விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.1 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf 252 555166 1932464 1932264 2026-05-11T04:44:07Z Booradleyp1 1964 1932464 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[நெஞ்சுக்கு நீதி 2]] |Language=ta |Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf|தொகுதி 6]] |School= |Publisher=திருமகள் நிலையம் |Address=சென்னை |Year=1987 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 5=என்னுரை 9to20=ஒளிப்படம் 21=பகுதி-1 27=பகுதி-2 37=பகுதி-3 45=பகுதி-4 54=பகுதி-5 66=பகுதி-6 74=பகுதி-7 81=பகுதி-8 88=பகுதி-9 96=பகுதி-10 103=பகுதி-11 110=பகுதி-12 117=பகுதி-13 125=பகுதி-14 131=பகுதி-15 140=பகுதி-16 146=பகுதி-17 154=பகுதி-18 163=பகுதி-19 172=பகுதி-20 178=பகுதி-21 185=பகுதி-22 193=பகுதி-23 202=பகுதி-24 212=பகுதி-25 220=பகுதி-26 228=பகுதி-27 234=பகுதி-28 239=பகுதி-29 245=பகுதி-30 253=பகுதி-31 259=பகுதி-32 266=பகுதி-33 272=பகுதி-34 281=பகுதி-35 289=பகுதி-36 297=பகுதி-37 309=பகுதி-39 317=பகுதி-40 324=பகுதி-41 329=பகுதி-42 334=பகுதி-43 340=பகுதி-44 346=பகுதி-45 352=பகுதி-46 360=பகுதி-47 368=பகுதி-48 376=பகுதி-49 385=பகுதி-50 391=பகுதி-51 398=பகுதி-52 403=பகுதி-53 410=பகுதி-54 418=பகுதி-55 426=பகுதி-56 435=பகுதி-57 443=பகுதி-58 451=பகுதி-59 458=பகுதி-60 467=பகுதி-61 475=பகுதி-62 483=பகுதி-63 490=பகுதி-64 495=பகுதி-65 503=பகுதி-66 511=பகுதி-67 516=பகுதி-68 525=பகுதி-69 531=பகுதி-70 540=பகுதி-71 547=பகுதி-72 554=பகுதி-73 561=பகுதி-74 568=பகுதி-75 574=பகுதி-76 580=பகுதி-77 585=பகுதி-78 590=பகுதி-79 595=பகுதி-80 602=பகுதி-81 /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தன்வரலாறு]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] [[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]] j6wr7uv660oesqhckys4du0aupal4sr பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/10 250 573476 1932457 1879057 2026-05-11T04:33:51Z Booradleyp1 1964 1932457 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|2em}} {{Css image crop |Image = நெஞ்சுக்கு_நீதி_2.pdf |Page = 10 |bSize = 369 |cWidth = 288 |cHeight = 234 |oTop = 30 |oLeft = 29 |Location = center |Description = ஜெகஜீவன்ராமுடன் }} {{dhr|2em}} {{Css image crop |Image = நெஞ்சுக்கு_நீதி_2.pdf |Page = 10 |bSize = 369 |cWidth = 288 |cHeight = 224 |oTop = 306 |oLeft = 23 |Location = center |Description = காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லாவுடன் }}<noinclude></noinclude> r16ne58r2b5yc55ex1w6gbi5owqmpdv பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/11 250 573477 1932364 1879365 2026-05-10T15:10:55Z Booradleyp1 1964 1932364 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{Css image crop |Image = நெஞ்சுக்கு_நீதி_2.pdf |Page = 11 |bSize = 396 |cWidth = 429 |cHeight = 591 |oTop = 3 |oLeft = 12 |Rotate=90 |Location = center |Description = }} {{nop}}<noinclude></noinclude> qzvd86qx5nzdyulxcdwq2bvpg3wcwn1 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/12 250 573478 1932365 1879366 2026-05-10T15:11:22Z Booradleyp1 1964 1932365 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{Css image crop |Image = நெஞ்சுக்கு_நீதி_2.pdf |Page = 12 |bSize = 369 |cWidth = 440 |cHeight = 596 |oTop = 5 |oLeft = 6 |Rotate = 90 |Location = center |Description = }} {{nop}}<noinclude></noinclude> bvpwkf7ha1ogz441yim4gwj4c42selx பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/13 250 573479 1932366 1879368 2026-05-10T15:11:55Z Booradleyp1 1964 1932366 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{Css image crop |Image = நெஞ்சுக்கு_நீதி_2.pdf |Page = 13 |bSize = 500 |cWidth = 400 |cHeight = 600 |oTop = 23 |oLeft = 140 |Rotate = 90 |Location = center |Description = }} {{c|இந்தியாவிலேயே முதன் முதலாக மாநில முதலமைச்சர்<br> விடுதலைத் திருநாளில் கொடியேற்றும் உரிமையைப் பெற்று <br>சென்னைக் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய போது.}} {{nop}}<noinclude></noinclude> 46mtb7sk63t77epx41u8xyvz78rixqz பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/14 250 573480 1932367 1879369 2026-05-10T15:12:39Z Booradleyp1 1964 1932367 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{Css image crop |Image = நெஞ்சுக்கு_நீதி_2.pdf |Page = 14 |bSize = 380 |cWidth = 500 |cHeight = 600 |oTop = 30 |oLeft = 30 |Rotate = 90 |Location = center |Description = }} {{nop}}<noinclude></noinclude> 004nfw1ugps2s2pd95vo8dwspv5q0d9 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/15 250 573481 1932458 1879371 2026-05-11T04:35:38Z Booradleyp1 1964 1932458 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{Css image crop |Image = நெஞ்சுக்கு_நீதி_2.pdf |Page = 15 |bSize = 396 |cWidth = 446 |cHeight = 593 |oTop = 3 |oLeft = 5 |Rotate = 90 |Location = center |Description = }} {{c|பகுத்தறிவுத் தந்தை பெரியாருக்குச் சென்னையில் சிலை எடுத்த போது...}} {{nop}}<noinclude></noinclude> n5da9ng2oy19vwk0d1e5t02mm9stnzi பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/16 250 573482 1932459 1879372 2026-05-11T04:36:04Z Booradleyp1 1964 1932459 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{Css image crop |Image = நெஞ்சுக்கு_நீதி_2.pdf |Page = 16 |bSize = 369 |cWidth = 440 |cHeight = 596 |oTop = 3 |oLeft = 5 |Rotate=90 |Location = center |Description = }} {{c|பாராண்ட ராஜராஜ சோழனுக்குத் தஞ்சையில் சிலை எடுத்த பொழுது<br> உடன் அமைச்சர் மன்னை, அமைச்சர் கண்ணப்பன் ஆகியோர் உள்ளனர். }} {{nop}}<noinclude></noinclude> g6vtcr6qwsl39kba3yknabex3whwo3j பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/17 250 573483 1932460 1879060 2026-05-11T04:38:26Z Booradleyp1 1964 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932460 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" /></noinclude>{{dhr|2em}} {{Css image crop |Image = நெஞ்சுக்கு_நீதி_2.pdf |Page = 17 |bSize = 399 |cWidth = 276 |cHeight = 233 |oTop = 33 |oLeft = 69 |Rotate=90 |Location = center |Description = வள்ளுவர் கோட்டம் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்த போது }} {{dhr|2em}} {{Css image crop |Image = நெஞ்சுக்கு_நீதி_2.pdf |Page = 17 |bSize = 399 |cWidth = 282 |cHeight = 230 |oTop = 305 |oLeft = 65 |Rotate=90 |Location = center |Description = மனிதனை மனிதன் வைத்து இழுக்கும் கொடுமை நீங்க கைரிக்‌ஷா இழுத்துப் பிழைப்பவர்களுக்கு இலவச சைக்கிள் ரிக்‌ஷாவை வழங்கிய போது... }} {{nop}}<noinclude></noinclude> hd7z3koevarn2o1r9qnnbbdw7fu02d7 பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/19 250 573485 1932461 1879374 2026-05-11T04:39:54Z Booradleyp1 1964 1932461 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{Css image crop |Image = நெஞ்சுக்கு_நீதி_2.pdf |Page = 19 |bSize = 396 |cWidth = 441 |cHeight = 593 |oTop = 8 |oLeft = 3 |Rotate = 90 |Location = center |Description = }} {{c|விதவைப் பெண்டிர் மறுமணம் செய்து கொள்ள உதவி}} {{nop}}<noinclude></noinclude> ic033sxunls82bl8ace001g4zm9vkt6 பயனர்:Ramya sugumar 2 599780 1932469 1923649 2026-05-11T05:03:21Z Booradleyp1 1964 1932469 wikitext text/x-wiki பெயர்: ரம்யா சுகுமார். இளங்கலை மாணவி. *[[பயனர்:Ramya sugumar/சோதனை|சோதனைப் பக்கம்]] ==நூல்கள் == #[[அட்டவணை:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf]] #[[அட்டவணை:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf]] #[[அட்டவணை:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf]] #[[அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf]] #[[அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf]] #[[அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf]] #[[அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf]] #[[அட்டவணை:திராவிடர் நிலை.pdf]] #[[அட்டவணை:தோழமையா? விரோதமா?.pdf]] #[[அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf]] #[[அட்டவணை:புதிய வரலாறு.pdf]]-பிப் 2 #[[அட்டவணை:தீ பரவட்டும்.pdf]]-பிப்16 #[[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]]-பிப் 23 #[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]-மார்ச் 5 #[[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]]-மார்ச் 17 #[[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] #[[அட்டவணை:காகிதம் 2010.pdf]]-மே4 #[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]]-மே13 #[[அட்டவணை:விரல் 2003.pdf]] #[[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]]-ஜூன்11 #[[அட்டவணை:பட்டத்தரசி.pdf]]-செப் 15 #[[அட்டவணை:பாவேந்தரின் காளமேகம்.pdf]]-செப் 18 #[[அட்டவணை:சுவரும் சுண்ணாம்பும்.pdf]]-செப்30 #[[அட்டவணை:வார்த்தை வாசல்.pdf]]-அக் 2 #[[அட்டவணை:சிறந்த சொற்பொழிவுகள்.pdf]]-அக்-15 #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf]]-நவ-9 (1-500), (1001-1040) #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 8.pdf]] #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 5.pdf]] #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf]] == உதவிப் பக்கங்கள் == #[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டிக்கு #{{Box|ரம்யா சுகுமார்}} - செவ்வகப் பெட்டிக்கு #[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க #[[பக்கம்:திராவிடர் நிலை.pdf/3]] இடது-வலது #[[பக்கம்:தோழமையா? விரோதமா?.pdf/2]]- தரவுகளை நடுவில் செங்குத்துக் கோடிட்டு இரு பிரிவாக்க. #[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-பொருளடக்கம் -dotline #[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9 ]]-பொருளடக்கம்-3 dot ht2ym4vboc2llirlvmoq9xyb6jp8swu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/71 250 615626 1932402 1828179 2026-05-11T01:54:19Z Sridevi Jayakumar 15329 1932402 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகண்டானந்த சுவாமி|35|அகத் தணிக்கை}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 71 |bSize = 480 |cWidth = 180 |cHeight = 128 |oTop = 36 |oLeft = 35 |Location = center |Description = }} {{center|அகண்ட காவேரி<br>(திருப்பராய்த் துறை)}} பெருகி வரும் காவிரியைத்தான் அகண்ட காவேரி என்பர். அகண்டம் என்பதற்குப் பிரிவுபடாதது என்பது பொருள். காண்க: காவிரி. <section end="அகண்ட காவேரி"/> <section begin="அகண்டானந்த சுவாமி"/> {{dhr}} {{larger|<b>அகண்டானந்த சுவாமி:</b>}} இராமகிருட்டிண பரமஅம்சரின் மாணவர்களுள் ஒருவராய்த் துறவியாகி, இராமகிருட்டிணரின் அருட்பணியைச் செய்தவர். அவர் கி.பி. 1864–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் நாள் கல்கத்தாவில் பிறந்தார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 71 |bSize = 480 |cWidth = 150 |cHeight = 212 |oTop = 280 |oLeft = 50 |Location = center |Description = }} {{center|அகண்டானந்த சுவாமி}} பெற்றோர் அவருக்குச் சூட்டிய பெயர் கங்காதர கடக்கு (Gangadhar Ghadak) என்பதாகும். முதன் முதலாக அவர் கி.பி. 1884-இல் இராமகிருட்டிணரைச் சந்தித்தார். வறட்சித் துயர் துடைக்கும் பணியில் மிகுந்த ஆர்வம் காட்டிய அவர், கி.பி. 1898-ஆம் ஆண்டில் மகுலா (Mahula) என்னுமிடத்தில் அனாதைக் குழந்தைகள் பலரைக் காக்கும் பணியில் ஈடுபாடு கொண்டார். அமைதியாக ஆரவாரமின்றி ஆக்கப் பணி செய்வதையே அவர் பெரிதும் விரும்பினார், நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும், அவர் சாரகாச்சி (Saragachchi) என்னும் சிற்றூரில் பணிபுரிந்து வந்தார். அங்கு அவர் இராமகிருட்டிணர் தவமனை ஒன்றையும் அமைத்தார். கங்காதரர் என்னும் பெயருடனே அவர் சுவாமி விவேகானந்தருடன் இந்திய நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்றார். காசுமீரத்தில் தங்கியிருந்தபோது, அவர் ஒற்றராக இருக்கக்கூடும் என்னும் ஐயத்தால், சிரீநகரில் (Srinagar) அரசு அவரைச் சிறையில் அடைத்தது. தீவிர ஆய்வுக்குப் பின்னர், அவர் உண்மையான துறவியே என அறிந்து, அரசு அவரை விடுவித்தது. கல்கத்தாவுக்குத் திரும்பிய கங்காதரர், பேலூர் மடத்தில் வச்சிர ஓமம் என்னும் வேள்வியைச் செய்தார். அதற்குப் பின்னரே அவருக்கு அகண்டானந்தர் என்னும் பெயர் வந்தது. சுவாமி அகண்டானந்தர் 1925-ஆம் ஆண்டில் இராமகிருட்டிணப் பணி மன்றத்தின் (Ramakrishna Mission) துணைத்தலைவரானார். சுவாமி சிவானந்தர் காலமான பின் 1934-ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் அவர் அம்மன்றத்தின் தலைவரும் ஆனார். சுவாமி அகண்டானந்தர் 1937-ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 7-ஆம் நாள், தமது 71-ஆம் வயதில் பேலூர் மடத்தில் இறைவனடி சேர்ந்தார். <section end="அகண்டானந்த சுவாமி"/> <section begin="அகத் தணிக்கை"/> {{dhr}} {{larger|<b>அகத் தணிக்கை:</b>}} நிறுவனத்தின் அலுவலர்களே கணக்குகளைத் தணிக்கை செய்வது அகத்தணிக்கை (Internal Auditing) எனப்படும். நிறுவனத்தின் கணக்குகள், நடவடிக்கைகள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டால் மட்டுமே நிறுவனத்தின் வளர்ச்சியை மதிப்பிட முடியும். வணிக நிறுவனங்கள், பொதுவாக, தனியார் நிறுவனமாகவோ நிறுவன அமைப்பு மூலமோ நடைபெறலாம். நிறுவன அமைப்பு, பொதுமக்கள் சிலரிடமிருந்து சிறு தொகைகளைத் திரட்டி அவற்றை மூலதனமாகக் கொண்டு, அவர்களுள் ஒரு சிலரால் நிருவகிக்கப்படுவது. நிறுவனத்துடன் தொடர்பில்லாத பொது மக்களின் பணம் பயன்படுத்தப்படுவதால் நிறுவனக் கணக்குகள், நிறுவனச் சட்டப்படி தணிக்கை செய்யப்பட வேண்டும். ஆனால், இந்நிறுவனங்கள், கணக்குகள் தணிக்கை செய்யப்படுவதால் ஏற்படும் நன்மைகளைக் கண்டு தங்கள் கணக்குகளையும் தணிக்கை செய்கின்றன. தணிக்கை செய்வதற்கான சிறப்புத் தகுதி பெறாதவர்களும் அகத் தணிக்கையை மேற்கொள்ளலாம். நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை, நிறுவனத்துடன் தொடர்-<noinclude>{{rh|வா.க. 1 _ 3அ||}}</noinclude> jxmzsmeuxmhhznv6feno8wiac8bcbx5 1932419 1932402 2026-05-11T03:01:18Z Booradleyp1 1964 1932419 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகண்டானந்த சுவாமி|35|அகத் தணிக்கை}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 71 |bSize = 480 |cWidth = 180 |cHeight = 128 |oTop = 36 |oLeft = 35 |Location = center |Description = }} {{center|அகண்ட காவேரி<br>(திருப்பராய்த் துறை)}} பெருகி வரும் காவிரியைத்தான் அகண்ட காவேரி என்பர். அகண்டம் என்பதற்குப் பிரிவுபடாதது என்பது பொருள். காண்க: [[காவிரி]]. <section end="அகண்ட காவேரி"/> <section begin="அகண்டானந்த சுவாமி"/> {{dhr}} {{larger|<b>அகண்டானந்த சுவாமி:</b>}} இராமகிருட்டிண பரமஅம்சரின் மாணவர்களுள் ஒருவராய்த் துறவியாகி, இராமகிருட்டிணரின் அருட்பணியைச் செய்தவர். அவர் கி.பி. 1864–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் நாள் கல்கத்தாவில் பிறந்தார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 71 |bSize = 480 |cWidth = 150 |cHeight = 212 |oTop = 280 |oLeft = 50 |Location = center |Description = }} {{center|அகண்டானந்த சுவாமி}} பெற்றோர் அவருக்குச் சூட்டிய பெயர் கங்காதர கடக்கு (Gangadhar Ghadak) என்பதாகும். முதன் முதலாக அவர் கி.பி. 1884-இல் இராமகிருட்டிணரைச் சந்தித்தார். வறட்சித் துயர் துடைக்கும் பணியில் மிகுந்த ஆர்வம் காட்டிய அவர், கி.பி. 1898-ஆம் ஆண்டில் மகுலா (Mahula) என்னுமிடத்தில் அனாதைக் குழந்தைகள் பலரைக் காக்கும் பணியில் ஈடுபாடு கொண்டார். அமைதியாக ஆரவாரமின்றி ஆக்கப் பணி செய்வதையே அவர் பெரிதும் விரும்பினார், நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும், அவர் சாரகாச்சி (Saragachchi) என்னும் சிற்றூரில் பணிபுரிந்து வந்தார். அங்கு அவர் இராமகிருட்டிணர் தவமனை ஒன்றையும் அமைத்தார். கங்காதரர் என்னும் பெயருடனே அவர் சுவாமி விவேகானந்தருடன் இந்திய நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்றார். காசுமீரத்தில் தங்கியிருந்தபோது, அவர் ஒற்றராக இருக்கக்கூடும் என்னும் ஐயத்தால், சிரீநகரில் (Srinagar) அரசு அவரைச் சிறையில் அடைத்தது. தீவிர ஆய்வுக்குப் பின்னர், அவர் உண்மையான துறவியே என அறிந்து, அரசு அவரை விடுவித்தது. கல்கத்தாவுக்குத் திரும்பிய கங்காதரர், பேலூர் மடத்தில் வச்சிர ஓமம் என்னும் வேள்வியைச் செய்தார். அதற்குப் பின்னரே அவருக்கு அகண்டானந்தர் என்னும் பெயர் வந்தது. சுவாமி அகண்டானந்தர் 1925-ஆம் ஆண்டில் இராமகிருட்டிணப் பணி மன்றத்தின் (Ramakrishna Mission) துணைத்தலைவரானார். சுவாமி சிவானந்தர் காலமான பின் 1934-ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் அவர் அம்மன்றத்தின் தலைவரும் ஆனார். சுவாமி அகண்டானந்தர் 1937-ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 7-ஆம் நாள், தமது 71-ஆம் வயதில் பேலூர் மடத்தில் இறைவனடி சேர்ந்தார். <section end="அகண்டானந்த சுவாமி"/> <section begin="அகத் தணிக்கை"/> {{dhr}} {{larger|<b>அகத் தணிக்கை:</b>}} நிறுவனத்தின் அலுவலர்களே கணக்குகளைத் தணிக்கை செய்வது அகத்தணிக்கை (Internal Auditing) எனப்படும். நிறுவனத்தின் கணக்குகள், நடவடிக்கைகள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டால் மட்டுமே நிறுவனத்தின் வளர்ச்சியை மதிப்பிட முடியும். வணிக நிறுவனங்கள், பொதுவாக, தனியார் நிறுவனமாகவோ நிறுவன அமைப்பு மூலமோ நடைபெறலாம். நிறுவன அமைப்பு, பொதுமக்கள் சிலரிடமிருந்து சிறு தொகைகளைத் திரட்டி அவற்றை மூலதனமாகக் கொண்டு, அவர்களுள் ஒரு சிலரால் நிருவகிக்கப்படுவது. நிறுவனத்துடன் தொடர்பில்லாத பொது மக்களின் பணம் பயன்படுத்தப்படுவதால் நிறுவனக் கணக்குகள், நிறுவனச் சட்டப்படி தணிக்கை செய்யப்பட வேண்டும். ஆனால், இந்நிறுவனங்கள், கணக்குகள் தணிக்கை செய்யப்படுவதால் ஏற்படும் நன்மைகளைக் கண்டு தங்கள் கணக்குகளையும் தணிக்கை செய்கின்றன. தணிக்கை செய்வதற்கான சிறப்புத் தகுதி பெறாதவர்களும் அகத் தணிக்கையை மேற்கொள்ளலாம். நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை, நிறுவனத்துடன் தொடர்-<noinclude>{{rh|வா.க. 1 _ 3அ||}}</noinclude> crkjv6496iu5se6sx6fcegqrjrisd8d பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/72 250 615627 1932403 1827753 2026-05-11T01:55:15Z Sridevi Jayakumar 15329 1932403 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகத் தணிக்கை|36|அகத் தணிக்கை}}</noinclude>பற்ற, ஆனால் பயிற்சிபெற்ற, “பட்டயக் கணக்கர்” (Chartered Accountant) மூலம் சரிபார்த்துக் கொள்வது “சட்டமுறைத் தணிக்கை” எனப்படுகிறது. இது, நிறுவனச் சட்டப்படி செய்யப்பட வேண்டிய கடமைகளுள் ஒன்றாகும். நிறுவனத்தின் கணக்கு வைப்பு கணக்கு நடவடிக்கைகள், நிதி நடவடிக்கைகள், தொழில் நடப்பு நடவடிக்கைகள், ஆகியவற்றைத் தணிக்கை முறையில் மறு ஆய்வு செய்து, அதன் மெய்ந்நிலையை மேலாண்மையினருக்கு (Management) முறையானவகையில் தெரிவிப்பது அகத் தணிக்கையாகும். அகத்தணிக்கை மேலாண்மையினருக்குத் தேவையான பாதுகாப்பை அளிக்கிறது. நிறுவனத்தின் முழுநேர அலுவலர்கள், நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து திறனாய்வு செய்வது, அகத் தணிக்கையின் சிறப்புத் தன்மையாகும். பெரிய நிறுவனங்களில் அகத் தணிக்கைக்கெனத் தனித்துறை செயல்படுகிறது திட்டங்களின் செயலாக்கம், அகச் சீராய்வின் (Internal Check) முறைமை, நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் ஆகியன குறித்துச் சீர்தூக்கி மேலாண்மைக்குக் கருத்துத் தெரிவிப்பது இத்துறையே ஆகும். அகத் தணிக்கையும், அகச் சீராய்வும் ஒன்று போலக் காணப்பட்டாலும் இரண்டும் பரப்பிலும் நோக்கிலும் வேறுபட்டு நிற்பன. ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்று அமையாது, அகச் சீராய்வு முறையில் நிறுவனத்தின் நடவடிக்கைகள், சிறந்த முன்னேற்பாட்டின்படி பிரிக்கப்பட்டு அலுவலர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன. இந்த முறையில் பதிவுகள் செய்வதும், அவற்றைச் சரிபார்ப்பதும் ஒரே நேரத்தில் தானாக இயங்குகின்றன. ஆனால், அகத் தணிக்கை, பதிவுகள் அனைத்தும் எழுதி முடித்த பின்னர் மேற்கொள்ளப்படுவது. தவறுகள், மோசங்கள் முதலியன நடக்காமல் தவிர்க்க அகச் சீராய்வு மேற்கொள்ளப்படுகிறது. இவை நடப்பதைக் கண்டறிய அகத்தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அகச் சீராய்வை மீறி ஏற்படும் தவறுகளையும் மோசடிகளையும் அகத் தணிக்கை கண்டறிகிறது. நிறுவனத்தில் அகச் சீராய்வு எவ்விதத்தில் நடைபெறுகிறது என்பதை மதிப்பீடு செய்ய உதவும் அகத் தணிக்கையில், தணிக்கைப் பணியைச் செய்வதற்கென்று தனியே ஒரு முழு நேர அலுவலர் அமர்த்தப்படுகிறார். அகத் தணிக்கையர் நிறுவனத்தின் மேலாண்மையினரால் அமர்த்தப்படுகிறார். இப்பணியினை மேற்கொள்ளக் குறிப்பிட்ட தகுதி ஒன்றும் தேவையில்லை. பயிற்சி அறிவுள்ளவர் அகத் தணிக்கையராகப் பணியாற்றலாம். அகத் தணிக்கை, நிறுவனத்தில் தொடர்ந்து நடைபெறும் நிறுவனப் பணிகளின் ஒரு பகுதியாக அமைகிறது. அகத் தணிக்கையரின் பணிகளை மேலாண்மையினர் முடிவு செய்கின்றனர். இவர் தம் நோக்கம் வரையறுக்கப்பட்டது. நிறுவனத்தின் நடவடிக்கைகளில் ஏதேனும் தவறுகள், மோசடிகள் நடைபெற்றிருக்கின்றனவா என்பதை மட்டும் சோதனை செய்து மேலாண்மையினருக்குத் தெரிவிக்கவேண்டும். நடைமுறையில் அனைத்து நடவடிக்கைகளையும் சரிபார்க்க வேண்டிய பொறுப்பு, சட்டமுறைத் தணிக்கையருக்கு இருந்தாலும், அவர் சில நடவடிக்கைகளை மட்டும் எடுத்துக்காட்டாகப் பார்த்துத் தணிக்கையை முடித்து விடுவார். ஆனால் அகத் தணிக்கையர் நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாகக் கவனிப்பார். இவர் தம் அறிக்கை, மேலாண்மையினரின் கவனத்திற்காக உருவாக்கப்படுத்தது. அகத் தணிக்கையர், நிறுவனத்தின் அறிவுரையாளராகச் செயல்படுகிறார். நடைமுறைகளையோ கொள்கைகளையோ மாற்றி அமைக்க இவருக்கு உரிமை கிடையாது. எந்த அலுவலரையும் கட்டுப்படுத்தவும் இவருக்கு உரிமை கிடையாது. இவர், தம் திறனாய்வுகளை மேலாண்மையினருக்குப் பரிந்துரை செய்யவேண்டும். அந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதும் விடுவதும் மேலாண்மையினரைப் பொறுத்தது, மேலாண்மையினரை அகத் தணிக்கையர் கட்டாயப்படுத்த முடியாது. அகத் தணிக்கை ஓர் நிறுவனத்தின் குறைபாடுகளையும் மற்ற ஒழுங்கீனங்களையும் மேலாண்மையினருக்குத் தெரிவிப்பநோடு, கணக்குப் பதிவுகள் செம்மையான முறையில் நடைபெற உதவியாகவும் இருப்பார். மற்றப் பணியாளர்கள் அகத் தணிக்கையரை ஒரு தவறான கண்ணோட்டத்தோடு பார்க்காமல் அவருக்குத் தங்களுடைய முழு ஒத்துழைப்பையும் கொடுத்தால் அனைத்துக் கணக்குப் பதிவுகளும் செம்மையான முறையில் எழுதப்படும். அகத் தணிக்கையர் நீதிபதியாக நன்மை தீமையைப் பகுத்தறிந்து மேலாண்மையினருக்குத் தெரிவிப்பவராக, தனித்தன்மையுடையவராகப் பணியாற்ற வேண்டும்.{{float_right|பி.இரா.}} {{larger|<b>துணைநூல்கள்:</b>}} <b>ஆளுடைய பிள்ளை, கு.,</b> “தணிக்கைமுறை”, தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், சென்னை, 1976. <b>Ghatalia, S.V.,</b> “Spicer and Pegier's Practical Auditing”, Allied Publishers Private Limited, 1965. <b>Tandon, B.N.,</b> “A Hand Book of Practical Auditing”, S. Chand & Company, 1970. <section end="அகத் தணிக்கை"/> {{nop}}<noinclude></noinclude> lxgqgqulmycke3w5pr7vnwv1b7e5uy7 1932422 1932403 2026-05-11T03:07:30Z Booradleyp1 1964 1932422 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகத் தணிக்கை|36|அகத் தணிக்கை}}</noinclude>பற்ற, ஆனால் பயிற்சிபெற்ற, “பட்டயக் கணக்கர்” (Chartered Accountant) மூலம் சரிபார்த்துக் கொள்வது “சட்டமுறைத் தணிக்கை” எனப்படுகிறது. இது, நிறுவனச் சட்டப்படி செய்யப்பட வேண்டிய கடமைகளுள் ஒன்றாகும். நிறுவனத்தின் கணக்கு வைப்பு கணக்கு நடவடிக்கைகள், நிதி நடவடிக்கைகள், தொழில் நடப்பு நடவடிக்கைகள், ஆகியவற்றைத் தணிக்கை முறையில் மறு ஆய்வு செய்து, அதன் மெய்ந்நிலையை மேலாண்மையினருக்கு (Management) முறையானவகையில் தெரிவிப்பது அகத் தணிக்கையாகும். அகத்தணிக்கை மேலாண்மையினருக்குத் தேவையான பாதுகாப்பை அளிக்கிறது. நிறுவனத்தின் முழுநேர அலுவலர்கள், நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து திறனாய்வு செய்வது, அகத் தணிக்கையின் சிறப்புத் தன்மையாகும். பெரிய நிறுவனங்களில் அகத் தணிக்கைக்கெனத் தனித்துறை செயல்படுகிறது திட்டங்களின் செயலாக்கம், அகச் சீராய்வின் (Internal Check) முறைமை, நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் ஆகியன குறித்துச் சீர்தூக்கி மேலாண்மைக்குக் கருத்துத் தெரிவிப்பது இத்துறையே ஆகும். அகத் தணிக்கையும், அகச் சீராய்வும் ஒன்று போலக் காணப்பட்டாலும் இரண்டும் பரப்பிலும் நோக்கிலும் வேறுபட்டு நிற்பன. ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்று அமையாது, அகச் சீராய்வு முறையில் நிறுவனத்தின் நடவடிக்கைகள், சிறந்த முன்னேற்பாட்டின்படி பிரிக்கப்பட்டு அலுவலர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன. இந்த முறையில் பதிவுகள் செய்வதும், அவற்றைச் சரிபார்ப்பதும் ஒரே நேரத்தில் தானாக இயங்குகின்றன. ஆனால், அகத் தணிக்கை, பதிவுகள் அனைத்தும் எழுதி முடித்த பின்னர் மேற்கொள்ளப்படுவது. தவறுகள், மோசங்கள் முதலியன நடக்காமல் தவிர்க்க அகச் சீராய்வு மேற்கொள்ளப்படுகிறது. இவை நடப்பதைக் கண்டறிய அகத்தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அகச் சீராய்வை மீறி ஏற்படும் தவறுகளையும் மோசடிகளையும் அகத் தணிக்கை கண்டறிகிறது. நிறுவனத்தில் அகச் சீராய்வு எவ்விதத்தில் நடைபெறுகிறது என்பதை மதிப்பீடு செய்ய உதவும் அகத் தணிக்கையில், தணிக்கைப் பணியைச் செய்வதற்கென்று தனியே ஒரு முழு நேர அலுவலர் அமர்த்தப்படுகிறார். அகத் தணிக்கையர் நிறுவனத்தின் மேலாண்மையினரால் அமர்த்தப்படுகிறார். இப்பணியினை மேற்கொள்ளக் குறிப்பிட்ட தகுதி ஒன்றும் தேவையில்லை. பயிற்சி அறிவுள்ளவர் அகத் தணிக்கையராகப் பணியாற்றலாம். அகத் தணிக்கை, நிறுவனத்தில் தொடர்ந்து நடைபெறும் நிறுவனப் பணிகளின் ஒரு பகுதியாக அமைகிறது. அகத் தணிக்கையரின் பணிகளை மேலாண்மையினர் முடிவு செய்கின்றனர். இவர் தம் நோக்கம் வரையறுக்கப்பட்டது. நிறுவனத்தின் நடவடிக்கைகளில் ஏதேனும் தவறுகள், மோசடிகள் நடைபெற்றிருக்கின்றனவா என்பதை மட்டும் சோதனை செய்து மேலாண்மையினருக்குத் தெரிவிக்கவேண்டும். நடைமுறையில் அனைத்து நடவடிக்கைகளையும் சரிபார்க்க வேண்டிய பொறுப்பு, சட்டமுறைத் தணிக்கையருக்கு இருந்தாலும், அவர் சில நடவடிக்கைகளை மட்டும் எடுத்துக்காட்டாகப் பார்த்துத் தணிக்கையை முடித்து விடுவார். ஆனால் அகத் தணிக்கையர் நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாகக் கவனிப்பார். இவர் தம் அறிக்கை, மேலாண்மையினரின் கவனத்திற்காக உருவாக்கப்படுத்தது. அகத் தணிக்கையர், நிறுவனத்தின் அறிவுரையாளராகச் செயல்படுகிறார். நடைமுறைகளையோ கொள்கைகளையோ மாற்றி அமைக்க இவருக்கு உரிமை கிடையாது. எந்த அலுவலரையும் கட்டுப்படுத்தவும் இவருக்கு உரிமை கிடையாது. இவர், தம் திறனாய்வுகளை மேலாண்மையினருக்குப் பரிந்துரை செய்யவேண்டும். அந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதும் விடுவதும் மேலாண்மையினரைப் பொறுத்தது, மேலாண்மையினரை அகத் தணிக்கையர் கட்டாயப்படுத்த முடியாது. அகத் தணிக்கை ஓர் நிறுவனத்தின் குறைபாடுகளையும் மற்ற ஒழுங்கீனங்களையும் மேலாண்மையினருக்குத் தெரிவிப்பநோடு, கணக்குப் பதிவுகள் செம்மையான முறையில் நடைபெற உதவியாகவும் இருப்பார். மற்றப் பணியாளர்கள் அகத் தணிக்கையரை ஒரு தவறான கண்ணோட்டத்தோடு பார்க்காமல் அவருக்குத் தங்களுடைய முழு ஒத்துழைப்பையும் கொடுத்தால் அனைத்துக் கணக்குப் பதிவுகளும் செம்மையான முறையில் எழுதப்படும். அகத் தணிக்கையர் நீதிபதியாக நன்மை தீமையைப் பகுத்தறிந்து மேலாண்மையினருக்குத் தெரிவிப்பவராக, தனித்தன்மையுடையவராகப் பணியாற்ற வேண்டும்.{{right|<b>பி.இரா.</b>}} {{larger|<b>துணைநூல்கள்:</b>}} <b>ஆளுடைய பிள்ளை, கு.,</b> “தணிக்கைமுறை”, தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், சென்னை, 1976. <b>Ghatalia, S.V.,</b> “Spicer and Pegier's Practical Auditing”, Allied Publishers Private Limited, 1965. <b>Tandon, B.N.,</b> “A Hand Book of Practical Auditing”, S. Chand & Company, 1970. <section end="அகத் தணிக்கை"/> {{nop}}<noinclude></noinclude> eygpcq3x1p1od7izgbnsm63tv8tsp4a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/73 250 615628 1932404 1827763 2026-05-11T01:58:52Z Sridevi Jayakumar 15329 1932404 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகத்திணை|37|அகத்திணை}}</noinclude><section begin="அகத்திணை"/> {{dhr}} {{larger|<b>அகத்திணை:</b>}} தமிழில் காலத்தால் முற்பட்டது சங்க இலக்கியம், அதனைத் திணை இலக்கியம் எனல் பொருத்தமுடையதாகும். ஏனெனில், அது {{larger|<b>அகத்திணை, புறத்திணை,</b>}} என்னும் இருவகையினதாகப் பகுத்துரைக்கப்படுகிறது. அதனைப் {{larger|பொருள் இலக்கணம்}} எனக் கொண்டு {{larger|அகப்பொருள், புறப்பொருள்}} எனப் பகுத்தோதலும் உண்டு. ‘அகம்’ என்பது பொதுவாகக் காதற் பாடல்களைக் குறிக்கும். காதல் பற்றியவற்றை அகம் என்றும் போர், வீரம் கொடை, புகழ், ஆட்சி முதலிய பிற வாழ்க்கைத் துறைகளைப் புறம் என்றும் கூறுதல் தமிழ் மரபு. தொல்காப்பியர் அகம் என்பதற்குத் தனியே விளக்கம் கூறவில்லை. இளம்பூரணர் “அகப்பொருளாவது போக நுகர்ச்சியாகலான் அதனான் ஆய பயன்தானே அறிதலின் அகம் என்றார்” என உரைப்பர் (தொல். பொருள். அகத். சூ. 1). நச்சினார்க்கினியர், “ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்றகாலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை {{larger|அகம்}} என்றார்” எனக் கூறுவர். எனவே, “அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்றது ஓர் ஆகுபெயர்” என விளக்குவர் (தொல். பொருள். அகத். சூ. 1). இவை ‘அகம்’ என்னும் சொல்லுக்கு உள்ளம் என்னும் பொருள் உண்மையால், அதனடிப்படையில் எழுந்த விளக்கங்களாகும். ‘அகம்’ என்னும் சொல் இல்லத்தையும் குறிக்கும். இல்லத்தின் உறுப்பினர்களைக் (தாய், தந்தை, தலைவி, தோழி, தலைவன், பாங்கன், இளையர் முதலியோர்) கொண்ட பாடல்களாதலின் இவை அகமெனப்பட்டன எனக் கருதுவாரும் உளர். குறிப்பிட்ட சில விதிமுறைகட்குட்பட்டு, மரபு பிறழாமல் பாடப்படுவன அகமென்றும், அவற்றின் வேறுபட்டு அமைவன புறமென்றும் கருதப்பட்டன எனவும் சுட்டுவர். இதனால் அகம் - ஒருவகை; அகமல்லாதன எல்லாம் புறம் - பிறிதொருவகை எனக் கொள்ள வேண்டும். மரபு பிறழாத காதல் சார்ந்த பாடல்கள் அனைத்தும் அகம்; மரபு மாறிய காதற் பாடல்களும் காதற் பாடல்கள் அல்லாத பிற பாடல்களும் புறம் என்று இதை விளக்கலாம். “மக்களின் நாட்டுப் பாடல்களில் இருந்த இன்னொரு மரபும் அந்தப் புலவர்களின் காதற் பாட்டுகளில் படிந்துவிட்டது. ஊர்களில் மக்கள் பாடித் திரியும் பாடல்களில் காதல் பற்றிப் பாடும்போது இன்னாருடைய காதல் என்று குடும்பம், பெயர் முதலியவற்றைச் சுட்டிப் பாடுவது முடியாதது. வீரம் முதலியவற்றைப் பாடும்போது இன்ன தலைவனுடையது என்று அவனுடைய பெயர் முதலியவற்றைக் குறிப்பிட்டுப் பாடுவதே பெருமைக்குரியதாக இருந்தது” என்பர் டாக்டர் மு. வரதராசனார், இவ்வகையில் நோக்கினால் ‘அகம்’ என்பது மறை பொருள் — இரகசியம் — ஆகும்; பெயர் சுட்டப்படாதது ஆகும். பெயர் சுட்டப்பட்ட அகமும் பெயர் வெளிப்படையாகக் குறிக்கத்தக்க போர், புகழ் கொடை பற்றிய பாடல்களும் புறம் ஆகும். அகப் பாடல்களே முதலில் வரையறுக்கப்பட்டன. அவற்றொடு சார்த்திப் புறப்பாடல்கள் பின்னர் விதிமுறைகட்குட்படுத்தப்பட்டன. இதனை ‘முற்படக்கிளந்த’ (947), ‘அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர், புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்’ (1002) என வரும் தொல்காப்பிய நூற்பா அடிகளால் உணரலாம். அகத்திணை நன்கு வேரூன்றிய பிறகே, புறத்திணை வளர்ச்சி பெற்றிருக்கிறது. தொல்காப்பியர் தம் பொருளதிகாரத்தில் அகத்திணைக்கே விரிவான இடம் தந்து விளக்கியுள்ளார். அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் ஆகிய நான்கும் முழுவதும் அகம் பற்றியன. புறத்திணையியல் தவிர்த்த ஏனைய நான்கு இயல்களிலும் அவர் அகத்திணைக்கே சிறப்பிடம் தந்து தம் கருத்துகளை விளக்கியுள்ளார். அகத்திணை ஏழு பாகுபாடுகளை உடையது. கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை என்பன அவை. இவற்றுள் கைக்கிளை என்பது ஒருதலைக்காமம். இது சிறு உறவு எனவும் படும். பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். இது மிகைக்காமம் எனவும் படும். இனி, இடையில் உள்ள ஐந்திணைகளே பெருவரவினவாகும். ஏனைய கைக்கிளையும் பெருந்திணையும் அருகியே காணப்படும். இதனால் தொல்காப்பியரும் இவற்றைக் ‘கைக்கிளைக் குறிப்பு’, ‘பெருந்திணைக் குறிப்பு’ என்றே சுட்டக் காணலாம். தமிழர் நிலத்தை நான்கு வகைப்படுத்தினர். மலையும் மலை சார்ந்த பகுதியுமாகிய குறிஞ்சி; காடும் காடு சார்ந்த பகுதியுமாகிய முல்லை; வயலும் வயல் சார்ந்த பகுதியுமாகிய மருதம்; கடலும் கடல் சார்ந்த பகுதியுமாகிய நெய்தல் என்பன அவை. ஏனைய நாடுகளில் இவற்றுள் ஒன்று மிக்கும் மற்றவை குறைந்தும் இவ்வாறு காணப்படும். தமிழகத்தில் இவை சமனிலைப்பாட்டுடன் தனித் தனி நில இயல்புகளாகவும் வாழ்க்கை முறைகளாகவும் வளர்ச்சி கண்டன. இதனால், தமிழன் உலகை ‘நானிலம்’<noinclude></noinclude> r062s1xowm2xupclxx74f84g74f5dg9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/77 250 615654 1932406 1827764 2026-05-11T02:03:30Z Sridevi Jayakumar 15329 1932406 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகத்தியம்|41|அகத்தியர்}}</noinclude>புண்டு. முதலிடைச் சங்கங்களில் இருந்து, முத்தமிழ் இலக்கணம் இயற்றியவர் ஒருவர்; தேவாரத்திரட்டு இயற்றியவர் ஒருவர்; ஆறெழுத்தந்தாதி எழுதிய முருகபத்தரான ஒருவர் என்று பலர் கூறப்படுகின்றனர். இவர் பொதியமலையில் பலகாலம் வாழ்ந்தவர் என்றும் கூறப்படுகிறார். அகத்தியர், பல அருஞ்செயல் புரிந்துள்ளார் என்று புராணங்கள் மொழிகின்றன. சித்தர்களுள் ஒருவர் அகத்தியர் பெயரில் இருந்துள்ளார். இவர்கள் எல்லோரையும் ஒருவராகவே கொண்டு, தமிழ் நூல்கள் சில குறிப்பிடுகின்றன. இலக்கியம், சமயம், புராணங்கள் ஆகியவற்றில் கூறப்படும் அகத்தியரையேயன்றி, யோகம், ஞானம், இரசவாதம், வைத்தியம், காயகற்பம், சோதிடம், பூசை, தீக்கை, ஆரூடம், வாகடம் முதலிய பல துறைகளில் அமைந்த பல நூல்களின் ஆசிரியராகக் கூறப்படும் அகத்தியரையும் ஒருவராகக் கொள்வது ஏற்புடையதன்று. இவர்கள் அனைவரும் வெவ்வேறு காலங்களில் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தவராகலாம். மருத்துவம் முதலிய துறைகளில் நூல்களை எழுதி அவற்றை அகத்தியர் செய்தார் என்று கூறும் வழக்கமும் பிற்காலத்தில் இருந்துள்ளது. அகத்தியர் பெயரில் 200-க்கும் மேலான நூல்கள் ஏடுகளில் உள்ளன. சென்னை, அரசாங்கக் கீழ்க்கலைக் கையெழுத்துச்சுவடி நூலகத்தில் 150-க்கும் மேலான சுவடிகள் உள்ளன. அகத்திய பண்டிதர் என்பவர் இவ்வாறு வழங்கப் பெறும் பல்துறை நூல்களில் ஒன்றையோ, சிலவற்றையோ எழுதிய ஒரு புலவராவார், பண்டிதர் என்னுஞ்சொல் பொதுவாகப் புலமை சான்றவர் என்னும் பொருளதாயினும், பிற்காலத்தில் மருத்துவப் புலமை உடையவர்களைக் குறிக்கப் பொதுமக்கள் வழங்கும் பெயராக உள்ளது. இதனால் இவர் வைத்தியத்துறை வல்லவராகவும், அத்துறையில் நூல் இயற்றியவராகவும் இருக்கலாம்.{{float_right|கி.கோ.}} <section end="அகத்திய பண்டிதர்"/> <section begin="அகத்தியம்"/> {{dhr}} {{larger|<b>அகத்தியம்</b>}} ஓர் இலக்கண நூல். இது அகத்தியரால் இயற்றப்பெற்றது. தமிழில் இந்நூல் பற்றிய குறிப்பு முதன்முதல் இறையனார் அகப்பொருளுரையில் காணப்படுகிறது. இயல், இசை, நாடகம் மூவகைப்படும் முத்தமிழுக்கும் இதன்கண் இலக்கணம் கூறப்பட்டதாகத் தெரிகிறது. அதனால் இதனை ‘மூன்றுறுப்பு அடக்கிய பிண்டம்’ என்று நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பிய உரையில் குறிப்பிடுகிறார். ‘ஆனாப்பெருமை. அகத்தியன்’ என்றும், ‘அருந்தவமுனிவன் ஆக்கிய முதனூல்’ என்றும் பன்னிரு படலப் பாயிரம் இந்நூலையும் இதன் ஆசிரியரையும் பாராட்டுகிறது. இந்நூல் இப்போது கிடைக்கவில்லை, எழுத்து, சொல், பொருள், அணி ஆகியனவேயன்றிச் சந்தம், வழக்கியல், கூத்து போன்றவற்றிற்கும் இதன்கண் இலக்கணம் கூறப்பட்டிருந்தது. தலை, இடை, கடைச் சங்கச் சான்றோர்க்கும் இலக்கணமாக அமைந்தது இந்நூல் என இறையனாரகப் பொருளுரை குறிப்பிடுகிறது. தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கலம், இலக்கண விளக்கம், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களின் உரையாசிரியர் சிலர் தத்தம் உரையிடையே, அகத்தியத்தைச் சேர்ந்தனவாகச் சில நூற்பாக்களை எடுத்துக் காட்டியுள்ளனர். அவ்வாறு கிடைத்த 183 நூற்பாக்களைத் தொகுத்துப் பவானந்தம் பிள்ளையவர்கள் கி.பி. 20-ஆம் நூற்றாண்டில் ‘பேரகத்தியத் திரட்டு’ என்றொரு நூல் வெளியிட்டுள்ளார். அந்நூற்பாக்களின் நடை, போக்கு ஆகியவற்றை ஆய்ந்தவர்கள், அவை பிற்காலத்தன எனக் கருதுகிறார்கள், ‘பலவின் இயைந்தவும் ஒன்றெனப்படுமே, அடிசில் பொத்தகம் சேனை அமைந்த, கதவ மாலை கம்பலமனைய’ என்பது பல பொருளான் அமைந்த ஒரு பொருளையும், ‘வயிர வூசியு மயன்வினை இரும்பும், செயிரறு பொன்னைச் செம்மை செய் ஆணியும், தமக்கமை கருவியும் தாமாம் அவைபோல், உரைத்திற முணர்த்தலும் உரையது செயலே’ என்பது சொல்லின் செயலையும் உணர்த்துவதற்காக அமைக்கப்பட்ட அகத்திய நூற்பாக்கள். இவை சிவஞான முனிவரின் நன்னூல் விருத்தியுரையில் மேற்கோளாகக் காட்டப் பெற்றுள்ளன. <section end="அகத்தியம்"/> <section begin="அகத்தியர்"/> {{dhr}} {{larger|<b>அகத்தியர்</b>}} ஒருவர் அல்லர்; பலர். பரிபாடல் என்னும் சங்க இலக்கியத்தில் இவர் முதன் முதல் குறிக்கப்படுகிறார் (பொதியின் முனிவன், பரி), ஆனால் இங்கு இவரது பெயர் ஒரு விண்மீனைக் குறிக்கிறது. அகத்தியரைப் பற்றி ஆராய்ந்தெழுதிய பலரும், அகத்தியர் பலர் இருந்தனரெனவே கருதுகின்றனர். அன்றியும், அவர் ஒருவரே என்ற கருத்தில் புராணக் கதைகள் அப்பெயரை மையமாகக் கொண்டு பெருகிவிட்டன என்றும் எழுதியுள்ளனர். வட நாட்டிலும் தென்னாட்டிலும் மொத்தம் முப்பத்தேழு அகத்தியர் வாழ்ந்தனர் என்று கூறி, அவர்களின் காலத்தையும் ஊகமாகக் குறிப்பிட்டுள்ளார் துடிசைகிழார் சிதம்பரனார். அகத்தியர்களின் காலங்களைக் குறித்து ஊகமாகப் பல செய்திகளை ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அகத்தியர் தமிழைத் தோற்றுவித்தனர் என ஒரு கதை வழங்கி வருகிறது. மொழியை ஒருவர் தோற்றுவித்தார் என்பது மொழியியல் உண்மைக்கு மாறுபட்டது. மொழி சமுதாயத்தில் தோன்றிச் சிறுது சிறிதாக வளர்ந்தும் இயங்கியும் வரும் ஒரு கருவியாகும். அகத்தியர் தமிழுக்கு முதல் இலக்கணம் இயற்றினார் என்றும், அந்நூலின் பெயர் ‘அகத்தியம்’ என்றும் இறையனார் களவியல் உரை கூறுகிறது. அந்-<noinclude></noinclude> doki9nge500idx77d9sx3jpdw9jn8mg 1932428 1932406 2026-05-11T03:23:19Z Booradleyp1 1964 1932428 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகத்தியம்|41|அகத்தியர்}}</noinclude>புண்டு. முதலிடைச் சங்கங்களில் இருந்து, முத்தமிழ் இலக்கணம் இயற்றியவர் ஒருவர்; தேவாரத்திரட்டு இயற்றியவர் ஒருவர்; ஆறெழுத்தந்தாதி எழுதிய முருகபத்தரான ஒருவர் என்று பலர் கூறப்படுகின்றனர். இவர் பொதியமலையில் பலகாலம் வாழ்ந்தவர் என்றும் கூறப்படுகிறார். அகத்தியர், பல அருஞ்செயல் புரிந்துள்ளார் என்று புராணங்கள் மொழிகின்றன. சித்தர்களுள் ஒருவர் அகத்தியர் பெயரில் இருந்துள்ளார். இவர்கள் எல்லோரையும் ஒருவராகவே கொண்டு, தமிழ் நூல்கள் சில குறிப்பிடுகின்றன. இலக்கியம், சமயம், புராணங்கள் ஆகியவற்றில் கூறப்படும் அகத்தியரையேயன்றி, யோகம், ஞானம், இரசவாதம், வைத்தியம், காயகற்பம், சோதிடம், பூசை, தீக்கை, ஆரூடம், வாகடம் முதலிய பல துறைகளில் அமைந்த பல நூல்களின் ஆசிரியராகக் கூறப்படும் அகத்தியரையும் ஒருவராகக் கொள்வது ஏற்புடையதன்று. இவர்கள் அனைவரும் வெவ்வேறு காலங்களில் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தவராகலாம். மருத்துவம் முதலிய துறைகளில் நூல்களை எழுதி அவற்றை அகத்தியர் செய்தார் என்று கூறும் வழக்கமும் பிற்காலத்தில் இருந்துள்ளது. அகத்தியர் பெயரில் 200-க்கும் மேலான நூல்கள் ஏடுகளில் உள்ளன. சென்னை, அரசாங்கக் கீழ்க்கலைக் கையெழுத்துச்சுவடி நூலகத்தில் 150-க்கும் மேலான சுவடிகள் உள்ளன. அகத்திய பண்டிதர் என்பவர் இவ்வாறு வழங்கப் பெறும் பல்துறை நூல்களில் ஒன்றையோ, சிலவற்றையோ எழுதிய ஒரு புலவராவார், பண்டிதர் என்னுஞ்சொல் பொதுவாகப் புலமை சான்றவர் என்னும் பொருளதாயினும், பிற்காலத்தில் மருத்துவப் புலமை உடையவர்களைக் குறிக்கப் பொதுமக்கள் வழங்கும் பெயராக உள்ளது. இதனால் இவர் வைத்தியத்துறை வல்லவராகவும், அத்துறையில் நூல் இயற்றியவராகவும் இருக்கலாம். {{right|<b>கி.கோ.</b>}} <section end="அகத்திய பண்டிதர்"/> <section begin="அகத்தியம்"/> {{dhr}} {{larger|<b>அகத்தியம்</b>}} ஓர் இலக்கண நூல். இது அகத்தியரால் இயற்றப்பெற்றது. தமிழில் இந்நூல் பற்றிய குறிப்பு முதன்முதல் இறையனார் அகப்பொருளுரையில் காணப்படுகிறது. இயல், இசை, நாடகம் மூவகைப்படும் முத்தமிழுக்கும் இதன்கண் இலக்கணம் கூறப்பட்டதாகத் தெரிகிறது. அதனால் இதனை ‘மூன்றுறுப்பு அடக்கிய பிண்டம்’ என்று நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பிய உரையில் குறிப்பிடுகிறார். ‘ஆனாப்பெருமை. அகத்தியன்’ என்றும், ‘அருந்தவமுனிவன் ஆக்கிய முதனூல்’ என்றும் பன்னிரு படலப் பாயிரம் இந்நூலையும் இதன் ஆசிரியரையும் பாராட்டுகிறது. இந்நூல் இப்போது கிடைக்கவில்லை, எழுத்து, சொல், பொருள், அணி ஆகியனவேயன்றிச் சந்தம், வழக்கியல், கூத்து போன்றவற்றிற்கும் இதன்கண் இலக்கணம் கூறப்பட்டிருந்தது. தலை, இடை, கடைச் சங்கச் சான்றோர்க்கும் இலக்கணமாக அமைந்தது இந்நூல் என இறையனாரகப் பொருளுரை குறிப்பிடுகிறது. தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கலம், இலக்கண விளக்கம், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களின் உரையாசிரியர் சிலர் தத்தம் உரையிடையே, அகத்தியத்தைச் சேர்ந்தனவாகச் சில நூற்பாக்களை எடுத்துக் காட்டியுள்ளனர். அவ்வாறு கிடைத்த 183 நூற்பாக்களைத் தொகுத்துப் பவானந்தம் பிள்ளையவர்கள் கி.பி. 20-ஆம் நூற்றாண்டில் ‘பேரகத்தியத் திரட்டு’ என்றொரு நூல் வெளியிட்டுள்ளார். அந்நூற்பாக்களின் நடை, போக்கு ஆகியவற்றை ஆய்ந்தவர்கள், அவை பிற்காலத்தன எனக் கருதுகிறார்கள், ‘பலவின் இயைந்தவும் ஒன்றெனப்படுமே, அடிசில் பொத்தகம் சேனை அமைந்த, கதவ மாலை கம்பலமனைய’ என்பது பல பொருளான் அமைந்த ஒரு பொருளையும், ‘வயிர வூசியு மயன்வினை இரும்பும், செயிரறு பொன்னைச் செம்மை செய் ஆணியும், தமக்கமை கருவியும் தாமாம் அவைபோல், உரைத்திற முணர்த்தலும் உரையது செயலே’ என்பது சொல்லின் செயலையும் உணர்த்துவதற்காக அமைக்கப்பட்ட அகத்திய நூற்பாக்கள். இவை சிவஞான முனிவரின் நன்னூல் விருத்தியுரையில் மேற்கோளாகக் காட்டப் பெற்றுள்ளன. <section end="அகத்தியம்"/> <section begin="அகத்தியர்"/> {{dhr}} {{larger|<b>அகத்தியர்</b>}} ஒருவர் அல்லர்; பலர். பரிபாடல் என்னும் சங்க இலக்கியத்தில் இவர் முதன் முதல் குறிக்கப்படுகிறார் (பொதியின் முனிவன், பரி), ஆனால் இங்கு இவரது பெயர் ஒரு விண்மீனைக் குறிக்கிறது. அகத்தியரைப் பற்றி ஆராய்ந்தெழுதிய பலரும், அகத்தியர் பலர் இருந்தனரெனவே கருதுகின்றனர். அன்றியும், அவர் ஒருவரே என்ற கருத்தில் புராணக் கதைகள் அப்பெயரை மையமாகக் கொண்டு பெருகிவிட்டன என்றும் எழுதியுள்ளனர். வட நாட்டிலும் தென்னாட்டிலும் மொத்தம் முப்பத்தேழு அகத்தியர் வாழ்ந்தனர் என்று கூறி, அவர்களின் காலத்தையும் ஊகமாகக் குறிப்பிட்டுள்ளார் துடிசைகிழார் சிதம்பரனார். அகத்தியர்களின் காலங்களைக் குறித்து ஊகமாகப் பல செய்திகளை ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அகத்தியர் தமிழைத் தோற்றுவித்தனர் என ஒரு கதை வழங்கி வருகிறது. மொழியை ஒருவர் தோற்றுவித்தார் என்பது மொழியியல் உண்மைக்கு மாறுபட்டது. மொழி சமுதாயத்தில் தோன்றிச் சிறுது சிறிதாக வளர்ந்தும் இயங்கியும் வரும் ஒரு கருவியாகும். அகத்தியர் தமிழுக்கு முதல் இலக்கணம் இயற்றினார் என்றும், அந்நூலின் பெயர் ‘அகத்தியம்’ என்றும் இறையனார் களவியல் உரை கூறுகிறது. அந்-<noinclude></noinclude> b088tfinpnougmyfpfma2qqs67560ey பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/79 250 615659 1932407 1827762 2026-05-11T02:06:55Z Sridevi Jayakumar 15329 1932407 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகத்தியர் தேவாரத்திரட்டு|43|அகத்தியர் மலை}}</noinclude>கூறுகிறது. அகத்தியர் கடலைக் குடித்தார் என்று ஒரு கதை வழங்குகிறது இனி, அகத்தியர் ஏழு முனிவர்களுள் ஒருவரென்றும், மனுவின் காலத்தில் எழுந்த ஊழி வெள்ளத்தின்போது ஒரு கலத்தில் சென்று உய்ந்தவர் என்றும், வானத்தில் விளங்கும் வடதிசை விண்மீன் குழுவில் (Ursa Major) ஒருவராகத் திகழ்கிறார் என்றும் கூறப்படுகிறது. இவர், ‘அகத்தியர் வீண்மீன்’ (Canopus) என்னும் பெயரில் வானில் விளங்குகிறார் எனவும் கூறப்படுகிறார். இவர் விண்மீன் மண்டலத்தில் ஒரு முக்கோண அமைப்பின் மேல் கோணத்தில் விளங்கும் மீனாகவும், இவர் மனைவி அனுசூயை அருகில் மற்றொரு மீனாகவும் திகழ்கின்றனர் என்பது கருதப்படுகிறது. இவர் தெற்கே வருங்கால் வாதாபி வில்லவர்களை அழித்ததாக ஒரு வரலாறு கூறப்படுகிறது. இதனைப் போன்றதொரு வரலாறு, வட ஐரோப்பாலிலுள்ள இசுகாண்டினேவியா (Scandinavia) மக்களின் மூதாதைத் தெய்வமான ஓடின் (Odin) பற்றிய கதைப்பாடலில் சிறப்பாக அமைந்துள்ளது. இவை எல்லாம் அகத்தியர் வரலாறு புராணத் தன்மை அடைந்துவிட்டதனைக் காட்டுகின்றன. மற்றோர் ஆரிய அகத்தியர் சாவா, சுமத்திரா, போர்னியோ முதலிய தென்கிழக்காசியத் தீவுகளுக்கும், மலாயா, கம்போடியா, சீயம் ஆகிய நாடுகளுக்கும் சென்று, அங்குச் சிவநெறியைப் பரப்பினார். இவர் திபேத்து நாட்டவர் என்றும், பார்ப்பனர் அல்லர் என்றும் கூறப்படுகிறார். சித்த மருத்துவராக ஓர் அகத்தியர் இருந்துள்ளார். இவரை ஒரு சித்தர் என்று கருதலாம். தேவாரத் திரட்டு, பக்த விலாசம் முதலிய பல நூல்கள் அகத்தியர் பெயரால் உள்ளன. அவரைப் பற்றிய கதைகளுள் ஒன்று, அவர் குற்றாலத்தில் திருமாலைச் சிவலிங்கமாகக் குறுக்கினார் என்று கூறுகிறது. சைவ வைணவ வேறுபாடுகள் மிகுந்துவிட்ட காலத்தில் இக்கதை எழுந்திருக்க வேண்டும்.{{float_right|சுப.அ.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Maclean, C.D., (Ed.).,</b> Glossary of the Madras Presidency, Asian Educational Services, New Delhi, 1982. <b>சாமிநாதையர்,</b> உ,வே.,</b> (பதிப்பு), “பத்துப்பாட்டும் நச்சினார்க்கினியர் உரையும்”. <b>சாமிநாதையர், உ.வே.,</b> (பதிப்பு) “மணிமேகலை”. <b>கனகசபைப்பிள்ளை, வி.,</b> “1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்”, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. <section end="அகத்தியர்"/> <section begin="அகத்தியர் தேவாரத் திரட்டு"/> {{dhr}} {{larger|<b>அகத்தியர் தேவாரத் திரட்டு</b>}} என்பது அடங்கல் முறை எனப்படும் மூவர் தேவாரப் பதிகங்களிலிருந்து சில பதிகங்களைத் தேர்ந்து தொகுத்த ஒரு தொகுப்பு நூலாகும். இத்திரட்டு தோன்றிய காலம் கி.பி. 14-ஆம் நூற்றாண்டாகும். மூவர் தேவாரம் முழுதும் நாள்தோறும் பாராயணம் செய்யும் அருமை நினைந்து, சிவாலய முனிவர் என்பார், அடங்கல் முறையிலிருந்து இருபத்தைந்து திருப்பதிகங்களைத் திரட்டி ‘அகத்தியர் தேவாரத் திரட்டு’ என்னும் இந்நூலைத் தொகுத்தார். இத்திரட்டிலுள்ள தேவாரப் பதிகங்கள் குருவடிவம், திருநீறு, பஞ்சாக்கரம், கோயில்திறம், சிவரூபம், திருவடி, அருச்சனை, அடிமை ஆகியவற்றின் உண்மைகளை உணர்த்துவனவாய் அமைந்துள்ளன. இவற்றை நாள்தோறும். பாராயணஞ் செய்வார்க்கு, அடங்கல்முறை முழுதும் பாராயணம் செய்வோர் எய்தும் பயன் கிட்டும். இத்திரட்டு உணர்த்தும் குருவருள், வெண்ணீறு, திருவைந்தெழுத்து, கோயில், அரன் உருவு, திருவடி, அருச்சனை, தொண்டு என்னும் எட்டு நிலைகளும் சீவன்முத்தர் நிலை என்று சொல்லப்படும். இத்திரட்டின் சிறப்பினை உணர்ந்த ஆறுமுக நாவலர் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில், இதனோடு திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய திருமுறைகளிலிருந்து சில செய்யுட்களையும் சேர்த்து ‘அருட்பா’ என்னும் பெயரில் வெளியிட்டுள்ளார். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய ஐந்து திருமுறைகளிலிருந்தும் பாடல்களைத் தேர்ந்து ‘பஞ்ச புராணம்’ என்னும் பெயரில் சிவபெருமான் திருக்கோயிலின் ஓதுவாமூர்த்திகளால் திருப்பதிகம் விண்ணப்பம் செய்யும் மரபு உருவாகியுள்ளது. “தோடு கூற்றுப் பித்தா மூன்றும் பீடுடைத் தேசிகன் பேரருளாகும்” எனத் தொடங்கும் ஆசிரியப்பா ஒன்று அகத்தியர் தேவாரத் திரட்டிலுள்ள 85 பதிகங்களையும் அவை உணர்த்தும் உண்மைசுளையும் தொகுத்துக் கூறுகிறது. <section end="அகத்தியர் தேவாரத் திரட்டு"/> <section begin="அகத்தியர் மலை"/> {{dhr}} {{larger|<b>அகத்தியர் மலை:</b>}} அகத்தியர் மலை திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதி பொதிகை மலை, அகத்தியர் மலை, தமிழ் மலை, தென் மலை, மலையமா மலை, மலையம் போன்ற பல பெயர்களால் குறிக்கப்படுகிறது. இலக்கியங்களால் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள பெருமையை உடையது இம்மலையாகும். தமிழ்க்குன்று, தமிழ்மலை என்று புலனர் பெருமக்களால் பெருமளவு இது பாராட்டப்படுகிறது. இம்மலையைத் தமிழின் பிறப்பிடமாகவும் அகத்திய முனிவர் வாழ்ந்த இடமாகவும் வழங்குவர். எனவே அகத்தியரைத் ‘தமிழ் முனிவர்’ என்றும், இம்மலையை ‘அகத்தியர் மலை’ என்றும் கூறுகின்றனர். இந்த மலையில் தென்றல் காற்று பிறந்தது<noinclude></noinclude> buxs86had6i4un6i050qr19gk35w2k0 1932435 1932407 2026-05-11T03:40:29Z Booradleyp1 1964 1932435 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகத்தியர் தேவாரத்திரட்டு|43|அகத்தியர் மலை}}</noinclude>கூறுகிறது. அகத்தியர் கடலைக் குடித்தார் என்று ஒரு கதை வழங்குகிறது இனி, அகத்தியர் ஏழு முனிவர்களுள் ஒருவரென்றும், மனுவின் காலத்தில் எழுந்த ஊழி வெள்ளத்தின்போது ஒரு கலத்தில் சென்று உய்ந்தவர் என்றும், வானத்தில் விளங்கும் வடதிசை விண்மீன் குழுவில் (Ursa Major) ஒருவராகத் திகழ்கிறார் என்றும் கூறப்படுகிறது. இவர், ‘அகத்தியர் வீண்மீன்’ (Canopus) என்னும் பெயரில் வானில் விளங்குகிறார் எனவும் கூறப்படுகிறார். இவர் விண்மீன் மண்டலத்தில் ஒரு முக்கோண அமைப்பின் மேல் கோணத்தில் விளங்கும் மீனாகவும், இவர் மனைவி அனுசூயை அருகில் மற்றொரு மீனாகவும் திகழ்கின்றனர் என்பது கருதப்படுகிறது. இவர் தெற்கே வருங்கால் வாதாபி வில்லவர்களை அழித்ததாக ஒரு வரலாறு கூறப்படுகிறது. இதனைப் போன்றதொரு வரலாறு, வட ஐரோப்பாலிலுள்ள இசுகாண்டினேவியா (Scandinavia) மக்களின் மூதாதைத் தெய்வமான ஓடின் (Odin) பற்றிய கதைப்பாடலில் சிறப்பாக அமைந்துள்ளது. இவை எல்லாம் அகத்தியர் வரலாறு புராணத் தன்மை அடைந்துவிட்டதனைக் காட்டுகின்றன. மற்றோர் ஆரிய அகத்தியர் சாவா, சுமத்திரா, போர்னியோ முதலிய தென்கிழக்காசியத் தீவுகளுக்கும், மலாயா, கம்போடியா, சீயம் ஆகிய நாடுகளுக்கும் சென்று, அங்குச் சிவநெறியைப் பரப்பினார். இவர் திபேத்து நாட்டவர் என்றும், பார்ப்பனர் அல்லர் என்றும் கூறப்படுகிறார். சித்த மருத்துவராக ஓர் அகத்தியர் இருந்துள்ளார். இவரை ஒரு சித்தர் என்று கருதலாம். தேவாரத் திரட்டு, பக்த விலாசம் முதலிய பல நூல்கள் அகத்தியர் பெயரால் உள்ளன. அவரைப் பற்றிய கதைகளுள் ஒன்று, அவர் குற்றாலத்தில் திருமாலைச் சிவலிங்கமாகக் குறுக்கினார் என்று கூறுகிறது. சைவ வைணவ வேறுபாடுகள் மிகுந்துவிட்ட காலத்தில் இக்கதை எழுந்திருக்க வேண்டும். {{right|<b>சுப.அ.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Maclean, C.D., (Ed.).,</b> Glossary of the Madras Presidency, Asian Educational Services, New Delhi, 1982. <b>சாமிநாதையர்,</b> உ,வே.,</b> (பதிப்பு), “பத்துப்பாட்டும் நச்சினார்க்கினியர் உரையும்”. <b>சாமிநாதையர், உ.வே.,</b> (பதிப்பு) “மணிமேகலை”. <b>கனகசபைப்பிள்ளை, வி.,</b> “1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்”, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. <section end="அகத்தியர்"/> <section begin="அகத்தியர் தேவாரத் திரட்டு"/> {{dhr}} {{larger|<b>அகத்தியர் தேவாரத் திரட்டு</b>}} என்பது அடங்கல் முறை எனப்படும் மூவர் தேவாரப் பதிகங்களிலிருந்து சில பதிகங்களைத் தேர்ந்து தொகுத்த ஒரு தொகுப்பு நூலாகும். இத்திரட்டு தோன்றிய காலம் கி.பி. 14-ஆம் நூற்றாண்டாகும். மூவர் தேவாரம் முழுதும் நாள்தோறும் பாராயணம் செய்யும் அருமை நினைந்து, சிவாலய முனிவர் என்பார், அடங்கல் முறையிலிருந்து இருபத்தைந்து திருப்பதிகங்களைத் திரட்டி ‘அகத்தியர் தேவாரத் திரட்டு’ என்னும் இந்நூலைத் தொகுத்தார். இத்திரட்டிலுள்ள தேவாரப் பதிகங்கள் குருவடிவம், திருநீறு, பஞ்சாக்கரம், கோயில்திறம், சிவரூபம், திருவடி, அருச்சனை, அடிமை ஆகியவற்றின் உண்மைகளை உணர்த்துவனவாய் அமைந்துள்ளன. இவற்றை நாள்தோறும். பாராயணஞ் செய்வார்க்கு, அடங்கல்முறை முழுதும் பாராயணம் செய்வோர் எய்தும் பயன் கிட்டும். இத்திரட்டு உணர்த்தும் குருவருள், வெண்ணீறு, திருவைந்தெழுத்து, கோயில், அரன் உருவு, திருவடி, அருச்சனை, தொண்டு என்னும் எட்டு நிலைகளும் சீவன்முத்தர் நிலை என்று சொல்லப்படும். இத்திரட்டின் சிறப்பினை உணர்ந்த ஆறுமுக நாவலர் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில், இதனோடு திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய திருமுறைகளிலிருந்து சில செய்யுட்களையும் சேர்த்து ‘அருட்பா’ என்னும் பெயரில் வெளியிட்டுள்ளார். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய ஐந்து திருமுறைகளிலிருந்தும் பாடல்களைத் தேர்ந்து ‘பஞ்ச புராணம்’ என்னும் பெயரில் சிவபெருமான் திருக்கோயிலின் ஓதுவாமூர்த்திகளால் திருப்பதிகம் விண்ணப்பம் செய்யும் மரபு உருவாகியுள்ளது. “தோடு கூற்றுப் பித்தா மூன்றும் பீடுடைத் தேசிகன் பேரருளாகும்” எனத் தொடங்கும் ஆசிரியப்பா ஒன்று அகத்தியர் தேவாரத் திரட்டிலுள்ள 85 பதிகங்களையும் அவை உணர்த்தும் உண்மைசுளையும் தொகுத்துக் கூறுகிறது. <section end="அகத்தியர் தேவாரத் திரட்டு"/> <section begin="அகத்தியர் மலை"/> {{dhr}} {{larger|<b>அகத்தியர் மலை:</b>}} அகத்தியர் மலை திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதி பொதிகை மலை, அகத்தியர் மலை, தமிழ் மலை, தென் மலை, மலையமா மலை, மலையம் போன்ற பல பெயர்களால் குறிக்கப்படுகிறது. இலக்கியங்களால் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள பெருமையை உடையது இம்மலையாகும். தமிழ்க்குன்று, தமிழ்மலை என்று புலனர் பெருமக்களால் பெருமளவு இது பாராட்டப்படுகிறது. இம்மலையைத் தமிழின் பிறப்பிடமாகவும் அகத்திய முனிவர் வாழ்ந்த இடமாகவும் வழங்குவர். எனவே அகத்தியரைத் ‘தமிழ் முனிவர்’ என்றும், இம்மலையை ‘அகத்தியர் மலை’ என்றும் கூறுகின்றனர். இந்த மலையில் தென்றல் காற்று பிறந்தது<noinclude></noinclude> 2u3juoup75bgajzrh16wqt3rfrn10ri 1932436 1932435 2026-05-11T03:43:50Z Booradleyp1 1964 1932436 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகத்தியர் தேவாரத்திரட்டு|43|அகத்தியர் மலை}}</noinclude>கூறுகிறது. அகத்தியர் கடலைக் குடித்தார் என்று ஒரு கதை வழங்குகிறது இனி, அகத்தியர் ஏழு முனிவர்களுள் ஒருவரென்றும், மனுவின் காலத்தில் எழுந்த ஊழி வெள்ளத்தின்போது ஒரு கலத்தில் சென்று உய்ந்தவர் என்றும், வானத்தில் விளங்கும் வடதிசை விண்மீன் குழுவில் (Ursa Major) ஒருவராகத் திகழ்கிறார் என்றும் கூறப்படுகிறது. இவர், ‘அகத்தியர் வீண்மீன்’ (Canopus) என்னும் பெயரில் வானில் விளங்குகிறார் எனவும் கூறப்படுகிறார். இவர் விண்மீன் மண்டலத்தில் ஒரு முக்கோண அமைப்பின் மேல் கோணத்தில் விளங்கும் மீனாகவும், இவர் மனைவி அனுசூயை அருகில் மற்றொரு மீனாகவும் திகழ்கின்றனர் என்பது கருதப்படுகிறது. இவர் தெற்கே வருங்கால் வாதாபி வில்லவர்களை அழித்ததாக ஒரு வரலாறு கூறப்படுகிறது. இதனைப் போன்றதொரு வரலாறு, வட ஐரோப்பாலிலுள்ள இசுகாண்டினேவியா (Scandinavia) மக்களின் மூதாதைத் தெய்வமான ஓடின் (Odin) பற்றிய கதைப்பாடலில் சிறப்பாக அமைந்துள்ளது. இவை எல்லாம் அகத்தியர் வரலாறு புராணத் தன்மை அடைந்துவிட்டதனைக் காட்டுகின்றன. மற்றோர் ஆரிய அகத்தியர் சாவா, சுமத்திரா, போர்னியோ முதலிய தென்கிழக்காசியத் தீவுகளுக்கும், மலாயா, கம்போடியா, சீயம் ஆகிய நாடுகளுக்கும் சென்று, அங்குச் சிவநெறியைப் பரப்பினார். இவர் திபேத்து நாட்டவர் என்றும், பார்ப்பனர் அல்லர் என்றும் கூறப்படுகிறார். சித்த மருத்துவராக ஓர் அகத்தியர் இருந்துள்ளார். இவரை ஒரு சித்தர் என்று கருதலாம். தேவாரத் திரட்டு, பக்த விலாசம் முதலிய பல நூல்கள் அகத்தியர் பெயரால் உள்ளன. அவரைப் பற்றிய கதைகளுள் ஒன்று, அவர் குற்றாலத்தில் திருமாலைச் சிவலிங்கமாகக் குறுக்கினார் என்று கூறுகிறது. சைவ வைணவ வேறுபாடுகள் மிகுந்துவிட்ட காலத்தில் இக்கதை எழுந்திருக்க வேண்டும். {{right|<b>சுப.அ.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Maclean, C.D., (Ed.).,</b> Glossary of the Madras Presidency, Asian Educational Services, New Delhi, 1982. <b>சாமிநாதையர்,</b> உ,வே.,</b> (பதிப்பு), “பத்துப்பாட்டும் நச்சினார்க்கினியர் உரையும்”. <b>சாமிநாதையர், உ.வே.,</b> (பதிப்பு) “மணிமேகலை”. <b>கனகசபைப்பிள்ளை, வி.,</b> “1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்”, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. <section end="அகத்தியர்"/> <section begin="அகத்தியர் தேவாரத் திரட்டு"/> {{dhr}} {{larger|<b>அகத்தியர் தேவாரத் திரட்டு</b>}} என்பது அடங்கல் முறை எனப்படும் மூவர் தேவாரப் பதிகங்களிலிருந்து சில பதிகங்களைத் தேர்ந்து தொகுத்த ஒரு தொகுப்பு நூலாகும். இத்திரட்டு தோன்றிய காலம் கி.பி. 14-ஆம் நூற்றாண்டாகும். மூவர் தேவாரம் முழுதும் நாள்தோறும் பாராயணம் செய்யும் அருமை நினைந்து, சிவாலய முனிவர் என்பார், அடங்கல் முறையிலிருந்து இருபத்தைந்து திருப்பதிகங்களைத் திரட்டி ‘அகத்தியர் தேவாரத் திரட்டு’ என்னும் இந்நூலைத் தொகுத்தார். இத்திரட்டிலுள்ள தேவாரப் பதிகங்கள் குருவடிவம், திருநீறு, பஞ்சாக்கரம், கோயில்திறம், சிவரூபம், திருவடி, அருச்சனை, அடிமை ஆகியவற்றின் உண்மைகளை உணர்த்துவனவாய் அமைந்துள்ளன. இவற்றை நாள்தோறும். பாராயணஞ் செய்வார்க்கு, அடங்கல்முறை முழுதும் பாராயணம் செய்வோர் எய்தும் பயன் கிட்டும். இத்திரட்டு உணர்த்தும் குருவருள், வெண்ணீறு, திருவைந்தெழுத்து, கோயில், அரன் உருவு, திருவடி, அருச்சனை, தொண்டு என்னும் எட்டு நிலைகளும் சீவன்முத்தர் நிலை என்று சொல்லப்படும். இத்திரட்டின் சிறப்பினை உணர்ந்த ஆறுமுக நாவலர் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில், இதனோடு திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய திருமுறைகளிலிருந்து சில செய்யுட்களையும் சேர்த்து ‘அருட்பா’ என்னும் பெயரில் வெளியிட்டுள்ளார். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய ஐந்து திருமுறைகளிலிருந்தும் பாடல்களைத் தேர்ந்து ‘பஞ்ச புராணம்’ என்னும் பெயரில் சிவபெருமான் திருக்கோயிலின் ஓதுவாமூர்த்திகளால் திருப்பதிகம் விண்ணப்பம் செய்யும் மரபு உருவாகியுள்ளது. “தோடு கூற்றுப் பித்தா மூன்றும் பீடுடைத் தேசிகன் பேரருளாகும்” எனத் தொடங்கும் ஆசிரியப்பா ஒன்று அகத்தியர் தேவாரத் திரட்டிலுள்ள 85 பதிகங்களையும் அவை உணர்த்தும் உண்மைகளையும் தொகுத்துக் கூறுகிறது. <section end="அகத்தியர் தேவாரத் திரட்டு"/> <section begin="அகத்தியர் மலை"/> {{dhr}} {{larger|<b>அகத்தியர் மலை:</b>}} அகத்தியர் மலை திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதி பொதிகை மலை, அகத்தியர் மலை, தமிழ் மலை, தென் மலை, மலையமா மலை, மலையம் போன்ற பல பெயர்களால் குறிக்கப்படுகிறது. இலக்கியங்களால் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள பெருமையை உடையது இம்மலையாகும். தமிழ்க்குன்று, தமிழ்மலை என்று புலனர் பெருமக்களால் பெருமளவு இது பாராட்டப்படுகிறது. இம்மலையைத் தமிழின் பிறப்பிடமாகவும் அகத்திய முனிவர் வாழ்ந்த இடமாகவும் வழங்குவர். எனவே அகத்தியரைத் ‘தமிழ் முனிவர்’ என்றும், இம்மலையை ‘அகத்தியர் மலை’ என்றும் கூறுகின்றனர். இந்த மலையில் தென்றல் காற்று பிறந்தது<noinclude></noinclude> foa8z7aszsez3h2t4ga2uxvv0eiyudm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/80 250 615661 1932408 1828205 2026-05-11T02:08:07Z Sridevi Jayakumar 15329 1932408 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகத்தியர் மலை|44|அகத்தியாச்சிரமம்}}</noinclude>எனக் கூறும் வகையில் “தென்றல்வரை” என்றும், “தென்றல் பிறந்த மலையில் தேன் தமிழும் பிறந்தது” என்றும் பல்வேறு வகையில் இதனைச் சிறப்பித்துக் கூறுவர். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 80 |bSize = 480 |cWidth = 170 |cHeight = 145 |oTop = 130 |oLeft = 48 |Location = center |Description = }} {{center|அகத்தியர் மலை}} இமய மலையையும் பொதியை மலையையும் ஒருங்கு வைத்துப் புலவர்கள் சிறப்பித்துப் பாடியுள்ளனர். சேர மன்னனைப் புகழும் புலவர் “பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்று நடுக்கு இன்றி வாழ்க” என்று வாழ்த்தியுள்ளார். இம்மலையின் மழைச் சிறப்பு, “மழை தவழ் பொதியில்” என்றும் “ஆடுமழை தவழும் கோடு உயர் பொதியில்” என்றும் கூறப்படுகிறது. சேரநாட்டின் வழியாகப் பொதிகை மலையைக் கடந்து கொற்கைத் துறைமுகம் வந்த மேனாட்டு அறிஞர் பலர், இதன் சிறப்பைப் புகழ்ந்துள்ளனர். “பெரிப்புளுசு-ஆப்-எரித்திரியன் சீ” (Periplus of the Erythrean Sea) என்னும் நூலாசிரியர், இம்மலையைச் ‘செம்மலை’ என்று சிறப்பித்துக் கூறுகின்றார். யுவான்சுவாங் என்ற சீனப் பயணி, இம்மலையை மோ-லோ-யா மலை (மலையமலை), பு-டா-லோ-கா (பொதிகை) மலை என்று குறிப்பிடுகிறார். மேலும் தமது குறிப்புகளில் இதன் அமைப்பு, சிறப்புகள் போன்றவற்றையும் அவர் எழுதியுள்ளார். பல வளங்களையுடைய இம்மலையில் பல சிற்றாறுகளும் ஆறுகளும் அருவிகளும் தொடங்குகின்றன. ஏலம், காப்பி, தேயிலை, சந்தனம், அகில், தேக்கு போன்றவற்றோடு மிகுதியான மூலிகைகளைத் தன்னகத்தேயுடையது இம்மலை. இம்மலையைப் பற்றிய ஆய்வு 1982-ஆம் ஆண்டு தமிழ் நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறையால் நடத்தப்பட்டது. பாபநாசம் என்ற இடத்தில் இருந்து அடர்ந்த காட்டுப் பகுதிகளையும் குன்றுகளையும் பள்ளத்தாக்குகளையும் புயல், காற்று, மழை, மூடுபனி, யானை, காட்டுப் பன்றி, புலி, அட்டைகள் போன்றவற்றையும் மிகுதியாக உடைய இம்மலையை ஒருவரும் எளிதில் நெருங்க இயலாது. கால்நடையாகச் சென்றால் இச்சிகரத்தை அடைய இரண்டு நாட்கள் ஆகின்றன. ஏப்பிரல், மே மாதங்களில் மட்டுமே மழை, மூடுபனி, அட்டைகள் போன்ற இடையூறுகள் குறைவாக இருக்கும். இம்மலையின் உச்சி, தமிழ்நாடு–கேரள மாநிலங்களின் எல்லைகட்கிடையே அமைந்துள்ளது. இதன் மேல்பகுதி தட்டையாக இல்லாமல் கிழக்கு மேற்குப் புறங்களில் ஓரளவு சரிந்து காணப்படுகிறது. ஆங்காங்கே குட்டையான செடிகளையும், புல்லையும் கொண்ட மண் பகுதியைத் தவிர ஏறத்தாழ 2000 ச.மீ. பரப்புடைய இப்பகுதியில் பெருமளவு பாறைகளே உள்ளன. இம்மலையின் உச்சி பெரும்பாலும் அடர்ந்த மூடுபனியால் மூடப்படுவதால் மூன்று மீட்டருக்கு எதிரில் உள்ள பொருள்களைக்கூடப் பார்க்க இயலாது. மேல் அணைப்பகுதியில் ஒரு சில கருப்பு சிவப்பு வண்ணப்பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாண்டியன் கோட்டை என்று சொல்லப்படும் இடிந்த பெரிய மதில் சுவரின் அடிப்பகுதி, மிகவும் பரந்த அளவில் இங்குள்ள சிகரங்களுள் ஒன்றின்மேல் காணப்படுகிறது. இந்தக் கோட்டை மிகவும் பாதுகாப்பானதாகக் காணப்படுகிறது. இதில் பகைவருக்கு அஞ்சிய பாண்டிய அரசன் ஒருவன் பதுங்கி வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கீழ் அணைக்கு அருகில் உள்ள கல்யாணி தீர்த்தம் என்று செல்லப்படும் சுனைப் பகுதியில் 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தனவாகக் கருதப்படும் நடராசர், உமையவள், முருகன், வள்ளி, தேவயானை, கணபதி, கண்ணன், அனுமன், அகத்தியர் போன்ற புடைப்புச் சிற்பங்கள் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளன. முண்டன் துறையில் இருந்து செல்லும் மற்றொரு பகுதியில் குத்தாலப் புடை என்றோர் இடமுண்டு. அதன் அருகில் உள்ள குகை ஒன்றில் செதுக்கப்பட்டுள்ள வகை வகையான குறியீடுகள் குறிப்பிடத்தக்கனவாம். இங்குள்ள பழங்குடி மக்களான கணிக்கர்களின் பழக்கவழக்கங்களும் குறிப்பிடத்தக்கனவாம். அகத்தியர் மலை இன்றும் தமிழ் நாட்டவராலும் கேரள மாநிலத்தவராலும் மலைவாழ் பழங்குடியினராலும் தூய்மையான இடமாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.{{float_right|பொ.அ.}} <section end="அகத்தியர் மலை"/> <section begin="அகத்தியாச்சிரமம்"/> {{dhr}} {{larger|<b>அகத்தியாச்சிரமம்</b>}} அகத்திய முனிவர் வாழ்ந்த பண்டைய குடில் அகத்தியாச்சிரமம் எனப்படும். இமயம் முதல் குமரி வரை உள்ள இந்திய நாட்டின் பல இடங்களில் அகத்தியாச்சிரமம் இருப்ப-<noinclude></noinclude> qhtfp7ajnwqpbeap9j8ypz8bnugh13l 1932439 1932408 2026-05-11T03:50:07Z Booradleyp1 1964 1932439 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகத்தியர் மலை|44|அகத்தியாச்சிரமம்}}</noinclude>எனக் கூறும் வகையில் “தென்றல்வரை” என்றும், “தென்றல் பிறந்த மலையில் தேன் தமிழும் பிறந்தது” என்றும் பல்வேறு வகையில் இதனைச் சிறப்பித்துக் கூறுவர். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 80 |bSize = 480 |cWidth = 170 |cHeight = 145 |oTop = 130 |oLeft = 48 |Location = center |Description = }} {{center|அகத்தியர் மலை}} இமய மலையையும் பொதியை மலையையும் ஒருங்கு வைத்துப் புலவர்கள் சிறப்பித்துப் பாடியுள்ளனர். சேர மன்னனைப் புகழும் புலவர் “பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்று நடுக்கு இன்றி வாழ்க” என்று வாழ்த்தியுள்ளார். இம்மலையின் மழைச் சிறப்பு, “மழை தவழ் பொதியில்” என்றும் “ஆடுமழை தவழும் கோடு உயர் பொதியில்” என்றும் கூறப்படுகிறது. சேரநாட்டின் வழியாகப் பொதிகை மலையைக் கடந்து கொற்கைத் துறைமுகம் வந்த மேனாட்டு அறிஞர் பலர், இதன் சிறப்பைப் புகழ்ந்துள்ளனர். “பெரிப்புளுசு-ஆப்-எரித்திரியன் சீ” (Periplus of the Erythrean Sea) என்னும் நூலாசிரியர், இம்மலையைச் ‘செம்மலை’ என்று சிறப்பித்துக் கூறுகின்றார். யுவான்சுவாங் என்ற சீனப் பயணி, இம்மலையை மோ-லோ-யா மலை (மலையமலை), பு-டா-லோ-கா (பொதிகை) மலை என்று குறிப்பிடுகிறார். மேலும் தமது குறிப்புகளில் இதன் அமைப்பு, சிறப்புகள் போன்றவற்றையும் அவர் எழுதியுள்ளார். பல வளங்களையுடைய இம்மலையில் பல சிற்றாறுகளும் ஆறுகளும் அருவிகளும் தொடங்குகின்றன. ஏலம், காப்பி, தேயிலை, சந்தனம், அகில், தேக்கு போன்றவற்றோடு மிகுதியான மூலிகைகளைத் தன்னகத்தேயுடையது இம்மலை. இம்மலையைப் பற்றிய ஆய்வு 1982-ஆம் ஆண்டு தமிழ் நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறையால் நடத்தப்பட்டது. பாபநாசம் என்ற இடத்தில் இருந்து அடர்ந்த காட்டுப் பகுதிகளையும் குன்றுகளையும் பள்ளத்தாக்குகளையும் புயல், காற்று, மழை, மூடுபனி, யானை, காட்டுப் பன்றி, புலி, அட்டைகள் போன்றவற்றையும் மிகுதியாக உடைய இம்மலையை ஒருவரும் எளிதில் நெருங்க இயலாது. கால்நடையாகச் சென்றால் இச்சிகரத்தை அடைய இரண்டு நாட்கள் ஆகின்றன. ஏப்பிரல், மே மாதங்களில் மட்டுமே மழை, மூடுபனி, அட்டைகள் போன்ற இடையூறுகள் குறைவாக இருக்கும். இம்மலையின் உச்சி, தமிழ்நாடு–கேரள மாநிலங்களின் எல்லைகட்கிடையே அமைந்துள்ளது. இதன் மேல்பகுதி தட்டையாக இல்லாமல் கிழக்கு மேற்குப் புறங்களில் ஓரளவு சரிந்து காணப்படுகிறது. ஆங்காங்கே குட்டையான செடிகளையும், புல்லையும் கொண்ட மண் பகுதியைத் தவிர ஏறத்தாழ 2000 ச.மீ. பரப்புடைய இப்பகுதியில் பெருமளவு பாறைகளே உள்ளன. இம்மலையின் உச்சி பெரும்பாலும் அடர்ந்த மூடுபனியால் மூடப்படுவதால் மூன்று மீட்டருக்கு எதிரில் உள்ள பொருள்களைக்கூடப் பார்க்க இயலாது. மேல் அணைப்பகுதியில் ஒரு சில கருப்பு சிவப்பு வண்ணப்பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாண்டியன் கோட்டை என்று சொல்லப்படும் இடிந்த பெரிய மதில் சுவரின் அடிப்பகுதி, மிகவும் பரந்த அளவில் இங்குள்ள சிகரங்களுள் ஒன்றின்மேல் காணப்படுகிறது. இந்தக் கோட்டை மிகவும் பாதுகாப்பானதாகக் காணப்படுகிறது. இதில் பகைவருக்கு அஞ்சிய பாண்டிய அரசன் ஒருவன் பதுங்கி வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கீழ் அணைக்கு அருகில் உள்ள கல்யாணி தீர்த்தம் என்று செல்லப்படும் சுனைப் பகுதியில் 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தனவாகக் கருதப்படும் நடராசர், உமையவள், முருகன், வள்ளி, தேவயானை, கணபதி, கண்ணன், அனுமன், அகத்தியர் போன்ற புடைப்புச் சிற்பங்கள் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளன. முண்டன் துறையில் இருந்து செல்லும் மற்றொரு பகுதியில் குத்தாலப் புடை என்றோர் இடமுண்டு. அதன் அருகில் உள்ள குகை ஒன்றில் செதுக்கப்பட்டுள்ள வகை வகையான குறியீடுகள் குறிப்பிடத்தக்கனவாம். இங்குள்ள பழங்குடி மக்களான கணிக்கர்களின் பழக்கவழக்கங்களும் குறிப்பிடத்தக்கனவாம். அகத்தியர் மலை இன்றும் தமிழ் நாட்டவராலும் கேரள மாநிலத்தவராலும் மலைவாழ் பழங்குடியினராலும் தூய்மையான இடமாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. {{right|<b>பொ.அ.</b>}} <section end="அகத்தியர் மலை"/> <section begin="அகத்தியாச்சிரமம்"/> {{dhr}} {{larger|<b>அகத்தியாச்சிரமம்</b>}} அகத்திய முனிவர் வாழ்ந்த பண்டைய குடில் அகத்தியாச்சிரமம் எனப்படும். இமயம் முதல் குமரி வரை உள்ள இந்திய நாட்டின் பல இடங்களில் அகத்தியாச்சிரமம் இருப்ப-<noinclude></noinclude> ef6xpvp11uada3qwuqvsgkhabocoaad பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/81 250 615691 1932409 1929855 2026-05-11T02:10:13Z Sridevi Jayakumar 15329 1932409 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகத்தியான்பள்ளி|45|அகதிகள்}}</noinclude>தாகக் கூறுவர். இந்தியாவிற்கு வெளியிலும் இப்படிக் கூறும் மரபுவழிச் செய்திகள் உண்டு. இது மகாராட்டிர மாநிலத்தின் அக்கோலா மாவட்டத்தில் நாசிக் என்னும் நகருக்குக் கிழக்கே அமைந்துள்ளது. வனவாசத்தின் போது இராமன், சீதாபிராட்டி, இலக்குவன் ஆகியோர் அகத்தியாச்சிரமத்திற்கு வருகை புரிந்ததாக இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அகத்தியர், இராமனுக்குத் தெய்விக வில்லையும் அம்புகளையும் ஏனைய போர்க்கருவிகளையும் கொடுத்துவியதாகக் கூறுவர். பஞ்சவடிக் காடுகள் அகத்தியாச்சிரமத்திற்குப் பத்துக் கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதாக அறிகிறோம். பஞ்சவடியில் சீதை தங்கியிருந்ததை இராமாயணம் சுட்டுகிறது. மேற்குத் தொடர்ச்சிமலையின் தென்கோடியிலும் அகத்தியாச்சிரமம் இருந்திருக்கக்கூடும். <section end="அகத்தியாச்சிரமம்"/> <section begin="அகத்தியான் பள்ளி"/> {{dhr}} {{larger|<b>அகத்தியான் பள்ளி</b>}} தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. தஞ்சை மாவட்டத்தில் வேதாரணியம் என்னும் திருமறைக்காட்டிற்குத் தெற்கே இரு கல் தொலைவில் உள்ள இத்தலத்தில் அகத்தியர் தங்கி வழிபட்டதாகவும், சிவபெருமானது. திருமணக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. திருஞானசம்பந்தர் பதிகம் பாடிப் பரவிய இத்தலத்து இறைவன் பெயர் அகத்தீச்சுரர்; இறைவி பெயர் பாகம்பிரியா நாயகி. இக்கோயிலில் அகத்தியருக்கு ஓர் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. வன்னி தலமரமாகும். அகத்திய தீர்த்தம், அக்கினி தீர்த்தம் முதலிய தீர்த்தங்கள் இங்கே உள்ளன. இராசராச சோழன், குலசேகர பாண்டியன், வீர பாண்டியன் ஆகிய அரசர் காலத்துக் கல்வெட்டுகள் இங்குள்ள திருக்கோவிலில் காணப்படுகின்றன. இம்மன்னர்கள், திருநுந்தா விளக்குகளுக்கும், நாள் வழிபாட்டிற்கும் தேவையான பொன்னையும் நிலத்தையும் தானமாக வழங்கிய செய்திகள் இக்கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன.{{float_right|ரா.கி.}} <section end="அகத்தியான் பள்ளி"/> <section begin="அகத்தீசர் சதகம்"/> {{dhr}} {{larger|<b>அகத்தீசர் சதகம்</b>}} என்னும் நூல் குணங்குடி மசுதான் சாகிபு அவர்களால் (கி.பி. 1800–1847) இயற்றப்பட்டது. அகத்தில் விளங்கும் ஈசன் அகத்தீசன். அந்த ஈசன்மேல் பாடப்பெற்றது இச்சதக நூல். இது, குருவருள் நிலை, தவநிலை, துறவின் நிலை, நியம நிலை, வளி நிலை, தொகை நிலை, பொறை நிலை, காட்சி நிலை, தியான நிலை, சமாதி நிலை ஆகிய பத்துத் தலைப்புகளில் ஒவ்வொன்றிற்கும் பத்துப் பாடல்களாக நூறு பாடல்களையுடையது. ‘குணங்குடி வாழும் என் அகத்தீசனே! மவுன தேசிக நாதனே’ என்று ஒவ்வொரு பாடலிலும் ஈசனை விளித்துத் தமக்கு வேண்டியதை அளிக்கத் தம் அருகே வரவேண்டும் என்று நூலாசிரியர் வேண்டுகிறார். இதன்கண், இறைவன் மனத்துள் குருவாக இருந்து அருள்புரிய வேண்டும் எனவும், மனத் தத்துவங்கள் அனைத்தும் கடந்த அருள் வேண்டும் எனவும். காம, குரோத, மோகம் முதலிய அனைத்தும் நீக்கிட அருள வேண்டும் எனவும் வேண்டுகிறார். மேலுமவர் இறைவனைப் பிரியாத நியம நிலை, இரேசக, பூரக, கும்பக நிலை ஆகியவற்றை உணர்த்தி வாயுவை அடக்கும் உபாயம், பொறியுணர்வெல்லாம் புறத்தில் செல்லாது அகமுகப்படுத்தும் நிலை, மனத்தினை ஒருவழிப்படுத்தும் பொறுமை நிலை, ஒளிமயமான இறைவன் தோற்றத்தினைக் கண்டு மகிழும் நிலை, மனநிலை திரியாமல் குறித்த பொருளோடு நிற்கும் தியான நிலை, மனம் அடங்கி, அஞ்சி ஒடுங்கும் சமாதி நிலை ஆகியவற்றை அருள வேண்டும் எனவும் வேண்டியுள்ளார்.{{float_right|வி.பா.}} <section end="அகத்தீசர் சதகம்"/> <section begin="அகதிகள்"/> {{dhr}} {{larger|<b>அகதிகள்:</b>}} இன, சமய, மொழி, சமுதாய அரசியல் காரணங்களால் அடக்கு முறைக்குட்பட்டும் தம் சொந்த நாடுகளிலிருந்து துரத்தப்பட்டும் வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறும் மக்கள் அகதிகள் எனப்படுவர். வரலாற்றுக் காலம்தொட்டு மாபெரும் போர்களை அடுத்து, மக்கள் பெருமளவில் ஓர் இடம் விட்டு வேறு இடம் பெயர்ந்து வந்துள்ளனர். உரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக் காலத்தில், ஒரு மாபெரும் மனித இடப்பெயர்ச்சி நிகழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாக் கண்டத்திலிருந்து மிகப் பெரிய அளவில் மக்கள் குடிபெயர்ந்து, அமெரிக்கக் கண்டத்திலும் வேறு பல நாடுகளிலும் குடியேறினர், அக்காலத்தில் ஒரு நாடு விட்டு வேறு நாடு சென்று மக்கள் குடியேறுவதற்கு நுழைவுச் சீட்டு போன்ற கட்டுத் திட்டங்கள் இல்லை. அதனால் ஒரு நாட்டிலிருந்து துரத்தப்பட்ட மக்கள், வேறுநாடுகளில் நிலைத்து வாழ முடிந்தது நாடுகளின் எல்லைகள் திட்டவட்டமாக வரையறுக்கப்படாமலும், கண்காணிக்கப்படாமலும் இருந்ததே அக்காலத்தில் அகதிகளின் மறுவாழ்விற்குத் துணையாக அமைந்திருந்தது. முதலாம் உலகப்போர் (1914-18), சீன-சப்பானியர் போர் (1937-45), இரண்டாம் உலகப்போர் (1939-45) இவைகளின் விளைவாகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் தம் நாட்டைவிட்டு ஓடி அகதிகளாயினர். செருமானியப் படைகளுக்கு அஞ்சி ஐரோப்பிய நாடுகளில் இருந்த மக்கள், வேற்று நாடுகளுக்கு ஓடினர். கிரேக்கப் படைகளுக்கு அஞ்சித் துருக்கி நாட்டு மக்கள் ஓடினர். போர் முடிந்தபின் இம்மக்கள் பெரும்பாலும் தத்தம் நாடுகளுக்குத் திரும்பினர். இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் (1942-ஆம் ஆண்டு) சப்பானியப் படையினர் பர்மாவில் படை எடுத்ததன் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர் தாய் நாட்டிற்கு அகதிகளாக ஓடி வந்தனர். {{nop}}<noinclude></noinclude> 29qouxkb05ldpkena5tvfmi6ezpjgl1 1932442 1932409 2026-05-11T03:57:22Z Booradleyp1 1964 1932442 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகத்தியான்பள்ளி|45|அகதிகள்}}</noinclude>தாகக் கூறுவர். இந்தியாவிற்கு வெளியிலும் இப்படிக் கூறும் மரபுவழிச் செய்திகள் உண்டு. இது மகாராட்டிர மாநிலத்தின் அக்கோலா மாவட்டத்தில் நாசிக் என்னும் நகருக்குக் கிழக்கே அமைந்துள்ளது. வனவாசத்தின் போது இராமன், சீதாபிராட்டி, இலக்குவன் ஆகியோர் அகத்தியாச்சிரமத்திற்கு வருகை புரிந்ததாக இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அகத்தியர், இராமனுக்குத் தெய்விக வில்லையும் அம்புகளையும் ஏனைய போர்க்கருவிகளையும் கொடுத்துவியதாகக் கூறுவர். பஞ்சவடிக் காடுகள் அகத்தியாச்சிரமத்திற்குப் பத்துக் கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதாக அறிகிறோம். பஞ்சவடியில் சீதை தங்கியிருந்ததை இராமாயணம் சுட்டுகிறது. மேற்குத் தொடர்ச்சிமலையின் தென்கோடியிலும் அகத்தியாச்சிரமம் இருந்திருக்கக்கூடும். <section end="அகத்தியாச்சிரமம்"/> <section begin="அகத்தியான் பள்ளி"/> {{dhr}} {{larger|<b>அகத்தியான் பள்ளி</b>}} தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. தஞ்சை மாவட்டத்தில் வேதாரணியம் என்னும் திருமறைக்காட்டிற்குத் தெற்கே இரு கல் தொலைவில் உள்ள இத்தலத்தில் அகத்தியர் தங்கி வழிபட்டதாகவும், சிவபெருமானது. திருமணக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. திருஞானசம்பந்தர் பதிகம் பாடிப் பரவிய இத்தலத்து இறைவன் பெயர் அகத்தீச்சுரர்; இறைவி பெயர் பாகம்பிரியா நாயகி. இக்கோயிலில் அகத்தியருக்கு ஓர் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. வன்னி தலமரமாகும். அகத்திய தீர்த்தம், அக்கினி தீர்த்தம் முதலிய தீர்த்தங்கள் இங்கே உள்ளன. இராசராச சோழன், குலசேகர பாண்டியன், வீர பாண்டியன் ஆகிய அரசர் காலத்துக் கல்வெட்டுகள் இங்குள்ள திருக்கோவிலில் காணப்படுகின்றன. இம்மன்னர்கள், திருநுந்தா விளக்குகளுக்கும், நாள் வழிபாட்டிற்கும் தேவையான பொன்னையும் நிலத்தையும் தானமாக வழங்கிய செய்திகள் இக்கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. {{right|<b>ரா.கி.</b>}} <section end="அகத்தியான் பள்ளி"/> <section begin="அகத்தீசர் சதகம்"/> {{dhr}} {{larger|<b>அகத்தீசர் சதகம்</b>}} என்னும் நூல் குணங்குடி மசுதான் சாகிபு அவர்களால் (கி.பி. 1800–1847) இயற்றப்பட்டது. அகத்தில் விளங்கும் ஈசன் அகத்தீசன். அந்த ஈசன்மேல் பாடப்பெற்றது இச்சதக நூல். இது, குருவருள் நிலை, தவநிலை, துறவின் நிலை, நியம நிலை, வளி நிலை, தொகை நிலை, பொறை நிலை, காட்சி நிலை, தியான நிலை, சமாதி நிலை ஆகிய பத்துத் தலைப்புகளில் ஒவ்வொன்றிற்கும் பத்துப் பாடல்களாக நூறு பாடல்களையுடையது. ‘குணங்குடி வாழும் என் அகத்தீசனே! மவுன தேசிக நாதனே’ என்று ஒவ்வொரு பாடலிலும் ஈசனை விளித்துத் தமக்கு வேண்டியதை அளிக்கத் தம் அருகே வரவேண்டும் என்று நூலாசிரியர் வேண்டுகிறார். இதன்கண், இறைவன் மனத்துள் குருவாக இருந்து அருள்புரிய வேண்டும் எனவும், மனத் தத்துவங்கள் அனைத்தும் கடந்த அருள் வேண்டும் எனவும். காம, குரோத, மோகம் முதலிய அனைத்தும் நீக்கிட அருள வேண்டும் எனவும் வேண்டுகிறார். மேலுமவர் இறைவனைப் பிரியாத நியம நிலை, இரேசக, பூரக, கும்பக நிலை ஆகியவற்றை உணர்த்தி வாயுவை அடக்கும் உபாயம், பொறியுணர்வெல்லாம் புறத்தில் செல்லாது அகமுகப்படுத்தும் நிலை, மனத்தினை ஒருவழிப்படுத்தும் பொறுமை நிலை, ஒளிமயமான இறைவன் தோற்றத்தினைக் கண்டு மகிழும் நிலை, மனநிலை திரியாமல் குறித்த பொருளோடு நிற்கும் தியான நிலை, மனம் அடங்கி, அஞ்சி ஒடுங்கும் சமாதி நிலை ஆகியவற்றை அருள வேண்டும் எனவும் வேண்டியுள்ளார். {{right|<b>வி.பா.</b>}} <section end="அகத்தீசர் சதகம்"/> <section begin="அகதிகள்"/> {{dhr}} {{larger|<b>அகதிகள்:</b>}} இன, சமய, மொழி, சமுதாய அரசியல் காரணங்களால் அடக்கு முறைக்குட்பட்டும் தம் சொந்த நாடுகளிலிருந்து துரத்தப்பட்டும் வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறும் மக்கள் அகதிகள் எனப்படுவர். வரலாற்றுக் காலம்தொட்டு மாபெரும் போர்களை அடுத்து, மக்கள் பெருமளவில் ஓர் இடம் விட்டு வேறு இடம் பெயர்ந்து வந்துள்ளனர். உரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக் காலத்தில், ஒரு மாபெரும் மனித இடப்பெயர்ச்சி நிகழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாக் கண்டத்திலிருந்து மிகப் பெரிய அளவில் மக்கள் குடிபெயர்ந்து, அமெரிக்கக் கண்டத்திலும் வேறு பல நாடுகளிலும் குடியேறினர், அக்காலத்தில் ஒரு நாடு விட்டு வேறு நாடு சென்று மக்கள் குடியேறுவதற்கு நுழைவுச் சீட்டு போன்ற கட்டுத் திட்டங்கள் இல்லை. அதனால் ஒரு நாட்டிலிருந்து துரத்தப்பட்ட மக்கள், வேறுநாடுகளில் நிலைத்து வாழ முடிந்தது நாடுகளின் எல்லைகள் திட்டவட்டமாக வரையறுக்கப்படாமலும், கண்காணிக்கப்படாமலும் இருந்ததே அக்காலத்தில் அகதிகளின் மறுவாழ்விற்குத் துணையாக அமைந்திருந்தது. முதலாம் உலகப்போர் (1914-18), சீன-சப்பானியர் போர் (1937-45), இரண்டாம் உலகப்போர் (1939-45) இவைகளின் விளைவாகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் தம் நாட்டைவிட்டு ஓடி அகதிகளாயினர். செருமானியப் படைகளுக்கு அஞ்சி ஐரோப்பிய நாடுகளில் இருந்த மக்கள், வேற்று நாடுகளுக்கு ஓடினர். கிரேக்கப் படைகளுக்கு அஞ்சித் துருக்கி நாட்டு மக்கள் ஓடினர். போர் முடிந்தபின் இம்மக்கள் பெரும்பாலும் தத்தம் நாடுகளுக்குத் திரும்பினர். இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் (1942-ஆம் ஆண்டு) சப்பானியப் படையினர் பர்மாவில் படை எடுத்ததன் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர் தாய் நாட்டிற்கு அகதிகளாக ஓடி வந்தனர். {{nop}}<noinclude></noinclude> 1aznfy0s9ynnfqu7wacefk1qfumosn7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/83 250 615701 1932410 1828187 2026-05-11T02:11:29Z Sridevi Jayakumar 15329 1932410 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகநானூறு|47|அகநானூறு}}</noinclude>அகதிகள் தாம் குடியேறிய நாட்டின் மக்களாக மாறிய பின் அகதிகள் என்ற நிலை மாறி, அவர்கள் அந்நாட்டு மக்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நாடிழந்தவர்கள் என்ற எண்ணம் மாற்றப்படவேண்டும். அவர்களின் மொழி, சமயம், பண்பாடு ஆகியவற்றிற்கு ஏற்ற மதிப்புக் கொடுக்கப்பட வேண்டும். {{float_right|எஸ்.கோ.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Murphy, Henry. B.H.,</b> “Flight & Resettlement”, UNESCO, Paris, 1955. “U.S. Committee for Refugee Report”, Annual Survey, New York, 1971. <section end="அகதிகள்"/> <section begin="அகநானூறு"/> {{dhr}} {{larger|<b>அகநானூறு:</b>}} பழந்தமிழ் இலக்கியங்களைச் சங்க இலக்கியம் என்னும் பெயரால் முன்னோர் வழங்கினர். அச்சங்க இலக்கியம் மேற்கணக்கு என்றும் கீழ்க்கணக்கு என்றும் இரு பிரிவாகக் கொள்ளப்படும். பாட்டும் தொகையும் மேற்கணக்காகும். பாட்டு என்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகை நூல்களையும் குறிக்கும். எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்து நூல்களும் அகத்திணையைச் சார்ந்தவை; பதிற்றுப்பத்தும் புறநானூறும் புறத்திணையைச் சார்ந்தவை; பரிபாடல் அகம், புறம் ஆகிய இரு கூறுகளையும் உள்ளடக்கி நிற்கிறது. அகத்தே நிற்கும் இன்பம் ‘அகம்’ எனப்படும். அகப்பொருள் நூல்கள் பல தமிழில் இருக்கவும், ‘அகம்’ என்றே பெயரமைந்த நூல் தமிழில் அகநானூறு ஒன்றேயாகும். மேலும், எட்டுத்தொகை நூல்களுள் அடிவரையறையால் நீண்டன பிற இருக்கவும், அகநானூறு ஒன்றே ‘நெடுந்தொகை’ எனப் பெயர் பெற்றுள்ளது. யாப்பமைதியும் பொருட்சிறப்பும் இதில் விஞ்சி நிற்பதே இதற்குக் காரணமாகும். அன்றியும், குறுந்தொகை என வழங்கப்படும் நூலின்கண் அமைந்துள்ள சில பாடல்களில் முதல், கருப்பொருள்கள் விளக்கமுறக் காணக்கூடியனவாக இல்லை. ஐங்குறுநூற்றில் முதல் கருப்பொருள்கள் ஓரளவே இடம் பெற்றுள்ளன. ஆனால் அகநானூற்றில் முதல் கரு உரிப்பொருள்கள் ஆகிய மூன்றும் சிறக்க அமைந்திருப்பதனைக் கற்றோர் காணமுடியும். மிக விரிந்த நிலையில் முதற்பொருளும் கருப்பொருளும் அமைத்து, உரிப்பொருளாற் சிறப்புற்று விளங்கும் பாடல்களை எடுத்துக்காட்ட வந்த தொல்காப்பிய உரையாசிரியர்களாகிய இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து திணைகளுக்கும் அகநானூற்றிலிருந்தே மேற்கோள் காட்டியுள்ளனர். தொல்காப்பியத்தின் பிறிதோர் உரையாசிரியராகிய பேராசிரியரும் தம் உரைக்கண் அகத்திணை கூறும் பிற நூல்களிலும் அகநானூற்றிற்கே தலைமையிடம் தந்துள்ளார். மேலும், ‘அகம்’ என்னும் பெயராலே அகநானூற்றினை அவர் குறிப்பிட்டுள்ளார். எட்டுத்தொகை நூல்களுள் அடியளவால் நீண்டுள்ள நூல் அகநானூறு ஆகும். பதின்மூன்றடிச் சிற்றெல்லையும் முப்பத்தோரடிப் பேரெல்லையும் கொண்ட இந்நூல், மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. முதல் நூற்றிருபது பாடல்களைக் கொண்ட பகுதி ‘களிற்றியானை நிரை’ என்றும் அடுத்த நூற்றெண்பது பாடல்களைக் கொண்ட பகுதி ‘மணிமிடை பவளம்’ என்றும் இறுதி நூறு பாடல்களைக் கொண்ட பகுதி ‘நித்திலக் கோவை’ என்றும் வழங்கப்பெறுகின்றன, நூலின் இறுதியிற் காணப் பெறும் ‘நின்ற நீதி’ என்று தொடங்கும் பாயிரச் செய்யுளை அடுத்துள்ள உரைநடைச் சொற்றொடர்களுள், இவ்வாறு அகநானூற்றின் பாடல்களை மூன்று பகுதிகளாக்கிப் பெயரிட்டு வழங்குவதற்குக் காரணங்கள் கூறப் பெற்றிருப்பினும் அவை விளக்கமாக இல்லை. ஆயினும் இவ்வாறு பெயர் அமைந்ததற்குரிய காரணத்தினை நாம் ஒருவாறு அறிந்து கொள்ள முடிகிறது. நெடியவாகி நிமிர்ந்தொழுகும் அடிகளைக் கொண்டு செம்மாந்து செல்லும் பாட்டின் நடையும் பொருட்சிறப்பும் நன்கு விளக்கமுறும் பகுதி ‘களிற்றியானை நிரை’ ஆகும். பாட்டும் பொருளும் தம்முள் செறிந்து விளங்காமல் வண்ண வேறுபாடுடைய மணியும் பவளமும் மிடைந்தாற்போல ஒவ்வாமை காட்டி விளங்குவது ‘மணிமிடை பவளம்’ என்னும் பகுதியாகும். குளிர்ச்சியும் ஒளியும் உடைய நன்முத்தின் கோவையின் ஒளியௌத் திகழ்ந்து பாட்டும் பொருளும் தம்முன் பொருந்துதல் காட்டிச் சிறக்கும் பகுதி ‘நித்திலக்கோவை’ ஆகும். இப்பாகுபாடு அகநானூற்றுப் பாடல்களின் பொருள், நடை ஆகியவற்றைத் தெளிவுற ஆராய்ந்து புலப்படுத்திய திறனாய்வு முடிவாகும். அடுத்து, குறிஞ்சி முதலாக உள்ள ஐந்திணைகளிலும் பேசப்படும் பிரிவு நிலைகளும், அவற்றைக் கூறு முகத்தால் வரும் அன்பு வெளிப்பாடும், வேறு எந்நூலுள்ளும் சிறக்கக் காண முடியாத அளவிற்கு அகநானூற்றில் அமைந்திருத்தல் இதன் தனிச்சிறப்பாகும். அகப்பொருள் கூறும் நூல்களுள் இதுவே காலத்தாலும் முற்பட்டிருக்க வேண்டும் என்பர். இந்நூற் பாடல்களைப் பாடியோர் 145 புலவராவர். மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திர சன்மனார் என்பவர் இந்நூலைத் தொகுத்தவர். இத்தொகுப்புக்கு ஆதரவாக இருந்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியாவான். முதலில் அமைந்-<noinclude></noinclude> bcxfnbedk5td2e2jvk0hd93xylewaoj 1932445 1932410 2026-05-11T04:02:44Z Booradleyp1 1964 1932445 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகநானூறு|47|அகநானூறு}}</noinclude>அகதிகள் தாம் குடியேறிய நாட்டின் மக்களாக மாறிய பின் அகதிகள் என்ற நிலை மாறி, அவர்கள் அந்நாட்டு மக்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நாடிழந்தவர்கள் என்ற எண்ணம் மாற்றப்படவேண்டும். அவர்களின் மொழி, சமயம், பண்பாடு ஆகியவற்றிற்கு ஏற்ற மதிப்புக் கொடுக்கப்பட வேண்டும். {{right|<b>எஸ்.கோ.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Murphy, Henry. B.H.,</b> “Flight & Resettlement”, UNESCO, Paris, 1955. “U.S. Committee for Refugee Report”, Annual Survey, New York, 1971. <section end="அகதிகள்"/> <section begin="அகநானூறு"/> {{dhr}} {{larger|<b>அகநானூறு:</b>}} பழந்தமிழ் இலக்கியங்களைச் சங்க இலக்கியம் என்னும் பெயரால் முன்னோர் வழங்கினர். அச்சங்க இலக்கியம் மேற்கணக்கு என்றும் கீழ்க்கணக்கு என்றும் இரு பிரிவாகக் கொள்ளப்படும். பாட்டும் தொகையும் மேற்கணக்காகும். பாட்டு என்பது பத்துப்பாட்டையும், தொகை என்பது எட்டுத்தொகை நூல்களையும் குறிக்கும். எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்து நூல்களும் அகத்திணையைச் சார்ந்தவை; பதிற்றுப்பத்தும் புறநானூறும் புறத்திணையைச் சார்ந்தவை; பரிபாடல் அகம், புறம் ஆகிய இரு கூறுகளையும் உள்ளடக்கி நிற்கிறது. அகத்தே நிற்கும் இன்பம் ‘அகம்’ எனப்படும். அகப்பொருள் நூல்கள் பல தமிழில் இருக்கவும், ‘அகம்’ என்றே பெயரமைந்த நூல் தமிழில் அகநானூறு ஒன்றேயாகும். மேலும், எட்டுத்தொகை நூல்களுள் அடிவரையறையால் நீண்டன பிற இருக்கவும், அகநானூறு ஒன்றே ‘நெடுந்தொகை’ எனப் பெயர் பெற்றுள்ளது. யாப்பமைதியும் பொருட்சிறப்பும் இதில் விஞ்சி நிற்பதே இதற்குக் காரணமாகும். அன்றியும், குறுந்தொகை என வழங்கப்படும் நூலின்கண் அமைந்துள்ள சில பாடல்களில் முதல், கருப்பொருள்கள் விளக்கமுறக் காணக்கூடியனவாக இல்லை. ஐங்குறுநூற்றில் முதல் கருப்பொருள்கள் ஓரளவே இடம் பெற்றுள்ளன. ஆனால் அகநானூற்றில் முதல் கரு உரிப்பொருள்கள் ஆகிய மூன்றும் சிறக்க அமைந்திருப்பதனைக் கற்றோர் காணமுடியும். மிக விரிந்த நிலையில் முதற்பொருளும் கருப்பொருளும் அமைத்து, உரிப்பொருளாற் சிறப்புற்று விளங்கும் பாடல்களை எடுத்துக்காட்ட வந்த தொல்காப்பிய உரையாசிரியர்களாகிய இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து திணைகளுக்கும் அகநானூற்றிலிருந்தே மேற்கோள் காட்டியுள்ளனர். தொல்காப்பியத்தின் பிறிதோர் உரையாசிரியராகிய பேராசிரியரும் தம் உரைக்கண் அகத்திணை கூறும் பிற நூல்களிலும் அகநானூற்றிற்கே தலைமையிடம் தந்துள்ளார். மேலும், ‘அகம்’ என்னும் பெயராலே அகநானூற்றினை அவர் குறிப்பிட்டுள்ளார். எட்டுத்தொகை நூல்களுள் அடியளவால் நீண்டுள்ள நூல் அகநானூறு ஆகும். பதின்மூன்றடிச் சிற்றெல்லையும் முப்பத்தோரடிப் பேரெல்லையும் கொண்ட இந்நூல், மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. முதல் நூற்றிருபது பாடல்களைக் கொண்ட பகுதி ‘களிற்றியானை நிரை’ என்றும் அடுத்த நூற்றெண்பது பாடல்களைக் கொண்ட பகுதி ‘மணிமிடை பவளம்’ என்றும் இறுதி நூறு பாடல்களைக் கொண்ட பகுதி ‘நித்திலக் கோவை’ என்றும் வழங்கப்பெறுகின்றன, நூலின் இறுதியிற் காணப் பெறும் ‘நின்ற நீதி’ என்று தொடங்கும் பாயிரச் செய்யுளை அடுத்துள்ள உரைநடைச் சொற்றொடர்களுள், இவ்வாறு அகநானூற்றின் பாடல்களை மூன்று பகுதிகளாக்கிப் பெயரிட்டு வழங்குவதற்குக் காரணங்கள் கூறப் பெற்றிருப்பினும் அவை விளக்கமாக இல்லை. ஆயினும் இவ்வாறு பெயர் அமைந்ததற்குரிய காரணத்தினை நாம் ஒருவாறு அறிந்து கொள்ள முடிகிறது. நெடியவாகி நிமிர்ந்தொழுகும் அடிகளைக் கொண்டு செம்மாந்து செல்லும் பாட்டின் நடையும் பொருட்சிறப்பும் நன்கு விளக்கமுறும் பகுதி ‘களிற்றியானை நிரை’ ஆகும். பாட்டும் பொருளும் தம்முள் செறிந்து விளங்காமல் வண்ண வேறுபாடுடைய மணியும் பவளமும் மிடைந்தாற்போல ஒவ்வாமை காட்டி விளங்குவது ‘மணிமிடை பவளம்’ என்னும் பகுதியாகும். குளிர்ச்சியும் ஒளியும் உடைய நன்முத்தின் கோவையின் ஒளியௌத் திகழ்ந்து பாட்டும் பொருளும் தம்முன் பொருந்துதல் காட்டிச் சிறக்கும் பகுதி ‘நித்திலக்கோவை’ ஆகும். இப்பாகுபாடு அகநானூற்றுப் பாடல்களின் பொருள், நடை ஆகியவற்றைத் தெளிவுற ஆராய்ந்து புலப்படுத்திய திறனாய்வு முடிவாகும். அடுத்து, குறிஞ்சி முதலாக உள்ள ஐந்திணைகளிலும் பேசப்படும் பிரிவு நிலைகளும், அவற்றைக் கூறு முகத்தால் வரும் அன்பு வெளிப்பாடும், வேறு எந்நூலுள்ளும் சிறக்கக் காண முடியாத அளவிற்கு அகநானூற்றில் அமைந்திருத்தல் இதன் தனிச்சிறப்பாகும். அகப்பொருள் கூறும் நூல்களுள் இதுவே காலத்தாலும் முற்பட்டிருக்க வேண்டும் என்பர். இந்நூற் பாடல்களைப் பாடியோர் 145 புலவராவர். மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திர சன்மனார் என்பவர் இந்நூலைத் தொகுத்தவர். இத்தொகுப்புக்கு ஆதரவாக இருந்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியாவான். முதலில் அமைந்-<noinclude></noinclude> p46tp26xigz53kieyo0cb8v5ndroc53 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/84 250 615704 1932411 1828197 2026-05-11T02:12:16Z Sridevi Jayakumar 15329 1932411 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகநானூறு|48|அகநிலைக் கொள்கை}}</noinclude>துள்ள கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். அகநானூற்றுப் பாடல்கள் ஓர் ஒழுங்கு முறையினை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளன. 1,3,5,7,9 என ஒற்றைப் படை எண் பெற்ற பாடல்கள் பாலைத் திணையாகவும், 2,8,12,18 என இரண்டும் எட்டும் ஆன எண் பெற்றவை குறிஞ்சித் திணையாகவும், 4,14 என நான்கை ஒட்டிய எண் பெற்றவை முல்லைத் திணையாகவும், 6,16 என ஆறு தொடர்பான எண் பெற்றவை மருதத் திணையாகவும், 10,20 எனப் பத்தாக வருவன நெய்தல் திணையாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. எனவே அகநானூற்றில் ஒரு பாட்டின் எண்ணைச் சொன்னால், உடனே அது இன்ன திணைக்குரிய பாடல் என்பதனைச் சொல்லி விடலாம். இவ்வாறு பாட்டுகளைத் தேர்ந்தெண்ணித் தொகுத்த தொகுப்பாசிரியரின் முயற்சி வியக்கத்தக்கது. அகநானூற்றின் நானூறு பாடல்களும் அகவற்பாக்களால் அமைந்தனவாகும். இந்நூலில் நயங்கண்டு தெளிய வேண்டிய பாடல்கள் பலவுள. உள்ளுறை, இறைச்சி முதலிய குறிப்புப் பொருள்கள் நிறைந்து காணப்படுவது இந்நூலாகும். கோசர், காரி, கொடித் தேர்ச்செழியன், நன்னன், பண்ணன், பிட்டன், பாரி, தித்தன், செழியன், அத்தி, கங்கன், கட்டி, புல்லி முதலிய குறுநில மன்னர்களைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் மிகப் பலவாக இந்நூலில் உண்டு. மாமூலனார் தம் பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகளை வைத்தே பாடுகிறார். பரணர் சங்க காலத்தில் விளங்கிய வரலாற்றாசிரியரோ என்று எண்ணும் அளவிற்குத் தாம் இயற்றியுள்ள பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகளை வடித்துத் தந்துள்ளார். அடுத்து, ஐவகை நிலங்களின் புனைவு அகநானூற்றுப் பாடல்களிற் காணும் அளவிற்கு விரிவாகவும் விளக்கமாகவும் அழகாகவும் அருமைப்பாடாகவும் வேறு எந்நூலிலும் காணவியலாது. உவமைகள் மிகச் சிறந்து விளங்குகின்றன, குடவோலை மூலம் நாட்டின் நல்லாட்சிக்கு வேண்டியவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைபற்றி காணப்படுகிறது. குழந்தைப் பேற்றின் சிறப்பு, பழந்தமிழர் திருமண முறை, புலவர்கள் ஒருவர்மீது ஒருவர் கொண்டிருந்த நன்மதிப்பு, ஆதிமந்தி என்னும் பெண்பாற்புலவர் பேதுற்று அலைந்த காட்சி, கிளியை முன் கையில் வைத்துக் கொண்டு பொருள்வயிற் பிரிந்து சென்ற தலைவன் வருவானா என வினவும் தலைவியின் சொற்சித்திரம், வினைமுடித்து மீளும் தலைவன் திரும்பி வருங்கால் வண்டுகளின் காதல்வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தாமல் தன் தேரின் மணிகளைப் பிணைத்து விட்டு விரைந்து வருதலைக் காட்டும் அருட்காட்சி, இதிகாசக் கதை நிகழ்ச்சிகள், தோழியின் சொல்லாடல், சூழ்ச்சி, வரைவுகடாதல் போன்றன நன்கு விளக்கப்பட்டுள்ளன. இலை போன்ற பல சிறப்புகள் அகநானூற்றில் பொதிந்து கிடக்கின்றன. புறப்பொருள் நூல்களுள் புறநானூறும், அகப்பொருள் நூல்களுள் அகநானூறும் தமிழக வரலாறு எழுதப் பெரிதும் பயன்படுவனவாம். இந்நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. அது முதல் 90 பாடல்களுக்கு மட்டும் குறிப்புரையாக அமைந்துள்ளது. அடுத்து 70 பாடல்களுக்கு அகநானூற்றின் முதற் பதிப்பாசிரியரான திரு. வே. இராசகோபால் ஐயங்கார் உரை எழுதியிருக்கிறார். இவரது குறிப்புரை நூல்முழுவதற்கும் உண்டு. நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்களும் கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளையவர்களும் சேர்ந்து நூல் முழுமைக்கும் உரை கண்டுள்ளார்கள். இவ்வுரை “வேங்கடவிளக்கு” எனப் பெயர் பெறும். இவ்வாறே பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனாரும் அகநானூறு முழுமைக்கும் உரை எழுதியுள்ளார்.{{float_right|சி.பா.}} <section end="அகநானூறு"/> <section begin="அகநிலைக் கொள்கை"/> {{dhr}} {{larger|<b>அகநிலைக் கொள்கை</b>}} ஐரோப்பிய மறுமலர்ச்சியின் விளைவாக அறிவுமுதற் கொள்கையின் (Rationalism) பின்னணியில் எழுந்ததாகும். ஐரோப்பிய மறுமலர்ச்சி, இதுகாறும் இறைமையமாக (Theo–centric) இருந்த பண்பாட்டை, மனித மையம் கொண்டதாக (Anthropo–centric) மாற்றியது. தேக்கார்ட்டின் (Descartes) அறிவுமுதற் கொள்கை இந்த மாற்றத்திற்குத் தத்துவ வடிவம் கொடுத்தது. தேக்கார்டின் சிந்தனை, இந்த உலகம் அனைத்துமே ஒரு மாயக் கனவாக இருக்கக்கூடும் என்னும் ஐயப்பாட்டில் தொடங்கியது. ஆனால், அது தன்னையே இத்தகைய ஓர் ஐயத்தின் மையப் பொருளாகக் கொள்ளத் துணிவின்றி, அகத்தின் எல்லையில் நின்று ‘நான் சிந்திக்கிறேன், எனவே, நான் இருக்கிறேன்’ என்று கொண்டது. மறுமலர்ச்சியில் பிறந்த, பகுத்தறிவின்பாற் பட்ட இத்தகைய சிந்தனை, புற உலகப் புரட்சிக்கு வித்திட்டது. அறிவியலும் பொறியியலும் அவற்றின் வழி வந்த தொழிற் புரட்சியும் மனிதனின் புற உலகச் சூழலை விரைவில் மாற்றி அமைத்தன. ஆனால், தேக்கார்டு இறைமைய உலக நோக்கை முற்றிலும் விட்டுவிடவில்லை. இறைவன் உலகை அறிவு வழி இயங்குமாறு படைத்தான் என்பது அவரது கொள்கை. மனிதனின் புற உலகக் சூழலில் நிகழ்ந்த இம்மாறுதல்கள், அவனது சமூக அமைப்பையும் அகச் சூழலையும் தொடவில்லை. வால்டேர், உரூசோ,<noinclude></noinclude> pxywnrc7a1unzvua2qwwlg97gxol1qf 1932447 1932411 2026-05-11T04:06:07Z Booradleyp1 1964 1932447 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகநானூறு|48|அகநிலைக் கொள்கை}}</noinclude>துள்ள கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். அகநானூற்றுப் பாடல்கள் ஓர் ஒழுங்கு முறையினை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளன. 1,3,5,7,9 என ஒற்றைப் படை எண் பெற்ற பாடல்கள் பாலைத் திணையாகவும், 2,8,12,18 என இரண்டும் எட்டும் ஆன எண் பெற்றவை குறிஞ்சித் திணையாகவும், 4,14 என நான்கை ஒட்டிய எண் பெற்றவை முல்லைத் திணையாகவும், 6,16 என ஆறு தொடர்பான எண் பெற்றவை மருதத் திணையாகவும், 10,20 எனப் பத்தாக வருவன நெய்தல் திணையாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. எனவே அகநானூற்றில் ஒரு பாட்டின் எண்ணைச் சொன்னால், உடனே அது இன்ன திணைக்குரிய பாடல் என்பதனைச் சொல்லி விடலாம். இவ்வாறு பாட்டுகளைத் தேர்ந்தெண்ணித் தொகுத்த தொகுப்பாசிரியரின் முயற்சி வியக்கத்தக்கது. அகநானூற்றின் நானூறு பாடல்களும் அகவற்பாக்களால் அமைந்தனவாகும். இந்நூலில் நயங்கண்டு தெளிய வேண்டிய பாடல்கள் பலவுள. உள்ளுறை, இறைச்சி முதலிய குறிப்புப் பொருள்கள் நிறைந்து காணப்படுவது இந்நூலாகும். கோசர், காரி, கொடித் தேர்ச்செழியன், நன்னன், பண்ணன், பிட்டன், பாரி, தித்தன், செழியன், அத்தி, கங்கன், கட்டி, புல்லி முதலிய குறுநில மன்னர்களைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் மிகப் பலவாக இந்நூலில் உண்டு. மாமூலனார் தம் பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகளை வைத்தே பாடுகிறார். பரணர் சங்க காலத்தில் விளங்கிய வரலாற்றாசிரியரோ என்று எண்ணும் அளவிற்குத் தாம் இயற்றியுள்ள பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகளை வடித்துத் தந்துள்ளார். அடுத்து, ஐவகை நிலங்களின் புனைவு அகநானூற்றுப் பாடல்களிற் காணும் அளவிற்கு விரிவாகவும் விளக்கமாகவும் அழகாகவும் அருமைப்பாடாகவும் வேறு எந்நூலிலும் காணவியலாது. உவமைகள் மிகச் சிறந்து விளங்குகின்றன, குடவோலை மூலம் நாட்டின் நல்லாட்சிக்கு வேண்டியவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைபற்றி காணப்படுகிறது. குழந்தைப் பேற்றின் சிறப்பு, பழந்தமிழர் திருமண முறை, புலவர்கள் ஒருவர்மீது ஒருவர் கொண்டிருந்த நன்மதிப்பு, ஆதிமந்தி என்னும் பெண்பாற்புலவர் பேதுற்று அலைந்த காட்சி, கிளியை முன் கையில் வைத்துக் கொண்டு பொருள்வயிற் பிரிந்து சென்ற தலைவன் வருவானா என வினவும் தலைவியின் சொற்சித்திரம், வினைமுடித்து மீளும் தலைவன் திரும்பி வருங்கால் வண்டுகளின் காதல்வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தாமல் தன் தேரின் மணிகளைப் பிணைத்து விட்டு விரைந்து வருதலைக் காட்டும் அருட்காட்சி, இதிகாசக் கதை நிகழ்ச்சிகள், தோழியின் சொல்லாடல், சூழ்ச்சி, வரைவுகடாதல் போன்றன நன்கு விளக்கப்பட்டுள்ளன. இலை போன்ற பல சிறப்புகள் அகநானூற்றில் பொதிந்து கிடக்கின்றன. புறப்பொருள் நூல்களுள் புறநானூறும், அகப்பொருள் நூல்களுள் அகநானூறும் தமிழக வரலாறு எழுதப் பெரிதும் பயன்படுவனவாம். இந்நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. அது முதல் 90 பாடல்களுக்கு மட்டும் குறிப்புரையாக அமைந்துள்ளது. அடுத்து 70 பாடல்களுக்கு அகநானூற்றின் முதற் பதிப்பாசிரியரான திரு. வே. இராசகோபால் ஐயங்கார் உரை எழுதியிருக்கிறார். இவரது குறிப்புரை நூல்முழுவதற்கும் உண்டு. நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்களும் கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளையவர்களும் சேர்ந்து நூல் முழுமைக்கும் உரை கண்டுள்ளார்கள். இவ்வுரை “வேங்கடவிளக்கு” எனப் பெயர் பெறும். இவ்வாறே பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனாரும் அகநானூறு முழுமைக்கும் உரை எழுதியுள்ளார். {{float_right|<b>சி.பா.</b>}} <section end="அகநானூறு"/> <section begin="அகநிலைக் கொள்கை"/> {{dhr}} {{larger|<b>அகநிலைக் கொள்கை</b>}} ஐரோப்பிய மறுமலர்ச்சியின் விளைவாக அறிவுமுதற் கொள்கையின் (Rationalism) பின்னணியில் எழுந்ததாகும். ஐரோப்பிய மறுமலர்ச்சி, இதுகாறும் இறைமையமாக (Theo–centric) இருந்த பண்பாட்டை, மனித மையம் கொண்டதாக (Anthropo–centric) மாற்றியது. தேக்கார்ட்டின் (Descartes) அறிவுமுதற் கொள்கை இந்த மாற்றத்திற்குத் தத்துவ வடிவம் கொடுத்தது. தேக்கார்டின் சிந்தனை, இந்த உலகம் அனைத்துமே ஒரு மாயக் கனவாக இருக்கக்கூடும் என்னும் ஐயப்பாட்டில் தொடங்கியது. ஆனால், அது தன்னையே இத்தகைய ஓர் ஐயத்தின் மையப் பொருளாகக் கொள்ளத் துணிவின்றி, அகத்தின் எல்லையில் நின்று ‘நான் சிந்திக்கிறேன், எனவே, நான் இருக்கிறேன்’ என்று கொண்டது. மறுமலர்ச்சியில் பிறந்த, பகுத்தறிவின்பாற் பட்ட இத்தகைய சிந்தனை, புற உலகப் புரட்சிக்கு வித்திட்டது. அறிவியலும் பொறியியலும் அவற்றின் வழி வந்த தொழிற் புரட்சியும் மனிதனின் புற உலகச் சூழலை விரைவில் மாற்றி அமைத்தன. ஆனால், தேக்கார்டு இறைமைய உலக நோக்கை முற்றிலும் விட்டுவிடவில்லை. இறைவன் உலகை அறிவு வழி இயங்குமாறு படைத்தான் என்பது அவரது கொள்கை. மனிதனின் புற உலகக் சூழலில் நிகழ்ந்த இம்மாறுதல்கள், அவனது சமூக அமைப்பையும் அகச் சூழலையும் தொடவில்லை. வால்டேர், உரூசோ,<noinclude></noinclude> khf23imqaccc8g5g0rjuvnodxh2rl3h பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/86 250 615709 1932412 1828191 2026-05-11T02:13:49Z Sridevi Jayakumar 15329 1932412 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகநிலைக்‌ கொள்கை|50|அகநிலைப்பாலை}}</noinclude>அகநிலை பறிமுதலாகி, மனிதன், வரலாற்றின் – வரலாற்றைக் குறிக்கும் மனிதக் கும்பலின் – கைப்பாவை ஆகிவிடுவான். திசை குறிப்பிடாவிட்டால், பல்வேறு வகுப்பினர், பல்வேறு திசையில் வரலாற்றை இழுக்க அது நகராமல் நின்று விடும்; அல்லது யாரும் விழையாத இடைப்பட்ட திசைகளின் ஊடே நழுவிச் செல்லும். இத்தகைய நிலையில், கல்விதான் பழைமைக்கும் புதுமைக்கும் பாரம்பரியத்திற்கும் புரட்சிக்கும் அகநிலைக்கும் புறச் சூழலுக்கும் பாலமாக விளங்க வேண்டும். கல்வி, வளரும் தனி மனிதன் தன் இனம் கடந்து வந்த பாதையைப் புரிந்து, உணர்ந்து, அகவயப்படுத்திக்கொள்ள உதவ வேண்டும். இந்தக் கொள்கை ஏகலின் சிந்தனையில் பொதிந்து உள்ளது. ஆனால், கல்வியானது மனித இனம் கடந்து வந்த பாதையை இன்றைய மனிதனின் அகத்தில் இட்டு நிரப்பி, இன்றைய சமூக வரலாற்று அமைப்பின் எல்லையோடு அவனை நிறுத்திவிடக் கூடாது. இதையும் விஞ்சிய அகநிலைச் சுதந்திரத்தை அவன் கண்டுகொள்ளக் கல்வி உதவ வேண்டும். பின், இந்தச் சுதந்திரத்தால் அவன் புதிய வரலாறு படைக்க அது ஊக்கம் அளிக்க வேண்டும். இந்த முயற்சியின் திசையில் உலகம் விரைந்து செல்லாமல், நின்ற நிலையில் உழலும்போது அல்லது திசைமயங்கி நழுவும்போது, இதுவும் உலகின் இயற்கை என்று அவன் உணர்ந்து அகநிலையில் ஆற்றி இருக்கக் கல்வி உதவ வேண்டும். இன்றேல், அவன் அகநிலையினின்றும் பிறழ்ந்து, புரட்சிவெறி கொண்டுஅழிவான். பண்டைய இந்தியத் தத்துவங்கள், வரலாறு கடந்த அகநிலையை மனித வாழ்வின் முத்தி நிலையாக முன்வைக்கின்றன. புற உலக வரலாறு மனிதனின் வாழ்க்கைக்கு – பிறவிக்கு - எல்லை ஆகாது; வரலாறு என்பது ஒரு முடிவற்ற தொடுவானக் கானல் நீர்; இதனைத் தேடிப் புறஉலகில் அலைவதில் மனிதனுக்கு முத்தி இல்லை; புற உலக வரலாறு என்பது இத்தகைய தொடுவானக் கானல் நீர் என்பதை ஒவ்வொரு மனிதனும் தனித்தனியாகத் தன் அகநிலையில் கண்டு உணர்ந்து நிலைபெறுவதுதான் பிறவியின் பேறு என்பது பண்டைய இந்தியத் தத்துவங்களின் துணிந்த முடிபு. இது கல்வியின் வழி அமையும் அகநிலைப் பண்பாடாகும். எனவே, கல்வி அகநிலையில் தொடங்கிப் புற உலகில் இயங்கி, மீண்டும் அகநிலையில் முடிவதாகும்.{{float_right|இரா.க.}} <section end="அகநிலைக் கொள்கை"/> <section begin="அகநிலைப்பாலை"/> {{dhr}} {{larger|<b>அகநிலைப்பாலை</b>}} என்பது ஓர் இசையமைப்பு முறை ஆகும், பண்களை உண்டாக்குவதற்குப் பல்வேறு முறைகள் இருந்தன. அவற்றுள் நான்கு முறைகளை ஓர் இனமாகக் கூட்டி — சாதிப் பாலைகள் என்று பெயரிட்டு வழங்கி வந்தனர். நான்குமுறையில் தொகுத்த நால்வகைச் சாதிப் பாலைகள் 1. அகநிலைப்பாலை, 2. புறநிலைப்பாலை, 3. அருகியல்பாலை, 4. பெருகியல்பாலை என்பன. சிலப்பதிகாரத்திற்குப் பல நூற்றாண்டுக்கு முன்னரே பண்டைப் பாணர்கள் யாழிலும் குழலிலும் இம்முறைகளைக் கையாண்டு களிப்பூட்டினார்கள். இரு நரம்புகளின் அகநிலை என்பது அவற்றின் குரல், இளி உறவு நிலை, அதாவது, சட்சம பஞ்சம உறவு நிலையாகும். நின்ற பண்ணினுடைய ஏழு நரம்புகட்கும் (சுரங்கட்கும்) ‘ச.ப’ உறவு முறையில் உரிய ஏழு நரம்புகளை இசைப்பதே ‘அகநிலைப்பாலை முறை’யாகும் எடுத்துக் காட்டாக, செம்பாலை என்றது இன்றைய அரிகாம்போதி என யாழ்நூல் யாத்த விபுலானந்தர் ஆய்ந்து கூறியுள்ளது ஏற்றற்குரியது. செம்பாலையின் நரம்புகட்கு — “கு.இ” உறவில் (ச.ப. உதவில்) ஒளிக்கும் நரம்புத் தொகுப்பே – செம்பாலைக்குரிய அகநிலைப் பாலையாகும். அவற்றை இன்றைய சுரங்களாக நேர்நேர் நிறுத்திப் பின்வருமாறு காட்டலாம். {{center|செம்பாலைக்கு அகநிலைப்பாலை — அரும்பாலை}} :{| |செம்பாலை || ச || ரி || ரி || க || க || ம || ம || ப || த || த || நி || நி || அரிகாம்போதி |- |அரும்பாலை || ப || த || த || நி || நி || ச || ரி || ரி || க || க || ம || ம || சங்கராபரணம் |- |கீழ்க்குறிப்புக்கு || (1) || || (2) || || (3) || (4) || || (5) || || (6) || || (7) |} {{larger|<b>குறிப்பு:</b>}} 1) ச — ப; 2) ரி — த; 3) க — நி; 4) ம — ச 5) ப — ரி; 6) த — க; 7) நி — ம; இந்த ஏழும் அகநிலை நரம்புகள். மேலே காட்டிய இரு பாலையின் சுரங்கள் அகநிலையில் நிற்பதை அறியலாம்; எனவே, ஒருபாலையின் நரம்புகளில் — உழையைக் குரலாகக் கொண்டு (‘ம’ வை ‘ச’ வாகக் கொண்டு) இசைத்தால் நின்ற பாலைக்கு அகநிலைப் பாலை கிடைக்கும். இதுவே சுருக்கமான முறை எந்த ஒரு பெரும் இராகத்தையும் அதன் மத்திமத்தைச் சட்சமாகக் கொண்டு<noinclude></noinclude> 64ro8feyca0xoy62zemz88sglttswu0 1932450 1932412 2026-05-11T04:12:57Z Booradleyp1 1964 1932450 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகநிலைக்‌ கொள்கை|50|அகநிலைப்பாலை}}</noinclude>அகநிலை பறிமுதலாகி, மனிதன், வரலாற்றின் – வரலாற்றைக் குறிக்கும் மனிதக் கும்பலின் – கைப்பாவை ஆகிவிடுவான். திசை குறிப்பிடாவிட்டால், பல்வேறு வகுப்பினர், பல்வேறு திசையில் வரலாற்றை இழுக்க அது நகராமல் நின்று விடும்; அல்லது யாரும் விழையாத இடைப்பட்ட திசைகளின் ஊடே நழுவிச் செல்லும். இத்தகைய நிலையில், கல்விதான் பழைமைக்கும் புதுமைக்கும் பாரம்பரியத்திற்கும் புரட்சிக்கும் அகநிலைக்கும் புறச் சூழலுக்கும் பாலமாக விளங்க வேண்டும். கல்வி, வளரும் தனி மனிதன் தன் இனம் கடந்து வந்த பாதையைப் புரிந்து, உணர்ந்து, அகவயப்படுத்திக்கொள்ள உதவ வேண்டும். இந்தக் கொள்கை ஏகலின் சிந்தனையில் பொதிந்து உள்ளது. ஆனால், கல்வியானது மனித இனம் கடந்து வந்த பாதையை இன்றைய மனிதனின் அகத்தில் இட்டு நிரப்பி, இன்றைய சமூக வரலாற்று அமைப்பின் எல்லையோடு அவனை நிறுத்திவிடக் கூடாது. இதையும் விஞ்சிய அகநிலைச் சுதந்திரத்தை அவன் கண்டுகொள்ளக் கல்வி உதவ வேண்டும். பின், இந்தச் சுதந்திரத்தால் அவன் புதிய வரலாறு படைக்க அது ஊக்கம் அளிக்க வேண்டும். இந்த முயற்சியின் திசையில் உலகம் விரைந்து செல்லாமல், நின்ற நிலையில் உழலும்போது அல்லது திசைமயங்கி நழுவும்போது, இதுவும் உலகின் இயற்கை என்று அவன் உணர்ந்து அகநிலையில் ஆற்றி இருக்கக் கல்வி உதவ வேண்டும். இன்றேல், அவன் அகநிலையினின்றும் பிறழ்ந்து, புரட்சிவெறி கொண்டுஅழிவான். பண்டைய இந்தியத் தத்துவங்கள், வரலாறு கடந்த அகநிலையை மனித வாழ்வின் முத்தி நிலையாக முன்வைக்கின்றன. புற உலக வரலாறு மனிதனின் வாழ்க்கைக்கு – பிறவிக்கு - எல்லை ஆகாது; வரலாறு என்பது ஒரு முடிவற்ற தொடுவானக் கானல் நீர்; இதனைத் தேடிப் புறஉலகில் அலைவதில் மனிதனுக்கு முத்தி இல்லை; புற உலக வரலாறு என்பது இத்தகைய தொடுவானக் கானல் நீர் என்பதை ஒவ்வொரு மனிதனும் தனித்தனியாகத் தன் அகநிலையில் கண்டு உணர்ந்து நிலைபெறுவதுதான் பிறவியின் பேறு என்பது பண்டைய இந்தியத் தத்துவங்களின் துணிந்த முடிபு. இது கல்வியின் வழி அமையும் அகநிலைப் பண்பாடாகும். எனவே, கல்வி அகநிலையில் தொடங்கிப் புற உலகில் இயங்கி, மீண்டும் அகநிலையில் முடிவதாகும். {{float_right|<b>இரா.க.