விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.1 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf 252 453735 1932532 1931993 2026-05-11T16:04:42Z Booradleyp1 1964 1932532 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வாழ்வியற் களஞ்சியம் 4]] |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]] |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம் |Address=தஞ்சாவூர் |Year=முதல் பதிப்பு, 1987 , மறுபதிப்பு: 2002 , 2009 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=L |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 11=பதிப்புக்குழு 12=நன்றியுரை 13to26=கட்டுரையாளர்கள் 27to28=சுருக்கக்குறியீட்டுவிளக்கம் 29=இ 635=ஈ 703=உ 1006to1022=பொருளடைவு 1022to1030=கலைச்சொற் பட்டியல் 1034=பின்னட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN=ISBN:81-7090-084 -0 |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:1000 பக்கங்களுக்கு மேற்பட்ட அட்டவணைகள்]] 3j50wsjtcey55uhi0lbiexb91gdxv9i 1932543 1932532 2026-05-11T16:30:16Z Booradleyp1 1964 1932543 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வாழ்வியற் களஞ்சியம் 4]] |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]] |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம் |Address=தஞ்சாவூர் |Year=முதல் பதிப்பு, 1987 , மறுபதிப்பு: 2002 , 2009 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=L |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 11=பதிப்புக்குழு 12=நன்றியுரை 13to26=கட்டுரையாளர்கள் 27to28=சுருக்கக்குறியீட்டுவிளக்கம் 29=இ 635=ஈ 703=உ 1006to1022=பொருளடைவு 1023to1030=கலைச்சொற் பட்டியல் 1034=பின்னட்டை /> |Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} [[வாழ்வியற் களஞ்சியம் 4/பதிப்புக்‌ குழு|1.பதிப்புக்‌ குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/நன்றியுரை|2. நன்றியுரை]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/கட்டுரையாளர்கள்|3. கட்டுரையாளர்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/சுருக்கக் குறியீட்டு விளக்கம்|5. சுருக்கக் குறியீட்டு விளக்கம்]] |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN=ISBN:81-7090-084 -0 |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:1000 பக்கங்களுக்கு மேற்பட்ட அட்டவணைகள்]] l47q4xe1zp0i11wzun5joi1phzev3p9 1932547 1932543 2026-05-11T16:33:38Z Booradleyp1 1964 1932547 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வாழ்வியற் களஞ்சியம் 4]] |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]] |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம் |Address=தஞ்சாவூர் |Year=முதல் பதிப்பு, 1987 , மறுபதிப்பு: 2002 , 2009 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=L |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 11=பதிப்புக்குழு 12=நன்றியுரை 13to26=கட்டுரையாளர்கள் 27to28=சுருக்கக்குறியீட்டுவிளக்கம் 29=இ 635=ஈ 703=உ 1006to1022=பொருளடைவு 1023to1030=கலைச்சொற் பட்டியல் 1034=பின்னட்டை /> |Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} [[வாழ்வியற் களஞ்சியம் 4/பதிப்புக்‌ குழு|1.பதிப்புக்‌ குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/நன்றியுரை|2. நன்றியுரை]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/கட்டுரையாளர்கள்|3. கட்டுரையாளர்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/சுருக்கக் குறியீட்டு விளக்கம்|5. சுருக்கக் குறியீட்டு விளக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/பொருளடைவு|பொருளடைவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/கலைச்சொற் பட்டியல்|கலைச்சொற் பட்டியல்]] |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN=ISBN:81-7090-084 -0 |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:1000 பக்கங்களுக்கு மேற்பட்ட அட்டவணைகள்]] 922c0oprr4mkguiblowcr0shiu8bmtt 1932551 1932547 2026-05-11T16:38:21Z Booradleyp1 1964 1932551 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வாழ்வியற் களஞ்சியம் 4]] |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]] |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம் |Address=தஞ்சாவூர் |Year=முதல் பதிப்பு, 1987 , மறுபதிப்பு: 2002 , 2009 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=L |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 11=பதிப்புக்குழு 12=நன்றியுரை 13to26=கட்டுரையாளர்கள் 27to28=சுருக்கக்குறியீட்டுவிளக்கம் 29=இ 635=ஈ 703=உ 1006to1022=பொருளடைவு 1023to1030=கலைச்சொற் பட்டியல் 1034=பின்னட்டை /> |Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} [[வாழ்வியற் களஞ்சியம் 4/பதிப்புக்‌ குழு|1.பதிப்புக்‌ குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/நன்றியுரை|2. நன்றியுரை]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/கட்டுரையாளர்கள்|3. கட்டுரையாளர்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/சுருக்கக் குறியீட்டு விளக்கம்|5. சுருக்கக் குறியீட்டு விளக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/பொருளடைவு|பொருளடைவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/கலைச்சொற் பட்டியல்|கலைச்சொற் பட்டியல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/பின்னட்டை|பின்னட்டை]] |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN=ISBN:81-7090-084 -0 |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:1000 பக்கங்களுக்கு மேற்பட்ட அட்டவணைகள்]] gsyppan5es9s5cm9e5qlumqvowqftny ஆசிரியர்:இரா. இளங்குமரன் 102 454228 1932844 1872647 2026-05-12T11:50:50Z TVA ARUN 3777 c 1932844 wikitext text/x-wiki {{author | firstname = இளங்குமரன் இரா. | lastname = | last_initial = இ | birthyear = 1927 | deathyear = 2021 | description = '''செந்தமிழ் அந்தணர்''' என்று அழைக்கப்படும் புலவர் '''இரா. இளங்குமரனார்''' ஒரு தமிழ் அறிஞர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பலபணிகளையும் செய்துள்ளார். | wikipedia = இரா. இளங்குமரன் }} *[[/நூற்பட்டியல்]] *இலக்கண வரலாறு {{ssl|இலக்கண வரலாறு.pdf}} *சிந்தியுங்கள் சிறகடியுங்கள் {{ssl|சிந்தியுங்கள் சிறகடியுங்கள்.pdf}} *வள்ளுவர் வழியில் நல்ல மாணவராக 2019 {{ssl|வள்ளுவர் வழியில் நல்ல மாணவராக 2019.pdf}} *இளையோர் பாடல்கள் {{ssl|இளையோர் பாடல்கள் 2016.pdf}} *தொழிலுக்கு ஒருவர் {{ssl|தொழிலுக்கு ஒருவர்.pdf}} *மேல்நாற்பது {{ssl|மேல்நாற்பது.pdf}} *தொல்காப்பியர் காலம் {{ssl|தொல்காப்பியர் காலம்.pdf}} *தவத்திரு ஆத்மானந்த அடிகளார் {{ssl|தவத்திரு ஆத்மானந்த அடிகளார்.pdf}} *மதிவாணர் பணி ஓய்வு மணிமாலை {{ssl|மதிவாணர் பணி ஓய்வு மணிமாலை.pdf}} *அம்மா மகள் உறவுகள் {{ssl|அம்மா மகள் உறவுகள்.pdf}} *மேல்நாற்பது {{ssl|மேல்நாற்பது.pdf}} *ஈரோடு வேலா {{ssl|ஈரோடு வேலா.pdf}} *குழந்தை 2019 {{ssl|குழந்தை 2019.pdf}} *உளமும் வளமும் {{ssl|உளமும் வளமும்.pdf}} *எளிதாகப் பாடலாம் {{ssl|எளிதாகப் பாடலாம்.pdf}} *கூட்டாஞ்சோறு 2019 {{ssl|கூட்டாஞ்சோறு 2019.pdf}} *முல்லைப்பாட்டு 2014 {{ssl|முல்லைப்பாட்டு 2014.pdf}} *மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன் {{ssl|மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்.pdf}} *நாவுக்கரசி {{ssl|நாவுக்கரசி.pdf}} *சுவை சொட்டும் சொற்பொழிவு {{ssl|சுவை சொட்டும் சொற்பொழிவு.pdf}} *கால ஆராய்ச்சியும் வையாபுரியாரும் {{ssl|கால ஆராய்ச்சியும் வையாபுரியாரும்.pdf}} *வெண்ணிலாவும் வானும் போல {{ssl|வெண்ணிலாவும் வானும் போல.pdf}} *ஆத்திசூடிக் கலங்கரை விளக்கம் {{ssl|ஆத்திசூடிக் கலங்கரை விளக்கம்.pdf}} *நெடுநல்வாடை 2014 {{ssl|நெடுநல்வாடை 2014.pdf}} *வள்ளுவர் காட்டும் குடும்பம் {{ssl|வள்ளுவர் காட்டும் குடும்பம்.pdf}} *வாழும் தாயுமானவர் {{ssl|வாழும் தாயுமானவர்.pdf}} *தமிழ் முறைத் திருமணம் 2014 {{ssl|தமிழ் முறைத் திருமணம் 2014.pdf}} *முத்திரைக் குறள்கள் 2013 {{ssl|முத்திரைக் குறள்கள் 2013.pdf}} *தமிழ் நூறு 2004 {{ssl|தமிழ் நூறு 2004.pdf}} *பனிமலைகளும் பள்ளத்தாக்குகளும் {{ssl|பனிமலைகளும் பள்ளத்தாக்குகளும்.pdf}} *புகழுக்கும் புகழ் {{ssl|புகழுக்கும் புகழ்.pdf}} *வாழும் தாயுமானவர் {{ssl|வாழும் தாயுமானவர் உரைநடை 2004.pdf}} *பூங்குன்றன் {{ssl|பூங்குன்றன் 2004.pdf}} *உலகளாவிய உயர் குறள் {{ssl|உலகளாவிய உயர் குறள்.pdf}} *மாந்தர் வாழ்வும் இறையுணர்வும் {{ssl|மாந்தர் வாழ்வும் இறையுணர்வும்.pdf}} *உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம் {{ssl|உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்.pdf}} *கூடுதுறை {{ssl|கூடுதுறை.pdf}} *முன்னவர் வாழ்வியல் {{ssl|முன்னவர் வாழ்வியல்.pdf}} *ஊருக்கு ஒருவர் {{ssl|ஊருக்கு ஒருவர்.pdf}} *நாடும் மொழியும் நம்மிரு கண்கள் {{ssl|நாடும் மொழியும் நம்மிரு கண்கள்.pdf}} *உணவே மருந்து {{ssl|உணவே மருந்து 2007.pdf}} *களவியற் காரிகை {{ssl|களவியற் காரிகை 1973.pdf}} *ஆட்சியர்களே ஆட்சியர்களே {{ssl|ஆட்சியர்களே ஆட்சியர்களே.pdf}} *தமிழ் மலை {{ssl|தமிழ் மலை.pdf}} *ஒரு வினவலும் உரிய விடையும் {{ssl|ஒரு வினவலும் உரிய விடையும்.pdf}} *அறவாழ்வும் அருள்வாழ்வும் {{ssl|அறவாழ்வும் அருள்வாழ்வும்.pdf}} *தமிழா தமிழா {{ssl|தமிழா தமிழா.pdf}} *திருக்குறளில் அறிவியல் {{ssl|திருக்குறளில் அறிவியல்.pdf}} *வண்ணச் சேர்க்கை {{ssl|வண்ணச் சேர்க்கை.pdf}} *பண்பாட்டுச் சிதைவுகள் {{ssl|பண்பாட்டுச் சிதைவுகள்.pdf}} *நல்ல மாணவனாக {{ssl|நல்ல மாணவனாக.pdf}} *நினைக்கும் நெஞ்சம் {{ssl|நினைக்கும் நெஞ்சம்.pdf}} *மேல் நாற்பதும் கீழ் நாற்பதும் {{ssl|மேல் நாற்பதும் கீழ் நாற்பதும்.pdf}} *திருக்குறள் கருத்துரை {{ssl|திருக்குறள் கருத்துரை.pdf}} *மங்கல மனையறம் {{ssl|மங்கல மனையறம்.pdf}} *அறவாணர் ஆய்வில் அறம் {{ssl|அறவாணர் ஆய்வில் அறம்.pdf}} *தனித்தமிழ் இயக்கம் {{ssl|தனித்தமிழ் இயக்கம்.pdf}} *வழக்குச் சொல் அகராதி {{ssl|வழக்குச் சொல் அகராதி.pdf}} *திருக்குறளின் விழுமியம் {{ssl|திருக்குறளின் விழுமியம் 2016.pdf}} {{PD-TamilGov/ta|}} {{அதிகாரக் கட்டுப்பாடு}} [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் எழுத்தாளர்கள்]] [[பகுப்பு:நாட்டுடைமை நூலாசிரியர்கள்]] broigrgetmwn490fj9jkt5oi3t7wn3e பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/93 250 615824 1932631 1832031 2026-05-12T02:24:30Z Sridevi Jayakumar 15329 1932631 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகப்பொருள் விளக்கம்|57|அகப்பொருள் விளக்கம்}}</noinclude>தொல்காப்பியம் குறித்துள்ள மடலேறுதல், உடன்போக்கு போன்ற அகப்பொருட் செய்திகள், இறையனார் அகப்பொருளில் காணப்படவில்லை. ஆயினும் அறத்தொடு நிற்றல் பற்றிய செய்திகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. பின்னர்த் தோன்றிய அகப்பொருள் இலக்கண நூல்களின் விரிவுக்கு இது வேண்டப்படுவதாயிற்று. ஆயின் அறத்தொடு நிற்றலைக் களவு, கற்பு இவற்றில் எவ்வியலில் அடக்குவது என்பதில் இலக்கண நூல்கள் மாறுபடுகின்றன. தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள் ஆகியவை, அறத்தொடு நிற்றலைக் களவியலில் வைத்துக் கூறும். அறத்தொடு நிற்றலில் சிலவற்றை அகப்பொருள் விளக்கம், களவியலிலும், அறத்தொடு நிற்றல் வகை முதலான சிலவற்றை வரைவியலிலும் எடுத்துக் கூறும். களவியல் காரிகை கற்பியலில் அறத்தொடு நிற்றலைக் கூறும். அறத்தொடு நிற்றலை இந்நூல் வெளிப்படை நிலை எனச் சுட்டும். தொல்காப்பியம் வகைப்படுத்திக் கூறாத கற்பின் நிலைகளை அகப்பொருள் விளக்கம், களவு வழி வந்த கற்பு, களவு வழி வாராக் கற்பு என வகைப்படுத்தும். தலைமகனுக்குக் களவிற் புணர்ச்சியும் வதுவைப் புணர்ச்சியும் பொருந்துவனவாகும் எனக் கூறும் அகப்பொருள் விளக்கம், அவ்வொழுக்கத்திற்குரியவர் காதற் பரத்தையரும் காமக்கிழத்தியரும் பின்முறை வதுவைப் பெருங்குலக்கிழத்தியரும் என மூவகையினர் என்று சுட்டும். தொல்காப்பியம் குறிப்பிடும் களவிற்கும் கற்பிற்குமுரிய பிரிவுகள் அனைத்தையும், அகப்பொருள் விளக்கம் வகைப்படுத்திக் கூறும். வாயில்களாகத் தொல்காப்பியம் பன்னிருவரைக் குறிக்கும். பொருள் விளக்கம் பாகன், புதல்வன் ஆகிய இருவரையுங் கூட்டிப் பதினான்காகக் கூறும். இவ்வாறு தொல்காப்பியம் கூறிய அகப்பொருட் செய்திகள் பிற்காலத்து இலக்கண நூல்களில் காலச் சூழலுக்குத்தக விரிந்தும் சுருங்கியும் அமைந்துள்ளன. தேவையான இடங்களில் சமுதாய மாற்றங்களுக்கு ஏற்பவும் அக இலக்கியப் போக்கிற்கு ஏற்பவும் சிற்சிலவற்றைப் புதிதாகக் கருதியுள்ளதையும் அகப்பொருள் இலக்கண வளர்ச்சியில் காணமுடிகிறது. சிற்றிலக்கியங்களில் ஒன்றான கோவை இலக்கிய வளர்ச்சிக்கு அகப்பொருள் இலக்கண நூல்கள் உறுதுணையாகி அவற்றைத் தழைக்கச் செய்துள்ளன. அண்மைக் காலங்களில் அகப்பொருள் விளக்கம் பலரால் பயிலப்பட்டு வருகிறது. இது அதன் செல்வாக்கை உணர்த்தும்.{{float_right|ஆர்.கு.}} <section end="அகப்பொருள் இலக்கண நூல்கள்"/> <section begin="அகப்பொருள் விளக்கம்"/> {{dhr}} {{larger|<b>அகப்பொருள் விளக்கம்</b>}} அகத்திணை இலக்கணம் கூறும் தமிழ் நூல்களுள் ஒன்று. கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாற்கவிராசநம்பி இதன் ஆசிரியர். இதனால் இந்நூல் நம்பியகப்பொருள் எனவும் வழங்கப்பெறும். தொல்காப்பியத்திற்குப் பின்னர் அதன் பொருளதிகாரப் பகுதிகள் வளர்ச்சியுற்றுத் தனித்தனி நூல்களாக அமையலாயின. அகம், புறம், உவமை, செய்யுள் போன்ற பகுதிகள் முறையே இறையனாரகப்பொருள், பன்னிரு படலம், யாப்பருங்கலம், தண்டியலங்காரம் எனத் தனி நூல்களாக வளர, அவை, அவ்வத்துறையில் மேலும் பல இலக்கண நூல்கள் உருவாவதற்கு ஏதுவாயின. தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அகத்திணை, களவு, கற்பு, பொருள் ஆகிய இயல்களில் பேசப்பெறும் அகப்பொருள் செய்திகளை விரித்து அகப்பொருள் விளக்கம் கூறுகிறது. இதன் ஆசிரியர் நாற்கவிராசநம்பியின் வரலாற்றினை நூலின் சிறப்புப் பாயிரத்தால் ஓரளவே அறிய முடிகிறது. இவர் பெயரிலமைந்த ‘நாற்கவிராச’ என்னும் அடைமொழி, ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளையும் பாடவல்ல திறத்தால் அமைந்ததாகும். எனினும், இந்த இலக்கண நூலைத் தவிர வேறு நூல்கள் எதனையும் செய்ததாகத் தெரியலில்லை. நம்பி இவர்தம் இயற்பெயராகும். “இத்தலத்து, இருபெருங் கலைக்கும் ஒரு பெருங்குரிசில்” என்று இந்நூலின் சிறப்புப்பாயிரம் இவரைக் கூறுவது கொண்டு, தமிழ் வடமொழிகளில் இவர் பெற்றிருந்த சிறந்த புலமையினை உணரலாம். இவர் தந்தையார் புளியங்குடி என்னுமூரில் தோன்றிய உய்யவந்தான் என்னும் பெயர் கொண்ட ஆசிரியர் என்பதனையும், அவர் முத்தமிழ்ப் புலமை மிக்கு விளங்கினார் என்பதனையும், அப்பாயிரம் அறிவிக்கிறது. ‘முக்குடைக்கீழ் உதயமால்வரைக், கதிரொன்று இருந்தெனக் காண்டகஇருந்து, தத்துவம் பகர்ந்தோன் சரணம் பொருந்திய உத்தமன்’ என்பதனால் இந்நூலாசிரியர் சமணர் என்பது புலனாகிறது. சிறப்புப் பாயிர உரைப்பகுதியால் இவர் கி.பி. 1196 முதல் 1266 வரை ஆண்ட குலசேகரபாண்டியன் காலத்தினர் என்பது தெரிகிறது. தொல்காப்பியத்தின் வழி நூலாகத் தோன்றிய இந்நூல் தொல்காப்பிய அகப்பொருட் செய்திகள் பலவற்றை ஏற்றும் சிலவற்றில் புதியன சுட்டியும் அமைந்துள்ளது. தொல்காப்பியர் சிறுபொழுதினையும் ஆறாகக் கொள்ள, இந்நூலாசிரியர் அதனை ஐந்தெனக் கொண்டனர். எற்பாடு என்பதனைத் தொல்காப்பியர் நண்பகலின் பிற்பட்டது எனக்கூற, இவர் ஞாயிறு தோன்றும் காலைப் பொழுது என்று கூறியுள்ளார். தொல்காப்பியர் கருப்பொருள் வகை எட்டும் பிறவும் எனக் கொள்ள, இவர் பதினான்கும்<noinclude></noinclude> lwjqcuz9gj3cw5mmtrfxys43eh4jklc 1932646 1932631 2026-05-12T03:21:05Z Booradleyp1 1964 1932646 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகப்பொருள் விளக்கம்|57|அகப்பொருள் விளக்கம்}}</noinclude>தொல்காப்பியம் குறித்துள்ள மடலேறுதல், உடன்போக்கு போன்ற அகப்பொருட் செய்திகள், இறையனார் அகப்பொருளில் காணப்படவில்லை. ஆயினும் அறத்தொடு நிற்றல் பற்றிய செய்திகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. பின்னர்த் தோன்றிய அகப்பொருள் இலக்கண நூல்களின் விரிவுக்கு இது வேண்டப்படுவதாயிற்று. ஆயின் அறத்தொடு நிற்றலைக் களவு, கற்பு இவற்றில் எவ்வியலில் அடக்குவது என்பதில் இலக்கண நூல்கள் மாறுபடுகின்றன. தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள் ஆகியவை, அறத்தொடு நிற்றலைக் களவியலில் வைத்துக் கூறும். அறத்தொடு நிற்றலில் சிலவற்றை அகப்பொருள் விளக்கம், களவியலிலும், அறத்தொடு நிற்றல் வகை முதலான சிலவற்றை வரைவியலிலும் எடுத்துக் கூறும். களவியல் காரிகை கற்பியலில் அறத்தொடு நிற்றலைக் கூறும். அறத்தொடு நிற்றலை இந்நூல் வெளிப்படை நிலை எனச் சுட்டும். தொல்காப்பியம் வகைப்படுத்திக் கூறாத கற்பின் நிலைகளை அகப்பொருள் விளக்கம், களவு வழி வந்த கற்பு, களவு வழி வாராக் கற்பு என வகைப்படுத்தும். தலைமகனுக்குக் களவிற் புணர்ச்சியும் வதுவைப் புணர்ச்சியும் பொருந்துவனவாகும் எனக் கூறும் அகப்பொருள் விளக்கம், அவ்வொழுக்கத்திற்குரியவர் காதற் பரத்தையரும் காமக்கிழத்தியரும் பின்முறை வதுவைப் பெருங்குலக்கிழத்தியரும் என மூவகையினர் என்று சுட்டும். தொல்காப்பியம் குறிப்பிடும் களவிற்கும் கற்பிற்குமுரிய பிரிவுகள் அனைத்தையும், அகப்பொருள் விளக்கம் வகைப்படுத்திக் கூறும். வாயில்களாகத் தொல்காப்பியம் பன்னிருவரைக் குறிக்கும். பொருள் விளக்கம் பாகன், புதல்வன் ஆகிய இருவரையுங் கூட்டிப் பதினான்காகக் கூறும். இவ்வாறு தொல்காப்பியம் கூறிய அகப்பொருட் செய்திகள் பிற்காலத்து இலக்கண நூல்களில் காலச் சூழலுக்குத்தக விரிந்தும் சுருங்கியும் அமைந்துள்ளன. தேவையான இடங்களில் சமுதாய மாற்றங்களுக்கு ஏற்பவும் அக இலக்கியப் போக்கிற்கு ஏற்பவும் சிற்சிலவற்றைப் புதிதாகக் கருதியுள்ளதையும் அகப்பொருள் இலக்கண வளர்ச்சியில் காணமுடிகிறது. சிற்றிலக்கியங்களில் ஒன்றான கோவை இலக்கிய வளர்ச்சிக்கு அகப்பொருள் இலக்கண நூல்கள் உறுதுணையாகி அவற்றைத் தழைக்கச் செய்துள்ளன. அண்மைக் காலங்களில் அகப்பொருள் விளக்கம் பலரால் பயிலப்பட்டு வருகிறது. இது அதன் செல்வாக்கை உணர்த்தும். {{float_right|<b>ஆர்.கு.</b>}} <section end="அகப்பொருள் இலக்கண நூல்கள்"/> <section begin="அகப்பொருள் விளக்கம்"/> {{dhr}} {{larger|<b>அகப்பொருள் விளக்கம்</b>}} அகத்திணை இலக்கணம் கூறும் தமிழ் நூல்களுள் ஒன்று. கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாற்கவிராசநம்பி இதன் ஆசிரியர். இதனால் இந்நூல் நம்பியகப்பொருள் எனவும் வழங்கப்பெறும். தொல்காப்பியத்திற்குப் பின்னர் அதன் பொருளதிகாரப் பகுதிகள் வளர்ச்சியுற்றுத் தனித்தனி நூல்களாக அமையலாயின. அகம், புறம், உவமை, செய்யுள் போன்ற பகுதிகள் முறையே இறையனாரகப்பொருள், பன்னிரு படலம், யாப்பருங்கலம், தண்டியலங்காரம் எனத் தனி நூல்களாக வளர, அவை, அவ்வத்துறையில் மேலும் பல இலக்கண நூல்கள் உருவாவதற்கு ஏதுவாயின. தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அகத்திணை, களவு, கற்பு, பொருள் ஆகிய இயல்களில் பேசப்பெறும் அகப்பொருள் செய்திகளை விரித்து அகப்பொருள் விளக்கம் கூறுகிறது. இதன் ஆசிரியர் நாற்கவிராசநம்பியின் வரலாற்றினை நூலின் சிறப்புப் பாயிரத்தால் ஓரளவே அறிய முடிகிறது. இவர் பெயரிலமைந்த ‘நாற்கவிராச’ என்னும் அடைமொழி, ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளையும் பாடவல்ல திறத்தால் அமைந்ததாகும். எனினும், இந்த இலக்கண நூலைத் தவிர வேறு நூல்கள் எதனையும் செய்ததாகத் தெரியலில்லை. நம்பி இவர்தம் இயற்பெயராகும். “இத்தலத்து, இருபெருங் கலைக்கும் ஒரு பெருங்குரிசில்” என்று இந்நூலின் சிறப்புப்பாயிரம் இவரைக் கூறுவது கொண்டு, தமிழ் வடமொழிகளில் இவர் பெற்றிருந்த சிறந்த புலமையினை உணரலாம். இவர் தந்தையார் புளியங்குடி என்னுமூரில் தோன்றிய உய்யவந்தான் என்னும் பெயர் கொண்ட ஆசிரியர் என்பதனையும், அவர் முத்தமிழ்ப் புலமை மிக்கு விளங்கினார் என்பதனையும், அப்பாயிரம் அறிவிக்கிறது. ‘முக்குடைக்கீழ் உதயமால்வரைக், கதிரொன்று இருந்தெனக் காண்டகஇருந்து, தத்துவம் பகர்ந்தோன் சரணம் பொருந்திய உத்தமன்’ என்பதனால் இந்நூலாசிரியர் சமணர் என்பது புலனாகிறது. சிறப்புப் பாயிர உரைப்பகுதியால் இவர் கி.பி. 1196 முதல் 1266 வரை ஆண்ட குலசேகரபாண்டியன் காலத்தினர் என்பது தெரிகிறது. தொல்காப்பியத்தின் வழி நூலாகத் தோன்றிய இந்நூல் தொல்காப்பிய அகப்பொருட் செய்திகள் பலவற்றை ஏற்றும் சிலவற்றில் புதியன சுட்டியும் அமைந்துள்ளது. தொல்காப்பியர் சிறுபொழுதினையும் ஆறாகக் கொள்ள, இந்நூலாசிரியர் அதனை ஐந்தெனக் கொண்டனர். எற்பாடு என்பதனைத் தொல்காப்பியர் நண்பகலின் பிற்பட்டது எனக்கூற, இவர் ஞாயிறு தோன்றும் காலைப் பொழுது என்று கூறியுள்ளார். தொல்காப்பியர் கருப்பொருள் வகை எட்டும் பிறவும் எனக் கொள்ள, இவர் பதினான்கும்<noinclude></noinclude> 7bf9yta69sfo7jjz35pr8ac2osgfy18 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/94 250 615874 1932632 1832032 2026-05-12T02:26:26Z Sridevi Jayakumar 15329 1932632 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகம்பன் மாலாதனார்|58|அகமணம்}}</noinclude>பிறவுமாகக் கொண்டு, ஒவ்வொரு திணைக்கும் தனித் தனியே கருப்பொருள் நிரலை நூற்பாவாக்கித் தந்துள்ளார். தொல்காப்பியர் மணத்திற்கு முன்னும் பின்னும் அமையும் தலைவன் தலைவியர் வாழ்க்கை நிலையைக் களவியல் கற்பியல் என இருகூறுபடுத்தி இலக்கணம் கூற, இவர் களவியல், வரைவியல், கற்பியல் என ஓரியலை இடையே புதிதாகத் தோற்றுவித்துள்ளார். இது காலத்தின் தேவை நோக்கி அமைந்ததாகும். இந்நூல் அகத்திணை இயல் (116), களவியல் (54), வரைவியல் (29), கற்பியல் (10), ஒழிபியல் (43) என்னும் ஐந்து இயல்களையும் 252 நூற்பாக்களையும் கொண்டுள்ளது. தொல்காப்பியத்திற்குப் பின்னர் அகப்பொருள் பற்றித் தனி நூல்களாகத் தோன்றிய இறையனார் களவியல் 60 நூற்பாக்களிலும் தமிழ் நெறி விளக்கம் 25 நூற்பாக்களிலும் கூறும் பொருளை இது விரிவாக 252 நூற்பாக்களால் வகுத்தும் விரித்தும் கூறியுள்ளது. தொல்காப்பியம் அகப்பொருட் செய்திகளைத் தனித்தனிக் கூற்று வகையால் கூற, இஃது அப்பொருள் நிகழ்ச்சிகளைத் தொடர்புபடுத்தி நாடகப்பாங்கில் அமைத்துள்ளது. இந்தப் பாங்கே பிற்காலத்தில் கோவை என்னும் பிரபந்தம் தோன்றிச் சிறப்பதற்கு வாயிலாகவும் அமைந்தது எனலாம். தஞ்சை வாணன் கோவைச் செய்யுட்கள் அனைத்தும் தொடர்ச்சியாக இவ்விலக்கணத்திற்கு இலக்கியமாகக் காட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நூல் எளிமையும் தெளிவும் கொண்டமைந்துள்ளது. ஐந்திலக்கணங்களும் அமைந்த ‘இலக்கண விளக்கம்’ என்னும் நூலை இயற்றிய வைத்தியநாத தேசிகர் இந்நூற் சிறப்புணர்ந்து தம் அகப்பொருள் இலக்கணப் பகுதியைப் பெரும்பாலும் இந்நூலின் நூற்பாக்களைக் கொண்டே அமைத்துள்ளார். இந்நூலுக்கு ஒரு பழைய உரை உள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வ.ச. வைத்திலிங்கம் பிள்ளை ஓர் உரை வரைந்துள்ளார். தஞ்சை வாணன் கோவைச் செய்யுட்களை மேற்கோளாகக் காட்டியுள்ளார். பின்னர்ச் சுன்னாகம் அ. குமாரசாமிப் பிள்ளையும் திரிகோணமலை த. கனகசுந்தரம் பிள்ளையும் சேர்ந்து ஓர் உரை வரைந்துள்ளனர். தொல்காப்பியத்திற்குப் பின்னர் அதன் வழியில் தோன்றிய இலக்கண நூல்களில் யாப்பிற்கு யாப்பருங்கலக் காரிகையும், அணிக்குத் தண்டியலங்காரமும், புறப்பொருளுக்குப் புறப்பொருள் வெண்பா மாலையும் மக்களிடையே செல்வாக்குப் பெற்றதுபோல, அகப்பொருளுக்கு அகப்பொருள் விளக்கம் செல்வாக்குப் பெற்றுள்ளது. <section end="அகப்பொருள் விளக்கம்"/> <section begin="அகம்பன் மாலாதனார்"/> {{dhr}} {{larger|<b>அகம்பன் மாலாதனார்</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். முல்லைத் திணையிலமைந்த இவரது ஒரே பாடல் நற்றிணையில் (81) அமைந்துள்ளது. ஆதன் என்பது இப்புலவரின் இயற்பெயரென்றும் அகம்பல் என்பது இவரது ஊர் என்றும் கருதப்படுகிறது. இவ்வூர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெரியகுளம் வட்டத்திலுள்ள அகமலை என்னும் ஊராகலாம் என்பர். <section end="அகம்பன் மாலாதனார்"/> <section begin="அகமணம்"/> {{dhr}} {{larger|<b>அகமணம்:</b>}} ஒருவன் தனது பண்பாட்டோடு வரையறுக்கப்பட்ட குழுவிற்குள் மணம் கொள்ளும் சமூக முறைமையே அகமணம் (Endogamy) ஆகும். அகமணத்தைப் பால்சம் என்பார் வரையறை செய்யும் போது, “தன்னுடைய சாதி அல்லது குழுவிற்குள் மட்டும் மணம் செய்து கொள்ள வேண்டும். எனினும் நேரிடையாக இரத்த உறவுடையோருடன் மணம் கொள்வதை அகமணம் தடுக்கிறது” என்கிறார். புறமணம் இதற்கு நேர்மாறானது. தன் கால்வழியினருக்கு அப்பால் மணம் கொள்ளும் முறை புறமணம் ஆகும். அகமணம், புறமணம் ஆகிய இச்சொற்கள் ஒன்றோடு ஒன்று செயல்முறைக் கருத்தளவில் சார்புடையன எனலாம். பழங்குடிகளில் சிலர் பெருங்கால்வழியினராகவும் பலர் கால்வழிக்குழுவினராகவும், தம் முன்னோர் அல்லது கால்வழிக் குறியீட்டோடு தொடர்புற்று வேறுபடுகின்றனர். இக்குழுக்களுக்கிடையே திருமண அமைப்பில் அகமண, புறமணச் சொற்களைச் செயல்முறைக் கருத்தோடு உற்று நோக்கும்பொழுது இரண்டும் மற்றதன் பொருளை ஏற்க முடியும். பழங்குடி மக்கள் தம் பழங்குடிக்குள் மட்டுமே மணம் செய்து கொள்ள வேண்டும் என்னும் ஒழுங்கு அகமண முறையைக் காட்டுகிறது. ஆனால் ஒவ்வொரு கால்வழியிலும் உள்ள குடிகள் இரத்த உறவுடையன என்பதால் குறிப்பிட்ட அக்குடிகளுக்குள் மண உறவு கொள்ளாமல் அப்பழங்குடியிலேயே வேறொரு கால் வழியினருடன் மணம் கொள்கின்றனர். ஆகவே, இக்கால்வழிக்கு இம்மணம் புறமணமாக அமைகிறது. ஆயினும் இவை ஒரே பழங்குடிக்குள் அமைந்த கால்வழிகளாதலின் இம்மணம் அகமணமாகவும் அமைகிறது. மாறிவரும் சமூக அமைப்பில் கலப்புச் சாதித் திருமணம் புறமணச் சாதித் திருமணமாய் இருந்தாலும் அகமண வரையறைக்குள் சொல்ல வேண்டுமாயின் அதை அவ்வினத்தின் அகமண முறை (Racial Endogamy) என்றோ அந்நாட்டின் அகமண முறை (National Endogamy) என்றோ சொல்லலாம். ஏனெனில் ஒரே இனம் அல்லது ஒரே நாட்டினரோடு மணம் கொண்டிருப்பதால் அதனை அகமண முறை என்று குறிப்பிடுவது ஏற்புடையதாகிறது. இதனால் ‘அகமணம்’ என்பது குழு அகமணம், சாதி அகமணம், வகுப்பு அகமணம், இன அகமணம், நாட்டு அகமணம் எனப் பல நிலைகளில் அமைகிறது. {{nop}}<noinclude></noinclude> aqg759wcg9e7qctxhjxlwsm4weyvfvo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/96 250 615883 1932633 1829015 2026-05-12T02:27:53Z Sridevi Jayakumar 15329 1932633 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகமணம்|60|அகமதாபாத்து}}</noinclude>அடிமைக் கூலியாட்கள், இதர பண்ணைப் பொருள்கள் ஆகியன சொத்துரிமை விதிப்படி மகனுக்கும் மகளுக்கும் சம அளவில் பகுக்கப்படுகிறது. ஆகவே இச்சமூகங்களில் 19–ஆம் நூற்றாண்டின் அண்மைக் காலம் வரை முதல் நேர் உடன் பிறந்தோருடன், நெருக்கமான உறவுடைய ஒரே குடும்பத்தினருடன் மணம் செய்வது வழக்கத்திலிருந்து வருகிறது. இசுலாமியர் தந்தைவழி நேர் உடன் பிறந்தோர்களின் சேய்களின் திருமணம், செயல்முறையில் பிரேசில் நாட்டுத் தோட்டப் பண்ணைச் சமூகத்திற்கு ஒப்பானது எனலாம். இசுலாமியர் சமூகம், தந்தை கால்வழியைச் சார்ந்ததாகும். இவர்கள் ஆபிரகாம் என்று தம் மூதாதையரை இனம் காட்டுகின்றனர். உடன் பிறந்தோரின் மகளை மணம் கொள்ளும் முறை இச்சமூகத்தில் காணப்படுகிறது. இவ்வித அகமணம் பொதுவாக அனைத்துச் சமூகத்திலும் காணப்படுவது போன்று குடும்பச் சொத்தைத் தம் பரம்பரைக்குள் நிலைநிறுத்த அமைந்த திருமண அமைப்பு ஆகும். இசுலாமியப் பெண்கள், சொத்துரிமையில் ஆண்கள் பெறுவதில் பாதியைப் பெறுகின்றனர். பிரடரிக் பார்த் என்பவர், இசுலாமியரின் இவ்விதத் திருமண முறை அரசியல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், சகோதரர்களுள் சுயநலக் கருத்து வேறுபாட்டினை ஏற்படுத்தாமல் ஒற்றுமையை ஏற்படுத்துகிறது என்றும் கூறுகிறார். {{larger|<b>அகமணமும் இன்றைய குடும்ப அமைப்பும்:</b>}} திருமணம், மனிதனின் மணம், உயிர், பால் உணர்வுகளை நிறைவு செய்வதற்காக மட்டும் அமையாமல் சமய, பண்பாட்டு உறுப்பினராக அச்சமூகத்தில் ஏற்றுக்கொள்ளும் நிலையினையும் அமைத்துத் தருகிறது. இருவர் இணைந்து மேற்கொள்ளும் வரையறுக்கப்பட்ட சமூகச் செயல்கள், அவர்களது வாழிடம், பொருள், அதிகாரம், சமயம், சடங்கு ஆகிய சமூக நெறிகளைத் தனித்தன்மை கொண்ட நிலையில் ஏற்றுக்கொண்டு அவற்றை வழிவழியாகத் தம் கால்வழியினருக்கும் பயிற்றுவிக்கும் கூடமாகவும் குடும்பம் அமைகிறது. திருமணமும் குடும்பமும் இருவித சமூகக் கட்டமைப்புகளாக இருப்பினும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படும் தன்மை கொண்டவை. அகமணத் திருமணம் பல கூறுகளில் ஏற்புடையதாகவும், ஏற்பற்றதாகவும் காணப்படுகிறது. இதன் சிறப்புக் கூறுகளை நோக்கும்போது, அகமணம், அகமணக் குடும்பங்கள் அக்குழுவினரிடையே ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் நிலை நாட்டுகின்றன. பெண்கள் சுதந்திரமாகத் தம் பங்கினைப் பெற இவ்வமைப்பு வழிகோலுகிறது. சொத்து, அதிகார அமைப்பில் வேற்றுக் குழுவினரின் ஆதிக்கம் தடுக்கப்படுகிறது. இனக் கலப்பும் தடுக்கப்படுகிறது. இம்மணமுறையின் சிறப்பற்ற குணங்களாகச் சிலவற்றைக் குறிப்பிடும்பொழுது, ஒரு நாட்டின் ஒற்றுமையை, குறிப்பாகச் சமூகங்களிடையே ஒற்றுமையைப் பெருமளவில் அகமண முறையும் அகமணக் குடும்ப அமைப்பும் பாதிக்கின்றன. மணமகனையும் மணமகளையும் குறுகிய வட்டத்திற்குள் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளதால் மரபுவழியில் சில பண்புகள் மங்கிக் காணப்படுவதாகவும் மரபியலார் கருத்துத் தெரிவிக்கின்றனர்.{{float_right|சீ.ப.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Bobannan, E.P.J., and J. Middleton,eds.,</b> “Marriage, Family and Residence”, Natural History Press, New York, 1968. <b>Firth, R.,</b> “The Analysis of mana: An Emprical Approach, “Journal of the Polynesian Society”, 49:1940. <b>Hutton, J.M.,</b> “Caste in India: Its nature, function and origins”, Oxford University Press, London, 1951. <b>Kapadia, K.M.,</b> “Marriage and family in India”, Oxford University Press, Bombay. 1955. <b>Murphy, R.F., and Kasdan,L.,</b> “The structure of parallel cousin Marriage, “American Anthropologist”, 61:1959. <b>Stephen, W.N.,</b> “The family in Cross-Cultural perspective”, Hrt. Rinehart and Winston, New York, 1963. <b>Wastermark, E.,</b> “The history of human marriage”, Macmillan, New York, 1921. <section end="அகமணம்"/> <section begin="அகமதாபாத்து"/> {{dhr}} {{larger|<b>அகமதாபாத்து</b>}} என்னும் நகரம் குசராத்து மாநிலத்தின் தலைநகரமாகும். இந்நகரம் சபர்மதி ஆற்றின் மேல்கரையில் கடல் மட்டத்திலிருந்து 55 மீட்டர் உயரத்தில் உள்ளது. பம்பாய் மாநகருக்கு வடக்கே 451 கி.மீ. தொலைவிலும், தில்லி மாநகருக்கு 805 கி.மீ. தென்மேற்கிலும் இது உள்ளது. இந்திய மக்கள்தொகைக் கணக்குப்படி இது இந்தியாவின் ஆறாம் பெரும் நகரமாகும். இந்நகரத்தின் பழைய பெயர் கருணாவதி என்பதாம். கருணன் என்னும் அரசரால் அமைக்கப்பட்டதால் இது இப்பெயர் பெற்றது. அகமதாபாத்து (Ahamedabad) இந்தியாவின் மிகப் பெரிய வாணிக மையங்களுள் ஒன்றாகும்,<noinclude></noinclude> e4zc9pn5pkiuo2j6hv8okq5y0zhexed 1932677 1932633 2026-05-12T04:02:33Z Booradleyp1 1964 1932677 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகமணம்|60|அகமதாபாத்து}}</noinclude>அடிமைக் கூலியாட்கள், இதர பண்ணைப் பொருள்கள் ஆகியன சொத்துரிமை விதிப்படி மகனுக்கும் மகளுக்கும் சம அளவில் பகுக்கப்படுகிறது. ஆகவே இச்சமூகங்களில் 19–ஆம் நூற்றாண்டின் அண்மைக் காலம் வரை முதல் நேர் உடன் பிறந்தோருடன், நெருக்கமான உறவுடைய ஒரே குடும்பத்தினருடன் மணம் செய்வது வழக்கத்திலிருந்து வருகிறது. இசுலாமியர் தந்தைவழி நேர் உடன் பிறந்தோர்களின் சேய்களின் திருமணம், செயல்முறையில் பிரேசில் நாட்டுத் தோட்டப் பண்ணைச் சமூகத்திற்கு ஒப்பானது எனலாம். இசுலாமியர் சமூகம், தந்தை கால்வழியைச் சார்ந்ததாகும். இவர்கள் ஆபிரகாம் என்று தம் மூதாதையரை இனம் காட்டுகின்றனர். உடன் பிறந்தோரின் மகளை மணம் கொள்ளும் முறை இச்சமூகத்தில் காணப்படுகிறது. இவ்வித அகமணம் பொதுவாக அனைத்துச் சமூகத்திலும் காணப்படுவது போன்று குடும்பச் சொத்தைத் தம் பரம்பரைக்குள் நிலைநிறுத்த அமைந்த திருமண அமைப்பு ஆகும். இசுலாமியப் பெண்கள், சொத்துரிமையில் ஆண்கள் பெறுவதில் பாதியைப் பெறுகின்றனர். பிரடரிக் பார்த் என்பவர், இசுலாமியரின் இவ்விதத் திருமண முறை அரசியல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், சகோதரர்களுள் சுயநலக் கருத்து வேறுபாட்டினை ஏற்படுத்தாமல் ஒற்றுமையை ஏற்படுத்துகிறது என்றும் கூறுகிறார். {{larger|<b>அகமணமும் இன்றைய குடும்ப அமைப்பும்:</b>}} திருமணம், மனிதனின் மணம், உயிர், பால் உணர்வுகளை நிறைவு செய்வதற்காக மட்டும் அமையாமல் சமய, பண்பாட்டு உறுப்பினராக அச்சமூகத்தில் ஏற்றுக்கொள்ளும் நிலையினையும் அமைத்துத் தருகிறது. இருவர் இணைந்து மேற்கொள்ளும் வரையறுக்கப்பட்ட சமூகச் செயல்கள், அவர்களது வாழிடம், பொருள், அதிகாரம், சமயம், சடங்கு ஆகிய சமூக நெறிகளைத் தனித்தன்மை கொண்ட நிலையில் ஏற்றுக்கொண்டு அவற்றை வழிவழியாகத் தம் கால்வழியினருக்கும் பயிற்றுவிக்கும் கூடமாகவும் குடும்பம் அமைகிறது. திருமணமும் குடும்பமும் இருவித சமூகக் கட்டமைப்புகளாக இருப்பினும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படும் தன்மை கொண்டவை. அகமணத் திருமணம் பல கூறுகளில் ஏற்புடையதாகவும், ஏற்பற்றதாகவும் காணப்படுகிறது. இதன் சிறப்புக் கூறுகளை நோக்கும்போது, அகமணம், அகமணக் குடும்பங்கள் அக்குழுவினரிடையே ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் நிலை நாட்டுகின்றன. பெண்கள் சுதந்திரமாகத் தம் பங்கினைப் பெற இவ்வமைப்பு வழிகோலுகிறது. சொத்து, அதிகார அமைப்பில் வேற்றுக் குழுவினரின் ஆதிக்கம் தடுக்கப்படுகிறது. இனக் கலப்பும் தடுக்கப்படுகிறது. இம்மணமுறையின் சிறப்பற்ற குணங்களாகச் சிலவற்றைக் குறிப்பிடும்பொழுது, ஒரு நாட்டின் ஒற்றுமையை, குறிப்பாகச் சமூகங்களிடையே ஒற்றுமையைப் பெருமளவில் அகமண முறையும் அகமணக் குடும்ப அமைப்பும் பாதிக்கின்றன. மணமகனையும் மணமகளையும் குறுகிய வட்டத்திற்குள் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளதால் மரபுவழியில் சில பண்புகள் மங்கிக் காணப்படுவதாகவும் மரபியலார் கருத்துத் தெரிவிக்கின்றனர். {{float_right|<b>சீ.ப.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Bobannan, E.P.J., and J. Middleton,eds.,</b> “Marriage, Family and Residence”, Natural History Press, New York, 1968. <b>Firth, R.,</b> “The Analysis of mana: An Emprical Approach, “Journal of the Polynesian Society”, 49:1940. <b>Hutton, J.M.,</b> “Caste in India: Its nature, function and origins”, Oxford University Press, London, 1951. <b>Kapadia, K.M.,</b> “Marriage and family in India”, Oxford University Press, Bombay. 1955. <b>Murphy, R.F., and Kasdan,L.,</b> “The structure of parallel cousin Marriage, “American Anthropologist”, 61:1959. <b>Stephen, W.N.,</b> “The family in Cross-Cultural perspective”, Hrt. Rinehart and Winston, New York, 1963. <b>Wastermark, E.,</b> “The history of human marriage”, Macmillan, New York, 1921. <section end="அகமணம்"/> <section begin="அகமதாபாத்து"/> {{dhr}} {{larger|<b>அகமதாபாத்து</b>}} என்னும் நகரம் குசராத்து மாநிலத்தின் தலைநகரமாகும். இந்நகரம் சபர்மதி ஆற்றின் மேல்கரையில் கடல் மட்டத்திலிருந்து 55 மீட்டர் உயரத்தில் உள்ளது. பம்பாய் மாநகருக்கு வடக்கே 451 கி.மீ. தொலைவிலும், தில்லி மாநகருக்கு 805 கி.மீ. தென்மேற்கிலும் இது உள்ளது. இந்திய மக்கள்தொகைக் கணக்குப்படி இது இந்தியாவின் ஆறாம் பெரும் நகரமாகும். இந்நகரத்தின் பழைய பெயர் கருணாவதி என்பதாம். கருணன் என்னும் அரசரால் அமைக்கப்பட்டதால் இது இப்பெயர் பெற்றது. அகமதாபாத்து (Ahamedabad) இந்தியாவின் மிகப் பெரிய வாணிக மையங்களுள் ஒன்றாகும்,<noinclude></noinclude> 0gany6yftqrj5lcwok8iqtugsue2rov பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/97 250 615887 1932634 1829017 2026-05-12T02:28:53Z Sridevi Jayakumar 15329 1932634 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகமதாபாத்து|61|அகமதாபாத்துச் சோதனைகள்}}</noinclude>இங்கு ஆயிரத்துக்கு மேல் பஞ்சாலைகள் உள்ளன. பருத்தி நூல் நூற்றல், பருத்தி ஆடைகள், பனியன்கள், கதராடைகள் நெய்தல் போன்றவை இந்நகரத்தின் முதன்மையான கைத்தொழில்களாம். புகையிலை, கண்ணாடி, பட்டு முதலியன உற்பத்தியாகும் பிற பொருள்களாம். கண்ணைக் கவரும் கைவினைப் பொருள்களின் உற்பத்திக்கும் இந்நகரம் பெயர்பெற்றது. அகமதாபாத்தில் எண்ணற்ற அழகான மசூதிகளும், கல்லறைகளும், நுழைவாயில்களும் உள்ளன. இவை 15, 16, 17–ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்தவை. இக்கட்டிடங்களில் இந்து-முசுலிம் பாணி கட்டிடக்கலை இணைப்பினைக் காணலாம். இந்நகரில் இருக்கும் ‘சும்மா’ மசூதியைப் (Jumma Mosque) ‘பெரிய மசூதி’ என்றும் கூறுவர். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 97 |bSize = 480 |cWidth = 190 |cHeight = 266 |oTop = 218 |oLeft = 16 |Location = center |Description = }} {{center|சும்மா மசூதி}} குசராத்தை ஆண்ட சுல்தான் முதலாம் அகமது சா (Ahmed Shah I கி.பி. 1411) என்பவரால் இந்நகர் கட்டப்பெற்றது. மொகலாய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் புகழ் மிக்க நகரங்களுள் ஒன்றாகவும் இது திகழ்ந்தது. வரலாற்றில் பல்வேறு ஏற்றத் தாழ்வுகளைக் கண்ட இந்நகரம் 19—ஆம் நூற்றாண்டில் வளம் கொழிக்கும் நகரமாக மாறியது. இது ஒரு கல்வி மையமும் ஆகும். இந்தியத் தேசிய காங்கிரசின் இரு மாநாடுகள் இங்கு நடைபெற்றன. இந்திய விடுதலைப் போராட்டத்தில் இந்நகர மக்கள் சீரிய முறையில் பங்கேற்றனர். இந்நகரின் மக்கள்தொகை <b>21,23,831</b> ஆகும். <section end="அகமதாபாத்து"/> <section begin="அகமதாபாத்துச் சோதனைகள்"/> {{dhr}} {{larger|<b>அகமதாபாத்துச் சோதனைகள்:</b>}} தொழிலாளர்களிடையே மன நிறைவை ஏற்படுத்தக்கூடிய காரணிகளைத் திட்டமிட்ட சோதனைகளின் மூலம் 1953—ஆம் ஆண்டு அகமதாபாத்து காலிமகா நெசவாலையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் அகமதாபாத்துச் சோதனைகள் (Ahamedabad Experiments) எனப்படுகின்றன. இலண்டன் நகரத்தில் உள்ள தாவிசுதாக்டு மனித உறவு நிறுவனத்தைச் (Tavistock Institute of Human Relations) சேர்ந்த ஏ.கே. இரைசு (A.K. Rice) என்பவரால் இச்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அகமதாபாத்து நெசவாலையில் 1952–ஆம் ஆண்டில் புதிய எந்திரங்கள் புகுத்தப்பட்டதன் விளைவாகத் தொழிலாளிகளிடையே அமைதியின்மை தோன்றியிருந்தது. தொழிலாளர்களின் தொல்லைகளுக்குக் காரணங்களைக் கண்டுபிடிப்பதற்காகவும் உற்பத்தித் திறன் பெருக்கத்திற்கான வழிகளை ஆராய்வதற்காகவும் 1953–ஆம் ஆண்டு முதல் 1955-ஆம் ஆண்டு வரையில் இச்சோதனைகள் நிகழ்த்தப்பட்டன. இங்கிலாந்தில் ஈ.எல். திரிசுது (E.L. Trist) என்பவரால் விளக்கப்பட்ட சமூகத் தொழில்நுட்ப உற்பத்தி முறை என்னும் கருத்தை இரைசு அகமதாபாத்துச் சோதனைகளில் பயன்படுத்தினார். தொழிலாளர்களிடையே குழு ஒழுங்குணர்வு நல்ல முறையில் காணப்பட்ட போதிலும் உற்பத்தித்திறன் குறைந்து காணப்பட்டது. நெசவாலைத் தொழிலாளர்கள் வேலைசெய்த தொழிற் கூடத்தில் 224 தறிகள் இருந்தன. 24 முதல் 32 தறிகள் வரையில் ஒரு தொழிலாளர் வேலை செய்து வந்தார், மற்றத் தொழிலாளர், தத்தம் திறன், அனுபவம் இவற்றிற்கு ஏற்ப வேறு பணிகளைச் செய்து வந்தனர். இவ்வாறு 224 தறிகள் ஒவ்வொரு வேலை நேரத்திலும் 29 தொழிலாளிகளால் கவனிக்கப்பட்டு வந்தன. தொழிலாளர்களுக்கு அவரவர் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களும், மேற்பார்வையாளர்களின் பொறுப்புகளும், மேலாண்மைக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே நிலவி வந்த மனப்பான்மைகளும் மேலெழுந்தவாரியாக அமைதியான போக்கைக் காட்டுவதாக இருந்தாலும் நெசவாலையில் உள்ளார்ந்த தொல்லைகள் இருந்தன என்பதை எல்லோரும்<noinclude></noinclude> 75gnlnl79r5wbcmehnv7nyj29o5jb14 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/98 250 615890 1932635 1829018 2026-05-12T02:30:15Z Sridevi Jayakumar 15329 1932635 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகமதாபாத்துச் சோதனைகள்|62|அகமதிய இனம்}}</noinclude>உணர்ந்தனர். தொழிலாளர்களுக்கு வேலைப் பங்கீடு செய்து கொடுக்கப்பட்டிருந்த முறையும் அவர்களைப் பொருட்படுத்தாதவாறு அமைந்திருந்தது. தொழிலாளர்களைச் சிறு சிறு பணிக் குழுக்களாகப் பிரித்து அக்குழுக்களுக்குக் குறிப்பிட்ட பொறுப்புகளையும் பணிகளையும் வரையறை செய்து கொடுத்தனர். குறிப்பிட்ட சில தறிகளுக்குக் குறிப்பிட்ட ஒரு பணியாளர் குழு பொறுப்பு என்ற அடிப்படையில் இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. தறிகள் கீழ்க்கண்ட முறையில் வரிசைப்படுத்தப்பட்டன. ஒரு வரிசையிலிருந்த தறிகள் அடுத்த வரிசைத்தறிகளைப் பார்த்த வண்ணம் வைக்கப்பட்டிருந்தன, முன் பக்கத்து நெசவாளி இரு தறிகளையும் எளிதாகக் கவனித்துக் கொள்ள முடிந்தது. நுட்பமில்லாத தொழிலாளர் இதற்குப் பின்வரிசையில் அமர்ந்து தம் பணிகளில் ஈடுபடவும் முடிந்தது. ஒவ்வொரு குழுவிலும் 11 தொழிலாளர் ஒருங்கிணைந்து வேலை செய்தனர். இதற்கு முன் இந்த வேலையை 20 தொழிலாளர்கள் ஒருங்கிணைவின்றிச் செய்து வந்தனர். தொழிலாளர்கள் தம் இடங்களைவிட்டு எழுந்து சென்று மற்றவர்களுடன் பேசவும் வசதி இருந்தது. சோதனைகள் 9 காலப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுச் சோதனையின் முடிவுகள் கண்டறியப்பட்டன. இச்சோதனைக் காலத்தில் உற்பத்தித் திறன் மிகுந்தது. தொழிலாளர்களின் மனநிறைவுடன், குழு ஒழுங்கும் குறையாமல் நிலைத்து நின்றது. தொழில் திறன் மிகுந்தது. இதன் காரணமாக உற்பத்தி செய்த துணிகளின் தரமும் உயர்ந்தது. இத்தகைய மாற்றங்களைச் சமூகத் தொழில் நுட்ப விதி என்று இரைசு குறிப்பிட்டார். தொழிற் குழுக்களில் அதிகார வரையறை துல்லியமாகக் காணப்படவில்லை, அதாவது, குழுக்களில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் வேறுபாடு இன்றி, எல்லோரும் ஒரு குடும்பத்தினர்போல் பழகி வேலையில் ஈடுபட்டனர். இது அவர்களிடையே சமூக உறவு மனப்பான்மையை வளர்த்தது. இந்திய ஊரகச் சமுதாய அமைப்பில் காணப்படும் சமூக இடைத்தொடர்புகள் தொழிற்சாலைகளில் மங்கிவிடுவதால், தொழிலாளர்கள் தாம் எந்திரங்களினிடையே இருக்கும் ஒரு சிறு மரை தான் என்ற மனப்பான்மை வளர்கிறது. இத்தகைய மனப்பான்மை தொழில் உறவுகளைப் பாதிப்பதாக உள்ளது. இவற்றை நீக்கித் தொழிலாளர்களிடையே அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற மனப்பான்மை வளரும் முறையில் தொழிற் பங்கீடு, தொழிற் சூழமைவு ஆகியவை மாற்றியமைக்கப்பட வேண்டும். இதுவே உற்பத்தித்திறன், தொழில் ஊக்கம் இவைகளுக்கு அடிப்படையாகும் என்று அகமதாபாத்துச் சோதனைகள் மெய்ப்பித்தன. {{larger|<b>துணை நூல்:</b>}} <b>Pascual Gisbert S.J.,</b> “Fundamentals of Industrial Sociology”, Tata McGraw Hill publishing Company, New Delhi, 1972. <section end="அகமதாபாத்துச் சோதனைகள்"/> <section begin="அகமதிய இனம்"/> {{dhr}} {{larger|<b>அகமதிய இனம்</b>}} இசுலாமியப் பிரிவுகளுள் ஒன்று, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குருதாசுபூர் மாவட்டத்திலுள்ள காடியான் என்ற ஊரைச் சேர்ந்த சமய அறிஞர் மீர்சா குலாம் அகமது என்பவர் 1889–ஆம் ஆண்டில் இப்பிரிவை ஏற்படுத்தினார். இந்தியாவில் இப்பிரிவினரின் மக்கள் தொகை இன்று 1,00,000 ஆகும். மேலும் ஆப்கானிசுதானம், பாரசீகம், அராபியா, எகிப்து போன்ற இசுலாமிய நாடுகளிலும் இப்பிரிவினர் வாழ்கின்றனர். நபிகள் நாயகம் சமயப் பரப்புநர்களுள் ஒருவர். தெய்விக வெளிப்பாடு அவரோடு மட்டும் நின்று விடுகின்ற ஒன்றன்று என்று அகமதிய இனத்தவர் கருதுகின்றனர், “இறைவன் இறுதிவரைத் தம்மால் தேர்ந்தெடுக்கப்படுபவர் மூலம் பேசிக் கொண்டிருப்பவன்” என்றும் இப்பிரிவினர் உறுதியுடன் கூறுகின்றனர். “உலக முடிவு நாளில் மகதியென்னும் ஒருவர் ஒரு கையில் வாளுடனும், மற்றொரு கையில் குரானுடனும் தோன்றி, இசுலாம் சமயத்தின் மேன்மையை நிலை நாட்டுவார்” என்ற மற்ற முசுலிம்களின் கருத்தை இவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். தங்கள் கருத்துக்கு ஆதரவாகக் குரானிலிருந்தே இவர்கள் மேற்கோள் காட்டுகிறார்கள், “சமயத்தில் கட்டாயம் ஏதுமில்லை” என்பதே இவர்களுடைய வாதமாகும். முசுலிம் அல்லாத பிரிவினருடனும் இவர்கள் நெருங்கிய நட்புறவு கொண்டிருப்பதோடு அவர்களுடைய சமூக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்கள். அகமதிய இனத்தைத் தோற்றுவித்த மீர்சாகுலாம் அகமதுவின் காலத்திற்குப்பின், மௌவலி நூருதீன் என்பவர் இப்புதிய இனத்தின் கலீபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1914–இல் காலமானபோது, அகமதிய இனம் பிளவுண்டது. காடியான்கள் என்னும் தொடக்ககாலப் பிரிவினர் குலாம் அகமதுவை நபிகள் நாயகமாகவும், அவர் மகன் அட்ரத்து மீர்சா பசீருதீன் முகமது அகமதுவை இரண்டாம் கலீபா என்றும் கருதினர். ஆனால், பிரிந்து சென்ற மற்றொரு பிரிவினர் குலாம் அகமதுவை ஒரு சீர்திருத்தக்காரர் என்றே சுருதினர், இரண்டாம் பிரிவினரின் தலைமையிடம் இலாகூரில் அமைந்தது. இப்பிரிவினரில் பெரும்பாலோர் தம் தாய்மொழியான பஞ்சாபி மொழியையே பேசுகின்றனர். 1974-ஆம் ஆண்டு அகமதிய இனத்தவரை முசுலிம் அல்லாத சிறுபான்மையினத்தவர் என்று பாகிசுதான்<noinclude></noinclude> seheymdp5h2kvn7s1dcpfb8278pdd0z பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/99 250 615891 1932636 1929875 2026-05-12T02:31:39Z Sridevi Jayakumar 15329 1932636 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகமது சா துரானி|63|அகமது நகர்}}</noinclude>(Pakistan) அரசு அறிவித்தது. இப்பிரிவினர் காடியான்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இப்பிரிவை நிறுவிய மீர்சாகுலாம் அகமது 1908-இல் தாம் இறப்பதற்கு முன்பே தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிய காரணத்தினால், சாகர் அஞ்சுமணி அகமதியா என்பவர் இப்பிரிவினரின் இப்போதைய தலைவராக இருக்கிறார். காடியான்கள் சிறப்பாகப் பாகிசுதானத்திலே வாழ்கிறார்கள், சிலர் இந்தியா, மேற்கு ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். இவ்வினத்து மக்கள் கட்டுப்பாட்டிற்குப் பெயர் பெற்றவர்கள்; செல்வச் செழிப்பு மிக்கவர்கள் அகமதிய நம்பிக்கைகளே உண்மையான இசுலாம் சமயம் என்றும், முகமதுநபியும் மீர்சாகுலாம் அகமதுவும் தீர்க்கதரிசிகள் என்றும் நம்பும் இவர்கள் சிறந்த சமயப் பரப்புநர்கள். 1947-இல் பாகிசுதானம் உருவானபோது தம் தலைமையிடத்தைக் காடியானிலிருந்து இரப்வா (Rabwah) என்னும் இடத்திற்கு மாற்றிக் கொண்டனர். இலாகூர்ப்பிரிவினரும் மதமாற்றத்தில் நம்பிக்கைக் கொண்டவர்களே. ஆனால், அவர்கள் இசுலாம் சமயத்திற்கு மற்றவர்களை மாற்றுகிறார்களேயன்றி, அகமதிய இனத்திற்கன்று. இதனை நடத்திச் சென்ற மௌலானா முகமது அலி என்பவர் தம் இனத்தைப் பரப்ப ஆங்கிலத்திலும் உருதுவிலும் பல நூல்களை வெளியிட்டு இசுலாம் சமயத்தை முற்போக்குச் சமயமாக்கப் பாடுபட்டார். அவர் 1951–இல் காலமானார். அகமதிய இனத்தவர்கள் சூபி இயக்கத்தாரை ஒத்தவர்கள், எகிப்திலும் கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் இத்தகைய முற்போக்கு இசுலாம் இனம் ஒன்று இருந்தது. இசுலாம் சமயத்தைச் சார்ந்த வைதிக சமய சித்தாந்திகள் அகமதிய இனத்தைக் கடுமையாகக் குறைகூறுவார்கள்.{{float_right|அ.கா.}} <section end="அகமதிய இனம்"/> <section begin="அகமது சா துரானி"/> {{dhr}} {{larger|<b>அகமது சா துரானி (கி.பி. 1724-1774):</b>}} அகமது சா துரானி ஆப்கானிசுதானத்தின் முதல் அமீராவார். இவர் அப்தாமி இனத்தின் தலைவர், ஆப்கானியர்கள் பாரசீகத்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் ஏனைய ஆப்கானியத் தலைவர்களை விட இவருக்குத்தான் மிகுந்த செல்வாக்கிருந்தது. பாரசீகத்தைச் சார்ந்த நாதர் சா கொலையுண்ட போது (கி.பி. 1747), ஆப்கானியத் தலைவர்கள் தங்களை விடுதலை பெற்றவர்களாக அறிவித்து, அகமதுவைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். பின்னர் அகமது தம் இனப் பெயரான அப்தாலி என்பதை மாற்றித் துரானி என்னும் பெயரைச் சூட்டிச் கொண்டார். துரானி என்னும் சொல் முத்து என்று பொருள்படும். இவரது ஆட்சியின் போது தில்லியில் நலிந்து மெலிந்திருந்த மொகலாயப் பேரரசைப் பன்முறை தாக்கி இலாகூர், காசுமீரம் போன்ற பகுதிகளை கி.பி. 1718-ஆம் ஆண்டில் கைப்பற்றினார். தில்லி நகரம் கி.பி. 1756-இல் இவரால் சூறையாடப்பட்டது. <section end="அகமது சா துரானி"/> <section begin="அகமது நகர்"/> {{dhr}} {{larger|<b>அகமது நகர்:</b>}} இந்நகரம் கோராட்டிர மாநிலத்தில் உள்ளது. பம்பாய் மாநகருக்கு 200 கி.மீ. தொலைவில் உள்ள இந்நகர் ஒரு மாவட்டத்தின் மையமாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கில் தக்காணப்பீடபூமியின் விளிம்பில் அமைந்துள்ளது; கரிசல்மண் கொண்ட பகுதியாகும். பருத்தி விளையும் பகுதியின் மையமாய் விளங்கும் இந்நகரில் பஞ்சாலைகள் மிகுதியாக உள்ளன. இம்மாவட்டத்தில் மழை குறைவு. பருத்தி, துவரை, கோதுமை, சாயப் பொருள்கள் போன்றவை இங்குப் பயிரிடப்படுகின்றன. நூற்பாலைகள் தொடர்பான பல கைத்தொழில்களும் இங்கு நடைபெறுகின்றன. நைசாம் மரபினரான அகமது நிசாம்சா என்பவர் இந்நகரை உருவாக்கினார், அகமதுநகர் அரசர்களுக்கும் விசயநகரப் பேரரசர்களுக்கும் இங்குப் போர் மூண்டது. இராமராயர் என்னும் விசயநகர அரசர் அகமதுநகர் மன்னரைத் தோற்கடித்தார். மீண்டும் கி.பி. 1563-ஆம் ஆண்டில் விசயநகரப் படைகள் இந்நகரைக் கைப்பற்றிக் கொடுமைகள் பல புரிந்தன. கி.பி. 1565 ஆம் ஆண்டில் மூண்ட தலைக்கோட்டைப் போரின் போது அகமது நகர் இசுலாமிய அரசுகளுடன் இணைந்து கொண்டது. முகலாயருடைய ஆட்சிக் காலத்தில் அகமது நகரை அரசாட்சி செய்தவர் சாந்துபீபி என்னும் அரசியாவார். சாந்து பீபியைக் கி.பி. 1600-இல் அக்பர் தோற்கடித்து இந்நகரைக் கைப்பற்றினார். பின்னர், இது மொகலாயப் பேரரசின் தென் மாநிலங்கள் மூன்றில் ஒன்றாகக் கருதப்பட்டது. இந்நகரை மராத்தியர் கி.பி. 1797-ஆம் ஆண்டில் கைப்பற்றிக் கொண்டனர். பின்னர் ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழுவின் படைத்தலைவரான ஆர்தர் வெல்லெசுலி கி.பி. 1803-இல் இந்த நகரைக் கைப்பற்றினார். அகமது நகரில் உள்ள கோட்டை வரலாற்றுச் சிறப்பு மிக்கது. கோட்டையில் வண்ண ஓவியங்களும் உள்ளன. இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் சவகர்லால் நேரு இங்குள்ள கோட்டையில் மூன்றாண்டுகள் சிறை வைக்கப்பட்டார். விடுதலைப் போராட்ட காலத்தில் மௌலானா அபுல்கலாம் ஆசாத்து உட்பட இந்திய நாட்டுத் தலைவர்கள் பலர் அகமதுநகர்க் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். இங்குத்தான் பண்டித தேரு ‘இந்தியக் கண்டு-<noinclude></noinclude> jqduko2rfltzywy8w8ack7z0rdtdt28 1932690 1932636 2026-05-12T04:23:39Z Booradleyp1 1964 1932690 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகமது சா துரானி|63|அகமது நகர்}}</noinclude>(Pakistan) அரசு அறிவித்தது. இப்பிரிவினர் காடியான்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இப்பிரிவை நிறுவிய மீர்சாகுலாம் அகமது 1908-இல் தாம் இறப்பதற்கு முன்பே தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிய காரணத்தினால், சாகர் அஞ்சுமணி அகமதியா என்பவர் இப்பிரிவினரின் இப்போதைய தலைவராக இருக்கிறார். காடியான்கள் சிறப்பாகப் பாகிசுதானத்திலே வாழ்கிறார்கள், சிலர் இந்தியா, மேற்கு ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். இவ்வினத்து மக்கள் கட்டுப்பாட்டிற்குப் பெயர் பெற்றவர்கள்; செல்வச் செழிப்பு மிக்கவர்கள் அகமதிய நம்பிக்கைகளே உண்மையான இசுலாம் சமயம் என்றும், முகமதுநபியும் மீர்சாகுலாம் அகமதுவும் தீர்க்கதரிசிகள் என்றும் நம்பும் இவர்கள் சிறந்த சமயப் பரப்புநர்கள். 1947-இல் பாகிசுதானம் உருவானபோது தம் தலைமையிடத்தைக் காடியானிலிருந்து இரப்வா (Rabwah) என்னும் இடத்திற்கு மாற்றிக் கொண்டனர். இலாகூர்ப்பிரிவினரும் மதமாற்றத்தில் நம்பிக்கைக் கொண்டவர்களே. ஆனால், அவர்கள் இசுலாம் சமயத்திற்கு மற்றவர்களை மாற்றுகிறார்களேயன்றி, அகமதிய இனத்திற்கன்று. இதனை நடத்திச் சென்ற மௌலானா முகமது அலி என்பவர் தம் இனத்தைப் பரப்ப ஆங்கிலத்திலும் உருதுவிலும் பல நூல்களை வெளியிட்டு இசுலாம் சமயத்தை முற்போக்குச் சமயமாக்கப் பாடுபட்டார். அவர் 1951–இல் காலமானார். அகமதிய இனத்தவர்கள் சூபி இயக்கத்தாரை ஒத்தவர்கள், எகிப்திலும் கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் இத்தகைய முற்போக்கு இசுலாம் இனம் ஒன்று இருந்தது. இசுலாம் சமயத்தைச் சார்ந்த வைதிக சமய சித்தாந்திகள் அகமதிய இனத்தைக் கடுமையாகக் குறைகூறுவார்கள். {{float_right|<b>அ.கா.</b>}} <section end="அகமதிய இனம்"/> <section begin="அகமது சா துரானி"/> {{dhr}} {{larger|<b>அகமது சா துரானி (கி.பி. 