொருள்) ஈட்டி வாழ்ந்து வருகிறார், நவபாரதி. அவரிடம் பேசும்போது, காவேரிக்கு, ஆர்வமும், துணிவும் இயற்கையாகவே அதிகமாகத்தானே ஏற்படும். தனக்குத் தகுந்த பக்கபலம் கிடைத்தது என்ற எண்ணத்தில், பேசலானான். மேலும், நான் இருக்கிறேனல்லவா என்னைக் குத்திக் கிளறி வேடிக்கை பார்க்கலாம் என்ற நோக்கம் வேறு நான் அன்று அங்கு இல்லா விட்டால், நவபாரதி, வேறுவிதமாகக், காவேரியுடன் கூடிக் கொண்டு பேசியிருப்பானோ என்னவோ, நான் இருந்து விட்டதால் நவபாரதி காவேரியுடன், வாதாட வேண்டித்தான் ஏற்பட்டுவிட்டது; ஏனெனில் நவபாரதி, என்னிடம் பலமுறை சுயராஜ்ய ஆட்சி சரியாக நடைபெறவில்லை என்று ஒப்புக் கொண்டு பேசியவன்!! "காவேரி! மக்கள் குறை கூறுவது இருக்கட்டும். நம்முடைய காங்கிரஸ் ஆட்சியை மற்றவர்கள், அதிலும் அண்ணாதுரை போன்றவர்கள், குறைகூறிப் பேசும்போது, காங்கிரசுக்காகப் பாடுபட்ட நமக்குக் கோபம் வரத்தான் செய்யும். ஆனால், நமக்கே, உள்ளபடி, காங்கிரஸ் ஆட்சியில், திருபதி ஏற்பட்டிருக்கிறதா? நாம், எதிர்பார்த்தபடி, திட்டமிட்டபடி, மக்களிடம் வாக்குறுதி அளித்தபடியாகவா, ஆட்சி நடக்கிறது? என்று நவபாரதி<noinclude></noinclude> gve02qfwq8scmett9dus9oyy1ixxbci வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம் 0 642796 1932173 2026-05-10T07:46:11Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகக் கட்டுமானம் | previous = [[../அக்னதான்/]] | next = [[../அகச்சந்தி/]] | notes = }} <pages index="வாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932173 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகக் கட்டுமானம் | previous = [[../அக்னதான்/]] | next = [[../அகச்சந்தி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="60" to="62" fromsection="அகக் கட்டுமானம்" tosection="அகக் கட்டுமானம்" /> q1qt84j6wwtkt30gyneb485nmv92nq3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/94 250 642797 1932174 2026-05-10T07:46:24Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கேட்டான் அவன் பேச்சு, அழுத்தந்திருத்தமாக இருந்தது. தம்பி எனக்குக் தூக்கிவாரிப் போட்டது; ஏனெனில், நவபாரதியின் புதிய வெளியீட்டில், காங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932174 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கேட்டான் அவன் பேச்சு, அழுத்தந்திருத்தமாக இருந்தது. தம்பி எனக்குக் தூக்கிவாரிப் போட்டது; ஏனெனில், நவபாரதியின் புதிய வெளியீட்டில், காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை அவ்வளவு அதிகமாகப் பாராட்டிக் கதிரவன் ஒளி காணாதார், கானம் கேட்டு இன்புறாதார், காங்கிரஸ் ஆட்சியின் சாதனையை உணராதார், மூவரும், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்! தாயல்ல 'அவள் - பேய்! பெரும் பேய்! பிரிட்டிஷார் விட்டுச் சென்ற பேய்! என்று நவபாரதி எழுதியிருந்தான், அவன்தான் காவேரியைக் கேட்கிறான், எதிர்பார்த்த படியாகவா காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது, என்று என் எதிரில், காவேரிக்குக் கடுங்கோபம், "நவபாரதி! குறைபட்டுக் கொள்வது, யாருக்கும் எளிது. ஆசை இருக்கும், அடுத்த விநாடியே அம்பாரிபோட்ட யானை மீது, அமர்ந்து பவனி வர வேண்டும். பக்கத்திலே ஒரு இராஜகுமாரி உட்கார வேண்டும், அவள் கூந்தலில், பாரிஜாத மலரைச் செருகி மகிழ வேண்டும். என்றெல்லாம். உடனே முடிகிற காரியமா! தோட்டமே கைக்கு வந்து கொஞ்சக்காலம்தானே ஆகிறது. திருத்தி, பாத்தி கட்டி, பயிரிட்டு செடி முளைத்து. செ! இதுகூடத் தெரியாமல், அரச மரத்தைச் சுற்றிக்கொண்டே அடிவயிற்றைத் தடவிப் பார்க்கிற சுதைபோலச், சுயராஜ்யம் வந்து என்ன பலன்? ஒன்றும் 'காணோமே! என்று மூக்கால் அழுவதா?" - என்று படபடத்துப் பேசினான் காவேரி. நவபாரதி, சில விநாடிகள் ஒன்றும் பதில் பேசவில்லை. ஒருவேளை, தனது. அடுத்த வெளியீட்டுக்கு, காலேரியின் அந்தப் பேச்சை முன்னுரையாக்குவதா, முடிவுரை யாக்குவதா என்று யோசனை செய்து கொண்டிருந்தானோ, என்னவோ! ஒன்றுகூற மறந்துவிட்டேனே. நாங்கள் மூவரும் வேறு வேறு ஒரு காரியமாகக் கிராமம் சென்றிருந்தோம். அங்குதான் இந்த உரையாடல், நவபாரதி பதிலேதும் பேசாததால், காவேரிக்குத் துணிவு அதிகமாகிவிட்டது. பிரிட்டிஷார் செய்து விட்டுப்போன நாசம் கொஞ்ச நஞ்சமா? அந்த நாசத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நாட்டைத் திருத்தி, நல்ல நிலைமையை ஏற்படுத்துவது எளிதான காரியமா? விரைவிலே முடிந்துவிடக் கூடிய காரியமா? வேரோடு கீழே சாய்ந்துவிட்ட பெருமரம் நம் கைபட்ட உடனே பூத்துக் காய்த்து கனி குலுங்கவேண்டுமென்று<noinclude></noinclude> mlk9ou1287ei9sjjcxqululysjm8pmd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/95 250 642798 1932175 2026-05-10T07:46:48Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " சொல்வது போலல்லவா இருக்கிறது இவர்கள் கூற்று என்று காவேரி பேசினான். "நண்பருக்கு நான் ஒரு விஷயம் கவனப்படுத்தலாமா?" என்று நான் கேட்டேன். “ஒ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932175 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> சொல்வது போலல்லவா இருக்கிறது இவர்கள் கூற்று என்று காவேரி பேசினான். "நண்பருக்கு நான் ஒரு விஷயம் கவனப்படுத்தலாமா?" என்று நான் கேட்டேன். “ஒன்று என்ன! ஓராயிரம் சொல்லலாம்! என்ன சொல்லப்போகிறீர்கள் என்பது தெரியாதா. எங்களுக்கு" என்று சற்றுக் காரமாகவே கூறினான் காவேரி: தாராளமாகப் பேசலாம் என்று கூறினதால், நான் சற்று விரிவாகவே, விளக்கமளிக்கலானேன். “தங்களிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கும் வேலை, பாலைவனத்தைச் சோலை வனம் ஆக்குவது போன்ற மிகமிகக் கடுமையான வேலை என்று மக்கள் எண்ணி ஏமாற வேண்டும் என்று காங்கிரஸ் ஆட்சியினர் கருதுகிறார்கள் பேக்கிறார்கள்" "புயலாலே பூந்தோட்டம் அழிந்தது. கிணற்றிலேயோ இடி விழுந்து தூர்ந்து போய் விட்டது. ஆறு ஆறாவது கல்லில் இருக்கிறது. அங்கிருந்து வாய்க்கால் வெட்டிக் கொண்டு வருவதற்கோ, இடையில் ஒரு சிறு குன்று கிடக்கிறது, நான் அந்தக் குன்றைக் குடைந்து வாய்க்கால் அமைக்கலாமா; அதைச் சுற்றி வளைத்துக் கொண்டு வாய்க்கால் கொண்டு வருவதா என்பது பற்றி நிபுணர்களைக் கேட்போமா, அல்லது 'நின்று தவமிருந்தாள்" கோயில் பூஜாரியிடம் யோசனை கேட்போமா என்று சிந்தித்த வண்ணம் இருக்கிறேன். சிரமப்படுகிறேன். நீயோ மல்லிகைப் பூ மாலை எங்கே, மருக்கொழுந்துக் கட்டு எங்கே. மனோரஞ்சித மலர் எங்கே? என்று கேட்டுத் தொல்லை தருகிறாயே என்று பேசும் தோரணையில், காங்கிரஸ் தலைவர்கள் பேசுகிறார்கள். இந்தியத் துணைக் கண்டத்தைவிட்டு வெள்ளைக்காரன் நீங்கியபோது, பிணம் புதைக்கக் குழிவெட்டும் வேலையிலிருந்து இவர்கள் துவக்க வேண்டி வந்ததுபோலவும், அதற்குள் மக்கள் ஏதோ வீணாக அவசரப்பட்டு, ஆத்திரப்படுவது போலவும் கருதிக் கொண்டு, குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெள்ளைக்காரன் இந்தியாவைச் சுரண்டினான் மறுப்பாரில்லை; செல்வத்தைக் கொள்ளை கொண்டான். மறைப்பாரில்லை; ஆனால், அவன் விட்டுச் சென்ற இந்தியா பாலைவனமுமல்ல படுகுழி நிரம்பி, கள்ளி காளான் பூத்துக் கிடக்கும் கடுவெளியுமல்ல என்பதை மக்கள் அறிவார்கள். பெரும்போரிலே சிக்கி, கொடுமைக்கும் குண்டு வீச்சுக்கும்' இலக்காகி, எழில்மிகு நகரங்கள் மண்மேடுகளாயின; வளம்மிகு வயல்களெல்லாம் பிணக்காடுகளாயின; தொழிற்சாலை<noinclude></noinclude> 1t4xtj4lgyqpkjlmx8oqsm6zbu4w6t2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/96 250 642799 1932176 2026-05-10T07:47:16Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " களெல்லாம் குப்பை மேடுகளாயின; கடலே இரத்த மயமாயிற்று! வீடிழந்து, நாடிழந்து, எதிரியிடம் சிக்கிச் சீரழிந்து போன மக்கள் ஆயிரமாயிரம்! நடுநிச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932176 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> களெல்லாம் குப்பை மேடுகளாயின; கடலே இரத்த மயமாயிற்று! வீடிழந்து, நாடிழந்து, எதிரியிடம் சிக்கிச் சீரழிந்து போன மக்கள் ஆயிரமாயிரம்! நடுநிசியில் விமானம் வரும்; நாசக் குண்டுகளை வீசும்; கட்டிலும் தொட்டிலுமே புதை குழியாகும்; கன்னல் மொழிக் குழவி கண்ணெதிரே கூழாகும்; மனம் குழம்பித் தாய் மடிவாள்; தகப்பனோ, மரமாகி நிற்பான், மனத்துயரால்! கட்டிடங்கள் இடியும் சத்தமும், குண்டுகள் சீறிடும் சத்தமும், குலை நடுங்கி மக்கள் கூச்சலிடும் சத்தமும், நித்திய நாதமாக இருந்தது. தலைநகர்களை விட்டுச் சர்க்கார் ஓட்ட மெடுப்பதும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளக் குழியில் இறங்கிக் குடும்பம் நடாத்துவதும், சர்வ சாதாரணமான சம்பவமாக இருந்தது. நாமெல்லாம் மாண்டுபோனாலும், நாம் பெற்றெடுத்த செல்வங்கள். பிள்ளைக் கனி அமுதங்கள், இந்தப் பேசும் பொற்சித்திரங்கள் பிழைத்தால் போதும்; குண்டு வீச்சும், பிண நாற்றமும் பிடித்தாட்டும் இந்த நாட்டிவே, இந்த மொட்டுக்கள் இருந்து கருக வேண்டாம்; கண்காணாச் சீமைச் சென்றேனும் கண்மணிகள் வாழட்டும்; காலமும் நிலைமையும் மீண்டும் ஒன்று சேர்த்து வைத்தால் உச்சிமோந்து முத்தமிடுவோம்; அன்றி, இங்கேயே மடிய நேரிட்டாலும், நமது 'குலக்கொடி' அழிந்து படவில்லை - எங்கோ ஓரிடத்தில் போரும் புகையும், சச்சரவும் சாவும் தீண்டாத ஓர் திருநாட்டிலே நமது உயிரோவியங்கள் வாழ்கின்றன என்று மனத்திருப்தியுடன் மண்ணில் புதைபடுவோம்; மாணிக்கங்கள் தப்பினால் போதும்; இன்பப் பெருக்குகள் இந்தத் துன்ப பூமியிலிருந்து வேறிடம் சென்றால் போதும் என்று எண்ணித், தலைவாரிப் பூ முடித்துக் கன்னத்தைத் துடைத்து, முத்தமிட்டு, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, கண்ணே சென்றுவா, மணியே போய்வா! என் உயிரே, உன்னைப் பிரிகிறேன்! காத்தன் அருளால் மீண்டும் சேருவோம்!" என்று தழதழத்த குரலில் கூறி ஆயிரக்கணக்கான குழந்தைகளை பிரிட்டனிலிருந்து. கனடாவுக்குக் கப்பலேற்றி அனுப்பி வைத்தனர். இவ்விதமான இடுக்கண்களும், பொருள் இழப்பும், உயிர் இழப்பும், கேட்போர் உள்ளத்தை உருக்கும் விதமான அளவிலும், வகையிலும் நடைபெற்று, நாடுபல நாசமாயின, போரின் காரணமாக!.<noinclude></noinclude> k6q7x8bu7bo10mi9bisidlhvq3febon பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/750 250 642800 1932177 2026-05-10T07:47:32Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "Terre). சுற்றுலாப் பயணிகளால் இப்பகுதி மிகுந்த வருவாயைப் பெறுகின்றது. வாழைப்பழம், காப்பி, கோகோ, அவரை ஆகியவை இங்கு மிகுதியாகக் கிடைக்கின்றன.{{Ri..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932177 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவாதிமாலா|722|குவாதிமாலா}}</noinclude>Terre). சுற்றுலாப் பயணிகளால் இப்பகுதி மிகுந்த வருவாயைப் பெறுகின்றது. வாழைப்பழம், காப்பி, கோகோ, அவரை ஆகியவை இங்கு மிகுதியாகக் கிடைக்கின்றன.{{Right|<b>தெ.பா.</b>}} <b>குவாதிமாலா</b> அமெரிக்கக் கண்டத்தின் நடுப்பகுதியில் உள்ளது. இதன் பரப்பு 108,889 ச.கீ.மீ. பெரிய குடியரசு நாடான குவாதிமாலா (Guatemala), ஆண்டுராக (Honduras) வமைகுடாவிற்கு மேற்கிலும், பசுபிக்கு மாக்கடலுக்கு வடக்கிலும், மெக்கிகோவுக்குக் கிழக்கிலும் அமைந்துள்ளது. இதன் பீடபூமிப் பகுதியில் மலைகள் உண்டு. தெற்கில் எரிமலைகளும் இருக்கின்றன. அதனால் பூகம்பங்களும் அடிக்கடி இங்கு ஏற்படுகின்றன. இங்கு ஓடும் ஆறுகளுள் சில கரிபியன் கடலிலும் சில {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 750 |bSize = 375 |cWidth = 138 |cHeight = 135 |oTop = 167 |oLeft = 38 |Location = center |Description = }} {{center|குவாதிமாலா}} பசிபிக்கு மாக்கடலிலும் கலக்கின்றன ‘வெப்பமண்டலச் சுவிட்சர்லாந்து’ என்று இதற்கு ஒரு பெயர் உண்டு. மத்திய அமெரிக்க நாடு எதையும்விட அதிகமான மக்கள் தொகை குவாதிமாலாவில் உள்ளது. இதன் மக்கள் தொகை, 6.58 மிலியன் (1984). அனேகமாக நாட்டில் பாதி மக்கள், சிவப்பு இந்திய இருத்தைச் சேர்த்தவர்கள் இவர்களுடைய மூதாதையரான மாயர்கள், பிறித்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வியக்கத்தக்க நாகரிகத்தை அப்பகுதியில் அமைத்திருந்தனர். குவாதிமாலாவுக்கும் அமெரிக்காவுக்கும் நெருங்கிய பொருளாதாரத் தொடர்பு உண்டு. அமெரிக்கர்கள் பயன்படுத்தும் காப்பிக்கொட்டையுள் ஐந்து விழுக்காடு குவாதிமாலாவிலிருந்து வருகிறது. இந்நாட்டின் மத்திய மலைப்பகுதியில் காப்பிக்கொட்டை மிகுதியாகப் பயிரிடப்படுகிறது. தெற்கில் குடியானவர்கள் பருத்தி, {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 750 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 218 |oTop = 50 |oLeft = 210 |Location = center |Description = }} {{center|மாயாப்பண்பாட்டு மக்களின் நினைவுச் சின்னம்<br> திக்கால் (Tikal) நகரம் - குவாதிமாலா}} கரும்பு ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர். தலைநகரான குவாதிமாலா நகரின் மக்கள்தொகை 1.3 மிலியன் (1963).{{Right|<b>தெ.பா.</b>}} <b>கல்வி</b>: குவாதிமாலாவில் கல்வித்தரம் மிகவும் குறைந்துள்ளது. உழைக்கும் மக்களுள் 90 விழுக்காடு மக்கள் தொடக்கக் கல்வியைக்கூட முடிக்காதவர்கள்; இவர்களுள் 0.8 விழுக்காடு மக்களே பல்கலைக்கழகக் கல்வியை முடித்தவர்கள், கல்வி ஒன்பதாண்டுப் பொதுக்கல்வி, மூன்றாண்டுப் பல்வகைப் பாடத் தொழிற் கல்வி ஆகிய இரு வகைகளைக் கொண்டுள்ளது. பள்ளிக் கல்வி மூன்று நிலைகளில் வழங்கப்படுகிறது. முதல் நிலையில் மழலையர் பள்ளிக் கல்லியும், முதல் நான்காண்டுத் தொடக்கப் பள்ளிக் கல்வியும் அமையும், இரண்டாம் நிலையில் ஐந்தாண்டுப் பொதுக் கல்வி அமையும். மூன்றாம் நிலையில், மூன்றாண்டுகளுக்கான தொழிற் கல்வி வழங்கப்படும்.{{nop}}<noinclude></noinclude> 3iq0bk6t5km5zdqdn3alsljygs1p3og பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/97 250 642801 1932178 2026-05-10T07:47:41Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அன்று அலர்ந்த மலரைக் கண்டு திங்கள் பலவாயினவாம் ஒரு வீரனுக்கு - களத்திலே, கடும்போரிலே, அவன் நெடுங் காலமாக ஈடுபட்டிருந்த காரணத்தால்! ஓர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932178 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அன்று அலர்ந்த மலரைக் கண்டு திங்கள் பலவாயினவாம் ஒரு வீரனுக்கு - களத்திலே, கடும்போரிலே, அவன் நெடுங் காலமாக ஈடுபட்டிருந்த காரணத்தால்! ஓர் நாள் களத்திலே சிறிது ஓய்வு கிடைத்ததாம்; அதுபோது அவன், களத்தை விட்டுச் சிறிது தூரம் சென்று, அழிவுக்கு மத்தியிலே, எப்படியோ தப்பிப் பிழைத்த ஒரு மலரைக் கண்டு, மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்து, அதைப் பறிக்கச் சென்றானாம்! வேவு பார்த்துக் கொண்டிருந்த எதிரிப்படையினன் ஒருவன், மலர் பறிக்கும்போது, அவனைச் சுட்டுக் கொல்ல, கரத்தில் மலரும், மார்பில் இரத்தமுமாக, அந்த வீரன் இறந்துபட்டானாம்! கண்ணீர் கன்னத்தில் புரண்டோடச் செய்யும் காதைகள் பலப்பல, களம் தந்தது. அத்தகைய கடும்போரிலே, சிக்கிச் சீரழிந்த நாடுகளெல்லாம், மீண்டும் வாழ்வு பெற்றுவிட்டன; அங்கெல்லாம் ஆளவந்த நாயகர்கள், எவ்வளவு அரும்பாடு பட்டிருந்தால், இவ்வளவு அழிவுக்குப் பிறகு, அங்கு மக்களுக்கு வாழ்வு கிடைத்திருக்க இயலும் என்பதை எண்ணிப் பார்த்தால் போதும் - இங்கு, ஏதோ மலையைக் குடைபிடித்து, மந்தையைக் காத்திடும் போக்கிலே பணிபுரிவதாகப் பேசும் காங்கிரஸ் ஆளவந்தாரின் திறமை, வெட்டவெளிச்சமாகிவிடும். போர் நம்மைத் தீண்டவில்லை - நினைவில் இருக்கட்டும்! களம், இங்கு இல்லை - கவனமிருக்கட்டும்! நாசக் குண்டுகள், நமது நகர்களைப் பதம் பார்க்கவில்லை; எல்லாவற்றையும் சினிமாப் படத்திலேதான் பார்க்கிறோம்; இதழ்கள் மூலம் "சேதி' தெரிகிறது. அணுகுண்டு விழுந்த ஜப்பானும், பிணமலை குவிந்த ஜெர்மனியும், இரத்த ஆறு ஓடிய ரஷியாவும், இடிபாடு மயமான இங்கிலாந்தும், சீரழிந்த வேறுபல சிறு நாடுகளும். புயலுக்குப் பிறகு புள்ளினங்கள் கிளம்பிப் பண் இசைத்து, புதுக்கூடு, கட்டிக் கொண்டு, பெடையுடனும் குஞ்சுகளுடனும், குதூகலமாக வாழ்வதுபோல், மீண்டும் வாழ்வின் ஒளியைப் பெற்றுவிட்டன! போரே தீண்டாத இப்பொன்னாடு, ஓர் புனித ஆட்சியின் கீழ் இருந்து வருகிறது; மற்ற எந்த நாட்டுத் தலைவர்களுக்கும் கிட்டாத மதிப்பும் செல்வாக்கும், இங்கு காங்கிரஸ் தலைவர் களுக்குக் கிடைத்தது.<noinclude></noinclude> 82a7pixweftam7sovf3agy1vjpdh37b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/98 250 642802 1932179 2026-05-10T07:48:46Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " போரிலே பெரும் பணியாற்றி, அழிய இருந்த பிரிட்டனைக் காப்பாற்றி, ஹிட்லரை முறியடித்த பெருமைக்கு உரியவராக இருப்பினும், சர்ச்சிலை; வேண்டாமென..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932179 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> போரிலே பெரும் பணியாற்றி, அழிய இருந்த பிரிட்டனைக் காப்பாற்றி, ஹிட்லரை முறியடித்த பெருமைக்கு உரியவராக இருப்பினும், சர்ச்சிலை; வேண்டாமென்று ஒதுக்கித் தள்ளிவிடும்.. துணிவு, பிரிட்டிஷ் ஜனநாயகத்துக்கு இருந்தது. இங்கோ, கல்லை நிறுத்தினாலும், கட்டையைக் காட்டி னாலும், காங்கிரஸ் என்றால், தட்டாமல் தயங்காமல், 'ஓட்' அளிக்க வேண்டும் என்றனர் தலைவர்கள்;ஆஹா! என்றனர் மக்கள். ஒரு நாட்டு மக்கள், இதைவிட விளக்கமாகக், கட்சிப் பற்றையும், தலைவர்களிடம் 'பக்தி'யையும் காட்டியிருக்க முடியாது. இவ்வளவுக்குப் பிறகு, எதிர்ப்போர் எவரும் இன்றி, அழைத்த இடம் வருவதற்கு ஒரு நாட்டு மக்கள் தயாராக இருந்த நிலையில் எதைச் சாதிக்க முடிந்தது? ஏன் வறுமையைத் துடைக்க முடியவில்லை? ஏன் மக்களின் வாட்டத்தைப் போக்க முடியவில்லை?- தேசபக்தரே! தேசோத்தாரகரே! தேசபந்துவே! தீன பந்துவே! ஜோதியே! சுடரே! முத்தே! மணியே! வாழவைப்போம் என்று வாக்களித்த பெம்மானே! வாழ்வளிக்கும் திட்டம் எங்கே? சீரளிக்கும் சட்டம் எங்கே? என்று மக்கள் கேட்டால், சீறுகிறார்களே, நியாயமா? என்று நான் கேட்டேன். "இது தெரியும் இவர்களுக்கு, 'வளவள வென்று பேச, காமராஜர்கூட, இதைச் சென்ற கிழமை கண்டித்துப் பேசினார் என்றான் காவேரி. "ஆமாம் மக்கள் நியாயம் கேட்டால், 'வளவளவென்று பேசுவதுபோல்த்தாயையா தோன்றும் பே எதேச்சாதிகாரி களின் போக்கு. 'மளமளவென்று காமராஜரால் பேச முடியும் - பேச வேண்டியதும் அவ்வளவுதான், அவருக்கு காங்கிரஸ் நல்ல கட்சி, மத்ததெல்லாம் மோசம். எங்களால்தான் ஆள முடியும். மத்தது பிரயோஜனம் இல்லை. நன்மைகள் செய்கிறோம். அதற்காகத்தான் வரி போடுகிறோம். வரி அதிகம் கொடுத்தால் நன்மை அதிகம் செய்வோம். இவ்வளவுதான் அவர் சரக்கு! இதைக் காட்டிவிட்டுக் கோணியைச் சுருட்டிக் கொண்டு, அடுத்த ஊர் போய்க் கடை பரப்புவார். நாங்கள் அப்படி அல்லவே! ஆதியோடு அந்தமாக, விளக்கமாக, மனதில் பதிகிறபடி பேச வேண்டும். அது உங்களுக்கு வளவளவென்றுதான் தோன்றும், என்று நான்<noinclude></noinclude> oktbyjzldqqt2qi2dmyzg6u9rt7w4zx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/99 250 642803 1932180 2026-05-10T07:49:15Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " சொன்னேன். நவபாரதி குறுக்கிட்டு, "பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு, இந்தியா எந்த நிலைமையில் இருந்தது என்பதுபற்றிக் காவேரி சொல்வது தவறா?" என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932180 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> சொன்னேன். நவபாரதி குறுக்கிட்டு, "பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு, இந்தியா எந்த நிலைமையில் இருந்தது என்பதுபற்றிக் காவேரி சொல்வது தவறா?" என்று கேட்டார். “அதைக் கேட்டதற்குத்தான், ஒரு கதா காலட்சேபமே செய்து விட்டாரே!" என்று கேலி செய்தான் காவேரி. "திட்டவட்டமாகப் பேச வேண்டும்" என்றான் நவபாரதி. "புள்ளிவிவரப்படி" என்று திருத்தமளித்தான் காவேரி. "புள்ளிவிவரம் கேட்கிறீர்களே- எந்தப் புள்ளிவிவரம்? உங்கள் சர்க்கார் தருகிற புள்ளிவிவரம் போலவா!" என்று எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, "உங்கள் சர்க்கார் தருகிற புள்ளிவிவரம் மகாமட்டம் என்று, திட்டக்கமிஷன் உறுப்பினர், சீமன் நாராயணனே கண்டித்திருக்கிறாரே, தெரியுமா!! ஆனால், நான் அப்படிப்பட்ட புள்ளிவிவரம் தரப்போவதில்லை. எல்லோரும் ஒப்புக் கொள்கிறதை மட்டுமே சொல்கிறேன்! வெள்ளைக்காரன் இந்த நாட்டைவிட்டு வெளியேறுகிறபோது, தங்கமாகவும் ரொக்கமாகவும் நம்முடையது என்று இருந்த தொகை 1,179,74,00,000 ரூபாய் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். பதினான்காண்டு ஆட்சி நடத்தி இருக்கிறீர்கள் - இப்போது நிலைமை என்ன தெரியுமல்லவா? 4971 கோடி ரூபாய் கடன் பட்டிருக்கிறோம். 1959-60, கடனுக்காகச் செலுத்தும் வட்டித் தொகை 129 கோடி ரூபாய். 1960-61இல், வட்டித் தொகை 143 கோடி ரூபாய் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இதைக்கூடக் காவேரி மறுக்கமுடியுமா?” என்று கேட்டேன். நவபாரதி சிறிதளவு குறும்புத்தனமான பார்வையைக் காவேரியின் பக்கம் செலுத்தியபடி, "கடன் பளுவு அதிகம்தான்! மிகமிக அதிகம்! அதனால், வட்டி கட்டித் தீரவேண்டிய தொல்லை ஏற்படுவது மட்டுமல்ல, பணப்பெருக்கம் ஏற்பட்டு, விலைவாசி ஓரேயடியாக ஏறி, மக்கள் மெத்தக் கஷ்டப்படுகிறார்கள்" என்று கூறினார். "கடன் வாங்காமல் முன்னேற்றம் நடக்குமா?" என்று' நம்பிக்கையுடன் கேட்டான் காவேரி. "எந்த முன்னேற்றத்தைக் குறிப்பிடுகிறார் நண்பர்! சித்தரஞ்சனா, சிந்திரியா?" என்று நான் கேட்க, நவபாரதி, "சிந்திரியைக் குறிப்பிடமாட்டார். அதிலும் இப்போது!! காவேரி! அண்ணாத்துரை நம்முடைய கட்சி அல்ல: அதனால் அவர் குத்திக்காட்டும்போது, நமக்குக் கோபம் வரத்தான் செய்யும்; ஆனால், கோபம் உண்மையைக் காணமுடியாத அளவுக்கு நம்முடைய கண்களை மறைக்கக் கூடாதல்லவா? எவ்வளவு வரிச்சுமை, கடன்பளு, இவைகளைத் தாங்கிக் கொண்டு, மக்கள் அவதிப்படுகிறார்கள். அவர்களிடம் 10- த.அ.க தொ-3 1. வெ. எண். 513<noinclude></noinclude> jt0ysxf70u5vi9z555o22jmhjbpy2ac பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/100 250 642804 1932181 2026-05-10T07:49:48Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " சுரண்டிச் சிந்திரிபோன்ற பெரிய திட்டத்தை நடத்துகிறார்கள். அங்கு, இப்படிப்பட்ட அக்கிரமம், கண்மூடித்தனமான நிர்வாகம் நடக்கலாமா? ஏன், அடுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932181 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> சுரண்டிச் சிந்திரிபோன்ற பெரிய திட்டத்தை நடத்துகிறார்கள். அங்கு, இப்படிப்பட்ட அக்கிரமம், கண்மூடித்தனமான நிர்வாகம் நடக்கலாமா? ஏன், அடுத்த தலைமுறைகூடக் கட்டித்தீர வேண்டிய அளவுக்குக் கடன் வாங்குகிறீர்கள் என்று யாராவது கேட்கும்போது, மார்தட்டிச் சொல்கிறோம், கடன் வாங்கிக் கடலிலா கரைக்கிறோம், கட்டித் தங்கம் வாங்கி நகை செய்வதுபோல, விதைபோட்டுச் செடி வளர்ப்பதுபோல, இந்தப் பணத்தைப் போட்டு, நாட்டுக்குப் புதுச்செல்வம் தரக்கூடிய திட்டங்களைப் போடுகிறோம், அமைப்புகளை ஏற்படுத்துகிறோம், தொழில்களை அமைக்கிறோம் என்று பேசுகிறோம். பேசிவிட்டுச் சிந்திரியைக் காட்டுகிறோம். அங்கு நடைபெற்ற அக்கிரமத்தை எப்படி மூடி மறைக்க முடியும்? எப்படிச் சகித்துக்கொள்வது? நீயேதான் சொல்லேன்" என்று நவபாரதி கேட்டான். காவேரிக்கு கோபத்தைவிடத் துக்கம்தான் அதிகம் என்பது தெரிந்தது. நான் என்ன செய்வேன், நிர்வாக ஊழலுக்கு என்று, பொறுப்பைத் தட்டிக்கழிக்க விரும்புபவன் அல்ல காவேரி! எங்கள் கட்சி! எங்கள் சர்க்கார்! என்று மகிழ்ச்சியுடன், பெருமையுடன், சில வேளைகளில், ஆணவத்துடன்கூடப் பேசும் போக்கினன். பாவம்! பற்று இருக்கத்தானே செய்யும்!! உரிமையும் இருக்கத்தானே இருக்கிறது! மந்திரி மாணிக்க வேலருக்கு, என் கட்சி! என் சர்க்கார்! என்று கூறிக் கொள்ளும் துடிப்பும், பற்றும், உரிமையும், நிலைமையும், இருக்கிறபோது, காவேரிக்கு இருக்கக் கூடாதா அந்த உரிமை? கைராட்டைக் காவேரியாயிற்றே! மாணிக்கவேலர், சைக்கிள் பெட்டியாயிற்றே! காவேரி காந்தி பக்தர், மாணிக்கவேலர் பூந்தி தந்தவர் என்று பேசிக் கொள்கிறார்கள்!! "பெரிய நிர்வாகத்திலே, சிறு சிறு தவறுகள் ஏற்பட்டு விடுவதுதான்; இதைப்போய்ப் பெரிதுபடுத்தலாமா? என்று சொல்லிப் பார்த்தான், காவேரி. "ஒன்றா, இரண்டா, பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்ள, அடுக்கடுக்காக வெளி வந்தபடி இருக்கிறது, ஊழல், விரயம், நிர்வாகக் கோளாறு. சிந்திரி விஷயம் சாதாரணமானதா? உணவு உற்பத்தி பெருக்கு வதுதான் திட்டத்தின் உயிர்நாடி என்கிறோம். உணவு உற்பத்தி பெருக, உரம் தேவை என்கிறோம். அந்த உரத்தொழில் நடக்கும். இடம் சிந்திரி. அங்கு மோசமான நிலைமை இருக்க விடலாமா!! குழந்தைக்காக, பால் காய்ச்சி வைத்திருந்தேன், பாழாய்ப்போன பூனை உருட்டிவிட்டது என்று மனைவி சொன்னால்,சமாதானம் வருவதில்லையே, நம் மனதுக்கு. இது அப்படிக்கூட<noinclude></noinclude> lz5clq49yt9dsktix7a3eofzvus4bxf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/101 250 642805 1932182 2026-05-10T07:50:38Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அல்லவே! பாலைப் பூனை குடித்துவிட்டது; என்ன செய்வது? இது தெரியாமல் குழந்தை அழுகிறதே, கொஞ்சம்கூடப் புத்தியில்லாமல் என்று கூறிக்கொண்டே, கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932182 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அல்லவே! பாலைப் பூனை குடித்துவிட்டது; என்ன செய்வது? இது தெரியாமல் குழந்தை அழுகிறதே, கொஞ்சம்கூடப் புத்தியில்லாமல் என்று கூறிக்கொண்டே, குழந்தையை முதுகில் அறைந்துவிட்டு, அது வீறிட்டு அழ ஆரம்பித்ததும், பாலைக் குடித்த பூனை 'மியாவ் 'மியாவ்' என்று கத்துவதைக் காட்டி பாப்பா! அழாத! அதோ, கேள் பூனை பாடுகிறது! அதைக் கேட்டுக் கொண்டே தூங்கு! கண்ணல்ல, தூங்கம்மா, தூங்கு! என்று தாய் பேசினால், எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது ஒவ்வொரு ஊழலைப் பற்றியும், சர்க்காரை நடத்துகிறவர்கள் சமாதானம் சொல்லும் போக்கு." இவ்வளவும், சர்க்காரின் சாதனைகளைக் குறித்து, வெளி யீடுகளை அச்சிட்டு வழங்கும் நவபாரதம், பேசுகிறார். தம்பி! எனக்கு வேலையே, இருக்காது போலிருந்தது. "காவேரிக்குக் கண்களில் கலக்கமே தெரிகிறது. நவபாரதம் நீ ஏனப்பா இப்படி வாட்டி எடுக்கிறாய்?” என்று நான், குறுக்கிட்டுப் பேசவேண்டியதாயிற்று, போயேன். "சிந்திரியில் காவேரி!" என்று, சிறிதளவு அமைதியான முறையில், தொடங்கினான் நவபாரதி; சிந்திரியில், திடீரென்று உர உற்பத்தி வேலை நின்றுவிட்டது. ஏனென்று கேட்டால், அப்படி ஆகிவிட்டது நிலைமை; இன்னும் ஒரு ஆறுமாத காலம் ஆகும், உற்பத்தி நிலைமை சீர்பட, என்கிறார்கள். சீர்கேடு ஏன் ஏற்பட்டது என்று கேட்டால், சிந்திரியில் இயந்திரங்களை ஓட்ட உபயோகப்படுத்தப்பட்ட நிலக்கரி, மட்டமானதாக இருந்ததால், பழுது ஏற்பட்டுவிட்டது என்று, மத்திய அமைச்சர் சமாதானம் கூறுகிறார். நல்ல தரமான நிலக்கரி எஃகுத் தொழிற்சாலைக்குப் போய்விட்டதாம்; மிச்சம் இருந்த மட்டரசும் இங்கு வந்ததாம்! இப்படியா ஒரு மந்திரி பேசுவது. இதனால் ஏற்பட்டுவிட்ட நஷ்டத்துக்கு யார் பொறுப்பு ஏற்பது?” என்று கேட்டான். “எனக்கு ஒன்று தோன்றுகிறது. காவேரிக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ. இவ்வளவு மோசமான நிலைமை ஏற்பட்டதால், இதற்குத் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துப் பொது மக்களுக்குத் தலைவணங்கும் முறையில், அந்த தொழிற்சாலையின் நிர்வாகத் திலிருக்கும் உயர்தர அதிகாரியும், தொழில் துறையை ஏற்றுக் கொண்டிருக்கும் மத்திய அமைச்சரும், தமது பதவிகளை இராஜிநாமாச் செய்வது நல்லது; மற்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கை யாகவும் அமையும். ஆனால்,. " என்று நான் சொன்னேன்.<noinclude></noinclude> 1fwoje0ktfxq848grocl532owwu8bj5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/102 250 642806 1932183 2026-05-10T07:51:23Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " "இதற்கெல்லாம் இராஜிநாமா செய்வது என்றால், அமைப்புகள் நடக்காதே. பெரிய பண மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிந்தால், இராஜிநாமாச் செய்யும்படி வற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932183 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> "இதற்கெல்லாம் இராஜிநாமா செய்வது என்றால், அமைப்புகள் நடக்காதே. பெரிய பண மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிந்தால், இராஜிநாமாச் செய்யும்படி வற்புறுத்தலாம்" என்றான் காவேரி "உலக்கைக் கொழுந்து என்பார்களே, அப்படி இருக்கிற தப்பா உன் புத்தி பணமோசடி ஏற்பட்டால், கையிலே விலங்கு பூட்டி உள்ளே அடைப்பார்கள்" என்று நவபாரதம் பதிலளித்தார். "நிர்வாகத்தில் எவ்வளவு சீர்குலைவு ஏற்பட்டுவிட்டது என்பதற்கு, வேறு எதையும்விட ஆராயத் தேவையில்லை. 1958-59இல் சிந்திரியில், ஒரு கோடியே ஒன்பது இலட்சம் இலாபம் கிடைத்தது; அடுத்த வருஷத்திலேயே அந்த இலாபம், கிடுகிடு வெனச் சரிந்துவிட்டது 1959-60இல் கிடைத்த இலாபம் 25 இலட்சம். இது முறையா? என்று கேட்டேன்; காவேரி மனம் பதறி, "பரவிகள், இப்படி எல்லாம் தாறுமாறாக நடந்து கொண்டு பண்டித நேருவுக்குக் கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கிறார்கள். மக்கள் வாழ வேண்டும், அதற்கு என்ன திட்டம் போடலாம். என்னென்ன ஏற்பாடுகள் செய்யலாம் என்பதிலே கண்ணுங் கருத்துமாக இருந்து வருகிறார். அவரவர்கள் தங்கள் தங்கள் காரியத்தைச் சரிவரக் கவனித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறார். அவரை மோசம் செய்கிறார்கள்" என்று காவேரி பேசிடக் கேட்டு, எனக்கு, உண்மையாகவே பரிதாபம் ஏற்பட்டது, துண்டிதாவேரிர்யி அப்பக்குகையைக் தம்பி! காவேரிக்கு, ஏற்பட்ட அக்கரையைக் கவனித்தாயா? நேரு காட்டி, மனதுக்கு ஒரு ஆறுதல் தேடிக் கொள்ள முனைகிற வேடிக்கை, புரிகிறதல்லவா!!' "காவேரி! நேரு பண்டிதர் மீது கண்டனம் தெரிவிக்கிறேன் என்று எண்ணிப் பதறாதே அவர் கண் முன் நடைபெறும் ஊழல், நிர்வாகச் சீர்கேடுகள் ஆகியவற்றால், இந்த 14 ஆண்டுக் காலத்தில், எத்தனையோ கோடிக்கணக்கான ரூபாய் நாசமாகி இருக்கிறது. ஆனால், அவர் துளியாவது பதறுகிறாரா! கண்டிக்கிறாரா? களைய முற்படுகிறாரா? வேறு எவரேனும் இந்த ஊழல்களைக் கண்டித்தால், இவர் தானே வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார், பதில் அளிக்க. பழி துடைக்க, பாதுகாப்புத்தர! பிறகு, ஊழல் நிர்வாகம் நடத்து பவர்களுக்கு, அச்சம் ஏன் ஏற்படப்போகிறது! திருத்தவேண்டும்<noinclude></noinclude> odhiz6u1nmep50guwmb4l8fyyhg05dm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/103 250 642807 1932184 2026-05-10T07:52:27Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " என்ற எண்ணம்தான் எப்படி உண்டாகும் என்று கேட்டேன் காவேரி, வாய்திறக்கவில்லை. துக்கம் துளைக்கும் நிலைதான்! வேறெப்படி இருக்க முடியும்? என "ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932184 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> என்ற எண்ணம்தான் எப்படி உண்டாகும் என்று கேட்டேன் காவேரி, வாய்திறக்கவில்லை. துக்கம் துளைக்கும் நிலைதான்! வேறெப்படி இருக்க முடியும்? என "மற்றொன்று காவேரி! மக்களின் நல்வாழ்வுக்காகப் பண்டித நேரு அரும்பாடுபடுகிறார் என்று நம்புகிறாய் நம்பச் சொல்கிறாய்! ஆனால், நிலைமை, வேறுவிதமாக அல்லவா இருக்கிறது. பதினான்கு ஆண்டு நேரு ஆட்சிக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஐயாயிரம் கோடி ரூபாய் கடன் பளு ஏறிய பிறகு, ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வரியாக மக்கள் கொட்டிக் கொடுத்த பிறகு, மக்களின் நிலைமை எப்படி இருக்க வேண்டும்?. திட்டம் வெற்றிபெற்று, பலன்கள் உருவாகக் கிடைத்து, அது மக்களிடம் பரவி இருந்தால், மரப்பொந்துகளிலே முட்டையிட்டு வைக்கும் வண்ணப் பறவைகள், குஞ்சுகள் வெளிவரும், கொஞ்சிக் குதூகலிக்கும் என்றெண்ணியபடி, இரைதேடி வேறு இடங்களில் வட்டமிடும் வேளையாகப் பார்த்து, பாம்பு புகுந்து முட்டைகளை விழுங்கிவிடுமாம். அதுபோலன்றோ, பலன்கள் கிடைக்கும். பாங்கான வாழ்வு பெறலாம் என்று மக்கள் எண்ணி ஆவலுடன் காத்திருக்கும்போது, அந்த நம்பிக்கையுடன் கல் பிளந்து, மலை பிளந்து, காடு திருத்திக் கழனியாக்கி, நெருப்பில் வெந்து, பிலத்தில் நுழைந்து, உடலைக் கசக்கி, இரத்தத்தை வியர்வையாக்கிப் பாடுபட்டான பிறகு, பலன் தங்களுக்குக் கிட்டாமல், பகற்கொள்ளைக்காரர்களுக்குச் செல்வதைக் காண்கிறார்கள். பறவைகளாவது, படபடவெனச் சிறகடித்துக் கிரீச்சென்று கத்தி, இங்குமங்கும் வட்டமிட்டுத், தமது கோபத்தைத் துக்கத்தைக் காட்ட முடிகிறது. காவேரி போன்ற உண்மைத் தொண்டர்களால், தமது மனதிலே ஏற்பட்ட கொந்தளிப்பை வெளியே கொட்டிக்கொண்டு ஒருவிதமான ஆறுதல் பெறக்கூட அல்லவா முடிவதில்லை!" என்று நான் கூறினேன். தம்பி! காவேரி, காங்கிரசை ஆதரிப்பதாகக் காட்டிக் கொண்டு, பிழைப்புக்கு வழி தேடிக்கொள்பவனல்ல. எனவே, அவனுக்கு உள்ளதை ஒரே அடியாக மறைக்க மனம் இடம் தரவில்லை: அதேபோது, கட்சிக்கு இழுக்கு ஏற்படுவது கண்டு சகித்துக்கொள்ளவும் முடியவில்லை கலங்கினான். ஆட்சியிலே பல கோளாறுகள் ஏற்பட்டு விட்டன; அதனை நானும் ஒரே அடியாக மறுக்க முடியாது; மறுக்கக் கூடாது! ஆனால், காங்கிரஸ் கட்சியின் அந்த நாள் சாதனைகள், தியாகங்கள், இவைகளை அடியோடு மறந்துவிட முடியுமா! அந்த +<noinclude></noinclude> hlxx3a4sktq4a229wwkrvyw4v8eh1r8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/104 250 642808 1932185 2026-05-10T07:53:18Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " மதிப்பு மங்கி மடியவிட, அந்தக் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்ட எவருக்குத்தான் மனம் வரும்," என்று காவேரி பேசினான் - தனக்குத்தானே பேசிக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932185 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> மதிப்பு மங்கி மடியவிட, அந்தக் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்ட எவருக்குத்தான் மனம் வரும்," என்று காவேரி பேசினான் - தனக்குத்தானே பேசிக்கொள்பவன்போல. பொக்கை வாய்க் கிழவன், தனக்கு மீசை சுருள் சுருளாக இருந்தபோது, மயான காண்டத்தில், சுடலை காத்த காட்சியில், ஊர் உருகப் பாடிய கூத்து பற்றிக், கேட்போர் சலிக்கும் அளவு கூறிக் கொண்டிருப்பது போல, வறுமை கொட்டுவதால் துடித்துக்” கிடக்கும் மக்களிடம், வீரதீரமாகச் சுயராஜ்யப்போர் நடாத்தியது பற்றிப் பன்னிப்பன்னிப் பேசினால், எப்படி இருக்கும்! அதுபோலச் பேசுவதுதான் காவேரிக்குத் தெரிகிறது. அது பொருத்தமுமில்லை, அதிலே பொருளும் இல்லை என்பது அவனுக்கு எங்கே புரிகிறது. ஆனாலும், தம்பி! எனக்குக் காவேரி அதுபோலப் பேசும்போது கோபம் பிறப்பதில்லை; ஏனெனில் காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டபோது, ஊராருக்கு இனிப்புப் பண்டம் வழங்கிய 'உத்தமர்கள்' இன்று, காங்கிரசின் வீரத்தைப் பற்றி, தியாகத்தைப் பற்றி நீட்டி முழக்கிக் கொண்டிருப்பதை நித்த நித்தம் கேட்டுத் தொலைக்கிறேனே! அவர்கள் அல்லவா, இதைவிட அதிகமாக அல்லவா, மனவேதனை ஏற்படும். ஆனால், அவனுக்கு ஆத்திரம் அடிக்கடியும் வருவதில்லை; அதிக அளவிலும் ஏற்படுவதில்லை. வேறு சிலர் இருக்கிறார்கள் காங்கிரசாட்சியிலே உள்ள கேடுபாடுகளை எடுத்துச் சொன்ன உடனே தீ மிதித்தவர்போலாகிக் கொதிக்கிறார்கள், கொக்கரிக்கிறார்கள்! சிறுவனாக இருந்தபோது, தம்பி! தெருக்கூத்துகள் நிறையப் பார்ப்பதுண்டு. இப்போதுகூட மெந்த விரும்பம் எனக்கு, நள்ளிரவில் ஒலிபெருக்கியின் துணை தேடாமல், ஊர் முழுவதும் கேட்கத்தக்க முறையில் குரலெழுப்பி, நடத்தப்படும் தெருக் கூத்துக்களைக் காண்பதில், கிருஷ்ண வேடம் போடுபவன், அலங்கார நடை நடப்பான்) ஆர்ப்பரிப்பு இருக்காது; புன்னகை செய்வான்; பற்களை நறநறவெனக் கடித்துக் காட்டமாட்டான்; குறும்புப் பார்வைதான் காட்டுவான், கொவ்வைபோலக் கண்களைச் சிவப்பாக்கியும், உருட்டி மிரட்டியும் கண்களைக் காட்ட மாட்டான்! நளினமான நடை இருக்கும். துரியோதனன், துச்சாதனன் போன்றவர்கள்தான், மண் கிளம்பும் அளவுக்குக் குதிப்பார்கள்; இடமும் வலமும் சரசரவென்று சுழலுவார்கள்; ஆர்ப்பாட்டமாக இருக்கும். ஒரு இரவு, வழக்கமான முறையிலே<noinclude></noinclude> hc3k89ms4yu65gs1hbbyldna0wexatz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/105 250 642809 1932186 2026-05-10T07:53:44Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " நடித்துக்கொண்டிருந்த கிருஷ்ண வேடக்காரன், துச்சாதனனை விட அதிக ஆர்ப்பாட்டமாக, குதிக்க ஆரம்பித்தான் எங்களுக்கு ஒரே வியப்பு! கண்ணன் இப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932186 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> நடித்துக்கொண்டிருந்த கிருஷ்ண வேடக்காரன், துச்சாதனனை விட அதிக ஆர்ப்பாட்டமாக, குதிக்க ஆரம்பித்தான் எங்களுக்கு ஒரே வியப்பு! கண்ணன் இப்படி நடிக்கக் கூடாதே! போட்டுள்ள வேடத்தை மறந்துவிட்டானோ ஒரு சமயம் என்று எண்ணிக் கொண்டோம். அவனோ வலமும் இடமும் வேகமாகச் சுற்றுகிறான்,தாளக்காரன் திகைக்கிறான். துரியோதனனே திடுக்கிட்டுப் போய், அசைவற்று நின்று விட்டான் போயேன், கண்ணன் ஆடிய ஆர்ப்பாட்டத்தைக் கண்டு. மற்றவர்களைப் போல, இதைக் கண்டு வியப்படைவதுடன் எனக்குத் திருப்தி ஏற்படவில்லை. கூத்து நடத்துபவர்களில், எனக்கு வேண்டியவர்களிடமே சென்று விசாரித்தேன், கண்ணன் இப்படி ஆடிடக் காரணம் என்ன? நடிப்பு இலக்கணமோ பாழாகி விட்டதே! ஒரு சமயம், கதையையே மறந்து விட்டானோ!! - என்று கேட்டேன். இடி இடியெனச் சிரித்தபடி விளக்கம் தந்தார்கள். விளக்கை நோக்கிப் பறந்துவந்த வண்டு, கண்ணன் போட்டுக் கொண்டிருந்த சட்டையிலிருந்த ஓட்டை வழியாக உள்ளே புகுந்துவிட்டது; நெளிந்து பார்த்தான், தானாக வண்டு கீழே விழும் என்று; இல்லை! மாறாக, வண்டு, முதுகுப்புறம் சென்றது. ஓடி ஆடிப் பார்த்தான், கீழேவிழ வில்லை; பொல்லாத வண்டு முதுகில் பலமாகக் கொட்டி விட்டது. சுரீல் என்று எரிச்சல்! கண்ணன் வேடமானால் என்ன, காகுத்தன் வேடமானால் என்ன, வண்டு கொட்டினால் வேதனை தானே! அந்த எரிச்சலால், வேதனையால், கண்ணன் வேடம் போட்டவன் அந்த ஆட்டம் ஆடினான், துரியனைத் தோற்கடிக்கும் அளவுக்கு!! எப்போதோ பார்த்த இந்தக் கூத்துதான், எனக்கு இப்போ தெல்லாம், காங்கிரசார் ஆர்ப்பாட்டம் செய்யும்போது நினைவிற்கு வருகிறது. நடிகனை வண்டு கொட்டி; ஆர்ப்பரிக்க வைத்ததுபோல, காங்கிரஸ் ஆட்சிக்குக் கிளம்பிய எதிர்ப்பு, சில காங்கிரசாருக்கு, சுரீல் என்று கொட்டும் வண்டு போலாகி விடுகிறது! துடிக்கிறார்கள், ஆர்ப்பரிக்கிறார்கள், கண்டபடி தூற்றியும் திரிகிறார்கள். பணபலம், பத்திரிகை பலம், மகாத்மா விட்டுச் சென்ற அருள்பலம், ஆட்சிப் பொறுப்பு அளிக்கும் செல்வாக்குப் பலம், இவ்வளவு அரண்களையும் துளைத்துக் கொண்டு, எதிர்ப்புக் கொட்டுகிறது என்றால், அவர்களால், எப்படிச் சகித்துக் கொள்ள முடியும்! நான் கண்ட தெருக்கூத்து நடிகன் போலாகிவிடுகிறார்கள்! கண்ணன்போல வேடம் இருப்பினும், துரியன்போல ஆர்ப்பரிக்கிறார்கள்.<noinclude></noinclude> rnot3djwf9xh9zop4y1gjus51688ain பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/106 250 642810 1932187 2026-05-10T07:54:27Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தம்பி! இதை உன்னால் உணர முடிந்தால், பிறகு கொதித்து, 'குளறி, பகை கக்கித் திரியும் காங்கிரசாரிடம் கோபம் அல்ல, இரக்கமே ஏற்படும். 2-4-1961 அண்ணன்,"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932187 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தம்பி! இதை உன்னால் உணர முடிந்தால், பிறகு கொதித்து, 'குளறி, பகை கக்கித் திரியும் காங்கிரசாரிடம் கோபம் அல்ல, இரக்கமே ஏற்படும். 2-4-1961 அண்ணன்,<noinclude></noinclude> 90ymip6wygaibpl8ijw19wi1ib7dogh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/107 250 642811 1932188 2026-05-10T07:55:29Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடிதம் : 129 கைராட்டை காவேரி (2) காவேரியின் குழப்பமும் நீக்கமும் முதலாளிகளுக்குப் பாதுபாப்புத் தரும் காங்கிரஸ். தம்பி! மூவரும் கிராமம் சென..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932188 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude>கடிதம் : 129 கைராட்டை காவேரி (2) காவேரியின் குழப்பமும் நீக்கமும் முதலாளிகளுக்குப் பாதுபாப்புத் தரும் காங்கிரஸ். தம்பி! மூவரும் கிராமம் சென்று பேசிக் கொண்டிருந்தோம் என்று சொன்னேன் அல்லவா. தாமரைப் பூத்த குளம் என்று சுவிகள் காட்டுகிறார்களே, ஏட்டில். அந்தக் குளம் - தாமரையும் இல்லை, தண்ணீரே போதுமான அளவு இல்லை; தவளைகள் தங்கி இருக்கும் அளவுக்குச் சேறு, குழம்பிக்கிடந்த நிலை. அங்கு, பெரிய வேப்ப மரம்; அதன் அடியில், 'கன்னியம்மாள்' கோயில். அங்கு, கருங்கற்கள் - உட்கார்ந்து கொள்ளும் அளவில்! மூவரும் உட்கார்ந்தோம், வேறு பல விஷயங்களைப் பேசிக் கொண்டு, இரண்டு பேர், பேசும் குரல் கேட்டது, உற்றுக் கேட்டோம். 'நீ எப்பவும் அதிர்ஷ்டக்காரன்தாண்டா! இந்தப் பொழைப்பும் ஒரு பொழைப்பா என்று, இதற்கு ஒரு தலை முழுக்குப் போட்டுவிட்டுப் பட்டணம் போய், நிம்மதியாக இருக்க முடிகிறது. என்னைச் சொல்லு, எல்லைக் கல்லாக இங்கேயே கிடக்கிறேன்." "உனக்கு, ஆடுமாடு, காடுமேடு இவைகளை விட்டுவிட்டு வர மனம் இல்லை, காகாணி வேறே இருக்கே, அதைக் கட்டிக் கொண்டு கிடக்கிறே "அண்ணே! நானும் இன்னும் கொஞ்ச நாளிலே இந்தப் பட்டிக்காட்டுக்கு ஒரு தலைமுழுக்குப் போட்டுவிட்டுப்<noinclude></noinclude> npydf2kavco7eiklqalegcjdtmdvg8k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/108 250 642812 1932189 2026-05-10T07:56:12Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பட்டணம் வந்துவிடறேன், அண்ணே! இப்ப நீ எங்கே வேலைக்கு இருக்கறே?" "ஆர்பர்லே..அதாவது துறைமுகத்திலே கடலோரம்.. “கடல் காத்துப் பட்டாலே போதுமாமே. ...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932189 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பட்டணம் வந்துவிடறேன், அண்ணே! இப்ப நீ எங்கே வேலைக்கு இருக்கறே?" "ஆர்பர்லே..அதாவது துறைமுகத்திலே கடலோரம்.. “கடல் காத்துப் பட்டாலே போதுமாமே. . . உடம்பு பளபளன்னு ஆகிவிடுமாம். .. உன் உடம்புகூட அண்ணே! மேனி போட்டிருக்குது. " "போப்பா, கேலி செய்யறே... நான் கருப்பன் சுருப்பன்தான். ஆனா, பட்டணத்திலே என்னை எல்லோரும், இங்கே கூப்பிடுகிறதுபோல கருப்பன், கருப்பன்னு கூப்பிட மாட்டாங்க. கருப்பையான்னுதான் கூப்பிடுவாங்க. அதெல்லாம், ஒரு மரியாதைக்கு", "இங்கே, இவ்வளவு வயசு ஆச்சி எனக்கு. இன்னமும் கண்டவங்க, மொட்டை, மொட்டைன்னுதானே கூப்பிடுகிறாங்க, துளி கூட மரியாதை இல்லாமே, ஆமாண்ணேன்! நீ இருக்கிற தெரு பெரிசா?" 'அடேயப்பா! எம்மாம் பெரிசு! நம்ம ஏரிக்கரையிலே இருந்து, பக்கத்து ஊர் எல்லம்மா கோயில் வரைக்கும், ஒரே தெருவா இருந்தா எப்படி இருக்கும்! அம்மாம் பெரிசு!" “கரண்ட் விளக்குத்தானே?" . 'ஆமாம்! கண்ணைப் பறிக்கும்." “இங்கே, சூரியன் மலைவாயிலே விழவேண்டியதுதான்- பாக்கி, ஒரே இருட்டு! பாம்புக் கடிச்சாக்கூட, ஒரு பச்சிலை தேடிப் பறிக்க வெளிச்சம் கிடையாதே, ஊராவா இருக்குது அண்ணேன்! தெருவுக்கு என்னா பேரு "பவழக்காரத் தெரு" "அஞ்சு, ஆறு கிடைக்கும் கூலி என்கிறாயே, அம்மாம் பணமுமா, செலவழிச்சி விடுவே.." "அட போடா, பைத்தியக்காரா! சுகப்படத்தானே அங்கே போனது. ஒரு சொக்கா துணி இல்லாம, இங்கே' இருக்கற மாதிரியா, பிறந்த மேனியாவா இருக்கறது? இங்கே பச்சை மிளகா ஒண்ணைக் கடிச்சிக்கிட்டுப், பானைக் கஞ்சியைக் குடிக்கறது வழக்கம். இங்கே அப்படி முடியுமா? அப்படி இருக்கலாமா? நாலு பேர் பார்த்தா என்ன சொல்லுவாங்க."<noinclude></noinclude> dw9oac991yckk7ovu83b851hyg1ws4t பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/109 250 642813 1932190 2026-05-10T07:56:59Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " "காப்பித் தண்ணி குடிப்பே.." “ஒரு நாளைக்கு நாலு தடவையாவது. 99 “இங்கே, காச்சல் வந்தா காப்பி ஒரு முழுங்கு குடிடான்னு, வைத்தியர் சொல்றாரு. "அங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932190 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> "காப்பித் தண்ணி குடிப்பே.." “ஒரு நாளைக்கு நாலு தடவையாவது. 