</b>}} <section end="அகநிலைக் கொள்கை"/> <section begin="அகநிலைப்பாலை"/> {{dhr}} {{larger|<b>அகநிலைப்பாலை</b>}} என்பது ஓர் இசையமைப்பு முறை ஆகும், பண்களை உண்டாக்குவதற்குப் பல்வேறு முறைகள் இருந்தன. அவற்றுள் நான்கு முறைகளை ஓர் இனமாகக் கூட்டி — சாதிப் பாலைகள் என்று பெயரிட்டு வழங்கி வந்தனர். நான்குமுறையில் தொகுத்த நால்வகைச் சாதிப் பாலைகள் 1. அகநிலைப்பாலை, 2. புறநிலைப்பாலை, 3. அருகியல்பாலை, 4. பெருகியல்பாலை என்பன. சிலப்பதிகாரத்திற்குப் பல நூற்றாண்டுக்கு முன்னரே பண்டைப் பாணர்கள் யாழிலும் குழலிலும் இம்முறைகளைக் கையாண்டு களிப்பூட்டினார்கள். இரு நரம்புகளின் அகநிலை என்பது அவற்றின் குரல், இளி உறவு நிலை, அதாவது, சட்சம பஞ்சம உறவு நிலையாகும். நின்ற பண்ணினுடைய ஏழு நரம்புகட்கும் (சுரங்கட்கும்) ‘ச.ப’ உறவு முறையில் உரிய ஏழு நரம்புகளை இசைப்பதே ‘அகநிலைப்பாலை முறை’யாகும் எடுத்துக் காட்டாக, செம்பாலை என்றது இன்றைய அரிகாம்போதி என யாழ்நூல் யாத்த விபுலானந்தர் ஆய்ந்து கூறியுள்ளது ஏற்றற்குரியது. செம்பாலையின் நரம்புகட்கு — “கு.இ” உறவில் (ச.ப. உதவில்) ஒளிக்கும் நரம்புத் தொகுப்பே – செம்பாலைக்குரிய அகநிலைப் பாலையாகும். அவற்றை இன்றைய சுரங்களாக நேர்நேர் நிறுத்திப் பின்வருமாறு காட்டலாம். {{center|செம்பாலைக்கு அகநிலைப்பாலை — அரும்பாலை}} :{| |செம்பாலை || ச || ரி || ரி || க || க || ம || ம || ப || த || த || நி || நி || அரிகாம்போதி |- |அரும்பாலை || ப || த || த || நி || நி || ச || ரி || ரி || க || க || ம || ம || சங்கராபரணம் |- |கீழ்க்குறிப்புக்கு || (1) || || (2) || || (3) || (4) || || (5) || || (6) || || (7) |} {{larger|<b>குறிப்பு:</b>}} 1) ச — ப; 2) ரி — த; 3) க — நி; 4) ம — ச 5) ப — ரி; 6) த — க; 7) நி — ம; இந்த ஏழும் அகநிலை நரம்புகள். மேலே காட்டிய இரு பாலையின் சுரங்கள் அகநிலையில் நிற்பதை அறியலாம்; எனவே, ஒருபாலையின் நரம்புகளில் — உழையைக் குரலாகக் கொண்டு (‘ம’ வை ‘ச’ வாகக் கொண்டு) இசைத்தால் நின்ற பாலைக்கு அகநிலைப் பாலை கிடைக்கும். இதுவே சுருக்கமான முறை எந்த ஒரு பெரும் இராகத்தையும் அதன் மத்திமத்தைச் சட்சமாகக் கொண்டு<noinclude></noinclude> 7zt39am3dyjc7nplt48bsw3z8to6tq6 1932452 1932450 2026-05-11T04:20:29Z Booradleyp1 1964 1932452 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகநிலைக்‌ கொள்கை|50|அகநிலைப்பாலை}}</noinclude>அகநிலை பறிமுதலாகி, மனிதன், வரலாற்றின் – வரலாற்றைக் குறிக்கும் மனிதக் கும்பலின் – கைப்பாவை ஆகிவிடுவான். திசை குறிப்பிடாவிட்டால், பல்வேறு வகுப்பினர், பல்வேறு திசையில் வரலாற்றை இழுக்க அது நகராமல் நின்று விடும்; அல்லது யாரும் விழையாத இடைப்பட்ட திசைகளின் ஊடே நழுவிச் செல்லும். இத்தகைய நிலையில், கல்விதான் பழைமைக்கும் புதுமைக்கும் பாரம்பரியத்திற்கும் புரட்சிக்கும் அகநிலைக்கும் புறச் சூழலுக்கும் பாலமாக விளங்க வேண்டும். கல்வி, வளரும் தனி மனிதன் தன் இனம் கடந்து வந்த பாதையைப் புரிந்து, உணர்ந்து, அகவயப்படுத்திக்கொள்ள உதவ வேண்டும். இந்தக் கொள்கை ஏகலின் சிந்தனையில் பொதிந்து உள்ளது. ஆனால், கல்வியானது மனித இனம் கடந்து வந்த பாதையை இன்றைய மனிதனின் அகத்தில் இட்டு நிரப்பி, இன்றைய சமூக வரலாற்று அமைப்பின் எல்லையோடு அவனை நிறுத்திவிடக் கூடாது. இதையும் விஞ்சிய அகநிலைச் சுதந்திரத்தை அவன் கண்டுகொள்ளக் கல்வி உதவ வேண்டும். பின், இந்தச் சுதந்திரத்தால் அவன் புதிய வரலாறு படைக்க அது ஊக்கம் அளிக்க வேண்டும். இந்த முயற்சியின் திசையில் உலகம் விரைந்து செல்லாமல், நின்ற நிலையில் உழலும்போது அல்லது திசைமயங்கி நழுவும்போது, இதுவும் உலகின் இயற்கை என்று அவன் உணர்ந்து அகநிலையில் ஆற்றி இருக்கக் கல்வி உதவ வேண்டும். இன்றேல், அவன் அகநிலையினின்றும் பிறழ்ந்து, புரட்சிவெறி கொண்டுஅழிவான். பண்டைய இந்தியத் தத்துவங்கள், வரலாறு கடந்த அகநிலையை மனித வாழ்வின் முத்தி நிலையாக முன்வைக்கின்றன. புற உலக வரலாறு மனிதனின் வாழ்க்கைக்கு – பிறவிக்கு - எல்லை ஆகாது; வரலாறு என்பது ஒரு முடிவற்ற தொடுவானக் கானல் நீர்; இதனைத் தேடிப் புறஉலகில் அலைவதில் மனிதனுக்கு முத்தி இல்லை; புற உலக வரலாறு என்பது இத்தகைய தொடுவானக் கானல் நீர் என்பதை ஒவ்வொரு மனிதனும் தனித்தனியாகத் தன் அகநிலையில் கண்டு உணர்ந்து நிலைபெறுவதுதான் பிறவியின் பேறு என்பது பண்டைய இந்தியத் தத்துவங்களின் துணிந்த முடிபு. இது கல்வியின் வழி அமையும் அகநிலைப் பண்பாடாகும். எனவே, கல்வி அகநிலையில் தொடங்கிப் புற உலகில் இயங்கி, மீண்டும் அகநிலையில் முடிவதாகும். {{float_right|<b>இரா.க.</b>}} <section end="அகநிலைக் கொள்கை"/> <section begin="அகநிலைப்பாலை"/> {{dhr}} {{larger|<b>அகநிலைப்பாலை</b>}} என்பது ஓர் இசையமைப்பு முறை ஆகும், பண்களை உண்டாக்குவதற்குப் பல்வேறு முறைகள் இருந்தன. அவற்றுள் நான்கு முறைகளை ஓர் இனமாகக் கூட்டி — சாதிப் பாலைகள் என்று பெயரிட்டு வழங்கி வந்தனர். நான்குமுறையில் தொகுத்த நால்வகைச் சாதிப் பாலைகள் 1. அகநிலைப்பாலை, 2. புறநிலைப்பாலை, 3. அருகியல்பாலை, 4. பெருகியல்பாலை என்பன. சிலப்பதிகாரத்திற்குப் பல நூற்றாண்டுக்கு முன்னரே பண்டைப் பாணர்கள் யாழிலும் குழலிலும் இம்முறைகளைக் கையாண்டு களிப்பூட்டினார்கள். இரு நரம்புகளின் அகநிலை என்பது அவற்றின் குரல், இளி உறவு நிலை, அதாவது, சட்சம பஞ்சம உறவு நிலையாகும். நின்ற பண்ணினுடைய ஏழு நரம்புகட்கும் (சுரங்கட்கும்) ‘ச.ப’ உறவு முறையில் உரிய ஏழு நரம்புகளை இசைப்பதே ‘அகநிலைப்பாலை முறை’யாகும் எடுத்துக் காட்டாக, செம்பாலை என்றது இன்றைய அரிகாம்போதி என யாழ்நூல் யாத்த விபுலானந்தர் ஆய்ந்து கூறியுள்ளது ஏற்றற்குரியது. செம்பாலையின் நரம்புகட்கு — “கு.இ” உறவில் (ச.ப. உதவில்) ஒளிக்கும் நரம்புத் தொகுப்பே – செம்பாலைக்குரிய அகநிலைப் பாலையாகும். அவற்றை இன்றைய சுரங்களாக நேர்நேர் நிறுத்திப் பின்வருமாறு காட்டலாம். {{center|செம்பாலைக்கு அகநிலைப்பாலை — அரும்பாலை}} :{| |செம்பாலை || ச || ரி || ரி || க || க || ம || ம || ப || த || த || நி || நி || அரிகாம்போதி |- |அரும்பாலை || ப || த || த || நி || நி || ச || ரி || ரி || க || க || ம || ம || சங்கராபரணம் |- |கீழ்க்குறிப்புக்கு || (1) || || (2) || || (3) || (4) || || (5) || || (6) || || (7) |} {{larger|<b>குறிப்பு:</b>}} ::1) ச — ப; ::2) ரி — த; ::3) க — நி; ::4) ம — ச ::5) ப — ரி; ::6) த — க; ::7) நி — ம; இந்த ஏழும் அகநிலை நரம்புகள். மேலே காட்டிய இரு பாலையின் சுரங்கள் அகநிலையில் நிற்பதை அறியலாம்; எனவே, ஒருபாலையின் நரம்புகளில் — உழையைக் குரலாகக் கொண்டு (‘ம’ வை ‘ச’ வாகக் கொண்டு) இசைத்தால் நின்ற பாலைக்கு அகநிலைப் பாலை கிடைக்கும். இதுவே சுருக்கமான முறை எந்த ஒரு பெரும் இராகத்தையும் அதன் மத்திமத்தைச் சட்சமாகக் கொண்டு<noinclude></noinclude> blcthy9l3sijkrt1w0r1nc8vqk0twii பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/87 250 615739 1932413 1929862 2026-05-11T02:14:52Z Sridevi Jayakumar 15329 1932413 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகநோக்கு முறை|51|அகநோக்கு முறை}}</noinclude>இசைத்தால் கிடைக்கும் இராகம் அகநிலை இராகம் ஆகும். “உழை முதலாக... அகநிலை மருதம்” - (சிலப்.8: 37—39) என்றார். அரும்பதவுரைகாரர். இதன் பொருள்: மருதப்பாலையின் உழையைக் குரலாகக் கொண்டு, உழைமுதல் உழைவரை (ம—ம்) இசைத்தால், அகநிலை மருதம் வரும். “அகநிலை மருதமாவது {{larger|<b>ஒத்த கிழமை</b>}} உயர்குரல் மருதம்” என்ற மேற்கோளையும் அரும்பதவுரைகாரர் காட்டியுள்ளார். “ஒத்த கிழமை” என்றது — ‘குரல் இளி’ உறவாகி (ச.ப. உறவாகி) ஒன்றோடு ஒன்று ஒத்து இணையும் உறவு நிலையாகும். இது 2000 ஆண்டுகளுக்கு முன் பாணர்கள் வழங்கிய முறையேயாயினும் இன்றும் குழலிலும் நாதசுரத்திலும் வீணையிலும் கின்னரத்திலும் (வயலின்) இம்முறையில் இசைத்துக் காட்டிப் பெரிதும் இன்பமூட்டுகிறார்கள். ஆனால், அதற்குரிய பெயர் இன்று இல்லை. அகநிலை நரம்பு என்பதற்குரிய பிற பெயர்கள் இளிக் கிழமை நரம்பு, அகப்படு நரம்பு, இணை நரம்பு, பட்டடை நரம்பு என்பன. இப்பெயர்களாலும் “அகநிலைப்பாலை என்பது குரல் இளிக்கிழமைப் பாலை” எனத் தெளிவாய் அறியலாகும். {{right|<b>வீ.ப.கா.சு.</b>}} <section end="அகநிலைப்பாலை"/> <section begin="அகநோக்கு முறை"/> {{dhr}} {{larger|<b>அகநோக்கு முறை</b>}} என்பது மனிதன் தன்னுடைய உணர்வுகளையும் பட்டறிவுகளையும் தானே உணரும் முறையாகும். இதனை ஓர் உளவியல் கோட்பாடாக விளக்கியவர் வில்கெல்ம் உண்ட்டு (Wilhelm Wundt) என்னும் செருமானிய உளவியல் அறிஞர். இம்முறை, அகநோக்கு உளவியல் என்னும் பழைமையான உளவியல் கோட்பாட்டினுள் அடங்கும் ஆய்வு முறையாகும். உண்ட்டு மனித மனத்தில் மூன்று அடிப்படை ஆக்கக்கூறுகள் உள்ளன என்று கூறுகிறார். அவை வெளித் தூண்டுதல்களினால் ஏற்படும் புலன் உணர்வுகள், உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகளை ஒத்த பட்டறிவுகள், பட்டறிவுகளின் மனவெழுச்சிக் கூறுகள் அல்லது உணர்ச்சிகள் எனப்படும். அகநோக்கு (Introspection) என்பது ஒருவன் குறிப்பிட்ட ஏதேனும் ஓர் அனுபவத்தைப் பற்றித் தன்னுடைய எண்ணங்களை உடனுக்குடனோ. சில காலம் சென்ற பின்னரோ மனத்தில் உணரும் ஓர் அக அனுபவமாகும். இதுவரை ஒரு பொருளை நோக்கிய மனிதன் இப்பொழுது அகநோக்கு முறையின் மூலம், தான் அப்பொருளை நோக்குவதை மனத்தால் உணர்கிறான். இவ்வாறு அவன் உணரத் தொடங்கியவுடன் அவனுடைய தன்னுணர்வு விழிப்படைகிறது. இதுவே அவனுக்குத் தன்னுணர்வு ஏற்படும் தொடக்க நிலையாகவும் அமைகிறது. அகநோக்குமுறையை நன்கு கற்றுத் திறமை மிக்க ஓர் அசுநோக்காளராக ஆவதற்கும் பொறுமையும் பயிற்சியும் தேவையாகும். மனித மனம் ஓர் எண்ணத்திலிருந்து அடுத்த எண்ணத்திற்கு முன்னோக்கிச் செல்வதேயன்றிப் பின்நோக்கித் திரும்புவதில்லை. ஆனால் அகநோக்குமுறையில் மனத்தைப் பின்னோக்கித் திருப்புவது இன்றியமையாததாகிறது. இது பெரும்பாலானவர்களுக்கு மிகக் கடினமான பயிற்சியாகும். இம்முறையில் ஒருவரே எண்ணங்களில் ஈடுபடுபவராகவும் அவற்றை ஆராய்பவராகவும் இருப்பதால், இயல்பான பட்டறிவுகளையும் உணர்வுகளையும் அறிய இயலாமற் போக வாய்ப்புண்டு. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 87 |bSize = 480 |cWidth = 186 |cHeight = 226 |oTop = 198 |oLeft = 242 |Location = center |Description = }} {{center|வில்கெல்ம் உண்ட்டு}} உளவியலை அறிவியல் பாதையில் செலுத்த எண்ணிய உளவியல் கோட்பாட்டினர் மனிதன் புற நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதே போதுமானதென்றும், சிந்தனைகள், உணர்ச்சிகள், கனவுகள், கற்பனைகள் போன்ற அனுபவ அடிப்படையிலான அக உணர்வுகளைப் பற்றி ஆராய்வது தேவையற்றது என்றும் கருதினர். உளவியல் ஓர் அறிவியலுக்கான தகுதியை அடைவதற்கு அகநோக்குமுறை ஒரு தடையாக இருப்பதாக முன்பு உளவியலாளர் கருதி வந்தனர். அகநோக்கு முறையின்போது தத்தம் விருப்பம்போல் உண்மைகளைத் திரித்துக் கூறவும் பொய்<noinclude>{{rh|வா.க. 1 _ 4அ||}}</noinclude> j2lf3y66007x3s0uctq8mr7llhcdbmk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/88 250 615744 1932414 1828201 2026-05-11T02:16:44Z Sridevi Jayakumar 15329 1932414 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகநோக்கு முறை|52|அகப்பொருள் இலக்கண நூல்கள்}}</noinclude>கூறவும் வாய்ப்பிருக்கிறது. இதை எவ்விதத்திலும் தடுக்க இயலாது. மேலும், இம்முறையில் உளவியலாளர் சோதனைக்கு உட்படுத்தப்படும் ஒருவரை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. அவர் கூறுவதைச் சோதிக்கவோ அவர் கூற்றுகள் உண்மையா என்று கண்டுபிடிக்கவோ இயலாது. மேற்கூறிய குறைகள் இருந்தாலும் உளவியலை அறிவியலின் ஒரு பிரிவாக ஆக்குவதில் அகநோக்கு முறைக்குப் பெரும்பங்குள்ளது. இம்முறை உளம் இயங்கு முறைகளைப் பற்றிய பல அரிய விவரங்களை அறிய உதவுகிறது. இம்முறையைக் கவனத்துடன் பயன்படுத்தினால் சிறந்த பயனைப் பெறலாம். வாய்மொழி அறிக்கையுடன் நரம்பு சார்ந்த உடலியக்கங்களையும் ஒப்பிட்டு நோக்குவதன் மூலம் பட்டறிவு நிலைகளைச் சிறந்த முறையில் அறிய இயலும். பரிசோதனை முறையையும் அகநோக்கு முறையையும் இணைத்து, பினேயின் (Binet) “உருவமற்ற சிந்தனைகள்” மியுலரின் (Muller) “நினைவிலிருத்தும் முறை” போன்ற முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உளவியல் ஆய்வுகளுக்கு இன்றியமையாதனவாகவுள்ள வாய்மொழி அறிக்கை அகநோக்கு முறையால் பெறப்படுகிறது. அகநோக்கு முறையால் சிறந்த பயனடையக் கீழ்க்கண்டவற்றில் கவனம் செலுத்துதல் வேண்டும். :{{overfloat left|align=right|padding=1em|1.}} அகநோக்கின்போது எவ்வித எதிர்பார்ப்பும் இன்றிப் பட்டறிவைக் கவனித்தல் வேண்டும். உண்மையான பட்டறிவையே வெளியிடுதல் வேண்டுமேயன்றி ஒருவர் விரும்பும் பட்டறிவைக் குறிப்பிடுதல் கூடாது. :{{overfloat left|align=right|padding=1em|2.}} முழுக் கவனத்தையும் அனுபவத்தின்மீது செலுத்த வேண்டும். நாம் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்பன பற்றிச் சிந்திப்பதோ அனுமானிப்பதோ கூடாது. தமக்கு ஏற்படும் அனுபவத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். :{{overfloat left|align=right|padding=1em|3.}} உளச்சோர்வு இன்றிப் புத்துணர்வுடனும் இயல்பாகவும் இருத்தல் வேண்டும். உளச்சோர்வு, பட்டறிவை மாற்றியமைக்கக்கூடும். அகநோக்கு முறை, உளவியல் ஆய்வு முறையாக மட்டுமன்றி, தனி மனிதன் தன்னுடைய நடத்தை, பட்டறிவுகள், உணர்வுகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள உதவும் ஒரு சிறந்த முறையாகவும் விளங்குகிறது. அகநோக்கு முறையுடன் தொடர்புடைய “புற அறிவு” (Meta–Knowledge) என்ற நிலை, மனிதனிடம் மட்டுமன்றி மிருகங்களிடமும் பறவைகளிடமும் காணப்படுகிறது. புறாக்கள் தம்முடைய செயல்களையும் நடத்தையையும் அறிய வல்லனவாக உள்ளன என்று ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. அகநோக்கு முறையின் உதவியால் சினம், காமம், அச்சம் போன்ற உணர்ச்சிகளின் வயப்படுதலினின்று மனிதன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலும். அகத்திற்கும் புறத்திற்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர்தல் அகநோக்கு முறையின் அடிப்படைத் தத்துவமாகும் ஆதலின், குழந்தைகளும் உள நோயாளிகளும் அகநோக்கு முறையைப் பயன்படுத்த முடியாது.{{float_right|வே.க.}} <section end="அகநோக்கு முறை"/> <section begin="அகப்பகை"/> {{dhr}} {{larger|<b>அகப்பகை</b>}} என்பது ஒருவர் மனத்தின்கண் நின்று அவருக்குத் துன்பம் செய்யும் பகையாக விளங்குவதாகும். அஃது அறுவகைப்படும். அவையாவன, காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் என்பன. முற்றக் கடியலாகாக் குற்றங்கள் காமம் வெகுளி உவகை ஆகிய மூன்றுமாம். முற்றக் கடியவேண்டுவன கடும்பற்றுள்ளம் மானம் மதம் ஆகியவை. இந்த அறுவகைக் குற்றங்களையும் வட நூலார் பகை வருக்கம் என்பர். <section end="அகப்பகை"/> <section begin="அகப்பேய்ச் சித்தர்"/> {{dhr}} {{larger|<b>அகப்பேய்ச் சித்தர்</b>}} பதினெண் சித்தர்களுள் ஒருவராவர்; வேளாளர் குலத்தில் தோன்றியவர். தமது மனம், பேய் போன்று ஒரு நிலைப்படாது அலைதலினால், அதனையே பேயாக உருவகித்து ‘அலையாது நிற்க’ என்று அறிவுரை கூறிப் பாடியுள்ளார். இவருடைய பாடல் 90 கண்ணிகள் கொண்டது. அதன் ஒவ்வொரு கண்ணியிலும் ‘அகப்பேய்’ என்னும் சொல் விளியாக இடம்பெற்றுள்ளது. இச்சிறப்பினாலேயே இவர் அகப்பேய்ச் சித்தர் என அழைக்கப் பெற்றார். சங்க காலத்தில், குப்பைக் கோழியார், தொடித்தலை விழுத்தண்டினார், செம்புலப் பெயல் நீரார் போன்றோர் தாம் பாடிய பாடலில் அமைந்த தொடர் காரணமாகப் பெயர் பெற்றவராவர். இவரும் தாம் பாடிய பாடலிலமைந்த அகப்பேய் என்னும் தொடர் காரணமாக அகப்பேய்ச் சித்தர் என்னும் பெயர் பெற்றுள்ளார். இவரது இயற்பெயர் தெரியவில்லை. இவர் பாடல் ஏனைய சித்தர் பாடல்களைப் போலவே மறைபொருட் சொற்களைக் கொண்டுள்ளது, இவரது பாடல் சித்தர் ஞானக்கோவை என்னும் சித்தர் நூற்றொகுப்பில் இடம் பெற்றுள்ளது. தன்னை அறியும் அறிவே மெய்யானது என்றும், பின்னை அறிவதெல்லாம் பேயறிவென்றும் கருதும் தம் கருத்தினைத் ‘தன்னையறியவேணும் அகப்பேய், சாராமற் சாரவேணும், பின்னை அறிவதெல்லாம் அகப்பேய் பேயறிவாகுமடி’ என்று சாடியுள்ளார். இவர், ‘தானற நின்றவிடமே சைவம்’ என்று கூறுகின்றார். <section end="அகப்பேய்ச் சித்தர்"/> <section begin="அகப்பொருள் இலக்கண நூல்கள்"/> {{dhr}} {{larger|<b>அகப்பொருள் இலக்கண நூல்கள்:</b>}} இலக்கிய இலக்கணங்கள் காலந்தோறும் வளர்ந்தும் புதுமை ஏற்றும் தேவையற்றவற்றை ஓரளவு விலக்கி<noinclude></noinclude> 7nwskrwsh7wsxqlq8k7g5rlulladon1 1932454 1932414 2026-05-11T04:24:24Z Booradleyp1 1964 1932454 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகநோக்கு முறை|52|அகப்பொருள் இலக்கண நூல்கள்}}</noinclude>கூறவும் வாய்ப்பிருக்கிறது. இதை எவ்விதத்திலும் தடுக்க இயலாது. மேலும், இம்முறையில் உளவியலாளர் சோதனைக்கு உட்படுத்தப்படும் ஒருவரை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. அவர் கூறுவதைச் சோதிக்கவோ அவர் கூற்றுகள் உண்மையா என்று கண்டுபிடிக்கவோ இயலாது. மேற்கூறிய குறைகள் இருந்தாலும் உளவியலை அறிவியலின் ஒரு பிரிவாக ஆக்குவதில் அகநோக்கு முறைக்குப் பெரும்பங்குள்ளது. இம்முறை உளம் இயங்கு முறைகளைப் பற்றிய பல அரிய விவரங்களை அறிய உதவுகிறது. இம்முறையைக் கவனத்துடன் பயன்படுத்தினால் சிறந்த பயனைப் பெறலாம். வாய்மொழி அறிக்கையுடன் நரம்பு சார்ந்த உடலியக்கங்களையும் ஒப்பிட்டு நோக்குவதன் மூலம் பட்டறிவு நிலைகளைச் சிறந்த முறையில் அறிய இயலும். பரிசோதனை முறையையும் அகநோக்கு முறையையும் இணைத்து, பினேயின் (Binet) “உருவமற்ற சிந்தனைகள்” மியுலரின் (Muller) “நினைவிலிருத்தும் முறை” போன்ற முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உளவியல் ஆய்வுகளுக்கு இன்றியமையாதனவாகவுள்ள வாய்மொழி அறிக்கை அகநோக்கு முறையால் பெறப்படுகிறது. அகநோக்கு முறையால் சிறந்த பயனடையக் கீழ்க்கண்டவற்றில் கவனம் செலுத்துதல் வேண்டும். :{{overfloat left|align=right|padding=1em|1.}} அகநோக்கின்போது எவ்வித எதிர்பார்ப்பும் இன்றிப் பட்டறிவைக் கவனித்தல் வேண்டும். உண்மையான பட்டறிவையே வெளியிடுதல் வேண்டுமேயன்றி ஒருவர் விரும்பும் பட்டறிவைக் குறிப்பிடுதல் கூடாது. :{{overfloat left|align=right|padding=1em|2.}} முழுக் கவனத்தையும் அனுபவத்தின்மீது செலுத்த வேண்டும். நாம் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்பன பற்றிச் சிந்திப்பதோ அனுமானிப்பதோ கூடாது. தமக்கு ஏற்படும் அனுபவத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். :{{overfloat left|align=right|padding=1em|3.}} உளச்சோர்வு இன்றிப் புத்துணர்வுடனும் இயல்பாகவும் இருத்தல் வேண்டும். உளச்சோர்வு, பட்டறிவை மாற்றியமைக்கக்கூடும். அகநோக்கு முறை, உளவியல் ஆய்வு முறையாக மட்டுமன்றி, தனி மனிதன் தன்னுடைய நடத்தை, பட்டறிவுகள், உணர்வுகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள உதவும் ஒரு சிறந்த முறையாகவும் விளங்குகிறது. அகநோக்கு முறையுடன் தொடர்புடைய “புற அறிவு” (Meta–Knowledge) என்ற நிலை, மனிதனிடம் மட்டுமன்றி மிருகங்களிடமும் பறவைகளிடமும் காணப்படுகிறது. புறாக்கள் தம்முடைய செயல்களையும் நடத்தையையும் அறிய வல்லனவாக உள்ளன என்று ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. அகநோக்கு முறையின் உதவியால் சினம், காமம், அச்சம் போன்ற உணர்ச்சிகளின் வயப்படுதலினின்று மனிதன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலும். அகத்திற்கும் புறத்திற்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர்தல் அகநோக்கு முறையின் அடிப்படைத் தத்துவமாகும் ஆதலின், குழந்தைகளும் உள நோயாளிகளும் அகநோக்கு முறையைப் பயன்படுத்த முடியாது. {{float_right|<b>வே.க.</b>}} <section end="அகநோக்கு முறை"/> <section begin="அகப்பகை"/> {{dhr}} {{larger|<b>அகப்பகை</b>}} என்பது ஒருவர் மனத்தின்கண் நின்று அவருக்குத் துன்பம் செய்யும் பகையாக விளங்குவதாகும். அஃது அறுவகைப்படும். அவையாவன, காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் என்பன. முற்றக் கடியலாகாக் குற்றங்கள் காமம் வெகுளி உவகை ஆகிய மூன்றுமாம். முற்றக் கடியவேண்டுவன கடும்பற்றுள்ளம் மானம் மதம் ஆகியவை. இந்த அறுவகைக் குற்றங்களையும் வட நூலார் பகை வருக்கம் என்பர். <section end="அகப்பகை"/> <section begin="அகப்பேய்ச் சித்தர்"/> {{dhr}} {{larger|<b>அகப்பேய்ச் சித்தர்</b>}} பதினெண் சித்தர்களுள் ஒருவராவர்; வேளாளர் குலத்தில் தோன்றியவர். தமது மனம், பேய் போன்று ஒரு நிலைப்படாது அலைதலினால், அதனையே பேயாக உருவகித்து ‘அலையாது நிற்க’ என்று அறிவுரை கூறிப் பாடியுள்ளார். இவருடைய பாடல் 90 கண்ணிகள் கொண்டது. அதன் ஒவ்வொரு கண்ணியிலும் ‘அகப்பேய்’ என்னும் சொல் விளியாக இடம்பெற்றுள்ளது. இச்சிறப்பினாலேயே இவர் அகப்பேய்ச் சித்தர் என அழைக்கப் பெற்றார். சங்க காலத்தில், குப்பைக் கோழியார், தொடித்தலை விழுத்தண்டினார், செம்புலப் பெயல் நீரார் போன்றோர் தாம் பாடிய பாடலில் அமைந்த தொடர் காரணமாகப் பெயர் பெற்றவராவர். இவரும் தாம் பாடிய பாடலிலமைந்த அகப்பேய் என்னும் தொடர் காரணமாக அகப்பேய்ச் சித்தர் என்னும் பெயர் பெற்றுள்ளார். இவரது இயற்பெயர் தெரியவில்லை. இவர் பாடல் ஏனைய சித்தர் பாடல்களைப் போலவே மறைபொருட் சொற்களைக் கொண்டுள்ளது, இவரது பாடல் சித்தர் ஞானக்கோவை என்னும் சித்தர் நூற்றொகுப்பில் இடம் பெற்றுள்ளது. தன்னை அறியும் அறிவே மெய்யானது என்றும், பின்னை அறிவதெல்லாம் பேயறிவென்றும் கருதும் தம் கருத்தினைத் ‘தன்னையறியவேணும் அகப்பேய், சாராமற் சாரவேணும், பின்னை அறிவதெல்லாம் அகப்பேய் பேயறிவாகுமடி’ என்று சாடியுள்ளார். இவர், ‘தானற நின்றவிடமே சைவம்’ என்று கூறுகின்றார். <section end="அகப்பேய்ச் சித்தர்"/> <section begin="அகப்பொருள் இலக்கண நூல்கள்"/> {{dhr}} {{larger|<b>அகப்பொருள் இலக்கண நூல்கள்:</b>}} இலக்கிய இலக்கணங்கள் காலந்தோறும் வளர்ந்தும் புதுமை ஏற்றும் தேவையற்றவற்றை ஓரளவு விலக்கி<noinclude></noinclude> 07ppv4szg684f5bkk65gxgmhi0eyp50 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/76 250 615911 1932405 1819291 2026-05-11T02:02:10Z Sridevi Jayakumar 15329 1932405 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகத்திணை|40|அகத்திய பண்டிதர்}}</noinclude>அடி வரை அமைந்த பாடல்கள் கொண்டவை ஆகும். ஒவ்வொரு தொகையும் நானூறு பாடல்களைக் கொண்டது. ஐங்குறுநூறு பத்துப்பத்தாக அமைந்த தொகுதிப்பாடல்களின் தொகையாகும். இவையெல்லாம் திட்டமிட்டு மரபைக்காத்த முயற்சியை நினைப்பூட்டுகின்றன. இங்ஙனம் கருதி நோக்கினால் அகத்திணை இலக்கிய வளர்ச்சியை நான்காகப் பகுக்கலாம். தொல்காப்பியருக்கு முந்தைய நிலை - இயல்பாகப் பாடல்கள் தோன்றி வளர்ந்த காலம் - கடல் வழிப்பிரிவு, ஓதற்பிரிவு, தூதிற் பிரிவு போன்றவை மிகுதியாக இருந்த காலம் - கலியும் பரிபாடலும் அகமரபில் அரசோச்சிய காலம் - வாய்மொழியாக வழங்கிய நாட்டுப் பாடல் மரபுக் காலம் - பாணர் செல்வாக்குக் காலம். தொல்காப்பியர் காலமும் அவருக்குப் பிற்பட்ட காலமும் (அல்லது சங்க இலக்கியக் காலம்) - சங்கத் தொகைகளில் தொல்காப்பியர்க்கு முற்பட்ட காலப் பாடல்களும் கலந்துள - ஆயினும் அகப்பாடல்கள் பாணர் கையைவிட்டுப் புலவர் கைக்கு மாறிய காலம் - நாட்டுப் பாடலாக வாய்மொழியாக வழங்காமல், ஏட்டிலும் ஏறிப் புலவர் அவைகளில் இடம் பெற்ற காலம் - கலி, பரிபாடல் குறைந்து ஆசிரியம் அரசோச்சிய காலம் - கலித்தொகை, பரிபாடல் உட்பட அகமரபைக் காத்தற்கு எனப் பாடப்பட்ட கருவூலங்களின் காலம் இது. பதினெண்கீழ்க் கணக்கில் காணப்படும் அகநூல்கள், முத்தொள்ளாயிரம் போன்றவை தம் காலத்திற்கு ஏற்ப அகமரபை மீட்டுருவாக்க முயன்றன. இம்மரபில் கோவை நூல்களின் பங்கு குறிப்பிடத் தக்கது. அகத் துறைகள் அனைத்தும் மறந்து போகாமல் இருக்க அவற்றைக் கோவைப்படுத்தி எடுத்துக்காட்டுப் பாட்டுகளாகப் பாடியமைத்தவையே கோவை நூல்கள் எனலாம். இதனைப் போன்று புறப்பொருள் துறைகளைக் கோவைப்படுத்தி, இலக்கணமும் எடுத்துக்காட்டுச் செய்யுளுமாகத் தந்தவை புறப்பொருள் வெண்பா மாலை எனவும், செய்யுள் இலக்கணத்தில் அனைத்துப் பாவகைகட்கும் பாவினங்கட்கும் எடுத்துக்காட்டுச் செய்யுள் பாடி அமைத்தவை சிதம்பரச் செய்யுட்கோவை எனவும் பெயரிடப்பட்டமை இங்கு ஒப்பிடத்தகும். பிறவகைமைகளிலும் அகமரபு தன் செல்வாக்கை ஊடுருவ வைத்தது. தமிழ்ப் பத்திமைப் பாடல்கள், சுட்டி ஒருவர்ப் பெயர் கொண்டு கதைவடிவாய் அமைந்த காப்பியங்கள், உலா, தூது, கலம்பகம், பள்ளு, குறம், குறவஞ்சி போன்ற அகமரபைப் பின்பற்றி வளர்ந்த சிற்றிலக்கியங்கள் போல்வன குறிப்பிடத்தக்க அக இலக்கியத் தாக்குதலைப் பெற்றன. இன்றும் இலக்கிய வழக்கிலும் உலக வழக்கிலும் அக மரபுச் செல்வாக்கு உளது. சமுதாய மரபு மற்றும் மானுடவியல் அடிப்படை ஆய்வுகள் இதை நிலை நாட்டுகின்றன. இங்ஙனம் இலக்கியமும் இன்றைய வாழ்வும் ஒப்பிடற்பாலனவாயுள்ளன. <section end="அகத்திணை"/> <section begin="அக இலக்கணம்"/> {{dhr}} {{larger|<b>அக இலக்கணம்:</b>}} அகத்திணையைத் தொல்காப்பியப் பொருளதிகாரம் முழுமை பெற விளக்குகிறது. சங்க இலக்கிய விளக்கத்திற்கு அதுவே சிறந்த வழி காட்டியாகும். பின்னர் எழுந்த இறையனார் அகப் பொருளுரை, இடைக்கால வளர்ச்சியை - மரபு மாற்றத்தைக் காட்டுகிறது. தொல்காப்பிய உரையாசிரியர்கள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர் மூவரும் தொடர்ந்து வந்த மரபுவழி விளக்கங்களைப் பதிவு செய்து வைத்துள்ளனர். வீரசோழியம் இடைக்கால மரபு வழியில் விளக்கம் தருகிறது. அடுத்துத் தமிழ் நெறி விளக்கம் (25 நூற்பாக்களே கிடைத்துள்ளன), இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், அறுவகை இலக்கணம் என்பன மரபு வழியிலும் மரபினின்று சற்றே விலகியும் அகத்திணையை விளக்குகின்றன. நம்பியகப் பொருள் கோவை நூல்களின் இலக்கண நூல் போல அமைந்து இடைக்கால நூல்களுள் சிறந்து விளங்குகிறது.மாறனகப் பொருளும் இவ்வரிசையில் குறிக்கத்தக்கதாகும். {{right|இராம.பெ.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} “தொல்காப்பியம்: பொருளதிகாரம்”-இளம்பூரணம், - நச்சினார்க்கினியம் (கழகப் பதிப்புகள்).<br> “இறையனார் களவியலுரை”-(கழகப் பதிப்பு). <section end="அக இலக்கணம்"/> <section begin="அகத்திய பட்டர்"/> {{dhr}} {{larger|<b>அகத்திய பட்டர்</b>}} கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வாழ்ந்த ஒரு புலவர். அந்தணர் குலத்தினராகிய இவர், வடமொழி தென்மொழிகளில் சிறந்த புலமையுடையவராகத் திகழ்ந்தார். வியாசபாரதம் எல்லோரும் கற்றுணர முடியாதவாறு விரிவாக இருந்தமையால் அதனை யாவருங் கற்கும் வண்ணம் சுருக்கமாகப் 'பாலபாரதம்' என்னும் பெயரோடு வடமொழியில் ஒரு நூல் இயற்றினார். வில்லிபுத்தூராரும் பிறரும் இப்பாரதத்தையே அடிப்படையாகக் கொண்டு தமிழில் தம் பாரதப் படைப்புகளைச் செய்தனர் என்பது கூறப்படுகிறது. {{float_right|த.கோ.}} <section end="அகத்திய பட்டர்"/> <section begin="அகத்திய பண்டிதர்"/> {{dhr}} {{larger|<b>அகத்திய பண்டிதர்</b>}} அகத்தியர் என்னும் பெயர் கொண்ட ஒரு பிற்காலப் புலவர். இவர் ஊர், காலம் முதலியன பற்றிய விவரங்கள் தெரியவில்லை, தமிழில் அகத்தியர் என்னும் பெயரில் பலர் குறிக்கப் படுகின்றனர். தமிழிலுள்ள புலத்துறை ஒவ்வொன்றிலும் அகத்தியரை ஒரு முன்னவராகக் கூறும் மர-<noinclude></noinclude> iid8zd8irimem0wacav2ggk9hn4cx1i 1932425 1932405 2026-05-11T03:18:53Z Booradleyp1 1964 1932425 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகத்திணை|40|அகத்திய பண்டிதர்}}</noinclude>அடி வரை அமைந்த பாடல்கள் கொண்டவை ஆகும். ஒவ்வொரு தொகையும் நானூறு பாடல்களைக் கொண்டது. ஐங்குறுநூறு பத்துப்பத்தாக அமைந்த தொகுதிப்பாடல்களின் தொகையாகும். இவையெல்லாம் திட்டமிட்டு மரபைக்காத்த முயற்சியை நினைப்பூட்டுகின்றன. இங்ஙனம் கருதி நோக்கினால் அகத்திணை இலக்கிய வளர்ச்சியை நான்காகப் பகுக்கலாம். தொல்காப்பியருக்கு முந்தைய நிலை - இயல்பாகப் பாடல்கள் தோன்றி வளர்ந்த காலம் - கடல் வழிப்பிரிவு, ஓதற்பிரிவு, தூதிற் பிரிவு போன்றவை மிகுதியாக இருந்த காலம் - கலியும் பரிபாடலும் அகமரபில் அரசோச்சிய காலம் - வாய்மொழியாக வழங்கிய நாட்டுப் பாடல் மரபுக் காலம் - பாணர் செல்வாக்குக் காலம். தொல்காப்பியர் காலமும் அவருக்குப் பிற்பட்ட காலமும் (அல்லது சங்க இலக்கியக் காலம்) - சங்கத் தொகைகளில் தொல்காப்பியர்க்கு முற்பட்ட காலப் பாடல்களும் கலந்துள - ஆயினும் அகப்பாடல்கள் பாணர் கையைவிட்டுப் புலவர் கைக்கு மாறிய காலம் - நாட்டுப் பாடலாக வாய்மொழியாக வழங்காமல், ஏட்டிலும் ஏறிப் புலவர் அவைகளில் இடம் பெற்ற காலம் - கலி, பரிபாடல் குறைந்து ஆசிரியம் அரசோச்சிய காலம் - கலித்தொகை, பரிபாடல் உட்பட அகமரபைக் காத்தற்கு எனப் பாடப்பட்ட கருவூலங்களின் காலம் இது. பதினெண்கீழ்க் கணக்கில் காணப்படும் அகநூல்கள், முத்தொள்ளாயிரம் போன்றவை தம் காலத்திற்கு ஏற்ப அகமரபை மீட்டுருவாக்க முயன்றன. இம்மரபில் கோவை நூல்களின் பங்கு குறிப்பிடத் தக்கது. அகத் துறைகள் அனைத்தும் மறந்து போகாமல் இருக்க அவற்றைக் கோவைப்படுத்தி எடுத்துக்காட்டுப் பாட்டுகளாகப் பாடியமைத்தவையே கோவை நூல்கள் எனலாம். இதனைப் போன்று புறப்பொருள் துறைகளைக் கோவைப்படுத்தி, இலக்கணமும் எடுத்துக்காட்டுச் செய்யுளுமாகத் தந்தவை புறப்பொருள் வெண்பா மாலை எனவும், செய்யுள் இலக்கணத்தில் அனைத்துப் பாவகைகட்கும் பாவினங்கட்கும் எடுத்துக்காட்டுச் செய்யுள் பாடி அமைத்தவை சிதம்பரச் செய்யுட்கோவை எனவும் பெயரிடப்பட்டமை இங்கு ஒப்பிடத்தகும். பிறவகைமைகளிலும் அகமரபு தன் செல்வாக்கை ஊடுருவ வைத்தது. தமிழ்ப் பத்திமைப் பாடல்கள், சுட்டி ஒருவர்ப் பெயர் கொண்டு கதைவடிவாய் அமைந்த காப்பியங்கள், உலா, தூது, கலம்பகம், பள்ளு, குறம், குறவஞ்சி போன்ற அகமரபைப் பின்பற்றி வளர்ந்த சிற்றிலக்கியங்கள் போல்வன குறிப்பிடத்தக்க அக இலக்கியத் தாக்குதலைப் பெற்றன. இன்றும் இலக்கிய வழக்கிலும் உலக வழக்கிலும் அக மரபுச் செல்வாக்கு உளது. சமுதாய மரபு மற்றும் மானுடவியல் அடிப்படை ஆய்வுகள் இதை நிலை நாட்டுகின்றன. இங்ஙனம் இலக்கியமும் இன்றைய வாழ்வும் ஒப்பிடற்பாலனவாயுள்ளன. <section end="அகத்திணை"/> <section begin="அக இலக்கணம்"/> {{dhr}} {{larger|<b>அக இலக்கணம்:</b>}} அகத்திணையைத் தொல்காப்பியப் பொருளதிகாரம் முழுமை பெற விளக்குகிறது. சங்க இலக்கிய விளக்கத்திற்கு அதுவே சிறந்த வழி காட்டியாகும். பின்னர் எழுந்த இறையனார் அகப் பொருளுரை, இடைக்கால வளர்ச்சியை - மரபு மாற்றத்தைக் காட்டுகிறது. தொல்காப்பிய உரையாசிரியர்கள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர் மூவரும் தொடர்ந்து வந்த மரபுவழி விளக்கங்களைப் பதிவு செய்து வைத்துள்ளனர். வீரசோழியம் இடைக்கால மரபு வழியில் விளக்கம் தருகிறது. அடுத்துத் தமிழ் நெறி விளக்கம் (25 நூற்பாக்களே கிடைத்துள்ளன), இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், அறுவகை இலக்கணம் என்பன மரபு வழியிலும் மரபினின்று சற்றே விலகியும் அகத்திணையை விளக்குகின்றன. நம்பியகப் பொருள் கோவை நூல்களின் இலக்கண நூல் போல அமைந்து இடைக்கால நூல்களுள் சிறந்து விளங்குகிறது.மாறனகப் பொருளும் இவ்வரிசையில் குறிக்கத்தக்கதாகும். {{right|<b>இராம.பெ.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} “தொல்காப்பியம்: பொருளதிகாரம்”-இளம்பூரணம், - நச்சினார்க்கினியம் (கழகப் பதிப்புகள்).<br> “இறையனார் களவியலுரை”-(கழகப் பதிப்பு). <section end="அக இலக்கணம்"/> <section begin="அகத்திய பட்டர்"/> {{dhr}} {{larger|<b>அகத்திய பட்டர்</b>}} கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வாழ்ந்த ஒரு புலவர். அந்தணர் குலத்தினராகிய இவர், வடமொழி தென்மொழிகளில் சிறந்த புலமையுடையவராகத் திகழ்ந்தார். வியாசபாரதம் எல்லோரும் கற்றுணர முடியாதவாறு விரிவாக இருந்தமையால் அதனை யாவருங் கற்கும் வண்ணம் சுருக்கமாகப் 'பாலபாரதம்' என்னும் பெயரோடு வடமொழியில் ஒரு நூல் இயற்றினார். வில்லிபுத்தூராரும் பிறரும் இப்பாரதத்தையே அடிப்படையாகக் கொண்டு தமிழில் தம் பாரதப் படைப்புகளைச் செய்தனர் என்பது கூறப்படுகிறது. {{float_right|த.கோ.}} <section end="அகத்திய பட்டர்"/> <section begin="அகத்திய பண்டிதர்"/> {{dhr}} {{larger|<b>அகத்திய பண்டிதர்</b>}} அகத்தியர் என்னும் பெயர் கொண்ட ஒரு பிற்காலப் புலவர். இவர் ஊர், காலம் முதலியன பற்றிய விவரங்கள் தெரியவில்லை, தமிழில் அகத்தியர் என்னும் பெயரில் பலர் குறிக்கப் படுகின்றனர். தமிழிலுள்ள புலத்துறை ஒவ்வொன்றிலும் அகத்தியரை ஒரு முன்னவராகக் கூறும் மர-<noinclude></noinclude> t3y62bh5s8yrxae39r8ig67hipbtdke 1932427 1932425 2026-05-11T03:21:55Z Booradleyp1 1964 1932427 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகத்திணை|40|அகத்திய பண்டிதர்}}</noinclude>அடி வரை அமைந்த பாடல்கள் கொண்டவை ஆகும். ஒவ்வொரு தொகையும் நானூறு பாடல்களைக் கொண்டது. ஐங்குறுநூறு பத்துப்பத்தாக அமைந்த தொகுதிப்பாடல்களின் தொகையாகும். இவையெல்லாம் திட்டமிட்டு மரபைக்காத்த முயற்சியை நினைப்பூட்டுகின்றன. இங்ஙனம் கருதி நோக்கினால் அகத்திணை இலக்கிய வளர்ச்சியை நான்காகப் பகுக்கலாம். தொல்காப்பியருக்கு முந்தைய நிலை - இயல்பாகப் பாடல்கள் தோன்றி வளர்ந்த காலம் - கடல் வழிப்பிரிவு, ஓதற்பிரிவு, தூதிற் பிரிவு போன்றவை மிகுதியாக இருந்த காலம் - கலியும் பரிபாடலும் அகமரபில் அரசோச்சிய காலம் - வாய்மொழியாக வழங்கிய நாட்டுப் பாடல் மரபுக் காலம் - பாணர் செல்வாக்குக் காலம். தொல்காப்பியர் காலமும் அவருக்குப் பிற்பட்ட காலமும் (அல்லது சங்க இலக்கியக் காலம்) - சங்கத் தொகைகளில் தொல்காப்பியர்க்கு முற்பட்ட காலப் பாடல்களும் கலந்துள - ஆயினும் அகப்பாடல்கள் பாணர் கையைவிட்டுப் புலவர் கைக்கு மாறிய காலம் - நாட்டுப் பாடலாக வாய்மொழியாக வழங்காமல், ஏட்டிலும் ஏறிப் புலவர் அவைகளில் இடம் பெற்ற காலம் - கலி, பரிபாடல் குறைந்து ஆசிரியம் அரசோச்சிய காலம் - கலித்தொகை, பரிபாடல் உட்பட அகமரபைக் காத்தற்கு எனப் பாடப்பட்ட கருவூலங்களின் காலம் இது. பதினெண்கீழ்க் கணக்கில் காணப்படும் அகநூல்கள், முத்தொள்ளாயிரம் போன்றவை தம் காலத்திற்கு ஏற்ப அகமரபை மீட்டுருவாக்க முயன்றன. இம்மரபில் கோவை நூல்களின் பங்கு குறிப்பிடத் தக்கது. அகத் துறைகள் அனைத்தும் மறந்து போகாமல் இருக்க அவற்றைக் கோவைப்படுத்தி எடுத்துக்காட்டுப் பாட்டுகளாகப் பாடியமைத்தவையே கோவை நூல்கள் எனலாம். இதனைப் போன்று புறப்பொருள் துறைகளைக் கோவைப்படுத்தி, இலக்கணமும் எடுத்துக்காட்டுச் செய்யுளுமாகத் தந்தவை புறப்பொருள் வெண்பா மாலை எனவும், செய்யுள் இலக்கணத்தில் அனைத்துப் பாவகைகட்கும் பாவினங்கட்கும் எடுத்துக்காட்டுச் செய்யுள் பாடி அமைத்தவை சிதம்பரச் செய்யுட்கோவை எனவும் பெயரிடப்பட்டமை இங்கு ஒப்பிடத்தகும். பிறவகைமைகளிலும் அகமரபு தன் செல்வாக்கை ஊடுருவ வைத்தது. தமிழ்ப் பத்திமைப் பாடல்கள், சுட்டி ஒருவர்ப் பெயர் கொண்டு கதைவடிவாய் அமைந்த காப்பியங்கள், உலா, தூது, கலம்பகம், பள்ளு, குறம், குறவஞ்சி போன்ற அகமரபைப் பின்பற்றி வளர்ந்த சிற்றிலக்கியங்கள் போல்வன குறிப்பிடத்தக்க அக இலக்கியத் தாக்குதலைப் பெற்றன. இன்றும் இலக்கிய வழக்கிலும் உலக வழக்கிலும் அக மரபுச் செல்வாக்கு உளது. சமுதாய மரபு மற்றும் மானுடவியல் அடிப்படை ஆய்வுகள் இதை நிலை நாட்டுகின்றன. இங்ஙனம் இலக்கியமும் இன்றைய வாழ்வும் ஒப்பிடற்பாலனவாயுள்ளன. <section end="அகத்திணை"/> <section begin="அக இலக்கணம்"/> {{dhr}} {{larger|<b>அக இலக்கணம்:</b>}} அகத்திணையைத் தொல்காப்பியப் பொருளதிகாரம் முழுமை பெற விளக்குகிறது. சங்க இலக்கிய விளக்கத்திற்கு அதுவே சிறந்த வழி காட்டியாகும். பின்னர் எழுந்த இறையனார் அகப் பொருளுரை, இடைக்கால வளர்ச்சியை - மரபு மாற்றத்தைக் காட்டுகிறது. தொல்காப்பிய உரையாசிரியர்கள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர் மூவரும் தொடர்ந்து வந்த மரபுவழி விளக்கங்களைப் பதிவு செய்து வைத்துள்ளனர். வீரசோழியம் இடைக்கால மரபு வழியில் விளக்கம் தருகிறது. அடுத்துத் தமிழ் நெறி விளக்கம் (25 நூற்பாக்களே கிடைத்துள்ளன), இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், அறுவகை இலக்கணம் என்பன மரபு வழியிலும் மரபினின்று சற்றே விலகியும் அகத்திணையை விளக்குகின்றன. நம்பியகப் பொருள் கோவை நூல்களின் இலக்கண நூல் போல அமைந்து இடைக்கால நூல்களுள் சிறந்து விளங்குகிறது.மாறனகப் பொருளும் இவ்வரிசையில் குறிக்கத்தக்கதாகும். {{right|<b>இராம.பெ.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} “தொல்காப்பியம்: பொருளதிகாரம்”-இளம்பூரணம், - நச்சினார்க்கினியம் (கழகப் பதிப்புகள்).<br> “இறையனார் களவியலுரை”-(கழகப் பதிப்பு). <section end="அக இலக்கணம்"/> <section begin="அகத்திய பட்டர்"/> {{dhr}} {{larger|<b>அகத்திய பட்டர்</b>}} கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வாழ்ந்த ஒரு புலவர். அந்தணர் குலத்தினராகிய இவர், வடமொழி தென்மொழிகளில் சிறந்த புலமையுடையவராகத் திகழ்ந்தார். வியாசபாரதம் எல்லோரும் கற்றுணர முடியாதவாறு விரிவாக இருந்தமையால் அதனை யாவருங் கற்கும் வண்ணம் சுருக்கமாகப் 'பாலபாரதம்' என்னும் பெயரோடு வடமொழியில் ஒரு நூல் இயற்றினார். வில்லிபுத்தூராரும் பிறரும் இப்பாரதத்தையே அடிப்படையாகக் கொண்டு தமிழில் தம் பாரதப் படைப்புகளைச் செய்தனர் என்பது கூறப்படுகிறது. {{right|<b>த.கோ.</b>}} <section end="அகத்திய பட்டர்"/> <section begin="அகத்திய பண்டிதர்"/> {{dhr}} {{larger|<b>அகத்திய பண்டிதர்</b>}} அகத்தியர் என்னும் பெயர் கொண்ட ஒரு பிற்காலப் புலவர். இவர் ஊர், காலம் முதலியன பற்றிய விவரங்கள் தெரியவில்லை, தமிழில் அகத்தியர் என்னும் பெயரில் பலர் குறிக்கப் படுகின்றனர். தமிழிலுள்ள புலத்துறை ஒவ்வொன்றிலும் அகத்தியரை ஒரு முன்னவராகக் கூறும் மர-<noinclude></noinclude> iuzvk59sppmesf4211wo0f5mpplhdxs பயனர்:Mohanraj20 2 616430 1932466 1920365 2026-05-11T04:49:24Z Booradleyp1 1964 1932466 wikitext text/x-wiki என் பெயர் மோகன் ராஜ். வணிகவியல் இளங்கலை (கார்ப்பரேட் செயலாளர்) மாணவன். [[பயனர்:Mohanraj20/சோதனை|சோதனைப் பக்கம்]] ==மெய்ப்பு முடித்த அட்டவணைகள் == #[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]] #[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]] #[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]] #[[அட்டவணை:சமுத்திரக் கதைகள்.pdf]] #[[அட்டவணை:மூட்டம்.pdf]] #[[அட்டவணை:வேரில் பழுத்த பலா.pdf]] #[[அட்டவணை:சாமியாடிகள்.pdf]] #[[அட்டவணை:லியோ டால்ஸ்டாய்.pdf]] #[[அட்டவணை:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf]] #[[அட்டவணை:துறைமுகம்.pdf]] #[[அட்டவணை:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf]] #[[அட்டவணை:தேன்மழை.pdf]] #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 1.pdf]] #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf]] #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 3.pdf]] #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf]] - (501-1000) #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 7.pdf]] #[[அட்டவணை:கலைஞர் கடிதம் 10.pdf]] ===[[பயனர்:Ramya sugumar|ரம்யா]]=== #[[அட்டவணை:சுவரும் சுண்ணாம்பும்.pdf]] #[[அட்டவணை:வார்த்தை வாசல்.pdf]] #[[அட்டவணை:சிறந்த சொற்பொழிவுகள்.pdf]] #[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf]] l9lx1stateu1waxaarlt7v0ajv7lrr3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/35 250 625189 1932332 1891311 2026-05-10T13:52:55Z Booradleyp1 1964 1932332 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசராச சோழன், முதலாம்|7|இராசராச சோழன், முதலாம்}}</noinclude>பட்டினத்தில் சூடாமணிவிகாரம் என்னும் புத்த விகாரத்தை அமைக்கச் சைலேந்திர அரசர் மாறவிசய துங்க வர்மருக்கு அனுமதி அளித்ததுடன், ஆனைமங்கலம் என்னும் ஊரைப் பள்ளிச் சந்தமாகவும் அளித்தார். தில்லைக் கோயிலில் அடைபட்டுக் கிடந்த தேவாரப் பாடல்கள் அடங்கிய ஓலைச் சுவடிகளை வெளிக்கொணரக் காரணமாயிருந்தவரும், நம்பியாண்டார் நம்பியைக்கொண்டு சைவத்திருமுறைகளை வகைப்படுத்தியவரும் இராசராசனே ஆவார். இதன் காரணமாக இவர் திருமுறை கண்ட சோழன் எனப் புகழப்பட்டார். திருக்கோயில்களில் தேவாரப் பாடல்களை முறைப்படி இசைப்பதற்கும் நிவந்தங்கள் அளித்தார். சைவத்தைத் தம் சமயமாகக் கொண்டிருந்தாலும், இவர் சமயப் பொறை உடையவராகத் திகழ்ந்தார். {{larger|<b>தஞ்சைப் பெரிய கோயில்:</b>}} இராசராசனின் புகழுக்குக் காரணமாக விளங்கும் தஞ்சைப் பெரிய கோயில் கி.பி. 1010—இல் கட்டி முடிக்கப்பட்டது. இராசராசேச்சுவரம் என்னும் பெயருடைய இக்கோயில் 793 அடி நீளமும் 397 அடி அகலமும் கொண்ட நீள்சதுர (செவ்வக) வடிவத்தில் கட்டப்பட்ட கற்றளியாகும். திராவிடக் கலைப் பாணியில் மைந்த இக்கோயில் இரண்டு கோபுரங்களை உடையது. முதல் வாயில் கேரளாந்தகன் திருவாயில் எனப்படும். இரண்டாம் வாயில் இராசராசன் திருவாயில் எனப்படும். முதல் கோபுரம் 30 மீட்டர் உயரமுடைய மூன்று மாடக் கோபுரமாகும். இரு கோபுரங்களிலும் அழகுமிக்க சிற்பங்கள் உள்ளன. இக்கோயிலின் விமானம் மிக உயரமானது. கருவறையின் 32 மீட்டர் சதுரமான அடித்தளத்தில் 69 மீட்டர் உயரத்திற்கு 13 அடுக்குகள் கொண்ட விமானத்தைக் கருங்கல்லினால் கட்டியுள்ளனர். கல்வெட்டுகளிலிருந்து இக்கோயிலைக் கட்டியவர் பெயர் இராசராசப் பெருந்தச்சன் என அறிய முடிகிறது. விமானத்தின் உச்சியில் உள்ள கலசம் 4 மீட்டர் உயரம் உடையது. இது 3083 பலம் நிறையுள்ள செம்பினால் செய்யப்பட்டு, 2926½ கழஞ்சு பொன் அதன்மேல் பூசப்பட்டுள்ளது. கருவறையில் உள்ள இலிங்கம் மிகப் பெரியதும் ஒரே கல்லினாலானதுமாகும். இதன் உயரம் 4 மீட்டர். ஆவுடையார் சுற்றளவு 18 மீட்டர். இக்கோயிலின் விமானத்தில் உள்ள சிற்பங்களும், மாடக் குழிகளில் உள்ள தெய்வங்களும் அழகு இராசராசன் காலத்தில் கட்டப்பட்ட சண்டிகேசுவரர் கோயிலும் அமைப்பில் பெரியதாக உள்ளது. இக்கோயிலில் 108 கரணங்களை விளக்கும் புடைப்புச் சிற்பங்களும் ஓவியங்களும் புகழ் பெற்றவை. கரணங்களுள் சில செதுக்கப்படா நிலையிலே உள்ளன. ஓவியங்கள் அசந்தா, எல்லோரா ஓவியங்கள் போன்று புகழ் மிக்கவை. ஓவியங்களில் காணப்படும் நங்கையர் மெல்லிய ஆடை உடுத்தியுள்ளனர். ஆண்கள் இக்காலத்தைப் போன்றே வகை வகையான மேல் சட்டைகள் அணித்துள்ளனர். ஓவியங்களில் மிகச் சிறந்தவை இராசராசனும் கருவூர்த் தேவரும், சுந்தர மூர்த்தி நாயனார் கைலாயம் செல்லல், நடராசனின் ஆனந்தத் தாண்டவம் போன்றவையாகும். {{larger|<b>பட்டப் பெயர்கள்:</b>}} இராசராசன் பல சிறப்புப்பெயர்களைக் கொண்டிருந்தார். அவை இவர்தம் குணநலன் வெளிப்படுத்துவனவாக உள்ளன. பண்டித சோழன், நித்தியவிநோதன், இராசவித்தியாதரன் என்ற சிறப்புப் பெயர்கள் இவருக்குக் கலைகளில் இருந்த ஈடுபாட்டை விளக்குகின்றன. இராசராசன் ஒரு சிறந்த சிவபக்தன் என்பதைச் சிவபாதசேகரன் என்ற பெயர் உணர்த்துகின்றது. இவர் வெற்றியின் நினைவாக மும்முடிச்சோழன், சோழமார்த்தாண்டன், செயங்கொண்ட சோழன், பாண்டிய குலாசனி. கேரளாந்தகன், சிங்களாந்தகன், தெலிங்குகாலன் போன்ற பட்டப்பெயர்களைக் கொண்டு விளங்கினார். {{larger|<b>இராசராசனின் குடும்பம்:</b>}} இராசராசனுக்குப் பல மனைவியர் இருந்தனர். பட்டத்தரசியின் பெயர் உலகமாதேவி (தந்தி சக்திவிடங்கி). இராசராசனின் மகன் முதலாம் இராசேந்திரன் மற்றொரு மனைவியாகிய வானவன்மாதேவி என்ற திரிபுவன மகாதேவியார் மகன். இராசராசனுக்கு மேலும் 3 மக்கள் இருந்திருக்கவேண்டும், அவர்களுள் குறிப்பிட்டத்தக்கவர் குந்தவை. இவர் விமலாதித்தியர் என்னும் கீழைச் சாளுக்கிய இளவரசருக்கு மணமுடிக்கப்பட்டார். {{larger|<b>சிறப்புகள்:</b>}} இராசராசன் தென்னிந்திய அரசர்களுள் மிகச் சிறந்த அரசராகக் கருதப்படுகின்றார். இவரது ஆட்சித் திறன், வெற்றிகள், கலையார்வம் ஆகியன பெரிதும் போற்றப்படுவனவாகும். இராசராசன் சீன நாட்டிற்கு, தாம் இறக்குமுன் வாணிகத் தொடர்பு வளர்வதற்காகத் தூதுக் குழுவை அனுப்பிவைத்தார் என்பது சீன நாட்டுக் குறிப்புகளிலிருந்து தெரியவருகிறது. வரலாற்றுச் செய்திகளைக் கால வரன்முறைப்படுத்தி மெய்க்கீர்த்திகளின் வாயிலாக எடுத்துரைக்கும் பழக்கத்தை முதன் முதலாகத் தொடங்கிக் கொடுத்து, சோழப்பேரரசின் வரலாற்றைப் பிற்காலத்தவர் தெரிந்து கொள்ளச் செய்த பெருமையும் இவரையே சாரும். தமிழக அரசு இராசராசனின் ஆயிரமாம் ஆண்டைத் தஞ்சையில் 1984–இல் கொண்டாடியது. அப்பொழுது பாரதப் பிரதமராக இருந்த திருமதி இந்திராகாந்தி அவ்விழாவைத் தொடங்கிவைத்துச் சிறப்புறச் செய்தார். {{right|<b>சி.ஈ.இரா.</b>}} <section end="இராசராச சோழன், முதலாம்"/> {{nop}}<noinclude></noinclude> 9dx8778h2zzr53q61tja5yq9x1lph4g 1932333 1932332 2026-05-10T13:53:42Z Booradleyp1 1964 1932333 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசராச சோழன், முதலாம்|7|இராசராச சோழன், முதலாம்}}</noinclude>பட்டினத்தில் சூடாமணிவிகாரம் என்னும் புத்த விகாரத்தை அமைக்கச் சைலேந்திர அரசர் மாறவிசய துங்க வர்மருக்கு அனுமதி அளித்ததுடன், ஆனைமங்கலம் என்னும் ஊரைப் பள்ளிச் சந்தமாகவும் அளித்தார். தில்லைக் கோயிலில் அடைபட்டுக் கிடந்த தேவாரப் பாடல்கள் அடங்கிய ஓலைச் சுவடிகளை வெளிக்கொணரக் காரணமாயிருந்தவரும், நம்பியாண்டார் நம்பியைக்கொண்டு சைவத்திருமுறைகளை வகைப்படுத்தியவரும் இராசராசனே ஆவார். இதன் காரணமாக இவர் திருமுறை கண்ட சோழன் எனப் புகழப்பட்டார். திருக்கோயில்களில் தேவாரப் பாடல்களை முறைப்படி இசைப்பதற்கும் நிவந்தங்கள் அளித்தார். சைவத்தைத் தம் சமயமாகக் கொண்டிருந்தாலும், இவர் சமயப் பொறை உடையவராகத் திகழ்ந்தார். {{larger|<b>தஞ்சைப் பெரிய கோயில்:</b>}} இராசராசனின் புகழுக்குக் காரணமாக விளங்கும் தஞ்சைப் பெரிய கோயில் கி.பி. 1010—இல் கட்டி முடிக்கப்பட்டது. இராசராசேச்சுவரம் என்னும் பெயருடைய இக்கோயில் 793 அடி நீளமும் 397 அடி அகலமும் கொண்ட நீள்சதுர (செவ்வக) வடிவத்தில் கட்டப்பட்ட கற்றளியாகும். திராவிடக் கலைப் பாணியில் மைந்த இக்கோயில் இரண்டு கோபுரங்களை உடையது. முதல் வாயில் கேரளாந்தகன் திருவாயில் எனப்படும். இரண்டாம் வாயில் இராசராசன் திருவாயில் எனப்படும். முதல் கோபுரம் 30 மீட்டர் உயரமுடைய மூன்று மாடக் கோபுரமாகும். இரு கோபுரங்களிலும் அழகுமிக்க சிற்பங்கள் உள்ளன. இக்கோயிலின் விமானம் மிக உயரமானது. கருவறையின் 32 மீட்டர் சதுரமான அடித்தளத்தில் 69 மீட்டர் உயரத்திற்கு 13 அடுக்குகள் கொண்ட விமானத்தைக் கருங்கல்லினால் கட்டியுள்ளனர். கல்வெட்டுகளிலிருந்து இக்கோயிலைக் கட்டியவர் பெயர் இராசராசப் பெருந்தச்சன் என அறிய முடிகிறது. விமானத்தின் உச்சியில் உள்ள கலசம் 4 மீட்டர் உயரம் உடையது. இது 3083 பலம் நிறையுள்ள செம்பினால் செய்யப்பட்டு, 2926½ கழஞ்சு பொன் அதன்மேல் பூசப்பட்டுள்ளது. கருவறையில் உள்ள இலிங்கம் மிகப் பெரியதும் ஒரே கல்லினாலானதுமாகும். இதன் உயரம் 4 மீட்டர். ஆவுடையார் சுற்றளவு 18 மீட்டர். இக்கோயிலின் விமானத்தில் உள்ள சிற்பங்களும், மாடக் குழிகளில் உள்ள தெய்வங்களும் அழகு இராசராசன் காலத்தில் கட்டப்பட்ட சண்டிகேசுவரர் கோயிலும் அமைப்பில் பெரியதாக உள்ளது. இக்கோயிலில் 108 கரணங்களை விளக்கும் புடைப்புச் சிற்பங்களும் ஓவியங்களும் புகழ் பெற்றவை. கரணங்களுள் சில செதுக்கப்படா நிலையிலே உள்ளன. ஓவியங்கள் அசந்தா, எல்லோரா ஓவியங்கள் போன்று புகழ் மிக்கவை. ஓவியங்களில் காணப்படும் நங்கையர் மெல்லிய ஆடை உடுத்தியுள்ளனர். ஆண்கள் இக்காலத்தைப் போன்றே வகை வகையான மேல் சட்டைகள் அணித்துள்ளனர். ஓவியங்களில் மிகச் சிறந்தவை இராசராசனும் கருவூர்த் தேவரும், சுந்தர மூர்த்தி நாயனார் கைலாயம் செல்லல், நடராசனின் ஆனந்தத் தாண்டவம் போன்றவையாகும். {{larger|<b>பட்டப் பெயர்கள்:</b>}} இராசராசன் பல சிறப்புப்பெயர்களைக் கொண்டிருந்தார். அவை இவர்தம் குணநலன் வெளிப்படுத்துவனவாக உள்ளன. பண்டித சோழன், நித்தியவிநோதன், இராசவித்தியாதரன் என்ற சிறப்புப் பெயர்கள் இவருக்குக் கலைகளில் இருந்த ஈடுபாட்டை விளக்குகின்றன. இராசராசன் ஒரு சிறந்த சிவபக்தன் என்பதைச் சிவபாதசேகரன் என்ற பெயர் உணர்த்துகின்றது. இவர் வெற்றியின் நினைவாக மும்முடிச்சோழன், சோழமார்த்தாண்டன், செயங்கொண்ட சோழன், பாண்டிய குலாசனி. கேரளாந்தகன், சிங்களாந்தகன், தெலிங்குகாலன் போன்ற பட்டப்பெயர்களைக் கொண்டு விளங்கினார். {{larger|<b>இராசராசனின் குடும்பம்:</b>}} இராசராசனுக்குப் பல மனைவியர் இருந்தனர். பட்டத்தரசியின் பெயர் உலகமாதேவி (தந்தி சக்திவிடங்கி). இராசராசனின் மகன் முதலாம் இராசேந்திரன் மற்றொரு மனைவியாகிய வானவன்மாதேவி என்ற திரிபுவன மகாதேவியார் மகன். இராசராசனுக்கு மேலும் 3 மக்கள் இருந்திருக்கவேண்டும், அவர்களுள் குறிப்பிட்டத்தக்கவர் குந்தவை. இவர் விமலாதித்தியர் என்னும் கீழைச் சாளுக்கிய இளவரசருக்கு மணமுடிக்கப்பட்டார். {{larger|<b>சிறப்புகள்:</b>}} இராசராசன் தென்னிந்திய அரசர்களுள் மிகச் சிறந்த அரசராகக் கருதப்படுகின்றார். இவரது ஆட்சித் திறன், வெற்றிகள், கலையார்வம் ஆகியன பெரிதும் போற்றப்படுவனவாகும். இராசராசன் சீன நாட்டிற்கு, தாம் இறக்குமுன் வாணிகத் தொடர்பு வளர்வதற்காகத் தூதுக் குழுவை அனுப்பிவைத்தார் என்பது சீன நாட்டுக் குறிப்புகளிலிருந்து தெரியவருகிறது. வரலாற்றுச் செய்திகளைக் கால வரன்முறைப்படுத்தி மெய்க்கீர்த்திகளின் வாயிலாக எடுத்துரைக்கும் பழக்கத்தை முதன் முதலாகத் தொடங்கிக் கொடுத்து, சோழப்பேரரசின் வரலாற்றைப் பிற்காலத்தவர் தெரிந்து கொள்ளச் செய்த பெருமையும் இவரையே சாரும். தமிழக அரசு இராசராசனின் ஆயிரமாம் ஆண்டைத் தஞ்சையில் 1984–இல் கொண்டாடியது. அப்பொழுது பாரதப் பிரதமராக இருந்த திருமதி இந்திராகாந்தி அவ்விழாவைத் தொடங்கிவைத்துச் சிறப்புறச் செய்தார். {{right|<b>சி.ஈ.இரா.</b>}} {{nop}}<noinclude></noinclude> d726efaiszvn10xbkepo9d2vy62mfji பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/36 250 625190 1932490 1931990 2026-05-11T10:42:21Z ஹர்ஷியா பேகம் 15001 1932490 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசராச சோழன்‌, இரண்டாம்‌|8|இராசராச சோழன்‌, இரண்டாம்‌}}</noinclude>{{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Sastri, K.A.N,</b> The Colas, University of Madras, 1984. <b>Bharatiya Vidya Bhavan's</b> History and Culture of the Indian People, Vol, V, The Struggle for Empire, Bombay, 1979. <section end="இராசராச சோழன், முதலாம்"/> <section begin="இராசராசசோழன், இரண்டாம்"/> {{dhr}} {{larger|<b>இராசராசசோழன், இரண்டாம் (ஆ.ஆ. 1146–1163):</b>}} இரண்டாம் குலோத்துங்க சோழன் கி.பி. 1150–இல் இறந்த பிறகு, அவர் மகன் இரண்டாம் இராசராச சோழன் சோழப் பேரரசின் அரசராகக் கங்கை கொண்ட சோழபுரத்தில் முடிசூட்டப் பெற்றார். இவர் பரகேசரி என்னும் பட்டம் புனைந்து கொண்டு அரசாளத் தொடங்கினார். இவருடைய மெய்க்கீர்த்திகள் ‘பூமருவிய திருமாதும்’ எனவும், ‘பூமருவிய பொழிலேழும்’ எனவும் தொடங்குகின்றன. இவை இரண்டும் இவர் ஆட்சியின் மூன்றாம் ஆண்டு முதல் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இவற்றுள் ‘பூமருவிய பொழிலேழும்’ என்று தொடங்கும் மெய்க்கீர்த்திகளில் வரலாற்றுக் குறிப்புகள் காணப்படவில்லை. ஆயினும், இவற்றால் இவரது ஆட்சியின் சிறப்பு, தமிழ்த் தொண்டு, மனைவிமார்களின் பெயர்கள் ஆகியவற்றை அறியலாம். ‘கடல் சூழ்ந்த பார் மாதரும்’ எனவும், ‘புயல் வாய்த்து வளம் பெருக’ எனவும் தொடங்கும் வேறு இரண்டு மெய்க்கீர்த்திகளும் இவர் கல்வெட்டுகளில் மிக அருகிக் காணப்படுகின்றன. இராசராசனின் கல்வெட்டுகள் வடக்கேயுள்ள கோதாவரி, கிருட்டிணா, குண்டூர், நெல்லூர் மாவட்டங்களிலும், மேற்கேயுள்ள சேலம், கோலார் மாவட்டங்களிலும் காணப்படுவதால் வேங்கி நாடு, கொங்கு நாடு, கங்க நாடு ஆகியவை இவர் ஆட்சிக்குட்பட்டிருந்தன என்பது திண்ணம். இவர் தந்தை குலோத்துங்க சோழனது ஆளுகைக்கு உட்பட்டிருத்த நாடுகள் எல்லாம் சோழப் பேரரசிலிருந்து விலகாமல் இவரது ஆட்சியின் கீழும் அமைதியாக இருந்து வந்தன எனலாம். இவர் காலத்தில் பெரும் போர்கள் நிகழாமையால் மக்கள் எல்லோரும் அல்லலின்றி இனிது வாழ்ந்து வந்தனர். இவ்வேந்தர் தமிழிலும் வடமொழியிலும் சிறந்த புலமை பெற்று விளங்கினார். இவரை ‘முத்தமிழுக்குத் தலைவன்’ என்றும் ‘இராசராச பண்டிதன்’ என்றும் இவரது மெய்க்கீர்த்தி கூறுவதால் இவர் புலமையை நன்குணரலாம். இத்தகைய தமிழ்ப் புலமையை ஆசிரியர் ஒட்டக்கூத்தர்பால் கல்வி பயின்றே இவ்வரசர் பெற்றிருத்தல் வேண்டும். இராசராசன் வடமொழிப் புலமையைக் கேசவசுவாமி என்பவரிடமிருந்து பெற்றார். ஒட்டக்கூத்தர் இராசராசனின் அவைக்களப் புலவராக விளங்கினார். இவர்தம் தந்தை தில்லையம்பல முன்றிலிலிருந்த திருமாலை அலைகடலில் கிடத்தியமை பற்றி வைணவர்கள் மனம் புண்பட்டிருத்தலையுணர்ந்து, தம் ஆட்சியில் அவர்களுக்கு ஆதரவளித்து அவர்கள் உளங்குளிரச் செய்தார். இதுபற்றி, ‘விழுந்த அரிசமயத்தையும் மீளவெடுத்தனன்’ என்று இவரது மெய்க்கீர்த்தி கூறும். எனவே, இவர் சிறந்த சைவராயினும் பிற சமயங்களிடத்தில் வெறுப்பின்றிச் சமயப் பொறையுடையவராய்த் திகழ்ந்தார் என்பது தெள்ளிது. இவ்வேந்தரின் ஆட்சிக் காலத்தில் மலையமலைக்குப் பக்கத்தில் காவிரியாறு அடைப்புண்டு, கிழக்கு நோக்கித் தண்ணீர் வாராமல் தடைப்படவே, சோணாட்டு வளம் சுருங்குவதாயிற்று. இவர் அம்மலையை நடுவில் வெட்டுவித்துக் காவிரியாற்றிற்கு வழிகண்டு, சோழ நாட்டிற்கு என்றும் தண்ணீர் வந்து கொண்டிருக்குமாறு செய்தார். இராசராசனின் ஆட்சியின் முற்பகுதியில் கங்கை கொண்ட சோழபுரமே தலைநகராயிருந்தது. இங்கிருந்து இராசராசபுரத்திற்குத் (இன்றையதாராசுரம்) தலைநகரை மாற்றினார். இந்நகரின் வடகீழ்ப் பகுதியில் இராசராசேச்சுரம் என்ற சிவாலயம் ஒன்றை இம்மன்னர் எடுப்பித்து, அதில் இராசராசேச்சுரமுடையாரை எழுந்தருளுவித்து வழிபாடு புரிந்தார். கண்டோர் கண்களைப் பிணிக்குஞ் சிற்பத்திறம் உடையது இக்கோயில். கோயிலிலுள்ள கருவறையின் புறச்சுவரில் சிவனடியார் அறுபத்து மூவருடைய வரலாறுகளைக் கூறும் புடைப்புச் சிற்பங்கள் கல்வெட்டுகளுடன் காணப்படுகின்றன. திருச்சுற்று மாளிகையின் வடபுறத்திலுள்ள சைவாசாரியார் நூற்றெண்மர் சிற்பங்களும் இக்கோயிலிலுள்ள இராச கம்பீரன் திருமண்டபமும் புகழ் பெற்றவை. (காண்க – [[தாராசுரம்]]). இவ்வரசரின் அவைக்களப் புலவராக விளங்கியவர் ஒட்டக்கூத்தர். அவர் இராசராச சோழனுலா என்ற நூலொன்று இவ்வரசன் பெயரில் எழுதியுள்ளார். இவ்வரசரின் பெருமைகளை இந்நூலில் விவரித்துள்ளார். இரண்டாம் இராசராசரின் சிறப்புப் பெயர்கள் சோழேந்திரசிங்கன், தெய்வப் பெருமான், கண்டன், சொக்கப் பெருமாள், இராசகம்பீரன் என்பன. தாராசுரம் கோயிலில் உள்ள மண்டபம் ஒன்று இராசகம்பீரன் திருமண்டபம் என்று சொல்லப்படுகிறது. கி.பி. 1163–ஆம் ஆண்டின் இறுதியில் இவர் நோய்வாய்ப்பட்டுத் துன்புற்ற நிலையில், தான் அந்நோயினின்று விடுபட்டுப் பிழைக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டார். அந்நாளில் இவர் மக்-<noinclude></noinclude> sn6a8i4t0hsfy56l75azaxs1mhyw5qs பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/37 250 625225 1932491 1891316 2026-05-11T10:46:02Z ஹர்ஷியா பேகம் 15001 1932491 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசராச சோழன், மூன்றாம்|9|இராசராச சோழன், மூன்றாம்}}</noinclude>கள் இருவரும் ஈராண்டும் ஓராண்டும் நிரம்பிய இளங்குழந்தைகளாக இருந்தனர். ஆகவே, அவர்கள் முடிசூட்டப் பெறுவதற்குத் தக்க வயதினராக இல்லை. அதுபற்றி இராசராசன் பெருங்கவலை கொண்டு, தம் தாயத்தினருள் ஒருவனாகிய நெறியுடைப் பெருமாளின் புதல்வன் எதிரிலிப் பெருமாளைக் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து வருவித்து, அவ்வரச குமாரனுக்கு இளவரகப்பட்டங் கட்டிவிட்டு, அந்நாளிலேயே இறந்து போனார். எதிரிலிப் பெருமாள் கி.பி. 