1724-1774):</b>}} அகமது சா துரானி ஆப்கானிசுதானத்தின் முதல் அமீராவார். இவர் அப்தாமி இனத்தின் தலைவர், ஆப்கானியர்கள் பாரசீகத்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் ஏனைய ஆப்கானியத் தலைவர்களை விட இவருக்குத்தான் மிகுந்த செல்வாக்கிருந்தது. பாரசீகத்தைச் சார்ந்த நாதர் சா கொலையுண்ட போது (கி.பி. 1747), ஆப்கானியத் தலைவர்கள் தங்களை விடுதலை பெற்றவர்களாக அறிவித்து, அகமதுவைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். பின்னர் அகமது தம் இனப் பெயரான அப்தாலி என்பதை மாற்றித் துரானி என்னும் பெயரைச் சூட்டிச் கொண்டார். துரானி என்னும் சொல் முத்து என்று பொருள்படும். இவரது ஆட்சியின் போது தில்லியில் நலிந்து மெலிந்திருந்த மொகலாயப் பேரரசைப் பன்முறை தாக்கி இலாகூர், காசுமீரம் போன்ற பகுதிகளை கி.பி. 1718-ஆம் ஆண்டில் கைப்பற்றினார். தில்லி நகரம் கி.பி. 1756-இல் இவரால் சூறையாடப்பட்டது. <section end="அகமது சா துரானி"/> <section begin="அகமது நகர்"/> {{dhr}} {{larger|<b>அகமது நகர்:</b>}} இந்நகரம் கோராட்டிர மாநிலத்தில் உள்ளது. பம்பாய் மாநகருக்கு 200 கி.மீ. தொலைவில் உள்ள இந்நகர் ஒரு மாவட்டத்தின் மையமாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கில் தக்காணப்பீடபூமியின் விளிம்பில் அமைந்துள்ளது; கரிசல்மண் கொண்ட பகுதியாகும். பருத்தி விளையும் பகுதியின் மையமாய் விளங்கும் இந்நகரில் பஞ்சாலைகள் மிகுதியாக உள்ளன. இம்மாவட்டத்தில் மழை குறைவு. பருத்தி, துவரை, கோதுமை, சாயப் பொருள்கள் போன்றவை இங்குப் பயிரிடப்படுகின்றன. நூற்பாலைகள் தொடர்பான பல கைத்தொழில்களும் இங்கு நடைபெறுகின்றன. நைசாம் மரபினரான அகமது நிசாம்சா என்பவர் இந்நகரை உருவாக்கினார், அகமதுநகர் அரசர்களுக்கும் விசயநகரப் பேரரசர்களுக்கும் இங்குப் போர் மூண்டது. இராமராயர் என்னும் விசயநகர அரசர் அகமதுநகர் மன்னரைத் தோற்கடித்தார். மீண்டும் கி.பி. 1563-ஆம் ஆண்டில் விசயநகரப் படைகள் இந்நகரைக் கைப்பற்றிக் கொடுமைகள் பல புரிந்தன. கி.பி. 1565 ஆம் ஆண்டில் மூண்ட தலைக்கோட்டைப் போரின் போது அகமது நகர் இசுலாமிய அரசுகளுடன் இணைந்து கொண்டது. முகலாயருடைய ஆட்சிக் காலத்தில் அகமது நகரை அரசாட்சி செய்தவர் சாந்துபீபி என்னும் அரசியாவார். சாந்து பீபியைக் கி.பி. 1600-இல் அக்பர் தோற்கடித்து இந்நகரைக் கைப்பற்றினார். பின்னர், இது மொகலாயப் பேரரசின் தென் மாநிலங்கள் மூன்றில் ஒன்றாகக் கருதப்பட்டது. இந்நகரை மராத்தியர் கி.பி. 1797-ஆம் ஆண்டில் கைப்பற்றிக் கொண்டனர். பின்னர் ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழுவின் படைத்தலைவரான ஆர்தர் வெல்லெசுலி கி.பி. 1803-இல் இந்த நகரைக் கைப்பற்றினார். அகமது நகரில் உள்ள கோட்டை வரலாற்றுச் சிறப்பு மிக்கது. கோட்டையில் வண்ண ஓவியங்களும் உள்ளன. இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் சவகர்லால் நேரு இங்குள்ள கோட்டையில் மூன்றாண்டுகள் சிறை வைக்கப்பட்டார். விடுதலைப் போராட்ட காலத்தில் மௌலானா அபுல்கலாம் ஆசாத்து உட்பட இந்திய நாட்டுத் தலைவர்கள் பலர் அகமதுநகர்க் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். இங்குத்தான் பண்டித தேரு ‘இந்தியக் கண்டு-<noinclude></noinclude> hnsmuzmkxxvyz82jkoaeb38dnafgy8t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/100 250 615893 1932637 1829025 2026-05-12T02:33:21Z Sridevi Jayakumar 15329 1932637 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகமது வீபிக் பாட்சா|64|அகமீட்டுருவாக்கம்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 100 |bSize = 480 |cWidth = 209 |cHeight = 150 |oTop = 100 |oLeft = 39 |Location = center |Description = }} {{center|அகமதுநகர்க் கோட்டை}} பிடிப்பு’ (Discovery of India) என்னும் வரலாற்று நூலை எழுதித் தம்முடன் சிறையில் இருந்த இணைக் கைதிகளுக்குப் படைத்தார். இந்நகரின் மக்கள் தொகை 1,81,239. <section end="அகமது நகர்"/> <section begin="அகமது வீபிக் பாட்சா"/> {{dhr}} {{larger|<b>அகமது வீபிக் பாட்சா (கி.பி. 1819–1891)</b>}} என்பவர் துருக்கி நாட்டைச் சார்ந்த அரசியல் வல்லுநர். அவர் 1819–ஆம் ஆண்டில் கான்சுடாண்டி நோபிலில் பிறந்தார்; பாரிசு மாநகரில் கல்வி கற்றார். பிரான்சை உலூயி பிலிப் மன்னர் (Louis Philippe) ஆண்ட காலத்தில் பாரிசில் துருக்கி நாட்டுத் தூதரகத்தின் முதல் செயலராகப் பணியைத் தொடங்கினார் அகமது வீபிக் பாட்சா (Ahmed Vefik Pasha). அதே பொறுப்பைப் பின்னர் உருசியாவில் செயின்ட் பீட்டர்சுபர்க்கிலும் தொடர்ந்தார். இவர் 1851–இல் தான்யூப் ஆற்றைச் சுற்றியிருந்த துருக்கிப் பகுதிகளின் ஆணையராகவும் 1851 முதல் 1855 வரை பாரசீக நாட்டில் தூதராகவும் பணியாற்றியவர். மேலும் 1851-இல் நீதித்துறை அமைச்சராய்ப் பொறுப்பேற்றுப் பல சட்டத் திருத்தங்களைச் செய்தார், உருசியா - துருக்கிப்போரின்போது இவர் ஏட்ரியாநோபிலின் ஆளுநராகவும் 1877 இல் துருக்கி சட்ட மன்றத்தின் தலைவராகவும் நியமிக்கப் பெற்றார், சுல்தான் இரண்டாம் அப்துல் அமீது இவரைத் தலைமை அமைச்சராக 1878 இல் நியமித்தார். 1878 முதல் 1882 வரை இவர் அரசப் பிரதிநிதியாகப் பொறுப்பேற்ற காலத்தில் வேளாண்மை, பொருளாதாரம், கல்வி போன்ற துறைகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தினார். ஆனால் 1882-இல் இவர்தம் அரசியல் பகைவர்கள் இவர் மீது துரோகக் குற்றஞ் சாட்டிச் சிறையிலடைத்தனர். அப்துல் அமீது இவரை விடுதலை செய்து மீண்டும் தலைமை அமைச்சராக்கினார். ஆனால் பதவியேற்ற மூன்றாம் நாள் இவரின் எதிரியான சையது பாட்சா என்பவர் தலைமை அமைச்சராக்கப் பெற்றதால் பதவியை இழந்தார். வாழ்வில் எஞ்சியிருந்த ஆண்டுகளை இவர் தமது சொந்த நாட்டுப்புற வீட்டில் கழித்தார். அகமது புகழ்பெற்ற அறிஞர்; பன்மொழிப் புலவர்; பல அகராதிகளைத் தொகுத்தவர்; பிற மொழி நூல்களையும் மொழி பெயர்த்துள்ளார். இவர் 1891–ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் காலமானார். <section end="அகமது வீபிக் பாட்சா"/> <section begin="அகமீட்டுருவாக்கம்"/> {{dhr}} {{larger|<b>அகமீட்டுருவாக்கம்</b>}} என்பது ஒரு மொழியின் தொல்வடிவத்தையும் வரலாற்றையும் அறிந்து கொள்வதற்குரிய அணுகு முறைகளுள் ஒன்று. மொழி வரலாற்றில், ஒரு மொழியின் மிகப்பழைய எழுத்துச் சான்று கிடைத்த காலத்திலிருந்து இன்று வரையுள்ள கால வரலாற்றைச் சான்று வழிப்பட்ட வரலாற்றுக் காலம் (Recorded History) என்றும், அதற்கு முற்பட்ட கால வரலாற்றை மொழியின் தொல் வரலாற்றுக் காலம் (Pre-History) என்றும் குறிப்பிடுகிறார்கள். எவ்வா மொழிக்கும் ஒரே சமயத்தில் எழுத்துச் சான்று கிடைப்பதில்லை. ஆதலால் ஒவ்வொரு மொழியின் சான்று வழிப்பட்ட வரலாற்றுக் காலமும் தொல்வரலாற்றுக் காலமும் மாறுபடுகின்றன. தமிழ்மொழிக்கு இன்றுவரை கிடைத்திருக்கும் மிகப் பழைய எழுத்துச் சான்று கி.மு. 3 அல்லது 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளே. தெலுங்கு மொழியில் கிடைக்கும் மிகப் பழைய எழுத்துச் சான்று கி.பி. 575–ஆம் ஆண்டுக் கல்வெட்டாகும். மொழியின் தொல்வரலாற்றைத் தெரிந்து கொள்ள மொழியியலார் நான்கு அணுகு முறைகளைக் கண்டுள்ளார்கள். அவையாவன: 1. கிளை மொழியியல் (Dialectology) 2. அகமீட்டுருவாக்கம் (Internal Reconstruction) 3. புறமீட்டுருவாக்கம் (External Reconstruction) அல்லது ஒப்பிலக்கணம் (Comparative Method) 4. சொற்கோவைப் புள்ளியியல் (Lexico Statistics). அகமீட்டுருவாக்கம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மொழியில் ஏற்பட்டிருக்கும் புணர்ச்சி மாற்றங்களைச் சிலநெறிமுறை ஒழுங்குகட்கு உட்படுத்துவதாகும். அந்த மாற்றம் ஒலி மாற்றத்தால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்றும் மாற்றம் இல்லாத வடிவமே அதற்குமுன் இருந்திருக்க வேண்டும் என்றும் முடிவு<noinclude></noinclude> 1tapg6l5gfpmv8lac48htgmqkaik4d6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/101 250 615905 1932638 1890881 2026-05-12T02:34:04Z Sridevi Jayakumar 15329 1932638 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகமீட்டுருவாக்கம்|65|அகமுகம்–புறமுகம்}}</noinclude>கட்டுவதாகும். எனவே, அகமீட்டுருவாக்கத்தை மிகப் பழங்கால மொழிக்கு மட்டுமன்றி, எல்லாக் காலத்து மொழிக்கும் பொருத்திப் பார்த்து, அவ்வக் காலத்துக்கு முன்னிருந்த மொழி பற்றிய சில உண்மைகளை உணர்ந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக இக்காலப் பேச்சுத் தமிழில் மக ல மகளெ (இரண்டாம் வேற்றுமை வடிவம்) அவல அவளே வந்தால வந்தாளே என்பதன் இறுதியில் உள்ள ஏகாரம் தேற்றப்பொருள்; எகர, ஏகாரத்தை எடுத்துவிட்டால் அவல அவள்; மக ல மகள்; வந்தா ல வந்தாள் என்று மாற்று வடிவங்கள் கிடைக்கின்றன. மெய்யெழுத்தை இறுதியாக உடைய வடிவங்களை அடிப்படை வடிவமாகக் கொண்டு, ளகரம் பிற உருபன் எதுவும் தொடராமல் வரும்போது கெட்டுவிடும் அல்லது சூனியம் (φ) ஆகும் என்று கொள்வார்கள். ள் '''→''' φ /– # (# என்பது பிற உருபன் எதுவும் தொடராமல் தனித்து அந்தச் சொல் செயல்படுவதைக் குறிப்பதற்கு இடும் குறியீடு. இது வேறு எச்சேர்க்கையுமின்றி வருவது என்னும் பொருள்படும்). இந்தப் புணர்ச்சி விதி இக்காலப் பேச்சுத் தமிழில் இருப்பதைக் கொண்டு முன் காலத்தில் ளகரம் எங்கும் இருந்திருக்க வேண்டும். அதாவது அவ, மக, வந்தா என்ற வடிவங்கள் அவள், மகள், வந்தாள் என்று இருந்திருக்க வேண்டும் என்பதும், சொல்லுக்கு இறுதியில் ளகரம் மறைதல் என்ற ஒலிமாற்றம் ஏற்பட்டிருக்கவேண்டும் என்பதும், அதனால்தான் அவ ல அவள் என்ற சொற்களில் வடிவ மாற்றமும் புணர்ச்சி மாற்றமும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதும் உணர்ந்து கொள்ளத்தக்கன. இதுவே அகமீட்டுருவாக்கம் ஆகும். இங்கு எழுத்து மொழியில் அவள், மகள் என்று எங்கும் இருப்பது நம் கருத்துக்கு அரண் செய்கிறது. இதே முறையைப் பழங்கால மொழிக்கும் பின்பற்றி அகமீட்டுருவாக்கம் செய்தால் அதற்கு முற்பட்ட கால–தொல் வரலாறு பற்றிய சில உண்மைகள் புலனாகும். அகமீட்டுருவாக்க முறையும் விளக்க மொழியியலில் புணர்ச்சி விதி அமைக்கும் முறையும் அடிப்படையில் ஒன்றேயாம். விளக்க மொழியியலில் வரலாற்று உணர்வு இன்றிப் புணர்ச்சி மாற்றங்களை விளக்குவதற்காகப் பொதுமைப்படுத்திக் கூறுவது அகமீட்டுருவாக்கத்தில் வரலாற்று உணர்வோடு மொழி அமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றிப் பேசுவதாகும். விளக்க மொழியியலில் அடிநிலைக் கிளவி (Base form) என்றும், புணர்ச்சி விதிகள் (Morphophonemics rules அல்லது Sandhi rules) என்றும் சொல்லப்படுவது முறையே அகமீட்டுருவாக்கத்தில் தொல்வடிவம் என்றும் ஒலிமாற்றம் என்றும் கொள்ளப்படும். மலையாள மொழியில் தமிழில் ஐகாரத்தில் முடியும் சொற்கள் அகரமாக மாறியுள்ளன. [பற என்றால் மலையாளத்தில் பறப்பதையும் பறைவதை (பேசுவதை)யும் குறிக்கும். அதனால், மலையாளத்தில் உள்ள அகரம் தொல் திராவிடத்திலும் இருந்திருக்க வேண்டும் என்றும், அகரம் ஐகாரமாக மாறியது தல > தலை, பற > பறை (பேசுதல்) தமிழில் நடந்த சிறப்பு மாற்றம் என்றும், மலையாள அறிஞர்கள் சொல்லி வந்தார்கள். ஆனால், மலையாளத்தில் பறப்பது என்ற வினையடியின் இறந்தகால வடிவம் பறஞ்ஞ என்றும். பேசுதலைக் குறிக்கும் பற என்பதன் இறந்த கால வடிவம் பறஞ்ஞு என்றும் இடையண்ண வடிவம் இருப்பதால் அதன் தொல்வடிவம் பறைந்து என்று அகமீட்டுருவாக்கத்தால் நிறுவலாம். மலையாள மொழியில் சொல்லுக்கு இறுதியில் ஐகாரம் இருக்கவேண்டும் என்று முடிவு செய்யலாம். இந்த வடிவம் தமிழ் போன்ற பிற தென் திராவிட மொழிகளில் இருப்பதால் ஒப்பிலக்கண ஆய்வுக்கு எளிதாக உள்ளது. அகமீட்டுருவாக்கம் முதன் முதல் எர்மன் கிராசுமன் (Herman Grassman) என்ற அறிஞரால் (1809–1877) கண்டுபிடிக்கப்பட்டது. பழைய கிரேக்க மொழியில் காணப்படும் சில வடிவங்கள், பிற இந்திய ஐரோப்பிய மொழிவடிவத்திலிருந்து மாறுபட்டு வருவதை இவர் கண்டார். அகமீட்டுருவாக்கத்தின் மூலம் பிற இந்திய ஐரோப்பிய மொழியில் உள்ள வடிவம் தொல் கிரேக்கத்திலும் இருந்தமை சில மாற்றங்களால் கிரேக்க மொழியில் மறைந்து காணப்படுகிறது என்று நிறுவினார். அதன் பின்னரே தொல் வரலாற்றை அறியும் வழிகளுள் ஒன்றாக அகமீட்டுருவாக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.{{float_right|செ.வை.ச.}} <section end="அகமீட்டுருவாக்கம்"/> <section begin="அகமுகம்–புறமுகம்"/> {{dhr}} {{larger|<b>அகமுகம்–புறமுகம்:</b>}} மனிதர்களுள் சிலர் தம்மைப் பற்றிய எண்ணத்திலேயே இருக்கின்றனர். இத்தகைய பண்புக் கூற்றினை உளவியலார் அகமுகம் (Introversion) என்பர். அகமுகப் பண்புக் கூற்றினை உடையவர்கள் சமூகச் சூழ்நிலைகளிலிருந்து ஒதுங்கியும் தம்வயப்பட்டும் கூச்சம் மிக்கும் இருப்பர். அகமுகப் பண்புக் கூற்றினுக்கு நேர் எதிரிடையான பண்புக்கூறு புறமுகம் (Extroversion) எனப்படும். புறமுகப் பண்புக் கூற்றினை உடையவர்கள் நண்பர்களை விரைவில் தேடிக் கொள்பவராகவும், சமூகம் தம்மை ஏற்றுக் கொள்வதைப் பெரிதும் விரும்புபவராகவும் கூச்சமின்றிப் பிறருடன் பழகுபவராகவும் இருப்பர். இவ்வாறு பண்புக் கூறுகளின் அடிப்படையில் மனிதர்களின் ஆளுமையை முதன் முதல் வகைப்படுத்திய உளவியல் அறிஞர் காரல் உயுங் (Carl Jung) என்பவர். ஆனால், இவ்வாறு மக்களை வகைப்படுத்தல் ஐயத்-<noinclude></noinclude> t031nyyadyob877sr6u849vdtyyujqp 1932791 1932638 2026-05-12T07:56:16Z Booradleyp1 1964 1932791 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகமீட்டுருவாக்கம்|65|அகமுகம்–புறமுகம்}}</noinclude>கட்டுவதாகும். எனவே, அகமீட்டுருவாக்கத்தை மிகப் பழங்கால மொழிக்கு மட்டுமன்றி, எல்லாக் காலத்து மொழிக்கும் பொருத்திப் பார்த்து, அவ்வக் காலத்துக்கு முன்னிருந்த மொழி பற்றிய சில உண்மைகளை உணர்ந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக இக்காலப் பேச்சுத் தமிழில் மக ல மகளெ (இரண்டாம் வேற்றுமை வடிவம்) அவல அவளே வந்தால வந்தாளே என்பதன் இறுதியில் உள்ள ஏகாரம் தேற்றப்பொருள்; எகர, ஏகாரத்தை எடுத்துவிட்டால் அவல அவள்; மக ல மகள்; வந்தா ல வந்தாள் என்று மாற்று வடிவங்கள் கிடைக்கின்றன. மெய்யெழுத்தை இறுதியாக உடைய வடிவங்களை அடிப்படை வடிவமாகக் கொண்டு, ளகரம் பிற உருபன் எதுவும் தொடராமல் வரும்போது கெட்டுவிடும் அல்லது சூனியம் (φ) ஆகும் என்று கொள்வார்கள். ள் '''→''' φ /– # (# என்பது பிற உருபன் எதுவும் தொடராமல் தனித்து அந்தச் சொல் செயல்படுவதைக் குறிப்பதற்கு இடும் குறியீடு. இது வேறு எச்சேர்க்கையுமின்றி வருவது என்னும் பொருள்படும்). இந்தப் புணர்ச்சி விதி இக்காலப் பேச்சுத் தமிழில் இருப்பதைக் கொண்டு முன் காலத்தில் ளகரம் எங்கும் இருந்திருக்க வேண்டும். அதாவது அவ, மக, வந்தா என்ற வடிவங்கள் அவள், மகள், வந்தாள் என்று இருந்திருக்க வேண்டும் என்பதும், சொல்லுக்கு இறுதியில் ளகரம் மறைதல் என்ற ஒலிமாற்றம் ஏற்பட்டிருக்கவேண்டும் என்பதும், அதனால்தான் அவ ல அவள் என்ற சொற்களில் வடிவ மாற்றமும் புணர்ச்சி மாற்றமும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதும் உணர்ந்து கொள்ளத்தக்கன. இதுவே அகமீட்டுருவாக்கம் ஆகும். இங்கு எழுத்து மொழியில் அவள், மகள் என்று எங்கும் இருப்பது நம் கருத்துக்கு அரண் செய்கிறது. இதே முறையைப் பழங்கால மொழிக்கும் பின்பற்றி அகமீட்டுருவாக்கம் செய்தால் அதற்கு முற்பட்ட கால–தொல் வரலாறு பற்றிய சில உண்மைகள் புலனாகும். அகமீட்டுருவாக்க முறையும் விளக்க மொழியியலில் புணர்ச்சி விதி அமைக்கும் முறையும் அடிப்படையில் ஒன்றேயாம். விளக்க மொழியியலில் வரலாற்று உணர்வு இன்றிப் புணர்ச்சி மாற்றங்களை விளக்குவதற்காகப் பொதுமைப்படுத்திக் கூறுவது அகமீட்டுருவாக்கத்தில் வரலாற்று உணர்வோடு மொழி அமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றிப் பேசுவதாகும். விளக்க மொழியியலில் அடிநிலைக் கிளவி (Base form) என்றும், புணர்ச்சி விதிகள் (Morphophonemics rules அல்லது Sandhi rules) என்றும் சொல்லப்படுவது முறையே அகமீட்டுருவாக்கத்தில் தொல்வடிவம் என்றும் ஒலிமாற்றம் என்றும் கொள்ளப்படும். மலையாள மொழியில் தமிழில் ஐகாரத்தில் முடியும் சொற்கள் அகரமாக மாறியுள்ளன. [பற என்றால் மலையாளத்தில் பறப்பதையும் பறைவதை (பேசுவதை)யும் குறிக்கும். அதனால், மலையாளத்தில் உள்ள அகரம் தொல் திராவிடத்திலும் இருந்திருக்க வேண்டும் என்றும், அகரம் ஐகாரமாக மாறியது தல > தலை, பற > பறை (பேசுதல்) தமிழில் நடந்த சிறப்பு மாற்றம் என்றும், மலையாள அறிஞர்கள் சொல்லி வந்தார்கள். ஆனால், மலையாளத்தில் பறப்பது என்ற வினையடியின் இறந்தகால வடிவம் பறஞ்ஞ என்றும். பேசுதலைக் குறிக்கும் பற என்பதன் இறந்த கால வடிவம் பறஞ்ஞு என்றும் இடையண்ண வடிவம் இருப்பதால் அதன் தொல்வடிவம் பறைந்து என்று அகமீட்டுருவாக்கத்தால் நிறுவலாம். மலையாள மொழியில் சொல்லுக்கு இறுதியில் ஐகாரம் இருக்கவேண்டும் என்று முடிவு செய்யலாம். இந்த வடிவம் தமிழ் போன்ற பிற தென் திராவிட மொழிகளில் இருப்பதால் ஒப்பிலக்கண ஆய்வுக்கு எளிதாக உள்ளது. அகமீட்டுருவாக்கம் முதன் முதல் எர்மன் கிராசுமன் (Herman Grassman) என்ற அறிஞரால் (1809–1877) கண்டுபிடிக்கப்பட்டது. பழைய கிரேக்க மொழியில் காணப்படும் சில வடிவங்கள், பிற இந்திய ஐரோப்பிய மொழிவடிவத்திலிருந்து மாறுபட்டு வருவதை இவர் கண்டார். அகமீட்டுருவாக்கத்தின் மூலம் பிற இந்திய ஐரோப்பிய மொழியில் உள்ள வடிவம் தொல் கிரேக்கத்திலும் இருந்தமை சில மாற்றங்களால் கிரேக்க மொழியில் மறைந்து காணப்படுகிறது என்று நிறுவினார். அதன் பின்னரே தொல் வரலாற்றை அறியும் வழிகளுள் ஒன்றாக அகமீட்டுருவாக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.{{float_right|<b>செ.வை.ச.</b>}} <section end="அகமீட்டுருவாக்கம்"/> <section begin="அகமுகம்–புறமுகம்"/> {{dhr}} {{larger|<b>அகமுகம்–புறமுகம்:</b>}} மனிதர்களுள் சிலர் தம்மைப் பற்றிய எண்ணத்திலேயே இருக்கின்றனர். இத்தகைய பண்புக் கூற்றினை உளவியலார் அகமுகம் (Introversion) என்பர். அகமுகப் பண்புக் கூற்றினை உடையவர்கள் சமூகச் சூழ்நிலைகளிலிருந்து ஒதுங்கியும் தம்வயப்பட்டும் கூச்சம் மிக்கும் இருப்பர். அகமுகப் பண்புக் கூற்றினுக்கு நேர் எதிரிடையான பண்புக்கூறு புறமுகம் (Extroversion) எனப்படும். புறமுகப் பண்புக் கூற்றினை உடையவர்கள் நண்பர்களை விரைவில் தேடிக் கொள்பவராகவும், சமூகம் தம்மை ஏற்றுக் கொள்வதைப் பெரிதும் விரும்புபவராகவும் கூச்சமின்றிப் பிறருடன் பழகுபவராகவும் இருப்பர். இவ்வாறு பண்புக் கூறுகளின் அடிப்படையில் மனிதர்களின் ஆளுமையை முதன் முதல் வகைப்படுத்திய உளவியல் அறிஞர் காரல் உயுங் (Carl Jung) என்பவர். ஆனால், இவ்வாறு மக்களை வகைப்படுத்தல் ஐயத்-<noinclude></noinclude> kos0a732wc5wdpbwb3dw6707r3ugn2d 1932792 1932791 2026-05-12T07:57:49Z Booradleyp1 1964 1932792 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகமீட்டுருவாக்கம்|65|அகமுகம்–புறமுகம்}}</noinclude>கட்டுவதாகும். எனவே, அகமீட்டுருவாக்கத்தை மிகப் பழங்கால மொழிக்கு மட்டுமன்றி, எல்லாக் காலத்து மொழிக்கும் பொருத்திப் பார்த்து, அவ்வக் காலத்துக்கு முன்னிருந்த மொழி பற்றிய சில உண்மைகளை உணர்ந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக இக்காலப் பேச்சுத் தமிழில் மக ல மகளெ (இரண்டாம் வேற்றுமை வடிவம்) அவல அவளே வந்தால வந்தாளே என்பதன் இறுதியில் உள்ள ஏகாரம் தேற்றப்பொருள்; எகர, ஏகாரத்தை எடுத்துவிட்டால் அவல அவள்; மக ல மகள்; வந்தா ல வந்தாள் என்று மாற்று வடிவங்கள் கிடைக்கின்றன. மெய்யெழுத்தை இறுதியாக உடைய வடிவங்களை அடிப்படை வடிவமாகக் கொண்டு, ளகரம் பிற உருபன் எதுவும் தொடராமல் வரும்போது கெட்டுவிடும் அல்லது சூனியம் (φ) ஆகும் என்று கொள்வார்கள். ள் '''→''' φ /– # (# என்பது பிற உருபன் எதுவும் தொடராமல் தனித்து அந்தச் சொல் செயல்படுவதைக் குறிப்பதற்கு இடும் குறியீடு. இது வேறு எச்சேர்க்கையுமின்றி வருவது என்னும் பொருள்படும்). இந்தப் புணர்ச்சி விதி இக்காலப் பேச்சுத் தமிழில் இருப்பதைக் கொண்டு முன் காலத்தில் ளகரம் எங்கும் இருந்திருக்க வேண்டும். அதாவது அவ, மக, வந்தா என்ற வடிவங்கள் அவள், மகள், வந்தாள் என்று இருந்திருக்க வேண்டும் என்பதும், சொல்லுக்கு இறுதியில் ளகரம் மறைதல் என்ற ஒலிமாற்றம் ஏற்பட்டிருக்கவேண்டும் என்பதும், அதனால்தான் அவ ல அவள் என்ற சொற்களில் வடிவ மாற்றமும் புணர்ச்சி மாற்றமும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதும் உணர்ந்து கொள்ளத்தக்கன. இதுவே அகமீட்டுருவாக்கம் ஆகும். இங்கு எழுத்து மொழியில் அவள், மகள் என்று எங்கும் இருப்பது நம் கருத்துக்கு அரண் செய்கிறது. இதே முறையைப் பழங்கால மொழிக்கும் பின்பற்றி அகமீட்டுருவாக்கம் செய்தால் அதற்கு முற்பட்ட கால–தொல் வரலாறு பற்றிய சில உண்மைகள் புலனாகும். அகமீட்டுருவாக்க முறையும் விளக்க மொழியியலில் புணர்ச்சி விதி அமைக்கும் முறையும் அடிப்படையில் ஒன்றேயாம். விளக்க மொழியியலில் வரலாற்று உணர்வு இன்றிப் புணர்ச்சி மாற்றங்களை விளக்குவதற்காகப் பொதுமைப்படுத்திக் கூறுவது அகமீட்டுருவாக்கத்தில் வரலாற்று உணர்வோடு மொழி அமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றிப் பேசுவதாகும். விளக்க மொழியியலில் அடிநிலைக் கிளவி (Base form) என்றும், புணர்ச்சி விதிகள் (Morphophonemics rules அல்லது Sandhi rules) என்றும் சொல்லப்படுவது முறையே அகமீட்டுருவாக்கத்தில் தொல்வடிவம் என்றும் ஒலிமாற்றம் என்றும் கொள்ளப்படும். மலையாள மொழியில் தமிழில் ஐகாரத்தில் முடியும் சொற்கள் அகரமாக மாறியுள்ளன. [பற என்றால் மலையாளத்தில் பறப்பதையும் பறைவதை (பேசுவதை)யும் குறிக்கும். அதனால், மலையாளத்தில் உள்ள அகரம் தொல் திராவிடத்திலும் இருந்திருக்க வேண்டும் என்றும், அகரம் ஐகாரமாக மாறியது தல > தலை, பற > பறை (பேசுதல்) தமிழில் நடந்த சிறப்பு மாற்றம் என்றும், மலையாள அறிஞர்கள் சொல்லி வந்தார்கள். ஆனால், மலையாளத்தில் பறப்பது என்ற வினையடியின் இறந்தகால வடிவம் பறஞ்ஞ என்றும். பேசுதலைக் குறிக்கும் பற என்பதன் இறந்த கால வடிவம் பறஞ்ஞு என்றும் இடையண்ண வடிவம் இருப்பதால் அதன் தொல்வடிவம் பறைந்து என்று அகமீட்டுருவாக்கத்தால் நிறுவலாம். மலையாள மொழியில் சொல்லுக்கு இறுதியில் ஐகாரம் இருக்கவேண்டும் என்று முடிவு செய்யலாம். இந்த வடிவம் தமிழ் போன்ற பிற தென் திராவிட மொழிகளில் இருப்பதால் ஒப்பிலக்கண ஆய்வுக்கு எளிதாக உள்ளது. அகமீட்டுருவாக்கம் முதன் முதல் எர்மன் கிராசுமன் (Herman Grassman) என்ற அறிஞரால் (1809–1877) கண்டுபிடிக்கப்பட்டது. பழைய கிரேக்க மொழியில் காணப்படும் சில வடிவங்கள், பிற இந்திய ஐரோப்பிய மொழிவடிவத்திலிருந்து மாறுபட்டு வருவதை இவர் கண்டார். அகமீட்டுருவாக்கத்தின் மூலம் பிற இந்திய ஐரோப்பிய மொழியில் உள்ள வடிவம் தொல் கிரேக்கத்திலும் இருந்தமை சில மாற்றங்களால் கிரேக்க மொழியில் மறைந்து காணப்படுகிறது என்று நிறுவினார். அதன் பின்னரே தொல் வரலாற்றை அறியும் வழிகளுள் ஒன்றாக அகமீட்டுருவாக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. {{right|<b>செ.வை.ச.</b>}} <section end="அகமீட்டுருவாக்கம்"/> <section begin="அகமுகம்–புறமுகம்"/> {{dhr}} {{larger|<b>அகமுகம்–புறமுகம்:</b>}} மனிதர்களுள் சிலர் தம்மைப் பற்றிய எண்ணத்திலேயே இருக்கின்றனர். இத்தகைய பண்புக் கூற்றினை உளவியலார் அகமுகம் (Introversion) என்பர். அகமுகப் பண்புக் கூற்றினை உடையவர்கள் சமூகச் சூழ்நிலைகளிலிருந்து ஒதுங்கியும் தம்வயப்பட்டும் கூச்சம் மிக்கும் இருப்பர். அகமுகப் பண்புக் கூற்றினுக்கு நேர் எதிரிடையான பண்புக்கூறு புறமுகம் (Extroversion) எனப்படும். புறமுகப் பண்புக் கூற்றினை உடையவர்கள் நண்பர்களை விரைவில் தேடிக் கொள்பவராகவும், சமூகம் தம்மை ஏற்றுக் கொள்வதைப் பெரிதும் விரும்புபவராகவும் கூச்சமின்றிப் பிறருடன் பழகுபவராகவும் இருப்பர். இவ்வாறு பண்புக் கூறுகளின் அடிப்படையில் மனிதர்களின் ஆளுமையை முதன் முதல் வகைப்படுத்திய உளவியல் அறிஞர் காரல் உயுங் (Carl Jung) என்பவர். ஆனால், இவ்வாறு மக்களை வகைப்படுத்தல் ஐயத்-<noinclude></noinclude> 6dic9gc0gpnj6co1w4th7tmtraotnqd 1932793 1932792 2026-05-12T07:58:53Z Booradleyp1 1964 1932793 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகமீட்டுருவாக்கம்|65|அகமுகம்–புறமுகம்}}</noinclude>கட்டுவதாகும். எனவே, அகமீட்டுருவாக்கத்தை மிகப் பழங்கால மொழிக்கு மட்டுமன்றி, எல்லாக் காலத்து மொழிக்கும் பொருத்திப் பார்த்து, அவ்வக் காலத்துக்கு முன்னிருந்த மொழி பற்றிய சில உண்மைகளை உணர்ந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக இக்காலப் பேச்சுத் தமிழில் மக ல மகளெ (இரண்டாம் வேற்றுமை வடிவம்) அவல அவளே வந்தால வந்தாளே என்பதன் இறுதியில் உள்ள ஏகாரம் தேற்றப்பொருள்; எகர, ஏகாரத்தை எடுத்துவிட்டால் அவல அவள்; மக ல மகள்; வந்தா ல வந்தாள் என்று மாற்று வடிவங்கள் கிடைக்கின்றன. மெய்யெழுத்தை இறுதியாக உடைய வடிவங்களை அடிப்படை வடிவமாகக் கொண்டு, ளகரம் பிற உருபன் எதுவும் தொடராமல் வரும்போது கெட்டுவிடும் அல்லது சூனியம் (φ) ஆகும் என்று கொள்வார்கள். ள் '''→''' φ /– # (# என்பது பிற உருபன் எதுவும் தொடராமல் தனித்து அந்தச் சொல் செயல்படுவதைக் குறிப்பதற்கு இடும் குறியீடு. இது வேறு எச்சேர்க்கையுமின்றி வருவது என்னும் பொருள்படும்). இந்தப் புணர்ச்சி விதி இக்காலப் பேச்சுத் தமிழில் இருப்பதைக் கொண்டு முன் காலத்தில் ளகரம் எங்கும் இருந்திருக்க வேண்டும். அதாவது அவ, மக, வந்தா என்ற வடிவங்கள் அவள், மகள், வந்தாள் என்று இருந்திருக்க வேண்டும் என்பதும், சொல்லுக்கு இறுதியில் ளகரம் மறைதல் என்ற ஒலிமாற்றம் ஏற்பட்டிருக்கவேண்டும் என்பதும், அதனால்தான் அவ ல அவள் என்ற சொற்களில் வடிவ மாற்றமும் புணர்ச்சி மாற்றமும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதும் உணர்ந்து கொள்ளத்தக்கன. இதுவே அகமீட்டுருவாக்கம் ஆகும். இங்கு எழுத்து மொழியில் அவள், மகள் என்று எங்கும் இருப்பது நம் கருத்துக்கு அரண் செய்கிறது. இதே முறையைப் பழங்கால மொழிக்கும் பின்பற்றி அகமீட்டுருவாக்கம் செய்தால் அதற்கு முற்பட்ட கால–தொல் வரலாறு பற்றிய சில உண்மைகள் புலனாகும். அகமீட்டுருவாக்க முறையும் விளக்க மொழியியலில் புணர்ச்சி விதி அமைக்கும் முறையும் அடிப்படையில் ஒன்றேயாம். விளக்க மொழியியலில் வரலாற்று உணர்வு இன்றிப் புணர்ச்சி மாற்றங்களை விளக்குவதற்காகப் பொதுமைப்படுத்திக் கூறுவது அகமீட்டுருவாக்கத்தில் வரலாற்று உணர்வோடு மொழி அமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றிப் பேசுவதாகும். விளக்க மொழியியலில் அடிநிலைக் கிளவி (Base form) என்றும், புணர்ச்சி விதிகள் (Morphophonemics rules அல்லது Sandhi rules) என்றும் சொல்லப்படுவது முறையே அகமீட்டுருவாக்கத்தில் தொல்வடிவம் என்றும் ஒலிமாற்றம் என்றும் கொள்ளப்படும். மலையாள மொழியில் தமிழில் ஐகாரத்தில் முடியும் சொற்கள் அகரமாக மாறியுள்ளன. பற என்றால் மலையாளத்தில் பறப்பதையும் பறைவதை (பேசுவதை)யும் குறிக்கும். அதனால், மலையாளத்தில் உள்ள அகரம் தொல் திராவிடத்திலும் இருந்திருக்க வேண்டும் என்றும், அகரம் ஐகாரமாக மாறியது தல > தலை, பற > பறை (பேசுதல்) தமிழில் நடந்த சிறப்பு மாற்றம் என்றும், மலையாள அறிஞர்கள் சொல்லி வந்தார்கள். ஆனால், மலையாளத்தில் பறப்பது என்ற வினையடியின் இறந்தகால வடிவம் பறஞ்ஞ என்றும். பேசுதலைக் குறிக்கும் பற என்பதன் இறந்த கால வடிவம் பறஞ்ஞு என்றும் இடையண்ண வடிவம் இருப்பதால் அதன் தொல்வடிவம் பறைந்து என்று அகமீட்டுருவாக்கத்தால் நிறுவலாம். மலையாள மொழியில் சொல்லுக்கு இறுதியில் ஐகாரம் இருக்கவேண்டும் என்று முடிவு செய்யலாம். இந்த வடிவம் தமிழ் போன்ற பிற தென் திராவிட மொழிகளில் இருப்பதால் ஒப்பிலக்கண ஆய்வுக்கு எளிதாக உள்ளது. அகமீட்டுருவாக்கம் முதன் முதல் எர்மன் கிராசுமன் (Herman Grassman) என்ற அறிஞரால் (1809–1877) கண்டுபிடிக்கப்பட்டது. பழைய கிரேக்க மொழியில் காணப்படும் சில வடிவங்கள், பிற இந்திய ஐரோப்பிய மொழிவடிவத்திலிருந்து மாறுபட்டு வருவதை இவர் கண்டார். அகமீட்டுருவாக்கத்தின் மூலம் பிற இந்திய ஐரோப்பிய மொழியில் உள்ள வடிவம் தொல் கிரேக்கத்திலும் இருந்தமை சில மாற்றங்களால் கிரேக்க மொழியில் மறைந்து காணப்படுகிறது என்று நிறுவினார். அதன் பின்னரே தொல் வரலாற்றை அறியும் வழிகளுள் ஒன்றாக அகமீட்டுருவாக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. {{right|<b>செ.வை.ச.</b>}} <section end="அகமீட்டுருவாக்கம்"/> <section begin="அகமுகம்–புறமுகம்"/> {{dhr}} {{larger|<b>அகமுகம்–புறமுகம்:</b>}} மனிதர்களுள் சிலர் தம்மைப் பற்றிய எண்ணத்திலேயே இருக்கின்றனர். இத்தகைய பண்புக் கூற்றினை உளவியலார் அகமுகம் (Introversion) என்பர். அகமுகப் பண்புக் கூற்றினை உடையவர்கள் சமூகச் சூழ்நிலைகளிலிருந்து ஒதுங்கியும் தம்வயப்பட்டும் கூச்சம் மிக்கும் இருப்பர். அகமுகப் பண்புக் கூற்றினுக்கு நேர் எதிரிடையான பண்புக்கூறு புறமுகம் (Extroversion) எனப்படும். புறமுகப் பண்புக் கூற்றினை உடையவர்கள் நண்பர்களை விரைவில் தேடிக் கொள்பவராகவும், சமூகம் தம்மை ஏற்றுக் கொள்வதைப் பெரிதும் விரும்புபவராகவும் கூச்சமின்றிப் பிறருடன் பழகுபவராகவும் இருப்பர். இவ்வாறு பண்புக் கூறுகளின் அடிப்படையில் மனிதர்களின் ஆளுமையை முதன் முதல் வகைப்படுத்திய உளவியல் அறிஞர் காரல் உயுங் (Carl Jung) என்பவர். ஆனால், இவ்வாறு மக்களை வகைப்படுத்தல் ஐயத்-<noinclude></noinclude> qbj8um3a1k9zow3okbkx0hewze7jrpo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/103 250 615909 1932639 1832038 2026-05-12T02:35:53Z Sridevi Jayakumar 15329 1932639 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகமுகம்–புறமுகம்|67|அகமெம்னன்}}</noinclude>புறமுக ஆளுமையினர் இத்தகைய கோளாறுகளுக்கு உள்ளாவதில்லை. இவர்கள் மன உளைச்சலுக்கு உட்படும்போது உளக்கூறு மாற்றக் கோளாறு (Hysterical Conversion), உளவிரிசல் கோளாறு (Hysterical Dissociation) ஆகியவற்றிற்கு உள்ளாகிறார்கள். இவர்கள் கடுமையான உளப் போராட்டங்களுக்கு உட்படும்பொழுது உளக் கிளர்ச்சிச் சோர்வு நோய்க்கு (Manic Depressive Psychosis) உள்ளாகிறார்கள். அகமுக, புறமுகப் பண்புக் கூறுகளை மதிப்பீடு செய்வதற்காகத் தனிப்பட்ட வினா நிரல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஐசங்கினால் அமைக்கப்பட்ட வினா நிரல்களும் நீமன் கோல்சுடெட் சோதனை (Neyman Kohlstet Test) என்னும் 50 வினாக்களைக் கொண்ட வினாநிரலும் பலராலும் அறியப்பட்டனவாகும். அகமுக ஆளுமையினர், புறமுக ஆளுமையினர் என்று இரு தனிப்பட்ட வகையினராக மனிதர்களைப் பிரிப்பதில் பல இடையூறுகள் உள்ளன. ஏனென்றால் மனிதர்களுள் ஒருசிலர் மிகையான அகமுகப் பண்புடையவராகவும் வேறு சிலர் மிகையான புறமுகப் பண்புடையவராகவும் இருக்கின்றனர், மக்களுள் பெரும்பாலோர் இவ்விரு வகையினரின் பண்புக் கூறுகளில் பலவற்றைக் கொண்டு, இவ்விரு வகையினருக்கும் இடையே உள்ள நிலையில் காணப்படுகின்றனர். மனிதர்களுள் பெரும்பாலோரிடம் காணப்படும் பண்புக் கூறுகளை எடுத்து அகமுகம், புறமுகம் ஆகிய ஆளுமைகளுக்காகக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்திலுள்ள மணி போன்ற வளைவைப் பெறுகிறோம். இதில் ‘இ’யிலிருந்து ‘அ’ வை நோக்கிச் செல்லச் செல்ல மிகையான அகமுகப் பண்புகளைக் கொண்டவர்களாகவும் ‘இ’யிலிருந்து ‘பு’ நோக்கிச் செல்லச் செல்ல மிகையான புறமுகப் பண்புகளைக் கொண்டவர்களாகவும் இருப்பதைக் காணலாம். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 103 |bSize = 480 |cWidth = 132 |cHeight = 114 |oTop = 429 |oLeft = 52 |Location = center |Description = }} மேலும் இவ்வரைபடத்திலிருந்து மக்களுள் பெரும்பாலோர் அகமுகத்திற்கும், புறமுகத்திற்கும் இடைப்பட்ட, இரண்டும் கலந்த ஆளுமையினைக் கொண்டவர்களாக இருப்பதையும் காணலாம். மேலும் சூழ்நிலை, தூண்டல் ஆகியவற்றால் ஒருவன் சில சமயங்களில் புறமுகத்தோனாகவும் வேறுசில சமயங்களில் அகமுகத்தோனாகவும் காணப்படுவான், தற்காப்புடன் முன்னெச்சரிக்கையாகச் செயல்படும் பொழுது புறமுகனாகச் செயல்படுவான். ஆனால், அவள் இடையூற்றிலிருக்கும் பொழுதும் புற அழுத்தங்களால் தூண்டப்படும்பொழுதும் அகமுகனாசுச் செயல்படுவான். இவ்வாறு அகமுகம், புறமுகம் ஆகிய இரு பண்புகளும் ஒரு நடத்தைக் கோலத்தின் இரு துருவங்களாக இருக்கின்றன. காண்க: ஆளுமை.{{float_right|கே.அர.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} :{{overfloat left|align=right|padding=1em|1.}} <b>Jung, C.G.,</b> “The Structure and Dynamics of the Psyche”, In Collected works, Vol. 18. Princeton N.J., Princeton University press, 1960. :{{overfloat left|align=right|padding=1em|2.}} <b>Nicholas S. Dicaprio,</b> “Personality Theories”, CBS College Publicity, New York, 1983. <section end="அகமுகம்–புறமுகம்"/> <section begin="அகமெம்னன்"/> {{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 103 |bSize = 480 |cWidth = 126 |cHeight = 150 |oTop = 280 |oLeft = 280 |Location = center |Description = }} {{center|அகமெம்னன் முகமூடி}} {{larger|<b>அகமெம்னன்,</b>}} திராய் (Troy) நகரை முற்றுகையிடப் புறப்பட்ட கிரேக்கப் படையைத் தலைமை தாங்கி நடத்திச் சென்றவர்; மைசினியாவின் புராண கால அரசர். போர் மூண்ட பத்தாம் ஆண்டில் அகமெம்னன் (Agamemnon) தம் மக்களின் விருப்பத்திற்கிணங்க, தாம் கைப்பற்றிய கிரைசீசு (Chryseis) என்பாளை அவள் தந்தையாரிடம் ஒப்படைத்தார். பழிக்குப் பழி வாங்க எண்ணிய அகமெம்னன், பிரிசீசு (Briseis) என்னும் மங்கையை அக்கிலீசுவிடமிருந்து கைப்பற்றிக் கொண்டார். திராய் நகர் வீழ்ச்சியுற்ற பின், அகமெம்னன் ஆர்சுாசுக்குத் திரும்பிச் சென்றார். வீடு திரும்பிய அதே நாள், அவர் மனைவி கிளதம் நெசத்திராயும் (Clytemnestra) அவள் கள்ளக் காதல-<noinclude> <b>வா.க. 1 - 5அ</b></noinclude> a8b45p2iool0xo23y8sxhzxedl4tv2q 1932795 1932639 2026-05-12T08:02:36Z Booradleyp1 1964 1932795 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகமுகம்–புறமுகம்|67|அகமெம்னன்}}</noinclude>புறமுக ஆளுமையினர் இத்தகைய கோளாறுகளுக்கு உள்ளாவதில்லை. இவர்கள் மன உளைச்சலுக்கு உட்படும்போது உளக்கூறு மாற்றக் கோளாறு (Hysterical Conversion), உளவிரிசல் கோளாறு (Hysterical Dissociation) ஆகியவற்றிற்கு உள்ளாகிறார்கள். இவர்கள் கடுமையான உளப் போராட்டங்களுக்கு உட்படும்பொழுது உளக் கிளர்ச்சிச் சோர்வு நோய்க்கு (Manic Depressive Psychosis) உள்ளாகிறார்கள். அகமுக, புறமுகப் பண்புக் கூறுகளை மதிப்பீடு செய்வதற்காகத் தனிப்பட்ட வினா நிரல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஐசங்கினால் அமைக்கப்பட்ட வினா நிரல்களும் நீமன் கோல்சுடெட் சோதனை (Neyman Kohlstet Test) என்னும் 50 வினாக்களைக் கொண்ட வினாநிரலும் பலராலும் அறியப்பட்டனவாகும். அகமுக ஆளுமையினர், புறமுக ஆளுமையினர் என்று இரு தனிப்பட்ட வகையினராக மனிதர்களைப் பிரிப்பதில் பல இடையூறுகள் உள்ளன. ஏனென்றால் மனிதர்களுள் ஒருசிலர் மிகையான அகமுகப் பண்புடையவராகவும் வேறு சிலர் மிகையான புறமுகப் பண்புடையவராகவும் இருக்கின்றனர், மக்களுள் பெரும்பாலோர் இவ்விரு வகையினரின் பண்புக் கூறுகளில் பலவற்றைக் கொண்டு, இவ்விரு வகையினருக்கும் இடையே உள்ள நிலையில் காணப்படுகின்றனர். மனிதர்களுள் பெரும்பாலோரிடம் காணப்படும் பண்புக் கூறுகளை எடுத்து அகமுகம், புறமுகம் ஆகிய ஆளுமைகளுக்காகக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்திலுள்ள மணி போன்ற வளைவைப் பெறுகிறோம். இதில் ‘இ’யிலிருந்து ‘அ’ வை நோக்கிச் செல்லச் செல்ல மிகையான அகமுகப் பண்புகளைக் கொண்டவர்களாகவும் ‘இ’யிலிருந்து ‘பு’ நோக்கிச் செல்லச் செல்ல மிகையான புறமுகப் பண்புகளைக் கொண்டவர்களாகவும் இருப்பதைக் காணலாம். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 103 |bSize = 480 |cWidth = 132 |cHeight = 114 |oTop = 429 |oLeft = 52 |Location = center |Description = }} மேலும் இவ்வரைபடத்திலிருந்து மக்களுள் பெரும்பாலோர் அகமுகத்திற்கும், புறமுகத்திற்கும் இடைப்பட்ட, இரண்டும் கலந்த ஆளுமையினைக் கொண்டவர்களாக இருப்பதையும் காணலாம். மேலும் சூழ்நிலை, தூண்டல் ஆகியவற்றால் ஒருவன் சில சமயங்களில் புறமுகத்தோனாகவும் வேறுசில சமயங்களில் அகமுகத்தோனாகவும் காணப்படுவான், தற்காப்புடன் முன்னெச்சரிக்கையாகச் செயல்படும் பொழுது புறமுகனாகச் செயல்படுவான். ஆனால், அவள் இடையூற்றிலிருக்கும் பொழுதும் புற அழுத்தங்களால் தூண்டப்படும்பொழுதும் அகமுகனாசுச் செயல்படுவான். இவ்வாறு அகமுகம், புறமுகம் ஆகிய இரு பண்புகளும் ஒரு நடத்தைக் கோலத்தின் இரு துருவங்களாக இருக்கின்றன. காண்க: [[ஆளுமை]]. {{float_right|<b>கே.அர.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} :{{overfloat left|align=right|padding=1em|1.}} <b>Jung, C.G.,</b> “The Structure and Dynamics of the Psyche”, In Collected works, Vol. 18. Princeton N.J., Princeton University press, 1960. :{{overfloat left|align=right|padding=1em|2.}} <b>Nicholas S. Dicaprio,</b> “Personality Theories”, CBS College Publicity, New York, 1983. <section end="அகமுகம்–புறமுகம்"/> <section begin="அகமெம்னன்"/> {{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 103 |bSize = 480 |cWidth = 126 |cHeight = 150 |oTop = 280 |oLeft = 280 |Location = center |Description = }} {{center|அகமெம்னன் முகமூடி}} {{larger|<b>அகமெம்னன்,</b>}} திராய் (Troy) நகரை முற்றுகையிடப் புறப்பட்ட கிரேக்கப் படையைத் தலைமை தாங்கி நடத்திச் சென்றவர்; மைசினியாவின் புராண கால அரசர். போர் மூண்ட பத்தாம் ஆண்டில் அகமெம்னன் (Agamemnon) தம் மக்களின் விருப்பத்திற்கிணங்க, தாம் கைப்பற்றிய கிரைசீசு (Chryseis) என்பாளை அவள் தந்தையாரிடம் ஒப்படைத்தார். பழிக்குப் பழி வாங்க எண்ணிய அகமெம்னன், பிரிசீசு (Briseis) என்னும் மங்கையை அக்கிலீசுவிடமிருந்து கைப்பற்றிக் கொண்டார். திராய் நகர் வீழ்ச்சியுற்ற பின், அகமெம்னன் ஆர்சுாசுக்குத் திரும்பிச் சென்றார். வீடு திரும்பிய அதே நாள், அவர் மனைவி கிளதம் நெசத்திராயும் (Clytemnestra) அவள் கள்ளக் காதல-<noinclude> <b>வா.க. 1 - 5அ</b></noinclude> gl83runkk1ky62oj16gq14bw3n4e9y7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/104 250 615910 1932640 1890886 2026-05-12T02:38:49Z Sridevi Jayakumar 15329 1932640 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகர்தலா|68|அகரவகைக் குறியீடுகள்}}</noinclude>னான ஏசித்தசு (Aegisthus) என்பவனும் இணைந்து சதிசெய்து, அகமெம்னனைக் கொன்றுவிட்டனர். அகமெம்னனின் மகன் ஓரத்தெசு (Orestes) அவர்கள் இருவரையும் கொன்று பழி தீர்த்துக் கொண்டான். <section end="அகமெம்னன்"/> <section begin="அகர்தலா"/> {{dhr}} {{larger|<b>அகர்தலா,</b>}} இந்திய மாநிலங்களுன் ஒன்றான திரிபுராவின் தலைநகர். இந்நகரம் பங்களாதேசத்தை ஒட்டியுள்ளது. 23½° பாகை வடகுறுக்குக் கோடு இதன் அண்மையில் செல்கிறது. இந்நகர் அரிசி, பருத்தி, தேயிலை, சணல், கடுகு, எண்ணெய் போன்ற உற்பத்திப் பொருள்களின் வாணிக மையமாகும். இங்கு ஒரு விமானத் தளம் உண்டு. இங்கிருந்து கல்கத்தாவுக்கு வானவூர்திப் போக்குவரத்து ஒழுங்காக நடைபெறுகிறது. அகர்தலாவில் (Agartala) வங்காளமொழி நாளிதழ்கள் பல வெளியிடப்படுகின்றன. கைவினைப் பொருள்களைத் திட்டமிடும் மையமொன்று அகர்தலாவில் செயல்படுகிறது. இங்கு மின்சார உற்பத்தி நிலையம் ஒன்றும் இயங்குகிறது, அகர்தலாவையும் தர்மநகரையும் இணைக்கும் மின்சாரத் தொடர்புக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. <section end="அகர்தலா"/> <section begin="அகர்வாலா"/> {{dhr}} {{larger|<b>அகர்வாலா,</b>}} வட இந்தியாவில் நிலவும் சாதிகளுள் ஒரு பிரிவு. பெரும் செல்வம் படைத்த வணிகர்கள் அகர்வாலாக்கள். சுறுசுறுப்பிற்கும் கடுமையான உழைப்பிற்கும் பெயர் பெற்ற இவர்களில் சிலர் சமண சமயத்தைச் சார்ந்திருக்கின்றனர். எனினும் சமணர்களல்லாத வைணவக் குடும்பங்களில் இவர்கள் திருமணம் செய்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள். அகர்சென் அல்லது உக்கரசென் என்னும் அரசரால் நிலைநாட்டப் பெற்ற அகரக அல்லது அகரோக என்னும் ஊரைச் சார்ந்தவர்களாதலால், இவர்கள் அகர்வாலாக்கள் எனப்பட்டார்கள். இவர்களுள் பெரும்பாலோர் சைவர்கள்; பாம்பினைப் புனிதமாகக் கருதுகிறார்கள். சமயப் பற்றுமிக்கவர்களாயினும், அண்மைக் காலத்தில் இவர்கள் மேல்நாட்டு நாகரிகத்தைப் பின்பற்றுகிறார்கள். அகர்வாலாக்களுள் சிலர் இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர்களாகத் திகழ்கிறார்கள்; நல்ல பணிகளுக்குப் பெரும் செல்வத்தை வாரி வழங்குகிறார்கள்; அனைத்துச் சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கும் ஆதரவு காட்டுகிறார்கள். <section end="அகர்வாலா"/> <section begin="அகரம்1"/> {{larger|<b>அகரம்{{sup|[[#footnote1|<b>1</b>]]}}:</b>}} இப்பெயரில் பல ஊர்கள் தமிழகமெங்கும் காணப்படுகின்றன. சென்னையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் செங்கற்பட்டு வட்டத்தில் அகரம் என்னும் ஓர் ஊர் உள்ளது. கேளம்பாக்கம் திருப்போரூர் கடற்கரைச் சாலையிலிருந்து தென் மேற்குப் புறமாகச் செல்லும் சாலையில் இவ்வூர் உள்ளது. அகரத்தை அடுத்து மனமதி என்னும் ஊர் உள்ளது. சோழர்கள் காலத்தில் மனமதி அகரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அகரத்தில் கைலாசநாதர் கோயிலும் மனமதியில் திருகாரீசுவரர் கோவில், வைகுந்தப் பெருமாள் கோயில் ஆகியவையும் உள்ளன. அகரம் சோழர் காலத்தில் வளமிக்க நகரமாக இருந்தது. இங்குள்ள கோயில் கல்வெட்டுகளில் இவ்வூர் வானவன் மாதேவி சதுர்வேதிமங்கலம் சொல்லப்படுகிறது. இவ்வூர் ஆமூர்க் கோட்டத்தில் செயங்கொண்ட சோழ மண்டலத்தில் இருந்தது என்று இக்கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அகரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில் கல்வெட்டு ஒன்றில் பொன்னி நாடன், செங்கோல் வளவன், பூம்புகார்த் தலைவன் என்பன முதலாம் இராசேந்திரனின் சிறப்புப் பெயர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வூரில் முதலாம் இராசேந்திர சோழன் 4,000 வேதியர்களைக் குடியமர்த்தி வளமங்கை என இதற்குப் பெயரிட்டான் என்றும் இக்கல்வெட்டுகள் கூறுகின்றன. இங்குள்ள கைலாசநாதர் கோயில் கிழக்கு நோக்கிக் சுட்டப்பெற்றுள்ளது. இக்கோயிலில் அர்த்த மண்டபம், முகமண்டபம், கருவறை ஆகியவற்றையும் காணலாம். அர்த்த மண்டபம் தூண்களுடன் அமைந்துள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள மாடக் குழிகளில் தட்சிணாமூர்த்தி, பிரமன், திருமால், துர்க்கை, கணபதி போன்ற மாடத் தெய்வங்கள் அமைக்கப்பட்டுள்ளன. <section end="அகரம்1"/> <section begin="அகரம்2"/> {{dhr}} {{larger|<b>அகரம்{{sup|[[#footnote2|<b>2</b>]]}}</b>}} என்னும் பெயரில் பிறிதோர் ஊர் சென்னை–விழுப்புரம் நெடுஞ்சாலையில் விழுப்புரத்திற்கு வடமேற்கில் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இன்று இவ்வூர், அய்யூர் அகரம் என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள அபிராமேசுவரர் கோயில் தொன்மையானது. இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள், முதலாம் இராசராசனின் காலத்திலும், அவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்திலும் நிலங்களை விற்றதைப்பற்றிக் குறிப்பிடுகின்றன. மேலும், இக்கோயிலுக்கு நிலங்களை நன்கொடையாக அளித்தது குறித்தும், நந்தாவிளக்கு அளித்தது குறித்தும் செய்திகள் உள்ளன. முதலாம் இராசராசனின் காலத்தில் அகரத்தைச் சனநாத சதுர்வேதி மங்கலம் என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. <section end="அகரம்2"/> <section begin="அகரவகைக் குறியீடுகள்"/> {{dhr}} {{larger|<b>அகரவகைக் குறியீடுகள்:</b>}} இவை ஒருவகை எழுத்துமுறை, சிரியாவிலும், பாலசுதீனத்திலும் வாழ்ந்துவந்த வடசெமிதிக் மக்களால் கி.மு. 1500–இல் இந்த அகரவகைக் குறியீடுகள் (Alphabetic Signs) பயன்படுத்தப்பட்டன. இம்முறையில் குறியீடுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். எனவே இவற்றை மனத்தில் வைப்பது எளிது. ஒவ்வொரு குறியீடும் (Sign) ஓர் ஒலியைக் குறிக்கும். உலக எழுத்து வரலாற்றில் இவை ஒரு முதிர்ந்த வளர்ச்சி<noinclude></noinclude> njwnptkvlz6bnxf76umvqwzawx6dzpj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/105 250 615921 1932641 1832040 2026-05-12T02:40:34Z Sridevi Jayakumar 15329 1932641 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகராதி|69|அகராதி}}</noinclude>நிலையைச் சுட்டும். அசை எழுத்து (Syllabary) முறையைவிட இது மேம்பட்டது. எபிரேயம் (Hebrew), உரோமானியம் (Romance) போன்ற மொழிகள் அகரவகை எழுத்துகளை உடையனவாகும். பிற்காலத்தில் தோன்றிய ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளின் எழுத்துகளும் இவ்வகையானவையே. ஏ.சி. ஏடென் (Hadden, A.C.) என்னும் தொல்லெழுத்தியல் அறிஞர் எழுத்துமுறை வளர்ச்சியை ஐந்து நிலைகளாகப் பிரித்துள்ளார். அவை, சித்திர எழுத்துகள் (Pictographs), கருத்துக்குறியீட்டு எழுத்துகள் (Ideograms), சொற்குறியீட்டு எழுத்துகள் (Verbal Signs), அசைக் குறியீட்டு எழுத்துகள் (Syllabic Signs), அகரவகைக் குறியீட்டு எழுத்துகள் (Alphabetic Signs) என்பனவாம். <section end="அகரவகைக் குறியீடுகள்"/> <section begin="அகராதி"/> {{dhr}} {{larger|<b>அகராதி</b>}} என்பது பலவகையாகப் பரந்துபட்ட பார்வை நூல்களைக் குறிக்கும், அடிப்படை நிலையில் அகராதி, சொல் தொகுதிகளை நிரல்பட அளிக்கும். பின்னர் அவற்றிற்குரிய பொருள்களைக் கூறும். இத்தொகுதி மொழியிலுள்ள எல்லாச் சொற்களையும் கொண்டிருக்கும். அன்றி, சொற்களில் கூறாகவும் அமையும். புத்தகப் பின்னிணைப்பில் காணும் சிறுபட்டியலைச் ‘சொற்றொகை’ (Glossary} என்பர். குறிப்பிட்ட ஒரு நூலுக்குச் சொல்லடைவு திரட்டும்போது சொல்லொப்பீடு காணலாம். சிறந்த பேரகராதி ஒப்பீட்டிற்குரிய சொற்பட்டியலைத் திரட்டித் தரும். ஆங்கிலத்தில் ‘லெக்சிகன்’ (Lexicon) என்பது ‘சொற்றொகுதி’யைக் குறிக்கும். மொழியலில் இது ஒரு மொழி அமைப்பிற்குரிய பகுப்புக் கூறுகளைக் குறிக்கும். இதனால், இலக்கியம் எழுத்து வடிவில் தோன்றுவதற்கு முன்னரே சொற்றொகுதிகள் இருந்தன என்பர். அவற்றின் பின்னரே அகராதிகள் உருவாயின. {{larger|<b>அகரநிரல்:</b>}} அகராதி தொகுக்கும் கலை அகராதிக்கலை. மொழியியலில் ஒரு கிளை அகராதி இயல். இது, அகராதிக் கலையில் எழும் சிக்கல்களைத் தீர்க்க அறிவியல் நெறியில் கொள்கைகளைக் கூறும். சொற்களை அகர நிரல்படி தொகுப்பது அகராதி முறை ஆகும். வேறுவகையில் சொற்களைத் தொகுத்தால் எளிதில் பயன்பெறலாம் என்ற கருத்துமுள்ளது. பொருளடிப்படையில் தொகுத்த சொற்களஞ்சியத்தை இதற்கு எடுத்துக்காட்டாக உரைப்பர். அதிலும் ஒவ்வொரு பொருளையும் எளிதில் காண அகரநிரல் வேண்டும். இதனால் அகரநிரலின் சிறப்பு நன்கு புலனாகும். {{larger|<b>அகராதியும் கலைக்களஞ்சியமும்:</b>}} அகராதிக்கும் கலைக்களஞ்சியத்திற்குமுள்ள வேறுபாட்டை அறிவது எளிது. அகராதி, சொற்களை விளக்கும். கலைக்களஞ்சியம் பொருள்களை விளக்கும். எனினும் நடைமுறையில் இவற்றைக் கண்டு உணர்வது அரிது. ஒரு மொழி அகராதியில் அம்மொழியின் சொற்பட்டியலும் அதற்குரிய விளக்கமும் அந்த மொழியிலே அமையும். இருமொழி அகராதி, பன்மொழி அகராதி ஆகியவற்றில் ஒரு மொழிச் சொற்களுக்கு வேற்று மொழியிலோ மொழிகளிலோ விளக்கம் அமையும். பொதுவாக அகராதி என்பதன் பொருளை அகரநிரலில் சொற்பதிவுகளமைந்த ஒப்பு நோக்கீட்டு நூல் எனலாம். இதற்கு வாழ்க்கை வரலாற்று அகராதிகள், கவின்கலை அகராதிகள் ஆகியவை தக்க சான்றுகள். {{larger|<b>வரலாற்றுப் பின்னணி:</b>}} உலகில் அகராதிக் கலை மெதுவாக வளர்ந்ததுபோலத் தமிழ் அகராதிக் கலையும் மெதுவாகவே வளர்ந்தது. இதன் தொடக்க நிலையைத் தொல்காப்பியத்தில் (கி.மு. 3-நூ.) காணலாம். மெல்ல வளர்ந்து இன்றுள்ள அகராதி வடிவினைப் பதினெட்டாம் நூற்றாண்டில் பெற்றது. {{larger|<b>தொல்காப்பியம்:</b>}} தொல்காப்பிய உரியியல் சொற்பொருள் பற்றிக் கூறும் தமிழிலக்கணப் பகுதியாகும். மேலும் இந்நூலின் இடையியல், மரபியல் ஆகிய இரு பகுதிகளும் சொற்பொருள் வழக்குப் பற்றிக் கூறும். எளிய சொற்களுக்குப் பொருள் கூறாமல் அரிய சொற்களுக்குரிய பொருளைத் தொல்காப்பியம் கூறும். இக்காலத்தில் எளிதில் பொருள் விளங்கும் சொற்கள் (தீர்தல், தீர்த்தல்) அக்காலத்தில் அரும்பொருள் சொற்களாக அமைந்திருந்ததைக் காணலாம். நூற்பா வடிவில் சொற்பொருள் கூறும்போது எதுகை நோக்கிச் சொற்கள் அமைந்த பாங்கு உள்ளது. இதில் அகர நிரலோ வேறு அளவை நெறியோ காணப்பெறவில்லை. பொதுவாகத் தொல்காப்பியம், சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச்சொல். வடசொல் என நான்கு வகையாகப் பகுத்துள்ளது. இதனால் தமிழ்ச் சொற்றொகையின் களங்கள் பற்றி அறியலாம். சொற்பிறப்பியல் அகராதியியலின் சிறப்புக் கூறு. எனினும் அதனை அறிதல் கடினம் என்பது தொல்காப்பியக் கருத்தாகும். தொல்காப்பியத்தில் அகராதி இயற்கூறுகள் சில உள்ளன. பிற்காலத்தில் தோன்றிய நிகண்டுகளுக்குத் தொல்காப்பிய உரியியல் களம் அமைத்துத் தந்தது. தொல்காப்பியத்தின் பின்தோன்றிப் பெயரளவில் தெரிகின்ற சில நிகண்டுக் குறிப்புகள், இறையனார் களவியல் உரை போன்றவை கூறும் செய்திகள் கொண்டு அகராதிக்கூறு<noinclude></noinclude> 7bkfdnz4pf08rur966r9meh8ig6mqu6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/123 250 616084 1932642 1834591 2026-05-12T02:49:20Z Sridevi Jayakumar 15329 1932642 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகராதி|87|அகராதி நிகண்டு}}</noinclude>ஒரு நூலின் சொல் ஒப்பீட்டாராய்ச்சிக்கும் கணிப்பொறி உதவும். திரட்டிய செய்திகளைத் அது தொகுத்தளிக்கும். பொருட்கூறுகளைத் தருவதில் சில குறைகள் நேரினும், சொல், தொடர் என்ற நிலையில் தரவிற்குரிய பொருளைத் தரும். வேண்டாத செய்தியைப் பொறி நீக்கிவிடும்; திரட்டியவற்றை மறுபடியும் எழுதி அச்சடித்துத் தரும்; எழுத்துப் பிழைகளை நீக்கிச் செப்பம் செய்யும்; கொடுப்பனவற்றை அகரநிரல் செய்து தரும். ஒருவகை அகராதியை அகரநிரலாக்கியபின், ஒவ்வொரு பதிவையும் பயன்படுத்தி வகைப்படுத்திப் பின், மறுபடியும் அகரநிரலாக்கும். இருமொழி அகராதிகட்கும் இஃது இவ்வழியில் துணையாகும். இன்னும் வளர்ச்சி பெற்ற நிலையில் பல்வேறு மொழியகராதிகளை உருவாக்க இப்பொறி துணைபுரியும். செய்திகளைச் சேர்ந்து அகராதியை விரிவுபடுத்தி முதற்பதிவு. இரண்டாம்பதிவு போன்றவற்றைச் செம்மை செய்யலாம். எழுத்தமைப்பிற்கும் கணிப்புப்பொறி துணை செய்யும். செய்திகளை நிலையாகப் பதிவு செய்வதால் எதிர்காலத்தில் வெளியிடும் அகராதிப் பதிப்புகளுக்கு அவற்றைப் பயன்படுத்த இயலும். மனித உழைப்பை இதனால் குறைத்து இயந்திர ஆற்றலைப் பயன்படுத்தி, விரைவில் அகராதிப் பெரும் பணிகளை முடிக்கமுடியும். அமெரிக்காவில் இந்தியானாப் பல்கலைக்கழகத்தில் தென்னமெரிக்கா மொழிகளுக்குரிய இத்தகைய முயற்சிகள் நன்கு செயல்பட்டு வருகின்றன. பம்பாய் டாடா நிறுவனம், கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் போன்றவை சில முயற்சிகள் செய்து வருகின்றன. கணிப்பொறி தானாகச் சிந்திக்காது. ஆயின் அதனை நெறிப்படுத்தின் அவ்வழியில் செயல்படும். திட்டமிட்ட வழியில் அது இயங்கும். இதற்கெனக் கணிப்பொறி மொழியினை அகராதிக் கலைஞர் பயன்படுத்த வேண்டும். செம்மையான முறையில் செய்திகளைப்பதிவு செய்துதரின் கணிப்பொறி அகராதிக் கலை வளர்ச்சிக்குப் பெருந்துணையாகும். தமிழகத்தில் கல்வித்துறையில் கணிப்பொறியைப் பயன்படுத்தும் முயற்சி வலுப்பெற்று வருகிறது. தமிழ்ப் பல்கலைக்கழகக் கணிப்பு மையம் திருக்குறளுக்கென ஒப்பீட்டாராய்ச்சித் தரவுகளைத் திரட்டி வருகிறது. மேலும் இத்துறையில் பல திட்டங்கள் உருவாகும் எனில், தமிழ் அகராதிக் கலைக்கு அவை நல்வளர்ச்சியூட்டும். {{larger|<b>அகராதியியல் (Lexicology):</b>}} மொழியில் காணும் சொற்கள் அல்லது சொற்கூறுகள் பற்றி அறியியல் முறையில் ஆயும் இயல். இவ்வியலில், பொருள், வடிவம், சொற்பயன்பாடு, சொல்லாக்கம், சொல்வரலாறு, சொற்கூறு ஆகியவை ஆராயப்பெறும், இவ்வியல் கண்டுரைக்கும் கொள்கைகளை அகராதிக் கலை பயன்படுத்திக் கொள்ளும். {{larger|<b>அகராதியின் பணி:</b>}} அகராதி என்பது இலக்கணத்தின் சொல்லடைவு. அதனால் ஒவ்வொரு சொல்லும் இலக்கணத்தில் எந்தப் பிரிவைச் சார்ந்தது அல்லது துணைப் பிரிவைச் சார்ந்தது எனக் காட்டும். இத்தகைய பிரிவுகள் சில மொழிகளுக்கு மிக மிகத் தேவையாகும். அகராதி, இலக்கணத்தின் திருத்தமாகவும் பயன்படும். சில சொற்கள் பயன்படும் முறை இலக்கண நிலையில் தெளிவாக இராது. அவற்றை எப்பிரிவுக்குரியது எனக்குறித்தால் வரன்முறை நெறிப்படும். இலக்கணம் அச்சொற்களின் பொதுவரன்முறை அல்லது மொத்த வரன்முறை பற்றிக்கூற அதுவழி செய்யும். இலக்கணம் கூறும் செய்திகளுடன் விளக்கத்தையும் அகராதி கூறும். குறுக்கு நோக்கீட்டின் (Cress reference) முறையாக அகராதி உதவும். மொழியின் பல்வேறு அமைப்பு முறைகளைத் தொடர்புபடுத்திக் காண அகராதி ஒருநெறியாக அமையும். {{float_right|தா.வே.வீ.