99 “இங்கே, காச்சல் வந்தா காப்பி ஒரு முழுங்கு குடிடான்னு, வைத்தியர் சொல்றாரு. "அங்கே காச்சல் வந்தா, உடனே ஊசி போட்டுக்கணும்..” "ஆசுபத்திரியிலே. "ஆமாம். ஆனா, வேலை மேலே இருக்கறதாலே, அங்கே போயி காத்துகிட்டு இருக்க முடியறதில்லை. நம்ம வீட்டுப் பக்கமா, டாக்டரய்யா இருக்கறாரு. அவர் போட்டு விடுவாரு ஊசி." "பணம் கொடுக்கணுமேல்லோ. பின்னே! அவர் வயிறு என்ன மண்ணையா தின்னும்” "அண்ணே, கடல் காத்து வாங்கப் போறதாமே, நீயும் போவயா,எப்பவாவது" 'நானா! ஒவ்வொரு நாளும் கடல்காத்து வாங்கப் போவேனே.'' "நீ கொடுத்து வைத்தவன், அண்ணே, நான். வயித்தெரிச்சல் படறதா எண்ணிக் கொள்ளாதே, நான் சுகப்படா விட்டாலும், நீ சந்தோஷமா இருக்கறயே அது போதும். எண்ணே! இப்பத்தான் நீ நிம்மதியா, வேலை கிடைச்சு, பட்டணத்திலே வாசம் செய்யறியே, அந்தப் பழையக் கடனைக், கொஞ்சம் கொஞ்சமா கொடுத்துவிடக் கூடாதா! நான், கொழந்தை குட்டிக்காரனாச்சே. "அட, கொடுக்கறம்பா! இப்ப, கொஞ்சம் செலவு, அங்கே கூடக் கொஞ்சம் கடன் இருக்குது..'' ''அங்கே, உன்னை யாருக்குத் தெரியும். யாரு கடன் கொடுத்தாங்க.. "இங்கே போலவா, அங்கே மூணு தலைமுறையா, நாணயமான குடும்பமா, நிலம் இருக்குதா, நீர் இருக்குதான்னு பார்த்துக் கடன் கொடுக்க. அங்கே ஆளோட நம்பிக்கையின் பேரிலேயே, கடன் கொடுக்கறாங்க போயேன். ஐம்பது வேணுமோ, நூறு வேணுமான்னு மனுஷாளோட மதிப்புத்தான் -<noinclude></noinclude> tiga0nxax9nercq1az0b0swrq5qdq7u பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/110 250 642814 1932191 2026-05-10T07:57:32Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பெரிசு அங்கே. கடனைத் திருப்பிக் கொடுக்கச் சுலபமான வழியும் இருக்குதா, இங்கே, அறுவடை காலத்திலே வந்து களத்து மேட்டிலே உட்கார்ந்துகிட்டுப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932191 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பெரிசு அங்கே. கடனைத் திருப்பிக் கொடுக்கச் சுலபமான வழியும் இருக்குதா, இங்கே, அறுவடை காலத்திலே வந்து களத்து மேட்டிலே உட்கார்ந்துகிட்டுப் பூரா கடனுக்கும் அளடா நெல்லை என்கிறானே, அதுபோலவா? ஒவ்வொரு நாளும் கையிலே கிடைச்சதைக் கொடுத்துகிட்டு வரலாமே காலோ அரையோ, ஒண்ணோ ரெண்டோ, நம்ம இஷ்டம் போலே" "இம்மாம் சௌகரியம் இருக்குது அண்ணே! எல்லாம், சொயராஜ்யம் வந்த பிறகுதானே இதெல்லாம்.. " "ஆமாம்... நான்கூட ஒரு நாள், நம்ம கைராட்டை காவேரியைப் பார்த்தேன். ரொம்ப நேரம் பேசிக் கொண்டு இருந்தோம், கடற்கரையிலே" "அப்படியா! அவரும் காத்து வாங்க வந்தார்போல இருக்கு. சீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போனயா?' "இல்லே! அவருக்கு வேலை ஓய்வில்லைன்னு தெரிஞ்சுது, நாம போயி அவரோட வேலையைக் கெடுக்கலாமா. பட்டணத்திலே, அப்படி அனாவசியமா, ஒருத்தர் காரியத்திலே ஒருத்தர் தலையிடமாட்டாங்க..", "ஆனா, உபகாரம் செய்ய ஆள் இருக்குதே கேட்டா, சுடன் கிடைக்குது என்கிறியே. அது சரி, கோயில் கொளம் இருக்குதா.." 'அட, ஏன் இல்லே! நம்ம வீட்டுக்குப் பக்கத்திலேயே வேலாத்தம்மன் கோயில் இருக்குதே. இப்பத்தான் போன மாசம் அபிஷேகம் நடந்தது பழத்தாலே..'' "பழமா "ஆமாம்... இங்கே ஏது அந்தப் பழமெல்லாம். ஆப்பிளு, திராட்சை, கமலா, உம்! தினுசு தினுசான பழம்.". "ஆத்தா கொடுக்கறா; கொடுக்கறவளுக்குக் கொண்டாட்டம் நடத்தாமே... இங்கே, கால்ரா வந்தா, காப்புக் கட்டிக் கடா வெட்டறோம்.. *அங்கே, உடனே, மோட்டார் வரும். "மோட்டார் காரு, எதுக்கு,<noinclude></noinclude> eamxswlea1s5zsmdzt7eetwllrr3c26 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/111 250 642815 1932192 2026-05-10T07:58:02Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " “காலராக்காரனை, தனி ஆசுபத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போவாங்க.. "அப்படி அல்லவா இருக்கணும் ராஜாங்கம்னா.” காவேரிக்குக் குழப்பம், கலக்கம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932192 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> “காலராக்காரனை, தனி ஆசுபத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போவாங்க.. "அப்படி அல்லவா இருக்கணும் ராஜாங்கம்னா.” காவேரிக்குக் குழப்பம், கலக்கம், கவலை, எல்லாம் பறந்தே போய்விட்டது. இதோ ஒரு ஏழை; உழைத்து உருக்குலைந்து போனவன்; பட்டணம் சென்று, நல்லபடி வாழ முடிகிறது; நம்ம ராஜாங்கத்தில் - என்று எண்ணி, என்னைப் பெருமிதத்துடன் பார்த்தான். பேச்சுக்குரல் அடங்கிவிட்டது. இருவரும், எழுந்து போய் விட்டனர்; நாங்கள் மூவரும் எழுந்தோம். வீடு செல்ல சுற்றிய அலுப்பு: வீட்டில் கிரசின் விளக்குத்தான். எனவே படிக்கவோ, எழுதவோ முடியவில்லை; சீக்கிரமாகவே படுத்துத் தூங்கி விட்டோம். மறுநாள் பகலில் வெளியில் கிளம்ப முடியவில்லை. பச்சைப்பட்டு விரித்தாற்போலப் பாங்கான காட்சி: நீலநிற் நீர்நிரம்பிய குளம்;. அதிலே பலவண்ணப் பூக்கள் 'கரையோரத்தில் வெண்ணிறக் கொக்குகள்; செடி கொடிகளிலே மலர் கூத்தாடும்; பழமரங்களில் கிளிகள், நாகணவாய்ப்புட்கள் உற்றுக்கேட்டால், குயிலின் குரல், வானம்பாடியின் இசை இவைகளைச் சுவைக்கத் தெரியாததால், வெளியே போகவில்லை என்று எண்ணிவிடாதே, தம்பி! ஏடுகளில் படிக்கும்போதே, இனிக்கிறதே - நேரில் காணக் கசக்குமா! ஆனால் இருந்தால் தானே காண!! எலும்புந் தோலுமான மாடுகளை, இவனும் நமது இனம் தானா என்று சந்தேகப்பட்டுக் கேட்கவேண்டிய நிலையில் இருப்பவன் ஓட்டிக் கொண்டு போகிறான். ஒவ்வொரு நாளும் தான் போகிறோம். கண்டது என்ன, கால்கடுக்கச் சுற்றியது தவிர என்ற எண்ணமோ என்னவோ, மாடுகள் துளிக்கூட ஆவலோ, சுறுசுறுப்போ அற்ற நிலையில், சென்றன! அவனும், அவைகளை விரட்டவில்லை. பூச்சூடி விளையாட வேண்டிய வயதுச் சிறுமிகள், தலையில் புல்லுக்கட்டுகளைச் சுமந்து செல்கிறார்கள் - கிராமத்துக்கு வெளியே. கோழி மூட்டைகளை எடுத்துக், கந்தல் துணியில் முடிந்து, சிலர் செல்கிறார்கள் - கோழியும் பார்க்கிறது வீட்டுச் சிறுவனும் பார்க்கிறான் நமக்குப் பயன்படவில்லை; எந்த மாடி வீட்டுக்குப் போய்ச் சேருகிறதோ முட்டைகள் என்ற<noinclude></noinclude> 5jemj9e9fl90osuxtiptzv0u4xulxpz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/112 250 642816 1932193 2026-05-10T07:58:32Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " ஏக்கத்துடன். கடப்பாரை காலில் விழுந்ததால் ஏற்பட்ட வெட்டுக் காயத்துக்குப் பச்சிலை அரைத்துப் பூசிக் கொண்டு, வேலைக்குச் செல்கிறான் ஒரு ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932193 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> ஏக்கத்துடன். கடப்பாரை காலில் விழுந்ததால் ஏற்பட்ட வெட்டுக் காயத்துக்குப் பச்சிலை அரைத்துப் பூசிக் கொண்டு, வேலைக்குச் செல்கிறான் ஒரு பாட்டாளி. தன் ஆறு குட்டிகளும் பின்தொடரச், சொறி பிடிக்கும் நிலையில் உள்ள நாய், குப்பை மேடு நோக்கி ஓடுகிறது. ஏற்றம் இறைக்கிறார்கள்! ஏர் உழுகிறார்கள்.'' எங்கும் உழைப்புத் தெரிகிறது, உற்சாகத்தைக் காணோம், அயப்பு எழவில்லை, சலிப்புக் குரலொலிதான் கேட்கிறது. சுற்றிலும் பொட்டல், எனவே, வெப்பக் காற்று வீசுகிறது. இப்படிப்பட்ட இடத்திலே, காலையிலே, கடும் வெயிலிலே, சென்று, என்ன காண்பது - என்ன இனிமை பெற முடியும்? கட்டு அறுத்துக் கொண்டு ஒரு முரட்டுக்காளை ஓட அதனைத் துரத்திப் பிடித்து மடக்க, அடக்க ஒரு வீர இளைஞன் செல்கிறான் என்ற விதமான காட்சியாவது இருந்தால் பார்க்கலாம். எதுவும் இல்லை. விசை கொடுக்கப்பட்ட உருவங்கள்தான் தெரிந்தன. சரி! கிராமங்களின் கவர்ச்சி பற்றிப் பட்டணம் சென்று கவிதைகளைப் படித்துச் சுவைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று எண்ணிக் கொண்டோம். மாலை வரையில் வீடே கதி. " இருட்டும் நேரம். இங்கும் அங்குமாகச் சில குடிசைகள் இருக்கும் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தோம். வழி என்று சொன்னேன் - அதற்குத் தெற்குப் பெரிய தெரு என்று பெயராம்!! சற்றுத் தொலைவிலிருந்த ஒரு குடிசைப் பக்கம், நாலைந்து பேர் ஓடினார்கள் - குய்யோ முறையோ என்ற கூக்குரல் கேட்டு. நாங்களும் ஓடினோம். நாங்கள், அந்தக் குடிசைக்கு அருகிலே சென்ற நேரத்தில், ஏற்கனவே அங்கு சென்றவர்கள் திரும்பிவிட்டனர். “வீட்டுக்கு வீடு வாசற்படிதான் வாங்க." "என்னதான் சொல்லு - இப்படிக் கண்மண் தெரியாமல் அடிக்கக் கூடாது." "பட்டணத்துக்குப் போய், பய இதைத்தான் தெரிஞ்சு கொண்டு வந்திருக்கிறான் போல இருக்குது." "அந்தப் பொம்பளையும், மனுஷன் சுபாவத்தைத் தெரிஞ்சி அடங்கினா என்னவாம்.!". "அட, அவளுக்கும் ஆசை டோய், பட்டணம் பார்க்க..<noinclude></noinclude> 44dqvpg1gagwxk2y9kn8didkki80x5c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/113 250 642817 1932194 2026-05-10T07:59:04Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இப்படிப் பேசிக் கொண்டு, அவரவர்கள் தத்தமது வேலைகளைக் கவனிக்கச் சென்றனர். நாங்கள் மூவரும், குடிசை எதிரில் நின்றோம். உள்ளே இருந்து ஓலம்! அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932194 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இப்படிப் பேசிக் கொண்டு, அவரவர்கள் தத்தமது வேலைகளைக் கவனிக்கச் சென்றனர். நாங்கள் மூவரும், குடிசை எதிரில் நின்றோம். உள்ளே இருந்து ஓலம்! அந்த அழுகுரலை அடக்கும் அளவுக்கு உடவனின் அதிகாரக் குரல் குழந்தைகளின் இடையிடையே, அடி, அறை, குத்து இவைகளின் சத்தம், உள்ளே போர்க்களம்; சந்தேகமில்லை. சரேலென உள்ளே நுழைந்தோம். எதிர்பாராத எங்கள் நுழைவு, அமளிக்கு முற்றுப்புள்ளி வைத்தது; ஆனால், அழுகை ஓய்வில்லை: அவனுக்கு மேல் மூச்சு நிற்கவில்லை. காவேரியைப் பார்த்து, 'நீங்களா?' என்று சிறிதளவு கூச்சம் கலந்த பயத்துடன் கேட்டான். காவேரி, சற்றுக் கடுமையாகவே, "உன்னை நான் யோக்யன் என்று எண்ணிக் கொண்டிருந்தேன், இதுநாள் வரையில் ஒரு பெண்பிள்ளையைப் போட்டு மாட்டை அடிப்பதுபோல அடிக்கிறாயே, ஈவு, இரக்கம், தர்மம், நியாயம்,நாகரிகம் எதுவுமின்றி, சே! இவ்வளவுதானா! பெண்ணை அடிப்பது ஒரு பெரிய வீரமா?" என்றான். "பெண்ணா! இவ! பேய், காவேரி அண்ணே; இது என் உயிரை வாங்கும் பேய். உனக்குத் தெரியாது." "பேய்தான் நானு. ஆமா.. நியாயத்தைக் கேட்கறனே, அதனாலே..." "என்ன நியாயத்தைடி நீ கண்டுவிட்டே" "ஊர் உலகம் ஒத்துக்கொள்கிற நியாயத்தைத்தான். நான் கேட்கிறேன். ஐயா! நீங்களே சொல்லுங்க. இங்கே நான் இந்த மூணு சனியன்களைக் காப்பாத்தப் படாதபாடுபட்டுக்கொண்டு கிடக்கறேன். காட்டிலே ஒவ்வொரு நாளுமா, சுள்ளியும் விறகுக் குச்சியும் கிடைக்கும். நாலு நாளைக்கு ஒரு கட்டுக் கிடைச்சாலே பெரிய அதிர்ஷ்டம். அதை வித்து, இதுகளைக் காப்பாத்திகிட்டு, நான் கால் வயிறு கஞ்சிக்கு இங்கே அலையறேன். இந்த மனுஷன், பட்டணத்திலே, குஷாலா காலந்தள்ளிக்கிட்டுக் கிடக்கறாரு, நானும் வர்ரேன். அழைச்சிக்கிட்டுப் போ என்கிறேன், முடியாதாம்..". "முடியாது... என்னாண்றே! தலையைச் சீவிடுவயா.<noinclude></noinclude> nx08m1j0i826o2eiemgqzglyyux2ot4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/114 250 642818 1932195 2026-05-10T07:59:34Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " "நான் ஏன் சீவணும். ஆண்டவன் பார்த்துகிட்டுத்தானே இருக்கறாரு, நீ செய்யற அக்ரமத்தை உள் தலையிலே ஒரு நாளைக்கு இடி விழாமலா போகும்!" “விழட்டும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932195 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> "நான் ஏன் சீவணும். ஆண்டவன் பார்த்துகிட்டுத்தானே இருக்கறாரு, நீ செய்யற அக்ரமத்தை உள் தலையிலே ஒரு நாளைக்கு இடி விழாமலா போகும்!" “விழட்டும்.. செத்துத் தொலைக்கறேன். அப்புறம் உடம்பு பூரா பூசிக்கடி மஞ்சக் குங்குமம்.. கேட்டிங்களேல்லோ பேச்சை- இடி விழணுமாம், என் தலையிலே... காவேரி மேற்கொண்டும் அவன், அவளை அடிக்க ஒட்டாதபடி தடுத்துவிட்டு, "ஏன்யா! இதிலே என்ன தப்பு இருக்குது. உன்னோடு அழைச்சிக் கொண்டு போக வேண்டியதுதானே." என்று கேட்டான். அவன், எவ்வளவோ வேதனையை அடக்கிக் கொள்பவன் போலாகி. *பட்டணம்தானே! அழைச்சிக் கொண்டு போக வேண்டியதுதான், இந்தப் பட்டத்து அரசியை! ஏன்னா! ஆறு அடுக்கு மாடி இருக்குதேல்லோ, எனக்கு அங்கே; இவ வந்து உலாத்தணும், அந்த அழகை நான் பார்க்கணுமேல்லோ. காவேரி அண்ணே! உனக்கு ஒரு இழவும் புரியறது இல்லே. சுத்தச் சொன்னா, நாளெல்லாம் கைராட்டினத்தைச் சுத்திகிட்டுக் கிடப்பே குடும்ப விவகாரம், உனக்கென்ன தெரியும்? நான் அவளை அடக்கற விதமாக அடக்கிக் கொள்கிறேன். நீ போ, இதிலே தலையிடாம். என்று கோபம் குறையாத நிலையில் பேசினான். "ஏம்பா! இங்கே கிராமத்திலே இருந்துதான் நிம்மதியாக வாழ முடியவில்லை. பட்டணம் போயிருக்கிறே - ஏதோ வேலை செய்து பிழைக்கறியே கூட உன் சம்சாரம், கொழந்தைகள் இருக்க வேண்டியதுதானே தர்மம், நியாயம், முறை, இதுகள் இங்கே பட்டினி கிடக்கறபோது, நீ மட்டும், பட்டணத்திலே இருக்க, எப்படி மனம் இடம் கொடுக்கும் உனக்கு." என்று நான் கேட்டேன். கனிவாகப் பேசினால், அளனுடைய காட்டுக் குணம் மாறக்கூடும் என்ற எண்ணத்தில். "ஐயா! தான்தான்" அங்கே, நாய் படாத பாடுபட்டுக் கொண்டு கிடக்கறனே, இவளையுமா, அந்த வேதனையிலே கொண்டு போய்த் தள்ளணும்" என்றான் - கோபம் குறைந்து, துக்கம் வளர்ந்து வரும் நிலையில்,<noinclude></noinclude> e6psfxhbfhwv0gljkxv3ymcmeev6ihs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/115 250 642819 1932196 2026-05-10T08:00:12Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " "ஏம்பரி ஒரே அடியாப் பொய் பேசறே. உனக்குத் தான் ஆர்பர்லே வேலைன்னு சொன்னயே நேத்து, உன், சிநேகிதனிடம்." "அட, யாரய்யா, விவரம் கெட்ட ஆளா இருக்கறே...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932196 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> "ஏம்பரி ஒரே அடியாப் பொய் பேசறே. உனக்குத் தான் ஆர்பர்லே வேலைன்னு சொன்னயே நேத்து, உன், சிநேகிதனிடம்." "அட, யாரய்யா, விவரம் கெட்ட ஆளா இருக்கறே. கடன்பட்டும் காலந்தள்ள ள்ள முடியாததாலே, சொல்லாம். கொள்ளாம் ஓடிவிட்டேன் சென்னை பட்டணம். திரும்பி வந்தேன், மனசு கேக்காததாலே, இந்தச் சனியன்க கண்ணிலேயே இருக்கற மாதிரியா இருந்தது. வந்த இடத்திலே சென்ளைப் பட்டணத்திலே எப்படி இருக்கறே, என்ன வேலை செய்கிறேன்னு எவனாவது கேட்டா, என்ன சொல்ல முடியும்? அங்கேயும் அவதிதான்னா சொல்ல முடியும்? அதனாலேதான் ஆர்பர்லே. வேலைன்னு சொன்னேன். ஆர்பர்வே வேலைன்னு சொன்னதும், நீ என்ன, இவளாட்டம், நான் ஒரு ஆபீசர்னு நினைக்கறியா? மூட்டை ஏத்தறது இறக்கறதுய்யா, வண்டிகளிலே! தெரியாதா, அதுதான் உத்யோகம், ஆர்பரிலே.". "அஞ்சு ஆறு சம்பாதிப்பதாகச் சொன்னயே "ஆமாம், சொன்னேன். பய, பட்டணம் போயிருக்கான், அங்கே திண்டாட்டம்தான் இவனுக்கு பிச்சை எடுக்கப் போறான் பாரேன், நாமே காதாலே கேட்கப் போறோம். கண்ணாலே பார்க்கப் போறோம். பய பெரிய படிப்பாளி - இல்லையானா மெஷின், ஓட்டுகிறதிலே கை தேர்ந்தவர் அப்படி ஒரு நினைப்புப் போல இருக்குது என்று பேசிக் கேலி செய்கிறார். களே, அவர்கள் வாயை அடக்க, ஆர்பாலே வேலைன்னு சொன்னேன்; மூட்டை, கமக்கறதை மறைச்சி" ஒவ்வொரு கூட அதனாலே நாளும் கடல் காத்து வாங்குவேன் உடம்பு பளபளன்னு ஆகுது என்று சொன்னயே - நாங்க கேட்டுக் கொண்டு இருந்தமே, " "மூட்டை சுமக்கற நேரம் போக, மிச்ச நேரத்திலே கடற்கரையிலே, பட்டாணி கடலை விற்கறதய்யா. அதை எப்படி அப்பட்டமாச் சொல்றது. அற்பப் பசங்க கேலி செய்வானுங் கன்னு அப்படி மறைச்சிப் பேசினேன். மனுஷனுக்கு மானம்னு ஒண்ணு இருக்கவேணாமா! நம்ம காவேரி பார்த்தாரே என்னை, கடற்கரையிலே பட்டாணிக் கூடையோட "பட்டாணிக் கடவை விற்கறவன் பகலிலே மூட்டை சுமக்கறவன், பவழக்காரத் தெருவிலே எப்படிக் குடி இருக்க முடியும்? அது பெரிய பணக்காரர்கள், வியாபாரிகள் இருக்கற தெருவாச்சே."<noinclude></noinclude> ak7fzwo3zaq93m1ndfgqt8oqsefa72f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/116 250 642820 1932197 2026-05-10T08:00:34Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " “ஆமாம். அங்கே ஆறாம் நம்பர் மாடி வீடு. நூறு ரூபா வாடகை கொடுக்கறேன். ஏன்யா வயத்தெரிச்சலைக் கொட்டிக் கொள்றே, பவழக்காரத் தெருதான்யா - வீடு எவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932197 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> “ஆமாம். அங்கே ஆறாம் நம்பர் மாடி வீடு. நூறு ரூபா வாடகை கொடுக்கறேன். ஏன்யா வயத்தெரிச்சலைக் கொட்டிக் கொள்றே, பவழக்காரத் தெருதான்யா - வீடு எவன்யா நமக்குக் கொடுப்பான் -தெரு ஓரம், நடைபாதை சரிதானா! இதைப்போயி சொல்லச் சொல்றயா, அவன் கிட்ட சொன்னா என்னைக் காகாசுக்கு மதிப்பானா. நானே அவன்கிட்ட கடன்பட்டிருக்கிறேன். . ." "பட்டணத்திலே, கடன் கொடுக்கப் பலபேர் இருக்கறாங்க மனுஷாளோட நம்பிக்கையின் பேரிலேயே கடன் கொடுக்கறாங்க - ஒவ்வொரு நாளும் கால் அரை கட்டலாம். இப்படிச் சொன்னயே," 'அது புரியல்லையா உனக்கு ஈட்டிக்காரன் தெரியுமா உனக்கு அட காபூல்காரன்யா! அவனுங்க கடனை எங்க தலையிலே கட்டிவிட்டு, ஒவ்வொரு நாளும் வந்துவிடுவான். கையிலே சவுக்கு எடுத்துக் கொண்டு, தெரியுமா! காலோ அரையோ கொடுக்கல்லே, சவுக்காலேயே கொடுப்பான்.” “அட பைத்யக்காரா! அதைத்தானா, அவ்வளவு கௌர வமாச் சொன்னே" "அப்படிச் சொல்லாமே, தெரு ஓரத்திலே கிடக்கறேன் மூட்டை தூக்கிப் பிழைக்கறேன் - என்று சொன்னா; ஊரார் பார்த்து மதிச்சி, மெடல் கொடுப்பாங்களா! சுத்த பைத்யக்காரனா, இருக்கறியே. கம்மா சொல்லி வைக்கறதுதான், மானம் போகாமலிருக்க. இவளிடம் சொன்னேன். நம்பினாளா!! ஆர்பர்லே வேலையாமேன்னு, பெரிய உத்யோகத்திலே நான் இருக்கற மாதிரியாகவும், 'அடுத்த கவர்னர் நான்தான்' என்கிற மாதிரியாகவும் எண்ணிக்கொண்டு, நானும் வர்ரேன் என்கிறா, பட்டணத்துக்கு இவளையும் இழுத்துக்கிட்டுப் போய் நடைபாதையிலே குடும்பம் நடத்தவா - இந்த மூணு கோட்டான் களையும் கூட்டிக்கிட்டுப் போகவா!! ஆர்பர்லே போயி; வெளியே வருவதற்குள்ளே ஆபீசர்கள் திட்டு, போலீஸ் அடி, இந்தப் பொழைப்புக்குப் போட்டி போட்டுக் கொண் சடு வருகிறவங்களோட தொல்லை - கொஞ்சமா நஞ்சமா, நான் பட்டுக்கொண்டு வர்றது. இவ வேறே வரணுமா - நான் மூட்டை சுமக்கறதையும், உதை படறதையும் பார்க்க "ஏம்பா, நீ பட்டணம் போயி, இந்தப் பாடு படணும்.<noinclude></noinclude> ef2t3eidrez3ifn8o1g65lnnep06iig பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/117 250 642821 1932198 2026-05-10T08:01:20Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " "என்னைக் கேக்கறியே, இதோ காவேரி அண்ணனைக் கேளு இவங்களோட ராஜாங்கத்திலே, ஏழைங்களுக்கு இதுதான் கதி!" மனதிலே குமுறிக் கொண்டிருந்ததையெல்லாம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932198 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> "என்னைக் கேக்கறியே, இதோ காவேரி அண்ணனைக் கேளு இவங்களோட ராஜாங்கத்திலே, ஏழைங்களுக்கு இதுதான் கதி!" மனதிலே குமுறிக் கொண்டிருந்ததையெல்லாம் கொட்டி விட்டதாலே கூடைக்காரனுக்குக் கொஞ்சம் நிம்மதி. கணவன் படும் கஷ்டத்தை அறிந்ததாலே, மனம் இளகிற்று மனைவிக்கு, உண்மை தெரியாமல் அவனிடம் வம்புக்கு நின்றோமே என்று வருத்தப்பட்டுக் கொண்டாள். ஆனால், இவர்களுடைய வருத்தத்தைவிட, அதிக அளவு வருத்தம் காவேரிக்குத்தான். மலைபோல நம்பிக் கொண்டிருக்கும் காங்கிரசாட்சியிலே, உழைப்பாளிக்கு இதுதான் நிலை என்று அறிந்து குமுறினான் மூவரும், நகரம் வந்து சேர்ந்தோம். காவேரி என்னை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டான். எனக்கு என் கட்சியின் மீதுள்ள பற்றுதலால், உன் பேச்சைக் கேட்கக்கூட எரிச்சலாக இருக்கும். இப்போது ஓரளவுக்கு எனக்கும் உண்மை புரிகிறது மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலும் பிறக்கிறது. என்றான். " காவேரி! இப்போதுதான் வெள்ளைக்காரனை எதிர்த்த போது, உன்னிடம் இருந்த தெளிவு, துணிவு, வீரம் மறுபடியும் மலருகிறது. வெள்ளைக்காரன் வெளியேறிக், காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், உனக்கு, மகிழ்ச்சி, பெருமை, பக்தியே ஏற்பட்டு விட்டது. வழிபடும் தெய்வமாக்கிக் கொண்டாய் காங்கிரஸ் ஆட்சியை அந்த ஆட்சியோ, 'உன்போன்ற உண்மைத் தொண்டர்களைப் பலி கேட்கிறது; இரத்தம் குடித்துக் கொழுக்கிறது. காங்கிரஸ் ஆட்சியிலே, காவேரி! 270- இலட்சம் மக்கள் ஒரு நாளைக்கெல்லாம் ஒரு மணிநேரம் மட்டுமே செய்வதற்கு வேலைபெற்று, மற்ற நேரத்தில் தேம்பித் தவிக்கிறார்கள். 200-இலட்சம் மக்கள் இரண்டு மணிநேரமும், 450-இலட்சம் மக்கள் 4-மணி நேரமும்தான். வேலை கிடைக்கப் பெற்று, அதிலே கிடைக்கக் கூடியது கால்வயிற்றுக்குப் போதாததால் வேதனைப்படுகிறார்கள். 600 -இலட்சம் மக்களுக்கு ஒரு நாளைக்கு 5 - அணர் அளவில்தான் வருமானம். 400-இலட்சம் மக்களுக்கு 4-அணா அளவு! 200-இலட்சம் மக்களுக்கு 2-அணா!! இது, சர்க்காரின் அனுமதியுடன் நடத்தப்பட்ட ஆராய்ச்சிக் குழு தருகிற புள்ளிவிவரம். இதேபோது, வெள்ளைக்காரன் காலத்திலே கிடைத்ததை விட, வருவாய் இப்போது, காங்கிரஸ் ஆட்சியின்போது, வணிகக்<noinclude></noinclude> ih3wt13fiuqbrcv13d9ggiophiypg4r பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/118 250 642822 1932199 2026-05-10T08:02:01Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கோமான்களுக்குக் கிடைக்கிறது என்று வணிகர்கள் மகா நாட்டிலேயே பேசப்படுகிறது. முதலாளிகளுக்குச் சர்க்கார் காட்டியுள்ள சலுகை காங்கிரசாட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932199 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கோமான்களுக்குக் கிடைக்கிறது என்று வணிகர்கள் மகா நாட்டிலேயே பேசப்படுகிறது. முதலாளிகளுக்குச் சர்க்கார் காட்டியுள்ள சலுகை காங்கிரசாட்சி - 590 கோடி ரூபாய் அளவாம். சுயராஜ்யம் கிடைக்குமுன்பு, தனிப்பட்ட முதலாளிகள் நடத்திய தொழில்களில், அவர்களின் மூலதனம் 700 கோடி ரூபாய். இப்போது சுயராஜ்ய ஆட்சியின் பயனாக, 1900 கோடி ரூபாய் தொழில்களில் காவேரி! உன்னைப்போல் உழைத்த உத்தமர்களல்ல, தியாகச் செம்மல்கள் அல்ல, காற்றடித்த பக்கம் திரும்பும் துருத்திகள், விளைந்த காட்டுக் குருவிகள், பழந்தின்னிப் பறவைகள், காங்கிரசாட்சியிலே தங்கள் ஆதிக்கத்துக்கு வழிவகுத்துக் கொண்டு, காங்கிரசைப் புகழ்ந்து பேசுவதுடன், ஆட்சியின் அலங்கோலத்தை எடுத்து விளக்கும் எங்கள்மீது சீறிப் பாய்கிறார்கள்) எம்மைத் தேசத்துரோகிகள், பிளவு மனப்பான்மையினர் என்றெல்லாம் ஏசிப்பேசி, உன்போன்ற உண்மைத் தொண்டர்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்; நீங்களும் மயங்கி விடுகிறீர்கள். "கனம் உதவி சபாநாயகர் அவர்களே! நாடு சுதந்திரம் அடைந்த ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி விவாதிக்கப் புகுந்திருக்கிறோம். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி நிதி மந்திரி அவர்கள் சொல்லும் காலத்திலும், அறிக்கையின் வாயிலாக நாம் பார்க்கின்ற போதும், மக்களுடைய வாழ்க்கையின் தரம் மூன்று சதவிகிதம் உயர்ந்து இருக்கிறது என்று தெரிகிறது. அது சராசரியாகப் போட்ட கணக்காகத்தான் இருக்கும். உண்மையாகவே கிராம மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த நிலைமையைவிட, இப்பொழுது அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. "உற்பத்தி செய்யுங்கள் அல்லது அழிந்துவிடுங்கள்' (produce or perish) என்று சொல்லப்படுகிறது. ஆனால், உண்மை நிலை எப்படியிருக்கிறது? உற்பத்தி செய்து, அழிந்து விடுங்கள்! (produce and perish) என்ற நிலைமைதான் இருக்கிறதே. தவிர வேறு ஒன்றுமில்லை. தொழிலாள மக்களும், விவசாய மக்களும் நாட்டில் உற்பத்தியைப் பெருக்குவதற்குத் தயாராக<noinclude></noinclude> 2nmd45wx3xx3gwj65fb6vj1sfdwq01o பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/119 250 642823 1932200 2026-05-10T08:02:34Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இருக்கிறார்கள். அதேமாதிரி உற்பத்தியையும் பெருக்குகிறார்கள். உற்பத்தியை என்னவோ அவர்கள் பெருக்கிக் கொண்டிருக்கிறார் களே தவிர, அவர்களு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932200 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இருக்கிறார்கள். அதேமாதிரி உற்பத்தியையும் பெருக்குகிறார்கள். உற்பத்தியை என்னவோ அவர்கள் பெருக்கிக் கொண்டிருக்கிறார் களே தவிர, அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறதா' என்றால், அதுதான் கிடையாது. மூன்று சதவிகிதம் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறதாகச் சொல்லப்படுகிறது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் இன்னும் அதிகமாக உயர்த்தப் போவதாகச் சொல்லுகிறார்கள்.. "கனம் நிதி மந்திரி அவர்கள் கொள்கையை விளக்கும் காலத்தில், கனரகத் தொழில்களை முதல்படியாக அமைக்கப் போவதாகவும், அதற்கு அடுத்தபடியாகக் குடிசைத் தொழில்களை அபிவிருத்தி செய்யப் போவதாகவும், அதன் மூலமாக மக்களுடைய வாங்கும் சக்தி உயரும் என்றும், விவசாயத்திலே மாறுபாடு செய்யப் போகிறோம் என்றும் சொன்னார்கள். “கனரகத் தொழிலைப் பற்றிச் சொல்லும்போது, உருக்குத் தொழிற்சாலையை டில்லி நகரத்திலும், அலுமினியம் தொழிற்சாலையை இன்னொரு இடத்திலும் வைக்கப் போவதாக யோசிக்கப்படுகிறது. எஃகுத் தொழிற்சாலையைப் பீகாரில் நிறுவலாமா என்று பேசப்படுவதாக நேற்றுப் பத்திரிகையில் பார்த்தேன். அது ஏன் என்று சொல்ல வேண்டும்? தென்னாட்டில் பல அங்கத்தினர்கள், நாங்கள் மட்டுமல்ல காங்கிரஸ் பக்கத்தி லுள்ள அங்கத்தினர்கள்கூட நிச்சயமாகத் தென்னாட்டிலே சரியான ஆலைத் தொழில் இல்லையென்று சொல்லி வந்திருக்கிறார்கள். சேலத்தில் ஒரு இரும்பு உருக்குத் தொழிற் சாலையை நிறுவவேண்டுமென்று இந்த மாகாணத்தில் இருக்கக்கூடிய சகல மக்களும் தெரிவித்தும்கூடச், சேலத்தில் நிலக்கரி கிடையாது, அதனால் உருக்குத் தொழிற்சாலையை ஏற்படுத்த முடியாது என்று மத்திய சர்க்காரால் பேசப்படுகிறது. ஆனால் பத்திராவதியில் நடப்பது என்ன? டன் ஒன்றுக்கு நூறு ரூபாய் வீதம் மத்திய சர்க்கார் (Subsidy) கொடுக்கிறார்கள். அதே மாதிரி சேலத்தில் உருக்குத் தொழிற்சாலையை அமைப்பதற்கு. வேண்டிய உதவியையும் மத்திய அரசாங்கம் அளிப்பதற்கு முன் பொருள்கள் சேலத்தில் கிடைக்கின்றன. நிச்சயமாக அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலையை அங்கு அமைக்க வேண்டுமென்று மத்திய சர்க்காரைக் கட்டாயப்படுத்த வேண்டும். திருச்சி ஜில்லாவில் ஆயிரக்கணக்கான டன் எடை உள்ள ஜிப்சம் கிடைக்கிறது. அதைக் கொண்டு சூப்பர் வர வேண்டும். அலுமினியம், பாக்சைட் ஆகிய தாதுப் 1<noinclude></noinclude> kgr8e1n9izule9nifpfnp2xoyl0b1np பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/120 250 642824 1932201 2026-05-10T08:03:14Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பாஸ்பேட் செய்ய நல்லதொரு தொழிற்சாலையை ஏற்படுத்த வேண்டும். இம்மாதிரி கனரகத் தொழிற்சாலைகளை ஏற்படுத்தும் போது, அவை தனிப்பட்டோருடைய மேற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932201 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பாஸ்பேட் செய்ய நல்லதொரு தொழிற்சாலையை ஏற்படுத்த வேண்டும். இம்மாதிரி கனரகத் தொழிற்சாலைகளை ஏற்படுத்தும் போது, அவை தனிப்பட்டோருடைய மேற்பார்வையில் விடப்பட வேண்டுமென்று சொல்லப்படுகிறது. அப்படிச் செய்வதற்குப் பதிலாக மத்திய சர்க்காரோ, சென்னை சர்க்காரோ நேரடியாக. நடத்துவதற்கு முன்வர வேண்டும். தனிப்பட்டவர்களுக்குக் கொள்ளை இலாபம் கிடைக்கும்படியாக விட்டுவிடக் கூடாது என்று சொல்ல விரும்புகிறேன். ' "சென்ற ஐந்தாண்டுத் திட்டத்தில் உற்பத்தி பெருகி விட்டது என்று சொல்லப்பட்டது. பஞ்சாலைத் தொழிலிலும் சிமெண்ட் தொழிலிலும் உற்பத்தி பெருகியிருக்கிறது. அதன் மூலம் தனிப்பட்டவர்களுக்கு இலட்சக்கணக்கான ரூபாய் இலாபம் சென்று கொண்டிருக்கிறது. அந்த இலாபத்தை நிறுத்திக் கட்டுப்படுத்த வேண்டும். மக்களின் மீது மேலும் மேலும் வரியைச் சுமத்திக் கொண்டிருப்பதற்குப் பதிலாக ஆலைத் தொழிலை நடத்தக்கூடிய பெரும் முதலாளிகள் அடைந்து வரும் இலாபத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். சிமெண்ட் தொழிலில் சுமார் 50 முதல் 60 இலட்சம் வரை மூலதனம் போட்டவர்கள்கூட இன்று கொள்ளை இலாபம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏ.சி.சி., டால்மியா போன்றவர்களும், இன்னும் சாதாரணமாக மூலதனம் போட்டவர்களும், ரிசர்வ் நிதியில் எவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்பதற்குப் புள்ளி விவரத்தைப் பல அங்கத்தினர்கள் இதற்கு முன் கொடுத்திருக்கிறார்கள். தேயிலைத் தோட்டத் தொழிலின் மூலம் வெள்ளைக்கார முதலாளிகள். நிறைய இலாபம் சம்பாதித்துப், பணத்தை வெளி நாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். தேயிலைத் தொழிவில் முதலாளிகள் கொள்ளை இலாபம் அடிப்பதற்குக் காரணம் என்னவென்றால், அதில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு முதலாளிகள் யாதொரு விதமான வசதியும் செய்து கொடுக்காததுதான். வெள்ளைக்கார முதலாளிகள் இலாபத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருப்பதில் அக்கறை செலுத்துகிறார்களே தவிர, தங்களின்கீழ் வேலை செய்யும் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளுக்கு வேண்டிய மருத்துவ வசதி, வீட்டு வசதி, குழந்தைகளின் கல்வி வசதி, இவை போன்ற பல வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியிருக்க, யாதொன்றும் செய்து கொடுக்காமல் இருக்கிறார்கள் என்று நீலகிரியிலிருந்து புகார்கள் வந்திருக்கின்றன. சென்ற ஆண்டில்<noinclude></noinclude> e5ldj6dfvm5956ek7mt5u5o0y7qcvjk வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி 0 642825 1932202 2026-05-10T08:03:30Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகச்சந்தி | previous = [[../அகக் கட்டுமானம்/]] | next = [[../அகச் சிக்கனங்கள்/]] | notes = }} <pa..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932202 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகச்சந்தி | previous = [[../அகக் கட்டுமானம்/]] | next = [[../அகச் சிக்கனங்கள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="62" to="62" fromsection="அகச்சந்தி" tosection="அகச்சந்தி" /> rov6pb9fmuvd7iatwp6jvon77e1n3al பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/121 250 642826 1932203 2026-05-10T08:03:42Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " வெள்ளை முதலாளிகள் ஏராளமான இலாபத்தைக் சம்பாதித்திருக்கிறார்கள். இவர்களுடைய இலாபத்தைச் சர்க்கார் ஏன் கட்டுப்படுத்தக் கூடாது என்று நா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932203 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> வெள்ளை முதலாளிகள் ஏராளமான இலாபத்தைக் சம்பாதித்திருக்கிறார்கள். இவர்களுடைய இலாபத்தைச் சர்க்கார் ஏன் கட்டுப்படுத்தக் கூடாது என்று நான் கேட்க ஆசைப்படுகிறேன். பெரும் முதலாளிகளுடைய இலாபத்தைக் கட்டுப்படுத்தி, அளவுக்கு மேற்பட்ட இலாபத்தைச் சர்க்கார் எடுத்துக் கொள்வதின் மூலம், நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை நிறைவேற்றலாம். அப்படிச் செய்தால் மக்கள்மீது வரி போட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று நான் யோசனை கூற விரும்புகிறேன். மக்களுக்கு இன்னும் வரி போட்டுக் கொண்டிருந்தால் நிச்சயமாக அவர்களுடைய வாழ்க்கைத் தரம் மேலும் மேலும் கீழேதான் போய்விடும். "விவசாய மக்களுடைய வாழ்க்கைத் தரம் எப்படியிருக் கிறது? சாதாரண விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை யென்று உறுதியாகக் கூற முடியும். அரசாங்கத்தார், டாடாவுக்கு ரூ.10 கோடி கொடுக்கிறார்கள். மற்றும் பல கம்பெனிகளுக்கும் இம்மாதிரி உதவியளிக்கப்படுகிறது. ஆனால் அக்கம்பெனிகளின் நிர்வாகத்தில் அரசாங்கத்துக்கு பங்கு அல்லது கண்ட்ரோல் (Control) இருக்கிறதா? கிடையாது. இலாபத்தையும் அதிகமாக அடிக்க விட்டுவிட்டுத் தனிப்பட்ட மூலதனக்காரர்களுக்குக் கடன் கொடுக்கப்படுகிறது. நேற்றுக்கூட மத்திய அரசாங்க நிர்வாகத்தைப் பற்றிப் பேசுகிற காலத்தில் Industrial Finanee Corporation-ல் நடக்கும் ஊழல்களைப் பற்றிப் பல அங்கத்தினர்கள் பேசியிருக்கிறார்கள். அவர்கள் அனுசரிக்கும் முறையைக் கண்டித்துப் பேசியிருக்கிறார்கள். சாதாரண சிறு தொழிலாளி களுக்குக் கடன் கொடுத்து ஆதரிக்க வேண்டுமேயல்லாது, தொழிலாளிகளுக்குக் குறைந்த சம்பளம் கொடுக்கும் தனிப்பட்ட பெரு முதலாளிகளுக்கு வட்டியேயில்லாமல் கடன் கொடுப்பதை நிறுத்த வேண்டும். தனிப்பட்டவர்களுடைய இலாபத்தைக் கட்டுப்படுத்தித், தொழிலாளிகளுடைய நிலைமையை உயர்த்தி, நிலச் சீர்த்திருத்தம் கொண்டு வந்தால்தான் நாட்டு மக்களுடைய வாழ்க்கைத் தரம் உயரும். ஐந்து வருடத் திட்டம் போட்டு விட்டோம். அதை அமுலாக்கப் போகிறோம்' என்று சொன்னால் போதாது. அடுத்தபடியாக, யாருக்கு வரி போட வேண்டும்? பெரும்பாலான அளவில் நாட்டில் மக்களுடைய வாழ்க்கை யிலுள்ள ஏற்றத் தாழ்வைக் குறைக்க வேண்டும். பெரும் பணம்<noinclude></noinclude> quigoomjv3opbkhtbnuntq2du3k26fn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/732 250 642827 1932204 2026-05-10T08:03:51Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒரு குலக்குறிக் குழுவினர் மற்றொரு குழுவைச் சண்டையில் வென்று விட்டால், வென்ற குழுவின் சின்னம் எல்லாக் குழுக்களின் வணக்கத்திற்குரியதா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932204 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குலக்குறி|704|குலக்குறி}}</noinclude>ஒரு குலக்குறிக் குழுவினர் மற்றொரு குழுவைச் சண்டையில் வென்று விட்டால், வென்ற குழுவின் சின்னம் எல்லாக் குழுக்களின் வணக்கத்திற்குரியதாக மாறிவிடும். எ-டு. யானை ஒரு குழுவின் குலக்குறி, இந்தக் குழு பெரியதாகிப் பல குழுக்களை வென்று மற்றக் குழுக்களைத் தனக்குக்கீழ்க் கொண்டு வந்தால், அது அரசாக மாறும்பொழுது யானை அதனுடைய கொடியாக மாறுகின்றது. இந்த யானை மரபு எனிக் குழுவை வென்றது. ஆகவே, எலிக்குமு யானைக் குழுவின்கீழ் வந்தது. உறையூரில் யானைக்கும் கோழிக்கும் நடைபெற்ற சண்டையில் கோழி யானையை வென்றதாகவும், அதனால் அவ்வூருக்குக் கோழியூர் என்று பெயர் அமைந்ததாகவும் இலக்கியங்கள் கூறுகின்றன. வானையைக் கோழி வெல்வது என்பது இயலாதது. எனவே இதை கோழி, யானை ஆகியவற்றைக் குவக்குறியாகக் கொண்ட மக்களிடையே நடைபெற்ற சண்டையில் கோழிக் கூட்டத்தினர் வென்றனர். என்பது ஏற்புடையதாகும். அதிசமானஞ்சி 7 அரசர்களை வென்றான். அவர்களின் குவக்குறியைச் சேர்துத் தன் இலச்சினையாக அமைந்துக் கொண்டால் என்பது புறநானூற்றுப் பாடலில் வருகின்றது. உரையாசிரியர்கள் ஏழரசர் நாடுங்கூடி ஒரு நாடாய் இருந்தது; கேழல் (பன்றி), மேழி (கலப்பை), கலை (மான்), ஆனி (சிங்கம்), வீணை, சிலை (வில்), கெண்டை (மீன்) ஆகியவை அந்த ஏழு அரசர்களின் கொடிகளாகும் என்று கூறுகின்றனர். திருவானைக்காப் புராணர் செய்தியில் யானைக்கும் சிலந்திக்கும் நடைபெற்ற சண்டையில் இரண்டும் இறந்துவிட்டனவாகக் கூறுப்படுகின்றது. ஆனால், இவற்றையும் குவக்குறியாகக் கொண்டால் நடைபெற்ற சண்டை உண்மையாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கொங்கு நாட்டு வேளாளர்கள் குலக்குறியைக் கூட்டம் என்று கூறுகின்றனர். இப்பகுதியில் உள்ள குலக்குறியைக் கணக்கிகும் பணி மேற்கொள்ளப்பட்டது. இங்குச் சுமார் 150 குலக்குறில் பெயர்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவர்களிடையே பறப்பன, ஊர்வன, தாவரங்கள் போன்றவை குலக்குறிகளாக உள்ளன. விலங்குகளைக் குலக்குறியாகக் கொண்டவர்களும் உள்ளனர், மேதி (எருமை), கண்டெலி, பாண்டி (எருது), மாதங்கம் (யானை) ஆகியவற்றைச் சான்றாகக் கூறலாம், பதறி (இலத்தை) போன்ற தாவர இனங்களையும் குலக்குறியாகக் கொண்டுள்ளனர். பயிர், துவரை, வெண்டை ஆகிய செடிகளைக் குளக்குறியாகக் கொண்டவர்கள் முறையே பயிரன், துவரன், வேண்டுவன் எனறு அழைக்கப்படுகின்றனர். செங்குண்ணி என்னும் கூட்டத்தினர் செங்கூன் என்னும் மீன் வகையைக் குலக் குறியாகக் கொண்டவர்கள். முழுக்காதன் கூட்டத்தினர் காதுகுத்துவதை இழுக்காகக் கருதுகின்றனர். எனவே, இவர்கள் காதுகுத்தும்போது தம் குலக்குறியிடம் மன்னிப்பு கேட்பது போன்று ஒரு சடங்கைச் செய்தபின்தான் காது குத்துவார்கள். காடைப் பறவையைக் குலக்குறியாகக் கொண்டவர்கள் அதை வழிபடுகின்றனர். காடை விநாயகர், காடை ஈசுவரர் ஆகிய கோயில்கள் இன்றும் கொங்கு நாட்டில் உள்ளன. இக்காடைக் கட்டத்தைச் சார்ந்தவர்கள் அவர்களுடைய பெயரைக் ‘காடையப்பன்’ என்றே வைத்துக் கொள்கின்றனர். இதைப்போல் பவளத்தைக் குலக்குறியாகக் கொண்டவர்கள் ‘பலனத்தான்’ என்று பெயரிட்டு அழைத்துக் கொள்கின்றனர். கண்ணம் குலத்திலிருந்து தனிக் கூட்டமாகப் பிரிந்த குலத்திற்குக் ‘கண்ணத்தைத்’ குலம் எனப் பெயர் அமைந்தது. கண்ணன் குலக்குறியை உடையவர்களும் ஆந்தைக் குலக்குறியை உடையவர்களும் திருமண உறவு கொண்டதால், இரண்டு கூட்டங்களின் பெயரையும் இணைத்துக் ‘கண்ணத்தை’ என்ற பெயர் புதியதாக உருவர்கவுள்ளது என்று கூறப்படுகிறது. இவ்வாறே தாய் வழியில் இருந்த குலக்குறி, தந்தைவழிச் சமுதாயத்திற்கு மாறிச் செல்லும்போது மாறியது. குலக்குறித் தோற்றம் பண்பாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளது என்றும் சிலர் கருதுகிறார்கள் ஆசுத்திரேலியாவில் புல்விதையைக் குடிக்குறியாகக் கொண்ட குழு ஒன்று உள்ளது. இவர்களின் தலைவன் தம் கூட்டத்தின் சின்னச் சடங்கின் போது புல்விதைகளை அவர்களது வாயிலிட்டு நான்கு திசைகளிலும் வேகமாகத்துப்பச் செய்வான். இத்தகைய செயல் பயிர்த்தொழிலைக் கண்டுபிடிக்க உதவியிருக்கலாம். கொங்கு வேளாளரிடையேயும் பில்லன் என்று கூறுகின்ற கூட்டத்தினர் புல்லைக்குவக் குறியாகக் கொண்டுள்ளனர். ஆசுத்திரேலியப் பழங்குடிகளிடையே தாயைக்குவக் குறியாகக் கொண்டவர்களும் உள்ளனர். இதைப் பார்க்கும்போது மிருகங்களைப் பழக்க இத்தகைய குலக்குறி அமைப்பு பயன்பட்டிருக்கலாம் என்று கருத இடமுண்டு. வேட்டைத் தொழிலையே உணவிற்குசிய தலையாய தொழிலாக மனிதன் மேற்கொண்டிருந்த காலத்தில் தனக்கு அதிக விலங்குகள் வேட்டையில் கிடைக்க வேண்டும் என்று விரும்பினான். வேட்டைக்குச் செல்வதற்குமுன் ஒரு விலங்கை ஈட்டியால் குத்துவது போல வரைத்தான். இவ்வாறு செய்-<noinclude></noinclude> myka6l2st51gn8ipyn3qf2pdxk1aock பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/122 250 642828 1932206 2026-05-10T08:05:08Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " படைத்தவர்களுடைய வரியை குறைத்துச் சாதாரண மக்களுக்கு வரி ஏற்றப்பட்டுப் பல துறைகளில் அவர்களிடமிருந்து வரி வசூலிக்கும் வழக்கம் நிறுத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932206 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> படைத்தவர்களுடைய வரியை குறைத்துச் சாதாரண மக்களுக்கு வரி ஏற்றப்பட்டுப் பல துறைகளில் அவர்களிடமிருந்து வரி வசூலிக்கும் வழக்கம் நிறுத்தப்பட வேண்டும். நிறையப் பணம் படைத்த பணக்காரர்களுக்கு வரி போட்டு ஏழைகளுக்கு வரி போடாமலிருந்தால்தான், மக்களுடைய வாங்கும் சக்தி பெருகும். தென்னாட்டிள்ள விவசாயிகளுக்குத்தான் சம்பளம் மிகக் இந்திய ரீதியில் தயாரிக்கப்பட்ட ஒரு ரிப்போர்ட்டின்படி, பெப்சுவில் பெண்களுக்கு ரூ. 174% சம்பளம், தென்னாட்டில் அவர்களுக்கு ரூ.4 சம்பளம். இந்த ரிப்போர்ட்டை நாங்கள் தயாரிக்கவில்லை; இதை மத்திய அரசாங்கம் தயாரித்திருக்கிறது. வேறு ராஜ்யத்தில் தொழிலாளி களுக்குச் சம்பளம் ரூ. 4, 5 என்றால், நம் ராஜ்யத்தில் ரூ. 2-தான். ஆகையால் தொழிலாளிகளுக்கு இலாபகரமான தொழிலை ஸ்தாபிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்." காவேரி! இது, நாங்கள் யாரோ, பேசுவதுபோலத் தோன்றுகிறது அல்லவா! காங்கிரஸ், முதலாளிகளுக்குப் பாதுபாப்பு அளிக்கிறது; வடநாட்டுக்குத்தான் வளம் கிடைக்கிறது என்ற இந்த இரு கருத்துக்களையும் நாங்கள் பேசும் அளவிலும், முறையிலும் பேசியவர் இப்போது, காங்கிரஸ் உறுப்பினராக டில்லிப் பாராளுமன்றத்தில் கொலு இருக்கிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரசைத் தோற்கடித்த வீரர், ஏழை பங்காளர் என்ற விருதுபெற்றுச் சென்னை சட்டசபையிலே எதிர்க்கட்சியிலே உட்கார்ந்து கொண்டு. இப்படிக் கனல் கக்கினார். 'இன்று, காங்கிரஸ் கட்சியிலே சேர்ந்து கொண்டு, இன்பம் சுவைக்கிறார். கிடைத்ததைப் பிடித்துக் கொண்டு பிழைத்துப் போகட்டும், நமக்குக் கவலையுமில்லை, நட்டமுமில்லை. ஆனால், உடனே, எங்கள்மீதுதானா பாய வேண்டும். எங்கள் கழகக்குரலை, தென்னகத்தின் உரிமைக்குரலை, பாராளுமன்றத்திலே சம்பத் எழுப்பியபோது, ஒரு வடநாட்டுக்காரன் எழவில்லை எதிர்த்துப் பேச. இந்த வாழத் தெரிந்தவர்தான் வரிந்து கட்டிக் கொண்டு எழுந்திருக்கிறார், கண்டிக்க; கேலி பேச! இப்படிப்பட்ட, 'இடம் தேடிகள்' 'மடம் நாடிகள்'' இன்று காங்கிரஸ் கட்சியிலே நிறைய இருக்கிறார்கள். அந்த இடம் எப்படி, இனி உன் போன்றாருக்கு ஏற்றதாக இருக்க முடியும்!! - என்று கேட்டேன். காவேரியின் கண்களிலே நீர் துளிர்த்தது.<noinclude></noinclude> 8cgmndju0io7u16fga8eu7ockm6y00k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/123 250 642829 1932207 2026-05-10T08:07:19Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அண்ணா! இப்படி மனம் மாறிய காவேரியை நான் பார்க்க வேண்டுமே!! - என்றுதான் கேட்பாய். காவேரி - நவபாரதி - இவர்களைக் காண வேண்டுமென்ற ஆவல் நிச்சயம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932207 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அண்ணா! இப்படி மனம் மாறிய காவேரியை நான் பார்க்க வேண்டுமே!! - என்றுதான் கேட்பாய். காவேரி - நவபாரதி - இவர்களைக் காண வேண்டுமென்ற ஆவல் நிச்சயம் எழத்தான் செய்யும். அவர்கள், தம்பி! இதோ, என் பக்கத்திலேயேதான் இருக்கிறார்கள் - ஆமாம், ஒரே ஒரு காவேரி அல்ல, ஓராயிரம் பேர் இருக்கிறார்கள், காங்கிரசிடம் மனதைப் பறிகொடுத்து விட்டு, மீண்டுவர மார்க்கமின்றிக் குமுறிக் கிடப்பவர்கள். அவர்களைக் கண்டறிந்து, கருத்தளித்து, அவர்களை நமது யக்கத்துக்குக் கருவூலமாக்கித் தர வேண்டும் என்று உன்னைக் கேட்டுக்கொள்ளத்தான். ஒரு கற்பனைக் காவேரியைக் காட்டினேன். 9-4-61 அண்ணன், Jimmy<noinclude></noinclude> i467quw5d3kxf43ml9hkhvel6ce8yi0 வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள் 0 642830 1932209 2026-05-10T08:08:07Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகச் சிக்கனங்கள் | previous = [[../அகச்சந்தி/]] | next = [[../அகச்சீராய்வு/]] | notes = }} <pages ind..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932209 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகச் சிக்கனங்கள் | previous = [[../அகச்சந்தி/]] | next = [[../அகச்சீராய்வு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="62" to="64" fromsection="அகச் சிக்கனங்கள்" tosection="அகச் சிக்கனங்கள்" /> 8fm2weywos2fxhi0r4kcddlm3euelqs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/124 250 642831 1932210 2026-05-10T08:08:20Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடிதம்: 130 குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை பெரியாரின் ஏசல் கணை – தோழர் சம்பத்தின் பாராட்டும் தூற்றலும் சம்பத் பிரிவு - கழகக் கலைஞர். தம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932210 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude>கடிதம்: 130 குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை பெரியாரின் ஏசல் கணை – தோழர் சம்பத்தின் பாராட்டும் தூற்றலும் சம்பத் பிரிவு - கழகக் கலைஞர். தம்பி! கூத்தாடிகள் கூவிக் கிடப்போர் அடுக்கு மொழியினர் ஆபாச நடையினர். பணம் தேடிகள், பதவிப் பித்தர்கள் காமச்சுவைப் பேச்சினர் கதை எழுதிப் பிழைப்போர் அன்னக் காவடிகள் ஆடி அலைபவர்கள். வை, 'குரு' எனக்காகத் தேர்ந்தெடுத்து ஏவிய கணைகள் அவரை விட்டு நான் தனியாகக் கிளம்ப நேரிட்ட போது. காங்கிரஸ் வட்டாரத்துக்குச் சொல்லொணாத குதூகலம்.<noinclude></noinclude> phhq7mr53nc61oeqfjbtdsdazybz2c7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/125 250 642832 1932212 2026-05-10T08:09:05Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " வேண்டும் பயலுக்கு! இதுவும் வேண்டும் இதற்கு மேலும் வேண்டும்! பெரியாருடன் கூடிக் கொண்டு, 'பொடியன்' காங்கிரஸ் மகாசபையையே அல்லவா கண்டித்தா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932212 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> வேண்டும் பயலுக்கு! இதுவும் வேண்டும் இதற்கு மேலும் வேண்டும்! பெரியாருடன் கூடிக் கொண்டு, 'பொடியன்' காங்கிரஸ் மகாசபையையே அல்லவா கண்டித்தான். படித்தவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சி அரசியல் அறியாத அப்பாவிகளும், கிழக்கு மேற்குத் தெரியாத ஏமாளி களும்தான் வேறு வேறு கட்சிகளில் என்று நாம் கூறிக் கொண்டிருந்தோம் - எக்களித்துக் கிடந்தோம்; பல்போனதுகள் -பட்டம் இழந்ததுகள் சரிகைக் குல்லாய்கள் - சலாமிட்டு வாழ்ந்ததுகள் ஆகிய வகையினர் மட்டுமே காங்கிரசை எதிர்ப்பர் இளைஞர்கள் இளித்துக் கிட்டக்க வேண்டிய நிலையில்லாதவர்கள் - நிமிர்ந்த நெஞ்சினர் - இவர்களெல்லாம் காங்கிரசில்தான் இருக்க முடியும் என்றோம். இந்த அண்ணாத்துரை நமது வார்த்தையைப் பொய்யாக்கி, நான் இளைஞன்! நான் சரிகைக்குல்லாய்க்காரன் அல்ல! படித்துமிருக்கிறேன், பதவிக்காகப் பல்லிளித்துக் கிடக்கவில்லை; நான் கண்டிக்கிறேன் காங்கிரசின் போக்கை என்று பேசி, இளைஞர்களிடம் இருந்து வந்த அழுத்தமான காங்கிரஸ் பக்தியைப் பாழாக்கினானே! பயலுக்கு இப்போது கிடைக்கிறது சரியான சவுக்கடி! சுடச்சுடக் கொடுக்கிறார்! சுற்றிச் சுற்றிக் கொடுக்கிறார். எந்தப் பெரியாருக்குப் பராக்குக் கூறிக் கொண்டிருந்தானோ, அதே பெரியார் கொடுக்கிறார் சூடு! துடிக்கிறான்! சுருண்டு கீழே விழுகிறான்! வேண்டும் பயலுக்கு; இதுவும் வேண்டும் இதற்கு மேலும் வேண்டும்!! - என்று காங்கிரஸ் வட்டாரத்தினர் கூறிக் களிப்படைந்தனர். பெரியார் பேசக் கேட்டுக் கேட்டுத்தான், காங்கிரஸ் வட்டாரமே, என்னை ஏசக் கற்றுக் கொண்டது; பயிற்சியே அவர்களுக்கு அந்த முறையிலே கிடைத்ததுதான். முதலிலே, பெரியார் என்னை ஏசிப் பேசக் கேட்டு மகிழ்ந்தனர் காது குளிர! பிறகு, தாங்களே பேசலாயினர் நாமணக்க!! என்ன தெரியும் இந்த அண்ணாத்துரைக்கு என்று துவக்கினார்களானால், காங்கிரஸ் பேச்சாளர்கள், தங்கள் வசம் உள்ள நாராசம் அவ்வளவும் தீருமளவு பேசித் தீர்ப்பார்கள். அந்த ஆர்வத்திலே, ஆவேசத்திலே, சபர்மதி சிறப்பு, தண்டியாத்திரையின் மகிமை, உப்புச் சத்தியாகிரகப் பெருமை, இரவின் - காந்தி ஒப்பந்த அருமை; என்பவை யாவும் அவர் களுக்கு மறந்தே போய்விடும்.