1166–இல் தான் இராசாதிராசன் என்னும் பெயருடன் முறைப்படி அரசராக முடிசூட்டிக் கொண்டார்.{{right|<b>இரா.இரா.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Sastri, K.A.N.,</b> The Cholas University of Madras, 1984. <b>Majumdar, R.C. (Ed.),</b> The Struggle for Empire, History and Culture of the Indian People, Bharatiya Vidya Bhavan, Bombay, 1979. <section end="இராசராசசோழன், இரண்டாம்"/> <section begin="இராசராச சோழன், மூன்றாம்"/> {{dhr}} {{larger|<b>இராசராச சோழன், மூன்றாம் (கி.பி. 1216–1256):</b>}} மூன்றாங்குலோத்துங்க சோழன் கி.பி. 1218–ஆம் ஆண்டில் இறந்தார். அதற்கு இரண்டாண்டுகட்கு முன் கி.பி. 1216–இல் இளவரசுப்பட்டம் கட்டப்பட்டிருந்த மூன்றாம் இராசராச சோழன் சோழப் பேரரசிற்கு அரசராக முடிசூட்டப்பெற்றார். சோழ மன்னர்கள் ஒருவர் பின் ஒருவராக மாறி மாறிப் புனைந்து கொண்ட இராசகேசரி, பரகேசரி என்ற பட்டங்களுள் இவர் இராசகேசரி என்னும் பட்டம் புனைந்து அரசாண்டவர் ஆவார். இவ்வேந்தரின் கல்வெட்டுகளில் இரு மெய்க்கீர்த்திகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று ‘சீர் மன்னி இருநான்கு திசை விளங்கும்’ என்று தொடங்குகிறது. மற்றொன்று ‘சீர்மன்னு மலர்மகளும் சிறந்த தனி நிலைச் செல்வியும்’ என்னும் தொடக்கத்தையுடையது. இவர் ஆட்சிக் காலத்தில் சோழப் பேரரசு பல்வகைத் துன்பங்களுக்குள்ளாகித் தன் சீருஞ்சிறப்பும் இழந்தது. இவர்தம் முன்னோர்கள் தம் பேராற்றலால் உயர்நிலைக்குக் கொணர்ந்த சோழப் பேரரசை அதன் நிலை குன்றாதவாறு தாங்கிப் புரத்தற்குரிய ஆண்மையும் வீரமும் இவர்பால் இல்லாமற்போயினமையே அதன் வீழ்ச்சிக்கு முதற் காரணமாகும். சோழப் பேரரசிற்கு வடமேற்கே ஒய்சளரும், தெற்கே பாண்டியரும் வல்லரசுகளாகித் தம் பேரரசை நிறுவுவதற்குப் பெரிதும் முயன்று அம்முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்று வந்தனர். எனினும், அவ்விரு பேரரசர்களும் ஒருவருக்கொருவர் முரண்பட்டு நின்றமையால், நடுவிலிருந்த சோழப் பேரரசு அவர்களால் கவர்ந்து கொள்ளப்பட்டு அவர்கள் அரசுக்குள் ஒடுங்கி மறைந்தொழியாமல் ஒருவாறு நிலைபெற்றிருந்தது எனலாம். சோழப் பேரரசிற்கு வடகிழக்கே நெல்லூருக்கு அருகில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த தெலுங்குச் சோழர்கள் தமக்கு வடக்கேயிருந்த காகதீயரை உற்ற நண்பராகவும் கொண்டு வலிமை எய்தி வந்தனர். இந்நிலையில், மகத நாட்டு வாணகோவரையர், திருமுனைப்பாடி நாட்டுக் காடவராயர் முதலான குறுநில மன்னர்கள் இராசராசனோடு பகைமை கொண்டு, உள்நாட்டில் கலகமும் குழப்பமும் உண்டு பண்ணித் தாமே தனியரசு நடத்த முயன்றனர். மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழப் பேரரசின் மீது இரண்டு முறை படையெடுத்துச் சோழப் பேரரசின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டார். இக்காலத்தில் போசள மன்னன் உதவி புரிந்தான் என்றும், காவேரியாற்றங்கரையிலுள்ள மகேந்திர மங்கலத்தில் வீரநரசிம்மனுக்கும் சுந்தர பாண்டியனுக்கும் பெரும்போர் நிகழ்ந்ததென்றும், வெற்றியெய்திய போசள மன்னனுக்குப் பாண்டியன் பணிந்து கப்பஞ் செலுத்தினார் என்றும் கத்திய கர்ணாமித்தம் என்னும் நூல் கூறுகிறது. இவ்வேந்தர் கல்வெட்டுகள் தென்னார்க்காடு, வடார்க்காடு, செங்கற்பட்டு, சேலம், சித்தூர், கடப்பை, நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுவதால், இவர் தந்தையின் ஆட்சிக்குட்பட்டுச் சோழப் பேரரசிலிருந்த நாடுகளுள் பாண்டிய நாடு ஒன்று நீங்கிய பிற நாடுகள் எல்லாம் இவர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன எனலாம். இவர் தந்தையின் ஆட்சிக்காலம் போலவே இவரது காலத்திலும் சைவசமயம் உயர்நிலையில் இருந்தது என்பது, இவர் காலத்துக் கல்வெட்டுகள் எல்லாச் சிவன் கோயில்களிலும் மிகுதியாக உள்ளமையால் நன்குணரக் கிடக்கின்றது. வைணவம், சமணம் முதலான சமயங்களையும் மூன்றாம் இராசராசன் முன்னோர்களைப் போல் ஆதரித்துள்ளார். இவரது ஆட்சியில் 41–ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் கல்வெட்டுகள் கிடைக்காமையால். இராசராசன் கி.பி. 1256–இல் இறந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இவர் தாம் இறப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னரே கி.பி. 1246–இல் தம் புதல்வன் மூன்றாம் இராசேந்திரனுக்கு இளவரசுப்பட்-<noinclude></noinclude> 3gv5xykiail8i8bzt3d1vustse360cn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/38 250 625226 1932492 1891317 2026-05-11T10:49:08Z ஹர்ஷியா பேகம் 15001 1932492 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசராச சோழனுலா|10|இராசராச சோழனுலா}}</noinclude>டம் கட்டி, அது முதல் அவ்விளவரசனே நாட்டை ஆண்டுவருமாறு செய்து விட்டார்.{{right|<b>இரா.இரா.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Sastri, K.A.N.,</b> The Cholas, University of Madras, Madras, 1985. <b>Majumdar, R.C. & Others,</b> The Struggle for Empire, History and Culture of the Indian people Vol. V. Bharatiya Vidya Bhavan, Bombay, 1979. <section end="இராசராச சோழன், மூன்றாம்"/> <section begin="இராசராச சோழனுலா"/> {{dhr}} {{larger|<b>இராசராச சோழனுலா</b>}} இரண்டாம் இராசராசன் மீது ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட ஓர் உலா நூலாகும். இவ்வுலா 391 கண்ணிகளையும் இறுதியில் ‘அன்று தொழுத வரிவை’ எனத் தொடங்கும் வெண்பாவினையும் கொண்டது. இவ்வுலா ‘புயல்’ என்னும் மங்கலச் சொல்லை முதற்சீராகக் கொண்டு தொடங்குகிறது. உலகத் தோற்ற முதல் அதனைக்காத்த பல்வேறு வேந்தர் சிறப்பும், சோழ மன்னர்களின் வழிமுறையும், அவர்கள் செய்த போரும், அடைந்த வெற்றியும், அளித்த கொடை முதலியவற்றால் பெற்ற பெரும் புகழும் வரலாற்றுச் சான்றுகளுடன் இவ்வுலாவில் விளக்கப்பட்டுள்ளன. மன்னன் தன் தேவியுடன் வைகறையில் துயிலெழுந்து, முரசங்கள் முழங்கக் காவிரியில் நீராடி, மேலைக் குரவர்க்கும் விண்ணவர்க்கும் வேதியர்க்கும் செயக்கடவ காலைக் கடன்களைச் செய்து முடித்து, வழிபாடுகள் செய்து, தில்லைக் கூத்தனைச் சிந்தித்து உலா வருதற்பொருட்டு வேழ மேற்கொண்டமை நன்கு கூறப்பட்டுள்ளது. மன்னன் உலாவருஞ் சிறப்பினைக் கண்டு எல்லையிலா மகிழ்ச்சி கொண்ட மெல்லியலாரும் கண்டோரும் உவகை மிகுதியாற் கூறும் பாராட்டுரைகளும், பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக உள்ள மாதர் மால் கொள்ள மன்னன் உலாப் போந்த சிறப்பும் நிரல்படக் கூறப்பட்டுள்ளன. ஒட்டக்கூத்தர் பாடிய பிற உலாக்களினும் இராசராச சோழனுலா தனிச்சிறப்பினதாகும். இவர் இராசராசன் மீது இவ்வுலா நூலை இயற்றி அரங்கேற்றிய போது, மன்னன் நூலின் ஒவ்வொரு கண்ணிக்கும் ஓராயிரம் பொன் பரிசில் வழங்கி இதனை ஏற்றுக் கொண்டான் என்று ‘சங்கர ராசேந்திர சோழனுலா’வும், ‘தமிழ்விடு தூது’வும் பாராட்டிக் கூறுதல் இதற்குத் தக்க சான்றாகும். இவ்வுலா நூல் இராசராசனின் வரலாற்றுக் குறிப்புகளையும் அரும்பண்புகளையும் விரித்துரைக்கிறது. இம்மன்னன் கருநிறத்தினன். இவன் மனைவியருள் புவன முழுதுடையாள் என்பாளே இவனுடைய பட்டத்துத் தேவியாக இருந்தனள் என்பதனைத் ‘தவன குலதிலகன் தன்பெருந்தேவி புவன முழுதுடைய பூவை’ (39) என்னும் உலாத்தொடர் தெரிவிக்கிறது. வரராசன், கண்டன், சனநாதன் என்பன இம்மன்னனுக்கு வழங்கிய சிறப்புப் பெயர்கள். இராசராசன் சைவ சமயப் பற்றும் தில்லைக் கூத்தப் பெருமானிடம் எல்லையற்ற அன்பும் உடையவன். சிவபெருமான் சிவாகமத்திற் கூறியபடி திருநீறு புனைந்து, ‘தொல்லைத் திருமரபிற் கெல்லாம் தொழுகுலமாம் தில்லைத் திருநடனஞ் சிந்தித்து’ உலாப் புறப்பட்டான் என்னும் உலா மொழிகளால் மேற்கண்ட கூற்று விளக்கம் பெறுகிறது. இராசராசன் வந்த உலாக் காட்சியில் ‘ஓவாது செய்ய தமிழ் முழங்கத் தெய்வப் பொதியிலாய்க்’ காணப்பட்டான் என்னும் உலாக்கூற்று அவன் தமிழ் மொழி மீது கொண்டிருந்த ஆராக் காதலைப் புலப்படுத்தும். இராசராசன் பாசறையையே பள்ளியறையாகக் கொண்டான். ‘அயிற்படை வீரன்’ எனச் சிறப்பிக்கப்படுவதால், முருகனைப் போன்ற இவனுடைய சினமிகு போர்மறம் அறியப்படுகிறது. பார்மடந்தை அவன் கைத்தலத்தும், போர்மடந்தை அவன் திருத்தோள்களிலும், திருமகள் அவன் விழிகளிலும், கலை மகள் அவன் செவிகளிலும் வாழ்ந்தனர் என்பதால் இராசராசன் வீரம், செல்வம், கல்வி ஆகிய முத்திறத்தானும் சிறந்திருந்தான் என்பதை அறியலாம். ‘வேந்தர், பணியும் தடமகுடம் பன்னூறு கோடி, அணியுந்திருத்தாள் அபயன்’ (352) என்று இம்மன்னன் பாராட்டப்படுவதால் பகையரசர் பலரை வென்றடக்கிய இவென்றன் ஆட்சிச் சிறப்பும், விரிந்து பரந்த ஆட்சிப் பரப்பும் புலனாகின்றன. இவன் பட்டத்து யானை ‘தமிழ் வேந்தர் பாடும் பரணிபுனைந்த பகடு’ என்று சிறப்பிக்கப்படுகிறது. இவ்வுவாவில் இவன் பட்டத்து யானை பெறும் சிறப்புகள் யாவும் இராசராசன் தன் அரச வாழ்வில் பெற்ற சிறப்புகளாகும். இம்மன்னன் ஞாலத்திறைவன்; எண்ணற்கரிய பெரியோன்; ஈரேழ் உலகுடையான் என்று பெருமை துலங்கச் சிறப்பிக்கப்படுகிறான். ஒட்டக்கூத்தர் இவ்வுலாத் தலைவனைத் திருமாலாகக் கருதிப் பாடுவதால் திருமால், கண்ணன் பற்றிய புராண வரலாற்றுக் குறிப்புகளும், இராமாயணக் கருத்துகள் சிலவும் இந்நூலுள் இடம் பெறுகின்றன. இரண்டாங் குலோத்துங்கன் தில்லையிற் செய்த திருப்பணிகள் (30–33) இந்நூலுள் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. திருவெம்பாவையும் (120) கச்சிக் கற்றளியும் (262) இடம் பெறுவது சிறப்புடையதாகும். கொப்பத்துப் பரணி, கூடல் சங்கமத்துப் பரணி, கலிங்கப்பரணி ஆகிய மறைந்து போன மூன்று பரணி<noinclude></noinclude> 1aktrjx3frzeeoviualnguv1fvxmrr3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/39 250 625228 1932493 1891318 2026-05-11T10:58:27Z ஹர்ஷியா பேகம் 15001 1932493 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசராச மலையகுலராயன்|11|இராசராசேச்சுரம்}}</noinclude>நூல்களைக் குறிப்பிடுவது. இவ்வுலா தமிழ் இலக்கிய வரலாற்றுக்குச் செய்யும் பேருதவியாகும்.{{float_right|இரா.செ.}} <section end="இராசராச சோழனுலா"/> <section begin="இராசராச மலையகுலராயன்"/> {{dhr}} {{larger|<b>இராசராச மலையகுலராயன்</b>}} மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு (கி.பி. 1178–1218) உட்பட்டு மலையமான் நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்த மலையமான் சிற்றரசன். எலவானாசூர் என்று இக்காலத்தில் சொல்லப்பெறும் இறையானரையூர்ப் பகுதியை இவன் ஆண்டுவந்தான். எலவானாசூர் தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோவலூருக்குத் தெற்கே 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வேந்தனைப் பற்றிய கல்வெட்டுகள் கி.பி. 1184 முதல் 1191 முடிய கிடைத்துள்ளதால், இவன் குறைந்தது ஏழு ஆண்டுகளாவது ஆண்டிருக்கலாம். இவனுக்குச் சோழங்க தேவன், சூரிய தேவன், எதிரிகள் நாயகன், சூரியன் நீரேற்றான், சூரியன் நீரேற்ற பெருமாள் முதலான சிறப்புப் பெயர்கள் இருந்தன என்பதனைக் கல்வெட்டுகளால் அறியலாம். இவ்வேந்தன் இராசராச தேவன் பொன் பரப்பினான் ஆன குலோத்துங்க சோழ வாண கோவரையனுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றினை, மூன்றாம் குலோத்துங்க சோழனின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1191) செய்துகொண்டான். இதன் விளைவாக இராசராச மலையகுலராயன் தனது அரசியல் செல்வாக்கினைப் பெருக்கிக் கொண்டான். இவன் தனக்கெனத் தனித்ததோர் வேளைக்காரப் படையினையும் தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்தான். எலவானாசூர்க் கல்வெட்டு இவ்வேளைக்காரப் படையின் ஒருசில உறுப்பினரைக் குறிப்பிடுகிறது. இவர்களுள் தேவப்பெருமாள் என்ற பெண் ஒருத்தியும் இருந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது. {{larger|<b>அறக் கொடைகள்:</b>}} இறையன்பில் மேம்பட்டு விளங்கிய இவ்வேந்தன் சைவ, வைணவக் கோயில்களுக்குப் பலவிதமான நிவந்தங்களை விட்டுள்ளான்; மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆறாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1184) இறையானரையூர் ஊர் பாகங் கொண்டருளிய நாயனார்க்கும், அவ்வூரிலுள்ள நடுவில் திருமுற்றத்தாழ்வார்க்கும், திருச்சக்கரத்தாழ்வார்க்கும், ஓகையார்க்கும் புத்தூர் முதலான ஊர்களை இறையிலி தேவதானமாக அளித்தான். சித்தலிங்க மடம் திருப்புலிப்பகவ நாயனார்க்கும், திருப்பாலைப் பந்தல் திருநாகேசுவரமுடையாருக்கும், திருக்கோவலூர் வீரட்டானமுடையார்க்கும், திருவெண்ணெய் நல்லூர் ஆட்கொண்டருளிய தேவர்க்கும் நிலக்கொடையும் பசுக்கொடையும் செய்துள்ளமை இவனது சமயப் பொதுமைக் கொள்கையை எடுத்துக்காட்டுகிறது. இறையானரையூர் ஊர்பாகங்கொண்டாரின் இராசகோபுரத்துக்கு முன்பு திருமாளிகை ஒன்றினை இவ்வேந்தன் எடுத்துள்ளான். <section end="இராசராச மலையகுலராயன்"/> <section begin="இராசராச விசயம்"/> {{dhr}} {{larger|<b>இராசராச விசயம்:</b>}} முதலாம் இராசராச சோழனின் (கி.பி 985–1014) ஆட்சிக்காலத்தில் வழக்கில் இருந்த நாடகங்களுள் இராசராச விசயம் தலைமை சான்றது. இச்சோழ வேந்தனின் அவைக் களப் புலவரான சுவர்ணன் நாராயண பட்டாதித்தன் என்பான் இந்நாடகத்தை வடமொழியில் இயற்றினான். வடமொழிப் புலவனான இவன் இராசராச சோழனின் இளமைக்காலம், வீரவரலாறு ஆகியவற்றை இந்நாடகத்தில் குறிப்பிட்டுள்ளான். இந்நாடகம் திருவிழாக்காலங்களில் நடிக்கப்பட்டது இந்நாடக நூல் இப்பொழுது கிடைக்கவில்லை. <section end="இராசராச விசயம்"/> <section begin="இராசராசேச்சுரம்"/> {{dhr}} {{larger|<b>இராசராசேச்சுரம்</b>}} என்பது தஞ்சையிலுள்ள பெரிய கோயிலைக் குறிக்கும் பெயராகும். சோழ மன்னர்கள் தமிழ்நாட்டில் பல கற்கோயில்களை எடுப்பித்தனர். அவற்றுள் தலைசிறந்து விளங்குவது முதல் இராசராசனால் கட்டப்பெற்ற ‘இராசராசேச்சுரம்’ எனப்படும் இப்பெரிய கோயிலே ஆகும். இக்கோயில் பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூரில் இராசராசனால் எடுப்பிக்கப் பெற்றதென்பதையும்; இதற்கு அம்மன்னன் இட்ட பெயரே இராசராசேச்சுரம் என்பதையும் இதன் கண்ணுள்ள கல்வெட்டொன்று அறிவிக்கிறது. இக்கோயில் 793 அடி நீளமும் 397 அடி அகலமும் உடையதாகும். கருவறையின் மேல் நான்கு முகப்புக் கூம்பகமாக 13 அடுக்குகளுடன் எழுப்பப்பட்டுள்ள விமானம் 216 அடி உயரம் உடையது. இவ்விமானம் ‘தட்சிணமேரு’ எனப்படும். விமானத்தில் உச்சித் தளக்கல் 80 கண்டி (Tonnes) நிறையுடையது என்பர். கருவறையுள் மிகப் பெரிய இலிங்க வடிவில் அமைக்கப்பட்டுள்ள திருமேனியினை இராசராசேச்சுரமுடைய பரமசுவாமி, இராசராசேச்சுரமுடையார், தக்கணமேரு விடங்கர் என்றெலாம் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கருவூர்த் தேவர் என்னும் சைவ முனிவர் சிவலிங்கத்தை ஆவுடையாருடன் சேர்த்து நிறுத்திப் பந்தனம் செய்வித்தார் என்று கருவூர்ப் புராணம் கூறுகிறது. இக்கருவூர்த் தேவர் இராசராசேச்சுரத்தின் மீது பதிகம் பாடியுள்ளார். அப்பதிகம் ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. விமானத்தின் உச்சியில் நிறுத்தப்பட்டுள்ள கலசம் 3083 பலம் நிறையுடைய செம்பினால் ஆக்கப் பெற்று, 2926½ கழஞ்சு பொற்றகட்டினால் போர்த்தப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு மூன்று திருவாயில்கள்<noinclude></noinclude> sjr87n01l3jgogjes183ajictrvn2gi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/462 250 627198 1932334 1903767 2026-05-10T14:00:29Z Booradleyp1 1964 1932334 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இழப்பீடு|434|இழிபொருட்பேறு}}</noinclude>நாட்களுக்கான சராசரி ஊதியம் இழப்பீடாக வழங்கப்படும். பணியாளர் தாமாக ஓய்வு பெற்றால் அல்லது தகுந்த வயது வந்தவுடன் ஓய்வு பெற்றால் அல்லது தொடர்ந்து உடல் நலமின்மையால் பணி நீக்கம் செய்யப்பட்டால் அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதன் காரணமாகத் தண்டிக்கும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டால் அன்றி, வேறு ஏதேனும் காரணத்திற்காக ஒரு பணியாளர் பணி நீக்கம் செய்யப்பட்டால் அது ஆட்குறைப்பு ஆகும் (தொழில் தகராறுச் சட்டம் (2(00)). {{larger|<b>மூடுதல் இழப்பீடு (Closure Compensation):</b>}} ஏதேனும் ஒரு காரணத்திற்கு ஒரு தொழிலகம் நிலையாக அடைக்கப்பட்டால், அத்தொழிலகத்தில் ஓராண்டிற்குக் குறையாமல் தொடர்ச்சியாகப் பணிபுரிந்த பணியாளருக்கு மூடுவதற்கு முன்பே இழப்பீடும் அறிக்கையும் அளிக்க வேண்டும். ஓராண்டுத் தொடர்ச்சிப் பணிக்குப் பதினைந்து நாட்களுக்கான சராசரி ஊதியம் இழப்பீடாக வழங்கப்படும். பணியளிப்பவரின் கட்டுக்கடங்காத தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் ஒரு தொழிலகம் அடைக்கப்பட்டால், அதில் பணிபுரிந்த பணியாளர்களுக்குக் கொடுக்கப்படும் இழப்பீடு அவர்களது மூன்று மாத சராசரி ஊதியத்திற்குமேல் இருக்கக் கூடாது. சுரங்கங்களில் தொழில் புரியும் பணியாளருக்கு சுரங்கப் பொருள் தீர்ந்துவிட்ட பின்பு வேறு பணி அளிக்கப்பட்டால், பணியில் தடையில்லாதிருக்குமானால் இழப்பீடு வழங்கப்பட வேண்டியதில்லை அதைப்போன்று, கட்டடங்கள், பாலங்கள், சாலைகள், கால்வாய்கள், அணைகள் போன்றவை கட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட தொழிலகம் இரண்டாண்டுகளுக்குள் பணிமுடிந்து அடைக்ககப்படுமானால், அதில் பணிபுரிந்த பணியாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டிய தேவையில்லை. இரண்டாண்டுகளுக்குமேல் பணி தொடருமானால் இழப்பீடும் அறிக்கையும் வழங்க வேண்டும் (பணியாளர் இழப்பீட்டுச் சட்டம்). பணியாளர் இழப்பீட்டுச் சட்டம் (1923) விபத்தில் பணியாளர்க்கு ஏற்படும் காயங்களுக்காக இழப்பீடு வழங்க வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். பணியாளர் பணி செய்து கொண்டிருக்கும் போது எழுந்த விபத்தின் காரணமாக இறந்துவிட்டால், பணியளிப்பவர் அவரைச் சார்ந்தோருக்கு (Dependants) இழப்பீடு வழங்க வேண்டும். அத்தகைய விபத்தில் காயமுற்றாலும் பணியளிப்பவர் இழப்பீடு வழங்க வேண்டும். சில சூழ்நிலைகளில் சட்டம் பணியளிப்பவரை அத்தகைய கட்டுப்பாட்டினின்றும் விலக்குகிறது. அதாவது, ஒரு பணியாளர் பணி செய்து கொண்டிருக்கும்போது, பணியினின்றும் எழுந்த விபத்தினால் காயமுற்று, அக்காயம் மூன்று நாட்களுக்குள் ஆறிப் போகுமானால் இழப்பீடு வேண்ட முடியாது. பணியாளர் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததாலோ குடித்திருந்ததாலோ விபத்து ஏற்பட்டுக் காயமுறுவாரானால், இழப்பீடு பெறத் தகுதியற்றவராகிறார். பணியாளரின் பாதுகாப்பிற்கெனக் கொடுக்கப்பட்ட ஆணையினையோ விதியினையோ வேண்டுமென்றே மீறியதால் விபத்து ஏற்பட்டாலும் இழப்பீடு பெற முடியாது. பணியாளரின் பாதுகாப்பிற்கென அளிக்கப்பட்ட கருவிகளை வேண்டுமென்றே அணியாது அகற்றியதால் விபத்து ஏற்பட்டுக் காயமடைந்தாலும் இழப்பீடு வேண்டத் தகுதி கிடையாது. விபத்தில் இறந்து விட்டால் பணியளிப்பவர் இழப்பீடு கொடுத்தே ஆகவேண்டும். விலக்குகள் காயமடைந்தால் மட்டும் உதவிக்கு வரும். இச்சட்டத்தின்படி இயலாமைக்காகக் (Disablement) கொடுக்கப்படும் இழப்பீடு இறத்தலுக்காகக் கொடுக்கப்படும் இழப்பீட்டை விட மிகுதியாக இருக்கும். நான்காம் அட்டவணைப் பட்டியலில் எவ்வளவு இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்பது கூறப்பட்டுள்ளது. மாத ஊதியத்தின் அடிப்படையில் இழப்பீடு குறிக்கப்பட்டுள்ளது. இழப்பீட்டுத் தொகை அமர்த்தப்பட்ட ஆணையாளரிடம் கொடுக்கப்படலாம். குறைந்தது உரூ. 10/– இழப்பீடாக வழங்கப்படும். இறப்பு விபத்துச் சட்டத்தின்படி (Total Accident Act) விபத்தில் இறந்தவர்களின் வழிமுறையினருக்கு இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு பணியாளருக்குச் சட்டத்தின்படி இழப்பீடு வழங்கப்படுகிறது. ஒப்பந்தச் சட்டப்பிரிவிலும் தீங்கியல் சட்டவியலிலும் பாதிக்கப்பட்டோருக்குத் தீர்வழியாக இழப்பீடு வழங்கப்படுகிறது. {{right|<b>அ.பி.பொ.</b>}} {{larger|<b>இழிபொருட்பேறு</b>}} என்பது ஒருசொல் உயர்பொருளிலிந்து இழிபொருளைப் (Degradation) பெறுவது. ஒரு மொழியிலுள்ள சொற்கள் தம் பொருளை இழப்பதும் புதிய பொருளைப் பெறுவதும் தம் இயல்பான பொருளிலிருந்து மாற்றம் பெறுவதும் இயல்பு. இவ்வாறு சொற்களின் பொருளில் ஏற்படும் மாற்றம் சொற்பொருள் மாற்றம் (Semantic Change) எனப்படும். ஒரு சொல் உயர்வான பொருளில் கையாளப்பெற்று, காலப்போக்கில் இழிவான பொருளில் கையாளப்பெறுவதும் உண்டு.<noinclude></noinclude> 3ope9soz843b0e5jrop1mkrrm6wra2q பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/202 250 640045 1932363 1932150 2026-05-10T14:46:15Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932363 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Css image crop |Image = கலைஞர்_கடிதம்_7.pdf |Page = 183 |bSize = 381 |cWidth = 362 |cHeight = 582 |oTop = 8 |oLeft = 9 |Location = center |Description = }} {{dhr|3em}} {{nop}} <noinclude></noinclude> 6g5og66rz7cl7zhpa1wnnvzsn8pertx பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/10 250 640061 1932462 1932159 2026-05-11T04:41:29Z Mohanraj20 15516 1932462 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{dhr|2em}} {{block_center|width=700px| {{right|பக்கம்}} {{Dtpl|symbol= |dottext= | 298. | [[கலைஞர் கடிதம் 9/001| மருத நிலமோ—மங்கை தரும் சுகமோ! (28—9—76)]]| {{DJVU page link| 1 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 299. | [[கலைஞர் கடிதம் 9/002| அண்ணன் வகுத்த வழி! (28—9—76)]]| {{DJVU page link| 4 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 300. | [[கலைஞர் கடிதம் 9/003| நித்திய கல்யாணியும்—சில நினைவுகளும்! (1—10—76)]]| {{DJVU page link| 7 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 301. | [[கலைஞர் கடிதம் 9/004| குறிஞ்சி மலர்—குளிர் தரு! (2—10—76)]]| {{DJVU page link| 11 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 302. | [[கலைஞர் கடிதம் 9/005| விடை மட்டுமல்ல; விளக்கமுங்கூட! (3—10—76)]]| {{DJVU page link| 15 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 303. | [[கலைஞர் கடிதம் 9/006| நாடு தாங்காத நகைச்சுவை காட்சிகள்! (8—10—76)]]| {{DJVU page link| 19 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 304. | [[கலைஞர் கடிதம் 9/007| தொடரும் துன்பச் செய்திகள்! (9—10—76)]]| {{DJVU page link| 15 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 305. | [[கலைஞர் கடிதம் 9/008| அமைதி—வீரத்தின் இலக்கணம்! (12—10—76)]]| {{DJVU page link| 15 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 306. | [[கலைஞர் கடிதம் 9/009| விபத்தும் வேதனையும்! (13—10—76)]]| {{DJVU page link| 15 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 307. | [[கலைஞர் கடிதம் 9/010| “கிலுகிலுப்பையில் மயங்கி...” (14—10—76)]]| {{DJVU page link| 15 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 308. | [[கலைஞர் கடிதம் 9/011| “தானாடாவிடினும்...” (15—10—76)]]| {{DJVU page link| 39 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 309. | [[கலைஞர் கடிதம் 9/012| ஒரே வழி—உரிய வழி! (16—10—76)]]| {{DJVU page link| 44 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 310. | [[கலைஞர் கடிதம் 9/013| கடும் பயணம்—கட்டைக் கால்கள்! (18—10—76)]]| {{DJVU page link| 47 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 311. | [[கலைஞர் கடிதம் 9/014| உண்மையை அறிவீர்! (19—10—76)]]| {{DJVU page link| 52 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 312. | [[கலைஞர் கடிதம் 9/015| பொறுத்திருந்து பார்ப்போம்! (24—10—76)]]| {{DJVU page link| 56 | 13}}}} }}<noinclude></noinclude> 4kog59jv2ydekuj0w48otoa4k1uw76n 1932463 1932462 2026-05-11T04:42:59Z Mohanraj20 15516 1932463 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{dhr|2em}} {{block_center|width=700px| {{right|பக்கம்}} {{Dtpl|symbol= |dottext= | 298. | [[கலைஞர் கடிதம் 9/001| மருத நிலமோ—மங்கை தரும் சுகமோ! (28—9—76)]]| {{DJVU page link| 1 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 299. | [[கலைஞர் கடிதம் 9/002| அண்ணன் வகுத்த வழி! (28—9—76)]]| {{DJVU page link| 4 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 300. | [[கலைஞர் கடிதம் 9/003| நித்திய கல்யாணியும்—சில நினைவுகளும்! (1—10—76)]]| {{DJVU page link| 7 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 301. | [[கலைஞர் கடிதம் 9/004| குறிஞ்சி மலர்—குளிர் தரு! (2—10—76)]]| {{DJVU page link| 11 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 302. | [[கலைஞர் கடிதம் 9/005| விடை மட்டுமல்ல; விளக்கமுங்கூட! (3—10—76)]]| {{DJVU page link| 15 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 303. | [[கலைஞர் கடிதம் 9/006| நாடு தாங்காத நகைச்சுவை காட்சிகள்! (8—10—76)]]| {{DJVU page link| 19 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 304. | [[கலைஞர் கடிதம் 9/007| தொடரும் துன்பச் செய்திகள்! (9—10—76)]]| {{DJVU page link| 25 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 305. | [[கலைஞர் கடிதம் 9/008| அமைதி—வீரத்தின் இலக்கணம்! (12—10—76)]]| {{DJVU page link| 28 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 306. | [[கலைஞர் கடிதம் 9/009| விபத்தும் வேதனையும்! (13—10—76)]]| {{DJVU page link| 31 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 307. | [[கலைஞர் கடிதம் 9/010| “கிலுகிலுப்பையில் மயங்கி...” (14—10—76)]]| {{DJVU page link| 34 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 308. | [[கலைஞர் கடிதம் 9/011| “தானாடாவிடினும்...” (15—10—76)]]| {{DJVU page link| 39 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 309. | [[கலைஞர் கடிதம் 9/012| ஒரே வழி—உரிய வழி! (16—10—76)]]| {{DJVU page link| 44 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 310. | [[கலைஞர் கடிதம் 9/013| கடும் பயணம்—கட்டைக் கால்கள்! (18—10—76)]]| {{DJVU page link| 47 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 311. | [[கலைஞர் கடிதம் 9/014| உண்மையை அறிவீர்! (19—10—76)]]| {{DJVU page link| 52 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 312. | [[கலைஞர் கடிதம் 9/015| பொறுத்திருந்து பார்ப்போம்! (24—10—76)]]| {{DJVU page link| 56 | 13}}}} }}<noinclude></noinclude> 5t0oezfexv7slkbbm7lkuwtodib1lvt 1932472 1932463 2026-05-11T05:15:43Z Mohanraj20 15516 1932472 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{dhr|2em}} {{block_center|width=700px| {{right|பக்கம்}} {{Dtpl|symbol= |dottext= | 298. | [[கலைஞர் கடிதம் 9/001| மருத நிலமோ—மங்கை தரும் சுகமோ! (28—9—76)]]| {{DJVU page link| 1 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 299. | [[கலைஞர் கடிதம் 9/002| அண்ணன் வகுத்த வழி! (28—9—76)]]| {{DJVU page link| 4 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 300. | [[கலைஞர் கடிதம் 9/003| நித்திய கல்யாணியும்—சில நினைவுகளும்! (1—10—76)]]| {{DJVU page link| 7 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 301. | [[கலைஞர் கடிதம் 9/004| குறிஞ்சி மலர்—குளிர் தரு! (2—10—76)]]| {{DJVU page link| 11 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 302. | [[கலைஞர் கடிதம் 9/005| விடை மட்டுமல்ல; விளக்கமுங்கூட! (3—10—76)]]| {{DJVU page link| 15 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 303. | [[கலைஞர் கடிதம் 9/006| நாடு தாங்காத நகைச்சுவை காட்சிகள்! (8—10—76)]]| {{DJVU page link| 19 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 304. | [[கலைஞர் கடிதம் 9/007| தொடரும் துன்பச் செய்திகள்! (9—10—76)]]| {{DJVU page link| 25 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 305. | [[கலைஞர் கடிதம் 9/008| அமைதி—வீரத்தின் இலக்கணம்! (12—10—76)]]| {{DJVU page link| 28 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 306. | [[கலைஞர் கடிதம் 9/009| விபத்தும் வேதனையும்! (13—10—76)]]| {{DJVU page link| 31 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 307. | [[கலைஞர் கடிதம் 9/010| “கிலுகிலுப்பையில் மயங்கி...” (14—10—76)]]| {{DJVU page link| 34 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 308. | [[கலைஞர் கடிதம் 9/011| “தானாடாவிடினும்...” (15—10—76)]]| {{DJVU page link| 39 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 309. | [[கலைஞர் கடிதம் 9/012| ஒரே வழி—உரிய வழி! (16—10—76)]]| {{DJVU page link| 44 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 310. | [[கலைஞர் கடிதம் 9/013| கடும் பயணம்—கட்டைக் கால்கள்! (18—10—76)]]| {{DJVU page link| 47 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 311. | [[கலைஞர் கடிதம் 9/014| உண்மையை அறிவீர்! (19—10—76)]]| {{DJVU page link| 52 | 14}}}} {{Dtpl|symbol= |dottext= | 312. | [[கலைஞர் கடிதம் 9/015| பொறுத்திருந்து பார்ப்போம்! (24—10—76)]]| {{DJVU page link| 56 | 16}}}} }}<noinclude></noinclude> oojj4y78adm18iqi46ee8a76c0h25vt பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/190 250 640063 1932350 1932115 2026-05-10T14:30:05Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932350 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||179}}</noinclude>போலவே பதிலுக்குச் சுடுகணைகளைத் தொடுத்திடப் போவதில்லை. பழங்காலத்தில் மலைப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் தினை விதைப்பதற்கு ஏற்றவகையில் நிலங்களைச் செம்மைப்படுத்துவார்களாம். அதற்காக அந்தப் பகுதியில் உள்ள மரங்களுக்குத் தீ வைப்பார்களாம். தீப்பிடித்து எரியும் மரக் கூட்டத்திற்கிடையே அகில்களும் இருக்குமாம். அந்த அகில் மரக்கட்டைகள் எரிந்தாலும் கூட, அதன் மணம் அவற்றை எரித்த வர்களின் வீடுகளுக்கும் பரவி மகிழ்வூட்டுமாம். {{left_margin|3em|<poem><b>“நறை அகில் வயங்கிப நளி புன நறும் புகை உறை அறு மையின் போகி........”</b></poem>}} குறுந்தொகைப் பாடல் ஒன்று இவ்வாறு தொடங்குகிறது. எரிக்கப்பட்ட பல மரங்கள், கருகிடும் வாடையை வீசுகின்றன. ஆனால் அகில் மரக்கட்டையோ, எரித்தவர்கள் மீது ஆத்திரம் கொள்ளாமல், தன் இயல்புக்கு ஏற்ப அவர்கள் இல்லமெலாம் மணம் பரப்பி இன்பத்தை வழங்குகிறது. தீயிட்டுக் கொளுத்துகிற போதும் பதிலுக்கு மணம் வழங்குகிற அகிலைப் போல, நம்மைத் தீ நாக்குகளால் சுடுகிறவர்களுக்கும் நாம் “அகில்” போல விளங்கிடுதலே நாம் கற்ற அரசியல் நாகரீகமாகும். அதனை எந்த நிலையிலும் இழந்திடாமல் காப்பதுதான் அண்ணன் வழியில் நாம் நடந்திடுகிறோம் என்பதற்கு எடுத்துக் காட்டாகும் {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு. க.<br> 13—12—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> pqpy8anmm4d1rt8kodds72xfif1o2c7 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/11 250 640074 1932467 1924919 2026-05-11T04:58:47Z Mohanraj20 15516 1932467 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{block_center|width=700px| {{Dtpl|symbol= |dottext= | 313. | [[கலைஞர் கடிதம் 9/016| முறிந்த மரம்—முட்டுக்கொடுக்க முடியாது! (26—10—76)]]| {{DJVU page link| 60 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 314. | [[கலைஞர் கடிதம் 9/017| நூற்றுக்கு நூறு கற்பனை! (27—10—76)]]| {{DJVU page link| 64 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 315. | [[கலைஞர் கடிதம் 9/018| நல்ல முடிவை நாம் எதிர்பார்ப்போம்! (29—10—76)]]| {{DJVU page link| 68 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 316. | [[கலைஞர் கடிதம் 9/019| சஞ்சீவியாக—நீ இருக்கும் போது (30—10—76)]]| {{DJVU page link| 75 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 317. | [[கலைஞர் கடிதம் 9/020| முதுகில் விழுந்த குத்து! (2—11—76)]]| {{DJVU page link| 80 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 318. | [[கலைஞர் கடிதம் 9/021| மார்க்கண்டேயன் மணவிழா! (6—11—76)]]| {{DJVU page link| 85 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 319. | [[கலைஞர் கடிதம் 9/022| ஓய்வுக்கு—ஒரு வேலை! (7—11—76)]]| {{DJVU page link| 92 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 320. | [[கலைஞர் கடிதம் 9/023| சிங்கங்களும் சிறு நரிகளும்! (10—11—76)]]| {{DJVU page link| 97 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 321. | [[கலைஞர் கடிதம் 9/024| இருக்குமிடம் தேடி... (13—11—76)]]| {{DJVU page link| 100 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 322. | [[கலைஞர் கடிதம் 9/025| ஜனநாயகச் சோலை ஜவகர்! (14—11—76)]]| {{DJVU page link| 103 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 323. | [[கலைஞர் கடிதம் 9/026| அவர்களை மாற்றுவது கடினம்! (15—11—76)]]| {{DJVU page link| 110 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 324. | [[கலைஞர் கடிதம் 9/027| மீண்டும் நினைவுபடுத்துகிறேன்! (16—11—76)]]| {{DJVU page link| 115 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 325. | [[கலைஞர் கடிதம் 9/028| பொருத்திப் பார்க்கிறேன் (17—11—76)]]| {{DJVU page link| 120 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 326. | [[கலைஞர் கடிதம் 9/029| வாழ்க அந்த அஞ்சா நெஞ்சம்! (18—11—76)]]| {{DJVU page link| 123 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 327. | [[கலைஞர் கடிதம் 9/030| இந்த உடலின் மதிப்பு! (21—11—76)]]| {{DJVU page link| 127 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 328. | [[கலைஞர் கடிதம் 9/031| அன்று தொடங்கிய பயணம் இது! (22—11—76)]]| {{DJVU page link| 131 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 329. | [[கலைஞர் கடிதம் 9/032| தொடரட்டும் துயர் துடைப்புப் பணி! (27—11—76)]]| {{DJVU page link| 136 | 13}}}} }}<noinclude></noinclude> t3c39cz4jhfkbcpmaxa7hnpq4lbpxs8 1932470 1932467 2026-05-11T05:05:08Z Mohanraj20 15516 1932470 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{block_center|width=700px| {{Dtpl|symbol= |dottext= | 313. | [[கலைஞர் கடிதம் 9/016| முறிந்த மரம்—முட்டுக்கொடுக்க முடியாது! (26—10—76)]]| {{DJVU page link| 60 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 314. | [[கலைஞர் கடிதம் 9/017| நூற்றுக்கு நூறு கற்பனை! (27—10—76)]]| {{DJVU page link| 64 | 17}}}} {{Dtpl|symbol= |dottext= | 315. | [[கலைஞர் கடிதம் 9/018| நல்ல முடிவை நாம் எதிர்பார்ப்போம்! (29—10—76)]]| {{DJVU page link| 68 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 316. | [[கலைஞர் கடிதம் 9/019| சஞ்சீவியாக—நீ இருக்கும் போது (30—10—76)]]| {{DJVU page link| 75 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 317. | [[கலைஞர் கடிதம் 9/020| முதுகில் விழுந்த குத்து! (2—11—76)]]| {{DJVU page link| 80 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 318. | [[கலைஞர் கடிதம் 9/021| மார்க்கண்டேயன் மணவிழா! (6—11—76)]]| {{DJVU page link| 85 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 319. | [[கலைஞர் கடிதம் 9/022| ஓய்வுக்கு—ஒரு வேலை! (7—11—76)]]| {{DJVU page link| 92 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 320. | [[கலைஞர் கடிதம் 9/023| சிங்கங்களும் சிறு நரிகளும்! (10—11—76)]]| {{DJVU page link| 97 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 321. | [[கலைஞர் கடிதம் 9/024| இருக்குமிடம் தேடி... (13—11—76)]]| {{DJVU page link| 100 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 322. | [[கலைஞர் கடிதம் 9/025| ஜனநாயகச் சோலை ஜவகர்! (14—11—76)]]| {{DJVU page link| 103 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 323. | [[கலைஞர் கடிதம் 9/026| அவர்களை மாற்றுவது கடினம்! (15—11—76)]]| {{DJVU page link| 110 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 324. | [[கலைஞர் கடிதம் 9/027| மீண்டும் நினைவுபடுத்துகிறேன்! (16—11—76)]]| {{DJVU page link| 115 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 325. | [[கலைஞர் கடிதம் 9/028| பொருத்திப் பார்க்கிறேன் (17—11—76)]]| {{DJVU page link| 120 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 326. | [[கலைஞர் கடிதம் 9/029| வாழ்க அந்த அஞ்சா நெஞ்சம்! (18—11—76)]]| {{DJVU page link| 123 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 327. | [[கலைஞர் கடிதம் 9/030| இந்த உடலின் மதிப்பு! (21—11—76)]]| {{DJVU page link| 127 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 328. | [[கலைஞர் கடிதம் 9/031| அன்று தொடங்கிய பயணம் இது! (22—11—76)]]| {{DJVU page link| 131 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 329. | [[கலைஞர் கடிதம் 9/032| தொடரட்டும் துயர் துடைப்புப் பணி! (27—11—76)]]| {{DJVU page link| 136 | 13}}}} }}<noinclude></noinclude> k6rd2dt0uc3xqjiehary85kp6mpk8i5 1932471 1932470 2026-05-11T05:06:11Z Mohanraj20 15516 1932471 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{block_center|width=700px| {{Dtpl|symbol= |dottext= | 313. | [[கலைஞர் கடிதம் 9/016| முறிந்த மரம்—முட்டுக்கொடுக்க முடியாது! (26—10—76)]]| {{DJVU page link| 60 | 17}}}} {{Dtpl|symbol= |dottext= | 314. | [[கலைஞர் கடிதம் 9/017| நூற்றுக்கு நூறு கற்பனை! (27—10—76)]]| {{DJVU page link| 64 | 17}}}} {{Dtpl|symbol= |dottext= | 315. | [[கலைஞர் கடிதம் 9/018| நல்ல முடிவை நாம் எதிர்பார்ப்போம்! (29—10—76)]]| {{DJVU page link| 68 | 17}}}} {{Dtpl|symbol= |dottext= | 316. | [[கலைஞர் கடிதம் 9/019| சஞ்சீவியாக—நீ இருக்கும் போது (30—10—76)]]| {{DJVU page link| 75 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 317. | [[கலைஞர் கடிதம் 9/020| முதுகில் விழுந்த குத்து! (2—11—76)]]| {{DJVU page link| 80 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 318. | [[கலைஞர் கடிதம் 9/021| மார்க்கண்டேயன் மணவிழா! (6—11—76)]]| {{DJVU page link| 85 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 319. | [[கலைஞர் கடிதம் 9/022| ஓய்வுக்கு—ஒரு வேலை! (7—11—76)]]| {{DJVU page link| 92 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 320. | [[கலைஞர் கடிதம் 9/023| சிங்கங்களும் சிறு நரிகளும்! (10—11—76)]]| {{DJVU page link| 97 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 321. | [[கலைஞர் கடிதம் 9/024| இருக்குமிடம் தேடி... (13—11—76)]]| {{DJVU page link| 100 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 322. | [[கலைஞர் கடிதம் 9/025| ஜனநாயகச் சோலை ஜவகர்! (14—11—76)]]| {{DJVU page link| 103 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 323. | [[கலைஞர் கடிதம் 9/026| அவர்களை மாற்றுவது கடினம்! (15—11—76)]]| {{DJVU page link| 110 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 324. | [[கலைஞர் கடிதம் 9/027| மீண்டும் நினைவுபடுத்துகிறேன்! (16—11—76)]]| {{DJVU page link| 115 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 325. | [[கலைஞர் கடிதம் 9/028| பொருத்திப் பார்க்கிறேன் (17—11—76)]]| {{DJVU page link| 120 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 326. | [[கலைஞர் கடிதம் 9/029| வாழ்க அந்த அஞ்சா நெஞ்சம்! (18—11—76)]]| {{DJVU page link| 123 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 327. | [[கலைஞர் கடிதம் 9/030| இந்த உடலின் மதிப்பு! (21—11—76)]]| {{DJVU page link| 127 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 328. | [[கலைஞர் கடிதம் 9/031| அன்று தொடங்கிய பயணம் இது! (22—11—76)]]| {{DJVU page link| 131 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 329. | [[கலைஞர் கடிதம் 9/032| தொடரட்டும் துயர் துடைப்புப் பணி! (27—11—76)]]| {{DJVU page link| 136 | 13}}}} }}<noinclude></noinclude> 1a0a7nhrf211m30af1nlf50af5ojzew 1932473 1932471 2026-05-11T05:18:21Z Mohanraj20 15516 1932473 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{block_center|width=700px| {{Dtpl|symbol= |dottext= | 313. | [[கலைஞர் கடிதம் 9/016| முறிந்த மரம்—முட்டுக்கொடுக்க முடியாது! (26—10—76)]]| {{DJVU page link| 60 | 17}}}} {{Dtpl|symbol= |dottext= | 314. | [[கலைஞர் கடிதம் 9/017| நூற்றுக்கு நூறு கற்பனை! (27—10—76)]]| {{DJVU page link| 64 | 17}}}} {{Dtpl|symbol= |dottext= | 315. | [[கலைஞர் கடிதம் 9/018| நல்ல முடிவை நாம் எதிர்பார்ப்போம்! (29—10—76)]]| {{DJVU page link| 68 | 14}}}} {{Dtpl|symbol= |dottext= | 316. | [[கலைஞர் கடிதம் 9/019| சஞ்சீவியாக—நீ இருக்கும் போது (30—10—76)]]| {{DJVU page link| 75 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 317. | [[கலைஞர் கடிதம் 9/020| முதுகில் விழுந்த குத்து! (2—11—76)]]| {{DJVU page link| 80 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 318. | [[கலைஞர் கடிதம் 9/021| மார்க்கண்டேயன் மணவிழா! (6—11—76)]]| {{DJVU page link| 85 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 319. | [[கலைஞர் கடிதம் 9/022| ஓய்வுக்கு—ஒரு வேலை! (7—11—76)]]| {{DJVU page link| 92 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 320. | [[கலைஞர் கடிதம் 9/023| சிங்கங்களும் சிறு நரிகளும்! (10—11—76)]]| {{DJVU page link| 97 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 321. | [[கலைஞர் கடிதம் 9/024| இருக்குமிடம் தேடி... (13—11—76)]]| {{DJVU page link| 100 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 322. | [[கலைஞர் கடிதம் 9/025| ஜனநாயகச் சோலை ஜவகர்! (14—11—76)]]| {{DJVU page link| 103 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 323. | [[கலைஞர் கடிதம் 9/026| அவர்களை மாற்றுவது கடினம்! (15—11—76)]]| {{DJVU page link| 110 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 324. | [[கலைஞர் கடிதம் 9/027| மீண்டும் நினைவுபடுத்துகிறேன்! (16—11—76)]]| {{DJVU page link| 115 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 325. | [[கலைஞர் கடிதம் 9/028| பொருத்திப் பார்க்கிறேன் (17—11—76)]]| {{DJVU page link| 120 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 326. | [[கலைஞர் கடிதம் 9/029| வாழ்க அந்த அஞ்சா நெஞ்சம்! (18—11—76)]]| {{DJVU page link| 123 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 327. | [[கலைஞர் கடிதம் 9/030| இந்த உடலின் மதிப்பு! (21—11—76)]]| {{DJVU page link| 127 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 328. | [[கலைஞர் கடிதம் 9/031| அன்று தொடங்கிய பயணம் இது! (22—11—76)]]| {{DJVU page link| 131 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 329. | [[கலைஞர் கடிதம் 9/032| தொடரட்டும் துயர் துடைப்புப் பணி! (27—11—76)]]| {{DJVU page link| 136 | 13}}}} }}<noinclude></noinclude> a1iil0xbqs4zl45cgpxpzmljwz5ha6y 1932474 1932473 2026-05-11T05:18:57Z Mohanraj20 15516 1932474 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{block_center|width=700px| {{Dtpl|symbol= |dottext= | 313. | [[கலைஞர் கடிதம் 9/016| முறிந்த மரம்—முட்டுக்கொடுக்க முடியாது! (26—10—76)]]| {{DJVU page link| 60 | 17}}}} {{Dtpl|symbol= |dottext= | 314. | [[கலைஞர் கடிதம் 9/017| நூற்றுக்கு நூறு கற்பனை! (27—10—76)]]| {{DJVU page link| 64 | 17}}}} {{Dtpl|symbol= |dottext= | 315. | [[கலைஞர் கடிதம் 9/018| நல்ல முடிவை நாம் எதிர்பார்ப்போம்! (29—10—76)]]| {{DJVU page link| 68 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 316. | [[கலைஞர் கடிதம் 9/019| சஞ்சீவியாக—நீ இருக்கும் போது (30—10—76)]]| {{DJVU page link| 75 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 317. | [[கலைஞர் கடிதம் 9/020| முதுகில் விழுந்த குத்து! (2—11—76)]]| {{DJVU page link| 80 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 318. | [[கலைஞர் கடிதம் 9/021| மார்க்கண்டேயன் மணவிழா! (6—11—76)]]| {{DJVU page link| 85 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 319. | [[கலைஞர் கடிதம் 9/022| ஓய்வுக்கு—ஒரு வேலை! (7—11—76)]]| {{DJVU page link| 92 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 320. | [[கலைஞர் கடிதம் 9/023| சிங்கங்களும் சிறு நரிகளும்! (10—11—76)]]| {{DJVU page link| 97 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 321. | [[கலைஞர் கடிதம் 9/024| இருக்குமிடம் தேடி... (13—11—76)]]| {{DJVU page link| 100 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 322. | [[கலைஞர் கடிதம் 9/025| ஜனநாயகச் சோலை ஜவகர்! (14—11—76)]]| {{DJVU page link| 103 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 323. | [[கலைஞர் கடிதம் 9/026| அவர்களை மாற்றுவது கடினம்! (15—11—76)]]| {{DJVU page link| 110 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 324. | [[கலைஞர் கடிதம் 9/027| மீண்டும் நினைவுபடுத்துகிறேன்! (16—11—76)]]| {{DJVU page link| 115 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 325. | [[கலைஞர் கடிதம் 9/028| பொருத்திப் பார்க்கிறேன் (17—11—76)]]| {{DJVU page link| 120 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 326. | [[கலைஞர் கடிதம் 9/029| வாழ்க அந்த அஞ்சா நெஞ்சம்! (18—11—76)]]| {{DJVU page link| 123 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 327. | [[கலைஞர் கடிதம் 9/030| இந்த உடலின் மதிப்பு! (21—11—76)]]| {{DJVU page link| 127 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 328. | [[கலைஞர் கடிதம் 9/031| அன்று தொடங்கிய பயணம் இது! (22—11—76)]]| {{DJVU page link| 131 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 329. | [[கலைஞர் கடிதம் 9/032| தொடரட்டும் துயர் துடைப்புப் பணி! (27—11—76)]]| {{DJVU page link| 136 | 13}}}} }}<noinclude></noinclude> 2miql4gb85msfoah45ml0nivmiaxshs பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/12 250 640075 1932476 1924920 2026-05-11T05:28:50Z Mohanraj20 15516 1932476 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{block_center|width=700px| {{Dtpl|symbol= |dottext= | 330. | [[கலைஞர் கடிதம் 9/033| வாழ்த்திக் கொண்டே வளருவோம்! (31—11—76)]]| {{DJVU page link| 83 | 13}}}} 330. (31-11-76) 331. நன்னாளை எதிர்நோக்குவோம்! 139 (1-12-76) 143 . 332. பெருநாள் வாழ்த்துக்கள் (2-12-76) 147 333. உடுப்பியில் ஒரு பேட்டி! (5-12-76) 150 334. கோட்டூர் புரமும்- குமுதமும்! (6-12-76) 155 335. ஒவ்வொரு நாளும் நினைவு நாளே! (7-12-76) 160 336. ஏற்றுக்கொண்ட கருத்து! எச்சரிக்கையாகாது!! (9-12-76) 165 337. ஒருமித்த கருத்து உருவாக...! (10-12-76) 169 838. மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன்! (12-12-76) 173 339. 'அகில்'என விளங்கிடுவோம்! (13-12-76) 340.வானொலியார் கவனத்திற்கு! (14-12-76) 341. அள்ளக் குறையாத செல்வம்! (15-12-76) 342. பஞ்சாப் வாஞ்சிநாதன்! (17--12-76) 178 180 183 186<noinclude></noinclude> 99t5d6f1jy9hq9vjnjrycco3zqr858a 1932477 1932476 2026-05-11T05:36:26Z Mohanraj20 15516 1932477 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{block_center|width=700px| {{Dtpl|symbol= |dottext= | 330. | [[கலைஞர் கடிதம் 9/033| வாழ்த்திக் கொண்டே வளருவோம்! (31—11—76)]]| {{DJVU page link| 139 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 331. | [[கலைஞர் கடிதம் 9/034| நன்னாளை எதிர்நோக்குவோம்! (1—12—76)]]| {{DJVU page link| 143 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 332. | [[கலைஞர் கடிதம் 9/035| பெருநாள் வாழ்த்துக்கள் (2—12—76)]]| {{DJVU page link| 147 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 333. | [[கலைஞர் கடிதம் 9/036| உடுப்பியில் ஒரு பேட்டி! (5—12—76)]]| {{DJVU page link| 150 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 334. | [[கலைஞர் கடிதம் 9/037| கோட்டூர் புரமும்— குமுதமும்! (6—12—76)]]| {{DJVU page link| 155 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 335. | [[கலைஞர் கடிதம் 9/038| ஒவ்வொரு நாளும் நினைவு நாளே! (7—12—76)]]| {{DJVU page link| 160 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 336. | [[கலைஞர் கடிதம் 9/039| ஏற்றுக்கொண்ட கருத்து! எச்சரிக்கையாகாது!! (9—12—76)]]| {{DJVU page link| 165 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 337. | [[கலைஞர் கடிதம் 9/040| ஒருமித்த கருத்து உருவாக...! (10—12—76)]]| {{DJVU page link| 169 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 338. | [[கலைஞர் கடிதம் 9/041| மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன்! (12—12—76)]]| {{DJVU page link| 173 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 339. | [[கலைஞர் கடிதம் 9/042| ‘அகில்’என விளங்கிடுவோம்! (13—12—76)]]| {{DJVU page link| 178 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 340. | [[கலைஞர் கடிதம் 9/043| வானொலியார் கவனத்திற்கு! (14—12—76)]]| {{DJVU page link| 180 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 341. | [[கலைஞர் கடிதம் 9/044| அள்ளக் குறையாத செல்வம்! (15—12—76)]]| {{DJVU page link| 183 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 342. | [[கலைஞர் கடிதம் 9/045| ‘பஞ்சாப் வாஞ்சிநாதன்! (17—12—76)]]| {{DJVU page link| 186 | 13}}}} }}<noinclude></noinclude> fft1yju3fu9usq74c5hzxn9tyi3x8z7 1932478 1932477 2026-05-11T05:39:11Z Mohanraj20 15516 1932478 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{block_center|width=700px| {{Dtpl|symbol= |dottext= | 330. | [[கலைஞர் கடிதம் 9/033| வாழ்த்திக் கொண்டே வளருவோம்! (31—11—76)]]| {{DJVU page link| 139 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 331. | [[கலைஞர் கடிதம் 9/034| நன்னாளை எதிர்நோக்குவோம்! (1—12—76)]]| {{DJVU page link| 143 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 332. | [[கலைஞர் கடிதம் 9/035| பெருநாள் வாழ்த்துக்கள் (2—12—76)]]| {{DJVU page link| 147 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 333. | [[கலைஞர் கடிதம் 9/036| உடுப்பியில் ஒரு பேட்டி! (5—12—76)]]| {{DJVU page link| 150 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 334. | [[கலைஞர் கடிதம் 9/037| கோட்டூர் புரமும்— குமுதமும்! (6—12—76)]]| {{DJVU page link| 155 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 335. | [[கலைஞர் கடிதம் 9/038| ஒவ்வொரு நாளும் நினைவு நாளே! (7—12—76)]]| {{DJVU page link| 160 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 336. | [[கலைஞர் கடிதம் 9/039| ஏற்றுக்கொண்ட கருத்து! எச்சரிக்கையாகாது!! (9—12—76)]]| {{DJVU page link| 165 | 11}}}} {{Dtpl|symbol= |dottext= | 337. | [[கலைஞர் கடிதம் 9/040| ஒருமித்த கருத்து உருவாக...! (10—12—76)]]| {{DJVU page link| 169 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 338. | [[கலைஞர் கடிதம் 9/041| மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன்! (12—12—76)]]| {{DJVU page link| 173 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 339. | [[கலைஞர் கடிதம் 9/042| ‘அகில்’என விளங்கிடுவோம்! (13—12—76)]]| {{DJVU page link| 178 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 340. | [[கலைஞர் கடிதம் 9/043| வானொலியார் கவனத்திற்கு! (14—12—76)]]| {{DJVU page link| 180 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 341. | [[கலைஞர் கடிதம் 9/044| அள்ளக் குறையாத செல்வம்! (15—12—76)]]| {{DJVU page link| 183 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 342. | [[கலைஞர் கடிதம் 9/045| ‘பஞ்சாப் வாஞ்சிநாதன்! (17—12—76)]]| {{DJVU page link| 186 | 13}}}} }}<noinclude></noinclude> rmi21bou67n935ffr7jsj7go6uy96kk 1932479 1932478 2026-05-11T05:40:21Z Mohanraj20 15516 1932479 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{block_center|width=700px| {{Dtpl|symbol= |dottext= | 330. | [[கலைஞர் கடிதம் 9/033| வாழ்த்திக் கொண்டே வளருவோம்! (31—11—76)]]| {{DJVU page link| 139 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 331. | [[கலைஞர் கடிதம் 9/034| நன்னாளை எதிர்நோக்குவோம்! (1—12—76)]]| {{DJVU page link| 143 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 332. | [[கலைஞர் கடிதம் 9/035| பெருநாள் வாழ்த்துக்கள் (2—12—76)]]| {{DJVU page link| 147 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 333. | [[கலைஞர் கடிதம் 9/036| உடுப்பியில் ஒரு பேட்டி! (5—12—76)]]| {{DJVU page link| 150 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 334. | [[கலைஞர் கடிதம் 9/037| கோட்டூர் புரமும்— குமுதமும்! (6—12—76)]]| {{DJVU page link| 155 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 335. | [[கலைஞர் கடிதம் 9/038| ஒவ்வொரு நாளும் நினைவு நாளே! (7—12—76)]]| {{DJVU page link| 160 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 336. | [[கலைஞர் கடிதம் 9/039| ஏற்றுக்கொண்ட கருத்து! எச்சரிக்கையாகாது!! (9—12—76)]]| {{DJVU page link| 165 | 11}}}} {{Dtpl|symbol= |dottext= | 337. | [[கலைஞர் கடிதம் 9/040| ஒருமித்த கருத்து உருவாக...! (10—12—76)]]| {{DJVU page link| 169 | 11}}}} {{Dtpl|symbol= |dottext= | 338. | [[கலைஞர் கடிதம் 9/041| மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன்! (12—12—76)]]| {{DJVU page link| 173 | 11}}}} {{Dtpl|symbol= |dottext= | 339. | [[கலைஞர் கடிதம் 9/042| ‘அகில்’என விளங்கிடுவோம்! (13—12—76)]]| {{DJVU page link| 178 | 11}}}} {{Dtpl|symbol= |dottext= | 340. | [[கலைஞர் கடிதம் 9/043| வானொலியார் கவனத்திற்கு! (14—12—76)]]| {{DJVU page link| 180 | 11}}}} {{Dtpl|symbol= |dottext= | 341. | [[கலைஞர் கடிதம் 9/044| அள்ளக் குறையாத செல்வம்! (15—12—76)]]| {{DJVU page link| 183 | 11}}}} {{Dtpl|symbol= |dottext= | 342. | [[கலைஞர் கடிதம் 9/045| ‘பஞ்சாப் வாஞ்சிநாதன்! (17—12—76)]]| {{DJVU page link| 186 | 11}}}} }}<noinclude></noinclude> 6wyn5ud2opwrlxvpzoint9973it617o பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/176 250 641303 1932335 1931114 2026-05-10T14:14:02Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932335 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஏற்றுக்கொண்ட கருத்து!