}} <section end="அகராதி"/> <section begin="அகராதி நிகண்டு"/> {{dhr}} {{larger|<b>அகராதி நிகண்டு</b>}} சிதம்பர இரேவண சித்தரால் இயற்றப்பட்டது. இவரது ஊர் புலியூர். எனவே, இவர் புலியூர்ச் சிதம்பர இரேவணதேவர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் சைவ வேளாளர். இவர், திருப்பட்டீச்சுரம் புராணம், திருவாஞ்சுழிப் புராணம், திருமேற்றளிப் புராணம் முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார். இந்நூல், முதல் எழுத்தை அகர வரிசையில் அமைத்துப் பொருள் கூறும் நிகண்டாதலின் ‘அகராதி நிகண்டு’ என்னும் பெயர் பெற்றது. இது சூத்திரத்தால் ஆனது. எனவே, குத்திரவகராதி, இரேவண சூத்திரம், இரேவணாத்திரியார் சூத்திரம் என யாப்பாலும், தன்மையாலும், ஆசிரியர் பெயராலும் இது வழங்கப்பெறும். தமிழ்நிகண்டுகளிற் பல, பல பொருள் குறித்த ஒரு சொல்லாகவும், சில, ஒரு பொருள் குறித்த பல சொல்லாகவும் அமைந்துள்ளன. ஆனால், அகராதி நிகண்டு அவ்வாறு இல்லாமல் ஒருசொல் ஒரு பொருளையும் பலபொருளையும் உணர்த்தும் வகையில், அகராதியாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இதன்கண், பிற நிகண்டுகளில் உள்ள சொற்களும் பொருளும் பெரும் பகுதி காணப்படுகின்றன. அவற்றில் இல்லாத, சங்க மருவிய சான்றோர் செய்யுள்களிலும் அவற்றின் உரைகளிலும் பிற்காலத் தமிழ் நூல்களிலும் வழங்கப்பட்டுள்ள செந்தமிழ்ச் சொற்களும், உலக வழக்கில் உள்ள வெளிப்படைச் சொற்களும், தெலுங்கு, கன்னடம் முதலிய பிறமொழித் திரி சொற்களும், ஆங்காங்குச் செந்-<noinclude></noinclude> pjnodc263le4mq4ckuhoxgu7eo5qqtk 1932804 1932642 2026-05-12T08:24:45Z Booradleyp1 1964 1932804 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகராதி|87|அகராதி நிகண்டு}}</noinclude>ஒரு நூலின் சொல் ஒப்பீட்டாராய்ச்சிக்கும் கணிப்பொறி உதவும். திரட்டிய செய்திகளைத் அது தொகுத்தளிக்கும். பொருட்கூறுகளைத் தருவதில் சில குறைகள் நேரினும், சொல், தொடர் என்ற நிலையில் தரவிற்குரிய பொருளைத் தரும். வேண்டாத செய்தியைப் பொறி நீக்கிவிடும்; திரட்டியவற்றை மறுபடியும் எழுதி அச்சடித்துத் தரும்; எழுத்துப் பிழைகளை நீக்கிச் செப்பம் செய்யும்; கொடுப்பனவற்றை அகரநிரல் செய்து தரும். ஒருவகை அகராதியை அகரநிரலாக்கியபின், ஒவ்வொரு பதிவையும் பயன்படுத்தி வகைப்படுத்திப் பின், மறுபடியும் அகரநிரலாக்கும். இருமொழி அகராதிகட்கும் இஃது இவ்வழியில் துணையாகும். இன்னும் வளர்ச்சி பெற்ற நிலையில் பல்வேறு மொழியகராதிகளை உருவாக்க இப்பொறி துணைபுரியும். செய்திகளைச் சேர்ந்து அகராதியை விரிவுபடுத்தி முதற்பதிவு. இரண்டாம்பதிவு போன்றவற்றைச் செம்மை செய்யலாம். எழுத்தமைப்பிற்கும் கணிப்புப்பொறி துணை செய்யும். செய்திகளை நிலையாகப் பதிவு செய்வதால் எதிர்காலத்தில் வெளியிடும் அகராதிப் பதிப்புகளுக்கு அவற்றைப் பயன்படுத்த இயலும். மனித உழைப்பை இதனால் குறைத்து இயந்திர ஆற்றலைப் பயன்படுத்தி, விரைவில் அகராதிப் பெரும் பணிகளை முடிக்கமுடியும். அமெரிக்காவில் இந்தியானாப் பல்கலைக்கழகத்தில் தென்னமெரிக்கா மொழிகளுக்குரிய இத்தகைய முயற்சிகள் நன்கு செயல்பட்டு வருகின்றன. பம்பாய் டாடா நிறுவனம், கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் போன்றவை சில முயற்சிகள் செய்து வருகின்றன. கணிப்பொறி தானாகச் சிந்திக்காது. ஆயின் அதனை நெறிப்படுத்தின் அவ்வழியில் செயல்படும். திட்டமிட்ட வழியில் அது இயங்கும். இதற்கெனக் கணிப்பொறி மொழியினை அகராதிக் கலைஞர் பயன்படுத்த வேண்டும். செம்மையான முறையில் செய்திகளைப்பதிவு செய்துதரின் கணிப்பொறி அகராதிக் கலை வளர்ச்சிக்குப் பெருந்துணையாகும். தமிழகத்தில் கல்வித்துறையில் கணிப்பொறியைப் பயன்படுத்தும் முயற்சி வலுப்பெற்று வருகிறது. தமிழ்ப் பல்கலைக்கழகக் கணிப்பு மையம் திருக்குறளுக்கென ஒப்பீட்டாராய்ச்சித் தரவுகளைத் திரட்டி வருகிறது. மேலும் இத்துறையில் பல திட்டங்கள் உருவாகும் எனில், தமிழ் அகராதிக் கலைக்கு அவை நல்வளர்ச்சியூட்டும். {{larger|<b>அகராதியியல் (Lexicology):</b>}} மொழியில் காணும் சொற்கள் அல்லது சொற்கூறுகள் பற்றி அறியியல் முறையில் ஆயும் இயல். இவ்வியலில், பொருள், வடிவம், சொற்பயன்பாடு, சொல்லாக்கம், சொல்வரலாறு, சொற்கூறு ஆகியவை ஆராயப்பெறும், இவ்வியல் கண்டுரைக்கும் கொள்கைகளை அகராதிக் கலை பயன்படுத்திக் கொள்ளும். {{larger|<b>அகராதியின் பணி:</b>}} அகராதி என்பது இலக்கணத்தின் சொல்லடைவு. அதனால் ஒவ்வொரு சொல்லும் இலக்கணத்தில் எந்தப் பிரிவைச் சார்ந்தது அல்லது துணைப் பிரிவைச் சார்ந்தது எனக் காட்டும். இத்தகைய பிரிவுகள் சில மொழிகளுக்கு மிக மிகத் தேவையாகும். அகராதி, இலக்கணத்தின் திருத்தமாகவும் பயன்படும். சில சொற்கள் பயன்படும் முறை இலக்கண நிலையில் தெளிவாக இராது. அவற்றை எப்பிரிவுக்குரியது எனக்குறித்தால் வரன்முறை நெறிப்படும். இலக்கணம் அச்சொற்களின் பொதுவரன்முறை அல்லது மொத்த வரன்முறை பற்றிக்கூற அதுவழி செய்யும். இலக்கணம் கூறும் செய்திகளுடன் விளக்கத்தையும் அகராதி கூறும். குறுக்கு நோக்கீட்டின் (Cress reference) முறையாக அகராதி உதவும். மொழியின் பல்வேறு அமைப்பு முறைகளைத் தொடர்புபடுத்திக் காண அகராதி ஒருநெறியாக அமையும். {{float_right|<b>தா.வே.வீ.</b>}} <section end="அகராதி"/> <section begin="அகராதி நிகண்டு"/> {{dhr}} {{larger|<b>அகராதி நிகண்டு</b>}} சிதம்பர இரேவண சித்தரால் இயற்றப்பட்டது. இவரது ஊர் புலியூர். எனவே, இவர் புலியூர்ச் சிதம்பர இரேவணதேவர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் சைவ வேளாளர். இவர், திருப்பட்டீச்சுரம் புராணம், திருவாஞ்சுழிப் புராணம், திருமேற்றளிப் புராணம் முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார். இந்நூல், முதல் எழுத்தை அகர வரிசையில் அமைத்துப் பொருள் கூறும் நிகண்டாதலின் ‘அகராதி நிகண்டு’ என்னும் பெயர் பெற்றது. இது சூத்திரத்தால் ஆனது. எனவே, குத்திரவகராதி, இரேவண சூத்திரம், இரேவணாத்திரியார் சூத்திரம் என யாப்பாலும், தன்மையாலும், ஆசிரியர் பெயராலும் இது வழங்கப்பெறும். தமிழ்நிகண்டுகளிற் பல, பல பொருள் குறித்த ஒரு சொல்லாகவும், சில, ஒரு பொருள் குறித்த பல சொல்லாகவும் அமைந்துள்ளன. ஆனால், அகராதி நிகண்டு அவ்வாறு இல்லாமல் ஒருசொல் ஒரு பொருளையும் பலபொருளையும் உணர்த்தும் வகையில், அகராதியாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இதன்கண், பிற நிகண்டுகளில் உள்ள சொற்களும் பொருளும் பெரும் பகுதி காணப்படுகின்றன. அவற்றில் இல்லாத, சங்க மருவிய சான்றோர் செய்யுள்களிலும் அவற்றின் உரைகளிலும் பிற்காலத் தமிழ் நூல்களிலும் வழங்கப்பட்டுள்ள செந்தமிழ்ச் சொற்களும், உலக வழக்கில் உள்ள வெளிப்படைச் சொற்களும், தெலுங்கு, கன்னடம் முதலிய பிறமொழித் திரி சொற்களும், ஆங்காங்குச் செந்-<noinclude></noinclude> gtqiwoy0vu425h1bamxmj0z881ea8f7 1932806 1932804 2026-05-12T08:27:14Z Booradleyp1 1964 1932806 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகராதி|87|அகராதி நிகண்டு}}</noinclude>ஒரு நூலின் சொல் ஒப்பீட்டாராய்ச்சிக்கும் கணிப்பொறி உதவும். திரட்டிய செய்திகளைத் அது தொகுத்தளிக்கும். பொருட்கூறுகளைத் தருவதில் சில குறைகள் நேரினும், சொல், தொடர் என்ற நிலையில் தரவிற்குரிய பொருளைத் தரும். வேண்டாத செய்தியைப் பொறி நீக்கிவிடும்; திரட்டியவற்றை மறுபடியும் எழுதி அச்சடித்துத் தரும்; எழுத்துப் பிழைகளை நீக்கிச் செப்பம் செய்யும்; கொடுப்பனவற்றை அகரநிரல் செய்து தரும். ஒருவகை அகராதியை அகரநிரலாக்கியபின், ஒவ்வொரு பதிவையும் பயன்படுத்தி வகைப்படுத்திப் பின், மறுபடியும் அகரநிரலாக்கும். இருமொழி அகராதிகட்கும் இஃது இவ்வழியில் துணையாகும். இன்னும் வளர்ச்சி பெற்ற நிலையில் பல்வேறு மொழியகராதிகளை உருவாக்க இப்பொறி துணைபுரியும். செய்திகளைச் சேர்ந்து அகராதியை விரிவுபடுத்தி முதற்பதிவு. இரண்டாம்பதிவு போன்றவற்றைச் செம்மை செய்யலாம். எழுத்தமைப்பிற்கும் கணிப்புப்பொறி துணை செய்யும். செய்திகளை நிலையாகப் பதிவு செய்வதால் எதிர்காலத்தில் வெளியிடும் அகராதிப் பதிப்புகளுக்கு அவற்றைப் பயன்படுத்த இயலும். மனித உழைப்பை இதனால் குறைத்து இயந்திர ஆற்றலைப் பயன்படுத்தி, விரைவில் அகராதிப் பெரும் பணிகளை முடிக்கமுடியும். அமெரிக்காவில் இந்தியானாப் பல்கலைக்கழகத்தில் தென்னமெரிக்கா மொழிகளுக்குரிய இத்தகைய முயற்சிகள் நன்கு செயல்பட்டு வருகின்றன. பம்பாய் டாடா நிறுவனம், கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் போன்றவை சில முயற்சிகள் செய்து வருகின்றன. கணிப்பொறி தானாகச் சிந்திக்காது. ஆயின் அதனை நெறிப்படுத்தின் அவ்வழியில் செயல்படும். திட்டமிட்ட வழியில் அது இயங்கும். இதற்கெனக் கணிப்பொறி மொழியினை அகராதிக் கலைஞர் பயன்படுத்த வேண்டும். செம்மையான முறையில் செய்திகளைப்பதிவு செய்துதரின் கணிப்பொறி அகராதிக் கலை வளர்ச்சிக்குப் பெருந்துணையாகும். தமிழகத்தில் கல்வித்துறையில் கணிப்பொறியைப் பயன்படுத்தும் முயற்சி வலுப்பெற்று வருகிறது. தமிழ்ப் பல்கலைக்கழகக் கணிப்பு மையம் திருக்குறளுக்கென ஒப்பீட்டாராய்ச்சித் தரவுகளைத் திரட்டி வருகிறது. மேலும் இத்துறையில் பல திட்டங்கள் உருவாகும் எனில், தமிழ் அகராதிக் கலைக்கு அவை நல்வளர்ச்சியூட்டும். {{larger|<b>அகராதியியல் (Lexicology):</b>}} மொழியில் காணும் சொற்கள் அல்லது சொற்கூறுகள் பற்றி அறியியல் முறையில் ஆயும் இயல். இவ்வியலில், பொருள், வடிவம், சொற்பயன்பாடு, சொல்லாக்கம், சொல்வரலாறு, சொற்கூறு ஆகியவை ஆராயப்பெறும், இவ்வியல் கண்டுரைக்கும் கொள்கைகளை அகராதிக் கலை பயன்படுத்திக் கொள்ளும். {{larger|<b>அகராதியின் பணி:</b>}} அகராதி என்பது இலக்கணத்தின் சொல்லடைவு. அதனால் ஒவ்வொரு சொல்லும் இலக்கணத்தில் எந்தப் பிரிவைச் சார்ந்தது அல்லது துணைப் பிரிவைச் சார்ந்தது எனக் காட்டும். இத்தகைய பிரிவுகள் சில மொழிகளுக்கு மிக மிகத் தேவையாகும். அகராதி, இலக்கணத்தின் திருத்தமாகவும் பயன்படும். சில சொற்கள் பயன்படும் முறை இலக்கண நிலையில் தெளிவாக இராது. அவற்றை எப்பிரிவுக்குரியது எனக்குறித்தால் வரன்முறை நெறிப்படும். இலக்கணம் அச்சொற்களின் பொதுவரன்முறை அல்லது மொத்த வரன்முறை பற்றிக்கூற அதுவழி செய்யும். இலக்கணம் கூறும் செய்திகளுடன் விளக்கத்தையும் அகராதி கூறும். குறுக்கு நோக்கீட்டின் (Cress reference) முறையாக அகராதி உதவும். மொழியின் பல்வேறு அமைப்பு முறைகளைத் தொடர்புபடுத்திக் காண அகராதி ஒருநெறியாக அமையும். {{float_right|<b>தா.வே.வீ.</b>}} <section end="அகராதி"/> <section begin="அகராதி நிகண்டு"/> {{dhr}} {{larger|<b>அகராதி நிகண்டு</b>}} சிதம்பர இரேவண சித்தரால் இயற்றப்பட்டது. இவரது ஊர் புலியூர். எனவே, இவர் புலியூர்ச் சிதம்பர இரேவணதேவர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் சைவ வேளாளர். இவர், திருப்பட்டீச்சுரம் புராணம், திருவாஞ்சுழிப் புராணம், திருமேற்றளிப் புராணம் முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார். இந்நூல், முதல் எழுத்தை அகர வரிசையில் அமைத்துப் பொருள் கூறும் நிகண்டாதலின் ‘அகராதி நிகண்டு’ என்னும் பெயர் பெற்றது. இது சூத்திரத்தால் ஆனது. எனவே, குத்திரவகராதி, இரேவண சூத்திரம், இரேவணாத்திரியார் சூத்திரம் என யாப்பாலும், தன்மையாலும், ஆசிரியர் பெயராலும் இது வழங்கப்பெறும். தமிழ்நிகண்டுகளிற் பல, பல பொருள் குறித்த ஒரு சொல்லாகவும், சில, ஒரு பொருள் குறித்த பல சொல்லாகவும் அமைந்துள்ளன. ஆனால், அகராதி நிகண்டு அவ்வாறு இல்லாமல் ஒருசொல் ஒரு பொருளையும் பலபொருளையும் உணர்த்தும் வகையில், அகராதியாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இதன்கண், பிற நிகண்டுகளில் உள்ள சொற்களும் பொருளும் பெரும் பகுதி காணப்படுகின்றன. அவற்றில் இல்லாத, சங்க மருவிய சான்றோர் செய்யுள்களிலும் அவற்றின் உரைகளிலும் பிற்காலத் தமிழ் நூல்களிலும் வழங்கப்பட்டுள்ள செந்தமிழ்ச் சொற்களும், உலக வழக்கில் உள்ள வெளிப்படைச் சொற்களும், தெலுங்கு, கன்னடம் முதலிய பிறமொழித் திரி சொற்களும், ஆங்காங்குச் செந்-<noinclude></noinclude> qbr4elaykjhnta29rzdawwgi9fpklnc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/124 250 616091 1932643 1834590 2026-05-12T02:50:21Z Sridevi Jayakumar 15329 1932643 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகல்யாபாய் ஓல்கார்|88|அகலிகை}}</noinclude>தமிழ் நாட்டுள் வழங்கும் திசைச் சொற்களும், மருவியும் திரிந்தும் வழங்கும் வட சொற்களும் பிற சொற்களும் இடையிடையே மலிந்து கிடக்கின்றன. தமிழ் அகராதியியலுக்கு முதன்முதலாக அகரநிரலை அகராதி நிகண்டே அறிமுகம் செய்தது இது, அகரப் பேர்த்தொகுதி முதலாக வகரப் பேர்த் தொகுதி ஈறாகப் பத்துத் தொகுதிகளை உடையது. இதில் அ–ஔ, க–கெள, ச–சௌ, ஞ–ஞௌ, த–தௌ, ந–நெள, ப–பௌ, ம–மெள, ய–யௌ, வ–வௌ எனப் பத்துத் தொகுதிகளிலும் முதல் எழுத்தளவில் அகரநிரலில் சொற்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, மேனாட்டு அகராதியியலிலும் தொடக்கக் காலத்தில் முதலெழுத்தளவில் மட்டுமே அகரநிரல் பின்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகண்டில் ஒரு சொல்லுக்குரிய பொருளை எளிதில் கண்டறிய இயலாது. ஒரு சொல்லின் பொருளை அறிய வேண்டின், அந்தச் சொல் எத்தனை பொருள்களை உடையது என முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பின், உரிய பொருள் தொகைப் பகுதியில் அச்சொல்லின் முதல் எழுத்தை மனத்திற்கொண்டு தேடி, அச்சொல்லுக்குரிய பொருளைக் கண்டறிய வேண்டும். இந்நிகண்டில் இத்தகைய குறை இருப்பினும், தமிழ் அகராதியியல் வரலாற்றில் இதற்குத் தனியிடம் உண்டு. ஏனெனில் இதுவே முதன் முதல் சொற் பொருள் விளக்கும் நூல்களுக்கு அகரநிரலை அறிமுகம் செய்தது. இந்நிகண்டின் பெயரில் அடையாக அமைந்த அகராதி என்னும் சொல், பெருக வழங்கிச் சொற் பொருள் கூறும் நூலுக்குரிய கலைச் சொல்லாக நிலைத்துள்ளது குறிக்கத்தக்கது. இந்நிகண்டை நாராயணையங்கார் 1921-இல் மதுரைத் தமிழ்ச்சங்க வாயிலாகப் பதிப்பித்து வெளியிட்டார்.{{float_right|வ.செ.}} <section end="அகராதி நிகண்டு"/> <section begin="அகல்யாபாய் ஓல்கார்"/> {{dhr}} {{larger|<b>அகல்யாபாய் ஓல்கார் (1735-1795)</b>}} ஒரு மராத்திய அரசி; வீராங்கனை. ஆங்கிலேயருடன் மகாதாசி சிந்தியா என்ற மராத்தியத் தலைவர் செய்துகொண்ட சால்பை உடன்படிக்கை (கி.பி. 1782), மராத்தியரின் கூட்டமைப்பைப் பெரிதும் வலுவிழக்கச் செய்தது அவர்களுக்குள் தன்னல உணர்வு மிகுந்தது. அதனால், அங்கு நிலவிய ஒற்றுமை மறைந்து, பகைமை வளரலாயிற்று. அக்காலத்தில் மகாதாசி சிந்தியாவும் அகல்யாபாய் ஓல்காரும் (Ahalyabai Holkar) மராத்தியர்களின் வருங்காலத்தை முடிவு செய்யும் தலைவர்களாக விளங்கினர். ஒல்கார் வழித்தோன்றல்கள் மகேசுவர் என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார்கள். பின்னர் இந்தூர் தலைநகராயிற்று. மலகரி ராவ் ஓல்கார் மறைவுக்குப்பின் ஓல்கார் மரபில் கருத்து வேற்றுமைகளும் குழப்பங்களும் மிகுத்து ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டனர். மக்களின் வரிப்பணம் பாழ்படுத்தப்பட்டது. இதனை உணர்ந்த அகல்யாபாய், நல்லாட்சி ஏற்படுத்த முனைந்தார். ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவரை வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையாளர் எனச் சர் சான் மார்சல் (Sir John Marshall) போற்றுகிறார். இவர் நாட்டு மக்கள் அமைதியாக வாழச் சமய இலக்கியங்களைக் கற்பிக்கச் செய்தார்; போருக்கான செலவினத்தைக் குறைத்தார்; இரக்க குணம் மிக்கவராகத் திகழ்ந்தார்; சமய நிலையங்களுக்கு மிகுதியாக நன்கொடைகள் வழங்கினார்; அரசியாக விளங்கியபோதிலும் செருக்கற்றவராக இருந்தார். இவர் காலத்தில் பொருளாதாரத்தில் நாடு சிறந்திருந்தது; உற்பத்தியினைப் பெருக்கினார். மக்களின் சுதந்தர உணர்வை மதித்தார். இந்தூரை உருவாக்கியவரும் இவரே. இவர் அழகான மாளிகைகள் பலவற்றை அங்கு அமைத்தார். இவரது ஆட்சியில் பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர். தாமும் தூவ்மையாக வாழ்ந்து, அரசினையும் தூய்மையாக்கிச் சிறந்து புகழ் பெற்றவர் அகல்யாபாய் ஓல்கார். எனினும் இவரால் ஆங்கிலேயரின் படை பலத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. அகல்யாபாயும், மலகரிராவ் ஓல்காரிடம் படைத்தலைவராக விளங்கிய துக்கோசி ஓல்காரும் சேர்ந்து நாட்டை ஆண்டு வரலாயினர். அரசின் வருவாயையும் செலவினங்களையும் அகல்யாபாய் கவனித்தார். போர்க்காலங்களில் இவரே தலைமையேற்றுப் போருக்குச் சென்றார். ஆங்கிலேயரை எதிர்த்த போரில் அவர்களின் உயர்ந்த போர் முறைகளால் மகேசுவர் என்ற இடத்தில் இவரது படை பின்வாங்க நேரிட்டது. அறச்செயல்கள் பல புரிந்துள்ள போதிலும், வீரச் செயல் புரியும் படைபலத்தைப் பெருக்கத் தவறிவிட்டார். அகல்யாபாயும் துக்கோசியும் ஒன்றுபட்டுச் செயற்படவில்லை. இவர்களின் ஒற்றுமைக்காக மகாதாசி பெரிதும் முயன்றார். இவர் தாம் கொண்ட கொள்கையில் தீவிரப் பற்று உடையவராக விளங்கினார். மக்கள் அனைவரையும் தம்முடைய கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க விரும்பினார். இறுதிக் காலத்தில் நிதி நிலை அனைத்தும் இவரது கைவசம் இருந்ததால், துக்கோசியால் படையினை நன்கு நிருவகிக்க முடியவில்லை. அகல்யாபாய் கி.பி. 1795-இல் காலமானார். அதன் பின்னர் நாட்டில் குழப்பங்கள் மிருந்தன.{{float_right|தீ.வி.}} <section end="அகல்யாபாய் ஓல்கார்"/> <section begin="அகலிகை"/> {{dhr}} {{larger|<b>அகலிகை</b>}} இராமாயணக் கதை மாந்தருள் இடம் பெறும் ஒரு பெண். அகல்யா என்னும் வடமொழிச் சொல்லின் திரிபாக அமைந்த இப்பெயருக்கு<noinclude></noinclude> 2x0s266jx2ds2op2xnq5wxolpn826j4 1932809 1932643 2026-05-12T08:34:21Z Booradleyp1 1964 1932809 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகல்யாபாய் ஓல்கார்|88|அகலிகை}}</noinclude>தமிழ் நாட்டுள் வழங்கும் திசைச் சொற்களும், மருவியும் திரிந்தும் வழங்கும் வட சொற்களும் பிற சொற்களும் இடையிடையே மலிந்து கிடக்கின்றன. தமிழ் அகராதியியலுக்கு முதன்முதலாக அகரநிரலை அகராதி நிகண்டே அறிமுகம் செய்தது இது, அகரப் பேர்த்தொகுதி முதலாக வகரப் பேர்த் தொகுதி ஈறாகப் பத்துத் தொகுதிகளை உடையது. இதில் அ–ஔ, க–கெள, ச–சௌ, ஞ–ஞௌ, த–தௌ, ந–நெள, ப–பௌ, ம–மெள, ய–யௌ, வ–வௌ எனப் பத்துத் தொகுதிகளிலும் முதல் எழுத்தளவில் அகரநிரலில் சொற்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, மேனாட்டு அகராதியியலிலும் தொடக்கக் காலத்தில் முதலெழுத்தளவில் மட்டுமே அகரநிரல் பின்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகண்டில் ஒரு சொல்லுக்குரிய பொருளை எளிதில் கண்டறிய இயலாது. ஒரு சொல்லின் பொருளை அறிய வேண்டின், அந்தச் சொல் எத்தனை பொருள்களை உடையது என முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பின், உரிய பொருள் தொகைப் பகுதியில் அச்சொல்லின் முதல் எழுத்தை மனத்திற்கொண்டு தேடி, அச்சொல்லுக்குரிய பொருளைக் கண்டறிய வேண்டும். இந்நிகண்டில் இத்தகைய குறை இருப்பினும், தமிழ் அகராதியியல் வரலாற்றில் இதற்குத் தனியிடம் உண்டு. ஏனெனில் இதுவே முதன் முதல் சொற் பொருள் விளக்கும் நூல்களுக்கு அகரநிரலை அறிமுகம் செய்தது. இந்நிகண்டின் பெயரில் அடையாக அமைந்த அகராதி என்னும் சொல், பெருக வழங்கிச் சொற் பொருள் கூறும் நூலுக்குரிய கலைச் சொல்லாக நிலைத்துள்ளது குறிக்கத்தக்கது. இந்நிகண்டை நாராயணையங்கார் 1921-இல் மதுரைத் தமிழ்ச்சங்க வாயிலாகப் பதிப்பித்து வெளியிட்டார்.{{float_right|வ.செ.}} <section end="அகராதி நிகண்டு"/> <section begin="அகல்யாபாய் ஓல்கார்"/> {{dhr}} {{larger|<b>அகல்யாபாய் ஓல்கார் (1735-1795)</b>}} ஒரு மராத்திய அரசி; வீராங்கனை. ஆங்கிலேயருடன் மகாதாசி சிந்தியா என்ற மராத்தியத் தலைவர் செய்துகொண்ட சால்பை உடன்படிக்கை (கி.பி. 1782), மராத்தியரின் கூட்டமைப்பைப் பெரிதும் வலுவிழக்கச் செய்தது அவர்களுக்குள் தன்னல உணர்வு மிகுந்தது. அதனால், அங்கு நிலவிய ஒற்றுமை மறைந்து, பகைமை வளரலாயிற்று. அக்காலத்தில் மகாதாசி சிந்தியாவும் அகல்யாபாய் ஓல்காரும் (Ahalyabai Holkar) மராத்தியர்களின் வருங்காலத்தை முடிவு செய்யும் தலைவர்களாக விளங்கினர். ஒல்கார் வழித்தோன்றல்கள் மகேசுவர் என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார்கள். பின்னர் இந்தூர் தலைநகராயிற்று. மலகரி ராவ் ஓல்கார் மறைவுக்குப்பின் ஓல்கார் மரபில் கருத்து வேற்றுமைகளும் குழப்பங்களும் மிகுத்து ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டனர். மக்களின் வரிப்பணம் பாழ்படுத்தப்பட்டது. இதனை உணர்ந்த அகல்யாபாய், நல்லாட்சி ஏற்படுத்த முனைந்தார். ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவரை வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையாளர் எனச் சர் சான் மார்சல் (Sir John Marshall) போற்றுகிறார். இவர் நாட்டு மக்கள் அமைதியாக வாழச் சமய இலக்கியங்களைக் கற்பிக்கச் செய்தார்; போருக்கான செலவினத்தைக் குறைத்தார்; இரக்க குணம் மிக்கவராகத் திகழ்ந்தார்; சமய நிலையங்களுக்கு மிகுதியாக நன்கொடைகள் வழங்கினார்; அரசியாக விளங்கியபோதிலும் செருக்கற்றவராக இருந்தார். இவர் காலத்தில் பொருளாதாரத்தில் நாடு சிறந்திருந்தது; உற்பத்தியினைப் பெருக்கினார். மக்களின் சுதந்தர உணர்வை மதித்தார். இந்தூரை உருவாக்கியவரும் இவரே. இவர் அழகான மாளிகைகள் பலவற்றை அங்கு அமைத்தார். இவரது ஆட்சியில் பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர். தாமும் தூவ்மையாக வாழ்ந்து, அரசினையும் தூய்மையாக்கிச் சிறந்து புகழ் பெற்றவர் அகல்யாபாய் ஓல்கார். எனினும் இவரால் ஆங்கிலேயரின் படை பலத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. அகல்யாபாயும், மலகரிராவ் ஓல்காரிடம் படைத்தலைவராக விளங்கிய துக்கோசி ஓல்காரும் சேர்ந்து நாட்டை ஆண்டு வரலாயினர். அரசின் வருவாயையும் செலவினங்களையும் அகல்யாபாய் கவனித்தார். போர்க்காலங்களில் இவரே தலைமையேற்றுப் போருக்குச் சென்றார். ஆங்கிலேயரை எதிர்த்த போரில் அவர்களின் உயர்ந்த போர் முறைகளால் மகேசுவர் என்ற இடத்தில் இவரது படை பின்வாங்க நேரிட்டது. அறச்செயல்கள் பல புரிந்துள்ள போதிலும், வீரச் செயல் புரியும் படைபலத்தைப் பெருக்கத் தவறிவிட்டார். அகல்யாபாயும் துக்கோசியும் ஒன்றுபட்டுச் செயற்படவில்லை. இவர்களின் ஒற்றுமைக்காக மகாதாசி பெரிதும் முயன்றார். இவர் தாம் கொண்ட கொள்கையில் தீவிரப் பற்று உடையவராக விளங்கினார். மக்கள் அனைவரையும் தம்முடைய கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க விரும்பினார். இறுதிக் காலத்தில் நிதி நிலை அனைத்தும் இவரது கைவசம் இருந்ததால், துக்கோசியால் படையினை நன்கு நிருவகிக்க முடியவில்லை. அகல்யாபாய் கி.பி. 1795-இல் காலமானார். அதன் பின்னர் நாட்டில் குழப்பங்கள் மிருந்தன. {{float_right|<b>தீ.வி.</b>}} <section end="அகல்யாபாய் ஓல்கார்"/> <section begin="அகலிகை"/> {{dhr}} {{larger|<b>அகலிகை</b>}} இராமாயணக் கதை மாந்தருள் இடம் பெறும் ஒரு பெண். அகல்யா என்னும் வடமொழிச் சொல்லின் திரிபாக அமைந்த இப்பெயருக்கு<noinclude></noinclude> i3731b473rk2ny6sw832yyklsabpk9y 1932818 1932809 2026-05-12T09:16:15Z TVA ARUN 3777 01 1932818 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகல்யாபாய் ஓல்கார்|88|அகலிகை}}</noinclude>தமிழ் நாட்டுள் வழங்கும் திசைச் சொற்களும், மருவியும் திரிந்தும் வழங்கும் வட சொற்களும் பிற சொற்களும் இடையிடையே மலிந்து கிடக்கின்றன. தமிழ் அகராதியியலுக்கு முதன்முதலாக அகரநிரலை அகராதி நிகண்டே அறிமுகம் செய்தது இது, அகரப் பேர்த்தொகுதி முதலாக வகரப் பேர்த் தொகுதி ஈறாகப் பத்துத் தொகுதிகளை உடையது. இதில் அ–ஔ, க–கெள, ச–சௌ, ஞ–ஞௌ, த–தௌ, ந–நெள, ப–பௌ, ம–மெள, ய–யௌ, வ–வௌ எனப் பத்துத் தொகுதிகளிலும் முதல் எழுத்தளவில் அகரநிரலில் சொற்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, மேனாட்டு அகராதியியலிலும் தொடக்கக் காலத்தில் முதலெழுத்தளவில் மட்டுமே அகரநிரல் பின்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகண்டில் ஒரு சொல்லுக்குரிய பொருளை எளிதில் கண்டறிய இயலாது. ஒரு சொல்லின் பொருளை அறிய வேண்டின், அந்தச் சொல் எத்தனை பொருள்களை உடையது என முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பின், உரிய பொருள் தொகைப் பகுதியில் அச்சொல்லின் முதல் எழுத்தை மனத்திற்கொண்டு தேடி, அச்சொல்லுக்குரிய பொருளைக் கண்டறிய வேண்டும். இந்நிகண்டில் இத்தகைய குறை இருப்பினும், தமிழ் அகராதியியல் வரலாற்றில் இதற்குத் தனியிடம் உண்டு. ஏனெனில் இதுவே முதன் முதல் சொற் பொருள் விளக்கும் நூல்களுக்கு அகரநிரலை அறிமுகம் செய்தது. இந்நிகண்டின் பெயரில் அடையாக அமைந்த அகராதி என்னும் சொல், பெருக வழங்கிச் சொற் பொருள் கூறும் நூலுக்குரிய கலைச் சொல்லாக நிலைத்துள்ளது குறிக்கத்தக்கது. இந்நிகண்டை நாராயணையங்கார் 1921-இல் மதுரைத் தமிழ்ச்சங்க வாயிலாகப் பதிப்பித்து வெளியிட்டார்.{{float_right|வ.செ.}} <section end="அகராதி நிகண்டு"/> <section begin="அகல்யாபாய் ஓல்கார்"/> {{dhr}} {{larger|<b>அகல்யாபாய் ஓல்கார் (1735-1795)</b>}} ஒரு மராத்திய அரசி; வீராங்கனை. ஆங்கிலேயருடன் மகாதாசி சிந்தியா என்ற மராத்தியத் தலைவர் செய்துகொண்ட சால்பை உடன்படிக்கை (கி.பி. 1782), மராத்தியரின் கூட்டமைப்பைப் பெரிதும் வலுவிழக்கச் செய்தது அவர்களுக்குள் தன்னல உணர்வு மிகுந்தது. அதனால், அங்கு நிலவிய ஒற்றுமை மறைந்து, பகைமை வளரலாயிற்று. அக்காலத்தில் மகாதாசி சிந்தியாவும் அகல்யாபாய் ஓல்காரும் (Ahalyabai Holkar) மராத்தியர்களின் வருங்காலத்தை முடிவு செய்யும் தலைவர்களாக விளங்கினர். ஒல்கார் வழித்தோன்றல்கள் மகேசுவர் என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார்கள். பின்னர் இந்தூர் தலைநகராயிற்று. மலகரி ராவ் ஓல்கார் மறைவுக்குப்பின் ஓல்கார் மரபில் கருத்து வேற்றுமைகளும் குழப்பங்களும் மிகுத்து ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டனர். மக்களின் வரிப்பணம் பாழ்படுத்தப்பட்டது. இதனை உணர்ந்த அகல்யாபாய், நல்லாட்சி ஏற்படுத்த முனைந்தார். ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவரை வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையாளர் எனச் சர் சான் மார்சல் (Sir John Marshall) போற்றுகிறார். இவர் நாட்டு மக்கள் அமைதியாக வாழச் சமய இலக்கியங்களைக் கற்பிக்கச் செய்தார்; போருக்கான செலவினத்தைக் குறைத்தார்; இரக்க குணம் மிக்கவராகத் திகழ்ந்தார்; சமய நிலையங்களுக்கு மிகுதியாக நன்கொடைகள் வழங்கினார்; அரசியாக விளங்கியபோதிலும் செருக்கற்றவராக இருந்தார். இவர் காலத்தில் பொருளாதாரத்தில் நாடு சிறந்திருந்தது; உற்பத்தியினைப் பெருக்கினார். மக்களின் சுதந்தர உணர்வை மதித்தார். இந்தூரை உருவாக்கியவரும் இவரே. இவர் அழகான மாளிகைகள் பலவற்றை அங்கு அமைத்தார். இவரது ஆட்சியில் பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர். தாமும் தூவ்மையாக வாழ்ந்து, அரசினையும் தூய்மையாக்கிச் சிறந்து புகழ் பெற்றவர் அகல்யாபாய் ஓல்கார். எனினும் இவரால் ஆங்கிலேயரின் படை பலத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. அகல்யாபாயும், மலகரிராவ் ஓல்காரிடம் படைத்தலைவராக விளங்கிய துக்கோசி ஓல்காரும் சேர்ந்து நாட்டை ஆண்டு வரலாயினர். அரசின் வருவாயையும் செலவினங்களையும் அகல்யாபாய் கவனித்தார். போர்க்காலங்களில் இவரே தலைமையேற்றுப் போருக்குச் சென்றார். ஆங்கிலேயரை எதிர்த்த போரில் அவர்களின் உயர்ந்த போர் முறைகளால் மகேசுவர் என்ற இடத்தில் இவரது படை பின்வாங்க நேரிட்டது. அறச்செயல்கள் பல புரிந்துள்ள போதிலும், வீரச் செயல் புரியும் படைபலத்தைப் பெருக்கத் தவறிவிட்டார். அகல்யாபாயும் துக்கோசியும் ஒன்றுபட்டுச் செயற்படவில்லை. இவர்களின் ஒற்றுமைக்காக மகாதாசி பெரிதும் முயன்றார். இவர் தாம் கொண்ட கொள்கையில் தீவிரப் பற்று உடையவராக விளங்கினார். மக்கள் அனைவரையும் தம்முடைய கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க விரும்பினார். இறுதிக் காலத்தில் நிதி நிலை அனைத்தும் இவரது கைவசம் இருந்ததால், துக்கோசியால் படையினை நன்கு நிருவகிக்க முடியவில்லை. அகல்யாபாய் கி.பி. 1795-இல் காலமானார். அதன் பின்னர் நாட்டில் குழப்பங்கள் மிகுந்தன. {{float_right|<b>தீ.வி.</b>}} <section end="அகல்யாபாய் ஓல்கார்"/> <section begin="அகலிகை"/> {{dhr}} {{larger|<b>அகலிகை</b>}} இராமாயணக் கதை மாந்தருள் இடம் பெறும் ஒரு பெண். அகல்யா என்னும் வடமொழிச் சொல்லின் திரிபாக அமைந்த இப்பெயருக்கு<noinclude></noinclude> j5yiqizg15a45khas217llh6x9zequq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/126 250 616104 1932812 1820319 2026-05-12T08:36:11Z Booradleyp1 1964 1932812 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகலிகை வெண்பா|90|அகலிகை வெண்பா}}</noinclude>அகலிகையின் கற்பினுக்கு ஏற்பட்ட சோதனை காலந்தோறும் தோன்றிய படைப்பாளிகளின் சிந்தனையைக் கவர்ந்துள்ளது. வெ.ப. சுப்பிரமணிய முதலியார் “அகலிகை வெண்பா” எனத் தனிநூல் ஒன்று யாத்துள்ளார். இக்காலத்தில் புதுமைப்பித்தனும், கவி ச.து.சு. யோகி அவர்களும், அகலிகையைத் தம் படைப்புகளில் காட்டியுள்ளனர். {{float_right|<b>ஜி.ஆர்.கி.</b>}} {{larger|<b>அகலிகை வெண்பா</b>}} வெண்பாக்களால் இயன்று அகலிகை வரலாற்றை உரைக்கும் நூல். இது கடவுள் வழிபாடு, அவையடக்கம் நீங்கலாக 129 வெண்பாக்களைக் கொண்டது. இறுதியில், வாழ்த்துப்பா ஒன்றும் உள்ளது. இதில் ‘ஐந்தாம் சார்சாம் எம் அரசர் பிரான் வாழி’ என அரச வாழ்த்துப் பகுதி அமைந்துள்ளது. இந்நூலின் கடவுள் வாழ்த்து, தனிப்பட்ட எந்தத் தெய்வத்தின் மீதும் அமையவில்லை; பரம் பொருள் வாழ்த்தாக அமைந்துள்ளது. “எந்தப் பொருளைச் சமயங்கள் எல்லாம் தாம் தாம் கண்டு கொண்டனவாகக் கூறுகின்றனவோ, எந்தப் பொருளைச் சாத்திரங்கள் ஆராய்ந்தும் எட்டமாட்டாமல் இளைக்கின்றனவோ, எந்தப் பொருளை நாத்திகர் ஒரு சிறிதும் தெரியேம் என்று பிடிவாதமாகக் கூறுகின்றனரோ, அந்தப் பரம்பொருளை எனது நெஞ்சே, நீ பற்றுக் கோடாகப் பற்றி உய்வாயாக” என்பது கடவுள் வாழ்த்தின் பொருளாகும். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 126 |bSize = 480 |cWidth = 125 |cHeight = 168 |oTop = 330 |oLeft = 68 |Location = center |Description = }} {{center|வெ.ப. சுப்பிரமணிய முதலியார்}} இந்நூலாசிரியர் வெ.ப. சுப்பிரமணிய முதலியார் ஆவார். இவர் காலம் 1857-1946. இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளக்கால் என்னும் ஊரைச் சேர்ந்தவர். வேளாண்மைக் கல்வி பெற்ற இவர், சென்னை மாநிலக் கால்நடைப் பராமரிப்புத் துறையில் பணியாற்றினார். இவர் கம்பராமாயண சாரம் என்னும் தொகுப்பு நூல், நெல்லைச் சிலேடை வெண்பா, கோம்பி விருத்தம், ஆகிய நூல்களையும் சுவர்க்க நீக்கம் என்னும் மொழி பெயர்ப்புக் காவியத்தையும் செய்துள்ளார். இந்நூலாசிரியர் திருக்குறளில் மிகவும் ஈடுபட்டவர். இவர் திருக்குறள் தொடர்களை ஆள்வதும் குறட்கருத்தினைத் தழுவி எழுதுவதும், குறள் உவமைகளைத் தாமும் கையாளுவதும் இதனை மெய்ப்பிக்கின்றன. ‘நோய்நோக்கும் அந்நோய்தனை நீக்கும் மருந்து நோக்கும்’ என வரும் பகுதியும், ‘கொன்ற தீங்கு என்போல் இழைத்தாரும் இல்லை’ என்னும் தொடரும் ‘புலியதன் தோல்போர்த்த புல்விய எருது’ என்னும் உவமையும் சான்றாம். கவிச்சுவையை மிகுவிக்கும் உவமைகள் பலவற்றை இந்நூலில் காணலாம். காட்டாகப் பாற்கடலில் விடமும் அமுதமும் தோன்றியது போல, அகலிகையின் கண்ணின் கருவிழியும் வெண்படலமும் ‘நீலவிடமும் வெண்ணிறத்த அமுதமுமாக’ இந்திரனுக்குத் தோன்றுகின்றன. இந்திரன் முன் அஞ்சி நடுங்கி நின்ற அகலிகைக்குக் “கட்டவலைப் பட்ட மயில்”, ‘வன்புலி கௌவிப் பற்றும் மான்’, ‘பையரவம் வாயுள் அகப்பட்ட தவளை’, ‘தீண்டார்கள் தொட்டிட்ட செம்மண் கலம்’ எனப் பல உவமை கூறியுள்ளார். இழிந்த காமத்தில் இச்சை வைத்த இந்திரனைத் ‘தூய அவி திருடித் துய்த்த திருட்டு நாய்’ என்கிறார். “பெண் எனில் வெம்பேயும் பெரிதிரங்கும்” “வெல்லம் கசந்திடுதல் வாய்க்குற்றம்” என்பன போலப் பழமொழிகள் இந்நூலுள் இடம் பெற்றுள்ளன. இந்நூலில் காலாந்தகன், போன்ற சில வடசொற்களும், களவாணி போன்ற வழக்குச் சொற்களும், வெந் (முதுகு) போன்ற அருஞ்சொற்களும் ஆளப்பட்டுள்ளன. எங்கள் பிரான் முக்கண்ணன், ஈசன், மேருவில்லி, மாதேவன், பரன், அரன் ஆகிய பெயர்களைத் தக்க இடத்தில் ஆண்டிருப்பது இந்நூலாசிரியர் பிறந்த சைவசமயப் பற்றாளர் என்பதைக் காட்டுகிறது. இந்நூலில் அகலிகைக்கும் இந்திரனுக்கும் இடையே நிகழும் நீண்ட உரையாடலில், சேக்சுபியரின் கருத்துக்களைக் கூட்டியும் குறைத்தும் ஏற்றவாறு பயன்படுத்தியுள்ளதாக இந்நூலாசிரியர் கூறியுள்ளார். இந்நூலின் பாடல்கள் யாப்பிலக்கணத்திற்கு ஏற்பவும், பொருள் நன்கு புலப்படுமாறு சந்தி பிரித்தும், நிறுத்தக் குறிகள் இடப்பெற்றும் அமைக்கப் பெற்றுள்ளன. அரிய சொற்களுக்கும், தொடர்களுக்-<noinclude></noinclude> ljj8pp59jkc24ognefdmojeuz0xu7kq 1932813 1932812 2026-05-12T08:37:20Z Booradleyp1 1964 1932813 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகலிகை வெண்பா|90|அகலிகை வெண்பா}}</noinclude>அகலிகையின் கற்பினுக்கு ஏற்பட்ட சோதனை காலந்தோறும் தோன்றிய படைப்பாளிகளின் சிந்தனையைக் கவர்ந்துள்ளது. வெ.ப. சுப்பிரமணிய முதலியார் “அகலிகை வெண்பா” எனத் தனிநூல் ஒன்று யாத்துள்ளார். இக்காலத்தில் புதுமைப்பித்தனும், கவி ச.து.சு. யோகி அவர்களும், அகலிகையைத் தம் படைப்புகளில் காட்டியுள்ளனர். {{float_right|<b>ஜி.ஆர்.கி.</b>}} <section end="அகலிகை"/> {{larger|<b>அகலிகை வெண்பா</b>}} வெண்பாக்களால் இயன்று அகலிகை வரலாற்றை உரைக்கும் நூல். இது கடவுள் வழிபாடு, அவையடக்கம் நீங்கலாக 129 வெண்பாக்களைக் கொண்டது. இறுதியில், வாழ்த்துப்பா ஒன்றும் உள்ளது. இதில் ‘ஐந்தாம் சார்சாம் எம் அரசர் பிரான் வாழி’ என அரச வாழ்த்துப் பகுதி அமைந்துள்ளது. இந்நூலின் கடவுள் வாழ்த்து, தனிப்பட்ட எந்தத் தெய்வத்தின் மீதும் அமையவில்லை; பரம் பொருள் வாழ்த்தாக அமைந்துள்ளது. “எந்தப் பொருளைச் சமயங்கள் எல்லாம் தாம் தாம் கண்டு கொண்டனவாகக் கூறுகின்றனவோ, எந்தப் பொருளைச் சாத்திரங்கள் ஆராய்ந்தும் எட்டமாட்டாமல் இளைக்கின்றனவோ, எந்தப் பொருளை நாத்திகர் ஒரு சிறிதும் தெரியேம் என்று பிடிவாதமாகக் கூறுகின்றனரோ, அந்தப் பரம்பொருளை எனது நெஞ்சே, நீ பற்றுக் கோடாகப் பற்றி உய்வாயாக” என்பது கடவுள் வாழ்த்தின் பொருளாகும். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 126 |bSize = 480 |cWidth = 125 |cHeight = 168 |oTop = 330 |oLeft = 68 |Location = center |Description = }} {{center|வெ.ப. சுப்பிரமணிய முதலியார்}} இந்நூலாசிரியர் வெ.ப. சுப்பிரமணிய முதலியார் ஆவார். இவர் காலம் 1857-1946. இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளக்கால் என்னும் ஊரைச் சேர்ந்தவர். வேளாண்மைக் கல்வி பெற்ற இவர், சென்னை மாநிலக் கால்நடைப் பராமரிப்புத் துறையில் பணியாற்றினார். இவர் கம்பராமாயண சாரம் என்னும் தொகுப்பு நூல், நெல்லைச் சிலேடை வெண்பா, கோம்பி விருத்தம், ஆகிய நூல்களையும் சுவர்க்க நீக்கம் என்னும் மொழி பெயர்ப்புக் காவியத்தையும் செய்துள்ளார். இந்நூலாசிரியர் திருக்குறளில் மிகவும் ஈடுபட்டவர். இவர் திருக்குறள் தொடர்களை ஆள்வதும் குறட்கருத்தினைத் தழுவி எழுதுவதும், குறள் உவமைகளைத் தாமும் கையாளுவதும் இதனை மெய்ப்பிக்கின்றன. ‘நோய்நோக்கும் அந்நோய்தனை நீக்கும் மருந்து நோக்கும்’ என வரும் பகுதியும், ‘கொன்ற தீங்கு என்போல் இழைத்தாரும் இல்லை’ என்னும் தொடரும் ‘புலியதன் தோல்போர்த்த புல்விய எருது’ என்னும் உவமையும் சான்றாம். கவிச்சுவையை மிகுவிக்கும் உவமைகள் பலவற்றை இந்நூலில் காணலாம். காட்டாகப் பாற்கடலில் விடமும் அமுதமும் தோன்றியது போல, அகலிகையின் கண்ணின் கருவிழியும் வெண்படலமும் ‘நீலவிடமும் வெண்ணிறத்த அமுதமுமாக’ இந்திரனுக்குத் தோன்றுகின்றன. இந்திரன் முன் அஞ்சி நடுங்கி நின்ற அகலிகைக்குக் “கட்டவலைப் பட்ட மயில்”, ‘வன்புலி கௌவிப் பற்றும் மான்’, ‘பையரவம் வாயுள் அகப்பட்ட தவளை’, ‘தீண்டார்கள் தொட்டிட்ட செம்மண் கலம்’ எனப் பல உவமை கூறியுள்ளார். இழிந்த காமத்தில் இச்சை வைத்த இந்திரனைத் ‘தூய அவி திருடித் துய்த்த திருட்டு நாய்’ என்கிறார். “பெண் எனில் வெம்பேயும் பெரிதிரங்கும்” “வெல்லம் கசந்திடுதல் வாய்க்குற்றம்” என்பன போலப் பழமொழிகள் இந்நூலுள் இடம் பெற்றுள்ளன. இந்நூலில் காலாந்தகன், போன்ற சில வடசொற்களும், களவாணி போன்ற வழக்குச் சொற்களும், வெந் (முதுகு) போன்ற அருஞ்சொற்களும் ஆளப்பட்டுள்ளன. எங்கள் பிரான் முக்கண்ணன், ஈசன், மேருவில்லி, மாதேவன், பரன், அரன் ஆகிய பெயர்களைத் தக்க இடத்தில் ஆண்டிருப்பது இந்நூலாசிரியர் பிறந்த சைவசமயப் பற்றாளர் என்பதைக் காட்டுகிறது. இந்நூலில் அகலிகைக்கும் இந்திரனுக்கும் இடையே நிகழும் நீண்ட உரையாடலில், சேக்சுபியரின் கருத்துக்களைக் கூட்டியும் குறைத்தும் ஏற்றவாறு பயன்படுத்தியுள்ளதாக இந்நூலாசிரியர் கூறியுள்ளார். இந்நூலின் பாடல்கள் யாப்பிலக்கணத்திற்கு ஏற்பவும், பொருள் நன்கு புலப்படுமாறு சந்தி பிரித்தும், நிறுத்தக் குறிகள் இடப்பெற்றும் அமைக்கப் பெற்றுள்ளன. அரிய சொற்களுக்கும், தொடர்களுக்-<noinclude></noinclude> o4vpc9z9qkvzsgim550pskn4uehp9p8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/27 250 625132 1932538 1891284 2026-05-11T16:18:17Z Booradleyp1 1964 1932538 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>சுருக்கக் குறியீட்டு விளக்கம்</b>}}}} {|align="center" |அகத். || || — அகத்திணையியல் |- |அப். || || — அப்பர் |- |ஆ.ஆ. || || — ஆட்சி ஆண்டு |- |ஆரணிய. || || — ஆரணிய காண்டம் |- |இடை. || || — இடையியல் |- |இராவணன் வதைப். || || — இராவணன் வதைப் படலம் |- |உரூ. || || — உரூபாய் |- |ஊர்தேடு. || || — ஊர்தேடு படலம் |- |எ—டு, எ.கா. || || — எடுத்துக்காட்டு |- |எழுத்து. || || — எழுத்ததிகாரம் |- |ஐங். || || — ஐங்குறுநூறு |- |கம்பராமா. || || — கம்பராமாயணம் |- |காட்சி. || || — காட்சிக் காதை |- |கி.பி. || || — கிறித்துவுக்குப் பின் |- |கி.மீ. || || — கிலோமீட்டர் |- |கி.மு. || || — கிறித்துவுக்கு முன் |- |கும்ப.வதைப். || || — கும்பகருணன் வதைப் படலம் |- |குறள். || || — திருக்குறள் |- |குறு, குறுந் || || — குறுந்தொகை |- |ச.கி.மீ. || || — சதுரக் கிலோ மீட்டர் |- |சம். || || — சம்பந்தர் |- |சிலம்பு. || || — சிலப்பதிகாரம் |- |சிறுபாண். || || — சிறுபாணாற்றுப்படை |- |சீவக. || || — சீவகசிந்தாமணி |- |சுந்தர காண். || || — சுந்தர காண்டம் |- |சூ. || || — சூக்தம் |- |சொல். || || — சொல்லதிகாரம் |- |தேவா. || || — தேவாரம் |- |தொ.எ. || || — தொல்காப்பிய எழுத்ததிகாரம் |- |தொ.சொ. || || — தொல்காப்பியச் சொல்லதிகாரம் |-<noinclude>|}</noinclude> 7or1wxu423eqrvh702d8d0h4xla73qa பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/28 250 625135 1932539 1891285 2026-05-11T16:19:09Z Booradleyp1 1964 1932539 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh||(xvi)|}} {|align="center"</noinclude>|- |தொல்.|| || — தொல்காப்பியம் |- |தொ.வி.|| || — தொல்காப்பிய வினையியல் |- |ந. || || — நச்சினார்க்கினியர் |- |நம்பி. || || — நம்பியகப்பொருள் |- |நற். || || — நற்றிணை |- |நன். || || — நன்னூல் |- |நூ. || || — நூற்பா; நாற்றாண்டு |- |பதிற். || || — பதிற்றுப்பத்து |- |பரி. || || — பரிபாடல் |- |பா. || || — பாசுரம் |- |பிங். || || — பிங்கல நிகண்டு |- |புறம். || || — புறநானூறு |- |பொருள். || || — பொருளதிகாரம் |- |மண்டல. || || — மண்டலம் |- |மந். || || — மந்திரம் |- |மரபு. || || — மரபியல் |- |மாரீசன் வதைப். || || — மாரீசன் வதைப் படலம் |- |மீ. || || — மீட்டர் |- |மௌன. || || — மௌன குரு வணக்கம் |- |யுத்த. காண். || || — யுத்த காண்டம் |- |ரூ. || || — உருபாய் |- |வாழ்த்து. || || — வாழ்த்துக் காதை |} {{dhr|3em}} {{nop}}<noinclude></noinclude> 3bbxzi3e99n88y064yancwoic84abrw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/41 250 625229 1932494 1891532 2026-05-11T12:38:46Z ஹர்ஷியா பேகம் 15001 1932494 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசராசேச்சுரம்|13|இராசன், சர்.பி.டி}}</noinclude>கொத்தளங்கள் சேவப்ப நாயக்கரால் கட்டப்பெற்றவையென்று அறியப் பெறுகின்றன. இராசராசனின் ஆட்சியில் பொய்கை நாட்டின் தலைவனாக இருந்த ஆதித்தன் சூரியனாகிய தென்னவன் மூவேந்த வேளான் என்பவன், கோயிலின் வடகிழக்குத் திருமாளிகையிடத்தில் தேவார மூவர்க்கும் படிமங்கள் செய்தமைத்து நிவந்தங்களும் அளித்துள்ளான். திருச்சுற்று மாளிகையின் வடகிழக்குப் பகுதியில் இராசராசனால் நிறுவப்பெற்ற நாகதேவர் திருமேனிகள் உள்ளன. இப்பெருங்கோயில் மாடக்கோயில் என்பதற்கேற்ற இலக்கணத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் இராசராசனால் கி.பி. 1005–இல் தொடங்கப்பட்டு, நான்கு ஆண்டுகளில் திருப்பாணி நிறைவு பெற்றதென்பதைச் சீ விமானத்துச் செம்பின் தூபித் தறியில் வைக்கக் கொடுத்த கலசத்தினைப் பற்றிக் கூறும் கல்வெட்டால் அறிய முடிகிறது. இராசராசன் சேர, பாண்டியரை வென்று கைப்பற்றிய பண்டாரங்களைக் கொண்டு, பொற்குவியல்களையும் இரத்தினங்களையும் திருமேனிகட்குப் பொன்னணிகளாகவும் இரத்தினக்கலன்களாகவும் வழிபாட்டுக்குரிய பொருள்களாகவும் செய்தளித்துள்ளமையினைக் கோயிலிலுள்ள கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. கருவறையைச் சூழ்ந்துள்ள திருச்சுற்றுச் சுவர்களில் சோழர் கால ஓவியங்களும் நாயக்கர் கால ஓவியங்களும் உள்ளன. விமானத்தின் முதல் தளத்தில் அமைந்த சுற்றுச் சுவரில் நடனக் கலைக்கமைந்த சிற்பங்கள் அழகுடன் செதுக்கப்பட்டுள்ளன. கோயில் கல்வெட்டுச் செய்திகள் இராசராசன் கோயிலில் திருப்பதிகம் நாள்தோறும் பாட 48 பிடாரர்களையும் (ஓதுவார்கள்) கொட்டிமத்தளம், உடுக்கை வாசிப்போர் இருவரையும் நியமித்து நிவந்தம் வழங்கியுள்ளமையினையும், ஆடல் பாடல் கோயில் பணிகள் ஆகியவற்றை திகழ்த்த 400 தளிச்சேரிப் பெண்டுகளைச் சோழ நாட்டில் பிற கோயில்களிலிருந்து நியமித்து, அவர்கட்கு நிலம் வீடு நிவந்தம் செய்துள்ளமையினையும், மெய்காவலர், பண்டாரிகள் ஆகிய கோயில் பணியாளர் பலரை நியமித்து அவர்களுக்கு நிவந்தங்கள் வழங்கியுள்ளமையினையும் அறிவிக்கின்றன. தஞ்சை இராசராசேச்சரம் முதல் இராசராசனின் ஆட்சிக்கும் புகழுக்கும் சிவ பக்திக்கும் அமைந்த சின்னமாகவும், சோழர் காலக் கோயில் கட்டடக் கலையுடன் நுண்கலைகளின் வளர்ச்சியினைக் காட்ட அமைந்த பெட்டகமாகவும் விளங்குகிறது.{{right|<b>சி.கோ.</b>}} <section end="இராசராசேச்சுரம்"/> <section begin="இராசராசேசுவர நாடகம்"/> {{dhr}} {{larger|<b>இராசராசேசுவர நாடகம்</b>}} முதலாம் இராசராச சோழனின் காலத்தில் (கி.பி. 985–1014) இயற்றப்பட்டது. இது இராசராசனின் பிறப்பு, இளமைக் காலம், வீரம், தியாகம் முதலானவற்றையும், அவன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை எடுப்பித்த வரலாற்றையும் பற்றிய வரலாற்று முதன்மை கொண்ட நாடகநூல். திருவிழாக் காலங்களிலும் மற்றச் சிறப்பு நாட்களிலும் இந்நாடகம் தஞ்சையில் சாந்திக் கூத்தர்களால் நடிக்கப்பட்டது. முதலாம் இராசேந்திரனது ஆட்சிக்காலத்தினும் இந்நாடகம் நடிக்கப்பட்டது. இதற்காக இராசேந்திரன் நிவந்தங்கள் விட்டுள்ளான். இரண்டாம் இராசேந்திர சோழனது ஆட்சிக்காலத்தில் (கி.பி. 1051-1063) வைகாசித் திங்களில் நடைபெற்ற பெரிய திருவிழாவின்போது, தஞ்சைப் பெரிய கோயிலில் இராசராசேசுவர நாடகம் நடித்துக் காட்டுவதற்குச் சாந்திக் கூத்தன் திருவாளன் திருமுதுகுன்றன் ஆன விசயராசேந்திர ஆசாரியனுக்கும் அவன் கால்வழியினருக்கும் 120 கல நெல் ஆண்டுதோறும் ஊதியமாக அளிக்க நிவந்தம் அளிக்கப்பட்டது. இதனை இவ்வேந்தனே அளித்துள்ளான் என்பதனை இரண்டாம் இராசேந்திரனது ஆறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டாலறியலாம். இராசராசேசுவர நாடகத்தில் ஆசியன் (ஹாஸ்யன்) விக்கிரமாதித்தன் அச்சனான இராசராச நாடகப் பிரியன் என்பான் முக்கியப் பங்கேற்று நடித்தான் என்பதனை இவனது பெயரே உணர்த்தும். <section end="இராசராசேசுவர நாடகம்"/> <section begin="இராசன், சர்.பி.டி."/> {{dhr}} {{larger|<b>இராசன், சர்.பி.டி. (கி.பி.1892-1974):</b>}} பொன்னம்பல தியாகராசன் என்ற பி.டி. இராசன் மதுரை மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் உத்தமபாளையம் என்னும் ஊரில் கி.பி. 1892–இல் பிறந்தார். தந்தையார் தியாகராச பொன்னம்பல முதலியார்; தாயார் மீனாம்பாள் அம்மையார். இராசன் உடன்பிறந்த பெண்கள் இருவர். இவர் மனைவி கற்பகாம்பாள். இவருக்கு இரண்டு ஆண் மக்கள்; மூன்று பெண் மக்கள். இராசன் மதுரைச்சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் படித்தபின் மேற்படிப்பிற்கு 1909-இல் இங்கிலாந்து சென்றார்; அங்குக் கேம்பிரிட்சு இலீசு பள்ளியில் (Leys School) மூன்றாண்டுகள் படித்துப் பின்னர் 1912–இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்; பட்டப்பேரறிஞர் (Bar-at–Law) என்ற பட்டர் பெற்றார். இவ்வாறு இளம்வயதில் பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஆங்கில நாட்டில் வாழ்ந்ததன் பயனாய்ப் பெற்ற அந்நாட்டுப் பழக்கவழக்கங்களை இராசனால் உடனடியாக விடமுடியவில்லை. பல் ஆண்டுகள் உறுதியுடன் முயன்று தமிழ்நாட்டுப்<noinclude></noinclude> f5o2zay6ds8vs7w06ia918bc1enpiz4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/42 250 625230 1932495 1891533 2026-05-11T12:42:03Z ஹர்ஷியா பேகம் 15001 1932495 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசன், சர்.பி.டி.|14|இராசாதித்தன்}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 42 |bSize = 480 |cWidth = 173 |cHeight = 235 |oTop = 73 |oLeft = 38 |Location = center |Description = }} {{center|இராசன், சர்.பி.டி.}} பழக்க வழக்கங்களைத் தமதாக்கிக் கொண்டதும் அன்றிச் சிறந்த சமயப் பற்றாளராகவும் விளங்கினார். இராசன் இங்கிலாந்திலிருந்து திரும்பிய மறு ஆண்டே (1920) சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இவர் நீதிக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழ்நாடும் ஆத்திரப்பிரதேசமும் இணைந்த சென்னை மாகாணத்தில், மிண்டோ மார்லி சீர்திருந்தப்படி நீதிக்கட்சி முதல் முதலாக 1920–இல் அமைச்சரவை அமைத்தது. அப்போது சட்டமன்ற நீதிக்கட்சிக் கொறடாவாக (Whip) இராசன் விளங்கினார். அடுத்து 1926, 1930 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலும் இராசனே நீதிக் கட்சியின் சார்பாக வெற்றி பெற்றுச் சட்ட சபைக்குச் சென்றார். பி. முனிசாமி நாயுடு தலைமையில் 1930–இல் அமைந்த அமைச்சரவையில் இராசன் அமைச்சராகப் பதவி வகித்தார். அன்று முதல் 1937 வரை ஏழு ஆண்டுகள் தொடர்ந்து இவர் அமைச்சராக இருந்தார். பின்னர் 1952 பொதுத் தேர்தலிலும் நீதிக்கட்சியின் சார்பில் தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்வு பெற்றார். இரண்டாம் உலகப்போர் 1939–இல் தொடங்கியது. அப்போது ஆங்கில அரசுக்கு உதவியாக இவர் ஆற்றிய அரும்பணிகளைப் பாராட்டி இவருக்குச் ‘சர்’ (Sir) பட்டம் வழங்கப்பட்டது. ஆனால், தமிழ் மக்கள் இவருக்குத் ‘தமிழவேள்’ என்னும் பொருத்தமான பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தனர். இராசன் குடும்பம் வழிவழியாகத் தெய்வ பக்தி உடையது. இவர் வைணவக்கோயில், சைவக்கோயில் என்று பாகுபாடு சுருதாதவர். சென்னை வடபழனியாண்டவர் கோயில் திருப்பணியை 1928–இல் நடத்தினார். திருவாதவூர் திருக்கோயில் திருப்பணி, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் திருப்பணி (1963) ஆகியவற்றின் பொறுப்பை இவரே ஏற்றார். சைவ சமயத்தைக் காப்பாற்றிய மங்கையர்க்கரசிக்குப் புதிதாக ஓர் அழகிய மண்டபம் அமைத்தார். தென்காசி, திருவாலங்காடு கோயில்களுக்கும் திருப்பணி செய்து குடமுழக்கு நடத்தினார். இராசனின் சமயப் பணிகளில் பெரிதும் குறிப்பிடத்தக்கது 1949–இல் சபரிமலை ஐயப்பன் சிலையைத் தமிழ்நாடு முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் சென்றதாகும். பாண்டித்துரைத் தேவர் 1901–இல் தோற்றுவித்த மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு 1950 முதல் இராசன் துணைத்தலைவராக இருந்தார். சங்கத்தின் பொன்விழாவை 1956–இல் மதுரையில் சிறப்பாக நடத்தினார். மதுரைத் திருக்கோயிலின் வடக்கு ஆடி வீதியில் திருவள்ளுவர் கழகம் 1941–ஆம் ஆண்டு அமைந்ததற்கும், 1963–இல் அதற்கு ஓர் அழகான மண்டபம் கட்டப் பெற்றதற்கும் இராசனே முக்கியக் காரணமாக இருந்தார். இராசனைப் போன்று மக்களிடம் நெருங்கிய தொடர்பு கொண்ட சான்றோர் ஒரு சிலரேயாவர். குடியரசுத் தலைவர் முதல் கூலியாள் வரை இராசன் வேற்றுமை இல்லாது பண்புடன் பழகினார். இவர் 1974–இல் காலமானார். {{right|<b>கி.ப.</b>}} <section end="இராசன், சர்.பி.டி."/> <section begin="இராசாதித்தன்"/> {{dhr}} {{larger|<b>இராசாதித்தன்:</b>}} இவன் முதலாம் பராந்தகனுக்கும் (Parantaka I) சேர மன்னன் மகள் கோக்கிலானடிகளுக்கும் மகனாகப் பிறந்தவன். பராந்தக சோழனுக்குப் பல மனைவியர்கள் இருந்த போதிலும் இராசாதித்தனின் தாயே பட்டத்தரசியாகத் திகழ்ந்தாள். அதுபோலவே இராசாதித்தனுக்கு மற்றத் தாய்களின் பிள்ளைகளான கண்டராதித்தன் (Kandaraditya), அரிஞ்சயன் (Arinjayan), உத்தம சோழன் (Uttama Cholan) என்ற சகோதரர் இருந்தபோதிலும் இராசாதித்தனே பட்டத்து இளவரசனாகத் திகழ்ந்தாள். பராந்தக சோழன், ஆட்சிக் காலத்தின் இறுதியில் தன் பேரரசின் வடக்கில் இராட்டிரகூட<noinclude></noinclude> 0y5xoeqz5twllgzoogx4630typny77u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/43 250 625231 1932496 1891534 2026-05-11T12:44:55Z ஹர்ஷியா பேகம் 15001 1932496 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசாதித்தன்‌|15|இராசாதிராசன்‌, முதலாம்‌}}</noinclude>(Rashtrakutas), கங்க (Ganga) மன்னர்களின் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டியிருந்தது. இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருட்டிணனும் (Krishna III), கங்க மன்னன் பூதுகனும் (Butuga II) ஒன்று சேர்ந்து பெரும்படையுடன் தொண்டை மண்டலத்தைத் தாக்கத் திட்டமிட்டனர். இதையறிந்த பராந்தகன் தன் மூத்த மகன் பட்டத்து இளவரசன் இராசாதித்தனை கி.பி. 936–ஆம் ஆண்டு பெருமளவிலான யானை, குதிரைப் படைகளுடன் அவர்களை முறியடிக்க அனுப்பி வைத்தான். இராசாதித்த சோழன் அப்பெரும் படைகளுடன் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள ருநாவலூரில் தங்கிப் பகைவர்களை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கலானான். {{larger|<b>தக்கோலப்போர் (Battle of Takkolam):</b>}} தங்கள் திட்டப்படி மூன்றாம் பூதுகனும் மூன்றாங் கிருட்டிணனும் இணைந்து, பெரும்படையுடன் கி.பி. 949–ஆம் ஆண்டு தக்கோலம் என்ற இடத்தில் சோழப் படையுடன் மோதினர். (தக்கோலம் என்ற இடம் வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள அரக்கோணத்திற்குத் தென்கிழக்கில் ஆறு மைல் தூரத்திலுள்ளது.) இரு பக்கத்திலும் பல ஆயிரக்கணக்கான வீரர்கள் மாண்டனர். இப்போரில் இராசாதித்தன் மிகவும் வீரத்துடன் போர் புரிந்தான். இருந்தும் விதி அவனை விடவில்லை. யானை மீதமர்ந்து போர் செய்து கொண்டிருந்த இராசாதித்தன் இதயத்தைப் பூதுகனால் ஏவப்பட்ட அம்பு துளைக்கவே, யானையிலிருந்து கீழே விழுந்து வீரமரணமடைந்தான். கும்பகோணம், திருவிடைமருதூர், திருவெள்ளாறு முதலிய ஊர்களிலுள்ள கல்வெட்டுகள் ‘ஆனை மேற்றுஞ்சிய’ என்று குறிப்பிடுவதால் போர்க்களத்தில் யானையின் மேலிருந்தபடியே வீழ்ந்து இறந்தான் என்பது உறுதியாகிறது. இப்போரைப் பற்றித் திருவாலங்காடு செப்பேடு இராசாதித்தன் மூன்றாம் கிருட்டிணனை வென்று பின்னர் வீரமரணம் அடைந்தான் என்று குறிப்பிடுகிறது. இதன்படி பார்த்தால் வெற்றிபெற்ற சோழ இளவரசன் இராசாதித்தனைப் பூதுகன் தன் அம்பால் கொன்றிருக்க வேண்டும். ஆகவேதான் பெருமகிழ்ச்சியடைந்த மூன்றாம் கிருட்டிணன் அவனைப் பாராட்டி நன்கொடைகள் வழங்கியிருக்க வேண்டுமென்பது வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பு. இராசாதித்தனின் வீர மரணம் பராந்தகனுக்குப் பேரதிர்ச்சியையும் எல்லையில்லாத் துக்கத்தையும் கொடுத்தபோதிலும், பேரரசின் நலத்திற்குத் தன் அடுத்த மகன் கண்டராதித்தனைப் பட்டத்து இளவரசாக்கினான். அதன்படி பராந்தகனுக்குப் பிறகு கண்டராதித்தன் அரசுக்கட்டிலேறினான். {{right|<b>சி.சி.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Chopra, P.N,, Ravindran, T.K. & Subramanian, N.,</b> History of South India, S. Chand & Co., Delhi, 1979. <b>Nilakanta Sastri, K.A.,</b> The Colas, University of Madras, 1974. <b>சதாசிவ பண்டாரத்தார் தி.வை.,</b> பிற்காலச் சோழர் வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 1975. <section end="இராசாதித்தன்"/> <section begin="இராசாதிராசன், முதலாம்"/> {{dhr}} {{larger|<b>இராசாதிராசன், முதலாம் (ஆ.ஆ. 1018–1054)</b>}} சோழப் பேரரசன் முதலாம் இராசேந்திரனின் (1012–1044) மகன். சோழ வமிசம் கண்ட பெரும் படைத்தலைவர்களுள் ஒருவன். இவன் கி.பி. 1018–இல் இளவரசுப்பட்டம் கட்டப்பெற்றுத் தன் தந்தையுடன் 25 ஆண்டுகள் இணைந்து ஆட்சி நடத்தியபின், கி.பி. 1044–இல் சோழ அரசின் தனி வேந்தனாக முடிபுனைந்துகொண்டான். இராசகேசரி என்பது இவன் பட்டப்பெயர். முதலாம் இராசாதிராசலின் கல்வெட்டுகள் ‘திங்களேர் பெறவளர்’, ‘திங்களேர் தரு’, ‘திருக்கொடியொடு தியாகக்கொடி’ எனத் தொடங்கும் மூன்று வகையான மெய்க்கீர்த்திகளைக் கொண்டுள்ளன. {{larger|<b>சிறப்புப் பெயர்கள்:</b>}} இவனுக்கு விசயராசேந்திரன், சயங்கொண்ட சோழன், ஆகவமல்ல குலாந்தகன், கல்யாணபுரங்கொண்ட சோழன், வீரராசேந்திரவர்மன் முதலான சிறப்புப் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. இவன் பூரட்டாதியில் பிறந்தவன். {{larger|<b>வெற்றிகள்:</b>}} கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்ட இவன் அண்டை நாடுகளை வென்று, தன் அதிகாரத்தை விரிவுபடுத்தினான். தன் தந்தையின் ஆட்சிக்காலத்தில் இளவரசனாக இருந்தபோதே இவன் பாண்டிய வேந்தர்களான மானாபரணன், வீரகேரளன், சுந்தரபாண்டியன் ஆகிய மூவேந்தரையும் வென்று, சோழராட்சிக்கெதிராக எழுந்த கலகத்தை ஒடுக்கினான். இராமகுட வேந்தரையும் வேணாட்டரசனையும் வென்று சோழரது புகழை நிலைநாட்டினான். மேலைச் சாளுக்கிய நாட்டின்மீது கி.பி. 