<noinclude></noinclude> e84bixfl6j5c9voxt38y5of5d0o3qz4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/126 250 642833 1932213 2026-05-10T08:09:47Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அவர்களுக்கு ஓரே நோக்கம் - இந்த அண்ணாத்துரைக்கு இழிவுவந்து சேர்ந்தாக வேண்டும் - இதைச் சாதித்துவிட்டுத் தான் பிறகு மற்றவை; முடிந்தால், நே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932213 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அவர்களுக்கு ஓரே நோக்கம் - இந்த அண்ணாத்துரைக்கு இழிவுவந்து சேர்ந்தாக வேண்டும் - இதைச் சாதித்துவிட்டுத் தான் பிறகு மற்றவை; முடிந்தால், நேரம் கிடைத்தால். இந்தச் சாமரம் வீசியபடிதான், என்னை அரசியல் உலகிலே உலாவர வைத்தனர் எனக்கு அது பழக்கமாகவும் ஆகிவிட்டது. அப்போதெல்லாம், இவ்விதமான கண்மூடித்தனமான கண்டனங்களை, இழிமொழிகளை, பழிச்சொற்களைக் கேட்டு, கொதித்து, குமுறி, கோபம் கொப்பளிக்கும் நிலைபெற்று, ஆகுமா இந்த அக்ரமம்! அண்ணாவையா இப்படித் தூற்றுகிறீர்கள்!. அவர் நடையையா பழிக்கிறீர்கள்! - என்றெல்லாம் கேட்டு, பதிலளித்து, என் மீது விழும் தூசுகளைத் தன் அன்புக் கரத்தால் துடைத்து, என் அண்ணன் மாசுமறுவற்றவன் என்று மகிழ்ந்து கொண்டாடியவர்களிலே, முதன்மை இடம், தோழர் சம்பத்துக்கு என்பதை நாடு அறியும்! எனக்காக அவர் அரும்பணியாற்றியதற்கு, நான் செய்யக் கூடிய 'கைம்மாறு என்ன இருக்க முடியும்?. உண்ணாவிரதத்தை முடிக்கும்போது, உள்ளே சென்ற பழரசம், விக்கலால் வெளியே வந்தது கண்டு, சிந்தினேனே கண்ணீர், அதுவா! தூ!! உப்புத் தண்ணீர் உபயோகமற்ற தண்ணீர்! கண் என்று இருந்தால், கண்ணீர் வருகிறது - இது ஒரு பெரிய விஷ்யமா!! கைம்மாறு ஏதும் சொய்திட இயலாத நிலையில் இருந்தேன் இத்தனை காலம் - இப்போதுதான் அந்த வாய்ப்புக் கிடைத்தி ருக்கிறது; பெரியாரும் காங்கிரஸ்காரர்களும் என்னென்ன ஏசினார்களோ, அதை அப்படியே, சிந்தாமல் எடுத்து வைத்துக் கொண்டு, தோழர் சம்பத் பேசுகிறார் - தாங்கிக் கொள்கிறேன்' - அதுதான் நான் காட்ட வேண்டிய. 'கைம்மாறு என்றும் கொள்கிறேன். கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டவனுக்கு ஏற்படும் மன நிம்மதி எனக்கு ஏற்படுகிறது. பெரியாரும், காங்கிரசாரும், இந்த வசவுகளை வீசியபோது, எப்படி என்னை அறிந்ததால், இதயத்தில் கொண்டதால், அந்தச் சொற்களை, தம்பி/ நீ பொருட்படுத்தவில்லையோ, அது போலவேதான் இதற்கும்.<noinclude></noinclude> jndkh1q4a28w5oqzo44rovcvdg06i1r பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/127 250 642834 1932214 2026-05-10T08:10:52Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " குயிலுக்கு, கிளியின் அழகு இல்லை; என்ன செய்வது! அந்த அழகு பெற்றுக்கொண்ட பிறகு கூவிட 2 வாராய் கூறுகிறோம் இல்லையல்லவா ஏதோ நிறம் கருமை எனினு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932214 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> குயிலுக்கு, கிளியின் அழகு இல்லை; என்ன செய்வது! அந்த அழகு பெற்றுக்கொண்ட பிறகு கூவிட 2 வாராய் கூறுகிறோம் இல்லையல்லவா ஏதோ நிறம் கருமை எனினும், குரல் இனிமை - அதைச் சுவைப்போம் என்று இருக்கிறோம். அஃதேபோல, எல்லாத். திறமைகளும் குறைவற வந்து குவிந்தான பிறகுதான் அண்ணன்' என்று ஏற்றுக் கொள்வேன் - அது வரையில் முடியாது என்று இலட்சக்கணக்கான தம்பிமார்கள் கூறிவிடவில்லை; கூறியிருந்தாலும் நான் என்ன செய்ய முடியும்? பெருமூச்சுடன் உலவிக் கொண்டிருந்திருப்பேன். காமராஜர் அதிகாலையில் எழுந்திருக்கிறாராம் கனம் சுப்ரமணியம் கடலோரம் நடக்கிறாராம் - மாணிக்கவேலர் மரத்தடி படுக்கிறாராம் - இப்படி ஒவ்வொரு தலைவருக்கும் உள்ள பல சிறப்பு இயல்புகளைப் பலர் சுட்டிக் காட்டுவர். எல்லாத் தலைவர்களிடமும் உள்ள எல்லாச் சிறப்பு இயல்புகளும், ஒருங்கே அமையப்பெற்றாலொழிய, உன்னை என் 'அண்ணன்' என்று ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்றா கூறினீர்கள்? இல்லையே! கூறியிருந்தால் என்ன செய்திருப்பேன்? நமக்கு இப்படிப்பட்ட அருமைத் தோழர்களைத் தம்பிகளாகப் பெறும். வாய்ப்பு இல்லாது போயிற்றே என்று மனம் குமுறி இருப்பேன். எதற்குச் சொல்கிறேன் என்றால், பாசமும் நேசமும் ஏற்பட்டால், திறமைகள் முற்றிலும் நிரம்பி இருக்கிறதா என்றுகூடக் கவனிக்கச் சொல்லாது; இருப்பதைக் கண்டு மகிழ வைத்திடும். அவ்விதம்தான் நான் உன் போன்றாரின் அன்புப் பாராட்டுதலைப் பெற்றேன். அதனால், எனக்குத் திறமைகளைப் பெற வேண்டுமே என்ற அவசர ஆர்வம்கூட ஏற்பட்டது என்று கூறலாம். இலட்சக் கணக்கானவர்கள், நமக்குத் தமது இதயத்திலே இடமளித் திருக்கிறார்களே அதற்கு ஏற்ற முறையில், அவர்கள் மகிழத்தக்க விதத்தில், பெருமைப்படத்தக்க வகையிலே, நாம் திறமைகளைத் தேடிப் பெற்றாக வேண்டுமே என்ற எண்ணம் எழுந்தது. எல்லாத் திறமைகளையும் பெற்றுவிட முடியுமா? முடியாதுதான்! ஏன்? காலம் போதாது என்பது மட்டுமல்ல; திறமை எது என்பது பற்றிய கருத்தே, காலத்தோடு சேர்ந்து வளர்ந்த வண்ணம்<noinclude></noinclude> 3uu69n2wfh8lrvon61ugtrl2c2oliub வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு 0 642835 1932215 2026-05-10T08:11:45Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகச்சீராய்வு | previous = [[../அகச் சிக்கனங்கள்/]] | next = [[../அகசுடசு சீசர்/]] | notes = }}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932215 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகச்சீராய்வு | previous = [[../அகச் சிக்கனங்கள்/]] | next = [[../அகசுடசு சீசர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="64" to="67" fromsection="அகச்சீராய்வு" tosection="அகச்சீராய்வு" /> 4fhmsmulaprhnt50detpe6d02nv5b8u பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/128 250 642836 1932216 2026-05-10T08:11:49Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இருக்கிறது; திறமைக்கான இலக்கணம் மாறுகிறது; திறமை பற்றிய மதிப்பீட்டுத் தன்மை மாறுகிறது; திறமை கண்டு பாராட்டும் போக்கேகூட அவ்வப்போது மா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932216 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இருக்கிறது; திறமைக்கான இலக்கணம் மாறுகிறது; திறமை பற்றிய மதிப்பீட்டுத் தன்மை மாறுகிறது; திறமை கண்டு பாராட்டும் போக்கேகூட அவ்வப்போது மாறுகிறது. ஏதோ ஓர் ஏட்டிலே படித்ததாக நினைவு; பிரிட்டிஷ் பாராளுமன்றப் பேச்சுகள், சர்ச்சில் காலத்திலே இருந்ததுபோல, இலக்கியச் சுவை நிரம்பியதாக இப்போது இல்லை என்று. பிரிட்டன் சென்று திரும்பியவர்களும் இதனையே கூறக் கேட்டுமிருக்கிறேன். உண்மை என்னவென்றால், இப்போது, அந்தப் பாணியில் பேசுபவர்கள் இல்லை என்பது மட்டுமல்ல, பேசினால் சுவைபடுமா என்பதே ஐயப்பாட்டுக்கு உரியது. ஏனெனில், திறமையைச் சுவைப்பதிலே எப்போதும் நாட்டம் உண்டு என்றாலும், ஒரு காலத்திலே சுவை தருவதாகக் கருதப் பட்டு வந்த திறமை; பிறிதொரு காலத்தில் சுவை தருவதாக அமையாது போகக்கூடும். எனவே, நான் எல்லாத் திறமைகளையும் பெற முடியும் என்றும் நம்புபவனுமல்ல, திறமைகளின் இலக்கணம் மாறக் கூடியது என்பதை அறியாதவனுமல்ல. குறைகளுடன் கூடிய வனானாலும், அன்பு காட்டுவோர் தமது அன்பை அதற்காக நிறுத்திவிட மாட்டார்கள். தங்கத்திலே ஒரு குறை உண்டானால் தரமும் குறை வதுண்டோ? உங்கள் அங்கத்திலே ஒரு குறை உண்டானால், அன்பு குறைவதுண்டோ? இதிலே இன்னொரு வேடிக்கையும் இழைந்து நிற்கிறது. பெரியாரும், காங்கிரஸ்காரர்களும், இழி மொழிகளையும் பழிச்சொற்களையும் வீசி, குறையைச் சுட்டிக் காட்டுகிறோம் என்று சொன்னார்களே, அப்போதெல்லாம், மெள்ள, ஒரு வார்த்தை, “ஆமண்ணா! குறைகள்தாம் இவை!" என்று எனக்கு, இன்று கண்டிப்பவர்கள். எடுத்துக்காட்டினார்களா என்றால், இல்லை! மாறாக, என்மீது பழி கூறியவர்களுக்குப் பளிச்சுப் பளிச்சென்று பதிலளித்தனர். சில வேளைகளிலே, அப்படிப் பதிலளிக்கும்போது, பக்கத்தில் இருந்து கேட்க, எனக்கே கூச்சமாக இருக்கும் அப்படிப்பட்ட பாராட்டுதல், புகழுரைகள்!<noinclude></noinclude> nzda58g2sa7hfczlq4z5i1lrxy2xyl2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/129 250 642837 1932217 2026-05-10T08:12:27Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி. 11 119 அப்போதும் நான், அவர்களின் நடையழகு கேட்டு இன்புற்றேனேயன்றி, புகழுரையால் மயங்கிப் போய்விடவில்லை. அண்ணன் அப்படிப்பட்டவன் இப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932217 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude>தொகுதி. 11 119 அப்போதும் நான், அவர்களின் நடையழகு கேட்டு இன்புற்றேனேயன்றி, புகழுரையால் மயங்கிப் போய்விடவில்லை. அண்ணன் அப்படிப்பட்டவன் இப்படிப்பட்டவன் என்று புகழ்ந்து பேசுவது, அண்ணனுக்கு மட்டுமல்ல, தனக்கும், மொத்தமாகக் குடும்பத்துக்கும், பெருமையைத் தேடித் தருகிற காரியம்தானே! தம்பி! இதை இப்போது கூறக் காரணம், தூற்றல் கணைகள் என்மீது ஏவப்படும் போதெல்லாம், நான் வரவு செலவு கணக்குப் பார்த்து, மகிழ்ச்சியைத் தருவித்துக் கொள்பவன் மனம் நொந்து போய்விடுபவன் அல்ல என்பதை எடுத்துக் காட்டத்தான்.. எந்தத் தூற்றலையும்தான் எடுத்து ஆராய்ந்து பாரேன், நான் கூறுவது தெரியும் விளக்கமாக. எவர் தூற்றினாலும், முன் நடவடிக்கைகளை ஆராய்ந்து பாரேன் - நான் கூறுவது பளிச்செனத் தெரியும். மூன்றாம் படிவ மாணவனாக இருந்தபோது, ஆசிரியர் சொன்ன கதை நினைவிற்கு வருகிறது. ஒரு அரசியல் தலைவன் என்போன், கதை சொல்லலாமா என்று கேட்டுவிடாதே நான் அப்படி! என்ன செய்யலாம்!! கதையைக் கேளேன் கருத்து இருக்கிறது. ஒரு மருத்துவன், பிழைப்பு நாடி வேற்றூர் சென்றானாம் ஒரு நாள் காலை. அந்த ஊர் மக்களிலே பலர், காலை வெயிலில் உலவிக் கொண்டும், வேலை செய்து கொண்டும் இருக்கக் கண்டான். மெத்த மகிழ்ச்சி ஏற்பட்டதாம் மருத்துவனுக்கு காலை வெயில், பித்தம் உண்டாக்கும்; இந்த ஊர் மக்கள், காலை வெயிலில் கிடக்கிறார்கள்; நிச்சயமாக, பித்தம் சம்பந்தப்பட்ட நோய் உண்டாகும்; நமக்கு நிறைய வருமானம் கிடைக்கும்; ஏற்ற இடம் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்து, தன் ஊர் சென்று, மருந்துப் பெட்டிகளுடன், மாலை வந்தானாம், வந்ததும் மகிழ்ச்சியே போய்விட்டதாம்; கவலை பிடித்தாட்டிற்றாம். காரணம் என்ன என்றால், ஊர் மக்கள், மாலையில் மஞ்சள் வெயிலில் காய்ந்து கொண்டிருந்ததைக் கண்டான்; மாலை வேளையில் மஞ்சள் வெயில் உடலில் பட்டால், பித்தம் போய் விடும் என்பது மருத்துவ உண்மை! மருத்துவன் என்ன செய்வான்! இந்த ஊர் பயனில்லை என்று எண்ணி, வேறு இடம் நாடினானாம்.<noinclude></noinclude> fadiyr1zkgrc80suv4g84cngp2l55mn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/130 250 642838 1932218 2026-05-10T08:13:12Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தம்பி! பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட நாளாய், என் நிலை, ஏறக்குறைய, கதையில் குறிப்பிட்டேனே. ஒரு ஊர் மக்கள், அவர்கள் நிலையைப்போல் இருந்து வருகி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932218 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தம்பி! பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட நாளாய், என் நிலை, ஏறக்குறைய, கதையில் குறிப்பிட்டேனே. ஒரு ஊர் மக்கள், அவர்கள் நிலையைப்போல் இருந்து வருகிறது ஆகவே தூற்றித் துளைக்கலாம் என்று எண்ணுபவர்கள், நான் உங்கள் அன்புக் கரங்களின் அரவணைப்பில் உள்ள காரணத்தால், தொடர்ந்து ஏமாற்றமே காண்கின்றனர். என் இயல்போ, என்னை எவர் எக்காரணம் கொண்டு எத்தகைய இழிமொழி கொண்டு தாக்கினாலும், அவர்கள் எப்போதாவது என்னைப் பற்றி ஏதாகிலும் இரண்டொரு நல்ல வார்த்தைகள் சொல்லியிருந்தால், அதை நினைவுபடுத்திக் கொண்டு, மனதுக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் தேடிக் கொள்வது வாடிக்கை அதுமட்டும் அல்ல; அன்று நம்மை எவ்வளவோ அன்புடன் பாராட்டினவர்கள்தானே; இப்போது நாலு கடுமொழி பேசிவிட்டால் என்ன! போகட்டும் என்று எண்ணிக் கொள்பவன். வாழ்க வசவாளர்கள் என்று முன்பு ஒரு முறை நான் எழுதியது, வெறும் சொல்லடுக்கு அல்ல; என் உள்ளக் கிடக்கையைத்தான் குறிப்பிட்டேன். நடந்துகொள் நிலைக்குச் சென்றுவிட்டோம் - என்று கண்டிக்கிறார்கள். திராவிட நாடு பகற்கனவாகிவிட்டது; தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு, திராவிட நாடு பற்றிப் பேசுவது பைத்யக் காரத்தனம் - தமிழ்நாடு போதும் என்று கூறிவிடலாம் என்று கண்டனத்துடன் அறிவுரை வழங்கப்படுகிறது. வதில்லை மந்திரிகளே இடித்திப் பேசி, ஏள்ளம் செய்யும் சட்டசபையிலே நாம் திறமையுடன் கலைஞர்கள் கழகத்தில் புகுந்து, எல்லாம் கெட்டுவிட்ட என்று பலமாகக் கண்டிக்கிறார்கள். இவைகளைத் தத்துவ விளக்கம் போன்ற முறையிலே அல்ல குற்றச்சாட்டுகளாக, இழிமொழிகளால் கூறுகிறார்கள். மற்றவை இருக்கட்டும்; பலமான மூன்று குற்றச்சாட்டு களைக் கூறுகிறார்களே. அதிலும் மிகமிகக் கேவலப்படுத்தும் முறையிலே என்று எண்ணி நான் ஆயாசப்படவில்லை; மாறாக, இந்த மூன்று விஷயமாகவுமே, அவர்கள் சமீப காலத்துக்கு முன்பு வரையில் கனிவுடன் மட்டுமல்ல, பாராட்டும் முறையில் பேசியிருக்கிறார்கள், அதை எண்ணி மகிழ்ச்சிப் பெறுகிறேன்.<noinclude></noinclude> 1n9133arrhlz1wyojqay98smfvfxl9y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/131 250 642839 1932220 2026-05-10T08:14:16Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 11 121 முன்பு அப்படிப் பேசினார்கள்; இப்போது ஒரே அடியாக மாற்றிப் பேசுகிறார்களே என்றுகூட எனக்கு வியப்பு ஏற்படுவதில்லை. ஏதோ, முன்பொரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932220 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude>தொகுதி 11 121 முன்பு அப்படிப் பேசினார்கள்; இப்போது ஒரே அடியாக மாற்றிப் பேசுகிறார்களே என்றுகூட எனக்கு வியப்பு ஏற்படுவதில்லை. ஏதோ, முன்பொரு முறையாகிலும் பாராட்டிப் பேசி யிருக்கிறார்களல்லவா; அதற்கு நன்றி கூறிக் கொள்வோம் என்றுதான் தோன்றுகிறது. கண்டனத்தைத் தாங்கிக் கொள்ளும் திட மனம் இல்லையென்றால், கடமையை நிறைவேற்ற முடியாது. பாராட்டியவர்களே கண்டிக்கும்போது, அதைத் தாங்கிக் கொள்ளும் மனத் திடம் இருக்கிறதே, அது எளிதிலே பெற முடியாத, ஆனால் விலை மதிக்க முடியாத மிகச் சிறந்த பண்பாகும். “சிலர் கேட்கிறார்கள், தி.மு. கழகம் சட்டசபைக்குப் போய் என்ன சாதித்துவிட்டது?" என்று. தி.மு. கழகம் எதைச் சாதித்தது என்று கேட்கும் காங்கிரசுக்காரர்களுக்கு ஒரு முன்னாள் மந்திரி செய்த விமர்சனத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன். தமிழ் நாட்டிலிருந்து அண்மையில் இராஜ்யங்கள் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், டெல்லி வந்து சேர்ந்தார். வந்தவர் டெல்லியிலுள்ள தமிழ்நாட்டு ராஜ்ய சபை உறுப்பினர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு சென்னைச் செய்திகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். தெரியுமா, நண்பர்களே! நான்கூடத்தான் சட்டசபையில் இருந்திருக்கிறேன்; எத்தனையோ முறை சுப்பிரமணியம் அவர்களின் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறேன். இப்பொழுதும் கேட்டேன்; ஒரு நாள், காலரியில் உட்கார்ந்து கொண்டு. மிகவும் பிரமாதம், மிகவும் progress - மிகவும் முன்னேற்றம் என்று சொல்லிவிட்டு, எல்லோரையும் ஒரு முறை அந்த முன்னாள் அமைச்சர் பார்த்தார். அப்படியா? என்றார்கள் எல்லோரும். ஏன் தெரியுமா? என்று அவரே கேள்வியைப் போட்டுக் கொண்டு சொன்னார், “எல்லாம் அண்ணாத்துரையின் டிரெயினிங் அண்ணாத்துரையின் பயிற்சி என்று சொன்னார். மந்திரி சுப்ரமணியத்திற்குத் தமிழ் அபிவிருத்தி ஏற்பட்டதிலிருந்து அண்ணாத்துரை யுடைய சட்டசபைப் பிரவேசம் பலனளித்திருக்கிறது. என்று அவர்களே ஒத்துக் கொள்ளும் அளவுக்கு, நம்முடைய சாதனைப் பட்டியல் ஆரம்பமாகிறது. 11 - தி.அ.க தொ-3 பூ. வெ. எண். 513 நத்தி ஏற்<noinclude></noinclude> 5904xqogufvvzg94ek9emkx1munlydw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/132 250 642840 1932221 2026-05-10T08:15:22Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இப்படிப் பேசியதைக் கேட்டு, எனக்கே கூச்சமாக இருந்தது. என்னதான் நம்மிடம் அன்பு இருந்தாலும், அண்ணனைப் பாராட்ட வேண்டும் என்ற பாச உணர்ச்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932221 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இப்படிப் பேசியதைக் கேட்டு, எனக்கே கூச்சமாக இருந்தது. என்னதான் நம்மிடம் அன்பு இருந்தாலும், அண்ணனைப் பாராட்ட வேண்டும் என்ற பாச உணர்ச்சி இருந்தாலும், இப்படிப் பேசத் தேவையில்லையே என்று எண்ணிக் கொண்டேன். இந்தப் பாராட்டுதலை, நாலைந்து நண்பர்களை வைத்துக் கொண்டு அல்ல, பல்லாயிரவர் கூடிய மாநாட்டிலே தோழர் சம்பத் பேசினார். 1958 ஜூன் 7, 8 நாட்களில் விருத்தாசலத்தில் நடைபெற்ற திமுக.மாநாட்டில்! இப்போது, சட்டசபையில் திறமையே காட்டுவதில்லை; அக்கறையே இருப்பதில்லை; அமைச்சர்கள் கேலி செய்கிறார்கள் என்று பேசினால், நான் சிரிக்காமல் என்ன செய்வது, தம்பி! நீதான் சொல்லேன். சட்டசபையிலே திறமையே காட்டுவதில்லை என்று கூறுபவர், அமைச்சர் சுப்ரமணியத்துக்கு நல்ல தமிழ் நடைப் பயிற்சியே நான் சென்றதால் கிடைத்தது என்று ஒரு காங்கிரஸ் காரர் பேசியதை மேற்கோளாகக் காட்டிப் பேசி, மாநாட்டினரை மகிழச் செய்தவர்!! இப்போது, இப்படி! அதற்கு நான் என்ன செய்ய!! சட்டசபையிலே திறமையே காட்டுவதில்லை என்று உங்கள் சம்பத் கூறுகிறாரே, என்று சொல்லி, அமைச்சர் சுப்ரமணியமாவது, சந்தோஷப்பட்டுக்கொள்ள முடியுமா? அவருக்குத் தமிழ் நடையில் பயிற்சியே என்னால்தான் கிடைத்தது. என்ற கருத்தை அளித்தவரல்லவா, இன்று இதைக் கூறுகிறார். ஒரு சமயம் என்னிடம் உள்ள பாசம் அப்படிப் பாராட்ட வைத்தது போலும் என்று எண்ணிக் கொள்கிறாயா தம்பி! அதுவும் இல்லை. அதே தொடரில் தோழர் சம்பத் கூறினார்: “அன்று ஒரு நாள் நான் சட்டசபைக்குச் சென்றிருந்தேன். அன்று நீர்ப்பாசன திட்டத்தின்மீது விவாதம் நடைபெற்றது. தோழர் கருணாநிதி அவர்கள் பேசினார்கள். அவர் குளித்தலைத் தொகுதிக் குறைகளை மட்டும் சொல்லாமல் குடகுநாட்டுத் திட்டத்தையும் சொல்லிவிட்டு, தமிழ் நாட்டிலுள்ள அத்தனை மாவட்டங்களிலேயும் எந்தெந்த நீர்த்தேக்கத் திட்டங்கள் இருக்கின்றன என்று எண்ணி, காகிதத்திலே திட்டமிடப்பட்டு, கையிலே காசு இல்லையே<noinclude></noinclude> cvl9o6sgz4c029sovnzu923izx5zaf8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/133 250 642841 1932223 2026-05-10T08:16:04Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " என்று மூடி வைத்திருக்கிறார்களோ, அத்தனை திட்டங் களையும் பெயரோடு, விவரங்களோடு, நீண்ட ஒரு பட்டியலைச் சொல்லி விட்டு அமர்ந்தார். பிறகு மந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932223 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> என்று மூடி வைத்திருக்கிறார்களோ, அத்தனை திட்டங் களையும் பெயரோடு, விவரங்களோடு, நீண்ட ஒரு பட்டியலைச் சொல்லி விட்டு அமர்ந்தார். பிறகு மந்திரி கக்கன் அவர்கள் எழுந்தார். அவருக்கே உள்ள பார்வை யோடு தோழர் கருணாநிதி அவர்களைப் பார்த்துச் சொன்னார் - இவர் எல்லாத் திட்டங்களையும் சொல்லி விட்டார் - வேறு யாரும் சொல்லக் கூடாது என்று நினைத்துக் கொண்டு எல்லாவற்றையும் சொல்லிவிட்டார் ஆரம்பித்தார். இப்படி நம் தோழர்கள் எந்த இடத்திலே புகுந்து வேலை செய்தாலும், புகழ் மணக்கத்தக்க வகையிலேதான் செயலாற்றுவார்கள். நாம் பெறுகின்ற இடம், நம்முடைய ஆசானுடைய திறன் அது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தல்ல பாதையிலே நாம் நடைபோடுவதால்தான் எவ்வளவு இடர்கள். வந்தாலும், இடறி விழுந்தோம், தவறுகள் செய்தோம் என்று நம்முடைய வரலாற்றிலே ஒரு இடம் - ஒரு வரியைக்கூடக் காட்ட முடியவில்லை.” மூச்போடு தொடங்கிப் பதில் சொல்ல எப்படித் தம்பி! பாராட்டுதல்!! கேட்போர். மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். திறமையுடன் பணியாற்றுகிறார்கள் நமது கழகத்தவர் என்பதற்காக மட்டுமல்ல: இதை 'நமது சம்பத்து' எவ்வளவு அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் பார்த்தீர்களா என்பதற்காகவும்தான். இப்போது அதே மக்கள், அதே தோழர் சம்பத், அதே சட்டசபை உறுப்பினர்களைப் பற்றி, 'சுத்த மோசம்' என்று கூறுவதைக் கேட்கிறார்கள். என்ன எண்ணிக் கொள்வார்கள்? அவர்களும்தான் சிரிப்பார்கள். அதெல்லாம், சந்தோஷமாக இருந்தபோது, போனால் போகட்டும் என்று நாலு வார்த்தை பாராட்டி வைத்தேன் என்று தோழர் சம்பத் கூறுவாரானால், அப்படியானால் இப்போது அவர் கோபத்தால் நாலு வார்த்தை இழிவாகப் பேசுகிறார். என்றுதானே சொல்லுவார்கள்!! இந்த விதமான பாராட்டுப் பேச்சு, என்னையோ மற்றவர் களையோ மகிழச் செய்வதற்காக அல்ல; ஒரு பிரச்சினையை விளக்க என்பதை, மேலும் பல ஊர்களிலே பேசினார். சென்னையில் 37-வது வட்டத்தில் பேசுகையில் "சாதாரணமாகச் சட்டசபைக்குள் நுழைந்தவுடன், எந்த ஒரு கட்சிக்கும் மந்த நிலை ஏற்படுவது இயல்பு. சென்ற முறை<noinclude></noinclude> 8365idaba4hultat5jp1s8egb7gwtdo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/134 250 642842 1932225 2026-05-10T08:16:47Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கட்சிக்கும் ஏற்பட்டது ஆனால் சபையில், நம் கட்சி நுழைந்தபின், அந்த நிலை மாறி நாம் இரட்டிப்பு மடங்காக வளர்ச்சி பெற்று வருகிறோம். இதற்குக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932225 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கட்சிக்கும் ஏற்பட்டது ஆனால் சபையில், நம் கட்சி நுழைந்தபின், அந்த நிலை மாறி நாம் இரட்டிப்பு மடங்காக வளர்ச்சி பெற்று வருகிறோம். இதற்குக் காரணம் என்ன? அண்ணா அவர்களின் உழைப்பையும், ஆற்றலையும், அனுபவத்தையும், அறிவையும் முன் வைத்து ஆராய்ந்தால், இதற்கு விடை கிடைக்கும். இந்த நாட்டு வரலாற்றிலேயே இப்படிப்பட்டதொரு மாபெரும் சக்தி இதற்கு முன்பு இப்படி வளர்ந்ததில்லை.” சென்னை மக்கள் கேட்டு மகிழ்ந்த இதே விஷயத்தை, குடந்தை நகர மக்களுக்கும் தோழர் சம்பத் வழங்கினார். "சட்டமன்றத்தில், தி.மு. கழகத்தினர் எதையும் சாதித்து விடவில்லையெனக் கூறுகின்றார் அமைச்சர் சுப்ரமணியம். எப்பொழுதுமில்லாத நிலையில் இப்பொழுது அமைச்சர்கள். சுற்றுப்பயணம் புரிவதே, நம் சாதனைக்கு நல்லதொரு எடுத்துக் காட்டாகும்.* விளக்கம் ஊர்ககிப்படிப்பட்டகளும் கேட்கட்டும் என்று வழங்கி வந்தார். நான் நல்ல வாய்ப்புப் பெற்றேன் - தோழர் சம்பத் அவர்கள், அடியோடு கெட்டுவிட்டது இந்த தி.மு.க. என்று கூறி வெளியேறுவதற்கு 7 நாட்களுக்கு முன்பு, சட்டசபையில், பெருமைப்படத்தக்க விதத்தில் அவர் மாயவரத்தில் பேசியதையும்,. பணியாற்றுகிறார்கள் அமைச்சரை நேருக்கு நேர் வைத்துக் கொண்டு, திருவண்ணாமலைத் தோழர் ப.உ சண்முகம் அவர்கள், தேர்தல் நிதி வசூலிப்பது பற்றிக் கண்டனம் தெரிவித்த துணிச்சலையும், பாராட்டிப் பேசியதை இவ்வளவும் கேட்டான பிறகு, இப்போது; அமைச்சர் சுப்ரமணியம் போன்றவர்கள் பாணியில், இவர்கள் சட்டசபையில் திறமையே காட்டவில்லை என்ன செய்வது சிரிக்கத்தான் தோன்றுகிறது!! பேசினால் சட்டசபையில், திறமையாகப் பணியாற்றவில்லை என்று அவர், ஜாடைமாடையாகவேனும் கூறி இருந்திருந்தால், என்னைப் பொறுத்தவரையிலே, கொஞ்சம் திறமையைப் பெற, பாடம் கேட்டாகிலும் பெற, முயற்சி எடுத்துக் கொண்டிருந் திருப்பேன். முயற்சி எடுத்துக் கொண்டாலும், திறமை எனக்கு வருகிறதோ இல்லையோ, அது வேறு சந்தேகம்! ஆனால் முயற்சியாவது செய்திருக்கலாம். ஆனால் பாராட்டுதலை அல்லவா வழங்கிக் கொண்டிருந்தார்!! நாங்கள் சட்டசபையில்<noinclude></noinclude> 02c2z1c7y0lwntq8036e3e2q2n6pmgv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/749 250 642843 1932226 2026-05-10T08:16:58Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "டது. அதன்படி குவாடல்கானல், சாலமன் அரசின் ஓர் ஆட்சிப் பிரிவாகியது. காண்க: சாலமன் தீவுகள்.{{Right|<b>தெ.பா.</b>}} <b>குவாடலாசாரா</b>: தென்னமெரிக்காலின் வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932226 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவாடலாசாரா|721|குவாடலூப்பு}}</noinclude>டது. அதன்படி குவாடல்கானல், சாலமன் அரசின் ஓர் ஆட்சிப் பிரிவாகியது. காண்க: சாலமன் தீவுகள்.{{Right|<b>தெ.பா.</b>}} <b>குவாடலாசாரா</b>: தென்னமெரிக்காலின் வடக்கில் உள்ள மெக்சிகோ நாட்டில் விளங்கும் சாலிசுக்கோ (Jalisco) பகுதியின் தலைநகருக்குக் குவாடலாசாரா (Guadalajara) என்பது பெயர். இதற்குத் தென்கிழக்கில் மெக்கிகோ நகரம் இருக்கிறது. கி.பி. 11-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிறுவப்பெற்ற இந்நகர், கைத்தொழிலிலும் வேளாண்மையிலும் சிறப்புற்று விளங்குகிறது. கண்ணாடிப் பொருள்கள் உலோகப் பொருள்கள், பல்வகைப் பாண்டங்கள், உரோமத்தினால் செய்யப்படும் பொருள்கள், பருத்தி முதலியன இங்கு உற்பத்தியாகின்றன. ஒரு பெரிய பல்கலைக்கழகமும் இங்கு உள்ளது. மெக்சிகோ நாட்டின் இரண்டாம் பெரிய நகரம் இதுவே. குவாடலாசாரா (மெக்சிகோ) விலுள்ள தேவாலயம் ஐரோப்பாவில் இசுபெரின் (Spain) நாட்டில் உள்ள மாநிலத்திற்கும் இந்தப் பெயர் இருக்கிறது. எவாரச (Henares) ஆறு பாய்வதால் இங்கு வேளாண்மை வளர்ச்சியடைந்துள்ளது. இதன் பரப்பு சுமார் 12,190 சதுர கி.மி. இங்கு சென்னி உலோகம் கிடைக்கிறது. பல வகைப் பாண்டங்களும் செய்யப்படுகின்றன. இம்மாநிலத்தின் தலைநகருக்கும் இதே பெயர் தான். இம்மாநிலம் உரோமானியக் குடியேற்றமாகச் செழிப்புற்றிருந்து, பிறகு 8-ஆம் நூற்றாண்டிலிருந்து 11-ஆம் நூற்றாண்டு வரை முரிய மக்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது.{{Right|<b>தெ.பா.</b>}} <b>குவாடலூப்பு</b> கோசுடாக்காவின் மத்தியில் உள்ள ஒரு பட்டணம். இது 1976-ஆம் ஆண்டில் அமையப் பெற்றது. இங்கு வேளாண்மை செழித் தோங்குகிறது. குவாடலூப்பு (Gua-Da-Lupe) சான் சோசு நகரின் புறநகர்ப் பகுதியாகும். குவாடலூப்பு என்ற பெயரை உடைய ஒரு மாவட்டம் வடக்கு மெக்சிகோவில் உள்ளது. அம்மாவட்டத்தின் பரப்பு 7.764.8 ச.கி.மீ.இது ஒ.பி.1891-ஆம் ஆண்டில் அமையப் பெற்றது. பிகாக ஆறு இதன் வழியாக ஓடுகிறது. கால்நடை வளர்த்தலும் வேளாண்மையும் இங்கு முக்கிய தொழில்கள். இப்பெயரை உடைய மற்றொரு மாவட்டம் ஐக்கிய அமெரிக்காவில் தெக்சாக மாநிலத்தில் உள்ளது. இதன் பரப்ப 1851.9 ச.கி.மீ. குவாடலூப்பு ஆறும் கான்மார்கோசு ஆறும் இதை வளப்படுத்துகின்றன. இது கி.பி. 1846-இல் அமைந்தது. பருத்தி, தானியங்கள், வேர்க்கடலை, கோதுமை, சோளம், பழவகைகள், முதலியன இங்கு உற்பத்தியாகின்றன. பல தொழிற்சாலைகள் இங்கு வளர்த்துள்ளன, எண்ணெய்க் கிணறுகள் இங்கு உண்டு, வேட்டையாடுதலும் மீன்பிடித்தலும் நடைபெறுகின்றன. குவாடலூப்பு என்ற பெயரை உடைய தேன் கீழக்கு தேக்சாசில் தோன்றி எட்வர்டு பீட பூமி வழியாக 485 கி.மீ. ஓடிசான் அந்தோனியா ஆற்றுடன் கலந்து பின் கடலில் கலக்கிறது. குவாடலூப்பு (Gusde loups) என்னும் பெயரை உடைய மேற்கு இந்தியத் தீவு, பாரிட்டோ (Basse Terre) கிராண்டேர் (Grande Terre) என்றும் இரு தீவுப் பகுதிகளைக் கொண்டது. இவையும் வேறு சில தீவுகளும் (ருவாடலுப் மாகாணம் என்ற பெயருடன்) பிரான்சு நாட்டுக்கு உரியவை இதன் பரப்பு 1,799,3 கீ.மி. இத்தீவுக் கூட்டம். கி.பி. 1493-இல் கிறித்தபர் கொலம்பசினால் கண்டுபிடிக்கப்பட்டது. இசிபெயின் கி.பி. 1604-இல் இதைக்கையிட்டது. இங்குப் பண்ணைகளிலும் தோட்டங்களிலும் வேலை செய்வதற்காக ஆப்ரிக்காவிலிருந்து நீக்ரோ அடிமைகளைத் தருவித்துக் கொண்டு பிரெஞ்சுக்காரர்கள் இங்குக் குடியேறினர். இவர்கள் குடியேற்றம் கி.பி. 1635-இல் தொடங்கியது. ருவாடலூப்பு.கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் உலகிலேயே சிறந்த சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடாகத் திகழ்ந்தது. பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகளில் இது மிகவும் சிறப்புடையதாயுள்ளது. இங்கு ஆதிக்கம் செலுத்த, ஆங்கிலேயரும் போட்டியிடத் தொடங்கினர், முடிவில் கி.பி. 1815-இல் இது பிரான்சு நாட்டைச் சேர்ந்தது என்று முடிவு செய்யப் பெற்றது. இதன் தலைநகரம் பாசிட்டேர் (Basse-<noinclude> <b>வா. க. 7-46</b></noinclude> 4zexl31x8kqxa1d8dj8gsx8n602uaqu 1932233 1932226 2026-05-10T08:20:09Z Bharathblesson 15164 1932233 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவாடலாசாரா|721|குவாடலூப்பு}}</noinclude>டது. அதன்படி குவாடல்கானல், சாலமன் அரசின் ஓர் ஆட்சிப் பிரிவாகியது. காண்க: சாலமன் தீவுகள்.{{Right|<b>தெ.பா.</b>}} <b>குவாடலாசாரா</b>: தென்னமெரிக்காலின் வடக்கில் உள்ள மெக்சிகோ நாட்டில் விளங்கும் சாலிசுக்கோ (Jalisco) பகுதியின் தலைநகருக்குக் குவாடலாசாரா (Guadalajara) என்பது பெயர். இதற்குத் தென்கிழக்கில் மெக்கிகோ நகரம் இருக்கிறது. கி.பி. 11-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிறுவப்பெற்ற இந்நகர், கைத்தொழிலிலும் வேளாண்மையிலும் சிறப்புற்று விளங்குகிறது. கண்ணாடிப் பொருள்கள் உலோகப் பொருள்கள், பல்வகைப் பாண்டங்கள், உரோமத்தினால் செய்யப்படும் பொருள்கள், பருத்தி முதலியன இங்கு உற்பத்தியாகின்றன. ஒரு பெரிய பல்கலைக்கழகமும் இங்கு உள்ளது. மெக்சிகோ நாட்டின் இரண்டாம் பெரிய நகரம் இதுவே. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 749 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 125 |oTop = 190 |oLeft = 25 |Location = center |Description = }} {{center|குவாடலாசாரா (மெக்சிகோ) விலுள்ள தேவாலயம்}} ஐரோப்பாவில் இசுபெரின் (Spain) நாட்டில் உள்ள மாநிலத்திற்கும் இந்தப் பெயர் இருக்கிறது. எவாரச (Henares) ஆறு பாய்வதால் இங்கு வேளாண்மை வளர்ச்சியடைந்துள்ளது. இதன் பரப்பு சுமார் 12,190 சதுர கி.மி. இங்கு சென்னி உலோகம் கிடைக்கிறது. பல வகைப் பாண்டங்களும் செய்யப்படுகின்றன. இம்மாநிலத்தின் தலைநகருக்கும் இதே பெயர் தான். இம்மாநிலம் உரோமானியக் குடியேற்றமாகச் செழிப்புற்றிருந்து, பிறகு 8-ஆம் நூற்றாண்டிலிருந்து 11-ஆம் நூற்றாண்டு வரை முரிய மக்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது.{{Right|<b>தெ.பா.</b>}} <b>குவாடலூப்பு</b> கோசுடாக்காவின் மத்தியில் உள்ள ஒரு பட்டணம். இது 1976-ஆம் ஆண்டில் அமையப் பெற்றது. இங்கு வேளாண்மை செழித் தோங்குகிறது. குவாடலூப்பு (Gua-Da-Lupe) சான் சோசு நகரின் புறநகர்ப் பகுதியாகும். குவாடலூப்பு என்ற பெயரை உடைய ஒரு மாவட்டம் வடக்கு மெக்சிகோவில் உள்ளது. அம்மாவட்டத்தின் பரப்பு 7.764.8 ச.கி.மீ.இது ஒ.பி.1891-ஆம் ஆண்டில் அமையப் பெற்றது. பிகாக ஆறு இதன் வழியாக ஓடுகிறது. கால்நடை வளர்த்தலும் வேளாண்மையும் இங்கு முக்கிய தொழில்கள். இப்பெயரை உடைய மற்றொரு மாவட்டம் ஐக்கிய அமெரிக்காவில் தெக்சாக மாநிலத்தில் உள்ளது. இதன் பரப்ப 1851.9 ச.கி.மீ. குவாடலூப்பு ஆறும் கான்மார்கோசு ஆறும் இதை வளப்படுத்துகின்றன. இது கி.பி. 1846-இல் அமைந்தது. பருத்தி, தானியங்கள், வேர்க்கடலை, கோதுமை, சோளம், பழவகைகள், முதலியன இங்கு உற்பத்தியாகின்றன. பல தொழிற்சாலைகள் இங்கு வளர்த்துள்ளன, எண்ணெய்க் கிணறுகள் இங்கு உண்டு, வேட்டையாடுதலும் மீன்பிடித்தலும் நடைபெறுகின்றன. குவாடலூப்பு என்ற பெயரை உடைய தேன் கீழக்கு தேக்சாசில் தோன்றி எட்வர்டு பீட பூமி வழியாக 485 கி.மீ. ஓடிசான் அந்தோனியா ஆற்றுடன் கலந்து பின் கடலில் கலக்கிறது. குவாடலூப்பு (Gusde loups) என்னும் பெயரை உடைய மேற்கு இந்தியத் தீவு, பாரிட்டோ (Basse Terre) கிராண்டேர் (Grande Terre) என்றும் இரு தீவுப் பகுதிகளைக் கொண்டது. இவையும் வேறு சில தீவுகளும் (ருவாடலுப் மாகாணம் என்ற பெயருடன்) பிரான்சு நாட்டுக்கு உரியவை இதன் பரப்பு 1,799,3 கீ.மி. இத்தீவுக் கூட்டம். கி.பி. 1493-இல் கிறித்தபர் கொலம்பசினால் கண்டுபிடிக்கப்பட்டது. இசிபெயின் கி.பி. 1604-இல் இதைக்கையிட்டது. இங்குப் பண்ணைகளிலும் தோட்டங்களிலும் வேலை செய்வதற்காக ஆப்ரிக்காவிலிருந்து நீக்ரோ அடிமைகளைத் தருவித்துக் கொண்டு பிரெஞ்சுக்காரர்கள் இங்குக் குடியேறினர். இவர்கள் குடியேற்றம் கி.பி. 1635-இல் தொடங்கியது. ருவாடலூப்பு.கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் உலகிலேயே சிறந்த சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடாகத் திகழ்ந்தது. பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகளில் இது மிகவும் சிறப்புடையதாயுள்ளது. இங்கு ஆதிக்கம் செலுத்த, ஆங்கிலேயரும் போட்டியிடத் தொடங்கினர், முடிவில் கி.பி. 1815-இல் இது பிரான்சு நாட்டைச் சேர்ந்தது என்று முடிவு செய்யப் பெற்றது. இதன் தலைநகரம் பாசிட்டேர் (Basse-<noinclude> <b>வா. க. 7-46</b></noinclude> gci268v90cl9qw904kkzwdm8toyxtcw வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர் 0 642844 1932227 2026-05-10T08:17:03Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகசுடசு சீசர் | previous = [[../அகச்சீராய்வு/]] | next = [[../அகசுடின், தூய/]] | notes = }} <pages inde..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932227 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகசுடசு சீசர் | previous = [[../அகச்சீராய்வு/]] | next = [[../அகசுடின், தூய/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="67" to="70" fromsection="அகசுடசு சீசர்" tosection="அகசுடசு சீசர்" /> 5acwgtinoeqs7iwqo99go1tgn309eoa பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/135 250 642845 1932228 2026-05-10T08:17:23Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " சரிவர வேலை கொள்கிறார் என்று எப்படித் தெரிய முடியும்? இப்போது கூறுகிறார் - பிரிந்துபோன பிறகு, இதைக் கேட்டனையா, தம்பி! அமைச்சர் சுப்ரமணிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932228 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> சரிவர வேலை கொள்கிறார் என்று எப்படித் தெரிய முடியும்? இப்போது கூறுகிறார் - பிரிந்துபோன பிறகு, இதைக் கேட்டனையா, தம்பி! அமைச்சர் சுப்ரமணியம் அவர்களுக்கு தைரியம் ஏற்பட்டதே, எப்படி என்று, தோழர் சம்பத் கூறியதை, இன்று ஏதேதோ பேசுகிறவர்; அன்று என்ன பேசினார் என்பதைத்தான் கேளேன். கேட்டால், இப்போதைய அவருடைய பேச்சு உனக்கு எரிச்சல் கூட மூட்டாது. ல செய்யவில்லை என்று இவர் குறைபட்டுக் "கௌஹாத்தியில் நேருவையும் எதிர்த்து, இந்தித் திணிப்பைக் கண்டித்துத் துணிந்து பேசியிருக்கிறார், சுப்ரமணியம். இது அவருடைய வாழ்க்கையில் செய்த முதல் முக்கிய காரியமாகும். அவர் அப்படிப் பேசியிராவிட்டால், நாடு அவரை ஏளனம் செய்யும் என்று தெரிந்துதான் அவர் இப்படித் துணிந்து பேசினார். அந்தத் துணிவு கௌஹாத்தி மாநாட்டிலே அவருக்கு வரக் காரணம், அண்ணாதுரை சட்டமன்றத்திலிருக்கிறார் என்ற நினைவு அவருக்கு இருந்ததால்தான், அண்ணாவுக்கு எதிரிலே அமர்ந்து அண்ணாவின் பேச்சை அடிக்கடி கேட்டதனால்தான், நிதியமைச்சருக்கு இலேசாகத் தைரியம் வந்தது. அதற்கு முன்பு நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளிலெல்லாம் பந்தல் காலைக் கட்டிக் கொண்டு தலைவர்களை வேடிக்கை பார்த்தவர்தான் அவர்." தம்பி! சட்டசபையில் நமது கழகத் தோழர்கள் ஆற்றிய பணியினால், அமைச்சர் சுப்ரமணியத்திற்கு, நல்ல தமிழ் நடை மட்டுமல்ல, துணிவே வந்தது என்று கூறி, அதற்கு முன்பு அவர், மாநாடுகளில் பந்தல் காலைக் கட்டிக் கொண்டு தலைவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் என்று பேசி, நம்மை, தோழர் சம்பத் மகிழச் செய்தார். இப்போது, நாம் சட்ட சபையில் திறமையற்றுக் கிடக்கிறோம் என்று பேசி, அமைச்சர். சுப்ரமணியத்தை மகிழச் செய்கிறார். எத்தனை காலத்துக்கு, ஒரே இடத்துக்கு மகிழ்ச்சி தரும் காரியமே செய்து கொண்டிருப்பது! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!! சில காலம். அமைச்சர் வட்டாரமும் அடையட்டுமே. இந்த ஆனந்தத்தை- தம்பி! சட்டசபையில் நாம் நடந்துகொண்ட தன்மையால்தான் சென்னை மாநகராட்சி மன்றத் தேர்தலிலே தாம் வெற்றி பெற்றோம் என்று நான் கூறி, நீ கேட்டதுண்டா? எழுதிப் படித்ததுண்டா? எனக்கு எங்கே இதெல்லாம் தெரிகிறது,<noinclude></noinclude> jkngqig5tz04ppc3ainbopzqjgdv7ar பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/136 250 642846 1932229 2026-05-10T08:18:09Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தோழர் சம்பத்தான் அதைப் பேசினார், புதுவையில் நடைபெற்ற மாநாட்டில் 1959, மே. 2, 3 நாட்களில். நமது வெற்றி பற்றி ஒரு பத்திரிகை எழுதியிருக்கிறது இந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932229 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தோழர் சம்பத்தான் அதைப் பேசினார், புதுவையில் நடைபெற்ற மாநாட்டில் 1959, மே. 2, 3 நாட்களில். நமது வெற்றி பற்றி ஒரு பத்திரிகை எழுதியிருக்கிறது இந்த வெற்றி திடீர் என்று அவர்களுக்கு ஏற்பட்டது அல்ல இடறி விழுந்ததால் ஏற்பட்டதல்ல - அவர்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்து நடந்துகொள்ளும் முறையும், எதை எந்த முறையில் எதிர்க்க வேண்டும் என்று அறிந்து, அந்தப் பண்புடன் அவர்கள் எதிர்க்கின்ற முறையும்தான், அவர்களுக்கு இந்த வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது என்று அந்தப் பத்திரிகை கூறுகிறது." தம்பி! சட்டசபையில், நாம் எப்படி நடந்து கொண்டிருக் கிறோம் என்கிற பிரச்சினை இருக்கட்டும் - இப்போதைக்கு இந்த அளவில், பெரிய விஷயத்திலேயே பேதம் வந்துவிட்டதே. திராவிட நாடு பகற் கனவு என்று கூறுகிறாராமே, அதைப்பற்றி என்ன துவுதைப் சொல்வது என்று யோசிப்பாய். இதிலேயும் சிக்கல் இல்லை; சங்கடம் இல்லை. திராவிட நாடு பகற் கனவு என்று நேரு கூறினார் - ஏற்க மறுத்துவிட்டோம். காமராஜர் கூறினார் கவைக்குதவாப் பேச்சு என்றோம். பெரியார் பேசினார். என்றோம். - போக்கை மாற்றிக்கொண்டார் இப்போது தோழர் சம்பத் பேசுகிறார்! அதனால் என்ன? ஆனால், பலர் கூறியும் நமக்கு, திராவிட நாடு" பிரச்சினையில், ஏன் அவ்வளவு அழுத்தமான அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து வருகிறது? அந்த நம்பிக்கையை நாம் அவசரப்பட்டு மேற்கொள்ளவில்லை. ஆத்திர உணர்ச்சி காரணமாக மேற்கொள்ளவில்லை. மிகப் பெரியவர்கள், மேதைகள் என்ன சொல்வார்களோ என்று கவலைகொள்ள வில்லை. நமது இதயகீதமாக்கிக் கொண்டோம். அந்த இலட்சியத் திலிருந்து நாம் வழுக்கிவிடக் கூடாது பேரம் பேசுவது குறைத்துக் கேட்பது சாயலைக் கேட்பது - இலட்சியவாதிகளின் போக்காக இருத்தல் ஆகாது. இலட்சியவாதியின் பிணத்துக்குப் பக்கத்திலே உட்கார்ந்து கொண்டு வேண்டுமானால் காரியவாதி, பேரம் பேசி, கிடைத்ததைப் பெற்று மகிழ முனையலாம். நமக்கு, இலட்சியம், இறுதி மூச்சு உள்ள வரையில்! இதை வெறி -<noinclude></noinclude> lez1ehbhw06vsy9qiuku9uax20yel4n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/137 250 642847 1932230 2026-05-10T08:18:45Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " என்று கூறினும், நெளிந்து கொடுக்கத் தெரியாத தன்மை என்றுரைக்கினும், கவலை இல்லை! இப்படிச் சிலர், நாளைக்குத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932230 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> என்று கூறினும், நெளிந்து கொடுக்கத் தெரியாத தன்மை என்றுரைக்கினும், கவலை இல்லை! இப்படிச் சிலர், நாளைக்குத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, கொடுத்ததைக் கொடுங்கள். என்று கேட்டுப் பெற்று இன்புற்றாலும், பரவாயில்லை! இலட்சியம் நமக்கு! விடுதலை, பகுதி பகுதியாகத் தரப்பட்ட்டும் என்று பேசுபவர், இலட்சியவாதிகளாகார் - என்று நான் படித்த ஏடுகள் கூறுகின்றன! இந்த நம்பிக்கையுடனேதான் தோழர், சம்பத் லால்குடி மாநாட்டிலே பேசி, கேட்போர்களை, விடுதலை ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளத்தினராக்கினார். அந்தக் கொந்தளிப்பு, சிவாஜி கணேசனை, மேடை ஏறி, ‘அண்ணா ஆணையிட்டால், தான் பட ஒப்பந்தங்களை எல்லாம் கிழித்தெறிந்துவிட்டு, போரில் ஈடுபடுவேன்' என்று பேச வைத்தது. தோழர் சம்பத், நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர் ஆற்றிய உரை, அவரை நம்முடன் பிணைத்து வைத்திருக்கிறது, அது இது: இயக்கத்தின் தலைவர்களான பெரியார், அண்ணா ஆகியோர் சிறையிலிருந்தபோது, வேலூரில் தமிழர் மாநாடொன்று பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் எஸ்.எஸ். பாரதியார் போன்ற பெரும் புலவர்கள் கலந்து கொண்டனர். வடமொழி ஆதிக்கம் வடவர் ஆதிக்கத்துக்கு முன்னேற்பாடு என்பதை அறிந்து கொண்ட அம் மாநாடு. தமிழ்நாடு தமிழருக்காக வேண்டும் எனத் தீர்மானித்தது. சிறை சென்ற தலைவர்கள் மீண்டனர். மீண்ட தலைவர்கள் அந்தத் தீர்மானத்தை இயக்கத்தின் இலட்சியமாக்கினர். அச்சமயத்தில் நமது இயக்கத்தில் இருந்த சில ஆந்திர, மலையாள, கன்னடத் தோழர்கள், வடவரை எதிர்த்துத் தமிழகம் மட்டும் ஏன் பிரிய வேண்டும்? ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய திராவிட மொழிகள் பேசும் மாகாணங்களும் பிரிந்து தீர வேண்டும். அதற்கும் சேர்த்து ஓர் திட்டம் தேவை என்றனர். அப்போதே காஞ்சியில், அண்ணா அவர்கள் திராவிடர் கழகம் என்று ஒரு சங்கத்தைத் தோற்றுவித்து இருந்தார்கள். அந்த அடிப்படையில் சிந்தித்து விவாதித்துத்தான் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய சுய நிர்ணய உரிமையோடு கூடிய நாடுகள் வலிந்து ணைந்து' அமைக்கும், திராவிடக்<noinclude></noinclude> 3m3kgan9ayrwgjhoz8lqqmy985jum95 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/138 250 642848 1932231 2026-05-10T08:19:27Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கூட்டாட்சியைப் பெற, இயக்கம் இனிப் போராடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது, பின்னர் அக்கூட்டாட்சி, குடியரசாக மட்டுமின்றி, ஒரு சமதர்மக் குடி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932231 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கூட்டாட்சியைப் பெற, இயக்கம் இனிப் போராடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது, பின்னர் அக்கூட்டாட்சி, குடியரசாக மட்டுமின்றி, ஒரு சமதர்மக் குடியரசாகவும் விளங்க வேண்டும் என்பது நமது இலட்சியமாக அமைய வேண்டும் என விரும்பிய அண்ணா அவர்கள், சேலத்தில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் முக்கியமான இரண்டு தீர்மானங்களைக் கொண்டு வந்தார் ஒன்று, ஜஸ்டிஸ் கட்சியின் பெயரைத் திராவிடர் கழகமாக மாற்ற வேண்டுமென்பது, மற்றையது கட்சியில் சர்க்கார் அளித்த இராவ்பகதூர், சர், போன்ற பட்டங்களைத் தாங்கிக் கொண்டு எவரும் இருக்கக் கூடாது என்பதாகும். கட்சியில் இருந்த ஆலை. அரசர்கள் செட்டிநாட்டு வேந்தர்கள் ஆகியோர் கட்சியை விட்டு ஓட்டம் பிடித்தனர். அரண்மனையில் இருந்த கட்சியை அண்ணா அவர்கள் அந்தத் தீர்மானங்கள் மூலம் மைதானத்திற்குக் கொண்டு வந்து மக்கள் கட்சியாக மாற்றினார். அதன் பிறகு, சமுதாயத்தில் மறுமலர்ச்சியையும், பொருளாதாரப் பொது உடைமையையும், அரசியலில் திராவிட விடுதலையையும், இலட்சியங்களாகக் கொண்டு, திராவிடர் கழகம் நாட்டு மக்களை ஒன்று திரட்டியது. பின்னர், நல்ல ஜனநாயகப் பண்பு வளரத் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு முறையை வகுத்தோம்; உழைத்தோம். இவ்வளவு குறுகிய காலத்தில் மகத்தான மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிறோம் என்றுமில்லாத அளவிற்கு நாட்டு விடுதலைத் திட்டத்திற்கு மக்கள் ஆதரவும் பெருகி நிற்கிறது: அதுவும் 1947 ஆகஸ்டு 15-ல், இந்திய உபகண்டத்தின் ஆட்சி முறை வடநாட்டுக்காரர்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, கடந்த ஆறு ஆண்டுகளில் நமது நாடு அடைந்திருக்கும் அவல நிலை, ஆரம்பத்தில் நமது திட்டம் தேவையற்றது, ஆபத்தானது என்று எண்ணியிருந்தவர்களின் ஆதரவை எல்லாம் கூடப் பெற்றிருக்கிறது. வடவர் கையில் ஆட்சி சிக்கிய நாள் முதலாய் நமது நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி ஆகிய இந்த “நிலைமைகளும், பட்டினிச் சாவு பசியால், வேலையில்லாத் திண்டாட்டத்தால் குடும்பத்தோடு தற்கொலை, குற்றங்கள் மலிவு ஆகியவை சர்வசாதாரணமாகிவிட்டன. பருவ மழைகளும் தவறி விட்டதால், வடவர் சுரண்டல் திரை மறைவில் நடைபெற முடியாமல், பட்டவர்த்தனமாக எல்லோர் கண்ணுக்கும் தெரியத்தக்க அளவில் நடைபெற்றது. இங்கு பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம், என்னும் துன்பச் சூறாவளி<noinclude></noinclude> g0hat4hjh3x0chdbxcanrfnqclh03be பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/139 250 642849 1932234 2026-05-10T08:20:15Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கடந்த ஆறு ஆண்டுகளாக. வாழ்விலே வளம், ஏற்றம் ஆகிவரும் இதே காலத்தில் வடவர் இன்புற்று டில்லிக்கு நாம் செலுத்தும் வரிகள் அனந்தம். ஆனால் அவை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932234 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கடந்த ஆறு ஆண்டுகளாக. வாழ்விலே வளம், ஏற்றம் ஆகிவரும் இதே காலத்தில் வடவர் இன்புற்று டில்லிக்கு நாம் செலுத்தும் வரிகள் அனந்தம். ஆனால் அவைகளில் ரூபாய்க்கு எத்தனை தம்பிடி நமக்குச் செலவழிக்கப் படுகிறது என்று பார்க்கும்போது, பெரியதொரு ஏமாற்றம்தான் கண்ணுக்குத் தெரிகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் டில்லி சர்க்காரின் கஜானாவின் ஆதரவோடு ஆரம்பித்து நடைபெற்று வரும் அணைக்கட்டுகள், தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம், ஹிராகுட் அணைக்கட்டுத் திட்டம், கோசி நீர்த்தேக்கத் திட்டம் போன்ற பெரும் பெரும் திட்டங்கள், சிந்திரி உர உற்பத்தித் ' தொழிற்சாலை, பென்சிலின் டிடிடி மருந்து ஆகிய மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள், இன்னும் எண்ணற்ற தொழில் திட்டங்கள் ஆகியவைகள் அனைத்தும் வடநாட்டில் நடை பெற்று வருகின்றன. இங்கு சிறு சிறு நீர்த்தேக்கத் திட்டங் களுக்குக்கூட டில்லியின் பண உதவியில்லை.. நாம் வருஷா வருஷம் டில்லிக்கு இறக்குமதி ஏற்றுமதி வரிகள், வருமான வரி, புகையிலை வரி, தபால் கட்டணங்கள். இரயில்வே கட்டணங்கள் ஆகியவை மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டியழுகிறோம். நமது நாட்டில் 100-க்கு 80 பேர் படிப்பில்லாதவராய் இருத்தலாலும், படித்தவரில் பெரும் பகுதி சுயநலமிகளாய் நாட்டைப்பற்றிய கவலையற்றிருத்தலாலும், இவைகள் விளைவிக்கும் பெருநஷ்டத்தைப் பற்றியும் நம் மக்கள் முழுதும் அறிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் இருக்கிறது. டில்லி சர்க்காரின் வருமானமாகிய சுமார் 400 கோடி ரூபாயில் ஏறத்தாழ 200 கோடி ரூபாய் ஏற்றுமதி இறக்குமதி வரிகளின் மூலம் கிடைக்கிறது. அதில் நமது பங்கு மிக அதிகம். இங்கிருந்து கொச்சி, நாகை, சென்னை, விசாகப்பட்டினம், ஆகிய துறைமுகங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் மிளகு, ரப்பர், மணிலாக் கொட்டை ஆகிய ஏற்றுமதிப் பொருள்களுக்குக் கோடிக்கணக்கில் டில்லி சர்க்காருக்கு வரி செலுத்துகிறோம். அதைவிட அதிகமாக இங்கு இறக்குமதி ஆகும் பொருள்களுக்கு வரி தருகிறோம். இங்கிலாந்தில் செய்யப்படும் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு 15 ரூபாய்க்கு அங்கு விலையாகிறது என்றால், சென்னைத் துறைமுகத்தில் அது இறங்கியதும் அதற்கு இறக்குமதி வரி 10 ரூபாய் டில்லி அதிகாரிகளால் வசூலிக்கப் படுகிறது. உடனே சென்னையில் உள்ள மொத்த வியாபாரிக்கு M<noinclude></noinclude> qnrfsypnst110lxedvb4eu0z7uxafjp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/140 250 642850 1932235 2026-05-10T08:20:53Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அதன் அடக்கம் 25 ரூபாய் ஆகிறது. அவன் சில்லறை வியாபாரிக்கு 30 ரூபாய்க்கு விற்கிறான். அவன் 35 ரூபாய்க்கு யாரோ ஒரு முத்தனுக்கு விற்கிறான். அவனு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932235 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அதன் அடக்கம் 25 ரூபாய் ஆகிறது. அவன் சில்லறை வியாபாரிக்கு 30 ரூபாய்க்கு விற்கிறான். அவன் 35 ரூபாய்க்கு யாரோ ஒரு முத்தனுக்கு விற்கிறான். அவனுக்குத் தெரியாது, தான் விளக்கிற்கெனத் தந்த 35 ரூபாயில் 10 ரூபாய் டில்லிக்கு வரியாகச் செலுத்தப்பட்டுள்ளது என்பது. இவ்வாறே நாம் வாங்கும் வெளிநாட்டுச் சாமான்களான மோட்டார், சைக்கிள், கடியாரம்; பேனர், வாசனைத் தைலங்கள், பொம்மைகள், எஞ்சின்கள், இயந்திரங்கள் அனைத்திற்கும் கோடிக்கணக்கில் வரி தருகிறோம் வரி தருகிறோம் என்ற நினைவே இல்லாமல் புகையிலை வரியின் - மூலம் மட்டும் 10 கோடி ரூபாய் சென்ற ஆண்டில் நாம் கொடுத்திருக்கிறோம். வேறு எந்த ராஜ்யமும் தராத அளவு கொடுத்திருக்கிறோம். இவ்வளவு வரிகளை வாரிக் குவித்துக்' கொள்ளும் டில்லி, நமக்கெனத் தந்தது என்ன? தொல்லை தவிர வேறில்லை. எல்லோருக்கும் பொது என்பதாக ஒரு இராணுவத்தைக் கட்டி வைத்துத் தீனி போடுவதைத் தவிர, வேறு. எந்தக் குறிப்பிட்ட காரியத்திலும் நமக்குப் பங்கு இல்லை. இராணுவமும் வடநாட்டில் உள்ள அநாகரிகமான இந்து முஸ்லீம் பிரச்சினையைத் தீர்க்க அடிக்கடி பயன்படுகிறதே தவிர, நமக்குச் செய்ததென்ன? இராணுவம் துணைக்கு வர வேண்டிய எத்தனையோ வாய்ப்புகளில் நாம் ஏமாந்துவிட்டிருக்கிறோம். மழையின்மையால் கிணறுகள் நம் நாட்டில் வறண்டு போயுள்ளன. இராணுவத்தினரும், அவர்கள் வசமுள்ள பெரிய இயந்திரங்களும் கிணறுகளை ஆழப்படுத்தித் தந்திருக்கலாம். தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் புயல் வீசிப்-பெரும் சேதம் விளைந்தபோது, தவித்த மக்களுக்கு இராணுவம் துணை புரிந்திருக்கலாம். செய்யவில்லை. எப்படிச் செய்யும், ஆதிக்கமும் அதிகாரமும் டில்லியில் குவிக்கப்பட்டிருக்கும்போது? இப்படி நம்மிடம் இருந்து வரியின் பெயரால் டில்லி செல்லும் கோடிக்கணக்கான ரூபாய்கள் அத்தனையும் வடநாட்டில் வாழும் மக்களின் ஏற்றத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது. இந்திய உபகண்டத்தின் பெருந்தொழில்கள் அனைத்தும் வடநாட்டு முதலாளிகளிடத்திலே, சுருக்கமாகச் சொன்னால், இந்தியப் பொருளாதாரமே வடவரின் கைப்பொம்மையாய் இருக்கிறது. இந்த நிலையில் டில்லியின் முழு அதிகாரத்துடன் வீற்றிருக்கும் மத்திய சர்க்காரும் வடவரின் கையிலே, சர்க்கார் இமய முதல் குமரி வரை உள்ள மக்களிடமிருந்து பெறும் வரிப்பணம் முழுவதையும் வடநாட்டு மக்களுக்குப் பயன்படும். வகையிலேயே செலவழித்துக் கொண்டிருக்கிறது.<noinclude></noinclude> eai4fvy3mkgtxdqokb3w6ilzdzj0w8m வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய 0 642851 1932236 2026-05-10T08:21:19Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகசுடின், தூய | previous = [[../அகசுடசு சீசர்/]] | next = [[../அகண்ட காவேரி/]] | notes = }} <pages index=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932236 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகசுடின், தூய | previous = [[../அகசுடசு சீசர்/]] | next = [[../அகண்ட காவேரி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="70" to="70" fromsection="அகசுடின், தூய" tosection="அகசுடின், தூய" /> p404favjjogkdg1uvgcki445c2tn4m4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/141 250 642852 1932237 2026-05-10T08:21:28Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இந்த நிலையில் திராவிடம் டில்லித் தொடர்பை அறுத்துக்கொண்டு தனியரசாய் அமைவதை விரும்பாதவன் ஒன்றும் அறியாத ஏமாளியாய் இருக்க வேண்டும். அல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932237 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இந்த நிலையில் திராவிடம் டில்லித் தொடர்பை அறுத்துக்கொண்டு தனியரசாய் அமைவதை விரும்பாதவன் ஒன்றும் அறியாத ஏமாளியாய் இருக்க வேண்டும். அல்லது எல்லாம் தெரிந்தும், கொள்ளைக்காரர்களிடம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு, நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகியாய் இருக்க வேண்டும். ஏனெனில், நாட்டின் இன்றைய அரசியலில், சுதந்தரமற்று டில்லியின் கட்டளைகளை எதிர்நோக்கி வாழ்ந்து கொண் டிருக்கும் அடிமை நிலை, பொருளாதாரத்தில் பறி கொடுக்கும், கொள்ளை கொடுக்கும், ஏமாந்த நிலை ஆகிய நிலைமைகளும், திராவிட நாட்டு விடுதலையைத்தான் மருந்தாகக் காட்டுகின்றன. இந்த நிலைமைகள் மட்டுமல்லாமல், வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது, வெள்ளையன் வருவதற்கு முன் இந்தியா என்ற அரசியல் அங்கம் (political unit) உலகில் இருந்ததாகவே தெரியவில்லை. அதாவது ஒரு சர்க்காரின் கீழ் இந்தியா என்ற நாடு இருந்ததாக இல்லை. இந்தியா என்பது ஒரு பூகோளப் . பெயராகவே திகழ்ந்து வந்திருக்கிறது. எப்படி, பல தனித் தனி நாடுகளைக் கொண்ட ஐரோப்பாவின் ஒரு பிரதேசத்திற்கு பால்கன் தீபகற்பம் என்று பெயரோ, மற்றும் ஸ்வீடன், நார்வே ஆகிய இரு நாடுகளையும் சேர்த்து ஸ்காண்டிநேவியா என்று அழைக்கிறோமோ, அதேபோல் இந்திய தீபகற்பம் என்று ஆசியா கண்டத்தின் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் பூகோளப் பெயரே தவிர, ஒரு சர்க்காரின் கீழ் இருந்த ஒரு நாட்டின் பெயராக அது விளங்கியதில்லை. வெள்ளையனுடைய துப்பாக்கிகள், மெல்லச் சென்னையை வென்று, ஹைய்தர் அலி, திப்பு ஆகியோரை வென்று, மராட்டியத்தைப் பிடித்து, மொகலாய மன்னர்களைச் சதி செய்தும், வென்றும், இந்திய தீபகற்பத்தில் கைப்பற்றிய பிரதேசங்கள் அனைத்தையும் சேர்த்து, இந்திய சாம்ராஜ்யம் (Indian Empire) என அழைத்தபோதுதான், இந்தியா என்ற பூகோளப் பெயர், ஒரு அரசியல் பெயராக மாறிற்றே தவிர, வேறில்லை என்பது விளங்குகிறது. அன்னியனிடம் ஒரே சமயத்தில் தோற்ற இனங்கள் என்பதில் ஒரு ஒன்றுபட்ட தன்மை, நமக்கும் வடவர்களுக்கும் ஏற்பட்டது தவிர, கலாச்சாரத்தில், நாகரிகத்தில், மொழியில், முன் வரலாற்று நிகழ்ச்சிகளில், வடக்கையும் தெற்கையும் ஒன்றுபடுத்தி ஓரினமாக்கக் கூடியது<noinclude></noinclude> 9j4coyalkc01o5yh18ci5z9pq36qoiv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/142 250 642853 1932238 2026-05-10T08:22:12Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " எதுவும் இல்லை. வெள்ளையனுடைய இந்தியா என்னும் பொது சர்க்காரின் கீழ் வாழ்ந்த, கடந்த இருநூறு ஆண்டுகளில் கூட அது ஏற்படவில்லை. அது ஏற்படவில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932238 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> எதுவும் இல்லை. வெள்ளையனுடைய இந்தியா என்னும் பொது சர்க்காரின் கீழ் வாழ்ந்த, கடந்த இருநூறு ஆண்டுகளில் கூட அது ஏற்படவில்லை. அது ஏற்படவில்லை என்பதை நிரூபிக்க ஆயிரம் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்துக் கூறலாம். ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் எடுத்துக்காட்ட விரும்பு கிறேன். பல மாதங்களுக்கு முன்பு பீகாரில் பஞ்சம் வருமோ என அந்தச் சர்க்கார் அஞ்சி பஞ்ச நிவாரணத்திற்காகச் சில பணிகளை மேற்கொண்டனர், அவைகளில் ஒன்று வாய்க்கால் வெட்டுவது, அந்தச் சமயத்தில், நேரு அவர்கள் அத்தகைய வாய்க்கால் வெட்டுமிடம் ஒன்றிற்குப் பறந்து சென்று, அங்கு குதித்தார். சட்டையின் கைகளை மேலே சுருட்டிவிட்டுக் கொண்டு, பக்கத்திலிருந்தவனிடமிருந்த மண்வெட்டியைப் பிடுங்கினார். விழியால் போட்டோக்காரனை அழைத்தார். அவன் படம் எடுத்தான். இவர் வெட்ட ஆரம்பித்தார். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், ஒரு விளம்பரப் பிரியர் என்பதற்கல்ல. பீகாரிலே பஞ்சம் என்றதும் அவருடைய சதை ஆடுகிறது! உடனே ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும், துயர்படும் ‘அவரது மக்கள் மத்தியில் சென்று ஆறுதல் கூறவேண்டுமென்ற அக்கறையும் பிறக்கிறது. அது மட்டுமல்ல; நம்மெல்லோருக்கும் பொதுவான டில்லி கஜானாவிலிருந்து பீகார் பஞ்ச நிவாரணப் பணிகளுக்கு 4 கோடி ரூபாய் வரை உதவவும் அவருக்கு ஆசை பிறக்கிறது. அதே நேரத்தில்கூட அல்ல, கடந்த 6 வருட காலமாக தென்னாட்டில் நாடு முழுவதும் பஞ்சம். பஞ்சப் பிரதேசங்களை வந்து பார்க்க வேண்டுமென்ற எண்ணமும் இல்லை. பல முறை கெஞ்சித் தெண்டனிட்டுக் கேட்டும் நேருவின் சர்க்கார் ஒரு தம்பிடிகூட நம்மிடமிருந்து பறித்த பணத்தில் உதவியதாகவோ, கடனாகவோகூட அளிக்கவில்லை. மேலும் அண்மையில் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் பெரும் புயல் அடித்து, மக்கள் நடுங்கும் குளிரில் தெருத்தெருவாக அலைந்தனர், ஒண்டக்கூட இடமின்றி. நேருவுக்குத் 'தோன்றவில்லை, அந்தத் துயர்படும் மக்களைப் பார்க்க வேண்டுமென்று. ஆனால், அதே நேரத்தில், புயலால் பிரதேசத்திற்கு தொலைவில் திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தில், டில்லியின் அரசியல் புழுக்கத்தினின்றும் ஓய்வுபெற, சில நாட்களை உல்லாசமாகக் கழிக்க வந்திருந்தார். உப்பங்கழிகளில் உல்லாசப் படகேறிக் குடும்பத்தோடு இன்பப் பொழுது போக்கினார், கேரளத்துத் தென்னஞ் சோலைகளினூடே பின் அது சலித்தபோது மலை<noinclude></noinclude> qb2c76yph1kjqx6rv9s1lxqvjeh16bq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/143 250 642854 1932239 2026-05-10T08:23:02Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அங்கு வனவிலங்குகளான களையும், புலியையும், ஓநாயையும் மானினங்களையும் கரடிகளையும் கண்டு களிக்க விரும்பினார். மலையில் மகாராஜாவின் கண்ணாட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932239 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அங்கு வனவிலங்குகளான களையும், புலியையும், ஓநாயையும் மானினங்களையும் கரடிகளையும் கண்டு களிக்க விரும்பினார். மலையில் மகாராஜாவின் கண்ணாடி பங்களாவில் இரவு முன்னேரத்திற்கே' சென்று, பலகணி வழியே கீழே ஓடும் கானாற்றில் நீர் பருக வந்த வனவிலங்குகளையும், நிலவொளியில் காதல்புரியும் காட்டானை ஜோடிகளையும் கண்டு ரசித்து களிப்படைந்து கொண்டிருந்தார். எனச் சேதி வந்தது. இதை ஏன் இவ்வளவு ஆத்திரமாகக் கூறுகிறேன் என்றால், பீகாரில் பஞ்சம் என்றதும் துடித்த அவரது உள்ளம், ஆடிய அவரது உடம்பு, தமிழகத்தில், ராயல சீமையில் பஞ்சம் என்ற போதும், தஞ்சையில், திருச்சியில் புயல் என்றபோதும் ஆடாமல் அசையாமல் அமைதியாக- புதுவித இன்பங்களைத் தேடிக் கொண்டிருந்தது என்பதைப் புரியாதவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இதைச் சொல்லுகிறேன்.' இத்தனைக்கும் என்று ரொம்பவும் யோக்கியமானவர், கருணையுள்ளவர் ரூ பெயர். இவரே, 'ரோம் நகரம் பற்றியெரியும்போது பிடில் வாசித்த நீரோவாகி விட்டார் என்றால், இனி இவருக்குப் பின் வரும் இவரது வாரிசுகள் எப்படி இருப்பார்கள் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம். ஆகவே, இந்தியாவுக்குப் பெயரளவில் சட்ட ரூபமாய் வெள்ளையரும் வடவரும் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தால் ஒரு சர்க்கார் என்றாகிவிட்டதேயொழிய, இந்தியர்கள் என்று ஒரு இனம் தோன்றவில்லை. அவர்களுக்கு முன்னும் இருந்ததில்லை; இனியும் தோன்ற வழியில்லை. நமக்குத் தலைவன் வடநாட்டில் இல்லை. வடநாட்டில், வடநாட்டு மக்களுக்குப் பாடுபடும். வடநாட்டுத் தலைவர்கள்தான் உண்டு. நமக்குத் தலைவர்கள் நம் நாட்டில்தான் தோன்ற முடியும். வீணே வடநாட்டுக்காரர்கள் சிலரை நம் தலைவர்களென நம்புவதும், அங்குத் தலைவர்களைத் தேடுவதும் வீண் வேலையாகும். ஆகவே, இன்றைய திராவிட மக்களின் வாழ்க்கை நிலையும் வடவர்கள் அவர்களின் தலைவர்கள் ஆகியோருடைய எண்ணங்களும், செயல்களும், எல்லாம் திராவிட நாட்டுப் பிரிவினை ஒன்றுதான் திராவிடரின் நல்வாழ்வுக்கு வாக்குறுதியாய் இருக்க முடியும் என்பதையே உறுதிப்படுத்துகின்றன. அடுத்து நம் மக்களிலே சிலருக்கு ஓர் அச்சம் உண்டு. இந்தியா இவ்வளவு பரந்த நாடாய் இருப்பதால்தான் ஒரு<noinclude></noinclude> qy32d1uu8i6sbuqp61hanuh6i6kyorv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/144 250 642855 1932240 2026-05-10T08:23:43Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பாதுகாப்பு இருக்கிறது. பக்கத்து நாடுகள் படையெடுக்கப் பயப்படுகின்றன. பிரிந்து சிறுசிறு நாடுகளாய்ச் 'சிதறி' விட்டால், பழையபடி ஏதாவது ஒர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932240 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பாதுகாப்பு இருக்கிறது. பக்கத்து நாடுகள் படையெடுக்கப் பயப்படுகின்றன. பிரிந்து சிறுசிறு நாடுகளாய்ச் 'சிதறி' விட்டால், பழையபடி ஏதாவது ஒரு அன்னிய அரசு வெள்ளையனைப் போல் மீண்டும் அடிமை கொண்டுவிடும் என்று அஞ்சுவோரும் உள்ளனர். திராவிட நாடு கூடாதென்பதற்கு அந்த அச்சத்தை வாதமாகப் பயன்படுத்துவோரும் உள்ளனர். இன்றைய உலகு 'பானிப்பட்', 'பிளாசி', 'வந்தவாசி' -காலத்திலில்லை. நவாபுகள், சுல்தான்கள் காலமல்ல. இன்றைய உலகில், ஒரு நாட்டின் பாதுகாப்பு அதன் பரப்பு எவ்வளவு என்பதிலேயோ, இராணுவம், விமானங்கள், கப்பல்கள்ஆகியவை 'எத்தனை உண்டு என்ற கணக்கிலேயோ இல்லை. அந்தந்த நாட்டு மக்களின் விவேகத்திலும், அவர்களுக்கு அமையும் தலைவர்களின் ஆற்றலிலும், நாணயத்திலும்தான் ஒரு நாட்டின் பாதுகாப்பு இருக்கிறது. முன்புபோல் ஒரு நாடு சின்ன நாடாய் இருக்கிறது என்பதற்காக வம்பிழுத்து ஒரு பெரிய நாடு போர் தொடுத்துவிட முடியாது. மற்ற நாடுகள் வாளா இரா. ஆகவே, ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது, இராணுவத்தின் அளவையோ, பரப்பளவையோ, பொறுத்ததல்ல; 'திராவிடம் சிறுநாடு ஆகவே பாதுகாப்பில்லை' என்பது பத்தாம்பசலி களின் பேதமைக் கூற்றே தவிர வேறில்லை. திராவிட நாட்டுப் அவசியத்தை வலியுறுத்தக் கூடிய வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. இச்சமயத்தில் திராவிடத்தில் எந்தக் கட்சியாக இருந்தாலும், திராவிட விடுதலையைக் குறிக்கோளாக வைத்துக் கொள்ளாமல் வேறு எத்தகைய உலக மகா மேதாவிகளின் தத்துவங்களை இலட்சியங்களாகக் கொண்டிருந்தாலும், அது மக்களையும் வாழ வைக்காது, தானும் வாழாது." அறியாப் பருவத்தில், ஆர்வத்தின் மிகுதியினால், ஆகுமா ஆகாதா என்பதறியாமல், காலம் போகும் போக்குத் தெரியாமல், லால்குடியில் பேசிவிட்டேன் நானென்ன மாறுதலின் மேன்மையை அறியாதிருக்க வேண்டுமா என்று கேட்கப்படுமேல். இதனைக் கூறுவேன், அந்த ஆர்வமும் நம்பிக்கையும், 1959 செப்டம்பர் 12, 13 நாட்களில், பூவிருந்தவல்லியில் நடைபெற்ற, தி.மு. கழக மாநாட்டின்போதுகூட அல்லவா, கேட்போருக்கு எழுச்சியூட்டிற்று. 'திராவிட நாடு' எனும் இலட்சியத்தைக்<noinclude></noinclude> nl60xr4wuqt45ljey1uoe4mxfhwu7ix பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/145 250 642856 1932241 2026-05-10T08:24:15Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " குலைத்து, குறைத்து, பழிதேடிக் கொள்ளாதீர்கள் என்றல்லவா, சந்தேகப்படுபவர்களை யவர்களை ஆயாசப்படுபவர்களை எச்சரித்தார். "தமிழகத்தில் சிலர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932241 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> குலைத்து, குறைத்து, பழிதேடிக் கொள்ளாதீர்கள் என்றல்லவா, சந்தேகப்படுபவர்களை யவர்களை ஆயாசப்படுபவர்களை எச்சரித்தார். "தமிழகத்தில் சிலர் குறை கூறுகிறார்கள் - ஏன் கேரளத்தையும் ஆந்திரத்தையும் கருநாடகத்தையும் சேர்த்துக் கொண்டு போக வேண்டும் என்று அவர்கள் அவசரக்காரர்களும் ஆற்றலற்றவருமாவர். ஆத்திரப்பட்டு இப்படிப் பேசுகிறார்கள். நம்மிடம் ஆற்றலும் இருக்கிறது; நீண்ட ஆயுளும் இருக்கிறது. நல்ல நம்பிக்கையுடன் நாம் நடைபோட்டால் அந்த உண்மைப் பாதையில் வெற்றி பெற முடியும். அவசரப்படுவோமானால் நடைபெற வேண்டிய நல்ல காரியத்தைக் குலைத்த பழி வருமே தவிர நாட்டுக்கு நல்லதாகாது." 1959-ல் இந்த ஆர்வம் இருந்தது; இப்போது அவநம்பிக்கை வரக் காரணம்? 1959-க்குப் பிறகு, பல நாடுகள் விடுதலை பெற்றதைப் படித்தோம். தனி அரசு நடத்தக்கூடிய வசதியற்றவைகள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறத்தக்க நிலையில் உள்ள நாடுகள் கூட விடுதலை பெற்று - பிற நாடுகளை விடுவிக்கும் வீரப் பணியில் ஈடுபட்டிருக்கக் காண்கிறோம். இப்போது ஏன் அவ நம்பிக்கை? கொடுத்ததைக் கொடுங்கள் என்று நாம் கீழே இறங்கிக் கை ஏந்த வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்னமோ, வடநாட்டு ஏகாதிபத்தியம் நம்மைச் சந்தித்து, "நீ கேட்பது மிக அதிகம் அப்பா! அவ்வளவு தர முடியாது. கொஞ்சம் பெரிய மனது செய்து, நீ கேட்பதன் அளவைக் குறைத்துக் கொள். குறைத்துக் கொண்டால் தருகிறேன்" என்று சமாதான உடன்படிக்கைக்கு வந்து நிற்பது போலவும், இந்தச் சமயத்தில், நாம், சிறிது விட்டுக் கொடுத்து, சமரசமாகிக் கொடுத்ததைப் பெற்றுக் கொண்டு திருப்தி அடைய வேண்டும் என்ற கட்டம் வந்ததுபோலவும், இப்போது நாம். நமது கோரிக்கையைக் குறைத்துக் கொள்ளக் காரணம் என்ன? கழகத் தோழர்களையோ, பொது மக்களையோ, நாம், இப்படி ஒரு மாறுதலுக்குத் தயாராகுங்கள் என்று கூறிக் கொண்டு இருந்திருக்கிறோமா? பழி ஏற்படும்! பாதையை மாற்றாதீர்!? - என்று கழக மாநாட்டிலே 1959-ல் பேசுகிறோம். இப்போது கிடைக்கக் கூடியதைக் கேட்போம் - நடக்கக்கூடியதைப் பார்ப்போம் என்று<noinclude></noinclude> hsvery4j4g37nzenpvaikf468avk4ii பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/146 250 642857 1932243 2026-05-10T08:25:53Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பேசுவதா? நாம் எந்தெந்த பறா நேரத்தில் மாறுகிறோமோ, அதே வேளையில், நமது முன் பேச்சுக்களைக் கேட்டு, நம்பிக்கை கொண்டு,நாம் காட்டிய வழி நடந்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932243 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பேசுவதா? நாம் எந்தெந்த பறா நேரத்தில் மாறுகிறோமோ, அதே வேளையில், நமது முன் பேச்சுக்களைக் கேட்டு, நம்பிக்கை கொண்டு,நாம் காட்டிய வழி நடந்து கஷ்ட நஷ்டம் ஏற்றவர்கள், சரி! அவர்கள் மாறிவிட்டார்கள் நாமும் மாறி விடலாம் என்று வந்துவிட வேண்டுமா? வந்துவிடுவார்களா? முறைதானா அது? இதற்கு, பெரியார்; திராவிட நாடு வெங்காய நாடு என்றாரே, அப்போதே ஆமாம்! வாடைகூட அடிக்கிறது என்று கூறி விட்டுவிட்டு வந்துவிட வேண்டும், என்று யோசனை கூறி யிருக்கலாமே. அவராவது, கேட்கும்போது ஒருகணம், நியாயந்தான் என்று எண்ணத்தக்க காரணத்தைக் காட்டினாரே! “எல்லாம் ஒண்ணா இருந்தானுங்க - திராவிட நாடு கேட்டோம் இப்பத்தான் ஆந்திராக்காரன் போயாச்சி - மலையாளத்தான் பிரிஞ்சாச்சி - கன்னடத்தானும் போனான் - இப்ப ஏன் திராவிட நாடு, வெங்காய நாடு?" என்று பேசினாரே, அப்போது கழகத்தவரைக் கூட்டி, திராவிட நாடு பகற்கனவு என்று சொல்ல முற்பட்டோமா? தவறு என்றாவது தோன்றிற்றா நமது மனதுக்கு? அவர் சொல்லிக் கொள்ளட்டும், நமக்குக் கவலையில்லை என்று சொன்னோம். சொன்னோமா? சொன்னார். யார்? தோழர் சம்பத்து, 1959 அக்டோபர் 17, 18-ல் சென்னை மாநாட்டில் தெளிவாக - அழுத்தந் திருத்தமாக "ஆந்திரத்தில் நம் கழகம் இல்லை என்று காங்கிரசுக் காரர்கள் சொல்வதற்காக நாம் வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. நமக்கு, நமது இலட்சியத்தின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. நாம் பொறுப்புள்ளவர்கள். அவசரத்தினாலும் சில்லறையில் உள்ள நாட்டத்தினாலும் தமிழ்நாடு போதும் என்று சொல்லுபவர்கள் சொல்லட்டும் -நமக்குக் கவலையில்லை." இப்படி பேசிவிட்டு இப்போது தமிழ்நாடு போதும் என்று இவரே பேசினால், கேட்பவர்களுக்கு என்ன சொல்லத் தோன்றும்? பெரியார், தமிழ்நாடு போதும் என்று சொன்னதற்கு இவர் என்ன பதில் சொன்னாரோ, அதேதானே நினைவிற்கு வரும்? அதைத்தானே சொல்லத் தோன்றும். திராவிட நாடு திராவிடருக்கே எனும் இலட்சியம் இன்று 'பகற்கனவு' பட்டியலில் சேர்க்கப்படுகிறது. எனக்கோ தம்பி! அந்த இலட்சியத்திலே இம்மி அளவும் பற்றுக் குறையவில்லை; நம்பிக்கை தளரவில்லை; எனினும், என்னால், அதனை, தோழர்,<noinclude></noinclude> lrzv1223vuef3wjatonbj8r2r0dfh6o பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/147 250 642858 1932245 2026-05-10T08:26:37Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " சம்பத் சொன்னது போன்ற அழுத்தந்திருத்தமான முறையிலே சொல்லத் தெரியவில்லை. அதனால், மறுபடியும், அது குறித்துத் தோழர் சம்பத் பேசியிருப்பதைத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932245 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> சம்பத் சொன்னது போன்ற அழுத்தந்திருத்தமான முறையிலே சொல்லத் தெரியவில்லை. அதனால், மறுபடியும், அது குறித்துத் தோழர் சம்பத் பேசியிருப்பதைத்தான், நான் மேற்கோள் காட்ட நேரிடுகிறது. இது 1958-ல் திருவாரூரில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் பேசியது. "இத்தாலிய நாட்டு விடுதலை வீரன் மாஜினி மக்களைப் பார்த்துச் சொன்னான்: இந்த நாட்டினுடைய சுதந்திரத்திற்கான தலைப்பைத் தந்துவிட்டோம். அதனுடைய அத்தியாயங்களை எழுத வேண்டியது உங்கள் கடமை என்று கடஅதல் 'அதைப்போலத்தான் தம்முடைய அரிய தலைவர் அண்ணா அவர்கள்; திராவிட நாட்டின் எதிர்கால வாழ்வுக்கான நல்ல தலைப்பைத் தந்திருக்கிறார்கள். அதுதான் "திராவிட நாடு திராவிடருக்கே" என்பது. அதனுடைய அத்தியாயங்களை, பாகங்களை, வரிகளை ளை எழுத வேண்டிய கடமை உங்களிலே எல்லோருக்கும் உண்டு என்பதை எண்ணிக் கொள்வேன்." தம்பி! நம் எல்லோர்க்கும் உள்ள கடமையைக் கவனப்படுத்தியவர். இன்று சொல்வது என்ன? அதுவும் 7-4-61-ல், தி.மு. கழக வரலாற்று வெளியீட்டு விழாவை நடத்தி வைத்துவிட்டு, 9-4-61-ல் தி.மு. கழகத்தை விட்டு விலகி, 19-4-6-ல் திராவிட நாடு பகற்கனவு: தமிழ்நாடுதான் பலிக்கும் என்று பேசுகிறார். உன்னாலும் என்னாலும் முடியுமா இந்த மின்னல் வேக மன மாற்றம் திடீர் முடிவு! மனமார, நம்பிக்கை சரிந்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். கூட்டுத் தோழர்களிடம் அதுபற்றிப் பேசி, அவர்களைத் தம் கருத்துக்கு இசைவுதரச் செய்யும் முயற்சி நடைபெற்றதா? இல்லை! முதலில் விலகல் - பிறகு விளக்கம் பிறகு புதுக்கட்சி - புதுக்கொள்கை! இது, எண்ணிப் பார்க்கும்போதே எவரையும் திடுக்கிடவைக்கக் கூடிய தல்லவா? தமிழ்நாடு கூடப் பிரிய வேண்டுமென்பதல்ல அவருடைய கட்சியின் குறிக்கோள். அல்ல. தமிழரசு தமிழர் தனி அரசு - தனித் தமிழகம் - இவை வேண்டும்போது பிரிந்துபோகும் உரிமை, சட்டப்படி, தரப்பட வேண்டும்.<noinclude></noinclude> 3z29ck80tk1d63sngjh5dbyzt9dz27a பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/148 250 642859 1932247 2026-05-10T08:27:47Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " உரிமை தரப்பட்டால் பிரிந்தே போய்விடுவோம் என்று எண்ணற்க ! இந்தியக் கூட்டாட்சியிலேயே இருப்போம் தேவைப்பட்டால் பிரிந்து போவோம் - இது குறிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932247 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> உரிமை தரப்பட்டால் பிரிந்தே போய்விடுவோம் என்று எண்ணற்க ! இந்தியக் கூட்டாட்சியிலேயே இருப்போம் தேவைப்பட்டால் பிரிந்து போவோம் - இது குறிக்கோளாம். விளக்கங்கள். தொடரக் கூடும். ஆனால் இதிலிருக்கும் விசித்திரம் வெளிப்படை பிரிவினை உரிமையை ஒப்புக் கொள்ள, சட்டத்திலேயே அதற்கு இடம் கிடைக்கத்தக்க மாறுதலைச் செய்தளிக்க, இந்திய சர்க்கார் இசையுமானால், பிரிவினையையே ஒப்புக்கொள்ளுமே! எப்போது வேண்டுமானாலும் பிரிந்துபோகும் உரிமை யையும் கொடுத்துவிட்டு, கூட்டு வாழ்க்கையையும் நடத்த, இந்திய துரைத்தனத்தில் உள்ளவர்கள் என்ன ஏமாளிகளா? அரசியல் அறியாத அப்பாவிகளா? புரியவில்லை போது போகட்டும், தமிழ்நாடு பாரதத்தில் இருந்து பிரியும் உரிமை வேண்டும் என்று கூறினால், வாய் வெந்து விடாது என்ற நிலையாவது நிலைத்து நிற்கட்டும். இனி மற்றோர் பிரச்சினையைக் கவனிப்போம். தம்பி! இது கலைஞர்களைப் பற்றியது! மிகக் கசப்புத் தந்துவிட்டிருக்கிறதாம் கழகத்தின் போக்கு இதிலே! அந்தக் கசப்புக்கு மருந்து பிரிவினை! திராவிட இன மக்களின் வாழ்க்கையிலே ஒரே கசப்பு இருந்தும் அவர்களுக்கு 'பிரிவினை உடனடியாக வேண்டாம் பிரிந்து போகும் உரிமை மட்டும் இருந்தால் போதுமாம். ஆனால், கலைஞர்கள் கழசுத்தில் இருப்பதால், ஏற்படும் விளைவுகள் மெத்தக் கசப்பாக இருப்பதால்; கழகத்தைவிட்டு இவர் போகிறார். என்ன நியாயமோ? ஏனோ, அந்தக் கசப்பு ஏற்படாதபடி கலைஞர்களுக்கும் கழகத்துக்கும் தொடர்பு எந்த அளவில் இருக்க வேண்டும்? எப்படி. அது பக்குவப்படுத்தப்பட வேண்டும்?. திருத்தப்பட வேண்டும் என்பதை இங்கு இருந்தே எடுத்துச் சொல்லி, கழகத்தைச் செம்மைப்படுத்தியிருக்கக் கூடாதா? இருக்கட்டும் - யார் இந்தக் கலைஞர்கள்? மேடைதோறும், எப்படி எப்படி, படக்காட்சிகள் எடுக்கப்படுகின்றன என்பது பற்றிப் பேசிப் பேசி, நம்மை ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி, அரிசி நிலை பற்றி, அங்காடிப் போக்கு பற்றியெல்லாம் சிந்திக்க ஓட்டாது தடுத்துவிடும். பொல்லாதவர்களோ! எந்தக் கலைஞரும், கலை பற்றி அல்ல. கழக நிலை பற்றித்தான் பேசிடக் கேட்கிறோம். என்ன இருந்தாலும். என்று, கூறுவது எதை விளக்குகிறது? பிடிக்கவில்லை என்று தெரிகிறது.<noinclude></noinclude> fdhvr6e5vxzozsssew8v7ixyienojus பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/149 250 642860 1932249 2026-05-10T08:28:17Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பிடிக்கவில்லை. என்றால், என்ன செய்யலாம்? மற்றவர்களுக்கு. இதுபற்றி என்ன எண்ணம் இருக்கிறது என்பதைக் கண்டறியலாம், கூடிப் பேசலாம், சிக்கல் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932249 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பிடிக்கவில்லை. என்றால், என்ன செய்யலாம்? மற்றவர்களுக்கு. இதுபற்றி என்ன எண்ணம் இருக்கிறது என்பதைக் கண்டறியலாம், கூடிப் பேசலாம், சிக்கல் போக்கலாம், செம்மைப்படுத்தலாம், செய்தாரா? இல்லை! கலைஞர்களைவிட, அவர்களுடன் தொடர்பு கொண்டுள்ள கழகத் தோழர்களில் சிலர் உள்ள கோபம்தான் வெளியே கொட்டப்படுகிறது; திட்டம் எதனையும் காணோம். பேசத் தெரியாத, எந்தப் பிரச்சினையிலும் தொடர்பு கொள்ளாத, ஒப்புக்கு ஒரு கட்சியிலே அலங்காரப் பொருளாக இருக்கும் நிலை மட்டும் போதும் என்று உள்ள கலைஞர்களாக நமது கலைஞர்கள் இருப்பார்களானால், பிரச்சினையே எழாது என்று எண்ணுகின்றனர். ஆனால் நம்மிடம் தொடர்பு கொண்டுள்ளவர்கள் மக்கள் கலைஞர்! தம்பி! இது என்ன புதுப்பட்டம் என்று என்மீது கோபித்துக் கொள்ளாதே. கவிஞர் கண்ணதாசன் கையெழுத்திட்டுத் தமது தென்றலில் தீட்டியுள்ள அழகு நடை தவழும் தலையங்கம் அது. இது இதோ: *மக்களின் எண்ணம் இப்போது வெகுதூரம் முன்னேறி விட்டது. எந்தத் துறையில் பணி செய்பவனும் தங்களிடம் ஒட்டியிருக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு ஆர்வம் பிறந்திருக்கிறது. கலைஞனாயினும், ஓவியனாயினும், அலுவலக் ஊழியனாயினும் அவனது எண்ணத்தில் பொதுநலம் நிறைந் திருக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அந்த நினைப்பின் எதிரொலியாகத் தங்களை அண்டி வருவோரைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்கிறார்கள். சமீபகாலத்தில், இந்நிலை மிகவும் வளர்ச்சியடைந்துவிட்டது. சமுதாயச் சிந்தனை யுள்ள எவனும் மக்களால் ஒளிபொருந்திக் காட்டப்படுகிறான். இன்றையக் கலைஞர்களுக்கு, அரசியல் ஆர்வம் பிறந்திருப் பதற்குக் காரணம் இதுதான். இவர்களிலே சிலருக்குத்தான் மக்களோடு ஒட்டிப் போகும் முறை தெரிந்திருக்கிறது. எங்கெங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பண்பு தெரிந்திருக்கிறது. இவர்கள் மக்கள் மனதில் நிறைந்த இடத்தைப் பெற்று வருகிறார்கள். மக்களைக் கவரமுடியாத வர்கள் என்னதான் மறுத்துரைத்த போதிலும் தெளிவான ஒரு கொள்கையின் மீது நிற்கின்ற கலைஞர்கள், எந்நாளும் வீழ்ச்சியுற. மாட்டார்கள் என்பது உறுதி. ஒரு கலைஞனுக்கு சுயசிந்தனை<noinclude></noinclude> 8x2l5ftawskh7xcf5j37af3a2e8sw71 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/150 250 642861 1932250 2026-05-10T08:28:54Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இருக்கலாம்; இல்லாமல் போகலாம். ஆனால் அவன் போக்கில் தெளிவு வேண்டும். நேற்றுச் சொன்னதை இன்று மாற்றிக் கொள்ளாத பக்குவம் வேண்டும். தன்னலத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932250 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இருக்கலாம்; இல்லாமல் போகலாம். ஆனால் அவன் போக்கில் தெளிவு வேண்டும். நேற்றுச் சொன்னதை இன்று மாற்றிக் கொள்ளாத பக்குவம் வேண்டும். தன்னலத்தைவிடப் பொது நலத்தில் அவனுக்கு அதிக அக்கறை வேண்டும். இப்படிப்பட்ட கலைஞர்கள் எக்காலத்திலும் குன்றேறி நிற்க முடியும். கலை வெறும் பொழுதுபோக்குச் சாதனம் அல்ல என்று கூறுவார்கள். ஓரளவுக்குத்தான் இது உண்மையாகும். பெரும் பாலும் கலையை ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகவே கொள்ளலாம். அப்படிக் கொள்கிற நேரத்திலேயே ஒரு கருத்தை உருவாக்கலாம். தளினப் பண்பு இல்லாமல், வரட்டுத்தனமாகக் கருத்தைத் தொடுத்து, கலையைக் கருத்துச் சாதனமாக்குவதில் வெற்றி பெற முடியாது. பொழுதுபோக்கு அங்கங்களிலேயேதான் கருத்தைச் சொல்ல வேண்டும். இப்படிச் சொல்லப்படும் கருத்து எல்லோராலும் வரவேற்கப்படும். சொல்கின்றவன் எல்லோராலும் புகழப்படுவான். நளினமான ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அந்தக் கதையில் வரும் அங்கங்களைக் கதைப்போக்கிலேயே விட்டு, சந்தர்ப்பங்களை மோதுவதன் மூலம் ஒரு நல்ல கருத்தை உருவாக்குவது நல்வ கலைக்கு அழகாகும். பொழுது போக்க வருகின்றவர்களுக்கும் இது பாடமாகும். இப்படி. உருவாக்குவோர்தான் மக்கள் கலைஞர்களாக ஆக முடியும். அண்ணாவின் வேலைக்காரி, கருணாநிதியின் 'பராசக்தி இவை இரண்டும் இந்த முறையில் பிறந்தவையே இவற்றின் தொடர்ச்சி புரட்சி நடிகரின் 'நாடோடி மன்னன் ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே மக்கள் கலைஞர்களாக மலர்ந்து வருகிறார்கள் என்றால், இந்தக் காரணத்தைத்தான் நான் காட்டுவேன். களைப்பை நீக்கும் ஆடல் பாடலோடு, இளைப்பை நீக்கும் கருத்தைக் கொடுத்து, மக்களோடும் பழகி உறவாடி வருவதால், மக்கள் கலைஞர்கள் என்ற பதத்திற்கு அவர்கள் தகுதி உள்ளவர்களாகிறார்கள். இன்றையத் தமிழுலகில் ஈடு இணையற்ற செல்வாக்குப் பெற்ற கலைஞர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருக் கிறார்கள். கழகத்தில் இருப்பதாலேயே இவர்களின் வலிவும், பொலிவும் அதிகரித்திருப்பது உண்மை கழகம் என்றால் என்ன? வெறும் கட்சி என்பதைவிட ஒரு கருத்து என்பதே பொருந்தும். அந்தக் கருத்து மக்களின் அன்றாட வாழ்க்கையிலும், எதிர் காலத்திலும், உறுதியான தொடர்புடையது. அதனால்தான் கழகக்<noinclude></noinclude> pwe52v6dkluli46ey7fgt84w8o11c01 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/191 250 642862 1932254 2026-05-10T08:31:33Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " நான் ஏது? நான் இல்லாவிட்டால் நீங்கள் ஏது? என்று ஈருடலும் ஓருயிரும் என்பதுபோலப் பேசுவாள். ஆனால் அவனிடம் இருந்த பணம் பூராவும் பறிபோனபிறக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932254 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> நான் ஏது? நான் இல்லாவிட்டால் நீங்கள் ஏது? என்று ஈருடலும் ஓருயிரும் என்பதுபோலப் பேசுவாள். ஆனால் அவனிடம் இருந்த பணம் பூராவும் பறிபோனபிறகு, அவன் இனி நம் வீட்டிலிருந்தால் சோற்றுக்குக் கேடு என்ற நிலைக்கு வரும்போது, அவனைக் கழுத்தைப்பிடித்து, நெட்டித் தள்ளி விடுவார்கள். அதைப்போலவேதான் ஏகாதிபத்யங்களும். -- - நம் செல்வம் முழுவதும் சுரண்டப்படும் வரையில் தாசி போல - நாமெல்லாம் பாரத புத்திரர்கள் அல்லவா? நமக்குள் ஒற்றுமை வேண்டாமா? எல்லோரும் இந்தியராயிற்றே! - என்பர். நாம் ஓட்டாண்டிகளானபின், நீங்கள் ஏன் வடநாட்டுடன். ஒட்டிக்கொண்டிருக்க வேண்டுமென்கிறீர்கள்? நீங்கள் யார்? நாங்கள் யார்? என்று பேசுவரி - தாசிபோல. என்று பே எனவேதான், நாம் சற்றுப் புத்திசாலித்தனமாக, நம்மிடம் கொஞ்ச நஞ்சம் இருக்கும் செல்வமும் சுரண்டப்படுமுன் புத்திசாலித்தனமாக, வடநாட்டு ஏகாதிபத்ய அணைப்பினின்றும் விலகிக்கொள்ளவேண்டுமென்று தி. மு. கழகம், கூறுகிறது. 'அண்ணா! நீயும் வேண்டுமென்றே, அவர்கள் குறை சொல்லுவதுபோலவே, பெண்கள் விஷயமாகத்தானே. எழுதுகிறாய். ஏனண்ணா பாலுணர்ச்சி! இதைத்தானே. விலகியோர்கூடக் கண்டிக்கிறார்கள்! வடநாடு, தென்னாட்டைச் சுரண்டிச் சக்கையாக்கிக் கீழே துப்பிவிடும் என்று சொல்லக் கூடாதா? ஆபாசமான, ஒரு கதை சொல்லித்தானா இதை விளக்கவேண்டும்? இதைத்தான் அவர்கள் ஆபாச நடை என்கிறார்கள்" என்று சொல்கிறாய்; தம்பி! புரிகிறது) பொறுத்துக்கொள். இந்தக் கதை, நான் சொன்னது அல்ல! எழுத்தோவியமே, ஆபாச நடை கூடாது, பால் உணர்ச்சி ஆகாது என்று கண்டனக் குரல் எழுப்பியுள்ள தோழர் சம்பத் அவர்களுடையது. அவர் பேசியதா? ஆபாசம் கூடாது என்பவர் பேச்சா? - என்று கேட்டு ஆச்சரியத்தால் மூர்ச்சையாகிவிடாதே! அவரே தான்! அவருக்கு விருப்பம் இருந்தபோது, இப்படிக் கதை - கூறினார் - இப்போது கண்டிக்கிறார்! இதிலென்ன ஆச்சரியம்! திராவிட நாடு கூடாது என்று பேசுவோர், துரோகிகள் கங்காணிகள்<noinclude></noinclude> 0yybcp91n3y14zzh18uzp3y3ofk4ry6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/192 250 642863 1932255 2026-05-10T08:32:09Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இளிச்சவாயர் அகப்பட்டதைச் சுருட்டுபவர் என்று பேசினவரேதான், இன்று திராவிட நாடு கனவு என்கிறார்! அவருக்கு அவரே பதில் சொல்ல, ஏற்பாடு செய், த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932255 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இளிச்சவாயர் அகப்பட்டதைச் சுருட்டுபவர் என்று பேசினவரேதான், இன்று திராவிட நாடு கனவு என்கிறார்! அவருக்கு அவரே பதில் சொல்ல, ஏற்பாடு செய், தம்பிச் அவரையும் மக்கள் புரிந்துகொள்ள முடியும். இப்படிப்பட்டவர் களால், தி. மு. கழகத்தை ஏதும் செய்திட முடியாது என்பதும் விளங்கும்.+ போக்கிலே ஏற்பட்டுவிட்ட விசித்திரமான மாறுதலைச் சுட்டிக் எழுதுவது, விலகியவரின் காட்டி ஏளனம் செய்ய அல்ல. உள்ளபடி எனக்கு அதை நினைவிற்குக் கொண்டுவரும்போது, வேதனை பீறிட்டு எழுகிறதே' தவிர, பரிகாசம் செய்திடத் தோன்றவில்லை. நான் அவைகளை எடுத்து எழுதுவதன் நோக்கம், நமக்கு அவர் அளித்திருக்கும் அருஞ்செல்வம், இவ்வளவு கருத்துரைகளைத் தந்தவர், காலக்கோளாறால், இன்று சாய்ந்துகொள்கிறார் என்றால், நாம் கோபிக்கக் கூடாது என்பதற்காகவுந்தான். தம்பி! இவ்வளவும் நான் எடுத்ரமா கேட்போரைச் சொக்க வைக்கும் இசைவாணனுக்கு காய்ச்சல் கண்டால், பக்கத்தில் உள்ளோரின் காது குடையும் விதமாக இருமுகிறார்! அதற்காக அவர்மீது கோபித்துக் கொள்கிறோமா? பரிதாபப்படுகிறோம்!! காது குடைச்சல் எடுக்கும்படியாக அவர் இருமும்போதுகூட, அவர் நன்றாக இருந்தபோது பாடிய பண்ணின் இனிமையை, எண்ணிக்கொள் கிறோம்; அந்த எண்ணமே நமக்குத் தேன். அதுபோலத்தான் இது ஆகவே தம்பி! இன்று ஏற்பட்டுவிட்ட போக்குக் கண்டு, மனம் பதறாதே கோபம் கொள்ளாதே! வெளியே எடுக்கப்பட்டு விட்ட முத்து, மீண்டும் சிப்பிக்குள் போய்விட முடியாது; சிப்பியும் முத்துதனை எடுத்து வைத்துக்கொண்டு, கடலிடை சென்று ஒளிந்துவிட இயலாது. அதுபோலவே, திராவிட நாடு பிரிவினைக்கான ஆதாரங்கள், வாதங்கள் ஆகியவற்றினை அளித்தவர், அவைகளைத் தம்முடன் எடுத்துக்கொண்டு போய் விடவில்லை - போய்விட முடியாது - முத்து நம்மிடம் - சிப்பி இடம் மாறிவிட்டிருக்கலாம் - அவ்வளவே: தூற்றிப் பேசுகிறார்களே என்று துயரப்படாதே!<noinclude></noinclude> 8fe3e37vhf7qtyrg03hz61ep5nf06l9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/193 250 642864 1932257 2026-05-10T08:32:50Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தூற்றிப் பேசுவோரின் பட்டியலில், சில புதிய பெயர்கள் இணைக்கப்படுகின்றன; வேறொன்றுமில்லை என்று எண்ணிக் கொள். தொடர்பே இல்லாதவர்கள் நம்மைத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932257 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தூற்றிப் பேசுவோரின் பட்டியலில், சில புதிய பெயர்கள் இணைக்கப்படுகின்றன; வேறொன்றுமில்லை என்று எண்ணிக் கொள். தொடர்பே இல்லாதவர்கள் நம்மைத் தூற்றவில்லையா? நாம் தாங்கிக்கொள்ளவில்லையா? அவர்களைவிட, இவருக்குச் சற்று உரிமை அதிகம்தானே இருக்கும்; தொடர்பு காரணமாக தோழமை இருந்த காரணமாக! எனவே ஏசட்டும். எரிச்ச லூட்டலாம் என்ற நோக்குடன் ஏசுவர்; நீங்கள் மட்டும், ஏசல் கேட்டும், மனம் கலங்காத நிலையைப் பெற்றுவிடுவீர்களானால், அதனைவிட வலிவூட்டும் வாய்ப்பு வேறு இல்லவே இல்லை என்பதை உணருவீர்கள். தை மற்றவர்கள், நமது கொள்கையைத் தூற்றும் போதாகிலும், ஒரு விவரமும் புரியவில்லையே இவர்களுக்கு என்று நமக்கு ஆயாசம் ஏற்படும். புதுக்கட்சியார் பேசும்போது, அப்படியா? எல்லாம் தெரியும் இவருக்கு: நாடு அறியச் சொன்னவர்தானே; மாற்றார் மருளப் பேசினவர்தானே; விவரம் அறியாமலா பேசுகிறார்; அறிந்ததை மறைத்துக்கொண்டு பேசுகிறார் - மெத்தக் கஷ்டப்படுகிறார் என்பதேகூட அல்லவா நமக்குப் புரிகிறது. புரியும்போது, புன்னகை வருமே தவிர, புருவத்தை நெரிக்கவா தோன்றும்! ஏன், இதனைச் சொல்கிறேன் என்றால், தம்பி! சென்னைக் கூட்டத்திலே, ஏசல் கேட்டு எரிச்சல்கொண்ட மக்கள், பூசல் கிளம்பிவிடுமோ என்று எண்ணத்தக்க விதத்தில் கலாம் விளைவிக்க முற்பட்டனர் என்று இதழ்களில் கண்டேன், அது மிக மிகத் தவறான போக்கு; அருவருக்கத் தக்கது; கண்டிக்கப்பட வேண்டியது என்ற பொறுப்புணர்ச்சி காரணமாக இதனை எழுதுகிறேன். ஒன்று சொல்லுவேன், நம்மைப் பிறர் இகழக் கேட்டும், பதறாது இருக்கும் போக்கைவிடச் சிறந்த பண்பு வேறு இல்லை. நமக்கு, நமது கொள்கையிலே அசைக்க முடியாத நம்பிக்கை, ஆராய்ந்து பார்த்ததால் ஏற்பட்ட நம்பிக்கை இருக்கிறது என்றால், அந்தக் கொள்கையை எவர் கேவலப் படுத்திப் பேசினாலும், நமக்கு என்ன நட்டம்? ஏன் நாம் எரிச்சலடைய வேண்டும்? கொள்கைப்பற்று என்ன, கீழே வீசினால் உடைந்து தூளாகிவிடக்கூடிய, கண்ணாடிப் பாத்திரமா!<noinclude></noinclude> lw160l6d9bhgy5s4lw4xpxdp153yofv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/194 250 642865 1932258 2026-05-10T08:33:17Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இல்லையே அது நமது குருதியில் கலந்துவிட்ட ஒன்று அல்லவோ? அதைக் கேலி பேசுவோராலா ஒழித்துவிட முடியும்? கண்டித்து விடுவதனாலா அழித்துவிட முடி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932258 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இல்லையே அது நமது குருதியில் கலந்துவிட்ட ஒன்று அல்லவோ? அதைக் கேலி பேசுவோராலா ஒழித்துவிட முடியும்? கண்டித்து விடுவதனாலா அழித்துவிட முடியும்? நேரு வீசாத கண்டனமா? கேலிக் கணையா? இனி 'ஒருவர் வீசப் போகிறார்கள்!. என்ன செய்தோம் அவர் உரை கேட்டு?ஏகாதிபத்தியப் போக்கு அவரை அப்படிப் பேச வைக்கிறது என்று எண்ணிக் கொண்டோம்; அவர் உரையை ஏற்க மறுத்தோம். நம்மில், தோழர் சம்பத்து போன்றவர்களோ, பழைய நேருவை விட்டுப் புதிய நேருவுக்குப் புத்தி புகட்டச் சொன்னார்கள். நமது கொள்கைகளை மறுப்போரின் பேச்சைக் கேட்டு, மனம் பதறாத போக்கு, கட்டாயம் ஏற்பட்டாக வேண்டும். அவர்கள் பரப்பும் தப்புப் பிரசாரத்தை மறுத்து, மக்களுக்குத் தெளிவளிக்க, நமது கொள்கையின் நியாயத்தை நிலை நாட்ட, நமக்கு வாய்ப்பு இருக்கிறது. நாம் நமது நியாயத்தை மெய்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையும் நமக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையும், வாய்ப்பும் நமக்கு இருக்கும்போது, நாம் ஏன் பதறவேண்டும்? - பேசுவோர்மீது ஏன் ஆத்திரப்பட வேண்டும்? கலகம் விளையும் நிலை ஏன் பிறக்க வேண்டும்? வேண்டாம், தம்பி! வேண்டாம். நமது கொள்கையின் தூய்மையும் வலிவும், தரமும் பழுதுபடாதபடி நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டுமானால், எவர் நமது கொள்கைகளை, கழகத்தவரை, மனம்போன போக்கில் ஏசினாலும், ஒரு துளியும் பதறாத நிலை அமைதியான மனநிலை, நமக்கு ஏற்பட்டாக வேண்டும். தணலில் போட்டு எடுக்கிறார்கள் தங்கத்தை, நினைவினில் இருக்கட்டும். - புடம் போட்டு எடுக்கப்பட்ட வீரர்கள், தி. மு. கழகத்தில் இருக்கிறார்கள் இது போனவர் சொன்னது. இதனை மறவாதே! - என்னைப் பொறுத்தவரையில், இதனைக் கூறுவேன் என்னை எவர் இழிவாகப் பேசினாலும், கவலைப்படாதே நான் கவலைப்படவில்லை. எனக்கென்ன குறை, தம்பி! உன் இதயத்தில் எனக்கு இடம் இருக்கும்போது. பிரிந்து சென்றவர்கள் கொதித்துப் பேசும்போதுகூட அவர்களைப்பற்றிக் கடிந்துரைக்காதே எனக்கு நிச்சயமாக<noinclude></noinclude> 054d6ghxqbzqogz3p2tfajm2h8pdvyx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/195 250 642866 1932260 2026-05-10T08:33:54Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அது பிடிக்காதது என்பது மட்டுமல்ல கனியிருக்கக் காய் கொள்ளற்க என்பது தமிழ் மறை அன்றோ - அது நமது பண்பு 'எனக் கொள்ளவேண்டும். எனக்கு இன்றும்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932260 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அது பிடிக்காதது என்பது மட்டுமல்ல கனியிருக்கக் காய் கொள்ளற்க என்பது தமிழ் மறை அன்றோ - அது நமது பண்பு 'எனக் கொள்ளவேண்டும். எனக்கு இன்றும், பிரிந்து போனவர்கள், என்னை இழித்தும் பழித்தும் பேசுவதுபற்றிக் கோபம். வரவில்லை; இருந்த நாட்களிலே நிகழ்ந்தவைகளைத்தான் எண்ணி எண்ணி உருகியபடி. இருக்கிறேன்; என்ன செய்வது, தம்பி! எனக்கு இதயம் இருக்கிறதே!! 