<br> எச்சரிக்கையாகாது!!</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு பிரம்மானந்த ரெட்டி அவர்கள் உரை நிகழ்த்தியிருக்கிறார்கள். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, மொழி, கலாச்சாரம் குறித்து பெருமைப்பட எவருக்குமுள்ள உரிமை, வேற்றுமையிலும் ஒற்றுமை, சகிப்புத் தன்மை, இணக்கம், பிற்போக்கு சக்திகளையும் புறங்கண்டு பகுத்தறிவையும் விஞ்ஞான அறிவையும் வளர்ப்பது, ஆகிய அரும் பெருங்கருத்துக்களை உள்ளடக்கி மாணவர்கள், நாட்டின் எதிர்காலத் தலைவர்களாகவும் வழிகாட்டிகளாகவும் விளங்க வேண்டுமென்ற ஆர்வத்தையும் உள்துறை அமைச்சர் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார். பட்டமளிப்பு விழா உரையில் அரசியல் ஒளிச்சுடர் காட்டப்படுவது ஏற்கத்தக்க ஒன்றேயாகும். திருவள்ளுவர் யாத்த திருக்குறளில் அரசியலுக்கென அதிகாரங்களே ஒதுக்கப்பட்டிருப்பதை மறந்துவிடுவதற்கில்லை. திரு. ரெட்டியார் அவர்கள், பொதுவாக இளைய தலைமுறைக்குத் தேவையான எண்ணங்களை எடுத்துச் சொல்லி ஆற்றியுள்ள உரையை சில நாளேடுகள் அரசியல் உரை என்பதற்கு மாறாக; அரசியல் கட்சி உரை என்பதுபோலத்<noinclude></noinclude> 1l1kh88c9sreyjof7sp7z93lcit2kan பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/177 250 641305 1932336 1931119 2026-05-10T14:16:02Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932336 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|166||கலைஞர்}}</noinclude>தலைப்புத் தந்து கொட்டை எழுத்துக்களில் வெளியிட்டிருப்பது வியப்புக்குரியதாக இருக்கிறது. <b>“அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் தி. மு. க. பற்றி மத்திய மந்திரி எச்சரிக்கை”</b> என்பதாகத் தலைப்புச் செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அவரது பட்டமளிப்பு விழாப்பேருரையின் எந்த இடத்திலும் தி. மு க. என்று குறிப்பிடப்படவில்லை. அவரது கட்சி மேடைகளில், அவர்— தி. மு. க. பற்றி விமர்சிக்கிறார்; அதை அரசியல் ரீதியாக நாமும் அணுகுகிறோம். ஆனால் அதற்கு மாறாக அவர், பல்கலைக் கழகப் பட்டமளிப்பு உரையில் குறிப்பிடாத ஒரு கட்சியின் பெயரைத் தேவையில்லாமல் அவரது பேச்சின் தலைப்பாக மாற்றி, தங்களுக்கு தாங்களே மன மன ஆறுதல் பெறும் போக்கு நல்லதல்ல என்பதைச் சுட்டிக்காட்டக் கடயைப்பட்டிருக்கிறேன். ::“மொழிகளில் மட்டுமின்றி மதம், இனம், வட்டாரம் போன்ற நமது வேறுபாடுகள் அனைத்திலும் முளைத்துள்ள பிரிவினைச் சக்திகள் தேச ஒற்றுமையையும் பலத்தையும் பலவீனப்படுத்த முயல்கின்றன” நமது கழகத்தைப் பொறுத்தவரையில் இதற்கு எள் அளவு மாறுபாடான கருத்தும் கொண்டவர்களல்ல நாம் என்பதைப் பல நேரங்களில் எடுத்துக் காட்டியிருக்கிறோம். ::தமிழ் இலக்கியச் செல்வம், பல நூற்றாண்டுகளுக்கு முந்தியது. தமிழ் மக்களின் மதிப்புமிக்க பாரம்பரியத்தையும், உண்மையில் நமது நாட்டின் பாரம்பரியத்தையும் அது பிரதிபலிக்கிறது. மொழி<noinclude></noinclude> fu82ovmsuhumahrth2xq3xh6pgmftbx பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/178 250 641306 1932337 1931129 2026-05-10T14:17:23Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932337 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||167}}</noinclude>கலாச்சாரம் குறித்துப் பெருமைப்பட எவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அந்தப் பற்று வட்டாரக் காழ்ப்புணர்ச்சியாக மாறிவிடக் கூடாது. உள்துறை அமைச்சர், தனது உரையில் மேற்கண்ட வாறு சுட்டிக்காட்டியுள்ள கருத்தும் நமக்கு உடன்பாடான ஒன்றேயாகும். நாம் வரவேற்று மகிழத்தக்க கருத்துக்களை உள்துறை அமைச்சர் கூறியிருக்கும்போது; தி. மு. க வுக்கு எச்சரிக்கை செய்தார் என்று செய்தியைத் திரிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? ::“வள்ளுவர், கம்பர் போன்ற தமிழ்ப்புலவர்கள், இந்தியா முழுவதுக்கும் சொந்தமானவர்கள்” பட்டமளிப்பு பேருரையில் திரு. ரெட்டியார் அவர்கள் பெருமிதத்துடன் எடுத்தியம்பியுள்ள இந்தக் கருத்தும் நமக்கு இனிக்கும் கருத்துத்தான்! தமிழ்நாட்டில் மாத்திரமன்றி இத்தகைய இலக்கிய மேதைகளை, அறவுரை கூறிய சான்றோர்களை, இந்தியா முழுமையும் போற்றிப் பாராட்டி, சிறப்பு செய்ய வேண்டுமென்பது நமது நெடு நாளைய அவாவாக இருந்து வருகிறது அதற்கு வலிவூட்டும் வண்ணம், மத்திய அமைச்சர் அவர்களின் பேச்சு அமைந்திருக்சிறது என்றே கூற வேண்டும் “பிற்போக்கு சக்திகளை முறியடிக்க ஒரே வழி, மக்களிடம் பகுத்தறிவையும், விஞ்ஞான உணர்வையும் வளர்ப்பதேயாகும்” இதுவும் அவரது பேருரையில் ஒரு முக்கியமான பகுதியாகும். {{nop}}<noinclude></noinclude> su1g865s7rl5isdctt4wgdrta44mt5u பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/179 250 641307 1932338 1931135 2026-05-10T14:17:45Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932338 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|168||கலைஞர்}}</noinclude>பகுத்தறிவு இயக்கத்தின் பின்னணியில் வளர்ந்த வர்களாகிய நமக்கு, விஞ்ஞான உலகின் விரைவான வளர்ச்சியில், மூட நம்பிக்கைகளின் காரணமாகப் பின்தங்கியிருக்கும் சமுதாயத்தைத் திருத்திப் புரட்சிகரமான மாறுதலை ஏற்படுத்த வேண்டுமென்று நீண்ட காலமாக இயக்கம் நடத்தும் நமக்கு மிகுந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கக் கூடிய உரையாகும் அது! நாம் ஏற்றுக்கொண்டுள்ள கருத்துக்கள் நமக்கு எச்சரிக்கையாக முடியாது என்பதை மட்டும் அந்தச் சில ஏடுகளுக்குத் தெரிவித்துக்கொள்வது நமது கடமையாகும். {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு.க.<br> 9—12—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> bko6dsxrax7ein8yruiukyh0idfvpon 1932343 1932338 2026-05-10T14:22:28Z Booradleyp1 1964 1932343 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|168||கலைஞர்}}</noinclude>பகுத்தறிவு இயக்கத்தின் பின்னணியில் வளர்ந்த வர்களாகிய நமக்கு, விஞ்ஞான உலகின் விரைவான வளர்ச்சியில், மூட நம்பிக்கைகளின் காரணமாகப் பின்தங்கியிருக்கும் சமுதாயத்தைத் திருத்திப் புரட்சிகரமான மாறுதலை ஏற்படுத்த வேண்டுமென்று நீண்ட காலமாக இயக்கம் நடத்தும் நமக்கு மிகுந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கக் கூடிய உரையாகும் அது! நாம் ஏற்றுக்கொண்டுள்ள கருத்துக்கள் நமக்கு எச்சரிக்கையாக முடியாது என்பதை மட்டும் அந்தச் சில ஏடுகளுக்குத் தெரிவித்துக்கொள்வது நமது கடமையாகும். {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு. க.<br> 9—12—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> efz3prt4cfd9wjvmfspfoafgqh0c3c5 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/180 250 641308 1932339 1931138 2026-05-10T14:18:53Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932339 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஒருமித்த கருத்து உருவாக...!</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> முக்கியமான அலுவல்களின் காரணமாக இத் திங்கள் 11, 12 நாட்களில் முறையே வட ஆற்காடு மாவட்டத்திலும், கர்நாடகத் தலைநகரிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளை, நான் ஒத்திவைக்க நேர்ந்துள்ளது குறித்து நமது தலைமைக் கழகப் பொறுப்பாளர் சாதிக் அவர்கள் அறிவித்துள்ளதைப் பார்த்திருப்பாய். அப்படியென்ன முக்கியமான வேலை என்று நிகழ்ச்சிகளை மெத்தவும் ஆர்வத்துடன் ஏற்பாடு செய்த ஆருயிர் உடன்பிறப்புக்கள் ஏக்கமுறுவர் என்பதை நான் அறியாதவனல்ல. வழக்குகள் பற்றிய வேலையாக இருக்குமோ என்று எண்ணிடக்கூடும். அதுதான் காரணமென்றால்,ஞாயிற்றுக் கிழமை பெங்களூர் நிகழ்ச்சிகளை ஒத்திவைக்கத் தேவையில்லையே என்ற விளக்கமும் முந்திக்கொள்ளும். வழக்குகளைப்பற்றி வழக்குரைஞர்களுடன் கலந்துரையாடல், அவற்றின் தொடர்பான பணிகளில் ஈடுபடுதல் முக்கியமான அலுவல்கள்தான் எனினும், அவைகளின் காரணமாக அந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படவில்லை. வேறு சொந்த வேலைகளின் காரணமாக இருக்குமோ—என்று யாரும் எண்ணிடமாட்டார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். {{nop}}<noinclude></noinclude> hvxi4pgorn3jy6egbuc8c7j4r312e00 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/181 250 641309 1932340 1932062 2026-05-10T14:20:24Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932340 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|70||கலைஞர்}}</noinclude>சொந்த வேலைகளுக்காகக் கழகக் கூட்டங்களை ஒத்தி வைக்கும் வழக்கத்தை நானோ, நமது கழகத் தலைமை முன்னணியினரோ மேற்கொண்டதில்லை என்பதை நீ நன்கு அறிவாய். கௌகத்தி காங்கிரஸ் மாநாட்டில் இந்தியப் பிரதமர் அவர்கள் “எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை” குறித்து, சில கருத்துக்களை வெளியிட்டதையொட்டி நமது கழகத்தின் சார்பில் கொண்டுள்ள எண்ணங்களை உனக்கு எழுதிய இரண்டொரு கடிதங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். ஏற்கனவே, நமது செயற்குழு, பொதுக்குழு,மாநாடுகள் ஆகியவற்றில் “பேச்சுவார்த்தைகளின் வாயிலாகப் பிரச்சினைகளுக்கு சுமுக முடிவு காணலாம்” என்பதை தீர்மானங்கள் மூலம் சுட்டிக் காட்டியிருக்கிறோம். அந்தத் தீர்மானங்களை நினைவுபடுத்தித்தான் உனக்குக் கடிதங்களை எழுதினேன். பிரதமரின் கௌகத்திப் பேச்சு பற்றி, நாம் நமது கருத்துக்களை வெளியிட்டது போலவே—வேறு பல கடசித் தலைவர்களும், அரசியல் கணிப்பாளர்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். பிரதமருடன் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகுமேயானால்—அப்போது எதிர்க்கட்சிகளின் சார்பில் இரு சாராருக்கும் உடன்பாடான கருத்துக்களை விவாதிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையில் தி. மு. கழகத்தின் சார்பில் சிந்திக்கப்பட்டது. அதற்கிடையே தனித்தனி அபிப்பிராயங்கள் எழுவதால் பேச்சுவார்த்தையின் மூலம் ஏற்படக்கூடிய நல்விளைவுகளுக்குத் தடங்கல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பது கழகத்தின் எண்ணமாகும். {{nop}}<noinclude></noinclude> dsmabvatkh34h8gwcir0ywjdap9iub4 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/182 250 641310 1932341 1932076 2026-05-10T14:21:03Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932341 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||171}}</noinclude>எனவே, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் முதலில் ஒரு இடத்தில் கூடிக் கலந்து விவாதித்து; பிரதமருடன் பேச்சு வார்த்தை நடத்த எந்த அடிப்படையில் அணுகுவது என்பதில் ஒருமித்த கருத்துக்கு வருவதே சிறந்தது எனக் கழகம் கருதியது. இந்தக் கருத்தின் அடிப்படையில் அனைத்திந்திய அளவில் உள்ள எதிர்க் கட்சிகளின் தலைவர்களைக் கழகச் சார்பில் அணுகியதில், அவர்களிடமிருந்து இந்த முயற்சிக்கான ஊக்கமும் உற்சாகமும் கிடைத்துள்ளது. சென்னைக்கோ, வேறு பகுதிகளுக்கோ கட்சிகளின் தலைவர்கள் வருவது என்பதில் பயணச் சிரமங்கள் இருக்கு. மென்பதால் டெல்லியிலேயே அந்தக் கலந்துரையாடல் கூட்டத்தை வைத்துக் கொள்ளலாமென்று முடிவு எடுக்கப்பட்டு வரும் 15ஆம் நாளன்று டெல்லியில் நண்பர் இரா. செழியன் அவர்கள் இல்லத்தில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. முக்கிய எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ள ஒப்புதல் தந்துள்ளார்கள். <b>அந்தக் கலந்துரையாடல் கூட்டம், எந்த ஒரு எதிர்க்கட்சியின் தனிப்பட்ட சிக்கல்கள், பிரச்சினை களை முன்வைத்து நடைபெறப் போகிற கூட்டமல்ல!</b> “இந்தியாவின் வலிவும் வளமும் ஓங்கிடவும் காப்பாற்றப்படவும் எதிர்க்கட்சிகள் எப்படி ஒத்துழைக்கப் போகின்றன?” என்று பிரதமர் அவர்கள் எழுப்பியுள்ள கேள்வியின் அடிப்படையிலே—பிரதமர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எத்தகைய ஒருமுகமான போக்கை வடித்தெடுப்பது என்பதே அந்தக் கூட்டத்தின் தலையாய நோக்கமாகும். {{nop}}<noinclude></noinclude> ng0woaeyzct0ehaz71y75a1nn649ur9 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/183 250 641311 1932342 1932082 2026-05-10T14:21:41Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932342 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|172||கலைஞர்}}</noinclude>அந்தக் கூட்டத்தில் நானும், நண்பர்கள் ராஜாராம், இரா. செழியன் ஆகியோரும் கலந்துகொள்கிறோம். அந்தக் கூட்டத்திற்கு வருகைதர ஒப்புதல் தந்தவர்களோடு தொடர்பு கொள்ளவும், அந்தக் கூட்டம்; சுமுகமான நிலைமையை ஏற்படுத்திடத்தக்க வகையில் அமைந்திடவும் ஆற்றிட வேண்டிய பணிகளைத்தான் “முக்கியமான வேலை” என்று குறிப்பிட்டு வட ஆற்காடு, பெங்களூர் நிகழ்ச்சிகளை ஒத்திவைத்திருக்கிறேன். இந்த விளக்கத்திற்குப் பிறகு, நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்தமையால் வேதனையுற்ற உடன்பிறப்புக்கள் என்னைப் பொறுத்தருள்வார்கள் என்று நம்புகிறேன். {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு. க.<br> 10—12—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> 3l4rfoff4ob57hkivinrnq9jeiafqhj பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/184 250 641312 1932344 1932087 2026-05-10T14:23:21Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932344 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன்</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> டெல்லியில் வரும் 15–ஆம் நாளன்று நடைபெற இருக்கிற எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சியின் சார்பில் யாரும் கலந்துகொள்ளப் போவதில்லையென்று அந்தக் கட்சியின் தலைவர்கள் அறிவித்துப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ::“அந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சித்தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்கள் என்றும் கருணாநிதி கூறியிருப்பதை ஈ. எம். எஸ். நம்பூதிரி பாட்டும், பி. ராமமூர்த்தியும் மறுத்துள்ளன” என்று சில மாலை இதழ்களில் செய்திகள் திரித்து வெளியிடப்பட்டிருப்பதையும் நான் கண்டு வியப்படைந்தேன். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நான் அழைப்பு மடல்கள் அனுப்பியது உண்மை. எந்தக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் விளக்கி யிருக்கிறேன். ‘சமாசார்’ நிறுவனத்திலிருந்து என்னைக் கேட்டபோதுகூட மார்க்சிஸ்ட் தலைவர்கள் ஈ. எம் எஸ், அவர்களுக்கும், பி. ராமமூர்த்தி அவர்களுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளேன், இன்னும் அவர்களிடமிருந்து எனக்குப் பதில் மடல் எதுவும் வரவில்லை என்றுதான் விடையளித் திருக்கிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, கலந்து<noinclude></noinclude> nskpb3xz5i8bnvedzcpl0pfmsw2bd55 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/185 250 641313 1932345 1932093 2026-05-10T14:24:05Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932345 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|174||கலைஞர்}}</noinclude>கொள்வதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளது என்று நான்யாருக்கும் கூறவில்லை. நான் கூறாத ஒன்றை,இட்டுக்கட்டிச் சில ஏடுகள் வெளியிட்டு “ஆகா, கருணாநிதி தவறான தகவல்கள் தந்து விட்டார். மார்க்சிஸ்ட் கட்சி மறுத்து விட்டது பாரீர்” என்று சிறிது நேரம் மகிழ்ச்சி அடைவதில் அவைகளுக்கு ஒரு ஆறுதல்! எரிச்சலை அடக்கிக்கொள்ள இந்த மருந்தாவது கிடைத்ததே என்ற திருப்தி! டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இயலாத காரணத்தை எனக்கு ஒரு பதில் மூலம் தெரிவிக்காவிட்டாலும், ஏடுகளுக்குத் தந்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அதுபற்றி வாதப் பிரதிவாதங்களில் இறங்கிட நான் விரும்பவில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள தனித்தன்மைகளையோ – கொள்கை மாறுபாடுகளையோ முன்னுக்கு வைக்காமல்—எதிர்க்கட்சிகள்கூடி தங்களுக்குள் ஒரு உடன்பாடாக கருத்தை உருவாக்கிக் கொண்டு அந்தக் கருத்தின் அடிப்படையில் பிரதமர் அவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதின் வாயிலாக சுமூகச் சூழ்நிலையை ஏற்படுத்தலாம் என்கின்ற ஒரே விருப்பத்தோடுதான் இந்த முயற்சி, தி. மு. கழகத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. ::<b>“மக்களைப் பாதிக்கும் எந்தப் பிரச்சினை மீதும் எந்தக் கட்சியோடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சி ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது,”</b> என்று திரு பி. ராமமூர்த்தி அவாகள் கூறியுள்ள கருத்தின் அடிப்படையிலேதான், டெல்லிக் கூட்டத்திற்கு மார்க்கிஸ்ட் உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகளுக்-<noinclude></noinclude> hk4qutpdo5zb7t3svrugvzivdf9ov3i பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/186 250 641314 1932346 1932098 2026-05-10T14:24:58Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932346 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||175}}</noinclude>கெல்லாம் அழைப்பு அனுப்பப்பெற்று ஒத்துழைப்புத் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. டெல்லிக் கூட்டம், எதிர்க்கட்சிகளுக்குள்ளே உள்ள உறவு – கொள்கை உடன்பாடு – இவைகளைப் பற்றி விவாதிப்பதற்காக அல்ல! பிரதமர் அவர்கள் கெளகத்தி மாநாட்டில் எதிர்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு எப்போது அமைய முடியும் என்ற அடிப்படையில் கூறியுள்ள கருத்துக்களை எதிர்க்கட்சிகள் கலந்து பேசி ஒருமுகமான வகையில் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நிலைமையை எப்படி உருவாக்கலாம் என்பதற்காகத்தான் டெல்லியில் 15 ஆம் நாள் கூட்டம் நடைபெற இருக்கிறது என்பதை அழைப்பு மடலிலேயே சுட்டிக் காட்டியிருக்கிறேன். எனவே இதை ஒரு முக்கியமான பொதுப்பிரச்சினையாகக் கருதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒத்துழைப்புத்தரும் என்று நாங்கள் எண்ணியதில் தவறில்லை. உடன்பிறப்பே, உனக்கு நினைவிருக்கும் என்று க்ருதுகிறேன். மறந்திருக்க மாட்டாய். 1975–ஆம் ஆண்டு நவம்பர் 18, 19 ஆகிய இருநாட்களில் சென்னை பெரியார் திடலில் பெரியவர் மணலி கந்தசாமி தலைமையில் ஒரு மாநாடு தி.மு. கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டின் பெயர் பாசீச எதிர்ப்பு மாநாடு. அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்—அதாவது ஒரே மேடையில் நின்று கருத்துக்களை வழங்கியவர்கள் யார் யார் என்ற பட்டியலை எண்ணிப்பார்த்தேன். நமது கழகச் சார்பில் நான், நாவலர், பேராசிரியர், டி. கே. சீனிவாசன், ராஜாராம், ஆசைத்தம்பி, மாதவன், இரா. செழியன், எஸ். எஸ். மாரிசாமி, முரசொலி மாறன்<noinclude></noinclude> 1c8zlgzls5w3djdqjivi342ykhccb8e பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/187 250 641315 1932347 1932104 2026-05-10T14:26:54Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932347 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|176||கலைஞர்}}</noinclude>ஆகியோரும் வழக்கறிஞர், மாத்ருபூதம் போன்றவர்களும் உரையாற்றினோம். மற்ற கட்சிகளின் சார்பில் கலந்து கொண்டவர்களின் பெயர்கள் பின்வருமாறு: {{left_margin|3em|<poem>ஃ ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட் (மார்க்சிஸ்ட் கட்சி) ஃ டாக்டர் சந்தோஷம் (பி. எல். டி.) ஃ வி.பி.சிந்தன் (மார்க்சிஸ்ட்) ஃ சுப்பிரமணியம் (சர்வோதயா) ஃ சிலம்புச்செல்வர் (தமிழரசுக் கழகம்) ஃ வீரமணி (திராவிடர் கழகம்) ஃ ஏ.ஆர்.பெருமாள் (பார்வர்டுபிளாக்) ஃ லத்தீப், பீர்முகமது (முஸ்லிம் லீக்)</poem>}} நினைவுகள் அந்த மாநாட்டை நோக்கி ஓடின. நினைவுகளுக்குக் கடிவாளமிட்டு நிறுத்திவிட்டு வேறு பணியைப் பார்க்க முடியுமா? அந்த நினைவின் தொடர்ச்சியாகத்தான் இப்போது நாம் விரும்புகிற சுமுக சூழ்நிலை ஏற்படுவதற்கான பேச்சு வார்த்தைகளின்போது அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க பொதுவான முடிவுகளை எடுக்க எதிர்க்கட்சிகள், தங்கள் தனித்த பிரச்னைகளை முக்கியத்துவப் படுத்தாமல் கூடிக் கலந்து பேச வேண்டுமென்று விரும்பிய தற்கேற்ப அழைப்புக்களை அனுப்பியுள்ளோம். ::மெத்த மகிழ்ச்சி தெரிவித்து நிறுவனக் காங்கிரஸ் கட்சியின் அனைத்திந்தியத் தலைவர் திரு. அசோக் மேத்தா அவர்கள் கடிதம் எழுதியிருப்பதோடு கூட்டத்தில் கலந்து கொள்வதாகவும் ஒப்புதல் அளித்துள்ளார். ::பி எல். டி. கட்சியின் தலைவர் திரு. சரண் சிங் அவர்கள் லக்னோவிலிருந்து கொடுத்துள்ள தந்தியில் 15–ந்தேதி கூட்டத்தில் கலந்து கொள்ளச் சம்மதம் தெரிவித்துள்ளார். {{nop}}<noinclude></noinclude> 8vthom719g4bbvzavpefn8ohi15je09 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/188 250 641316 1932348 1932109 2026-05-10T14:28:32Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932348 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||177}}</noinclude>::சோஷலிஸ்டுக் கட்சியின் தலைவர் திரு. கோரே அவர்கள் பம்பாயிலிருந்து தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு டெல்லிக் கூட்டத்திற்கு வருவதற்கான ஒப்புதலைத் தெரிவித்துள்ளார். ஜனசங்கம், அகாலிதளம், புரட்சி சோஷலிஸ்டுக் கட்சித் தலைவர்களும் அன்றைய கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். ஜனசங்கத்தின் சார்பில் ஒ. பி. தியாகி யு.பி. படேல் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இந்தக் கூட்டம், தேர்தல் உடன்பாடு போன்ற பிரச் சினைகளுக்காகக் கூட்டப்படுகிற கூட்டமல்ல! இந்தக் குறிப்பிட்ட கட்சிகளின் வேலைத் திட்டங்களை வகுப்பதற்காகக் கூட்டப்படுகிற கூட்டமும் அல்ல! இவை அனைத்தையும் கடந்த பொதுப் பிரச்சினை ஒன்றுக்காக நடத்தப்படுகிற கூட்டம். ஆகவே, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர்கள் தங்கள் முடிவை மறு பரிசீலனை செய்ய நேரமில்லாமல் போய்விடவில்லை. செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு. க.<br> 12—12—76</b>}}}} {{nop}}<noinclude>க—9—12</noinclude> 7puxx5tr6apfkvlu5nwzt3yhf6sthkt பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/189 250 641317 1932349 1932112 2026-05-10T14:29:17Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932349 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>‘அகில்’ என விளங்கிடுவோம்!</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> மூன்று நான்கு நாட்கள் சென்னையில் இருக்க இயலாது. அதனால் சேர்ந்தாற்போல் சில கடி தங்களை ஒரே தொகுப்பாக எழுதி உனக்கு அனுப்பிவிட்டுச் செல்கிறேன். ஒவ்வொன்றாக நீ நீ படிப்பாய் என்று நம்புகிறேன். சிலர் நமது கழகத்தைத் தாக்கி எழுதுவதையும் பேசுவதையும் கண்டு சில நேரங்களில் நீ வருந்துகிறாய் அல்லவா? நீண்ட காலமாக மாற்றுக் கட்சி அணியிலே இருப்பவர்களைக் காட்டிலும் மிக வேகமாகவும் கடுமையாகவும் நம்மைத் தாக்குகிறவர்கள் அண்மைக் காலம் வரையில் நம்முடன் அண்ணன் தம்பிகளாய்ப் பழகியவர்கள்தான்! அவர்கள் நெருப்புமிழும் சொற்களை நம்மீது வீசுகிறார்கள். நாவினால் சுடுகிறார்கள். நாம் அழிவது ஒன்றே — அல்லது நம்மை அழிப்பது ஒன்றே — தாங்கள் பிறவி எடுத்தமைக்குரிய பெருமையாகும் எனக் கோடையிடி கிளப்புகிறார்கள்! ::பழகிய பாசம் — ::பெற்றிருந்த நேசம் — அனைத்தையும் மறந்து அனலிடை நம்மைத் தள்ளிவிட்டு ஆனந்த பள்ளுப் பாடிடத் துடிக்கிறார்கள். அவர்கள் என்ன தான் எழுதினாலும் பேசினாலும் நாம் நமது அரசியல் பண்பாட்டிலிருந்து விலகிக்கொண்டு அவர்களைப்<noinclude></noinclude> bod6oqyc7txn49q1ethbjxit8s8b4go பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/191 250 641318 1932351 1932120 2026-05-10T14:30:35Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932351 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>வானொலியார் கவனத்திற்கு!</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> நமது சென்னை வானொலியில் நாட்டுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும், புலவர்கள், மேதைகள், விஞ்ஞானிகள், சீர்திருத்தச் செம்மல்கள் ஆகியோரின் சரித்திரக் குறிப்புக்களையும் அடிக்கடி பல்வேறு கோணங்களில் ஒலிபரப்பி வருவது பாராட்டுக்குரிய ஒன்றாகும். அத்தகைய அறிஞர்கள், ஆற்றல் படைத்தவர்களின் வாழ்க்கைப் பாதையை இளந்தலைமுறையினர் பின்பற்ற வேண்டுமென்பதற்காக — அவற்றைப் பாடல்கள் வாயிலாகவும், ஓரங்க நாடகங்களாகவும், உரையாடல் நிகழ்ச்சிகளாகவும் அமைந்திடுவதும் வரவேற்கத்தக்க. ஒன்றாகும். இந்த நிகழ்ச்சிகளுக்கு மாணவர்கள் பங்குகொள்ளும் வகையினையும் கடைப்பிடித்து வருகிறார்கள். நான் அடிக்கடி இத்தகைய ‘வானொலி’ நிகழ்ச்சிகளை விருப்பத்துடன் கேட்பதுண்டு. 12—12—76 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2–15 மணி அளவில் தொடங்கி, பாரதியார், அம்பேத்கார், இராஜாஜி ஆகியோர் பற்றிய மாணவர்களின் உரையாடல் நிகழ்ச்சிகளை வானொலி நடத்தியதையும் நான் ஆர்வத்துடன் கேட்டேன். அந்த உரையாடல் நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட சில குறைகளை நான் சுட்டிக் காட்டுவதால் அடுத்தடுத்த<noinclude></noinclude> dkl7nbhj6s6rd7l0wpolvvg1pg7y1tc பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/192 250 641319 1932352 1932123 2026-05-10T14:32:42Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932352 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||181}}</noinclude>நிகழ்ச்சிகளில் அவைகள் திருத்தப்படும் என்று இதயமார நம்புகிறேன். ஏனெனில் வானொலி நிலையத்தில் ஆர்வமும், அறிவுத்திறனும், குறைபாடுகள் சுட்டிக் காட்டப்படும்பொழுது திருத்திக் கொள்கிற பண்பும் படைத்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். ஞாயிறன்று பிற்பகல் நடைபெற்ற உரையாடல் நிகழ்ச்சியில் “அம்பேத்காருக்கும் அம்பத்தூருக்கும்” தொடர்பு ஏற்படுத்தி ஒரு கருத்து வெளிப்படுத்தப்பட்டது, அது எவ்வளவு பொருத்தமுடையது என்று எனக்குப் புரியவில்லை. அதைத் தொடர்ந்து இராஜாஜியின் வரலாற்றை இரண்டு மாணவர்கள் “கேள்வி பதில்கள்” என்ற முறையில் விளக்கினார்கள். கேள்வி:— ::இராஜாஜிக்கு ஏன் சக்ரவர்த்தி என்ற பட்டப் பெயர் வந்தது? பதில்:— ::அவர் சக்ரவர்த்தித் திருமகன் என்ற ஒரு நூல் எழுதினார்! அதனால் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி என்று பட்டம் கொடுக்கப்பட்டது. இது ஒரு நகைச்சுவைக் காட்சியாக சித்தரிக்கப்பட்டிருந்தால் நாமும் கூட ரசித்திருக்கலாம். அப்படியல்ல! இராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றைத் தெளிவான முறையில் இளைஞர்களுக்கு வழங்கவேண்டுமென்ற நல்லெண்ணத்துடன் நடத்தப்பட்ட அந்த ஒலிபரப்பில் இப்படித் தவறான தகவல்கள் இடம்பெறக் கூடாதல்லவா? இராஜாஜியின் மூதாதையர் குடும்பத்துக்குச் சக்ரவர்த்தி குடும்பம் என்ற அடைமொழியே உண்டு. இரண்டு<noinclude></noinclude> doe5fak0zs0i2sjm2usw1oxyz815jzg பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/193 250 641320 1932353 1932126 2026-05-10T14:34:31Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932353 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|182||கலைஞர்}}</noinclude>நாட்களுக்கு முன்புகூட காந்தியடிகள்— இராஜாஜி ஆகியோரின் பேரப்பிள்ளையான ராஜ்மோகன் காந்தி எழுதியுள்ள கட்டுரையொன்றில் “நீண்ட காலத்துக்கு முன்பு வாழ்ந்த இராஜாஜியின் மூதாதை நல்லான் சக்ரவர்த்தி என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த உண்மைக்குப் புறம்பாக மாணவர்களின வானொலி உரையாடல் நிகழ்ச்சியில் “சக்ரவர்த்தி திருமகன்” என்ற இராஜாஜி எழுதிய நூலை இணைத்து, அதனால்தான் அவருக்குச் “சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்” என்று பெயர் எனக் குறிப்பிடப்பட்டது பெருங்குறையாகும். அதைப்போலவே மற்றொரு தவறு! அந்த மாணவர் இராஜாஜியின் சாதனைகளை வேகமாக அடுக்கிக் கொண்டே சென்றபோது; ::<b>“மதுவிலக்கைத் தமிழ்நாட்டில் ஒழித்தவர் இராஜாஜி!”</b> என்று அழுத்தம் திருத்தமாக உரத்த குரலில் வானொலியில் முழங்கினார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த நான் திடுக்கிட்டுப் போனேன். ::<b>“மதுவை ஒழித்தவர் இராஜாஜி”</b> என்று கூறுவதற்குப் பதில், “மதுவிலக்கை ஒழித்தவர்” என்று கூறியதால் எவ்வளவு விபரீதமானபொருள் ஏற்படுகிறது என்பதை எண்ணிப் பார்த்திடவேண்டும். வானொலி நிலையத்தில் 12—12—76 ஞாயிறு பிற்பகல் நிகழ்ச்சிகளின் ஒலிப்பதிவு நாடாக்கள் இருக்கும். அவைகளை மீண்டும் இயக்கிப் பார்ப்பார்களேயானால் நான் சுட்டிக் காட்டியுள்ள குறைபாடுகளை உணர்ந்துகொள்ள முடியும். மாணவர் நிகழ்ச்சிகள் மேலும் நல்ல முறையில் நடக்கவேண்டும் என்ற அக்கறையுடன் எழுதப்பட்ட கருத்துக்கள் தானே தவிர, வேறு நோக்கத்துடன் நான் இவற்றைக் குறிப்பிடவில்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு. க.<br> 14—12—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> 595y438leblps4q1hn6wzbwc6yytn4r பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/194 250 641321 1932354 1932129 2026-05-10T14:35:20Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932354 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>அள்ளக் குறையாத செல்வம்!</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> குறுந்தொகையில் ஒரு காட்சி! குருத்து மூங்கில் ஒன்றைப் பிடித்துத் தன் துதிக்கையால் காட்டு யானை யொன்று வளைத்துக் கொண்டிருக்கிறது. தினைப் புனத்தைக் காவல் புரியும் ஆட்கள் அதைப் பார்த்து விடுகிறார்கள். குருத்து மூங்கில் வளைந்து ஓடிந்து விடக் கூடாதேயென்று கருதி அந்த யானையை விரட்டக் கவண் கற்களை விடுகிறார்கள். கவண் கல் பட்டதும் யானை, மருண்டு போய் அந்த மூங்கில் குருத்தினை விட்டு விட்டு ஓட்டமெடுத்தது. யானையின் துதிக்கையிலிருந்து விடுபட்ட அந்த மூங்கில் குருத்து எப்படி வேகமாக மேல் நோக்கி நிமிர்ந்து கொண்டது தெரியுமா? பழந்தமிழ்ப் புலவர், எவ்வளவு அருமையான உவமையின் வாயிலாக அந்தக் காட்சியை விளக்குகிறார் என்பதைப் பார்! ஆற்றிலோ, குளத்திலோ தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருக்கிறான் ஒருவன். தூண்டிலின் முள்ளில் உள்ள இரையை விழுங்கிட ஏமாளி மீன் ஒன்று வருகிறது. அது, இரையை உண்ணப் போய் முள்ளில் சிக்கிக் கொள்கிறது. அது சிக்கியதுதான் தாமதம்; உடனே அந்தத் தூண்டில் காரன் தூண்டிலை வேகமாகத்தூக்குகிறான். மீன் சிக்கியதும் தூண்டில் எவ்வளவு வேக-<noinclude></noinclude> lsfen52fg8551we0d2g7riw2xghcf2d பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/195 250 641322 1932355 1932132 2026-05-10T14:37:41Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932355 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>மாகத் தண்ணீரை விட்டு மேலே எழும்புகிறதோ; அதைப் போலக் கவண் கல்லால் தாக்கப்பட்ட யானையின் துதிக்கையிலிருந்து விடுபட்ட மூங்கில் குருத்தும் மேலே எழும்பியதாம்! தூண்டில் கயிற்றையும், மூங்கில் குருத்தையும் — உவமை நயம் திகழ, உயர் தமிழின் இனிமை தவழ ஒப்பிட்டுக் காட்டும் அந்த ஒப்பற்ற புலமையைப் புகழ் வதற்கு இந்த ஒரு மடல் போதாது உடன்பிறப்பே; நிச்சயம் போதாது! தூண்டிலில் பட்ட மீன்போலத் துடிக்கிறாளாம் காதலியொருத்தி. அவள் இதயத்தைக் கொள்ளை கொண்ட இனியன் அவளை வந்து காணாத காரணத்தால் அவள் சோகப் பதுமையாகிறாள். அந்தக் காதல் காட்சியை விளக்கத்தான் புலவர் இந்தப் பாடலை எழுதுகிறார். ஆனால் நமது கவனமெல்லாம் அந்தத் தோகையாள் மீதும் செல்லவில்லை. அல்லது அவளைத் துடிக்க விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆணழகன் மீதும் செல்ல வில்லை. அந்த உயிரோவியங்களைவிடக் கவிஞர் பெருமான் தீட்டிக் காட்டியுள்ள ‘உவமை ஓவியம்’ நம் நெஞ்சைக் கவருகிறது. ஈர்க்கிறது. நினைப்பை வேறெங்கும் பாயவிடாமல் அப்படியே நெஞ்சில் பதியவைத்து விடுகிறது. {{left_margin|3em|<poem>“யானே ஈண்டையேனே; என் நலனே ஏனல் காவலா கவண்ஒலி வெரீ இக் கான யானை கைவிடு பசுங் கழை மீன் எறி தூண்டிலின் நிவக்கும் கானக நாடனொடு, ஆண்டு, ஒழிந்தன்றே.”</poem>}} {{nop}}<noinclude></noinclude> 5t1036yutfqed8mhufs5iz3dezd0gmt பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/196 250 641323 1932356 1932135 2026-05-10T14:38:11Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932356 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||185}}</noinclude>இந்தச் சிந்தைக்கு விருந்தளிக்கும் செந்தமிழ்த் தேனமுதப் பாடலைப் பாடிய புலவரின் இயற்பெயர் என்ன? தேடியும் கிடைக்கவில்லை. நம்மைப் போலவே குறுந்தொகைப் பாடல்களைத் தொகுத்தவர்களும் அவர் இயற் பெயரைத் தேடி அலுத்துவிட்டனர் போலும்! அதனால் இதைப் பாடிய புலவருக்கு அவர் வழங்கிய உவமையின் அடிப்படையிலேயே “மீனெறி தூண்டிலார்” எனப் பெயர் சூட்டியுள்ளனர். தமிழ் இலக்கியக் கருவூலத்தில் இத்தகைய அள்ள அள்ளக் குறையாத செல்வத்திற்குக் குறைவே இல்லை. {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு. க.<br> 15—12—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> 2npaz7db74b9a1furs7pt4guz57x51a பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/197 250 641324 1932357 1932138 2026-05-10T14:39:00Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932357 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>பஞ்சாப் வாஞ்சிநாதன் !</b>}}}} <b>உடன்பிறப்பே,</b> டெல்லி செல்லும் வழியில் தமிழ்நாடு விரைவு புகைவண்டிப் பெட்டியில் இருந்தவாறு இந்தக் கடிதத்தை உனக்கு எழுதுகிறேன். 14—12—76 காலை ‘ஜான்சி’ என்னுமிடத்தில் புகைவண்டி நின்றபோது செய்தி ஏடுகள் வாங்க முடிந்தது. அந்த ஏடுகளில் என்னை மிகவும் கவர்ந்து விட்ட செய்தியொன்று காணப்பட்டது. இந்திய நாட்டு விடுதலைக்காக ரத்தம் சிந்திய இளங்காளை ஒருவனைப் பற்றிய செய்தியாகும் அது! நாளிதழ் கிடைத்த ஊரின் பெயரும் ‘ஜான்சி’ என்கிற போது, அந்த வீர வாலிபனின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதில் புதிய எழுச்சியும் உணர்ச்சியும் ஏற்படுவது இயற்கைதானே! அறுபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து நாட்டில் தூக்கில் தொங்கவிடப்பட்டுப் புதைக்கப்பட்ட அந்த விடுதலை வீரனின் உடல் இப்போது இந்தியாவுக்கு எடுத்து வரப்பட்டு பஞ்சாபில் ஈமக்கடன்கள் நிறை வேற்றப்படுகின்றன. 13—12—76 அன்று டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டு பஞ்சாப் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த அவனது சவப்பெட்டிக்குப் பிரதமர் அவர்கள் மலர் வளையம் வைத்து ரவணக்கம் செலுத்திய புகைப்படங்களை இங்குள்ள ஏடுகளில் காண முடிந்தது. {{nop}}<noinclude></noinclude> 7gdhfoumvciiq0ssztis2qj8398ulmb பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/198 250 641325 1932358 1932140 2026-05-10T14:40:14Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932358 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||187}}</noinclude>அந்த மாவீரன் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவன். அவன் பெயர் “ஷகீத் மதன்லால் திங்ரா” என்பதாகும். 1909–ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 17–ஆம் நாள் இலண்டன் மாநகரத்து “பெண்டோவிலே” சிறைச்சாலையில் தூக்குமேடைக்கு முத்தமளித்துவிட்டு, புன்னகை மலர்ந்த முகத்துடன் அவன் தன் உயிரைத் தியாகம் செய்கிறான். அமிர்தசரசில்; வசதியும் வளமும் மிக்க குடும்பத்தில் உதித்தவன்தான் அந்த தீரன். அமிர்தசரசில் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு, லாகூர் கல்லூரியில் அறிவுச் செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளச் சென்றான். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு அரசாங்க வேலையிலே கூட சில நாட்கள் சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்கினான். பொறியியல் துறைப் பயிற்சி பெறும் விழைவுடன் 1906–ஆம் ஆண்டு இலண்டன் சென்று அங்குள்ள யூனிவர்சிடி கல்லூரியில் தன்னை இணைத்துக் கொண்டான். வேலை பார்த்த சில நாட்களிலும் சரி, கல்வி பயின்ற நாட்களிலும் சரி, அவன் இதயத்தை இந்திய நாட்டு விடுதலைப் போர் நிகழ்ச்சிகள் ஈட்டிகொண்டு தாக்கிக் கொண்டிருந்தன. விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்ட தியாகச் செம்மல்களை ஆங்கிலேய ஆதிக்க வெறியர்கள் தூக்கிலிட்டுக் கொன்ற சம்பவங்கள் அவன் நெஞ்சைக் குலுக்கிய வண்ணம் இருந்தன. அவனது உள்ளத்தில் அமைதி இல்லை. வெளித்தோற்றத்தில் அதைக் காட்டிக் கொள்ளாமல் ஊமை போல உலவிக் கொண்டிருந்தான். இலண்டனில் உள்ள “இந்தியா இல்லம்” என்ற இடத்தில் அவன் சவர்க்காரைக் காணவும், பழகவும் அவரது கருத்துக்களைக் கேட்கவும் வாய்ப்புக்களைப்<noinclude></noinclude> lc3r4jic8enpifjl55ivr8wbgujembz பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/199 250 641326 1932359 1932143 2026-05-10T14:42:04Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932359 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|188||கலைஞர்}}</noinclude>பெற்றான். லாலா லஜபதிராய் போன்ற விடுதலை வீரர்களைக் காணும் வாய்ப்பும் அவர்கள் உரைகளைக் கேட்கும் வாய்ப்பும் அவனுக்குக் கிட்டியதுண்டு. அவன் யாரிடமும் அதிகம் பேசாமல்—அதே நேரத்தில் இந்தியத் திருநாட்டில் மூண்டெழுந்துள்ள சுதந்திரக் கிளர்ச்சியைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். அப்போது அவன் நெஞ்சில் சம்மட்டி அடிகள் விழுவது போன்ற செய்திகள் இந்திய மண்ணிலிருந்து அடுக்கடுக்காக வந்தன. ஆம்; விடுதலைப் போரில் ஈடுபட்ட ஆறு வீரர்கள் ஆங்கிலேய அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு இந்தியாவில் தூக்கிலிடப்பட்டார்கள் என்ற செய்திதான் அது! செந்தீயாக மாறிற்று அவன் விழி! பழி தீர்க்கப் புறப்பட்டான். அப்போது அவனுக்கு வயது இருபத்தி ரெண்டுதான். அவனுடைய பார்வை, இங்கிலாந்தில் இந்தியாவின் செயலாளருக்கு அரசியல் மெய்காப்பாளராகப் பணி யாற்றிக் கொண்டிருந்த “சர். வில்லியம் கர்சன் வீலி” என்பவர் மீது விழுந்தது. அந்த வில்லியம் கர்சன், ஒரு காலத்தில் தன் குடும்பத் தாருக்கு நண்பராகக் கூட இருந்தவர்தான். அதெல்லாம் அவன் நினைவுக்கு வரவில்லை. இந்தியாவில் தூக்கிலிடப்பட்ட தியாகிகளுக்குப் பதிலாக அவர் உயிரைப் பறிக்க வேண்டுமென்று குறி வைத்தான். 1909–ஆம் ஆண்டு ஜூலை முதல் நாள் இலண்டனில் இந்தியர்கள் நடத்திய விழா ஒன்றுக்கு சர். வில்லியம் கர்சன் அழைக்கப்பட்டிருந்தார். ஆங்கிலேய அரசின் விசுவாசமுள்ள இந்தியப் பெருமக்கள் சிலரால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவாகும் அது! அந்த நிகழ்ச்சிக்கு “ஷகீத் மதன்லால் திங்ரா”வும் வந்திருந்-<noinclude></noinclude> pwinfavszo35332gw1i8eok7rjnrcnn பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/200 250 641327 1932360 1932146 2026-05-10T14:43:20Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932360 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||189}}</noinclude>தான். மகிழ்ச்சிகரமாக நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு விழாவுக்கு வந்தவர்களிடம் வில்லியம் கர்சன் பிரபு கை குலுக்கி விடைபெற்றுக் கொண்டபோது, அவருக்கு உலகத்திலிருந்தே விடை கொடுத்தனுப்பினான் வீர இளைஞன் “திங்ரா!” அவனது கைத்துப்பாக்கி கர்சனின் உயிரைக் குடித்தது. ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வீர வாஞ்சிநாதனைப் போல, அவனும் தன்னை அதே இடத்தில் சுட்டுக் கொண்டு உயிர்விட முயன்றான். அதற்குள் அந்தச் சிங்கம் பிடிபட்டு விட்டது. ஜூலை 23–ஆம் நாளன்று இலண்டன் நீதிமன்றம் அவனுக்குத் தூக்குதண்டனை வழங்கிற்று. அந்தத் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு அந்த இளைஞன் மனப்பூர்வமானநன்றியைத் தெரிவித்துக் கொண்டான். அவனுடைய இறுதியான மரண சாசனத்தைப் படிப்பதற்கு நீதிமன்றம் அனுமதிக்கவில்லை. அதில் அவன் கடைசியாகக் குறித்துள்ள வார்த்தைகள் அழியா வரம் பெற்றவைகளாகும். ::“என்னுடைய பிரார்த்தனையெல்லாம் நான் மீண்டும் இதே தாயின் வயிற்றில் பிறக்க வேண்டும். என் தாயின் விலங்குகள் அகற்றப்படும் வரையில் நான் அதே குறிக்கோளுக்காக உயிரிழக்க வேண்டும்.” இப்படியொரு வாஞ்சிநாதனை. அமிர்தசரஸ் ஈன்றெடுத்திருக்கிறது. அவன் உயிர் போக்கப்பட்டு, இலண்டனில் புதைக்கப்பட்டு அறுபத்தேழு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது, அந்த உடல் தோண்டப்பெற்று பஞ்சாப் மண்ணுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. {{nop}}<noinclude></noinclude> 8hq0sypel67rua7gj0dxzsud3s2gyrm பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/201 250 641328 1932361 1932149 2026-05-10T14:44:30Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932361 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|190||கலைஞர்}}</noinclude>குடியரசுத் தலைவர் மேன்மைமிகு பக்ருதீன் அலி அவர்கள், ::“நாட்டின் விடு தலைக்காகப் போரிட்டு தியாகம் புரிந்த வீரர்களை நினைவில் நிறுத்த வேண்டுவது நமது தவறாத கடமையாகும்.” என்று 11—12—76 அன்று விடுத்த செய்தியில் “தீரன் திங்ரா” வைப் பற்றிக் கூறியிருக்கிறார். ::“திங்ரா, அடிமை இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்குச் சென்றான். இன்று அவனது உடல் சுதந்திர நாட்டுக்கு வந்துள்ளது.” என்று, பஞ்சாப் ஆளுநர் மேதகு சௌதாரி அவர்கள், செய்தியொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். இதில் நான் எழுதியுள்ள அத்தனை விபரங்களும் எனக்கு ஜான்சியில் கிடைத்த “நேஷனல் ஹெரால்டு” என்ற ஆங்கில இதழிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். அந்த வீரனின் நினைவாகப் பஞ்சாபில் பெரியதோர் நினைவுச் சின்னம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்றும் செய்திகள் வந்துள்ளன. அந்த முயற்சியைப் பாராட்டுகிற நேரத்தில — வீர வாஞ்சிக்கும், என்றும் மறவாத நினைவுச் சின்னமொன்றினை அமைத்திட வேண்டும் என்ற நமது ஆசையை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துவது எனது கடமையன்றோ? {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு. க.<br> 17—12—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> 683arb678p7w24jqe1cb023yjmrmrgf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/124 250 641752 1932475 1929752 2026-05-11T05:28:43Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932475 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|100||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> தம்பி! மகனைப் பறிகொடுத்தாலும், மனங்கலங்காத மாதாக்கள் இருந்ததால்தான், தமிழகத்தின் மாண்பு தழைத்தது. அத்தகைய, மாதர்குல மாணிக்கங்கள், எந்தெந்த நாட்டிலே இருந்தனரோ-இருக்கின்றனரோ-அந்த இடம் யாவும், புனிதம் பெறுகின்றன. அத்தகைய வீரம், ஏதோ, பழங்கதை, பாடல் சுவடியில் உள்ளவை, என்று ஏமாளிகளும், ஏதேச்சாதிகாரிகளும் எண்ணிக்கொள்ளட்டும், நீ அறிவாய், உலகிலே பல்வேறு இடங்களிலே கொதித்தெழுந்தபடி உள்ள உரிமைக் கிளர்ச்சிகளை அறிந்தவர் அறிவர், அத்தகையை வீரம் பட்டுப்போய்விடவில்லை; தேவைப்படும்போது, கொழுந்துவிட்டு எரியத்தான் செய்கிறது என்பதை. {{c|★ ★ ★}} “தாயே! தங்களை-அழைத்துப்போகத்தான் வந்திருக்கிறோம்” “என்னையா? எங்கு அப்பா, அழைக்கிறீர்கள்?” “சுதந்திர விழாவிலே கலந்துகொள்ள, அம்மையே! அந்த விழா மாண்புபெற, மாதரசி! தாங்கள் வந்து அதிலே கலந்து கொள்ள வேண்டும்”. “விழாவா! விழாக்காணவா அழைக்கிறீர்கள்? என்னையா, அழைக்கிறீர்கள்? அழுதழுது விழிகள் வீங்கிக்கிடக்கும், எனக்கு அழைப்பா! விம்மி விம்மிச் சாகும் எனக்கு, விழாவிலே பங்கா...?” “தாயே! தாங்களன்றி வேறு எவர், தகுதி பெற்றவர், சுதந்திர விழாவிலே பங்குபெற, பதவிக்கும், பட்ட கடனைத் தீர்த்துக் கொள்ளவும், பல்லிளித்துக் கிடப்போரும், கொள்ளை இலாபமடித்தோரும், கள்ளச்சந்தைக் கழுகுகளும், சமூகச் சனியன்களும், சுதந்திர விழாவிலே கலந்து கொண்டு, அதன் மாண்பினையே மாய்த்துவிடு கின்றனர். மகனை நாட்டுக்காக அர்ப்பணித்து, ஒப்பிலாத் தியாகம் புரிந்த மாதர்குல திலகமே! உன் கால்பட்டு, விழா நடக்கும் இடத்தின் மண் மணம் பெறட்டும்! விழா, வீரர்க்கு ஏற்ற திருநாள் ஆகட்டும்! மகனைக் கொன்றனர், மாபாவிகள்! மனமுடைந்து, அணு அணுவாக வேதனை பிய்த்துத் தின்னும் நிலைபெற்று, அந்த மாது கிடக்கிறாள். உரிமை என்றும், விடுதலை என்றும் பேசித்திரிவோர், அவளைக் கண்டால், ‘ஐயய்யோ! இவளுக்கு வந்துற்ற கதியன்றோ, நமக்கும்’ என்று எண்ணிக் கலங்குவர், கதறுவர். விடுதலைப் படையில் சேராதீர் என்று பெற்றெடுத்த மகனுக்கும் உற்றார்கட்கும் கூறுவர்; உடைபட்டுப் போய்விடும் அணிவகுப்பு; சிதைந்துபோகும் கிளர்ச்சி;-என்றன்றோ, பேசுவர். அம்மா! உன் மகன்<noinclude></noinclude> 7awwwonxlby97psw43mqdlpi7ufrsg0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/146 250 641774 1932415 1931674 2026-05-11T02:38:01Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1932415 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|122||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>{{dhr|3em}} {{block_right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|9}}கடிதம்: 111}} {{Right|{{x-larger|<b>சட்டம் வழக்கு மன்றத்தில்</b>}}}} }} {{left_margin|3em|<poem><b>தொழிலாளர் வேலை நிறுத்த வழக்கு- ஆப்பிரிக்காவில் சட்டம்.</b></poem>}} தம்பி! வழக்குமன்றம் சென்றாக வேண்டும். அழைப்பு அனுப்பிவிட்டார்கள். பெற்றுக்கொண்டேன். செல்லுகிறேன், ஆனால், துணையின்றியும் அல்ல! உள்ளத் தூய்மையற்ற நிலையிலும் அல்ல!! தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்யும்படி, தூண்டி விடும் முறையில் பேசினோம் என்று எடுத்துக்காட்டி, எனக்கும் தம்பி சம்பத்துக்கும், தொழிலாளர் தலைவர் அந்தோணிப்பிள்ளை, கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் கலியாணசுந்தரம், சுந்தரம், சிந்தன் ஆகியோர்மீதும் தொடரப்படும் முறையில், வழக்குத் தொடரப்படுகிறது. அவசரச் சட்டம் அல்லவா அமுலில் இருக்கிறது. அதன் ஐந்தாம் பிரிவின்படி, நாங்கள் பேசியது குற்றம் என்று கூறி, என்ன பதில் அளிக்கப்போகிறீர்கள்? வந்து நில்லுங்கள் வழக்குமன்றத்தில் பதில் சொல்லுங்கள்!- என்று கேட்டிருக்கிறார்கள். ஓராண்டு சிறைவாசமாம்-ஆயிரம்ரூபாய் அபராதமும் விதிக்கலாமாம். வழக்கறிஞர்களாக உள்ள நண்பர்கள், சுட்டிக் காட்டுகிறார்கள். வழக்கு, பொதுவாகக் கூறுகிறேன், இந்த வழக்குப்பற்றி அல்ல; இன்னவிதமாக நடந்தால். இன்னின்ன காரியத்தைச் செய்தால், அதனால் இன்னின்ன வகையான கேடுபாடுகள் விளையும்: ஆகவே, கேடுபாடுகள் விளைவதற்குக் காரணமாகவும், உடந்தையாகவும் இருந்த குற்றத்துக்காக, அவ்விதமான குற்றம் செய்தால் என்ன தண்டனை தரப்படவேண்டும் என்று சட்டம் சாற்றுகிறதோ, அந்த முறைப்படி தண்டனை தருவதற்கு முன்பு, குற்றம் செய்ததாகக் கருதப்பட்டவர்களை மன்றத்தில் நிறுத்தி வைத்து, விசாரிப்பது-பிறகு தீர்ப்பளிப்பது-என்ற முறையில் இருந்து வருகிறது. பசி ஐயா! நாலு நாட்களாகப் பட்டினி! பாதை ஓரத்திலே இருந்தது பொட்டலம்! கமகமவென மணம் வீசிற்று! எடுத்தேன், பிரித்தேன், தின்றுவிட்டேன்!! - என்று சோற்று மூட்டையைக் களவாடித் தின்றவன்,<noinclude></noinclude> fe5dcemtm7wkoap8elowrsok0w37m7y 1932416 1932415 2026-05-11T02:38:47Z Info-farmer 232 11 1932416 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|122||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>{{dhr|3em}} {{block_right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|11}}கடிதம்: 111}} {{Right|{{x-larger|<b>சட்டம் வழக்கு மன்றத்தில்</b>}}}} }} {{left_margin|3em|<poem><b>தொழிலாளர் வேலை நிறுத்த வழக்கு- ஆப்பிரிக்காவில் சட்டம்.</b></poem>}} தம்பி! வழக்குமன்றம் சென்றாக வேண்டும். அழைப்பு அனுப்பிவிட்டார்கள். பெற்றுக்கொண்டேன். செல்லுகிறேன், ஆனால், துணையின்றியும் அல்ல! உள்ளத் தூய்மையற்ற நிலையிலும் அல்ல!! தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்யும்படி, தூண்டி விடும் முறையில் பேசினோம் என்று எடுத்துக்காட்டி, எனக்கும் தம்பி சம்பத்துக்கும், தொழிலாளர் தலைவர் அந்தோணிப்பிள்ளை, கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் கலியாணசுந்தரம், சுந்தரம், சிந்தன் ஆகியோர்மீதும் தொடரப்படும் முறையில், வழக்குத் தொடரப்படுகிறது. அவசரச் சட்டம் அல்லவா அமுலில் இருக்கிறது. அதன் ஐந்தாம் பிரிவின்படி, நாங்கள் பேசியது குற்றம் என்று கூறி, என்ன பதில் அளிக்கப்போகிறீர்கள்? வந்து நில்லுங்கள் வழக்குமன்றத்தில் பதில் சொல்லுங்கள்!- என்று கேட்டிருக்கிறார்கள். ஓராண்டு சிறைவாசமாம்-ஆயிரம்ரூபாய் அபராதமும் விதிக்கலாமாம். வழக்கறிஞர்களாக உள்ள நண்பர்கள், சுட்டிக் காட்டுகிறார்கள். வழக்கு, பொதுவாகக் கூறுகிறேன், இந்த வழக்குப்பற்றி அல்ல; இன்னவிதமாக நடந்தால். இன்னின்ன காரியத்தைச் செய்தால், அதனால் இன்னின்ன வகையான கேடுபாடுகள் விளையும்: ஆகவே, கேடுபாடுகள் விளைவதற்குக் காரணமாகவும், உடந்தையாகவும் இருந்த குற்றத்துக்காக, அவ்விதமான குற்றம் செய்தால் என்ன தண்டனை தரப்படவேண்டும் என்று சட்டம் சாற்றுகிறதோ, அந்த முறைப்படி தண்டனை தருவதற்கு முன்பு, குற்றம் செய்ததாகக் கருதப்பட்டவர்களை மன்றத்தில் நிறுத்தி வைத்து, விசாரிப்பது-பிறகு தீர்ப்பளிப்பது-என்ற முறையில் இருந்து வருகிறது. பசி ஐயா! நாலு நாட்களாகப் பட்டினி! பாதை ஓரத்திலே இருந்தது பொட்டலம்! கமகமவென மணம் வீசிற்று! எடுத்தேன், பிரித்தேன், தின்றுவிட்டேன்!! - என்று சோற்று மூட்டையைக் களவாடித் தின்றவன்,<noinclude></noinclude> ezxazm405ulljfkou1782p121fw9wyc 1932417 1932416 2026-05-11T02:39:20Z Info-farmer 232 எஉ 1932417 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|122||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>{{dhr|3em}} {{block_right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|11}}கடிதம்: 111}} {{Right|{{x-larger|<b>சட்டம் வழக்கு மன்றத்தில்</b>}}}} }} {{left_margin|3em|<poem><b>தொழிலாளர் வேலை நிறுத்த வழக்கு- ஆப்பிரிக்காவில் சட்டம்.</b></poem>}} தம்பி! வழக்குமன்றம் சென்றாக வேண்டும். அழைப்பு அனுப்பிவிட்டார்கள். பெற்றுக்கொண்டேன். செல்லுகிறேன், ஆனால், துணையின்றியும் அல்ல! உள்ளத் தூய்மையற்ற நிலையிலும் அல்ல!! தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்யும்படி, தூண்டி விடும் முறையில் பேசினோம் என்று எடுத்துக்காட்டி, எனக்கும் தம்பி சம்பத்துக்கும், தொழிலாளர் தலைவர் அந்தோணிப்பிள்ளை, கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் கலியாணசுந்தரம், சுந்தரம், சிந்தன் ஆகியோர்மீதும் தொடரப்படும் முறையில், வழக்குத் தொடரப்படுகிறது. அவசரச் சட்டம் அல்லவா அமுலில் இருக்கிறது. அதன் ஐந்தாம் பிரிவின்படி, நாங்கள் பேசியது குற்றம் என்று கூறி, என்ன பதில் அளிக்கப்போகிறீர்கள்? வந்து நில்லுங்கள் வழக்குமன்றத்தில் பதில் சொல்லுங்கள்!- என்று கேட்டிருக்கிறார்கள். ஓராண்டு சிறைவாசமாம்-ஆயிரம்ரூபாய் அபராதமும் விதிக்கலாமாம். வழக்கறிஞர்களாக உள்ள நண்பர்கள், சுட்டிக் காட்டுகிறார்கள். வழக்கு, பொதுவாகக் கூறுகிறேன், இந்த வழக்குப்பற்றி அல்ல; இன்னவிதமாக நடந்தால். இன்னின்ன காரியத்தைச் செய்தால், அதனால் இன்னின்ன வகையான கேடுபாடுகள் விளையும்: ஆகவே, கேடுபாடுகள் விளைவதற்குக் காரணமாகவும், உடந்தையாகவும் இருந்த குற்றத்துக்காக, அவ்விதமான குற்றம் செய்தால் என்ன தண்டனை தரப்படவேண்டும் என்று சட்டம் சாற்றுகிறதோ, அந்த முறைப்படி தண்டனை தருவதற்கு முன்பு, குற்றம் செய்ததாகக் கருதப்பட்டவர்களை மன்றத்தில் நிறுத்தி வைத்து, விசாரிப்பது-பிறகு தீர்ப்பளிப்பது-என்ற முறையில் இருந்து வருகிறது. பசி ஐயா! நாலு நாட்களாகப் பட்டினி! பாதை ஓரத்திலே இருந்தது பொட்டலம்! கமகமவென மணம் வீசிற்று! எடுத்தேன், பிரித்தேன், தின்றுவிட்டேன்!! - என்று சோற்று மூட்டையைக் களவாடித் தின்றவன்,<noinclude></noinclude> awexp5wplwyanef7600yzveeczqqypf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/147 250 641775 1932481 1931677 2026-05-11T07:30:59Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1932481 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||123}}{{rule}}</noinclude>கூறக்கூடும். உருக்கமுடன்; கேட்போர் மனம் உருகும் விதமாகக்கூட. ஆனால் வழக்கு மன்றம், உண்மையாக அவனுக்குப் பசியா? நாலு நாட்கள் பட்டினியா? என்று கேட்காது-அறிந்துகொள்ள முயற்சி எடுத்துக் கொள்ளாது. "அவன், அந்தச் சோற்று மூட்டையை எடுத்தானா? பிரித்தானா? தின்றானா? அந்த மூட்டை வேறொருவனுடையதா?" இவைபற்றித் தான் கேட்கும், அறிந்துகொள்ளும், அறிவிக்கும், அந்தக் கட்டம் முடிந்ததும், அந்தச் செயல் குற்றம் என்று கூறும் கட்டம். பிறகு அந்தக் குற்றத்துக்கு என்னவிதமான தண்டனை தரப்படலாம் என்ற சட்டம் காட்டப்படும் கட்டம்; பிறகு தண்டனை அளிக்கப்படும் கட்டம்! வழக்கு மன்றத்தின் வேலை அவ்வளவோடு முடிவடைகிறது தீர்ப்பைக் கூறிவிட்டுக், கசியும் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள, குமுறிஎழும் பெருமூச்சை அடக்கிக்கொள்ள, வழக்கு மன்றத் தலைவர், தமது தனி அறைக்கோ, மாளிகைக்கோ செல்லலாம்-மன்றத்திலே, சட்டம் காட்டும் வழிதான் நிற்கவேண்டும். மாளிகையில் சென்று, மலர்விழியாளைக் கண்டும் மகிழ்ச்சி பெறாது, குழலையும் யாழையும் மீட்டி நிற்கும் குழவிகளிடமும் கொஞ்சாமல், தீர்ப்பளித்தவர், கவலை குடையும் உள்ளத்தினராகி உழலக் கூடும். ஆனால், மன்றத்தில், அவரைக் கட்டுப்படுத்துவது, சட்டம். "நேரம் போவதே தெரியவில்லையா? எந்தக் கோட்டையைப் பிடிக்க, இவ்வளவு பலமான யோசனை! எழுந்திருங்கள், சாப்பிட". என்று அன்புக்கரசி அழைக்கக்கூடும். பசியில்லை என்று சுருக்கமாக, அவர் பதில் அளிக்கக்கூடும்; அளித்துவிட்டு, வேதனை கலந்த ஒரு சிரிப்பொலி எழுப்பக்கூடும். உள்ளம் கூறும், {{left_margin|3em|<poem>"உனக்குப் பசி இல்லை! அவனுக்குப் பசி!! நீ, தீர்ப்பளித்தாய்! அவன் திருடினான்! உனக்கு உணவு காத்துக் கிடக்கிறது! அவனைப் பசி விரட்டிற்று! நீ,நீதிபதி! அவன் குற்றவாளி!!