1042–இல் படையெடுத்துச் சென்று, சோமேசுவரன் தன் மகன்<noinclude></noinclude> 5tp0qdsco89vucwp0xosuem0m9ddzgd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/45 250 625244 1932497 1891537 2026-05-11T12:47:19Z ஹர்ஷியா பேகம் 15001 1932497 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசாதிராசன்‌, இரண்டாம்‌|17|இராசாதிராசன்‌, இரண்டாம்‌}}</noinclude>களைப் பகிர்ந்து கொடுத்ததால் இவனது அரசியல் திறன் புலனாகிறது. உள்நாட்டு நிருவாகம் இவ்வேந்தன் காலத்தில் சிறந்திருந்தது. முதலாம் இராசேந்திரனைப் போன்று கல்விப் பணியில் ஆர்வம் கொண்ட இம்மன்னன், பாண்டிச்சேரியை அடுத்த திரிபுவனையில் வைணவ சமயத்தைப் பற்றிய உயர்கல்வி பெருகப் பெருங்கல்லூரி ஒன்றினை நிறுவினான். இது உயர்கல்வித் துறை வளர்ச்சியில் முதன்மை சான்றது. {{larger|<b>சமயப்பணி:</b>}} இராசாதிராசனின் அரசகுருவாக விளங்கியவர் வாசுதேவ நாராயணன் என்ற உலகளந்த பிரமராயர் ஆவர், இவரே இவ்வேந்தனது ஆன்மிக வழிகாட்டி. இவ்வேந்தன் வீராபிடேகம் செய்துகொண்டதுடன், சோழர் வரலாற்றில் முதன் முறையாக அசுவமேதயாகமும் செய்துள்ளான். தன் முன்னோர்களைப் போன்று கோயில் கட்டுவதில் நாட்டம் கொண்ட இவன், தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் சயங்கொண்ட சோழேச்சுரம், இராசாதிராசேச்சுரம் என்னும் இரு கோவில்களைக் கட்டினான்; பல கோயில்களுக்குக் கொடை வழங்கியுள்ளான். சமயத் துறையில் பரந்த மனப்பான்மை கொண்ட வேந்தன் என்பதால் இவன் சோழர் வரலாற்றில் சிறப்பிடம் பெறுகிறான். {right|<b>ம.இரா.த.</b>}} {{larger|<b>துணை நூல்:</b>}} <b>Nilakanta Sastri,</b> The Colas, University of Madras, 1984. <section end="இராசாதிராசன், முதலாம்"/> <section begin="இராசாதிராசன், இரண்டாம்"/> {{dhr}} {{larger|<b>இராசாதிராசன், இரண்டாம் (கி.பி. 1166–1180; ஆந்திரநாடு 1181–1215)</b>}} இரண்டாம் இராசராச சோழனுக்குப்பின் சோழநாட்டை ஆண்ட வேந்தன், இவன் இயற்பெயர் எதிரிலிப் பெருமாள். இவன் கி.பி. 1163–இல் இரண்டாம் இராசாதிராசனால் இளவரசனாக அமர்த்தப்பட்டான். வேந்தனாக கி.பி. 1166–இல் இராசகேசரி இராசாதிராசன் என்னும் பட்டப் பெயருடன் அரியணையேறினான். இவ்வேந்தனது மெய்க்கீர்த்திகள் ‘கடல் சூழ்ந்த பார் மாதரும்’, ‘கடல் சூழ்ந்த பாரேழும்’, ‘பூமருவிய திசை முகத்தோன்’ என்னும் மூன்று வகைத் தொடக்கங்களைக் கொண்டிருந்தன. சிதம்பரத்திலுள்ள கல்வெட்டொன்று இவ்வேந்தனை ‘இராசாதிராச தேவராகிய கரிகாலச் சோழ தேவர்’ என்று குறிப்பிடுவதால், இவனுக்குக் ‘கரிகாலன்’ என்னும் சிறப்புப் பெயரும் இருந்தது என்பது புலனாகும். தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் ஆற்றூர்க் கல்வெட்டும் இதனை உறுதிசெய்கிறது. ‘மதுரையும் ஈழமும் கொண்ட கோ இராச கேசரிவர்மன்’ என்ற விருதுப் பெயரும் இவனுக்கு இருந்தது. {{larger|<b>பாண்டிய நாட்டு உள்நாட்டுப் போரில் தலையிடல்:</b>}} குலசேகர பாண்டியன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். அப்போது அவன் உறவினனான பராக்கிரம பாண்டியனும் பாண்டிய அரியணைக்கு உரிமை கொண்டாடினான். இவ்விருவரிடையே போர் மூண்டது. பராக்கிரம பாண்டியன் இலங்கை வேந்தனான பராக்கிரமபாகுவின் உதவியை நாடினான். இலங்கைப் படையினர் பாண்டிய நாட்டை அடையுமுன்பே குலசேகரன் பராக்கிரம பாண்டியனையும் அவன் அரசியையும் கொன்றுவிட்டான். இலங்கைப் படையினர் கி.பி. 1169–இல் குலசேகர பாண்டியனை வென்று, பராக்கிரமனின் மகனான வீர பாண்டியனை அரியணையில் அமர்த்தினர். ஆனால், தன் படை வலிமையால் குலசேகரன் வீரபாண்டியனைத் துரத்திவிட்டு மீண்டும் அரியணையேறினான். ஆனால், பராக்கிரமபாகுவால் புதிதாக அனுப்பப்பட்ட படை குலசேகரனை வென்று, வீரபாண்டியனை மீண்டும் அரியணையில் அமர்த்தியது. வேறு வழியின்றிக் குலசேகரன் இராசாதிராசனிடம் உதவி கேட்கவே, சோழ வேந்தன் தன் படைத்தலைவனான திருச்சிற்றம்பலமுடையான் பெருமானம்பிப் பல்லவரையனை அனுப்பி கி.பி. 1170–இல் சிங்களப் படைகளைத் தோற்கடிக்கச் செய்து, கி.பி. 1172–இல் குலசேகரனை மீண்டும் அரசனாக்கினான். இதனைக் கேள்வியுற்ற பராக்கிரமபாகு பாண்டியனையும் இராசாதிராச சோழனையும் வென்றடிப்படுத்தப் படைகளைத் திரட்டினான். இதனால் சினங் கொண்ட இராசாதிராசன் தன் படைத்தலைவனான வேதவனமுடையான் அம்மையப்பனான அண்ணன் பல்லவராயன், ஈழநாட்டு அரியணையைக் கைப்பற்றச் சதித்திட்டம் தீட்டிய பராக்கிரம பாகுவின் மருமகன் சீவல்லபன் ஆகிய இருவரையும் பெரும்படையுடன் இலங்கைக்கு அனுப்பி கி.பி. 1176–இல் ஆங்குப் பேரழிவினை நிகழ்த்தச் செய்தான். இதனால் சோழ வேந்தன் எண்ணிறந்த ஈழப் பொருள்களைப் பெற்றான். இராசாதிராசனின் வலிமையை அறிந்த பராக்கிரமபாகு பாண்டியன் குலசேகரனுக்குப் பரிசுப் பொருள்களை அனுப்பி, அவனுடன் நட்புப் பூண்டான். நன்றி மறந்த குலசேகரனும் ஈழ வேந்தனுடன் நட்புக் கொண்டு, சோழ வேந்தனுடன் பகைமை பூண்டான்; சோழனுக்கு எதிரான சதிச் செயலிலும் ஈடுபட்டான். இதனைக் கண்டு சினம் கொண்ட சோழ வேந்தன் தன் படைத்தலைவனைக் கி.பி. 1177–இல் அனுப்பி, குலசேகரனை அரியணையினின்றும் இறக்கி<noinclude></noinclude> c3svfkfph33kru5sj5tq88tovsxf6xp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/46 250 625245 1932498 1891576 2026-05-11T12:49:51Z ஹர்ஷியா பேகம் 15001 1932498 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசாதிராசன், இரண்டாம்|18|இராசாராணி கோயில்}}</noinclude>வீரபாண்டியனை மதுரையில் மீண்டும் மன்னனாக அமர்த்தச் செய்தான். இச்சாதனை புரிந்த அண்ணன் பல்லவரையனுக்குப் பத்து வேலி நிலம் சோழனால் அளிக்கப்பட்டது. இவ்வாறு இராசாதிராசன் பாண்டியர் செயல்களில் தலையிட்டு ஆங்குத் தன் மேலாண்மையை நிலைநாட்டினான். மதுரையையும் ஈழத்தையும் வெற்றிகொண்ட இவ்வேந்தன், ‘மதுரையும் ஈழமும் கொண்ட கோ இராசகேசரி வர்மன்’ என்னும் பட்டப் பெயரையும் பெற்றான். இவ்வேந்தனைப் பற்றிய செய்திகள் திருவாலங்காட்டுக் கல்வெட்டுகளாலும் ஆலங்குடிக் கல்வெட்டாலும் பல்லவராயன் பேட்டைச் சாசனங்களாலும் ஆர்ப்பாக்கம் கல்வெட்டுகளாலும் அறியப்படுகின்றன. இவ்வேந்தனது ஆட்சிக்காலத்தில் சோழ அரசின் பெருமையும் பரப்பளவும் சிறிது குறைந்தன. இவன் காலத்தில் பொருளாதார நிலை சீர்பெறவில்லை. இவ்வேந்தனது ஆட்சிக் காலத்திய கல்வெட்டுகள் கடம்பை மாவட்டத்திலுள்ள நந்தலூரிலும் நெல்லூர் மாவட்டத்திலும் திருக்காளத்தியிலும் காணப்பெறுவதால், அப்பகுதிகளில் இவனுக்குட்பட்ட சிற்றரசர்கள் ஆண்டுவந்தனர் எனலாம். இவர்களைக் கட்டுப்படுத்துந் திறன் இவனிடம் இல்லை. {{larger|<b>குறுநில வேந்தரும் அரசியல் தலைவர்களும்:</b>}} இவ்வேந்தனது ஆட்சிக்காலத்தில் இராசராச மலையரையன் ஆகிய அருளாளப் பெருமான், இராசராச சேதிராயன், இராசராச கோவலராயன், கிளியூர் இராசகம்பீர சேதிராயன், நிலமளந்தானாகிய சேதிராயன், திருவரங்கமுடையான் இராசாதிராச மலையரையன், ஆகார சூர மலையமான் முதலான மலையமான் நாட்டின் பகுதிகளை ஆண்டுவந்த சிற்றரசர்களும், திருச்சிற்றம்பலமுடையான் ஆன பெருமானம்பிப் பல்லவரையன், வேதவனமுடையான் அம்மையப்பன் அண்ணன் பல்லவரையன் முதலான முதலமைச்சர்களும், வேதவனமுடையான் கருணாகரத் தேவனான அமரகோன், செங்கேணி அம்மையப்பன் எதிரிலி சோழச் சம்புவராயன், அம்மையப்பன் பாண்டிநாடு கொண்டானான கண்டர் சூரியன் சம்புவராயன், அம்மையப்பன் சீயன் பல்லவாண்டானான இராச நாராயண சம்புவரையன், கடந்தைச்சேந்தன் ஆதித்தனான இராசராச சிங்கார முத்தரையன், சேந்தன் கூத்தாடுவானான இராசராச வங்கார முத்தரையன் (கி.பி. 1160–1168), அரச நாராயணன் ஏழிசை மோகனாகிய சந்நாத கச்சிராயன், திருக்கொடுங்குன்றமுடையான் நிடதராசன், குணமலைப்பாடி உடையான் ஆட்கொண்டான், கங்கை கொண்டானாகிய பொத்தப்பிச்சோழன், நெல்லூர்ச் சித்திரையன், புசபலவீரன் ஆகோ மல்லராசன் முதலான அரசியல் அதிகாரிகளும், சோழரது மேலாண்மையைக் காப்பதிலும் ஆட்சிமுறையை ஒழுங்குபடுத்துவதிலும் பெரும்பணி ஆற்றினர். {{larger|<b>மதிப்பீடு:</b>}} இவ்வேந்தன் சோழ அரசின் எல்லைகளை விரிவுபடுத்தினான் என்றோ சோழரின் பெயரினையும் புகழினையும் உயர்த்தினான் என்றோ கூறுதல் இயலாது. சிங்களப் படைகளை வெல்வதற்கு உமாபதி தேவர் என்ற சிவாச்சாரியாரை 28 நாட்கள் நோன்பிருக்கச் செய்து, மந்திர பலத்தைப் பயன்படுத்தியமை, சோழ அரசர் யாரும் செய்யாத, செய்ய முயலாத புதிய முயற்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மாந்திரீகத்தின் மூலம் சிங்களப்படைகளை வென்றதால், இவன் இவ்வகையில் மொகலாயப் பேரரசன் ஔரங்கசீபுடன் ஒப்புமை கூறத்தக்கவனாவான். மத்திய ஆட்சியிலும் அரசாங்கக் கொள்கையிலும் சிற்றரசர்களின் செல்வாக்கும் தலையீடும் மிகுதியாயின. சோழப்பேரரசின் வீழ்ச்சிக்கு இவ்வேந்தனும் ஒரு காரணமாக இருந்தான். {{right|<b>ம.இரா.த.</b>}} {{larger|<b>துணை நூல்:</b>}} <b>Nilakanta Sastri, K.A.,</b> The Cholas, University of Madras, 1984. <section end="இராசாதிராசன், இரண்டாம்"/> <section begin="இராசாராணி கோயில்"/> {{dhr}} {{larger|<b>இராசாராணி கோயில்</b>}} ஒரிசா மாநிலத்தின் தலைநகரான புவனேசுவரத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில். இது கி.பி. 11–ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கோயிலின் கருவறையில் மூலவர் இல்லை. கல்வெட்டுக் குறிப்புகள் இல்லாமையால் இக்கோயில் எக்கடவுளுக்கு உரியது என்பது தெரியவில்லை. இக்கோயில் இராசாவும் இராணியும் தங்குமிடம் என்று சிலரும், இக்கோயிலில் பயன்படுத்திய கல்லின் பெயர் இராசாராணி என்று சிலரும் கூறுவர். ஆனால், இக்கோயில் கோயிலுக்கு உண்டான அனைத்துச் சிறப்புக் கூறுகளையும் கொண்டு விளங்குவதால் இதைக் கோயில் என்றே கூறலாம். வடமொழி நூல்களான ஏசுமரா புராணமும் {Ekamara) சுவர்ணதிர் மகோதயாவின் (Svarnnadir Mahodaya) 9–ஆம் பாகமும் ஏகம்ரா சந்திரிகாவின் (Ekamra Chandrika) 14–ம் பாகமும் கபிலசம்கிதை (Kapila Samhita) போன்றவையும் இந்திரேசுவரர் என்ற கோயில் புவனேசுவரத்தில் இருந்ததாகக் கூறுகின்றன. சுவரா என்று முடிவதால் இது சிவன் கோயிலாகும். இப்பொழுது இப்பெயரில் எந்தக் கோயிலும் இல்லை. எனவே அறிஞர்கள் இக்கோயிலை இந்திரேசுவரர் கோயிலாக இருக்கக்கூடும் என்று கருதுகின்றனர். இக்கோயிலின் செகமோகன் (Jagamohan) என்னும் முன் மண்டபத்தின் இருபக்கங்-<noinclude></noinclude> rkefeod2d3y94ny06a61p1y8z85ariz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/47 250 625247 1932500 1891577 2026-05-11T13:01:35Z ஹர்ஷியா பேகம் 15001 1932500 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசாராணி கோயில்|19|இராசி}}</noinclude>களிலும் உள்ள சண்டா, பிரசண்டா என்ற இரு துவாரபாலகர்கள் சடைமகுடத்துடனும் வலக்கையில் கீழே குத்திக்கொண்டு இருக்கும் திரிசூலத்துடனும் காணப்படுதலாலும், மண்டபத்தின் வாயிற் பலகையின் மேல் உள்ள கட்டையில் இலகுலிசா யோக நிலையில் காணப்படுதலாலும் இக்கோவில் சிவன் கோயிலாகத்தான் இருக்க வேண்டும் என்று கருத இடமிருக்கிறது. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 47 |bSize = 480 |cWidth = 210 |cHeight = 153 |oTop = 158 |oLeft = 15 |Location = center |Description = }} {{center|இராசாராணி கோயில் – புவனேசுவரம்}} இக்கோயிலின் விமானமானது உயரமான சிகரத்தினையும் அதனுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் அங்க சிகரங்களையும் கொண்டு விளங்குகின்றது. சில இடங்களில் அங்க சிகரமானது ஆமலகம் (Amalakam) என்று சொல்லப்படும். கருவறையின் பீடம் ஐந்து கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் மேலும் மூன்று கட்டங்களைக் கொண்ட அடிபீடம் உள்ளது. இச்சுவரில் உள்ள சிற்பங்கள் சிற்றின்பக் காட்சிகளைக் காட்டுகின்றன. இரதங்களுக்கு இடையே உள்ள இடத்தில் வியாலமும் சிங்கமும் யானையும் அமைந்த அமைப்புடையவையும் (Gaja–Simhas) சிற்றின்பக் காட்சிகளைக் காட்டும் சிற்பங்களும் உள்ளன. இக்கோயிலின் சிகரம் ஏழு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உச்சியில் உள்ள ஆமலக சிகரத்தை நான்கு மூலையிலும் மண்டியிட்டு உட்கார்ந்த நிலையில் உள்ள நான்கு மனித உருவங்கள் தாங்கிக் கொண்டுள்ளன. செகமோகன் என்று சொல்லப்படும் மண்டபமானது எவ்வித வேலைப்பாடுமின்றி விளங்குகிறது. இதன் கூரையானது ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கப்பட்ட பலகைக் கற்களைக் கொண்டு விளங்குகின்றது. இக்கோயில் கசராகோவிலுள்ள (Gajaraho) கோயில்களின் அமைப்பை உடையது. {{right|<b>கே.இரா.</b>}} <section end="இராசாராணி கோயில்"/> <section begin="இராசாராம் கோவிந்தராவ்"/> {{dhr}} {{larger|<b>இராசாராம் கோவிந்தராவ்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் தஞ்சை மராட்டிய மன்னரின் கீழ் அரசியல் அலுவல் புரிந்தவர்; மராட்டிய வகுப்பினைச் சேர்ந்த அறிஞர். இவர் தமிழ், வடமொழி, தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் சிறந்த புலமை பெற்று விளங்கினார். மன்னரின் கீழ் அரசு அலுவலகத்தில் பணிபுரிந்த இவர் கவிதை நூல் இயற்றும் கவிஞராகவும் விளங்கியது குறிப்பிடத்தக்கது. பக்தலீலாமிருதம் என்பது இவர் இயற்றிய நூல். இது மராத்தி மொழியில் அமைந்த வடநாட்டுப் பக்தர்களின் வரலாற்றைச் செய்யுளில் விளக்கும் நூலாகும். இதன்கண் விளக்கப் பெற்றுள்ள பக்தர்களுள் சயதேவர், புண்டலீகர் முதலியோர் அடங்குவர். தி.வி. கோவிந்தபிள்ளை இந்நூலைத் தஞ்சையில் பதிப்பித்து வெளியிட்டார். <section end="இராசாராம் கோவிந்தராவ்"/> <section begin="இராசாவாலியா"/> {{dhr}} {{larger|<b>இராசாவாலியா</b>}} என்பது கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் இலங்கையில் சிங்கள மொழியில் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுக் குறிப்பேடு. இந்நூல் இலங்கைத் தீவின் தொடக்ககாலம் முதல் கி.பி. 1687–இல் மன்னர் இரண்டாம் விமலதர்மசூரியா முடிசூடிக் கொண்டது வரை உள்ள வரலாற்றைக் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, கி.பி. 1359–ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலத்தைப் பற்றி அறிய இந்நூல் பெரிதும் பயன்படுகிறது. இராசாவாலியா அரசியல் செய்திகளுக்கே முதலிடம் கொடுத்துள்ளது; சமயச் செய்திகளை விளக்கவில்லை. இந்நூல் பொதுமக்களைக் கவரும் வண்ணம் எளிய நடையில் அமைந்துள்ளது; இலக்கிய நடையைப் புறக்கணித்துள்ளது. இது பலரால் எழுதப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். <section end="இராசாவாலியா"/> <section begin="இராசி"/> {{dhr}} {{larger|<b>இராசி:</b>}} வானசாத்திரத்தின் அடிப்படையில் அமைந்த சோதிடக் கலையில் இடம்பெறும் ஒரு குறியீடாகும். வானில் சூரியன் இயங்கும் வட்டப் பாதையில் அசுவனி முதல் 27 விண்மீன்களும் அமைந்துள்ளன. 360 பாகையாக அமையும் இராசி மண்டலத்தினை 12 ஒத்த பிரிவுகளாகப் பகுத்துள்ளனர். ஒவ்வொரு பிரிவும் 30 பாகை அளவுடையது ஆகும். அது இராசி எனப்படும். அவ்வாறமைந்த இராசிகள் பன்னிரண்டு ஆகும். இப்பன்னிரு இராசிகளும் அமைந்த இராசி வட்டத்தில் (Zodiac) இடம்பெறும் ஒவ்வொரு இராசியிலும் 2¼ விண்மீன் தொகுதி அமைகின்றது. 27 விண்மீன்களுக்கும் அவற்றினைத் தனித்தனியே இனங்காணுதற்கான வடிவ அமைப்பினை அறிஞர்கள் கண்டு காட்டியிருப்பது போலவே, ஒவ்வொரு இராசிக்கும் அதில் அமையும் விண்மீன்களின் தொகுதி நோக்கி ஒரு வடிவ அமைப்பினைக் கண்டு. அதனாலும் அதன் இயல்புகளாலும் அதற்குப் பெயர் வைத்துள்ளனர். இந்த 12 இராசி-<noinclude></noinclude> 5l8zh8pvm9yxeim46zak318pjzeaq63 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/48 250 625251 1932502 1891579 2026-05-11T13:09:49Z ஹர்ஷியா பேகம் 15001 1932502 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசி|20|இராசிம்}}</noinclude>களின் பெயர்களும் வருமாறு; மேடம், இடபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். இப்பெயர் கொண்ட பொருள்களின் வடிவங்களே இந்த இராசிகளுக்கு வடிவங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. 12 இராசியிலும் சூரியன் இயங்கி மீண்டும் முதல் இராசியை அடைய 12 மாதங்கள் ஆகும். ஒவ்வோர் இராசியிலும் ஒரு மாத காலம் சூரிய இயக்கம் அமையும். அதனால் மேடம் முதல் 12 இராசிகளின் பெயர்களும் சித்திரை முதல் 12 மாதங்களுக்குப் பெயராகவும் வழங்கப்படும். ஒவ்வொரு மாதத்திலும் அவ்வம் மாதத்திற்குரிய இராசி முதலாக அமையும். ஓராண்டில் 12 இராசிகளும் அமைவதுபோல, ஒவ்வொரு நாளிலும் 12 இராசிகளும் ஏறத்தாழ 5 நாழிகை இடைவெளியில் உதயமாகும். இராசிகள் ஒவ்வொன்றிற்குமான மாதம், உருவம், அங்கம், திக்குகள், சாதி, நிறம், பகல், இரா, விழிப்பு, சரம், திரம், உபயம், ஆண்–பெண் இயல்பு, உதயம் முதலியவற்றைச் சோதிட நூலார் குறிப்பிட்டுள்ளனர். இராசி வட்டத்தில் இடம்பெறும் மேடம், இடபம் ஆகிய இராசிகளைப் பற்றிய குறிப்பு, சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது. அங்கு இராசி இயல் என்னும் சொல்லால் கூறப்பட்டுள்ளது. ‘ஆடியல்’ என்னும் புறநானூற்றுத் தொடரும் (புறம். 229–1.) ‘ஏற்றியல்’ என்னும் பரிபாடல் தொடரும் (பரி. 11–4) முறையே மேட, இடப இராசிகளைச் சுட்டுகின்றன என விளக்கியுள்ளனர். சாதகம் கணிப்போர் ஒருவன் பிறந்தபோதுள்ள கோள்களின் நிலையினை அறிவது இன்றியமையாததாகும். அதனால், அவர்கள் 27 விண்மீன்களும் பொருந்திய 12 இராசிகளின் நிலையினை, முழுவட்டத்திலமைந்த 12 வீடுகளில் அமைத்துக் காண்பர். இராசி வட்டத்தில் கோள்கள் அமைந்த நிலை கண்டு அதற்கேற்பப் பலன் கூற முற்படுவர். பன்னிரண்டு இராசிகளும் பொருந்திய சக்கரம் இராசிச்சக்கரம் எனப்படும். அதன் அமைப்பு வருமாறு:– {| class="wikitable" |- |மீனம் || மேடம் || இடபம் || மிதுனம் |- |கும்பம் || colspan=2| || கடகம் |- | || colspan=2| {{gap}}இராசி வட்டம் |- |மகரம் || colspan=2| || சிம்மம் |- |தனுசு || விருச்சிகம் || துலாம் || கன்னி |} <section end="இராசி"/> <section begin="இராசிபுரம்"/> {{dhr}} {{larger|<b>இராசிபுரம்:</b>}} சேலம் மாவட்டத்திலுள்ளதொரு வட்டம். இந்தப் பெயரில் ஊரும் உண்டு. சேலத்திலிருந்து 25 கி.மீ. தெற்கில் அமைந்துள்ள இவ்வூர் நெய்க்குப் பெயர்பெற்றது. அண்மையில் இவ்வட்டத்தைத் தமிழக அரசு பின்தங்கிய வட்டங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. நெசவாளர்கள் மிகுந்த இவ்வூரில் கயிலாயநாதர் ஆலயம் உள்ளது. இக்கோயிலில் பல கல்வெட்டுகள் உள்ளன. இராசிபுரம் கயிலாயநாதரைப் பற்றிக் ‘கயிலாயநாதர் சதகம்’ என்னும் நூலொன்றுள்ளது. கடையெழு வள்ளல்களுள் ஒருவனான வல்வில்லோரியின் அழகான உருவச் சிலையைக் கயிலாயநாதர் கோயிலில் காணலாம். இவ்வூரைப்பற்றி, பிற்காலத்தில் வாழ்ந்தவரும் ‘சந்திரவிலாசம்’ என்னும் காவியத்தை எழுதியவருமான மாம்பழக் கவிராயர் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பார்வையிழந்தவர். இவ்வட்டத்தைச் சார்ந்த நாமகிரிப்பேட்டையில் அண்மைக்காலம் வரை இரும்புத் தாதுக்களைத் தோண்டியெடுத்து உருக்கி இரும்புக் கருவிகளைச் செய்துவந்தனர். பனைமரத்துப்பட்டி ஏரியிலிருந்து இராசிபுரத்திற்குக் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. இராசிபுரம் கோனேரிப்பட்டியில் கூட்டுறவுத் துறையினரால் இயங்கும் நூற்பாலையொன்று இயங்கி வருகின்றது. ஆ. இராமசாமி அய்யா என்னும் பெரியார் ‘இரவீசமரபினர்காதை’ என்னும் பெயரில் காவியம் ஒன்றை இயற்றியுள்ளார். ‘இராசுவபாண்டவீயம்’ என்னும் தெலுங்குக் காவியத்தைப் பின்பற்றி எழுதப்பட்டது இந்நூல். இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் குறிக்கும் வண்ணம் சிலேடையாக தமிழில் எழுதப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். உலகப் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர்களுள் ஒருவரான ஆர்.கே. நாராயணன் இவ்வூரில் பிறந்தவர். இவ்வூரை அடுத்துள்ள ஆண்டகலூரில் தமிழக அரசு திருவள்ளுவர் கலைக்கல்லூரியை அமைத்துள்ளது. இராசிபுரத்தின் மக்கள்தொகை 33,123 (1981) ஆகும். <section end="இராசிபுரம்"/> <section begin="இராசிம்"/> {{dhr}} {{larger|<b>இராசிம் (Rajim)</b>}} மத்திய பிரதேசத்தில் இராய்ப்பூர் நகரிலிருந்து 51 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நகரம். இங்குள்ள திருமால் கோயில் கட்டடக் கலைச் சிறப்புடையது. கோயிலின் மூலவராகிய திருமால் இராசிவலோச்சனா (அழகிய கண்களையுடையவர்) எனப்படுகின்றார். பஞ்சாயதன வகையைச் சார்ந்த இக்கோயில் ஐந்து கோயில்களை ஒருங்கிணைத்துக் கட்டப்பட்டது. திருமால் (இராசிவலோச்சனா) கோயிலைச் சுற்றி நான்கு துணைக் கோயில்கள் உள்ளன. இக்கோயில்கள் பத்திரிநாதர், வாமனர், வராகர், நரசிம்மர் போன்ற திருவுருவங்களைக் கொண்டன. திருமால் கோயில் கருவறை, இடைசுழி, முன்மண்டபம் போன்றவற்றைக் கொண்டு திகழ்கின்-<noinclude></noinclude> mxwc4q789drhfghcs8ptpyv8sw01gmt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/49 250 625285 1932542 1891580 2026-05-11T16:28:04Z ஹர்ஷியா பேகம் 15001 1932542 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசு எட்வர்டு|21|இராசேசுவரி அம்மையார். ஈ.த.}}</noinclude>றது. முன்மண்டபம் 24 தூண்களைக் கொண்டது. தூண்களில் அழகுடன் செதுக்கப்பட்ட சிற்பங்கள் பல உள்ளன. அவற்றுள் தேவ அணங்குகள், வன தேவதைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. முன்மண்டபத்திற்குச் செல்லப் படிக்கட்டுகளுடன் கூடிய நுழைவாயில்கள் முன்மண்டபத்தின் வடக்கு, தெற்குப் பக்கங்களில் காணப்படுகின்றன. இக்கோயிலின் உச்சிப் பகுதி (Sikram) அழிந்துபட்டுப் பிற்காலத்தில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் சிற்பங்களுள் திரிவிக்கிரமர், சேட நாகன், வாமனர், யோகநாராயணன், நரசிம்மர், இரணியகசிபு போன்றவை மிகவும் சிறப்பானவை. <section end="இராசிம்"/> <section begin="இராசு எட்வர்டு"/> {{dhr}} {{larger|<b>இராசு எட்வர்டு (1866–1951)</b>}} அமெரிக்க ஐக்கிய நாட்டில் சமூகவியலுக்கு அடிகோலியவர்களுள் எட்வர்டு இராசும் (Edward Ross) ஒருவராவர். இவர் சமூகத்தைச் சீர்திருத்தும் சமூகவியலை உருவாக்கியவர் என்றும் கருதப்படுகிறார். இவர் அமெரிக்காவில் உள்ள இல்லினாய் (Illinois) என்னும் மாநிலத்தில் பிறந்தார்; இந்தியானா, கார்னல் போன்ற பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றிய பின்பு, இசுடான்போர்டு பல்கலைக் கழகத்தில் நிருவாகம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். இதன் பிறகு விசுகான்சின் (Wisconsin) பல்கலைக் கழகத்தில் சேர்ந்து ஓய்வு பெறும் வரை அங்குப் பணியாற்றினார். இவர் தமது சமூகவியலின் அடிப்படை (Foundation of Sociology) என்ற நூலில் பிற்போக்குத்தன்மை கொண்ட சமூகப் படிமுறை வளர்ச்சிக் (Evolution) கருத்துகளை வன்மையாகக் கண்டித்துள்ளார். அமெரிக்கச் சமூகத்தைச் சீர்திருத்தியமைக்கக் கூடிய சமூகவியல் கருத்துகளை உருவாக்க முயற்சி செய்தார். இதன் காரணமாகவே இவர் சிறப்பு வாய்ந்தவராகக் கருதப்பட்டார். சமூகவியலின் அடிப்படை என்னும் நூல் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்பட்டதற்குக் காரணம், சமூகவியல் இயங்குமுறைகளை இவர் பல்வேறு வகைகளாகப் பிரித்துள்ளமையேயாகும். இராசின் சிறப்பான சமூகலியல்சார் கருத்துகள் யாவும் ‘சமூகக் கட்டுப்பாடு’ (Social Control) என்னும் நூலில் காணப்படுகின்றன. இந்நூலே இவருக்கு அனைத்துலகப் புகழைப் பெற்றுத் தந்தது. சமூக விதி முறைகளைப் (Social Order) பற்றி விளக்குவதற்கு எடுத்துக்கொண்ட ஒரு முயற்சியே இந்நூலாகும். சம்னர் (Sumner) விளக்கிய பண்பாட்டு அமைப்பு, கூலே விளக்கிய மனிதனைச் சமூகவயமாக்கக் கூடிய முறை அதாவது உளவியல் சார் அமைப்பு முறை ஆகிய இரண்டினையும் ஒருங்கிணைத்துச் செம்மைப்படுத்திச் ‘சமூக அமைப்பு’ (Social System) என்ற கருத்தை இவர் உருவாக்கினார். இவர் மனிதனைச் சமூகத்துடன் உடன்படச் செய்யும் முறைகளையும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தும் வழிமுறைகளையும் விளக்குகிறார். ஆனால், சமூகக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினமானது என்றும் இவர் கருதினார். சமூக உளவியல் என்ற நூலை இவர் 1908–ஆம் ஆண்டில் இயற்றினார். அது தார்டியன் (Tardean) என்பவரின் பார்த்துச் செய்தல் – அறிவுறுத்தல் கோட்பாடு போன்றவற்றைப் பின்பற்றியதாகும். இரான் சமூகக் கட்டுப்பாடு என்னும் நூல் குறிப்பாகத் தனிமனித உரிமைக்குப் பாதுகாப்பு, சமூகத்தின் உறுதிநிலை (Social Stability) ஆகியவை பற்றி விளக்குகிறது. பழைமையான பண்பாடுகள், சடங்குகள், இயல் கடந்த சமயக் கருத்துக்கள் ஆகியவை சிதைவதால் சமூகத்தின் உறுதிநிலை பாதிக்கப்படுவதில்லை என்று இவர் கருதினார். மேலும், இவர் சமூகக் கொடுமைகளை அழிப்பதற்குப் பல்வேறு வழிகளையும் இந்நூல்களிற் குறிப்பிடுகிறார். மேற்கூறிய மூன்று நூல்கள் தவிர, தீவினையும் சமூகமும் (Sin and Society), மாறிவரும் அமெரிக்கா, அமெரிக்கா என்றால் என்ன, சமூகவியல் கோட்பாடுகள், புது உலகச் சமூகவியல் போன்ற பல நூல்களையும் இவர் எழுதியுள்ளார். <section end="இராசு எட்வர்டு"/> <section begin="இராசேசுவரி அம்மையார், ஈ.த."/> {{dhr}} {{larger|<b>இராசேசுவரி அம்மையார், ஈ.த. (1906-1955)</b>}} தமிழ்ப் புலமை பெற்ற இயற்பியல் பேராசிரியர். இவர் தந்தையார் ஈக்காடு தணிகாசல முதலியார்; தாயார் தணிகாம்பிகை அம்மையார். இவர் தந்தையார் தம் மகளிர் நால்வரையும் நன்முறையில் கல்வி கற்கச் செய்தார். அம்மையார் தம் 12–ஆம் வயது வரை பள்ளி செல்லவில்லை. இவர் வீட்டிலேயே படித்துப் பின் சென்னை வண்ணாரப்பேட்டை நார்த்லிக்குப் பள்ளியில் 6 ஆம் வகுப்பில் சேர்ந்து படித்தார். அனைத்துப் பாடங்களிலும் முதல் மாணவியாகத் தேறினார். பள்ளியிறுதி வகுப்பிலும் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கம் பெற்றார். பின்னர், சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று இளங்கலை, முதுகலைப் பட்டங்களும் பெற்றார். இவர் தமிழ் இலக்கண இலக்கியல்களைப் பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரிடமும் சைவசித்தாந்தத்தைத் தம் தந்தையிடமும் கற்றார். இவர் சென்னையில் வெலிங்டன் சீமாட்டி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும் இராணிமேரிக் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழ்ப் பெண்களுள் இவரே<noinclude></noinclude> r2vhvv61du6zwnaih351h02jv1neyuo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/50 250 625288 1932544 1891581 2026-05-11T16:30:50Z ஹர்ஷியா பேகம் 15001 1932544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசேசுவரி அம்மையார்‌, ஈ.த.|22|இராசேந்திரசோழ சேதிராயன்}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 50 |bSize = 480 |cWidth = 175 |cHeight = 214 |oTop = 70 |oLeft = 44 |Location = center |Description = }} {{center|இராசேசுவரி அம்மையார், ஈ.த.}} முதல் இயற்பியல் பேராசிரியர் ஆவர். இப்பணியில் இருக்கும்போது இங்கிலாந்து சென்று மேற்படிப்பும் பெற்று வந்தார். இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆற்றல்மிக்கவர். மாணவர்களுக்கு நன்றாகக் கற்பிக்கும் ஆற்றலும், மேடைகளில் நன்கு உரையாற்றும் திறமையும், இதழ்களில் கட்டுரைகள் எழுதும் பயிற்சியும் பெற்றிருந்தார். இலக்கிய மாநாடுகளிலும் சைவ சித்தாந்த மாநாடுகளிலும் இவர் விரிவுரைகள் நிகழ்த்தியுள்ளார். தமிழறிஞர் கா. நமசிவாய முதலியார் தோற்றுவித்த திருவள்ளுவர் திருநாள் கழகக் குழுவில் 1934, 35–ஆம் ஆண்டுகளில் இவர் உறுப்பினராக இருந்து பணியாற்றியுள்ளார். இப்போது கையாளப்பட்டு வரும் திருவள்ளுவர் தொடர் ஆண்டு அப்போது தான் தோன்றியது. மூதறிஞர் இராசாசியுடன் கலைச் சொல்லாக்கக் குழுவில் இருந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள கடிகாரம் இவரால் நிறுவப்பட்டதாகும். இவர் தமிழில் அறிவியல் நூல்களைத் தந்த முதல் பெண்மணியாவார். சர்.சி.வி. இராமனை அடுத்து அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதியவர் இவரேயாவர். எதனையும் இவர் திறனாய்வு மனப்போக்கோடு ஆராய்வார். இவர் சூரியன், வானக் குமிழி, ஐன்சுடீன் கண்ட காட்சி, குழவியுள்ளம், பரமாணுப்புராணம், வானக் கப்பல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் சூரியன், வானக்குமிழி என்னும் நூல்களுக்காகத் தருமபுர ஆதீனம் இவருக்குத் தங்கப் பதக்கம் அளித்துச் சிறப்புச் செய்தது. இவர் பெற்றோரிடம் பக்தியுடன் நடந்து கொண்டார். இவர் தோட்டக் கலையில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர்; அளவிலா இறைபக்தி உடையவர்; இறைவழி பாட்டுப் பாடல்களைத் தவிர வேறுபாடல்களைக் கேட்க மாட்டார். தன்னம்பிக்கை கொண்ட இவர் எப்பொருளையும் பிறரிடமிருந்து பெற விரும்பியதில்லை. மேனாட்டுக்கல்வியில் சிறந்த இவர் தமிழ் நாட்டுக் குடும்பப் பெண்ணாகவே வாழ்ந்தார். உடல் நலமின்றி மருத்துவமனையில் படுக்கையிலிருந்தபோதும் மாணவர்களுக்குத் தேர்விற்கான பாடங்களைக் கற்பித்தார். இவர் ஒளவையாரைப் போன்று துறவியாக வாழ்ந்து தமிழுக்குழைத்த பெருமாட்டியாவர். இவர் 1955–ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முதல்நாள் இயற்கையெய்தினார். {{right|<b>தி.லீ.</b>}} <section end="இராசேசுவரி அம்மையார், ஈ.த."/> <section begin="இராசேந்திரசோழ சேதிராயன்"/> {{dhr}} {{larger|<b>இராசேந்திரசோழ சேதிராயன்</b>}} மலையமான் குல வேந்தன், முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070–1120), விக்கிரம சோழன் (கி.பி. 1118–1135) ஆகிய இரு வேந்தர்க்குட்பட்டு மலையமான் நாட்டின் ஒரு பகுதியை ஆண்டவன். இச்சிற்றரசன் ஆகார சூரன் என்னும் பெயர் கொண்ட மலையமானின் மகன். குலோத்துங்க சோழ பெரிய சீயனான சோழ மகதை நாடாள்வான் என்பான், இராசேந்திர சோழச் சேதிராயனின் மகனாவான். இவன் உத்திரநாளில் பிறந்தவன். இவ்வேந்தனுக்கு மலையமான் நானூற்றவன், மலையமான் நானூற்றுவன் மலையன், மலையமான் நானூற்றுவன் அத்திமல்லன் முதலான சிறப்புப் பெயர்களும் உள்ளனவாகக் குறிக்கப் பெற்றுள்ளது. இவ்வேந்தன் தன் மகள் ஆளவந்தாளை மலையமான் இராமன் சூரியனான இராசேந்திர சோழ மலயகுலராயன் என்னும் அரசியல் தலைவனுக்கு மணம் செய்வித்தான். {{larger|<b>அறச் செயல்கள்:</b>}} சிறந்த சிவபக்தனாக விளங்கிய இவன் சமயப்பொறை உடையவனாகவும் விளங்கினான்; சைவ வைணவத் திருக்கோயில்களுக்குப் பல அறக் கொடைகளை அளித்தான். இவன் கி.பி. 1115–இல் நெய்வனைப் பொற்குடம் கொண்டருளிய நாயனார் கோயிலில் நடராசர் திருமேனியை நிறுவிப் படையற் பொருளுக்கு ஏற்பாடு செய்தான். அறையணி நல்லூர்க் கோயிலில் தட்சிணாமூர்த்தியின் திருமேனியை கி.பி. 1116–இல் நிறுவியதுடன், அத்தேவர்க்குத் தான் பிறந்த உத்திரநாளில் அமுது<noinclude></noinclude> tju6cakom8ycem97gpmaky4we8ax2n8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/51 250 625290 1932548 1891583 2026-05-11T16:35:18Z ஹர்ஷியா பேகம் 15001 1932548 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசேந்திரசோழ மலையமான்‌|23|இராசேந்திர பிரசாத்து}}</noinclude>படைக்கவும், விளக்கு எரிக்கவும் தானமளித்துள்ளான். இவன் கி.பி. 1101–இல் திருக்கோவலூர் இடைக்கழி ஆள்வார்க்கும், கி.பி. 1128–இல் கோவலூர் வீரட்டானமுடையார்க்கும் நிலக்கொடை அளித்துள்ளான். இம்மலையமான் வேந்தன் தன் மகனான மகதை நாடாள்வானை, வாணகப்பாடி நாட்டின் ஒரு பகுதிக்குத் தலைவனாக அமர்த்தினான். {{right|<b>ம.இரா.த.</b>}} <section end="இராசேந்திரசோழ சேதிராயன்"/> <section begin="இராசேந்திர சோழ மலையமான்"/> {{dhr}} {{larger|<b>இராசேந்திர சோழ மலையமான்,</b>}} முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070–1120); விக்கிரம சோழன் (கி.பி 1118–1135) ஆகியோரது மேலாண்மைக்குட்பட்ட சிற்றரசன், இவன் கிளியூரைத் தலைநகராகக் கொண்டு, மலையமான் நாட்டின் ஒரு பகுதியை ஆண்டுவந்தான். இவ்வேந்தனுக்குக் கிளியூர் மலையமான், சதிரன் மலையன், கிளியூர் மலையமான் மல்லன் முதலான சிறப்புப் பெயர்களும் உண்டு. இவ்வேந்தனுக்கு மலையகுலராயர் என்னும் பட்டமுடைய சில தலைவர்கள் அரசியல் அதிகாரிகளாகப் பணிபுரிந்துள்ளனர். இவர்களுள் சூரியன் மறவன், சூரியனான மலையகுலராயன், சூரியன் சாவன் சகாயனான மலையகுலராயன் முதலியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர். இம்மலைய குலராயர்கள் சிலர் இவ்வேந்தன் பெயரில் சிவன் கோயில்களுக்கும் திருமால் கோயில்களுக்கும் நிவந்தங்கள் பல விட்டுள்ளனர். {{larger|<b>கொடைகள்:</b>}} இவன் குலோத்துங்க சோழனது ஆட்சிக் காலத்தில் சித்தலிங்கமடம் சிவன் கோயிலுக்கும் விக்கிரம சோழனது பன்னிரண்டாம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1130) தெய்வனைப் பெருமானுக்கும் நிலக் கொடைகள் அளித்துள்ளான். எனவே இவன் சிறந்த பக்தியுடையவன் என்பது புலனாகும். <section end="இராசேந்திர சோழ மலையமான்"/> <section begin="இராசேந்திர பிரசாத்து"/> {{dhr}} {{larger|<b>இராசேந்திர பிரசாத்து: (கி.பி. 1884–1963)</b>}} பீகாரில் சரண் மாவட்டத்தில் சீராதேவி என்ற ஊரில் 3.12.1884–இல் பிறந்தார். இவர் தந்தை மகாதேவ்சகாய். இவர் பள்ளியில் கணிதத்தில் இந்தியாவில் முதலாவதாக விளங்கினார்; விளையாட்டிலும் விருப்பம் காட்டினார்; பாரசீகம், உருது, வடமொழி, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்று விளங்கினார். இந்து, இசுலாமியப் பண்பாடுகளைப் பின்பற்றினார். சப்ராவில் படிக்கும்போது, இவர் திறமையைப் பாராட்டித் தலைமை ஆசிரியர் இவரை இரட்டைத் தேர்வுக்கு உயர்த்தினார். இவர் பள்ளியிறுதித் தேர்வில் முதல் தரத்தில் தேர்ச்சியுற்றார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 51 |bSize = 480 |cWidth = 124 |cHeight = 180 |oTop = 80 |oLeft = 273 |Location = center |Description = }} {{center|இராசேந்திர பிரசாத்து}} பதின்மூன்றாம் வயதில் திருமணம் நடைபெற்றாலும், இவர் மனைவியோடு வாழ்ந்த காலம் குறுகியதே. இவர் கல்கத்தா மாநிலக் கல்லூரியில் பயின்றார். நகரத்தின் வனப்பும் விளையாட்டுகளும் கேளிக்கைகளும் இவரைக் கவரவில்லை. மிகச் சிறந்த அறிவியல் ஆசிரியர்களான டாக்டர் செ.சி. போசு, டாக்டர் பி.சி. ராய் போன்றோர் இவர் ஆசிரியர்கள். பி.ஏ., எம்.ஏ., பி.எல். ஆகிய தேர்வுகளிலும் முதல்வராகத் தேர்ச்சி பெற்று, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சதிசு சந்திரா தோற்றுவித்த ஒரு தொண்டு நிறுவனம் (Don Society) இவரைப் பெரிதும் கவர்ந்தது. ‘பீகார் மாணவர் சங்கம்’ என்ற ஓர் அமைப்பினை 1906–ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்தியாவிலேயே மாணவர்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட முதல் அமைப்பு இது. இந்தியத் தேசிய காங்கிரசு தனது ஆண்டு மாநாட்டினைக் கல்கத்தாவில் (1906) கூட்டியபோது, இராசேந்திர பிரசாத்து ஒரு தொண்டராக இருந்து பணியாற்றினார். இவர் 1911–இல் காங்கிரசு இயக்கத்தில் சேர்ந்தார். இலாலா லசபதிராய், அரவிந்தர், சுரேத்திரநாத் பானர்சி, கோபால கிருட்டிண கோகலே, பண்டித மதன்மோகன் மாளவியா போன்றோர் இவரைப் பெரிதும் கவர்ந்த தலைவர்கள். இவர் அவர்களோடு பழகுவதையும் பணி புரிவதையும் பெரும் பேறாகக் கருதினார். {{nop}}<noinclude></noinclude> a7r51usloor5qjlhovjmmrug145xbhi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/53 250 625295 1932552 1891635 2026-05-11T16:38:56Z ஹர்ஷியா பேகம் 15001 1932552 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|25|இராசேந்திரன், முதலாம்}}</noinclude>வகித்தார். இவர் 1935–இல் தமிழ்நாடு வந்து காங்கிரசை வலுவுறச் செய்தார். அபுல் கலாம் ஆசாத்தோடு அசாம் சென்று அங்குக் காங்கிரசு அரசு அமைய உதவினார். இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் கப்பல் கட்டும் தளத்திற்கு இவர் அடிக்கல் நாட்டினார். இவர் 1942–இல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்றதால் பங்கிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். காங்கிரசு (1946) அமைச்சரவையில் உணவு அமைச்சராக இவர் பெறுப்பேற்றார்; இந்திய அரசியல் நிருணயசபைத் தலைவராகப் பணிபுரிந்தார். இந்தியா 1950 சனவரி 26–இல் குடியரசான போது, இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இராசேந்திர பிரசாத்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இரு தேர்தல்களில் அப்பதவிக்கு இவரே தேர்ந்தெடுக்கப்பட்டு 1962 வரை பணிபுரிந்தார். இந்தியாவின் உயரிய விருதாகிய ‘பாரத ரத்னா’ 1962–இல் இவருக்கு வழங்கப்பட்டது. இவர் பீகாரிலுள்ள சதாக ஆசிரமத்தில் 1.3.1963–இல் காலமானார். அறிவு, ஆற்றல், இன்சொல், ஈகை, பணிவு, உயர்ந்த நோக்கு, ஊக்கம், எளிமை, தியாகம், தொண்டு போன்ற பல நல்ல குணங்களின் மொத்த உருவம் இராசேந்திர பிரசாத்து. இவர் இந்திய விடுதலைக்காகவும் அதன் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு வகைகளில் அருந்தொண்டாற்றியவர். {{right|<b>இர.ந.</b>}} <section end="இராசேந்திர பிரசாத்து"/> <section begin="இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ."/> {{dhr}} {{larger|<b>இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்; சென்னையில் வாழ்ந்தவர். கிறித்தவ சமயத்தைச் சார்ந்த இவர் சமய, தமிழ்த் தொண்டுகள் பல புரிந்துள்ளார். இவர் தந்தையார் பெயர் அப்பாவு. அவரும் தமிழ்ப்புலமை மிக்குச் செய்யுள் இயற்றுவதில் வல்லவராக விளங்கினார். அதனால் அவர் ‘அமிர்தகவி’ என்னும் பட்டம் பெற்றுத் திகழ்ந்தார். இராசேந்திரம்பிள்ளை ‘ஆதாம் ஏவாள் விலாசம்’ என்னுமொரு நூலியற்றியுள்ளார். அதன்கண் தம் தந்தையைக் குருவாகவும் தந்தையாகவும் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார். இவர் மகாவிகட தூதன் என்னும் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இப்பத்திரிகையில் வெளியான கதைகள் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. நான்கு தொகுதிகள் கி.பி. 1897 முதல் 1899 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் வெளிவந்துள்ளன. பூலோக விநோதக் கதைகள் என்னும் பெயரில் அமைந்த ஒவ்வொரு தொகுதியும் 101 கதைகளைக் கொண்டதாகும். முதலாம் தொகுதியில் அமைந்த கதைகள் ஆண் பெண் பருவ மாறுதலுக்கேற்ப அவர்களிடம் தோன்றும் குணவேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டவை. ஒவ்வொரு கதையின் உட்பொருளை உணர்த்தும் ஒரு செய்யுள் அக்கதையின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ளது. மூன்றாம் தொகுதியில் உள்ள கதைகள் அறங்கூறும் இயல்பின. நான்காம் தொகுதியில் இடம் பெற்றன உலகியல் நிகழ்ச்சிபற்றி அமைந்தனவாகும். <section end="இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ."/> <section begin="இராசேந்திரன், முதலாம்"/> {{dhr}} {{larger|<b>இராசேந்திரன், முதலாம் (ஆ.ஆ. 1012–1044):</b>}} பேரும் புகழும் பெற்ற பிற்காலச் சோழ வேந்தருள் முதலாம் இராசேந்திர சோழன் குறிப்பிடத்தக்கவன் ஆவான். மதுராந்தகன் என்னும் இயற்பெயர் கொண்ட இவன் சோழப் பெருமன்னன் முதலாம் இராசராச சோழனுக்கும் வானவன் மாதேவிக்கும் மார்கழித் திங்கள் திருவாதிரை நாளில் பிறந்தவன். இவன் கி.பி. 1012–ஆம் ஆண்டில் இளவரசுப்பட்டம் சூட்டப்பெற்றான். தன் தந்தையின் இறப்பிற்குப்பின் கி.பி. 1014–ஆம் ஆண்டில் பரகேசரிப் பட்டத்துடன் சோழ வேந்தனாக மணி முடி சூடினான். கல்வெட்டுகளில் இவன் ‘சோழ ராசேந்திர வித்தியாதரன்’ எனவும் ‘ஸ்ரீ ராசேந்திர சோழதேவன்’ எனவும் குறிப்பிடப் பெறுகிறான். {{larger|<b>இராசேந்திரனின் குடும்பம்:</b>}} மாமன்னன் இராசேந்திரனுக்கு முக்கோக்கிழானடிகள், அரிந்தவன்மாதேவி, வீரமாதேவி, பஞ்சவன்மாதேவி, நம்பிராட்டியார் உலகுடையார், நக்கன் செம்பியன்மாதேவியார் முதலான மனைவியர் இருந்ததாகக் கல்வெட்டுகள் வாயிலாக அறியலாம். இவனுக்கு முதலாம் இராசாதிராசன் (கி.பி. 1018–1054), இரண்டாம் இராசேந்திரன் (சுந்தர சோழ பாண்டியன், கி.பி. 1052–1064), பராக்கிரம சோழ பாண்டியன் (மும்முடிச் சோழன், இராச மகேந்திரன், கி.பி. 1059–1063), வீர ராசேந்திர சோழன் (வீரசோழ தேவன், இராசகேசரி வர்மன் மூன்றாம் கரிகாலன், இலங்கையில் சங்கபோதி சோழன், கி.பி. 1063–1070), மதுராந்தகன், பராந்தக தேவன் முதலான ஆண்மக்களும், அருண் மொழி நங்கை, அம்மங்காதேவி, குணவடிகள் முதலான பெண்மக்களும் இருந்தனர். {{larger|<b>வெற்றிகள்:</b>}} மாவீரனாகிய இவன் தன் தந்தையார் விட்டுச் சென்ற சோழப் பேரரசைக் கட்டிக் காத்ததுடன், தன் போராற்றலால் அதனை மேலும் விரிவுபடுத்திச் சோழரின் புகழினை உயர்த்தினாள். பேராற்றல் மிக்க இவ்வேந்தனது வெற்றிகள், ‘திருமன்னி வளர’ என்னும் தொடக்கத்தினைக் கொண்ட இவனது மெய்க்கீர்த்திகளால் நன்கு புலனாகின்றன. இவன் இளவரசனாக இருந்த காலத்தி-<noinclude> <b>வா.க. 4-4</b></noinclude> qwvd3itf1ofmfzmd6px78ldhf874zkh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/59 250 625344 1932553 1891785 2026-05-11T16:40:43Z ஹர்ஷியா பேகம் 15001 1932553 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசேந்திரன், இரண்டாம்|31|இராசேந்திரன், இரண்டாம்}}</noinclude>கிய ஆற்றல் மறவனாகிய இராசேந்திரன், சோழரின் கலை வரலாற்றில் தலை சிறந்ததோர் இடத்தினைப் பெறுகிறான். அலெக்சாந்தரும் சமுத்திர குப்தனும் அசோகரும் நரசிம்மவர்மனும் தம் தந்தையைக் காட்டிலும் மிக்க புகழுடையவர்களாகத் திகழ்ந்தது போன்று, இவனும் இராசராசனை விட மேம்பட்ட சிறப்புடையவனாகத் திகழ்ந்தான். இவ்வேந்தன் கடல் கடந்த வெற்றிகளில் பாரசீக நாட்டு மகாசைரசுக்கும், கட்டடக் கலையைப் பேணிவளர்ப்பதில் உரோம்நாட்டு அகசுடசுக்கும் (Augustus), சமயப் பொறையில் மாமன்னன் அசோகருக்கும், நல்லாட்சி வழங்கியதில் சூர் வமிசத்து செர்சாவுக்கும் ஒப்பானவனாக விளங்கினான். தன் படை வலிமையாலும், பண்பாட்டு உறவுகளாலும், அன்றைய உலகெங்கும் மதிக்கத்தக்க அளவில், இந்தியாவில் ஓர் இந்துப் பேரரசைக் கட்டிக்காத்தவன் இராசேந்திரனே என்பது வரலாற்று உண்மையாகும். கங்கை கொண்ட சோழபுரம் என்னும் அழகிய நகரை அமைத்து, அதனைச் சிற்பக் கூடமாகவே மாற்றி, உலகோர் போற்றும் வகையில் மாபெரும் கலைப் புரவலனாகத் திகழ்ந்த இவன், இந்தியப் பெருமன்னர்களுள் தலை சிறந்த தமிழ்வேந்தன் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.{{float_right|ம.இரா.த.}} {{larger|<b>துணை நூல்:</b>}} <b>Nilakanta Sastri, K.A.,</b> History of South India, Oxford University Press, Delhi, 1983. <section end="இராசேந்திரன், முதலாம்"/> <section begin="இராசேந்திரன், இரண்டாம்"/> {{dhr}} {{larger|<b>இராசேந்திரன், இரண்டாம் (ஆஆ. 1052–1064)</b>}} பேராதிக்க மனப்பான்மை கொண்ட பிற்காலச் சோழ வேந்தர்களுள் இரண்டாம் இராசேந்திர சோழனும் ஒருவன். முதலாம் இராசேந்திர சோழப் பெருமன்னனின் இளைய மகனான இவன், கி.பி. 1052–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இளவரசனாக அமர்த்தப்பட்டான். இவன் கி.பி. 1054–இல் தன் அண்ணனான முதலாம் இராசாதிராச சோழனின் (கி.பி. 1018–1054) இறப்பிற்குப் பின், பரகேசரி என்னும் பட்டப் பெயருடன் சோழப் பேரரசனாக மணிமுடி சூடினான். முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன், முதலாம் இராசாதிராசன் முதலானவர்களைப் போன்று இவ்வேந்தனும் ஆதிக்கப் போர்களின் அடிப்படையில் சோழப் பேரரசை கட்டிக் காத்த பேரரசனாவான். கங்கை கொண்ட சோழபுரமே இவ்வேந்தனது ஆட்சிக் காலத்திலும் சோழரின் தலைநகரமாகத் திகழ்ந்தது. {{larger|<b>அயல்நாட்டுக் கொள்கை:</b>}} இவ்வேந்தனது மெய்க்கீர்த்திகள் ‘இரட்டபாடி ஏழரை இலக்கமுங்கொண்டு கொல்லாபுரத்துச் சயக்தம்பம் நாட்டி’, ‘திருமகள் மருவிய செங்கோல் வேந்தன்’, ‘திருமாது புவியெனும் பெருமாதர்’ முதலான மூன்றுவிதமான தொடக்கங்களைச் கொண்டுள்ளன. இவை இவ்வேந்தனது வெற்றிச் செயல்களைக் கூறுகின்றன. இவனுடைய அயல்நாட்டுக் கொள்கை சோழரின் தொன்மைக் கோட்பாடான பேரரசுக்குரிய இராணுவ வளர்ச்சியைப் பேணி நின்றது. பேராதிக்க எண்ணங் கொண்ட இவ்வேந்தன் மேலைச் சாளுக்கியரையும் ஈழத்தவரையும் வென்றடக்குவதில் முனைந்து செயற்பட்டான். {{larger|<b>கொப்பத்துப் போர்:</b>}} முதலாம் இராசாதிராசன் தன் தம்பியான இரண்டாம் இராசேந்திரனின் துணையுடன் மேலைச் சாளுக்கியரின் மீது படையெடுத்தான். கிருட்டிணா ஆற்றின் கரையில் உள்ள கொப்பத்தில் கி.பி. 1054–இல் முதலாம் சோமேசுவரன் (ஆகவமல்லன்) தலைமையிலான சாளுக்கியப் படைகளுக்கும், இராசாதிராசன் தலைமையிலான சோழர் படைகளுக்கும் கடும்போர் நிகழ்ந்தது. போரில் இராசாதிராச சோழன் கொல்லப்படவே, சோழப்படைகள் நாற்புறமும் சிதறி ஓடத் தொடங்கின. இந்நிலையில் இதனைக் கேள்வியுற்ற இரண்டாம் இராசேந்திரன் யானை மீதேறிப் போர்க்களஞ்சென்று ‘அஞ்சேல் அஞ்சேல்’ என்று தம் படைவீரர்களுக்கு வீரவுணர்ச்சியூட்டி, மீண்டும் போரில் உற்சாகத்துடன் ஈடுபடச் செய்து, சோழர்க்கு வெற்றி தேடித் தந்தான். சாளுக்கியப் படைத்தலைவர்களான சயசிங்கன், தசபன்மன், புலிமேசி, அசோகையன், ஆரையன், மொட்டையன், நன்னி நுளம்பன் என்போர் போர்க்களத்தில் மாண்டனர். ஆகவமல்லனும் மற்றப் படைத்தலைவர்களான துத்தன், வன்னியதேவன், குண்டமையன் ஆகியோர் போர்க்களத்தினின்றும் தப்பியோடினர். வெற்றி பெற்ற இராசேந்திரன் கொப்பத்துப் போர்க்களத்திலேயே சோழப் பெருமன்னனாக மணிமுடி தரித்துக் கொண்டான். இவ்வெற்றியின் நினைவாகக் கொல்லாபுரத்தில் இவ்வேந்தன் வெற்றித்தூண் ஒன்றையும் நிறுவினான். இச்செய்திகளைத் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் கல்வெட்டு விரித்துரைக்கிறது. {{larger|<b>ஈழப்போர்:</b>}} ஈழநாட்டில் சோழருக்கெதிராகத் தோன்றிய விடுதலைக் கிளர்ச்சியை ஒடுக்கப் பெரும் படை ஒன்றினை இவ்வேந்தன் கி.பி. 1058–இல் ஏவினான். சோழர் படை ஈழவிடுதலைக்குத் தலைமை தாங்கிய வீரசலாமேகன் என்ற வடஇந்திய கன்னியாகுச்சனைப் போரில் முறியடித்து, அவன் தலையையும் கொய்தது. இதனை இவ்வேந்தனது ‘வீரல் படைக் கலிங்கவர்மன் வீரசலாமேகனைக் கடகளிற்-<noinclude></noinclude> 6pqp8y27bpjskgh40kvjvby22lvat8p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/61 250 625346 1932554 1891787 2026-05-11T16:43:22Z ஹர்ஷியா பேகம் 15001 1932554 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராட்கிளிபு ...... இரெசினால்டு|33|இராட்கிளிபு ...... இரெசினால்டு}}</noinclude>இவ்வேந்தன் நாடகம் முதலான கலைகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தான். இவன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இராசராசேச்சுர நாடகம் நடைபெற ஆண்டுதோறும் 120 கல நெல்லைக் கொடையாக வழங்கியதிலிருந்து இதனை அறியலாம். {{larger|<b>நீதி நிருவாகம்:</b>}} இவ்வேந்தனது ஆட்சிக்காலத்தில் நடுவுநிலை தவறாமல் அனைவர்க்கும் நீதி வழங்கப்பட்டது. வரிவசூல் அதிகாரியின் கெடுபிடி தாங்கமாட்டாமல் பெண் ஒருத்தி தற்கொலை செய்துகொண்டாள். இதனால், அவ்வதிகாரிக்கு 32 காசுகள் தண்டம் விதிக்கப்பட்டது. நாடாள்வான் என்னும் அரசியல் அதிகாரி விற்படைத் தலைவன் ஒருவனைக் கொன்றதற்காக, அவன் 96 ஆடுகள் தானமளிக்குமாறு தண்டனை விதிக்கப்பட்டது. மேற்கூறப்பட்ட சான்றுகனால் அரசியல் அதிகாரிகளும் நீதித்துறையால் தண்டிக்கப்பட்டமை புலனாகும். {{larger|<b>குடும்பம்:</b>}} இவ்வேந்தனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அரசியர் இருந்தனர். இவர்களுள் கிழானடிகள், திரைலோக்கியமுடையாள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர். இவனுக்கு 6 ஆண்மக்களும் மதுராந்தகி என்னும் பெண்ணும் இருந்தனர். மதுராந்தகி கீழைச்சாளுக்கிய வேந்தனான இராசராச நரேந்திரனின் மகனுக்கு மணம் செய்விக்கப்பட்டாள். இராசேந்திரதேவன் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்பெறும் இவன் கி.பி. 1064–இல் காலமானான். இவனுடன் சோழரின் பேராதிக்க ஏகாதிபத்திய உணர்வும் மங்கியது. {{Right|<b>ம.இரா.த.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Nilakanta Sastri, K.A.,</b> The Colas, University of Madras, Madras, 1984. <b>சதாசிவ பண்டாரத்தார், டி.வி.,</b> பிற்காலச் சோழர் வரலாறு, மூன்று தொகுதிகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1974. <section end="இராசேந்திரன், இரண்டாம்"/> <section begin="இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு"/> {{dhr}} {{larger|<b>இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு (கி.பி. 1881–1955)</b>}} ஓர் ஆங்கிலச் சமூக மானிடவியல் வல்லுநர்; சிறுசமூகத்தினரின் சமூக அமைப்பினை (Social Structure) அறிய முறையான கோட்பாட்டையும் பொதுமைப்பாடுகளையும் உருவாக்கியவர். ஆல்பிரடு இரெசினால்டு பிராட்கிளியு பிரெளன் (Alfred Reginald Radcliff Brown) இருபதாம் நூற்றாண்டின் முற்பாதிக் காலத்தில் வாழ்ந்த தலையாய மானிடவியலாளர்களுள் ஒருவர். இவர் கி.பி. 1881–ஆம் ஆண்டு சனவரி 17–ஆம் நாள் இங்கிலாந்தில் {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 61 |bSize = 480 |cWidth = 156 |cHeight = 198 |oTop = 68 |oLeft = 255 |Location = center |Description = }} {{center|இராட்கிளிபு பிரௌன்}} பர்மிங்காமில் பிறந்தார். இவரது இயற்பெயர் பிரௌன் ஆகும். இவர் 1926–ஆம் ஆண்டில் தம் தாயின் பெயரான இராட்கிளிபு (Radcliff) என்னும் பெயரையும் இணைத்து இராட்கிளிபு பிரௌன் என்று மாற்றிப் பெயரிட்டுக் கொண்டார். கேம்பிரிட்சுப் பல்கலைக் கழகத் திரினிட்டி கல்லூரியில் (Trinity College) பயின்றபின் தம் முதல் மானிடவியல் களப்பணியை 1906 முதல் 1908 வரை அந்தமான் தீவுகளில் மேற்கொண்டார். இப்பணியின் வெற்றியை அடுத்துத் திரினிட்டி கல்லூரியின் ஆராய்ச்சிப் புத்தாய்வு ஊதியம் (Fellowship) கிடைக்கப் பெற்றார். இதனையடுத்து 1910–1912 இல் மேற்கு ஆசுத்திரேலியாவிற்கு ஆய்வுப் பயணத்தை மேற் கொண்டார். ஆசுத்திரேலிய ஆதிக்குடிகளின் உறவுமுறை, குடும்ப அமைப்பு முதலானவற்றைப் பற்றி முதன்மையாக ஆராய்ந்தார். தொங்கா (Tonga) அரசின் கல்வித் துறைக்கு இயக்குநராக 1916–ஆம் ஆண்டு பணியாற்றினார். கேப் நகரப் (Cape Town) பல்கலைக் கழகத்தில் 1920–இல் இருந்து 1925–ஆம் ஆண்டு வரை சமூக மானிடவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். இங்குப் பிரௌன் ஆப்பிரிக்க வாழ்க்கையும் மொழியும் பற்றிய புலத்தை (School of African Life and Languages) நிறுவினார். சிட்னிப் பல்கலைக் கழகத்தில் 1925–இலிருந்து 1931 வரையிலும், சிகாகோப் பல்கலைக் கழகத்தில் 1931–இலிருந்து 1937– வரையிலும், ஆச்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் 1937–இலிருந்து 1946–வரையிலும் சமூகமானிடவியல் பேரா-<noinclude></noinclude> dwy6yvioc7fl52x06p00vh67iaqc8l9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/62 250 625347 1932555 1891788 2026-05-11T16:45:41Z ஹர்ஷியா பேகம் 15001 1932555 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராட்கிளிப்பு — இரெசினால்டு|34|இராட்டிரகூடர்}}</noinclude>சிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1947–இலிருந்து 1949 வரையிலும் எகிப்திலுள்ள பரோக்குப் (Farouk) பல்கலைக் கழகத்தில் (இப்போது அலக்சாண்டிரியாப் பல்கலைக் கழகம்) பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் 1955–ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 24–ஆம் நாள் இயற்கை எய்தினார். இராட்கிளிப்பு பிரௌனுக்கு அடுத்து வந்த அனைத்து மானிடவியலாரும் இவருடைய கொள்கையில் மிக்க அளவு ஈடுபாடு செலுத்தினர். இவர் 1922–இல் வெளியிட்ட அந்தமான் தீவினர் ஆய்வில் சமூக அமைப்புப் (Social Structure) பற்றிய விரிவான கொள்கையை வகுத்துள்ளார். தொடக்க காலத்தில் பண்பாடே அடிப்படை என்று எண்ணியிருந்தார். தம் ஆய்வுப் பரப்பில் முதிர்ச்சியுற்ற பொழுது, பண்பாடு சமூகத்தின் ஒரு கருத்துப் பொருளே (Abstraction) என்றும், இது மதிப்புகளையும் முறைமைகளையும் உள்ளடக்கி நிற்கிறது என்றும் எண்ணினார். இந்நிலையில் பண்பாட்டின் அறிவியலை உணருவது கடினமென்றும், மக்களுக்கிடையே அல்லது மக்கள் குழுக்களுக்கிடையே காணப்படும் அமைப்புகளையும் அவர்களுக்கிடையே நிலவும் நடத்தைக் கூறுகளையும் உறவுகளையும் அறிந்து கொள்ளுதல் எளிதென்றும் எண்ணினார். இவரது சமூக அமைப்பு (Social Structure) மிகத் தெளிவான ஒரு நிலையினைச் சமூகக் கட்டமைப்புடன் (Social Organization) தெளிவுபடுத்தி நிற்கவில்லை. ‘சமூக அமைப்பு’, ‘சமூகக் கூட்டமைப்பு’ ஆகிய இவ்விரண்டும் ஒரு பொருட்சொல்லாகக் காணப்பட்டன. அமைப்பியல் செயற்பாட்டியல் கோட்பாட்டின் (Structural–functionalism) அணுகுமுறை இவரால் உருவாக்கப்பட்டதாகும். குடும்பம், உறவுமுறை, வயதுக் குழுக்கள், அரசியலமைப்பு, சட்டம், பொருளாதாரக் கட்டமைப்பு முதலான செயற்பாடுகளை உள்ளடக்கிய உறவுகளை அடிப்படையாக ஆராயும் பரப்பை இவர் உருவாக்கினார். இதுவே சமூக மானிடவியல் அல்லது ஆங்கிலேய மானிடவியல் என்று கூறப்படுகிறது. இதனை ஒப்புமைச் சமூகவியல் எனவும் குறிப்பிட்டனர். ஆசுத்திரேலியாவில் சிட்னிப் பல்கலைக் கழகத்தில் (1925–31) பணியாற்றியபோது கல்விசார் பணியிலும் கொள்கை சார்ந்த மானிடவியல் பரப்பிலும் ஆராய்ச்சிப் பரப்பிலும் பயன்படுசார் மானிடவியல் பரப்பிலும் மிகுந்த ஈடுபாட்டினைத் தாமும் வளர்த்துக் கொண்டு மாணாக்கருக்கும் கற்பித்தார். இவர் 1931–இல் வெளியிட்ட ஆசுத்திரேலியப் பழங்குடிகளின் சமூகக் கட்டமைப்பு (Social organization of Australian Tribe) என்னும் தம் படைப்பில் சிறந்த கோட்பாட்டினையும் அதன் அணுகுமுறையின் பயன் முறைகளையும் வெளியிட்டார். ஆசுத்திரேலியாவின் அனைத்து ஆதிக் குடிகளிலும் அவர்களின் உறவு முறை, திருமணம், மொழி, மரபுகள், தொழில், நிலஉடைமை, பால் உறவு, வானியல் அறிவு முதலான செயற்பாடுகளின் தரவுகளை வகைப்படுத்திப் பகுத்தாய்ந்தார். இதன் அடிப்படையில் சமூகத்தின் இயல் நிகழ்ச்சிகளையும் சமூகக் கட்டமைப்பில் காணப்படும் கூறுகளின் செயல்தன்மையையும் அறிந்தார். இராட்கிளிப்பு பிரௌனின் முதன்மையான படைப்புகளாகக் கருதப்படுபவை அந்தமான் தீவினர் (Andaman Islanders–1922), ஆசுத்திரேலிய ஆதிக்குடிகளின் சமூகக் கட்டமைப்பு (Social Organization of Australian Tribes–1931), ஆதிக்குடிகளின் அமைப்பும் செயல்முறையும் (Structure and Function in Primate Society–1952), சமூக மானிடவியலில் முறைகள் (Methods in Social Anthropology–1958) ஆகியவையாகும். <section end="இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு"/> <section begin="இராட்டிரகூடர்"/> {{dhr}} {{larger|<b>இராட்டிரகூடர் (கி.பி. 