30-4-61 . அண்ணன், Jimm 13- த.அ.கி தொ-3 L, வெ: எண். 513<noinclude></noinclude> pzqdqmanclyw0t6c1a2yuhtyys2rzh7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/151 250 642867 1932262 2026-05-10T08:35:02Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கலைஞர்கள், கருத்துக் கலைஞர்களாக, மக்கள் கலைஞர்களாக மலர்கிறார்கள். அண்மையில், மதுரையிலும், சென்னையிலும் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளை உ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932262 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கலைஞர்கள், கருத்துக் கலைஞர்களாக, மக்கள் கலைஞர்களாக மலர்கிறார்கள். அண்மையில், மதுரையிலும், சென்னையிலும் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளை உதாரணங்களாகக் கூறலாம். புரட்சி நடிகருக்கு மதுரையில் தங்கவாள் பரிசளிக்கப்பட்டபோது, கூடியிருந்து உற்சாகக் குரல்கொடுத்த பல இலட்சம் மக்களும், அவரது கருத்துக்கு மதிப்பளித்தார்களே தவிர, திறமைக்கல்ல, இதனை. சென்னையில் நடைபெற்ற 'நாடோடி மன்னன்' நூறாவது தின விழாவில் பல இலட்சம் மக்களுக்கிடையே புரட்சி நடிகரே குறிப்பிட்டார். ஆம். அவரை மக்கள் கலைஞராக மக்களே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். 'வெளியில் எரிகிற வயிறுகள் எரிந்து கொண்டுதானிருக் கின்றன; நாமும் சில கலைஞர்களைச் சேர்த்துக் கொள்வோம் என்று சிலர் எரிந்துபோன சுள்ளிகளைக் கொண்டு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எந்தெந்த வழிகளைக் கையாண்டாலும், எத்தனை வழிகளில் தாக்கப் பார்த்தாலும் நம்மைப் பலவீனப் படுத்துவதோ நமது கலைஞர்களைச் சாய்த்து விடுவதோ, அவர்களால் ஆகாது. தங்களையாவது மக்கள் மன்றத்தில் உயர்த்திக்கொள்ள முடியுமா என்றால் அதுவும் நடக்காது. சென்னையில் 'நாடோடி மன்னன் விழாவில் ஒரு உண்மையை நான் கண்டேன். கழகத்தின் கருத்துக் கொண்ட கலைஞர்களைத்தான் மக்கள் கலைஞர்களாக மக்கள்' ஏற்றுக் கொள்கிறார்கள். ஆம். காலமும் கருத்தும் என்றும் நம் பக்கமே இருக்கும்!" “வாழ்க மக்கள் கலைஞர்!"" அதுமட்டுமல்ல தம்பி! திராவிட முன்னேற்றக் கழகத்தினர், திரைக்கதையிலேயும் வசனத்தின் மூலம் கருத்துக்களைக் குழைத்து ஊட்டி வந்த நாம், சட்டமன்றத்துக்குள்ளே நுழைந்த பின்னர், நிதியமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் வாய்ப்புக் கிட்டிய போதெல்லாம், நம்முடைய திரையுலகப் பணியைக் கேலி பேசி வருகிறார் என்பதை அறிந்து, கலைத்துறைப் பணியின் மேன்மையை விளக்க, அதே தென்றல் இதழில் வெளியான மற்றுமோர் பகுதியையும் உன்னுடைய பார்வைக்குக் கொண்டு வருகிறேன். “தி.மு. கழகம் சட்டமன்றத்துக்கு வந்த பிறகு நிதியமைச்சர் சுப்ரமணியம் திரைப்படங்களைக் கேவலமாகப் பேசுவதையும், கதை வசனம் எழுதுவது கடினமான காரியமல்ல என்று<noinclude></noinclude> 1f4z83z1m6mj6r5akllpv0dye7uemsb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/152 250 642868 1932265 2026-05-10T08:35:56Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இழித்துரைப்பதையும், பழக்கமாகக் கொண்டிருப்பதைப் பொதுமக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். நிதியமைச்சர் சுப்ரமணியம் கருதுவதைப்போல் கத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932265 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இழித்துரைப்பதையும், பழக்கமாகக் கொண்டிருப்பதைப் பொதுமக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். நிதியமைச்சர் சுப்ரமணியம் கருதுவதைப்போல் கதை, வசனம் எழுதுவது என்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல; கோடிக்கணக்கான மக்கள் வாழும் தென்னாட்டில், நூற்றுக்கணக்கான பேர் கதை, வசனம் எழுதுகிறார்கள். அவர்களில் எத்தனை பேரை மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை ஒருகணம் ஆராய்ந்தால், கதை, வசனம் எழுதுவதிலும் ஏதோ 'சூட்சமம்' இருக்கத்தான் செய்கிறது என்பதை எவரும் உணர முடியும். கதை வசனம் எழுதுபவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டதாக அவர் கணக்குப் போடுவது தவறு. ஒருவேளை தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் கலைத்துறையையும் கைப்பற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை நிதியமைச்சர் ஒப்புக்கொண்டால், அரசியல் துறையிலே மட்டுமல்லாமல் கலைத்துறையிலும், இலக்கியத் துறையிலும் தி.மு. கழகத்தினர் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருக் கின்றனர் என்ற மெய்யுரையைத் தெரிவித்தாக வேண்டுமே என்பதற்காக, நிதியமைச்சர் கதை வசனத்தைக் குறைத்துப் பேசக்கூடும். தமிழகத்தில், நாடகங்கள் மிகக் குறைவு என்று பெரிய பத்திரிகைகளெல்லாம் அலறித் துடிக்கின்றன. போட்டிகள் நடத்துகிறார்கள். அந்தப் போட்டிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் நீதிபதிகளில் நமது சுப்ரமணியமும் ஒருவராக இருக்கிறார். தன்னுடைய வாயால் பரிகசிக்கப்படும் தொழிலுக்கு, தானே பாராட்டுரை வழங்கி, பரிசையும் தர ஒப்புதல் தந்திருக்கிறா ரென்றால், உண்மையிலேயே அவர் கதை, வசனத்தைக் குறை கூறுகிறாரா அல்லது அந்த ஆற்றில் தி. மு.க. வினர் இடத்திலேயே மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும். ன்று தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரான சாமிநாத் சர்மா அவர்கள், தமிழகத்தில் நாடகங்கள் குறைந்துவிட்டனவே என் மெத்த வருத்தப்பட்டு சென்ற கிழமை பேசியிருக்கிறார். சென்னை மாநிலத்தின் கவர்னராக இருந்த. பி. வி. இராசமன்னார் அவர்கள், கதை, வசனம் எழுதச் சந்தர்ப்பம் கிடைத்தால் மகிழ்வோடு ஏற்றுக்கொள்வேன்' என்கிறார். ஆனால், அமைச்சர் சுப்ரமணியம் கதை வசனம் எழுதுவது மிகச் சுலபம் என்கிறார். அரசியல் கடினம்தான்; அதற்காக கதை வசனம் எழுதுவது இலகுவானதாகி விடுமா?<noinclude></noinclude> mutmspvkje29j5v4gdql9vmret0cts3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/733 250 642869 1932266 2026-05-10T08:36:03Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தால் வேட்டையில் நிறைய விலங்குகள் கிடைக்கும் என்பது அவனது நம்பிக்கை. இது ஒருவகை மாய மந்திரச் சடங்கு/ என்பர். இதிலிருந்து ஓவியக் கலையும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932266 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குலச்சிறை நாயனார்|705|குலசேகர பாண்டியன்}}</noinclude>தால் வேட்டையில் நிறைய விலங்குகள் கிடைக்கும் என்பது அவனது நம்பிக்கை. இது ஒருவகை மாய மந்திரச் சடங்கு/ என்பர். இதிலிருந்து ஓவியக் கலையும் சிற்பக்கலையும் தோன்றின. தங்கள் உணவும் பொருளாகிய விலங்குகள் பெருக வேண்டும் என்பதற்காக அவ்விலங்கின் உருவங்களை மண்ணிலோ மரப்பட்டைகளிலோ குகைகளிலோ வரைத்தனர். பாறைகளிலும் மரங்களிலும் செதுக்கினர், எருமைச் சின்னத்தை உடையவர்கள் எருமை அதிகமாகப் பெருக வேண்டும் என்பதற்காக அதன் உருவத்தைத் திரும்பத் திரும்ப வரைந்தார்கள், இவ்வாது ஒவ்வொரு கூட்டத்தினகும் தத்தம் சின்னத்தைப் பலமுறை வரைந்துள்ளனர். இதனால், உருவம் வரையும் நுணுக்கமும் செதுக்கும் நுட்பமும் மேலும் மேலும் வளர்ச்சியடைந்தது என்பர் வடமேற்கு அமெரிக்க இந்தியர்களிடையே குலக்குறியைப் படமாக வரையும் பழக்கம் உச்ச நிலையை அடைந்திருந்ததை அங்குள்ள அருங்காட்சியகங்கள் காட்டுகின்றன.{{Right|<b>சீ.ப.தி.சு.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Frazer, J.G.,</b> The Golden Bough : A Study in Magic and Religion, Macmillan Co., New York, 1943.<br> <b>Goldenweiser, A.,</b> Anthropology. Appleton-Century Crafis, New York, 1937.<br> <b>Lowie, R.H.,</b> Primitive Society, Harper & Row, New York, 1961. <b>குலச்சிறை நாயனார்</b> பெரியபுராணம் கூறும் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். இவரது வரலாறு பெரிய புராணத்தில் திருநாவுக்கரசரின் வரலாற்றை அடுத்துக் காணப்படுகின்றது. 11 பாடல்கள் உள்ளன. இவர் பாண்டி நாட்டு மண மேற்குடியில் தோன்றியவர், இவர் பிறந்த மரபு இதுவெனத் தெரியவில்லை. திருத்தொண்டத் தொகையில் இவர் ‘பெருநம்பி குலச்சிறை’ என்று போற்றப்படுகிறார். திருஞானசம்பந்தர் வரலாற்றிலும் இவரைப் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. ஞானசம்பந்தரின் தேவாரப்பாடல்களும் இவரது தொண்டினை வியந்து போற்றுகின்றன. இவர், சிவபெருமான் அன்பரிடம் மிக்க ஈடுபாடு கொண்டவர். தான் மிசை விழுந்து அஞ்சலி செய்யும் இயல்பினர்; திருத்தொண்டின் நெறி மாறாதவர் நான்காம் குலத்தவராயினும் சங்கரன் அன்பர் எனில் பணித்தேத்தும் பண்பினர், அடியார் பலர் வரினும் ஒருவர் வரினும் உணவு தேடி அன்புடன் எதிர் கொண்டு வரவேற்று அமுதூட்டும் நலத்தினர், நீறணிதல் முதலிய சைவ வேடத்தால் பொலிபவரையும் ஐந்தெழுத்து ஓதும் அடியார்களையும் தாகும் பரவும் தற்குணத்தினர். தென்னவன் நெடுமாறனின் முதல் அமைச்சர், பகைவரை அஞ்சாமல் அடக்கி வெற்றி சேர்த்த வீரமுடையவர். மதுரையில் பாண்டிமாதேவின் தொண்டு நெறிக்குத் துணையாக நின்றவர். சமணரின் பொய்த்தெவி நீக்கவும், தென்னவர்நாடு திருநீற்றுப் பொலிவுடன் விளங்கவும், காழிவள்ளிலின் பொன்னடி போற்றிய சிறப்பினர் இவரது தொண்டினைச் சேக்கிழார் ‘முடிவில் புகழ் திருத்தொண்டு’ என்று புகழ்கிறார். இவருடைய அருங்குணங்களுள் பலவற்றையும் திருஞானசம்பந்தர் தாம் பாடிய ‘மங்கையர்க்கரசி’ என்றும் முதற் குறிப்புடைய திருப்பதிகத்தில் திருப்பாடல்களில் போற்றியுள்ளார்.{{Right|<b>ஜி.ஆம்.சி.</b>}} <b>குலசேகரப்பட்டினம்</b> சிதம்பரனார் மாவட்டத்தில் திருச்செந்தூர்-நாகர்கோவில் பெருஞ்சாலையில் அமைந்துள்ள முற்காலத் துறைமுகப்பட்டினமாகும். மேலைக் கடற்கரையிலிருந்து வரும் கப்பல்களில் சரக்குகளை ஏற்றவும் இறக்கவும் இங்குள்ள துறைமுகம் பயன்படுத்தப்பட்டது. தூத்துக்குடி, பெரிய துறைமுகமாகப் பிற்காலத்தில் வளர்ந்ததால் குலசேகரப்பட்டினத்தின் புகழ் மங்கியது. இவ்வூரில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன் கோவில் ஒன்று உள்ளது. கல்வெட்டுகளில் இவ்வூர் மானவீர வளநாட்டு குலசேசுரப்பட்டினம் எனக் கூறப்படுகிறது. குலசேகரன் என்பது பாண்டிய மன்னர்களின் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாகும். அவர்களது பெயரால் இவ்வூர் குலசேகரப்பட்டினம் எனக்கூறப்படுகிறது.{{Right|<b>சு.இரா.</b>}} <b>குலசேகர பாண்டியன்</b>: சோழப் போரரசர்களின் மேலாண்மையினை ஏற்றுப் பாண்டி நாட்டில் அரசு புரித்துவத்த பாண்டியர்களின் வரலாற்றினை ஐயத்திரிபற அறித்துகொள்ள இயலவில்லை. ஒரே காலத்தில் ஆட்சிபுரிந்த பல பாண்டியர்களின் கல்வெட்டுகள் பெருமயக்கத்தை ஏற்படுத்துகின்றன. மதுரையிலும் திருநெல்வேலியிலும் பிற பகுதிகளிலுமாகப் பாண்டிய நாட்டைப் பல பாண்டியர்கள் ஆண்டு வந்தனர். கி.பி. 1162-இல் திருநெல்வேலிப் பகுதியில் முடிசூடிய குலசேகரபாண்டியன் மாறவர் மன் சீவல்லப பாண்டியனின் மசன் குலசேகரபாண்-<noinclude></noinclude> dmz5wl7ylyq7d7jtpg3wkdodny74r58 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/153 250 642870 1932268 2026-05-10T08:36:41Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " ஆரம்ப காலத்தில் 'கல்கி' ஒரு படத்திற்கு வசனம் எழுதிய போது, அவரைப் புகழாத காங்கிரஸ் தலைவர்கள் இல்லை. வான்முட்ட வர்ணித்தார்கள். இதுவன்றோ 'அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932268 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> ஆரம்ப காலத்தில் 'கல்கி' ஒரு படத்திற்கு வசனம் எழுதிய போது, அவரைப் புகழாத காங்கிரஸ் தலைவர்கள் இல்லை. வான்முட்ட வர்ணித்தார்கள். இதுவன்றோ 'அமரசிருஷ்டி என்றார்கள். படம் விழுந்தது பாராட்டுக்கள் காற்றோடு கலந்தன. தன் கரம் பட்டால் கரியாகும் காரியம், எதிரியின் கரம் பட்டால் பொன்னாகும்போது, சொந்தக் கரத்தை நொந்துகொள்ள மனமில்லாமல், அந்தக் காரியத்தையே குறைத்துப் பேசுகிறார்கள். காங்கிரஸ் கட்சி, வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்திய காலத்தில், பொதுமக்கள் உள்ளத்திலே இலட்சிய வேட்கையை எழுப்பக் காங்கிரசார் என்னென்ன செய்தார்கள்? நாடகங்கள் நடத்தவில்லையா? கே. பி. சுந்தராம்பாளைக் கேட்டால் தெரியும்! கிறார்! தலைவர்கள் நடிக்கவில்லையா? சத்தியமூர்த்தி நடித்திருக் பாடல்கள் இயற்றவில்லையா? பாரதியார் பாடல்கள் என்ன, குப்பையா, கூளமா? அத்தனையும் அந்நிய ஏகாதிபத்தி 'யத்தை எதிர்த்துப் பாடிய தீப்பொறிகள் அல்லவா! நாடகம், இலக்கியம் அவசியம்தான்; ஆனாலும் அவர்கள் அரசியலுக்கு வரக்கூடாதென்றால், கவிக்குயில் சரோஜினி. தேவியார் கவர்னராகப் பணிபுரிந்ததையும், நாவல் நாடக ஆசிரியரான முன்ஷி உணவு மந்திரியாக இருந்ததையும், சிறந்த எழுத்தாளரான சந்தானம் கவர்னராகப் பணிபுரிந்ததையும், காலஞ்சென்ற கல்வியமைச்சர் ஆசாத் சிறந்த இலக்கிய விமர்சகர் என்பதையும் சுப்ரமணியம் மறந்துவிட்டார் என்பதைத் தவிர வேறு பொருளில்லை. அவரும் கலை உலகினர்; எனவே அவ்விதம் பேசுகிறார் என்று வாதிடத் தோன்றும். சரி தோழர் சம்பத்தையே அழைக்கிறேன்; கேட்டுத்தான் பாரேன், அவர் கருத்தையும்; இந்தப் பிரச்சினையில் கழக மாநாடு! கலைஞர்கள் கலந்துகொள்கின்றனர். உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது! காங்கிரசார் முகத்திலேயோ எள்ளுங் கொள்ளும் வெடிக்கிறது. இதனை உணர்ந்து, தோழர் சம்பத் விளக்கம் அளிக்கிறார்; கேண்மின்!<noinclude></noinclude> jzjy4w7ezeogxkd2el5rdouwxuzbubx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/154 250 642871 1932269 2026-05-10T08:37:07Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " ""கழகக் கலைஞர்கள் எல்லாம் ஏதோ திடீரெனக் கழகத்திற்கு வந்தவர்கள் அல்லர். இராசேந்திரனை எடுத்துக்கொண்டால், அவர் என் எதிரில் வரப் பயப்பட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932269 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> ""கழகக் கலைஞர்கள் எல்லாம் ஏதோ திடீரெனக் கழகத்திற்கு வந்தவர்கள் அல்லர். இராசேந்திரனை எடுத்துக்கொண்டால், அவர் என் எதிரில் வரப் பயப்பட்டுக் கொண்டிருந்த பருவத்திலிருந்து, இன்றுவரை கழகத்தில் இருப்பவர்." டியேதான் பிறரும். பல காலமாகக் கழகத்தில் இருப்பவர்கள்,"" "அவர்கள் கழகத்தில் இருப்பதற்குக் கழகத்தால் கலையே வளருகிறது என்பதும் ஒரு முக்கியமான காரணம்." "கழகத்தில் உள்ள கலைஞர்களைத் தனியாகப் பிரித்துப் பேசுவதையேகூட நான் விரும்புவதில்லை.". "கழகத்தில் சில டாக்டர்கள் இருக்கிறார்கள், கில என்சினியர்கள் இருக்கிறார்கள், பேராசிரியர்கள் ஆசிரியர்கள் இருக்கிறார்கள், எழுத்தாளர்கள் இருக்கி றார்கள். உழவர்கள் இருக்கிறார்கள், தொழிலாளர்கள் இருக்கிறார்கள், அவர்களைப் போலவே சில கலைஞர். களும் இருக்கிறார்கள், அவ்வளவுதான்.” தெளிவான விளக்கம் அல்லவா? வேசில தம்பி! கலைஞர்களுக்கு மட்டும், குடியரசுத் தலைவருக்குக் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் விலக்கு அளித்து விட்ட "மாபாவி' என்றல்லவா என்னைச் 'சித்திரிக்கிறார்கள். தோழர் சம்பத், கலைஞர்களைத் தனியாகப் பிரித்துப் பார்க்காதீர்கள் - டாக்டர்கள் - என்சினியர்கள்போல அவர்களும் ஒரு தொழிலினர் என்கிறார்; அதுபோன்றே, விலக்கு அளிக்கப் பட்டது கலைஞர்களுக்கு மட்டுமல்ல; டாக்டர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் கூடத்தான்! இது ஏன் மறைக்கப்பட வேண்டும்!! மறைத்துவிடட்டும். அதனால் குடிமுழுகிப் போய்விடாது. கலைஞர்களைப்பற்றி நாமே கூறிய கருத்தை, நாமே மறந்து விடாமல் இருந்தால், அது போதுமானது. "தி. மு. கழகம் வளர்வதற்குக் காரணம் நாலைந்து சினிமாக் காரர்கள் இருக்கிறார்கள்; அதனால்தான் அது வளர்கிறது என்கிறார்கள். சினிமாக்காரர்கள் கழகத்தில்<noinclude></noinclude> fekjy5ioo1bzqh9k62n1yflgg6xpp1g பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/155 250 642872 1932271 2026-05-10T08:38:08Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இருப்பதாலே அவர்களுக்கு ஒன்றும் இலாபம் இல்லை - மாறாகத் தொல்லைதான் அதிகம்!” இதை நான் கூறவில்லை; காஞ்சி கலியாணசுந்தரம் படிப்பகத் திறப்பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932271 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இருப்பதாலே அவர்களுக்கு ஒன்றும் இலாபம் இல்லை - மாறாகத் தொல்லைதான் அதிகம்!” இதை நான் கூறவில்லை; காஞ்சி கலியாணசுந்தரம் படிப்பகத் திறப்பு விழாவின்போது, 6-6-59-ல் தோழர் சம்பத் சொன்னார். இந்த விளக்கங்களை எல்லாம் அறியாமல், காங்கிரசார் கண்டபடி பேசிவருவது, தோழர் சம்பத்துக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. எனவே, மிகக் கடுமையாகக் காங்கிரசாரைக் கண்டித்தாக வேண்டும் என்ற 'உத்வேகத்தில் இதைச் சொன்னார். "இந்த இலட்சியத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஆராய்வதற்கு வகையற்ற நிலையிலே இருக்கின்ற காரணத்தாலேதான், 'அண்ணாதுரையின் அகலம் என்ன? உயரம் என்ன?" என்பது பற்றியும், 'நெடுஞ்செழியன் ஏன் இவ்வளவு நெடு நெடுவென வளர்ந்திருக்கிறார்?' என்ற ஆராய்ச்சியிலேயும், 'கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை யார் கொடுத்தார்கள், எப்போது கொடுத்தார்கள்? ஏன் கொடுத்தார்கள்?' என்கிற ஆராய்ச்சி யிலேயும் ஈடுபட்டுப் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள்.". தம்பி! இந்த ஆராய்ச்சியோடு, காங்கிரசார் நிறுத்திவிட வில்லை. என் பேச்சு, எழுத்து, அதில் உள்ள அடுக்குமொழி, உவமை, அந்த உவமையிலே உள்ள தன்மை, சுவை இவை பற்றியெல்லாம் ஆராய்ச்சி நடத்தினர். அதன் விளைவுதான் என்னைப்பற்றி மட்டுமல்ல, பொதுவாகக் கழகத்தைக் குறித்தே, மிகக் கேவலமான முறையில் கூத்தாடிகள் கூவிக்கிடப்போர் அடுக்கு மொழியினர் ஆபாச நடையினர் காமச்சுவைப் பேசினர் கதை எழுதிப் பிழைப்போர்... என்றெல்லாம் இழிமொழியால் ஏசலாயினர். கேட்டுக் கொண்டேன். அப்போது என் சார்பாக வாதாடி நின்றவர்கள் இன்று, அதே இழிமொழி வீசி என்னை ஏசிட முற்படுகின்றனர். செய்யட்டும். இதையும் தாங்கிக்கொள்கிறேன்.<noinclude></noinclude> 3deqfr6e65yznoxwt817docnjheesox பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/156 250 642873 1932274 2026-05-10T08:39:12Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " வைதிகர்கள் சொல்வார்கள் 'வந்த வழி என்று! இது நானாக மெத்தக் கஷ்டப்பட்டு வகுத்துக்கொண்ட வழி அதற்கு நான் யார்மீது நொந்துகொள்ள முடியும்? --- ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932274 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> வைதிகர்கள் சொல்வார்கள் 'வந்த வழி என்று! இது நானாக மெத்தக் கஷ்டப்பட்டு வகுத்துக்கொண்ட வழி அதற்கு நான் யார்மீது நொந்துகொள்ள முடியும்? --- ஆனால் நானாக யோசிக்கிறேன், நிலைமை புரிகிறது. நம்மோடு இல்லாதவர்கள் வேறு என்ன பேசித்தான் சமாதானம் கூறிக்கொள்ள முடியும், பாவம்! அறிவாளிகள் அடக்க குணமுடையோர் அழகு நடையுடையோர் கலைத்தொண்டு புரிவோர் மாற்றாரும் மகிழப் பேசுவோர். மாண்பு காத்திடுவோர் என்றும் கூறிக்கொண்டு, நமக்கு மாற்று முகாமிலும் எப்படி இருக்க முடியும்? எனவேதான், ஏசுகிறார்கள்! அது அவர்கள் வகுத்துக்கொண்டு தீரவேண்டிய வழி' ஆகிவிடுகிறது. இது எனக்குப் புரிவதால்தான், எனக்குக் கோபமோ குமுறலோ எளிதில் ஏற்படுவதில்லை. இந்நிலை அனைவருக்கும் ஏற்பட்டாக வேண்டும். அப்போதுதான், அரசியல் என்பது, அமளிகளற்ற கருத்தரங்கம் என்ற தூய நிலை பிறக்கும்.... அந்தக் கருத்தரங்கம், ஒளி தர வேண்டும் வெப்பத்தை அல்ல. - வீணான வேறுபாடான எண்ணங்கள் எழலாம்; மோதிக் கொள்ளலாம். இறுதியில் குழைந்து போகலாம்; வெறுப் புணர்ச்சியாக மாறிடலாகாது; இது நாடு;காடு அல்ல! மக்களை நல்வழிப்படுத்த முடியும் என்று நாம் இயக்கம் நடத்த முற்படுகிறோம் - நாம் முதலில் நல்வழி நடக்க வேண்டும். எத்தனைக் கோபதாபம் ஏற்பட்டாலும் ஏற்படக் 'காரணம்' ஏற்படினும், அடக்கம், பொறுப்புணர்ச்சி மறத்தலாகாது என்பதனையும், இந்த நேரத்திலே அனைவருக்கும் கூற விரும்புகிறேன் - மறந்துவிட்டேன் - பிரிந்து போனவர்கள்,<noinclude></noinclude> 15fjxhmn4kfpotlucskelkmugjh8g4x பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/157 250 642874 1932275 2026-05-10T08:40:02Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " நீ யாரடா எமக்கு புத்திமதி கூற என்று கோபித்துக்கொள்ள வேண்டாம்.முன் தொடர்புகளை அவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் மறந்துவிட இயலாததால், பழக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932275 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> நீ யாரடா எமக்கு புத்திமதி கூற என்று கோபித்துக்கொள்ள வேண்டாம்.முன் தொடர்புகளை அவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் மறந்துவிட இயலாததால், பழக்கம் காரணமாக, அனைவருக்கும் கூறுகிறேன் என்று சொல்லிவிட்டேன். குறை பொறுத்திடுக! என்னை, இப்போதும், 'அண்ணன்' எனக் கொள்வது, அரசியல் ரீதியாகப் பார்த்தால்கூடத் தவறுமல்ல, தரக்குறைவுமல்ல என்ற எண்ணம் கொண்டவர்களுக்குக் கூறுகிறேன். கொள்கை மறவாதீர்! கோபத்துக்கு ஆளாகாதீர் கூடி வாழ்வது பொறுப்பான காரியம் - அறிவீர். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை! அண்ணன், 23-4-61 Jimm<noinclude></noinclude> hv1lrnj3qlgx8du938b7zls8c4lwxgx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/158 250 642875 1932277 2026-05-10T08:41:04Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடிதம்` : -131 தம்பி! இதயம் இருக்கிறதே! அமைச்சர் வெங்கடராமன் துணிவு. சம்பத்தின் கருத்துப்படி திராவிட நாடும் வடவரும்.. அவரது அறைகூவலை நான் ஏற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932277 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude>கடிதம்` : -131 தம்பி! இதயம் இருக்கிறதே! அமைச்சர் வெங்கடராமன் துணிவு. சம்பத்தின் கருத்துப்படி திராவிட நாடும் வடவரும்.. அவரது அறைகூவலை நான் ஏற்றுக்கொள்கிறேன். மந்திரி வெங்கடராமன், திராவிட நாடு கோருபவர் களுக்கு விடுத்த அறைகூவலை, மிகுந்த ஆர்வத்தோடு படித்தேன். அவர் திராவிட நாடு பிரச்சினையை முன்வைத்துத் தேர்தலுக்கு நிற்பதற்குத் தயாராக இருப்பதாகவும்; அப்படித் தேர்தல் நடந்தால் காங்கிரசுக்கு இன்னும் 10-இடங்கள் அதிகம் கிடைக்குமென்று நம்பிக்கை தெரிவித்ததாகவும் சொல்லப் படுகிறது. அந்த அறைகூவலை நான் ஏற்றுக்கொள்கிறேன். காங்கிரசைவிடப் பெரும்பான்மை இடங்களைச் சட்ட சபையில், தி. மு. க.வினருக்குத் தரூவதன் மூலம், வாக்காளர்கள் தி. மு.க.விடம் தெரிவிக்கும் நம்பிக்கையை, மத்திய ஆட்சியி லிருந்து மாநிலம் பிரிவதற்கான வாக்கு என்று மாநில மந்திரி சபையும், மந்திய மந்திரி சபையும் ஏற்றுக்கொள்ளுமா? அப்படி வாக்காளர்கள் தி. மு. க.விடம் தெரிவிக்கும் நம்பிக்கையைப் பிரிவினை பிரச்சினைமீது நடைபெற்ற இறுதி வாக்கெடுப்பாகக் கருதி, மாநிலத்தின்மீது தங்களுக்குள்ள<noinclude></noinclude> 2b2h652bml81wwc6xie2ncox2h1sh9e பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/159 250 642876 1932278 2026-05-10T08:42:08Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பிடிப்பை என்றென்றைக்கும் விட்டுவிட மத்திய சர்க்கார் ஒப்பும் என்று மத்திரி உறுதி கூறுவாரா? பலே பலே இது அல்லவா துணிவு! வீரம்! அண்ணா! நீ எப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932278 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பிடிப்பை என்றென்றைக்கும் விட்டுவிட மத்திய சர்க்கார் ஒப்பும் என்று மத்திரி உறுதி கூறுவாரா? பலே பலே இது அல்லவா துணிவு! வீரம்! அண்ணா! நீ எப்போதும் அச்சம், தயக்கம் காட்டும் போக்குடன் இருப்பது வாடிக்கையல்லவோ! என்போன்றாருக்குக் கசப்புக்கூட ஏற்படு வதுண்டே அந்தப் போக்கினால் நாடு விழிப்புற்று இருக்க, குழாம் திரண்டு நிற்க, அவர்தம் விழிகள் வேல்போல் இருக்க, ஏன் இந்த அண்ணன் இன்னமும் கனிவு, தெளிவு என்ற போக்கையே மேற்கொள்கிறார்? ஒரு கை பார்த்தே விடுவோம். என்று வீரமாக முழக்கமிட வேண்டாமோ? ஆறிலும், சாவு! நூறிலும் சாவு! ஆமாம் கவிதைகூட நமது தோழர் தீட்டியிருக் கிறாரே, அஞ்சாமை திராவிடர் உடைமையடா! என்று பல முறை,என்போன்றார் சலித்துக்கொண்டதுண்டு. இது மிதவாதப் போக்காயிற்றே, நமது அண்ணன் ஏன் இப்போக்குக் கொள்ள வேண்டும் என்று சில வேளைகளில் கோபித்துக்கொண்டதுகூ.... உண்டு. ஆனால், அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன் - திராவிட நாடு பிரச்சினையை முன்னால் வைத்துத் தேர்தலுக்கு நிற்க தி.மு.க. தயார்! கேளும் நிபந்தனையை என்று அமைச்சருக்குச் சுடச்சுடப் பதில் அறைந்திருக்கிறீரே! இஃதன்றோ எமக்குக் களிப்பூட்டும் பேச்சு! இப்படிப்பட்ட முழக்கமல்லவா, எமது இரத்தத்தில் சூடேற்ற வல்லது நரம்புகளைப் புடைத்திடச்' செய்வது என்றெல்லாம்தானே, தம்பி! எழுச்சி பொங்கக் கூறுகிறாய், ஆமாம்! விடுதலைப் பேரார்வம் கொந்தளிக்கும். உள்ளம் உனக்கு! திராவிடம் என் பிறப்புரிமை என்று முழக்க மிடுகிறாய்! அந்த முழக்கத்தை எவரேனும் கேலி செய்தால் கொதிப்படைகிறாய். களம் காணத் துடிக்கிறாய். எனவேதான், அமைச்சரின் அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன்! என்ற பேச்சுக்.. கேட்டதும், ஆர்வத்தால் துள்ளி எழுகிறாய், அண்ணனைப் பாராட்டுகிறாய்! புரிகிறது - ஆனால் கவலைதான் குடைகிறது. ஏன் என்கிறாயா? வீரச் சுவை செறிந்திட, அஞ்சா நெஞ்சுடன், வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையுடன், திராவிடம் மீட்கப்பட வேண்டும் என்ற கடமை உணர்ச்சியுடன், அமைச்சரின் அறைகூவலை ஏற்றுக் கொண்டு, தேர்தல் களம் வாரீர்! இரண்டிலொன்று பார்த்து வீ விடுவோம்!! என்று தீப்பொறி பறக்கப் பேசியது, தம்பி! நான் அல்ல! திராவிட நாடு பகற்கனவு என்று இன்று பேசும் தோழர் சம்பத்து!<noinclude></noinclude> 5ej07kthp044jhbhd25uxk0fcjhmbbw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/160 250 642877 1932280 2026-05-10T08:43:49Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "L ஆமாம், தம்பி! என்னால் ஆகுமா, அப்படி அடித்துப் பேச? அப்படி அடித்துப் பேசத்தான் என்னால் ஆகுமா, அதே வேகத்தில், திராவிடநாடு பகற்கனவு என்று ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932280 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude>L ஆமாம், தம்பி! என்னால் ஆகுமா, அப்படி அடித்துப் பேச? அப்படி அடித்துப் பேசத்தான் என்னால் ஆகுமா, அதே வேகத்தில், திராவிடநாடு பகற்கனவு என்று மாறிப் பேசத்தான் முடியுமா? நான் சாமான்யன்! அசகாய சூரத்தனமாகப் பேசுவ தென்றால் எனக்கு அச்சம்! அதுபோலவே, இவ்வளவு காலம் இலட்சக்கணக்கானவர்களிடம் ஊட்டிய நம்பிக்கையை மறந்து, எழுச்சியைத் துச்சமென்று மதித்து, எதனையும் எப்போதும் விருப்பம்போல் மாற்றிக்கொள்ளலாம் என்று துணிந்து கொண்ட கொள்கையைக் குப்பை என்று கூறிட முடியாது! நான் மெத்தக் கூச்சப்பட்டவன்!! திராவிடநாடு பகற்கனவு என்று இப்போது அவர் கூறுவது கேட்டு, உனக்கு எவ்வளவு கோபம் வருகிறதோ, அதேபோலத் தான், அப்போது வா ஒரு கை பார்ப்போம் என்று அறைகூவல் விடுத்தபோது, காங்கிரஸ்காரர் கோபித்துக்கொண்டனர். இப்போது திராவிடநாடு பகற்கனவு என்று அவர் கூறக் கேட்டுக் காங்கிரசார் எவ்வளவு குதூகலப்பட்டு, "இவரல்லவா அறிவாளி! மாயையிலிருந்து விடுபட்ட மாவீரர்! உண்மையை உணர்ந்த மேதை!' என்றெல்லாம் கொண்டாடுவதாகக் கூறுகிறார்களோ, அதேபோலத்தான், தேர்தல் களம் புகுந்து, 'திராவிடநாடு பிரச்சினைக்கு வெற்றி காண்பேன், அறைகூவலை ஏற்றுக் கொண்டேன், அமைச்சரே! வாரும்!!! என்று அன்று அவர் அறைந்தபோது, நாம் பெருமைப்பட்டோம்; பூரித்தோம்; உச்சிமீது வைத்துக் கொண்டாடினோம். ஆக, இதிலே யாருக்கும் நஷ்டம் இல்லை! ஆணித்தரமான பேச்சு! அடித்துப் பேசும் போக்கு! அஞ்சாநெஞ்சம் காட்டுவது!! - இவை கைவசம் உள்ள சரக்கு - ஒவ்வோர் சமயம் ஒவ்வோர் இடத்தில் விலை போகிறது !! கொலைக் குற்றம் செய்தவனையும் தப்பவைக்க வாதத் திறமை பயன்படுகிறது குற்றமற்றவனைக் கூண்டில் தள்ளவும் சில வேளைகளிலே திறமையைப் பயன்படுத்துகிறார்கள். அரசியலிலுமா? என்று கேட்கிறாய்! ஆமாம். பார்க்கிறோமே! என்றோ ஓர் நாள், என்னமோ நினைப்பில், ஏதோ சொல்லிவிட்டேன்' என்று கூறுவாரோ என்று எண்ணுகிறாய். தம்பி! இந்த அறைகூவல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு! நெடு நாட்களுக்கு முன்பு அல்ல!!<noinclude></noinclude> a117zictjrsfaodo6qvidbe31yz7vfw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/161 250 642878 1932281 2026-05-10T08:44:22Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அமைச்சர் வெங்கடராமன் பேசியதை நானும்தான் பத்திரிகையில் உடனே விடக்கூடாது! கூவலை ஏற்றுக்கொள்வதாக உடனே வீராவேசமான அறிக்கை வெளியிட வேண்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932281 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அமைச்சர் வெங்கடராமன் பேசியதை நானும்தான் பத்திரிகையில் உடனே விடக்கூடாது! கூவலை ஏற்றுக்கொள்வதாக உடனே வீராவேசமான அறிக்கை வெளியிட வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. தோழர் சம்பத்து. அப்படியா? விடுவாரா? எடுத்தார் பேனா தொடுத்தார் ‘அறைகூவல் என்ன நடந்தது என்கிறாயா? அமைச்சர் அதைச் கவனித்ததாகத் தெரியவில்லை. ஒரு சமயம், அமைச்சர் வெங்கடராமனுக்கு 'ஆரூடம்' தெரியுமோ என்னவோ! இவ்வளவு இந்த இளைஞர். ஆண்டுகளில், திராவிட நாடு பகற்கனவு என்று பேசப் போகிறார்; இடையிலே ஏதோ சிறிது விறுவிறுப்புப் பேச்சு: இதை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை என்று எண்ணிக் கொண்டாரோ, என்னவோ! தம்பி! இப்படியெல்லாம், அறைகூவல் விடுவது - அடித்துப் பேசுவது- பரணி பாடுவது - முரசொலிப்பது - போன்றவைகளில் நான் ஈடுபடாததைத்தான், மிதவாதம் என்று கூறிக் கொண்டிருந்தார்கள்! இப்போது, விளங்குகிறதல்லவா, போலி அதிதீவிரவாதம், என்ன கதிக்கு ஈடுபட்டோரைக் கொண்டு - போய்ச் சேர்க்கிறது என்ற உண்மை. திராவிட நாடு பகற்கனவு என்று சொல்வதைக் காட்டிலும், செல்வாக்கு மிகுந்த நுழைவுச் சீட்டு, இல்லை - காங்கிரஸ் மணிமாடம் செல்ல வழி விடு! வழி விடு! என்று பலரும் கூறுவர்; வரவேற்பர். பித்தம் தெளிந்த நிலை என்றல்லவர கூறிப் போற்று கின்றனர், இன்றைய அவருடைய போக்கை. தம்பி! அமைச்சர் வெங்கடராமனே பார்க்கிறார் என்று வைத்துக்கொள், தோழர் சம்பத் அவர்களை கண்களிலே ஒரு குறும்புப் பார்வை! உதட்டிலே ஒரு கேலிச் சிரிப்பு உள்ளம். என்னென்ன எண்ணும்!! "மிஸ்டர்! நம்மை ஒரு போடுபோட்டுப் பயம் காட்டியே விட்டீர்களே, வா, பார்க்கலாம் தேர்தலில்" என்று!! - அமைச்சர் கூறுவார். இவர்?. "எனக்குத் தெரியும் மிஸ்டர், நீங்களே, கட்டாயமாக மாறிவிடத்தான் போகிறீர்கள் என்பது." இதுவும் அமைச்சர். இவர்?... "பகற்கனவு என்று சரியான சூடுகொடுத்தீர்கள், மிஸ்டர். நீங்கள் சொல்லவே, சும்மா இருக்கிறார்கள், திகைத்துப்போய்.<noinclude></noinclude> 1g2lpwpknvf3wfrabv5mm3g0ks3fzqs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/162 250 642879 1932283 2026-05-10T08:45:15Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " நாங்கள் சொன்னபோது, அடே அப்பா! எப்படியெப்படிக் கண்டிப்பார்கள் - நீங்களும்தான் இலேசாகவா கண்டித்தீர்கள்!” இதுவும் அமைச்சர்! இவர்?. து தம்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932283 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> நாங்கள் சொன்னபோது, அடே அப்பா! எப்படியெப்படிக் கண்டிப்பார்கள் - நீங்களும்தான் இலேசாகவா கண்டித்தீர்கள்!” இதுவும் அமைச்சர்! இவர்?. து தம்பி! சில மாதங்களுக்கு முன்பு, சென்னை சட்டசபையில், அமைச்சர் வெங்கடராமன் இப்போது கொண்டுள்ளதாகக் கூறும். போக்குக்கு முற்றிலும் மாறான முறையில், டெல்லி பாராளுமன்றத்தில் அவர் உறுப்பினராக இருந்தபோது பேசியவைகளை நான் எடுத்துக் காட்டிப் பேசினேன். அமைச்சர் வெட்கம் கலந்த புன்னகையுடன் அமர்ந்திருந்தார். பிறகு, தொழிலாளர் பிரச்சினையாக, அடியார் பாடிடும் அருள் தரும் பாசுரம்போலவர், தலைவர், எப்போது என்ன சொல்வார்; அதை அப்போது நமக்கு உகந்த கொள்கையெனக் கொள்வோம் என்று மக்கள் ஏற்கவேண்டும்? இதுதான், மக்களாட்சிக்கு அச்சாணியா? மாண்புள்ள செயலா? கூடிப் பணியாற்றுவோரிடம், கொள்கை பற்றிப் பேசிடக் கூச்சம் ஏன், தயக்கம் ஏன்? அவர்களைத் தம்வழி கொண்டு செல்லத்தக்க ஆதாரங்கள், விளக்கங்கள் இருப்பின், ஏன் அந்த முறையைக் கையாண்டிருக்கக் கூடாது? ஏகாதிபத்திய வாதிகூட அல்லவா, நான் தர இருக்கும் அரசியல் சீர்திருத்தம் குறித்து, பெறுவோரிடம் கலந்து பேசுகிறான். அந்த அளவுக்குக் கூடவா, பொறுப்புணர்ச்சியைப் பூணாரமாகக் கொள்ளக் கூடாது! கொண்டனரோ! முதலில் விலகல் - பிறகு விளக்கம் அடுத்தது திட்டம் - அதற்குப் பிறகு கொள்கை!!: - இப்படியா இலக்கணம். எப்படி அறிவுக்கு மதிப்பும், தன்மானத்திலே 'அக்கறையும் கொள்வோர், இதனை ஏற்கமுடியும்! திகைக்கிறேன், தம்பி திகைக்கிறேன்!: திடீரென, தென்னகம், தெற்கு, திராவிடம் என்ற சொல் கசப்பாகிப் போவானேன்? பொருளற்ற சொற்கள் இவை என்று புது. வியாக்யானம் கூறுவானேன்? வடக்கு - தெற்கு என்று வறட்டுக் கூச்சலிடுகிறார்கள் என்று நம்மைக் காங்கிரசார், கேலியாகக் கண்டித்தபோது, தோழர் சம்பத் அவர்கள் எப்படி எப்படி ஆத்திரப்பட்டார்! அரிய பெரிய விளக்கம்தர முற்பட்டார்! இப்போது அவரேவா அவருடைய வாதங்களைச் 'சொத்தை என்று பேசுவது? காலத்தின் கோலமா? கோபத்தின் விளைவா? அவருடைய பொருள் செறிந்த வார்த்தையைச் சொல்வதானால், கொள்கைக் குழப்பமா? என்ன காரணம் இதற்கு? -<noinclude></noinclude> 2myb815f5vm5l4kabyd0oionl8pbudh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/163 250 642880 1932284 2026-05-10T08:45:52Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தம்பி! நீயும் நானும், வடக்கு - தெற்கு என்று பேசுவது தவறு என்று கூறுபவர்களைக் கண்டிக்கக் கூசுவோம். மிகக் கடுமையான சொல்லே, அவர்களை, 'பாரத பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932284 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தம்பி! நீயும் நானும், வடக்கு - தெற்கு என்று பேசுவது தவறு என்று கூறுபவர்களைக் கண்டிக்கக் கூசுவோம். மிகக் கடுமையான சொல்லே, அவர்களை, 'பாரத புத்திரர்கள்' என்று சொலவதாகும். சின்னாட்களுக்கு முன்புகூட சென்னை மாநகராட்சி மன்றத்திலே 'பாரத புத்திரர்கள்' என்று பேசியதை ஏசல் எனக்கொண்டு, சிலர் கோபித்துக்கொண்ட செய்தி, பத்திரிகைகளில் வந்தது; கண்டிருப்பாய். அகில இந்தியா பேசுபவர்களை, நாம் கண்டிக்க முற்படும்போதுகூட, அவர்கள் மனம் புண்படக்கூடாது, நமது நாக்கும் நரம்பற்றது என்று... பலரும் நினைத்துவிடும்படி பேசிடலாகாது என்ற முறையில், பேசி வந்தோம் - பாரத புத்திரர்கள் என்று. துரோகிகள் கங்காணிகள்: என்று கூறியிருக்கிறோமோ, அகில இந்தியா பேசுபவர்களை, நான் கூறினதில்லை. ஆனால், தோழர் சம்பத்து? அதையுந்தான் கேளேன்! இன்று அவருடைய அறிவாற்றலைப் பத்திபத்தியாக வெளியிடும். அகில இந்தியாக்களும் கேட்கட்டுமே! "தென்னகத்தில் இருந்துகொண்டு, அகில இந்திய அரசியல் பேசினால் - பாரதப் பண்பாடுபற்றிப் பேசினால், அவர்கள், பிறந்த மண்ணுக்குத் துரோகம் செய்கிறார்கள், என்பதுதான் பொருள்: அவர்கள் எங்கேயோ இருக்கிறவர் களுக்கு ஆள்பிடித்துக் கொடுக்கும் கங்காணிகளாகத் தானிருக்க முடியும், இது குறுகிய புத்தியால் சொல்வதல்ல, -"பிறந்த நாட்டுக்குப் பெருமை தேடித்தரும். பரந்த எண்ணம், தத்துவரீதியில், வடக்காவது தெற்காவது என்று பேசினால், அவர்கள் அறியாமையில் மூழ்கியிருக்கிறார்கள் அல்லது துரோகமிழைக்கிறார்கள் என்பதுதான் பொருள்!" J இந்த விளக்கத்தின்படி, துரோகிப்பட்டியலில், கங்காணிப் பட்டியலில், எவரெவர் என்று தம்பி, எண்ணிப் பாரேன்! காமராஜரும், கனம் சுப்ரமணியமும், கங்காணிகள்! நவ இந்தியாவும் அகில இந்தியாவை ஆதரிக்கும் ஏடுகளும் கங்காணிகள்! எவரெவர், இங்கு இருந்துகொண்டு/ அகில இந்தியா பேசுகிறார்களோ, அவர்கள் துரோகிகள் - சுங்காணிகள் நீயும் நானும் இல்லை, அந்தப் பட்டியலில் 12 - தஅக தொ-3:4. வெ. எண். 513<noinclude></noinclude> d0jiibnv2khgglg2rmwor5c37mr4qmc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/164 250 642881 1932285 2026-05-10T08:46:23Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பெரியார் இராமசாமி இல்லை, அந்தப் பட்டியலில், ஆதித்தனார் இல்லை, அந்தப் பட்டியலில். ஆனால், வெட்டிக்கொண்டு செல்லும் உரிமையைப் பெற்றுக்கொண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932285 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பெரியார் இராமசாமி இல்லை, அந்தப் பட்டியலில், ஆதித்தனார் இல்லை, அந்தப் பட்டியலில். ஆனால், வெட்டிக்கொண்டு செல்லும் உரிமையைப் பெற்றுக்கொண்டு, அகில இந்தியாவுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் கொள்கையினர்! எனக்குக் கூச்சமாக இருக்கிறது தம்பி! சொல்ல! - ஆனால், காரணம் காட்டாமல், கண்மூடித்தனமாக, கற்பனையாக, வடக்கு தெற்கு என்று அவர் பேசிக்கொண் டிருந்தாரா? இல்லை! அழகான ஆதாரங்களுடன். இன்று அவருக்கு அவை பிடிக்கவில்லையாம்!! ஆனால், படித்துப் பார்க்கச் சொல், எவரையும். பல நாட்கள் ஏடுகளில் உள்ளது பற்றிச் சிந்தித்துச் சிந்தித்துத், தெளிவு பெற்றுத், துணிவு பெற்றுப், பேசியிருக்கிறார் என்பது தெரியும். அவசரக் கோலத்தை அள்ளித் தெளித்ததுபோல் அல்ல. "தென்னகத்துக்கென ஓர் தனிப் பண்பாடு இன்றும் இருந்து வருகிறது. இந்தத் தனிப்பண்பை எல்லாத் துறைகளிலும் காண முடிகிறது. கோயில் சிற்பங்களை எடுத்துக்கொண்டால், தமிழ் நாட்டிலுள்ள அதே சிற்பக் கோயில் அமைப்பு முறையை ஆந்திரத்திலும் காணலாம். கருநாடகத்திலும் காணலாம். கேரளத்திலும் காணலாம். இந்த நான்கு மாநிலங்களிலும் ஒரே வகையான கட்டிட அமைப்பினைக் காணலாம். இதற்கு, ‘திராவிடக் கலை' என்று இன்றும் பெயர் வழங்கி வருகிறது. “இன்று தமிழகத்தில் வளர்த்துள்ளதுபோல, ஆந்திரத்தில் தி. மு. கிளைகள் இல்லாமலிருக்கலாம்; ஆனால் இந்த நான்கு மாநிலங்களிலும் கலையில். பண்பாட்டில். ஒருமைப் பாட்டினைக் காணலாம்." ''இசைத்துறையை எடுத்துக்கொண்டாலும், வடநாட்டு இசை தென்னாட்டு இசை' என இரண்டு வகையாகப் பிரிந்து கிடக்கின்றது." + "தென்னாட்டு இசையான கருநாடக படைத்த சித்தூராரானாலும், செம்பையானாலும், தென்னக மாநிலங்கள் நான்கில் எதில் வேண்டுமானாலும் பாடலாம். இந்த நான்கு மொழிகளுக்கிடையே இசையில் ஒரு ஒற்றுமை நிலவுகிறது."<noinclude></noinclude> 35w1c6xa4ljx2ksrldzc1ict6va4zoc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/748 250 642882 1932286 2026-05-10T08:46:33Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விரும்பி வேட்டையாடுகின்றனர்; பறவைகளும் முயல்களும் வேட்டையாடப்படுகின்றன. வில்லும் அம்பும் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன வளமான குவா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932286 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவாசிரோப் பழங்குடி|720|குவாடல்கானல்}}</noinclude>விரும்பி வேட்டையாடுகின்றனர்; பறவைகளும் முயல்களும் வேட்டையாடப்படுகின்றன. வில்லும் அம்பும் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன வளமான குவாசி துப்பாக்கியையும் வெடிமகுந்தையும் கொண்டும் வேட்டையாடுகின்றனர். ‘எனியா’ (Encu) எனப்படும் ஒருவகைக் கிழங்கினைக் கஞ்சி செய்து உண்கின்றனர். இதனைத் தயாரிப்பது கடினம். இக்கிழங்கினை உரித்து வாட்டிப் பொடியாக்கி பின்பு வேண்டும் போது அப்பொடியினை 3 மணிநேரம் காய்ச்சிக்குடிப்பர். சிலவகைப் பழங்களையும் உண்கின்றனர். ஒரு சில பகுதிகளில் வேளாண்மை செல்கின்றனர். கால்நடை வளர்த்தல் இவர்களின் முதன்மைத் தொழில்களுள் ஒன்று. இருபாவிகளிடமிருந்தும் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட நீக்கிரோ அடிமைகளிடமிருந்தும் இவர்கள் கால்நடை வளர்த்தமை கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் கற்றவர். மேலும், வடமேற்குப் பகுதியில் ஆண்டில் 2 மாதங்கள் உப்பு எடுத்து விற்கின்றனர். குவாசசிரோவினர் பனை ஓலைகளையும் காட்டு மரங்களையும் கொண்டு வீடுகட்டுகின்றனர். செல்வம் மிக்கவர்கள் குற்கள், சிமெண்டு முதலியவை கொண்டு கட்டத் நகரத்தினாலான உரை வேய்கின்றனர். இவர்கள் 30க்கும் மேற்பட்ட கால்வழியினராகப் (Lineages) பாகுபடுகின்றனர். ஒவ்வொரு கால்வழியினரும் தமக்கென்ற நிலப்பரப்பையும் குவக் குறியையும் (Totem) கொண்டுள்ளனர். இவர்களின் சமுதாயம் இரத்த உறவினர்கள் என்றும் தசை உறவினர்கள் (Flesh Relatives) என்றும் பாகுபடுகின்றது. முன்னவர் தன் தந்தை வழியைச் சேர்ந்தவர்கள். பின்னவர்கள் தாய்வழியைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் தாய்வழிக் கூட்டத்தினருக்கே செவ்வாக்கு மிகுதி, சொத்து தாய் மாமனிபரிருந்து மரபுவழியே செல்லும், ஏனெனில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூத்த தாய் மாமனே தலைவனாவான், ஒரு குழந்தைக்குத் தந்தையைக் காட்டிலும் தாய்மாமனே பொறுப்புமிக்கவர். அவரே அனைத்துச் செயலுக்கும் பொறுப்பேற்கிறார். குவாசிரோவினர் பலமண முறையைக் கொண்டுள்ளனர். திருமணத்தின்போது மணமகன் மணப் பெண்ணிற்குப் பல கால்நடைகளைப் பயிரவிக்க வேண்டும். இவர்களிடையே ஒருவகைக் கல்லினாலான கழுத்தணிக்கு மதிப்பு அதிகம், இது அவரவரின் தகுதியைக் காட்டுவதாகக் கருதப்படுகின்றது. தாய் தன் கழுத்தணியை மூத்த பெண்ணிற்கு வழியில் கொடுக்கும் பழக்கம் இவர்களிடையே உள்ளது.{{Right|<b>சீ.ப.</b>}} <b>குவாடல்கானல்</b>: ஆங்கிலேயர்களால் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பெற்ற தீவுகளில் இதுவும் ஒன்று, இது 6500 சதுர கி.மீ. பரப்புள்ளது. பசிபிக்கு மாக்கடலின் மேற்கில் அமைந்துள்ளது. குவாடல்கானலுக்கு (Guadai Caonal) வடமேற்கில் உள்ள சாலமன் தீவுடன் இது ஆங்கிலேயரால் இணைக்கப்பட்டுப் பிரிட்டன் காப்பு நாடாக ஆக்கப்பட்டது. இத்தீவில் குறிப்பிடத்தக்க துறைமுகம் எதுவும் இல்லை. இதன் வழியாகச் செல்லும் மலைகட்குக் காவோ (Kavo) என்று பெயர். இத்தீவில் கி.பி.19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டானிய வணிகர்கள் குடியேறலாயினர், அந்நூற்றாண்டின் இறுதியில் இத்தீவுக்குக் காப்பு நாட்டு நிலை அளிக்கப் பெற்றது. உலுங்கா (Lunga) ஆவோலா (Aola) என்னும் இருநகரங்கள் இப்பொழுது மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளன. 8005 அடி உயரமுள்ள ஒரு கெரம் இத்தீவில் உள்ளது. தென்னை மிக அதிகமாக இங்குப் பயிராகிறது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் சப்பானியர் இத்தீவைக் கைப்பற்றினர். பின்னர் அமெரிக்கப்படை இதை மீட்டது (1943), குவாடல்கானவை உள்ளிட்ட சாலமன் தீவுகளுக்கு 1978-இல் பிரிட்டானிய மன்னரின் தலைமையின்கீழ் முழுச் சுதந்திரம் வழங்கப்பட்-<noinclude></noinclude> p2q9mf490nbe26i7mjxicw9d7p82iql 1932292 1932286 2026-05-10T08:49:57Z Bharathblesson 15164 1932292 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவாசிரோப் பழங்குடி|720|குவாடல்கானல்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 748 |bSize = 375 |cWidth = 157 |cHeight = 190 |oTop = 43 |oLeft = 26 |Location = center |Description = }} விரும்பி வேட்டையாடுகின்றனர்; பறவைகளும் முயல்களும் வேட்டையாடப்படுகின்றன. வில்லும் அம்பும் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன வளமான குவாசி துப்பாக்கியையும் வெடிமகுந்தையும் கொண்டும் வேட்டையாடுகின்றனர். ‘எனியா’ (Encu) எனப்படும் ஒருவகைக் கிழங்கினைக் கஞ்சி செய்து உண்கின்றனர். இதனைத் தயாரிப்பது கடினம். இக்கிழங்கினை உரித்து வாட்டிப் பொடியாக்கி பின்பு வேண்டும் போது அப்பொடியினை 3 மணிநேரம் காய்ச்சிக்குடிப்பர். சிலவகைப் பழங்களையும் உண்கின்றனர். ஒரு சில பகுதிகளில் வேளாண்மை செல்கின்றனர். கால்நடை வளர்த்தல் இவர்களின் முதன்மைத் தொழில்களுள் ஒன்று. இருபாவிகளிடமிருந்தும் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட நீக்கிரோ அடிமைகளிடமிருந்தும் இவர்கள் கால்நடை வளர்த்தமை கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் கற்றவர். மேலும், வடமேற்குப் பகுதியில் ஆண்டில் 2 மாதங்கள் உப்பு எடுத்து விற்கின்றனர். குவாசசிரோவினர் பனை ஓலைகளையும் காட்டு மரங்களையும் கொண்டு வீடுகட்டுகின்றனர். செல்வம் மிக்கவர்கள் குற்கள், சிமெண்டு முதலியவை கொண்டு கட்டத் நகரத்தினாலான உரை வேய்கின்றனர். இவர்கள் 30க்கும் மேற்பட்ட கால்வழியினராகப் (Lineages) பாகுபடுகின்றனர். ஒவ்வொரு கால்வழியினரும் தமக்கென்ற நிலப்பரப்பையும் குவக் குறியையும் (Totem) கொண்டுள்ளனர். இவர்களின் சமுதாயம் இரத்த உறவினர்கள் என்றும் தசை உறவினர்கள் (Flesh Relatives) என்றும் பாகுபடுகின்றது. முன்னவர் தன் தந்தை வழியைச் சேர்ந்தவர்கள். பின்னவர்கள் தாய்வழியைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் தாய்வழிக் கூட்டத்தினருக்கே செவ்வாக்கு மிகுதி, சொத்து தாய் மாமனிபரிருந்து மரபுவழியே செல்லும், ஏனெனில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூத்த தாய் மாமனே தலைவனாவான், ஒரு குழந்தைக்குத் தந்தையைக் காட்டிலும் தாய்மாமனே பொறுப்புமிக்கவர். அவரே அனைத்துச் செயலுக்கும் பொறுப்பேற்கிறார். குவாசிரோவினர் பலமண முறையைக் கொண்டுள்ளனர். திருமணத்தின்போது மணமகன் மணப் பெண்ணிற்குப் பல கால்நடைகளைப் பயிரவிக்க வேண்டும். இவர்களிடையே ஒருவகைக் கல்லினாலான கழுத்தணிக்கு மதிப்பு அதிகம், இது அவரவரின் தகுதியைக் காட்டுவதாகக் கருதப்படுகின்றது. தாய் தன் கழுத்தணியை மூத்த பெண்ணிற்கு வழியில் கொடுக்கும் பழக்கம் இவர்களிடையே உள்ளது.