</poem>}}<noinclude></noinclude> mmlsxu7j6hespq6sjblv5ne9ny5fog7 1932482 1932481 2026-05-11T07:31:27Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932482 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||123}}{{rule}}</noinclude>கூறக்கூடும். உருக்கமுடன்; கேட்போர் மனம் உருகும் விதமாகக்கூட. ஆனால் வழக்கு மன்றம், உண்மையாக அவனுக்குப் பசியா? நாலு நாட்கள் பட்டினியா? என்று கேட்காது-அறிந்துகொள்ள முயற்சி எடுத்துக் கொள்ளாது. "அவன், அந்தச் சோற்று மூட்டையை எடுத்தானா? பிரித்தானா? தின்றானா? அந்த மூட்டை வேறொருவனுடையதா?" இவைபற்றித் தான் கேட்கும், அறிந்துகொள்ளும், அறிவிக்கும், அந்தக் கட்டம் முடிந்ததும், அந்தச் செயல் குற்றம் என்று கூறும் கட்டம். பிறகு அந்தக் குற்றத்துக்கு என்னவிதமான தண்டனை தரப்படலாம் என்ற சட்டம் காட்டப்படும் கட்டம்; பிறகு தண்டனை அளிக்கப்படும் கட்டம்! வழக்கு மன்றத்தின் வேலை அவ்வளவோடு முடிவடைகிறது தீர்ப்பைக் கூறிவிட்டுக், கசியும் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள, குமுறிஎழும் பெருமூச்சை அடக்கிக்கொள்ள, வழக்கு மன்றத் தலைவர், தமது தனி அறைக்கோ, மாளிகைக்கோ செல்லலாம்-மன்றத்திலே, சட்டம் காட்டும் வழிதான் நிற்கவேண்டும். மாளிகையில் சென்று, மலர்விழியாளைக் கண்டும் மகிழ்ச்சி பெறாது, குழலையும் யாழையும் மீட்டி நிற்கும் குழவிகளிடமும் கொஞ்சாமல், தீர்ப்பளித்தவர், கவலை குடையும் உள்ளத்தினராகி உழலக் கூடும். ஆனால், மன்றத்தில், அவரைக் கட்டுப்படுத்துவது, சட்டம். "நேரம் போவதே தெரியவில்லையா? எந்தக் கோட்டையைப் பிடிக்க, இவ்வளவு பலமான யோசனை! எழுந்திருங்கள், சாப்பிட". என்று அன்புக்கரசி அழைக்கக்கூடும். பசியில்லை என்று சுருக்கமாக, அவர் பதில் அளிக்கக்கூடும்; அளித்துவிட்டு, வேதனை கலந்த ஒரு சிரிப்பொலி எழுப்பக்கூடும். உள்ளம் கூறும், {{left_margin|3em|<poem>"உனக்குப் பசி இல்லை! அவனுக்குப் பசி!! நீ, தீர்ப்பளித்தாய்! அவன் திருடினான்! உனக்கு உணவு காத்துக் கிடக்கிறது! அவனைப் பசி விரட்டிற்று! நீ,நீதிபதி! அவன் குற்றவாளி!!</poem>}}<noinclude></noinclude> l52z5rtwi9ycb0371dpdt41cj7nwa6g பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/148 250 641776 1932484 1931676 2026-05-11T07:38:51Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932484 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|124||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|<poem>நீ மாளிகையில்! அவன், சிறையில்!!</poem>}} தீர்ப்பளித்தவர். திகைக்கக் கூடும். உள்ளம் கூறுவனவற்றைக் கேட்டு, மாளிகையில்! ஆனால், மன்றத்திலோ, அவருக்குச் சட்டத்தின் பிடி! பிரிப்பார், பிடிப்பார், தண்டிப்பார்! வேறென்ன செய்யமுடியும்? உணர்ச்சிகளுக்கு இடமளித்துச், சட்டத்தை மறந்தால், சமுதாயம், என்ன ஆகும்? என்று கேட்போர், பலர் இருக்கிறார்கள். தம்பி. அவர்கள், என்னைப்பற்றித் தவறாக எண்ணிக் கொள்ளப் போகிறார்கள்-நான், வழக்குமன்றங்கள்; சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கத்தான் உள்ளன. நடக்கத்தான் வேண்டும். என்ற பொது நீதியை மறுப்பவனல்ல. வெறுப்பவனல்ல. நான் எண்ணிக்கொள்வதும், எண்ணிப் பார்க்கும்படி மற்றவர்களைக் கேட்டுக்கொள்வதும், வேறு ஒன்றினைப் பற்றி- அடிப்படையான ஒரு பொருள் பற்றி! சட்டம் இயற்றப்படும் விதம்என்ன? என்பது பற்றித்தான் நான் எண்ணிப் பார்க்கச் சொல்கிறேன் - வழக்குமன்ற முறை சரியா அல்லவா? என்பதுபற்றி அல்ல. தொல்காப்பியம் கூறுகிறது, வேறோர் பொருள் பற்றிய விளக்கமளிக்க, {{left_margin|3em|<poem><b>"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் வகுத்தனர் கரணம் என்ப"</b></poem>}} அஃதேபோல, இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும், ஏதோ ஒரு நிலைமையைச் சீர்படுத்த, குற்றம் எழாதிருக்கச் செய்ய முறைப்படுத்தத் தான். இயற்றப்படுகின்றன. ஆனால், இயற்றும் சட்டம், இயற்றும் நிலை பெற்றோரின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள என்றால், சட்டம் என்பது பெயரளவுக்குத்தான் பொருந்தும்-ஆனால், நீதிக்கும், அந்தச் சட்டத்துக்கும் தொடர்பு அற்றுப்போய்விடும். கதை படிக்கக் கேட்டிருப்பாயே, தம்பி! வேளைக்கு ஒரு ஆள் தரவேண்டும். என் பசி போக்கிக்கொள்ள; தவறினால் ஒரே நாளில் ஊரையே அழித்துவிடுவேன் என்று கட்டளையிட்ட பூதம்பற்றி - சிறியவனாக இருந்தபோது. பூதம்கூட சட்டம்தான் இயற்றிற்று! ஆனால், யாருக்காக? தனக்காக! சட்டம் நீதியை உள்ளடக்கியதாகவா இருக்கிறது? பித்தனும் அவ்விதம் பேசத் துணிந்திட மாட்டான். தம்பி! மழை காலத்தில், சீமானின் தூக்கத்தையும் சீமாட்டிகளின் களியாட்டத்தையும் கெடுக்கும் விதமாகக் கத்திக்கிடக்கும் தவளை<noinclude></noinclude> 565jajmu1wfygkc45qrg3et371z8r7i 1932486 1932484 2026-05-11T07:39:28Z Info-farmer 232 - added added at the end 1932486 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|124||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|<poem>நீ மாளிகையில்! அவன், சிறையில்!!</poem>}} தீர்ப்பளித்தவர். திகைக்கக் கூடும். உள்ளம் கூறுவனவற்றைக் கேட்டு, மாளிகையில்! ஆனால், மன்றத்திலோ, அவருக்குச் சட்டத்தின் பிடி! பிரிப்பார், பிடிப்பார், தண்டிப்பார்! வேறென்ன செய்யமுடியும்? உணர்ச்சிகளுக்கு இடமளித்துச், சட்டத்தை மறந்தால், சமுதாயம், என்ன ஆகும்? என்று கேட்போர், பலர் இருக்கிறார்கள். தம்பி. அவர்கள், என்னைப்பற்றித் தவறாக எண்ணிக் கொள்ளப் போகிறார்கள்-நான், வழக்குமன்றங்கள்; சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கத்தான் உள்ளன. நடக்கத்தான் வேண்டும். என்ற பொது நீதியை மறுப்பவனல்ல. வெறுப்பவனல்ல. நான் எண்ணிக்கொள்வதும், எண்ணிப் பார்க்கும்படி மற்றவர்களைக் கேட்டுக்கொள்வதும், வேறு ஒன்றினைப் பற்றி- அடிப்படையான ஒரு பொருள் பற்றி! சட்டம் இயற்றப்படும் விதம்என்ன? என்பது பற்றித்தான் நான் எண்ணிப் பார்க்கச் சொல்கிறேன் - வழக்குமன்ற முறை சரியா அல்லவா? என்பதுபற்றி அல்ல. தொல்காப்பியம் கூறுகிறது, வேறோர் பொருள் பற்றிய விளக்கமளிக்க, {{left_margin|3em|<poem><b>"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் வகுத்தனர் கரணம் என்ப"</b></poem>}} அஃதேபோல, இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும், ஏதோ ஒரு நிலைமையைச் சீர்படுத்த, குற்றம் எழாதிருக்கச் செய்ய முறைப்படுத்தத் தான். இயற்றப்படுகின்றன. ஆனால், இயற்றும் சட்டம், இயற்றும் நிலை பெற்றோரின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள என்றால், சட்டம் என்பது பெயரளவுக்குத்தான் பொருந்தும்-ஆனால், நீதிக்கும், அந்தச் சட்டத்துக்கும் தொடர்பு அற்றுப்போய்விடும். கதை படிக்கக் கேட்டிருப்பாயே, தம்பி! வேளைக்கு ஒரு ஆள் தரவேண்டும். என் பசி போக்கிக்கொள்ள; தவறினால் ஒரே நாளில் ஊரையே அழித்துவிடுவேன் என்று கட்டளையிட்ட பூதம்பற்றி - சிறியவனாக இருந்தபோது. பூதம்கூட சட்டம்தான் இயற்றிற்று! ஆனால், யாருக்காக? தனக்காக! சட்டம் நீதியை உள்ளடக்கியதாகவா இருக்கிறது? பித்தனும் அவ்விதம் பேசத் துணிந்திட மாட்டான். தம்பி! மழை காலத்தில், சீமானின் தூக்கத்தையும் சீமாட்டிகளின் களியாட்டத்தையும் கெடுக்கும் விதமாகக் கத்திக்கிடக்கும் தவளை-<noinclude></noinclude> 5cccpcpvez7upwpiapbv1z94t1dhd7g பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/149 250 641777 1932485 1931678 2026-05-11T07:39:14Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1932485 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||125}}{{rule}}</noinclude>களை, உழுது பிழைக்கும் ஊழியர்கள், இரவு முழுவதும் விழித்திருந்து கல்லால் அடித்துக் கொன்றாக வேண்டும் என்று சட்டம் இருந்தது, புரட்சிக்கு முன்பு, பிரான்சில்! மீறினோர், சட்டப்படி விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். ஆனால், இதிலே கவனிக்கவேண்டிய மிக முக்கியமான விஷயம் என்ன தெரியுமா தம்பி! தண்டனை பெற்றோரின் தொகை வளர வளர, அந்தச் சட்டம் தகர்ந்தது - சட்டம் மட்டுமல்ல, அத்தகைய சட்டத்தைக் காட்டிக் கொட்டமடித்துக் கொண்டிருந்த பிரபுக்களின் பிடி! மன்னனின் மணிமுடியே பறிக்கப்பட்டது!! ஆனால், அது, பிறகு, நடந்த கதை! நெடுங்காலம், சட்டம்தான் மேலிடத்தில்! தண்டனை தந்தபடி!! ஐரோப்பாக் கண்டத்தில், ஏழெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு. சில நாடுகளில் சட்டம் ஒன்று இருந்தது; அதை அடிப்படையாக வைத்துப் பின்னப்பட்ட ஒரு கதையைப் படித்திருக்கிறேன்- இப்போதல்ல; நேரம் ஏது! நீ, விட்டால்தானே!!-சில ஆண்டுகளுக்கு முன்பு. பண்ணையாள், திருமணம் செய்துகொண்டால், 'முதல் இரவு' அவனுக்கு அல்ல! பண்ணையாருக்கு!! ஆமாடா, தம்பி! ஆமாம்! அப்படிப்பட்ட 'சண்டாளத்தனம்- சட்டம்! “குட்டி யார்? மான்விழி! சிற்பி செதுக்கிய சிலைபோன்ற உடல்! பருவக் கருவமிகுந்த, வயது! யார் இந்தக் காட்டு ரோஜா?" "என் வீட்டுக்கு வந்தவள்-என்..." "மனைவியா! பலே! பலே! வேறெந்த வேலையிலும் திறமை இல்லாவிட்டாலும், பயலே! உனக்கு, 'உருப்படி'யைத் தேடிப் பிடிக்கும் திறமை மட்டும் நிரம்ப இருக்கிறது. எங்கு கிடைத்தாள், இந்த எழிலரசி?" "இவளை நான் திருமணம் செய்து கொண்டேன்". "அது தெரிகிறதடா; முட்டாளே! தேடிக் கிடைக்காத பொருள்... உனக்கு எப்படிடா கிடைத்தது?" "திருமணம்..." "செய்து கொண்டாய்; ஆமாம்! நன்றி! மிக்க நன்றி! போய்வா!" தம்பி! அவன் போய்விடவேண்டும் வெளியே! அவள் தங்க வேண்டும். மாளிகையில்! முதல் இரவு அங்குதான்! பிறகு. சீமான் வேறு 'சிட்டு' தேடிக் கொண்டால், இந்தக் கசங்கிய மொட்டு, வீசி<noinclude></noinclude> oza2byyndauvvsusvd1fujqwfxibscv 1932488 1932485 2026-05-11T09:32:56Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932488 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||125}}{{rule}}</noinclude>களை, உழுது பிழைக்கும் ஊழியர்கள், இரவு முழுவதும் விழித்திருந்து கல்லால் அடித்துக் கொன்றாக வேண்டும் என்று சட்டம் இருந்தது, புரட்சிக்கு முன்பு, பிரான்சில்! மீறினோர், சட்டப்படி விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். ஆனால், இதிலே கவனிக்கவேண்டிய மிக முக்கியமான விஷயம் என்ன தெரியுமா தம்பி! தண்டனை பெற்றோரின் தொகை வளர வளர, அந்தச் சட்டம் தகர்ந்தது - சட்டம் மட்டுமல்ல, அத்தகைய சட்டத்தைக் காட்டிக் கொட்டமடித்துக் கொண்டிருந்த பிரபுக்களின் பிடி! மன்னனின் மணிமுடியே பறிக்கப்பட்டது!! ஆனால், அது, பிறகு, நடந்த கதை! நெடுங்காலம், சட்டம்தான் மேலிடத்தில்! தண்டனை தந்தபடி!! ஐரோப்பாக் கண்டத்தில், ஏழெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு. சில நாடுகளில் சட்டம் ஒன்று இருந்தது; அதை அடிப்படையாக வைத்துப் பின்னப்பட்ட ஒரு கதையைப் படித்திருக்கிறேன்- இப்போதல்ல; நேரம் ஏது! நீ, விட்டால்தானே!!-சில ஆண்டுகளுக்கு முன்பு. பண்ணையாள், திருமணம் செய்துகொண்டால், 'முதல் இரவு' அவனுக்கு அல்ல! பண்ணையாருக்கு!! ஆமாடா, தம்பி! ஆமாம்! அப்படிப்பட்ட 'சண்டாளத்தனம்- சட்டம்! “குட்டி யார்? மான்விழி! சிற்பி செதுக்கிய சிலைபோன்ற உடல்! பருவக் கருவமிகுந்த, வயது! யார் இந்தக் காட்டு ரோஜா?" "என் வீட்டுக்கு வந்தவள்-என்..." "மனைவியா! பலே! பலே! வேறெந்த வேலையிலும் திறமை இல்லாவிட்டாலும், பயலே! உனக்கு, 'உருப்படி'யைத் தேடிப் பிடிக்கும் திறமை மட்டும் நிரம்ப இருக்கிறது. எங்கு கிடைத்தாள், இந்த எழிலரசி?" "இவளை நான் திருமணம் செய்து கொண்டேன்". "அது தெரிகிறதடா; முட்டாளே! தேடிக் கிடைக்காத பொருள்... உனக்கு எப்படிடா கிடைத்தது?" "திருமணம்..." "செய்து கொண்டாய்; ஆமாம்! நன்றி! மிக்க நன்றி! போய்வா!" தம்பி! அவன் போய்விடவேண்டும் வெளியே! அவள் தங்க வேண்டும். மாளிகையில்! முதல் இரவு அங்குதான்! பிறகு. சீமான் வேறு 'சிட்டு' தேடிக் கொண்டால், இந்தக் கசங்கிய மொட்டு, வீசி<noinclude></noinclude> kkvahlur5yoouks43rxmt2elpk38bjn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/150 250 641778 1932489 1931679 2026-05-11T09:33:10Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1932489 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|126||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>எறியப்படும்! கட்டியவன் அழைத்துச்செல்வான். தம்பி! இது சட்டமாக இருந்தது!! சீமான். 'முதல் இரவு' வேண்டாமென்று கூறி, அதற்கு ஈடாக, ஊழியக்காரனிடம், பணம் பெறுவதுமுண்டு. "செச்சே! இழுத்துச் செல்லடா. சப்பை மூக்கை! 'முதல் இரவுக்கு' ஈடாக, பணம் கட்டு" - என்று கேட்பதுண்டு, சீமான்! "ஆண்டவனே! அவள் அழகற்றவளாக இருந்ததால், நான் மானமற்றவனாகாது இருந்திட முடிந்தது" என்று கூறித் தொழுது, பணம் அழுதுவிட்டுப், பணியாள் செல்வான். கற்பைச் சூறையாடுவதல்லவா இது? என்று. இன்று எவரும் கேட்பார் கொதிப்புடன், அன்று, அது சட்டம்!! எதிர்ப்பது,பாவம்!எதிர்த்தால், அதற்கு வேறோர் சட்டம்!! கடும் தண்டனை!! ஆனால், தம்பி! மனிதகுலத்தின் மாண்பினையே அழித்திடத்தக்க அந்தச் சட்டம், காலம் கிளப்பிய சூறாவளியால், சுக்கு நூறாயிற்று. காலம், சூறாவளியைக் கிளப்பிவிடுமுன்பு, குறிகளைக் காட்டத் தவறவில்லை. ஆதிக்கக்காரர்கள் குறிகளைக் காணவில்லை; கண்ட பிறகும் கருத்திலே, தெளிவு ஏற்படவில்லை; இறுமாப்பு அவர்களைப் பிடித்தாட்டிற்று; அவர்கள் வாழ்ந்த கோட்டைகளின் இடிபாடுகள் கூட இன்று இல்லை! 'இப்படி ஒரு சட்டமா?' என்று, துக்கம், வெட்கம், துளைத்திடும் நிலையில், கேட்டிருப்பான் ஒரு காளை! அவனைக் கண்டதுண்டமாக்கிக், காக்கைக்கும் கழுகுக்கும் இரையாக்கிவிட்டு, அவன் மணமுடித்த கட்டழகியை அந்த மனிதக் கழுகு கொத்தி மகிழ்ந்திருக்கும். இதுதான், சட்டமா? என்று எதிர்த்திருப்பான் ஒருவன்; அவன் தலை உருண்டிருக்கும் நீ இட்டது, சட்டமா? என்று, எதற்கும் துணிந்து வேறொருவன் கேட்டு, வெட்டுண்டு மாண்டிருப்பான். {{left_margin|3em|<poem><b>யாருக்காக ஐயா! இந்தச் சட்டம்? யாரைக் கேட்டுக்கொண்டு இந்தச் சட்டம்?</b></poem>}} என்று, விளக்கம் கேட்டிருப்பான், வேறொருவன்; அவன் 'இராஜத் துரோகி'யாக்கப்பட்டுத், தூக்குமரத்தில் தொங்கவிடப்பட்டிருப்பான். இவை யாவும், முறைப்படி விசாரணை நடத்தி, வழக்குமன்றம். அளித்த தீர்ப்புகள்!!<noinclude></noinclude> a9h5twoo6ogjxp2wjbqovtnliybuiyc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/196 250 641824 1932368 1930283 2026-05-10T15:13:57Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932368 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|172||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>நாவைப் பயன்படுத்தும் அமைச்சர், அடக்க ஒடுக்கமாகப் பேசுகிறார். அந்த மாறுதல், வரவேற்கத்தக்கது, ஆனால், உண்மையையா. அவர் பேசுகிறார்? தமிழ் ஆட்சிமொழியாக்கப்பட்டிருக்கிறது என்பதை மிகச் சிரமப்பட்டு விளக்கி இருக்கிறார். தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழி ஆகி இருப்பது, அதிசயத்திலே ஒன்றல்ல மொழிவழி மாநில அமைப்பின்போதே. இப்படித்தான் நடந்திடும் என்பதை அனைவரும் அறிவர். தமிழ் மாநிலத்தில் தமிழ் ஆட்சிமொழி என்றிருப்பது போலவே, பிறமொழி பேசிடும் மாநிலங்களிலேயும் ஏற்பட்டுள்ளன. இதிலே அமைச்சர் சுப்ரமணியனாரின் அலாதியான வீரதீரம் ஏதுமில்லை. இது, டில்லியால் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு ஏற்பாடு ஆனால், அமைச்சர் அறிவிக்காதது, ஆனால் நாடு அறிந்து கொள்ளவேண்டியது வேறொன்று உளது. தமிழ் மாநில அரசு தில்லி அரசுக்குக் கட்டுப்பட்டு, அது இட்ட வேலையைச் செய்துகிடக்கக் கட்டுப்பட்டிருக்கிறது. எனவே ஆட்டிப்படைக்கும் அதிகாரம், தில்லிக்கு. அந்தத் தில்லிக்கு, ஆட்சி மொழி இந்தி! பேரரசு என்ற நிலைபெற்று உள்ள தில்லியில், எம்மொழி ஆட்சி மொழியோ, அந்த மொழியைத்தான் உலக நாடுகள், உண்மையான ஆட்சிமொழி என்று ஏற்றுக்கொள்ளும்-மதித்திடும். இந்த உண்மையை எடுத்துரைக்காது மறைத்துவிடுகிறார் அமைச்சர். வெளிநாடுகளுடன் செய்துகொள்ளும் ஒப்பந்த நடவடிக்கைகள், இந்தியா முழுவதுக்கும் (தமிழகம் உட்பட) என்று இயற்றப்படும் சட்டங்கள், உத்தரவுகள், எல்லாம் இந்தியில்தான்! இந்தியப் பேரரசின் கட்டுக்கு அடங்கி நடக்கவேண்டிய இராணுவத்தில் இந்திமொழியில்தான், கவாத்து பழகுவதிலிருந்து. காரிய விளக்கங்கள் வரையில் இந்தியா முழுமைக்கும் என்று இருக்கிற உச்ச. உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் இந்தி மொழியில்தான்.<noinclude></noinclude> taz6otcd8s4l8cezf0j5mt5u7494a1u பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/197 250 641825 1932369 1930289 2026-05-10T15:17:36Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932369 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||173}}{{rule}}</noinclude> இந்தியப் பேரரசு நடைபெறப் பணியாற்றிவரும் அலுவலகங்களிலே உள்ளோர இந்தி கற்றுத் தேறியாக வேண்டும். இவைகள், எதைக் காட்டுகின்றன? இந்தி ஆட்சி மொழியாகி விடுவதை, ஆதிக்க மொழியாகி விடுவதை! இந்தியப் பேரரசு, மாநில அரசுகளை, அதிகாரமற்ற, தானம் கேட்டுப் பிழைத்திடவேண்டிய தலையாட்டிகளாக ஆக்கி வைத்திருப் பதைத் துணிவுடன் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிடும் போக்கினராக உள்ள அமைச்சரேகூட, ஏற்றுக் கொண்டாக வேண்டிய நிலைதான். பேரறிவாளர் பலரும் கூறிவிட்டனர். அந்தப் பேரரசு, இந்தியை ஆட்சிமொழி என்றாக்கி விட்டால், இங்கு தமிழ்தான் ஆட்சிமொழி என்று கதைப்பதிலே, பொருள் என்ன இருக்கமுடியும்! நீதி மன்றங்களில் கூட, இனித் தமிழ்தான் என்றார் அமைச்சர். யார் அவ்விதம் சொல்வது? உச்ச உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் இந்தியில் இருந்து தீரும். அந்நிலையில், ஒவ்வொரு மாநிலமும், தத்தமது தாய்மொழியில், உயர் நீதிமன்ற நடவடிக்கைகளை நடத்திச் சென்றால், குழப்பமல்லவா ஏற்படும். எனவே மாநில உயர் நீதிமன்றங்களும், இந்தி மொழியிலேயே நடைபெறவேண்டும் என்று அறைகிறார். தில்லி அமைச்சர் சென்! இப்போதும், உயர்நீதிமன்றம் தமிழில்தான் நடைபெற வேண்டும் என்பதில், சென்னைத் துரைத்தனம் உறுதியாக இருக்கிறது என்று. பேசுகிறார் நிதி அமைச்சர். உரத்த குரலிற்கூடப் பேசலாம் - ஆனால் உறுதியாக இருக்க இவருக்கு ஏது உரிமை உயர்நீதிமன்றங்கள் இப்படி இப்படி நடைபெற வேண்டுமென்று. தில்லி தீர்மானித்துவிட்டால், அதை மீறும் துணிவும் வழி வகையும், இவருக்கு ஏது? இவரே அல்லவா, தமது ஆட்சியின் கீழுள்ள இந்த மாநிலத்தில், ஏதேனும் ஓர் இந்திய மொழி பயிலவேண்டும் என்று தந்திரமாகக் கூறிவிட்டு, எல்லாப் பள்ளிகளிலும் இந்தியைத் திணித்திருக்கிறார். இவர், இந்தித்திணிப்பு இல்லை என்று பேசுவதை, எவர் மதித்திடுவர். இவைபற்றி எல்லாம் எண்ணிப்பார்த்தே, மெயில், இந்த அமைச்சர்கள் பேசிப் பயனில்லை-இவர்களுக்குத் தெரிந்ததும். முடியக் கூடியதும்<noinclude></noinclude> 3zwowq2lt325boq5aylwa2vihulckt1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/198 250 641826 1932370 1930296 2026-05-10T15:27:11Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932370 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|174||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>ஒன்றே ஒன்றுதான். ஈவு இரக்கமின்றி, எதிர்ப்பாளர்களை அடித்து நொறுக்குவது. அந்த வேலையைச் செய்யும்படி கூறலாம் என்ற போக்கிலே எழுதி இருக்கிறது. கடுமையாகத் தண்டித்து விடுவோம் என்று மிரட்டினால், குடிஅரசுத்தலைவரின் விழாவின்போது, எதிர்ப்புத் தலைகாட்டாது என்று எண்ணுகிறார்கள் போலும்! ஆளுங்கட்சியினர், அவர்களை அடுத்துப் பிழைப்போர், ஆகியோரை அணிபணி பூண்டு வரச்செய்து, குடிஅரசத் தலைவரின் முன் நிறுத்திக் காட்டி, "இதோ வரவேற்பாளர்கள்! தமிழர்கள்! தங்கள் ஆணையைச் சிரமேற்கொண்டு 'சேவை' செய்யக் காத்துக்கிடக்கும் கர்ம வீரர்கள்!” என்று, எடுத்துக் கூறுவர் போலும்! தம்பி! முன்னமோர் நாள். ரோம் சாம்ராஜ்யத்தில் டைடஸ் ப்ளாவியஸ் டோமீஷியன் என்ற மன்னர் மன்னன் இருந்தான், வீரனல்ல; எனினும் விருதுகள் பெற விரும்பினான் இதோ வாய்ப்பு என்றனர், உடன் நின்றோர். ஜெர்மன் இனத்தவரின் ஆளுகையில் இருந்த ஒரு நாட்டின்மீது படை எடுத்துச்செல்லும் வாய்ப்புக் கிடைத்தது போர் நடைபெற்றது! ரோம் நாட்டு மக்கள், தமது மாமன்னன் பெற்றளிக்கப்போகும் வெற்றியை விழாவாகக் கொண்டாடத் துடித்து நின்றனர் போர் முடிவுற்றது. மாமன்னன், வெற்றி உலா வந்தான் ரோம் நகரில்! வீதிகளெல்லாம் வளைவுகள், கொடிகள், தோரணங்கள், மாமன்னரே. வருக! மாற்றானை மண்டியிடவைத்த வீரரே வருக! ரோம் நாட்டுக் கீர்த்தியைப் பரப்பிய தலைவனே! வருக! வருக! என்று. வாழ்த்தி வரவேற்றனர். மாமன்னன், தலைநகரில் பவனி வந்தான். பிடிபட்ட ஜெர்மானியர்கள், அந்த ஊர்வலத்திலே, அணி அணியாக இழுத்துவரப்பட்டனர். ரோம் நாட்டு மக்களுக்குப் பேருவகை தோற்றவர்கள், பிடிபட்டனர், பிடிபட்டவர்களைப் பிடித்திழுத்து வருகிறார் மாமன்னர்-என்று எக்காளமிட்டனர். ஆனால், தம்பி! உண்மையில் நடந்தது என்ன தெரியுமோ? போரிலே மாமன்னர் வெற்றிபெறவில்லை - விரட்டி அடிக்கப்பட்டார் தோற்றுப் போய்த்தான் தலைநகரம் திரும்பினார்<noinclude></noinclude> s2t3aj0ssvavzwsz2omimvg7v9ct4h7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/199 250 641827 1932371 1930298 2026-05-10T15:31:48Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932371 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||175}}{{rule}}</noinclude>ஆனால், வெட்கமாக இருக்குமல்லவா? அதனால், தோற்ற செய்தியை மூடி மறைத்தார்-வெற்றி உலாவே நடத்திக் காட்டினார். அங்ஙனமாயின், பிடிபட்ட ஜெர்மானியர்களைப் பிடித்திழுத்து வந்தாரே, அது எப்படி? என்றுதானே தம்பி! கேட்கிறாய். அவ்வளவு பேரும், மாமன்னரின் அடிமைகள் அவர்களுக்கு, ஜெர்மானியர்போல் உடை அணிவித்து, அழைத்துவந்தார்-ஊரை ஏய்த்திட நாளை குடிஅரசுத்தலைவர்முன் கொண்டுபோய் நிறுத்தப்படுபவர்கள், தமிழ் பேசுவோர். தமிழராகார்! தமிழரின் நடை உடை இருக்கும், நெஞ்சம் தமிழ் நெஞ்சமாக இராது! அடிமைகள் ஜெர்மன் உடையில்!! இவர்கள் அடிவருடிகள் தமிழர் கோலத்தில் பாபு இராஜேந்திரர், இந்தக் காட்சியைக் காணவா, தமிழகம் வர வேண்டும்! பரிதாபம்! மிகப் பரிதாபம்!! 31.7.60 அண்ணன், அண்ஐதுளி<noinclude></noinclude> 7383j15m842ej7i29smgxh8avbc0b80 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/200 250 641828 1932372 1930307 2026-05-10T15:33:10Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932372 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>தம்பி! கடிதம் : 114 மூலவர் மூவர் முரசொலி.... குடியரசுத் தலைவருக்குக் கருப்புக் கொடி நேருவின் பதில். என்ன, என்னைக் கண்டதும், உன் முகத்தை ஒளிவிடச் செய்து கொண்டிருந்த அந்த 'வசீகர'ப் புன்னகையை மறைத்துக் கொண்டு. கோபமும் சோகமும் காட்ட முயற்சிக்கிறாய்? எதையோ எண்ணி எண்ணி, மகிழ்ந்து கொண்டிருந்திருக்கிறாய்-புன்னகை பூத்திடக் காரணம் அதுவே-எனினும் என்னைக் கண்டதும், புன்னகையைத் திரையிட்டு மூடிவிடுகிறாய், புதியதோர் கோலம் கொள்கிறாய்-எதை உணர்த்த?- அடே! அப்பா இலேசான ஆளல்லவே, நீ எழுச்சிக்கு இருப்பிடம்! வீரத்தின் பிறப்பிடம்! உணர்ச்சியின் உறைவிடம்! அல்லவோ-உன்னை நான் அறியேனா? உன் இயல்புகள் எனக்கு நன்கு தெரிந்திருப்பதனால் தானே, எத்தனை எத்தனையோ கற்று மெத்தத்தேறியவர்கள் என்போர் எண்ணிப் பார்த்திடக்கூட அச்சப்படும், நாட்டு விடுதலைக் கிளர்ச்சியை நடாத்தி வெற்றிபெற முடியும் என்ற உறுதியும் நம்பிக்கையும் என் போன்றார்களுக்கெல்லாம் ஏற்படுகிறது அந்த உன் இயல்பு. உன்னைப் புன்னகை புரிந்திட வைக்கிறது அதனூடே, பொய்க் கோபம் காட்டவும் செய்கிறது. அண்ணன் காணா நேரத்தில், அகமகிழ்ச்சி; வெளியே தெரியுமளவு புன்னகை கொள்கிறாய்; காணும்போதோ, இது போதாது அண்ணா! என்று கூறிட ஓர் பொய்க்கோபம் காட்டுகிறாய். புரிகிறது! புரிவதால், உன்னிடம் உள்ள பற்றும் மதிப்பும், வளரவும் செய்கிறது! வீரச்செயல்களை அடுக்கடுக்காகத், தொடர்ந்து, மாற்றார் மருண்டு மண்டியிடும் அளவுக்குச் செய்தவண்ணம் இருக்கத் துடிக்கிறாய்! இளமைத் துடிப்பு என்று மட்டும்கூட இதனைக் கூறுவதற்கில்லை- இலட்சியத்திலே உனக்குள்ள ஆர்வம், உனக்கு அத்தகைய உணர்ச்சியைத் தருகிறது. பகை அழிக்கத் துடிக்கிறாய்! பகை அழித்தே சிகை முடிப்பேன் என்று சூளுரைத்துக் களம் புகும் பண்டைய வீரத்தின், இன்றைய 'பதிப்பாக' விளங்கி வருகிறாய். வாழ்க நின் வீரஉணர்ச்சி! வளர்க உன் பேரார்வம்!! எதற்கு அண்ணா. பேரார்வம். வளருவது? ஏன்? வளர்த்து விடுவாய், பிறகு, ஒரு கணத்தில். அதற்கு இது சமயமல்ல, தேவைப்<noinclude></noinclude> b5by1xqk4ls55wgrdbo6655d8wvus2o பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/201 250 641829 1932373 1930309 2026-05-10T15:35:05Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932373 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||177}}{{rule}}</noinclude> படவில்லை என்று கூறிவிடுவாய்!! இதற்கா இத்துணை ஆர்வம் பொங்கிடக் கிளர்ந்து எழுந்தோம் என்று, பிறகு நான், நொந்து கொள்ளவேண்டும் - ஏனோ, இந்தப் போக்கு? பாடி வீட்டிலே பரணி பாடியபடி இருந்திடவேண்டி வருகிறதே. பகைக் கூட்டம் பழிச் சொல்லையும் இழிமொழியையும் உமிழ்ந்தபடி நடமாடிடக் காண்கிறோமே; அவர்தம் கொட்டம் அடக்க, நமக்கோர் வெற்றி கிடைக்க, செருமுனை சென்று, சீறிப்போரிட வேண்டாமோ. சிந்தனையில் பிறந்து வளர்ந்துள்ள எத்தனை எத்தனையோ செயல் முறைகளை, வடிவமெடுக்கச் செய்து காணவேண்டாமோ!-அந்த என் நிலையைத் துளியும் உணராமல், அடலேறே! வா! வா! என்று அழைக்கிறாய்; அணிபணி மறந்து, ஆடல் பாடல் வெறுத்து, குடும்பத்தையும் துறந்து, நீ கூப்பிடும் குரல், கோல மயிலாள், குழல் மொழிக் குழவி, பாசம் பொழியும் அன்னை, இவர்தம் குரலினும் மேலானது என்று எண்ணி, நான் ஓடோடி வருகிறேன்; வந்தவனை நோக்கி, "வல்லமை மிக்கவனே பொல்லாங்கு அறுப்பவனே! ஆற்றல் மிக்கோனே! அறப்போர் வீரனே! இப்போது இல்லை, உன் வீர விளையாட்டுக்கு வாய்ப்பு! பிறிதோர் சமயப் பார்ப்போம்! சென்று, வா!' என்று கூறுகிறாய், என்னைச் செயலாற்ற இயலாத வனாக்குகிறாய்- ஏன் இப்படி என்னை வாட்டுகிறாய், அண்ணா!- என்றெல்லாம் கேட்கிறாய். கோபமல்ல, தம்பி| மனம் குளிர்ச்சி அடைகிறது, உன் நோக்கம் காணும் போது! ஆமாம்! கோபம்காட்டுகிறாய்-அதற்கான காரணம், உன் மனம் மகிழத்தக்க அளவுக்கு, வல்லமை விளங்கிடத்தக்க வகையில், அறப்போர்க் களத்திலே செயலாற்றும் செம்மலாகத் திகழுவதற்கு இருந்த நல்வாய்ப்பு, பறிக்கப்பட்டுப் போய்விடுகிறதே, என்பது ஆனால், பொய்க்கோபம் காட்டி நின்றாயே அதற்கு முன்பு, ஒர் புன்னகை பூத்திருந்ததே, மறுக்காதே தம்பி! அந்தப் புன்னகைக்குக் காரணம் என்ன? மகிழ்ச்சி! மகிழ்ச்சிக்குக் காரணம்? என்ன? கூறமாட்டாய்! தெரியும் எனக்கு! மூச்சடக்கிக் கடலடி சென்று, முத்து எடுக்கும் இனத்தவரின் வழிவழி அன்றோ! உனக்குக் கடலோர வெண்மணலில், முத்தொன்று. காலிலே தட்டுப்பட்டுக் கிடைத்திடின், பெருமகிழ்ச்சி கொண்டிட இயலாது. பொங்கும் கடல்! மலைமலையாய் அலை! குமுறிடும் சுழல்! என்று பலர் கூறிடும் வேளையில், அச்சம் கொள்வோரிடம் கூறிடுக! ஆண்மையாளர்களிடம் இவை வெற்றுரை!-என்று உரைத்துவிட்டுப், பாய்ந்திடுவான் கடலில், மூழ்கிடுவான் அடிநோக்கி, மூச்சடக்கி; கண்டிடுவான் சிப்பிகளை; கைநிறையக் கொண்டு. மேலே எழும்பி வந்து. காட்டுவான், கரைநிற்போருக்கு, காணீர் நன்முத்து! என்று. அஃதே போல், களம் சென்று, கடும்போரிட்டுக், குருதி கொட்டி, வெற்றியைப்<noinclude></noinclude> 89xndgoty4jn47rmsuzl55u4yqb3rh7 1932374 1932373 2026-05-10T15:36:50Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932374 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||177}}{{rule}}</noinclude>படவில்லை என்று கூறிவிடுவாய்!! இதற்கா இத்துணை ஆர்வம் பொங்கிடக் கிளர்ந்து எழுந்தோம் என்று, பிறகு நான், நொந்து கொள்ளவேண்டும் - ஏனோ, இந்தப் போக்கு? பாடி வீட்டிலே பரணி பாடியபடி இருந்திடவேண்டி வருகிறதே. பகைக் கூட்டம் பழிச் சொல்லையும் இழிமொழியையும் உமிழ்ந்தபடி நடமாடிடக் காண்கிறோமே; அவர்தம் கொட்டம் அடக்க, நமக்கோர் வெற்றி கிடைக்க, செருமுனை சென்று, சீறிப்போரிட வேண்டாமோ. சிந்தனையில் பிறந்து வளர்ந்துள்ள எத்தனை எத்தனையோ செயல் முறைகளை, வடிவமெடுக்கச் செய்து காணவேண்டாமோ!-அந்த என் நிலையைத் துளியும் உணராமல், அடலேறே! வா! வா! என்று அழைக்கிறாய்; அணிபணி மறந்து, ஆடல் பாடல் வெறுத்து, குடும்பத்தையும் துறந்து, நீ கூப்பிடும் குரல், கோல மயிலாள், குழல் மொழிக் குழவி, பாசம் பொழியும் அன்னை, இவர்தம் குரலினும் மேலானது என்று எண்ணி, நான் ஓடோடி வருகிறேன்; வந்தவனை நோக்கி, "வல்லமை மிக்கவனே பொல்லாங்கு அறுப்பவனே! ஆற்றல் மிக்கோனே! அறப்போர் வீரனே! இப்போது இல்லை, உன் வீர விளையாட்டுக்கு வாய்ப்பு! பிறிதோர் சமயப் பார்ப்போம்! சென்று, வா!' என்று கூறுகிறாய், என்னைச் செயலாற்ற இயலாத வனாக்குகிறாய்- ஏன் இப்படி என்னை வாட்டுகிறாய், அண்ணா!- என்றெல்லாம் கேட்கிறாய். கோபமல்ல, தம்பி| மனம் குளிர்ச்சி அடைகிறது, உன் நோக்கம் காணும் போது! ஆமாம்! கோபம்காட்டுகிறாய்-அதற்கான காரணம், உன் மனம் மகிழத்தக்க அளவுக்கு, வல்லமை விளங்கிடத்தக்க வகையில், அறப்போர்க் களத்திலே செயலாற்றும் செம்மலாகத் திகழுவதற்கு இருந்த நல்வாய்ப்பு, பறிக்கப்பட்டுப் போய்விடுகிறதே, என்பது ஆனால், பொய்க்கோபம் காட்டி நின்றாயே அதற்கு முன்பு, ஒர் புன்னகை பூத்திருந்ததே, மறுக்காதே தம்பி! அந்தப் புன்னகைக்குக் காரணம் என்ன? மகிழ்ச்சி! மகிழ்ச்சிக்குக் காரணம்? என்ன? கூறமாட்டாய்! தெரியும் எனக்கு! மூச்சடக்கிக் கடலடி சென்று, முத்து எடுக்கும் இனத்தவரின் வழிவழி அன்றோ! உனக்குக் கடலோர வெண்மணலில், முத்தொன்று. காலிலே தட்டுப்பட்டுக் கிடைத்திடின், பெருமகிழ்ச்சி கொண்டிட இயலாது. பொங்கும் கடல்! மலைமலையாய் அலை! குமுறிடும் சுழல்! என்று பலர் கூறிடும் வேளையில், அச்சம் கொள்வோரிடம் கூறிடுக! ஆண்மையாளர்களிடம் இவை வெற்றுரை!-என்று உரைத்துவிட்டுப், பாய்ந்திடுவான் கடலில், மூழ்கிடுவான் அடிநோக்கி, மூச்சடக்கி; கண்டிடுவான் சிப்பிகளை; கைநிறையக் கொண்டு. மேலே எழும்பி வந்து. காட்டுவான், கரைநிற்போருக்கு, காணீர் நன்முத்து! என்று. அஃதே போல், களம் சென்று, கடும்போரிட்டுக், குருதி கொட்டி, வெற்றியைப்<noinclude></noinclude> gt6vx6zvjmkxq606v5ku02yuphsjk7y 1932375 1932374 2026-05-10T15:37:44Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932375 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||177}}{{rule}}</noinclude>படவில்லை என்று கூறிவிடுவாய்!! இதற்கா இத்துணை ஆர்வம் பொங்கிடக் கிளர்ந்து எழுந்தோம் என்று, பிறகு நான், நொந்து கொள்ளவேண்டும் - ஏனோ, இந்தப் போக்கு? பாடி வீட்டிலே பரணி பாடியபடி இருந்திடவேண்டி வருகிறதே. பகைக் கூட்டம் பழிச் சொல்லையும் இழிமொழியையும் உமிழ்ந்தபடி நடமாடிடக் காண்கிறோமே; அவர்தம் கொட்டம் அடக்க, நமக்கோர் வெற்றி கிடைக்க, செருமுனை சென்று, சீறிப்போரிட வேண்டாமோ. சிந்தனையில் பிறந்து வளர்ந்துள்ள எத்தனை எத்தனையோ செயல் முறைகளை, வடிவமெடுக்கச் செய்து காணவேண்டாமோ!-அந்த என் நிலையைத் துளியும் உணராமல், அடலேறே! வா! வா! என்று அழைக்கிறாய்; அணிபணி மறந்து, ஆடல் பாடல் வெறுத்து, குடும்பத்தையும் துறந்து, நீ கூப்பிடும் குரல், கோல மயிலாள், குழல் மொழிக் குழவி, பாசம் பொழியும் அன்னை, இவர்தம் குரலினும் மேலானது என்று எண்ணி, நான் ஓடோடி வருகிறேன்; வந்தவனை நோக்கி, "வல்லமை மிக்கவனே பொல்லாங்கு அறுப்பவனே! ஆற்றல் மிக்கோனே! அறப்போர் வீரனே! இப்போது இல்லை, உன் வீர விளையாட்டுக்கு வாய்ப்பு! பிறிதோர் சமயப் பார்ப்போம்! சென்று, வா!' என்று கூறுகிறாய், என்னைச் செயலாற்ற இயலாத வனாக்குகிறாய்- ஏன் இப்படி என்னை வாட்டுகிறாய், அண்ணா!- என்றெல்லாம் கேட்கிறாய். கோபமல்ல, தம்பி| மனம் குளிர்ச்சி அடைகிறது, உன் நோக்கம் காணும் போது! ஆமாம்! கோபம்காட்டுகிறாய்-அதற்கான காரணம், உன் மனம் மகிழத்தக்க அளவுக்கு, வல்லமை விளங்கிடத்தக்க வகையில், அறப்போர்க் களத்திலே செயலாற்றும் செம்மலாகத் திகழுவதற்கு இருந்த நல்வாய்ப்பு, பறிக்கப்பட்டுப் போய்விடுகிறதே, என்பது ஆனால், பொய்க்கோபம் காட்டி நின்றாயே அதற்கு முன்பு, ஒர் புன்னகை பூத்திருந்ததே, மறுக்காதே தம்பி! அந்தப் புன்னகைக்குக் காரணம் என்ன? மகிழ்ச்சி! மகிழ்ச்சிக்குக் காரணம்? என்ன? கூறமாட்டாய்! தெரியும் எனக்கு! மூச்சடக்கிக் கடலடி சென்று, முத்து எடுக்கும் இனத்தவரின் வழிவழி அன்றோ! உனக்குக் கடலோர வெண்மணலில், முத்தொன்று. காலிலே தட்டுப்பட்டுக் கிடைத்திடின், பெருமகிழ்ச்சி கொண்டிட இயலாது. பொங்கும் கடல்! மலைமலையாய் அலை! குமுறிடும் சுழல்! என்று பலர் கூறிடும் வேளையில், அச்சம் கொள்வோரிடம் கூறிடுக! ஆண்மையாளர்களிடம் இவை வெற்றுரை!-என்று உரைத்துவிட்டுப், பாய்ந்திடுவான் கடலில், மூழ்கிடுவான் அடிநோக்கி, மூச்சடக்கி; கண்டிடுவான் சிப்பிகளை; கைநிறையக் கொண்டு. மேலே எழும்பி வந்து. காட்டுவான், கரைநிற்போருக்கு, காணீர் நன்முத்து! என்று. அஃதே போல், களம் சென்று, கடும்போரிட்டுக், குருதி கொட்டி, வெற்றியைப்<noinclude></noinclude> fl2i4ajmx4vxmg3uolrqfkd3rhabwom பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/202 250 641830 1932376 1930310 2026-05-10T15:39:16Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932376 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|178||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பிடித்திழுத்துவந்து, மற்றையோர்க்குக் காட்டி மகிழவேண்டும் என்பது உன் எண்ணம். ஆனால், கடலோர வெண்மணற் பரப்பிலே நடந்து செல்கையிலேயே, முத்து காலினிலே தட்டுப்படுவது போன்று, களம் நோக்கி நின்றபோதே வெற்றி உன்னை நாடிவந்தது: புன்னகைக்குக் காரணம் அதுவே! ஆயினும், போரிடும் வாய்ப்பினை இழந்து விடுகிறோமே என்றெண்ணும்போது, சங்கடமாக இருக்கிறது; என்னைக் கண்டதும், இந்த உன் எண்ணத்தைத் தெரிவிக்கப் பொய்க்கோபம் காட்டுகிறாய்! அல்லவா? தம்பி! உனக்கு மாதுளைப்பழம் தரவேண்டும். அதனைத் தின்றிடச் சொல்லி, பக்கம் நின்று பார்த்திட வேண்டும், என்று விரும்புகிறேன். ஏன், என்கிறாய்? மாதுளையின் தோலினை உரித்திடும் போதே வாயினிலே நீர் ஊறும், விரலெல்லாம் சாறுபோன்ற நீர்படியும். அழகான அணி செய்வோன். செம்பொன்னால் அதனைச் செய்து, அதிலே இடம் செதுக்கி, ஆங்கு வைரம், கெம்பு, வைடூரியம் முதலிய கற்களைப் பதித்து இழைத்தளிக்கும் பான்மைபோல, இயற்கை அன்னை, மாதுளைக் கனியில் கோலம் காட்டியன்றோ அளித்திடக் காண்கிறோம்! மேலே ஒரு நிறம்! உள்ளே, பெரிதும் மஞ்சள் வண்ணம்; ஆங்கு, இரத்தச் சிவப்பு நிறத்தில், சுவைமிகு மாதுளை மணிகள், பதிக்கப்பட்டு; மணியுடன் மணி உராய்ந்து உருவம் கெடாதிருக்க. இடையிடையே, வெண்மை கலந்த மஞ்சள் நிற மெல்லிய தோலினை அமைத்திருக்கும் பாங்கு, காணக் காண வியப்பளிக்கும். ஆனால், மேல்தோல் நீக்கியதும் மணிகள் மீது தானே, விருப்பம் பாயும்! எனவே, பலர், மாதுளையின் அமைப்பு காட்டிடும் அழகினைக் கண்டு மகிழும் வாய்ப்பினை இழந்தே விடுகின்றனர். தம்பி! உரித்தெடுத்து, ஒவ்வொன்றாக அல்ல, சிறு சிறு பிடி அளவு மாதுளை மணிகளை வாயினில் போட்டதும், சுவைமிகு சாறு கிடைக்கும்! குதப்பிக் குதப்பி, அந்தச் சாறு தரும் சுவையைப் பெறுவாய்! பிறகு? சாறு உண்ட பின்னர், கீழேயன்றோ. துப்பிடுவாய், சாறளித்த, மணிகளை-அவை சக்கையாகிவிட்டன என்பதை உணர்ந்து! அந்த மணிகளைக் கீழே துப்பும்போது. எவரேனும், மாதுளையின் தன்மை அறியாதார் கண்டால், என்ன எண்ணுவர்? செச்சே! பிடிக்காத பண்டம்! அதனால் தான், கீழே துப்புகிறார்! என்றன்றோ, எண்ணுவர்! உனக்கல்லவா, தெரியும், சுவை தரும் சாறு உண்ட பிறகே, சத்தற்றதைக் கீழே துப்பும் உண்மை!! அதுபோலவே தான், தம்பி! களம்புகத் துடித்து நின்ற உனக்கு வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது. உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்னகைதான் அதற்குச் சான்று; சாறு பருகிய பின்னர், மாதுளை மணியின் சக்கை<noinclude></noinclude> khuo9p9gsrbfmdycibvmw73wosa03wc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/203 250 641831 1932377 1930390 2026-05-10T15:42:52Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932377 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||179}}{{rule}}</noinclude>யினைக் கீழே துப்புவதுபோல, வெற்றிச் சாறு தரும் சுவை பெற்றான பிறகு, பொய்க் கோபம் காட்டி நிற்கிறாய்! ரோம்நாடு, பேரரசின் இருப்பிடமாய், பெருவெற்றிகள் திகழ்ந்திடும் எழிலிடமாய் இருந்த காலை, வீரர் குழாம் கூடிடும் வகையிலே. கோடம்பாக்கத்தில், நீல வானத்தையே கொட்டகையாகக் கொண்டு. பல்லாயிரவர் கூடினபோது, "தமிழழிக்கும் இந்தியினைத் திணிக்கும் ஆணை பிறப்பித்து விட்டு. அது குறித்து எழுந்துள்ள அச்சத்தை நீக்கும் வகையிலும் ஐயப்பாட்டினைப் போக்கும் முறையிலும் விளக்கம் அளிக்காமல், பாபு இராஜேந்திர பிரசாத் தமிழகத்தில் பவனி வரப்போகிறார். என்ன செய்யப் போகிறீர்கள்! வரவேற்கப் போகிறீர்களா? என்று, அந்த மாநாட்டுக்குத் தலைமை வகிப்பவன் என்ற முறையில் கேட்டேன். "இல்லை! இல்லை! வரவேற்க மாட்டோம்! கருப்புக்கொடி காட்டுவோம்!! என்று முழக்கமெழுப்பினாய்! கண்முன் தெரிகிறது காட்சி| காதினிலே ஒலிக்கிறது முழக்கம்! “பாபு இராஜேந்திரர் விளக்கம் அளித்துவிட்டுத் தமிழகம் வரவேண்டும்! இல்லையேல், அவருக்குக் கருப்புக்கொடி காட்ட வேண்டும்". என்று கூறினேன். ஆம்! ஆம்! என்று கூறி ஒப்பம் அளித்தாய். உள்ளம் மகிழ்ந்தது! ஊர் மகிழ்ந்தது! இந்தியத்துணைக் கண்டத்தையே, அந்தச் செய்தி ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது! உளறித் திரியும் சில்லறைகளின் பேச்சை விட்டுத்தள்ளு. தம்பி! உன் குளுரை, அடிமுடி அனைத்தையும் கிடுகிடுக்க வைத்தது. ஊரெல்லாம் அடக்குமுறை வலைவீசிப் பிடித்தாலும், பிடிபட்டவர் போக. கருப்புக் கொடி காட்டப் பல்லாயிரவர் இருப்பர். என்பதை நேரு பண்டிதர் கண்ட காட்சியினின்றும். நாடு அறிந்திருக்கிறது. விரட்டினாலும். மிரட்டினாலும், அடித்துத் துரத்தினாலும், வட்டமிட்டு அடித்தாலும். வளையமிட்டு அடித்தாலும், குருதி கொட்டக் கொட்ட அடித்தாலும், கருப்புக் கொடி காட்டிடத் தயங்கமாட்டார்கள் என்பது ஆளவந்தார்களுக்குத் தெரியும். எனவே, கோடம்பாக்கத்தில், உன் முழக்கம் கேட்டு-மூலை முனை தேடித் திரிந்திடும் பேர்வழிகளைத் தள்ளு-மூலவர்கள் முகம் கருத்தது, மனம் குழம்பிற்று! கருப்புக்கொடியா? தி.மு.க.வா? ஐய்யயோ! பொல்லாத பாவிகளாயிற்றே! என்ன நேரிடினும் கலங்கமாட்டார்களே! எடுத்ததைச் செய்தே<noinclude></noinclude> gbgzbjn31xlykmr8zzujab7d5ypx1ks பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/204 250 641832 1932378 1930400 2026-05-10T15:45:13Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932378 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|180||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>முடிப்பார்களே! கழகம் கட்டளை பிறப்பித்தால், நிறை வேற்றியே தீருவார்களே! கண்டோமே நேரு வந்தபோது- என்றெண்ணினர், கூடிக்கூடிப் பேசினர், குமுறிக் குமுறிக் கிடந்தனர்; தூதுவிட்டனர்; துயரப்பட்டனர், பாகுமொழி பேசிடுவோமா, பல்லைக் காட்டிக் கெஞ்சிடலாமா, அடைப்பம் தாங்கி கோபம் துடைத்திடலாமா, என்ன செய்து இந்த இக்கட்டை நீக்குவது என்றெல்லாம் எண்ணி, ஏங்கிக் கிடந்தனர். போலீசும் தூங்கிக்கொண்டில்லை. வட்டம் வட்டமாகச் சென்று, பெயர் என்ன? வயதென்ன? தொழிலென்ன? தோழர்கள் எவரெவர்? என்ற விவரங்களைக் கேட்டறிந்து குறித்த வண்ணமிருந்தனர். அறிவகம் நாடிவந்து அன்புரை பகன்று, ஆற்றலறிவோம்! கொள்கையின் நேர்த்தியும் தெரியும்! எனினும் குடிஅரசுத்தலைவர், கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்- அவருக்குக் கருப்புக்கொடி பிடிக்காதீர்கள்! என்று கூறிக் கொஞ்சியோர் பலப்பலர்-மேலதிகாரிகளும் கூடத்தான்!! இங்குள்ள இதழ்கள் மட்டுமல்ல, வடநாட்டு இதழ்கள் யாவும், இந்தச் செய்தியை வெளியிட்டன; வெளிநாட்டு இதழ்களிலே என்ன வந்துள்ளன என்பது எனக்கு இனித்தான் தெரியவேண்டும்; எங்கும் ஒரே பரபரப்பு, தம்பி! உன் ஆற்றலை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்! அன்றைய மாநாடு. ஒரு இலட்சம் மக்கள் திரண்டிருந்ததோர் அருமையான காட்சி என்பதையும் உணர்ந்தனர். எனவே, எப்படியும், மனதினைத் தொடவேண்டும், விபத்தை நீக்கிக்கொள்ள வேண்டும். இன்மொழி பேசவேண்டும், இன்னல் ஏற்படாமல் தடுத்துவிட வேண்டும், என்பதற்காகப் படாதபாடு பட்டார்கள். "பசப்பு! அண்ணா! பசப்பு! எல்லாம் வெறும் ஏமாற்றுவித்தை! நமது திட்டத்தை முறியடிக்கும் சதி! இனிப்பாகப் பேசினால் மனம் இளகும் என்பதறிந்து மேற்கொள்ளப்படும் முறை இதைக் கண்டு நாம் ஏமாறக்கூடாது" என்று கூறிடும் தம்பிமார்கள் ஏராளம் கூறினர். செயற்குழு கூடும்போதுகூட அறிவகம் வந்தனர்; பசப்பு மொழி கேட்டு போரை நிறுத்த வேண்டாம்! என்று உரிமையுடன் கூறினர்; உவகையுடன் கேட்டுக்கொண்டுதான். உள்ளே சென்றேன். தம்பி! மாற்றாராயினும் உற்றாராயினும், பேசுவது எவ்வகையானது என்பதனையும், நோக்கம் யாது என்பதனையும், அதனை எந்த அளவு. எந்த முறையில், எந்தச் சமயத்தில், கவனிக்க வேண்டும். என்பதையும் அறிந்தவன்தான் உன் அண்ணன் என்பதை நினைவு படுத்தவா வேண்டும். கொஞ்சுமொழி கேட்டுக் கொள்கையை விட்டுவிடுவது என்றால். கொள்கையே இந்த அளவு உரம் பெற்றிருக்காது.<noinclude></noinclude> s4cbwoa7g65ful3xnijbkstt1p0jzjy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/205 250 641833 1932379 1930409 2026-05-10T15:49:30Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932379 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||181}}{{rule}}</noinclude> இனிமைமொழி கேட்டு கொள்கையை விட்டுவிடுவதென்றால், கோகிலகான M.S. சுப்புலட்சுமி 'மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்று பாடிய போதே, கொள்கையை விட்டு விட்டிருப்போம். பசப்பு மொழி கேட்டு, கொள்கையை விட்டுவிடுவதென்றால், வடக்காவது தெற்காவது! திம்மையா, யார்? கட்டாரி யார்? டாக்டர் இராதாகிருஷ்ணன் யார்? கிருஷ்ணமேனன் யார்? - என்றெல்லாம் பேசிக் காட்டினரே, அப்போதே, கொள்கையை விட்டுவிட்டிருப்போம் அல்லவா? நாம் எடுத்துக்கொண்டுள்ள கொள்கையும், அதற்கான திட்டமும், அச்சமூட்டியோ, பசப்புக் காட்டியோ ஒழித்துக் கட்டிவிடக் கூடியன அல்ல; அடக்குமுறை எனும் நெருப்பாற்றில் நீந்திச் செல்ல நேரிடினும், வெந்து நீறானவர்கள் போக மீதமுள்ளோர், இலட்சியப் பயணத்தை மேற்கொள்வர். இதை அறிந்திருக்கிறாய், எனினும், தம்பி! அறப்போர் நடாத்தி உன் ஆற்றலைக் காட்டிடும் வாய்ப்புப் போய்விடுகிறதே என்று ஆயாசத்தால், அண்ணன் எங்கே பசப்பு வார்த்தை கேட்டு உறுதியைத் தளர்த்திக்கொண்டு விடுவானோ என்று ஐயம் கொள்கிறாய். இதிலே, உன் ஐயத்தைவிட, உனக்கு உள்ள பேரார்வம் இருக்கிறதே, அதை நான் பெரிதும் மதிக்கிறேன்-அந்த ஆர்வம் கொண்டவர்களை வாழ்த்துகிறேன். கோடம்பாக்கம் மாநாட்டில் நான் கூறியபடி, "பேரார்வம் பொங்கிடும் நிலையில் உள்ள படை வரிசை கண்டும், போரிட வழி தராமல் இருக்கும் தலைவனாக இருப்பது, போரிட அழைக்கும்போது, போரிடப் படை வீரர்கள் முன் வராது இருப்பதைக் காணும் தலைவனாக இருப்பதைவிட, மேலானது, மகத்தானது, பெருமைக்கு உரியது. போர் இல்லை! ஏன்? போர் நடாத்த வீரர் இல்லை! தம்பி! இதுதான், கேவலம்; இழுக்கு. போர் இல்லை! ஏன்? இப்போது தேவையில்லையாம்? யார், கூறுவது? அவர்தான் போரிட ஆர்வம் காட்டியவரேதான். தம்பி! இதிலேதான், மாற்றாரே கண்டு மருளத்தக்க, வலிமை மிக்க, உண்மையான பெருமை, சிறப்பு இருக்கிறது.<noinclude></noinclude> rrcu1pa96xslakcrnsk3p77wjtkrafj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/345 250 641973 1932380 1932279 2026-05-10T15:50:15Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932380 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}{{gap2}}கடிதம்: 125}} {{Right|{{x-larger|<b>எல்லோரும் இந்நாட்டு மன்னர் (3)</b>}}}} }} தம்பி, மன்னர்கள் பலர் உளர்; சிலரைக் காணலாம்!! காணுமுன்பு இதனை எண்ணிப்பார்; முடிஅரசு முறை தீது, ஆகாது, தேவையற்றது என்று கூறுவது, மிகச் சுவையுள்ள, மிக எளிதிலே எவரும் ஒப்புக் கொள்ளத்தக்க அரசியல் தத்துவம் என்பது நிலைத்து நின்றான பிறகும், மன்னர்களைக் காண்பது என்றால், ஓர் ஆவல், பரபரப்பு உணர்ச்சி, உன்போன்றார் உள்ளங்களில்கூட ஏற்பட்டுவிடுகிறதே, அது ஏன்? புரிகிறதா? மன்னர்கள் மமதையாளர்களாகிவிடக் கூடும், மக்களை மந்தை என்றெண்ணி நடத்திடக்கூடும்-அதுபோல் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பல உள! மக்கள் தமது குடிசைகளில் உள்ள தட்டு முட்டுச் சாமான்களை விற்றாகிலும், மன்னன் மனையாட்டியின் கருத்துக்கேற்ற மரகதமணி மாலை-வாங்கப் பணம் செலுத்தவேண்டும் என்று கூறிய முடிஅரசுகள் இருந்திருக்கின்றன. எனக்கு மட்டும் அவன் கிடைத்து விட்டால், இரு கரங்கள் போதும், வாள் வேண்டாம், வேல் வேண்டாம், கழுத்தை நெறித்தே காதகனைக் கொன்று போடுவேன்; கற்பழிக்கப்பட்ட கன்னியரின் கண்ணீரை எண்ணிக்கொண்டால் போதும், இந்த என் கரங்கள், இரும்பினும் வலிவுடையனவாகும்-என்று புரட்சிப்பொறி பறந்திடப் பேசிய வீரர்களை, முச்சந்தியிலே தூக்குமரம் நாட்டி, அதிலே பிணமாக்கித் தொங்கவிட்ட மன்னர்களும் இருந்திருக்கிறார்கள். எனினும், இன்றும், இவ்வளவு சுவையுடன் 'ஜனநாயகம்' பேசும் இந்த நாட்களிலேயும், எங்கிருந்தாகிலும், யாரேனும் மன்னன் வருகிறார் என்றால், பார்க்க வேண்டும் என்று மக்களுக்கு ஆவல் பொங்குகிறது. தலைவர்கள், நடிகர்கள், வெற்றிவீரர்கள், ஆகியோரைக் காணவும் மக்களுக்கு ஆவல் எழத்தான் செய்கிறது; ஆனால், அந்த ஆவல் அவர்கள் தத்தமது துறைகளில், பாராட்டத்தக்க திறம் காட்டி, மக்களின் மனதை ஈர்த்த பிறகே, ஏற்படுகிறது. ஆனால், மன்னர்களைக் காணவேண்டும் என்ற ஆவலோ அவன் மன்னன் என்பதற்காகவே ஏற்பட்டுவிடுகிறது-தரம் திறம், வெற்றி, எதுவும் அவ்வளவாகத் தேவைப்படுவதில்லை. இந்த நிலை, பழமையை விட்டுவிடத் துணிவு இல்லாத இந்நாட்டிலே மட்டும் என்பதற்கில்லை; புரட்சி பூத்திட்ட சோவியத் நாட்டிலேயே,<noinclude></noinclude> ctrkkpwgq1c6vjq2kz5k7sfhtw13f3e பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/346 250 641974 1932383 1931978 2026-05-10T17:34:44Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932383 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|322||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>இப்போது, மன்னர்கள் ஒருவர் பின் ஒருவராகப் 'பவனி' வருகிறார்கள்; மக்கள் கண்டுமகிழ்கிறார்கள். என்ன எண்ணிக்கொண்டு, ஜார் மன்னனை ஒழித்துக்கட்டிய புரட்சிப் பரம்பரையினர், இந்த மன்னர்களைப் பார்க்கிறார்களோ? அப்படி அங்கு செல்லும் மன்னர்களும், சோவியத் மக்களைக் கண்டு புன்னகை புரிகிறார்களே, அதற்குத்தான் என்ன பொருளோ? யாரறிவர்!! 'மைசூர் மகாராஜா' அமெரிக்கா சென்று, காட்டு மிருகங்களைப் பற்றியும், கடவுள் கொள்கை பற்றியும், பல்கலைக்கழகங்களில் பேருரையாற்றிவிட்டு, வருகிறார். 'மகாராஜா'வை அமெரிக்க மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். ஆனால் தங்கள் நாட்டுக்கு ஒரு 'ராஜா' வேண்டுமென்று அவர்கள் விரும்பவுமில்லை; முன்பு இங்கிலாந்து நாட்டு அரசன் ஆணைக்கு உட்பட்டு இருந்த நிலைமையைப் புரட்சி நடாத்திப் போரிட்டு ஒழித்துக் கட்டியவர்கள் அமெரிக்கர்கள். அமெரிக்காவில், வரவேற்பு வைபவங்களைப் பெற்று. மகாராஜா! என்று மக்களால் புகழாரம் சூட்டப்பட்டு, மகிழ்ந்திடும் மன்னர், இங்கு திரும்பி வந்ததும், 'ராஜ்யம்' பறிபோன நிலைதான் அவரை வரவேற்கிறது! நேபாள நாட்டு மன்னர், காஷ்மீர் நாட்டு மன்னர், இவர்கள் தத்தமது நாடுகளிலே, இன்று, இந்தியப் பேரரசின் துணை தரும் வலிவின் காரணத்தால்தான், அரசாள முடிகிறது-ஆனால் அவர்கள் 'பவனி' வரும் சோவியத் போன்ற புத்தம் புதுமுறை கண்ட நாடுகளிலே, அவர்கள், புரட்சித் தலைவர்களுடன் குலவ முடிகிறது. குடிஅரசுத் தலைவருடன் கொலுவிருக்க முடிகிறது. மக்களாட்சி மட்டுமே மாண்பளிக்கும் என்ற கருத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்த, நாட்டுத் தலைவர்கள், இந்த மன்னர்களுடன் உரையாடி, உலக சமாதானம் குறித்தும், நேசத் தொடர்பு கொள்வது பற்றியும் பேசி, அறிக்கை வெளியிடுகிறார்கள். விந்தையாக இருக்கிறதல்லவா? ஆப்கன் நாட்டு மன்னரும், மன்னர் பரூக்கை விரட்டி, அரசுத் தலைவராகிவிட்ட நாசரும், எழில்மிகு எகிப்தில் விருந்துண்டு மகிழ்கிறார்கள். உலகு சீர்பெற வழி காண்போம் என்று செப்புகிறார்கள். மைசூர், திருவனந்தபுரம், கொச்சி, புதுக்கோட்டை, போபால், ஜெயப்பூர், ஜோத்பூர், பவநகர், நவநகர், பாடியாலா, -இப்படியுள்ள ஐநூருக்கு மேற்பட்ட இராஜ்யங்களை அரசாண்டு வந்தவர்களை, இந்தியப் பேரரசு வீட்டுக்கு அனுப்பிவிட்டது-எனினும் இப்போது, 'பிரிட்டிஷ் மகாராணி இங்கு வருகிறார்கள்' என்பதற்காக, என்னென்ன வகையான விருந்து<noinclude></noinclude> 89ug5zftt64bcqw7b1haqwhsq23ec96 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/347 250 641975 1932384 1931979 2026-05-10T17:40:06Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932384 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||323}}{{rule}}</noinclude>வைபவங்கள் ஏற்பாடுசெய்வது என்பது பற்றித் துரைத்தனமே சுறுசுறுப்பாகி விட்டிருக்கிறது. {{left_margin|3em|<poem><b>மாலைபோடலாம்-ஒன்றே ஒன்று! விருந்துவைக்கலாம்-ஆங்கில முறை உணவு!</b></poem>}} உடனிருந்து உபசாரங்களைக் கவனித்துக் கொள்ள, இலட்சுமிமேனன் எனும் துணைஅமைச்சரே, கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறார். மகாராணி, புலிவேட்டை காண்பாராம்! மகாராணியின் மணாளன், புலியைச் சுடுவாராம்! இருவரும் சென்று, காதற்சின்னமாம் கவின்மிகு 'தாஜ்மகாலை'க் காண்பராம்-நிலவொளியில்!! தம்பி! பிரிட்டிஷ் மகாராணியின் வரவேற்பு வைபவத்துக்காக, அமைச்சர்கள் வண்டுபோலச் சுறுசுறுப்பாகப் பணியாற்றுகிறார்கள் - அதிகாரிகள் பம்பரமாகச் சுழன்று வேலை செய்துகொண்டுள்ளனர். இது 'குடிஅரசு' கொடிகட்டி வெற்றி முழக்கமிடும் காலம்!- இப்போது, உலகில் மிகப்பெரிய ஏகாதிபத்யத்தை அமைத்து, பல நாடுகளை அடிமை கொண்ட, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகாராணியாருக்குக், குடிஅரசு முறையை மேற்கொண்டுவிட்ட இந்தியாவில், இத்துணை சிறப்புடனும், பகட்டுடனும் வரவேற்புகள்!! பொருள் உண்டா, இதற்கு? குடிஅரசு முறையிலே, மக்களுக்கு ஐயப்பாடே ஏற்பட்டுவிடுமோ என்றுக்கூடச் சிலர் அச்சப்படுவர்-முடிதரித்தோர் முன், குடியாட்சித் தலைவர்கள், முகமன்கூறி நின்றிடும் 'அடக்க உணர்ச்சி'யைக் காணும்போது. அஃதே போல, முடிதரித்தோர், குடியாட்சித் தலைவர்களுடன் கைகுலுக்கி, கனிவு காட்டி, அவர்தம் அறிவாற்றலைப் பாராட்டிப் பேசும்போது, குடியாட்சித் தலைவர்களில், மிகமிக உறுதி படைத்தவர்களுக்கேகூட, ஒரு கணம், உச்சி குளிரத்தான் செய்யும். குடியாட்சி முறையை மேற்கொள்ளுங்கள், என்று முடி தரித்தோருக்கு இவர்கள் யோசனை கூறுவதில்லை. முடி அரசுதான் சாலச் சிறந்தது என்று குடியாட்சித் தலைவர்களுக்கு, மன்னர்களும் அறிவுரை கூறுவதில்லை; இருவரும் ஒருவருக்கொருவர் 'அன்புரை' கூறிக்கொள்கின்றனர்; அவனியோர்க்கு வாழும் வழி கூறுகின்றனர். முடிதரித்தோருக்கு உள்ள பகட்டு கண்டு, குடியாட்சித் தலைவர்கட்கு, நெஞ்சில் சபலம் தட்டுகிறதோ என்னவோ, யார் கண்டார்கள்? அது போலவே, குடியாட்சித் தலைவரானால், மக்களின் பேரன்பு கிடைக்கிறது<noinclude></noinclude> 19y6guwwz5tvdue0trdh4wli8ticnrk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/348 250 641976 1932386 1931980 2026-05-10T17:46:33Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932386 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|324||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>என்பது கண்டு, முடிதரித்தோர் மனம், குடியாட்சி முறையை நாடுமோ, என்னவோ! ஆனால், மக்கள் இன்றும், மன்னர்களைக் காண்பதிலே, மட்டற்ற ஆர்வம் காட்டுகிறார்கள். ஈரான் நாட்டு மன்னருக்கு, சின்னாட்களுக்கு முன்பு ஒரு ஆண்மகவு பிறந்தது! ஆண் குழந்தை ஈன்றெடுக்காத ஒரே காரணத்துக்காகவே, ஈரான் மன்னர், தன் இதயத்தில் இடம்பெற்ற பேரழகி சுரையா மகாராணியை விலக்கி வைத்து விட்டார்; வேறோர் மங்கையை மணமுடித்துவிட்டார்; அவள் பெற்றெடுத்தாள் ஆண் மகவு! ஈரான் நாடு விழாக்கோலம் பூண்டது! மன்னனுக்கு மகன் பிறந்தான்- நாட்டுக்கு இளவரசன் பிறந்தான்-என்று குதூகலம், நாடு முழுவதும். ஈரான்நாட்டு மன்னர், 'இளவரசனை'க், கண்டுவிட்டுத் திரும்புகையில், அவருடைய மோட்டாரைச் சூழ்ந்துகொண்டு, ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்த காட்சி படமெடுக்கப்பட்டு, குடியாட்சி பரவப் பாடுபடும் நாளிதழ்களில், முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இன்றளவும், பிடிதளரவில்லை; முறை அதிகமாக மாறிவிடவில்லை; எல்லா அதிகாரமும் தமது கரத்திலேயே வைத்துக்கொண்டு இருக்கிறார் அபிசீனிய நாட்டு மாமன்னர், ஹெயிலி செலாசி! சென்ற கிழமை, அவர் அரசாளத் தொடங்கி, முப்பதாண்டுகள் ஆயின என்பதைக் காட்டிட ஒரு விழா நடைபெற்றது-கோலாகலமாக! பிரான்சு நாட்டிலே, மன்னனை விரட்டிய நாளை, இன்றும் விழாவாக்கிக் கொண்டாடுகிறார்கள். ரஷிய நாட்டிலே, இந்த நவம்பரில், ஜார் மன்னன் ஆட்சி ஒழிக்கப்பட்ட புரட்சி, விழா நாளாக்கப்பட்டுக் கொண்டாட்டம் நடக்கிறது. அபிசீனியா நாட்டிலே, மாமன்னர் முடி தரித்து முப்பது ஆண்டுகள் ஆகின்றன என்பதால், மகிழ்ச்சியுற்று விழாக் கொண்டாடுகிறார்கள். பேரறிவாளன் என்று போற்றப்படும் சாலமன் எனும் மன்னனுக்கும், பேரழகி ஷீபா எனும் அரசிக்கும் பிறந்த மைந்தனுடைய வழி வழி வந்தவர், அபிசீனிய மாமன்னர், என்கிறார்கள். இவரும், இன்றுள்ள குடியாட்சித் தலைவர்களுக்கு, நல்லாட்சி நடத்தவேண்டும் என்பது குறித்தும், உலகப்போர் மூண்டிடாமல், அறநெறியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றியும், அறிவுரைகள் கூறுகிறார்.<noinclude></noinclude> 2wi8gyurnt4phi7ps6nhvvrbkligwk4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/349 250 641977 1932395 1931981 2026-05-10T18:32:35Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932395 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||325}}{{rule}}</noinclude> இவ்விதமானதோர் விந்தையான நிலைமை இன்று இருந்து வருகிறது. குடியாட்சி முறையை முடியாட்சி முறையுடன் இணைத்துக் கொண்டுள்ள நாடு பிரிட்டன். முடியுடையோன் தலையை வெட்டினர் பிரிட்டனில், முன்போர் முறை. மற்றோர் மன்னனை நாடு கடத்தினர்! மிகப் பழங்காலத்திலேயே, மன்னனை மாளிகைக்குள்ளே, மடக்கி அடக்கி, அவனிடம் 'உரிமைச் சாசனம்' எழுதி வாங்கினர்-இதே பிரிட்டனில். இதே பிரிட்டனில், மகாராணிக்குக் குழந்தை பிறக்கப் போகிறது என்று அறிவிக்கப்பட்டதும், கொட்டும் பனியைப் பொருட்படுத்தாமல், அரண்மனைக்கு எதிரே, பெருந்திரளாக மக்கள் கூடி நின்றனர்- சேதி கேட்டு மகிழ்ந்திட! அப்படிப்பட்ட விந்தை முறைகள் நிறைந்த பிரிட்டனை, ஆண்ட ஓர் மன்னனைத்தான். நாடகப் பேராசிரியர், நானிலம் போற்றிய பகுத்தறிவாளர், பேரறிஞர் பெர்னாட்ஷா 'ஆப்பிள் கார்ட்' எனும் நாடக நூலொன்றிலே, படைத்துக் காட்டுகிறார்; ஆமாம் தம்பி! உண்மையாக இருந்த மன்னன் அல்ல; சமதர்ம குடிஅரசு, பகுத்தறிவு எனும், பல தூய கருத்துக்களைக் கருவூலமாக்கித் தந்த பேரறிஞர், 'பெர்னாட்ஷா'வின் கற்பனையில் தோன்றிய மன்னன்! காண்போம் வா! {{rh||★★★|}} மன்னன் அரண்மனை பெரியது! கவர்ச்சிகரமானது! மன்னனுடைய நிலைமைக்கு ஏற்றதாகத்தானே அவன் இருப்பிடம் இருத்தல் வேண்டும். நமது நாட்டிலே தம்பி! கோயில் என்றே பெயர் தந்தனர், மன்னன் மனைக்கு! நுழைவு வாயிலைக் கடந்துவிட்டோம்-முன்புறக் கூடம்! இங்கு உள்ள அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக்கொண்டுதான் உள்ளே போகமுடியும். அவர்கள் இருவரும், மன்னனுக்கு வந்த கடிதங்களைப் படித்துக்கொண்டும், இடையிடையே பேசிக் கொண்டுமிருக்கிறார்கள். என்ன செய்வது, தம்பி! கனைத்தாலும், கண் சிமிட்டினாலும், இவர்கள், தங்கள் வேலை முடிந்தாலொழிய, அல்லது என்ன காரணத்தினாலோ நம்மிடம் அக்கறை ஏற்பட்டாலொழிய, உள்ளே செல்ல அனுமதி அளிக்க மாட்டார்கள். எவ்வளவு நேரமாகும் என்று கேட்கிறாய்- பார்வையால்! என் பெருமூச்சு கூறுவது புரியவில்லையா-எவ்வளவு நேரமாகுமோ எனக்கே தெரியாது.