753–973)</b>}} இந்தியாவில் பெரும்புகழுடன் ஆட்சிபுரிந்த ஓர் அரச மரபினராவர், இரு நூற்றாண்டுகளுக்கு மேல் தக்காணத்தில் பேராசைப் பெற்றிருந்த இவர்கள் அக்காலத்து இந்திய அரசியலில் தலையாய இடத்தைப் பெற்றிருந்தனர். இவர்கள் படைவலிமையைக் கண்டு அஞ்சாத மன்னர் வடக்கிலுமில்லை; தெற்கிலுமில்லை. திறமைமிக்க மன்னர்களை எண்ணிக்கையில் மிகுதியாகத் தோற்றுவித்த பெருமை இராட்டிரகூட மரபினைச் சாரும். இராட்டிரகூடரின் (Rashtrakutas) தோற்றத்தைப் பற்றி வரலாற்றாசிரியரிடையே கருத்து வேறுபாடு உள்ளது. இராட்டிரகூட மன்னர் தம்மை யதுகுல வழியினராகக் கூறிக்கொண்டனர். ஆனால், வரலாற்றாசிரியர் பலர் இதனை உண்மையென்று ஏற்றுக் கொள்வதில்லை. இராட்டிரகூடர் இராசபுதனத்தில் வாழ்ந்த இரதர்களின் (Rathors) வழியினர் என்று சிலரும் இரெட்டி (Reddi) குலத்தின் முன்னோர் என வேறு சிலரும் கருதுகின்றனர். ஆனால், இக்கருத்துகளுக்குத் தெளிவான சான்றுகள் இல்லை. அசோகன் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள இராட்டிரிகரின் (Rasthtrikas) வழியினரே இராட்டிரகூடர்கள் என்று பேராசிரியர் சத்தியநாதய்யர் கூறுகிறார். இது பொருத்தமான கருத்தாகத் தெரிகிறது. இராட்டிரிகர் மகாராட்டிரத்திலும் கன்னட நாட்டிலும் இருந்தனர். இராட்டிரகூடர் போற்றியது கன்னட மொழியே; மராத்தி அன்று. இராட்டிரகூடர் தொடக்கத்தில் வாழ்ந்த ஊர் உசுமானபாது மாவட்டத்து (மகாராட்டிரம்) இலட்டூர் (Latur) ஆகும். அங்கு இப்பொழுதும் கன்னட மொழிதான் பேசப்-<noinclude></noinclude> texayytb8v3fntdrnxhzydx3my8pj5i பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/67 250 625359 1932556 1892260 2026-05-11T16:50:41Z ஹர்ஷியா பேகம் 15001 1932556 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராட்டிரகூடர்‌|39|இராட்டிரகூடர் கட்டடக் கலை}}</noinclude>ஆளாயினன் எனவும் வரலாற்றாசிரியர் சதாசிவ பண்டாரத்தார் கூறுவது உண்மையே. {{larger|<b>மூன்றாம் கிருட்டிணன்:</b>}} மூன்றாம் கிருட்டிணன் கி.பி. 939–இல் பதவிக்கு வந்தபோது அகாலவருடன் என்ற பட்டத்தைப் பெற்றிருந்தான். தொடக்கத்திலிருந்தே அவன் தனக்கெதிராகச் செயற்பட்ட சோழப் பெருவேந்தனான முதலாம் பராந்தகனுக்குத் தக்க பாடம் கற்பிக்க முடிவுசெய்து போருக்கு ஆயத்தமானான். அதில் அவனுக்கு உறுதுணையாக விளங்கியவன் அவன் மைத்துனனும் மேலைக் கங்க மன்னனுமான பூதுகனே. இராட்டிரகூட மன்னனின் பகையைக் கருதிப் பராந்தகன் தொண்டை மண்டலத்தில் தன் படைகளைப் பெருக்கியதுடன் தன் மூத்த மகனான இராசாதித்தனை அங்கிருக்கச் செய்தான். தக்கோலப் போருக்கு முன்னரே தொண்டை மண்டலத்தில் இரு சாராருக்கும் சில மோதல்கள் ஏற்பட்டிருத்தல் வேண்டும். ஆனால், அவை பற்றிய செய்திகளை அறிய இயலவில்லை. வடார்க்காடு மாவட்டத்துத் தக்கோலத்தில் கி.பி. 940–இல் இராட்டிரகூடர்களுக்கும் சோழர்களுக்கும் ஒரு பெரும் போர் நிகழ்ந்தது. அதில் சோழர் படை தோற்றதுடன் இராசாதித்தனும் பூதுகன் எய்த அம்பினால் இறந்தான். அதன்பின் மூன்றாம் கிருட்டிணன் தொண்டைமண்டலம் முழுவதையும் தன்னாட்சியின் கீழ்க் கொணர்ந்தான். அவன் தன் படையைத் தெற்கே இராமேசுவரம் வரை செலுத்தியதாக அல்டேகர் (Alteker) என்ற வரலாற்றாசிரியர் கூறுகிறார். ஆனால், அதற்குத் தக்க சான்றுகள் இல்லை. எனினும், மூன்றாம் கிருட்டிணன் தன்னைக் ‘கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னரதேவன்’ என்று தன் கல்வெட்டுகளில் கூறிக்கொள்கிறான். போரில் தனக்குதவிய பூதுகனுக்கு மூன்றாம் கிருட்டிணன் வனவாசி நாட்டையும் வேறுசில இடங்களையும் அளித்தான். பின்னர் மூன்றாம் கிருட்டிணன் பண்டல்கண்டுமீது படையெடுத்து வெற்றியுடன் திரும்பினான். அதனையடுத்து அவன் மாளவத்தின் மீது படையெடுத்து, அதன் தலைநகரான உச்சயினியைக் கைப்பற்றிப் பரமார மன்னனின் செல்வாக்கை ஒடுக்கினான். மேலும் வேங்கிநாடு, மூன்றாம் கிருட்டிணன் ஆட்சியின் பிற்பகுதியில் இராட்டிரகூடர் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது. சுருங்கக் கூறுமிடத்து அக்காலத்தில் மூன்றாம் கிருட்டிணன் தென்னகத்தின் இணையற்ற பெருவேந்தனாய் விளங்கினான். சாந்தி புராணத்தை இயற்றிய பொன்னா என்ற கன்னடப் புலவரை மூன்றாம் கிருட்டிணன் ஆதரித்தான். ஆதி புராணத்தையும் பம்பபாரதத்தையும் இயற்றிய முதலாம் பம்பா இவன் காலத்தில் வாழ்ந்தவரே. அவரை ஒரு குறுநில மன்னன் ஆதரித்தான். இவ்விரு கன்னடப் புலவர்களும் சமண சமயத்தைப் பின்பற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. {{larger|<b>கொட்டிகனும் இரண்டாம் கர்க்கனும்:</b>}} மூன்றாம் கிருட்டிணன் கி.பி. 969–இல் இறந்தபின் அவன் இளவலான கொட்டிகன் அரியணை ஏறினான். இவனது திறமையின்மையை நன்குணர்ந்த மாளவ மன்னன் சீயகன் (Siyaka) கி.பி. 972–இல் இராட்டிரகூட நாட்டின்மீது படையெடுத்துத் தலைநகரான மானிய கேடத்தைக் கைப்பற்றிக் கொள்ளையடித்துச் சென்றான். அதே ஆண்டில் மனமொடிந்து கொட்டிகனும் இறந்து விட்டான். அடுத்து, பட்டத்திற்கு வந்த இரண்டாம் கர்க்கன் கொட்டிகனினும் ஆற்றல் குறைந்தவன். அதனால், அரசியல் குழப்பம் மிகுந்தது. அதனை நன்கு பயன்படுத்திக் கொண்டு சாளுக்கிய குலத்தைச் சேர்ந்த இரண்டாம். தைலன் (Taila II) என்பவன் கலகம் செய்தான். அதனை அடக்கச் சென்ற இரண்டாம் கர்க்கன் கடும் போரிட்டும் இறுதியில் முழுத் தோல்வியடைந்து வேறிடம் சென்றுவாழ நேரிட்டது. இவ்வாறு கி.பி. 973–இல் இராட்டிரகூடர்களின் ஆட்சி முடிவுற்றது. {{Right|<b>எம்.எஸ்.கோ.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Yazdani, G.,</b> The Early History of Deccan, Oriental Books Reprint Corporation, New Delhi, 1985. <b>Nilakanta Sastri, K.A.,</b> A History of South India Oxford University Press, Delhi, 1983. <section end="இராட்டிரகூடர்"/> <section begin="இராட்டிரகூடர் ஓவியங்கள்"/> {{dhr}} {{larger|<b>இராட்டிரகூடர் ஓவியங்கள்</b>}} எல்லோராவில் உள்ள குகைகளின் மண்டபங்களிலும் சுவர்களிலும் கூரைகளிலும் தீட்டப்பட்டுள்ளன. கடவுளரின் திருவுருவங்கள், பூக்கள், விலங்குகள் போன்றவை இங்குள்ள ஓவியங்களாகும். அழகுமிக்க யானை, தாண்டவமாடும் நடராசர் போன்ற ஓவியங்கள் குறிப்பிடத்தக்கன. கருடனின் மேல் அமர்ந்துள்ள இலக்குமி நாராயணன், பறக்கும் வித்தியாதரர்கள் போன்ற ஓவியங்கள் அழகு மிக்கவை. பறக்கும் வித்தியாதரர்கள் தங்கள் துணைவியருடன் காட்சி அளிக்கின்றனர். இவ்வோவியங்கள் இராட்டிரகூடர் கால ஓவியத் திறனைத் திறம்பட விளக்குகின்றன. <section end="இராட்டிரகூடர் ஓவியங்கள்"/> <section begin="இராட்டிரகூடர் கட்டடக் கலை"/> {{dhr}} {{larger|<b>இராட்டிரகூடர் கட்டடக் கலை</b>}} முந்தைய சாளுக்கியர்களை அடுத்து ஆட்சிக்கு வந்த இராட்டிரகூடர்களின் கோயிற் கட்டடக்கலைக்குச் சிறந்த சான்றாக விளங்குவது, பட்டடக்கல்லில்<noinclude></noinclude> f5pf1av2iv9oo2ph1jn743wrndrdtzv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/68 250 625360 1932558 1892261 2026-05-11T16:52:35Z ஹர்ஷியா பேகம் 15001 1932558 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராட்லர்‌|40|இராட்லர்‌}}</noinclude>உள்ள கோயிலாகும். இதனைக் கோயில் நகரம் என்றும் கூறுவர். இக்கோயில், முந்தைய சாளுக்கியரின் பாணியை ஒத்துள்ளது. மூன்று அடுக்குகளை உடைய இக்கோயிலின் கீழ் அடுக்கு, கருவறையையும் கருவறையைச் சுற்றி வலம் வரும் வழியையும் இவ்வழியைச் சுற்றித் தடுப்புச் சுவரையும் கொண்டுள்ளது. கருவறையை அடுத்து நவரங்க மண்டபம் உள்ளது. இவ்விரண்டையும் இடைகழியொன்று இணைக்கிறது. கோயில் அடி முதல் முடி வரை சதுர அமைப்பை உடையது. இக்கோயிலின் அதிட்டானம் முடியும் உச்சிப் பிதுக்கத்தில் (Cornice) மூக்கு வடிவ (Nasika) அமைப்பு இல்லாமல், தட்டை வடிவ முக்கோண அமைப்பை இக்கோயில் பெற்றுள்ளது. கோயிலின் பிரசுத்தரப் (Prastara) பகுதியில் கூடுகளும் சாலைகளும் (Salas) பஞ்சரங்களும் (Panjaras) காணப்படுகின்றன. இரண்டாம் அடுக்கில் கர்ணகூடுகளும் பத்திர சாலைகளும் (Bhadra Salas) உள்ளன. மூன்றாம் அடுக்கு, கீழ் அடுக்கைவிடக் குறுகலாகக் காணப்படுகிறது. நவரங்க மண்டபத்தை (Navaranga Mandapa) அடுத்துப் பல தூண்கள் கொண்ட முக மண்டபம் உள்ளது. <section end="இராட்டிரகூடர் கட்டடக் கலை"/> <section begin="இராட்லர்"/> {{dhr}} {{larger|<b>இராட்லர்</b>}} கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் சமயத்தொண்டு புரிவதற்காகத் தமிழகம் வந்த மேலைநாட்டுக் கிறித்தவச் சமயச் சான்றோர்களுள் ஒருவர். இவரது முழுப் பெயர் இராட்லர் சான் பீட்டர் (Rottler, John Peter) என்பதாகும். இவர் கி.பி. 1749–ஆம் ஆண்டு பிரான்சு நாட்டு இசுடிராசுபர்கு (Strasburg) நகரில் பிறந்தார். இவர் இசுடிராசுபர்கு பல்கலைக் கழகத்தில் பயின்று எம்.ஏ. பட்டமும், எர்லாசன் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார். கோப்பன்கேகன் (Copenhagen) என்னும் நகரில் கிறித்தவச் சமயக் கல்வி பெற்றுக் கி.பி. 1775–ஆம் ஆண்டு குரு பட்டம் பெற்ற இவர் தேனிசு வேத போதக சங்கத்தைச் (Danish Mission) சார்ந்த சமயப் பரப்புநராக கி.பி. 1776–ஆம் ஆண்டு தமிழகம் வந்தார். தமிழகத்தில் தரங்கம்பாடி என்னுமிடத்தில் கி.பி. 1803–ஆம் ஆண்டு வரை சமயப்பணி ஆற்றிப் பின்னர்ச் சென்னை சென்று, அங்குக் கிறித்தவச் சமயப் பணிப் பொறுப்பினை ஏற்றார். சென்னையும் பழவேற்காடும் தரங்கம்பாடியும் இவர் சமயப் பணியாற்றிய இடங்களுள் குறிப்பிடத்தக்கனவாகும். இவர் திருநெல்வேலிப் பகுதிக்கும் சமயப்பணி குறித்துச் சென்று திரும்பினார். சென்னையில் சமயப்பணி ஆற்றியபோது, பெப்ரீசியசு (Fabricius) என்பார் மேற்கொண்ட புதிய ஏற்பாட்டின் மொழி பெயர்ப்புப் பணிக்குப் பெருந்துணையாக இருந்தார். கிறித்தவப் பொதுச் செப நூலினைத் தமிழில் மொழி பெயர்த்தார். சென்னையில் இருந்தபோது ஐரோப்பியச் சிறுமியர் அனாதை மடத்தின் செயலராகவும், விசாரணைக் குருவாகவும் பணியாற்றிய பெருமை இவருக்குண்டு. தமிழகம் வந்த இராட்லர், தமிழ் மொழிப் பயிற்சியில் மிக்க ஆர்வத்துடன் ஈடுபட்டதுடன் இந்தியப் பயிரியல் வரலாற்றையும் விரும்பிப் பயின்றார். தென்னிந்தியத் தாவரங்களின் புதுவகைகளை ஐரோப்பாவிற்கு அனுப்பிப் பயிரியல் வரலாற்றாராய்ச்சிக்குப் பேருதவி புரிந்தார். ஓய்வு நேரங்களில் இவர் திரட்டி வைத்திருந்த பயிரினத் தொகுதிகள் இவரை எண்வகைக் கல்விக் குழுக்களில் உறுப்பினராக்கி, இவர் புகழ் பரவக் காரணமாக அமைந்தன என்பர். இராட்லர் தமிழுக்குச் செய்த சிறந்த தொண்டு இவர் தொகுத்த தமிழ்–ஆங்கில அகராதியாகும். அது, ‘இராட்லர் தமிழ்–ஆங்கில அகராதி’ எனப்படும். இவ்வகராதி 1425 பக்கங்களில் 37,000 சொற்களைக் கொண்டமைந்துள்ளது. பயிரியற் கலைத் தொடர்பான சொற்களுக்கு இவர் அளித்த பொருளையே இவருக்குப் பின்னர் வந்த வின்சுலோ போன்ற தமிழ் ஆங்கில அகராதித் தொகுப்பாளர்களும் மேற்கொண்டார்கள் என்பதிலிருந்து, இவரது அகராதியின் சிறப்பினை அறியலாம். அவ்வகராதி நான்கு தொகுதிகளாக அச்சிடப்பட்டது. முதல் தொகுதி, சென்னை வேப்பேரியில் கி.பி. 1834–ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அந்நூலினை அப்போது இந்தியாவின் அரசப் பேராளராக (Governor General) விளங்கிய வில்லியம் பெண்டிங்குப்பிரபுவுக்குக் காணிக்கையாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இரண்டாம் தொகுதி அச்சில் இருக்கும்போது இவர் காலமானமையால் தெய்லர் (Taylor) என்பாரும், டி. வெங்கடாசல முதலியாரும் அப்பதிப்புப் பணியை மேற்கொண்டு, அத்தொகுதியினை கி.பி. 1836–37–ஆம் ஆண்டில் வெளியிட்டனர். அவ்வகராதியின் மூன்று, நான்கு ஆகிய தொகுதிகள் முறையே கி.பி. 1839, 1841 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்டன. அகராதியில் தொகுக்கப்பட்டுள்ள சொற்களும் அவற்றின் பொருள்களும் பெரும்பாலும் சதுரகராதியினைப் பின்பற்றி அமைந்துள்ளன. மிக்க மதிப்புடையதாயினும், இவரது அகராதியில் புராணக் கருத்துகள், அறிவியல், வானநூல் தொடர்பான சொற்கள் பல சேர்க்கப்படவில்லை என்பதும் இலங்கைத் தமிழ் ஒதுக்கப்பட்டுத் தமிழகத் தமிழே<noinclude></noinclude> gus9qd0zj115mty70s679zybd5bpnko பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/69 250 625361 1932560 1892262 2026-05-11T16:57:40Z ஹர்ஷியா பேகம் 15001 1932560 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராணாகுண்டை|41|இராணா கும்பா}}</noinclude>பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறைகளாகச் சுட்டப்படுகின்றன. ‘ஆங்கிலத் தேவாலயங்களில் வழக்கமாக இருக்கும் பொதுச் செபங்களும், ஞானதிரவியங்களைப் பரிமாறும் ஒழுங்கும், தாவீதின் சங்கீதங்களும் அடங்கிய புத்தகம்’ என்னும் மொழி பெயர்ப்பு நூலினை இவர் கி.பி. 1819–ஆம் ஆண்டில் பதிப்பித்துள்ளார். ‘தேவாலயங்களில் ஓதும்படி குறிக்கப்பட்ட தாவீதின் சங்கீதங்களும், காலை மாலை செபிக்க வேண்டிய செப ஒழுங்கும்’ என்னும் மொழி பெயர்ப்பு நூலினை கி.பி. 1821–ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். அறுபது ஆண்டுகள் சமயப்பணியாற்றிய இராட்லர் கி.பி. 1836–ஆம் ஆண்டுத் தம் 86–ஆம், வயதில் காலமானார். {{Right|<b>இரா.செ.</b>}} <section end="இராட்லர்"/> <section begin="இராணாகுண்டை"/> {{dhr}} {{larger|<b>இராணாகுண்டை,</b>}} வடக்குப் பாகிசுத்தானில் உள்ள இலொரலைப் பள்ளத்தாக்கின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள சிற்றூர்; தொல்லியல் சிறப்புப் பெற்றது. இராணாகுண்டையின் (Rana Ghundai) பழமை முதன் முதலாக நோட்லிங்கு (Noteling) என்பவரால் 1927–இல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அருல் இசுடென் (Aruel Stein) என்பவர் இப்பகுதியில் கள ஆய்வினை மேற்கொண்டார். இ.செ. உரோசு (E.J. Ross) என்பவர் 1930–இலும், வால்டர் பேர்சர்வீசு (Walter Fairservis) என்பவர் 1950–இலும் மிகச் சிறிய அளவில் அகழாய்வினை மேற்கொண்டனர். இங்கிருந்த தொன்மையான நாகரிகம் ஐந்து காலங்களாகப் பிரிக்கப்பட்டு, அ முதல் உ வரை (A to E) பெயரிடப்பட்டது. முற்காலத்தில் (Phase A) எருது, குதிரை, ஆடு, கழுதை ஆகிய விலங்குகளின் எலும்புகளும், எலும்புக் கருவிகளும், கற்களினால் செய்யப்பட்ட பட்டைக் கத்திகளும் (Stone Blade) கிடைத்தன. வீடுகள் இருந்ததற்கான எவ்வித அறிகுறிகளும் கிடைக்கவில்லை. இரண்டாம் காலகட்டத்தில் கற்கள் பதிக்கப்பட்டு அதன் மீது சுட்ட களிமண்ணும், சாம்பலும் பூசப்பட்ட வீட்டுத்தரை கண்டுபிடிக்கப்பட்டது. கிண்ணங்களும், குவளைகளும் (Jars) இக்காலகட்டத்தில் கிடைத்தன. இவற்றின் விளிம்பின் மீது எருது, மான் ஆகியவற்றின் உருவங்கள் வரையப்பட்டிருந்தன. அதனால் இக்காலம் ‘எருதுக்குவளை’க் காலம் என்று குறிக்கப்பட்டது. இக்காலகட்டத்தின் இறுதியில் மண்ணினால் செய்யப்பட்ட சுடப்படாச் செங்கற்களினாலான சுவர்கள் தென்பட்டன. இவற்றைத் தவிரச் சக்கரத்தினால் வனையப்பட்டு நன்கு சுடப்பட்ட மட்பானைகளும் கிடைத்தன. எலும்பு முனைகள், ஊசிகள் (Needles) போன்றவையும் கிடைத்தன. இவை அனைத்தும் அங்கு இக்காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் நாடோடிகளாக வாழாது ஓர் இடத்தில் நிலையான வாழ்வை மேற்கொண்டமைக்குச் சான்று பகர்கின்றன. மட்பாண்டங்களின்மீது கருப்புக்கலந்த பழுப்பு நிற வண்ணம் (Brown black) பூசப்பட்டிருந்தது முதற்கால கட்டத்தையும் (Phase A) இரண்டாம் காலகட்டத்தையும் (Phase B) ஒப்பு நோக்குமிடத்துப் புதியவர்கள் இங்கு வந்து குடிபுகுந்தமை அறியப்படுகிறது. மூன்றாம் காலாட்டத்தில் மேற்கூறிய சிறப்புக் கூறுகள் தொடர்ந்தபோதிலும் புதியதாகச் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணங்கள் பூசப்பட்ட மட்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டன. இவ்வண்ணங்கள் முந்தைய காலகட்டத்தைவிடத் தெளிவாகவும் நல்ல நிலையிலும் வரையப்பட்டிருந்தன. நான்காம் காலகட்டம், அரப்பா நாகரிகத்தின் சமகாலத்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், அரப்பா நாகரிகத்தின் தனிப்பட்ட கூறுகள் இங்குக் கிடைக்கவில்லை. {{Right|<b>கே.இரா.</b>}} <section end="இராணாகுண்டை"/> <section begin="இராணா கும்பா"/> {{dhr}} {{larger|<b>இராணா கும்பா (கி.பி. 1431–1469)</b>}} மேவாரை ஆண்ட வலிமை வாய்ந்த மன்னர்; 84 கோட்டைகளைக் கட்டியவர். இவர் மாளவத்திலிருந்து படையெடுத்த இசுலாமிய அரசர்களை எதிர்த்து அஞ்சாமல் போரிட்டார்; தலைசிறந்த போர்வீரர்; சிறந்த கவிஞர்; இலக்கிய அறிஞர்; திறமை வாய்ந்த இசைக் கலைஞர். கும்பால்கர் (Kumbhalgarh) என்னும் கோட்டை இவர் கட்டிய கோட்டைகளுள் சிறப்பானதெனக் கருதப்படுகிறது. இராணுவக் கட்டடக் கலை அமைப்பிற்கு இது முதன்மையான எடுத்துக்காட்டாகும். இவர் பல போர்களில் வெற்றி கண்டவர். மேவார் இராச்சியம் இவர் காலத்தில் பெருநிலை எய்தியது. மாளவத்தை ஆண்ட இசுலாமிய மன்னன் மாமூதும், கூர்ச்சர மன்னனும் இணைந்து இராணா கும்பாவின் தலைநகரான சித்தூரைத் தாக்கினர். ஆனால், வெற்றி வீரரான கும்பாவே வென்றார். மாமூது சிறைபிடிக்கப்பட்டு ஏறத்தாழ ஆறு மாதங்கள் சித்தூரில் வாடினான். பின்னர் அவன் விடுதலையானான். தாம் பெற்ற வெற்றியின் அடையாளமாக இராணா கும்பா சித்தூரில் அழகான வெற்றித் தூண் ஒன்றினை நிறுத்தினார். அதனை இன்றும் சித்தூரில் காணலாம். மாமூதும் கும்பாவும் இறுதியில் நண்பர்களாயினர் என்றும் சில வரலாற்றாசிரியர் கருதுகின்றனர். வடநாட்டில் கிருட்டிண பக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய மீராபாய்<noinclude></noinclude> kh9umehxmq8aot8fmvstky39mwhs89n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/70 250 625362 1932562 1892263 2026-05-11T17:01:24Z ஹர்ஷியா பேகம் 15001 1932562 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராணா சங்கராமசிங்கு|42|இராணுவ ஆல்பா}}</noinclude>இவர்தம் துணைவியாரே என்பது ஒரு சிலரின் கருத்தாகும். இக்கூற்றை ஏற்றுக்கொள்ளாதவர்கள், மீராபாய் போசராசு என்பாரை மணந்தாரென்றும், ஆனால் போசராசு இளம் வயதிலேயே காலமானபோது இந்த அம்மையார் கிருட்டிணபக்தியில் மூழ்கி, கிருட்டிணன் மீது உள்ளத்தை உருக்கும் பாடல்களைப் பாடினார் என்றும் கூறுவர். இராணா கும்பாவின் ஆட்சிக்காலம் கட்டடக் கலையின் பொற்காலமாகும். இவர் கோட்டைகள், மாளிகைகள், கோயில்கள் போன்றவற்றைப் பெருமளவில் கட்டினார். அவற்றுள் ஒன்றுதான் கீர்த்திதம்பம் எனப்படும் வெற்றித் தூண். இத்தூண் இந்தியாவின் தலைசிறந்த தூபிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. இது சிவப்பு மணற் கற்களாலும் வெண்ணிறப் பளிங்குக் கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. இந்து சமய ஆண், பெண் தெய்வ வடிவங்களும் அவை ஒவ்வொன்றின் கீழ்க் கல்வெட்டுகளும் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றை இந்து தெய்வ உருவ வடிவுக் கலையியலின் பாட நூலெனக் கொள்ளலாம். இத்தூண் கி.பி. 1442க்கும் 1449க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. சமண தீர்த்தங்கரர் ஆதிநாதரின் நினைவாகச் சித்தூரில் பிறிதொரு தூபியும் இராணா கும்பாவினால் கட்டப்பட்டது. கும்பாவின் கருவூலத்தலைவரான பண்டாரி பேலா என்பார் சிருங்கார சௌரி என்னும் கோயிலைச் சமண தீர்த்தங்கரர் சாந்திநாதரின் நினைவாகக் கட்டினார். இராணா கும்பா ஏறத்தாழ 50 ஆண்டுகள் ஆட்சி செய்தபின் தம் மகனாலேயே கி.பி. 1469–ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார். <section end="இராணா கும்பா"/> <section begin="இராணா சங்கராமசிங்கு"/> {{dhr}} {{larger|<b>இராணா சங்கராமசிங்கு</b>}} என்பவர் மேவாரை ஆண்ட இராசபுத்திர மரபினைச் சார்ந்தவர்; மொகலாய மன்னரை எதிர்த்துப் போரிட்டவர். இராணா சங்கர் என்றும் இவரைக் கூறுவர். இவர் இராணா கும்பாவின் பேரர்; தலைசிறந்த போர் வீரர். இராணாசங்கரின் தலைமையில் பெரும்பாலான இராசபுத்திர அரசுகள் இணைந்து இராசபுத்திர தேசிய மறுமலர்ச்சியால் திரண்டெழுந்தன. இந்துக்களின் தன்மானச் சின்னமாகத் தலைநிமிர்ந்து நின்ற ஒரே இராசபுத்திர அரசு மேவார்தான். அதன் அரசராக இருந்து பாபரை எதிர்த்த பெருமை இராணா சங்கராமசிங்கைச் சாரும். பாபர் கி.பி. 1526–ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பானிப்பட்டுப் போரில் ஆப்கானியரான இப்ராகிம் உலோடியைத் தோற்கடித்துத் தில்லியில் மொகலாயப் பேரரசை நிலைநாட்டியிருந்தார். பாபருக்கும் இராணா சங்கராமசிங்கிற்கும் கி.பி. 1527–ஆம் ஆண்டில் நடைபெற்ற போரைக் கன்வாப் போர் என்பர். இராணா சங்கராமசிங்கு பெரும் படையொன்றைத் திரட்டியிருந்தார். இவர் படையில் 120 குறுநில மன்னர்களும், 80,000 குதிரை வீரர்களும், 500 போர்யானைகளும் இருந்தனர். அதனுடன் மார்வார், ஆம்பர், குவாலியர், ஆசுமீரம், சந்தேரி அரசர்களும், இப்ராகிம் உலோடியின் இரண்டாம் மகனான சுல்தான் முகமது உலோடியும் இணைந்திருந்தனர். இராணா சங்கராமசிங்கு முகமது உலோடியைத் தில்லியின் சுல்தானாக ஏற்றுக்கொண்டிருந்தார். நாட்டுப்பற்று உணர்ச்சியால் தூண்டப்பெற்ற இராசபுத்திரர்கள் பாபரைப் போரில் சந்திக்க ஆயத்தமாயிருந்தனர். பாபரின் படை அளவில் மிகச் சிறியது. எனவே, இராணாவின் பெரும்படையைக் கண்ணுற்ற மொகலாயப் படைவீரர்கள் அச்சங் கொண்டனர். பாபருக்கு இப்போர் கடினமானதாகவே தோன்றியது. எனினும் படைவீரர்களை ஊக்குவித்துக் குடிக்க வைத்திருந்த சாராயத்தைக் கீழே கொட்டிவிட்டு, வீரமாகப் பேசி மொகலாயப் படைவீரர்களைப் போர் புரிய ஆயத்தமாக்கினார். மொகலாய வீரர்களும் பாபருக்குக் கட்டுப்பட்டு, திரு குர்–ஆன் மீது சபதமிட்டுப் போருக்கு ஆயத்தமானார்கள். இப்போர் கி.பி. 1527–ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 16–ஆம் நாள் ஆக்ராவிற்கு மேற்கில் அமைந்திருந்த கன்வா என்னும் சிற்றூரில் நடைபெற்றது. இராசபுத்திரர்கள் மிகுந்த தீரத்துடன் உறுதியாக நின்று போரிட்டனர். ஆனாலும், பாபர் பானிப்பட்டில் எவ்வாறு படையமைத்துப் போரிட்டாரோ அம்முறையை இப்போரிலும் கையாண்டு வெற்றிபெற்றார். இராசபுத்திரர்கள் தோற்றனர். தம் துணைவர்கள் சிலரின் உதவியோடு இராணா சங்கரும் தப்பியோடினார். இரண்டாண்டுக்குப் பின்னர் மனமொடிந்து கி.பி. 1526–ஆம் ஆண்டில் காலமானார். கன்வாப் போர் இந்திய வரலாற்றில் சிறப்புமிக்க போர்களுள் ஒன்றெனவும் வரலாற்றினை மாற்றியமைத்ததெனவும் கருதப்படுகிறது. இப்போரில் இராசபுத்திரர்கள் வெற்றி பெற்றிருந்தார்களேயானால் இந்தியாவின் வரலாறே மாறியிருக்கும் என்பது வரலாற்றறிஞர்களின் கருத்தாகும். <section end="இராணா சங்கராமசிங்கு"/> <section begin="இராணுவ ஆல்பா"/> {{dhr}} {{larger|<b>இராணுவ ஆல்பா</b>}} என்பது முதலாம் உலகப் போர் நிகழ்ந்துகொண்டிருந்த காலத்தில் இராணுவத்தில் பல்வேறு பதவிகளுக்கான அதிகாரிகளையும் படைவீரர்களையும் தேர்வு செய்யும் பொருட்டு அமெரிக்க உளவியல் வல்லுநர்களால் அமைக்கப்பட்ட உளவியல் சோதனைகளைக் குறிக்கும். இச்சோதனை பகுத்தாய்ந்தறிதல், கட்டளை-<noinclude></noinclude> gn6uidhi4oawl0l2g0t1lhel6dlg4ho பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/73 250 625365 1932563 1892266 2026-05-11T17:03:31Z ஹர்ஷியா பேகம் 15001 1932563 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராணுவ ஆல்பா|45|இராணுவ உளவியல்}}</noinclude>ஈ) கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு ஒரு சொற்றொடர் அமைத்தபின் அச்சொற்றொடரின் பொருள் உண்மையினை எடுத்துரைப்பதாயின் மெய் என்னும் சொல்லின் கீழ்க்கோடிட்டுக் காட்டுக. உண்மையன்று என்றால் பொய் என்னும் சொல்லின் கீழ்க்கோடிட்டுக் காட்டுக. மக்களுக்கு செருக்கு பகைவர் இருப்பின் இருப்பர் அதிகம், மெய் பொய்; தவறுவதில்லை இல்லாதவர் ஒரு பொழுதும் கவனம், மெய் பொய்; விளக்குகின்றன செயல்கள் மனிதனின் பண்புகளை அவன்; மெய் பொய். 2) விடையைக் கோடிட்ட இடத்தில் எழுதிக்காட்டுக. பந்து வீச்சு ——— விளையாட்டில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ::அ. கால்பந்து ஆ. தென்னிசு இ. பூப்பந்து ஈ. கிரிக்கெட்டு கல்வித்தகுதி குறைந்தவர்களுக்காகச் சில சோதனைகள் அமைக்கப்பட்டன. அவை இராணுவ பீட்டாச் சோதனைகள் (Army Beta Tests) எனப்பட்டன. இராணுவத்தின் பல்வேறு பொறுப்புகளுக்கு ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும்பொழுது இச்சோதனைகள் பயன்படுத்தப்பட்டன. இராணுவ பீட்டாச் சோதனையின் பெரும்பாலான பகுதிகள் நுண்ணறிவுச் சோதனைகளின் பகுதிகளைப் போன்று அமைக்கப்பட்டுள்ளன. பீட்டாச் சோதனையில் கட்டளை நிறைவேற்றல் மிகுதியாக இடம் பெறவில்லை. ஏனெனில், பீட்டாச் சோதனை கல்வித் தகுதி குறைந்தவர்களுக்கு நுண்ணறிவுச் சோதனையாகவும் பல்வேறு மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டவர்களுக்கு இராணுவச் சோதனைகளாகவும் கொடுக்கப்படுகின்றன. முதல் உலகப்போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் 1917—18–ஆம் ஆண்டில் அமெரிக்க இராணுவத்தில் 17 இலட்சம் பேர்கள் பல்வேறு பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். குழுச் சோதனைகளாக இராணுவ ஆல்பா, இராணுவ பீட்டா ஆகிய சோதனைகள் இவர்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. இரண்டாம் உலகப்போர் தொடங்கியவுடன் உளவியலார் புதிய குழுச்சோதனைகளை அமைத்தனர். அவற்றுள் இராணுவப் பொது வகைப்படுத்தற் சோதனை (Army General Classification Test) என்பது குறிப்பிடத்தக்கதாகும். இச்சோதனை, நான்கு வேறுபட்ட வகைகளாகவும் எளிதாக மதிப்பீடு செய்யப்படக் கூடியதாகவும் அமைந்திருந்தது. இராணுவத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இச்சோதனையின் உதவியால் ஐந்து வகை நுண்ணறிவினர்களாகப் பாகுபாடு செய்யப்பட்டனர். இச்சோதனையில் மிகைப் புள்ளிகள் எடுத்தவர்கள் இராணுவத்தில் அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்படக் கூடியவர்களாக இருந்தனர் என்பது அறியப்பட்டது. அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இச்சோதனையில் குறைந்தது 110 புள்ளிகளை அடைந்தவர்களே எடுத்துக் கொள்ளப்பட்டனர். இராணுவச் சோதனைகள் குழுச் சோதனைகளாகக் கொடுக்கப்பட்டதால், தனிமனிதர்களின் திறன்களும் நுண்ணறிவும் மதிப்பீடு செய்யப்பட இச்சோதனைகளில் வாய்ப்பு இல்லை. மேலும், நுண்ணறிவு மிக்கவர்களை மட்டுமே எல்லாப் பொறுப்புகளுக்கும் தேர்ந்தெடுப்பதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் நுண்ணறிவுத் திறன் மிகுந்தவர்கள், சலிப்பூட்டக்கூடிய ஒரே தன்மையான இயக்கங்களைக் கொண்ட தொழில்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் அத்தகைய தொழில்களை நன்கு செய்ய முடியாதவர்களாக இருக்கின்றனர். அத்தகைய தொழில்களை நுண்ணறிவுத் திறன் குறைந்தவர்கள் திறம்படச் செய்வார்கள். இராணுவ அதிகாரிகள் தம் கீழ்ப் பணிபுரியும் இராணுவ ஊழியர்களைப் பற்றிய நேர்முக அறிவு கொண்டவர்களாக இருக்கின்றனர். இத்தகையவர்களைப் பொறுப்பான பதவிகளுக்கு உயர்த்துவது உகந்தது என்று இவ்வதிகாரிகள் கருத நேரிடலாம். நுண்ணறிவுத்திறன் சோதனைகளில் இவ்வூழியர்கள் மிகுந்த புள்ளிகள் எடுக்கவில்லை என்ற காரணத்தினால் இவர்களை ஒதுக்கிவிடமுடியாது. போர் விமானியைத் தேர்ந்தெடுப்பதற்குத் தனிப்பட்ட சோதனைகள் உள்ளன. நுண்ணறிவு பற்றி இசுபியர்மன் கொண்ட பொதுக் கருத்துகள் மாற்றம் அடைந்து ‘சூழமைவுக்கு ஏற்ற நுண்ணறிவு’ என்ற கருத்துப் பரவலாயிற்று. இதன் விளைவாக இக்காலத்தில் இராணுவ உளவியல் சோதனைகள் தனித் துறையாக உருவாக்கப்பட்டுள்ளன. {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Cronbach, Lee J.,</b> Essentials of Psychoiogical Testing, (Harper International Edition) Harper & Row, New York, 1970. <b>Anastasi Anne.,</b> Psychological Testing, Coller Macmillan, (International) New York, 1976. <section end="இராணுவ ஆல்பா"/> <section begin="இராணுவ உளவியல்"/> {{dhr}} {{larger|<b>இராணுவ உளவியல்</b>}} என்பது உளவியல் விதிகளும் கோட்பாடுகளும் இராணுவத்தினருக்குப் பயன்படும் வகையினை விளக்கும் துறையாகும். இத்-<noinclude></noinclude> qw0qvfpzod59agexxav9ctjh9rhyexk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/75 250 625420 1932564 1892268 2026-05-11T17:06:51Z ஹர்ஷியா பேகம் 15001 1932564 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|47|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்}}</noinclude>ணுவ ஆய்வினை இராணுவத்துறையே மேற்கொண்டுள்ளது. அமெரிக்க இராணுவ ஆய்வினை ஒப்பந்த முறையில் பல ஆய்வுக் கூடங்கள் நிகழ்த்துகின்றன. இவற்றுள் ஓராண்டு ஒன்றியம் (RAND Corporation), மனிதத் திறன் ஆய்வு அலுவலகம் (Human Resources Research Office), வாசிங்டனில் உள்ள அமெரிக்கப் பல்கலைக் கழகத்தைச் (American University) சேர்ந்த செயல் ஆய்வின் சிறப்பு நிறுவனம் (Speciai Operations Research Organization) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. கடற்படையினர் தொடர்பான உளவியல் ஆய்வுகளை நிகழ்த்தும் பொருட்டுத் தனிப்பட்ட நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் கடற்படை ஆய்வு அலுவலகம் என்னும் துறையினரால் ஒருங்கிணைவு செய்யப்படுகின்றன. உளவழி உடலியல், உளஅளவையியல், கற்றல் உளவியல், குழுநடத்தை சமூக நிகழ்முறைகள் போன்ற துறைகளின் தொடர்பான ஆய்வுகளுக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் சார்பில் இலானியர் (Lanier) என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து இராணுவ உளவியலின் சிறப்பினை ஒருவர் அறிந்து கொள்ள முடியும். மார்கன் (Morgan) 1963–ஆம் ஆண்டு வெளியிட்ட படைக்கல உருவரைக்கான மனிதப்பொறியியல் வழிகாட்டி (Human Engineering Guide to Equipment Design) என்னும் நூல், எத்தகைய படைக்கலங்கள் பயன்படுத்துவது எளிது, எத்தகைய படைக்கலங்கள் வீரர்களுக்கு உளச்சிக்கல்கள், உளமுறிவுகள், உளக்குலைவுகள், பதற்ற நிலை போன்ற கோளாறுகள் தோன்றுவதைத் தவிர்க்கும் வகையில் பயன்படுத்தப்பட முடியும் என்பன போன்ற செய்திகளை விளக்குகிறது. இக்காலத்தில் சமூகவியலில் வல்லுநர்கள் இராணுவத்தினருடன் இணைந்து ஆய்வுகள் நிகழ்த்துகின்றனர். இராணுவ ஆய்வு நிறுவனங்கள் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் நடத்தையியல்களின் பிரிவு என்னும் பெயரில் (Division of Behavioural Science) இயங்குகின்றன. இப்பிரிவில் மானிடவியல், சமூகவியல், உளவியல் ஆகிய துறை வல்லுநர்கள் இடம் பெற்றுள்ளனர். இத்தகைய புலத்திடை அணுகுமுறை (Interdisciplinary Approach)யினால் உலகநாடுகளிடையே ஒற்றுமையும், கருத்துப் பரிமாற்றமும், அமைதியும் நிலவவழி ஏற்படும் என்று இராணுவ உளவியல் வல்லுநர்கன் கருதுகின்றனர். <section end="இராணுவ உளவியல்"/> <section begin="இராணுவக் கூட்டு ஒப்பந்தம்"/> {{dhr}} {{larger|<b>இராணுவக் கூட்டு ஒப்பந்தம்:</b>}} இக்கால அரசுகளெல்லாம் இறைமை அல்லது தன்னாட்சி உடைய நாடுகள் (Sovereign of Free States) ஆகும். ஒவ்வோரரசும் தன் சமூக, பொருளாதார, அரசியலமைப்புகளை மற்றொன்று தாக்கி அழித்துவிடாதபடி தடுப்பதற்காகவும், ஓரரசு ஏதேனுமொரு வல்லரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்து, அதன் விளைவாக அவ்வல்லரசின் சமூக, அரசியல், பொருளாதார அமைப்புகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகாமல் தடுப்பதற்காகவும். முதலில் தனது படைவலிமையைப் பெருக்கி அதன் வாயிலாகத் தனது தன்னுரிமையைக் (Independence or Freedom) காத்துக் கொள்ளுகிறது. தனது படைவலி தற்காப்புக்குப் போதுமானதாக இல்லாவிட்டால் அது மற்ற நாடுகளின் உதவியை இராணுவக் கூட்டு ஒப்பந்தங்களைச் செய்து (Military Alliances) பெறுகிறது. ஆகையால், இக்கால நாடு ஒவ்வொன்றும் தனது படைவலியையும், தனது அரசியல் சூழ்வலியையும் (Diplomatic Strength) பெருக்கிக் கொள்ளும் நோக்கத்துடனேயே தனது பொருளாதார வளர்ச்சியையும், அயல்நாட்டுக் கொள்கையையும் உருவாக்குகிறது. அது தனது அரசியல் சூழ்வலியின் விளைவாகத் தனக்கு உதவக்கூடிய வலுவான நாடுகளை நண்பர்களாகப் பெற முயலுகிறது. ஐரோப்பிய நாடுகள் பலவும் கி.பி. 16–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே நிலமானிய முறையை நீக்கிவிட்டு (Feudal System), ஒவ்வொன்றாகத் தன்னாட்சி உரிமைபெற்ற தேசிய அரசாக (Nation States) ஆயிற்று. இச்சூழ்நிலையில்தான் இராணுவக் கூட்டு ஒப்பந்தங்கள் (Military Alliances) செய்யும் அயல்நாட்டுக் கொள்கை உருவாயிற்று. ஐரோப்பாவில் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் பிரஞ்சு நாட்டிற்கெதிராக இங்கிலாந்து, ஆலந்து (Holland), ஆசுத்திரியா (Austria) முதலிய நாடுகளெல்லாம் இராணுவக் கூட்டு ஒப்பந்தங்கள் செய்து கொண்டு தற்காப்புப் போர்களைச் செய்தன. பிரஞ்சு மாவீரன் நெப்போலியனுக்கெதிராகப் பிரிட்டனின் தலைமையில் ஆசுத்திரியா (Austria), பிரசியா (Prussia) உருசியா (Russia), முதலியவை தம் படைகளை இணைத்துப் போரிட்டன. நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் வெற்றி பெற்ற ஐரோப்பிய நாடுகள் புனிதக் கூட்டு ஒப்பந்தம் (Holy Alliances) என்ற பெயரில் ஓர் இராணுவ ஒப்பந்தம் செய்துகொண்டன. இவ்வொப்பந்தம் நெடுநாள் நீடிக்கவில்லை. கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் பிரசியாவின் தலைமையில் செருமனி (Germany) ஒரு வல்லரசாக இணைந்து தோன்றியதால் அதற்கெதிராகப் பிரிட்டனும் பிரான்கம் ஒன்றுக்கொன்று படை உதவி செய்து காப்பதென்று நேச உடன்படிக்கை என்ற இருநாட்டு ஒப்பந்தம் (Entente Cordiaic) செய்து கொண்டன. பின்னர் உருசிய நாடும் ஆசுத்திரியாவுக்கு எதிரான இவ்வொப்பந்தத்தில் சேரவே, இது முக்கூட்டு ஒப்பந்தம் (Triple Entente) என்று ஆயிற்று. இவற்றுக்கு எதி-<noinclude></noinclude> 0q0plykwmzu683mn48oh8385vhlzg9p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/77 250 625450 1932565 1892311 2026-05-11T17:08:50Z ஹர்ஷியா பேகம் 15001 1932565 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராணுவக்‌ கூட்டு ஒப்பந்தம்‌|49|இராணுவச் சட்டம்}}</noinclude>மிடையே உள்ள நெருக்கடி நிலைமை சிறிதும் குறையவில்லை. இவ்வொப்பந்தம் தொடர்ந்து செயற்படுதலில், படைச்செலவுகளைப் பகிர்ந்து கொள்ளுதல், உறுப்பு நாடுகளில் நீண்ட தொலைவு அணுக்கருவி நிலையங்களை ஏற்படுத்துதல் முதலியவை பற்றிச் சில சிக்கல்கள் எழுந்தன. இவ்வொப்பந்தத்தைச் செயற்படுத்துதற்கு ஒரு குழுவும் (Council) ஒரு தற்காப்புத்திட்டக் குழுவும் (Defence Planning, Committee), ஓர் அனைத்து நாடுகள் செயலகமும் (International Secretariat), நேச நாடுகளின் படைத்தளபதிகளை உறுப்பினர்களாக உடைய ஓர் இராணுவக் குழுவும் இருக்கின்றன. இதன் இராணுவத் தலைமையகம் பெல்சிய நாட்டிலுள்ள காசிட்டு (Casteau) என்ற நகரத்தில் உள்ளது. இவ்வொப்பந்தத்தின் பாதுகாப்புக்கு உட்பட்ட அட்லாண்டிக்கு ஆங்கிலக் கால்வாய், வடஅமெரிக்கா ஆகிய பகுதிகளுக்குரிய படைத் தலைமையகங்கள் இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்க நாடு ஆகியவற்றில் அமைக்கப்பட்டிருந்தன. வார்சா ஒப்பந்தம் (Warsaw Pact) என்பதைச் சோவியத்துப் பேரிணையமும், அதனுடைய சார்பு நாடுகளாகிய (Satellites) பல்கேரியா, செக்கோசுலேவேகியா, கிழக்குச் செருமனி, அங்கேரி, போலந்து, உருமேனியா முதலியனவும் சேர்ந்து 1955–ஆம் ஆண்டு மே 14–ஆம் நாளன்று ஏற்படுத்தின. இதற்கு நட்பு, ஒத்துழைப்பு, ஒருவருக்கொருவர் உதவிசெய்தல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் என்று பெயர். இந்நாடுகளின் ஒருங்கிணைக்கப்பட்ட இராணுவத் தலைமையை ஏற்படுத்தவும், இவ்வொப்பந்த நாடுகளிலே சோவியத்து இராணுவத்தை நிறுத்தவும் இவ்வொப்பந்தம் வழி செய்கிறது. வார்சா ஒப்பந்த இராணுவத்தில் இப்போது 4,750,000 போர் வீரர்களுள்ளனரென்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த இராணுவ ஒப்பந்தத்தைச் சோவியத்துப் பேரிணையம் தோற்றுவித்ததற்குக் காரணம் மேலை நாடுகள் மேற்குச் செருமனியை 1955–ஆம் ஆண்டில் வடஅட்லாண்டிக்கு ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொண்டதேயாகும். இதன் வாயிலாகச் சோவியத்துப் பேரிணையம் தனது பிடியைத் சார்பு நாடுகளின் மீது வலுவாக்க முயலுகிறது. பன்னாட்டு அரசியல் சூழ்வலியிலே (International Diplomacy) சோவியத்தும் பேரிணையத்துக்கு இருக்கக்கூடிய பேரம் பேசும் நிலையை (Bargaining Position) வலுப்படுத்துவதற்கு ஒரு நெம்புகோலாக (Lever) இவ்வொப்பந்தம் கையாளப்படுதல் வேண்டுமென்பது இவ்வொப்பந்தத்தின் கடைசிப் பிரிவிலிருந்தே தெரிய வருகிறது. கீழை நாடுகளுக்கும் மேற்பகுதிய நாடுகளுக்குமிடையே ஒரு பொதுவான பாதுகாப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தவுடனே, வார்சா உடன்படிக்கையானது நடைமுறைக்கு வாராமல் மறைந்துவிடும். சோவியத்துப் படைகளைச் சார்பு நாடுகளில் நிறுத்துதல் வேண்டுமென்ற வார்சா ஒப்பந்தத்தின் பிரிவை எதிர்த்து, 1956–ஆண்டில் போலந்திலும் அங்கேரியிலும் தேசியக் கிளர்ச்சிகள் நடந்தன. சோவியத்துப் படைகள் அக்கிளர்ச்சிகளை வார்சா ஒப்பந்தப்படைகள் என்ற பெயரில் ஒடுக்கின. செக்கோசுலேவேகிய அரசாங்கம் பேச்சுரிமையின் மீதுள்ள தடைகளை நீக்கி, மேற்குச் செருமனியோடு நட்புறவு ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்த அளவிலே, 1968–ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதத்தில் சோவியத்துப் பேரிணையம் வார்சா ஒப்பந்தப் படைகளை அந்நாட்டினுள் புகச்செய்தது, அதனைத் தனது கூட்டில் மீண்டும் கொண்டுவந்தது. பொதுவுடைமை நாடான சீனாவுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்க நாடு தென்கிழக்காசிய ஒப்பந்தம் (South East Asian Treaty Organisation) என்ற ஓர் இராணுவக் கூட்டு ஒப்பந்தத்தையும் அமைத்தது. ஆனால், ஐக்கிய அமெரிக்காவும் பொதுவுடைமைச் சீனாவும் நண்பர்களாக ஆகிவிட்டபடியால், மேற்படி ஒப்பந்தம் வலுவான ஒன்றாக இல்லை. <section end="இராணுவக் கூட்டு ஒப்பந்தம்"/> <section begin="இராணுவச் சட்டம்"/> {{dhr}} {{larger|<b>இராணுவச் சட்டம், 1950</b>}} இந்தியக் குடியரசால் 1950–ஆம் ஆண்டில் இயற்றப்பட்டு அதே ஆண்டில் சூலை மாதம் 22–ஆம் தேதி செயல்முறைக்கு வந்தது. இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர் 1911–ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய இராணுவச் சட்டம் செயல் முறையிலிருந்தது. இந்தியா விடுதலையடைந்த பின்னர் ஏற்பட்ட புதிய சூழ்நிலைக்குத் தக்கவாறு இந்த இராணுவச் சட்டம் (The Army Act 1950) இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் ஆளுகைக்குட்பட்டவர் விவரம் குறித்து இரண்டாம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. நிலைப் போர்ப் படையைச் (Regular Army) சேர்ந்த அதிகாரிகள், இளநிலை தனிக்கட்டளையமர்வு பெற்ற அதிகாரிகள் (Junior Commissioned Officers), பற்றாணை அலுவலர் (Warrant Officer), இச்சட்டத்தின்படி தேர்வு செய்யப்பட்டவர்கள், இந்திய சேமக்கையிருப்புப் படையைச் சேர்ந்தவர்கள் (Indian Reserve Forces) ஆண்டுச் சோதனை அல்லது பணிக்கு அழைக்கப்பட்டுள்ள இந்திய இணைக்கூட்டான (Supplemental) சேமக்கையிருப்புப் படையைச் சேர்ந்தவர்கள், பணியிலிருக்கும் உள்நாட்டுப் பாதுகாப்புப் படை (Territorial Army)யைச் சேர்ந்த அதிகாரிகள், நிலைப் போர்ப்படையுடன் இணைக்கப்பட்டுள்ள உள்நாட்டுப் பாதுகாப்புப் படைக்காகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், பணிக்கு அழைக்கப்பட்டுள்ள, நிலையான சேமக்கையிருப்புப் படையைச் சேர்ந்த தனிக் கட்டளையமர்வு பெற்ற அதிகாரிகள், போர்க்களத்தில் ஏற்படும் பாசறை, நெடுந்தொலைவான சுடு<noinclude></noinclude> 1pliceaka2aa4vomlffoezl1im51oiy 1932821 1932565 2026-05-12T10:10:50Z ஹர்ஷியா பேகம் 15001 1932821 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராணுவக்‌ கூட்டு ஒப்பந்தம்‌|49|இராணுவச் சட்டம்}}</noinclude>மிடையே உள்ள நெருக்கடி நிலைமை சிறிதும் குறையவில்லை. இவ்வொப்பந்தம் தொடர்ந்து செயற்படுதலில், படைச்செலவுகளைப் பகிர்ந்து கொள்ளுதல், உறுப்பு நாடுகளில் நீண்ட தொலைவு அணுக்கருவி நிலையங்களை ஏற்படுத்துதல் முதலியவை பற்றிச் சில சிக்கல்கள் எழுந்தன. இவ்வொப்பந்தத்தைச் செயற்படுத்துதற்கு ஒரு குழுவும் (Council) ஒரு தற்காப்புத்திட்டக் குழுவும் (Defence Planning, Committee), ஓர் அனைத்து நாடுகள் செயலகமும் (International Secretariat), நேச நாடுகளின் படைத்தளபதிகளை உறுப்பினர்களாக உடைய ஓர் இராணுவக் குழுவும் இருக்கின்றன. இதன் இராணுவத் தலைமையகம் பெல்சிய நாட்டிலுள்ள காசிட்டு (Casteau) என்ற நகரத்தில் உள்ளது. இவ்வொப்பந்தத்தின் பாதுகாப்புக்கு உட்பட்ட அட்லாண்டிக்கு ஆங்கிலக் கால்வாய், வடஅமெரிக்கா ஆகிய பகுதிகளுக்குரிய படைத் தலைமையகங்கள் இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்க நாடு ஆகியவற்றில் அமைக்கப்பட்டிருந்தன. வார்சா ஒப்பந்தம் (Warsaw Pact) என்பதைச் சோவியத்துப் பேரிணையமும், அதனுடைய சார்பு நாடுகளாகிய (Satellites) பல்கேரியா, செக்கோசுலேவேகியா, கிழக்குச் செருமனி, அங்கேரி, போலந்து, உருமேனியா முதலியனவும் சேர்ந்து 1955–ஆம் ஆண்டு மே 14–ஆம் நாளன்று ஏற்படுத்தின. இதற்கு நட்பு, ஒத்துழைப்பு, ஒருவருக்கொருவர் உதவிசெய்தல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் என்று பெயர். இந்நாடுகளின் ஒருங்கிணைக்கப்பட்ட இராணுவத் தலைமையை ஏற்படுத்தவும், இவ்வொப்பந்த நாடுகளிலே சோவியத்து இராணுவத்தை நிறுத்தவும் இவ்வொப்பந்தம் வழி செய்கிறது. வார்சா ஒப்பந்த இராணுவத்தில் இப்போது 4,750,000 போர் வீரர்களுள்ளனரென்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த இராணுவ ஒப்பந்தத்தைச் சோவியத்துப் பேரிணையம் தோற்றுவித்ததற்குக் காரணம் மேலை நாடுகள் மேற்குச் செருமனியை 1955–ஆம் ஆண்டில் வடஅட்லாண்டிக்கு ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொண்டதேயாகும். இதன் வாயிலாகச் சோவியத்துப் பேரிணையம் தனது பிடியைத் சார்பு நாடுகளின் மீது வலுவாக்க முயலுகிறது. பன்னாட்டு அரசியல் சூழ்வலியிலே (International Diplomacy) சோவியத்தும் பேரிணையத்துக்கு இருக்கக்கூடிய பேரம் பேசும் நிலையை (Bargaining Position) வலுப்படுத்துவதற்கு ஒரு நெம்புகோலாக (Lever) இவ்வொப்பந்தம் கையாளப்படுதல் வேண்டுமென்பது இவ்வொப்பந்தத்தின் கடைசிப் பிரிவிலிருந்தே தெரிய வருகிறது. கீழை நாடுகளுக்கும் மேற்பகுதிய நாடுகளுக்குமிடையே ஒரு பொதுவான பாதுகாப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தவுடனே, வார்சா உடன்படிக்கையானது நடைமுறைக்கு வாராமல் மறைந்துவிடும். சோவியத்துப் படைகளைச் சார்பு நாடுகளில் நிறுத்துதல் வேண்டுமென்ற வார்சா ஒப்பந்தத்தின் பிரிவை எதிர்த்து, 1956–ஆண்டில் போலந்திலும் அங்கேரியிலும் தேசியக் கிளர்ச்சிகள் நடந்தன. சோவியத்துப் படைகள் அக்கிளர்ச்சிகளை வார்சா ஒப்பந்தப்படைகள் என்ற பெயரில் ஒடுக்கின. செக்கோசுலேவேகிய அரசாங்கம் பேச்சுரிமையின் மீதுள்ள தடைகளை நீக்கி, மேற்குச் செருமனியோடு நட்புறவு ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்த அளவிலே, 1968–ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதத்தில் சோவியத்துப் பேரிணையம் வார்சா ஒப்பந்தப் படைகளை அந்நாட்டினுள் புகச்செய்தது, அதனைத் தனது கூட்டில் மீண்டும் கொண்டுவந்தது. பொதுவுடைமை நாடான சீனாவுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்க நாடு தென்கிழக்காசிய ஒப்பந்தம் (South East Asian Treaty Organisation) என்ற ஓர் இராணுவக் கூட்டு ஒப்பந்தத்தையும் அமைத்தது. ஆனால், ஐக்கிய அமெரிக்காவும் பொதுவுடைமைச் சீனாவும் நண்பர்களாக ஆகிவிட்டபடியால், மேற்படி ஒப்பந்தம் வலுவான ஒன்றாக இல்லை. <section end="இராணுவக் கூட்டு ஒப்பந்தம்"/> <section begin="இராணுவச் சட்டம், 1950"/> {{dhr}} {{larger|<b>இராணுவச் சட்டம், 1950</b>}} இந்தியக் குடியரசால் 1950–ஆம் ஆண்டில் இயற்றப்பட்டு அதே ஆண்டில் சூலை மாதம் 22–ஆம் தேதி செயல்முறைக்கு வந்தது. இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர் 1911–ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய இராணுவச் சட்டம் செயல் முறையிலிருந்தது. இந்தியா விடுதலையடைந்த பின்னர் ஏற்பட்ட புதிய சூழ்நிலைக்குத் தக்கவாறு இந்த இராணுவச் சட்டம் (The Army Act 1950) இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் ஆளுகைக்குட்பட்டவர் விவரம் குறித்து இரண்டாம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. நிலைப் போர்ப் படையைச் (Regular Army) சேர்ந்த அதிகாரிகள், இளநிலை தனிக்கட்டளையமர்வு பெற்ற அதிகாரிகள் (Junior Commissioned Officers), பற்றாணை அலுவலர் (Warrant Officer), இச்சட்டத்தின்படி தேர்வு செய்யப்பட்டவர்கள், இந்திய சேமக்கையிருப்புப் படையைச் சேர்ந்தவர்கள் (Indian Reserve Forces) ஆண்டுச் சோதனை அல்லது பணிக்கு அழைக்கப்பட்டுள்ள இந்திய இணைக்கூட்டான (Supplemental) சேமக்கையிருப்புப் படையைச் சேர்ந்தவர்கள், பணியிலிருக்கும் உள்நாட்டுப் பாதுகாப்புப் படை (Territorial Army)யைச் சேர்ந்த அதிகாரிகள், நிலைப் போர்ப்படையுடன் இணைக்கப்பட்டுள்ள உள்நாட்டுப் பாதுகாப்புப் படைக்காகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், பணிக்கு அழைக்கப்பட்டுள்ள, நிலையான சேமக்கையிருப்புப் படையைச் சேர்ந்த தனிக் கட்டளையமர்வு பெற்ற அதிகாரிகள், போர்க்களத்தில் ஏற்படும் பாசறை, நெடுந்தொலைவான சுடு<noinclude></noinclude> 0ku3ev10giyr2s4epu4f6abh58l6hdk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/82 250 625472 1932566 1892437 2026-05-11T17:13:08Z ஹர்ஷியா பேகம் 15001 1932566 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராணுவச் சட்டம்|54|இராணுவச் சமூகப்பணி}}</noinclude>ரணைக் காலத்தில் பைத்தியமாக இருப்பதாகவோ முடிவுசெய்யப்பட்டால், தண்டனையை உறுதிசெய்ய அதிகாரம் படைத்த அதிகாரிக்கு அம்முடிவு தெரிவிக்கப்பட வேண்டும். அந்த முடிவை அந்த மேலதிகாரி ஏற்றுக்கொள்ளாவிட்டால் விசாரணையை அதே நீதிமன்றம் தொடரவோ அல்லது வழக்கை வேறு நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும் என்றோ அந்த மேலதிகாரி உத்தரவிடலாம். நீதிமன்றத்தின் முடிவை மேலதிகாரி ஏற்றுக் கொண்டால் அது மத்திய அரசுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறான பைத்தியக்காரனின் பாதுகாப்புப் பற்றி மத்திய அரசு முடிவு எடுக்கும். பைத்திய நிலை நீங்கியவுடன் வழக்கு விசாரணை தொடரும். நாட்டிலுள்ள ஒரு குற்றவியல் நீதிமன்றத்தால் (Criminal Court) விசாரணை செய்யக்கூடிய குற்றம் சிவில் குற்றம் (Civil Offence) என்று சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. குற்றவியல் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டிய குற்றங்களும் இச்சட்டப்படி குற்றங்களாகும் என்று கூறுவதற்கில்லை. இச்சட்டத்துக்குட்பட்டவர் முப்படைகளின் விதிமுறைகளுக்குட்படாதவரை நாட்டிலுள்ள வேறுசட்டத்தின்படியன்றி இச்சட்டத்தின்படி கொலை செய்வதோ இறப்பை உண்டாக்கும் கொலையல்லாத கொடுங்குற்றத்தைச் செய்வதோ (Culpable homicide not amounting to murder) அத்தகையோரைக் கற்பழிப்பதோ குற்றமாகக் கருதப்பட மாட்டாது. ஆனால், போர்க் காலத்தில் அல்லது வெளிநாட்டில் அல்லது நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள பாசறையில் மேற்கூறிய குற்றங்களைச் செய்தால் அவை இச்சட்டத்தின்படியான குற்றங்களாகக் கருதப்படும். அந்நிலையில் அக்குற்றங்களைச் செய்தவர்களை இராணுவ நீதிமன்றமும், குற்றவியல் நீதிமன்றமும் விசாரணை செய்யும் அதிகாரமுடையவைகளாக இருக்கின்றன. மேற்கூறியவாறு குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணை செய்ய இரு நீதிமன்றங்களுக்கும் அதிகாரம் இருக்கும் நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் பணிபுரியும் படையின் தளபதி எந்த நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற வேண்டுமென்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும். அவ்வாறான குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணை செய்யக் குற்றவியல் நீதிமன்றம் விரும்பினால், குற்றம் சாட்டப்பட்டவரை அருகிலுள்ள குற்றவியல் நடுவரிடம் ஒப்படைக்குமாறு மேற்குறிப்பிட்ட படைத்தளபதியைக் கோர வேண்டும். அக்கோரிக்கைக்குப் படைத்தளபதி இணங்கினால், குற்றம் சாட்டப்பட்டவரை அருகிலுள்ள குற்றவியல் நடுவரிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு இணங்கப் படைத்தளபதிக்கு விருப்பமில்லாவிட்டால் அந்த விவகாரம் மத்திய அரசின் முடிவுக்கு விடப்பட வேண்டும். எந்த நீதிமன்றத்தில் விசாரணை நடக்க வேண்டும் என்று மத்திய அரசு எடுக்கும் முடிவு இறுதியானது ஆகும். இச்சட்டத்துக்குட்பட்டவர் குற்றவியல் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டாலோ விடுதலை செய்யப்பட்டலோ அதே குற்றத்துக்காக அவரை மறுபடியும் இராணுவ நீதிமன்றம் விசாரணை செய்யக்கூடாது. ஆனால், நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்ட அல்லது விடுதலை செய்யப்பட்டவரை மறுபடியும் அதே குற்றத்துக்காக மத்திய அரசின் முன் அனுமதியுடன் குற்றவியல் நீதிமன்றம் விசாரணை செய்யலாம். அந்நிலையில் முன்பே இச்சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனையை மனத்தில் கொண்டு தகுந்த தண்டனையைக் குற்றவியல் நீதிமன்றம் விதிக்க வேண்டும். <section end="இராணுவச் சட்டம்"/> <section begin="இராணுவச் சமூகப்பணி"/> {{dhr}} {{larger|<b>இராணுவச் சமூகப்பணி</b>}} என்பது படையினருக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் செய்யப்படும் பணிகளைக் குறிக்கும். படையினருக்குப் பல்வேறு பணிகளைச் செய்யும் வழக்கம் பண்டைக் காலத்திலிருந்தே பல்வேறு நாடுகளிடையே இருந்து வந்தது. குறிப்பாகத் தமிழ் நாட்டில் மூவேந்தர்கள் ஆட்சிக் காலத்தில் படையினரின் உடல் உளத் தேவைகளை நிறைவு செய்யும் பொறுப்பினை மன்னர்களே ஏற்று வந்தனர் என்பதைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் வழி அறியலாம். பண்டைத் தமிழகத்தில் மன்னர்கள் போருக்குச் செல்லும் காலத்தில் தம் படையினரின் தேவைகளுக்காகப் பாணரும் விறலியரும் பண்ணிசைத்து மனமகிழ்வித்தனர். மருத்துவர்களும் உடன் சென்றனர். மக்கள் தம் நாட்டுப் படையினர் செல்லும் வழியில் அவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வந்தனர். ஆனால் இத்தகைய பணிகள் அக்காலத்தில் ஒரு துறையாக அமையவில்லை. அலெக்சாந்தர் தம் படையினரின் பல்வேறு தேவைகளைத்தாமே கவனித்து வந்தார் என்று வரலாற்றுக் குறிப்புகளினின்று அறியலாம். பண்டைக் காலத்தில் போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்கு மருத்துவமும் மறுவாழ்வும் கிடைக்கப்பெற்ற போதிலும், தோல்வியுற்ற நாட்டைச் சேர்ந்த புண்பட்ட படைவீரர்கள் பெரும்பாலும் நன்கு கவனிக்கப்படவில்லை. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிளாரென்சு நைட்டிங்கேல் என்பவர் கி.பி. 1854–ஆம் ஆண்டு கருங்கடற் பகுதியில் கிரிமியாப் போரில் பங்கு கொண்ட ஆங்கிலேயப் படையினருக்கு மருத்துவ உதவி அளித்துப் படையினரின் இன்னல் நீக்கினார். நைட்டிங்கேல் அம்மையார் போர்க்களத்தை அடுத்த<noinclude></noinclude> jtha6g5hdavbplbu9irf5quir7wzaqi 1932822 1932566 2026-05-12T10:11:34Z ஹர்ஷியா பேகம் 15001 1932822 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராணுவச் சட்டம்|54|இராணுவச் சமூகப்பணி}}</noinclude>ரணைக் காலத்தில் பைத்தியமாக இருப்பதாகவோ முடிவுசெய்யப்பட்டால், தண்டனையை உறுதிசெய்ய அதிகாரம் படைத்த அதிகாரிக்கு அம்முடிவு தெரிவிக்கப்பட வேண்டும். அந்த முடிவை அந்த மேலதிகாரி ஏற்றுக்கொள்ளாவிட்டால் விசாரணையை அதே நீதிமன்றம் தொடரவோ அல்லது வழக்கை வேறு நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும் என்றோ அந்த மேலதிகாரி உத்தரவிடலாம். நீதிமன்றத்தின் முடிவை மேலதிகாரி ஏற்றுக் கொண்டால் அது மத்திய அரசுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறான பைத்தியக்காரனின் பாதுகாப்புப் பற்றி மத்திய அரசு முடிவு எடுக்கும். பைத்திய நிலை நீங்கியவுடன் வழக்கு விசாரணை தொடரும். நாட்டிலுள்ள ஒரு குற்றவியல் நீதிமன்றத்தால் (Criminal Court) விசாரணை செய்யக்கூடிய குற்றம் சிவில் குற்றம் (Civil Offence) என்று சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. குற்றவியல் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டிய குற்றங்களும் இச்சட்டப்படி குற்றங்களாகும் என்று கூறுவதற்கில்லை. இச்சட்டத்துக்குட்பட்டவர் முப்படைகளின் விதிமுறைகளுக்குட்படாதவரை நாட்டிலுள்ள வேறுசட்டத்தின்படியன்றி இச்சட்டத்தின்படி கொலை செய்வதோ இறப்பை உண்டாக்கும் கொலையல்லாத கொடுங்குற்றத்தைச் செய்வதோ (Culpable homicide not amounting to murder) அத்தகையோரைக் கற்பழிப்பதோ குற்றமாகக் கருதப்பட மாட்டாது. ஆனால், போர்க் காலத்தில் அல்லது வெளிநாட்டில் அல்லது நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள பாசறையில் மேற்கூறிய குற்றங்களைச் செய்தால் அவை இச்சட்டத்தின்படியான குற்றங்களாகக் கருதப்படும். அந்நிலையில் அக்குற்றங்களைச் செய்தவர்களை இராணுவ நீதிமன்றமும், குற்றவியல் நீதிமன்றமும் விசாரணை செய்யும் அதிகாரமுடையவைகளாக இருக்கின்றன. மேற்கூறியவாறு குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணை செய்ய இரு நீதிமன்றங்களுக்கும் அதிகாரம் இருக்கும் நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் பணிபுரியும் படையின் தளபதி எந்த நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற வேண்டுமென்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும். அவ்வாறான குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணை செய்யக் குற்றவியல் நீதிமன்றம் விரும்பினால், குற்றம் சாட்டப்பட்டவரை அருகிலுள்ள குற்றவியல் நடுவரிடம் ஒப்படைக்குமாறு மேற்குறிப்பிட்ட படைத்தளபதியைக் கோர வேண்டும். அக்கோரிக்கைக்குப் படைத்தளபதி இணங்கினால், குற்றம் சாட்டப்பட்டவரை அருகிலுள்ள குற்றவியல் நடுவரிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு இணங்கப் படைத்தளபதிக்கு விருப்பமில்லாவிட்டால் அந்த விவகாரம் மத்திய அரசின் முடிவுக்கு விடப்பட வேண்டும். எந்த நீதிமன்றத்தில் விசாரணை நடக்க வேண்டும் என்று மத்திய அரசு எடுக்கும் முடிவு இறுதியானது ஆகும். இச்சட்டத்துக்குட்பட்டவர் குற்றவியல் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டாலோ விடுதலை செய்யப்பட்டலோ அதே குற்றத்துக்காக அவரை மறுபடியும் இராணுவ நீதிமன்றம் விசாரணை செய்யக்கூடாது. ஆனால், நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்ட அல்லது விடுதலை செய்யப்பட்டவரை மறுபடியும் அதே குற்றத்துக்காக மத்திய அரசின் முன் அனுமதியுடன் குற்றவியல் நீதிமன்றம் விசாரணை செய்யலாம். அந்நிலையில் முன்பே இச்சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனையை மனத்தில் கொண்டு தகுந்த தண்டனையைக் குற்றவியல் நீதிமன்றம் விதிக்க வேண்டும். <section end="இராணுவச் சட்டம், 1950"/> <section begin="இராணுவச் சமூகப்பணி"/> {{dhr}} {{larger|<b>இராணுவச் சமூகப்பணி</b>}} என்பது படையினருக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் செய்யப்படும் பணிகளைக் குறிக்கும். படையினருக்குப் பல்வேறு பணிகளைச் செய்யும் வழக்கம் பண்டைக் காலத்திலிருந்தே பல்வேறு நாடுகளிடையே இருந்து வந்தது. குறிப்பாகத் தமிழ் நாட்டில் மூவேந்தர்கள் ஆட்சிக் காலத்தில் படையினரின் உடல் உளத் தேவைகளை நிறைவு செய்யும் பொறுப்பினை மன்னர்களே ஏற்று வந்தனர் என்பதைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் வழி அறியலாம். பண்டைத் தமிழகத்தில் மன்னர்கள் போருக்குச் செல்லும் காலத்தில் தம் படையினரின் தேவைகளுக்காகப் பாணரும் விறலியரும் பண்ணிசைத்து மனமகிழ்வித்தனர். மருத்துவர்களும் உடன் சென்றனர். மக்கள் தம் நாட்டுப் படையினர் செல்லும் வழியில் அவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வந்தனர். ஆனால் இத்தகைய பணிகள் அக்காலத்தில் ஒரு துறையாக அமையவில்லை. அலெக்சாந்தர் தம் படையினரின் பல்வேறு தேவைகளைத்தாமே கவனித்து வந்தார் என்று வரலாற்றுக் குறிப்புகளினின்று அறியலாம். பண்டைக் காலத்தில் போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்கு மருத்துவமும் மறுவாழ்வும் கிடைக்கப்பெற்ற போதிலும், தோல்வியுற்ற நாட்டைச் சேர்ந்த புண்பட்ட படைவீரர்கள் பெரும்பாலும் நன்கு கவனிக்கப்படவில்லை. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிளாரென்சு நைட்டிங்கேல் என்பவர் கி.பி. 1854–ஆம் ஆண்டு கருங்கடற் பகுதியில் கிரிமியாப் போரில் பங்கு கொண்ட ஆங்கிலேயப் படையினருக்கு மருத்துவ உதவி அளித்துப் படையினரின் இன்னல் நீக்கினார். நைட்டிங்கேல் அம்மையார் போர்க்களத்தை அடுத்த<noinclude></noinclude> dcappnwwoh19gpg1rvr3e1fod9axarz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/83 250 625686 1932567 1892439 2026-05-11T17:14:50Z ஹர்ஷியா பேகம் 15001 1932567 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராணுவச்‌ சமுகப்பணி|55|இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌}}</noinclude>இருண்ட பாசறைகளில்‌ புண்பட்டுக்‌ கிடந்த படை வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்தார்‌. நைட்டிங்‌கேல்‌ அம்மையார்‌ இராணுவச்‌ சமூகப்‌ பணியின்‌ முன்னோடியாகக்‌ கருதப்படுகிறார்‌. இதனையடுத்து இங்கிலாந்தில்‌ புனித சான்‌ ஆம்புலன்சு (St. John's Ambulance) என்னும்‌ அமைப்பும்‌ செஞ்சிலுவைச்‌ சங்கமும்‌ இராணுவச்‌ சமூகப்‌ பணியை மேற்‌கொண்டன. அமெரிக்க ஐக்கிய நாட்டில்‌ 1042-ஆம்‌ ஆண்டு நியூசெர்சியிலுள்ள போர்ட்டு மான்மவுத்து (Fort Monmouth) என்னுமிடத்தில்‌ படை அதிகாரியைத்‌ தலைமையாகக்‌ கொண்டு, உளநலப் பிரிவு ஒன்று தொடங்கப்பட்டது. இதன்பிறகு இராணுவச்‌ சமூகப்‌ பணி ஒரு தனி உறுப்பாகப்‌ பல நாடுகளிலும்‌ தொடங்கப்பட்டது. அமெரிக்கப்‌ படைத்‌ துறையில்‌ 1942–ஆம்‌ ஆண்டு உளநோய்‌ நீக்கு சமூகப்‌ பணி ஒரு பகுதியாகத்‌ தொடங்கப்பட்டது. உளநோய்‌ நீக்கு சமூகப்‌ பணி பற்றிய செய்தித்‌ திரைப்படம்‌ 1945–ஆம்‌ ஆண்டில்‌ எலிசபெத்து இராசு (Elizabeth Ross) என்னும்‌ சமூகப்பணியாளரால்‌ வெளியிடப்பட்டது. எலிசபெத்து அம்மையார்‌ இராணுவச்‌ சமூகப்‌ பணி வளர்ச்சிக்குச்‌ சிறந்த கொண்டாற்றினார்‌. இரண்‌டாம்‌ உலகப்‌ போர்‌ முடிவடைந்த காலத்தில்‌ 700 பேர்களுக்கு மேற்பட்ட பயிற்சி பெற்ற சமூகப்பணியாளர்கள்‌ அமெரிக்க ஐக்கிய நாட்டில்‌ இருந்தனர்‌. இக்காலத்தில்‌ பல நாடுகளில்‌, இராணுவத்தின்‌ ஒவ்‌வொரு பிரிவுக்கும்‌ தனித்தனியாகச்‌ சமூகப்‌ பணித்‌ துறை அமைக்கப்பட்டுள்ளது. காலாட்படையில்‌ மிகுந்த சமூகப்‌ பணியாளர்சள்‌ பணிபுரிகின்றனர்‌. விமானப்படையில்‌ குறைந்த அளவே சமூகப்‌ பணியாளர்கள்‌ நியமிக்கப்பட்டுள்ளனர்‌. காலாட்படையில்‌ பல்வேறு வகையான சமூகப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்‌படுகின்றன. காலாட்படையினருக்கு மறுவாழ்வுத்‌ திட்டப்பணியும்‌ மக்கள்‌ சமூகப்‌ பணிகளும்‌ மருத்துவச்‌ சமூகப்பணியும்‌ மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால்‌ விமானப்படையில்‌ மருத்துவமனை சார்ந்த பணி மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. அண்மைக்‌ காலத்தில்‌ முப்படைகளுக்கான சமூகப்‌ பணிகள்‌ பல்‌வேறு நாடுகளில்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பாலான நாடுகளில்‌ செஞ்சிலுவைச்‌ சங்‌கத்தின்‌ மூலம்‌ சமூகப்‌ பணியாளர்கள்‌ தேர்வு செய்‌யப்படுகின்றனர்‌. இராணுவ அதிகாரிகளின்‌ மனைவியர்‌ சங்கங்கள்‌, படையினர்‌ நல மையங்கள்‌ போன்ற அமைப்புகள்‌ இராணுவத்தினரின்‌ நலனைக்‌ கவனித்து வருகின்றன. முன்னாள்‌ இராணுவத்தினரின்‌ நலனுக்காக இந்தியாவில்‌ பல்வேறு மாநிலங்களிலும்‌ பணிமன்றங்கள்‌ அமைக்கப்பட்டுள்ளன. இவை முன்‌னாள்‌ இராணுவத்தினர்‌ சங்கம்‌ (Ex–Service Men's Association) என்னும்‌ பொது மையத்தின்‌ கிளைகளாக இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில்‌ முன்‌னாள்‌ இராணுவத்தினர்‌ தொழில்‌ நடத்துவதற்காகத்‌ தனிப்பட்ட வாரியம்‌ அமைப்பது பற்றித்‌ தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இராணுவத்திற்குத்‌ தேவையான உதிரிப்பாகங்களை இதுவரையில்‌ தனியார்‌ தொழிற்சாலைகளே தயாரித்து வந்தன. இவற்றை முன்னாள்‌ இராணுவத்தினர்‌ தயாரிப்பதற்கெனத்‌ தமிழக அரசு நிதி உதவி செய்யவும்‌ திட்டமிட்டுள்ளது. குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்‌களுக்கு மறுவாழ்வு அளித்தல்‌, அதிகாரிகளுக்குத்‌ திறன்வளப்‌ பயிற்சியளித்தல்‌, மருத்துவச்‌ சமூகப்பணி, உளநோய்ச்‌ சமூகப்‌ பணி போன்ற பணிகள்‌ ஆற்றப்‌படுகின்றன. இந்தியாவில்‌ 1940–ஆம்‌ ஆண்டில்‌ இராணுவச்‌ சமூகப்பணி தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தில்‌ இது இராணுவ மருத்துவச்‌ சமூகப்பணி என்ற பெயரில்‌ இயங்கி வந்தது. இந்திய அரசு முப்படையினருக்கும்‌ தேவையான மருத்துவ, சமூக, உளநோய்‌ நீக்கு பணிகளைச் செவ்வனே செய்வதற்குப்‌ பல அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டில்‌ ‘குழந்தைகளின்‌ திறமை’ (Children Have a Potential, CHAP) என்ற அமைப்பு, விமானப்படையில்‌ பணிபுரிபவர்களின்‌ ஊனமுற்ற குழந்தைகளுக்காக 1961–ஆம்‌ ஆண்டில்‌ ஏற்படுத்தப்‌பட்டது. இவ்வமைப்பில்‌ பணியாற்றுபவர்‌ அனைவரும்‌ முறையாகப்‌ பயின்ற சமூகப்‌ பணியாளர்‌களாவர்‌. ஊனமுற்ற குழந்தைகளுக்குத் தேவையான அறிவுரை பகர்தல்‌, மருத்துவ, பொருளாதார, கல்வி சார்ந்த தேவைகளை நிறைவேற்றுதல்‌ ஆகியவற்றை இவ்வமைப்பு கவனித்து வருகிறது. <section end="இராணுவச் சமூகப்பணி"/> <section begin="இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌"/> {{dhr}} {{larger|<b>இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌:</b>}} ஓர்‌ அரசு சீரும்‌ சிறப்பும்‌ பெற்றுத்‌ திகழ ஆறு உறுப்புகளைக்‌ கொண்டிருக்க வேண்டுமென்று தெய்வப்‌ புலவர்‌ திருவள்ளுவர்‌ கூறுகிறார்‌. அவர்‌ ::‘படைகுடி கூழ்அமைச்சு நட்பரண்‌ ஆறும்‌ ::உடையான்‌ அரசருள்‌ ஏறு’ என்று சுட்டிக்‌ காட்டுகிறார்‌. ஆறு உறுப்பினுள்‌ முதன்மையானதாகப்‌ படையைக்‌ குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. அரசு எப்பொழுது அமைந்ததோ அப்பொழுதே அரசுக்குப்‌ படை தேவைப்பட்டது. வெளிநாட்டுப்‌ படையெடுப்பிலிருந்து நாட்டு மக்களைச்‌ சுட்டிக்‌ காப்பது அரசின்‌ தலையாய கடமையாயிற்று. மிகப்‌ பழங்காலத்தில்‌ அரசர்கள்‌ தனியாகப்‌ பெரும்படை வைத்திருக்கவில்லை; நாட்டுக்கு ஆபத்து வரும்பொழுது படை திரட்டினர்‌; வீட்டிற்கு ஒருவர்‌ வரவேண்டுமென்று ஆணையிட்டனர்‌. போர்‌<noinclude></noinclude> rijsnefu0t6w9eorjqqidjx0zigjict பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/86 250 625692 1932568 1892444 2026-05-11T17:18:29Z ஹர்ஷியா பேகம் 15001 1932568 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராதா கிருட்டிணன்‌|58|இராதா கிருட்டிணன்‌}}</noinclude>நிலைநாட்டவும்‌ இராணுவம்‌ தேவைப்படுகிறது. தொடர்ந்து அவ்வப்போது வெளிநாட்டுத்‌ தாக்குதல்கள் ஏற்படுவதால்‌ இராணுவச்‌ செலவைக்‌ கூட்ட வேண்டியுள்ளது. இமயமலையின்‌ எல்லையில்‌ 1952-இல்‌ சீனாவை எதிர்த்துப்‌ போரிட வேண்டிய இக்‌கட்டான நிலை ஏற்பட்டது. அண்டை நாடான பாகிசுத்தானோடு 1965–இல்‌ போரிட வேண்டிய கட்‌டாய நிலை ஏற்பட்டது. பாகிசுத்தான்‌ பிடியிலிருந்து வங்காளத்தை விடுவிக்க 1971–இல்‌ போரில்‌ ஈடுபட வேண்டிய தேவை ஏற்பட்டது. பாகிசுத்தானோடும்‌ சீனாவோடும்‌ நல்லுறவு நிலையைச்‌ சரியாக உருவாக்க முடியாததால்‌, இந்தியாவின்‌ பாதுகாப்பைக்‌ கருதி இராணுவச்‌ செலவுகளைக்‌ கூட்ட வேண்டிய நிலை தொடர்கிறது. இராணுவச்‌ செலவோடு நெருங்கிய தொடர்‌புடையது போர்க்காலப் பொருளாதாரம்‌. காண்க: ஆதிக்கப்‌ பொருளாதாரம்‌, இராணுவச்செலவு ஒரு நாட்டின்‌ வரவு–செலவுத்‌ திட்டத்தில்‌ நிலையான இடத்தைப்‌ பெற்றிருக்‌கின்றது. இராணுவச்‌ செலவு தொடர்ந்து கூடிக்‌ கொண்டே செல்வது மனிதக்குலத்தின்‌ நலனுக்கு எற்றதன்று என்னும்‌ கருத்து வளர்ந்து வருகின்றது. இக்கருத்துச்‌ செல்வாக்குப்‌ பெற்றால்‌ இராணுவச்‌ செலவுகள்‌ குறையலாம்‌. இன்றுள்ள நிலையில்‌ இராணுவச்‌ செலவுகள்‌ ஒரு நாட்டின்‌ பொருளாதாரத்தில்‌ பெருஞ்சுமையாக வளர்ந்துள்ளன. ஆதலின்‌ ஓரளவு அவற்றைக்‌ கட்டுப்படுத்த வேண்டியது தேவையாகும்‌. {{right|<b>மா.பா.கு.</b>}} <section end="இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌"/> <section begin="இராதா கிருட்டிணன்‌"/> {{dhr}} {{larger|<b>இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி) (1888–1975)</b>}} பாரத நாட்டின்‌ ஆன்மிகச்‌ சிறப்பினை அனைத்து நாட்டவரும்‌ உணருமாறு செய்தவர்‌; அறிவு நுட்பமும்‌, பாரத ஆன்மிகப்‌ பண்பாட்டில்‌ ஆழ்ந்து பரந்த புலமையும்‌, இலக்கியவளம்‌ தோய்ந்த ஆங்கில மொழியாற்றலும்‌ உடையவர்‌. இவரது மேன்மையை நினைவூட்டும்‌ வகையில்‌ இவர்‌ பிறந்த நாள்‌ ‘ஆசிரியர்‌ நாளாக’க்‌ கொண்டப்படுகிறது. இராதா கிருட்டிணன்‌ சர்வ பள்ளி என்னும்‌ ஊரில்‌ 5.9.1888–இல்‌ பிறந்தார்‌. இவர்‌ தந்தையார்‌ பெயர்‌ வீராசாமி என்பதாகும்‌. இவர்‌ சர்வ பள்ளியிலும்‌ திருத்தணியிலும்‌ பள்ளிப்‌ படிப்பை முடித்து, வேலூர்‌ ஊரிசுக் கல்லூரியில்‌ எப்‌.ஏ. தேர்ச்சி பெற்றார்‌. தொடர்ந்து, இவர்‌ சென்னை கிறித்தவக்‌ சுல்லூரியில்‌ தத்துவப்‌ பிரிவில்‌ எம்‌.ஏ. பட்டமும்‌ சைதாப்‌பேட்டை ஆசிரியர்‌ பயிற்சிக்‌ கல்லூரியில்‌ எல்‌.டி. பட்டமும்‌ பெற்றார்‌. இவர்‌ கல்லூரியில்‌ பயின்ற காலத்தில்‌ விவிலியம்‌, சுவாமி விவேகானந்தரின்‌ சொற்பொழிவுகள்‌, வேதாந்தக்‌ கருத்துகள்‌ ஆகியவற்றால்‌ பெரிதும்‌ ஈர்க்கப்பட்டார்‌. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 86 |bSize = 480 |cWidth = 122 |cHeight = 179 |oTop = 109 |oLeft = 285 |Location = center |Description = }} {{center|இராதா கிருட்டிணன்‌}} இவருக்குச்‌ சிறுவயதிலேயே திருமணம்‌ நிகழ வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. இவர்‌ சென்னை மாநிலக்‌ கல்லூரி (1908–1917), மைசூர்‌ மன்னர்‌ கல்லூரி (1918–1921), கல்கத்தாப்‌ பல்கழைக்கழகம்‌ ஆகியவற்றில்‌ தருக்கவியல்‌, தத்துவம்‌ என்னும்‌ துறைகளில்‌ பேராசிரியராகப்‌ பணிபுரிந்தார்‌. ஆந்திரப்‌ பல்கலைக்‌ கழகம்‌ (1931–1936), காசி இந்துப்‌ பல்கலைக்‌ கழகம்‌ (1939–1947), தில்லிப்‌ பல்‌கலைக்‌ கழகம்‌ ஆகியவற்றின்‌ துணைவேந்தராகவும்‌ இந்திய சாகித்திய அகாடமித்‌ தலைவராகவும்‌ பொறுப்பேற்று அரும்பணியாற்றினார்‌. இவர்‌ ஆக்சுபோர்டு பல்கலைக்‌ கழகத்தில்‌ கீழை நாடுகளின்‌ சமய அறிவியல்‌ துறையில்‌ சிறப்புப்‌ பேராசிரியராகவும்‌ பணியாற்றியுள்ளார்‌. இராதா கிருட்டிணன்‌ தத்துவம்‌, சமயம்‌ தொடர்பான கட்டுரைகள்‌ எழுதியும்‌ சொற்பொழிவுகள்‌ நிகழ்த்தியும்‌, உலக அறிஞர்களிடையே பெரும்‌புகழ்‌ பெற்றார்‌. இவர்‌ இயற்றிய பல கட்டுரைகள்‌ மேனாட்டு இதழ்களில்‌ வெளியாகி, உலக அறிஞர்‌களின்‌ கவனத்தை ஈர்த்தன. இவர்‌ இங்கிலாந்தில்‌ நடைபெற்ற ஆங்கிலேய ஆட்டுக்குட்பட்ட பல்கலைக்‌ கழகங்களின்‌ மாநாட்டிலும்‌, ஆர்வார்டு பல்கலைக்‌ கழகத்தில்‌ நிகழ்ந்த அனைத்துலகத்‌ தத்துவ மாநாட்டிலும்‌ கலந்து கொண்டு சொற்பொழிவாற்றி-<noinclude></noinclude> qzrfyj9vinyw9kezawoiv87rg690kgy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/87 250 625694 1932569 1892445 2026-05-11T17:27:09Z ஹர்ஷியா பேகம் 15001 1932569 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராதா கிருட்டிணன்‌|59|இராதாசாமி சத்சங்கம்‌}}</noinclude>னார்‌; ஆக்சுபோர்டு, சிகாகோ போன்ற பல்கலைக்‌ கழகங்களில்‌ சமயம்‌, தத்துவம்‌ தொடர்பாகப்‌ பல சிறப்புச்‌ சொற்பொழிவுகள்‌ நிகழ்த்தினார்‌. மேலும்‌, இவர்‌ பல ஜரோப்பிய நாடுகளுக்குச்‌ சென்று மாநாடுகளிலும்‌ ஆய்வுக்‌ கழகங்களிலும்‌ உரையாற்றியுள்ளார்‌. இராதா கிருட்டிணன்‌ பாரத நாட்டு விடுதலைப்‌ போரில்‌ நேரடியாகப்‌ பங்கு கொள்ளாவிடினும்‌, திலகர், பண்டித மதன்‌ மோகன்‌ மாளவியா, இரவீந்திரதாத தாகூர்‌, மகாத்மா காந்தியடிகள்‌ போன்ற தலைவர்கள்‌ பலருடன்‌ நெருங்கிய தொடர்பு கொண்டு, அவர்களுக்குப்‌ பக்கத்‌ துணையாக விளங்கினார்‌. எனவே, பாரதம்‌ விடுதலை பெற்றதும்‌ இவரது கிறமையைப்‌ பல்வேறு துறைகளில்‌ பயன்படுத்தக்‌ கொண்டது. இவர்‌ 1947–இல்‌ நடைபெற்ற பன்னாட்டுக்‌ கல்வி அறிவியல்‌ பண்‌பாட்டுக்‌ கழக (UNESCO) மாநாட்டிற்குப்‌ பாரதக்‌ குழுவின்‌ தலைவராக அனுப்பிவைக்கப்பட்டார்‌. அம்மாநாடு இவரை அந்நிறுவனப்‌ பொறுப்புத்‌ தலைவர்களுள்‌ ஒருவராகத் தேர்ந்தெடுத்தது. இவர்‌ பல்கலைக்‌ கழகங்களின்‌ ஆய்வுக்‌ குழுத் தலைவராகவும்‌ (1948-49) உருசிய நாட்டிற்கான பாரதத்‌ தூதராகவும்‌ (1950–1953) அமர்த்தப்பட்டார்‌. இவர்‌ தூதராக இருந்த காலத்தில்‌ பாரத–சோவியத்து உறவிற்கு உறுதியான அடித்தளத்தை அமைத்தார்‌. இவர்‌ பாரத நாட்டின்‌ முதலாம்‌ துணைக்‌ குடியரசுத்‌ தலைவராகவும்‌ (1952–1962) இரண்டாம்‌ குடியரசுத்‌ தலைவராகவும்‌ (1962–1967) தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின்‌ முன்னேற்றத்திற்கு அரும்பணியாற்றியுள்ளார்‌. இவர்‌ குடியரசுத்‌ தலைவராக இருந்தபோது அமெரிக்கா, சப்பான்‌, சீனா, உருசியா போன்ற பல்வேறு நாடுகளுக்குச்‌ சென்று அந்நாட்டு அரசுகளோடு நல்லுறவை மேம்படுத்தினார்‌. இராதாகிருட்டிணனின்‌ பேரறிவாண்மை அவருக்‌குப்‌ பல பாராட்டுகளை ஈட்டித்தந்தது. பிரிட்‌டிசு அகாடமியின்‌ ஆய்வுப்‌ பரிசு (Fellowship), ஆக்சுபோர்டு ஆல்கொல்சு கல்லூரி உறுப்பினர்‌ பட்டம்‌, கல்கத்தாப்‌ பல்கலைக்‌ கழக டாக்டர்‌ (L.L.D.) பட்டம்‌ போல்வன அவற்றுள்‌ குறிப்பிடதக்கன. வேதாந்த அறிவியல்‌, இரவீந்திர நாத தாகூர்த்‌ தத்துவம்‌, நம்‌ காலத்‌ தத்துவத்தில்‌ சமயத்தின்‌ ஆட்சி, உபநிடதத்‌ தத்துவம்‌, இந்தியத்‌ தத்துவம்‌, இந்து சமய வாழ்க்கை நோக்கு, கருத்துக்‌ கொள்கையின்‌ வாழ்க்கை நோக்கு, சமயத்தில்‌ மேலை கீழை நாடுகளின்‌ பங்கு, இன்றைய இந்தியத்‌ தத்துவம்‌, மகாத்மா காந்தியடிகள்‌, கீழை நாட்டுச்‌ சமயங்களும்‌ மேலை நாட்டுக்‌ கோட்பாடுகளும்‌, இந்தியாவும்‌ சீனாவும்‌, கல்வி–அரசியல்‌–போர்‌, சமயமும்‌ சமூகமும்‌, பகவத்கீதை, தம்மபதம்‌, முதன்மை உபநிடதங்கள்‌, பிரமசூத்திரங்கள்‌, மாறிவரும்‌ உலகில்‌ சமயத்தின்‌ பங்கு ஆகிய நூல்கள்‌ இவர்‌ படைப்புகளுள்‌ இறவாப்‌ புகழ்‌ படைத்தவை. இவற்றுள்‌ ‘வேதாந்த அறிவியல்‌’ என்னும்‌ நூல்‌ இவர்‌ எம்‌.ஏ. தேர்வுக்காக எழுதி வழங்கியது. இராதா கிருட்டிணன்‌ சாதாரண ஆசிரியராகத் தம்‌ வாழ்க்கையைத்‌ தொடங்கிப்‌ பாரத நாட்டின்‌ குடியரசுத்‌ தலைவராகவும்‌ உலகின்‌ மிகப்பெரும்‌ தத்துவ அறிஞராகவும்‌ உயர்ந்து விளங்கியவர்‌. இவரது அரசியல்‌ வாழ்க்கை வெற்று ஆரவாரம்‌ யாதுமின்றி, கிரேக்க அறிஞர்‌ பிளேட்டோ குறிப்‌பிட்ட ‘தத்துவ மன்னன்‌’ என்னும்‌ கருத்துக்கு எடுத்துக்‌காட்டாக விளங்கியது. எளிய வாழ்க்கையும்‌ உறுதியான அறிவுநுட்பமும்‌ கொண்டு விளங்கிய இவர்‌ 17.4.1975–இல்‌ சென்னையில்‌ காலமானார்‌, <section end="இராதா கிருட்டிணன்‌"/> <section begin="இராதாசாமி சத்சங்கம்‌"/> {{dhr}} {{larger|<b>இராதாசாமி சத்சங்கம்‌</b>}} இந்தியாவின்‌ மறைபொருள்‌ சமய இயக்கங்களுள்‌ ஒன்று. இதனை இந்துக்களும்‌ சீக்கியர்களும்‌ இன்றும்‌ பின்பற்றுகிறார்‌கள்‌. இவ்வியக்கம்‌ கி.பி. 1861–ஆம் ஆண்டில்‌ ஆக்ராவைச்‌ சார்ந்த சிவதயாள்‌ என்பவரால்‌ தொடங்கப்‌பட்டது. இறைவனின்‌ திருப்பெயரை ஒலி வடிவில்‌ திரும்பத்‌ திரும்பக்‌ கூறுவதன்‌ மூலம்‌ மக்கள்‌ உயரிய நிலைக்குச்‌ சென்று முழுமையை அடைய இயலும்‌ என்று இவர்‌ நம்பினார்‌. இதனை வடமொழியில்‌ சுரத சப்தயோகம்‌ என்பர்‌. (இறைவனிடத்திலிருந்து வரும்‌ ஒலி அலையும்‌ சீவாத்மாவும்‌ இணைவதே சுரத சப்த யோகமாகும்‌). வீடுபேறு குருவின்‌ வழிகாட்டுதல்‌ மூலமே அடையக்‌ கூடியது. இராதாசாமி என்னும்‌ சொல்‌ சீவாத்மா இறைவனுடன்‌ இணைவதைக்‌ குறிக்கும்‌; நம்முள்‌ கேட்கும்‌ ஒலி இறைவனிடத்திலிருந்து பெறப்படுவதாகும்‌. உண்மை விளம்பும்‌ மக்கள்‌ ஒன்றுபடுவது சாலச்‌ சிறந்தது என்பது இராதாசாமி இயக்கவாதிகளின்‌ அசையாத நம்பிக்கை. சிவதயாள்‌ காலமானதும்‌ இராதாசாமி இயக்கம்‌ இரண்டாகப்‌ பிரிந்தது. ஒரு குழுவின்‌ தலைவராக இராய்‌ சாளிகிராம்‌ சாகேப்‌ பகதூர்‌ என்பவர்‌ இருந்தார்‌. இவருடைய குழுவினரின்‌ தலைமையிடமாக ஆக்ரா திகழ்ந்தது. பிறிதொரு குழுவின்‌ தலைவராகச் செய்மல்‌ சிங்‌ என்பவர்‌ இருந்தார்‌. இவர்‌ சிவதயாளின்‌ சீக்கியச்‌ சீடர்களுள்‌ ஒருவர்‌. இக்குழுவினர் பியாசுப்‌ பகுதியில்‌ வாழும்‌ இராதாசாமிகள்‌ எனப்பட்டனர்‌. அமிருதசரசுக்கு அருகில்‌ பியாசு<noinclude></noinclude> rpgtnbo53gf376umr0u0pp52tp4wh28 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/88 250 625697 1932823 1892446 2026-05-12T10:14:17Z ஹர்ஷியா பேகம் 15001 1932823 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராப்சன்‌, ஈ.ஜே.|60|இராப்போசனம்‌}}</noinclude>ஆற்றங்கரையில்‌ இதன்‌ தலைமையகம்‌ அமைந்துள்ளது. பியாசு இராதாசாமி இயக்கத்தில்‌ சீக்கியக்‌ குருமார்‌ வரிசையொன்றும்‌ உருவாகியது. இவர்‌களுக்கும்‌ வைதிக சீக்கியர்களுக்கும்‌ ஒரு வேறுபாடு உண்டு. வைதிக சீக்கியர்கள்‌ உயிருடன்‌ வாழ்ந்து வரும்‌ குரு ஒருவரை வழிபடுவதுடன்‌, முதல்‌ ஐந்து சீக்கியக்‌ குருமார்களின்‌ போதனைகளை மட்டுமே ஏற்றுக்‌ கொள்வர்‌. அவர்களுடைய வழிபாட்டில்‌ இசை பயன்படுத்தப்படுவதில்லை. இசையால்‌ எழும்‌ ஒலி பாடல்களில்‌ வரும்‌ சொற்களின்‌ பொருளைக்‌ கெடுத்துவிடும்‌ என்பதே இதற்குக்‌ காரணமாகும்‌. இராதாசாமி இயக்கத்தினர்‌ ஆக்ரா மாநகரில்‌ பளிங்குக்‌ கல்‌ கோயிலொன்றைக்‌ கட்டுகின்றனர்‌. இவ்விடம்‌ தயால்பாக்கு என்று இவர்களால்‌ குறிக்கப்‌படுகிறது. <section end="இராதாசாமி சத்சங்கம்‌"/> <section begin="இராப்சன்‌, ஈ.ஜே."/> {{dhr}} {{larger|<b>இராப்சன்‌, ஈ.ஜே. (கி.பி. 1861–1937)</b>}} என்பார்‌ இந்திய வரலாற்றில்‌ ஆர்வங்காட்டிய வரலாற்றாசிரியர்‌. இவர்‌ இந்திய இயலில்‌ இளமையிலேயே மிகுந்த பற்றுக்கொண்டவர்‌. பிரிட்டிசு அருங்காட்சியகக் காசியல் (Numismatics) துறையில்‌ உதவியாளராக இராப்சன்‌ (Rapson) சேர்ந்தார்‌. இவர்‌ கரோசுட்டி (Kharoshti) எழுத்தில்‌ தலைசிறந்த வல்லுநர்‌. கேம்பிரிட்சு (Cambridge) பல்கலைக்கழகத்தில்‌ 1906–ஆம்‌ ஆண்டில்‌ இவர்‌ வடமொழிப்‌ பேராசிரியராகப்‌ பொறுப்பேற்றார்‌. கேம்பிரிட்சு இந்திய வரலாறு (Cambridge History of India) என்னும்‌ நூல்‌ தொகுதிகளுள்‌ முதல் இரண்டு தொகுதிகளின்‌ பதிப்‌பாசியராக இருந்த ஆரெல்‌ இசுடெயின்‌ (Aurel Stein) என்பாருடன்‌ இணைந்து இராப்சன்‌, கரோசுட்டிக்‌ கல்வெட்டுத்‌ தொகுப்பு நூலின்‌ இணை ஆசிரியரானார்‌. காசு இயல்‌ கலையில்‌ இவர்‌ ஆற்றிய பணி சீரும்‌ சிறப்புமுடையதாகும்‌. “பண்டைய இந்தியா” என்னும்‌ நூலை இவர்‌ 1914–ஆம்‌ ஆண்டில்‌ எழுதினார்‌. இந்நூல்‌ மிகப்‌ பெரும்‌ நூலாகக்‌ கருதப்படமாட்டாதாயினும்‌, படிப்பதற்குகந்ததாயும்‌ அதில்‌ எழுதப்பட்டுள்ள கருத்துகள்‌ நம்பும்படியாகவும்‌ உள்ளன. <section end="இராப்சன்‌, ஈ.ஜே."/> <section begin="இராப்போசனம்‌"/> {{dhr}} {{larger|<b>இராப்போசனம்‌</b>}} என்பது கிறித்தவர்கள்‌ பின்பற்றும்‌ பல புனிதச்‌ சடங்குகளுள்‌ (Sacrements) இரண்டாம்‌ சடங்கு. முதல்‌ சடங்கு திருமுழுக்கு அல்லது ஞானசுநானம்‌ (Baptism) என்பதாகும்‌. இராப்போசனத்தைக்‌ தமிழ்நாட்டில்‌ இப்போது ‘நற்கருணை’ (Holy Communion) என வழங்குகிறார்கள்‌. இயேசு கிறித்து, தாம்‌ மனிதக்குலப்‌ பாவங்களை நீக்குவதற்காகச்‌ சிலுவையில்‌ இறந்ததை நினைவு கூரும்‌ சின்னமாக (Memorial) இதை ஏற்படுத்தினார்‌. இப்புனிதச்‌ சடங்கு, மனிதனின்‌ உடலையும்‌ ஆன்‌மாவையும்‌ மறுவாழ்வுக்கெளப்‌ (Life after Death) பாதுகாக்கிறது எனக்‌ கிறித்தவர்கள்‌ நம்புகிறார்கள்‌. இயேசு கிறித்துவைக்‌ கொலை செய்ய வழி தேடினவர்களுக்குத்‌ தாம்‌ காட்டிக்‌ கொடுக்கப்பட்ட அந்நாள்‌ இரவில்‌, அவர்‌ தம்‌ மாணவர்‌ பன்னிருவருடன்‌ உணவு உட்கொள்ளும்போது தாம்‌ மேற்‌கொள்ளப்‌ போகும்‌ இறப்பின்‌ வேதனைகளையும்‌ பாரத்தையும்‌ அவற்றின்‌ பொருளையும்‌ நினைவுகூரும்படி இந்தப்‌ புனிதச்சடங்கினைச்‌ செயற்படுத்தி விளக்கினார்‌. அம்மாணவர்கள்‌ உண்ண வைக்கப்‌பட்டிருந்த அப்பத்தையும்‌ திராட்சைப் பழச்‌ சாற்றையும்‌ இயேசு உயரத்‌ தூக்கி எடுத்து, அவற்றிற்கான நன்றி வேண்டுதல்களை இறைவனுக்கு அளித்தார்‌. பின்பு அந்த அப்பத்தைப்‌ பகிர்ந்து தம்‌ மாணவர்‌ உண்ணும்படி கொடுத்தார்‌. அது பலியாகப்‌ போகிற தம்‌ உடலைக்‌ குறிக்கிறது என்றார்‌. திராட்சைப்‌ பழச்‌ சாற்றையும்‌ பங்கிட்டு அருந்த வழங்கினார்‌. அது மனிதக்‌ குலத்தின்‌ பாவ மன்னிப்‌பிற்காகத்‌ தாம்‌ சிலுவையில்‌ சிந்தும்‌ இரத்தத்தைக்‌ குறிக்கிறது என்றார்‌. நற்கருணை அல்லது இராப்போசனம்‌ மூலம்‌ அப்பத்தையும்‌ திராட்சைப்பழச்‌ சாற்றையும்‌ பெற்றுக்‌ கொள்ளும்போது, இயேசு கிறித்துவின்‌ தூய உடலுடனும்‌ இரத்தத்துடனும்‌ தாங்களும்‌ பங்குள்ளவர்களாகிறார்கள்‌ என்பதும்‌, அப்பத்தினாலும்‌ திராட்சைப்‌ பழச்‌ சாற்றினாலும்‌ மனிதனின்‌ உடல்‌ பலமடைந்து தேற்றப்படுகிறது போல, இயேசு கிறித்துவின்‌ உடலினாலும்‌ இரத்தத்தினாலும்‌ மனிதனுடைய ஆன்மா பலமடைந்து தேற்றப்படுகிறது என்பதும்‌ நம்பப்படுகின்றன. நற்கருணையில்‌ பங்கு பெறும்‌ ஒவ்வொருவரும்‌ அதில்‌ பங்குபெறுமுன்‌ தனித்‌ தியானத்தில்‌ (Meditation) ஈடுபட்டுத்‌ தம்மை நன்கு ஆராய்ந்தறிந்து, அதனால்‌ வெளிப்படுகிற முன்‌ செய்த பாவங்‌களுக்காக உண்மையாய்‌ மனம்‌ வருந்திப்‌ பாவமற்ற புது வாழ்க்கை நடத்த உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்‌. இயேசு கிறித்துவின்‌ இறப்பை நன்றியறிதலுடன்‌ நினைவு கூர்ந்து தம்‌ நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும்‌. எல்லா மனிதரிடத்திலும்‌ அன்பாயிருக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்‌. இவற்றில்‌ உறுதியாய்‌ நிலைத்து நிற்க முன்‌ வருபவர்‌களுக்கு மட்டுமே நற்கருணை வழங்கப்படும்‌. கிறித்தவ சமயத்தில்‌ பல பிரிவுகள்‌ (Denominations of Church) காணப்படுவதால்‌ இப்‌புனிதச்‌ சடங்கைப்‌ பின்பற்றுவதிலும்‌ பல முறைகள்‌ காணப்‌படுகின்றன. கத்தோலிக்கக்‌ கிறித்தவர்கள்‌ சிறு குழந்தைகளும்‌ இதைப்‌ பெற அனுமதிக்கின்றனர்‌.<noinclude></noinclude> ffqjdd4p1rj2hokkmx53myj0om35hip பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/89 250 625701 1932824 1892447 2026-05-12T10:16:52Z ஹர்ஷியா பேகம் 15001 1932824 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராபர்ட் சீவல்|61|இராபர்ட்–டி–நொபிலி}}</noinclude>மறுப்புரையாளராகிய (Protestants) கிறித்தவர்கள் வயது வந்த பெரியவர்கள் (Adults) மட்டுமே இதில் பங்குபெறத் தகுதியுடையவர்கள் என்ற கோட்பாட்டை உறுதியாய்ப் பின்பற்றுகின்றனர். சில பிரிவினர்களிடையே அப்பத்திற்குப் பதிலாக ஒரே உரொட்டியைப் பலர் பகிர்ந்து உண்பதும், ஒரே பாத்திரத்திலிருந்து திராட்சைப் பழச்சாறை அருந்துவதும் வழக்கமாக உள்ளன. திராட்சைப் பழச் சாற்றில் அப்பத்தை நனைத்து வழங்கப்படும் பழக்கமும் உள்ளது. இப்புனிதச் சடங்கு ஆவிக்குரியதான கருணையைப் (Grace of God) பெறும் புற அடையாளமாகவும் அதை உறுதிப்படுத்தும் சான்றாகவும் இயேசு கிறித்து ஏற்படுத்திய ஆணையாகும். அவர் பலியாக இறந்ததையும் அதனால் மனிதக் குலம் பெறும் நன்மைகளையும் கிறித்தவர்கள் இச்சடங்கின் மூலம் நினைவு கூருகின்றனர். <section end="இராப்போசனம்‌"/> <section begin="இராபர்ட் சீவல்"/> {{dhr}} {{larger|<b>இராபர்ட் சீவல்</b>}} இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் இந்தியாவில் பணியாற்றிய ஐ.சி.எசு. அதிகாரிகளுள் ஒருவர். இராபர்ட் சீவல் (Robert Sewell) விசயநகரப் பேரரசைப் பற்றி ஓர் சிறந்த நூலை எழுதியுள்ளார். ‘மறக்கப்பட்ட பேரரசு’ (Forgotten Empire) என்பது அந்நூலாகும். விசயநகரத்தைப் பற்றி எழுதப்பெற்ற நூல்களுள் தலைசிறந்தது அந்நூல். <section end="இராபர்ட் சீவல்"/> <section begin="இராபர்ட்–டி–நொபிலி"/> {{dhr}} {{larger|<b>இராபர்ட்–டி–நொபிலி</b>}} தத்துவ போதக சுவாமி என்னும் பெயரால் தமிழகத்துக்கு அறிமுகமான கிறித்தவத் தமிழ்த் தொண்டராவார். இவர் இத்தாலி நாட்டில் தசுக்கனி (Tuscany) மாகாணத்திலுள்ள உரோமாபுரியில் கி.பி. 1577–ஆம் ஆண்டு உயர்ந்த பிரபுக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். நேப்பில்சு (Naples) நகரிலும் உரோமாபுரி நகரிலும் தத்துவ சாத்திரம், வேத சாத்திரம் போன்றனவற்றைக் கற்றுத் தேர்ந்தார். தம் 15–ஆம் வயதில் அருந்துறவுக்குத் தம்மை ஆட்படுத்திக் கொண்ட நொபிலி (Robert–de–Nobili) 26–ஆம் வயதில் குருப் பட்டம் பெற்றார். நேப்பில்சு நகரத்திலிருந்த இயேசு சபையிற் (Society of Jesus) சமயக் கல்வி பயின்ற இவர், பயிற்சியின் இறுதியில் இந்தியாவுக்கு வந்து தமிழ் நாட்டில் கிறித்தவச் சமயப் பணி செய்ய விருப்பம் தெரிவித்தார். இவர் கி.பி. 1605–ஆம் ஆண்டு இந்தியாவில் கோவா நகர் வந்தடைந்து, பின்னர்க் கொச்சி சென்றார். இவர் தமிழ் நாட்டின் கடற்கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த காலத்தில் தமிழ் மொழியை நன்கு கற்றுத் தேர்ந்தார். நொபிலி தமிழ் நாட்டிற்கு வந்த நோக்கம் தமிழ்நாட்டு உயர்குல இந்துக்களைக் கிறித்தவ சமயத்தில் சேர்க்க வேண்டும் என்பதேயாகும். அதனால், தம் கிறித்தவச் சமயம் பரங்கியர்களின் சமயம் அன்று எனவும், அதுவே உண்மையான சமயம் எனவும் கூறினார். கிறித்தவச் சமயத்தைச் ‘சத்திய வேதம்’ என்று குறிப்பிட்ட இவர், தம்மை ‘இராணா சந்நியாசி’ என்றும் கூறிக் கொண்டார். தம் இயற்பெயரைத் ‘தத்துவ போதகர்’ என்று தமிழில் மாற்றி அமைத்துக் கொண்டார். தம் நடையுடை, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை இந்து சமயத் துறவியர்களைப் போல அமைத்துக் கொண்டார். அதனால் புலால் உணவை நீக்கிச் சைவ உணவை உட்கொள்ளல், நெற்றியில் சந்தனமும் மார்பில் பூணூலும் அணிதல் ஆகிவற்றை மேற்கொண்டொழுகினார். ஐந்து புரியாக அமைக்கப்பட்டிருந்த பூணூலில் பொன்னாலான மூன்று புரிகள் கிறித்தவர்களின் மும்மூர்த்தங்களைக் குறிப்பனவென்று விளக்கம் தந்தார். பூணூலில் சிலுவையும் இடம் பெற்றிருந்தது. புதுமுறையிலமைந்த இவரது திருமறைப் பணியால் தமிழ் நாட்டில் அந்தணர் உள்ளிட்ட உயர்குல இந்துக்கள் பலர் கிறித்தவச் சமயத்தைத் தழுவினர். தத்துவ போதகரின் சமயப்பணி மதுரை, திருச்சி, சேலம், சத்தியமங்கலம் போன்ற இடங்களில் நடைபெற்றது. மதுரையில் சமயப்பணி ஆற்றியபோது இவர்க்கும் இவர்தம் பணிக்கும் தொல்லைகள் பல தோன்றின. அப்போது மதுரையைத் திருமலை நாயக்க மன்னர் ஆட்சி புரிந்தார். ஆட்சியில் திடீரென ஏற்பட்ட அரசியல் நிகழ்ச்சிகளாலும், தத்துவ போதகரின் சமயத் தொண்டில் காணப்பட்ட குறைபாடுகளினாலும் இவரும் இவரைச் சார்ந்த கிறித்தவர் பலரும் ஆட்சியாளரால் பன்முறை சிறை செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இவர்தம் சமயப் பணிக்கு ஏற்பட்ட இடையூறுகள் மேலும் பெருகின. தத்துவ போதகர் தமிழ், தெலுங்கு, வடமொழி ஆகிய மூன்று மொழிகளையும் கற்றுத் தேர்ந்து அம்மொழிகளில் நூல்கள் இயற்றியுள்ளார். தமிழ் மொழியில் இவர் எழுதிய நூல்கள் யாவும் உரைநடை நூல்களே. இவை யாவும் மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளன. அயராத உழைப்பும், சமய வாழ்வின் இறுதி நிலையில் ஏற்பட்ட சிக்கல்களும் தத்துவ போதகரின் உடல்நலத்தினைச் சிதைத்தன. தமிழகத்தில் 42 ஆண்டுகள் சமயப் பணியாற்றிய இவர், கி.பி. 1656–ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் காலமானார்.{{right|<b>ஆர்.ஜெ.</b>}} <section end="இராபர்ட்–டி–நொபிலி"/> {{nop}}<noinclude></noinclude> ixj3pflft9t38cvo6h7f9lhuk9nymsd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/90 250 625702 1932825 1892451 2026-05-12T10:18:59Z ஹர்ஷியா பேகம் 15001 1932825 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராபாத்து|62|இராபிசன், பால்}}</noinclude><section begin="இராபாத்து"/> {{dhr}} {{larger|<b>இராபாத்து</b>}} என்பது வடஆப்பிரிக்க நாடான மொராக்கோவின் தலைநகரம். இந்த நகரம் அட்லாண்டிக்குப் பெருங்கடலில் சிப்ரால்டர் நீர்ப் பிரிவிலிருந்து ஏறத்தாழ 274 கி.மீ. தெற்காக ஆப்பிரிக்கக் கடற்கரையில் அமைந்துள்ளது. இதன் தென்பக்கத்தில் உள்ள சலே (Sale) என்னும் நகரத்தை நோக்கியுள்ளது இது. காசாபிளாங்கா (Casablanca) என்னும் ஊர் இந்நகரத்திற்கு 97 கி.மீ. தென்மேற்கில் உள்ளது. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 90 |bSize = 480 |cWidth = 202 |cHeight = 155 |oTop = 178 |oLeft = 27 |Location = center |Description = }} {{center|இராபாத்து (Rabat)}} இராபாத்து (Rabat) மொராக்கோ மன்னரின் அரசாங்கத் தலைநகரமாகவும், தேசிய சட்டமன்றம் கூடும் இடமாகவும் அரசர் வாழும் இடமாகவும் உள்ளது. இந்த அடிப்படைகளிலேயே இந்நகரின் பொருளாதாரம் அமைந்துள்ளது. அதனால் அரசாங்கப் பணியாளர்கள் இப்பொருளாதாரத்திற்கு முதுகெலும்பு போன்று அமைகிறார்கள். ஒருசில தொழிற்சாலைகளும் இங்குள்ளன. நெசவாலைகள், கம்பள ஆலைகள், கல்நார் ஆலைகள், பழப்பாதுகாப்பு ஆலைகள் போன்றவை அவற்றுள் சில. அலைகள் கொணரும் மண் அடிக்கடி மூடிவிடுவதால் இங்குள்ள துறைமுகம் அவ்வளவாகப் பயன்படுவதில்லை. சிறு படகுகள் மட்டும் வந்து செல்லுகின்றன. இங்கு ஐந்தாம் முகமது பல்கலைக் கழகம் 1957–இல் தோன்றியது. இராபாத்து உரோமானியர் காலத்திலிருந்தே இருப்பதாகக் கூறுகிறார்கள். மூர் இன இசுலாமியரின் இராணுவ–சமய முகாம் ஒன்று கி.பி. 10–ஆம் நூற்றாண்டில் இங்கு உருவாக்கப்பட்டிருந்தது. இம்முகாம் சிறப்புப் பெற்று கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் படைவீரர்கள் கூடும் மையமாயிற்று. அப்போது அப்தல் மூமின் (Abd–al–Mumin) என்பார் சுல்தானாக இருந்தார். அவர் பேரர் யாகூப் அல்–மன்சூர் என்பார் இங்குள்ள பெரும் மதிற்சுவர்களைக் கட்டினார். அச்சுவர்கள் ‘மதீனா’ எனப்படும் பழைய நகரைச் சுற்றிலும் இன்னும் காணப்படுகின்றன. அவர் இங்குப் பெரிய மசூதியொன்றையும் கட்டி, அதற்குத் தம் பெயரைச் சூட்டினார். இம்மசூதி இன்று அழிந்த நிலையிலுள்ளது. இம்மசூதியில் அழகான தூபி (Minaret) ஒன்று உள்ளது. அக்காலத்தைச் சார்ந்த இந்தத் தூபியை ‘ஆசன் கோபுரம்’ (Tower of Hassan) என்பர். இதனைக் காணப் பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இவ்வரண்மனையிருந்த இடத்தில் சிறப்பு மணற் கல்லினால் கட்டப்பட்டுள்ள நுழைவாயில் ஒன்று அப்தல் மூமின் காலக் கட்டடக் கலையைச் சித்திரிக்கிறது. இதனுல் அழகான தோட்டமொன்றையும் கி.பி. 17–ஆம் நூற்றாண்டுக் கட்டடத்தில் வைக்கப்பெற்றுள்ள இசுலாமியக் கலை அருங்காட்சியகம் ஒன்றையும், பழைய நகருக்குள் யூதர்களின் முன்னாளைய தங்குமிடம் ஒன்றையும் காணலாம். நகரத்தின் இக்காலப் பகுதியில் இன்றைய அரசரின் மாளிகையும், எண்ணற்ற அரசாங்கக் கட்டடங்களும், பிரெஞ்சுத் தூதரின் அலுவலகமும் உள்ளன. இங்குள்ள ஐந்து நுழை வாயில்களும் ஒன்றைப் பாபல்–இரோவுவா (Babel–Rouah) என்பர். இதனைக் காற்றுகளின் நுழைவாயில் என்றும் கூறுவர். இராபாத்து கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் பெருகி வளர்ச்சியுற்றிருந்தாலும், பின்னர் 17–ஆம் நூற்றாண்டுவரை நலிந்து சிறப்பிழந்து காணப்பட்டது. இசுபெயினிலிருந்து வந்த இசுலாமியர்கள் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் இங்குக் குடியேறினர். இங்கிருந்துகொண்டு இசுபானியக் கப்பல்களுக்கு அவர்கள் சொல்லொணாத் தொல்லைகளைக் கொடுத்தனர். இது கடற்கொள்ளைக் கூட்டத்தாரின் சுதந்திர நாடுபோல் விளங்கியது. பிரெஞ்சியரின் பாதுகாவலில் இடம் பெற்றிருந்த இராபாத்து 1912–இலிருந்து மொராக்கோவின் தலைநகராயிற்று, இராபாத்தின் மக்கள் தொகை 3,67,620 (1971). <section end="இராபாத்து"/> <section begin="இராபிசன், பால்"/> {{dhr}} {{larger|<b>இராபிசன், பால் (கி.பி. 1898–1976)</b>}} சிறந்த அமெரிக்க நடிகராகவும் இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார். இராபிசன் அமெரிக்க நீக்கிரோக்களுள் முதன் முதலில் புகழ்பெற்று விளங்கிய கலைஞர். 1930–ஆம் ஆண்டு பால் இராபிசன் (Paul Robeson) ஆங்கிலக் கவிஞர் சேக்சுபியரின் ‘ஒத்தெல்லோ’ என்னும் நாடகத்தில் ஒத்தெல்லோ வேடம் ஏற்று நடித்-<noinclude></noinclude> 4smxnh7lhe9oirqa6rrz329h7gpcbvm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/91 250 625703 1932826 1892507 2026-05-12T10:20:54Z ஹர்ஷியா பேகம் 15001 1932826 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராபில்சு, சர்‌ தாமசு இசுடாம்போர்டு|63|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு}}</noinclude>துப் புகழ்பெற்றார். இவர் சிறந்த இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார். அலங்காரப் படகு (Show Boat) என்னும் திரைப்படத்தில் இவர் பாடிய ‘பழம்பெரும் நதி’ (Ol‘Man River) என்னும் பாடல் அழியாப் புகழ்பெற்றது. இவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டார். இவர் 1952–ஆம் ஆண்டு இசுடாலின் அமைதிப்பரிசைப் (Stalin Peace Prize) பெற்றார். <section end="இராபிசன், பால்"/> <section begin="இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு"/> {{dhr}} {{larger|<b>இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு (கி.பி. 1781–1826)</b>}} என்பார் சிங்கப்பூரை உருவாக்கிய பிரிட்டிசுக் குடியேற்ற நிருவாகி. இவர் கி.பி. 1781–ஆம் ஆண்டு சமைக்கா (Jamaica)விற்கு அண்மையில் பிறந்தார். தம் 14–ஆம் வயதில் இராபில்சு (Raffles, Sir Thomas Stamford) இலண்டன் சென்று, கிழக்கிந்திய வணிகக் குழுவில் பணியாற்றத் தொடங்கினார். இவ்வணிகக் குழுவினால் கி.பி. 1805–ஆம் ஆண்டில் மலேசியாவிலுள்ள பினாங்கு என்னும் நகருக்குத் துணைச் செயவராக அனுப்பப் பெற்றார். ஓரளவே பயிற்சி பெற்றிருந்த இவர் மலேசியா, இந்தோனேசியா நாடுகளின் இயற்கை வரலாற்றையும் பண்பாடுகளையும் மொழிகளையும் ஆராயத் தொடங்கினார். காலப்போக்கில் இவரே இப்பகுதிகளின் தலைசிறந்த வல்லுநராகக் கருதப் பெற்றார். இவர்தம் திறமைகளை அப்போது இந்தியாவின் அரசப் பேராளராக இருந்த மிண்டோ பிரபு கண்ணுற்றார். சாவா மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றத் தேவையான செய்திகளைத் திரட்டும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார். இவருடைய திறமையால் சாவா ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. ஆங்கிலேயரின் சார்பாகச் சாவாவையும், இந்தோனேசியாவில் தச்சுக்கு (Dutch) உரிமையாக இருந்த இடங்களையும் நிருவகிக்கும் பொறுப்பை இராபில்சு ஏற்றார். இவர் பல தீவிரச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். நிலச் சொந்தம், வரி விதிப்பு போன்றவற்றில் இவர் செய்த மாற்றங்கள் இந்தோனேசியா மக்களுக்கு நலம் பயப்பனவாயிருந்தன. ஆனால், அவை கிழக்கிந்திய வணிகக் குழுவிற்குப் பெருத்த பொருள் நட்டத்தை விளைவித்தன. இவர் கி.பி. 1815–ஆம் ஆண்டில் மேற்கூறிய பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டுத் திரும்பி அழைக்கப்பெற்றார். வணிகக் குழுவின் இயக்குநர்களால் விலக்கப்பட்டாரெனினும், அறிவியல் துறையைச் சார்ந்த பெரியோர்கள் இவருக்கு நைட் (Knight) பட்டம் வழங்கிப் பாராட்டினார்கள். இராபில்சு மீண்டும் கி.பி. 1818–ஆம் ஆண்டில் இந்தோனேசியாவுக்குப் போய்ச்சேர்ந்தார். இம்முறை வணிகக் குழுவினருக்கு உரிய பெங்குலு (Bengkulu) என்னும் ஊருக்கு அனுப்பப்பட்டார். இவ்வூர் மேற்குச் சுமத்திராவிலுள்ளது. இவரும் இயற்கையியல் அறிஞரான சோசப்பு ஆர்னால்டு (Joseph Arnold) என்பாரும், ‘இராபிலேசியா ஆர்னால்டி’ (Rafflesia Arnoldi) என்னும் பெயர் கொண்ட மிகப் பெரிய மலர் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். இத்தருணத்தில் இராபில்சு சிங்கப்பூர்த் தீவின் வாணிகச் சிறப்பையும், அதற்குகந்த அமைவிடச் சிறப்பையும், அதன் எதிர்காலம் சீரியதாக இருக்கும் வாய்ப்புண்டு என்பதையும் ஆய்ந்தறிந்தார். அப்போது அத்தீவு சோகூர் சுல்தானுக்குச் (Johore Sultan) சொந்தமாயிருந்தது. இத்தீவினைச் சுல்தானிடமிருந்து கி.பி. 1819–இல் விலைக்கு வாங்கும்படி கிழக்கிந்திய வாணிகக் குழுவை இராபில்சு தூண்டினார். இவருடைய கருத்துப்படி சிங்கப்பூர் விலைக்கு வாங்கப்பட்டது. சிங்கப்பூர் திறமையாக நிருவகிக்கப்பட்டுப் பொருளாதார மேம்பாடடைவதற்கான வழி வகைகளை இவர் மேற்கொண்டார். காலப்போக்கில் சிங்கப்பூர் சீரிய வாணிக மையமாகவும், கப்பற்படைத் தளமாகவும் மாறி, இராபில்சின் நெடுநோக்கினை மெய்ப்பித்தது. நோய்வாய்ப்பட்ட இராபில்சு கி.பி. 1824–ஆம் ஆண்டில் இங்கிலாந்து திரும்ப வேண்டியவரானார். இலண்டனில் இராபில்சு விலங்கியல் கழகத்தை நிலைநாட்ட உறுதுணையாக இருந்ததுடன், அதன் முதல் தலைவராகவும் விளங்கினார். இவ்விலங்கியல் கழகமே இலண்டன் விலங்குக் காட்சிச் சாலை என்று இன்று கூறப்படுகிறது. இராபில்சு கி.பி. 1826–ஆம் ஆண்டு சூலை மாதம் 5–ஆம் நாள் இங்கிலாந்தில் பார்னெட்டு (Barnet) என்னுமிடத்தில் காலமானார். <section end="இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு"/> <section begin="இராபின்சன், எட்வர்டு சூவிட்டு"/> {{dhr}} {{larger|<b>இராபின்சன், எட்வர்டு சூவிட்டு</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் தமிழிலுள்ள இலக்கியச் சிறப்பினையும் அறக்கருத்துகளின் மாட்சியையும் அறிந்து, அவற்றை மேனாட்டவர் குறிப்பாக, ஆங்கிலேயர் உணரும்படி ஆங்கிலத்தில் நூல் எழுதிய ஆங்கிலேயர்களுள் ஒருவர். இவர் ‘தமிழ் ஞானம்’ எனப் பொருள்படும் (Tamil Wisdom) பெயரில் கி.பி. 1873–ஆம் ஆண்டில் ஒரு ஆங்கில நூலினை எழுதியுள்ளார். இவர் (Robinson Edward Jewitt) தமிழகத்தில் தொண்டு புரிந்து நம் தாயகமாகிய இங்கிலாந்திற்குச் சென்றவராவார். இந்த நூல் தமிழின் உயர்வினை மேனாட்டவர்கள் உணர்வதற்கு உதவியாக அமைந்த ஆங்கில நூல்களுள் ஒன்றாகும். இது இலண்டன் மாநகரில் உள்ள ‘வெசிலியன் கான்பரன்சு’ அலுவலகத்தால் (Weslyan Conference Office, London) எலிசா ஊல் (Eliza Hoole) என்பவரின் முன்னுரையோடு வெளியிடப்பட்டது. தமிழகத்திலிருந்த இந்து சமய ஞானியர் சிலரின் மரபும், அவர்களுடைய நூல்களிலிருந்து தொகுத்த சில பாடல்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இதன் முதல் பகுதி தமிழ்மொழி,<noinclude></noinclude> dcriejxw9kfiycgcehq7tnfe1k1fqxd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/92 250 625704 1932827 1892509 2026-05-12T10:22:38Z ஹர்ஷியா பேகம் 15001 1932827 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராபேல்|64|இராம்கர்}}</noinclude>தமிழ் இலக்கியம் பற்றிக் கூறுகிறது. இதனை அடுத்து, புறச்சாதிக் குழந்தைகள், திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு, திருவள்ளுவமாலை, திருக்குறளின் அறத்துப்பால், ஒளவையின் வாழ்க்கை வரலாறு, மூதுரை, ஆத்திசூடி, கொன்றை வேந்தன் ஆகியன ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இறுதியில் ‘மரியாதை ராமன்’ என்னும் நாட்டுப்புறக் கதைப்பாடல் ஆங்கிலத்தில் அமைந்துள்ளது. இந்த நூலை 1937–ஆம் ஆண்டில் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம், டாக்டர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் முகவுரையோடும், நூலுள் மொழி பெயர்த்தமைக்கப்பட்டுள்ள செய்யுள்களின் தமிழ் மூலப் பாடலோடும் வெளியிட்டுள்ளது. <section end="இராபின்சன், எட்வர்டு சூவிட்டு"/> <section begin="இராபேல்"/> {{dhr}} {{larger|<b>இராபேல் (கி.பி. 1483–1520)</b>}} பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டில் வாழ்ந்த ஓவியக் கலைஞர்களுள் ஒருவர் ஆவார். இவர் சுவரோவியங்கள் (Frescoes) என்னும் ஓவிய முறையில் புகழ் பெற்ற பல ஓவியங்களைத் தீட்டியுள்ளார். இவருடைய ஓவியங்கள் இத்தாலியின் மறுமலர்ச்சிக் காலத்தைச் சேர்ந்தனவாகும். இராபேல் (Raphael) கி.பி. 1483–ஆம் ஆண்டு அர்பினோ (Urbino) என்னும் ஊரில் பிறந்தார். சிலர் கி.பி. 1504–ஆம் ஆண்டு பிளாரென்சு நகரத்தில் குடியேறினார். இவர் கி.பி. 1509–ஆம் ஆண்டுக்குப் பின் உரோம் நகரத்திற்குச் சென்று இரண்டாம் சூலியசு (Julius II) என்னும் போப்பாண்டவரின் விருப்பப்படி பல சித்திரங்கனைத் தீட்டினார். இவருடைய சித்திரங்களுள் மிகச் சிறந்தவை ‘ஏவாளின் பிறப்பு’ (Creation of Eve) என்பதும் மும்மை (Trinity) என்பதும் ஆகும். இவர் இரண்டாம் பெருசினோ (Perugino II) என்னும் புகழ்பெற்ற ஓவியரின் மாணவராக இருந்தார் என்று கூறப்படுகிறது. இவர் கி.பி. 1504–ஆம் ஆண்டு ‘கன்னிமேரியின் திருமணம்’ (Marriage of the Virgin) என்னும் ஓவியத்தைத் தீட்டினார். கன்னிமேரியின் பல ஓவியங்களை இவர் தீட்டியுள்ளார். இவர் இலியனார்டோவின் நுட்பங்களைத் தம் ஓவியக்கலையில் புகுத்தினார். பிளாரென்சு நகரத்தைச் சேர்ந்த செல்வர்களுக்காகக் கன்னிமேரியின் ஓவியங்களைத் தீட்டினார். இராபேல் உரோம் நகரத்திற்குச் சென்ற காலத்தில் மைக்கேல் ஆஞ்சலோ என்னும் புகழ்பெற்ற ஓவியர் சிசுடின் மாதாகோவிலின் (Sistine Chapel) மேற்பரப்பை (விதானம்) உருவாக்கிக் கொண்டிருந்தார். போப்பாண்டவரின் இருப்பிடமான வத்திகனில் ஓர் அறைக்கு இராபேல் அகக்கட்டிட அலங்காரம் அமைத்தார். இதனைத் தொடர்ந்து இராபேல் வத்திகன் மாளிகையின் பல பகுதிகளில் அழியாத புகழ் கொண்ட ஓவியங்களைத் தீட்டினார். சிசுடின் மாதாகோவிலின் திரைகளில் மாபெரும் ஓவியங்களை இவர் தீட்டியுள்ளார். இந்த ஓவியங்கள் உலகின் மாபெரும் அருங்காட்சியகங்களிலும் கலைக்கூடங்களிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. சுவரோவியங்களுடன் இவர் பல கண்கவர் சிற்ப வேலைகளையும் செய்துள்ளார். இவர் கி.பி. 1511–ஆம் ஆண்டு இரண்டாம் சூலியசு என்னும் போப்பாண்டவரின் ஓவியத்தைத் தீட்டினார். இவருடைய ஓவியங்களுள் மிகுந்த புகழ் பெற்றது போரகாவில் தீ (Fire in the Borogo) என்பதாகும். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 92 |bSize = 480 |cWidth = 138 |cHeight = 182 |oTop = 59 |oLeft = 286 |Location = center |Description = }} {{center|இராபேல் (Raphael)}} <section end="இராபேல்"/> <section begin="இராம்கர்"/> {{dhr}} {{larger|<b>இராம்கர்</b>}} இராசசுத்தான் மாநிலம் கோட்டா நகரிலிருந்து 67 கி.மீ. தொலைவிலமைந்துள்ள ஊர். இராம்கர் (Ramgarh) கட்டடக் கலைச் சிறப்புப் பெற்றது. இவ்வூரின் பழைமையான பெயர் சிரீநகரம் (Srinagara). இந்நகரத்தின் செல்வச் செழிப்பைக் குறிக்கும் வகையில் இப்பெயர் இந்நகருக்கு ஏற்பட்டது. இராம்கரை மேடா (Meda) என்னும் மரபினர். கி.பி. 7 அல்லது 10–ஆம் நூற்றாண்டில் ஆண்டு வந்தனர். இவர்கள் மேவா என்னும் பழங்குடியினரின் வழிவந்தவர்கள். இப்பழங்குடியினர் இன்றும் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். மேடா அரசர்கள் பல கோயில்களையும் கோட்டைகளையும இங்குக் கட்டினர். மலையவர்மன் என்ற மேடா அரசர் இந்நகரில் கோயிலொன்றைக் கட்டினார். இக்கோயில் இதே மரபைச் சார்ந்த திரிசாசவர்மனால் (Trisasavarma) கி.பி. 1162-இல் புதுப்பிக்கப்பட்டது. மலையவர்மன் தம் பகைவனை வென்றதன் நினைவாக இக்கோயிலைக் கட்டினார் எனக் கல்வெட்டொன்று குறிப்பிடு-<noinclude></noinclude> pws1u9amvxq4h0m66e1xuc4oso6yopa பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/93 250 625706 1932828 1892510 2026-05-12T10:23:37Z ஹர்ஷியா பேகம் 15001 1932828 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராம்மோகன் ராய், இராசா|65|இராம்மோகன் ராய், இராசா}}</noinclude>கின்றது. இவர்கள் கட்டிய கோட்டை ஒன்று இன்று பாழடைந்து காணப்படுகிறது. இந்நகரில் சமணக் கோயில்கள் பல உள்ளன. இது சமணர்களின் புண்ணியத்தலமாக விளங்கியிருத்தல் வேண்டும். இங்குள்ள கோயில்களிலேயே மிகப் பெரியதும் சிறப்புப் பெற்றதுமான கோயில் பாண்டதேவரா (Bhandadevara) என்னும் இந்துக் கோயிலாகும். இக்கோயில் கசுராகோவைப் (Khajurago) போன்ற சிற்பக் கலை நுட்பங்களைப் பெற்றுள்ளது. இது கருவறை, சபா மண்டபம், புகுமுக மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு நட்சத்திர வடிவ அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் சிகரம் திராவிடக் கலைப்பாணியைக் கொண்டுள்ளது. கோயிலின் அடிமுதல் முடிவரை உள்ள வெளிச் சுவர்ப் பகுதியில் பல்வேறு செதுக்குச் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மற்றொரு கோயில் திருமாலுக்குரியது. இக்கோயிலில் இரண்டு மனித உருவச் சிற்பங்கள் உள்ளன. இக்கோயிலின் கல்வெட்டின் மூலம் இம்மனித உருவங்கள் மேடா அரசர்களின் அதிகாரிகளான தண்டநாயகர் சோலங்கா (Dandanayaka Solanka), இராவுதா தாம்துகா (Rauta Damduka) என்பவர்களின் உருவங்களாகும் எனத் தெரிகிறது. இராம்கரிலுள்ள பிறிதொரு இந்துக் கோயில் கணபதி கோயிலாகும். இந்நகரத்தில் கி.பி. 9–ஆம் நூற்றாண்டு முதல் சமண சமயம் தழைத்தோங்கியது. இராம்கருக்கு அருகில் 5 கி.மீ. தொலைவில் காடுகளுக்கு இடையில் பல சமணக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இங்குப் புலிகளும் சிங்கங்களும் மிகுதியாக உள்ளபடியால், இக்கோயில்கனை நெருங்குவது அவ்வளவு எளிதன்று. இராம்கரின் கட்டடச் சிற்பக்கலை கசுராகோ பரோலி கோயில்களுக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. <section end="இராம்கர்"/> <section begin="இராம்மோகன் ராய், இராசா"/> {{dhr}} {{larger|<b>இராம்மோகன் ராய், இராசா (கி.பி. 1772–1833)</b>}} இந்தியாவில் பிரம சமாசத்தை நிலை நாட்டிய சீர்திருத்தச் செம்மல். இவரை இக்கால ‘இந்திய மறுமலர்ச்சியின் தந்தை’ என்றும் கூறுவர். வைதிக இந்து சமயத்தில் புரையோடியிருந்த உடன் கட்டையேறும் கொடுமையைத் தடுக்கப்பிரசாரம் செய்தவர்; உருவ வழிபாட்டைக் கண்டித்தவர். இராம்மோகன் ராய் கி.பி. 1772–ஆம் ஆண்டு மே மாதம் 22–ஆம் நாள் மேற்கு வங்காளத்தைச் சார்ந்த இராதாநகர் என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் அந்தண குலத்தவர். இராம்மோகன் சிறுவயதிலேயே கூர்த்த மதியினராய் விளங்கினார். கிராமப் புதப் பள்ளியொன்றில் வங்க மொழியையும், முசுலிம் மவுல்வி ஒருவரிடம் பார்சி மொழியையும் கற்றுக் கொண்டார். பீகார் மாநிலத்தின் முதன்மை நகரமான பாட்னாவில் அராபி மொழியையும் வாரணாசியில் வடமொழியையும் பயின்றார். உபநிடதம், விவிலியம், குர்–ஆன் போன்ற சமய நூல்களைக் கற்றதால், இந்து சமயத்தில் இடைக் காலத்தில் புகுத்தப்பட்டிருந்த சடங்குகள் இடைச் செருகல்கள் என்பதை உணர்ந்து கொண்டார். அவற்றைக் களைத்து இந்து சமயத்தை மாசு மறுவற்றதாக்கப் பாடுபட்டார். இராம்மோகன் பள்ளி மாணவராய் இருந்த போதே உருவ வழிபாடு வேதக் கருத்துக்கு முரணானது என்று கண்டித்து எழுதினார். அதனால் அவர் கடும் எதிர்ப்புக்கு ஆளானார். இந்து சமயச் சடங்குகள், பண்டிகைகள் போன்றவற்றை எதிர்த்ததுடன் புரோகிதத்தையும் தாக்கிப் பேசினார். தம் மகனின் போக்சைப் பிடிக்காத இராம் மோகனின் தந்தையார் இவரை வீட்டை விட்டு விரட்டினார். தன்னந்தனியாக இவர் திபேத்து நாடு சென்று பாலி மொழி பயின்று பௌத்த நெறியைக் கற்றார். மூன்றாண்டுகளுக்குப் பின்னர் தம் இருபதாம் வயதில் வீடு திரும்பினார். பின்னர் வாரணாசி சென்று அங்குப் பத்தாண்டுகள் தங்கினார். அத்தருணத்தில் இவர் தந்தையார் காலமானார். தம் 31–ஆம் வயதில் இராம்மோகன் வருவாய் தேடிப் பணியில் அமர்ந்தார். பார்சி மொழியில் ‘உருவ வழிபாட்டு மறுப்பு’ என்னும் சிறு நூலை அச்சிட்டுக் காசில்லாமல் வழங்கினார். இந்நூலில் இவர் அனைத்துச் சமயங்களையும் கண்டித்து எழுதியிருந்தார். சமயத்தலைவர்களின் அறியாமையை இந்நூலில் இவர் தெற்றென விளக்கியிருந்தார். எனினும் கடவுட் கொள்கையை இவர் ஏற்றுக் கொண்டார். போதுமானதாக வருவாய் இல்லாத காரணத்தால் இராம்மோகன் மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். இந்திய மொழிகள் ஐந்தினைக் கற்றிருந்த இராம் மோகன் தம் 24–ஆம் வயதில் ஆங்கில மொழியையும் கற்கத் தொடங்கிச் சில ஆண்டுகளில் ஆங்கிலத்தில் உரையாடும் திறமையையும் பெற்றார். பணியில் இருந்தபோதும் சமய ஆய்வுச் சொற்பொழிவுகள் நடத்தி உருவவழிபாட்டினைக் கடுமையாக எதிர்த்தார். பத்தாண்டுகளுக்குப் பின்னர் அரசு ஊழியத்தை உதறிவிட்டுத் தம் தாயாருடன் சொந்த ஊரில் சில காலம் தங்கியிருந்தார். பண்டைய கல்வி முறையைக் கைவிட்டு ஆங்கிலக் கல்வியைக் காயத்திற்கேற்பக் கற்றல், இந்து<noinclude></noinclude> hqtb2jrzx2f6co6ac1hi58wygb408ds பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/94 250 625708 1932829 1892512 2026-05-12T10:26:22Z ஹர்ஷியா பேகம் 15001 1932829 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராம்மோகன்‌ ராய்‌, இராசா|66|இராமகிருட்டிண ஐயர், என்.}}</noinclude>மகளிர்க்குச் சொத்துரிமை வேண்டுதல், உடன் கட்டையேறுதலை ஒழித்தல், உருவ வழிபாட்டினை எதிர்த்தல் போன்ற சமுதாயப் புரட்சிக் கருத்துகளை எழுதியும் பேசியும் வந்தார் இவர். சமயத் தலைவர்கள், உறவினர்கள், அண்டை வீட்டார் போன்றோர் இவரைக் கடுமையாகக்குறை கூறவே, தம் தாயாராலேயே இவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார், இராம்மோகனின் அண்ணன் கி.பி. 1811–ஆம் ஆண்டு இறந்தார். அப்போது இவருடைய அண்ணியாரும் உடன்கட்டை ஏற்றப்பட்டு உயிர் துறந்தார். இந்நிகழ்ச்சி இராம்மோகனின் உள்ளத்தில் கொடும் புயலை வீசிற்று. இக்கொடிய பழக்கத்தை இந்து சமயத்திலிருந்து களைந்தெறிவது என்று உறுதி பூண்டார். ஆனால் இவர் சட்டமூலமாக அந்தப் பழக்கத்தைத் தடுப்பதை ஆதரிக்கவில்லை; மக்கள் உள்ளத்தை மாற்றி அவர்களுக்கு நற்புத்தி புகட்டி நாளடைவில் அந்தச் சீர்திருத்தத்தைக் கொண்டு வர விரும்பினார். ஆனால், அக்காலத்தில் அரசப் பேராளராக இருந்த வில்லியம் பெண்டிங்குப் பிரபு இராம்மோகனின் கருத்துகளையும் விஞ்சி, கி.பி. 1829–ஆம் ஆண்டில் உடன்கட்டைத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார். இராம்மோகனுக்குப் பல அறிஞர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்புக் கிட்டியது. சர் வில்லியம் சோன்சு (Sir William Jones), வில்சன் (Wilson), மெக்காலே (Macaulay), கோல்புரூக்கு (Coalbroke) போன்ற அறிஞர் பெருமக்களுடன் இந்தியக் கல்வி முறை, சமூக அமைப்பு போன்றவை குறித்து இராம்மோகன் உரையாடினார். ஆங்கிலக் கல்வியை இவர் ஆதரித்தார். மூடப்பழக்க வழக்கங்கள், உருவவழிபாடு போன்றவற்றை இடையறாது கண்டித்து வந்த இவர் ‘இந்து சமயத்தின் ஒரே கடவுள்’ என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். உருவ வழிபாட்டிற்கும் இந்து சம்யத்திற்கும் தொடர்பில்லை என்பதை இந்நூலில் இவர் வலியுறுத்தினார். கிறித்தவச் சமயத்திலுள்ள குறைபாடுகளையும் எடுத்தியம்பும் நூலொன்றையும் இவர் எழுதி வெளியிட்டார். இதனால் இந்து சமயத் தலைவர்களும் கிறித்தவப் பாதிரிகளும் இவரைக் கடுமையாக எதிர்த்தனர். {{larger|<b>பிரம சமாசம் உருவாதல்:</b>}} இன, மொழி, சாதிப் பாகுபாடின்றி அனைத்து மக்களும் ஒரே கடவுளை வணங்க வேண்டும் என்பது இராம்மோகனின் நோக்கம். இந்நோக்கத்தின் அடிப்படையில் பிறந்த இயக்கம் தான் ‘பிரம சமாசம்’ ஆகும். இவ்வியக்கத்தில் கேசவசந்திரசென் போன்ற அறிஞர் பெருமக்கள் சேர்ந்து வலிவூட்டினர். பிரம சமாசத்தை இராம்மோகன் கி.பி 1828–ஆம் ஆண்டில் நிறுவினார். அனைத்துலக மக்களும் ஒரு தன்மைப்பட்டவர்கள் என்பதே பிரம சமாசத்தின் அடிப்படைக் கொள்கை. பிரம சமாசத்தின் கிளைகள் வெளிநாடுகளிலும் தோன்றின. அக்காலத்தில் தில்லியில் அரசராயிருந்த மொகலாயப் பேரரசர் இரண்டாம் அக்பர் என்பார் இராம்மோகன் ராயின் திறமைகளைப் பாராட்டிப் போற்றும் வண்ணம், இவருக்கு ‘இராசா’ (Rajah) என்னும் பட்டத்தைக் கொடுத்தார். அன்று முதல் இவரை ‘இராசா இராம்மோகன் ராய்’, என்று அழைத்தனர். மேலும் அக்பர் இவரை இங்கிலாந்து நாட்டுக்கும் அனுப்பிவைத்தார். அங்கு இவருக்குப் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. ஏறத்தாழ மூன்றாண்டுகள் அங்குத்தங்கி இராசா இராம்மோகன் ராய் மனித ஒற்றுமைக்காகப் பாடுபட்டார். இந்திய மறுமலர்ச்சிக்கும் உலக மனித ஒற்றுமைக்கும் இடையறாது பணியாற்றிய இராசா இராம்மோகன் ராய் கி.பி. 1833–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27–ஆம் நாள் இங்கிலாந்திலுள்ள பிரிசுட்டல் (Bristol) என்னும் நகரில் காலமானார். இன்றும் அவ்வூரில் இவருடைய நினைவுச் சின்னத்தைக் காணலாம். <section end="இராம்மோகன் ராய், இராசா"/> <section begin="இராமகவிராயர்"/> {{dhr}} {{larger|<b>இராமகவிராயர்</b>}} கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்; பாண்டிச்சேரி ஆனந்தரங்கம் பிள்ளையைப் பாடிப் பரிசில் பெற்றவர். இவர் திருவாய்ப் பாடிப் புராணம், சாரப் பிரபந்தம் ஆகிய நூல்களையும் பல தனிப் பாடல்களையும் இயற்றியுள்ளார். இவர் எழுதிய இராமகவி பதங்கள் என்னும் நூல் கி.பி. 