{{Right|<b>சீ.ப.</b>}} <b>குவாடல்கானல்</b>: ஆங்கிலேயர்களால் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பெற்ற தீவுகளில் இதுவும் ஒன்று, இது 6500 சதுர கி.மீ. பரப்புள்ளது. பசிபிக்கு மாக்கடலின் மேற்கில் அமைந்துள்ளது. குவாடல்கானலுக்கு (Guadai Caonal) வடமேற்கில் உள்ள சாலமன் தீவுடன் இது ஆங்கிலேயரால் இணைக்கப்பட்டுப் பிரிட்டன் காப்பு நாடாக ஆக்கப்பட்டது. இத்தீவில் குறிப்பிடத்தக்க துறைமுகம் எதுவும் இல்லை. இதன் வழியாகச் செல்லும் மலைகட்குக் காவோ (Kavo) என்று பெயர். இத்தீவில் கி.பி.19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டானிய வணிகர்கள் குடியேறலாயினர், அந்நூற்றாண்டின் இறுதியில் இத்தீவுக்குக் காப்பு நாட்டு நிலை அளிக்கப் பெற்றது. உலுங்கா (Lunga) ஆவோலா (Aola) என்னும் இருநகரங்கள் இப்பொழுது மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளன. 8005 அடி உயரமுள்ள ஒரு கெரம் இத்தீவில் உள்ளது. தென்னை மிக அதிகமாக இங்குப் பயிராகிறது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் சப்பானியர் இத்தீவைக் கைப்பற்றினர். பின்னர் அமெரிக்கப்படை இதை மீட்டது (1943), குவாடல்கானவை உள்ளிட்ட சாலமன் தீவுகளுக்கு 1978-இல் பிரிட்டானிய மன்னரின் தலைமையின்கீழ் முழுச் சுதந்திரம் வழங்கப்பட்-<noinclude></noinclude> 9f9b233t3xunoy46ubivobbf4pqe6u7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/165 250 642883 1932287 2026-05-10T08:47:06Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " "இந்தி பேசினால் அதை வங்காளி புரிந்துகொள்ள முடியும்; ஆனால் ஒரு தென்னாட்டுக்காரன் அதைப் புரிந்துகொள்ள முடியாது. இதற்குக் காரணம், இந்தி ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932287 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> "இந்தி பேசினால் அதை வங்காளி புரிந்துகொள்ள முடியும்; ஆனால் ஒரு தென்னாட்டுக்காரன் அதைப் புரிந்துகொள்ள முடியாது. இதற்குக் காரணம், இந்தி சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தது. மற்ற வடநாட்டு மொழிகள் அனைத்துக்கும் சமஸ்கிருதம்தான் அடிப்படை” "தென்னாட்டு மொழிகள் வடநாட்டு மொழியினின்றும் முற்றிலும் வேறுபட்டவையாகும். வடநாட்டிலுள்ள எந்த மாநிலத்திலும் இந்தியில் பேசினால் அங்குள்ளவர்கள் புரிந்து கொள்கிறார்கள்; ஆனால் வடநாட்டவர் தென்னாட்டில் வந்து இந்தியில் பேசினால், அதில் ஒரு அட்சரம்கூடத் தென்னாட்டினர் புரிந்துகொள்ள முடியவில்லை' என்று காந்தி, நேரு போன்ற தலைவர்களெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.” "தென்னாட்டு மொழிகளுக்குள் சிறுசிறு உருமாற்றம் இருக்கலாமே தவிர, வடநாட்டுத் தொடர்பு சிறிதும் அவற்றிற்குக் கிடையாது. தமிழிலே பேசினால் ஆந்திரரும், கர்நாடகரும், மலையாளியும் புரிந்துகொள்ள முடியும். வடநாட்டைச் சேர்ந்தவர் அதைப் புரிந்துகொள்ள முடியாது." "இதிலிருந்து, தென்னாட்டுக் கலை, மொழி, பண்பாடு அனைத்தும் வடநாட்டினின்றும் முற்றிலும் வேறுபட்டது. என்பதை உணரலாம்." "இப்பொழுது இருந்து வருகின்ற இந்தத் திராவிட இன ஒருமைப்பாட்டினை அவசரப்பட்டுப் பிரிக்கத் தேவையில்லை. சிலர் நம்மைப் பார்த்துப் பேராசைக்காரர்கள் என்று சொன்னாலும், கெக்கலித்து ஏளனம் செய்தாலும், நமக்குக் கவலை இல்லை. இந்தத் திராவிட இனத் தனிப் பண்பை: உணர்ச்சியை ஒரு அரசியல் சக்தியாக மாற்றக்கூடிய ஓர் சக்தி பிறக்க வேண்டும்." "தென்னக அரசியல்" என்ற தலைப்பில் நான் பேசும்போது, தென்னக அரசியல் என்பதை நானே கற்பனை செய்து கொண்டதாகச் சிலர் கருதக்கூடும். அரசியலில் உல்லாசம் பெறுபவர்கள் சிலர் சொல்வார்கள் - 'தென்னாடு' வடநாடு என்று பிரித்துப் பேசுவது குறுகிய மனப்பான்மை. என்று! தெற்கு. வடக்கு என்பது நாம் புதிதாகப் பாகுபாடு காட்டுவதல்ல. இந்தியத் துணைக்கண்டத்தின் பண்பாடே அப்படித்தான் அமைந்திருக்கிறது. அதன் நீண்ட வ வரலாற்றை எடுத்துக்கொண்டால், அதிலே வடக்கு - தெற்கு பிரிந்து<noinclude></noinclude> 6p74lw22d0mc7l2lp8dxixae932tefe பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/166 250 642884 1932288 2026-05-10T08:48:02Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கிடப்பதைக் காணலாம். அரசியலிலும், கலையிலும், இன்னபிற துறைகளிலும் இந்தப் பிரிவினையைக் காணலாம். வெள்ளையன் தன் துப்பாக்கி முனையால் இந்திய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932288 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கிடப்பதைக் காணலாம். அரசியலிலும், கலையிலும், இன்னபிற துறைகளிலும் இந்தப் பிரிவினையைக் காணலாம். வெள்ளையன் தன் துப்பாக்கி முனையால் இந்தியத் துணைக் கண்டத்தைப் பிரித்து, மிச்சப்பட்டதை வடநாட்டு வெறியர்களிடம் கொடுத்துவிட்டுச் சென்றான். 'ஏக இந்தியா' என்ற இந்தப் பரந்த நிலப்பரப்பை, பெரிய மக்கள் தொகையைக் கட்டியாள, வடநாட்டு ஏகாதிபத்தியவாதிகளால், இந்தியக் கலாச்சாரம். இந்தியப் பண்பாடு இந்திய ஒற்றுமை என்று இன்று பேசப்படுகிறது. இந்தியா மட்டுமல்ல - ஆசியாக் கண்டம் முழுவதுமே ஒன்றாக இருந்தால் நன்றாகத்தானிருக்கும். ஒன்றாக இல்லையே! அதனாலேதான், தென்னக அரசியல் என்ற கண்ணோட்டத்தில் நாம் எதையும் காணவேண்டி உள்ளது. "நாம் சொல்வதை ஆந்திர கேரள - கருநாடகத்தினர் கேட்கிறார்களோ இல்லையோ, நிச்சயம் தென்னக அரசியல் என்ற ஒன்று இருக்கிறது. தமிழ் நாட்டில் இன்று வளர்ந்துள்ளது போல ஆந்திர - கேரள - கரூநாடகத்தில் தி. மு. க.வளரவில்லை என்பது மெய்தான். அதைவிட மெய்யானது தென்னக அரசியல் என்று ஒன்றிருக்கிறது என்பது" - "இன்று வடநாட்டுத் தலைவர்கள். எங்கு, எப்பொழுது பேசினாலும், அது பாராளுமன்றக் கூட்டமானாலும் பள்ளித் திறப்பு விழாவானாலும், அங்கெல்லாம் தென்னக அரசியலைப் பற்றித்தான் பேசுகிறார்கள். தெற்கை நாங்கள் புறக்கணிக்க வில்லை' என்று பேசுகிறார்கள்: 'தமிழ் நாட்டைப் புறக்கணிக்க வில்லை' என்று அவர்கள் சொல்லவில்லை. அவர்கள், 'மேற்கத்திய பண்பாடு, கிழக்கத்திய பண்பாடு என்று பேசுவதில்லை. மராட்டியப் பண்பாட்டை மேற்கத்தியப் பண்பாடு என்றோ, வங்காளத்துப் பண்பாட்டை, கிழக்கத்தியப் பண்பாடு என்றோ சொல்வதில்லை." "பார்லிமெண்டிலே சேத் கோவிந்ததாஸ் என்பவர் பேசும் போதெல்லாம், ‘தட்சிண பாரத்' என்றுதான் குறிப்பிடுவாரே தவிர, தமிழ் நாட்டை மட்டும் தனியாகக் குறிப்பிடுவதில்லை." "தென்னாடு தனித்தன்மையுடன் விளங்கக் காரணம், இந்தியா ஒன்றாக்கப்பட்ட ஒன்றே தவிர, என்றும் ஒன்றாக இருந்ததில்லை. இந்தியா ஒன்றாக்கப்பட்ட வரப்பிரசாதம் வெள்ளையனால் கிடைத்தது. வடநாட்டுக்கும் தென்னாட்டுக்கும்<noinclude></noinclude> g9n1w2p838ips6lafbimcbbgd0swe5y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/167 250 642885 1932289 2026-05-10T08:48:28Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இடையில் எண்ணற்ற எண்ண மோதல்கள் - ஆசாபாசங்கள் முரண்பாடுகள் ஏராளமான பேதா பேதங்கள் - அரசியலில் இருப்பதை இன்னும் நாம் உணராவிட்டால், நாம் உணர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932289 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இடையில் எண்ணற்ற எண்ண மோதல்கள் - ஆசாபாசங்கள் முரண்பாடுகள் ஏராளமான பேதா பேதங்கள் - அரசியலில் இருப்பதை இன்னும் நாம் உணராவிட்டால், நாம் உணர்ந்ததை மற்ற மூன்று திராவிட மாநிலங்களுக்கும் உணர்த்தாவிட்டால், தமிழ் நாட்டில்தான் இந்தக் கூச்சல் இருக்கிறது' என்று வடநாட்டினர் சொல்லும் நிலைமை ஏற்படக்கூடும். “தென்னக அரசியல், ஏதோ தி.மு.க. வாழ்வுக்காகப் புதிதாக அமைத்துக்கொண்ட மேடை என்று கருதுவதற்கில்லை." 1 "டாக்டர் பி. சுப்பராயன் அவர்கள், எதிர்பாராவிதத்தில் மந்திரி சபையில் இடம்பெற்றதைக் கண்டு. அவருக்கு ஓர் பாராட்டு அளிக்கப்பட்டது. அந்தப் பாராட்டு விழாவில்கூட வடநாட்டுக்காரர்கள் பேசும்போதெல்லாம், 'டாக்டர் சுப்பராயனுக்கு மந்திரி பதவி கிடைத்ததன் விளைவாகத் தென்னகத்திற்குத் திருப்தி ஏற்படலாம்' என்றுதான் குறிப்பிட் டார்கள். மற்ற வடநாட்டு மாநிலத்தைச் சேர்ந்த எவரேனும் மந்திரிப் பதவி பெற்றால், அவர் இன்ன மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று அவரவர் மாநிலத்தின் பெயரைக் கூறித்தான் பாராட்டு: வார்கள். ஆனால், டாக்டர் சுப்பராயனைப் பாராட்டும்போது, அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்' என்பதாகப் பாராட்ட வில்லை; 'தென்னாட்டுக்காரர்' என்ற முறையிலே பாராட்டி னார்கள்." "மக்கள் சபையில், என்னுடனிருக்கின்ற கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர் நாகிரெட்டி, இந்திப் பிரச்சினைபற்றித் தென்னாட்டு உணர்ச்சி பீறிட்டுவரும் அளவுக்குப் பேசினார். மற்றக் கம்யூனிஸ்டுகளுக்கு அந்த உணர்ச்சி இல்லை." தென்னக் அரசியலை மனத்தில் வைத்துக்கொண்டு, எவர் எந்தக் கட்சியிலிருந்து பேசினாலும், அவர்களை நான் பாராட்டுவேன்." "தென்னகத்தில் இருந்துகொண்டு, அகில இந்திய அரசியல் பேசினால், பாரதப் பண்பாடுபற்றிப் பேசினால், அவர்கள், பிறந்த மண்ணுக்குத் துரோகம் செய்கிறார்கள்' என்பதுதான் பொருள். அவர்கள், எங்கேயோ இருக்கிறவர்களுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் கங்காணிகளாகத்தானிருக்க முடியும்! இது குறுகிய புத்தியால் சொல்லுவதல்ல. பிறந்த நாட்டுக்குப் பெருமை தேடித்தரும் பரந்த எண்ணம்! தத்துவ ரீதியில்,<noinclude></noinclude> 9cjuaitjv0m2e573kmq0tsxi3123m04 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/168 250 642886 1932290 2026-05-10T08:49:03Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " தெற்காவது' என்று பேசினால், அவர்கள் அறியாமையில் மூழ்கியிருக்கிறார்கள். அல்லது துரோகமிழைக் கிறார்கள் என்பதுதான் பொருள்!" ஒப்புக் தத்துவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932290 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> தெற்காவது' என்று பேசினால், அவர்கள் அறியாமையில் மூழ்கியிருக்கிறார்கள். அல்லது துரோகமிழைக் கிறார்கள் என்பதுதான் பொருள்!" ஒப்புக் தத்துவ விளக்கம் தரமாகத்தான் இருக்கிறது கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது. இதைப் படித்த பிறகு எவரும், தென்னக அரசியல் என்பது தெகிடுதத்தம் அல்ல என்பதை உணருவார்கள் என்றெல்லாம் தோன்றுகிறதல்லவா, நமக்கு! ஆயினும், பெரிய இடங்களில் உள்ளவர்கள், இதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் - அகில இந்தியா என்பதுதான் உண்மை,நியாயம், தேவை, சட்டம் என்கின்றனர் அவர்களை என்னென்பது? தெளிவற்றவர்கள், பிடிபட்டவர்கள், வாழ்வை நாடுவோர் என்று இப்படியெல்லாம்தான் சுற்றிவளைத்துச் சூடு குறைத்துக் கண்டனச் சொல்லைக் கரும்புச் சாறினில் தோய்த்தெடுத்துப் பயன்படுத்துவோம். நமக்கெங்கே வருகிறது; தீப்பொறி! நாம்தான், எல்லோரும் இசைவு தர வேண்டும். அதற்கான முறையில் கனிவாகப் பேசவேண்டும் என்ற பைத்தியக்காரத் திட்டம் கொண்டவர்களாயிற்றே! தீர்த்துக்கட்டு! வெளுத்து வாங்கு! என்ற போக்கு வருவதில்லையே நமக்கு! - நல்லவேளயாக!! தெற்காவது வடக்காவது, எல்லாம் ஒன்று கக்கன் பேசுகிறார், சுப்ரமணி என் காமராஜர் பேசுகிறார், பேசுகிறார், நவ இந்தியா எழுதுகிறது, மேலும் பலர், பலப்பலர்! இவர்களைத் தோழர் சம்பத், என்ன கூறி அழைத்திருக்கிறார், தெரியுமா, தம்பி! நம்மைவிட்டு விலகியதும் அப்பாவி என்கிறார்கள். ஆபாச நடையுடையோன் என்கிறார்கள் - அதுகேட்டு, நீ ஆயாசமடைய கிறாய்; காமராஜர் போன்றோரும், அவர் கட்சி எடுகளும், பூரித்துப் போகின்றன. ஆனால், அந்த அகில இந்தியாக்களை அவர் என்ன பெயரிட்டு அழைத்திருக்கிறார், தெரியுமா? அகப்பட்டதைச் சுருட்டுபவன்! ஆமாம், தம்பி! அது ஆனானப்பட்ட காமராஜராகட்டும், அகிலம் சுற்ற ஆரம்பித்திருக்கும் கனம் சுப்ரமணியமாகட்டும், இதுதான், தோழர் சம்பத் அவர்கள் தரும் சிறப்புப் பட்டம்! இப்போது, 'அப்போது அப்படி எல்லாம் பேசியது பாதகம் பொறுத்தருள்வீர்!" என்றுகூடப் பேசக்கூடும். ஆனால் அதைக்<noinclude></noinclude> 7nxsof3vkcygbwbyyw752scza46tn5h பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/169 250 642887 1932291 2026-05-10T08:49:42Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " கேட்பவர்கள், இப்போது பேசுவதற்கு, மீண்டும் எப்போது பொறுத்திடுக! கூறுவாரோ என்றுதான் வியந்து பேசுவர். பன்னிரண்டு ஆண்டுகளாகப் பேசிக்கொண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932291 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> கேட்பவர்கள், இப்போது பேசுவதற்கு, மீண்டும் எப்போது பொறுத்திடுக! கூறுவாரோ என்றுதான் வியந்து பேசுவர். பன்னிரண்டு ஆண்டுகளாகப் பேசிக்கொண்டு வந்தது, பாதகம் என்று இன்று அவருக்குப் புரிகிறதுபோலும்! இப்போது பேசுவதும் அதே ரகமாக இருக்காது என்பதற்கு என்ன உறுதி இருக்க முடியும்? இப்போது பேசுவதை எப்போது மறுப்பாரோ, யாரறிவார்? இவர், எதைப் பேசினாலும், அது எப்போதேனும் இவராலேயே மறுக்கப்பட்டுவிடக்கூடுமே என்ற பயத்தோடு அல்லவா, இருந்து தொலைக்கவேண்டும். அப்படிப்பட்ட பேச்சை எப்படி நம்பிக்கொண்டிருப்பது? இப்போது, எப்படி திராவிடநாடு கனவு என்று பேசுகிறாரோ, அதுபோல, இப்போது பேசும் தேசியம் ஒரு பித்தலாட்டம் என்பதை உணர்ந்து கொண்டேன்! இதுவரையில் உங்களைத் தவறான வழியில் அழைத்துச் சென்றதற்காக மன்னித்திடுக! என்று கூறுவாரோ? நாம், இவர் பேச்சை, நம்பிக்கையுடன் கேட்பதே ஆபத்து - என்றல்லவா மக்கள் கருதுவர் - திகில் ஏற்படும்! தம்பி! இவர் அகில இந்தியா பேசுவோரிடம் உள்ள திகிலைப்பற்றியும் பேசியிருக்கிறார்; "தெற்காவது வடக்காவது எல்லாம் ஒன்று என்று பேசுபவன், அகப்பட்டதைச் சுருட்டுபவனே தவிர, அரசியல் தீர்க்கதரிசி அல்ல. சர்க்கஸ் கம்பெனியில் கம்பத்தின் உச்சியில் ஏறி வித்தைகள் செய்பவன், எந்த நிமிடத்தில் கீழே விழுவோமோ என்று அஞ்சிக்கொண்டேயிருப்பதுபோல, அகில இந்தியா என்று உதட்டளவில் பேசிக்கொண்டிருந்தாலும், அத்தனை பேர் மனத்திலும் ஒரு திகில் எந்த நேரத்தில் எந்தப் பிரச்சினையில் இந்தியா உடையுமோ என்ற திகில் இருந்துகொண்டே இருக்கிறது." தம்பி! இவை, பூவிருந்தவல்லியில் 1959, செப்டம்பர் 11, 12 நாட்களில் மாநாட்டிலே பேசப்பட்ட மணிமொழிகள்! இப்போது, இவை யாவும், குப்பைக் கூளம் என்று தள்ளிவிடச் சொல்கிறார்! அந்த மாநாட்டிவேதான், இன்று என்னை ஏசும் அதே விறுவிறுப்புடன், அமைச்சர்களுக்கு அர்ச்சனை நடந்தது. "இங்குள்ள பக்தவத்சலமும் சுப்பிரமணியமும் டெல்லி யிலே வந்து கர்ணம் போடுகிறார்கள்.<noinclude></noinclude> 2eokxpsj16a6vg1gozcq6av766oeq56 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/170 250 642888 1932293 2026-05-10T08:50:41Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " சில இளிச்சவாயர்கள் கையில், 8 கோடி பேர்கள் திராவிடர்கள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர் களைச் சிலர் டெல்லியிலிருந்து கட்டியாளுகிறா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932293 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> சில இளிச்சவாயர்கள் கையில், 8 கோடி பேர்கள் திராவிடர்கள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர் களைச் சிலர் டெல்லியிலிருந்து கட்டியாளுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் விடுபட்டாக வேண்டும்." இவ்வளவு திட்டவட்டமாகப் பேசினார் - பேசினால் என்ன? இப்போது, லேபில் மாற்றிக்கொண்டார்; அது அவருடைய விருப்பம் என்று, அவரைப் பூஜைக்குரியவராக - பொன்னான தலைவராகக் கொண்டுவிட்டவர்கள் கூறிடக் கூடும். ஆனால், அதற்கும், அவர் இடம் வைக்கவில்லை. "எவர் எவர் லேபில் எப்படியெப்படி மாறினாலும் தென்னக உணர்ச்சிமட்டும் மறைந்துவிடப் போவ தில்லை." தம்பி! அன்று அவருக்கு இருந்த அந்த நம்பிக்கை எனக்கும், உனக்கும், நம்போன்ற இலட்சக்கணக்கானவர்களுக்கும் இன்றும் இருக்கிறது. இதற்காக, நம்மை அப்பாவிகள் என்று ஏசட்டும் - ஆபாச நடையினர் என்று தூற்றட்டும். கவலையில்லை. - தடித்த வார்த்தைகளை உபயோகிப்பது அவருடைய வாடிக்கை - கைவசமுள்ள சரக்கு என்பதுதான் நமக்குத் தெரிகிறதே. முன்பு ஒரு சாரார்மீது கோபித்துக்கொண்டார் - அப்போது. துரோகிகள் கங்காணிகள் இளிச்சவாயர் தாசர் புத்தியினர் கர்ணம் அடிப்போர் அகப்பட்டதைச் சுருட்டுவோர் என்று ஏசினார். இப்போது நம்மீது கோபம். நாலு வார்த்தை பேசுகிறார்! எப்படிச் சும்மா இருக்க முடியும்! சுறுசுறுப்பான சுபாவம்! விறுவிறுப்பூட்டும் வயது?! "இந்த நான்கு மாநிலங்களின் நாகரிகமும் தொன்மை யான திராவிட நாகரிகமாகும்; அதனுடைய பளபளப்பு டையிலே கொஞ்சம் மங்கியிருக்கலாம்; இருந்தாலும், திராவிட நாகரிகத்தின் கருப்பொருள் இன்னும் தங்கி யிருக்கிறது."<noinclude></noinclude> 5jp5qq8f8u5xw84pckth0hhmwn54wbs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/171 250 642889 1932294 2026-05-10T08:52:29Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " “தென்னகத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த திராவிட நாகரிகத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். நாம் உதய சூரியன்போல்; நமது இலட்சியம் எல்லோருடைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932294 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> “தென்னகத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த திராவிட நாகரிகத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். நாம் உதய சூரியன்போல்; நமது இலட்சியம் எல்லோருடைய கண்களுக்கும் தெரியத்தான் போகிறது. இரவிலே மலை யுச்சியைப் பார்த்தால் இருட்டாக இருக்கிறது. இயற்கை விதிப்படி சில மணி நேரத்தில் உதய சூரியன் வரும். உதய சூரியன் தோன்றியதும், ஆந்தையும் கோட்டானும் ஓடிப் பதுங்குவதுபோல, இன்று நம்மைப் பார்த்து அலறும் ஆந்தைகளும் கோட்டான்களும் ஓடிப் பதுங்கத்தான் போகின்றன என நம்பித்தான், இந்த அரிய இலட்சியத்திலே எங்கள் கருத்தைச் செலுத்திப் பணியாற்றுவதிலே ஈடுபட்டிருக் கிறோம்." இப்படி விளக்கங்கள்! சின்னாட்களுக்கு முன்பு, அமைச்சர் சுப்ரமணியம் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு நடத்தினார் தோழர் சம்பத் அவர்கள் டில்லிப் பாராளுமன்றம் சென்றபிறகு, பண்டித நேருவின் பெருமையை அறிந்துகொண்டாராம்! இனி எப்படியோ? இதுவரை, அப்படி நேருவின் பெருமையை அறிந்துகொண்ட தாகவோ, பாராட்டியதாகவோ தெரியவில்லை. "நேருவை நாங்கள் ஒரு அன்னியராகவே கருதுகிறோம்; அன்னிய நாட்டுக்காரராகவே கருதுகிறோம்." "இந்த நாட்டிலே இருக்கிற கோடிக்கணக்கான மக்கள், நேருவினுடைய ஏகாதிபத்யத்தை எட்டி உதைத்துவிட்டுச் சுதந்திரம் பெறுவதற்கு ஆயத்தமாகிவிட்டார்கள்." பண்டித நேருவுக்குக் கருப்புக் கொடி காட்டிய நிகழ்ச்சியை விளக்கி, சென்னைக் கடற்கரையில் பேசிய பேச்சிலே ஒரு துளி இது. 21-4-58-ல் பாராளுமன்றப் பிரவேசத்துக்குப் பிறகுதான்!! "நாம் நியாயத்தின் அடிப்படையில் நின்று, 'திராவிட நாடு திராவிடருக்காக வேண்டும்' என்று உரிமை முழக்கமிடுகிறோம்; ஆனால் அவர்கள் மறுக்கிறார்கள்.” நமது கோரிக்கை, நியாயத்தின் அடிப்படையில் எழுந்தது; அவர்களின் மறுப்பு மமதையினால் எழுந்தது! மக்களை மக்களாக மதிக்காது, மாக்களாக நினைத்துக்கொண்டு பேசுகிறார்கள்!<noinclude></noinclude> cofzxrx0gedcs5bnldpxbuxcqizvv9a பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/172 250 642890 1932295 2026-05-10T08:52:59Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இப்படி இவர்கள் மமதையோடு பேசுவதற்குக் காரணம், இவர்களிடமுள்ள ஆதிக்க அரசியல் நிலைதான் என்பதைத் தவிர வேறென்ன? "இந்த அரசியல் நிலை, வெளி விவக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932295 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இப்படி இவர்கள் மமதையோடு பேசுவதற்குக் காரணம், இவர்களிடமுள்ள ஆதிக்க அரசியல் நிலைதான் என்பதைத் தவிர வேறென்ன? "இந்த அரசியல் நிலை, வெளி விவகாரங்களில்கூட எதிர்பாராத இடங்களில் இருந்தெல்லாம்கூட, சிற்சில நேரங் களில் வெற்றியைத் தேடித் தரக்கூடும்; ஆனால், உள்நாட்டில், என்றென்றைக்கும் இந்த அரசியல் நிலை அநியாயத்திற்கும் அக்கிரமத்திற்குமே துணை போய்க்கொண்டிருக்காது" என்பதை, மமதையோடு பேசுபவர்கள் உணர்ந்தாக வேண்டும். "நமது கோரிக்கையை எந்தக் காரணம் காட்டி இவர்கள் மறுக்கிறார்கள்? எவருக்கு இதுவரை இந்தத் துணிவு இருந்தது?"" "நாம், நமது கோரிக்கையின் நியாயத்தை, எந்த மன்றங் களிலும், எவரிடத்திலும், வாதிட்டு நிலைநாட்டத் தயாரா யிருக்கிறோம்". சொல்லியிருக்கிறோம். என்று, ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் லகத்திலே நீதிமான்கள் - நேர்மையாளர்கள், அறிவுலக மேதைகள் - என்றுள்ள எவரையும் அழைத்து வாருங்கள்; எங்கள். கோரிக்கை நியாயமா இல்லையா என்று கேட்போம் கூறியிருக்கிறோம்:- என்று 'அகில இந்தியா' என்று துவங்குகிற எந்த ஒரு காரிய மானாலும் சரி - அது நாடகக் கழகங்கள், இசைக் கூடங்கள் என்ற கலை நிறுவனங்களாயினும் சரி - அல்லது 'அகில இந்திய உளுத்தம் பரப்பு உடைப்போர் சங்கம்' என்றிருப்பதாயினும் சரி அரசியல் கட்சிகளாயினும் சரி - அவைகள் வடக்கிற்கு வாழ்வும் ஏற்றமும் தரவும், தெற்கிற்குத் தேய்வும் தாழ்வும் தரவும்தான் பயன்பட முடியும். - கில இந்தியா' என்ற ரீதியில் துவங்கும் எந்தப் பொருளாதார நிறுவனமாயினும், அதில் வடவர் ஆதிக்கம்தான் நிலவுகிறது. பாங்குகள், இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகள் முதலியவற்றில் எல்லாம் வடநாட்டவரின் முதலீடுதான் ஆதிக்கம் செலுத்துகிறது. அண்ணா அவர்கள், 'பணத்தோட்டம்" என்று தொடர் கட்டுரை ஒன்று எழுதினார்கள்; அதில், வட நாட்டவரின் பொருளாதார ஆதிக்கம் எந்த அளவு இந்த நாட்டில் இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.<noinclude></noinclude> p2t37ejaopzmiwrre5y4s1xqgtro0uc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/173 250 642891 1932296 2026-05-10T08:53:23Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இப்படி, அரசியல், பொருளாதாரத் துறைகளில் வட நாட்டவர் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புப் பெற்றிருப்பதினால் தான், தெற்கு-குமரி எங்களுக்குச் சொந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932296 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> இப்படி, அரசியல், பொருளாதாரத் துறைகளில் வட நாட்டவர் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புப் பெற்றிருப்பதினால் தான், தெற்கு-குமரி எங்களுக்குச் சொந்தம்' என்கிறார்கள் தங்களின் இலாபம் கருதி - பயன் கருதி! நாம் இந்த வடவரின் ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டுக் கிடப்பதால் தாழ்வுறுகிறோம். வீழ்கிறோம் என்று புள்ளி விவரங்களைப் பிரித்துக் காட்டிக் கேட்கிறோம் - எங்கள் நாடு எங்களுக்காக வேண்டுமென! நமது இந்த நியாயமான கோரிக்கையை என்ன காரணங் காட்டி, இவர்கள் 'தவறு' என்று' கூறுகிறார்கள்? குறி சொல்வதைப்போல, இங்குள்ள சிலர், 'திராவிட நாடாவது கிடைப்பதாவது? இந்தியாவையாவது- பிரிப்ப தாவது? திராவிட நாடு வெறும் காட்டுக் கூச்சல்; அது கிடைக்காது; தரமாட்டோம்', - என்று பேசுகிறார்களே தவிர, நாம் காட்டுகிற காரணங்களை மறுத்துப் பேச வாய் திறப்பதைக் காணோம்!" சென்னைப் பேச்சு! அறைகூவி அழைத்திருக்கிறார் திராவிட நாடு காட்டுக் கூச்சல் என்று பேசுவோரை!! "மூன்றாம், நான்காம் படிவம் படிக்கும் மாணவர்களைக் கேட்டால்கூட விளக்கம் கிடைக்கும், 'திராவிட நாடு பற்றி" என்றும் பேசினார் அது, இது "நாம் நமது இலட்சியத்தை மட்டும், குருட்டுத்தனமாகக் கூறிவிட்டு, அவற்றை விளக்குவதில்லை என்று எவரேனும் கருதுவார்களேயானால், அது வேண்டுமென்றே சொல்லப்படும் பழியாகும்.". நாம், நமது இலட்சியம், கொள்கை, கோரிக்கைகளுக்கான நியாயங்களை; வேறு எவராலும் முடியாத அளவிற்குத் தொகுத் தெடுத்துச் சொல்லியிருக்கிறோம்; சொல்லி வருகிறோம். என்றாலும், காமராஜர் 'திராவிட நாடு என்றால் என்ன என்று எனக்குப் புரியவில்லை' என்கிறார். 'திராவிட நாடு என்றால் என்ன? திராவிட நாடு வேண்டுமா? வேண்டாமா?" என்று இந்த மாநிலத்திலுள்ள பள்ளிகளில் மூன்றாம். நான்காம் படிவங்களில் பயிலும் மாணவர்களுக்கு<noinclude></noinclude> phnlq4s14xo4pxzcuhh8qscr7ijszkc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/174 250 642892 1932297 2026-05-10T08:53:51Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " ஒரு கட்டுரைப் போட்டி வைத்தால், அவர்கள் அழகான விளக்கங்களை எழுதிக் காட்டுவார்கள்; வேண்டு மானால், காமராஜர், அவர்களை அணுகுகிற முறையில் அணு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932297 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> ஒரு கட்டுரைப் போட்டி வைத்தால், அவர்கள் அழகான விளக்கங்களை எழுதிக் காட்டுவார்கள்; வேண்டு மானால், காமராஜர், அவர்களை அணுகுகிற முறையில் அணுகிப் பார்க்கட்டும். தி. மு. கழகத்தைப் பொறுத்தவரை, திராவிட நாடு ஏன் என்பதற்கான விளக்கம் தரும் வேலையை முடித்துக்கொண்டு அந்த விளக்கம் பெற்றோரை ஒன்று திரட்டி, திராவிட நாடு அடைவதற்கான வேலைகளில் ஈடுபடும் தருவாயிலிருக்கிறது; இந்த நேரத்தில் போய், காமராஜர், நம்மிடம் விளக்கம் கேட்கிறார்; வேடிக்கையாக இருக்கிறது! * இப்படியெல்லாம் பேசினவரே, இன்று, திராவிட நாடு கனவு என்று பேசுகிறாரே, ஏனோ இந்தக் கொடுமை செய்கிறார் என்று எண்ணி ஆயாசம் அடையாதே, தம்பி! இவர் இன்று சொல்கிறார்; வேறு பலர், முன்பு சொன்னபோது அலட்சியப் படுத்திவிட்டு, அடித்துப் பேசிவிட்டு! நாம் அவர்களின் பேச்சுக்கு என்ன மதிப்பு தந்தோமோ, அதேதான் இதற்கும். "அகிலம் சுற்றி வந்தவன் கூறுகிறேன், கேண்மின், திராவிட நாடு கனவு!" - என்றார் பண்டித நேரு. அகிலம் சுற்றுவது தெரியும் - எமது இன இயல்பு அறிய, எங்கெங்கோ சுற்றிப் பயன் என்ன? என்று கேட்டோம் - நேருவின் பேச்சைக் கேட்க மறுத்தோம். இப்போது இவர், திராவிட நாடு கனவு என்று கூறுகிற போது, நேரு பண்டிதரிடம் நாம் காணாத மேதாவிலாசம், அனுபவம், வாதத்திறமை, இவரிடம் இருக்கிறது என்றா சொக்கிவிடப் போகிறோம். நேருவாவது, துவக்க முதல், திராவிட நாடு கூடாது. கிடைக்காது என்று பேசி வருகிறார்; அதனால் என்ன என்று அலட்சியம் செய்கிறோம். இவரோ, 12 ஆண்டுகள், பேசிப் பேசித் தமது பேரறிவு போதும், எதிர்ப்பாளர்களை அழித்தொழிக்க என்று கூறி வந்துவிட்டுத், திடீரென்று, இப்போது, திராவிட நாடு கனவு என்கிறார். அப்படியா? சரி! விட்டுவிடுகிறோம்! - என்றா கூறத் தோன்றும். கனவு! தம்பி! கனவு! மாநாடுகளிலே முழக்கமிட்டது பொதுக்கூட்டங்களிலே பரணி பாடியது - பத்தி பத்தியாக<noinclude></noinclude> iskcljdz1l5bugbzjez50awbjwbqxg2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/175 250 642893 1932298 2026-05-10T08:54:31Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " எழுதியது பார்முழுதும் பார்க்கச் பாடம் காட்டியது எல்லாமே, கனவு! எப்போது? பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு!! திராவிட நாடு என்பது வீண் மனக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932298 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> எழுதியது பார்முழுதும் பார்க்கச் பாடம் காட்டியது எல்லாமே, கனவு! எப்போது? பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு!! திராவிட நாடு என்பது வீண் மனக்கோட்டை வெறும் கனவு என்கிறார்கள் சிலர். கனவு காண்பதென்பது. ஒரு சமுதாயத்துக்கு மிக மிகத் தேவை. இதோ வானத்தில் வண்ணமதி நிலவுகிறது. சில தினங்களுக்கு முன்பு இருந்த சந்திரன் வேறு - இப்பொழுது உள்ள சந்திரன் வேறு. பத்து நாள் முன் வாழ்ந்த வையம் வேறு- ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் யாரோ ஒருவன் கனவு கண்டதன் விளைவாகத்தான் சந்திரனை எட்டிப் பிடித்துப், பூமியிலிருந்த பொருளைச் சந்திரனில் சேர்க்க முடிந்தது. இன்று சந்திர மண்டலத்தை 'ராக்கெட்டு' எட்டிப் பிடிக்க வித்தூன்றியவன், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கனவு கண்டவன்தான், அப்படிக் கனவு காண்பதற்கு இன்று சிலர் தேவைப்படுகிறார்கள். என்ன அண்ணா! கனவுக்கே ஒரு விளக்கம் கொடுத்து விடுவாய்போலிருக்கிறதே என்று என்னைக் கேட்காதே தம்பி! இது என் பேச்சு அல்ல - தோழர் சம்பத் அவர்களின் பேச்சே தான். நெடுங்காலத்துக்கு முன்பு நிகழ்த்தியது அல்ல; 17-9-1959-ல். அன்று, என்னைப் பாராட்டிப் பேசினார் அவர்; எனக்கு வயது ஐம்பது என்பதற்காக. அப்போதுதான் திராவிட நாடு பிரச்சினையைச் சில பைத்தியக்காரர்கள் கனவு என்கிறார்களே, அவர்களின் மரமண்டையில் படும்படி பேச வேண்டும் என்று அவருக்குத் தோன்றவே, சந்திரனைப்பற்றி முன்பு கண்ட கனவு, 'ராக்கட்' கண்டுபிடிப்பு வரையில் அறிவாற்றலைக் கொடுத்தது என்று விளக்கினார். விளக்கிவிட்டு, எனக்கும் சில அன்புரைகள்...'' 'அண்ணா அவர்கள் அப்படிப்பட்டதொரு அரிய கனவைக் காண்கிறார். அந்தக் கனவு நனவாக நாம் மனமார உழைத்தால், நம் காலத்திலேயே அதைச் சாதிக்கலாம்." கனவு காண்பதுகூடத் தேவைதான் என்று தத்துவ விளக்கம் தந்தவரே, திராவிட நாடு வெறும் கனவு என்று ஏன் பேசுகிறார்?'<noinclude></noinclude> hkmjn7dk7657xv4n5zn0clpqzdnr0us பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/176 250 642894 1932299 2026-05-10T08:55:04Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " சலிப்பு! அலுப்பு இயற்கையாக எழக் கூடியது! சுட்டுப்படுத்தா விட்டால் மனம் குழம்பும், மார்க்கம் வேறுபடும், மதிப்பீட்டுத் திறமையும் மங்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932299 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> சலிப்பு! அலுப்பு இயற்கையாக எழக் கூடியது! சுட்டுப்படுத்தா விட்டால் மனம் குழம்பும், மார்க்கம் வேறுபடும், மதிப்பீட்டுத் திறமையும் மங்கி மடித்துவிடும். "சிலருக்கு இதிலே சலிப்பு ஏற்பட்டிருக்கிறது. அலுத்துப் போனதால், தாங்கள் அமைத்த அஸ்தி வாரத்தையே உடைத்து வேறு ஒரு கோட்டை கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். திராவிட நாடு திராவிடருக்கே என்று சொன்னவர்களுக்கே அந்த இலட்சியத்தின்மீது சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. கேரளமும், கர்நாடகமும், ஆந்திரமும், தமிழகமும் சேர்ந்தது திராவிட நாடு என்று முழக்கமிட்டவர்கள், இன்று, தமிழ் நாடு மட்டும் போதும் என்று பாதை மாறி, எங்கோ அலைந்து கொண்டிருக்கிறார்கள்;" அன்று அவர் குறிப்பிட்ட, 'பாதை மாறி எங்கோ அலைந்து கொண்டிருக்கும்' நிலை, தமக்கே இவ்வளவு விரைவாக, திடுக்கிடத்தக்க முறையில் ஏற்படும் என்று அவர் எண்ணியிருந் திருக்க முடியாது. அன்று இரக்கம் கலந்த குரலில், 'பாதை தவறிச் 'செல்கிறார்களே!' அலைந்துகொண்டிருக்கிறார்களே! என்று யாரை எண்ணிக்கொண்டு, இவர் பேசினார்? பெரியாரை! வெகுவிரைவில், தமக்கும் பாதை தவறி அவையும் நிலை ஏற்படப் போகிறது என்பது அறியாமல்!". 'பாதை' புதிதாக வகுத்துக்கொண்டேன்' என்று 'பின்பற்றுவோர் கண்மூடிக் கிடக்கும்வரை பேசலாம்: ஆனால், பெரியார் இதே காரியம் செய்தபோது, அவரைக் கேலி செய்து விட்டு, இன்று இவரே, அதுபோலாகிவிட்டதுடன் - அதற்கு ஒரு சமாதானமும் தேடிக்கொள்கிறாரே என்றுதான் எவரும் கூறுவர் பரிதாபப்படுவர்! பெரியாராவது, தமிழ் நாடு போதும் என்று அளவை மட்டுமே குறித்துக்கொண்டார்! வகையை அல்ல! வடநாட்டுத் தொடர்பு அறவே ஆகாது என்று கூறுகிறார். அகில இந்தியா பேசுவோரைக் கங்காணிகள், துரோகிகள். அகப்பட்டதைச் சுருட்டுவோர் என்றெல்லாம் அர்ச்சித்த ஆற்றல் மிக்கவர், தமிழ் நாடு அகில இந்தியாவிலேயே இருக்கும் - ஆனால் பிரிந்துபோக விரும்பினால், அதற்கு உரிமை பெற்று இருக்கும் என்று பேசுகிறார். பெரியார்போலத் திட்டவட்டமாக, வடநாட்டுப் பிடிப்புக் கூடாது என்று கூற அச்சம், கூச்சம், தயக்கம், ஏனோ? அளவைக் குறைத்துக் கொண்டதற்கே. பெரியார், பாதை மாறி எங்கோ அலைந்துகொண்டிருக்கிறார்<noinclude></noinclude> bbuzrwfbzicyf1bhxxqds5wrjjdd3q7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/177 250 642895 1932300 2026-05-10T08:55:23Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " விக்கொண்ட என்று கேலி பேசினாரே, இவர் கொள்கையையே அல்லவா மாற்றிக்கொண்டார் ஏன்? அதற்கும் அவரே பதில் அளிக்கட்டும்; "அரசியலிலே தம் கொள்கைகளை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932300 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> விக்கொண்ட என்று கேலி பேசினாரே, இவர் கொள்கையையே அல்லவா மாற்றிக்கொண்டார் ஏன்? அதற்கும் அவரே பதில் அளிக்கட்டும்; "அரசியலிலே தம் கொள்கைகளை மாற்றிக் கொள்பவர்களில் இரண்டு 'ரகம்' உண்டு. அவசரக்காரர் களாக இருப்பவர்கள் அவசரப்பட்டுத் தம் கொள்கையை மாற்றிக் கொள்வது ஒரு ரகம். தம் வாழ்நாளில் பெரும் பகுதியும், தம் ஆற்றல் முழுவதையும் காட்டித் தீர்த்துவிட்டு வெற்றி கிட்டாத காரணத்தால் கொள்கையை மாற்றிக் கொள்பவர் இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவர்கள்; வேறு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் உள்ளமே அவ்வளவுதான்!" தம்பி! திடீரென்று இப்போது. கொள்கையை மாற்றிக் கொண்டாரே, இவர் எந்த ரகம்? காளை வயது! கடுஞ்சிறையில் ஆண்டு பல அடைபட்டு உருகி, உடல் கருகி வெளிவந்து பார்த்துத் தன் உழைப்பு உருவான பலன் தராதது கண்டு,மனம் வெதும்பிக் கொள்கையை மாற்றிக்கொண்டிருக்க முடியாது. உள்ளமே அவ்வளவுதான் - என்று கூறப்படும் ரகத்தில், சேர்க்க மனம் இடம் தரவில்லை. மிச்சம் இருப்பது? மீண்டும், படித்துத்தான் பாரேன் - புரிகிறது! இந்த இலட்சணத்தில், நாடு தன்னைப் பின்பற்ற வேண்டும் என்று வேறு எதிர்பார்ப்பதா? எப்படி என்று கேட்டால் ஏன்? முன்பு அந்தக் கொள்கைக்காக எப்படியெப்படி அடித்துப் பேசினேனோ, அதுபோல் இந்தப் புதுக்கொள்கைக்கும் பேசுகிறேன்.- மக்களா சேரமாட்டார்கள்? என்றா கூறுவது. மக்கள் என்ன மெழுகா விருப்பம்போல் உருவம் பெறச் செய்ய!! : ஆனால், அண்ணா! முழுக்க முழுக்க, நீங்கள் கழகத்துக்கே பயன்பட வேண்டும் என்று யோசனை கூறினாராம் - கலைத் தொடர்பு வேண்டாம் என்றாராம். கேட்கவில்லையாம் அதுதான் கோபமாம்! : அப்படியா, தம்பி! யோசனை என்ன? புத்திமதியே கூறட்டும்; பரவாயில்லை; நான், இப்போது, கழகக் காரியத்தைக் கவனிக்கும் அளவுடன், யோசனை கூறுபவரின் அலுவலை ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறாய் அல்லவா? மணி மூன்று - விடியற் காலம் எழுதிக்கொண்டிருக்கிறேன்; இது முடிந்ததும், ஆங்கில் ஏட்டு வேலை இருக்கிறது. கலை உலகத் தொடர்பு எனக்கு உ<noinclude></noinclude> mvj76n0yw0wsob6qcxntc3d3ir2wusl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/178 250 642896 1932301 2026-05-10T08:55:47Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " எந்த அளவு? என்ன வகை? அதற்கு நான் செலவிடும் நேரம் என்ன? ஒரு கணக்குப் பார்க்கலாமா? என்று கேட்டுப்பாரேன் M குறை கூறுவோரை புதிய வீடு வாங்க - அல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932301 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> எந்த அளவு? என்ன வகை? அதற்கு நான் செலவிடும் நேரம் என்ன? ஒரு கணக்குப் பார்க்கலாமா? என்று கேட்டுப்பாரேன் M குறை கூறுவோரை புதிய வீடு வாங்க - அலங்காரச் சாமான்கள் வாங்க - அனந்தராம தீட்சிதரின் காலட்சேபம் கேட்சு - வாடகைப் பணம் முறைப்படி பெற - வழக்கு வேலைகளைக் கவனிக்க செலவிடும் நேரம், உண்டா? எனக்கு! இவைகளைக் கவனிக்கத் தேவைப்படும் நேரத்தில், புத்தில் ஒரு பங்குகூட இராதே, எனக்குள்ள கலை உலகத் தொடர்பு! நான் தொடர்பு கொண்டுள்ளது, இரண்டு படங்கள் - ஒன்று M.G. இராமச்சந்திரன் நடிப்பது - மற்றொன்று K.R. இராமசாமி, S.S. இராசேந்திரன், M.R. இராதா நடிப்பது; இரண்டுக்கும் நான் அல்ல, கதைகளைத் தேடிக்கொண்டிருப்பவன்; உள்ள கதைக்குப் புது உருவம் கொடுக்கும் அளவுதான் என் தொடர்பு: மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, சில மணிநேரம்! எடுத்த படத்தைக் கூடத், தோழர் சம்பத் அவர்கள் பார்த்தாராம் - தான் சரிவரப் பார்க்கக்கூட இல்லை! இது என் தொடர்பு! இது, கழக வேலையை என்ன பாதித்துவிட்டது? துளியேனும் உண்மையான மனக்குறை இருந்தால், விளக்கலாமல்லவா? போகட்டும் - இவை தவிர, இனி, என்றென்றும் கலைத்தொடர்பு வேண்டாமென்று, தம்பி! உனக்குத் தோன்றினால், யோசனை என்ன? கட்டளையிடு! ஏற்றுக்கொள்கிறேன்! பொதுத் தேர்தல் வருவதற்குள், ஒரு படத்துக்காவது கதை எழுதுங்கள் அண்ணா! என்று என்னிடம் சொன்னவரா, நாட்டினரைப் பார்த்து, செச்சே! இப்படி ஒரு தலைவனா? படத்துக்குக் கதை எழுதுகிறானே! - என்று பேசுவது. - அதுதான், மனக் குமுறலுக்குக் காரணம், என்றால் தம்பி!. ஏற்கனவே கொடுத்துவிட்ட, எதையும் தாங்கும் இதயம் நல்லவன் வாழ்வான் எனும் இரண்டோடு, என் கலை உலகத் தொடர்பை நிறுத்திக்கொள்கிறேன்; யோசனை கூறி என்னை நல்வழிப்படுத்திக் கழகத்தைச் செம்மைப்படுத்தும் அவரை, கொள்கையை விட்டுவிடாமல், சமதர்மத்தை இழந்துவிடாமல், பணியாற்றச் சொல்லேன் - பார்ப்போம். இந்த அளவு கலைத்தொடர்புகூட, என், எனக்கு? அதன் மூலமாக ஏதேனும், நல்லறிவுப் பிரசாரம் செய்ய வழி கிடைக்குமா என்ற ஆவல்தான்? கலை உலகத் தொடர்பு கூடாது என்பதுதான் என் மனக்குமுறல் என்று இன்று பேசுபவரே, கலை உலகில் நான் தொடர்பு கொண்டதாலே பகுத்தறிவுத் துறைக்குக் கலை திரும்பிற்று என்று பேசிடக் கேட்டு, மகிழ்ந்து, நம்பி, செய்யத் தொடங்கியதுதான்.<noinclude></noinclude> 9tygc7ek3hafdkpock9rqn2p2q6e2nt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/179 250 642897 1932302 2026-05-10T08:56:23Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " போலி வாதம் பேசும் அரசியல் மேதைகளுக்கு ஈ. வெ. கி. சம்பத் ‘எச்சரிக்கை' என்ற தலைப்பில், அவருடைய சென்னைப் பேச்சு ஒன்று இருக்கிறது. அதில் இது இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932302 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> போலி வாதம் பேசும் அரசியல் மேதைகளுக்கு ஈ. வெ. கி. சம்பத் ‘எச்சரிக்கை' என்ற தலைப்பில், அவருடைய சென்னைப் பேச்சு ஒன்று இருக்கிறது. அதில் இது இடம் பெற்றிருக்கிறது. 'திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சி அல்ல; அது டிராமா சினிமா கட்சி என்று அந்த 'அரசியல் மேதை'கள் நம்மைப்பற்றி கூறியிருக்கிறார்கள். உலகில் எந்தக் கட்சியில்தான் கலைஞர்கள் இல்லை? எல்லாக் கட்சியிலும் கலைஞர்கள் இருக்கிறார்கள். நம்மிடம், மக்களின் உள்ளத்தைக் கவர்ந்த கலைஞர்கள் இருக்கிறார்கள்." "இந்த நாட்டில் காங்கிரஸ் உலவுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் யார்? காந்தியாருக்கு அடுத்தபடியாகச் சத்தியமூர்த்தியும், கே. பி. சுந்தரம்பாள் என்ற அம்மையாரும் தான்! நன்றிகெட்ட காங்கிரசார் வேண்டுமானால் இதை மறந்திருக்கலாம்." *கலைஞர்களின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு நாட்டு மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்டவர்கள்தான், இன்று நம்மைப் பார்த்து நடிகர்கள் என்று குறை கூறுகிறார்கள் -விதவை, கன்னியைப் பார்த்துக் கேலி செய்வதுபோல!" 'இதையெல்லாம் தெரிந்துகொண்டிருப்பதால்தான், இவர்களுடைய மானம் சந்தி சிரிக்கும் வகையில், அண்மையில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் பேசின நேரு பண்டிதர், 'அரசியல் துறைமட்டும் அல்லாமல், ஏதாவது பிழைப்பதற்குக் கௌரவமான தொழில் வைத்திருப்ப வர்கள் மட்டும் அரசியலில் வாருங்கள்' என்று கூறியிருக்கிறார். அப்படிக் கூறியிருப்பவரைப் பின்பற்றிக்கொண்டிருப்பவர்கள் தான், வேறு ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களைப் பார்த்துக் கேலி பேசுகின்றனர்." "எனவே, அரசியல் துறையில் ஈடுபட்டவர்கள் வேறு தொழில்களில் ஈடுபடுவது பலவீனமல்ல, அது தேவையானது தான் என்பதை நேரு பண்டிதர் விளக்கியிருக்கிறார். எனவேதான், தங்கள் காலை முதல் இரவு வரை உண்ணுவது ஒரு தொழிலாகக் கொண்டில்லாமல், வேறு தொழிலையும் தெரிந்துகொள்ளச் சொல்கிறார். காங்கிரஸ் காரர்களை, நேரு பண்டிதர்" "திராவிட முன்னேற்றக் கழகம், நல்ல நடிகர்களையும், கலைஞர்களையும், அரசியல், பொருளாதாரத் துறையில் தேர்ச்சி<noinclude></noinclude> pry91es7b3pvqr0fymv9nvbg8jxt6ox பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/180 250 642898 1932303 2026-05-10T08:56:46Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பெற்றவர்களையும், இசைவாணர்களையும், திறமைமிக்க ஓவியர் களையும், சிற்பிகளையும், குத்துச் சண்டையில் தேர்ந்தவர் களையும் - இப்படி வாழ்க்கையி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932303 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பெற்றவர்களையும், இசைவாணர்களையும், திறமைமிக்க ஓவியர் களையும், சிற்பிகளையும், குத்துச் சண்டையில் தேர்ந்தவர் களையும் - இப்படி வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் திறமை பெற்றவர்களையும் கொண்டு விளங்குகிறது. இங்கு அரசியலை மட்டும் நம்பித்தான் வாழவேண்டுமென்ற நிலையில் யாரும் இல்வை. / இலங்கைப் பிரதமராயிருக்கும் பண்டார நாயகாவும் கதைகள் எழுதுவார் - அதுவும் மர்மக் கதைகள் மர்மக் கதைகள் என்றால் என்ன என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அவர் அண்மையில் காமன்வெல்த் மாநாட்டை ஒட்டி இலண்டனுக்குச் சென்றிருந்தபோது, வெறுங்கையோடு போகவில்லை தாம் எழுதின 4-மர்மக் கதைப் புத்தகங்களையும் எடுத்துச் சென்றார்; ஏன்? அங்குள்ள கம்பெனி மூலம் அவைகளைப் பிரசுரம். செய்வதற்காகத்தான். 