<noinclude></noinclude> p9n1ign763gk5mbmn8w0i1mfgyh9isj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/350 250 641978 1932396 1931982 2026-05-10T18:33:02Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1932396 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|326||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இதுதான் அண்ணா! முடிஅரசு முறையிலே உள்ள கொடுமை- என்று கூறுவாய். குடியாட்சி முறையிலே மட்டும் என்னவாம்! கண்டவர்கள், கண்ட கண்ட நேரத்திலெல்லாம், அமைச்சர் பெருமானைக் காணச் சென்றுவிட முடியுமா? 'நந்திபூஜை' அங்கு இல்லையா? இராஜகோபாலாச்சாரியார் அமைச்சராக வந்த உடன், குடியாட்சி முறையின் அருமை பெருமையை உயர்த்தும் நோக்குடன், தன்னை எவரும் எந்த நேரத்திலும் வந்து பார்க்கலாம் என்று கூறினார். ஒரே கொண்டாட்டம் மக்களுக்கு! காங்கிரஸ் வட்டாரத்திலே பெரு மகிழ்ச்சி! ஆனால், என்ன நடந்தது; தெரியுமோ? தம்பி! அணி அணியாகக் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும், வந்து பார்த்தபடி இருந்தனர்-வேறு வேலை பார்க்கவே நேரம் கிடைக்கவில்லை. கூப்பிய கரத்தை, மடக்க முடியவில்லை! சிரித்தமுகம்- மாறக்கூட நேரம் கிடைக்க வில்லை. கடைசியில், இது ஆகாது என்று உணர்ந்து, ஆச்சாரியார், முதலில் செய்திருந்த ஏற்பாட்டைக் கைவிட்டு விட்டார். குடியாட்சியிலேயே இது என்றால், முடியாட்சியிலே, கட்டுக்காவல், தடை, இவை அதிகமாகத்தானே இருந்திடும்! அதிகாரிகள் நமது பக்கம் திரும்பிப் பார்ப்பதாக இல்லை-தம்பி! அடுத்து, காண்போம், மன்னனை. {{rh|<br>13.11.1960||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> cjw0z3ig8lq70m5s5wn97rhfwqeygru பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/397 250 642025 1932330 1931785 2026-05-10T12:15:37Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */சரி 1932330 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|9}}கடிதம்: 130}} {{Right|{{x-larger|<b>இல்லறம் இன்பப் பூங்கா</b>}}}} {{Right|{{larger|<b>(பொங்கல் மலர்)</b>}}}} }}  {{left_margin|3em|<poem><b> யோகி பாரதியாரின் காதல் கவிதை பொங்கல் நாளிலே பல்துறையினர்க்கும் பரிசளித்திடுக! இளங்கோ காட்டும் மதுரை மாநகர மகளிரின் இன்ப வாழ்க்கை உதுமானிய சாம்ராச்சியத்தின் உடைபாடு இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம் </b></poem>}} தம்பி! என் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன் குறும்புப் புன்னகையின் பொருள் எனக்கு விளங்காமலில்லை. இந்த விழா நாளன்று, எவரெவரோ தத்தமது உடன்; பிறந்தார்கட்கு விரும்பித் தருவர் விதவிதமாகப் பொருள் பட்டும் பொன் இழையும் பாங்காகச் சேர்த்தமைத்த வண்ணம் சிறந்திடும் நல் ஆடை வகைதானுண்டு மெல்லியதாய்த், துல்லியதாய், மேனி அழகினைக் கூட்டிக் காட்டுவதாய்; எழிலூட்டி வளம் காட்டும் எத்தனையோ, வகையான அணிபணிகள் பெற்றளிக்க அங்காடியா இல்லை சுவையூட்டும் பண்டங்கள் தொகை தொகையாய் உள்ளனவே எனக்கென்று நீ இன்று எடுத்து வந்தளிப்பது தான் என்ன என்றறிய ஆவல் கொண்டுள்ளேன், ஏன் இனியும் ஓட்டுகிறாய் என் காலம் வீணாக, கொண்டுவந்த பொருள்தனைக் கொடுத்திடு. கோலம் காண்போம். இன்று என் அண்ணாவின் ஏற்றமிகு பொருள்பெற்றுக் காட்டிட நான் வருவேன், கடுகி என்றுரைத்து, நேற்று அந்திப்போதினிலே செப்பிவிட்டேன் நண்பரிடம்; அவரெல்லாம் எனைக் கண்டு, ஐயையே! இதுதானா? என இழித்துப் பேசிடவா. அண்ணா நீ எனைவிடுவாய், இல்லை! இல்லை! நானறிவேன்! எனக்கென்றே நல்ல பொருள் எடுத்துத்தான் வந்திருப்பாய். எனக்கன்றி வேறு எவர்க்கு மில்லை! நீயன்றிப் பொருள் எனக்களிப்பாரும் வேறு இல்லை! இருவருமே இதனை மிக நன்றாக அறிந்துளோமே! எனினும், காலமதை வீணாக்கி அலைக்கழித்து, எனை வாட்டி நிற்கின்றீர், எடுத்திடும் என் பொருளை! கொடுத்திடும் இப்போதே!!-என்றெல்லாம் கேட்டிடுது. உன் பார்வை, நானறிவேன். ஆனாலும், அன்புத் தம்பி! எப்பொருளைப் பெற்றாலும். அது என்ன வகை என்றாலும், பொன்னுடன் நேர்செய்து பார்த்திடும் போதினிலே, என்னவோ அவ்வளவு ஏற்றமிலையோவென்று அங்காடி மனத்தினர் அறிவித்து விட்டாலும், ஒன்றை மறவாதே, இன்றல்ல நேற்றல்ல.<noinclude></noinclude> p51lr6kv4ebcasw1y6hxdqqngpbccb0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407 250 642035 1932331 1931783 2026-05-10T12:16:10Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932331 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||383}}{{rule}}</noinclude> என்றாலும், மகிழ்ந்து இருக்கும் மதுரை மகளிரைக் கண்டபோது, புதுவாழ்வு கிடைக்கும்; அப்போது, இதுபோல...! என்ற எண்ணம் கண்ணகிக்கும் தோன்றியிருக்குமோ, என்னவோ! காலத்துக்கு ஏற்றபடி, தம்மை அழகுபடுத்திக்கொள்வது, நுண்ணிய கலை உணர்வைக் காட்டுவதாகும். இப்போது. ஜப்பான் நாட்டுப் பெண்கள் தமது இல்லத்தையும், தம்மையும், வண்ணங்களின் வகை அறிந்து அழகுபடுத்தும் நுண்கலை மிகுதியாகப் பெற்றவர்கள் என்று கண்டறிந்தோர் கூறுகின்றனர். காலத்துக்கு ஏற்ப, ஊர் கோலம் கொள்கிறது - இயற்கை அப்படிக் கோலத்தை மாற்றிக் காட்டுகிறது. அந்தக் கோலத்துக்கு ஒத்ததுபோல ஆடை அணிபுனைவது, கலை அழகினை நன்கு உணர்ந்தால் மட்டுமே முடியும். அத்தகைய கலைஉணர்வு மதுரை மகளிருக்கு இருந்திருக்கிறது என்பது வாடைக் காலத்துக்கு ஏற்ப அரத்தப் பூம்பட்டையை, மகளிர் அணிந்திருந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுவதிலிருந்து தெரிகிறது. பூம்புகார் நகரத்துப் பெண்கள் பகலில் பட்டு ஆடையும், இரவில் பருத்தி ஆடையும் உடுத்தினராம். ஆரணங்குகள் மட்டுமல்ல; ஆடவரும், அணிபணி பூண்டு. தம்மை அழகுபடுத்திக்கொண்டனர். வெள்ளி நாரால் தொடுக்கப் பட்ட பொற்குவளை மலர்களை, ஆடிடும் விறலியர் அணிவராம். வெள்ளியால் நார்! பொற்குவளை! - வண்ணங்களை அடுக்கி அழகுபெறும் கலைத்திறனை, கலையால் கவர்ச்சியூட்டும் விறலியர் பெற்றிருப்பது மிகப் பொருத்தமல்லவா? ஆடவரோ, கடகம் கழல் எனும் அணிகள் பூண்டிருந்தனர். அவை, செல்வத்தைக் காட்டுவன மட்டுமல்ல; வீர வெற்றிகள் பெற்றவர் என்பதையும் காட்டுவன. {{left_margin|3em|<poem>கொள்ளழல் புரிந்த தாமரை வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே {{gap}}{{float_right|(புறநா: 11)}} எரியகைந் தன்ன வேடி தாமரை சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி நூலின் வலவா நுணங்கரின் மாலை வாலொளி முத்தமொடு பாடினி யணிய.{{gap}}{{float_right|(பொருந : 159-62)}} </poem>}} (வேடி- சிவந்த (பொன், அழகிய); பித்தை - கூந்தல்; பாடினி - பாடுபவள்)<noinclude></noinclude> sk76t26hm6n0jqxd9jd98mm0mu93u61 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/408 250 642036 1932381 1931782 2026-05-10T16:07:40Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932381 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|384||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அணிவன, சூடுவன, என்பதில் மட்டுமல்ல, பூசுவனவற்றிலே, பல பொருள், பல முறைகள் இருந்திருக்கின்றன. மாதவி, தன் கூந்தலைப் பத்து வகைப்பட்ட துவர் ஐந்து வகைப்பட்ட விரை, முப்பத்து இரண்டு வகை ஓமாலிகைகள் முதலியன ஊறின நல்ல நீராலே கழுவி, வாசனைப் புகையூட்டி கஸ்தூரி, சவ்வாது கலந்த தைலத்தைத் தடவி அழகுபடுத்திக்கொண்டாள், என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. இப்படியெல்லாம் செய்து, கோவலனை மயக்கினாள் - என்று கூறுவர், நுனிப்புல் மேய்வோர். எண்ணிப்பார்த்து வியப்படைய வேண்டியது அஃது அல்ல. இவ்வளவு இன்பமாகச் செல்வமாகக் கலை அழகு உணர்வுடன், காட்சிப் பொருளாக வளர்ந்த அந்த ஆடலழகி, கோவலன் தன்னைத் துறந்தான், பின்னர் வெட்டுண்டு இறந்தான் என்றவுடன், என்ன ஆனாள்? எல்லாம் துறந்தாள்!! அவ்வளவு அழகூட்டும் முறைகளும், அவனுக்காக; அவனை மகிழ்விக்க! அவன் இல்லை! அவை இனி ஏன்? என்று துறந்தாள். ஆடலழகியரும் விறலியரும் அழகளிக்கப் பலமுறை தேடிக் கொள்வதிலே வியப்பென்ன? அது பொதுமுறையாமோ? என்று சிலர் ஐயப்படுவர். அலத்தகம் எனும் செம்பஞ்சுக் குழம்பை, கால், உள்ளங்கை, இதழ், நெற்றி, நகம் - இங்கெல்லாம் பூசி இலக்கணையார் மண அறைக்கு அழைத்துக்கொண்டு வரப்பட்டார் என்று சிந்தாமணியில் காண்கிறோம். கால வேறுபாட்டினைக் கவனித்துப் பெண்கள், மலர் சூடுவர் என்பதும், கூறப்பட்டிருக்கிறது. {{c|{{larger|<b>மாதவியின் ஒப்பனை</b>}}}} {{left_margin|3em|<poem>பத்துத் துவரினும் ஐந்து விரையினும் முப்பத் திருவகை யோமா லிகையானும் ஊறின நன்னீர் வுரைத்த நெய்வாசம் நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டிப் புகையில் புலர்த்திய பூமென் கூந்தலை வகைதொறு மான்மதக் கொழுஞ்சே றூட்டி {{Right|(<b>சிலப்: கடலாடு காதை</b>:76-81)}} </poem>}}<noinclude></noinclude> 216413vo2r2pskenqk7ewu22v5mxint பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/409 250 642037 1932382 1931781 2026-05-10T17:25:53Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932382 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||385}}{{rule}}</noinclude>(துவர் - பூசுவன, விரை - கலவைச் சாந்து: ஓமாலிகை - மணம் உள்ள நீரில் இடும்பொருள்; மான்மதம் - கஸ்தூரிக் குழம்பு.) {{left_margin|3em|<poem>அம்மலர் அடியுங் கையும் அணிகிளர் பவழவாயும் செம்மலர் நுதலும் நாவும் திருந்தொளி உகிரோ(டு) அங்கேழ் விம்மிதப் பட்டு வீழ அலத்தகம் எழுதி இட்டாள் அம்மலர்க் கண்ட முள்ளிட் டரிவையைத் தெரிவை தானே.</poem>}} {{Right|<b>(இலக்கணையாரிலம்பகம்: 69)</b>}} (நுதல் - நெற்றி; உகிர் - நகம்; அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு.) முன்பனிக் காலத்தில், மகளிர், தம் கூந்தலில் மல்லிகையையும், அதன் அருகே வாகையையும் சூடிக் கொள்வராம். இளவேனிற் காலத்திலோவெனில், கழுநீர் மாலையாம், குவளை மலராம்!! தம்பி! இவ்விதமாகவெல்லாம், இல்லறத்திலே, வாழ்க்கைக் கலையழகுடன், வாழ்ந்து வந்தவர் தமிழர், முன்பு!! தமிழரின் தனிச்சிறப்புடைத் திருநாளாம், பொங்கற் புதுநாளன்று - ஓர் நாளாகிலும் - எழில் குலுங்க, இன்பம் துலங்க, மகிழ்ச்சி பொங்க இருக்கவேண்டாவா? அதை அறிந்தே, தமிழகம் விழா நடத்தி மகிழ்கிறது. {{rh||★★★|}} எதனையும் அளித்திட இயலாதாராக உள்ள இன்றைய ஆட்சியாளர், தமிழர் வாழ்ந்த வகை அறிந்து அகமகிழ்ந்திடும் வாய்ப்பினைப் பெறுகிறார்களே, இன்று மக்கள் - ஓரளவுக்கு - நமது கழகம், தரணி மெச்சத் தமிழர் ஓர் காலத்தில் வாழ்ந்த சீரினை எடுத்துக்காட்டுவது கேட்டு; அந்த மகிழ்ச்சியையாவது அனுபவித்துத் தொலைக்கட்டும், என்று வாளா இருக்கிறார்களா? இல்லை, வேலாய்க் குத்துகிறார்கள்! அதென்ன, தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ்ப்பண்பு! இதெல்லாம் சின்னப் புத்தி! பேதப்புத்தி! ஆகா வழி! என்று பேசுகின்றனர். பேசுவதுடன், இவ்விதமெல்லாம் தமிழ் இனம், தமிழ் நாடு. திராவிடம், தனி அரசு என்றெல்லாம் பேசுகிறார்களே, இந்தக் கழகத்தார்கள், ஏன் தெரியுமா? என்று கேட்டு விடையும் தருகிறார்கள்; எல்லாம், அமைச்சர் ஆகும் ஆசையினால்தான் என்று. பாரேன், தம்பி! ஒவ்வொரு நாட்டு அறிவாளர், வித்தகர், வேலையற்றுப்போய், சந்திரமண்டலம் போகும்வழி, செவ்வாய் மண்டலத்தின் தன்மை, எனும் ஏதேதோ ஆராய்ச்சி நடத்துகிறார்கள் நமது - அமைச்சர்களைப் பார்! யாரும் நடத்தாத, எவராலும் நடத்த இயலாத, எவரும் வியந்து பாராட்டத்தக்க ஆராய்ச்சி நடத்திப் பேருண்மை ஒன்றைக் கண்டுபிடித்துக்<noinclude></noinclude> 1b7ts2pn3vj553oma576fsogz65ocif பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/11 250 642441 1932385 1931071 2026-05-10T17:45:18Z Fathima Shaila 6101 1932385 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /></noinclude>தம்பி ஆலிங்கனமும் கடிதம் : 87 அழிவும்! சட்டசபை நுழையும் காங்கிரசார் நிலையும் 'காங்கிரசில் முதலாளிகள் இன்று சரியாகப் பதினொரு மணிக்கு, கழகத்தவர் பதினான்கு பேர்களுடன், என் அண்ணன், சென்னை சட்டசபை சென்று அமரப்போகிறார்" என்று, அகமும் முகமும் மலர்ந்த நிலையில், பெரியதோர் வெற்றி, புதியதோர் வெற்றி பெற்றோம் என்ற களிப்புடன், உன்போன்ற உள்ளம் கொண்ட எண்ணற்றவர்கள், பேசிக்கொண்டிருக்க, இந்தச் சனியன்கள் இன்று சட்டசபை நுழைகின்றனவாம்; பதினொரு மணிக்காம்! காலம் இப்படியுமா கெட்டுவிட வேண்டும்? கமலம் பூத்துக் குலுங்கும் தடாகத்தில், கசுமலம் சேரு கிறது. கண்ணுக்குக் கண்ணான காமராஜர் கொலுவீற்றிருக்கும் மன்றத்திலே, இந்த கண்ணீர்த் துளிகள்' செல்லுகின்றனவே!" என்று தாமாக வீணாக வேதனையை வருவித்துக் கொண்டு அவதிப்படுவோர் அங்கலாய்த்துக் கெரண்டிருக்க, 'அடுக்குமொழிபேசி, ஆளை மயக்கி, ஆகாத திட்ட மெலாம் பேசி, ஊரைக் கலக்கி, உதவாக்கரைக் கொள்கை கூறி, உண்மைப் பண்புக்கு ஊறுதேடிடும் மாபாவிகள், வகுப்பு வாதிகள், பிளவு உண்டாக்கும் பேதைகள், நாம் நானிலம் கண்டு புகழத்தக்க விதமாக, நமது நாட்டினை நடத்திச் செல்வதற்கான அரும்பணியாற்றக் கூடிடும் மணிமாடத்தில், கதிர் குலுங்கும் பயிரருகே மறைந்து கிடக்கும் களைபோல, முத்து தூங்கும் கடலிலே ஊர்ந்திடும் நத்தைபோல, முல்லை பூத்திடும் கொல்லையின் ஒருபுறம் கள்ளி இருத்தல்போல, பாதகப்<noinclude></noinclude> h1w3agthhjjvvydfvloyouy2qwlssbe 1932387 1932385 2026-05-10T17:49:05Z Fathima Shaila 6101 /* Problematic */ 1932387 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude>கடிதம் : 87 ஆலிங்கனமும் - அழிவும்! சட்டசபை நுழையும் காங்கிரசார் நிலையும் காங்கிரசில் முதலாளிகள் தம்பி! இன்று சரியாகப் பதினொரு மணிக்கு, கழகத்தவர் பதினான்கு பேர்களுடன், என் அண்ணன், சென்னை சட்டசபை சென்று அமரப்போகிறார்" என்று, அகமும் முகமும் மலர்ந்த நிலையில், பெரியதோர் வெற்றி, புதியதோர் வெற்றி பெற்றோம் என்ற களிப்புடன், உன்போன்ற உள்ளம் கொண்ட எண்ணற்றவர்கள், பேசிக்கொண்டிருக்க, இந்தச் சனியன்கள் இன்று சட்டசபை நுழைகின்றனவாம்; பதினொரு மணிக்காம்! காலம் இப்படியுமா கெட்டுவிட வேண்டும்? கமலம் பூத்துக் குலுங்கும் தடாகத்தில், கசுமலம் சேருகிறது. கண்ணுக்குக் கண்ணான காமராஜர் கொலுவீற்றிருக்கும் மன்றத்திலே, இந்த கண்ணீர்த் துளிகள்' செல்லுகின்றனவே!" என்று தாமாக வீணாக வேதனையை வருவித்துக் கொண்டு அவதிப்படுவோர் அங்கலாய்த்துக் கெரண்டிருக்க, “அடுக்குமொழிபேசி, ஆளை மயக்கி, ஆகாத திட்டமெலாம் பேசி, ஊரைக் கலக்கி, உதவாக்கரைக் கொள்கை கூறி, உண்மைப் பண்புக்கு ஊறுதேடிடும் மாபாவிகள், வகுப்புவாதிகள், பிளவு உண்டாக்கும் பேதைகள், நாம் நானிலம் கண்டு புகழத்தக்க விதமாக, நமது நாட்டினை நடத்திச் செல்வதற்கான அரும்பணியாற்றக் கூடிடும் மணிமாடத்தில், கதிர் குலுங்கும் பயிரருகே மறைந்து கிடக்கும் களைபோல, முத்து தூங்கும் கடலிலே ஊர்ந்திடும் நத்தைபோல, முல்லை பூத்திடும் கொல்லையின் ஒருபுறம் கள்ளி இருத்தல்போல, பாதகப்-<noinclude></noinclude> h9ef9y31ylzgzyhkoh3jaba4e5n457q பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/12 250 642442 1932388 1931264 2026-05-10T17:55:15Z Fathima Shaila 6101 /* Proofread */ 1932388 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> <b>{{Rh|2||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</b></noinclude>போக்கினர் பதினைந்து பேர் வந்து அமரப் போகின்றனரே! அடாது இச் செயல் என்பதனை அறிவிக்க, விண்மீன்கள் உதிர்ந்திடுமோ - ஆழ்கடல் வறண்டிடுமோ - வானம் இருண்டு, பேய்க்காற்று வீசி, இடி முழக்கி, மழை பெய்து வெள்ளக் காடாகிடுமோ - என்றெல்லாம் எண்ணுவதற்கு, இது அக்காலம் அல்லவே; தக்கோர்க்கு இடமளிக்குமாம், இடமளிக்க, தானே வளருமாம், மற்றையோர் அமர்ந்திட இடம் இராதாம், அன்றோர் நாள் இருந்த சங்கப்பலகை ஒன்று! இற்றை நாளில் கற்றைக் சடைமுடியான், கண்ணுதலான் வீற்றிருந்து நடாத்தும் கழகம் ஏது? எனவேதான், ஏதேதோ நுழைகின்றன! என் செய்வது? நாமும், அங்கு அமர்ந்திடவேண்டி இருக்கிறது!" என்ற சட்டமன்றத்தவர்களாகிவிட்ட காங்கிரஸ்காரர்களில் பலர், கவலை கொப்பளிக்கும் நிலையினராகி இருந்திட, "அரும்பாடு பட்டோம், தூயதோர் திட்டத்தை உளமாரக் கொண்டு பணியாற்றினோம், எனினும், 'பணம் பாதாளம்வரை பாயும்' என்ற பழமொழியின் வலிவு நம்மைத் தாக்கியதால், தோல்வி பல இடங்களில் கண்டோம். துயரத்தைத் தாங்கிக் கொண்டோம். ஆளுங் கட்சியினர் 100 - பேர் உளர்! நாம் இதில் பத்தில் ஓர் பகுதியே! இந்நிலையில் உள்ளே செல்கிறோம் நமது உள்ளத்தில் உரைத்திடும் உத்தமக் கருத்தினை, எண்ணிக்கை அதிகமுள்ள காரணத்தால், அவர்கள் எள்ளி நகையாடக்கூடும். துரைத்தனம் தமது என்பதால் துடுக்குத்தனம் ஆகாது என்ற பண்பினையும் மறந்து நம்மைத் துச்சமென்று எண்ணிடக்கூடும். இச் சிறு கூட்டம் எப்படியோ இங்கு வந்து இடம் பிடித்துக் கொள்கிறது! உண்டு மிஞ்சியதைக் காக்கையும் பெறுமல்லவா! இதுகளுக்கு ஒரு பதினைந்து கிடைத்தது, அதுபோன்றதே! இந்தச் சிறுகுழு, அடக்க ஒடுக்கமாக ஆட்சிப் பொறுப்பும், அது அளிக்கும் கருவிகளும் கருவூலங்களும் மிகுதியாக எம்மிடம் உளது என்பதை அறிந்து எமது ஏவலர் போன்றிருத்தல் வேண்டும்! ஏன்? எப்படி? ஏது?' என்று பேசிடத் துணிவரேல், எமது கோபப் பார்வையாலேயே சுட்டுச் சாம்பலாக்கி விடுவோம் - என்றெல்லாம், காங்கிரசார், மிரட்டுமொழி பேசி, உருட்டு விழி காட்டுவரோ என்ற ஐயப்பாடு தொடர்ந்திட, நாங்கள் பதினைந்து பேரும், சென்னைக் கோட்டையில் நுழைந்தோம்! கோட்டை! அகழ் அரண் கொண்டதாக ஆங்கிலேயன் அமைத்த கோட்டை! அலைகடல் எதிரே! உள்ளே, அரசோச்ச, மக்களிடம் அனுமதி பெற்றோர் அமர்ந்திடும் இடம்.<noinclude></noinclude> 0agu58085yi68wd4s2fz004mo8wj8te 1932397 1932388 2026-05-11T01:38:03Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932397 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> <b>{{Rh|2||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</b></noinclude>போக்கினர் பதினைந்து பேர் வந்து அமரப் போகின்றனரே! அடாது இச் செயல் என்பதனை அறிவிக்க, விண்மீன்கள் உதிர்ந்திடுமோ - ஆழ்கடல் வறண்டிடுமோ - வானம் இருண்டு, பேய்க்காற்று வீசி, இடி முழக்கி, மழை பெய்து வெள்ளக் காடாகிடுமோ - என்றெல்லாம் எண்ணுவதற்கு, இது அக்காலம் அல்லவே; தக்கோர்க்கு இடமளிக்குமாம், இடமளிக்க, தானே வளருமாம், மற்றையோர் அமர்ந்திட இடம் இராதாம், அன்றோர் நாள் இருந்த சங்கப்பலகை ஒன்று! இற்றை நாளில் கற்றைக் சடைமுடியான், கண்ணுதலான் வீற்றிருந்து நடாத்தும் கழகம் ஏது? எனவேதான், ஏதேதோ நுழைகின்றன! என் செய்வது? நாமும், அங்கு அமர்ந்திடவேண்டி இருக்கிறது!" என்ற சட்டமன்றத்தவர்களாகிவிட்ட காங்கிரஸ்காரர்களில் பலர், கவலை கொப்பளிக்கும் நிலையினராகி இருந்திட, "அரும்பாடு பட்டோம், தூயதோர் திட்டத்தை உளமாரக் கொண்டு பணியாற்றினோம், எனினும், 'பணம் பாதாளம்வரை பாயும்' என்ற பழமொழியின் வலிவு நம்மைத் தாக்கியதால், தோல்வி பல இடங்களில் கண்டோம். துயரத்தைத் தாங்கிக் கொண்டோம். ஆளுங் கட்சியினர் 100 - பேர் உளர்! நாம் இதில் பத்தில் ஓர் பகுதியே! இந்நிலையில் உள்ளே செல்கிறோம் நமது உள்ளத்தில் உரைத்திடும் உத்தமக் கருத்தினை, எண்ணிக்கை அதிகமுள்ள காரணத்தால், அவர்கள் எள்ளி நகையாடக்கூடும். துரைத்தனம் தமது என்பதால் துடுக்குத்தனம் ஆகாது என்ற பண்பினையும் மறந்து நம்மைத் துச்சமென்று எண்ணிடக்கூடும். இச் சிறு கூட்டம் எப்படியோ இங்கு வந்து இடம் பிடித்துக் கொள்கிறது! உண்டு மிஞ்சியதைக் காக்கையும் பெறுமல்லவா! இதுகளுக்கு ஒரு பதினைந்து கிடைத்தது, அதுபோன்றதே! இந்தச் சிறுகுழு, அடக்க ஒடுக்கமாக ஆட்சிப் பொறுப்பும், அது அளிக்கும் கருவிகளும் கருவூலங்களும் மிகுதியாக எம்மிடம் உளது என்பதை அறிந்து எமது ஏவலர் போன்றிருத்தல் வேண்டும்! ஏன்? எப்படி? ஏது?' என்று பேசிடத் துணிவரேல், எமது கோபப் பார்வையாலேயே சுட்டுச் சாம்பலாக்கி விடுவோம் - என்றெல்லாம், காங்கிரசார், மிரட்டுமொழி பேசி, உருட்டு விழி காட்டுவரோ என்ற ஐயப்பாடு தொடர்ந்திட, நாங்கள் பதினைந்து பேரும், சென்னைக் கோட்டையில் நுழைந்தோம்! கோட்டை! அகழ் அரண் கொண்டதாக ஆங்கிலேயன் அமைத்த கோட்டை! அலைகடல் எதிரே! உள்ளே, அரசோச்ச, மக்களிடம் அனுமதி பெற்றோர் அமர்ந்திடும் இடம்.<noinclude></noinclude> 1lkvw38wbv9cj7iurkmm2j5461qwd7w பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/13 250 642443 1932389 1931279 2026-05-10T18:10:53Z Fathima Shaila 6101 /* Proofread */ 1932389 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8||3</b>}}{{rule}}</noinclude> இந்தக் 'கோட்டை'யை, பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்து, பயம் வெளியே தெரிய ஒட்டாதபடி மிகச் சிரமப்பட்டு, மறைத்துக்கொண்டு, {{left_margin|3em|<poem>பாருக்குள்ளே நல்ல நாடு எமது பாரதத் திருநாடு</poem>}} என்ற பண்ணினை, வெண்மணற் பரப்பினையே மன்றமாகக் கொண்டு இசைத்து, எழுச்சியும் இன்பமும் பெற்றவர்கள் - இன்று கோலோச்சும் நிலைபெற்று, {{left_margin|3em|<poem>கோட்டையும் கொத்தளமும் கோலும் கொடிமரமும்</poem>}} எம்முடையதாகிவிட்டது காணீர்! என்று பேசும் நிலையில் உள்ளனர். இவர்கள் ஒரு நாள் இந்நிலை பெறுவர் என்பதனை, இருபதாண்டுகட்கு முன்னம், யூகித்தறிந்திட முடியாதிருந்த ஆங்கிலேயன்; கொக்கரித்தானல்லவா! இத்தனைக்கும், பிறர் கண்டறிந்திடாத பல கருத்துக்களை அறிவாற்றலால், கண்டறிந்தவன் கால்சட்டைக்காரன்! இங்கு தங்கம் கிடைக்கும் - இரும்பு இங்கு இருக்கும் - காட்டாற்றினை இதுபோலக் கட்டுப்படுத்தலாம் - காற்றினை இதுகொண்டு எதிர்த்து நீந்தலாம் கடலுக்குள்ளேயே கலம் சென்றிட இயலும் - கல்லின் வயதையும் கணிக்கலாம் - என்ற இன்ன பிறவற்றிலெல்லாம் பெருமதி காட்டினவன்தான் வெள்ளையன் எனினும், மறைந்துகிடந்த விஞ்ஞான உண்மைகள் பலவற்றினை, துருவித் துருவிக் கண்டறிய முடிந்ததே தவிர அவனால் கொடி பிடித்துக்கொண்டு, 'வந்தே மாதரம்' எனும் 'கோஷம்' கிளப்பிக்கொண்டு வருகிற ஒரு சிறு கூட்டம், அன்னிய ஆதிக்கத்தை அழித்தொழிக்க வேண்டும்என்ற எழுச்சியின் சிறு வடிவம் என்பதனை மட்டும், கண்டறிய முடியவில்லை!! ஆதிக்கம், அறிவினை அந்த முறையில் மழுங்கச் செய்து விடுகிறது! அவன், கிரேக்க சாம்ராஜ்யம், ரோமானிய சாம்ராஜ்யம், உதுமானிய சாம்ராஜ்யம் எனும் பலப்பல ஆதிக்கப் பேரரசுகள், வீழ்ச்சி அடைந்த வரலாறு நன்கு படித்திருந்தான் - எனினும், தன் ஆதிக்க அரசு குலைந்து போகாதிருக்க, அந்த வரலாற்றி-<noinclude></noinclude> edivl3gk7eot9t13xyi9eol2olczlis 1932398 1932389 2026-05-11T01:41:09Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932398 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8||3</b>}}{{rule}}</noinclude> இந்தக் 'கோட்டை'யை, பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்து, பயம் வெளியே தெரிய ஒட்டாதபடி மிகச் சிரமப்பட்டு, மறைத்துக்கொண்டு, {{left_margin|3em|<poem>பாருக்குள்ளே நல்ல நாடு எமது பாரதத் திருநாடு</poem>}} என்ற பண்ணினை, வெண்மணற் பரப்பினையே மன்றமாகக் கொண்டு இசைத்து, எழுச்சியும் இன்பமும் பெற்றவர்கள் - இன்று கோலோச்சும் நிலைபெற்று, {{left_margin|3em|<poem>கோட்டையும் கொத்தளமும் கோலும் கொடிமரமும்</poem>}} எம்முடையதாகிவிட்டது காணீர்! என்று பேசும் நிலையில் உள்ளனர். இவர்கள் ஒரு நாள் இந்நிலை பெறுவர் என்பதனை, இருபதாண்டுகட்கு முன்னம், யூகித்தறிந்திட முடியாதிருந்த ஆங்கிலேயன்; கொக்கரித்தானல்லவா! இத்தனைக்கும், பிறர் கண்டறிந்திடாத பல கருத்துக்களை அறிவாற்றலால், கண்டறிந்தவன் கால்சட்டைக்காரன்! இங்கு தங்கம் கிடைக்கும் - இரும்பு இங்கு இருக்கும் - காட்டாற்றினை இதுபோலக் கட்டுப்படுத்தலாம் - காற்றினை இதுகொண்டு எதிர்த்து நீந்தலாம் கடலுக்குள்ளேயே கலம் சென்றிட இயலும் - கல்லின் வயதையும் கணிக்கலாம் - என்ற இன்ன பிறவற்றிலெல்லாம் பெருமதி காட்டினவன்தான் வெள்ளையன் எனினும், மறைந்துகிடந்த விஞ்ஞான உண்மைகள் பலவற்றினை, துருவித் துருவிக் கண்டறிய முடிந்ததே தவிர அவனால் கொடி பிடித்துக்கொண்டு, 'வந்தே மாதரம்' எனும் 'கோஷம்' கிளப்பிக்கொண்டு வருகிற ஒரு சிறு கூட்டம், அன்னிய ஆதிக்கத்தை அழித்தொழிக்க வேண்டும்என்ற எழுச்சியின் சிறு வடிவம் என்பதனை மட்டும், கண்டறிய முடியவில்லை!! ஆதிக்கம், அறிவினை அந்த முறையில் மழுங்கச் செய்து விடுகிறது! அவன், கிரேக்க சாம்ராஜ்யம், ரோமானிய சாம்ராஜ்யம், உதுமானிய சாம்ராஜ்யம் எனும் பலப்பல ஆதிக்கப் பேரரசுகள், வீழ்ச்சி அடைந்த வரலாறு நன்கு படித்திருந்தான் - எனினும், தன் ஆதிக்க அரசு குலைந்து போகாதிருக்க, அந்த வரலாற்றி-<noinclude></noinclude> pwm037m616bzzjjnlwrcai0ocpqlvqh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/14 250 642444 1932392 1931269 2026-05-10T18:22:06Z Fathima Shaila 6101 /* Proofread */ 1932392 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />{{Rh|<b>4||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>லேயே பாடம் தேடினான் - ஏதோ கிடைத்தது - அது தன்னை என்றென்றும் காப்பாற்றும் என்று எண்ணினான் உண்மை திடீரென்று பிறகோர்நாள் அவனைத் தாக்கித் துரத்திற்று! தன் பேதமையைப் புன்னகையால் மறைத்துக் கொண்டு, ஓட்டம் பெருநடையாய் ஊர்போய்ச் சேர்ந்தான்!" தம்பி! நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களிலே, இந்தக் 'கோட்டை'யிலும் சூழவும் என்றென்றும் நம்மை யாரும் அசைக்க முடியாது என்ற எண்ணத்தைக் கொண்டு கிடந்த வெள்ளையர்களைக் கண்டிருக்கிறேன். அவர்களின் நடமாட்டத்தைக் கண்டு நடுங்கி, நம்மவர்கள், அடங்கி ஒடுங்கிச் சென்றதையும் கண்டிருக்கிறேன். அவனே, எதிர்காலம் இப்படி எல்லாம் வடிவெடுக்கக்கூடும் என்பதனை அறிந்து கொள்ளாதிருந்தான் என்றால், ஆளவந்தார்களாகிவிட்ட காங்கிரசார், எங்ஙனம், 'எதிர்காலம்' எப்படியெல்லாம் உருவாகிக்கொண்டு வருகிறது என்பதை அறிந்திட முடியும். குற்றம் அவர்கள் மீது அல்ல, தம்பி! கோலெடுப்போரில் பெரும்பாலோர், குறைமதியையே துணையாகக் கொண்டழிந்துபட்டனர்! 'கோட்டை'க்குள்ளே நுழைந்தபோது, இதுபோலெல்லாம் எண்ணிக்கொண்டேன்! பீரங்கிக்குப் பக்கத்தில் நாம் நிற்கிறோம் - ஒரு மூங்கிலாலான கொடிமரத்தின் கீழே நின்றுகொண்டு, கொக்கரிக்கிறார்களே, சுயராஜ்யம் வேண்டும் என்று!! கோட்டை எம்மிடம் - வெட்ட வெளி நின்று வீரம் பேசுகிறார்களே! என்று, அன்று ஆங்கிலேயன் ஆணவத்தால் பேசினான். இன்று....! என்று எண்ணிக் கொண்டேதான் உள்ளே சென்றேன். வாழ்த்தொலி! 'ஆமாம்! கோட்டையானாலென்ன, கொத்தளமானாலென்ன எப்படியோ பெருந்திரள் கூடிவிட்டது, வாழ்த்தொலி கூறிட!! இந்தப் 'பதினைந்துக்கே' இவ்வளவு ஆர்ப்பாட்டமா.. என்ற அலட்சியத்தைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, காங்கிரஸ் அன்பர்கள் உள்ளே நுழைந்தனர். கொட்டும் மழையில், குடையுமின்றி, எட்டாண்டுகளுக்கு முன்பு, இராயபுரத்தில் ஓர் வெட்டவெளியில், நின்று<noinclude></noinclude> 73lzzbbbt6jmns57zxsfeaq1tfpukro 1932399 1932392 2026-05-11T01:45:09Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932399 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />{{Rh|<b>4||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>லேயே பாடம் தேடினான் - ஏதோ கிடைத்தது - அது தன்னை என்றென்றும் காப்பாற்றும் என்று எண்ணினான் உண்மை திடீரென்று பிறகோர்நாள் அவனைத் தாக்கித் துரத்திற்று! தன் பேதமையைப் புன்னகையால் மறைத்துக் கொண்டு, ஓட்டம் பெருநடையாய் ஊர்போய்ச் சேர்ந்தான்!" தம்பி! நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களிலே, இந்தக் 'கோட்டை'யிலும் சூழவும் என்றென்றும் நம்மை யாரும் அசைக்க முடியாது என்ற எண்ணத்தைக் கொண்டு கிடந்த வெள்ளையர்களைக் கண்டிருக்கிறேன். அவர்களின் நடமாட்டத்தைக் கண்டு நடுங்கி, நம்மவர்கள், அடங்கி ஒடுங்கிச் சென்றதையும் கண்டிருக்கிறேன். அவனே, எதிர்காலம் இப்படி எல்லாம் வடிவெடுக்கக்கூடும் என்பதனை அறிந்து கொள்ளாதிருந்தான் என்றால், ஆளவந்தார்களாகிவிட்ட காங்கிரசார், எங்ஙனம், 'எதிர்காலம்' எப்படியெல்லாம் உருவாகிக்கொண்டு வருகிறது என்பதை அறிந்திட முடியும். குற்றம் அவர்கள் மீது அல்ல, தம்பி! கோலெடுப்போரில் பெரும்பாலோர், குறைமதியையே துணையாகக் கொண்டழிந்துபட்டனர்! 'கோட்டை'க்குள்ளே நுழைந்தபோது, இதுபோலெல்லாம் எண்ணிக்கொண்டேன்! பீரங்கிக்குப் பக்கத்தில் நாம் நிற்கிறோம் - ஒரு மூங்கிலாலான கொடிமரத்தின் கீழே நின்றுகொண்டு, கொக்கரிக்கிறார்களே, சுயராஜ்யம் வேண்டும் என்று!! கோட்டை எம்மிடம் - வெட்ட வெளி நின்று வீரம் பேசுகிறார்களே! என்று, அன்று ஆங்கிலேயன் ஆணவத்தால் பேசினான். இன்று....! என்று எண்ணிக் கொண்டேதான் உள்ளே சென்றேன். வாழ்த்தொலி! 'ஆமாம்! கோட்டையானாலென்ன, கொத்தளமானாலென்ன எப்படியோ பெருந்திரள் கூடிவிட்டது, வாழ்த்தொலி கூறிட!! இந்தப் 'பதினைந்துக்கே' இவ்வளவு ஆர்ப்பாட்டமா.. என்ற அலட்சியத்தைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, காங்கிரஸ் அன்பர்கள் உள்ளே நுழைந்தனர். கொட்டும் மழையில், குடையுமின்றி, எட்டாண்டுகளுக்கு முன்பு, இராயபுரத்தில் ஓர் வெட்டவெளியில், நின்று<noinclude></noinclude> raleivxdhhd6z8c0h044gkne6frhxzj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/15 250 642445 1932390 1931284 2026-05-10T18:17:19Z Fathima Shaila 6101 /* Proofread */ 1932390 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8||5</b>}}{{rule}}</noinclude>பேசினோம் நினைவிலே இருக்குமே. தம்பி!! பெரியாரின் போக்கால் நாம் அதுவரை உகுத்த கண்ணீரின் அளவினைக் காட்டுவதற்கு இயற்கை எடுத்துக்கொண்ட முயற்சி போன்றிருந்ததல்லவா, அன்று பெய்த மழை; அன்று துவக்கப்பட்ட, திராவிட முன்னேற்றக் கழகம், சதிகளைச் சகித்துக்கொண்டு, சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல், எதிர்ப்புகளால் முறிந்து போகாமல், பழிச்சொல்லால் பாழ்படாமல், நம்மை அழித்தொழிக்க எண்ணுவோர் எத்துணை தரக்குறைவாக நடப்பினும், நாம் நமது முறையையும் நெறியையும் தரம் கெடாமல் பார்த்துக்கொண்டு, நாட்டு மக்களின் நம்பிக்கையை மெள்ளமெள்ளப் பெற்று, அரசியல் கழைக்கூத்தாட்டம் நடத்தாமலும், மயிர்க்கூச்செறிய வைக்கும் செயல்களைச் செய்துகாட்டாமலும், அந்த நம்பிக்கையை நமது பண்பு நிறைந்த பணியின் மூலமே பெற்று ஒரு பொதுத் தேர்தலில் ஈடுபட்டு, அந்தப் பாரத்தைத் தாங்கிக்கொண்டு, ஒரு பதினைந்துபேர், கோட்டைக்குள்ளே நுழைந்திடத் தக்க நிலையையும் பெற்றிருக்கிறோம். மணி பதினொன்று - நல்ல வெயில் - எனினும், என் மனக்கண்முன், அப்போது, துவக்க நாளன்று பெய்த மழைதான் தெரிந்தது. அடாது மழை பெய்தாலும் விடாது கூட்டம் நடந்தே தீரும் - என்று குடந்தை நீலமேகம் பேசின காட்சி தெரிந்தது!! அந்தத்திடல் - அதிலே, மழையால் ஏற்பட்ட சகதி - அதனைப் பொருட்படுத்தாமல் பெருந்திரள் கூடி நின்றிருந்தது - எல்லாம் மிகத் தெளிவாக எனக்குத் தெரிந்தன! அந்த 'நாம்' - இன்று இங்கே!! - என்று எண்ணிக்கொண்டபோது - எனக்கு உள்ளபடி, தம்பி, 150 - 15 - என்ற இந்தக்கணக்கு மறந்தே போய்விட்டது - திக்குத் தெரியாத காட்டிலே, தத்தி நடந்த சிறகொடிந்த பறவை போன்றிருந்தோம் அன்று இன்று நொண்டி நடந்து கொண்டேனும், இந்த 'ஆட்சி மன்றம்' நுழைந்திருக்கிறோம் இந்தக் கட்டம் வரையில், வளர முடிந்ததே, வளர நாடு ஊட்டம் அளித்ததே நல்லோர் துணை புரிந்தனரே என்று எண்ணினேன் - நன்றி கூறியபடி உள்ளே நுழைந்தேன். இதற்கு ஏன் இவர்கள் இத்துணை களிப்படைகிறார்கள் என்று எண்ணிக்கை பெருத்தோர் கேட்கின்றனர் அவர் களுக்குப் புரியாது: இந்தக் கட்டம் வந்தடைவதற்கு முன்பு,<noinclude></noinclude> 31obdyok4kveps5rjok2amyasysr7do 1932391 1932390 2026-05-10T18:18:19Z Fathima Shaila 6101 1932391 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8||5</b>}}{{rule}}</noinclude>பேசினோம் நினைவிலே இருக்குமே. தம்பி!! பெரியாரின் போக்கால் நாம் அதுவரை உகுத்த கண்ணீரின் அளவினைக் காட்டுவதற்கு இயற்கை எடுத்துக்கொண்ட முயற்சி போன்றிருந்ததல்லவா, அன்று பெய்த மழை; அன்று துவக்கப்பட்ட, திராவிட முன்னேற்றக் கழகம், சதிகளைச் சகித்துக்கொண்டு, சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல், எதிர்ப்புகளால் முறிந்து போகாமல், பழிச்சொல்லால் பாழ்படாமல், நம்மை அழித்தொழிக்க எண்ணுவோர் எத்துணை தரக்குறைவாக நடப்பினும், நாம் நமது முறையையும் நெறியையும் தரம் கெடாமல் பார்த்துக்கொண்டு, நாட்டு மக்களின் நம்பிக்கையை மெள்ளமெள்ளப் பெற்று, அரசியல் கழைக்கூத்தாட்டம் நடத்தாமலும், மயிர்க்கூச்செறிய வைக்கும் செயல்களைச் செய்துகாட்டாமலும், அந்த நம்பிக்கையை நமது பண்பு நிறைந்த பணியின் மூலமே பெற்று ஒரு பொதுத் தேர்தலில் ஈடுபட்டு, அந்தப் பாரத்தைத் தாங்கிக்கொண்டு, ஒரு பதினைந்துபேர், கோட்டைக்குள்ளே நுழைந்திடத் தக்க நிலையையும் பெற்றிருக்கிறோம். மணி பதினொன்று - நல்ல வெயில் - எனினும், என் மனக்கண்முன், அப்போது, துவக்க நாளன்று பெய்த மழைதான் தெரிந்தது. அடாது மழை பெய்தாலும் விடாது கூட்டம் நடந்தே தீரும் - என்று குடந்தை நீலமேகம் பேசின காட்சி தெரிந்தது!! அந்தத்திடல் - அதிலே, மழையால் ஏற்பட்ட சகதி - அதனைப் பொருட்படுத்தாமல் பெருந்திரள் கூடி நின்றிருந்தது - எல்லாம் மிகத் தெளிவாக எனக்குத் தெரிந்தன! அந்த 'நாம்' - இன்று இங்கே!! - என்று எண்ணிக்கொண்டபோது - எனக்கு உள்ளபடி, தம்பி, 150 - 15 - என்ற இந்தக்கணக்கு மறந்தே போய்விட்டது - திக்குத் தெரியாத காட்டிலே, தத்தி நடந்த சிறகொடிந்த பறவை போன்றிருந்தோம் அன்று இன்று நொண்டி நடந்து கொண்டேனும், இந்த 'ஆட்சி மன்றம்' நுழைந்திருக்கிறோம் இந்தக் கட்டம் வரையில், வளர முடிந்ததே, வளர நாடு ஊட்டம் அளித்ததே நல்லோர் துணை புரிந்தனரே என்று எண்ணினேன் - நன்றி கூறியபடி உள்ளே நுழைந்தேன். இதற்கு ஏன் இவர்கள் இத்துணை களிப்படைகிறார்கள் என்று எண்ணிக்கை பெருத்தோர் கேட்கின்றனர் அவர்களுக்குப் புரியாது; இந்தக் கட்டம் வந்தடைவதற்கு முன்பு,<noinclude></noinclude> 62s538jv9powgnvy5mrstcx53cct75d 1932400 1932391 2026-05-11T01:48:17Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932400 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8||5</b>}}{{rule}}</noinclude>பேசினோம் நினைவிலே இருக்குமே. தம்பி!! பெரியாரின் போக்கால் நாம் அதுவரை உகுத்த கண்ணீரின் அளவினைக் காட்டுவதற்கு இயற்கை எடுத்துக்கொண்ட முயற்சி போன்றிருந்ததல்லவா, அன்று பெய்த மழை; அன்று துவக்கப்பட்ட, திராவிட முன்னேற்றக் கழகம், சதிகளைச் சகித்துக்கொண்டு, சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல், எதிர்ப்புகளால் முறிந்து போகாமல், பழிச்சொல்லால் பாழ்படாமல், நம்மை அழித்தொழிக்க எண்ணுவோர் எத்துணை தரக்குறைவாக நடப்பினும், நாம் நமது முறையையும் நெறியையும் தரம் கெடாமல் பார்த்துக்கொண்டு, நாட்டு மக்களின் நம்பிக்கையை மெள்ளமெள்ளப் பெற்று, அரசியல் கழைக்கூத்தாட்டம் நடத்தாமலும், மயிர்க்கூச்செறிய வைக்கும் செயல்களைச் செய்துகாட்டாமலும், அந்த நம்பிக்கையை நமது பண்பு நிறைந்த பணியின் மூலமே பெற்று ஒரு பொதுத் தேர்தலில் ஈடுபட்டு, அந்தப் பாரத்தைத் தாங்கிக்கொண்டு, ஒரு பதினைந்துபேர், கோட்டைக்குள்ளே நுழைந்திடத் தக்க நிலையையும் பெற்றிருக்கிறோம். மணி பதினொன்று - நல்ல வெயில் - எனினும், என் மனக்கண்முன், அப்போது, துவக்க நாளன்று பெய்த மழைதான் தெரிந்தது. அடாது மழை பெய்தாலும் விடாது கூட்டம் நடந்தே தீரும் - என்று குடந்தை நீலமேகம் பேசின காட்சி தெரிந்தது!! அந்தத்திடல் - அதிலே, மழையால் ஏற்பட்ட சகதி - அதனைப் பொருட்படுத்தாமல் பெருந்திரள் கூடி நின்றிருந்தது - எல்லாம் மிகத் தெளிவாக எனக்குத் தெரிந்தன! அந்த 'நாம்' - இன்று இங்கே!! - என்று எண்ணிக்கொண்டபோது - எனக்கு உள்ளபடி, தம்பி, 150 - 15 - என்ற இந்தக்கணக்கு மறந்தே போய்விட்டது - திக்குத் தெரியாத காட்டிலே, தத்தி நடந்த சிறகொடிந்த பறவை போன்றிருந்தோம் அன்று இன்று நொண்டி நடந்து கொண்டேனும், இந்த 'ஆட்சி மன்றம்' நுழைந்திருக்கிறோம் இந்தக் கட்டம் வரையில், வளர முடிந்ததே, வளர நாடு ஊட்டம் அளித்ததே நல்லோர் துணை புரிந்தனரே என்று எண்ணினேன் - நன்றி கூறியபடி உள்ளே நுழைந்தேன். இதற்கு ஏன் இவர்கள் இத்துணை களிப்படைகிறார்கள் என்று எண்ணிக்கை பெருத்தோர் கேட்கின்றனர் அவர்களுக்குப் புரியாது; இந்தக் கட்டம் வந்தடைவதற்கு முன்பு,<noinclude></noinclude> 6spdpuetu4uid8a2ifamomlpqthbumd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/16 250 642446 1932393 1931286 2026-05-10T18:26:47Z Fathima Shaila 6101 /* Proofread */ 1932393 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>6||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> நாம் நடந்து சென்ற பாதையிலே என்னென்ன படுகுழிகள் சரிவுகள் - சதுப்புகள் - இருந்தன என்பது அவர்கட்கு எப்படித் தெரியும். அவர்கள் ஒரு 'மகாத்மாவின்' 'மந்திரக் குளிகை' அணிந்துகொண்டு இந்த மன்றம் வந்திருக்கின்றனர்! ஆகாய விமான மூலம் ஆறாயிரம் மைல் பயணம் செய்தவன், அலுப்பாக இருக்கிறது என்று ஆறுகல் கடந்து வந்தவனிடம் கூறும்போது, கேலிப் புன்னகை செய்வதுபோல, அவர்கள் நிலை இருக்கிறது. அவர்களில் எத்தனை பேர், நாம் கண்ட எதிர்ப்புகளின் வகையை, அளவைத் தாங்கிக்கொள்ளக் கூடியவர்களாக இருக்கமுடியும், என்ற ஒரே எண்ணத்துடன், நான் அங்கு அமர்ந்திருந்த காங்கிரஸ் அன்பர்களைக் கவனித்துப் பார்த்தேன் - அவர்கள் நான் கூறுவது கேட்டு வருத்தப்பட்டுக் கொள்ளக்கூடாது - அவர்களில் மிகச் சிலரே - விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலரே, அத்தகைய உள்ளம் உரம் படைத்தவர்கள்!! நிச்சயமாக!! கொட்டும் வறுமையைத் தாங்கிக்கொண்டு, உனக்கேனடா இந்த ஊரைத் திருத்தும் வேலை - என்று கோபத்துடன் அல்ல வேதனையுடன் கேட்டிடும் பெற்றோரின் பெருமூச்சைக் கேட்டுக் கலங்கிச் செயலற்றுப் போகாமல், ஊரிலுள்ள உலுத்தனெல்லாம், ஓம் நமச்சிவாயா! என்று கூறிவிட்டு ஊர்க்குடி கெடுத்துக் கொண்டே, 'உலகமல்லவா அழிந்துபடும் இந்த உதவாக்கரைகளை வளரவிட்டால், இதுகள் சாமியே கிடையாது என்றல்லவா பேசுகிறதுகளாம்'. என்று கொதித்துப் பேசுவதைப் பொறுமையுடன் கேட்டுக்கொண்டு, பத்திரிகைகள் இருட்டடிப்பாலும், இட்டுக் கட்டுவதாலும் தாக்க, அதனால் தகர்ந்து போகாமல், அடித்தால் சிரித்து, ஆத்திர மூட்டப் பேசினால் அன்பு காட்டி, நாம் நமது பணியினைத் தொடர்ந்து நடத்தி வந்ததுபோல், இதோ இந்த 150 - பேர்களில் எத்தனை பேர்களால் முடிந்திருக்கும் - என்று, நான் மிகக் கூர்மையாகவே கவனித்துப் பார்த்தேன் மிகச் சிலரால்தான் முடிந்திருக்கும். நிச்சயமாக!!. அதோ இராமநாதபுரம் ராஜாவும், செட்டிநாட்டு ராஜாவும் அமர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு, அவர்களுடைய 'முன்னோர்' வைத்து விட்டுப் போனது, செல்வம் செல்வாக்கு - மாடமாளிகை கூட கோபுரம் - வியாபாரம் - முதலியன!! அவர்கள் ராஜ குடும்பத்தில் பிறந்தார்கள் - 'ராஜோபசாரம்' பெற்று வளர்ந்தார்கள்!!<noinclude></noinclude> gqngdy5kb8ztcwy92nw8xpg275ic5jj 1932394 1932393 2026-05-10T18:27:45Z Fathima Shaila 6101 1932394 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>6||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>நாம் நடந்து சென்ற பாதையிலே என்னென்ன படுகுழிகள் சரிவுகள் - சதுப்புகள் - இருந்தன என்பது அவர்கட்கு எப்படித் தெரியும். அவர்கள் ஒரு 'மகாத்மாவின்' 'மந்திரக் குளிகை' அணிந்துகொண்டு இந்த மன்றம் வந்திருக்கின்றனர்! ஆகாய விமான மூலம் ஆறாயிரம் மைல் பயணம் செய்தவன், அலுப்பாக இருக்கிறது என்று ஆறுகல் கடந்து வந்தவனிடம் கூறும்போது, கேலிப் புன்னகை செய்வதுபோல, அவர்கள் நிலை இருக்கிறது. அவர்களில் எத்தனை பேர், நாம் கண்ட எதிர்ப்புகளின் வகையை, அளவைத் தாங்கிக்கொள்ளக் கூடியவர்களாக இருக்கமுடியும், என்ற ஒரே எண்ணத்துடன், நான் அங்கு அமர்ந்திருந்த காங்கிரஸ் அன்பர்களைக் கவனித்துப் பார்த்தேன் - அவர்கள் நான் கூறுவது கேட்டு வருத்தப்பட்டுக் கொள்ளக்கூடாது - அவர்களில் மிகச் சிலரே - விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலரே, அத்தகைய உள்ளம் உரம் படைத்தவர்கள்!! நிச்சயமாக!! கொட்டும் வறுமையைத் தாங்கிக்கொண்டு, உனக்கேனடா இந்த ஊரைத் திருத்தும் வேலை - என்று கோபத்துடன் அல்ல வேதனையுடன் கேட்டிடும் பெற்றோரின் பெருமூச்சைக் கேட்டுக் கலங்கிச் செயலற்றுப் போகாமல், ஊரிலுள்ள உலுத்தனெல்லாம், ஓம் நமச்சிவாயா! என்று கூறிவிட்டு ஊர்க்குடி கெடுத்துக் கொண்டே, 'உலகமல்லவா அழிந்துபடும் இந்த உதவாக்கரைகளை வளரவிட்டால், இதுகள் சாமியே கிடையாது என்றல்லவா பேசுகிறதுகளாம்'. என்று கொதித்துப் பேசுவதைப் பொறுமையுடன் கேட்டுக்கொண்டு, பத்திரிகைகள் இருட்டடிப்பாலும், இட்டுக் கட்டுவதாலும் தாக்க, அதனால் தகர்ந்து போகாமல், அடித்தால் சிரித்து, ஆத்திர மூட்டப் பேசினால் அன்பு காட்டி, நாம் நமது பணியினைத் தொடர்ந்து நடத்தி வந்ததுபோல், இதோ இந்த 150 - பேர்களில் எத்தனை பேர்களால் முடிந்திருக்கும் - என்று, நான் மிகக் கூர்மையாகவே கவனித்துப் பார்த்தேன் மிகச் சிலரால்தான் முடிந்திருக்கும். நிச்சயமாக!!. அதோ இராமநாதபுரம் ராஜாவும், செட்டிநாட்டு ராஜாவும் அமர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு, அவர்களுடைய 'முன்னோர்' வைத்து விட்டுப் போனது, செல்வம் செல்வாக்கு - மாடமாளிகை கூட கோபுரம் - வியாபாரம் - முதலியன!! அவர்கள் ராஜ குடும்பத்தில் பிறந்தார்கள் - 'ராஜோபசாரம்' பெற்று வளர்ந்தார்கள்!!<noinclude></noinclude> 9s1th9yk4yiqvqutm28qoicny9uuoe9 1932401 1932394 2026-05-11T01:52:09Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932401 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>6||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>நாம் நடந்து சென்ற பாதையிலே என்னென்ன படுகுழிகள் சரிவுகள் - சதுப்புகள் - இருந்தன என்பது அவர்கட்கு எப்படித் தெரியும். அவர்கள் ஒரு 'மகாத்மாவின்' 'மந்திரக் குளிகை' அணிந்துகொண்டு இந்த மன்றம் வந்திருக்கின்றனர்! ஆகாய விமான மூலம் ஆறாயிரம் மைல் பயணம் செய்தவன், அலுப்பாக இருக்கிறது என்று ஆறுகல் கடந்து வந்தவனிடம் கூறும்போது, கேலிப் புன்னகை செய்வதுபோல, அவர்கள் நிலை இருக்கிறது. அவர்களில் எத்தனை பேர், நாம் கண்ட எதிர்ப்புகளின் வகையை, அளவைத் தாங்கிக்கொள்ளக் கூடியவர்களாக இருக்கமுடியும், என்ற ஒரே எண்ணத்துடன், நான் அங்கு அமர்ந்திருந்த காங்கிரஸ் அன்பர்களைக் கவனித்துப் பார்த்தேன் - அவர்கள் நான் கூறுவது கேட்டு வருத்தப்பட்டுக் கொள்ளக்கூடாது - அவர்களில் மிகச் சிலரே - விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலரே, அத்தகைய உள்ளம் உரம் படைத்தவர்கள்!! நிச்சயமாக!! கொட்டும் வறுமையைத் தாங்கிக்கொண்டு, உனக்கேனடா இந்த ஊரைத் திருத்தும் வேலை - என்று கோபத்துடன் அல்ல வேதனையுடன் கேட்டிடும் பெற்றோரின் பெருமூச்சைக் கேட்டுக் கலங்கிச் செயலற்றுப் போகாமல், ஊரிலுள்ள உலுத்தனெல்லாம், ஓம் நமச்சிவாயா! என்று கூறிவிட்டு ஊர்க்குடி கெடுத்துக் கொண்டே, 'உலகமல்லவா அழிந்துபடும் இந்த உதவாக்கரைகளை வளரவிட்டால், இதுகள் சாமியே கிடையாது என்றல்லவா பேசுகிறதுகளாம்'. என்று கொதித்துப் பேசுவதைப் பொறுமையுடன் கேட்டுக்கொண்டு, பத்திரிகைகள் இருட்டடிப்பாலும், இட்டுக் கட்டுவதாலும் தாக்க, அதனால் தகர்ந்து போகாமல், அடித்தால் சிரித்து, ஆத்திர மூட்டப் பேசினால் அன்பு காட்டி, நாம் நமது பணியினைத் தொடர்ந்து நடத்தி வந்ததுபோல், இதோ இந்த 150 - பேர்களில் எத்தனை பேர்களால் முடிந்திருக்கும் - என்று, நான் மிகக் கூர்மையாகவே கவனித்துப் பார்த்தேன் மிகச் சிலரால்தான் முடிந்திருக்கும். நிச்சயமாக!!. அதோ இராமநாதபுரம் ராஜாவும், செட்டிநாட்டு ராஜாவும் அமர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு, அவர்களுடைய 'முன்னோர்' வைத்து விட்டுப் போனது, செல்வம் செல்வாக்கு - மாடமாளிகை கூட கோபுரம் - வியாபாரம் - முதலியன!! அவர்கள் ராஜ குடும்பத்தில் பிறந்தார்கள் - 'ராஜோபசாரம்' பெற்று வளர்ந்தார்கள்!!<noinclude></noinclude> 8315agvexp8w4rupxx975i6o1zv3a77 வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை 0 642573 1932429 1932156 2026-05-11T03:25:28Z Booradleyp1 1964 1932429 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை | previous = [[../சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]] | next = [[../பொருளடைவு/]] | notes = }} {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் அட்டவணை</b>}}}} {{columns |col1= {{Box|<b>அ-அக்-அகோ</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி |col2= {{Box|<b>அங்-அச்-அஞ்</b>}} அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்{{sup|1}} அங்கம்{{sup|2}} அங்கம்{{sup|3}} அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா <b>அச்-அசோ</b> அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி{{sup|1}} அச்சுதாநந்தசாமி{{sup|2}} அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்{{sup|1}} அசிதன்{{sup|1}} அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை{{sup|1}} அசோதை{{sup|2}} {{Box|<b>அஞ்-அஞ்</b>}} அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை{{sup|1}} அஞ்சனை{{sup|2}} அஞ்சனை{{sup|3}} அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி |col3= {{Box|<b>அட்-அடோ</b>}} அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அடசன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்{{sup|1}} அட்டமங்கலம்{{sup|2}} அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு |col4= {{Box|<b>அண்-அணு</b>}} அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}} அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}} அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col5= {{Box|<b>அத்-அந்</b>}} அத்தார் அத்தான் பாட்டு அத்தி{{sup|1}} அத்தி{{sup|2}} அத்தி{{sup|3}} அத்தி{{sup|4}} அத்தி{{sup|5}} அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்{{sup|1}} அத்திரி முனிவர்{{sup|2}} அத்திரி முனிவர்{{sup|3}} அத்தினாபுரம் அத்து மீறுதல் அத்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் அதிராவடிகள் அதிலாபாத்து அதிவீரராமபாண்டியன் அதினா அதீசர் {{Box|<b>அந்-அநே</b>}} அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி{{sup|1}} அந்தரி{{sup|2}} அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்{{sup|1}} அந்துவன்{{sup|2}} அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்{{sup|1}} அநந்த கவிராயர்{{sup|2}} அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்{{sup|1}} அநிருத்தன்{{sup|2}} அநிருத்தன்{{sup|3}} அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்{{sup|1}} அநுருத்தர்{{sup|2}} அநேகதா கால்வாய் |col6= {{Box|<b>அப்-அபே</b>}} அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}} அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}} அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை{{sup|1}} அப்பாவுப்பிள்ளை{{sup|2}} அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்{{sup|1}} அப்பாவையர்{{sup|2}} அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு அபிசாரம் அபிசான் அபித் அலி அபிதம்மம் அபிதம்மாவதாரம் அபிதாசு{{sup|1}} அபிதாசு{{sup|2}} அபிதான கோசம் அபிதான சிந்தாமணி அபிநந்தனர் அபிநயம் அபிநவகுப்தர் அபிநவ பம்பா அபிநவபாரத சங்கம் அபிபுல்லா, சர், எம் அபிமன்யு அபிமன்யு சுந்தரி மாலை அபிமான சோழ இராசாதிராசன் அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அபிவில்லி அபினிப் போர் அபினைன் மலைத்தொடர் அபீயன் அபுகீர் விரிகுடா அபு சிம்பல் அபு செயித்து அபுதாபி அபுல்–இ–ஆசன் அபுல்பாசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி |col7= {{Box|<b>அம்-அய்</b>}} அம்காரா அம்பபாலி அம்பர் அம்பர்கிழான் அருவந்தை அம்பர் சர்க்கா அம்பர் மாகாளம் அம்பரீடன்{{sup|1}} அம்பரீடன்{{sup|2}} அம்பலத்தாடுமையர் அம்பலவாசி அம்பலவாண அடிகள் அம்பலவாணக் கவிராயர்{{sup|1}} அம்பலவாணக் கவிராயர்{{sup|2}} அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் கலம்பகம் அம்பலவாண நாவலர் அம்பலவாண பண்டிதர் அம்பலவாணர் திருக்கூத்து அம்பாசமுத்திரம் அம்பாய்னா அம்பாலா அம்பி அம்பிகாபதி{{sup|1}} அம்பிகாபதி{{sup|2}} அம்பிகாபதி{{sup|3}} அம்பிகாபதி{{sup|4}} அம்பிகாபதிகோவை அம்பிகை பாகர் அம்பிரியா அம்பேத்கர் அம்போல்டு அம்போல்டு ஆறு அம்மள்ளனார் அம்மானை அம்மானை வரி அம்மூவனார் அம்மெய்ய நாகனார் அம்மைச்சி அம்மைய நாயக்கனூர்ப் போர் அம்ரி அம்லாட் விதி அமர்தாசர் அமர்நாத் அமர்நீதி நாயனார் அமரகண்டகம் அமரர்{{sup|1}} அமரர்{{sup|2}} அமராவதி அமராவதி ஆறு அமனுல்லாகான் அமாசெசு அமாத்தியர் அமாவாசை அமிசசுரம் அமித்திரகட்டா அமிதசாகரர் அமிர்தகவிராயர் அமிர்தசரசு அமிர்தபசார் அமிர்தம் பிள்ளை அமிர்தலிங்க சுவாமிகள் அமிருத ரஞ்சனி அமீது அமீர் குசுரு அமுத குண்டலி அமுதசுரபி அமுத பாணியார் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அமெரிக்க – இந்திய மொழிகள் அமெரிக்க இந்தியர் அமெரிக்க இலக்கியம் அமெரிக்க உளவியல் சங்கம் அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கச் சமூகவியல் சங்கம் அமெரிக்கசு வெசுபூசியசு அமெரிக்கத் தத்துவம் அமெரிக்க தாலர் அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை அமெரிக்க நூலகச் சங்கம் அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் அமெரிக்க மைய வங்கி முறை அமெரிக்கா அமேசான் ஆறு அமைச்சரவை அமைச்சரவைக் குழு அமைப்பாவணம் அமைப்பியல்சார் மானிடவியல் அமைப்பு அமைப்புக் கிளைமொழியியல் அமைப்புக்கோட்பாடு அமைப்பு முறைவழிக் கற்பித்தல் அமைப்பு மொழியியல் அமோகவருசர், முதலாம் அமோகவருசர், இரண்டாம் அமோகவருசர், மூன்றாம் {{Box|<b>அய்-அயோ</b>}} அய்.எசு–எல்.எம் படிவம் அய்கொளே அய்கொளே கல்வெட்டுச் சாசனம் அய்டான் அய்பா அய்யப்புழல் அய்யனார் அயக்கிரீவர் அயர்லாந்து அயல் இனமையக் கொள்கை அயல்நாட்டு உதவி அயல்நாட்டுக் கடன் அயல்நாட்டுக் கொள்கை அயல்நாட்டுச் செலுத்துநிலை அயல்நாட்டு மூலதனம் அயல்நாட்டு வாணிகம் அயலார் அயற் செலாவணி அயன்மையும் கல்வியும் அயிசா அயினி அக்பரி அயினி சதுருத்தீன் அயினு அயுக்தர் அயூதியா அயோத்தி அயோத்திதாச கவிராச பண்டிதர், வி. அயோவா அயோனியக் கடல் அயோனியத் தீவுகள் அயோனியா |col8= {{Box|<b>அர்-அரை</b>}} அர்க்கன்சா அர்கேடியா அர்ச்சுனர் குரு அர்சர் அர்சுமத் பானு பேகம் அர்த்த சாத்திரம் (பொருள் நூல்) அர்த்தநாரீசுவரர் அர்தயாள் அர்துணா அர்பன் அர்மீனிய சோவியத்துக் குடியரசு அர்மீனிய மொழி அர்மீனியர் அரக்கர்‌ அரக்கான் அரக்கேனிய இந்தியர் அரங்கநாத முதலியார் அரங்கம்{{sup|1}} அரங்கம்{{sup|2}} அரங்கமைப்பு அரங்கு அரசகேசரி அரசஞ் சண்முகனார் அரசவில்லி அரசாங்க அமைப்பு அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு அரசாங்கக் கொடையும் உதவிகளும் அரசாங்கச் செலவு அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும் அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள் அரசாங்கம் அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள் அரசாங்க வரவு-செலவுத் திட்டம் அரசாங்க வருவாய் அரசிதழ் அரசியல் அதிகாரத்துவம் அரசியல் உணர்வற்ற கொள்கை அரசியல் கட்சிகள் அரசியல் கருத்துகள் அரசியல் கலை அரசியல் குழப்பம் அரசியல்சார் சமூகவியல் அரசியல்சார் மானிடவியல் அரசியல் தத்துவம் அரசியல் தந்திரம் அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும் அரசியல் பொருளாதாரக் கொள்கை அரசியல் முறைமைக்கு உட்படுகை அரசியலமைப்புச் சட்டம் அரசியலில் ஆன்மீகம் அரசியலும் போர் நடப்பும் அரசியலும் முறைமையும் அரசியார் பேரறிக்கை அரசிலி அரசிறைக் கொள்கை அரசின் அதிகார எல்லை அரசின் தோற்றம் அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம் அரசு கொள்முதல் கொள்கை அரசுடைமையாக்கம்‌ அரசுப் பண்ணைகள் அரசும் கல்வியும் அரசு வாணிகக் கழகம் அரண்மனைச் சிறுவயல் அரணிடுதலும் முற்றுகையிடுதலும் அரதத்தாச்சாரியார் அரதைப் பெரும்பாழி அரப்பா அரபத்த நாவலர் அரபாகோ அரபிக் கடல் அரபிச் சங்கம் அரபு இலக்கியம் அரபுக் கதைகள் அரபு–சராய் அரபு பணவாக்க நிதி அரபு மொழி அரவான் அரவிந்தர் அராபிய இசுரேலியப் போர்கள் அராபிய எண்கள் அராபியப் பாலை நிலம் அராமிய எழுத்துகள் அரிஅரரும் புக்கரும் அரிஅரன் அரிக்கமேடு அரிகதை காலட்சேபம் அரிகரசாத்திரி, சி. அரிகரபுத்திர உபாத்தியாயர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் அரிகேசரி மாறவர்மன் அரிகோரப் போர் அரிச்சந்திர நாடகம் அரிச்சந்திர மயான காண்டம் அரிச்சந்திரன் அரிச்சந்திரன் கதை அரிச்சித்திரம் அரிசமய தீபம் அரிசிங் நால்வா அரிசித்துப் போர் அரிசில்கிழார் அரிசிற்கரைப்புத்தூர் அரிசுடாட்டில் அரிசுடைடு பிரியாண்டு அரிசேனர் அரிஞ்சய சோழன் அரிட்டைன் மட்கலன் அரித்துவாரம் அரிதாசர் அரிதி அரிமர்த்தன பாண்டியன் அரிமளம் அரிமா சங்கம் அரிமிதைய மாவலி வாணராயர் அரியக்குடி அரியலூர் அரியலூர் மழவராயர்கள் அரியாட்னி அரியானா அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம் அரிவாள் தாய நாயனார் அரிவை அருக்கொணாமலை அருகத்து நிலை அருங்கலச் செப்பு அருங்காட்சியகம் அருச்சுனன் அருணகிரிநாதர் அருணகிரிநாதர், சு.சு. அருணகிரிநாதர் சுவாமி அருணகிரிநாதர் தத்துவம் அருணகிரிப்புராணம் அருணந்திசிவாசாரியார் அருணமச்சிவாய தேவர் அருணன்{{sup|1}} அருணன்{{sup|2}} அருணன்{{sup|3}} அருணன்{{sup|4}} அருணாசலக் கவிராயர்{{sup|1}} அருணாசலக் கவிராயர்{{sup|2}} அருணாசலக் கவிராயர்{{sup|3}} அருணாசலக் கவிராயர்{{sup|4}} அருணாசலக்கவிராயர், மு.ரா. அருணாசல நாவலர், நா. அருணாசலம், கா. அருணாசலம்பிள்ளை, மு. அருணாசலம் பொன்னம்பலம் சர் அருணாசல முதலியார் அருணிலை விசாகன் அருத்த கம்பித இராகம் அருத்தாபத்தி அருந்ததி அருந்தமிழ்த் திரட்டு அருப்புக்கோட்டை அரும்பண்ட ஒதுக்கீடு அரும்பதவுரையாசிரியர் அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் அரும்பைத் தொள்ளாயிரம் அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்து தேசிகர் அருமன் அருமைப்பாடு அருவா நாடு அருவாவடதலை அருவாளர் அருவி ஆறு அருள் யாத்திரை அருளப்ப நாவலர் அருளாள தாசர் அருளாளப் பெருமாள் அருளையர் அரூர் அரே கிருட்டிணா இயக்கம் அரேகீபா அரேபியா அரேபூரா கடல் அரையசு அரையர் சேவை அரையன் இராசராசன் |col9= {{Box|<b>அல்-அலோ</b>}} அல்–அக்காபா அல்–அசார் பல்கலைக் கழகம் அல்காம்பிரா அல் கார்டெல் அல்சிபியாடீசு அல்சியர்சு அல்சீரியா அல்சுடர் அல்செசுடிசு அல்சேசிய நாட்டவர் அல்சேசு அல்சேசு–லோரென் அல்டாமிசுக் கல்லறை அல்டோனா அல்துசிசுயோவானாசு பதின்மூன்றாம் அல்பான்சோ அல்பிரூனி அல்பேனிய மொழி அல்பேனியா அல் – மன்சூர் அல்மேடா அல்மோரா அல்மோராச் சிறை அல்லங்கீரனார் அல்லமாப் பிரபு{{sup|1}} அல்லமாப் பிரபு{{sup|2}} அல்லா அல்லாகு அல்லாப் பிச்சைப் புலவர் அல்லி அரசாணி மாலை அல்லி மரைக்காயர். ம அல்லூரி சீதாராம ராசு அலக்நந்தா அலகப்பா அலகாபாத்து அலகாபாத்துக் கற்றூண் சாசனம் அலகுப் பகுப்பு அலகுமுறை அலங்கார சாத்திரம் அலங்காரம் அலபாமா அலரிக் அலாசுகா அலாதீன் அலாய் மினார் அலாரிப்பு அலாவுதீன் – கல்லறையும் கல்லூரியும் அலாவுதீன் கில்சி அலி அலி அகமது பக்ருதீன் அலிகார் அலிகினி மலைத் தொடர் அலி பாச்சா அலிபாபா அலிமர்த்தன்கான் அலிமுராத்து அலியார்ப் புலவர், க. அலூசன் தீவுகள் அலெக்சாந்தர் அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ அலெக்சாந்தர் எண்மர் அலெக்சாந்தர், மூன்றாம் அலெக்சாந்தர், ஆறாம் (போப்பு) அலெக்சாந்தர் கன்னிங்காம் அலெக்சாந்தர், மகா அலெக்சாந்தர், முதலாம் (யூகோசுலாவியா - 1888-1934) அலெக்சாந்தர், இரண்டாம், (1198–1244) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1241–1286) அலெக்சாந்தர், முதலாம் (கி.