'இவர் என்ன மர்மக் கதைகள் எழுதுகிறாரே, இவர் அரசியலில் இருக்கலாமா? என்று இலங்கையில் எந்தப் புத்திசாலியும் கேட்கவில்லை; எந்தக் காமராஜரும் கேட்கவில்லை; ஆனால், இங்கே கேட்கிறது அந்தக் குரல் இப்படி, சொத்தையான வாதங்களையும், உளுத்துப்போன வாதங்களையும் கூறி, நம்மை ஆபாசப்படுத்திவிட நினைக் கிறார்களே தவிர, அறிவுடனும் நீதியோடும் நேர்மையோடும் தர்க்க ரீதியாக நமது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் இலட்சியங்களையும் எதிர்த்துப் பேசுவார் யாரையும் காணோம். அது முன்பு! என்பீரேல் இதோ, அவருடைய பாராளு மன்றப் பேச்சு!! தணிக்கைக் குழுவைப்பற்றிப் பேசுகிறார். டில்லி பாராளு மன்றத்தில்? ராணம், "ஒரு பத்தாண்டுகளுக்கு முன் தமிழ்ப்பட உலகில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்தது. அதுவரை வழக்கமாகப் படமாக்கப்பட்டு வந்த புராணம், மற்றும் இதிகாசக் கதைகளுக்கு மாறாக, தவீன காலப் பிரச்சினைகள் பற்றிய கதைகள் படமாக்கப் படும் நிலை முகிழ்த்தது. இந்த மாற்றத்தை அறிஞர் அண்ணா அவர்கள் தமது வேலைக்காரி - நல்லதம்பி போன்ற கதைகள் மூலம் தோற்றுவித்தார். அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரானதால், அவரது கதைகளுக்குக் கிடைக்கிற<noinclude></noinclude> o6it7e0mwea3fotnskausykmq2funw3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/181 250 642899 1932304 2026-05-10T08:57:18Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " வலிவையும் தேடித்தரக்கூடும் என்று சிலர் அஞ்சினர். அப்படிப்பட்டவர்களின் அச்சத்தைத் தவிர்ப்பதற்காகவோ, என்னவோ, தணிக்கைக் குழுவினர் தங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932304 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> வலிவையும் தேடித்தரக்கூடும் என்று சிலர் அஞ்சினர். அப்படிப்பட்டவர்களின் அச்சத்தைத் தவிர்ப்பதற்காகவோ, என்னவோ, தணிக்கைக் குழுவினர் தங்களது கத்தரிக் கோலைப் பதப்படுத்திக்கொண்டனர்." அமோகமான சுட்டுக்கும் ஆதரவையும் 4 தம்பி! இப்படி இவர் பார்லிமெண்டில் பேசியது கேட்டு, நான், சரி) கலைத்தொடர்பு அவசியம்தானா இல்லையா என்ற சந்தேகம் தேவையில்லை. பாராளுமன்ற உறுப்பினரே, அது பாராட்டுதலுக்குரியது என்றார் நாம் ஈடுபட்டால் தவறு இல்லை என்றுதானே எண்ணிக்கொள்வேன். எப்போது முதல் இவருக்கு, இப்படி ஒரு யோசனை கூறி, என்னை நல்வழிப்படுத்தும் அக்கறை ஏற்பட்டது என்பதேகூட எனக்குப் புரியவில்லை. இருவரும் சேர்ந்து, ஒரு 'படம்' கூட வாங்கி, ஓட்டி, நட்டப்பட்டிருக்கிறோம்! பெரியார், சினிமாக் கட்சி என்று கூறியபோது, இவர்தான். மிகப் பலமாகத் தாக்கினவர், சினிமாவை விடு! சிலம்பத்தை எடு! என்ற தத்துவ முழக்கத்தைக் கேட்டு, இடிஇடியெனச் சிரித்தவர் இவர். இவருக்குத் திடீரென்று கலைத்தொடர்பு லாகாது என்று எப்படித் தோன்றிந்து என்பதே புரியவில்லை. } மற்றொன்று, இவ்வளவிலும், ஊடுருவி நிற்கும் ஓர் விஷயத்தைக் கவனித்தாயா, தம்பி! அது ஒரு பயங்கரமான நிலையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது;' இவருக்குத் திராவிடநாடுதான் சரியான திட்டம் என்று வேண்டும்; திராவிடநாடு கனவு என்று தோன்றும்; தமிழ் நாடு போதும் என்று தோன்றும்; உடனே நாம் அனைவரும் தலை அசைத்தபடி, அவர் காட்டும் வழி நடக்க வேண்டும். பிரிவதைத் தவிர வேறு மருந்து இல்லை என்பார், ஆமாம்! என்று கூறவேண்டும். திடீரென்று பிரிவினைக்கு உரிமை மட்டும் இருந்தால் போதும் என்பார் - அப்படியா? அதுவும் சரிதான்! என்று நாம் பின்பற்ற வேண்டும். சமதர்மம் தழைத்தோங்க வேண்டும் என்பார். சந்தோஷம் என்று கூறவேண்டும்; திடீரென்று சமதர்மம் போன்ற தத்துவச் சிக்கல்களை நாம் கவனிக்கத் தேவை இல்லை; நமக்குத் தொழில் வளர வேண்டும், சமதாமம் -<noinclude></noinclude> 9z4nq1dzu7su7f41k9199fwyj818ypa பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/182 250 642900 1932305 2026-05-10T08:57:43Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " அல்ல; - என்பார்! ஆஹா! இது அல்லவா சரியான திட்டம் என்று கூறி, அவர் காட்டும் வழி நடக்க வேண்டும். கலைத் தொடர்பு கழகத்துக்கு நல்லது என்பார்; நாட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932305 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> அல்ல; - என்பார்! ஆஹா! இது அல்லவா சரியான திட்டம் என்று கூறி, அவர் காட்டும் வழி நடக்க வேண்டும். கலைத் தொடர்பு கழகத்துக்கு நல்லது என்பார்; நாடகம் ஆடிடலாம் என்பார்! ஆகட்டும் என்று ஆட வேண்டும், செ! கலைத் தொடர்பு இருக்கலாமா? அது கழகத்தைக் கெடுத்து விடும் என்று கட்டளையிடுவார்! கீழ்ப்படிய வேண்டும்!! அண்ணா என்றால் என்னவென்று எண்ணிக்கொண் டீர்கள்? அவர் ஒரு தனி ஆள் அல்ல! ஒரு ஸ்தாபனம் என்பார்! மகிழ வேண்டும்; பிறகு அண்ணா என்ன அண்ணா? அண்ணாத்துரை என்று சொல்வோம்:- பூஜா மனோபாவம் வேண்டாம் கூடாது என்பார் உடனே டேய்! அண்ணாத்துரை! வரையில் அனைவரும் பேச முற்பட வேண்டும். அண்ணா நடையே புதுமை என்பார்; பூரிக்க வேண்டும்; செ என்ன ஆபாசமான நடை! பால் வைத்து எழுது கிறார்களே, பேசுகிறார்களே, என்பார்; பயப்பட வேண்டும்; நடையைக் காட்டி, நற்சான்று பெற முயல வேண்டும். சட்டசபையில், தி. மு. க. சாதனைகள் பாரீர் என்பார்; மகிழ வேண்டும்; சேச்சே; அக்கறையே - இல்லையே! திறமையே - இல்லையே! என்பார். அழ வேண்டும் - பாடம் கேட்க வேண்டும்!" சிவஞானக் கிராமணியார் நடத்துவது ஒரு கட்சியா? என்று கேட்டுக் கேலி செய்வார்; கை தட்ட வேண்டும் களிப்புடன்; சுண்டைக்காய்க் கட்சி நடத்தும் சிவஞானத் தாரிடம் தி. மு. கழகத் தலைவர் போய்ப் பேசலாமா? பேசி, நமது கழகத்தின் தரத்தைக் குறைத்துக்கொள்ளலாமா? என்று கடிந்துரைப்பார்; கை பிசைந்துகொண்டு நிற்க வேண்டும்; பிறகு சிவஞானக் கிராமணியாருடன் கூடிப் பேசுவேன் என்பார்; அதுதான் முறையான "ராஜதந்திரம்" என்று சொல்லிப் பாராட்ட வேண்டும். பத்திரிகை நிருபர்கள் மெத்தக் கெட்டவர்கள், அவர்களைக் கிட்டவே சேர்க்கவே கூடாது என்று சொல்வார்; ஆமாம் போட வேண்டும்; பிறகு ஓர் நாள் பத்திரிகை நிருபர்களை நண்பர்களாகக் கொள்வார். அவர்களின் சேவை நாட்டுக்குத் தேவை என்பார்; ஆமய்யா, ஆமாம் என்று ஒப்புக்கொள்ள வேண்டும்.<noinclude></noinclude> 2xz7wp9lw9ibgbyz28rzk3pku2ji1f3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/734 250 642901 1932306 2026-05-10T08:57:45Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "டியனது உடன்பிறப்பான பராக்கிரம பாண்டியன் என்பான் அப்பொழுது மதுரையிலிருந்து செலுத்தினான், மதுரையை ஆண்டவர் அண்ணனாகவும் திருநெல்வேலியை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932306 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குலசேகர பாண்டியன்|706|குலசேகர பாண்டியன்}}</noinclude>டியனது உடன்பிறப்பான பராக்கிரம பாண்டியன் என்பான் அப்பொழுது மதுரையிலிருந்து செலுத்தினான், மதுரையை ஆண்டவர் அண்ணனாகவும் திருநெல்வேலியை ஆண்டவர் தம்பியாகவும் இருந்திருக்கக் கூடும், இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட பாண்டிய மன்னர்கள் ஒரே காலத்தில் ஆட்சி செய்யும் முறையானது தொன்றுதொட்டே காணப்பட்ட பாண்டி நாட்டு வழக்கமாகும். குலசேகரன் மதுரையிலிருந்து பாண்டிய நாடு முழுவதையும் ஆனக் கருதிப் பராக்கிரம பாண்டியன் மீது போர் தொடுத்து மதுரைதகரை முற்றுகையிட்டான். பராக்கிரம் பாண்டியனோ இலங்கையின் மன்னனான முதலாம் பராக்கிரம பாகுவுக்குத் தூதனுப்பிப் படையுதவி வேண்டினான். உடனே சிங்களர் படை உதவிக்கு அனுப்பப்பட்டதாயினும் அது வருமுன்பாகவே குலசேகர பாண்டியன் மதுரையைப் பிடித்து, பராக்கிரம் பாண்டியனையும் அவனது குடும்பத்தினரையும் கொன்று தீர்த்தான் (1169). இலங்கையின் தளபதியான இலங்காபுரன் என்பவன் இராமேசுவரத்துக்கருகில் கரையிறங்கி தன்னை எதிர்த்த பாண்டியப் படைகளைப் பல போர்களில் கடுமையாக முறியடித்தான், குலசேகர பாண்டியனும் கொங்கு நாட்டுப் படையுதவியோடு பல மாதங்கள் போரிட்டு இறுதியில் தோல்வியுற்றுச் சோழநாட்டுக்கு ஓடினான். மலை நாட்டுக்குத் தப்பியோடிப் போயிருந்த பராக்கிரம பாண்டியனின் மகனாகிய வீரபாண்டியன் என்பானைச் சிங்களத்தளபதி இலங்காபுரன் அழைத்துவந்து மதுரைக்கதிபதியாக மூடிகுட்டுவித்துப்பின் மதுரையையும் மீட்டு அவனிடம் ஒப்புவித்தான். சிங்களருக்கெதிராகச் சோழர் படைகள் குலசேகர பாண்டியனோடு புறப்பட்டன. அப்பொழுது சோழநாட்டில் பேரரசர்களாயிருந்தோர். இரண்டாம் இராசராசரும் இரண்டாம் இராசாதிராசகும் ஆவர். சோழரது படை திருச்சிற்றம் பலமுடையான் பெருமானம்பிப் பல்லவராயன் என்ற தளபதியின் கீழ் புறப்பட்டுச் சில தோல்விகளுக்குப் பின் வெற்றி பெற்று, மதுரையைக் கைப்பற்றிக் குலசேகரனை மீண்டும் அங்கு அரசனாக்கிற்று, சோழர் படை இலங்கையின் மீறும் படையெடுத்தது. இலங்கையில் பராக்கிரமபாகுவுக்கு எதிராக உள்நாட்டுப் போரையும் சோழத் தளபதிகள் தூண்டிவிட்டனர். இவற்றால் பெரும் இக்கட்டுக்குள்ளான பராக்கிரமபாகு, குலசேகர பாண்டி சோழருக்கெதிராகத் திருப்பிவிடத் திட்ட மிட்டு அவனுக்கு ஏராளமான பரிசுப் பொருள்களை அனுப்பி வைத்தான். திருமண உறவும் பேசி முடிக்கப்பட்டது உடனே சோழரது நட்பை விடுத்துச் சிங்களரது உதவியோடு சோழப் படைகளைத் தனது நாட்டிலிருந்து குலசேகர பாண்டியன் விரட்டினான். வெகுண்ட சோழ வேந்தன் அண்ணன் பல்லவராயன் என்பானின் தலைமையின் கீழ் ஒரு பெரும் படையினை அனுப்பி, மதுரையைக் கைப்பற்றிக் குலசேகர பாண்டியனுக்குப் பதிலாக வீரபாண்டியனையே அரசனாக்கினான், குலசேகர பாண்டியனுக்கு என்ன தேர்ந்தது என்பது தெரியவில்லை. இம்மன்னன் கி.பி. 1169 முதல் 1177 வரையில் மதுரை அகியணையில் இருந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. முதலாம் குலோத்துங்க சோழரது இறுதிக்காலம் தொட்டு பாண்டி நாட்டிலிருந்து மறைந்து போயிருந்த சோழரது ஆகிக்கம் இந்நிகழ்ச்சிகளின் விளைவாக மீண்டும் நிறுவப்பட்டது.{{Right|<b>இர.ஆ.</b>}} <b>குலசேகர பாண்டியன் சடையவர்மன், முதலாம்</b>: சடையவர்மன் என்ற பட்டம் புனைந்து ஆண்ட முதலாம் குலசேகர பாண்டியன் கி.பி. 1190 இல் அகியணையேறினான். இவன் விக்கிரம பாண்டியனின் மகன் என்பது தெரிகிறது. சோழப் பேரரசர் மூன்றாம் குலோத்துங்கலுக்குக் கட்டுப்பட்ட அரசனாகவே ருமசேகர பாண்டியன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். கி.பி. 1216-இல் தன் தம்பியான மாறவர்மன் முதலாம் சுந்தர பாண்டியனுக்கு இவன் முடிசூட்டுவித்தான். சோழ ஆதிக்கத்தினின்றும் விடுபடுவதற்குப் பாண்டியர்கள் முயன்று வந்த காலம் அது. குலசேகரபாண்டியனின் தந்தையான விக்கிரம பாண்டியனை மதுரை அரியணையில் அமர்த்துவதற்குக் குலோத்துங்க சோழனே காரணமாயிருந்தான். எனினும், கொங்கு நாட்டை மீண்டும் பணிய வைத்துக் கருவூரில் விசயாபிடேகம் செய்து கொண்ட சோழ வேந்தன், அதனைத் தொடர்ந்து மதுரையில் வீராபிடேகம் செய்து கொள்ள விரும்பியதைக் குலசேகர பாண்டியன் எதிர்த்தான். அதனால் வெருண்ட சோழ வேந்தன் மூன்றாம் குலோத்துங்கன் மதுரையின் மீது படையெடுத்தான், சோழப் படைகள் மட்டியூர், சுழிக்கோட்டை ஆகியவிடங்களை முற்றுகையிட்டுப் பிடித்து, மறவர் படையினை விரட்டியடித்து, மதுரையில் பாண்டியனது முடிசூட்டு மண்டபத்தையும் இடித்துக் கழுதை கொண்டு உழுது, கவடி, விதைத்து மகிழ்ந்தன. அந்தகரில் மூன்றாம் குலோத்துங்கன் வீராபிடேகம் செய்து கொண்டு ‘சோழ பாண்டியன்’ என்ற பட்டத்தையும் குடிக்கொண்டு, வெற்றித் தூண் ஒன்றையும் நாட்டினான். எனினும், சிறிது காலத்துக்குப் பின்னர் குலசேகரனுக்கே மீண்-<noinclude></noinclude> nmsoa14sobtbf56qjm7dqgo93q368h9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/183 250 642902 1932307 2026-05-10T08:58:11Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " ஆடம்பர வாழ்க்கை கூடாது என்பார். அப்படி ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபடுவது, கட்சிக்கே இழுக்கை ஏற்படுத்தும் என்று அறிவுரை கூறுவார்; அரை ஆடை அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932307 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> ஆடம்பர வாழ்க்கை கூடாது என்பார். அப்படி ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபடுவது, கட்சிக்கே இழுக்கை ஏற்படுத்தும் என்று அறிவுரை கூறுவார்; அரை ஆடை அணிந்த அண்ணலின் மறுபதிப்பு என்று நாம் எண்ணிக் கொள்ள வேண்டும்; அடுத்த சில திங்களில், அழகான மாளிகையில், அலங்காரச் சூழ்நிலையில், ஆடம்பரமான கொலு நடத்துவார்; விருந்துகள், வைபவங்கள் நடை பெறும்; இதுவா ஆடம்பர ஒழிப்பு என்ற எண்ணம் தோன்றினாலும், அடக்கிக்கொண்டு, ஒரு தலைவர் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பார், பாராட்ட வேண்டும். அவருக்கு எவ்வெப்பொழுது, எதெது சரியென்று று. முறையென்று படுகிறதோ, அதை நாம் கண்டறிந்து, ஏற்று நடக்கவேண்டும். எது எப்போது அவருக்குப் பிடிக்காது என்று அறிவிக்கப்படுகிறதோ, அப்போதே, நாமும். அவைகளை ஒதுக்கிவிடவேண்டும். இவ்வளவையும், அவர் கூடிக் கலந்து பேசமாட்டார் குறிப்பறிந்து நடந்துகொள்ள வேண்டும். ஐந்தாண்டுகளுக்குமேல் உறுப்பினராக இருந்தாலொழியப் பதவிகளுக்கு வரலாகாது என்பார் - ஆமாமாம்! என்றுரைக்க வேண்டும் அடுத்தமுறை, ஐந்தாண்டு வேண்டாம், மூன்று ஆண்டுகளே போதும் என்பார் - ஆமாம்! ஐந்தாண்டு அதிகம் - மூன்று ஆண்டுகளே போதும் என்றுரைக்க வேண்டும். கழகக் காரியத்தில் இன்னார் இருப்பது ஆபத்து என்பார் -விலக்கி வைக்கிறோம் என்று கூறவேண்டும் - அட்டா! ரொம்ப நல்லவர்! நிரம்பத் திறமைசாலி! அவர் எந்த அக்னிப் பரீட்சைக்கும் தயாராக இருப்பவர் - என்பார் - ஆமாம்! என்று சொல்ல வேண்டும். நமது கழகத்தைத் துச்சமென்று எண்ணும் கலைஞனை நாம் மதிக்கலாகாது என்பார் - ஆமாம்! மதிக்கத்தான் கூடாது. என்றுரைக்க வேண்டும். கழகத் தொடர்பு இருந்தாலென்ன இல்லாது போனால் என்ன? கலைஞனை அவனுடைய திறமைக்காகப் பாராட்ட வேண்டும் என்பார் - பாராட்டுவோம் என்றுரைக்க வேண்டும். - நான் என் சொந்த விருப்பு தம்பி இப்படி ஒரு பயங்கர நிலைமை வளர்ந்தது, ந எல்லாவற்றுக்கும் இசைவு தந்தேன் வெறுப்புப்பற்றிய கவலையைக்கூட விட்டொழித்து.<noinclude></noinclude> dxjkyt1g6bxwsq9dq3xvuwmm8up4qfm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/184 250 642903 1932308 2026-05-10T08:59:00Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " ஆனால், திராவிட நாடு வேண்டாம், பிரிவினையே வேண்டாம், இந்தியப் பேரரசிலேயே ஒட்டிக்கொண்டிருக்கலாம், சமதர்மம்கூட வேண்டாம் என்பதற்குமா, நான்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932308 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> ஆனால், திராவிட நாடு வேண்டாம், பிரிவினையே வேண்டாம், இந்தியப் பேரரசிலேயே ஒட்டிக்கொண்டிருக்கலாம், சமதர்மம்கூட வேண்டாம் என்பதற்குமா, நான் சம்மதிக்க முடியும்!" கொள்கையைக் கடைப்பிடித்தபடி கோபதாபம் காட்டி னாலும், முறைகளை மாற்றினாலும், வசவுகளை வீசினாலும். பொறுத்துக்கொண்டேன்! ஆனால், கொள்கையையே மாற்றி விடும்போது, நான் எப்படி இணங்க முடியும்? நேர்மையில் "நாட்டம் கொண்ட எவர்தான் இணங்க முடியும்? அப்போது அப்படிச் சொன்னேன்; அதைக் கேட்டு என். பின்னால் வந்தாயல்லவா? இப்போது வேறு ஒன்று; முற்றிலும் மாறானது சொல்கிறேன்; பின்பற்ற யோசனை என்ன? கேள்வி '- என்றா பேரு துதானே? முன்பு சொன்ன சொல்லை மறந்தவர்களைச் சும்மாவா டுவைத்தார் இவர். திருச்சி மாநில மாநாடு நினைவிற்கு வருகிறதா? பண்டித நேரு, இவர் நாவில் சிக்கிப் பட்டபாடு தெரியுமல்லவா? எதற்கு? முன்பு அப்படிப் பேசினாயே, இப்போது இப்படிப் பேசுகிறாயே, ஏன் இந்த முரண்பாடு! நீயும் ஒரு தலைவனா! கேட்டாரே! என்று 1945-ம் வருட நேருவே! 1956-ம் வருட நேருவுக்குப் புத்தி புகட்ட வாராயோ? என்று பேசினார்; கொள்கைக் குழப்பவாதிகளுக்குத் தெளிவுரை தந்தார். "இன்று நம்மை மிகக் கடுமையாகத் தாக்கிக்கொண்டிருக் கிறவர், நமது கொள்கைகளுக்கு நேர் எதிரிடையாகப் பயமுறுத்தல்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறவர் யார் என்று சொன்னால், பிரதமர் நேரு ஆவார். அவர் பதவிக்கு வந்தபின் - அந்தப் பதவி நிலைத்தபின் 'தன் ஆயுட்காலம் வரை தானே இந்த நாட்டு அரசியல் ஆதிபத்தியத்தில் அமர முடியும்; தனக்கு அடுத்தாற்போல் திரும்பிப் பார்த்தால் எறும்புக் கூட்டங் களும், கரையான் கூட்டங்களும்தான் இருக்கின்றன; வாழுகின்ற வரையில் நம்மைவிட்டால் அவர்களுக்கு வேறு கதி இல்லை' என்ற கருத்து அவர் உள்ளத்திலே ஊற ஊற, அவருடைய வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகள் பயங்கரமாகவும்,<noinclude></noinclude> 63y62b7us8w6knmqgalxgrfiincc5lq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/185 250 642904 1932309 2026-05-10T08:59:50Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " 1945-ல் இருந்த நேருவுடைய வார்த்தைகளுக்கு நேர் முரணானவையாகவும், 1945-ல் இந்திய அரசியலில் வீரநடை போட்டுக்கொண்டு வந்த நேருவின் இராஜ தந்திரத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932309 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> 1945-ல் இருந்த நேருவுடைய வார்த்தைகளுக்கு நேர் முரணானவையாகவும், 1945-ல் இந்திய அரசியலில் வீரநடை போட்டுக்கொண்டு வந்த நேருவின் இராஜ தந்திரத்திற்கு முற்றிலும் முரணான வகையிலும், அவருடைய பேச்சுக்கள் உருவெடுத்திருக்கின்றன." ஆந்திர மாநிலம் வேண்டும்" - என்ற கிளர்ச்சி நடைபெற்ற போது, பண்டித நேரு எவ்வளவு ஆணவமாகப் பேசினார்? முடியாது, முடியாது; யார் அவன் - ஆந்திர மாநிலம் கேட்பவன்? இந்த மக்கள் சபையில்கூட அப்படி யாரேனும் இருக்கிறார்களா' என்று முறைத்துப் பார்த்து, அதட்டி உட்கார வைத்துக் கொண்டிருந்தார்; அந்நிலையில் பொட்டி சீராமுலு உண்ணாவிரதம் தொடங்கிவிட்டார்; 'அவருடைய நிலை கவலைக்கிடமாயிருக்கிறது' என்ற செய்தி வருகிறது; என்றாலும், மக்கள் சபையில் பிரதமர் நேரு வீர கர்ஜனை புரிந்தார் - ஆயிரம் பொட்டி சீராமுலுக்கள் பிணமானாலும் உயிர் துறந்தாலும், நான் என்னுடைய நிலையிலிருந்து பிறழமாட்டேன்; தனி மாகாணம் வேண்டுமென்ற கருத்துக் காட்டுமிராண்டித் தனமானது என்று குறிப்பிட்டார். "ஆனால், பழைய பண்டித நேரு 1945-ல் இருந்த நேரு, என்ன சொன்னார்? கம்யூனிஸ்ட் கட்சியைவிட வேகமாக வாதாடினார் 'தனித்தனி மாகாணங்கள் வேண்டுமென்று. மட்டுமல்ல; தனித்தனி மாநிலங்களாகப் பிரிக்கப்படுபவை, தனி அரசாக வாழவேண்டுமென்று விரும்பினாலும் வாழலாம்; அதைக் காங்கிரஸ் தடுக்காது. நானிருக்கிற வரையில் தடுக்க விடமாட்டேன்' என்று. அந்தப் பேச்சு எங்கே நிகழ்ந்தது என்பதை அறியும்போது, இன்னமும் நமக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வரும்." "காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நிகழ்ந்தது அந்தப் பேச்சு; அங்கே இருக்கிற நமது அனுதாபத்திற்குரிய அரசியல் ஏமாளியான ஷேக் அப்துல்லா இருக்கிறாரே, அவர் கூட்டம் ஒன்றில், நேருவுக்கு ஒரு விண்ணப்பத்தைப் படித்துக் காட்டினார்; என்ன அந்த விண்ணப்பம்? தனித்தனி அந்த அந்த தேசிய இனங்கள். தனித்தனி அரசை நிறுவிக்கொள்வதற்குக் காங்கிரஸ் ஆக்கமளிக்க வேண்டும்" - என்றுதான் அவர் விண்ணப்பித்துக் கொண்டார். அதைக் கேட்ட நேரு, சீறி எழுந்தார்; அளிக்க வேண்டும் என்று கோருவதிலேயிருந்து, நாங்கள் ஏதோ அதை மறுப்பதைப்<noinclude></noinclude> 8sqpujh9iqg8lmmqq74q53lsygtwye9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/186 250 642905 1932310 2026-05-10T09:00:21Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " போலல்லவா கேட்கிறீர்கள்? நாங்கள் அதற்காகவே இருக்கிற வர்கள்; தனி அரசு மட்டுமல்ல - அந்தத் தனியரசிலே வாழுகிற ஒரு குரூப்' கோஷ்டி, அது தனியரசு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932310 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> போலல்லவா கேட்கிறீர்கள்? நாங்கள் அதற்காகவே இருக்கிற வர்கள்; தனி அரசு மட்டுமல்ல - அந்தத் தனியரசிலே வாழுகிற ஒரு குரூப்' கோஷ்டி, அது தனியரசு வேண்டுமென்று விரும்பினாலும், அதில் நூற்றுக்கு நூறு நியாயம் இருக்கிறது என்று பண்டித நேரு பேசினார். அந்தப் பேச்சின் நான்கைந்து வாசகங்களை உங்களுக்கு நான் கூறுகிறேன். ஏனென்றால், அவர்கள் ஏதோ பெரிய தத்துவங்களை வகுத்துக்கொண்டவர்களைப்போலவும், நாம் ஏதோ 'தத்து பித்து' என்று, உணர்ச்சி வேகத்தில், கேட்கக் கூடாதவைகளைக் கேட்டுக்கொண்டிருக்கும் 'தப்பிலிகளைப் போலவும் பல நண்பர்கள் எண்ணி, நம்மை ஏசிப்பேசுகிறார்கள். அவர்களுக்கு விளக்கம் தருவதாக, 1945-ம் ஆண்டில் வாழ்ந்த நேரு பேசியதை இங்கே எடுத்துரைக்கிறேன். நேரு பேசுகிறார். கேளுங்கள் - "இந்தியாவிலிருந்து எவராவது பிரிந்து செல்ல விரும்பினால், 'வேண்டாம்' என்று காங்கிரஸ் அவர்களை வேண்டிக்கொள்ளும்; வேண்டிக்கொண்டதற்குப் பின்னும் பிரிந்துதான் செல்லுவோம்' என்று சொன்னால், கண்ணியத்தோடு அதை அனுமதித்துவிடும்." இது பண்டித நேரு பேசியது - 1945-ல் ஆகஸ்டு 2ந் தேதி ஸ்ரீநகரில் பேசினார். "காங்கிரஸ் ஏற்கனவே தனித்தனி தேசீய இனங்களுடைய சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டுவிட்டது" - கோபத்தோடு இப்படிப் பேசினாராம், நேரு! ஏன்? “ஷேக் அப்துல்லா, ஏற்றுக்கொள்ள வேண்டும் ஐயனே!" என்று சந்தேகத்தோடு கேட்டார்; வேண்டுமென்ற கோரிக்கையில் சந்தேகம் தொனிக்கிறதே, சிஷ்யா! இந்த உரிமை வேண்டும் என்று நாம்தான் ஏற்கனவே தீர்மானித்துவிட்டோமே! இன்னும் உனக்கு ஏன் சந்தேகம்' என்று பண்டிதர் நினைத்துக் கூறியிருக்கிறார் அப்படி "முதல் முதல் சந்தேகப்பட்ட அப்துல்லா மிகமிகப் புத்திசாலி! ஆனால், பண்டிதரது பதிலைக் கேட்டதும், சந்தேகத்தை நீக்கிக்கொண்ட ஷேக் அப்துல்லா, உலகத்திலே இருக்கிற விடுதலைவிரும்பிகளின் நிரந்தர அனுதாபத்திற்குரிய ஷேக் அப்துல்லாவாக மாறிவிட்டார்! அதனால்தான், அவர், காலவரையின்றிக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார், ஸ்ரீநகரத்துச் சிறைச்சாலையில்!<noinclude></noinclude> hxr8jox1mzqqw2mvls8xzk3qb9qtdfk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/187 250 642906 1932311 2026-05-10T09:00:51Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " “பெரிய இந்தியாவில், ஏதாவது ஒரு குறிப்பிட்ட யூனிட் பிரதேசம் இருந்துதான் தீரவேண்டும் என்று வற்புறுத்த மாட்டோம்" என்று பேசியது 1945-வது வரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932311 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> “பெரிய இந்தியாவில், ஏதாவது ஒரு குறிப்பிட்ட யூனிட் பிரதேசம் இருந்துதான் தீரவேண்டும் என்று வற்புறுத்த மாட்டோம்" என்று பேசியது 1945-வது வருடத்திய நேருவே! இதோ பார் - உன்னுடைய 'துரோகி' 1956-வது வருடத்திய நேரு உன்னை மறுக்கிறார்! "முடியாது முடியாது! யார் இந்தியாவிலிருந்து பிரிந்து செல்லவேண்டும் என்று கருதுகிறவர்கள்? பிளவுச் சக்திகளே! பிரிவினை மனங்கொண்டோரே! விடமாட்டேன்! தெருவிலே குதித்து,உங்கள் குரல்வளையைக் கடித்துக் குருதியை உறுஞ்சுவேன்! முடியாது" என்று பேசுகிறார், 1956வது வருடத்திய நேரு! "பிரிந்துவிட்ட சுயநிர்ணய உரிமை பெற்ற ஒரு மாகாணத்திலே இருக்கிற ஒரு கோஷ்டி பிரிந்துபோகவேண்டு மென்று சொன்னாலும், பிரிந்துதான் போகவேண்டுமென்று கர்ஜித்த நேருவே! இதோ பம்பாயை மராட்டியர்கள் வேண்டு மென்று கேட்கிறார்கள்! மராட்டியர்களே பெரும் பகுதியினராக வாழும் பெரும் நகராம் பம்பாய் மராட்டியருக்கே வேண்டு மென்ற கோரிக்கைக்கு, உமது பதில் என்ன?" "முடியாது: டில்லியின் நேரடி ஆட்சியில்தான் இருக்கும்” என்பதுதானே! "யாரையா அதை முடிவு செய்வது? பம்பாயிலே இருக்கிற மக்களா? டில்லியில் இருக்கிற நீரா?” - என்று மாரட்டியர் கேட்கிறார்கள், "நான்தான்; நானேதான்!" என்று பதில் சொல்லுகிறார் நேரு! ::"நேருவே! 1945-ம் வருடத்திய நேருவே! நீ உயிர் பெற்று வரமாட்டாயா?" என்று நாங்கள் கோருகிறோம். "மக்கள் உரிமையை மதிக்காமல், மதோன்மத்தரைப்போல், பழைய காலத்துக் காட்டுமிராண்டி இராசாக்களைப்போல், ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருக்கிற இந்த 1956-ம் ஆண்டு நேருவுக்குப் புத்திபுகட்ட, நீ உயிர்பெற்று வாராயா?" - என்றுதான் நாம் கேட்கிறோம்! "தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் தமிழர்கள் வாழு கிறார்கள்; அவை தமிழகத்தோடு சேர்க்கப்பட வேண்டும்" என்று நாம் கோருகிறோம்.<noinclude></noinclude> aerbt03scturcyjuak4aka1k1gamrg6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/188 250 642907 1932312 2026-05-10T09:02:35Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " "தமிழர்கள் வாழுவதனாலேயே, அப்பகுதிகள் தமிழகத் துடன் சேராது; அங்கிருக்கிற தமிழர்கள் விரும்புவதனாலேயே அது தமிழகத்துடன் சேராது; நான் விரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932312 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> "தமிழர்கள் வாழுவதனாலேயே, அப்பகுதிகள் தமிழகத் துடன் சேராது; அங்கிருக்கிற தமிழர்கள் விரும்புவதனாலேயே அது தமிழகத்துடன் சேராது; நான் விரும்பினால் மட்டுமே அது எங்காவது சேரலாம், அல்லது செத்து ஒழியலாம்" என்று ஒருவர் பேசுகிறார். "1945 வருடத்திய நேருவே! நீ இறங்கி வந்து, அவருக்குப் பாடம் புகட்டாயா? - என்று நமக்குக் கேட்கத் தோன்றுகிறது." இதே பாணியில், தம்பி சம்பத்தே! தோழர் சம்பத் அவர்களைத் திருத்தமாட்டாயா என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால், 'தம்பி' என்று கூப்பிடவே, பயமாக இருக்கிறதே! 8-4-1961-ல்தான், முதன் முதலாக, 'அவர்' என்று அழைத்துப் பேசினேன் ஒரு புதுக் கட்சியின் தலைவர் ஆகிவிட்டவரை மரியாதையாக அழைக்காவிட்டால் கோபம் கொப்பளிக்குமே என்று, நான், அவர்' என்று அழைத்ததும், அவரும் என்னைக் கௌரவப்படுத்தினார். எப்படி அண்ணா என்று அழைத்து வந்தவர், தோழர் அண்ணாத்துரை என்று பண்பு கெடாமல் அழைக்கலானார். சரி! அண்ணா என்று அழைக்க நாங்கள் இருக்கிறோம் இலட்சக்கணக்கில் என்று கூறுகிறாய். உள் உள்ளன்புக்கு என் நன்றி, தம்பி! "திராவிட நாடுபற்றி முன்பு தவறான கருத்துக் கொண்டிருந்தேன் ருபு இபோதும் இருக்கக் - வேண்டுமா? என்று கேட்கிறார்; மாறியவர். ஆனால், அவரேதான், நேருவை நையப்புடைத்தார். சொல்லால் எவ்வளவு அழுத்தந் திருத்தமரகப் பேசினார்! என்ன, கிரேதாயுசுத்திலா பேசினார்? முதல் அவதாரத்தில் பேசினார், எட்டாவது அவதாரத்தில் அதை மறந்து விட்டார் என்பதற்கு 1945-ல் பேசினார்! இடையில் பத்தே ஆண்டுகள்! அரசியல் வாழ்வில் அது கை நொடிப்பொழுது! இவரே, அதற்குள் அதை மறுத்து, முரண்பட்டுப் பேசுகிறார் என்றால், ஏன்? நேருவின் உள்ளம் தெளிவற்ற நெஞ்சமா? இல்லை! தெளிவுள்ள நெஞ்சம் என்பதற்காகவே இந்தியத் துணைக்கண்டத்துத் தலைமையை அவருக்குத் தாராளமாக அளித்தது இந்திய அரசியல்,"<noinclude></noinclude> 4xs3y3doopzgmflhv0gklsx82lgn15n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/189 250 642908 1932313 2026-05-10T09:03:01Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பத்து ஆண்டுகளுக்கு முன்பு பேசியதற்கு முரணாகப் பண்டித நேரு பேசியதற்கு, இந்தப் பலத்த தாக்குதல் மாறிப் பேசலாம் - ஆனால் 10 ஆண்டுகள் எனும் இவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932313 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> பத்து ஆண்டுகளுக்கு முன்பு பேசியதற்கு முரணாகப் பண்டித நேரு பேசியதற்கு, இந்தப் பலத்த தாக்குதல் மாறிப் பேசலாம் - ஆனால் 10 ஆண்டுகள் எனும் இவ்வளவு குறுகிய காலத்திலா? என்று இடித்துக் கேட்டார்! பத்து ஆண்டுகள் ஒரு கை நொடிப்பொழுது என்கிறார். இவர்! தம்பி! பத்து நாட்கள்கூடப் பொறுத்துக்கொள்ள வில்லை. 7-4-61-ல் தி. மு. க. வரலாற்று வெளியீட்டு விழா! 9-4-61-ல் தி. மு. கழகம் பயன் இல்லை; அதைவிட்டு விலகி விடுகிறேன் என்று அறிக்கை! இவர்தான் பத்து ஆண்டுக் கணக்கை எடுத்து வைத்துக்கொண்டு, நேருவைப் பிய்த்து எறிந்தவர். 9-4-61-ல், கழகத்தைவிட்டு வெளியேறினார் - 19-4-61-ல் புதுக் கட்சி! அதிலே, திராவிட நாடு இல்லை! சமதர்மம் கிடையாது!! பிரிவினை கிடையாது! தமிழ்நாடு, பாரதப் பிணைப்பில்! பத்தே நாட்கள்! பத்து ஆண்டுகள், கைநொடிப்பொழுது என்றவர்தான், பத்து' தரவேண்டும்! "பத்து நாட்களுக்கும் ஒரு உவமைக் கணக்குத் இவர், பழைய நேருவை அழைத்துப் புதிய நேருவுக்குப் புத்திகூறச் சொன்னார். நாம்? ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற திருச்சி மாநில மாநாட்டுப் பேச்சு, நான் தந்திருப்பது. தம்பி! அப்போது அவர், கழகத்தைவிட்டு வெளியேற்றப் போவதாக ஒரு சரடு விடப்பட்டது. அடேயப்பா! அதற்குப் பதில் அளிக்கும்போது, பேசிய பேச்சு - ரீங்காரமல்லவா, அது!' எஇழந்துவிடுவேன் எ அண்ணனை நா ன்றோ, இழந்துவிட வேண்டும் என்றோ, எவனாவது கருதினால், மடையனே! நீ புத்தி பெறுவதற்கு இன்னும் வெகுநாள் இல்லை என்றுதான் கூற இயலும். ஐந்தே ஆண்டுகள்? கழகத்தைவிட்டு விலகி எண்ணிப் பத்தே நாட்கள், தோழர் அண்ணாத்துரை ஆக்கப்படுகிறேன்! பெரியாரை விட்டுப் பிரிந்து ஆண்டு 12 ஆகிறது - அவருடன் இருந்தபோது அழைத்ததுபோலத்தான், இன்றும் பெரியார். என்று மேடையில் பேசுகிறோம்; தனியாகப் பேசும் போது எப்போதும்போல், அவர், 'ஐயா! 'வாகத்தான் இருக்கிறார். மத்ததுபே<noinclude></noinclude> 8blqext5x5h53o0ipd7veuk2xd890tk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/190 250 642909 1932314 2026-05-10T09:03:32Z Rabiyathul Jesniya 8962 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " ஆனால், நம்மைப்போலவா, எல்லோரும் பைத்தியக்காரர் களாக இருப்பார்கள்: தலைவர் ஆனபிறகு, அண்ணனாவது மண்ணாவது- தோழர் அண்ணாத்துரைதான்!! போகட்டும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932314 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude> ஆனால், நம்மைப்போலவா, எல்லோரும் பைத்தியக்காரர் களாக இருப்பார்கள்: தலைவர் ஆனபிறகு, அண்ணனாவது மண்ணாவது- தோழர் அண்ணாத்துரைதான்!! போகட்டும் - புதுப் பெருமை கிடைக்கட்டும் - நட்டம் என்ன எனக்கு? நான் கூறவந்தது. எவ்வளவு மின்சார வேக மாறுதல் என்பதை, தம்பி/ நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்குத்தர்போ "அண்ணாவுக்கு வேண்டுமானால் இலட்சக்கணக்கான தம்பிகள் உண்டு; ஆனால் எனக்கு ஒரே ஒரு அண்ணன் தான் உண்டு!" ஆண்டுகள் ஐந்து அரை கைநொடிப்பொழுது - அண்ண னாவது ஒண்ணாவது என்று கூறும் நிலை பிறந்துவிட்டது. எத்துணை வேகமான வளர்ச்சி! நமது கழகத்தில் இருந்து விலகிப் புதுக்கட்சி அமைப்பது, மட்டும் அல்ல - புதுக்கட்சியின் வளர்ச்சிகூடப் பிறகு; முதலில் தி.மு. கழகத்தை அழிக்கவேண்டுமாம்! ஏனெனில் இவர் வெளியேறிவிட்டாரல்லவா, அதனால் இது இவருடைய இப்போதைய எண்ணம். ஆனால், அன்று, 5 ஆண்டுகளுக்கு முன்பு, மாநில மாநாட்டில், சொன்னது என்ன தெரியுமா தம்பி! "தி. மு. கழகத்தைப் பொறுத்தவரையில், நான் கூறுகிறேன் - எவருடைய இழப்பினாலேயும் தி.மு. கழகம் பெற்றிருக்கிற வளர்ச்சி, அடைந்திருக்கிற பேருரு பாதிக்கப்படாது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒருவர் விலகுவதால் உடைந்துபோய் விடக் கூடிய நிறுவனம், தி. மு. கழகம் அல்ல." ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருந்த கழகவளர்ச்சி கண்டே இப்படிச் சொல்லவேண்டி நேரிட்டது என்றால், இப்போது தி. மு. கழகம் பெற்றுள்ள நிலையைப் பார்த்திடும் எந்தப் பித்தனாவது, அது அழிந்துவிடும் என்று பேசுவானா? அல்லது திராவிட நாடு கிடைக்காது என்றாவது பேசுவானா? "தாசிகள்பற்றிய கதைகள் நீங்கள் நிரம்பப் படித்திருக்கலாம் தாசி - ஒருவனிடத்தில், பணம் இருக்கும்வரையில்தான், என்னைத் தழுவிக்கொண்டே இருங்கள்; நீங்கள் இல்லாவிட்டால்<noinclude></noinclude> kfyyxasw6ywu3jm70cyadxrccxc7y4t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/747 250 642910 1932315 2026-05-10T09:29:48Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உப்பு, பட்டு, மீன் முதலியன வாணிகப் பொருள்களாயுள்ளன. பழவகைகள், புகையிலை, சர்க்கரை, தேயிலை, அரிசி ஆகியன உற்பத்தியாகின்றன. இதன் பரப்பு 134,272 ச.க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932315 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவாசிரோப் பழங்குடி|719|குவாசிரோப் பழங்குடி}}</noinclude>உப்பு, பட்டு, மீன் முதலியன வாணிகப் பொருள்களாயுள்ளன. பழவகைகள், புகையிலை, சர்க்கரை, தேயிலை, அரிசி ஆகியன உற்பத்தியாகின்றன. இதன் பரப்பு 134,272 ச.கி.மீ.{{Right|<b>தெ.பா.</b>}} <b>குவாசிரோப் பழங்குடி</b> தென அமெரிக்காவின் வட கோடியில் வாழும் பழமையான மக்களினக் குடியாகும். இக்குடியினர் வாழும் பகுதி கரீபியக் கடலுக்கும் வெனிசுலா வளைகுடாவிற்குமிடையே உள்ள குவாசீரோ முந்தீரகம் (Guajiro Peninsula) ஆகும். இப்பகுதி வறண்ட பாலைநிலமாகும். இங்குச் செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான மூன்று மாதங்களில் மட்டுமே மிதமான மழை பெய்கிறது. இருப்பினும் இவர்கள் தென் அமெரிக்க இந்தியர்களுள் மிகுதியான எண்ணிக்கையும் வளமான வாழ்வும் உடையவர்கள், உப்புத் தயாரித்தலும் வேட்டையாடுதலும் இவர்களின் முதன்மைத் தொழில்களாகும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 747 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 180 |oTop = 190 |oLeft = 23 |Location = center |Description = }} {{center|குவாசிரோப் பெண்}} இவர்களின் பகுதிக்கு இசுபானியர்களின் (Spanish) வருகை கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அதிலிருந்து ஐரோப்பியரின் குடியேற்றம் மிகுதியானது. இப்பகுதிகளில் தங்கம் கிடைக்குமென வந்த இசுபானியர்கள், பின்னர்ப் பண்ணைகளையும், வணிகத்தையும் பெருக்கிக்கொள்ள முனைந்தவர் அவர்கள் தங்கள் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்ற அனைத்துப் பழங்குடியினரையும் அழித்தும் விரட்டியும் தங்கள் செல்வாக்கை மேலும் மேலும் வலுவாக்கிக் கொண்டனர். அனைத்துப் பழங்குடியினரையும் 50 ஆண்டுகளில் விரட்டியடித்தனர். எஞ்சி நின்ற ஒருசில பழங்குடிகளும் குவாகிரோலோவினரும் அடங்குவர். இப்போது இவர்கள் வாழும் பகுதிகளுள் பெரும் பான்மையானவை கொலம்பியாவிலும் எஞ்சியவை வெளிகயாவிலும் உள்ளன. இயானியர்களின் ஆதிக்கம் முதல் இன்று வரை இவர்கள் நிலைத்து வாழ்வதற்கு இரு காரணங்கள் உள்ளன. 1. இவர்களின் மரபுசார் பொருளாதாரம் 2. புதிய மாறுதல்களுக்குத் தக்கவாறு தங்களை மாற்றிக் கொண்டமை. இவர்களின் மரபுப் பொருளாதாரம் வேட்டையாடுதலும் உணவு சேகரித்தலுமாகும். இவர்கள் பாலை நிலப் பகுதியில் வாழ்ந்தாலும், சியாரா தெவதாப் (Sierra Nevada) பாலைப் பகுதிக்குத் தெற்கில் காணப்படும் மரங்கள் அடர்ந்த பகுதியில் வேட்டையாடி வாழ்கின்றனர். கடற்கரைப் பகுதிக்கு அருகேயுள்ள குவாசிரோவினர் மீன்கனைப் பிடித்து வாழ்கின்றனர். கடற்கரை ஒட்டிய பகுதிகள் வாழ்க்கைக்கு ஓத்திசைவானதாக இல்லை. ஏனெனில் இங்கு நன்னீர் கிடைப்பதில்லை. இதனால் ஒரு சிலர் ‘சக்குவே’ (Jaquey) எனப்படும் அடி ஆழக் இணறுகளை வெட்டி தன்னீரைச் சேமித்து வைத்துக்கொள்கின்றனர். மரப்பலகைகளைச் சுவராகக் கொண்ட இக்கிணறுகள் மழைக் காலத்தில் கிடைக்கும் நீரைப் பல மாதங்களுக்குச் சேமிக்க உதவுகின்றன. இருப்பினும் இவை கடுமையான கோடையில் வறண்டுவிடுகின்றன. நிலையான குடியிருப்புகளைக் கொண்ட குவாகிரோவினர் இதனால் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். வெனிசுலா, கொலம்பியா அரசுாள் ஆழ்கிணறுகளையும் நீர்நிலைகளையும் அமைத்து, ஆண்டு முழுவதும் நன்னீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இவர்கள் பருவங்களுக்கேற்ப வேட்டையாடு தலையும் உணவு சேசுரித்தலையும் மேற்கொள்கின்றனர். மழைக் காலங்களில் புல்வெளி பரவலாகக் காணப்படும்போது விலங்குகளும் பரவலாகப் பலவிடங்களிலும் காணப்படுகின்றன. கோடையில் நீர் நிலைகள் மிகுந்துள்ள பகுதிகளுக்குச் சென்று விடுகின்றன. அதற்கேற்பக் குவாரிரோவின பின் வேட்டை முறை அமைகிறது. விலங்குகலின் எண்ணிக்கை குறைந்து வருவதால், இப்போது இவர்கள் வேட்டையை மிகுதியாக நம்புவதில்லை. மனைப் பகுதிகளில் பரவலாக வாழும் சிவப்பு மான் வகையை<noinclude></noinclude> 2m1fhnhv45t4kyrvawg6f70tzxu47h4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/746 250 642911 1932317 2026-05-10T09:40:17Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மீமாம்சையின் பொருள் உணர்த்து யாத்த அகத்தியமுனிவரின் சிவலியாகரணம் எனும் நூலே இதற்கு முந்துநூல் என்பதும், இதற்கு ஆசிரியர் பெயரே குவலயா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932317 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவலயானந்தம்|718|குவாங்துங்கு}}</noinclude>மீமாம்சையின் பொருள் உணர்த்து யாத்த அகத்தியமுனிவரின் சிவலியாகரணம் எனும் நூலே இதற்கு முந்துநூல் என்பதும், இதற்கு ஆசிரியர் பெயரே குவலயானந்தம் என்பதும் விளங்குகின்றன. இதன்கண் குறிக்கப்பெற்ற சிவவியாகரணம் பற்றி ஏதும் தெரித்திலது. வரகுண பாண்டியன் வேண்டு கோட்கிணங்க மணிவாசகர் இத்நூவைத் தமிழில் யாத்தார். இப்பாடற்கண் குறிக்கப்பெறும் வரகுணன் எக்காலத்து வாழ்ந்தவன் என்பது தெரியாமையால் இந்நூல் எழுந்த காலமும் தெரிந்திலது. திருவாசகம் அருளிய மணிவாசகரே இந்நூலாசிரியர் என்று சிலர் கூறும் கருத்திற்குச் சான்றுகள் இல்லை. இந்நூலின் உரையாசிரியரும் இவரேயாவர். இந்நூல் உறுப்பியல், அணியியல், சித்திரலியல் என மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. இவ்லியல்களில் முறையே 150, 120, 29 நூற்பாக்கள் உள்ளன. மூன்றாம் இயலான சித்திரவியலில் 11-ஆம் நூற்பா உரையில் ‘இப்பெற்றியாவது சித்திரகலி எனப்பெறும். இவ்வகை விகற்பம் எல்லாம் மேற்சொல்லுதும்’ எனக் கூறட்பெற்றுள்ளது. இவ்வியல் முதல் நூற்பாவில் கூறியுள்ள பொருள்களை ஓவ்வொன்றாக விளக்கிவரும் ஆசிரியர், அசுடன கடனம் என்பதற்கு விளக்கம் தருவதோடு அமைத்துவிடுகின்றார். அதற்குப் ஒப்பின்னுள்ள பகுதிகள் விளக்கப்பெறவில்லை. இவ்வாற்றான் இந்நூல் முழுமைபெறவில்லை என்பது புலனாகின்றது. முதற்கண் உள்ள உறுப்பியலில் சொல்லிலக்கணம் பற்றிக் கூறுகின்றார். அணியிலக்கணத்தின் உறுப்பாகச் சொல்வியவைக் கூறியிருப்பது இந்நூலின் தனித்தன்மையாகும். இதன்கண் 87 அணிவகைகள் கூறப்பட்டுள்ளன. <b>குவலயானந்தம்-2</b>: காளிதாசர் இயற்றிய சந்திராலோகத்தை முதல் நூலாகக் கொண்டு எழுந்தநூல் வடமொழியின் கண்ணுள்ள குவலயானத்தம் என்னும் நூலாகும். இதன் ஆசிரியர் அப்பைய தீட்சிதர் என்பர். அவ்வடமொழிநூலை எட்டயபுர மன்னர் இராமகுமார எட்டப்ப மகாராசர் என்பார் தம் அவைப்புலவரும், வடமொழிப் புலவருமான சங்கர நாராயண சாத்திரியாரைக் கொண்டு மொழி பெயர்க்கச் செய்தார். அவ்வாறு மொழிபெயர்த்த காலம் கி.பி. 1889-ஆகும். அம்மொழிபெயர்ப்பை அவ்வலையின்கண் இருந்த தமிழ்ப்புலவர் முகவூர் மீனாட்சிகத்தரக் கவிராயர் என்பார் கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களாக யாத்தமைத்தனர். இவ்விருவர்தம் முயற்சியால் எழுத்த நூலே இந்நூலாகும். இந்நூல், எட்டயபுர மன்னரின் மகனார் வேங்கடேசுவர பாண்டியன் என்பாரின் வேண்டுகோட்கிணங்க உ.வே. சீனிவாசாச்சாரியார் என்பவராலும், ஆனூர் சிங்காரவேல் முதலியாராலும் கி.பி. 1895-இல் முதன்முதல் பதிப்பிக்கப்பட்டது. எட்டயபுர மன்னரின் விருப்பத்திற்கிணங்க இந்நூல் வெளிவந்தமையில் அம்மன்னரை முன்னிலைப்படுத்திப் பாடல்கள் அமைந்துள்ளன. அம்மன்னருக்கு உரிமையானதும் முருகன் வீற்றிருப்பதுமானவும், கழுகுமலை திருமால் எழுந்தருளியிருக்கும் சாத்தூரும் இந்நூற்கண் அங்கங்கே குறிக்கப்பெற்றுள்ளன. இந்நூற்கள் அமைந்துள்ள பாடல்கள் 167. இறைவிக்குரிய வணக்கத்துடன் இந்நூல் தொடங்குகிறது. சென்னையிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிலையம் குவயைாளத்தம் 1, 2 சத்திராலோகம் ஆகிய மூன்று நூல்களையும் சேர்த்து கி.பி. 1979-இல் பதிப்பித்துள்ளது.{{Right|<b>கு.சு.</b>}} <b>குவாங்சீ</b>: சேய்மைக் கிழக்குப் பகுதியில் சீனநாட்டின் தென் கிழக்கில் உள்ள ஒரு மாநிலம் குவாங்கீ (Kwangsi). மாநிலத்தின் தலைநகர் யுங்னிங்கு (Yung ning), சீ (Si) எனப் பெயர் பெறும் ஆற்றின் துணைததிகள் இப்பகுதியை வளப்படுத்துவதால் வேளாண்மை வளர்ச்சியடைத்துள்ளது. மலைகள் பல இங்கு உள்ளன. இம்மாநிலத்தில் மிகுதியாகக் காடுகள் இருப்பதால், மரம் முதலிய பொருள்கள் கிடைக்கின்றன. செம்பு, தங்கம், வெள்ளி முதலியனவும் கிடைக்கின்றன. இம்மாநிலம் 1958-இல் விரிவு படுத்தப்பெற்றுக் குவாங்சி சுயாங்கு சுதந்திரப் பகுதி என்ற புதிய பெயரைப் பெற்றது. புதிய சுதந்திர மாநிலத்தின் பரப்பு 220,150 சதுர கி.மீ.{{Right|<b>தெ.பா.</b>}} <b>குவாங்சென (Guangzhon)</b>: காண்க: காண்டன் (Canton). <b>குவாங்துங்கு</b>: செழிப்பான ஆற்றுச் சமவெளிகளைப்பெற்ற இம்மாகாணம், சீனாவின் தென்கோடிக் கடலோரத்தில் உள்ளது. பல தீவுகளைக் கொண்ட இப்பகுதியைச் சுற்றிக்கிழக்கிலும் மேற்கிலும் தென் சீனக் கடல் காணப்படுகிறது. கருங்கல் மலைத்தொடர்களும் இங்கு உள்ளன. ஆன் (Han), துங்கு (Tung), பே (Pch), சீ (Si) என்று கூறப்பெறும் நான்கு ஆறுகள் இப்பகுதியில் ஓடுகின்றன. இதன் கடற்கரை 800 கி. மீ. நீளமுள்ளது, பல சிறந்த துறை முகங்களையும் இங்குக் காணமுடிகிறது. குவாங்துங்கின் (Kuangturg) தலைநகர், குவாங்சௌ(காண்டன்).<noinclude></noinclude> t4gq97onwqof3a34ozrnn2nc21u7ej9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/735 250 642912 1932319 2026-05-10T09:52:39Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "டும் பாண்டிய நாடு வழங்கப்பட்டது. குலசேகர பாண்டியன் சோழ ஆதிக்கத்தை மீண்டும் ஏற்றுக் கொண்டான். இதற்குப்பின் சோழரது கல்வெட்டுக்கள் பாண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932319 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குலசேகர பாண்டியன்....|707|குலசேகரர்}}</noinclude>டும் பாண்டிய நாடு வழங்கப்பட்டது. குலசேகர பாண்டியன் சோழ ஆதிக்கத்தை மீண்டும் ஏற்றுக் கொண்டான். இதற்குப்பின் சோழரது கல்வெட்டுக்கள் பாண்டிய நாட்டில் அருகிவிட்டதைக் காணும் போது பாண்டியர்களின் நிலை வலுப்பெற்று வந்ததை உணர முடிகிறது. மூன்றாம் குலோத்துங்க சோழன் மதுரையில் நிகழ்த்திய அழிவு வேலையும் களியாட்டங்களும் வீராபிடேகமும், குலசேகர பாண்டியலின் தம்பியான மாறவர்மன் முதலாம் சுந்தர பாண்டியனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே தஞ்சையில் நிகழ்த்தப்பட்டன. எனவே, பாண்டியரின் மறு எழுச்சிக்கு அடிகோலியவள் என இக்குலசேகர பாண்டியன் குறிக்கப்படுகிறான், பல குளங்களையும் சிற்றாறுகளையும் இம்மன்னன் வெட்டியதாகத் தெரிகிறது. நில அளவையும் இவன் காலத்தில் செய்யப்பட்டது.{{Right|<b>இர.ஆ.</b>}} <b>குலசேகர பாண்டியன், சடையவர்மன், இரண்டாம்</b>: முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்யனது இறுதிக் காலத்தில் இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்பவன இளவரசனாகவோ இணை அரசனாகவோ முடிசூட்டப் பெற்றான். 1237/38-இல் இவன் முடிகுட்டப் பெற்று, 1258 வரையில் நோயாளியாக வாழ்ந்தான் எனத் தெரிகிறது. இவன் தம்பிகளான இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனும் (1238-53) முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனும் இணையரசர்களாகப் பட்டமேற்றுச் சிறப்பாக ஆண்டனர். இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனைப் பற்றிய பிற செய்திகள் தெரியவில்லை.{{Right|<b>இர.ஆ.</b>}} <b>குலசேகர பாண்டியன், முதலாம் மாறவர்மன்</b>: இப்பாண்டிய மன்னன் கி.பி. 1268-இல் மணிமுடி தரித்து 1312 வரையில் அரசு கட்டிலில் இருந்தான். இம்மன்னன் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனது (கி.பி. 1251-70) மகனாக இருக்கலாம் என்று வரி்க்கப்படுகிறது. இரண்டாம் சடை யவர்மன் சுந்தரபாண்டியனும் (1276-93) மாறவர்மன் விக்கிரம பாண்டியலும் (1283-96) சடையவர்மன் சீவல்லபனும் (1291-1316) சடையவர்மன் வீரபாண்டியனும் (1297-1342) சடையவர்மன் மூன்றாம் சுந்தரபாண்டியனும் (1303-19) இக்காலத்தில் ஆட்சி புரிந்த பிற பாண்டிய வேந்தர்களாவர். இறுதியில் கூறப்பட்ட சுந்தர பாண்டியனும் வீரபாண்டியனும் குலசேகர பாண்டியனின் மக்களென்று தெரிய வருகிறது. விக்கிரம் பாண்டியன் குலசேகரனது தம்பி என்பதும் தெரிகிறது. ஐந்து பாண்டியர் ஒரே காலத்தில் ஆண்டதாகத் தெரிகிறது. வெளிநாட்டுப் பயணியான வாசபு (wassaf) என்பவரும் பாண்டிய நாட்டுக்கு இக்காலத்தில் வருகை புரிந்து இத்தகைய கூட்டு அரச முறை இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் பாண்டியப் போரசின் வலிமை உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில் இம்மன்னனது ஆட்சி நடைபெற்றது. சோழ நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு, மலை நாடு ஆகியவை இவனது பேரரசில் அடங்கியிருந்தன. இப்பேரரசின் கடைசி அரசனாக இம்மன்னனைக் கருதலாம். இம்மன்னனது படைகள் ஈழத்தின் மீதும் படையெடுத்துப் பெரும் பொருளைக் கொள்ளையிட்டு மீண்டன. முன்று முறை இம்மன்னனது தூதுக் குழுக்கள் சீனாவுக்கு அனுப்பப்பட்டன. முத்துப் போன்றவை சில மன்னருக்கு அன்பளிப்புப் பொருள்களாக அனுப்பி வைக்கப்பட்டன. வெனிசு நகரத்துப் பயணியானமார்க்கோ போலோ பாண்டிய நாட்டைக் கண்டு சென்றதும் இக்காலத்தில்தான். பாண்டிய அரசின் வீழ்ச்சி குலசேகர பாண்டியனின் இறுதிக் காலத்தில் நிகழ்ந்தது. வீரபாண்டியனது திறமையைக் கண்ட குலசேகர பாண்டியன் அவனையே தனது வாரிசாக நிலமித்தான் என்றும், அதனால் வெகுண்ட மற்றொரு மானாகிய சுந்தரபாண்டியன் என்பான் தந்தையைக் கொன்று மதுரையில் சூட்டிக் கொண்டான் என்றும் வாசபு எழுதுகிறார். வீரபாண்டியன் போரில் நோற்றோடிப்பிற மன்னர்களின் உதவி பெற்று மதுரைை மீட்டுச் சுந்தர பாண்டியனை விரட்டியடித்தான், தோல்வியுற்ற அவன் வெளியேறி அலாவுதீன் கில்ரியின் படையுறவியை தாடித் தக்காணத்தில் மாவிக்காபூரைச் சென்றடைந்து மதுரை மீது படையெடுக்குமாறு அவனைச் கேட்டுக் கொண்டான்.{{Right|<b>இர.ஆ.</b>}} <b>குலசேகரர்</b>: தமிழகத்தில் பக்தி இயக்கக்காலத்தில் வைணவ நெறியையும் திருமாலின் பெருமையையும் போற்றிப் பக்திப் பனுவல்கள் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள் ஆவர். இப்பன்னிரு ஆழ்வார்களும் வெவ்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த பல்வேறு குல நெறியினர், எனினும், திருமால் பெருமையினை உணர்ந்து அவன் கல்யாண குணங்களில் ஆழங்காற்பட்டு ஆழ்வார் ஆயினர். அப்பன்னிரு ஆழ்வார்களுள் சேரநாட்டரசர் குலசேகரரும் ஒருவர் அவரின் வாழ்வும் எழுத்துப்பணியும் இங்கு இடம்பெறுகின்றன. <b>பிறப்பு</b>: இப்போதைய கேரள மாநிலத்தின் நடுப்பகுதியாகிய கோழிக்கோடு முன்பு ஒரு நாடாக இயங்கியது. அப்பகுதியைத் திருவரதன் என்பவன் அர-<noinclude> <b>வா.க.7-55அ</b></noinclude> ndiybi9ij7wmuo0yk3ntblrcxtb5xng பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/736 250 642913 1932320 2026-05-10T10:26:09Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சாண்டு வந்தான். நெடுநாட்களாய்ப் பிள்ளைப் பேறின்றித் துயருற்றிருந்த அம்மன்னனுக்குத் திருமாலின் அருளால் சிரீகௌத்துப ரத்தினத்தின் அமி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932320 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குலசேகரர்|708|குலசேகரர்}}</noinclude>சாண்டு வந்தான். நெடுநாட்களாய்ப் பிள்ளைப் பேறின்றித் துயருற்றிருந்த அம்மன்னனுக்குத் திருமாலின் அருளால் சிரீகௌத்துப ரத்தினத்தின் அமிரமாய் ஒரு ‘பராபவ’ ஆண்டில் மாசித் திங்கள் புனர்பூச நட்சத்திரத்தில் திருவஞ்சிக்களம் என்னும் ஊரில் குலசேகரர் அவதரித்தார் என்பர். எனினும் இவர் பிறந்த ஊர் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. கேரளநாட்டுக் கொல்லி மாநகரில் மாசித் திங்கள் புனர்பூச நட்சத்திரத்திரத்தில் பிறந்தார் என்று பின் பழகிய பெருமாள் சீயரின் குருபரம்பரை கருதுகிறது. கருடவாகன பண்டிதரின் திவ்விய சூரி சரிதம் ‘கோழிக்கோடு’ எனப்பகரும். வேதாத்த தேசிகரும் மணவாள மாமுனிகளும் வஞ்சிக்களம் என உரைப்பர். குலசேகரர் தாய் நாதநாயகி என்றும், அவர் சேர அரசவமிசம் என்னும் ஆழ்வார்கள் அமுதமொழி இயம்புகிறது. இவர் அரச மரபினர் என்பது ‘கொல்லிக்காவலன் கூடல் நாயகன் கோழிக்கோன் குலசேசுரன்’ என்னும் அவர் வாய்மொழியாலேயே விளக்க முறுகிறது. குளம் விளக்கமுறத் தோன்றினமையின் ‘குலசேகரன்’ எனப் பெயரிடப்பெற்றதாக இயம்புவர். இவர் ‘குலசேசுரப் பெருமான்’ எனப் போற்றப்படுகிறார் பெரிய வாச்சான் பிள்ளை இவரைப் ‘பெருமாள்’ என்றும் ‘சிரிகுலசேகரப் பெருமாள்’ என்றும் கட்டுவர். இவர் இளமையில் ஆறு சாத்திரங்கள், நான்கு வேதங்கள், அரசருக்குரிய நீதிநூல்கள், யானை, குதிரை, தேர் முதலியன பற்றிய நூல்கள் ஆகியனவற்றைத் திறம்படக் கற்று வளர்ந்தார். முறையாக இளவரசுப்பட்டமும் பெற்றார், சோழ, பாண்டியரை வென்றதனால் ‘கொல்லிக் காவலன்’, ‘கூடல் நாயகன்’ என்னும் பட்டங்கள் பெற்றார் என்பர். குலசேகரர் முறைப்படி இல்லறம் ஏற்றுத் திருடவிரதன், நீளாதேவி என்ற குழந்தைகளுக்குத் தந்தையானார். இவர் தம் மகன் திருடவிரதனுக்கு முடி குட்டியபின் துறவு மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. தன் மகன் நீளாதேவியைத் திருமாலுக்கு மணம் செய்வித்ததாகவும் செய்தி உளது. இக்கருத்தை நிறுவுவதற்குத் தக்க சான்றுகள் இல்லை. ‘தேட்டகுந் திறல் தேனினை’ என வரும் குவி சேகரரது திருமொழியைத் திருக்கோயிலில் பாடுவதற்காகக் கட்டளை ஏற்படுத்தப்பட்டதை 9-ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற ஒரு கல்வெட்டு குறிக்கிறது. இக்காலத்திலோ அன்றி இதற்கு முன்போ குலசேகரர் யாழ்த்திருக்கவேண்டும். இவர் கி.பி.8-ஆம் நூற்றாண்டினர் என்பர், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார். குவசேகரர், திருமங்கையாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் மூவரும் ஒரு காலத்தவர் என்று மு. இராகவையங்கார் கருதுவர். அதனால், இவர்காலம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு என்பது உறுதியாகிறது. இவர், ‘வானாளும் செல்வமும் மண்ணரகம்யான் வேண்டேன்’ என்று பாடித் திருமானின் திருவருள் ஒன்றையே வேண்டி வாழ்ந்தவர்; திருமாலே முழுமுதற்பொருளாய்க் கொண்டு வாழ்ந்தவர். இவரது சமய வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இவரது அரசியல் வாழ்வீலும் சமயவாழ்வே நமக்கு மிகுதியும் கிடைத்துள்ளது. மன்னனாய் இருப்பதை விடவும் கடவுளின் தொண்டனாய் இருப்பதையே இவர் விரும்பினார். இவர், வாழ்வில் சில தெய்வீக திகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன, அவற்றால் இவர்தம் பக்திச் சிறப்பும். பக்தர்பால் இவர் கொண்ட அன்பும். இறை நாட்டமும் விளங்குகின்றன. இலக்குவன் சிதையோடு இராமபிரான் அருனிய காட்சி, பாம்புக் குடத்தில் கைவிட்ட நிகழ்ச்சி ஆகிய இவர் வாழ்வில் நிகழ்ந்த தெய்விக நிகழ்ச்சிகளாகும். பாம்புக் குடத்தில் கையைவிட்ட நிகழ்ச்சிக்குப் பின் துறவு பூண்டதாகக் கூறப்படுகிறது. ஆயினும் இவர் இளமையிலேயே அரசு வெறுத்துத் திருவரங்கத்தில் திருப்பணியில் ஈடுபட்டார் என்று குருபரம்பரையும், தம் திருமகனாருக்குப் பட்டம் கட்டியபின் இறவுபூண்டார் என்று திவ்விய சூரி சரிதையும் கூறுகின்றன. இறுதியில், திருக்குருகூர்க்கு அருகிலுள்ள பிரம்ம தேசம் என்னும் ஊரை அடைந்து அங்குள்ள இராசகோபால் சுவாமி ஆலயத்தில் பல ஆண்டுகள் தொண்டு செய்து, தம் அறுபத்தேழாம் அகவையில் காலமானார். திருமாவிடம் பக்தி பூண்டு அதையே தம் வாழ்வின் நெறியாகக் கொண்ட குமசேகரர் தாம் இறைவனாகக் கொண்ட திருமாலை எழுத்திப் ‘பெருமான் திருமொழி’, ‘முகுந்தமாலை’ என்பனவற்றை அருளிச் செய்தார். பெருமாள் திருமொழி 105 பாடல்களைக் கொண்டதாய்த் தமிழிலும், முகுந்தமாலை 40 பாடல்களைக் கொண்டதாய் வடமொழியிலும் அமைந்துள்ளன.{{nop}}<noinclude></noinclude> 0dr91fqkgtapoi8dba9793kdzct1idg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/745 250 642914 1932321 2026-05-10T10:38:08Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வேண்டியவனாக இருந்தான். சோழர் ஆளுகைக்குட்பட்டிருந்த அவன் தனியரசாக வெளிப்படுத்திக் கொண்டதுடன் காஞ்சியம்பதியைக் கைப்பற்றினான். அவனை வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932321 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குலோத்துங்கன்|717|குவலயானந்தம்}}</noinclude>வேண்டியவனாக இருந்தான். சோழர் ஆளுகைக்குட்பட்டிருந்த அவன் தனியரசாக வெளிப்படுத்திக் கொண்டதுடன் காஞ்சியம்பதியைக் கைப்பற்றினான். அவனை வென்று குறுநில மன்னன் ஆக்கியதுடன் காஞ்சியைத் தன்வயமாக்கினான். இப்போர் கி.பி. 1194க்கும் 1197க்கும் இடையில் நிகழ்த்துள்ளது. வேங்கிமன்னனையும் இவன் வென்று அந்நாட்டைக் கைப்பற்றி உறங்கை என்னும் நகர் புகுந்தான். ஓரங்கள் மன்னன் காகதீய கணபதி என்பான் வலிமை காரணமாக மேற்கொண்ட போரைக் குமோத்துங்கன் முறியடித்தான் என்று கருதவும் இடம் உண்டு. இவன் காலத்தில் சோழ நாடு தெற்கே குமரி முதல் வடக்கே வேங்கி நாடு வரை பரவியிருந்தது. சேர நாடு, பாண்டி நாடு, கொங்கு நாடு, கங்க நாடு தெலுங்கு நாடு போன்றவை இவன் ஆட்சியின் கீழ் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவன் காலத்தில் அமைதி நிரம்பிய நாடாகச் சோழ நாடு எல்லா வளங்களையும் பெற்றுத் திகழ்ந்தது. இவன் நல்ல சிவநெறிச் செல்வன், இவளைச் சிற்றம்பலவாணரின் ‘ஏகபக்தன்’ என்று ஒரு கல்வெட்டு வருணிக்கின்றது. இறைவன் ‘நம்தோழன்’ என்று குறிப்பிட்டுள்ளதாகக் கூறும் செய்தியொன்றும் உள்ளது. பெரும் பொருளைச் சிவாலயங்களுக்குத் திருப்பணி செய்வதில் செலவழித்துள்ளான். இவனுடைய சிறப்புப் பெயர்களுள் ஒன்றாகிய ‘திரிபுவன வீரதேவன்’ என்னும் பட்டம் நிலைத்திருக்குமாறு திரிபுவனவீரேச்சுவரம் என்னும் சிவன் கோவிலைத் திருவிடை மருதாருக்கு அண்மையில் தோற்றுவித்தான். மதுரையிலும் தில்லைப்பதியிலும் காஞ்சி, திருவிடைமருதூர், இராசராசபுரம், திருவாரூர் ஆகிய இடங்களிலும் குறிக்கத்தக்க திருப்பணிகள் பலவற்றைச் செய்துள்ளான். இவன்தன் ஆட்சிக் காலத்தில் கங்கை கொண்ட சோழபுரமே தலைநகரமாக இருந்தது. பழையாறை இரண்டாம் தலைநகரமாக விளங்கியது. விக்ரம் சோழபுரத்திலும் இவன் சிலகாலம் தங்கி ஆட்சி செய்துள்ளான். இவன் தமிழ் வளர்ச்சியில் பெரிதும் கவனம் செலுத்தி வந்தான். வீராந்தப் பல்லவரையர் இவன் அவைக்களப் புலவராக விளங்கினார் நேமிநாதம், வச்சணந்திமாலை என்னும் வெண்பாப்பாட்டியல் ஆகிய இருநூல்களையும் செய்த குணவீரபண்டிதர் இவன் காலத்தவரே. இவன் காலத்தில் மாபாரதம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. நன்னூல் செய்த பவணந்தி முனிவரும் இவன் காலத்தவரே என்பது குறிப்பிடத்தக்கது. சைவ சமயத்திற்கும், தமிழுக்கும் செய்த மிகப் பெரிய தொண்டாகக் கருதத்தக்கது அருண்மொழித் தேவராகிய சேக்கிழாரைக் கொண்டு பெரியபுராணம் பாடுவித்தமையே ஆகும். இவர் குலோத்துங்களின் அமைச்சராக இருந்தவர். வீரராசேந்திரன், முடிவழங்குசோழன், சோழி கேரள தேவன், திரிபுவன வீரதேவன், முடித்தலை கொண்ட பெருமான், உலகுடையநாயனார் இராசாக்கள் தம்பிரான், உவருப்பவந்த நாயனார், தனி நாயகன் ஆகிய பல்வேறு சிறப்புப் பெயர்களைக் கொண்டு இவள் அழைக்கப் பெற்றான். இவன் ஆட்சியின் 22-ஆம் ஆண்டில் குகையிடி கலகம் ஒன்று நிகழ்ந்தது. இவ்வேந்தன் மனைவி புவனமுழுதுடையாள் என்று அழைக்கப் பெற்றாள். இவள் மகன் மூன்றாம் இராசராசன் எனத் தெரிகிறது. இவன் கி.பி. 1218-இல் இயற்கை எய்தினான்.{{Right|<b>க.சா.</b>}} <b>குவலயானந்தம்</b>: தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐவகைப்படும் என்பர். எலினும், இற்றைக்குக் கிடைந்திருக்கும் பழைமையான நூலாய தொல்காப்பியத்தில் எழுத்து சொல் பொருள் எனும் முவகைப் பகுப்பே காணப்படுகின்றது. பொருளின் பகுதியாகச் செய்யுளியல் அமைந்துள்ளது, உவமையியயில் கூறும் உவமை என்பதை அணியென்பாகும் பொருள் விளக்கும் கருவி என்பாரும் உளர். பொருளின் பகுதியாக அமைந்திருந்த யாப்பும் அணியும் காலப் போக்கில் தனித்தனி எண்ணத்தரும் சிறப்புடையவாயின. யாப்பருங்கலம், யாப்பருங் கலக்காரிகை, குவலவானத்தம், தண்டியலங்காரம் போல்வன இவ்வகையில் எழுத்தனலாம். அணியிலக்கண நூல்களுள் குவலயானத்தம் என்பதும் ஒன்றாகும். இப்பெயரில் அமைந்த அணியிலக்கண நாள்கள் இரண்டாம். அவற்றின் வேறுபாடு தெரிய குவலயானத்தம்-1, குவலயானந்தம்-2 எனக் குறிக்கலாம். <b>குவலயானந்தம்-1</b>: சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இதனை முதன்முதல் பதிப்பித்தது. இந்நூற்கு அமைத்துள்ள சிறப்புப் பாயிரப்பாக்களால் இந்நூல் செய்தவர் மணிவாசகர் என்பதும்.<noinclude></noinclude> c9vuj48f5v8kcovzbb5dqzwdhtt5a0p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/737 250 642915 1932322 2026-05-10T10:50:27Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>பெருமாள் திருமொழி</b>: பெருமாள் திருமொழியில் 105 பாடல்கள் உள்ளன. பத்துப் பிரிவுகள் கொண்ட பத்துப் பதிகங்கள் இடம்பெற்றுள்ளன. கற்போர் நெஞ்சத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932322 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குலசேகரர்|709|குலம்}}</noinclude><b>பெருமாள் திருமொழி</b>: பெருமாள் திருமொழியில் 105 பாடல்கள் உள்ளன. பத்துப் பிரிவுகள் கொண்ட பத்துப் பதிகங்கள் இடம்பெற்றுள்ளன. கற்போர் நெஞ்சத்தை இவை தெகிழ்விக்கவல்லன. இவை, குலசேகரரின் ஆழ்ந்த பக்தியை அறிவிக்கவல்லன. இதில் 8 திருத்தலங்கள் பாடப்பெற்று, அவை திருவரங்கம், திருப்பாற்கடல், திருவேங்கடம், திருவித்துவக்கோடு, திருக்கண்ணபுரம், திருவாலி, திரு அயோத்தி, தில்லைத் திருச்சித்திரகூடம் என்பன ஆகும். ‘பற்றற்றார்கள் பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்’ என்று பாடுவர் குலசேகரர், தயரதன் புலம்பலாக இவர் பாடும் பத்துப் பாடல்களும் நெஞ்சை உருக்கவல்லன. தேவதி புலம்பலாகப் பாடிய பாடல்கள் மகளைப் பிரிந்த நாய் ஒருத்தியின் ஏக்கத்தைப் புலப்படுத்துவனவாகும். ‘நாரத பக்தி சூத்திரம்’ 11 வகையான பக்தி வகைகனைக் குறிக்கிறது. அவையாவும் பெருமால் திருமொழியில் இடம் பெற்றுள்ளன. தன்னைத் தாவாகவும், இறைவனைத் குழந்தையாகவும் கருதி, அந்த மனநிலையில் பெரு திருமொழியில் தேவகி புலம்பல், தயரதல் புலம்பல், கோசலை தாலாட்டு என்னும் மூன்று பதிகங்களைப் பாடியுள்ளார். இவர் தம்மை நாயகி நிலையில் வைத்து, கோபியர் கண்ணனுடன் ஊடுவதும் கூடுவதுமாக அமைந்தன பெருமாள் திருமொழியின் ஆறாம் திருமொழிப் பாடல்கள். பெருமாள் திருமொழியில் பக்தியுடன் இலக்கியத்திற்குரிய கலை நலன்களும் செம்மையுடன் விளங்குகின்றன. கற்பனை, அணிநலன் சொல்நயம், திருத்தலங்களின் இயற்கையழகு, மெய்ப்பாடு, ஒலிநயம் ஆயின யாவும் சிறப்புற இடம்பெற்றுப் பெருமாள் திருமொழி ஒருசிறந்த இலக்கிய நூலாகவும் இலங்குகிறது. இவர், திருவரங்கம், திருவேங்கடம், திருவித்துவக்கோடு, தில்லைத் திருச்சித் திர கூடம், திருக்கண்ணபுரம் ஆகிய வைணவத் தலங்களின் இயற்கையழகினை அழகாக வருணித்துப் பாடுகிறார். மெய்ப்பாட்டின் வகைகளாகிய அனலச்சுவையும், வெருவிச் சுவையும் சிறப்பிடம் பெறுகின்றன. இதில் இழவு என்பதன் பொருட்டே அவலச்சுவை தோன்றுகின்றது. தயரதன் புலம்பலும், தேவய புலம்பலும் அவலச்சுவையாக அமைத்துள்ளன. இவ்வாறு பல நிலைகளிலும் பெருமாள் திருமொழி பக்தி நூலாகவும் இலக்கிய நூலாகவும் அமைத்து விளங்குகின்றது. பரமபதத்தையும் இவ்வுலக இன்பங்களையும் அளிப்பவன் முகுந்தன், அப்பெருமானுக்குப் பூமசயை போல் விளங்குவதால் இந்நூல் ‘முகுந்தமாலை’ எனப்பெற்றது. திருமாலின் திருப்பெயர்களைப் பெரும்பாலும் இப்பாடல்கள் இயம்புவதாறும் இப்பெயர் பெற்றதெனலாம். இதை அருளியவர் குலசேகரர் என்பதில் ஐயப்பாடுகள் உள்ளள, பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் முத்தமாலை குலசேகரர் எழுதியதல்லவென்றும் குலசேகரன் எனும் வேறு ஒரு கேரள அரசனால் இயற்றப்பட்டதென்றும் காரணங்களுடன் கூறுவர். ஆயினும், வைணவ உலகம் முகுந்தமாலை ஆசிரியர் குலசேகரரே என்று கொள்கிறது. இதில் 40 சுலோகங்கள் உள்ளன, அவையாவும் இறைவன் திருப்பெயர்களைக் கூறி அவன் புகழைம் பாடுவனவாக அமைந்துள்ளன.{{Right|<b>பொ.சௌ.</b>}} <b>குலம்</b>: ஒரு மூதாதையிடமிருந்து வந்தவர்கள் 93 ‘கால்வழிக் குழு’வினர் என்றழைக்கப்படுவர். அந்த மூதாதை, ஐந்தாவது அல்லது ஆறாவது தலைமுறையைச் சேர்ந்தவராக இருப்பார் என்றும் கருதப்படுகிறது. இதுபோலவே ஒரு மூதாதையிடமிருந்து தொடரும் உறவுக் குழுவானது ‘குலம்’ (Clan) என்று குறிக்கப்படுகிறது. இன்னகுலம் இன்ன மூதாதையிடமிருந்து வந்ததென்று நம்பப்படுமேயன்றி அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஆகவே குலங்களின் மூதாதையர்களைப் புனை கதைகள் புராணங்கள் போன்றவற்றின் வாயிலாக அறிய முடிகிறது. ஒவ்வொரு குலத்தவரும் தங்கள் மூதாதையை உயர்நிலையில் வைத்து வழிபடுவர். குலம் ஆண் வழியில் அல்லது பெண் வழியில் தொடர்ந்து செல்லும் இயல்புடையது. எடுத்துக்காட்டாக ஆண்வழிக்குலமுறை உடைய ஆரிவர்கள். இந்தியாவுக்கு வருமுன் பூர்விகக் குடியின பெண்வழிக்குலரான திராவிடர்களிடம் இருந்ததென்றும், அவர்களின் வருகைக்குப்பின் ஆண் வழிக்குல முறையாக மாறியது என்றும் கருதப்படுகிறது. ஒரு குலத்தினர் தங்களின் மூதாதையை அறிய முடியாத காரணத்தால் அவர்கள் தங்களின் முன்னோடித் தலைமுறையினர் விரும்பி வழிபட்டு வந்து கடவுளர்களைத் தாங்களும் வழிபடலாயினர், அதனால் வழிபாட்டுக் கடவுளைக் கொண்டு சில குலங்களைக் கண்டுகொள்ள முடிகிறது. இந்தியாவில் எல்லா மாநிலத்தவர்களிடமும் ஆண்வழிக் குலமுறை தான் வழக்கில் உள்ளது. ஆனால், கேரள மாநிலத்தில் மட்டும் மாப்ளர் (Moplahs), முகம்மதியா (Muslims), தீயான் (Thiyan) போன்ற சில பிரிவினரிடையே பெண்வழிக் குலமுறை இருந்து வருதலைக் காணமுடிகிறது.{{nop}}<noinclude></noinclude> bg14rsanjnatzcnxwepcuetl4jrruz2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/744 250 642916 1932323 2026-05-10T10:57:49Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என்னும் பெயர்கள் இவன் பாட்டன் முதற்குலோத் துங்கணுக்கு வழங்கிய பெயர்களாகும். அனபாயன் என்னும் பெயர் இவள் பிற்காலத்தில் எய்திய பெயராசு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932323 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குலோத்துங்கன்|716|குலோத்துங்கன்}}</noinclude>என்னும் பெயர்கள் இவன் பாட்டன் முதற்குலோத் துங்கணுக்கு வழங்கிய பெயர்களாகும். அனபாயன் என்னும் பெயர் இவள் பிற்காலத்தில் எய்திய பெயராசு இருக்கலாம் என்பர். <b>குலோத்துங்கள், மூன்றாம்</b> (கி.பி. 1178-1218) சோழப் பேரரசனாக விளங்கியவன். இவன் இரண்டாம் இராசாதிராசனுக்குப்பின் கி.பி. 1178-ஆம் ஆண்டில் அறியணை ஏறினான், இவன் இரண்டாம் இராசாதிராசன் மகன் என்றும், அல்லன் என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. இரண்டாம் இராசாதிராசன் கட்டிய தாராசுரம் கோயிலைக் குடுமியான் மலைக் கல்வெட்டில் இவன் குறிக்குங்கால் தன் தந்தையால் கட்டப்பட்டது எனக் குறித்திருத்தலால் இவன் தந்தை இரண்டாம் இராசாதிராசன் என முடிவு செய்வர். இவன் பரகேசரி என்னும் பட்டம் பனைத்து அரசாண்டான். இவன் நாற்பதாண்டுகள் சோழ நாட்டில் செங்கோல் செலுத்தியுள்ளான். இவனுடைய வீரத்தையும் ஆற்றலையும் இறை ஈடுபாட்டையும் உணர்த்து நின்ற பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவன் பல போர்களை நிகழ்த்தியுள்ளான். இவள் பாண்டியனுடன் மும்முறை போர் செய்துள்ளான். இவன் தந்தையால் உதவி செய்யப் பெற்ற வீரபாண்டியன் இராசாதிராசன் தனக்குச்செய்த உதவிகளை மறத்து சோழநாட்டைப் பகைத்துக் கொண்டிருந்தான். அதனால், நாட்டை இழந்த குலசேகரபாண்டியன் மகன் வீக்கிரம பாண்டியன் மூன்றாம் குலோத்துங்கனிடம் அடைக்களம் புகுந்து அரியணையில் அமர்த்த வேண்டினான். அதனால், பாண்டியனுடன் போர் செய்வது இன்றியமையாததாயிற்று. இப்போரில் வீரபாண்டியன் தோற்றதோடு, அவன் மக்களும் ஒருவனும் இறந்தான், வீரபாண்டியனுக்கு உதவி செய்ய வந்த சிங்களப் படையும் பெருந்தோல்வியை அடைந்தது. மதுரையும் அரசும் கொண்டு வெற்றித் தூண் நாட்டி அந்நாட்டை விக்கிரமபாண்டியனுக்கு அளித்தான். சில ஆண்டுகள் சென்றபின், தோற்ற வீரபாண்டியன் சேர மன்னன் கூதலி பெற்றுத் தன் நாட்டை மீட்க முயன்றான். அதனை அறிந்த குலோத்துங்கன் நெட்டுகில் அவ்விருவர் படையையும் முறியடித்துப் பெருவெற்றி பெற்றான். பாண்டியனுக்கு வழிவழி உரியதாயிருந்த முடியையும், வீரபாண்டியன் பட்டத்தரசியையும் கைப்பற்றினான். பெருந்தோல்வியைத் தழுவிய வீரபாண்டியன் தன் மக்களுடன் சேரநாட்டில் அடைக்கலம் புகுந்தான். அதனால் தனக்கு இடையூறு நேரலாம் எனக் கருதிய வீரகேரளன் வீரபாண்டியனையும், அவன் மக்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு சென்று குலோத்துங்கனிடம் அடைக்கலம் புகுந்தான். அவர்களை அன்புடன் ஏற்றுப் பாண்டிநாட்டின் ஒரு பகுதியை வீரபாண்டியனுக்குக் கொடுத்து, வீரகேரளனுக்குப் பொன்றும் மணியும் உதவி ஆதரித்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போர்கள் கி.பி. 1180-இலும், 1188-ஆம் ஆண்டிற்கும் 1193-ஆம் ஆண்டிற்கும் இடையிலும் நிகழ்ந்தவை. பாண்டி நாட்டில் குலோத்துங்கள் உதவியினால் அரியணை ஏறிய விக்கிரம பாண்டியன் இறத்தபின், சடையவர்மன் குலசேகரபாண்டியன் கி.பி. 1190 -இல் அரியணை ஏறினாள். அவன் குலோத்துங்கள் செய்த உதவிகளை மறந்து பகைவர்களோடு சேர்ந்து கொண்டு தீங்கிழைக்கத் தொடங்கினான். அதனால் பெருஞ்சினங் கொண்ட குலோத்துங்கன், மட்டியூர், கழிக்கோட்டை என்ற ஊர்களில் பாண்டி நாட்டுப் படையுடன் போர் செய்ய நேர்ந்தது. பெருத்தோல்வியைத் தழுவிய சடையவர்மன், தன் தம்பியுடன் மதுரையை விட்டு ஓடிவிட்டான். மதுரையம்பதியில் சோழபாண்டியன் என்னும் பட்டம் புனைத்து வீரமாமுடி சூட்டிக கொண்டான். சேரநாடு பாண்டி, நாடு இரண்டையும் வென்றடிப்படுத் தியமையால் திரிபுவன வீரதேவன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றான். இம்மூன்றாம் போர் கி.பி. 1202- ஆம் ஆண்டிற்கு முன்னரே நிகழ்த்திருத்தல் வேண்டும். வீரபாண்டியனுக்குச் சிங்கள மன்னன் பெரும் படை அனுப்பி உதவியதால் சிங்களர்களை எதிர்க்க வேண்டிய இன்றியமையாமை குலோத்துங்கனுக்கு ஏற்பட்டது. எனவே, ஈழநாட்டின் மீது படையெடுத்துப் போர் செய்யலானான். இது கி.பி. 1188-ஆம் ஆண்டை ஒட்டிய நிலையில் நிகழ்ந்தது. இதில் குலோத்துங்கன் வெற்றி பெற்றான் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. ஈழநாட்டுப் படையெடுப்பிற்குப் பின், கொங்கு படையெடுத்துச் நாட்டின் மீது சென்று அதன் தலைநகராகிய கருவூரைக் கைப்பற்றினான். இப்படையெடுப்பு கி.பி. 1194-ஆம் ஆண்டிற்கு முன் நிகழ்ந்திருத்தல் வேண்டும். தோல்வியுற்ற கொங்கு வேந்தன் அடைக்கலம் புகுந்து மீண்டும் நாட்டைப் பெற்று ஆளத்தொடங்கினான். இதனால் கருவூர் முடி வழங்கு சோழபுரம் என்னும் பெயர் பெறலாயிற்று. வடபுலத்திலே ஆந்திர நாட்டில் ஆண்டுவந்த நல்ல சிந்தன தேவனை இவன் போரில் சத்திக்க<noinclude></noinclude> 92ba3w5e857x0mpaupyjij6nthrocix பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/738 250 642917 1932324 2026-05-10T11:08:59Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குலம் என்னுஞ்சொல் ‘கோத்திரம்’ என்ற வடமொழிச் சொல்லால் வழங்கப்படுகிறது. இந்துக்களிடம் ஆண்களை மூலமாக வைத்தே கோத்திரங்கள் அமைத்திருக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932324 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குலம்|710|குலம்}}</noinclude>குலம் என்னுஞ்சொல் ‘கோத்திரம்’ என்ற வடமொழிச் சொல்லால் வழங்கப்படுகிறது. இந்துக்களிடம் ஆண்களை மூலமாக வைத்தே கோத்திரங்கள் அமைத்திருக்கின்றன. ஏழு முனிவர்களாகிய, சமதக்னி, கௌதமர், பரத்துவாசர், அத்திரி, விசுவாமித்திரர், காசிபர், வசிட்டர் ஆகியோரிடமிருந்தும் அகத்தியரிடமிருந்தும் எண்வகைக் கோத்திரங்கள் தோன்றின என்று கருதப்படுகிறது. சத்திரியர்கள் (Kshatriyas) நிலையிலிருந்து பிராமணர்கள் நிலைக்கு உயர்ந்தவர்களிடம் பத்து வகைக் கோத்திரங்கள் இருக்கின்றன என்றும், ஏராளமான கோத்திரங்கள் இந்த இருடிகளிடமிருந்து தோன்றினவென்றும் நம்பப்படுகிறது. குலங்களின் தோற்றம் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருக்கும். எடுத்துக்காட்டாக மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள தகோமி (Dahomey) இனக் குழுவினகிடையில் சில குலங்கள் எப்படித் தோன்றின என்பதைப் பழங்கதைகள் விளக்குகின்றன. ஆற்றங்கரையில் ஒருத்தி குதிரையுடன் புணர்த்து ஓர் ஆண் குழந்தையைப் பெற்றதால் ஒரு குலம் உருவாயிற்றென்றும் பன்றிக்கும் பெண்ணுக்கும் பிறந்த குழத்தையிலிருந்து மற்றொரு குலம் தொடங்கிய தென்றும், பெண்ணுக்கும் தேரைக்கும் பிறந்த குழந்தையிலிருந்து ஒரு குலம் வந்ததென்றும், பெண்ணுக்கும் நாய்க்கும் பிறந்த குழந்தையிலிருந்து வேறொரு தலம்தோன்றிய தென்றும் சொல்லப்படுகிறது. பல குலங்கள் ஒருங்கிணைத்து ஓர் இனக் குழுவையோ சாதியையோ உருவாக்கும், சில இனக்குழுக்களில் எல்லாக் சமமான இருபிரிவுகளாகப் பிரிந்திருக்கும். ஒவ்வொரு பிரிவும் ‘மாயீடி’ (பாதிபாகம்) (Moiety) என்று அழைக்கப்படும். இதைப் பெரும் பிரிவாகவும், இதிலுள்ள குலங்களைத் துணைப் பிரிவுகலாகவும் கொள்ளலாம். நீலகிரி மலையில் வாழும் தோடர்கள் ‘தார்த்தரோல்’ (Tat tharol) என்றும் ‘தெய்வலியோல்’ (Tcivaliol) என்றும் இரு பகுதிகளாகப் பிரித்துள்ளனர். ஆனால், சில இனக்குழுக்கலில் பல குலங்கள் ஒருங்கிணைந்து இரண்டிற்கும் மேற்பட்ட பெரும் பிரிவுகளை உண்டாக்கும். இவை ஒவ்வொன்றும் குலப்பிரிவு (Phratry) எனப்படும். கோபி இந்தியர்கள் (Hopi Indians) நான்ற இனக்குழுவினரிடம் பன்னீரண்டு பிரேட்சிகள் இருப்பதாக கூறப்படுகிது. ஒரே குலத்தில் இருப்பவர்களிடைவே திருமணம் செய்வதில்லை, அவர்கள் ஒருவருக்கொருவர் பங்காளிகளாகி விடுவதால் திருமண உறவு விலக்கப்படுகிறது. ஒரு குலத்தினர் வேறொரு குலத்தினரிடம் திருமண உறவு வைத்துக்கொஸ்வர், அதாவது, ஓர் இனக் குழுவில் அல்லது சாதியில் இருக்கும் ஒரு குலத்தைச் சேர்ந்தவர் அதே அமைப்பிலுள்ள வேறொரு குலப் பெண்ணை மட்டுமே மணத்து கொள்ளவேண்டும். இது ஒரு பொதுவிதியாகவே இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. குலத்திற்குப் பொதுவானதொரு குலமரார் சின்னம் (Totem) இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு குலத்தில் இருப்பவர்கள் விலங்கிடமோ தாவரத்திடமோ இயற்கைப் பொருளிடமோ நம்பிக்கை வைப்பதால் அதைப்பற்றி உயர்வான எண்ணத்தை வளர்த்துக் கொள்வர். அவர்கள் தங்கள் கால்வழி விலங்கிடமிருந்தோ தாவரத்திடமிருந்தோ இயற்கைப் பொருளிடமிருந்தோ வந்திருக்கலாமென்று நம்புதற்கும் இடமுண்டு. அவர்களின் குலமரபுச் சின்னம் உயிர்வாழக் கூடியதாக இருந்தால் அதை அழிப்பதோ உண்பதோ கூடாது எனக் கருதுகின்றனர். ஆனால், அவர்களின் விழாக் காலங்களில் இத்தடை விளக்கப்படும். குலத்தினரைக் காக்கும் தேவதையாகவே இச்சின்னம் கருதப்படுகிறது. இதை அவர்கள் அணித்து கொள்வர் அல்லது உடலில் பச்சை சூத்திக்கொள்வர். குடும்பங்கள் பெருகித் தழைத்தோங்குவதற்குக் குலம் காரணமாகிறது. தம் பிரியிலுள்ள எல்லொருக்கும் பாதுகாப்புத் தருவதுடன் தீமையிலிருந்து காத்துக்கொள்ளவும் அவர்களை ஒருங்கிணைக்கிறது. அவர்களிடையே உறவினை வலுப்படுத்துகிறது; எல்லோரையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளுகிறது: தவறு தண்டித்து நீதி வழங்குவதுடன் அவர்கனை நல்வழிப்படுத்தவும் செய்கிறது. அதுவே அரசியலமைப்பாகி நிருவகிக்கும் பொறுப்பையும் ஏற்கிறது. குலத்தினர் தங்களுக்கென ஒரு திறமையான அவரே தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வர். அனைவருக்கும் வழிகாட்டியாக இருப்பார். சில குலத்தினருக்கு அவரே கோயிற் பூசாரியாக (Priest) வும் இருப்பார். அவர் குலத்தினருக்கும் அவர்களின் மூதாதைக்கும் தொடர்பு உண்டாக்க கூடியவர் என்று கருதப்படுவார்.{{Right|<b>கோ.க.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Hutton, J.H.</b> Caste in India, Oxford University Press, Oxford, 1946.<br> <b>Hoebel, Adamson,</b> Man in Primitive World, McGraw Hill, NewYork, 1949.<noinclude></noinclude> bfu30vxd7pi27p1v76n6ekiv2z0eqhu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/739 250 642918 1932325 2026-05-10T11:19:53Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>Karve, Irawati,</b> Kinship Organisation in India Asia Puhlishing House, Bombay. 1968.<br> <b>Mujundar, K.N and T.N. Madan,</b> An Introduction to Social Anthropology, Asia Publishing House, Bombay, 1959. <b>குலாம் காதிறு நாவலர்</b>: இவர் தஞ்சை மாவட்டத்திலுள்ள நாகூர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932325 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குலாம் காதிறு நாவலர்|711|குலாம் காதிறு நாவலர்}}</noinclude><b>Karve, Irawati,</b> Kinship Organisation in India Asia Puhlishing House, Bombay. 1968.<br> <b>Mujundar, K.N and T.N. Madan,</b> An Introduction to Social Anthropology, Asia Publishing House, Bombay, 1959. <b>குலாம் காதிறு நாவலர்</b>: இவர் தஞ்சை மாவட்டத்திலுள்ள நாகூரில் கி.பி.1833-ஆம் ஆண்டில் பிறந்தார்; மிகச் சிறந்த இலக்கியப் பணிகள் ஆற்றி நிறைவான வாழ்க்கை வாழ்த்து 1908-இல் காலமானார். குலாம் காற்று நாவலரின் இலக்கியப் பணியும் சமயப் பணியும் தமிழ்நாட்டோடு தின்றுவிடாது பர்மா, மலேசியா, இலங்கை என்னும் அண்டை நாடுகள் பலவற்றிலும் பரவிச் சிறந்தன. இவர் மிக நல்ல கவிஞர்; உரைநடை வல்லுநர்; சிறந்த உரையாசிரியர்; துணிச்சலுடைய பத்திரிகையாளர்; தெளிந்த மொழிபெயர்ப்பாளர்; நாவலரும் போற்றும் நாவலர்: தமிழ் மறுமலர்ச்சி இயக்க முன்னோடிகளுள் ஒருவர் இசை ஆர்வலர்; சமாப்பற்றும் சமயப்பொறையும் மிக்கவர் தமிழ்ப் பற்றுடைய சான்றோர். இவர் தாகூர்ப் புராணம் (1882), ஆரிபு நாயகம் (1894) என்னும் இருகாப்பியங்கள் எழுதியுள்ளார். நாகூர்ப் புராணத்தின் பாட்டுடைத் தலைவர் நாகர் சாகுல் அமீது ஆண்டகை ஆவார். அக்காப்பியம் ராகுல் அமீது ஆண்டகையின் மறைவிற்குப்பின் அவருடைய அருளாற்றலால் நாகூரிலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் நடைபெற்ற அற்புதச் செயல்களைப் பாடுபொருளாகக் கொண்டது. இக்காப்பியத்தில் 1350 விருத்தங்கள் உள்ளன. ஆரிபு நாயகம் என்னும் காப்பியத்தின் பாட்டுடைத் தலைவர் இசுலாமிய மெய்ஞ்ஞான வழிகளுள் ஒன்றாகிய ‘இரிபாவி தரீகா’வை நிறுவிய அகமது கபீர் ரிபாயி என்னும் சான்றோர் ஆவார். ஈராக்கு நாட்டுப் பதாயிகு நகரில் பிறந்த அகமது சபீர் தீபாவின் அருள்வாழ்க்கை இக்காப்பியத்தின் பாடுபொருளாகும். இக்காப்பியத்தில் 2373 விருத்தங்கள் உள்ளன. நபிகள் நாயகத்தைப் பாராட்டும் மதீனாக் கலம்பகம், குவாலியர் முகம்மது கொது வலியுல்லாலின் பெருமையை விரித்துரைக்கும் குவாலியர் கலம்பகம், அகமது கபீர் ரிபாயின் புகழினைக் கூறும் பதாயிருக் கலம்பகம் என்பன இவர் எழுதியுள்ள கலம்பக நூல்களாகும். நபிகள் நாயகத்தைப் புகழ்ந்து இவர் திருமக்காத் திரிபந்தாதி என்னும் அந்தாதி நூலினை எழுதியுள்ளார். சமுத்திர மாலை, தருகா மாலை, முகாசபா மாலை என்பன இவர் எழுதியுள்ள மாலை நூல்கள், அவற்றுள் நாகூர்-முகம்மது நயினார் மரக்காயரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இவர் எழுதியுள்ள சமுத்திர மாலை தயம்பொருந்திய சிலேடைகள் நிறைந்து சிலேடை மாலையாகத் திகழ்கின்றது. பிரபந்தத் திரட்டு, மதுரைக் கோவை, தான் காம் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை என்பன இவருடைய இலக்கிய நயம் செறிந்த நூல்களாகும். அவற்றுள் பிரபத்தத் திரட்டு தமிழ்ச்சுவை ததும்பும் 109 செய்யுள்களை உடைய நூல், மதுரைக் கோவை இரங்கூனில் வாழ்த்திருந்த மதுரைப்பிள்ளை என்னும் தமிழ்வள்ளலைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட அகப்பொருள் கோவை நூல். நான்காம் தமிழ்ச்சங்கத்துப் புலவராற்றுப்படை, பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுமியபோது, அச்சங்கத்தை நோக்கிப் புலவர்களை ஆற்றுப்படுத்திப் பாடப்பட்ட ஆற்றுப் படை நூல். ‘கன்குல் கறாமத்து’, ஆரிபு நாயக வசன காவியம், திருமணி மாலை வசன காவியம், என்பன இவருடைய உரைநடை நூல்கள். கன்சூல் குறாமத்து தாகூர் சாகுல் அமீது ஆண்டகையின் வரலாறு கூறும் மிகப்பெரிய நூல். திருமணி மாலை வசன காவியம் செய்க்கு அப்துல் காதர் நயினார் லெப்பை ஆலிம் புலவருடைய திருமணி மாலைக் காப்பியத்தின் உரைதடை வடிவம். இவர் நோப்புராணத்திலுள்ள நபியவதாரப் படவத்திற்கு ‘நபியவதாரப் படலவுரை’ என்னும் உரைநூல் எழுதினார். அந்நூலினை எதிர்த்துப் பரங்கிப் பேட்டை காதர் அசனா மரைக்காயர், ‘நபியவதாரப் படல உரைகடிலகம்’ என்னும் நூல் எழுதினார். குலாம் காதிறு நாவலர் தம்முடைய கொள்கையை நிலைநாட்டி ‘உரைகடிவக நிராகரணம்’ என்னும் நூலினை வெளியிட, காதிர் அசனா மரைக்காயர் அதனை மறுத்து ‘உரைகடிகை நிரா கரணச் சூறாவளி’ என்னும் நூலினை வெளியிட்டார். இது போன்று அக்காலத்தில் வாழ்ந்த நாகூர்ச் செவத்த மரைக்காயர் என்னும் புலவர் இவருடைய திருமணி மாலை வசனத்தினை எதிர்த்துத் ‘திருமணி மாலை வசனம் பார்க்க விசனம்’ என்னும் நூலினை எழுதினார். அந்நூல்கள் யாவும் அப்புலவர்களின் அறியுப் போட்டியால் எழுந்த நூல்களாவகயால் அவை அவர்களுடைய ஆழ்ந்து அகன்ற இலக்கண இலக்கிய அறிவினை விளக்கும் சான்றுகளாகத் திகழ்கின்றன.{{nop}}<noinclude></noinclude> 1li6co5z5mi9hoondykz31654gd4sab பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/740 250 642919 1932326 2026-05-10T11:32:56Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குவாம் காதிறு நாவலர் இரெய்னால்டு என்பாரின் ‘உமறு’ என்னும் ஆங்கிலப் புதினத்தினை அப்பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ‘பொருத்த விள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932326 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குலுக்மேன், எர்மன் மேக்சு|712|குலோத்துங்க சோழ சரிகை}}</noinclude>குவாம் காதிறு நாவலர் இரெய்னால்டு என்பாரின் ‘உமறு’ என்னும் ஆங்கிலப் புதினத்தினை அப்பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ‘பொருத்த விளக்கம்’, ‘நன்னூல் விளக்கம்’ என்பன இவருடைய இலக்கப் பயிற்சியைப் புலப்படுத்தும் நூல்களாகும். பொருத்த விளக்கத்திற்குச் சுதேசமித்திரனில் வெளியான மதிப்புரையைப் படித்து மகிழ்ந்த பாண்டித்துரைத் தேவர் தாகூருக்குச் சென்று இவரை நேரில் கண்டு நான்காம் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராகச் சேர அழைப்பு விடுத்தார் என்பர். இவர் பர்மாவில் வாழ்ந்த காலத்தில் ‘வித்தியா சாரிணி’ என்னும் பத்திரிகையை நடத்தினார். அப்பத்திரிகை இலங்கையிலிருந்து வெளிவந்த ‘முசுலீம் நேசன்’ பத்திரிகையுடன் நடத்திய இலக்கியப் போர்கள் மிக்க புகழ்பெற்றவை. பேச்சுச்சுலையில் வல்லவராகிய குலாம் காதிறு நாவலர் இந்தியா, இலங்கை, பர்மா, மலேசியா போன்ற இடங்களில் விரிவுரையாற்றி நாவலர் பட்டம் பெற்றுப் புகழ்சிறக்க வாழ்ந்தார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இவருடைய ஆசிரியர்களுள் ஒருவர். இலக்கணக் கோடரிபிச்சை இபுறாகம் புலவர், மறைமலை அடிகள் ஆகியோர் இவருடைய மாணவர்களுள் சிலர், இவரை இவர் காலப் புலவர்கள் ‘நான்காம் சங்க நக்கீரா’ எனப் பாராட்டினர், தமிழ்ச் சங்க மான்மியம் இவரைத் ‘தண்டமிழ்க்குத் தாய்’ எனப் போற்றுகிறது. சச்சிதானந்த மாலை, மும்மணிக் கோவை என்னும் நூல்களையும் இவர் எழுதியுள்ளநாகத் தெரிகின்றது. இவர் எண்ணற்ற தனிப்பாடளும், தீர்த்தனைகளும் எழுதியுள்ளார். இவர் அரிபு நாவலர் நாகர்ப் பிள்னைத் தமிழ என்னும் பெயரில் இலக்கிய நயம் செறிந்த தூவொன்று எழுதியுள்ளார்.{{Right|<b>செ.அய்.அ.</b>}} <b>குலுக்மேன், எர்மன் மேச்சு (1911-1975)</b>: தென்னாப்பிரிக்கச் சமுதாய மானிடவியலறிஞர்: அரசியல்சார் மானிடவியலுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்; ஆப்பிரிக்கப் பழங்குடிகளைப் பற்றி ஆராய்ந்த வல்லுநர், எர்மன் மேக்சு குலுக்மேன் (Herman Max Gluckman) சோகன்க போகில் 1911-இல் பிறந்தார். முதுகலைப் படிப்பிற்குப்பின் (1963-39) மக்களின் பண்பாட்டை ஆராய்ந்தார். பின்னர் (1939-41), வட உரொடீசியாவிலுள்ள உரோடசு இலிவிங்கடன் (Rhodes - Livingstone) நிறுவனத்தில் உதவி மானிடனியலாராகப் பொறுப்பேற்றுப் பரோட்சி (Barotse) மக்களைப்பற்றி ஆய்வு செய்தார். அந்நிறுவனத்தின் இயக்குநராகப் பொறுப் பேற்றுப் பணிபுரித்த காலத்தில் (1941–47) இலா (Ila) மக்களையும் தொங்கா (Tonga) மக்களையும் விரிவாக ஆராய்ந்தார். இவ்வனைத்து ஆய்வுகளின் பட்டறிவினைக் கொண்டு ஆப்பிரிக்கப் பழங்குடிகளின் அரசியல் அமைப்பை ஆராய்ந்து, இரத்தச் சண்டைகளும் முரண்பாடுகளும் (Conficts) சமுதாய மாற்றத்தை இயக்கும் நடைமுறைகளைக் கண்டறிந்தார், இந்த ஆய்வு அரசியல்சார் மானிடவியலின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னோடியாக அமைந்தது. குலுக்மேன் ஆக்சுபோர்டுப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும், மான்செசுட்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், பணியாற்றினார். இவர் நூல்களும் குறிப்பிடத்தக்கவை: தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் கலகத்தாரர்களின் சடங்குகள் (Rituals of Rebellion in South-East Africa, 1954), பழங்குடிச் சமுதாயத்தில் அரசியல், சட்டம், சடங்குகள் (Politics, Law and Ritual in Tribal Society 1965), ரோட்சிச் சட்டமுறைமையியல் கருத்துகள் (The ideas in Barotse Jurisprudence, 1965) முதலியன. இவர் ‘பொறுப்பின் பங்கீடு’ (The Allocation of Responsibility) என்னும் தூயின் பதிப்பாசிரியருமாவார். இவர் எருசலத்தில் 1975-ஆம் ஆண்டு கலமானார்.{{Right|<b>சீ.ப.</b>}} <b>குலோத்துங்க சோழ சரிதை</b> என்பது முதற்குலோத்துங்கன் மேற்பாடப்பட்ட காப்பிய நூலாகும். மறைந்துபோன தமிழ் நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூல் பற்றிய செய்திகள் மு. இராகவையங்கார் எழுதிய சாசனத் தமிழ்க் கவி சரீதம் என்னும் நூலால் தெரியவருகின்றன. இக்காவியத்தைப் பாடியவர் திருநாராயணப் பட்டர் என்பவராவார். இவருக்குக் ‘கவி குமுத சந்திரன்’ என்னும் சிறப்புப் பெயர் உண்டு. இவரி புதுச்சேரிச் சிமையில் திருபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலம் என வழங்கப்பட்ட திருபுவனம் என்னும் ஊரைச் சார்ந்தவர் அவ்வூரிலுள்ள சிவாலய மண்டபத்தின் தெற்குத் திருமதிலில் உள்ள முதற்குலோத் துங்க சோழனின் 27-ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டே இப்புலவரையும் இவர் செய்த காலிறுத்தையும் பற்றிய செய்திகளைக் நிலைக்கிறது.{{nop}}<noinclude></noinclude> jo66b5v4e9w9gxxf5igidixj0f3a5ij பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/741 250 642920 1932327 2026-05-10T11:47:11Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருநாராயணபட்டர் பாடிய குலோத்துங்க சோழசரிதை என்னும் காவியம் திருபுவனம் மகா சபையார் முன் அரசன் விருப்பப்படி அரங்கேற்றம் செய்யப்பெற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932327 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குலோத்துங்கன்|713|குலோத்துங்கன்}}</noinclude>திருநாராயணபட்டர் பாடிய குலோத்துங்க சோழசரிதை என்னும் காவியம் திருபுவனம் மகா சபையார் முன் அரசன் விருப்பப்படி அரங்கேற்றம் செய்யப்பெற்றது. அதற்காக ஊர்ச்சபையாராய் புலவருக்கு இறையிலியாக நிலம் பரிசளிக்கப்பட்ட செய்தியும் தெரியவருகிறது. அதனால், அந்நாளில் கற்றுவல்ல புலவர்களாலும் அரசனாலும் மதிக்கப் பெற்றதாக இச்சந்தை நூல் அமைந்திருந்தது என்பது தெரியவருகின்றது. முதற்குலோத்துங்கனின் 27-ஆம் ஆட்சியாண்டில் (எ.பி. 1097) இக்கல்வெட்டுப் பொறிக்கப்பெற்றுள்ளதால் இச்சோழமன்னன் ஆட்சியின் முற்பகுதி வரலாறுகளே இந்நூலுள் இடம் பெற்றிருத்தல் வேண்டும் என்று கருதலாம். குலோத்துங்கனின் கலிங்க வெற்றியைப் பாடிய செயங்கொண்டாருக்கு இவர் முற்பட்டவர் என்று கொள்ளலாம், ‘புலவர்களாகிய குமுதங்கட்குச் சந்திரன் போன்றவர்’ என்ற பொருளுடைய இவர் சிறப்புப் பொகினின்று புலவர்களெல்லாரும் ஈடுபட்ட வாக்கிளிமையுடைவர் இந் திருநாராயணபட்டர் என்றும், அத்தகைய மதிப்பை அரசனாற் பெற்றுச் செயங்கொண்டார்க்கு முன்பே அவன் வாயிற் பெரும் புலவருள் ஒருவராய் விளங்கியவர் இவர் என்றும் கருதுதல் தகும் என்று மு. இரால் வையங்கார் துணிந்துள்ளார். இந்நூல் அந்நாளில் புலவர் முதலியோரால் போற்றப்பட்டுப் பெரு வழக்காயிருந்தது என்று கொள்ள இடமுண்டு வரலாற்றின் அடிப்படையில் எழுந்த இந்நூலின் மறைவு தமிழுக்கோர் இழப்பேயாகும். <b>குலோத்துங்கன், முதலாம் (கி.பி. 1070-1120)</b> சோழப் பேரரசை ஆண்ட மன்னர்களுள் குறிப்பிடத்தக்கவன். இவன் தாய் வழி உரிமையில் சோழநாட்டிற்கு மன்னனாக முடிசூடிக் கொண்டான். சோழர் குலத்திற்கும் கீழைச் சாளுக்கியக் குலத்திற்கும் நான்கு தலைமுறைகளாகத் திருமண உறவு தொடர்ந்து வந்துள்ளது. இழைச் சாளுக்கிய விழுலாதீத்தன் முதல் இராசராசனின் மகள் குந்தவையை மணந்து கொண்டான். இவர்களுக்குப் பிறந்த இராசராச தரேந்திரன் தன் அம்மான் முதலாம் இராசேந்திரன் மகள் அம்மங்காதேவியை மணந்தான், அவர்களுக்குப் பிறந்தவளே இராசேந்திர சாளுக்கியன் என்றும் சாளுக்கிய இராசேந்திரன் என்றும் அழைக்கப்பெற்றான். அவன் கி.பி. 1043-ஆம் ஆண்டு பிறந்தான், அவனுடைய பதினேழாம் வயதில் (கி.பி. 1060) அவன் தந்தை இராசராசதரேந்திரன் இறந்து போனான் இளவரசனாகிய சாளுக்கிய இராசேந்திரன் வேங்கிநாட்டு ஆட்சியை மேற்கொள்ளவில்லை. அவன் சிறிய தத்தையாகிய விசயாதித்தன் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றான் அக்கால எல்லையில் தன் மாமல் வீரராசேந்திரனுக்கு உதவியாக மேலைச் சாளுக்கியரோடு நிகழ்த்திய போரில் ஈடுபட்டாள். அவள் விட்டுணு வர்த்தனன் எனவும் அழைக்கப்பெற்றான். சோழ நாட்டில் வீரராசேந்திரன் இறந்த பின்னர் அதிராசேந்திரன் பட்டம் ஏற்றான். சில ஆண்டுகளில் அவன் நோய்வாய்ப் பட்டு கி.பி. 1070-ஆம் ஆண்டு இயற்கை எய்தினான் அந்நாளில் இளவரசனாக இருந்து பட்டம் ஏற்பதற்கு வாரிசு இல்லாமற் போகலே சோழ நாடு அல்லலுற்றது. வடபுலத்தில் இருந்த சாளுக்கிய இராசேந்திரன் சோழ நாடு அல்லலுறுவதைக் கேல்வியுற்றுச் சோழ நாட்டின் தலைநகருக்கு விரைத்து வந்தாள், அங்கிருந்த அமைச்சர் படைத்தலைவர் முதலியோர் ஆட்சிப் பொறுப்பை இவனுக்கே அளிப்பதென முடிவு செய்து கி.பி. 1070 -ஆம் ஆண்டு, சூன் திங்கள் 9-ஆம் நாளில் முறைப்படி முடிசூட்டிவைத்தனர். அந்நாளில் குலோத்துங்க. சோழன் என்னும் பட்டப் பெயரும் எய்தினான். இயன் ஆட்சியை ஏற்றபின் சோழ நாட்டில் ஏற்பட்டிருந்த குழப்பங்களும் காகங்களும் நீங்கின. நாடு அமைதியாக இருந்தது. சோழப் பேரரசர்கள் இராசகேசரி பரகேசரி என்னும் பட்டங்களையும் மாறி மாறிப் புனைத்து அரசாண்டனர். குலோத்துங்கன் இராசகோம் என்னும் பட்டம் பூண்டவள் என்பது குறிப்பிடத்தக்கது. இவன் பெரும்பாலும் போர்கனைத் தவிர்த்து அமைதியாக அரசாட்சி செய்வதையே விரும்பினான், எனினும் தவிர்க்க இயலாத நிலையில் மேற்கொண்ட போர்கள் சில குறிக்கத்தக்கன, இவன் இளங்கோப் பருவத்தில் சக்கரக்கோட்ட மண்டலத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த தாராவர்சன் என்பவனை வென்றான். இவள் தன் இளமைக் காலத்தில் செய்ததிக்கு விசயத்தில் நிகழ்ந்த போராசு அது இருக்கலாம். என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். அது போன்றே இளமைக்காலத்தில் மேலைச் சாளுக்கியரோடும் போர் செய்துள்ளான் தாராவர்சனோடு. போர் செய்யுங்கால் அவனுக்கு உதவவத்த சாளுக்கிய விக்கிரமாதித்தன் படையையும் வென்றுபுறங்கண்டான் என்றும் கூறுவர். சோழப் பேரரசனாக ஆட்சியை ஏற்றபின் கி.பி. 1076-ஆம் ஆண்டில் மேலைச் சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தனோடு போர் செய்தான், ஐந்தாண்டுகள் படை சேர்த்து வலிமைமிகுந்து விளங்கிய விக்கிரமாதித்தன் குலோத்துங்கனிடம் தோற்றான். இப்போர் கோலாச் மாவட்டத்தின் தங்கி என்னும் இடத்தில் நடைபெற்றது. அதில் துணைநின்ற ஒய்சள அரசன் எரியங்-<noinclude></noinclude> 6h5xekzi0h97drgsekzmqzlmyknhipm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/742 250 642921 1932328 2026-05-10T11:55:57Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கணும், கடம்பகுலமன்னன் சயகேசியும், திரிபுவனமல்ல பாண்டியனும், தேவகிரி யதுகுலவேந்தன் சேவுணனும் தோற்கும்படி செய்தான். குலோத்துங்கலுக்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932328 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குலோத்துங்கன்|714|குலோத்துங்கன்}}</noinclude>கணும், கடம்பகுலமன்னன் சயகேசியும், திரிபுவனமல்ல பாண்டியனும், தேவகிரி யதுகுலவேந்தன் சேவுணனும் தோற்கும்படி செய்தான். குலோத்துங்கலுக்கு உதவியாகச் சோமேசுவரன் விக்கிரமாதித்தனை எதிர்த்து நின்று போகிட்டான். அவன்தன் தம்பியால் சிறைபிடிக்கப்பட்டுத் தன் நாட்டையும் இழந்தான். இப்போகில் எண்ணிறந்த யானைகளையும் பொருட்குவியலையும் பெற்றுக் கங்கை கொண்ட சோழபுரத்தையடைந்தான். இவன் ஆட்டுக்காலத்தில் பாண்டிய நாட்டைப் பாண்டியர்கள் ஐவர் ஆட்சி செய்துவத்தனர். முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் காலத்திலும் சோழப் பேரரசுக்கு அடங்கித் திறை செலுத்தி வந்த பாண்டியர்கள் தக்க சமயத்தில் சுய உரிமை பூண்டு ஐந்து பிரிவாகப் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தனர். அவர்கள் ஐவரையும் கி.பி. 1086-ஆம் ஆண்டு போர் செய்து புறங்கண்டான் குலோத்துங்கள். அதனால் கன்னியாகுமரி வரை இவன் வயப்பட்டது. அந்நாடுகளை அவர்கட்கே திரும்பக் கொடுத்துத் திறை செலுத்தி வருமாறு கட்டளையிட்டான். பின்னர்ச் சேர மன்னர்சளுடன் விழிஞம், காத்தளூர்ச்சாலை, கோட்டாறு என்னும் இடங்களில் போர்ச் செய்து வெற்றி பெற்றதோடு கோட்டாற்றில் நிலைப்படை ஒன்றையும் நிறுவினான். இவன் இருமுறை கலிங்கர்களுடன் போகிட்டும் வான், முதற் கலிங்கப் போர் கி.பி. 1096-இல் நடைபெற்றது. இப்போர் குலோத்துங்கன் ஆணைப்படி மகன் விக்கிரமசோழனால் நிகழ்த்தப் பெற்றது. இது தென்கங்கப்போர் என்று கூறத்தக்கது. இப்போரில் தென்கலிங்க வீமனைத் தோற்கும்படியாகச் செய்தான், மற்றொரு போர் கி.பி. 1112-ஆம் ஆண்டில் நடைபெற்றது. இது வடகலிங்க மன்னனாகிய அனந்தவர்மனுடன் குலோத்துங்கன் திகழ்த்திய போராகும். குறிப்பிடத்தக்க இப்போரில் இவன் தன் கீழ்ப் பல்லவ நாட்டை ஆண்ட கருணாகரத் தொண்டைமானைப் படைத்தலைமை ஏற்குமாறு செய்து போரிடச் செய்தான், அப்போரில் கருணாகரத் தொண்டைமான் பெருவெற்றி எய்தினான். செயங்கொண்டார் என்ற புலவர் ‘கலிங்கத்துப்பரணி’ என்னும் நூலில் அவ்வெற்றியை மிக விரிவாகக் கூறியுள்ளார். கலிங்கத்தை அப்பொழுது ஆண்டுவந்த அனத்தவர்ம சோழ கங்கன் தன் அமைச்சனாகிய எங்கராயன் கூறியவற்றுக்குச் செவிசாய்க்காது போரில் ஈடுபட்டுத் தோற்றான். குலோத்துங்கனின் ஆட்சித் தொடக்கத்தில் முன்னோர்கள் ஆட்சிக்குட்பட்டிருந்த ஈழநாட்டை இழந்தனன் என்பது குறிப்பிடத்தக்கது. அதிராசேத்திரன் இறந்தபொழுது, சோழநாடு குழப்பமுந்திருந்த சூழ்நிலையைப் பயன்படுத்திச் சிங்களவர் முதல் விசய பாகு என்பவனைக் கொணர்த்து கி.பி. 1073-இல் முடிசூட்டினர். அவன் சோழப்படையைத் தக்க இடத்தில் எதிர்த்து வெற்றி பெற்று ஈழ நாடு முழுமைக்கும் தன்னை அரசனாக்கிக் கொண்டான். சோழரின் பிரதிநிதிகளாக அதிகமான் மரபினர் கங்கபாடி நாட்டை ஆண்டுவந்தனர். ஆனால் கி.பி. 1116-இல் போசன அரசளாகிய பிட்டிக் விட்டுணு வர்த்தனன் என்பவன் அப்பிரதிநிதிகளைத் துரத்தி விட்டு ஆட்சியைக் கைப்பற்றினான். எனவே, சோழருடைய ஆளுகையிலிருந்து கங்கபாடியும் தழுவிவிட்டது. அதுபோன்றே வேங்கி நாடும் கி.பி. 1118-ஆம் ஆண்டு, பாலையா என்பவன் கைக்கு மாறியது. சோழப் பேரரசு இவன் ஆட்சிக் காலத்தில் சில இழப்புகளைப் பெற்றிருப்பினும் வடக்கே மகாததி முதல் தெற்கே குமரி முனை வரை பரவியிருந்தது. இவன் 50 ஆண்டுகட்கு மேலாக ஆட்சி செய்தான், இவன் சீன நாட்டுடன் நட்புறவு கொண்டிருந்தான். கி.பி. 1077-ஆம் ஆண்டு எழுபத்திரண்டு பேர் அடங்கிய குழுவொன்று சீனநாட்டிற்குச் சென்று மீண்டது. இவன் அண்டையிலுள்ள கடல்கடந்து நாடுகளிலும் உறவு வைத்திருந்தான் எனத் தெரிகிறது. இவன் ஆட்சிக்காலத்தில் நிலம் அளக்கப் பெற்றுத் தரம் பிரிக்கப்பட்டது. சோழ நாடு முழமையும் அனக்குமாறு செய்து வினை நிலங்களின் பரப்புக் கேற்ப நிலவரியை ஒழுங்குபடுத்தினான். ‘சுங்கத் தவிர்த்திருள் நீக்கி உலகாண்டமை’ சிறப்பாகக் கல்வெட்டுகளில் குறிக்கப் பெற்றுள்ளது. எனலே ‘சுங்கத் தவிர்த்த சோழன்’ என்று அழைக்கப்பெற்றான். அபயன், சயதரன், சயதுங்கன், விருதராசபயங்கரன், கரிகாலம், இராசநாராயணன், உலகுப்ப வந்தான், திருநீற்றுச் சோழன், மனுகுலதீபன், உபயகுவோத்த மன் எனப் பல பெயர்களால் அழைக்கப் பெற்றுள்ளான். கல்வியில் சிறந்த இவன், இசையிலும் ஈடுபாடு காட்டியுள்ளான், சிவபெருமானிடத்தில் ஈடுபாடு கொண்டவன் என்றாலும் எல்லாச் சமயங்களையும் ஒப்பநோக்கியுள்ளான். மன்னார்குடியில் உள்ள இராசகோபால் சுவாமி கோயில் இவன் காலத்தில் எழுப்பப் பெற்றது. பொத்த விகாரங்களுக்கும், சமணப் பள்ளிகட்கும் இறையிலியாக நிலங்களை அளித்துச் சிறப்பித்துள்ளான். இவனுக்கு மதுராந்தகி, தியாகவல்லி என்னும் இருவர் பட்டத்தரசியராகத்-<noinclude></noinclude> j65rad33nxfhq9q34h9v465wyh0f5ca