பி. 1777–1825) அலெக்சாந்தர், இரண்டாம் (கி.பி. 1818–1881) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1845–1894) அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளி அலெக்சாந்திரிய நூலகம் அலெக்சாந்திரியா அலெக்சி தோல்சுதாய் அலைக் கோட்பாடு அலைதர்வாசா அலைவாய் அலோர் இசுடார் அலோர்சு |col10= {{Box|<b>அவ-அழ-அள்</b>}} அவத் பிகாரி அவதாரம் அவதூறு அவந்தி புரம் அவரோசு அவலோகிதேசுவரர் அவளிவணல்லூர் அவனி சூளாமணி மாறவர்மன் அவாய் அவானா அவித்தை அவிநயம் அவிநயனார் அவிநயனார் கலாவியல் அவிநாசி அவிநாசிநாத சாமிகள் அவியன் அவிரோத உந்தியார் அவிரோத நாதர் அவுசுபெல் கல்விக் கோட்பாடு அவுரங்கசீப் அவேரி அவையோர் <b>அழ-</b> அழகப்பச் செட்டியார் அழகப்பா பல்கலைக் கழகம் அழகம்மை ஆசிரியவிருத்தம் அழகர் ஆச்சாரியார் அழகர் கோவில் அழகர் மலை அழகரந்தாதி அழகரை அழகன் குளம் அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது சீவல்லபன் அழகிய சிற்றம்பலக் கவிராயர் அழகிய சிற்றம்பலத் தம்பிரான் அழகிய சொக்கநாதப் பிள்ளை அழகிய நம்பி அழகிய மணவாளச் சீயர் அழகிய மணவாளதாசர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அழகியல் அழகியல் சார் உளவியல் அழகின் பெருமாள் அழகுசுந்தரம் ரெவரண்டு அழகுமுத்துப் புலவர் அழிசி அழிசி நச்சாத்தனார் அழுகணிச் சித்தர் அழுந்தூர் அழைப்பாணை <b>அள்-</b> அள்ளூர் நன்முல்லையார் அளகைச் சம்பந்தர் அளபெடை }} tsa878f37orfbgdr5iszdtzhw5rw71a 1932448 1932429 2026-05-11T04:09:46Z Booradleyp1 1964 1932448 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை | previous = [[../சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]] | next = [[../பொருளடைவு/]] | notes = }} {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் அட்டவணை</b>}}}} {{columns |col1= {{Box|<b>அ-அக்-அகோ</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] அகமது வீபிக் பாட்சா அகமீட்டுருவாக்கம் அகமுகம்–புறமுகம் அகமெம்னன் அகர்தலா அகர்வாலா அகரம்1 அகரம்2 அகரவகைக் குறியீடுகள் அகராதி அகராதி நிகண்டு அகல்யாபாய் ஓல்கார் அகலிகை அகலிகை வெண்பா அகவர் அகவற்பா அகழாய்வு அகழி அகழிப் போர் அகன்காகுவா அகர் அகாசுரன் அகாசூரியசு அகார் அகாரசாதகம் அகாலவருச சுபதுங்கர் அகிச்சத்திரா அகிம்சை அகிரிமன் அகிலேசபிள்ளை அகுதை அகூகன் அகோ அகோபிலம் அகோர சிவாச்சாரியார் அகோர முனிவர் அகோரமூர்த்தி அகோரா அகோராத்திரமூர்த்தி |col2= {{Box|<b>அங்-அச்-அஞ்</b>}} அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்{{sup|1}} அங்கம்{{sup|2}} அங்கம்{{sup|3}} அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா <b>அச்-அசோ</b> அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி{{sup|1}} அச்சுதாநந்தசாமி{{sup|2}} அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்{{sup|1}} அசிதன்{{sup|1}} அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை{{sup|1}} அசோதை{{sup|2}} {{Box|<b>அஞ்-அஞ்</b>}} அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை{{sup|1}} அஞ்சனை{{sup|2}} அஞ்சனை{{sup|3}} அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி |col3= {{Box|<b>அட்-அடோ</b>}} அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அடசன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்{{sup|1}} அட்டமங்கலம்{{sup|2}} அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு |col4= {{Box|<b>அண்-அணு</b>}} அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}} அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}} அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col5= {{Box|<b>அத்-அந்</b>}} அத்தார் அத்தான் பாட்டு அத்தி{{sup|1}} அத்தி{{sup|2}} அத்தி{{sup|3}} அத்தி{{sup|4}} அத்தி{{sup|5}} அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்{{sup|1}} அத்திரி முனிவர்{{sup|2}} அத்திரி முனிவர்{{sup|3}} அத்தினாபுரம் அத்து மீறுதல் அத்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் அதிராவடிகள் அதிலாபாத்து அதிவீரராமபாண்டியன் அதினா அதீசர் {{Box|<b>அந்-அநே</b>}} அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி{{sup|1}} அந்தரி{{sup|2}} அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்{{sup|1}} அந்துவன்{{sup|2}} அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்{{sup|1}} அநந்த கவிராயர்{{sup|2}} அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்{{sup|1}} அநிருத்தன்{{sup|2}} அநிருத்தன்{{sup|3}} அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்{{sup|1}} அநுருத்தர்{{sup|2}} அநேகதா கால்வாய் |col6= {{Box|<b>அப்-அபே</b>}} அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}} அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}} அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை{{sup|1}} அப்பாவுப்பிள்ளை{{sup|2}} அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்{{sup|1}} அப்பாவையர்{{sup|2}} அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு அபிசாரம் அபிசான் அபித் அலி அபிதம்மம் அபிதம்மாவதாரம் அபிதாசு{{sup|1}} அபிதாசு{{sup|2}} அபிதான கோசம் அபிதான சிந்தாமணி அபிநந்தனர் அபிநயம் அபிநவகுப்தர் அபிநவ பம்பா அபிநவபாரத சங்கம் அபிபுல்லா, சர், எம் அபிமன்யு அபிமன்யு சுந்தரி மாலை அபிமான சோழ இராசாதிராசன் அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அபிவில்லி அபினிப் போர் அபினைன் மலைத்தொடர் அபீயன் அபுகீர் விரிகுடா அபு சிம்பல் அபு செயித்து அபுதாபி அபுல்–இ–ஆசன் அபுல்பாசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி |col7= {{Box|<b>அம்-அய்</b>}} அம்காரா அம்பபாலி அம்பர் அம்பர்கிழான் அருவந்தை அம்பர் சர்க்கா அம்பர் மாகாளம் அம்பரீடன்{{sup|1}} அம்பரீடன்{{sup|2}} அம்பலத்தாடுமையர் அம்பலவாசி அம்பலவாண அடிகள் அம்பலவாணக் கவிராயர்{{sup|1}} அம்பலவாணக் கவிராயர்{{sup|2}} அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் கலம்பகம் அம்பலவாண நாவலர் அம்பலவாண பண்டிதர் அம்பலவாணர் திருக்கூத்து அம்பாசமுத்திரம் அம்பாய்னா அம்பாலா அம்பி அம்பிகாபதி{{sup|1}} அம்பிகாபதி{{sup|2}} அம்பிகாபதி{{sup|3}} அம்பிகாபதி{{sup|4}} அம்பிகாபதிகோவை அம்பிகை பாகர் அம்பிரியா அம்பேத்கர் அம்போல்டு அம்போல்டு ஆறு அம்மள்ளனார் அம்மானை அம்மானை வரி அம்மூவனார் அம்மெய்ய நாகனார் அம்மைச்சி அம்மைய நாயக்கனூர்ப் போர் அம்ரி அம்லாட் விதி அமர்தாசர் அமர்நாத் அமர்நீதி நாயனார் அமரகண்டகம் அமரர்{{sup|1}} அமரர்{{sup|2}} அமராவதி அமராவதி ஆறு அமனுல்லாகான் அமாசெசு அமாத்தியர் அமாவாசை அமிசசுரம் அமித்திரகட்டா அமிதசாகரர் அமிர்தகவிராயர் அமிர்தசரசு அமிர்தபசார் அமிர்தம் பிள்ளை அமிர்தலிங்க சுவாமிகள் அமிருத ரஞ்சனி அமீது அமீர் குசுரு அமுத குண்டலி அமுதசுரபி அமுத பாணியார் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அமெரிக்க – இந்திய மொழிகள் அமெரிக்க இந்தியர் அமெரிக்க இலக்கியம் அமெரிக்க உளவியல் சங்கம் அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கச் சமூகவியல் சங்கம் அமெரிக்கசு வெசுபூசியசு அமெரிக்கத் தத்துவம் அமெரிக்க தாலர் அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை அமெரிக்க நூலகச் சங்கம் அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் அமெரிக்க மைய வங்கி முறை அமெரிக்கா அமேசான் ஆறு அமைச்சரவை அமைச்சரவைக் குழு அமைப்பாவணம் அமைப்பியல்சார் மானிடவியல் அமைப்பு அமைப்புக் கிளைமொழியியல் அமைப்புக்கோட்பாடு அமைப்பு முறைவழிக் கற்பித்தல் அமைப்பு மொழியியல் அமோகவருசர், முதலாம் அமோகவருசர், இரண்டாம் அமோகவருசர், மூன்றாம் {{Box|<b>அய்-அயோ</b>}} அய்.எசு–எல்.எம் படிவம் அய்கொளே அய்கொளே கல்வெட்டுச் சாசனம் அய்டான் அய்பா அய்யப்புழல் அய்யனார் அயக்கிரீவர் அயர்லாந்து அயல் இனமையக் கொள்கை அயல்நாட்டு உதவி அயல்நாட்டுக் கடன் அயல்நாட்டுக் கொள்கை அயல்நாட்டுச் செலுத்துநிலை அயல்நாட்டு மூலதனம் அயல்நாட்டு வாணிகம் அயலார் அயற் செலாவணி அயன்மையும் கல்வியும் அயிசா அயினி அக்பரி அயினி சதுருத்தீன் அயினு அயுக்தர் அயூதியா அயோத்தி அயோத்திதாச கவிராச பண்டிதர், வி. அயோவா அயோனியக் கடல் அயோனியத் தீவுகள் அயோனியா |col8= {{Box|<b>அர்-அரை</b>}} அர்க்கன்சா அர்கேடியா அர்ச்சுனர் குரு அர்சர் அர்சுமத் பானு பேகம் அர்த்த சாத்திரம் (பொருள் நூல்) அர்த்தநாரீசுவரர் அர்தயாள் அர்துணா அர்பன் அர்மீனிய சோவியத்துக் குடியரசு அர்மீனிய மொழி அர்மீனியர் அரக்கர்‌ அரக்கான் அரக்கேனிய இந்தியர் அரங்கநாத முதலியார் அரங்கம்{{sup|1}} அரங்கம்{{sup|2}} அரங்கமைப்பு அரங்கு அரசகேசரி அரசஞ் சண்முகனார் அரசவில்லி அரசாங்க அமைப்பு அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு அரசாங்கக் கொடையும் உதவிகளும் அரசாங்கச் செலவு அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும் அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள் அரசாங்கம் அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள் அரசாங்க வரவு-செலவுத் திட்டம் அரசாங்க வருவாய் அரசிதழ் அரசியல் அதிகாரத்துவம் அரசியல் உணர்வற்ற கொள்கை அரசியல் கட்சிகள் அரசியல் கருத்துகள் அரசியல் கலை அரசியல் குழப்பம் அரசியல்சார் சமூகவியல் அரசியல்சார் மானிடவியல் அரசியல் தத்துவம் அரசியல் தந்திரம் அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும் அரசியல் பொருளாதாரக் கொள்கை அரசியல் முறைமைக்கு உட்படுகை அரசியலமைப்புச் சட்டம் அரசியலில் ஆன்மீகம் அரசியலும் போர் நடப்பும் அரசியலும் முறைமையும் அரசியார் பேரறிக்கை அரசிலி அரசிறைக் கொள்கை அரசின் அதிகார எல்லை அரசின் தோற்றம் அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம் அரசு கொள்முதல் கொள்கை அரசுடைமையாக்கம்‌ அரசுப் பண்ணைகள் அரசும் கல்வியும் அரசு வாணிகக் கழகம் அரண்மனைச் சிறுவயல் அரணிடுதலும் முற்றுகையிடுதலும் அரதத்தாச்சாரியார் அரதைப் பெரும்பாழி அரப்பா அரபத்த நாவலர் அரபாகோ அரபிக் கடல் அரபிச் சங்கம் அரபு இலக்கியம் அரபுக் கதைகள் அரபு–சராய் அரபு பணவாக்க நிதி அரபு மொழி அரவான் அரவிந்தர் அராபிய இசுரேலியப் போர்கள் அராபிய எண்கள் அராபியப் பாலை நிலம் அராமிய எழுத்துகள் அரிஅரரும் புக்கரும் அரிஅரன் அரிக்கமேடு அரிகதை காலட்சேபம் அரிகரசாத்திரி, சி. அரிகரபுத்திர உபாத்தியாயர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் அரிகேசரி மாறவர்மன் அரிகோரப் போர் அரிச்சந்திர நாடகம் அரிச்சந்திர மயான காண்டம் அரிச்சந்திரன் அரிச்சந்திரன் கதை அரிச்சித்திரம் அரிசமய தீபம் அரிசிங் நால்வா அரிசித்துப் போர் அரிசில்கிழார் அரிசிற்கரைப்புத்தூர் அரிசுடாட்டில் அரிசுடைடு பிரியாண்டு அரிசேனர் அரிஞ்சய சோழன் அரிட்டைன் மட்கலன் அரித்துவாரம் அரிதாசர் அரிதி அரிமர்த்தன பாண்டியன் அரிமளம் அரிமா சங்கம் அரிமிதைய மாவலி வாணராயர் அரியக்குடி அரியலூர் அரியலூர் மழவராயர்கள் அரியாட்னி அரியானா அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம் அரிவாள் தாய நாயனார் அரிவை அருக்கொணாமலை அருகத்து நிலை அருங்கலச் செப்பு அருங்காட்சியகம் அருச்சுனன் அருணகிரிநாதர் அருணகிரிநாதர், சு.சு. அருணகிரிநாதர் சுவாமி அருணகிரிநாதர் தத்துவம் அருணகிரிப்புராணம் அருணந்திசிவாசாரியார் அருணமச்சிவாய தேவர் அருணன்{{sup|1}} அருணன்{{sup|2}} அருணன்{{sup|3}} அருணன்{{sup|4}} அருணாசலக் கவிராயர்{{sup|1}} அருணாசலக் கவிராயர்{{sup|2}} அருணாசலக் கவிராயர்{{sup|3}} அருணாசலக் கவிராயர்{{sup|4}} அருணாசலக்கவிராயர், மு.ரா. அருணாசல நாவலர், நா. அருணாசலம், கா. அருணாசலம்பிள்ளை, மு. அருணாசலம் பொன்னம்பலம் சர் அருணாசல முதலியார் அருணிலை விசாகன் அருத்த கம்பித இராகம் அருத்தாபத்தி அருந்ததி அருந்தமிழ்த் திரட்டு அருப்புக்கோட்டை அரும்பண்ட ஒதுக்கீடு அரும்பதவுரையாசிரியர் அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் அரும்பைத் தொள்ளாயிரம் அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்து தேசிகர் அருமன் அருமைப்பாடு அருவா நாடு அருவாவடதலை அருவாளர் அருவி ஆறு அருள் யாத்திரை அருளப்ப நாவலர் அருளாள தாசர் அருளாளப் பெருமாள் அருளையர் அரூர் அரே கிருட்டிணா இயக்கம் அரேகீபா அரேபியா அரேபூரா கடல் அரையசு அரையர் சேவை அரையன் இராசராசன் |col9= {{Box|<b>அல்-அலோ</b>}} அல்–அக்காபா அல்–அசார் பல்கலைக் கழகம் அல்காம்பிரா அல் கார்டெல் அல்சிபியாடீசு அல்சியர்சு அல்சீரியா அல்சுடர் அல்செசுடிசு அல்சேசிய நாட்டவர் அல்சேசு அல்சேசு–லோரென் அல்டாமிசுக் கல்லறை அல்டோனா அல்துசிசுயோவானாசு பதின்மூன்றாம் அல்பான்சோ அல்பிரூனி அல்பேனிய மொழி அல்பேனியா அல் – மன்சூர் அல்மேடா அல்மோரா அல்மோராச் சிறை அல்லங்கீரனார் அல்லமாப் பிரபு{{sup|1}} அல்லமாப் பிரபு{{sup|2}} அல்லா அல்லாகு அல்லாப் பிச்சைப் புலவர் அல்லி அரசாணி மாலை அல்லி மரைக்காயர். ம அல்லூரி சீதாராம ராசு அலக்நந்தா அலகப்பா அலகாபாத்து அலகாபாத்துக் கற்றூண் சாசனம் அலகுப் பகுப்பு அலகுமுறை அலங்கார சாத்திரம் அலங்காரம் அலபாமா அலரிக் அலாசுகா அலாதீன் அலாய் மினார் அலாரிப்பு அலாவுதீன் – கல்லறையும் கல்லூரியும் அலாவுதீன் கில்சி அலி அலி அகமது பக்ருதீன் அலிகார் அலிகினி மலைத் தொடர் அலி பாச்சா அலிபாபா அலிமர்த்தன்கான் அலிமுராத்து அலியார்ப் புலவர், க. அலூசன் தீவுகள் அலெக்சாந்தர் அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ அலெக்சாந்தர் எண்மர் அலெக்சாந்தர், மூன்றாம் அலெக்சாந்தர், ஆறாம் (போப்பு) அலெக்சாந்தர் கன்னிங்காம் அலெக்சாந்தர், மகா அலெக்சாந்தர், முதலாம் (யூகோசுலாவியா - 1888-1934) அலெக்சாந்தர், இரண்டாம், (1198–1244) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1241–1286) அலெக்சாந்தர், முதலாம் (கி.பி. 1777–1825) அலெக்சாந்தர், இரண்டாம் (கி.பி. 1818–1881) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1845–1894) அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளி அலெக்சாந்திரிய நூலகம் அலெக்சாந்திரியா அலெக்சி தோல்சுதாய் அலைக் கோட்பாடு அலைதர்வாசா அலைவாய் அலோர் இசுடார் அலோர்சு |col10= {{Box|<b>அவ-அழ-அள்</b>}} அவத் பிகாரி அவதாரம் அவதூறு அவந்தி புரம் அவரோசு அவலோகிதேசுவரர் அவளிவணல்லூர் அவனி சூளாமணி மாறவர்மன் அவாய் அவானா அவித்தை அவிநயம் அவிநயனார் அவிநயனார் கலாவியல் அவிநாசி அவிநாசிநாத சாமிகள் அவியன் அவிரோத உந்தியார் அவிரோத நாதர் அவுசுபெல் கல்விக் கோட்பாடு அவுரங்கசீப் அவேரி அவையோர் <b>அழ-</b> அழகப்பச் செட்டியார் அழகப்பா பல்கலைக் கழகம் அழகம்மை ஆசிரியவிருத்தம் அழகர் ஆச்சாரியார் அழகர் கோவில் அழகர் மலை அழகரந்தாதி அழகரை அழகன் குளம் அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது சீவல்லபன் அழகிய சிற்றம்பலக் கவிராயர் அழகிய சிற்றம்பலத் தம்பிரான் அழகிய சொக்கநாதப் பிள்ளை அழகிய நம்பி அழகிய மணவாளச் சீயர் அழகிய மணவாளதாசர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அழகியல் அழகியல் சார் உளவியல் அழகின் பெருமாள் அழகுசுந்தரம் ரெவரண்டு அழகுமுத்துப் புலவர் அழிசி அழிசி நச்சாத்தனார் அழுகணிச் சித்தர் அழுந்தூர் அழைப்பாணை <b>அள்-</b> அள்ளூர் நன்முல்லையார் அளகைச் சம்பந்தர் அளபெடை }} dfuf8z4j95uwbd45z9w8jnd3f7bbff4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/743 250 642922 1932329 2026-05-10T12:05:03Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திகழ்ந்துள்ளனர். இவன் கி.பி. 1120-ஆம் ஆண்டில் இயற்கை எய்தினான். <b>குலோத்துங்கள், இரண்டாம்</b> (கி.பி. 1133-1150) சோழப் பேரரசர்களுள் ஒருவன். இவன் தன் தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932329 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குலோத்துங்கன்|715|குலோத்துங்கன்}}</noinclude>திகழ்ந்துள்ளனர். இவன் கி.பி. 1120-ஆம் ஆண்டில் இயற்கை எய்தினான். <b>குலோத்துங்கள், இரண்டாம்</b> (கி.பி. 1133-1150) சோழப் பேரரசர்களுள் ஒருவன். இவன் தன் தந்தை விக்கிரமசோழன் இயற்கை எய்தியபின், கி.பி. 1133 இல் அரியணை ஏறினான். சோழ மன்னர்களின் வழக்கப்படி ‘இராசகேசரி’ என்னும் பட்டம் புனைந்து கொண்டான். இவன் தில்லையம்பதியில் முடிசூடிக் கொண்டதாகத் திருமாணிக்குழிக் கல்வெட்டு கூறுகின்றது. இவன் ஆட்சியில் நாடு அமைதியாக விளங்கியது. இவன் பல்கலை வல்லூதனாகத் நிகழ்த்தமைக்கு நாடு அமைதியாக இருந்ததே காரணம் எனலாம். இவள் தமிழ்ப் புலமை மிக்கவன். இவன் தந்தையின் அவைக்களப்புலவராக இருந்த கவிச்சக்கரவர்த்தி ஓட்டக்கூத்தரிடம் இலக்கிய இவக்கணங்களை ஐயத்திரிபறக் கற்றவன், அதனால் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்றிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவன் தன் ஆசிரியர்பால் பெருமதிப்பு வைத்திருந்தான். ஓட்டக்கூத்தரும் இவன் கல்விப் பெருமையைப் பல இடங்களில் சுட்டியுள்ளார். துரசு வித்தியா விநோதன், வில் விநோதன், நித்திய நீதப்பிரமோகன், ஞான கெம்பீரன்என இவனைப் பலப்படப் பாராட்டியுள்ளார். இவன் குதிரை இலக்கணம் தெரித்தவன் எனவும், வில்லியல் இலக்கணம் அறிந்தவன் எனவும், இசைதூல் வல்லுதன் எனவும், கலைகளில் தேர்ச்சி பெற்றவன் எனவும் அறியலாம். ஒட்டக்கூத்தர் இவனுக்கு ஆசிரியராக மட்டுமன்றி அவைக்களப் புலவராகவும் வீற்றிருந்தார். இவன் மீது உலா ஒன்னும் பிள்ளைத்தமிழ் ஒன்றும் பாடி இவனைச் சிறப்பித்துள்ளார். அவை முறையே ‘குலோத்துங்கள் உலா’ எனவும், ‘குலோத்துங்கள் பிள்ளைத் தமிழ்’ எனவும் வழங்குகின்றன. அந்நூல்களில் இவன் மூன்னோர்களான சோழ மன்னர்களின் வரலாறுகளையும், இவன் செங்கோலின் சீர்மையையும் பாராட்டியுள்ளார். இம்மன்னன் காலத்தில் வாழ்ந்த மற்றொரு புலவர் தண்டியலங்கார ஆசிரியர். இவர் நூலில் காணப்படும் எடுத்துக்காட்டுப் பாக்களில் இவன் வீரம், கொடை, ஆற்றல் முதலியன புகழ்ந்து கூறப்படுகின்றன. தில்லைக் கூத்தப்பெருமாவிடம் எல்லையில்லா ஈடுபாடு கொண்ட இவன், இல்லைதகர் விதிகளைப்பெரு வீதிகளாகச் செய்தான், பற்பல மண்டபங்களைக் கட்டினான். தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன்னாலும், மணியாலும் அலங்கரித்தான். பேரம்பலத்தையும் உட்கோபுரத்தையும் திருச்சுற்று மாளிகையையும் திருப்பணி செய்தான்; எழுதியைக் கோபுரங்களை எடுப்பித்தான், சிவகாமகோட்டத்தைப் புதுப்பித்து மிகப் பெரிதாக்கினான், தில்லைக் கோவிலிலுள்ள சிவகங்கைக்குளம் நாற்புறமும் கூடங்களோடு திகழுமாறு செய்தான்; ஆனிரைகளையும் யானைகளையும் மிகுதியாக வழங்கினான்; கோயில் திருப்பணி நடைபெறும் போது திருமால் மூர்த்தம் இடையூறாக இருப்பதாகக் கருதி அதனைப் பெயர்த்துக் கடலில் கிடத்துமாறு செய்தான். இந்நிகழ்ச்சி வைணவர்களின் உள்ளத்தைப் பெரிதும் புண்படுத்தியது. திவ்வியகுரிசரிதம், கோயிலொழுகு முதலிய நூல்களில் இந்நிகழ்ச்சி மிகைபடல் கூறப்பட்டுள்ளது. சைவ சமய குரவர் மூவரிடத்தும் இவன் பேரன்புடையவன், அவர்களின் திருவுருவங்களைத் திருவாரூர்க் கோயிலில் அமைத்துள்ளான். வழிபாட்டிற்கும் விழாவிற்கும் தினந்தமாக இறையிழி நிலங்களை மிகுதியாக வழங்கியுள்ளான். கங்கை கொண்ட சோழபுரத்தை இவன் தலைநகராகக் கொண்டிருப்பினும் தில்லைத் திருப்பதியிலும் இவன் பல காலம் தங்கியுள்ளான், கீழைப்பழுவூர், பிரமதேசம், ஏமப்பேரூர் ஆகிய இடங்களிலும் இவன் சிற்சில போது தங்கி ஆட்சி செய்துள்ளான் என்பதற்குரிய சான்றுகள் காணப்பெறுகின்றன. இவன் தந்தை விக்கிரமசோழன் காலத்தில் சோழ நாடு எத்துணைப் பரப்புடையதாக இருந்ததோ, அதனை அப்படியே இவன் காலத்தில் காப்பாற்றி வந்துன்னான் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். வேங்கி நாடு இவன் ஆட்சிக்குட்டிருந்தது என்பதும் கருதத்தக்கது. தியாகவல்லி, முக்கோக்கிழானடி என்ற இவனுடைய இருமனைவியருள் நியாகவுக்லியே பட்டத்தரசியாக இருந்தனன். இவள் புவனமுழுதுடையான் என்ற சிறப்புப் பெயருடன் குறிக்கப்படுகின்றாள். இவனுடைய மகலான இராசராசன் இவன் இருமனைவியருள் யாரிடத்துப் பிறந்தவன் என்பது தெரியவில்லை. அவனுக்கு கி.பி. 1146-ஆம் ஆண்டு இளவரசுப் பட்டம் கட்டுவித்தான். இவன் கி.பி. 1150-ஆம் ஆண்டு இயற்கையெய்தினான் என்பதற்குரிய குறிப்புகள் காணப்படுகின்றன. இவன் அபயன் அனபாயன், எதிரிலாப் பெருமான், கடிகடித்த சோழன், திருநீற்றுச் சோழன், பெரியபெருமாள் போன்ற சிறப்புப் பெயர்களால் குறிக்கப் பெற்றுள்ளான், இவற்றுள் அபயன், திருநீற்றுச் சோழன்<noinclude></noinclude> 8pv0pyr4dd9ezmzownrui8mt7cpogd1 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/151 250 642923 1932362 2026-05-10T14:45:27Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932362 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நெகிழ்வு உருமாற்றம்‌ (உலோகம்‌) 129}}</noinclude>நழுவுதல்‌ நிகழ்கிறது. ஒவ்வொரு படிக அமைப்பிற்கும்‌, நழுவு தளங்களும்,‌ நழுவு திசைகளும்‌ நன்கு வரையறுக்கப்‌ பட்டுள்ளன. அவை எண்ணிக்கையில்‌ ஒன்றோ, மேற்‌பட்டோ இருக்கும்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 151 |bSize = 410 |cWidth = 370 |cHeight = 198 |oTop = 75 |oLeft = 8 |Location = center}} <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 151 |bSize = 850 |cWidth = 365 |cHeight = 327 |oTop = 735 |oLeft =20 |Location = center}} <b>முறுக்கு</b>. தகைவிற்கு உட்படுத்தப்பட்ட பகுதி உருக் குலைவு பெற்று, உருக் குலைவு பெறாத மற்றொரு பகுதியைப்‌ பொறுத்துக்‌ கண்ணாடிப்‌ பிம்பம்‌ போன்ற அமைப்பைப் பெறுமாறு, அணுக்கள்‌ இடம்‌ பெயர்வது நிகழ்ந்தால்,‌ அது முறுக்கு எனப் படுகிறது. கண்ணாடிப்‌ பிம்பம்‌ பெறப் படும்‌ தளம்‌, முறுக்குத்‌ தளம்‌ எனப் படுகிறது. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 151 |bSize = 850 |cWidth = 345 |cHeight = 170 |oTop = 745 |oLeft =428 |Location = center |Description = {{c|{{fs|100%|<b>1 & 2. அணுத்துகள்</b>‌}}}}}} <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> <b>நிலை மாறு வெப்ப நிலை அல்லது மறு படிகமாக்கு வெப்ப நிலை</b>. உலோகத்தை வெப்பப் படுத்திக்‌ குழைம<noinclude><br>{{rh|அ. க. 14–9}}</noinclude> mnqnqlu8h68pjncyheysar64fo75qx2 வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி 0 642924 1932418 2026-05-11T02:59:35Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகண்ட காவேரி | previous = [[../அகசுடின், தூய/]] | next = [[../அகண்டானந்த சுவாமி/]] | notes = }} <..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932418 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகண்ட காவேரி | previous = [[../அகசுடின், தூய/]] | next = [[../அகண்டானந்த சுவாமி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="70" to="71" fromsection="அகண்ட காவேரி" tosection="அகண்ட காவேரி" /> 1ao9n80jq6ucooglsgayd8vdts4jdtd வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி 0 642925 1932420 2026-05-11T03:03:34Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகண்டானந்த சுவாமி | previous = [[../அகண்ட காவேரி/]] | next = [[../அகத் தணிக்கை/]] | notes = }} <p..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932420 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகண்டானந்த சுவாமி | previous = [[../அகண்ட காவேரி/]] | next = [[../அகத் தணிக்கை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="71" to="71" fromsection="அகண்டானந்த சுவாமி" tosection="அகண்டானந்த சுவாமி" /> l9ce3mvbjxcwmskn88vxo8wwqsv6tl8 வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை 0 642926 1932421 2026-05-11T03:06:53Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகத் தணிக்கை | previous = [[../அகண்டானந்த சுவாமி/]] | next = [[../அகத்திணை/]] | notes = }} <pages index..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932421 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகத் தணிக்கை | previous = [[../அகண்டானந்த சுவாமி/]] | next = [[../அகத்திணை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="71" to="72" fromsection="அகத் தணிக்கை" tosection="அகத் தணிக்கை" /> k0v1npmtd9esr4nq4n3ikgp4b7l7u89 வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை 0 642927 1932423 2026-05-11T03:11:45Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகத்திணை | previous = [[../அகத் தணிக்கை/]] | next = [[../அகத்திய பட்டர்/]] | notes = }} <pages index="வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932423 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகத்திணை | previous = [[../அகத் தணிக்கை/]] | next = [[../அகத்திய பட்டர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="73" to="76" fromsection="அகத்திணை " tosection="அகத்திணை" /> pazwxd8zz6bnk54w9ipqs75naf2awyx 1932430 1932423 2026-05-11T03:27:32Z Booradleyp1 1964 1932430 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகத்திணை | previous = [[../அகத் தணிக்கை/]] | next = [[../அக இலக்கணம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="73" to="76" fromsection="அகத்திணை " tosection="அகத்திணை" /> bg4s3e8k5r3js6o95u1hgudz8ej1ksw வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர் 0 642928 1932424 2026-05-11T03:13:49Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகத்திய பட்டர் | previous = [[../அகத்திணை/]] | next = [[../அகத்திய பண்டிதர்/]] | notes = }} <pages in..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932424 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகத்திய பட்டர் | previous = [[../அகத்திணை/]] | next = [[../அகத்திய பண்டிதர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="76" to="76" fromsection="அகத்திய பட்டர்" tosection="அகத்திய பட்டர்" /> d6gfuzgsuzq1qfywjuqttxp3p12ja81 1932432 1932424 2026-05-11T03:31:50Z Booradleyp1 1964 1932432 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகத்திய பட்டர் | previous = [[../அக இலக்கணம்/]] | next = [[../அகத்திய பண்டிதர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="76" to="76" fromsection="அகத்திய பட்டர்" tosection="அகத்திய பட்டர்" /> 64xbfqalg0s149rmf5pwem6zsj4g5pi வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர் 0 642929 1932426 2026-05-11T03:21:03Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகத்திய பண்டிதர் | previous = [[../அகத்திய பட்டர்/]] | next = [[../அகத்தியம்/]] | notes = }} <pages..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932426 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகத்திய பண்டிதர் | previous = [[../அகத்திய பட்டர்/]] | next = [[../அகத்தியம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="76" to="77" fromsection="அகத்திய பண்டிதர்" tosection="அகத்திய பண்டிதர்" /> s527jaz75d2lw4my4cpo6b1uvbp67fb வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம் 0 642930 1932431 2026-05-11T03:30:44Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக இலக்கணம் | previous = [[../அகத்திணை/]] | next = [[../அகத்திய பட்டர்/]] | notes = }} <pages index="வாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932431 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அக இலக்கணம் | previous = [[../அகத்திணை/]] | next = [[../அகத்திய பட்டர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="76" to="76" fromsection="அக இலக்கணம்" tosection="அக இலக்கணம்" /> htvr0mgogy78i6hqf21so6053rafv26 வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம் 0 642931 1932433 2026-05-11T03:36:45Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகத்தியம் | previous = [[../அகத்திய பண்டிதர்/]] | next = [[../அகத்தியர்/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932433 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகத்தியம் | previous = [[../அகத்திய பண்டிதர்/]] | next = [[../அகத்தியர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="77" to="77" fromsection="அகத்தியம்" tosection="அகத்தியம்" /> 3yeetj29lvqwxs0nmpbig0nihmbxii3 வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் 0 642932 1932434 2026-05-11T03:39:45Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகத்தியர் | previous = [[../அகத்தியம்/]] | next = [[../அகத்தியர் தேவாரத் திரட்டு/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932434 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகத்தியர் | previous = [[../அகத்தியம்/]] | next = [[../அகத்தியர் தேவாரத் திரட்டு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="77" to="79" fromsection="அகத்தியர்" tosection="அகத்தியர்" /> n5eb2y3ziaigadso460pxwo3a89no11 வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு 0 642933 1932437 2026-05-11T03:44:08Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகத்தியர் தேவாரத் திரட்டு | previous = [[../அகத்தியர்/]] | next = [[../அகத்தியர் மலை/]] | not..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932437 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகத்தியர் தேவாரத் திரட்டு | previous = [[../அகத்தியர்/]] | next = [[../அகத்தியர் மலை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="79" to="79" fromsection="அகத்தியர் தேவாரத் திரட்டு" tosection="அகத்தியர் தேவாரத் திரட்டு" /> bf8lncfk4w2ucyu5o1q10lfpelxpu73 வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை 0 642934 1932438 2026-05-11T03:48:24Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகத்தியர் மலை | previous = [[../அகத்தியர் தேவாரத் திரட்டு/]] | next = ../அகத்தியாச்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932438 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகத்தியர் மலை | previous = [[../அகத்தியர் தேவாரத் திரட்டு/]] | next = [[../அகத்தியாச்சிரமம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="79" to="80" fromsection="அகத்தியர் மலை" tosection="அகத்தியர் மலை" /> md27zl17wjt5b78bz09jktlgufau6vv வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம் 0 642935 1932440 2026-05-11T03:52:17Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகத்தியாச்சிரமம் | previous = [[../அகத்தியர் மலை/]] | next = [[../அகத்தியான் பள்ளி/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932440 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகத்தியாச்சிரமம் | previous = [[../அகத்தியர் மலை/]] | next = [[../அகத்தியான் பள்ளி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="80" to="81" fromsection="அகத்தியாச்சிரமம்" tosection="அகத்தியாச்சிரமம்" /> dn6ccvi6f2h2jf7a1bo3xjmm57t7zbg வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி 0 642936 1932441 2026-05-11T03:56:11Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகத்தியான் பள்ளி | previous = [[../அகத்தியாச்சிரமம்/]] | next = [[../அகத்தீசர் சதகம்/]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932441 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகத்தியான் பள்ளி | previous = [[../அகத்தியாச்சிரமம்/]] | next = [[../அகத்தீசர் சதகம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="81" to="81" fromsection="அகத்தியான் பள்ளி" tosection="அகத்தியான் பள்ளி" /> g4kty3f5hfqyib2srdbdklh8003us0w வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம் 0 642937 1932443 2026-05-11T03:59:06Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகத்தீசர் சதகம் | previous = [[../அகத்தியான் பள்ளி/]] | next = [[../அகதிகள்/]] | notes = }} <pages i..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932443 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகத்தீசர் சதகம் | previous = [[../அகத்தியான் பள்ளி/]] | next = [[../அகதிகள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="81" to="81" fromsection="அகத்தீசர் சதகம்" tosection="அகத்தீசர் சதகம்" /> tn9z2r5ayw123zr998je7k5nwyey65q வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள் 0 642938 1932444 2026-05-11T04:01:39Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகதிகள் | previous = [[../அகத்தீசர் சதகம்/]] | next = [[../அகநானூறு /]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932444 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகதிகள் | previous = [[../அகத்தீசர் சதகம்/]] | next = [[../அகநானூறு /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="81" to="83" fromsection="அகதிகள்" tosection="அகதிகள்" /> jtlbgr9tpqplcaqnkltto570wa4seb9 வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு 0 642939 1932446 2026-05-11T04:05:16Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகநானூறு | previous = [[../அகதிகள்/]] | next = [[../அகநிலைக் கொள்கை/]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932446 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகநானூறு | previous = [[../அகதிகள்/]] | next = [[../அகநிலைக் கொள்கை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="83" to="84" fromsection="அகநானூறு" tosection="அகநானூறு" /> 27hg3jr1r1rgpqoabyluslj0hxu5qdq வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை 0 642940 1932449 2026-05-11T04:12:20Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகநிலைக் கொள்கை | previous = [[../அகநானூறு/]] | next = [[../அகநிலைப்பாலை/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932449 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகநிலைக் கொள்கை | previous = [[../அகநானூறு/]] | next = [[../அகநிலைப்பாலை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="84" to="86" fromsection="அகநிலைக் கொள்கை" tosection="அகநிலைக் கொள்கை" /> 44rz6hiz4z90k1ca98gwrt1aawn9afu வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை 0 642941 1932451 2026-05-11T04:18:40Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகநிலைப்பாலை | previous = [[../அகநிலைக் கொள்கை/]] | next = [[../அகநோக்கு முறை/]] | notes = }} <p..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932451 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகநிலைப்பாலை | previous = [[../அகநிலைக் கொள்கை/]] | next = [[../அகநோக்கு முறை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="86" to="87" fromsection="அகநிலைப்பாலை" tosection="அகநிலைப்பாலை" /> 0z5tixzj82w97c7thpaqghpbiahyj5p வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை 0 642942 1932453 2026-05-11T04:23:23Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகநோக்கு முறை | previous = [[../அகநிலைப்பாலை/]] | next = [[../அகப்பகை/]] | notes = }} <pages index="வாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932453 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகநோக்கு முறை | previous = [[../அகநிலைப்பாலை/]] | next = [[../அகப்பகை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="87" to="88" fromsection="அகநோக்கு முறை" tosection="அகநோக்கு முறை" /> flrz65cjk7f9rimdcm6zzajwzgjx1en வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை 0 642943 1932455 2026-05-11T04:26:15Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகப்பகை | previous = [[../அகநோக்கு முறை/]] | next = [[../அகப்பேய்ச் சித்தர்/]] | notes = }} <pages i..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932455 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகப்பகை | previous = [[../அகநோக்கு முறை/]] | next = [[../அகப்பேய்ச் சித்தர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="88" to="88" fromsection="அகப்பகை" tosection="அகப்பகை" /> j4h4rt0oz0k8bdh234vyae0c8z7hcf2 வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர் 0 642944 1932456 2026-05-11T04:28:24Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகப்பேய்ச் சித்தர் | previous = [[../அகப்பகை/]] | next = ../அகப்பொருள் இலக்கண நூல்கள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932456 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகப்பேய்ச் சித்தர் | previous = [[../அகப்பகை/]] | next = [[../அகப்பொருள் இலக்கண நூல்கள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="88" to="88" fromsection="அகப்பேய்ச் சித்தர்" tosection="அகப்பேய்ச் சித்தர்" /> 93x66yszfz0n3333b0a8165mopc2gkk பயனர்:Mohanraj20/சோதனை 2 642945 1932465 2026-05-11T04:48:41Z Booradleyp1 1964 காலிப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932465 wikitext text/x-wiki phoiac9h4m842xq45sp7s6u21eteeq1 1932468 1932465 2026-05-11T05:01:25Z Booradleyp1 1964 1932468 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 {{Multicol-break}} {{Multicol-end}} nr4x2xo0qcvwbdksqxx8053vab23t9h பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/915 250 642946 1932480 2026-05-11T07:19:10Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இன்பம், பயன் ஆகிய இரண்டையும் வலியுறுத்தினார். திரைடன் (Dryden), போப்பு (Pope), சான்சன் (Johnson) ஆகியோர் கவிதை வாழ்க்கையை உள்ளவாறும் மகிழ்வளிக்கும் மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932480 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவிதை|887|கவிராச பண்டிதர்‌, வீரை}}</noinclude>இன்பம், பயன் ஆகிய இரண்டையும் வலியுறுத்தினார். திரைடன் (Dryden), போப்பு (Pope), சான்சன் (Johnson) ஆகியோர் கவிதை வாழ்க்கையை உள்ளவாறும் மகிழ்வளிக்கும் முறையிலும் படம் பிடித்துக் காட்ட வேண்டும் என்றனர். கோலரிட்சு கவிதையின் முதல் நோக்கம் இன்பம்; இரண்டாம் நோக்கம் உண்மை என்றார். வேர்ட்சுவொர்த்து தம் ஒவ்வொரு என்று கவிதையும் ஓர் அறம் கூறும் தன்மையது அறிவித்தார். செல்லி (Shelley), கவிதை இதயத்தைத் தாக்கியும் கற்பனையைத் தூண்டியும் ஒவ்வொருவரும் எல்லா உயிர்களின்பாலும் அன்பும் இரக்கமும் கொள்ள வழிசெய்யும் பயனுள்ள கருவியேயாகும் என்று வாதிட்டார். ஆனால், இவர்களுக்குப் பின்னால் வந்த கௌடியர் (Gautier), போதலேர் (Baudelaire), இரெனன் (Renan), பேடர் (Pater), ஆசுகார் ஒயில்டு (Oscar Wilde), சுவின்பர்ன் (Swinburne) போன்றோர் கவிதை கவிதைக்காகவே என முழங்கினர். அது வாழ்க்கைப் பயனையோ அறமுணர்த்துவதையோ குறிக்கோளாகக் கொள்ளக் கூடாதென்றும் வாழ்க்கையோடு தொடர்பு கொள்வதே அதற்குக் கேடு விளைவிக்கும் என்றும் கருதினர். ஆனால், மாத்யூ ஆர்னால்டு, தால்சுடாய் போன்றோர் வாழ்க்கையை நெறிப்படுத்த முன்வாராத கவிதை தேவையற்றது என்று தெளிவுபடுத்தினர். இன்றைய மேலை நாட்டுத் திறனாய்வாளர்கள் மகிழ்விப்பது, அறமுணர்த்துவது என்ற இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கைகள் அல்லவென்றும் இரண்டும் இயைந்து செயற்படுதல் கூடுமென்றும் கூறுவர். கோலரிட்சும் அவரைப் பின்பற்றி 20–ஆம் நூற்றாண்டின் புதுத் திறனாய்வாளர்களும் ஒரு கவிதையின் பொருள், நடை, சொற்கள், அணிகள் ஆகியவை ஒன்நோடொன்று உயிர்த் தொடர்புடையனவாய், கவிதையின் முழுத் தாக்கத்திற்குத் துணை செய்வனவாய் அமையவேண்டுமென்பர். ஒரு கவிதையின் பல கூறுகள் ஒரு மாலையில் அருகருகு வைத்துத் தொடுக்கப்பட்டுள்ள பூக்களைப் போல் அல்லாமல், ஒரு வளரும் செடியில் உள்ள பூக்கள், தண்டு, இலை, வேர் ஆகியவற்றோடு உயிர்த் தொடர்பு கொண்டிருப்பதைப் போன்று ஒன்றையொன்று சார்ந்தவையாய் அமைதல் வேண்டும். கோலரிட்சு ஒரு ‘முழுக்கவிதை அளிக்கும் இன்பம் அதன் பல கூறுகள் அளிக்கும் இன்பத்தோடு பொருந்தியதாய் இருத்தல் வேண்டும்’ என்றும், ‘படிப்போன் கவிதையின் முடிவுதரும் இன்பத்தை நோக்கிச் செல்லும் வழியிலும் அதற்கேற்ற இன்பம் துய்க்கும் பாங்கிலும் கவிதை அமைய வேண்டும்’ என்றும் தெளிவுபடுத்துவார். இதனையே தொல்காப்பியர் கூறும் நோக்கு என்னும் கோட்பாடு வலியுறுத்தக் காணலாம். ஒரு கவிதையில் கவிஞனின் ஆளுமை (Personality) எந்த அளவு இடம்பெறல் வேண்டும்? கவிஞனின் ஆளுமைக்கே முதலிடம் என்பது மேலைநாட்டுப் புனைவியலாரின் கருத்தாகும். ஆனால், செவ்வியலார் இதனை ஏற்பதில்லை. கவிஞனின் ஆளுமை அடியோடு மறைக்கப்பட்ட கவிதையே உயர்ந்த கவிதை என்பது எலியட்டின் கருத்தாகும். கவிஞன் தனது பட்டறிவை அடிப்படையாகக் கொண்டே கவிதை எழுத வேண்டியிருப்பினும், அவனது அனுபவத்தின் நிலையற்ற, சாரமற்ற கூறுகளை அறவே நீக்க வேண்டுவது அவன் கடமையாகும். அதன்மூலம் அவன் தற்சார்பற்ற தலைமையைக் (Objectivity) கவிதைக்கு அளிக்கமுடிந்தால் அது நெடுங்காலம் உயிருள்ள கவிதையாக வாழ வாய்ப்புண்டு. ஒரு கவிதை நுண்மையும் ஆழமும் வெண்மையற்ற வளப்பமும் (Subtlety, Depth and Complexity) உடையதாக இருக்க வேண்டும். இச்சிறப்புகளைப் பெறாத எட்வர்டு, சார்சு காலத்துக் கவிதைகளை (Edwardian and Georgian Poetry) மேலைநாட்டுத் திறனாய்வாளர்கள் புறக்கணிப்பர். சொல்ல வந்த பொருளை நேரடியாக வெளிப்படையாகச் சொல்லாமல் ஆழ்ந்து நோக்கப் பல பொருள்களைத் தரவல்லதையே உயரிய கவிதையென மதிப்பிடுவர். எழுத்துக்கு எழுத்து, சொல்லுக்குச் சொல், அடிக்கு அடி, அலங்கரிக்கப்பட்ட நுண்ணிய வேலைப்பாடு அமைந்த சிற்பம் போன்றதாக ஒரு கவிதை அமையவேண்டுமென்பர். {{Right|<b>ப.ம.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Coleridge, S.T.,</b> Biographia Literaria, (ed). George Watson, Dutton, New York, 1965. <b>Eliot, T.S.,</b> On Poetry and Poets, Faber and Faber, London, 1957. <b>Pound, Ezra,</b> Literary Essays of Ezra Pound, (ed. T.S. Eliot, Faber and Faber, London, 1954. <b>Shelley, P.B.,</b> A Defence of Poetry, in English Critical Essays, (ed.) E.D. Jones, Oxford University Press, London, 1950. {{larger|<b>கவிராச பண்டிதர், வீரை:</b>}} இவர் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்களுள் ஒருவர். பாண்டி நாட்டுச் சேது சமசுதானத்தைச் சேர்ந்த ஊர்களுள் ஒன்றான, வீரசோழன் எனப்படும் வீரை<noinclude></noinclude> se64bjkjf6oh9uogz6n23r44qwk09rx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/916 250 642947 1932483 2026-05-11T07:38:25Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நகரில் அந்தணர் மரபில் இவர் பிறந்தார். அதனால் இவர் வீரைக் கவிராச பண்டிதர் எனப்பட்டார். தமிழ், வடமொழி ஆகியவற்றில் இவர் பெற்றிருந்த புலமை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932483 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவுகாத்தி|888|கவுகாத்தி}}</noinclude>நகரில் அந்தணர் மரபில் இவர் பிறந்தார். அதனால் இவர் வீரைக் கவிராச பண்டிதர் எனப்பட்டார். தமிழ், வடமொழி ஆகியவற்றில் இவர் பெற்றிருந்த புலமையாலும், கவிபாடும் திறத்தாலும் அடைந்த சிறப்புப் பெயராலேயே இவர் வழங்கப்பட்டுள்ளார். இவர் இயற்பெயர் அறியக்கூடவில்லை. இவர்தம் புதல்வர் வீரை அம்பிகாபதி என்னும் பெயரில் சிறந்த புலவராகத் திகழ்ந்தவராவார். கவிராச பண்டிதர் சக்தி வழிபாட்டில் நாட்டம் மிகக் கொண்டிருந்தார். அதனால், ஆதிசங்கரர் வடமொழியில் இயற்றியுள்ள சௌந்தரியலாரி என்னும் தோத்திர-சாத்திர நூலை அழகுற மொழிபெயர்த்துக் கவிதை நூலாக்கியுள்ளார். இவர் ஆனந்தமாலை, வராகி மாலை என்னும் இரண்டு தோத்திர நூல்களையும் இயற்றியுள்ளார். வடமொழிச் சௌந்தரியலகரியினை இரண்டு பாகங்களில், 110 செய்யுட்கள் கொண்ட நூலாக ஆக்கியுள்ளார். அந்த நூலிற்கு அதன் ஆசிரியர் வாழ்ந்த காலத்தில் விளங்கிய சைவ எல்லப்ப நாவலர் சிறந்த உரை வரைந்துள்ளார். ஆதிசங்கரர் தம் ‘சௌந்தரியலகரி’ நூலில் திருஞான சம்பந்தரைத் ‘திரவிடசிசு’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்புலவர் அதனைத் தமிழில் ‘கவுணியன் குலமதலை’ என மொழிபெயர்த்து ஆண்டுள்ளார். மேலும் இவர் கலைஞானதீபம் என்னும் பெயரில் சாத்திரமும் தோத்திரமுமாக அமைந்துள்ள ஒரு நூலையும் இயற்றியுள்ளார். இப்புலவர் தம் முதுமைக்காலத்தில் துறவு பூண்டு வீரை நகரிலேயே வாழ்ந்து சமாதி எய்தினார் என்றும், இவரது சமாதி இன்றும் ஆரில் உள்ளது என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர். {{Right|<b>அ.மா.ப.</b>}} {{larger|<b>கவுகாத்தி</b>}} அசாம் (Assam) மாநிலத்தின் தலைநகரம். பிரமபுத்திரா ஆற்றின் தென்கரையில் இயற்கையின் எழில் நிறைந்த பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகளுடன் உள்ள சுக்லேசுவர் மலை இதன் தெற்கே உள்ளது. இம்மலையடிவாரத்தில் மிகப்பெரிய நீர்நிலைகளும் நினைவுச் சின்னங்களும் (Monuments) இருக்கின்றன. இவையன்றி இந்துக்களின் புனித பல திருத்தலங்களும் இங்குள்ளன. இந்நகருக்கு மேற்கே நான்கு கி.மீ. தொலைவில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ள காமாக்கியா கோயிலும், பிரமபுத்திரா ஆற்றுக்கிடையில் மலைத்தீவு ஒன்றில் கட்டப்பட்டுள்ள உமானந்தா திருக்கோயிலும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. அகவக்கிரந்தா கோயில், நவக்கிரகக் கோயில், வசிட்டர் குடில் ஆகியவை இந்நகரின் அணித்தே அமைந்து இதை ஒரு புனிதத் திருவிடமாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. இது வரலாற்றுச் சிறப்புடையது. பிரக்சோகசுபுரம் என்ற பெயருடன் பண்டைய இந்து அரசான காமரூபாவின் தலைநகராக கி.பி. 400-இல் இது விளங்கியது. இதுவே மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள பாகதத்த மன்னனுடைய தலைநகராகவும் இருந்ததாக வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். இது கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் ஒரு போர்க்களமாயிற்று. அகோம் (Ahom) இனத்தவர்களும் முகமதியர்களும் இந்நகரைத் தம்வசமாக்க அடிக்கடி போரிட்டுக் கொண்டனர். ஐம்பது ஆண்டுகளில் 8 முறை இருவரும் மாறிமாறி இதைக் கைப்பற்றினர். இறுதியில் அகோம் இனத்தவர்கள் வெற்றி பெற்றனர். அவ்வினத்து அரசர் கி.பி. 1786–இல் இந்நகரைத் தமதரசின் தலைநகராக்கிக் கொண்டார். ஆனால், கி.பி. 1816-இல் பர்மியர்கள் இந்நகரைக் கைப்பற்றினர் என்றாலும், கி.பி. 1826–இல் அசாம் ஆங்கிலப் பேரரசிற்கு அளிக்கப்பட்டபோது இது அவர்களின் ஆட்சிபீடமாக மாறியது. அசாமின் தலைநகராக விளங்கிய கவுகாத்தி (Gauhati) கி.பி. 1874–இல் அச்சிறப்பினை இழந்தது. ஆங்கிலேயர்கள் தங்களுக்கு ஏற்ற தட்பவெப்பத்தைச் சில்லாங்கு (Shillong) நகரில் கண்டமையால் அதை அவர்களின் உறைவிடமாக்கிக் கொள்ளத் தலை நகலைத் கௌகாத்தியிலிருந்து மாற்றினர். எனினும், இருநகரங்களுக்கிடையே தொடர்பு அமைய வேண்டி உந்துவண்டி வாகனங்கள் செல்லும் நல்லதொரு சாலையை ஆங்கிலேயர்கள் அமைத்தனர். நிலநடுக்கம் கி.பி. 1897-ஆம் ஆண்டு ஏற்பட்டதால் கௌகாத்தி நகரம் பெருஞ்சேதத்திற்கு உள்ளாகியது. அங்கிருந்த பெருஞ்செங்கல் கட்டடங்கள், அரசின் மாளிகைகள் அனைத்தும் அழிந்தன. அதன்பின்னர்ப் புதிதாக உருவாக்கப்பட்ட நகரமே இன்றைய கவுகாத்தியாகும். அசாமிலிருந்து பிரிந்து மேகாலயா மாநிலம் ஏற்பட்டபோது, மீண்டும் இந்நகரம் அசாம் தலைநகரமாக்கப்பட்டு இன்று பல சிறப்புகளையும் பெற்றுத் திகழ்கின்றது. இந்நகரம் இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள வணிகமையங்களுள் சிறப்பானது. மேலும் அசாம் மாநிலத்தில் உள்ள வணிகக் கூடங்களில் தலையாயது. இங்குத்தான் வணிகத்திற்காக ஆறுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நகரில் எண்ணெய் சுத்தம் செய்யும் ஆலையும், அரசினால் நடத்தப்பெறும் வேளாண்மைப் பண்ணையும் இருக்கின்றன. காசரங்கா (Kasaranga) என்னுமிடத்தில் வனவிலங்குப் பாதுகாப்பு அகம் ஒன்றுள்ளது. அங்குள்ள விலங்குகளுள் காண்டாமிருகம் குறிப்பிடத்தக்கது. அரசுக்குச்<noinclude></noinclude> oynta955f4b7robh0t04wcnno7sl7ad பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/917 250 642948 1932487 2026-05-11T08:09:46Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சொந்தமான காகித ஆலை ஒன்றும் சோப்புத் தொழிற்சாலை ஒன்றும் இந்நகரில் இயங்குகின்றன. இவையன்றித் தலைக்குத் தடவும் வாசனைத் தைலங்கள், இங்குப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932487 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவுதமிபுத்திர சிரீ சதகர்னி|889|கவுதமிபுத்திர சிரீ சதகர்னி}}</noinclude>சொந்தமான காகித ஆலை ஒன்றும் சோப்புத் தொழிற்சாலை ஒன்றும் இந்நகரில் இயங்குகின்றன. இவையன்றித் தலைக்குத் தடவும் வாசனைத் தைலங்கள், இங்குப் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. கவுகாத்தி பட்டு நெசவிற்குப் பெயர் பெற்றது. அசாம் பட்டு எனப்படும் நேர்த்திமிகு பட்டுத் துணிகள் இங்கு மிகுதியாக உற்பத்தி செய்யப்படுகின்றன. உப்பும் தானிய வகைகளும் பருப்பு வகைகளும் எண்ணெய் வகைகளும் இங்குக் கிடைக்காதவை. அவற்றைப் பிற பகுதியிலிருந்து இந்நகர மக்கள் பெறுகின்றனர். இந்தியாவிலேயே மிகுந்த மழை பெய்யும் இடங்களுள் கவுகாத்தியும் ஒன்றாகும். அடிக்கடி மாரியிலும் கோடையிலும் பிரமபுத்திரா ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் இந்நகரம் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. தலைமை நீதிமன்றமும் அரும்பொருட்காட்சியகமும் இந்நகரிலேயே அமைந்துள்ளன. இந்நகரத்திற்கும் கல்கத்தாவிற்கும் இடையே வானவூர்தித் தொடர்பு உண்டு. கல்கத்தா நகரோடும் சிட்டகாங்கு நகரோடும் இந்நகரம் இருப்புப் பாதையால் இணைக்கப்பட்டுள்ளது. {{Right|<b>பி.இ.</b>}} <b>கவுகாத்திப் பல்கலைக் கழகம்</b> கவுகாத்தி நகரின் சலூக்பரி (Jalukbari) என்னுமிடத்தில் உள்ளது. இப்பல்கலைக்கழகம் 1948-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. கல்லூரிகளுக்கு இணைப்புத் தகுதி (Affiliation) தரக் கூடியதாயும் கற்பித்தலைச் செய்வதாயும் மாணவர்கள் தங்கிப் பயிலுவதாயும், (Residential) இது விளங்குகிறது. பயிற்று மொழியும் தேர்வு மொழியுமாக ஆங்கிலமும் அசாமிய மொழியும் உள்ளன. பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக ஒரு சட்டக் கல்லூரியும் உள்ளது. கவுகாத்திப் பல்கலைக்கழகத்தில் மானிடவியல், கல்வியியல், நாட்டுப்புறவியல் (Folklore Research), வரலாறு, சட்டம், அரசியலறிவியல், நூலகவியல், மொழியியல் இதழியல் (Journalism), தத்துவம், வாணிக நிருவாகம் பொருளியல் போன்ற கலைப் பாடங்களும், வேளாண்மைத் தாவரவியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல், கணிதவியல், நிலவியல், நிலப் பொதியியல் (Geology) போன்ற அறிவியல் பாடங்களும், அரேபிய மொழி, அசாமிய மொழி, ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு மொழி, உருசிய மொழி ஆகிய மொழிகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. {{Right|<b>எஸ்.த.</b>}} {{larger|<b>கவுதமிபுத்திர சிரீ சதகர்னி:</b>}} ஆந்திர அல்லது சாதவாகன அரசர்களுள் மிகச் சிறந்தவராகக் கருதப்படுபவர் கவுதமி புத்திர சிரீ சதகர்னியே (Gautamiputra Sri Satakarni) ஆவார். புராணங்களில் இவர் இருபத்து மூன்றாம் ஆந்திர அரசர் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் 21 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனரெனப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டுகளில் (Inscription) இவர் 24 ஆண்டுகள் ஆட்சி செய்தாரெனக் கூறப்பட்டுள்ளது. சாகர் (Sakas) இனத்தைச் சார்ந்த மேற்குச் சத்திரபாகுகளுள் ஒருவரான நகபானர் (Nakapana) இவர் காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அதையொட்டிக் கவுதமிபுத்திர சிரீ சதகர்னியினுடைய ஆட்சிக் காலத்தை வரையறுத்துள்ளார்கள். நகபானாவினுடைய இறுதி ஆண்டுக்காலம் கி.பி. 124 எனக் கணக்கிட்டுள்ளார்கள். கவுதமபுத்திர சிரீ சதகர்னி சாகர்களைத் தம் 18-ஆம் ஆட்சி ஆண்டில் தோற்கடித்ததாகக் கூறியுள்ளார். ஆகவே, சதகர்னியினுடைய ஆட்சி கி.பி. 106-இல் (124—18 = 106) தொடங்கியிருக்கக் கூடும். இவர் 24 ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்பதை ஏற்றுக் கொண்டால், இவருடைய ஆட்சி கி.பி. 130–இல் முடிவடைந்திருக்கக் கூடும். சதகர்னியினுடைய ஆட்சியைப் பற்றிய விவரங்களைக் கல்வெட்டுகள் வாயிலாக அறியலாம். அவற்றுள் முக்கியமானது கவுதமி பால சிரீயின் நாசிக்குத் (Nasik) கல்வெட்டாகும். பாலசிரீ என்பவர் சதகர்னியின் அன்னை. சதகர்னியைப் பின் தொடர்ந்து ஆட்சி செய்த சதகர்னியினுடைய மகனான வாசித்தி புத்திர சிரீபுலுமாயி என்பவருடைய ஆட்சியின் 19–ஆம் ஆண்டில் அக்கல்வெட்டு பொறிக்கப்பெற்றது. மற்றொன்று, சதகர்னி தம் 18-ஆம் ஆட்சி ஆண்டில் பனவசி (Banavasi) என்று சொல்லப்படும் வைசயந்தி (Vaijayanthi) என்னுமிடத்தில் அமைத்திருந்த வெற்றிப் பாசறையில் இருந்து வெளியிடப்பட்டது. இவையன்றி 13,000–க்கு மேற்பட்ட வெள்ளி நாணயங்கள் நாசிக்கு மாவட்டத்திலுள்ள சோகால்தெம்பி (Joghal Thembi) என்னும் இடத்தில் 1906-ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 4,000 வெள்ளி நாணயங்கள் நகபானாலினுடையனவாகும். ஏனையவை சதகர்னியால் மீண்டும் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டனவாகும். இவற்றிலிருந்து சதகர்னி நகபானாவைத் தோற்கடித்து அவருடைய ஆட்சிப் பகுதிகள் சிலவற்றைக் கைப்பற்றினார் என்றும், கைப்பற்றிய பிறகு அங்குப் புழக்கத்திலிருந்த உள்ளூர் நாணயங்களைக் கொண்டு வரும்படி செய்து அவற்றின் மீது தமது முத்திரையை இட்டிருக்க வேண்டும் என்றும் அறியலாம். இத்தகையதொரு பழக்கம் எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது என்பதை அறியும்போது சதகர்னியினுடைய செயல் புதுமையானதாகத் தோன்றாது. சதகர்னி சாகர்கள், யவனர்கள் மற்றும் பகலவர்கள் (Pahlavas) ஆகியோரை அழித்தார்; சகரதா<noinclude></noinclude> j78u6n4n2zuxfkmc8m2h6cklhnzylbk