1886–ஆம் ஆண்டில் விசயரங்க முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. <section end="இராமகவிராயர்"/> <section begin="இராமகிருட்டிண ஐயர், என்."/> {{dhr}} {{larger|<b>இராமகிருட்டிண ஐயர், என். (1905–1986):</b>}} இவர் வடார்க்காடு மாவட்டம் ஆரணியில் 25.9.1905–இல் பிறந்தார். இவர் தந்தையார் அரசாங்கத்தில் கோட்டாட்சியராகப் (Deputy Collector) பணிபுரிந்தார். இவர் தந்தையார் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டமையால் இவரது பள்ளிப் படிப்பும் பல்வேறு இடங்களில் அமைந்தது. அன்னிபெசண்டு அம்மையாரது இயக்கத்தின்போது இவர் கடலூர் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது புதுச்சேரியில் வாழ்ந்த அரவிந்தர், பாரதியார் போன்ற புரட்சியாளர்களின் தாக்கம் இவருக்கு ஏற்பட்டது. இவர் 1922–இல் மதுரையில் கல்லூரிப் படிப்பு மேற்கொண்டபோது காந்தியடிகளின் சொற்பொழிவைக் கேட்க நேர்ந்தது. அன்று முதல் காந்தியத்தில் இவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. பின்னர்ச் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் சேர்ந்து கணிதத்தில் பி.ஏ. ஆனர்சு பட்டம்<noinclude></noinclude> k6wohram4wqwigwnkkk69mjbu4948bm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/95 250 625709 1932830 1892519 2026-05-12T10:27:24Z ஹர்ஷியா பேகம் 15001 1932830 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமகிருட்டிண ஐயர்‌, என்‌.|67|இராமகிருட்டிண கவி}}</noinclude>பெற்றார். 1929–இல் சட்டத்தில் பட்டம் பெற்ற இவர் 1931–இல் சென்னையில் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார். இவர் 1926–இல் சட்டக் கல்லூரியில் பயின்ற போதே சுந்தரவல்லி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் சென்னையில் படித்தபோது புறநகர்ப் பகுதியாகிய ஆதம்பாக்கத்தில் தங்கி இருந்தார். அதனால், இவரது மனம் கிராமச் சூழலைப் பெரிதும் விரும்பியது. 1926–இல் இவர் காந்தியடிகளின் கொள்கைகளைப் பரப்பப் பொதுசன ஊழியர் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். தீண்டாமையொழிப்பு, முதியோர் கல்வி, கிராமப்புறத் துப்புரவு, ஏழைகளுக்கு மருத்துவ உதவி போன்ற சமூகநலத் தொண்டுகளைத் தம் தோழர்களுடன் சேர்த்து மேற்கொண்டார். விலங்குகளுக்குக் கொடுமை செய்தல், அவற்றைப் பலியிடுதல் முதலியவற்றைத் தடுப்பதிலும் முனைந்தார். தான் குடியிருந்த ஆதம்பாக்கம் பகுதியில் 1930–இல் ஒரு சிறிய மருத்துவமனையை ஏற்படுத்தினார். இவரும் இவர்தம் நண்பர் சிலரும் அங்கு வரும் நோயாளிகளைக் கவனித்துக் கொண்டனர். இத்தொண்டில் ஏறத்தாழ 15 ஆண்டுகள் இவர் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார். ஏழைகளின் அவல நிலையை உணர்ந்து கொள்வதற்கு இது இவருக்கு ஒரு நல்ல வாய்ப்பை அளித்தது. தொழுநோயால் துன்பப்படுவோருக்குத் தாமே மருத்துவம் புரிந்தார். அவர்களுடைய துன்பத்தில் தாமும் பங்கு கொண்டார். அந்நோயாளிகளுக்கு வாழ்க்கைத் தொழில், கல்வி, பொழுதுபோக்குக்குரிய நிகழ்ச்சிகள் முதலியவற்றை ஏற்பாடு செய்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் தொழுநோயாளிகளுக்குப் பல்வேறு மருத்துவ நிலையங்களை ஏற்படுத்தினார். இவர் 1927–இல் சென்னையில் நடந்த காங்கிரசு பேரியக்க மாநாட்டில் தொண்டராகப் பணியாற்றினார். 1941–42 ஆண்டுகளில் காந்தியடிகளின் தலைமையில் நடந்த தனிப்பட்ட சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் தீவிரப் பங்கு கொண்டார். அதனால், சிறைத்தண்டனையும் பெற்றார். காலஞ்சென்ற சி.என். முத்துரங்க முதலியார் இவருக்கு அரசியல் குரு ஆவார். 1950–1969 ஆண்டுகளில் தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியில் அமைப்பு வேலைகளை மேற்கொண்டார். இவர் சென்னைச் சட்டமன்ற உறுப்பினராகவும் (1952–1957) இந்தியப் பாராளுமன்றத்தில் மேலவை உறுப்பினராகவும் (1967–1972) இருந்துள்ளார். இவருக்குக் காந்தியடிகள் வகுத்த நிருமாணத் திட்டத்தில் (Constructive Programme) பேரீடுபாடு உண்டு. தொடக்கம் முதல் 1967 வரை மாநிலக் கதர்க் கழகத்தில் (State Khadi Board) பங்கு பெற்றார் 1954–1956–ஆம் ஆண்டுகளில் செங்கற்பட்டு மாவட்டத்தில் வினோபாபாவே தலைமையில் நடைபெற்ற பூதான இயக்கத்தில் பெரும் பணியாற்றினார். ஆதம்பாக்கத்தில் ஏறத்தாழ 40 ஆண்டுகளாகச் சிறந்த சேவை புரியும் செய லட்சுமி தாய்–சேய் நல நிலையத்தை உருவாக்கி வளர்ப்பதில் முனைந்து செயற்பட்டார். 1959–இல் ஆலந்தூர் ஏ.சே.எசு நிதியில் சேர்ந்து அங்குள்ள மக்களுக்கு உதவி புரிந்ததுடன் ஒரு சிறந்த மேல் நிலைப்பள்ளியையும் அந்நிதியின் சார்பில் தொடங்கி வைத்தார். பக்தவத்சலம் கல்வி அறக்கட்டளையில் அறங்காவலராக அதன் தொடக்கம் முதல் பணியாற்றினார். இவர் கருநாடக சங்கீதத்திலும் பெரிதும் ஈடுபட்டார்; கோடீசுவர ஐயரின் 72 மேளகர்த்தா இராகங்களில் தமிழ்ப் பாடல்கள் அமைவதற்கும் அவற்றை வெளிப்படுத்துவதற்கும் உதவியாக இருந்தார். இவர் அமைதியான இயல்புடையவர்; உண்மையான காந்தியவாதி; தற்பெருமை சிறிதும் இல்லாதவர்; அரசியல் விவாதங்களில் ஈடுபட்டபோதும் கோபமின்றி அமைதியாகப் பேசுபவர். காலஞ்சென்ற பெருந்தலைவர் காமராசர் அவர்களின் முழு நம்பிக்கைக்குரியவர். இவர் 1986 மார்ச்சு 6–ஆம் நாள் சென்னை மருத்துவமனையொன்றில் காலமானார். <section end="இராமகிருட்டிண ஐயர், என்."/> <section begin="இராமகிருட்டிண கவி"/> {{dhr}} {{larger|<b>இராமகிருட்டிண கவி</b>}} விசயநகர வேந்தரான கிருட்டிண தேவராயர் காலத்தில் விளங்கிய ஒரு சிறந்த தெலுங்கு மொழிக் கவிஞர். இவர் கிருட்டிண தேவராயருக்குப் பின்னர் ஆண்ட வெங்கட்ட என்னும் அரசர் காலம் வரை வாழ்ந்தவர். இவர் தெனாலியில் தோன்றியவராதலின் தெனாலிராமன் என்று வழங்கப்பட்டார். இராமலிங்கா என்றும் இவரை அழைப்பர். இவர் பெரிய கவிஞராக விளங்கிய போதிலும் இவரை ஒரு விகடகவியாகவே பொதுமக்கள் பலரும் அறிந்துள்ளனர். இவருடைய தந்தையார் பெயர் இராமையர். இவர் கி.பி. 1462–இல் பிறந்தார் என்று கூறப்படுகிறது. கிருட்டிண தேவராயர் அவையில் விளங்கிய ‘அட்டதிக்கசங்கள்’ என்று சிறப்பித்துப் பேசப் பெறும் எண்மருள் ஒருவரான இவர் ‘பாண்டுரங்க மகாத்மியம்’ என்னும் ஒரு காவியம் இயற்றியுள்ளார். தெலுங்கு மொழியில் உள்ள ஐந்து பெரிய காவியங்களுள் ஒன்றாக இந்நூல் மதிக்கப்படுகிறது. பாண்டவருக்கும் இராமருக்கும் சிலேடை அமைய மரபுக் கதையையும் இராமாயணக் கதையையும் செய்-<noinclude></noinclude> ddl8i5vb7gy2k1ys1afn1kdkgludhxl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/96 250 625710 1932831 1892630 2026-05-12T10:28:32Z ஹர்ஷியா பேகம் 15001 1932831 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமகிருட்டிண சங்கம்‌|68|இராமகிருட்டிண சங்கம்‌}}</noinclude>யுள் தோறும் இணைத்து இந்நூல் செய்யப்பட்டுள்ளது. கடிகாசல மான்மியம், இலிங்கபுராணம், உத்படராத்திய சரிதம் ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார். உத்படராத்திய சரிதத்தைக் ‘கொண்ட வீடு’ என்னும் பகுதிக்குத் தலைவராக விளங்கிய நாதிண்டல கோபனுக்கு உரிமையாக்கினார். இவருடைய அறிவுக் கூர்மையையும், சதுரப்பாடு மிக்க பேச்சுத்திறத்தையும் விளக்கும் பலகதைகள் வழங்குகின்றன. அரசவையிலுள்ள உயரதிகாரிகள் பற்றியும் கூட நகைச்சுவை மிக்க செய்திகள் பலவற்றை அவ்வப்போது கூறிக் கேட்போரை நகைப்பூட்டியும், வியப்புறுத்தியும் வந்துள்ளார். இவர் காளியை வழிபடக் காளி 1000 தலையுடன் கோரமாகக் காட்சிதர, அதனைக் கண்டு அஞ்சாது, ‘ஒருதலையும் ஒரு மூக்கும் இருக்கும் நாங்கள் சலதோடம் பிடித்தால் எவ்வளவு துன்புறுகிறோம்; ஆயிரம் தலையும் ஆயிரம் மூக்குமுடைய தங்களுக்கு அந்நோய் வந்தால் எவ்வாறு துன்புறுவீர்’ என வினவியதாகவும், அது கேட்ட காளி சினவாது மகிழ்ந்து, ‘விகடகவியாகுக’ என்று அருள் புரிந்ததாகவும் கூறப்படுகிறது. தமிழகத்திலும் தெனாலிராமன் கதைகள் சிறப்பாகப் பேசப்படுகின்றன. <section end="இராமகிருட்டிண கவி"/> <section begin="இராமகிருட்டிண சங்கம்"/> {{dhr}} {{larger|<b>இராமகிருட்டிண சங்கம்:</b>}} பல படையெடுப்புகளை இந்திய நாடு சந்தித்திருந்த போதிலும் ஆங்கிலேய ஆதிக்கத்தினால்தான் இந்நாட்டின் சமயம், பண்பாடு, தத்துவம் முதலியன மிகுதியாக அழியத் தொடங்கின எனலாம். அக்காலத்தில் தோன்றி ஆங்கில ஆட்சியின் மயக்கத்திலிருந்து மக்களை மீட்க முயன்றவர் இராமகிருட்டிணர். தொண்டு புரிவதில் புத்த சமயக் கொள்கையும் (போதிசத்துவக் கொள்கை) வேதாந்தத்தின் கொள்கையும் இவரிடம் ஒருங்கிணைந்திருந்தன. இவ்வேதாந்தியின் மாணவரே விவேகானந்தர் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட நரேந்திரநாத் தத்து ஆவர். இவர் மேலை நாடுகளில் ஆற்றிய உரைகள் இந்திய நாட்டின் சிறப்பையும் சமயங்களின் ஒற்றுமையையும் எடுத்தியம்புகின்றன. இவர் தாய்நாடு திரும்பியவுடன் தம் குருவின் பெயரில் நிறுவிய நிறுவனங்கள், தொண்டாற்றுவதே இறைவழிபாடு என்ற கருத்தை வலியுறுத்தி, நடைமுறை வேதாந்தத்திற்கு (Practical Vedanta) வழி வகுத்தன. இராமகிருட்டிணர் கி.பி. 1886-இல் மறைந்தார். அவர் மறைவுக்குப் பின் சுவாமிவிவேகானந்தர் மற்ற மாணவர்களான துறவிகளின் துணையுடன் தம் குருவின் பெயரில் இரு பெரும் நிறுவனங்களை நிறுவினார். அவற்றுள் ஒன்று இராமகிருட்டிண மடம் (The Ramakrishna Math) ஆகும். இது வங்காளத்தில் ஔரா (Howrah) மாவட்டத்தில் பேலூர் என்னுமிடத்தில் கி.பி. 1899–இல் பின்வரும் குறிக்கோளை அடைய விவேகானந்தரால் அமைக்கப்பட்டது. இராமகிருட்டிணர் தம் சிந்தனைகளாலும் வாழ்க்கையாலும் ஊக்குவிக்கப்பட்டு, அவற்றின் விளைவாக ஆசையறுத்த, தூய்மையான, ஆன்மிக வாழ்க்கை நடத்தும் துறவிகளைத் தோற்றுவிக்க வேண்டும். அவர்களை ஆசிரியர்களாகவும் வேறுபல தொழிலாளர்களாகவும் பயிற்றுவித்து, பலவழிகளில் உலகுக்குத் தொண்டாற்ற அனுப்ப வேண்டும். விவேகானந்தர் தோற்றுவித்த மற்றொரு நிறுவனம் இராமகிருட்டிண சங்கம் (The Ramakrishna Mission) எனப்படும். இது கி.பி. 1897–இல் மே மாதத்தில் தோன்றியதாகும். இவ்வமைப்பிற்குச் சட்ட முறையிலமைந்த தகுதி வழங்க, கி.பி. 1860–ஆம் ஆண்டின் சங்கங்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இருபத்தொன்றின் கீழ் (Societies Regulation Act XXI) இது 1909–இல் பதிவு செய்யப்பட்டது. இதை நிருவகிக்கும் பொறுப்பு பேலூர் மடத்தின் காவலர்களால் (Trustees) ஆன ஆட்சிக் குழுவிடம் விடப்பட்டது. இச்சங்கம் பின்வரும் குறிக்கோளையடைய அமைக்கப்பட்டதெனலாம். சாதி, சமய, தேசிய வேறுபாடுகாணாது மனிதர்கள் அனைவரும் இறைவனின் தோற்றங்களே என்னும் உண்மையைச் செவ்வனே உணர்ந்து கொண்ட துறவிகள், துறவறம் பூணாத தொழிலாளர்களுடன் (Lay Workers) சேர்ந்து கொண்டு, சமய, மனிதாபிமான அறச் செயல்களைத் தன்னலம் கருதாது செய்ய வேண்டும். இச்சங்கத்தை நன்கு புரிந்து கொள்ள இராமகிருட்டிண சங்கத்தின் குறிப்பேட்டிலிருந்து (Memorandum of Association of the Ramakrishna Mission) சில பகுதிகளைக் குறிப்பிடலாம். 1. இராமகிருட்டிணர் போதித்துத் தம் வாழ்க்கையில் கடைப்பிடித்த வேதாந்தத்தைப் படிப்பதை ஊக்குவிப்பதும், அதனைக் கற்பிப்பதும் மட்டுமல்லாமல் பல்வேறு சமயங்களை ஒப்பிட்டும் அறிய வேண்டும். 2. கலைகளையும் (Arts) அறிவியல் நூல்களையும் தொழில்களையும் கற்பிக்கவும் வளர்க்கவும் வேண்டும். 3. மேலே குறிப்பிடப்பட்டுள்ள எல்லாக் கல்வித் துறைகளிலும் ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் 4. பாமர மக்களுக்குக் கல்வி புகட்டும் வேலையை மேற்கொள்ள வேண்டும். 5. பள்ளிகள், கல்லூரிகள், திக்கற்றோர் விடுதிகள், தொழிற்கூடங்கள், அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்கள் (Laboratories), மருத்துவமனைகள், வலிகுன்றியோர் – ஊனமுற்றோர்<noinclude></noinclude> 32iakkefg9wftksdy6ahnywggcz09er பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/97 250 625714 1932832 1892631 2026-05-12T10:29:51Z ஹர்ஷியா பேகம் 15001 1932832 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமகிருட்டிண சங்கம்|69|இராமகிருட்டிண பரமஅம்சர்}}</noinclude>இல்லங்கள் முதலியவற்றையமைத்துப் பேணிக்காத்து, வளர்த்து நல்ல முறையில் தொண்டாற்ற வேண்டும். மேலும், பஞ்ச நிவாரண வேலைகளையும் செய்ய வேண்டும். 6. இச்சங்கம் தன் குறிக்கோளை அடையத் தேவையான நூல்களையும், பத்திரிகைகளையும், சிறு வெளியீடுகளையும் அச்சிட்டு இலவசமாகவோ விலைக்கோ கொடுக்க வேண்டும். 7. தன் குறிக்கோளையடைய வழிவகுக்கும் என்று எதைக் கருதுகிறதோ அதை இவ்வமைப்பு ஏற்று நடத்த வேண்டும். இவ்வாறான இராமகிருட்டிண இயக்கத்தின் கொள்கைகளுக்கு அடித்தளமாக அமைந்திருப்பவை உபநிடதங்களும் பகவத் கீதையும் இராமகிருட்டிணர் தம் அனுபவங்களும் போதனைகளும் மட்டுமல்லாமல், புத்தர், இயேசு ஆகியோர்தம் வாழ்க்கையும் அவர்களுடன் தொடர்புடைய இயக்கங்களின் முன் மாதிரிச் செயல்களும் ஆகும். உபநிடதங்கள் உலகின் ஆன்மிக ஒருமைப்பாட்டினை வலியுறுத்துகின்றன; ஆனால், உலகில் சராசரி மனித அனுபவம் பன்மையைக் காட்டுகிறது. இருவேறு அனுபவங்களின் முரண்பாடுகளைக் களைய வேண்டிய தேவையை விவேகானந்தர் உணர்ந்திருந்தார். எவ்வாறு வேதாந்தத்தை நடைமுறையாக்குவது, பரமார்த்த நிலைக்கும் வியவகார நிலைக்கும் எப்படிப்பாலம் அமைப்பது, ஆன்மிகத்தையும் அன்றாட வாழ்க்கையையும் எவ்வகையில் ஒற்றுமைப்படுத்துவது என்று விவேகானந்தர் பலமுறை நினைத்ததுண்டு. அதன் விளைவாக எழுந்த சுருத்துதான் மக்கள் தொண்டாகும். உயிர்களும் இறைவனும் அடிப்படையில் வேறுபட்டவர்களல்லர் என்றுணர்ந்து, எல்லா உயிர்களுக்கும் தொண்டாற்ற வேண்டும் என்ற கோட்பாட்டின் மூலம் விவேகானந்தர் தம் நடைமுறை வேதாந்தம் (Practical Vedanta) என்னும் கொள்கைக்குத் திட்டவட்டமான வடிவம் கொடுத்தார். இதில் இவரது மதிநுட்பமும், இவர் உயிர்கள் பால் கொண்டுள்ள பேரன்பும், ஈரநெஞ்சமும் தெரிகின்றன. இந்நோக்கின் மூலம் ஆன்மாவின் நலனும் (Good) உலக நல்வாழ்வும் (Welfare) ஒன்றுபடுத்தப்படுகின்றன. உயிரினங்களுக்குத் தொண்டாற்றுவதே இறைவழிபாடாகும் என்ற உண்மையை இந்நோக்குச் சுட்டுகிறது. இதனால் வாழ்க்கையே சமயமாகிறது. இக்கொள்கை தெய்விகத்தையும் (Sacred) சமயச்சார்பற்றவை (Sacular) என்று எண்ணப்பட்டவற்றையும் இணைக்கிறது எனலாம். இராமகிருட்டிண இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தீவிர இந்து சமயப் பற்றுடையவர்களாயினும் மற்றச் சமயங்களை மதிப்பதுடன், அவற்றின் தலைவர்களிடமும் மதிப்பும் அன்பும் கொண்டுள்ளார்கள். இந்திய நாட்டைப் பற்றியும், அதன் பரந்த (Catholic) நோக்கையும் பண்பாட்டையும் வேதாந்தத் தெளிவையும் வெளிநாடுகளில் இவ்வமைப்புப் பரப்பி வருகிறது. ஆயினும் மற்றச் சமயத்தவரை இந்து சமயத்திற்கு மாற்ற முயலுவதில்லை. முறையான வேதாந்த தத்துவம் கிறித்தவர்களை மேலும் சிறந்த கிறித்தவர்களாகவும் சிறந்த இந்துக்களாகவும் ஆக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடையது. இராமகிருட்டிண சங்கம் மிக எளிய நிலையில் தொடங்கி எண்பத்தெட்டு ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சியெய்தி, இன்றைய புதிய உலகில் நியூயார்க்கு (New york). போசுட்டன் (Bosten), சிகாகோ (Chicago) முதல் இலாசுஎஞ்சல்சு (Los Angles} சான் பிரான்சிசுகோ (San Francisco) வரையும், பாரிசு (Paris), இலண்டன் (London) ஆகிய மாநகரங்களிலும் இந்தியாவிலும் வேறுபல நாடுகளிலும் பல்கி, வேதாந்தக் கொள்கைகளைப் பரப்புவதுடன் பல்வேறு வகைகளில் பணிபுரிந்து கொண்டும் இருக்கிறது. வெள்ளத்தாலோ பஞ்சத்தாலோ பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், நில அதிர்ச்சியுற்ற இடங்களிலும் (Earthquake), தொற்று நோய் பரவி வரும் பகுதிகளிலும் இச்சங்கத்தவர் மக்களின் துயர் துடைக்க உழைப்பதைக் காணலாம். மேலும். இச்சங்கம் பள்ளிகள், கல்லூரிகள், திக்கற்றோர் இல்லங்கள், மருத்துவமனைகள் முதலியன நடத்தி வருகிறது. உலகெங்குமுள்ள மக்கள் இச்சங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் மதிப்பும் இதற்கு அவர்கள் தரும் உதவியும் ஒத்துழைப்பும் இவ்வமைப்பின் வெற்றிக்கு இன்றியமையாத காரணங்கள் எனலாம். <section end="இராமகிருட்டிண சங்கம்"/> <section begin="இராமகிருட்டிண பரமஅம்சர்"/> {{dhr}} {{larger|<b>இராமகிருட்டிண பரமஅம்சர்:</b>}} நூற்றாண்டுகளுக்கு ஒரு முறைதான் இராமகிருட்டிண பரமஅம்சர் போன்ற ஒரு பெருமகன் உலகத்தில் தோன்றி ஓரியக்கத்தை உருவாக்க முடியும். சூழ்நிலைகளை ஒட்டியே இயக்கங்கள் உருவாகின்றன. இந்திய நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சியால் மேல்நாட்டு நாகரீகத் தாக்குதல் ஏற்பட்டது. பழைமையான சமய நெறிகளிலும் ஒழுக்கங்களிலும் மக்கள் கொண்டிருந்த பிடிப்புத் தளர்ந்தது. அதே சமயம் மேல் நாட்டுப் பண்பாட்டுத் தொடர்பினால் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய மறுமலர்ச்சி முகிழ்த்தது. கலை, அறிவியல், சமுதாய வாழ்வு, அரசியல் முதலான துறைகளில் இராசாராம் மோகன்ராய் போன்ற தலைவர்கள் தோன்றினர். ஆரிய சமாசம் போன்ற இயக்கங்கள் தோன்றின. கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றியவர் இராமகிருட்டிண பரமஅம்சர். {{nop}}<noinclude></noinclude> 3yahn1j3d11vbn9x7wg95c1b6svh9fb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/100 250 625719 1932833 1892634 2026-05-12T10:31:37Z ஹர்ஷியா பேகம் 15001 1932833 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமகிருட்டிண பரமஅம்சர்‌|72|இராமகீதை}}</noinclude>இறைவன் திருவடிப்பேற்றையே இவர் பெரிதாக மதித்தார். இறைவனிடம் நாம் எதையும் கேட்காமல் நம்மையே அவனிடம் அடைக்கலப் பொருளாகக் கொடுத்து விட்டால், அவன் தன்னையே நமக்குத் தந்துவிடுவான் என்று கூறியுள்ளார். சீவன் முத்தர்கள் இருவகைப்படுவர். ஒரு வகையினர் தம்மளவிலே பரம்பொருள் ஞானம் கைவரப் பெற்று முத்திப் பேற்றினை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்டவர். மறுவகையினர் தாம் பெற்ற அனுபவநிலைகளை விளக்கிப் பிறரையும் அந்நிலைகளுக்கு இட்டுச் செல்வர். ஒரு சிலர் கிடைத்த மாங்கனியைத் தாமே உண்டு மகிழ்வர். வேறு சிலரோ பிறருடன் பகிர்ந்து உண்பர். இவ்விரு வகையினரைப் போன்றவரே மேலே கூறப்பட்டவர்கள். சீவன் முத்தர்கள் பிறருக்கு வாழ்க்கை நெறிமுறைகளை உணர்த்துவதற்காகவே தம் அன்றாடக் கடமைகளைச் செய்து வருவார்கள். அவர்கள் செய்யும் வினைகளின் பயன் அவர்களைப் பற்ற மாட்டா. இராமகிருட்டிணர் பரமஅம்ச நிலையை அடைந்தும் பிறருக்கு எடுத்துக்காட்டாகச் சாதனைகளை மேற்கொண்டு ஒழுகி வந்தார். பயன்படுத்தாத பித்தளைப் பாத்திரம் களிம்பேறி ஒளிகுன்றி விடுவது போலச் சாதனைகளைக் கைவிட்ட சீவன் முத்தனுடைய ஆன்மவொளியும் குன்ற நேரிடும் என்பதற்காகவே பரமஅம்சரும் செயல்களைப் பயன் கருதாது செய்து வந்தார். ஞானியாக இருந்த இவர் கருமயோகியாகவும் வாழ்ந்து வந்தார். இறைவனுடைய மாயை இருவகையானது. அவித்தையாகிய மாயை அறியாமை, புறப்பற்று, சினம் முதலியன. அவை மனிதனை இறைவனிடமிருந்து விலகி இருக்கச் செய்யும். வித்தையாகிய மாயை, மெய்யறிவு, பக்தி உயிர்களிடத்து இரக்கம் முதலியன. அவை இறைவனிடம் மக்களைச் சேர்க்கின்றன. இராமகிருட்டிணர் போன்ற பரஅம்சர்கள் அவித்தையை வென்று இறைவனைச் சிக்கெனப் பற்றிக் கொள்ளும் திறம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். இராமகிருட்டிண பரமஅம்சர், மேனாட்டுக் கல்வி பெற்றுச் சமயச்சீர் திருத்தம் செய்ய வேண்டும் என்று கருதிப் பிரம்ம சமாசம் போன்ற நிறுவனங்களோடு தொடர்பு கொண்ட அறிஞர்களையும் சந்தித்தார். நரேந்திரர் என்ற படித்த இளைஞர் இவரைச் சந்தித்துக் கடவுளைக் காட்ட முடியுமா என்று வினவினார். பகுத்தறிவில் நம்பிக்கை கொண்ட நரேந்திரர் பரமஅம்சரால் ஈர்க்கப்பட்டார். வேதாந்தத்தில் தெளிவு பெற்றார். அதை ஒரு நடைமுறைப்படுத்தத்தக்க மதமாக மேனாட்டாரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகச் செய்தவர். பின்னாளில் விவேகானந்தர் என்று அழைக்கப்பட்ட இந்த நரேந்திரரே. இன்று ஆல்போல் விரிந்து சமயப் பணியையும், சமூகப் பணியையும் ஆற்றிவரும் இராமகிருட்டிண மட நிறுவனத்திற்கு வித்திட்டவர் இராமகிருட்டிண பரமஅம்சரேயாவர். {{Right|<b>பெ.தி.</b>}} <section end="இராமகிருட்டிண பரமஅம்சர்"/> <section begin="இராமகிருட்டிணானந்தர்"/> {{dhr}} {{larger|<b>இராமகிருட்டிணானந்தர் (கி.பி. 1863–1911)</b>}} தவத்திரு இராமகிருட்டிண பரமஅம்சரின் அணுக்கச் சீடர்களுள் ஒருவர். இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் ஊக்லி (Hooghly) மாவட்டத்தில் வைதிகக் குடும்பமொன்றில் கி.பி. 1863–ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய இயற்பெயர் சரிபூசன்சக்கரவர்த்தி. இராமகிருட்டிண பரமஅம்சரின் நேரடிச் சீடரான இவர், சென்னை மயிலாப்பூரில் இராம கிருட்டிண தொண்டு நிறுவனத்தை நிலைநாட்டினார். தென்னாட்டில் இராமகிருட்டிண ஆசிரமங்களை நிலைநாட்டியவரும் இவரேயாவார். துறவியாக வாழ்நாள் முழுவதையும் மக்கள்தொண்டில் கழித்த சுவாமி இராமகிருட்டிணானந்தர் 1911–ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 21–ஆம் நாள் சித்தி அடைந்தார். <section end="இராமகிருட்டிணானந்தர்"/> <section begin="இராமகீதை"/> {{dhr}} {{larger|<b>இராமகீதை</b>}} அத்தியாத்ம ராமாயணம் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள வேதாந்தக் கருத்தமைந்த ஒரு சிறிய நூலாகும். கீதா என்னுஞ்சொல் ‘பாடப்பட்டது’ எனப் பொருள்படும். மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கண்ணன் – அருச்சுனன் உரையாடலாக அமைந்த ‘பகவத் கீதை’ மக்களிடையே பெற்றுள்ள செல்வாக்கினால் வடமொழியில் பல கீதைகள் உருவாயின. அவ்வகையில் அமைந்த இராம கீதை வேதவியாசரால் இயற்றப்பட்ட அத்தியாத்ம இராமாயணத்தில் உத்தரகாண்டத்தின் ஐந்தாம் சருக்கமாக விளங்குகிறது. உமாமகேசுவர சம்வாதமாகச் செய்யப்பட்டுள்ள இந்நூல், உலகப் பழிப்புக் காரணமாகச் சீதையைக் காட்டிற்கனுப்பித் தனியேயிருக்குங்கால், இராமன் இலக்குவனுக்கு அறிவுறுத்தியதாக அமைந்துள்ளது. இதிலமைந்துள்ள சுலோகங்கள் வேதப்பொருளையும் வேதாந்த சமயக் கருத்துகளையும் எளிதாக விளக்குவனவாக உள்ளன. வடநாட்டில் இதன் சுலோகங்களை நாள்தோறும் பாராயணம் செய்துவரும் மரபு இன்றும் இருந்து வருகிறது. வடமொழியில் அமைந்துள்ள இச்சிறுநூலிற்குத் தஞ்சை வே. குப்புசாமிராசு தமிழில் குறிப்புரையோடு கூடிய விரிவுரை வரைந்து வெளியிட்டுள்ளார். இது கீதைக் கொத்து என்னும் நூலின் இரண்டாம் புத்தகமாக உள்ளது. இந்த நூலைப் பாராயணம் செய்வோரைப் பிரமகத்தி தோடம் முதலிய தோடங்கள் அடையா என்பது கூறப்படுகிறது. ‘சிரீராமகீதா மகாத்மியம்’ என்னும்<noinclude></noinclude> ticp0r1t4yqnigcc58vwuav15i6bz5x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/101 250 625720 1932834 1892636 2026-05-12T10:35:33Z ஹர்ஷியா பேகம் 15001 1932834 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமச்சந்திரக்‌ கவிராயர்‌|73|இராமச்சந்திரர்}}</noinclude>நூல் இந்த நூலைப் பாராட்டி அமைந்ததாகும். தமிழில் விரிவுரை இயற்றிய ஆசிரியர், ‘ஐங்கரன் நற்றாள் அடைந்தவர்கள் எஞ்ஞான்றும், பங்கமிலராவர் பரிந்து’ என்னும் விநாயக வணக்கங் கூறித் தொடங்கியுள்ளார். ஆசாரியன் வணக்கமாக இவர், ‘சங்கரபகவத் பாதன் சர்வஞ்ஞன் அடிபோற்றி’ என்று ஆதி சங்கரரைத் துதித்துள்ளார். உரையாசிரியர், ‘வாழி இராகவன், வாழி இலக்குமணன், வாழி நல வாதராயண மாமுனி, வாழியிக்கீதை மாநிலத்தென்றுமே, வாழியோதுவார், வாழி வாழியே’ என்னும் வாழ்த்தொடு தம் உரைநூலினை நிறைவு செய்துள்ளார். <section end="இராமகீதை"/> <section begin="இராமச்சந்திரக் கவிராயர்"/> {{dhr}} {{larger|<b>இராமச்சந்திரக் கவிராயர்</b>}} தொண்டை நாட்டைச் சேர்ந்த இராச நல்லூரில் பிறந்தவர்; சென்னையை உறைவிடமாகக் கொண்டு வாழ்ந்து வந்தவர். இவர் இராசு மரபினர்; சைவ சமயத்தைச் சார்ந்தவர். இவர் அக்காலத்துச் ‘சென்னைக் கல்விச் சங்கத்தில்’ ஓர் உறுப்பினராக விளங்கினார். எனவே, அச்சங்கத்தின் உறுப்பினரும் சென்னை மாநிலத்தின் ஆட்சியாளருமான எல்லீசு துரையுடன் நெருங்கிப் பழகினார். இராமச்சந்திரக் கவிராயர் சிறந்த கவிஞராகத் திகழ்ந்ததால் மக்கள் இவரைக் கவிச்சக்கரவர்த்தி, கவிராயர் எனப் பாராட்டலாயினர். இவர் பல தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றுள் இருபத்தேழு பாடல்கள் ‘தனிச் செய்யுட் சிந்தாமணி’ என்ற நூலில் காணப்படுகின்றன. நடுவெழுத்தலங்காரம், சத்தபங்கி, நவபங்கி முதலிய சித்திரக் கவிகள் பாடுவதில் இவர் மிக வல்லவராயிருந்தார். எல்லோருக்கும் விளங்கக்கூடிய எளிய சொற்களில் நகைச்சுவை பொருத்தப்பாடும் ஆற்றலும் பெற்றிருந்தார். இவர் சிறந்த நாடகாசிரியருமாவார். இவர் சகுந்தலை விலாசம், தாருக விலாசம், இரணிய வாசகப்பா, இரங்கூன் சண்டை நாடகம், ரூரவச் சக்கரவர்த்தி நாடகம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார். இவருடைய காலம் கி.பி. 19–ஆம் நூற்றாண்டு, இவர் சதுரகராதியைப் பதிப்பித்தார். <section end="இராமச்சந்திரக் கவிராயர்"/> <section begin="இராமச்சந்திரபாவா"/> {{dhr}} {{larger|<b>இராமச்சந்திரபாவா</b>}} தமிழகத்தில் அரிகதா காலட்சேபக்கலை தோன்றி வளருவதற்கு அடிப்படையாக விளங்கிய மராட்டிய பாகவதர். இவர் மோர்கூர் இராமச் சந்திர பாவா என வழங்கப்பெற்றார். இவர் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் மகாராட்டிரப் பகுதியில் வாழ்ந்தவர். இவர் குவாலியர் சமசுத்தானத்தில் அக்காலத்தில் நடைபெற்று வந்த ‘கீர்த்தனாலயா’ என்னும் காலட்சேபப் பள்ளியில் படித்துக் ‘கீர்த்தனாச்சாரிய’, ‘கீர்த்தனகேசரி’ முதலிய பட்டங்களைப் பெற்றார். தென்னாட்டில் அரிகதைக் காலட்சேபம் எனப்படுவது வடநாட்டில் கீர்த்தனம் எனப்படும். அதனை நிகழ்த்துவதில் இவர் வல்லவராகத் திகழ்ந்தார். இவர் இராமேசுவரப் பயணம் மேற்கொண்ட போது கி.பி. 1864–ஆம் ஆண்டு தஞ்சையில் தங்கினார். அப்போது தஞ்சையை ஆண்ட காமாட்சிபாயி சாகிபு என்னும் அரசியின் விருப்பப்படி சிலநாள் அரிகதை நிகழ்த்தினார். நிகழ்ச்சி வேற்றுமொழியில் இருந்தாலும், அதன் இசை இன்பத்தால் தஞ்சை மக்கள் அதில் பெரிதும் ஈடுபட்டனர். அரசியின் வேண்டுகோளுக்கிணங்கி இவர் தஞ்சையிலேயே தங்கி அரிகதைக் காலட்சேபத் தொண்டினை ஆற்றினார். இவர் 40 ஆண்டுக் காலம் தஞ்சையில் இருந்துள்ளார். தஞ்சையில் இவருக்கென ஒரு மடம் கட்டப்பட்டது. இவருக்குப் பின் இவருடைய மகன் விட்டுணுபாவா இத்தொண்டினைத் தொடர்ந்து புரிந்து வந்தார். அப்போது தஞ்சை அரசில் அமைச்சராக விளங்கிய பெரியண்ணா ஓர் அந்தணச் சிறுவனைக் கல்வியோடு இசைக்கலை, பிடில், மிருதங்கம் ஆகியன இசைக்கும் கலை முதலியவற்றைக் கற்கச் செய்தார். நிருத்தமும் அவனுக்குக் கற்பிக்க ஏற்பாடு செய்தார். இவை அனைத்திலும் வல்லவனாகத் திகழ்ந்த அச்சிறுவன், இராமச்சந்திர பாவாவிடம் அரிகதை காலட்சேபக் கலை நுணுக்கங்களை அறிந்துகொண்டான். மராட்டிரம், தெலுங்கு முதலிய பலமொழிகளையும் சுற்றுத் தானே அரிகதை நிகழ்ச்சியை நிகழ்த்த முற்பட்டான். வடநாட்டுப் பாவா வழியையும் தென்னாட்டு வழியையும் இணைத்துப் புதிய முறையில் அரிகதை காலட்சேபத்தினை நிகழ்த்திப் பெயர் பெற்றான். இச்சிறுவனே தமிழ் நாட்டின் இன்று திகழும் அரிகதை காலட்சேபக் கலைக்கு முன்னோடியாக விளங்கிய தஞ்சாவூர் கிருட்டிண பாகவதராவர். <section end="இராமச்சந்திரபாவா"/> <section begin="இராமச்சந்திரர்"/> {{dhr}} {{larger|<b>இராமச்சந்திரர் (கி.பி. 1271-1310)</b>}} தேவகிரியைத் தலைநகராகக் கொண்டு, ஆட்சிபுரிந்த சேவுணர் (யாதவர்) அரசர் வரிசையில் புகழ்மிக்கவர்களுள் ஒருவர் ஆவார். மன்னர் மகாதேவரின் இறப்பிற்குப் பின்னர், மகாதேவரின் புதல்வரான அம்மனா சில மாதங்கள் ஆட்சி புரிந்தார். அம்மனாவை அடுத்து இராமச்சந்திரர் கி.பி. 1271–இல் அரிவணையேறினார். கந்தரரின் புதல்வரான இராமச்சந்திரர் இசுலாமிய வரலாற்றாசிரியர்களால் இராமதேவர் எனக் குறிக்கப்பெறுகிறார். இவரது ஆட்சியின் தொடக்க காலத்தில் சேவுணர்களின் தலைநகரம் கர்நாடக மாநிலத்தில் தாவண்கரேக்கு அருகில் உள்ள பெட்டூரில் (Bettur)<noinclude></noinclude> aojqa4njfhcdflrw7x4rwfewcyrpf2r பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/102 250 625721 1932835 1892637 2026-05-12T10:37:53Z ஹர்ஷியா பேகம் 15001 1932835 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமச்‌சந்திரர்|74|இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌.}}</noinclude>இருந்தது. இராமச்சத்திரர்‌ தமது ஆட்சிக்காலத்தில்‌ எதிரிகளின்‌ படையெடுப்பை அடிக்கடி சந்திக்க வேண்டியிருந்தது. ஓய்சாளர்களும்‌, குசராத்தை ஆண்டு வந்த சாளுக்கியர்களும்‌, மாளவ வேந்தர்களும்‌ இவர்தம்‌ பகைவர்களாகத்‌ திகழ்ந்தனர்‌. மாளவ வேந்தரான இரண்டாம்‌ துர்சனவர்மனை இவர்‌ வென்று அடிமைப்படுத்திய போதிலும்‌ ஒய்சாளரையும் சாளுக்கியரையும்‌ இவரால்‌ வெல்ல இயலவில்லை. இவ்வேந்தனது ஆட்டிக்காலத்தில்தான்‌ இசுலாமியப்‌ படையெழுச்சி என்னும்‌ சூறைக்காற்றும்‌ சுழன்று அடித்தது. காராவின்‌ ஆளுநராக இருந்த அல்லாவுதீன்‌ தேவகிரியின்மீது கி.பி. 1274–இல்‌ படையெடுத்தார்‌. எதிர்பாராத தருணத்தில்‌ நிகழ்ந்த இப்படையெழுச்சியைச்‌ சமாளிக்க இராமச்சந்திரர்‌ ஆயத்தமாக இருக்கவில்லை. தம்‌ மகனான சங்கரதேவனோ பெரும்படையுடன்‌ தெற்கு நோக்கிச்‌ சென்றிருந்தான்‌. இந்நிலையில்‌ தம்மிடம்‌ உள்ள படையுடன்‌ யாதவ மன்னன்‌, அல்லாவுதீன் கில்சியின்‌ படையுடன்‌ மோதித்‌ தோல்வியைத்‌ தழுவியதால்‌, தேவகிரிக்‌ கோட்டையில்‌ பாதுகாப்பாக ஒளிந்து கொண்டார்‌. கோட்டை அல்லாவுதீனால்‌ முற்றுகையிடப்பட்டது. யாதவ வேந்தனும்‌ அல்லாவுதீனுக்குப்‌ பெருமளவில்‌ பொன்னையும்‌ தம்‌ பெண்ணையும்‌ கொடுத்துச்‌ சமாதானம்‌ செய்து கொண்டார்‌. அல்லாவுதீன்‌ தேவகிரியை விட்டு வேளியேறு முன்பே இச்‌செய்தி அறிந்த சங்கரதேவன்‌ பெரும்‌ படையுடன்‌ தேவகிரிக்கு வந்தான்‌. தன்‌ தந்தையின்‌ அறிவுரையைக்‌ கேளாமல்‌ இசுலாமியப்‌ படைகளுடன்‌ போரிட்டான்‌; தோல்விதான்‌ கிடைத்தது. கோபம்‌ கொண்ட அல்லாவுதின்‌ இப்போது இரண்டு மடங்கு பொன்னும்‌ பொருளும்‌ கேட்டான்‌. ஆண்டுதோறும்‌ கப்பம்‌ கட்ட வேண்டுமென்றும்‌ விதித்தான்‌. 600 மாண்டு முத்துகளும்‌, 2 மாண்டு நகைகளும்‌, 1000 மாண்டு வெள்ளியும்‌, 4000 பட்டுச்‌ சேலைகளும்‌ கொடுப்பதாகச்‌ சங்கரதேவன்‌ ஒப்புக்கொண்டான்‌. தேதவகிரி வேந்தன்‌ தில்லிச் சுல்தானுக்கு முறையாகக்‌ கப்பம்‌ செலுத்தவில்லை. மேலும்‌, அல்லாவுதீனின் படைகளால்‌ குசராத்து தாக்கப்பட்ட போது, குசராத்திலிருந்து ஓடி வந்த மன்னன்‌ கர்ண தேவனுக்கும்‌, அவன்‌ இளவரசி தேவாள தேவிக்கும்‌ தனது அரண்மனையில்‌ அடைக்கலம்‌ தந்தான்‌. இவற்றால்‌ சினம்‌ கொண்ட தில்லிச்‌ சுல்தான்‌ அல்லாவுதீன்‌ கில்சி தன்‌ படைத்‌ தலைவனான மாலிக்காபூரைத்‌ தேவகிரி மீது படையெடுக்க ஆணையிட்டான்‌. சங்கரதேவனும்‌ இராமச்சந்திரரும்‌ தோற்கடிக்கப்பட்டனர்‌. இராமச்சந்திரர்‌ கைது செய்யப்பட்டு, தில்லிக்கு அழைத்துச்‌ செல்லப்‌பட்டார்‌. அல்லாவுதீன் கில்சி இராமச்சந்திரரை அன்புடன்‌ வரவேற்று ஆறு மாத காலம்‌ தில்லியில்‌ விருந்தினராக வைத்திருந்து, தேவகிரிக்கு அனுப்பினான்‌. அவரது நாடு அவருக்குத்‌ திருப்பித்‌ தரப்‌பட்டது. கி.பி. 1310–இல்‌ தான்‌ இறக்கும்‌ வரையில்‌ இராமச்சந்திரர்‌ தில்லிச்‌ சுல்தானுக்கு உண்மையுள்ளவராக நடத்து கொண்டார்‌. இவருக்குப்‌ பின்‌ இவர்‌ மைந்தன்‌ சங்கரதேவன்‌ ஆட்சிப்‌ பொறுப்பேற்றான்‌. <section end="இராமச்சந்திரர்"/> <section begin="இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌."/> {{dhr}} {{larger|<b>இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌)</b>}} கோயம்புத்தூரில்‌ 3.11.1888-இல்‌ பிறந்தார்‌. இவர்‌ தந்‌தை மருதாசலம்‌ செட்டியார்‌; தாய்‌ கோனம்மாள்‌. இராமச்சந்திரன்‌ தமது ஆறாம்‌ வயதில்‌ நகரசபைத்‌ கொடக்கப்‌ பள்ளியிற்‌ கல்வி பயின்றார்‌. இவர்‌ 1904–இல்‌ பள்ளியிறுகித்‌ தேர்வில்‌ வெற்றி பெற்றார்‌. மாநிலக்‌ கல்லூரியில்‌ சேர்ந்து 1908–இல்‌ பி.ஏ. தேர்ச்சியும்‌, பின்னர்‌ நான்கு ஆண்டுகள்‌ சட்டக்கல்‌லூரியில்‌ பயின்று 1912–இல்‌ பி.எல்‌. தேர்ச்சியும்‌ பெற்றார்‌. இவருக்குக்‌ கோவை நகரில்‌ புகழ்பெற்ற தமிழறிஞா்சுளாக விளங்கிய திருச்சிற்றம்பலம்பிள்ளை, சபாபதிப்‌ பிள்ளை என்பவர்கள்‌ தமிழ்‌ அறிவு ஊட்டினர்‌. சென்னையிலிருந்த காலத்தில்‌ டாக்டர்‌ உ.வே. சாமிநாத ஐயரிடம்‌ தமிழ்க்‌ கல்வி பயின்றார்‌. இவர்‌ வடமொழி, தெலுங்கு, கன்னடம்‌ ஆகிய மொழிகளிலும்‌ நல்ல பயிற்சி பெற்றார்‌; இந்து, உருது, மலையாளம்‌ ஆகியனவும்‌ அறிவார்‌. சட்டப்படிப்பு முடித்தவுடன்‌ இவர்‌ கோவையில்‌ வழக்குரைஞராகத்‌ தொழில்‌ தொடங்கினார்‌. தொழிலில்‌ நேர்மையுடன்‌ நடந்து பெரும்‌ புகழீட்டினார்‌. இவர்‌ 1940 முதல்‌ ஓய்வுபெறும்‌ வரை இந்து அறநிலையத்‌ துறையில்‌ ஆணையாளராகப்‌ பணியாற்றினார்‌. தொழில்‌ நடத்திய காலங்களில்‌ பல நிறுவனங்களின்‌ நிலையங்களில்‌ கழகங்களில்‌ பங்கு கொண்டு பணியாற்றினார்‌. கோவைத்‌ தமிழ்ச்‌ சங்கத்தை சி.கே. சுப்பிரமணிய முதலியார் தலைவராய்‌ இருக்க இவர்‌ செயலாளராய்‌ இருந்து நடத்தி வந்தார்‌. சென்னைச்‌ சுவடிகள்‌ நூலகம்‌, தஞ்சைச்‌ சரசுவதி மகால்‌ நூலகம்‌ ஆகியவற்றிலும்‌ இவர்‌ உறுப்பினராய்‌ இருந்தார்‌. ஆங்கில அரசாங்கப்‌ பூவியல்‌ சங்கத்தில்‌ இவர்‌ ஓர்‌ உறுப்பினர்‌. கல்வி பயிலும்‌ காலத்தில்‌ சென்னனயில்‌ சில இயக்கங்களோடு தொடர்பு கொண்டு மதுவிலக்குப்‌ பிரச்சாரம்‌ முதலியன செய்தார்‌. கோவைப்‌ பகுதியில்‌ கிராம ஊழியர்‌ சங்கத்தில்‌ சேர்ந்து ஊர்ப்புறங்களில்‌<noinclude></noinclude> cg729uaenooiejh308puxtwwg2ad5ek பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/103 250 625723 1932836 1892639 2026-05-12T10:38:57Z ஹர்ஷியா பேகம் 15001 1932836 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌.|75|இராமசரித மானசம்}}</noinclude>சுகாதாரம் பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். சிறைக் கைதிகளுக்குக் கல்வியறிவு, ஒழுக்க, சமய போதனைகள் செய்தார். கோவில்களில் திருமுறை ஓதுதல், எழுதுதல் முதலியன செய்வித்தார். பல புலவர்களைக் கொண்டு தலவரலாறு முதலியன எழுதுவித்து அவர்களுக்கு ஊதியம் கிடைக்க வகை செய்தார். சமயச் சொற்பொழிவாளர் பலரை நியமித்தார். ஆலயத் திருக்குடமுழுக்கு விழாவில் அபிடேகங்கள் ஆகம முறைப்படி நடக்க வேண்டும் என்பதில் ஆர்வம் உடையவர். தமிழில் அருச்சனை செய்யும் முறையையும் தொடங்கினார். சைவசித்தாந்த சமாசத்தில் பங்கு கொண்டு பல பணிகள் ஆற்றியிருக்கிறார். மாவட்டக் கல்விச் சங்கம், மத்திய கல்விச் சங்கம் ஆகியவற்றில் தலைமைப்பகுதி பெற்றதால் தொடக்கக்கல்வி முறையைச் சீர்திருத்தி அமைத்தார். மிகுதியான பள்ளிகள் தொடங்க ஏற்பாடு செய்தார். ஆசிரியர்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப் பாடுபட்டார். கோவை மாவட்ட நூலகக் குழுவின் தொடக்க காலத்தில் தலைவராய் இருந்து சிறந்த முறையில் நூலகம் உருவாவதற்கும் பல கிளைகள் தோன்றுவதற்கும் அரும்பாடுபட்டார். இவர் கல்லூரியில் இயற்பியல், சட்டம் பயின்றிருப்பினும் தமிழ் இலக்கியத்தில் நல்ல புலமை பெற்றிருந்தார். உரைநடையாகவும் செய்யுளாகவும் பல நூல்களை ஆக்கியுள்ளார். ஆங்கிலக் கட்டுரைகள் பலவற்றை மொழி பெயர்த்துள்ளார். தமிழ்நாட்டின் வரலாறுகளையும் புலவர்களின் வரலாறுகளையும் கல்வெட்டின் துணைக்கொண்டு ஆய்ந்து தெளிவு செய்துள்ளார். மயிலம் தமிழ்க் கல்லூரியும், தருமபுரம் கல்லூரியும் தோன்றுவதற்கு இவர் பெரிதும் உதவி செய்தார். பேரூர்த்தமிழ்க் கல்லூரிக் கழகம் என்னும் பெயரில் ஒரு கழகம் நிறுவப்பெற்று, அதில் கோவை கிழார் செயலாளராய் இருந்து பணியாற்றினார். பல்கலைக்கழகத்தாருடன் தொடர்பு கொண்டு அனுமதி பெற்று, 1953–ஆம் ஆண்டில் பேரூர்த் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில் தமிழ்க் கல்லூரி தொடங்கப்பெற்றது. தொடக்கத்தில் கல்லூரி முதல்வராகவும், பொருளாளராகவும் இருந்து பணியாற்றினார். திருமடத்தின் சார்பில் உயர்நிலைப்பள்ளி தொடங்குவதற்கும் இவர் மிக உதவியாய் இருந்தார். மற்றும் சிரவணபுரம் கௌமார மடாலயத்தில் நடைபெறும் விழாக்கள் பலவற்றிலும் கலந்து சிறப்பித்தார். இவர் கோவைத் தமிழ்ச் சங்கத்தில் செயலாளராய் இருந்த காலத்தில் ‘கொங்குமலர்’ என்னும் மாத இதழுக்கு ஆசிரியராக இருந்து 1934 முதல் 1937 வரை நடத்தி வந்தார். அதில் இவர் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றுள் சில நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. சென்னைச் சைவசித்தாந்த சமாசத்தின் இதழான சித்தாந்தத்திற்கு 1947–53 வரை ஆசிரியராக இருந்து நடத்தினார். சென்னை அரசாங்கக் கையெழுத்து நூலகத்தில் உறுப்பினராய் இருந்து சோழன் பூர்வ பட்டயம், கொங்குதேச ராசாக்கள், பேரூர் ஆகிய நூல்களையும் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் உறுப்பினராய் இருந்து இராமப்பய்யன் அம்மானை என்னும் நூலையும், தமிழிசைக் கருவிகள் எனும் நூலையும் பதிப்பித்திருக்கின்றார். இவர் எழுதியுள்ள சிறுகட்டுரைகள், ஆராயச்சிகள், வரலாறுகள், பயண நூல்கள், செய்யுள் நூல்கள் கணக்கிலடங்கா. பல அச்சிட்டு வெளியிடப்பட்டன. வெளிவராதன மிகப்பல. இவர் எழுதிய பெரும் ‘கொங்குநாட்டு வரலாறு’ என்னும் நூல் பெரும் பாராட்டுதலைப் பெற்றுள்ளது. இதனை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இவர் எழுதி வந்துள்ள நாட்குறிப்புகளின் தொகுப்புகள் நாற்பதிற்கு மேல் உள்ளன. {{right|<b>சா.இரா.</b>}} <section end="இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌."/> <section begin="இராமசரித மானசம்"/> {{dhr}} {{larger|<b>இராமசரித மானசம்</b>}} என்பது ஒரு நூல், இந்தியில் இதை எழுதியவர் துளசிதாசர். இவர் கி.பி. 1532 முதல் 1623 வரை வாரணாசியில் வாழ்ந்த முதன்மைக் கவிஞர்; ஆன்மிக நெறியைப் பிறருக்குப் போதித்த அனுபூதிமான்; வடமொழியில் இயற்றப்பட்ட வால்மீகி இராமாயணத்தை இந்தி மொழியில் இராமசரித மானசம் என்னும் பெயரில் எழுதியவர். இந்நூல் இந்துக்களால் புனித நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பேரிலக்கியமாகும். இது துளசிதாசரால் சமசுகிருதம் கலந்த அவதீ (Awadhi) மொழியில் கி.பி. 1584–ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கி, ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளில் நிறைவு செய்யப் பெற்றது. தோகா, சௌபாயி, செவட்டா என்னும் விருத்தப்பாக்களில் இந்நூல் யாக்கப் பெற்றுள்ளது. இராமசரித மானசம், ஞானத்தையும் பக்தியையும் எடுத்தியம்புகிறது. சாதுக்களின் பண்புகள், இல்வாழ்வானின் கடமைகள் போன்ற-<noinclude></noinclude> op5y7volg8aisdgt06h1c2bwpo764uk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/104 250 625724 1932837 1892641 2026-05-12T10:41:04Z ஹர்ஷியா பேகம் 15001 1932837 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராம சாத்திரி பிரபுனே|76|இராமசாமி ஈ.வெ.}}</noinclude>வற்றை விரிவாகக் குறிக்கின்றது. இக்காப்பியம் பரதனின் வரலாற்றைச் சிறப்பாகச் சுட்டுகிறது. இதன் அயோத்தியாகாண்டம் மற்றக் காண்டங்களைவிடச் சிறந்ததெனக் கருதப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் தொழிலதிபர் பிர்லா அவர்களின் பொருட் செலவில் மானசமந்திரம் (Manasa Mandir) என்னும் கோயிலில் ‘இராமசரித மானசம்’ முழுவதும் பளிங்குக்கற்களில் பொறிக்கப்பட்டு நாற்சுவர்களிலும் பதிக்கப்பட்டுள்ளது. <section end="இராமசரித மானசம்"/> <section begin="இராம சாத்திரி பிரபுனே"/> {{dhr}} {{larger|<b>இராம சாத்திரி பிரபுனே</b>}} மராட்டியத் தலைமை நீதிபதி; ஒரு பக்கச் சார்பின்றி நீதி வழங்குவதில் வல்லவர்; பீசுவா நாராயணராவ் ஆட்சிக்காலத்தில் நீதித்துறைக்கும் பெருமை சேர்த்தவர். இவர் கி.பி. 1761 முதல் தம்மைப் பாவ் சாகிபு என்று சில மராட்டிய அதிகாரிகள் நம்பும்படி நடித்துக் கொண்டிருந்த சுக்லால் என்பாரை, கி.பி. 1765 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15–ஆம் நாள் விசாரித்து, அவரிடம் உண்மையை வரவழைத்து, அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கினார். பீசுவா நாராயணராவ் கி.பி. 1773 ஆம் ஆண்டு வஞ்சகர்களால் கொல்லப்பட்டபோது, இராம சாத்திரி ஆறு வாரங்கள் நீதி விசாரணை நடத்தினார். இக்கொலைக்கு மூல காரணம் இரகுநாதராவே என்றும். இதில் 50 பேர் தொடர்பு கொண்டிருந்தனர் என்றும் இவர் கண்டறிந்தார். நீதி தவறாத இராமசாத்திரி புதிய பீசுவாவாகப் பதவியேற்ற இரகுநாதராவே இக்கொலைத் தொடர்பான முதல் குற்றவாளி என்பதனை அவரிடமே எடுத்துக்கூறி, தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென்று வாதாடினார். இதனைக் கேட்டு வெகுண்ட பீசுவா இரகுநாதராவ் இராம சாத்திரியைப் பதவி நீக்கம் செய்தார். இதன் விளைவாக இவர் தமது சொந்த ஊருக்கு சென்று அமைதியாக வாழ்ந்து வந்தார். ஓராண்டு சென்ற பின் தலைமை நீதிபதிப் பதவி மீண்டும் இவரைத் தேடி வந்தது. தாம் இப்பதவியில் அமர வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டபோது, நீதித்துறையில் அரசு தலையீடு இராது என்றும் கூறப்பட்ட தீர்ப்புகள் நிறைவேற்றப்படும் என்றும் எழுத்து மூலம் எழுதி வாங்கிக் கொண்டபின்னரே இவர் மீண்டும் பதவியில் அமர்ந்தார். நீதியின் காவலராக விளங்கிய சாத்திரி கி.பி. 1790–இல் காலமானார். இவருக்குப் பின் அய்ய சாத்திரி தலைமை நீதிபதியாக அமர்த்தப்பட்டார். இவர் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் குற்றச்சாட்டுகள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டன. குற்றவாளிகள் விருப்பு வெறுப்பின்றித் தண்டிக்கப்பட்டனர். மாதவராவின் ஆட்சிக் காலத்தின் நீதி நிருவாகம் சிறப்புற நடைபெற இவர் பெரிதும் உதவினார். இவரை இராம்சாத்திரி பிரபுனே என்றும் கூறுவர். {{right|<b>ம.சு.</b>}} <section end="இராம சாத்திரி பிரபுனே"/> <section begin="இராமசாமி, ஈ.வெ."/> {{dhr}} {{larger|<b>இராமசாமி, ஈ.வெ. (கி.பி. 1879–1973)</b>}} 17–9–1879–இல் கோயம்புத்தூர் மாவட்டம் ஈரோடு நகரில் பிறந்தார். இவர் தந்தையார் வெங்கட்ட நாயக்கர்; தாயார் சின்னத்தாயி. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 104 |bSize = 480 |cWidth = 130 |cHeight = 180 |oTop = 215 |oLeft = 295 |Location = center |Description = }} {{center|இராமசாமி, ஈ.வெ.}} இவர் குழந்தைப் பருவத்தில் 5 ஆண்டுகளே ஆரம்பப் பள்ளியில் படித்தார். இவரது இயற்கை அறிவை நோக்கி இவர் தந்தையார் இவரை மண்டிக்கடையில் இருக்கச் செய்தார். மூட்டைகளுக்குக் குறிப்பு எழுதுதல், ஏலம் கூறுதல், சரக்குகளை உயர்ந்த விலைக்கு விற்றல், வாடிக்கையாளர்களிடம் அன்புடன் பழகுதல் ஆகிய எல்லாச் செயல்களாலும் இவர் புகழ்பெற்ற வணிகராய்த் தந்தையை மிஞ்சும் வகையில் உயர்ந்தார். இவர் நாகம்மை என்ற பெண்ணைத் தமது 13 ஆம் ஆண்டில் மணந்து கொண்டார். வாணிகத்தில் ஈடுபட்டிருந்தவர் திடீரெனத் துறவு பூண நினைத்துக் காசி வரை சென்று அங்கு நடந்தவற்றைப் பார்த்து, வெறுத்து மீண்டும் வாணிகத்திற்கே திரும்பினார். {{nop}}<noinclude></noinclude> 8gllrk1ov5hfuzdej6ow8j46vy2xe4f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/106 250 625726 1932838 1892643 2026-05-12T10:42:24Z ஹர்ஷியா பேகம் 15001 1932838 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமசாமி, ஈ.வெ.|78|இராமசாமி, எசு.வி}}</noinclude>துணிவுடன் கண்டித்தார். மலேயாவிற்கும் (1929) சிங்கப்பூருக்கும் நாகம்மையாருடனும் இயக்க நண்பர்களுடனும் சென்று, அங்கும் தம் கொள்கைகளையும் இயக்கத்தினையும் பரப்பித் திரும்பினார். பின்னர் எகிப்து, கிரீசு, துருக்கி, சோவியத் உருசியா, இங்கிலாந்து, இசுபெயின், போர்ச்சுக்கல், இத்தாலி, செருமனி, பிரான்சு ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இலங்கை வழியாகத் திரும்பினார். சோவியத் உருசியாவில் நிலவிய புதிய சமூக அமைப்பு இவரை மிகவும் கவர்ந்தது. இவர் பொது உடைமைக் கருத்துகளைப் பரப்பினார் என்பதற்காகச் சிறையில் இருக்க நேரிட்டது. இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி நிறுவன முறையில் 1932–இல் தான் தோன்றியது என்றாலும், இதற்கு முன்பே பொதுவுடைமைக் கருத்துகளைத் தமிழ் நாட்டில் விதைத்தவர் பெரியார் இராமசாமி. இவர் 1933–இல் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து எழுதியதற்காகத் தண்டிக்கப்பட்டு 9 மாதத்தண்டனை பெற்றுக் கோவைச் சிறைக்கு அனுப்பப்பட்டார். பிரதமர் சி. இராசகோபாலாச்சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்கியவுடன் அதை எதிர்த்து இவர் ஒரு மாபெரும் போராட்டத்தினைத் தொடங்கினார். இதன் காரணமாக 1940–இல் கட்டாய இந்தி கைவிடப்பட்டது. இவரது தன்னலமற்ற பொதுத் தொண்டால் ஈர்க்கப்பட்ட தமிழ்நாட்டுப் பெண்கள் அவர்கள் சென்னையில் நடத்திய மாநாட்டில் 13.11.1938–இல் ‘பெரியார்’ என்ற சிறப்புப் பெயர் வழங்கும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்கள். இவர் 1939–இல் நீதிக்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தலைமையில் 1940–இல் திருவாரூரில் ‘நீதிக்கட்சி’ மாநாடு நடைபெற்றது. அதில்தான் முதன் முறையாகத் திராவிட நாடு பிரிவினைத் தீர்மானம் நிறைவேற்றினார். இவர் 1940 முதல் 1944 வரை நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் என்ற இரண்டுக்கும் தலைவராக இருந்து தொண்டாற்றிய நிலையில், அவை இரண்டையும் இணைத்து மேலும் தீவிரமாக இயங்க வைக்க எண்ணி 1944–இல் சேலத்தில் ஒரு மாபெரும் மாநாடு கூட்டி நீதிக்கட்சியைத் ‘திராவிடர் கழகம்’ எனப் பெயர் மாற்றி, பட்டம் பதவிகளைக் கட்சியில் உள்ளோர் நாடக்கூடாது என்றும், முன்னரே இருப்பனவற்றைத் துறக்கவேண்டும் என்றும் புரட்சியான முடிவு செய்தார். தம் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய மணியம்மையை 1949–இல் பதிவுத் திருமணம் சட்ட முறைக்கேற்பச் செய்துகொண்டார். பெரியார் இராமசாமி 1959–இல் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், தில்லி ஆகிய வட மாநிலங்களில் நடைபெற்ற மாநாடுகளில் கலந்துகொண்டு சமூக நீதிக் கொள்கையினைப் பரப்பினார். இவர் 1970–இல் ‘உண்மை’ என்ற மாத ஏட்டினைத் துவக்கி அறிவுப் புரட்சிக் கருத்துகளை வழங்கினார். ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (UNESCO) இவருக்கு ‘புதுயுகத்தின் தீர்க்கதரிசி, தென்கிழக்காசியாவின் சாக்ரடீசு, சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, மூட நம்பிக்கைகளின் முழுவைரி’ என்று வருணித்துச் சிறப்பு விருது ஒன்றினை மத்திய அரசின் கல்வி அமைச்சர் மூலம் வழங்கியது. இவரது நூற்றாண்டு விழாவின் போது (1978) இந்தியப் பேரரசு இவருக்குச் சிறப்பு அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பித்தது. எதிர்ப்பு, ஏளனம், இருட்டடிப்பு, அவமானம் இவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் 60 ஆண்டுகளுக்கு மேல் இடையறாது மக்களுடன் தொடர்பு கொண்டு, நாள் தவறாமல் 100, 200 மைல் சுற்றுப் பயணம் செய்து பேசியும், எழுதியும், போராடியும் சமூகத் தொண்டாற்றிய தலைவர்களுள் பெரியார் தனிச்சிறப்புக்குரியவர். எனவே, தமிழ் மக்கள் அனைவரும் இவரைத் ‘தந்தை’ என்றே அன்புடன் அழைத்தனர். இவர் தமது 95–ஆம் வயதில் 24–12–1973–இல் காலமானார். {{right|<b>கி.வீ.</b>}} <section end="இராமசாமி, ஈ.வெ."/> <section begin="இராமசாமி, எசு.வி."/> {{dhr}} {{larger|<b>இராமசாமி, எசு.வி. (1906–1966)</b>}} சேலம் நகரில் 16–1–1906–இல் பிறந்தார். இவர் தந்தையார் வேங்கடப்ப செட்டியார்; தாயார் பார்வதி அம்மாள். இவர் மனைவி பெயர் சீதாலட்சுமி. இவர் காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, பெசண்ட்டு அம்மையாரின் தன்னாட்சி இயக்கத்தில் (Home Rule) சேர்ந்து, காங்கிரசுத் தொண்டரானார். இவர் அந்நியப் பொருட்களைப் புறக்கணித்து, ஒத்துழையாமை இயக்கத்தில் பெரும் பங்கேற்றார்; சி. இராசகோபாலாச்சாரியார், விசயராகவாசாரியார் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டார்; சேலம் நகராட்சி மன்றத்திலும், சென்னை சட்ட சபையிலும் பணியாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இப்பின்னணியே எசு.வி. இராமசாமி அவர்களின் நாட்டுப்பற்று மிக்க சமூகத் தொண்டிற்கும் ஆட்சிப் பொறுப்பேற்பதற்குரிய சூழ்நிலை உருவாவதற்கும் உதவியாக அமைந்தது. {{nop}}<noinclude></noinclude> axpkbf8rgvh46fb9ynco04mycpcxjkk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/107 250 625735 1932839 1892644 2026-05-12T10:44:26Z ஹர்ஷியா பேகம் 15001 1932839 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமசாமி, எசு.வி.|79|இராமசாமி, வ.}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 107 |bSize = 480 |cWidth = 130 |cHeight = 168 |oTop = 106 |oLeft = 52 |Location = center |Description = }} {{center|இராமசாமி, எசு.வி.}} சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற இவர், சிறந்த அறிவாளியாகவும், வடமொழியில் புலமை பெற்றவராகவும், விளையாட்டில் ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார். இலண்டனில் சிறந்து விளங்கிய ‘இன்னர் டெம்பிள்’ என்ற நிறுவனத்தில் சட்டப் படிப்பை மேற்கொண்டு ‘பார்–அட்–லா’ (Bar–At–Law) பட்டத்துடன் தாய் நாடு திரும்பினார். சேலத்தில் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டவர் தில்லி உச்சநீதிமன்றத்திலும் ஒரு மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றினார். காந்தியக் கொள்கைகளில் ஈடுபட்டு நாட்டின் நலனுக்காக உழைக்க முற்பட்டார். இராமசாமி காங்கிரசு கட்சியின் செயலராகவும், நாடாளுமன்றத்தின் செயலாளராகவும் பணிபுரிந்து சவகர்லால் நேரு போன்ற பெருந்தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். மக்களவைக்கு உறுப்பினராக 1952, 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து நாடாளுமன்றத்தின் சிறப்புக் குழுக்களிலும் பணிபுரியும் வாய்ப்பேற்பட்டது. ‘இந்திய அரசியலமைப்பு அவை’ (Constitutional Assembly of India) என்ற நூலை எழுதி நேருவின் பாராட்டுதலைப் பெற்றார். இவர் 1958–ஆம் ஆண்டு முதல் 1964–ஆம் ஆண்டுவரை மத்திய அரசின் இருப்புப்பாதைத் துறையின் துணை அமைச்சராக இருந்தபோது, நாட்டுக்குச் செய்த தொண்டுகள் குறிப்பிடத்தக்கன. இவர் 1964–ஆம் ஆண்டு முதல் 1966 வரை மத்திய அரசின் வர்த்தகத் துறையின் துணை அமைச்சராகப் பணியாற்றினார். இந்தக் குறுகிய காலத்தில் இந்திய நாட்டு வாணிகத் துறையின் மேம்பாட்டிற்காக அரிய பெரிய செயல்களைச் செய்துள்ளார். கல்விப் பணிகளின் வளர்ச்சியில் இவர் ஆற்றிய தொண்டு சீரியதாகும். இவர் தம் செல்வமனைத்தையும் கல்விப் பணிக்காக ‘இராம சீதா அறக்கட்டளை’ என்ற பெயரில் நல்கியுள்ளார். சிறப்பாக, சேலம் மாநகரின் வளர்ச்சியில் இராமசாமியின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். சேலம் நகரில் மகளிர் கல்விக்கு வித்திட்டவர் இவரே ஆவர். இவ்வாறு அரசியல் வாழ்வில் ஈடுபட்டு, சமுதாயத் தொண்டாற்றிய இவர் 25–7–1966–இல் காலமானார். {{right|<b>ய.சா.</b>}} <section end="இராமசாமி, எசு.வி."/> <section begin="இராமசாமி, வ."/> {{dhr}} {{larger|<b>இராமசாமி, வ. (வ.ரா.)</b>}} முற்போக்குச் சிந்தனையாளரும், பாரதியின் புகழ் பரப்பியவரும், புகழ் வாய்ந்த பத்திரிகையாசிரியரும், தமிழ் உரைநடை வளர்ச்சிக்குப் பணி புரிந்தவரும் ஆவார். இவர் திருவையாற்றையடுத்த திங்களூரில் வரதராச ஐயங்கார், பொன்னம்மாள் ஆகியோருக்கு 17.9.1889–இல் பிறந்தார். தஞ்சையிலும் திருச்சியிலும் கல்லூரிக் கல்வி பயின்றார். நாட்டு விடுதலைப் போரில் ஈடுபட்டுப் படிப்பை நிறுத்திவிட்டார். புதுச்சேரி சென்று அரவிந்தருக்குத் தொண்டு செய்தார். அங்குப் பாரதியாரின் தொடர்பு ஏற்பட, ஆசிரமப் பணியை விடுத்து அரசியலில் வேகத்துடன் ஈடுபட்டார். சென்னை வந்து, ‘தமிழ்நாடு’, ‘ஊழியன்’, ‘ஸ்வராஜ்யா’ ஆகிய இதழ்களில் ஆசிரியராக முறையே பணியாற்றினார். இவர் 1930–இல் உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார். பின், தஞ்சையிலிருந்து ‘சுதந்திரன்’ என்ற இதழை நடத்தினார். அடுத்து 1933–இல் கு. சீனிவாசன், தெ.ச. சொக்கலிங்கம் ஆகியோருடன் சேர்ந்து ‘மணிக்கொடி’ வார இதழைத் தொடங்கி நடத்தினார். இவர் 1935–இல் இலங்கை சென்று ‘வீரகேசரி’ இதழின் ஆசிரியரானார். அக்காலத்தில் புவனேசுவரி என்ற பஞ்சாபிப் பெண்ணை மணந்து கொண்டார். தமிழ்நாடு திரும்பி, 1943–இல் ‘பாரத தேவி’ ஆசிரியராகிச் சில காலம் பணியாற்றியபின், 1951–இல் காலமானார். இவர் பெண்ணுரிமை பேணல், சாதி வேறுபாட்டை ஒழித்தல், மொழி வளர்ச்சி ஆகியவற்றில் ஈடுபாடுடையவர். விதி, பாவ புண்ணியம், மாயை, நிலையாமை, ஊழ் ஆகியவற்றில் கொண்ட நம்பிக்கை இந்தியர்களை வலிமையற்றவர்களாக்கி<noinclude></noinclude> gib0lp8hqbpknmh3rl4vverq93d1wjx 1932841 1932839 2026-05-12T10:52:23Z ஹர்ஷியா பேகம் 15001 1932841 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமசாமி, எசு.வி.|79|இராமசாமி, வ.}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 107 |bSize = 480 |cWidth = 130 |cHeight = 168 |oTop = 106 |oLeft = 52 |Location = center |Description = }} {{center|இராமசாமி, எசு.வி.}} சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற இவர், சிறந்த அறிவாளியாகவும், வடமொழியில் புலமை பெற்றவராகவும், விளையாட்டில் ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார். இலண்டனில் சிறந்து விளங்கிய ‘இன்னர் டெம்பிள்’ என்ற நிறுவனத்தில் சட்டப் படிப்பை மேற்கொண்டு ‘பார்–அட்–லா’ (Bar–At–Law) பட்டத்துடன் தாய் நாடு திரும்பினார். சேலத்தில் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டவர் தில்லி உச்சநீதிமன்றத்திலும் ஒரு மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றினார். காந்தியக் கொள்கைகளில் ஈடுபட்டு நாட்டின் நலனுக்காக உழைக்க முற்பட்டார். இராமசாமி காங்கிரசு கட்சியின் செயலராகவும், நாடாளுமன்றத்தின் செயலாளராகவும் பணிபுரிந்து சவகர்லால் நேரு போன்ற பெருந்தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். மக்களவைக்கு உறுப்பினராக 1952, 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து நாடாளுமன்றத்தின் சிறப்புக் குழுக்களிலும் பணிபுரியும் வாய்ப்பேற்பட்டது. ‘இந்திய அரசியலமைப்பு அவை’ (Constitutional Assembly of India) என்ற நூலை எழுதி நேருவின் பாராட்டுதலைப் பெற்றார். இவர் 1958–ஆம் ஆண்டு முதல் 1964–ஆம் ஆண்டுவரை மத்திய அரசின் இருப்புப்பாதைத் துறையின் துணை அமைச்சராக இருந்தபோது, நாட்டுக்குச் செய்த தொண்டுகள் குறிப்பிடத்தக்கன. இவர் 1964–ஆம் ஆண்டு முதல் 1966 வரை மத்திய அரசின் வர்த்தகத் துறையின் துணை அமைச்சராகப் பணியாற்றினார். இந்தக் குறுகிய காலத்தில் இந்திய நாட்டு வாணிகத் துறையின் மேம்பாட்டிற்காக அரிய பெரிய செயல்களைச் செய்துள்ளார். கல்விப் பணிகளின் வளர்ச்சியில் இவர் ஆற்றிய தொண்டு சீரியதாகும். இவர் தம் செல்வமனைத்தையும் கல்விப் பணிக்காக ‘இராம சீதா அறக்கட்டளை’ என்ற பெயரில் நல்கியுள்ளார். சிறப்பாக, சேலம் மாநகரின் வளர்ச்சியில் இராமசாமியின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். சேலம் நகரில் மகளிர் கல்விக்கு வித்திட்டவர் இவரே ஆவர். இவ்வாறு அரசியல் வாழ்வில் ஈடுபட்டு, சமுதாயத் தொண்டாற்றிய இவர் 25–7–1966–இல் காலமானார். {{right|<b>ய.சா.</b>}} <section end="இராமசாமி, எசு.வி."/> <section begin="இராமசாமி, வ. (வ.ரா.)"/> {{dhr}} {{larger|<b>இராமசாமி, வ. (வ.ரா.)</b>}} முற்போக்குச் சிந்தனையாளரும், பாரதியின் புகழ் பரப்பியவரும், புகழ் வாய்ந்த பத்திரிகையாசிரியரும், தமிழ் உரைநடை வளர்ச்சிக்குப் பணி புரிந்தவரும் ஆவார். இவர் திருவையாற்றையடுத்த திங்களூரில் வரதராச ஐயங்கார், பொன்னம்மாள் ஆகியோருக்கு 17.9.1889–இல் பிறந்தார். தஞ்சையிலும் திருச்சியிலும் கல்லூரிக் கல்வி பயின்றார். நாட்டு விடுதலைப் போரில் ஈடுபட்டுப் படிப்பை நிறுத்திவிட்டார். புதுச்சேரி சென்று அரவிந்தருக்குத் தொண்டு செய்தார். அங்குப் பாரதியாரின் தொடர்பு ஏற்பட, ஆசிரமப் பணியை விடுத்து அரசியலில் வேகத்துடன் ஈடுபட்டார். சென்னை வந்து, ‘தமிழ்நாடு’, ‘ஊழியன்’, ‘ஸ்வராஜ்யா’ ஆகிய இதழ்களில் ஆசிரியராக முறையே பணியாற்றினார். இவர் 1930–இல் உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார். பின், தஞ்சையிலிருந்து ‘சுதந்திரன்’ என்ற இதழை நடத்தினார். அடுத்து 1933–இல் கு. சீனிவாசன், தெ.ச. சொக்கலிங்கம் ஆகியோருடன் சேர்ந்து ‘மணிக்கொடி’ வார இதழைத் தொடங்கி நடத்தினார். இவர் 1935–இல் இலங்கை சென்று ‘வீரகேசரி’ இதழின் ஆசிரியரானார். அக்காலத்தில் புவனேசுவரி என்ற பஞ்சாபிப் பெண்ணை மணந்து கொண்டார். தமிழ்நாடு திரும்பி, 1943–இல் ‘பாரத தேவி’ ஆசிரியராகிச் சில காலம் பணியாற்றியபின், 1951–இல் காலமானார். இவர் பெண்ணுரிமை பேணல், சாதி வேறுபாட்டை ஒழித்தல், மொழி வளர்ச்சி ஆகியவற்றில் ஈடுபாடுடையவர். விதி, பாவ புண்ணியம், மாயை, நிலையாமை, ஊழ் ஆகியவற்றில் கொண்ட நம்பிக்கை இந்தியர்களை வலிமையற்றவர்களாக்கி<noinclude></noinclude> ojn6z4kk34ywxv8ccchqwyfpz4rujjk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/108 250 625736 1932842 1892645 2026-05-12T10:53:47Z ஹர்ஷியா பேகம் 15001 1932842 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமசாமி, வே.வ.|80|இராமசாமி, வே.வ.}}</noinclude>விட்டதெனக் கருதினார். ‘துட்டனைக் கண்டால் தூர விரட்டு’, ‘அஞ்சாமல் தனிவழியே போக வேண்டும்’ என்பன இவர் படைத்த புதுமொழிகள். சாதி மரபுகளைக் கைவிட்டமையால் உறவினரும் சாதியாரும் இவரைப் புறக்கணித்தனர். எனினும், வேறுபட்ட கொள்கையினரும் ‘அக்கிரகாரத்து அதிசயப் பிறவி’, ‘எழுத்துலகின் இரணவைத்தியர்’, ‘தமிழ்நாட்டின் முதல் எழுத்தாளர்’ என இவரைப் பாராட்டினர். ‘காந்தி’ இதழில் இவர் எழுதிய பாரதியார் வரலாற்றுத் தொடர் ‘மகாகவி பாரதியார்’ என்னும் நூலாக வெளிவந்தது. இந்நூலில் அரிசன இளைஞர் கனகலிங்கத்துக்குப் பாரதியார் பூணூல் அணிவித்த செயல், காந்தியடிகள்–பாரதியார் சந்திப்புப் போன்ற தாம் நேரில் கண்ட அரிய நிகழ்ச்சிகள் முதலியவற்றை விவரித்துள்ளார். இவரது ‘மணிக்கொடி’ இதழ் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்குப் பெரும்பணி புரிந்தது. புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, பி.எசு. இராமையா, கு.ப. இராசகோபாலன், சி.சு. செல்லப்பா முதலிய சிறந்த சிறுகதையாளர்கள் இதில் எழுதினர். தமிழ்ச் சிறுகதை வரலாற்றாசிரியர்கள் இவர்களை ‘மணிக்கொடி எழுத்தாளர்கள்’ எனவும், இவ்விதழ் வெளி வந்த காலத்தை ‘மணிக்கொடி காலம்’ எனவும் குறிப்பிடுவர். பாரதிதாசனின் பல சிறந்த பாடல்கள் முதன்முதலில் ‘மணிக்கொடி’யில் வெளிவந்தன. வ.ரா. எழுதிய ‘சுந்தரி’ கைம்பெண் மணத்தை வலியுறுத்தும் உயிரோட்டமுள்ள புதினம். இவர் எழுதிய ‘கோதைத்தீவு’ பெண்களே ஆட்சி செய்து, ஆணும் பெண்ணும் சமமாக வாழும் ஒரு நாட்டை இருவர் சென்று கண்டு புகழ்வதாகப் புனையப்பட்டது. இவரது உரைநடையில் பாரதியாரின் தெளிவையும் வேகத்தையும் காணலாம். ஆங்கிலச் சொற்களைத் தமிழில் கலந்து எழுதுவதை இவர் கடிந்தார். எளிய மக்களுக்கும் புரியுமாறு எழுத வேண்டும் என்பது இவர் கொள்கை, ‘வாழ்க்கைச் சித்திரம்’, ‘தமிழ்ப் பெரியார்கள்’ ஆகிய நூல்களில் இவரது உரைநடையின் அழகைக் காணலாம். {{right|<b>ந.மெ.</b>}} <section end="இராமசாமி, வ. (வ.ரா.)"/> <section begin="இராமசாமி, வே.வ."/> {{dhr}} {{larger|<b>இராமசாமி, வே.வ. (கி.பி. 1897–1978):</b>}} இவர் விருதுநகரில் வன்னிய நாடார், பொன்னம்மாள் ஆகியோருக்கு மகவாக 18.3.1897–இல் பிறந்தார். இவர்தம் பிள்ளைப்பெயர் இராமலிங்கம். இவர் மக்களால் ‘வி.வி.ஆர்’ என்றும் விருதைப் பெரியார் என்றும் அன்பாக அழைக்கப்பெற்றார். இவர் 4.7.1919–இல் சிவகாமியம்மையை மணம் புரிந்தார். பள்ளிப்படிப்பை விருதுநகரில் முடித்த பின், 1915–இல் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். விடுதலைப் போராட்ட வேட்கையால் 1918–இல் கல்லூரியை விட்டு வெளியேறினார். காந்தியடிகள், பூபேந்திரநாத போசு ஆகிய காங்கிரசுத் தலைவர்களின் பேச்சால் கவரப்பட்டு அரசியலில் ஈடுபட்டார். அன்னிபெசண்டு அம்மையாரின் தன்னாட்சி உரிமை இயக்கத்தில் 1914–இல் சேர்ந்தார். காலப்போக்கில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் ஈடுபட்டு, 1920–ல் நீதிக்கட்சியில் சேர்ந்தார். விருதுநகரை நீதிக்கட்சியின் கோட்டையாக்கினார். 1937–இல் நீதிக்கட்சியின் சார்பில் இவரும் காங்கிரசின் சார்பில் காமராசரும் தமிழகச் சட்ட மேலவைத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டனர். இவர் காமராசரிடம் தோற்றார். ஈ.வே. ராமசாமிப் பெரியாரின் தலைமையில் தொண்டாற்றிய இவர், நீதிக் கட்சியைத் திராவிடர் கழகமாக மாற்றிய போது பெரியாரை விட்டு விலகினார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 108 |bSize = 480 |cWidth = 198 |cHeight = 220 |oTop = 242 |oLeft = 257 |Location = center |Description = }} {{center|இராமசாமி, வே.வ.}} இவர் 1951–இல் தனிப்பட்ட முறையில் தேர்தலில் நின்று சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினரானார். விருதுநகர் நகராட்சித் தலைவராகப் பல ஆண்டுகள் பதவி வகித்து அந்நகரத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார். உயர்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள், மகப்பேறு நிலையம் முதலியன விருது-<noinclude></noinclude> i51rruls49ybo4ll3ulmbp26rc7b4tr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/109 250 625751 1932843 1892646 2026-05-12T10:59:49Z ஹர்ஷியா பேகம் 15001 1932843 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமசாமி அடிகள்‌|81|இராமசாமி அய்யர்}}</noinclude>நகரில் அமைவதற்குப் பெரிதும் காரணமாக இருந்தார். அந்நகரில் கூட்டுறவுச் சங்கங்கள், கூட்டுறவு நாணயச் சங்கம், கூட்டுறவு வங்கி முதலியவற்றைத் தோற்றுவித்தார். விருதுநகர் வணிகத் தொழில் மன்றத்தின் தலைவராகவும் பணியாற்றினார். பால் பண்ணைகள், குடிசைத் தொழில்கள் முதலியன கூட்டுறவு முறையில் அமைக்க உதவினார். பனைத் தொழிலாளர்களின் இருளடர்ந்த வாழ்வு ஒளிரும் பொருட்டுப் பனைத்தொழில் வளர்ச்சிக்குப் பாடுபட்டார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராக 1932–இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். விருதுநகர் செந்திற்குமார நாடார் கல்லூரியின் செயலாளராக 1947–1955 வரை பணியாற்றி, அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார். தமிழ்மொழி வளர்ச்சியில் இவருக்கும் பேரீடுபாடு உண்டு. விருதுநகரில் தமிழ்க் கழகம் கண்டு தமிழ்த் தென்றல் என்ற திங்களிதழையும் வெளியிட்டார். கடமை உணர்வு, நாட்டுத்தொண்டு, சமுதாயத் தொண்டு, கல்விப்பணி, அரசியல் பணி போன்ற பல்வேறு பணிகளில் தம் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்தார். இவர் உடன்பிறந்த ஆண்கள் மூவர்; பெண்கள் மூவர் மைந்தர் மூவர்; மகளிர் நால்வர். பொது வாழ்வில் ஈடுபட்டுப் புகழுடன் விளங்கிய இவர் 27.12.78–இல் மறைந்தார். {{right|<b>க.அ.</b>}} <section end="இராமசாமி, வே.வ."/> <section begin="இராமசாமி அடிகள்"/> {{dhr}} {{larger|<b>இராமசாமி அடிகள்</b>}} 20–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்; வடஆர்க்காடு மாவட்டம் கீழ்வல்லம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் தந்தை கிருட்டிணக் கவுண்டர். வன்னியர் வகுப்பைச் சேர்ந்தவர். இளம்பருவத்திலேயே துறவு பூண எண்ணிக் கோவலூர் மடத்திற்குச் சென்றார். அங்கு மகாதேவ சாமிகளிடம் வேதாந்த நூல்களைக் கற்ற இவர் அம்மடத்தின் காரியங்களை மேற்பார்வை செய்து வந்தார். பிறகு இவர் காசி முதலிய புண்ணியத் தலங்களுக்குச் சென்றார். திருக்காளத்திக்குச் சென்று மூன்று நாட்கள் தனிமையில் இருந்தார். அதன்பிறகு சேலத்திற்குப் பக்கத்திலுள்ள தலமலை, சொர்ணபுரியை யடுத்த கோகுலம் ஆகிய இடங்களில் தங்கியிருந்தபோது பலருக்கும் வேதாந்த நூல்களைக் கற்பித்தார். இவர் சச்சிதானந்த போதம், அத்துவைத ஞானாமிருதம், பிரார்த்தனைமாலை ஆகிய நூல்கள் எழுதியுள்ளார். <section end="இராமசாமி அடிகள்"/> {{larger|<b>இராமசாமி அய்யர்{{sup|1}}:</b>}} :</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்; யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் அந்தணர் மரபில் பிறந்தவர். இவர் அல்லி நாடகம் என்னும் நாடக நூலை இயற்றியுள்ளார். இந்நூல் அருச்சுனன் மனைவியாகிய அல்லி வரலாற்றினை நாடக வடிவில் வழங்குகிறது. கதிர்காமம் எனப்படும் கதிரை மலைமேலுறையும் கந்தசாமித் தெய்வத்தின்மீது பல கீர்த்தனைகளும் இயற்றியுள்ளார். இவருடைய மாணவர் நாகேசையர். {{larger|<b>இராமசாமி அய்யர்{{sup|2}}:</b>}} இவர் திருச்செந்திற் சந்த விருத்தம் என்னும் பெயரில் 100 செய்யுள்கள் கொண்ட நூலை இயற்றியுள்ளார். ஒவ்வொரு விருத்தமும் ‘செயவேளே’ என்று முடிகிறது. இவர் இயற்றிய வேறொரு நூல் ‘சுந்தரசுவாமிகள் தோத்திரப் பாவினம்’ என்பதாகும். இது 28 செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் கி.பி. 1895-ஆம் ஆண்டில் சுந்தர சுவாமிகள் அட்டபந்தனக் கவி என்னும் நூலொடு சேர்த்துப் பதிப்பிக்கப்பட்டது. {{larger|<b>இராமசாமி அய்யர், என்.</b>}} திருச்சி மாநகரின் தலைசிறந்த வழக்கறிஞரும் கல்வியாளருமாவார். தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டத்தில் பின்னவாசல் என்னும் சிற்றூரில் கி.பி. 1896–ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30–ஆம் நாளன்று இவர் பிறந்தார். இவர் தந்தை நடேசகனபாடிகள் என்னும் வேதவிற்பன்னர். இவர் பள்ளிப் படிப்பை முடித்ததும் சட்டம் பயின்று வழக்கறிஞரானார். இவர் 1916–ஆம் ஆண்டு அலமேலு என்னும் சீதாலட்சுமியை மணந்தார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 109 |bSize = 480 |cWidth = 111 |cHeight = 140 |oTop = 360 |oLeft = 310 |Location = center |Description = }} {{center|இராமசாமி அய்யர், என்.}} இவர் 1925–இல் மாவட்ட வெள்ள நிவாரணக் குழுவின் உறுப்பினராகவும், விடுவிக்கப்பட்ட கைதிகள் நலன்நாடும் கழகத்தின் செயலாளாராகவும். இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பல சமூக<noinclude> <b>வா.க. 4 - 6</b></noinclude> r8qlkwqp7mula16h8hggp0q8f8je780 அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf 252 635215 1932520 1930877 2026-05-11T14:09:18Z Booradleyp1 1964 1932520 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[கலைஞர் கடிதம் 9]] |Language=ta |Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:கலைஞர் கடிதம் 1.pdf|தொகுதி 1]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 2.pdf|தொகுதி 2]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 3.pdf|தொகுதி 3]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf|தொகுதி 4]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 5.pdf|தொகுதி 5]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf|தொகுதி 6]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 7.pdf|தொகுதி 7]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 8.pdf|தொகுதி 8]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf|தொகுதி 9]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 10.pdf|தொகுதி 10]] |School= |Publisher= |Address= |Year=1986 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 5to7=என்னுரை 8to9=பதிப்புரை 10to12=பொருளடக்கம் 13=முகப்பு /> |Remarks={{பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/10}} {{பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/11}} {{பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/12}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]] [[பகுப்பு:சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்]] [[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] 6jgljkf9g1shpkarj5l2wt3lqdu9tdk பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/10 250 640061 1932506 1932472 2026-05-11T13:28:50Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932506 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{dhr|2em}} {{block_center|width=700px| {{right|பக்கம்}} {{Dtpl|symbol= |dottext= | 298. | [[கலைஞர் கடிதம் 9/001| மருத நிலமோ—மங்கை தரும் சுகமோ! (28—9—76)]]| {{DJVU page link| 1 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 299. | [[கலைஞர் கடிதம் 9/002| அண்ணன் வகுத்த வழி! (28—9—76)]]| {{DJVU page link| 4 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 300. | [[கலைஞர் கடிதம் 9/003| நித்திய கல்யாணியும்—சில நினைவுகளும்! (1—10—76)]]| {{DJVU page link| 7 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 301. | [[கலைஞர் கடிதம் 9/004| குறிஞ்சி மலர்—குளிர் தரு! (2—10—76)]]| {{DJVU page link| 11 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 302. | [[கலைஞர் கடிதம் 9/005| விடை மட்டுமல்ல; விளக்கமுங்கூட! (3—10—76)]]| {{DJVU page link| 15 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 303. | [[கலைஞர் கடிதம் 9/006| நாடு தாங்காத நகைச்சுவை காட்சிகள்! (8—10—76)]]| {{DJVU page link| 19 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 304. | [[கலைஞர் கடிதம் 9/007| தொடரும் துன்பச் செய்திகள்! (9—10—76)]]| {{DJVU page link| 25 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 305. | [[கலைஞர் கடிதம் 9/008| அமைதி—வீரத்தின் இலக்கணம்! (12—10—76)]]| {{DJVU page link| 28 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 306. | [[கலைஞர் கடிதம் 9/009| விபத்தும் வேதனையும்! (13—10—76)]]| {{DJVU page link| 31 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 307. | [[கலைஞர் கடிதம் 9/010| “கிலுகிலுப்பையில் மயங்கி...” (14—10—76)]]| {{DJVU page link| 34 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 308. | [[கலைஞர் கடிதம் 9/011| “தானாடாவிடினும்...” (15—10—76)]]| {{DJVU page link| 39 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 309. | [[கலைஞர் கடிதம் 9/012| ஒரே வழி—உரிய வழி! (16—10—76)]]| {{DJVU page link| 44 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 310. | [[கலைஞர் கடிதம் 9/013| கடும் பயணம்—கட்டைக் கால்கள்! (18—10—76)]]| {{DJVU page link| 47 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 311. | [[கலைஞர் கடிதம் 9/014| உண்மையை அறிவீர்! (19—10—76)]]| {{DJVU page link| 52 | 14}}}} {{Dtpl|symbol= |dottext= | 312. | [[கலைஞர் கடிதம் 9/015| பொறுத்திருந்து பார்ப்போம்! (24—10—76)]]| {{DJVU page link| 56 | 16}}}} }}<noinclude></noinclude> 0tzda411g410d3x4jrfnybhdbko16yi 1932528 1932506 2026-05-11T15:34:20Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1932528 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{dhr|2em}} {{block_center|width=700px| {{right|பக்கம்}} {{Dtpl|symbol= |dottext= | 298. | [[கலைஞர் கடிதம் 9/001| மருத நிலமோ—மங்கை தரும் சுகமோ! (28—9—76)]]| {{DJVU page link| 1 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 299. | [[கலைஞர் கடிதம் 9/002| அண்ணன் வகுத்த வழி! (28—9—76)]]| {{DJVU page link| 4 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 300. | [[கலைஞர் கடிதம் 9/003| நித்திய கல்யாணியும்—சில நினைவுகளும்! (1—10—76)]]| {{DJVU page link| 7 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 301. | [[கலைஞர் கடிதம் 9/004| குறிஞ்சி மலர்—குளிர் தரு! (2—10—76)]]| {{DJVU page link| 11 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 302. | [[கலைஞர் கடிதம் 9/005| விடை மட்டுமல்ல; விளக்கமுங்கூட! (3—10—76)]]| {{DJVU page link| 15 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 303. | [[கலைஞர் கடிதம் 9/006| நாடு தாங்காத நகைச்சுவை காட்சிகள்! (8—10—76)]]| {{DJVU page link| 19 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 304. | [[கலைஞர் கடிதம் 9/007| தொடரும் துன்பச் செய்திகள்! (9—10—76)]]| {{DJVU page link| 25 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 305. | [[கலைஞர் கடிதம் 9/008| அமைதி—வீரத்தின் இலக்கணம்! (12—10—76)]]| {{DJVU page link| 28 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 306. | [[கலைஞர் கடிதம் 9/009| விபத்தும் வேதனையும்! (13—10—76)]]| {{DJVU page link| 31 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 307. | [[கலைஞர் கடிதம் 9/010| “கிலுகிலுப்பையில் மயங்கி...” (14—10—76)]]| {{DJVU page link| 34 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 308. | [[கலைஞர் கடிதம் 9/011| “தானாடாவிடினும்...” (15—10—76)]]| {{DJVU page link| 39 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 309. | [[கலைஞர் கடிதம் 9/012| ஒரே வழி—உரிய வழி! (16—10—76)]]| {{DJVU page link| 44 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 310. | [[கலைஞர் கடிதம் 9/013| கடும் பயணம்—கட்டைக் கால்கள்! (18—10—76)]]| {{DJVU page link| 47 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 311. | [[கலைஞர் கடிதம் 9/014| உண்மையை அறிவீர்! (19—10—76)]]| {{DJVU page link| 52 | 14}}}} {{Dtpl|symbol= |dottext= | 312. | [[கலைஞர் கடிதம் 9/015| பொறுத்திருந்து பார்ப்போம்! (24—10—76)]]| {{DJVU page link| 56 | 16}}}} }}<noinclude></noinclude> k7atzq62u68pyu3tedqwfq8d8m00njf பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/11 250 640074 1932508 1932474 2026-05-11T13:34:48Z Booradleyp1 1964 1932508 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Booradleyp1" /></noinclude>{{block_center|width=700px| {{Dtpl|symbol= |dottext= | 313. | [[கலைஞர் கடிதம் 9/016| முறிந்த மரம்—முட்டுக்கொடுக்க முடியாது! (26—10—76)]]| {{DJVU page link| 60 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 314. | [[கலைஞர் கடிதம் 9/017| நூற்றுக்கு நூறு கற்பனை! (27—10—76)]]| {{DJVU page link| 64 | 17}}}} {{Dtpl|symbol= |dottext= | 315. | [[கலைஞர் கடிதம் 9/018| நல்ல முடிவை நாம் எதிர்பார்ப்போம்! (29—10—76)]]| {{DJVU page link| 68 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 316. | [[கலைஞர் கடிதம் 9/019| சஞ்சீவியாக—நீ இருக்கும் போது (30—10—76)]]| {{DJVU page link| 75 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 317. | [[கலைஞர் கடிதம் 9/020| முதுகில் விழுந்த குத்து! (2—11—76)]]| {{DJVU page link| 80 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 318. | [[கலைஞர் கடிதம் 9/021| மார்க்கண்டேயன் மணவிழா! (6—11—76)]]| {{DJVU page link| 85 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 319. | [[கலைஞர் கடிதம் 9/022| ஓய்வுக்கு—ஒரு வேலை! (7—11—76)]]| {{DJVU page link| 92 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 320. | [[கலைஞர் கடிதம் 9/023| சிங்கங்களும் சிறு நரிகளும்! (10—11—76)]]| {{DJVU page link| 97 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 321. | [[கலைஞர் கடிதம் 9/024| இருக்குமிடம் தேடி... (13—11—76)]]| {{DJVU page link| 100 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 322. | [[கலைஞர் கடிதம் 9/025| ஜனநாயகச் சோலை ஜவகர்! (14—11—76)]]| {{DJVU page link| 103 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 323. | [[கலைஞர் கடிதம் 9/026| அவர்களை மாற்றுவது கடினம்! (15—11—76)]]| {{DJVU page link| 110 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 324. | [[கலைஞர் கடிதம் 9/027| மீண்டும் நினைவுபடுத்துகிறேன்! (16—11—76)]]| {{DJVU page link| 115 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 325. | [[கலைஞர் கடிதம் 9/028| பொருத்திப் பார்க்கிறேன் (17—11—76)]]| {{DJVU page link| 120 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 326. | [[கலைஞர் கடிதம் 9/029| வாழ்க அந்த அஞ்சா நெஞ்சம்! (18—11—76)]]| {{DJVU page link| 123 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 327. | [[கலைஞர் கடிதம் 9/030| இந்த உடலின் மதிப்பு! (21—11—76)]]| {{DJVU page link| 127 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 328. | [[கலைஞர் கடிதம் 9/031| அன்று தொடங்கிய பயணம் இது! (22—11—76)]]| {{DJVU page link| 131 | 13}}}} {{Dtpl|symbol= |dottext= | 329. | [[கலைஞர் கடிதம் 9/032| தொடரட்டும் துயர் துடைப்புப் பணி! (27—11—76)]]| {{DJVU page link| 136 | 13}}}} }}<noinclude></noinclude> k6rd2dt0uc3xqjiehary85kp6mpk8i5 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/142 250 641272 1932524 1929586 2026-05-11T15:09:55Z Booradleyp1 1964 1932524 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||129}}</noinclude>தாயிர ரூபாய்க்கும் எவ்வளவு சர்வ சாதாரணமாக விலை போய்க் கொண்டிருக்கிறது. நான் கூற வந்தது அதுவல்ல! எவ்வளவு மதிப்பு வாய்ந்த உடலை, ஒரு குறிப்பிட்ட தூய இலட்சியத்திற்கு என்று அர்ப்பணிக்காமல் தங்களால் வளர்க்கப்பட்ட இயக்கங்களையே சிலபேர் கைவிட்டு விடுகிறார்களே; என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகத்தான்! உடன்பிறப்பே, இன்னொன்றையும் வேடிக்கையாகச் சொல்கிறேன் — ஆனால் உண்மையாகச் சொல்கிறேன். ஒரு மனித உடல் ஐந்து கோடி ரூபாய் — அப்படியானால் நம் வீட்டில் ஏழெட்டு மனித உடல்கள் உற்பத்தி செய்யப்படுமானால் நம்மையும் சேர்த்து மொத்தம் பத்து உடல்கள் — அவைகளின் கூடுதல் மதிப்பு ஐம்பது கோடி ரூபாய் — அப்போது நம்மைவிடப் பெரும் சீமானோ கோமானோ நாட்டிலிருக்க முடியாது எனக் கணக்கிட்ட குடும்பநலத் திட்டத்தை யாராவது மீறத் தொடங்குவார்களேயானால் — நாட்டின் பொருளாதார மதிப்பு எங்கேயோ ஒரு கோடிக்குப் போய்விடக்கூடும். மனித உடலின் மதிப்பையும், மாண்பையும் அந்த விஞ்ஞானி வெளியிட்டிருப்பதற்குக் காரணமே, நான் அறிந்த மட்டில்; “இவ்வளவு மதிப்பு வாய்ந்த உடலை வெறும் சோம்பல் சுரங்கமாக வளர்க்காமல், சோற்றுத் துருத்தியாக ஆக்கிவிடாமல், மாமிசப் பிண்டமாக உலவ விடாமல் — புகழ்க் கோபுரத்தின் கலசமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தாகத்தான் இருக்க முடியும். ஆகா! ஐந்து கோடி ரூபாய் மதிப்பு நமது உடல் என்றதும் பண்பையும், கொள்கையையும் விற்று வாழும்<noinclude> க—9—9</noinclude> 68v70aijgndm4pjdy47lk8in4e9xtrh பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/164 250 641292 1932525 1930855 2026-05-11T15:13:23Z Booradleyp1 1964 1932525 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|கடிதம்||151}}</noinclude>கட்சிச் சார்பற்ற முறையில் பொதுத் தொண்டில் ஈடுபட்டு இப்படிப்பட்ட நேரங்களில் ஓரணியில் நின்று அனைவரும் பணியாற்றுவதே பாராட்டுக்குரிய பண்பாடாகும். இந்த மாதிரி இன்னல்களைக் களைய கட்சிக் கண் ணோட்டமின்றி செயல்படும் பரந்த மனப்பான்மை; வர வேற்கத்தக்க அரசியல் நாகரீகமாகும். அந்த வகையில் நடிகர் கட்சித் தொண்டர்களும் தங்களால் இயன்ற அளவு பாதிக்கப்பட்டோருக்கு உறுதுணை புரிந்திருக்கின்றனர். அத்துடன் அதனை விட்டுவிடாமல், தங்கள் தலைவர் உடுப்பி படப்பிடிப்பிலிருந்து வரமுடியாததற்கு ஒருதேவை யற்ற கற்பனைக் காரணத்தை அந்தக் கட்சியின் முதல்வரிசை முன்னோடிகள் சிருஷ்டிக்க நினைத்தது கேலிக்குரிய தாக ஆகிவிட்டது மட்டுமல்ல; விமானப் போக்குவரத்தே பத்து நாட்களாக சென்னைக்குக் கிடையாது என்ற உண்மைக்கு மாறான தகவலையும் தருவதாக அமைந்துவிட்டது. சரி; வரமுடியாதவர்—உடுப்பியிலிருந்து படப்பிடிப்பு வேலைகளுக்கிடையே நிருபர்களைச் சந்திக்கிறார். அந்த நிருபர்கள் பேட்டியில் அகில உலக விஷயங்களை அலசு கிறார். “சோலை” நடுவே இருந்து அவர் அளிக்கிற அற்புதமான பேட்டிகளில், நமது கழகத்தையும் எதற்காக வீண் வம்புக்கு இழுக்கிறார் என்பதுதான் புரியவில்லை. ஒரு நிருபர் கேள்வி கேட்கிறார். மிக முக்கியத்துவ வாய்ந்த அரசியல் கேள்வி. ::“நீங்கள் இப்போது நடிக்கும் இந்தப் படத்தின் மையக் கருத்து என்ன?” {{nop}}<noinclude></noinclude> 2fg9db54zagynpw5onhnp6aewbo3t8f பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/167 250 641295 1932526 1930859 2026-05-11T15:13:59Z Booradleyp1 1964 1932526 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|154||கலைஞர்}}</noinclude>அண்மையில் நான் தஞ்சை சிறப்புக் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். அந்தக் கூட்டத்திற்கு நடிகர் கட்சியைச் சேர்ந்த முக்கியமானவர்களே கூட வந்திருந்தார்கள். இது யாரோ சொல்லி என் காதில் விழுந்ததல்ல. அவர்கள் கூட்டத்தில் இருப்பதை நானே நேரடியாகவே பார்த்தேன். இதிலிருந்து கழகத்துக்கும் நடிகர் கட்சிக்கும் உறவு ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லிவிட முடியுமா? பழைய காங்கிரசுக்கும் தி. மு. க.வுக்கும் உறவு என்ற கற்பனையை உருவாக்கி நண்பர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்கள் எத்தகைய அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் என்பது நமக்கு விளங்குகிறது. இந்த விதமான தந்திரப்பேச்சுக்களில் உடுப்பி நிருபர் ஏமாறலாம் — இங்குள்ளோர் யாரும் ஏமாறத் தயாராக இல்லை! {{rh|||{{c|<b>அன்புள்ள,<br> மு. க.<br> 5—12—76</b>}}}} {{nop}}<noinclude></noinclude> naxkc0thn5gjludnugz2u0loauz3xf8 பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/181 250 641309 1932527 1932340 2026-05-11T15:17:03Z Booradleyp1 1964 1932527 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|170||கலைஞர்}}</noinclude>சொந்த வேலைகளுக்காகக் கழகக் கூட்டங்களை ஒத்தி வைக்கும் வழக்கத்தை நானோ, நமது கழகத் தலைமை முன்னணியினரோ மேற்கொண்டதில்லை என்பதை நீ நன்கு அறிவாய். கௌகத்தி காங்கிரஸ் மாநாட்டில் இந்தியப் பிரதமர் அவர்கள் “எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை” குறித்து, சில கருத்துக்களை வெளியிட்டதையொட்டி நமது கழகத்தின் சார்பில் கொண்டுள்ள எண்ணங்களை உனக்கு எழுதிய இரண்டொரு கடிதங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். ஏற்கனவே, நமது செயற்குழு, பொதுக்குழு,மாநாடுகள் ஆகியவற்றில் “பேச்சுவார்த்தைகளின் வாயிலாகப் பிரச்சினைகளுக்கு சுமுக முடிவு காணலாம்” என்பதை தீர்மானங்கள் மூலம் சுட்டிக் காட்டியிருக்கிறோம். அந்தத் தீர்மானங்களை நினைவுபடுத்தித்தான் உனக்குக் கடிதங்களை எழுதினேன். பிரதமரின் கௌகத்திப் பேச்சு பற்றி, நாம் நமது கருத்துக்களை வெளியிட்டது போலவே—வேறு பல கடசித் தலைவர்களும், அரசியல் கணிப்பாளர்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். பிரதமருடன் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகுமேயானால்—அப்போது எதிர்க்கட்சிகளின் சார்பில் இரு சாராருக்கும் உடன்பாடான கருத்துக்களை விவாதிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையில் தி. மு. கழகத்தின் சார்பில் சிந்திக்கப்பட்டது. அதற்கிடையே தனித்தனி அபிப்பிராயங்கள் எழுவதால் பேச்சுவார்த்தையின் மூலம் ஏற்படக்கூடிய நல்விளைவுகளுக்குத் தடங்கல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பது கழகத்தின் எண்ணமாகும். {{nop}}<noinclude></noinclude> ch6aof5qq12iggua3bds1itif69ngs8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/150 250 641778 1932507 1932489 2026-05-11T13:33:38Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932507 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|126||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>எறியப்படும்! கட்டியவன் அழைத்துச்செல்வான். தம்பி! இது சட்டமாக இருந்தது!! சீமான். 'முதல் இரவு' வேண்டாமென்று கூறி, அதற்கு ஈடாக, ஊழியக்காரனிடம், பணம் பெறுவதுமுண்டு. "செச்சே! இழுத்துச் செல்லடா. சப்பை மூக்கை! 'முதல் இரவுக்கு' ஈடாக, பணம் கட்டு" - என்று கேட்பதுண்டு, சீமான்! "ஆண்டவனே! அவள் அழகற்றவளாக இருந்ததால், நான் மானமற்றவனாகாது இருந்திட முடிந்தது" என்று கூறித் தொழுது, பணம் அழுதுவிட்டுப், பணியாள் செல்வான். கற்பைச் சூறையாடுவதல்லவா இது? என்று. இன்று எவரும் கேட்பார் கொதிப்புடன், அன்று, அது சட்டம்!! எதிர்ப்பது,பாவம்!எதிர்த்தால், அதற்கு வேறோர் சட்டம்!! கடும் தண்டனை!! ஆனால், தம்பி! மனிதகுலத்தின் மாண்பினையே அழித்திடத்தக்க அந்தச் சட்டம், காலம் கிளப்பிய சூறாவளியால், சுக்கு நூறாயிற்று. காலம், சூறாவளியைக் கிளப்பிவிடுமுன்பு, குறிகளைக் காட்டத் தவறவில்லை. ஆதிக்கக்காரர்கள் குறிகளைக் காணவில்லை; கண்ட பிறகும் கருத்திலே, தெளிவு ஏற்படவில்லை; இறுமாப்பு அவர்களைப் பிடித்தாட்டிற்று; அவர்கள் வாழ்ந்த கோட்டைகளின் இடிபாடுகள் கூட இன்று இல்லை! 'இப்படி ஒரு சட்டமா?' என்று, துக்கம், வெட்கம், துளைத்திடும் நிலையில், கேட்டிருப்பான் ஒரு காளை! அவனைக் கண்டதுண்டமாக்கிக், காக்கைக்கும் கழுகுக்கும் இரையாக்கிவிட்டு, அவன் மணமுடித்த கட்டழகியை அந்த மனிதக் கழுகு கொத்தி மகிழ்ந்திருக்கும். இதுதான், சட்டமா? என்று எதிர்த்திருப்பான் ஒருவன்; அவன் தலை உருண்டிருக்கும் நீ இட்டது, சட்டமா? என்று, எதற்கும் துணிந்து வேறொருவன் கேட்டு, வெட்டுண்டு மாண்டிருப்பான். {{left_margin|3em|<poem><b>யாருக்காக ஐயா! இந்தச் சட்டம்? யாரைக் கேட்டுக்கொண்டு இந்தச் சட்டம்?</b></poem>}} என்று, விளக்கம் கேட்டிருப்பான், வேறொருவன்; அவன் 'இராஜத் துரோகி'யாக்கப்பட்டுத், தூக்குமரத்தில் தொங்கவிடப்பட்டிருப்பான். இவை யாவும், முறைப்படி விசாரணை நடத்தி, வழக்குமன்றம். அளித்த தீர்ப்புகள்!!<noinclude></noinclude> ouw4rl83nk4bh68891bj8iooodhneaj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/151 250 641779 1932511 1931681 2026-05-11T13:41:30Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932511 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||127}}{{rule}}</noinclude> வழக்குமன்றங்களை அல்ல; தீர்ப்பு அளித்தவர்களை அல்ல; விசாரணை முறையை அல்ல; சட்டத்தின் இலட்சணத்தைப் பற்றியே, கேட்கலாயினர்! சூறாவளி கிளம்பிற்று!சுக்குநூறாயிற்று, அக்ரமக்காரர் ஆதிக்கம். இன்று, கேட்டால், கைகொட்டிச் சிரிப்பார்கள் அல்லது கோபத்தால் கண்கள் கொவ்வை போலாகிவிடும்; அப்படிப்பட்டவிதமான சட்டங்கள் பல இருந்திருக்கின்றன; மனித குலம் தாங்கிக் கொண்டிருந்திருக்கிறது! மாவீரர், பலர் மடிந்தனர்; பச்சை இரத்தம் பரிமாறிய பிறகு. சட்டம் காட்டிக் கொட்டமடித்து வந்த சழக்கர்களின் ஆதிக்கம், அழிந்துபட்டது. {{c|★ ★ ★}} மூன்று 'இராஜத் துரோகிகள்' வழக்குமன்றம் இழுத்து வரப்பட்டனர்; அழைத்து வந்திருக்கிறேன் மூன்று குற்றவாளிகளை என்று, அறிவித்தான், அமுல் நடத்தும் அதிகாரி. கனல் உமிழும் விழி, வழக்குமன்றத் தலைவருக்கு விவரம் அறியாததால், திகைப்பு மூவருக்கும். "எங்கிருந்து இவர்களைப் பிடித்துவந்தாய்?" "இதோ நிற்கிறானே, முதலில், இவன் நடத்தும் உணவு விடுதியில்". "உணவு விடுதியிலா? என்ன செய்தான், இவன்?" "இராஜத்துரோகம்". "விளக்கம்". "இராஜத் துரோகிகள் பதுங்கிக் கிடக்கும் இடங்கள் பற்றிய உளவு அறிந்துசென்று, கையும் பிடியுமாக அவர்களை இழுத்து வந்து, தங்கள் முன் நிறுத்துவது, என் கடமை..." "ஆம்! கடமை தவறாத அதிகாரி என்று, புகழ்பெற்று விளங்குகிறாய். என் பாராட்டுதல்". "நன்றி! மிக்க நன்றி! தங்கள் பாராட்டுதலைப் பெற நான் பாக்கியம் செய்தவன். தங்களின், சட்டம் காக்கும் திறம், இந்த நாட்டுக்கே தனிச்சிறப்பு அளிக்கிறது". "இவன் செய்ததைக் கூறும். நாம் இருவரும் நமது கடமையைச் செய்கிறோம்". "உணவு விடுதியில், நமது மன்னரின் படம்.." "காலஞ்சென்ற மன்னரின்..."<noinclude></noinclude> o49kaut15qzsdpjt9481d3zfmpfmar7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/152 250 641780 1932512 1931682 2026-05-11T13:45:30Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932512 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|128||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> "ஆமாம்.. மறந்து போனேன் கூறிட! காலஞ்சென்ற மன்னரின் படம், தொங்கவிடப்பட்டிருந்தது..." "இராஜத் துரோகம் செய்தவன் என்றீர்..." "ஆம்! படம். செல்லரித்த நிலையில் இருந்தது". "செல்லரித்துக் கிடந்ததா? மன்னரின் படமா?" "முகம், விகாரமாகிக் கிடந்தது; அழுக்கேறிய படம்!" "அதைப் பலர் வருகிற இடத்தில் தொங்கவிட்டிருந்தான் ...உம்!" "பார்ப்பவர், சிரிக்க! கேலி பேச! இழிவுபடுத்தினான், மன்னரை!" "மறுக்கிறானா?" "மண்டைக் கர்வம் பிடித்தவன், மறுக்கவில்லை, விளக்கம் தருகிறான்". "விளக்கம் தருகிறானா, விவேகி. அவனிடம், விளக்கம் ஏன் கேட்டாய்? வீண் வேலை!" "கேட்டது நானல்ல. இதோ நிற்கிறானே, பக்கத்தில், இவன் கேட்டான்". "என்ன கேட்டான். இந்தத் துரோகி". "சிறிதளவு விவரமாகப்பேச அனுமதி தாருங்கள். உணவு விடுதி சென்று, இவர்களுக்கு அருகே உட்கார்ந்தபடி. யாரார் என்னென்ன போக்கிலே இருக்கிறார்கள் என்பதை உன்னிப்பாகக் கவனித்தபடி இருந்தேன். என்னைக் கண்டதும், ஏதும் பேசாமல் இருந்தனர்-கொஞ்ச நேரம். நானாக, பேச வைத்தேன். வருத்தமாக இல்லையா உனக்கு? என்று கேட்டேன், இவனை. எனக்கென்ன வருத்தம், என்றான்..." "நாடு துக்கத்தில் மூழ்கிக் கிடக்கிறது, மன்னர் படுகொலை செய்யப்பட்டது கேட்டு. இவன்..." "துளியும் வருத்தப்படவில்லை. துணிந்து எனக்கென்ன வருத்தம்? என்று, என்னையே கேட்டான். நமது மன்னர் படுகொலை செய்யப்பட்டது, தெரியுமல்லவா? என்று கேட்டேன். நான் அவரைப் பார்த்ததுக் கூட இல்லை, என்றான்". "மன்னரைப் பார்த்ததில்லை என்று கூறினானா! அட! படுபாவி! மன்னன்தானே கண்கண்ட கடவுள்". "அவ்வளவு இராஜத்துரோகம் இவனுக்கு. இவன், நான் மன்னனைப் பார்த்ததுகூட இல்லை என்று சொன்னதும், இதோ இவன், உணவு விடுதிக்காரன், படத்தைக் காட்டி, இதோ, மன்னர்! என்றான்".<noinclude></noinclude> kdf2bd8fn5hajcxvcesbb5q6p7pxt5y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/153 250 641781 1932514 1931683 2026-05-11T13:49:30Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932514 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||129}}{{rule}}</noinclude> "செல்லரித்த படத்தைக் காட்டி!" "மன்னன் அவ்வளவு குரூபி என்று மற்றவர்கள் எண்ணிக் கொள்ள.." "இழிவு படுத்தினான்". "படத்தைப் பார்த்ததும், இந்தப் பயல், நீ, மன்னனை முன்பே அழித்துவிட்டாய்! என்று கூறிச் சிரித்தான். அவன், நானா? செச்சே! செல் அரித்துவிட்டது!! என்றான். அதாவது மன்னனை, மனிதன்கூட அல்ல, கேவலம் பூச்சி புழுக்களே அழித்துவிடும், என்று சபித்தான். இருவரையும், அதே இடத்தில் இராஜத்துரோகி என்று குற்றம் சாட்டி, விலங்கிட்டேன்.." "இந்த மூன்றாவது ஆசாமி?" "இவன், இந்த இருவரையும்விட, மோசமானவன் இராஜத் துரோகிகளை நான் கண்டுபிடித்துக் கைகளுக்கு விலங்கிட்டு, இழுத்துவருகிறேன். இவன் ஒரு துளிகூடப் பதறாமல், மன்னரையா இந்த மாபாவிகள் இழிவுபடுத்தினார்கள் என்று கொதித்தெழுந்து கூறாமல், இத்தகைய இழிமக்களைக் கண்டுபிடித்த என்னைப் பாராட்டாமல்..." "என்ன செய்துகொண்டிருந்தான்?'' "காப்பி குடித்துக் கொண்டிருந்தான்!'' "பதறாமல்". "அமைதியாக!' "அழுத்தக்காரன்! மூவருக்கும் மரண தண்டனை!" தம்பி! ஐரோப்பாக் கண்டத்திலே ஒரு நாட்டின் நிலையை விளக்க, இப்படி ஒரு விசாரணைபற்றி எழுதப்பட்டிருந்தது; படித்திருக்கிறேன். மன்னனை இழிவுபடுத்துவது குற்றம்! அதை மறுக்க வேண்டியதில்லை. ஆனால், இந்த மூவர் மன்னரை இழிவுபடுத்தியதாக எடுத்துக் காட்டிட, என்ன கிடைத்தது. கவனித்தாயா? அது போதுமானதாக இருந்தது, மரணதண்டனை தர. {{c|★ ★ ★}} இப்படிக்கூட இருக்குமா நடக்குமா? சட்டம் என்றா இவைகளைக் கூறுவது? விசாரணை என்றா இதற்குப் பெயர்? காட்டு மிராண்டிக் காலத்து அமுல் அல்லவா இது? அரசியல் தெளிவும், உரிமை உணர்வும், மிகுந்திருக்கும், இந்த நாட்களிலே எவர் ஏற்றுக் கொள்வர், இத்தகு<noinclude></noinclude> qv0zoajucz27f0drdf7fif6fvaa9neu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/154 250 641782 1932515 1931684 2026-05-11T13:53:30Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932515 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|130||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அக்ரமத்தை?-என்றெல்லாம் கேட்கப் போகிறாய்-தெரியுமே, எனக்கு மக்களாட்சியின் மாண்புபற்றியும் உரிமை ஊர்ச்சி வெற்றி பல பெற்றது பற்றியும், நிரம்ப அறிந்திருக்கிறாய். ஆனால் தம்பி! காட்டுமிராண்டிக் காலம் என்று ஒன்றும், தெளிவுள்ள காலம் என்று மற்றொன்றும் தனித் தனியாக இருக்கும் என்று எண்ணாதே! முழு நிலவு தவழ்ந்திடும் வான வீதியிலேயே தான், கும்மிருட்டு-அமாவாசை-இருந்திடக் காண்கிறோம். இப்போதுகூடக் காட்டுமிராண்டிக் காலத்தவை என்று எள்ளி நகையாடத்தக்க சட்டங்கள், ஜனநாயக நாடுகள் என்ற பட்டியலில் இடம் பொறித்துக் கொண்டுள்ள சில நாடுகளில், அமுலில் உள்ளன. தம்பி! மறந்துவிடாதே. முறைப்படி நிறைவேற்றப்பட்ட சட்டங்கள்!! எவனோ எதேச்சாதிகாரியின் இறுமாப்பின் விளைவு அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களாட்சி நடத்திவரும், மக்களின் தலைவர்கள், மக்களுக்காக, மக்களின் ஆதரவுபெற்று, மக்கள்மன்றத்திலே பேசி, முடிவு எடுத்து, நிறைவேற்றப்பட்டு, அமுலில் இருந்துவரும் சட்டங்கள்!! டாக்டர் வெர்வுட்! தென்ஆப்பிரிக்க அரசுக்கு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல்வர். கண்ணை மூடிக்கொண்டு, அவரைத் தேர்ந்தெடுத்தார்கள் என்றும் கூறிவிட முடியாது. உருட்டி மிரட்டிப் பதவியைத் தட்டிப் பறித்துக் கொண்டார் என்றும் குற்றம் சுமத்த முடியாது. நல்லாட்சிக்கு வழி என்று எந்தத் தேர்தல் முறையைப் பல நாடுகள் மேற் கொண்டுள்ளனவோ, அதே போன்ற முறையிலே அமைக்கப்பட்ட, அமைச்சர் அவையின் தலைவர், டாக்டர் வெர்வுட். அவர் உலகம் அறியாதவரும் அல்ல. அறநூற்களைத் தெரியாதவரும் அல்ல. அவர் நாட்டிலே கருப்பர் என்பவர்கள், படும்பாடு. உலகிலே உள்ள நல்லறிவாளர்களின் உள்ளத்தை வேக வைப்பதாக இருக்கிறது. நாட்டிலே, கருப்பர், வெள்ளையர் கண்படாத இடத்தில், தனியாகத்தான் இருக்கவேண்டும். மருத்துவராக இருக்கலாம், மதகுருவாகப் பணியாற்றலாம். வழக்கறிஞராக, பேராசிரியராக, வணிகராக, எப்படிப்பட்ட அறிவாற்றல் மிக்கவராக இருப்பினும் சரி, கருப்பர் என்றால், ஊரிலே, ஒரு ஒதுக்கிடம்-பொது இடத்தில் அல்ல-வெள்ளையர் வாழுமிடத்தில் அல்ல. கலந்து இருந்து வருகிறோமே என்கிறார்கள், கருப்பர்-இனி அது கூடாது-என்று சட்டம் கூறுகிறது-விரட்டுகிறது.<noinclude></noinclude> 2c0a5k663absqgx9zb6s6ah2xal997n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/155 250 641783 1932516 1931685 2026-05-11T13:57:30Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932516 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||131}}{{rule}}</noinclude> வாழுமிடங்களில் மட்டுமல்ல, இந்த வேதனை தரும் வேற்றுமை- தொழிலிடம். கல்விக்கூடம், தொழுகை இடம்-கேளிக்கைக் கூடம் எங்கும்-வேறு வேறுதான்! பல அலுவலகங்களில், வேறு வேறு இடங்களில்தான் இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல - நுழைவு இடங்களே தனித்தனி. வெள்ளையருக்கு மட்டும் என்று இருக்கும் நுழைவு இடத்தில், கருப்பர் சென்றால், கடும் தண்டனை - கசையடி கூட!! இரயிலில், பஸ்ஸில், மருத்துவமனையில், எங்கும். தாழ்நிலை, இழிநிலை, கருப்பர் என்போருக்கு! தம்பி! கொடிய நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இரத்தம் சுண்டிப் போனால், புதிய இரத்தத்தை உள்ளுக்குப் புகுத்துகிறார்களல்லவா - அதிலே கூடக் கருப்பருக்கு, கருப்பரின் இரத்தம்; வெள்ளையருக்கு வெள்ளையரின் இரத்தம்! இதுவும் சட்டப்படி; மீறினால் கடும் தண்டனை!! உலகிலுள்ள நல்லறிவாளர்களெல்லாம் கண்டிக்கிறார்கள். டாக்டர் வெர்வுட், சட்டப்படி நடக்கிறேன், தவறா? என்று கேட்கிறார். இது சட்டமல்ல, என்று எவரேனும் வாதாடினால், ஜனநாயக முறைப்படி அமைக்கப்பட்ட, மக்கள் மன்றத்தில், பெருவாரியான உறுப்பினர்களின் ஒப்புதல்பெற்றுச் சட்டம் இயற்றப்பட்டது, என்று எடுத்துக் காட்டுகிறார். இருப்பினும், இது சட்டம் அல்ல! சட்டம் என்று ஏற்றுக் கொள்ளமாட்டோம்! சட்டம் என்று நீங்கள் கூறலாம், ஆனால் நாங்கள் அதை மதிக்கமாட்டோம்! என்று பலரும் கூறுகின்றனர். இருப்பினும் இது சட்டமல்ல! - என்று கூறப்படுகிறதே. தம்பி! இதை வழக்குமன்றம் ஏற்றுக்கொள்ளாது; வழக்குமன்றத்தில் கூறவும் மாட்டார்கள். வழக்குமன்றம், தரப்பட்டுள்ள சட்டப்படி, குறிப்பிடப்பட்டுள்ள தண்டனையைத் தருகிற இடம்! சட்டத்தின் பிறப்பு வளர்ப்பு பெற்றோர் உற்றார் இவை பற்றிய விசாரணை நடத்தும் இடம் அல்ல!! சட்டத்தின்படி நடந்துகொள்கிறோம் என்று வழக்குமன்றத்தினர் பேசுவர்; ஆனால் சமூகத்தில் உள்ள நல்லறிவாளர்கள், சட்டத்தை நிறுத்தி வைத்து, விசாரணை நடத்தித் தீர்ப்பளிக்க வேண்டும். குற்றவாளியின் பெயர், வயது, தொழில், ஊர் இவைகளை, வழக்குமன்றம் விசாரிக்கும். சமூகம், சட்டத்தின் பிறப்பு-இலட்சணம்-அதன் விளைவுகள்- இவைகளை விசாரித்துப் பார்த்து தீர்ப்பளிக்க வேண்டும். வழக்கு விசாரணை நாட்கணக்கில், மாதக்கணக்கில், மிகச் சிக்கலானதாக இருப்பின், வருடக்கணக்கில்கூட நடந்தேறி முடிவடையும்.<noinclude></noinclude> 7rh7mz5i7byp9zvnpypdaxxbkc8rtvm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/156 250 641784 1932517 1931686 2026-05-11T14:01:30Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932517 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|132||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> சமூகம், சட்டத்தைப் பற்றிய விசாரணை நடத்தித் தீர்ப்பளிக்க, ஆண்டுகள் அல்ல, நூற்றாண்டுகள் பிடிக்கும். அதற்கு இடையில் பலர் பலியாக வேண்டும்-சட்டம் தன் வேலையைச் செய்துகொண்டேதான் இருக்கும். {{c|★ ★ ★}} பெற்ற தாயிடமிருந்து குழந்தையைப் பிரிப்பது, தாங்கிக் கொள்ளக்கூடிய கொடுமையா? எவ்வளவு இரக்கமற்ற மனம் இருந்தால், அதுபோல் செய்வார்கள்? மனித மிருகங்கள் என்பாய். அப்படிப்பட்டவர்களை! சட்டப்படி அந்தக் காரியம் நடந்திருக்கிறது என்று காட்டுகிறேன். என்ன சொல்கிறாய்? என்றோ ஒரு நாள் - மனித குலம் முன்னேறாத நாட்களில் நடந்திருக்கும் என்று கூறித், தப்பித்துக் கொள்ள முடியாது தம்பி! இது இப்போது நடைபெற்றது. ஜொஹானா செலிமா முனேனி-ஒரு குழந்தையின் பெயர். இதில், முனேனி என்பதற்கு. என்ன பொருள் தெரியுமா? 'எம்மைப் பிரியாள்' என்பது பொருள். அவ்வளவு அன்புடன், செல்லமாகப் பெயரிட்டனர் குழந்தைக்கு ஆனால் அந்தக் குழந்தை, பெற்றோருடன் இருக்கக்கூடாது என்று சட்டம் கூறுகிறது-டாக்டர் வெர்வுட்டின் சட்டம்! பாட்ரிக் மாடிம்பா என்பவர், தந்தை; வழக்கறிஞர், வயது முப்பதுக்குள், ஆப்பிரிக்கர்: டாக்டர் வெர்வுட்டின் மொழிப்படி கருப்பர்! அவர் டச்சு நாட்டைச் சேர்ந்த ஒரு மங்கையை மணம் செய்து கொண்டார். இங்கிலாந்தில் படிக்கும்போது அவள், வெள்ளையர் இனம்! முனேனி பிறந்தாள். மூவருமாக ஆப்பிரிக்கா வந்தனர். அங்கு சட்டம் கட்டளையிடுகிறது. தாய் டச்சு நாட்டு வெள்ளைக்காரி. எனவே, அவள் வெள்ளையர் வாழும் பகுதியில்தான் இருக்கவேண்டும்; தந்தை கருப்பர். எனவே வேறு இடத்தில் கருப்பருக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்குப் போயாக வேண்டும். குழந்தை கலப்பு இனம்- எனவே, இரு இடத்திலும் இருப்பதற் கில்லை, கலப்பு இனம் வாழ வேண்டிய இடம் கொண்டுபோகப்பட வேண்டும், என்று சட்டம் ஆணையிடுகிறது. "எம்மைப் பிரியாள்" என்று தாயும் தந்தையும் குழந்தையைக் கொஞ்சிக் கொஞ்சி முத்தமிட்டிருப்பர்; குழந்தையும் தாயிடம் தாவித் தாவிச் சென்று விளையாடி இருக்கும், தந்தையின் கன்னத்தில் முத்த மிட்டிருக்கும்; ஆனால் சட்டம், தாயையும் சேயையும் பிரிக்கிறது! இப்படி ஒரு சட்டமா? என்று கேட்பதே சட்ட விரோதம்.<noinclude></noinclude> rctpkb7a1xo5ivsjkeu29ckv0qs4ri2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/157 250 641785 1932518 1931687 2026-05-11T14:05:30Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932518 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||133}}{{rule}}</noinclude> இது நாடு அல்ல. காடு! சட்டமல்ல, சண்டாளத்தனம்! என்று. ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு அல்ல. வெளிஏறி வேறு நாடு சென்றுதான், அவர்கள் பேச முடிகிறது. சட்டம் பார்த்தாயா, தம்பி! 1960-ல்!! மக்களாட்சியில்!! அந்தச் சட்டத்தை, வழக்குமன்றம், மதித்தாக வேண்டும்! ஆட்சியாளர் அதை அமுல்நடத்தித் தீருவார்கள். அறிவுலகம் கண்டிக்கும்! ஆனால், அந்தச் சட்டம் அமுலில் இருக்குமிடத்தில், அதை மதிக்க மறுப்போரும், மீறி நடப்போரும், தண்டிக்கப் படுகிறார்கள் - சட்டப்படி!! மக்களால் அமைக்கப்பட்ட அரசு, மக்கள் மன்றத்தில் பேசி முடிவு எடுத்து, சட்டம் இயற்றுகிறது. சட்டம்பற்றிப் பேசப்படும்போது, பலரும் தத்தமது கருத்துரைகளை வழங்குகிறார்கள். திருத்தங்களைத் தருகிறார்கள், வாக்கெடுப்பு நடக்கிறது. பிறகே சட்டமாகிறது. ஆகவே, சமூகம், அந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்கிறது என்று கூறுவது கேட்டிருப்பாய். அப்பழுக்கற்ற வாதம்! திறமை மிகுந்ததுங்கூட ஆனால், அடிப்படையில் உள்ள நிலைமையைக் கவனித்தாயா? மக்களாட்சி முறைப்படி, பெருவாரியான இடங்களை, மக்கள் மன்றத்திலே பெற்ற கட்சியினர், என்ன தேவை என்று நினைக்கிறார்களோ, அவ்விதம் சட்டம் இயற்றிக்கொள்ள முடிகிறது. எதிர்ப்பு இருக்கலாம், அந்த எதிர்ப்புரையில் நியாயம் இருக்கலாம்; நிபுணர்கள் சிக்கல்களை எடுத்துக்காட்டலாம், அவை உண்மையாக இருக்கலாம்; ஆனால், கடைசியில், 'ஒட்' தானே - சட்டமாகி விடுகிறது. ஆளும் கட்சியின் விருப்பம். எதைச் சொன்னால் என்ன? நிதிமந்திரி போல் வாதத்திறமையைக் காட்ட வாய்ப்பு என்று எண்ணி, எதிர்ப்புரைகளின் உள்ளே நுழையாமல், பேசுவோர்மீது கேலி வீசி, மேதை என்று அரசியல் பந்துக்களிடம் பெயரெடுக்கலாம்; சட்டம் நிறைவேறிவிடும். அல்லது அந்த வீண் வேலைதான் நமக்கேன் என்ற போக்கில், அமைச்சர் பக்தவச்சலத்தைப் போல, எதிர்த் தரப்பினர் ஆவலுடனும், நம்பிக்கையுடனும் எடுத்துச் சொல்வதை எல்லாம், துளி அளவு உணர்ச்சியும் காட்டாது கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, எழுந்து நின்று, கனம் இன்னார் சொன்னதை ஏற்றுக் கொள்வதற்கில்லை, என்று பேசிவிட்டு, உயர்த்தப்படும் கரங்களைத் துணைக்கு அழைத்துக் கொள்ளலாம். இந்த விதத்தில், சட்டங்கள் இயற்றிக்கொள்ள வாய்ப்புப் பெற்ற ஆளுங்கட்சியை, ஆட்சிப் பொறுப்பில் மக்கள் அமர்த்தியது. இந்த விதமான சட்டங்கள் இயற்றுவார்கள். இயற்ற வேண்டும், என்பதற்காக அல்ல. வேறு பொதுவான நல்லியல்புகளோ, சுவையுள்ள வரலாறோ திறமையோ இருப்பதாகக் கண்டறிந்த காரணத்தால் பந்தல்போட<noinclude></noinclude> eht9ome6xjpsey32o4ml5dugud5hzke பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/158 250 641786 1932509 1931688 2026-05-11T13:34:59Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1932509 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|134||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வந்தவன். சொந்தம் கொண்டாடத் தொடங்கினால், வந்த வேலையைப் பார்த்து விட்டுப்போ! என்போம்; ஆளுங்கட்சியை அவ்விதம் சொல்ல முடியாதே, ஐந்தாண்டுகள் வரையில்!! சட்டம், பிறப்பது இவ்விதத்தில். அதிலும், இப்போது எங்கள் மீது தொடரப்படும் வழக்கு. மக்கள் மன்றத்தில் பேசி, விவாதித்து, முடிவுகண்டு. இயற்றப்பட்ட சட்டம் அல்ல. இது அவசரச் சட்டம். சட்டத்தில், அவசரம் இருக்கக்கூடாது-எனினும் இது அவசரச் சட்டம் என்றே பெயரிட்டு அழைக்கிறார்கள். ஏனோ! இந்த அவசரச் சட்டம். மிக நிதானமாக யோசித்து உரையாடி விளக்கம் பெற்று. விவாதித்து, பல நாடுகளிலே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள, வேலைநிறுத்த உரிமை சட்டபூர்வமானது என்பதையே, மறுக்கும் சட்டம்! தம்பி தசரதன் ஒரு நாள் கூறக்கேட்டேன்-அங்காடியில் கிடைத்தது. திடீர்ப் பாயாசம் என்று. என்னவென்று கேட்டதில், திடீரெனப் பாயாசம் தேவைப்பட்டால், ஒரு பிடி அந்தத் தூளை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டுக் கலக்கினால் பாயாசமாகுமாம் - பருகலாமாம் பருகினதாகச் சொன்னார். பாயாசம் செய்யப்படும் முறையோ, மிகப் பக்குவமானது. நன்றாகக் கலந்து, குழம்பி, கொதித்து, பதமான பிறகு, பாயாசமாகும். நேரம் பிடிக்கும்: நொடியில் ஆகாது. ஆனால், அங்காடியில் கிடைக்கிற தாமே திடீர்ப் பாயசம். அதுபோல அரசியல் அங்காடி. அவசரச் சட்டம் தருகிறது. இது தனி! தனியான மகத்துவம் வாய்ந்தது. இதைத் திறம்படப் பயன்படுத்திப் பலன் காணும் இதே காங்கிரசார், வெள்ளையர்கள் அவசரச் சட்டம் போட்டபோது பேசிய பேச்சினை நான் கேட்டிருக்கிறேன்; நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் என்று தோன்றும் வெள்ளைக்காரருக்கு, அந்தப் பேச்சுகளைக் கேட்டிருந்தால். பேசினார்கள் அப்போது. இப்போது வெள்ளையராகி வெறியாட்டம் ஆடுகிறார்கள். அந்த வெறியாட்டத்தையே நாடு தாங்கிக் கொள்கிறபோது, நம்மிலே சிலர் வழக்குகள், விளைவுகள் ஆகியவற்றையா, தாங்கிக் கொள்ளக் கூடாது! வழக்கு என்றதும், எனக்கு என்னவோ உன்னிடம் பொதுவாகவே, சட்டம் என்பதுபற்றிய பேச்சுப் பேசலாமா என்று தோன்றிற்று: அதனால்தான் இது.<noinclude></noinclude> n0wq7csei36zvhvyrxeqzr5nuaicywa 1932521 1932509 2026-05-11T14:09:30Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932521 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|134||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வந்தவன். சொந்தம் கொண்டாடத் தொடங்கினால், வந்த வேலையைப் பார்த்து விட்டுப்போ! என்போம்; ஆளுங்கட்சியை அவ்விதம் சொல்ல முடியாதே, ஐந்தாண்டுகள் வரையில்!! சட்டம், பிறப்பது இவ்விதத்தில். அதிலும், இப்போது எங்கள் மீது தொடரப்படும் வழக்கு. மக்கள் மன்றத்தில் பேசி, விவாதித்து, முடிவுகண்டு. இயற்றப்பட்ட சட்டம் அல்ல. இது அவசரச் சட்டம். சட்டத்தில், அவசரம் இருக்கக்கூடாது-எனினும் இது அவசரச் சட்டம் என்றே பெயரிட்டு அழைக்கிறார்கள். ஏனோ! இந்த அவசரச் சட்டம். மிக நிதானமாக யோசித்து உரையாடி விளக்கம் பெற்று. விவாதித்து, பல நாடுகளிலே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள, வேலைநிறுத்த உரிமை சட்டபூர்வமானது என்பதையே, மறுக்கும் சட்டம்! தம்பி தசரதன் ஒரு நாள் கூறக்கேட்டேன்-அங்காடியில் கிடைத்தது. திடீர்ப் பாயாசம் என்று. என்னவென்று கேட்டதில், திடீரெனப் பாயாசம் தேவைப்பட்டால், ஒரு பிடி அந்தத் தூளை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டுக் கலக்கினால் பாயாசமாகுமாம் - பருகலாமாம் பருகினதாகச் சொன்னார். பாயாசம் செய்யப்படும் முறையோ, மிகப் பக்குவமானது. நன்றாகக் கலந்து, குழம்பி, கொதித்து, பதமான பிறகு, பாயாசமாகும். நேரம் பிடிக்கும்: நொடியில் ஆகாது. ஆனால், அங்காடியில் கிடைக்கிற தாமே திடீர்ப் பாயசம். அதுபோல அரசியல் அங்காடி. அவசரச் சட்டம் தருகிறது. இது தனி! தனியான மகத்துவம் வாய்ந்தது. இதைத் திறம்படப் பயன்படுத்திப் பலன் காணும் இதே காங்கிரசார், வெள்ளையர்கள் அவசரச் சட்டம் போட்டபோது பேசிய பேச்சினை நான் கேட்டிருக்கிறேன்; நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் என்று தோன்றும் வெள்ளைக்காரருக்கு, அந்தப் பேச்சுகளைக் கேட்டிருந்தால். பேசினார்கள் அப்போது. இப்போது வெள்ளையராகி வெறியாட்டம் ஆடுகிறார்கள். அந்த வெறியாட்டத்தையே நாடு தாங்கிக் கொள்கிறபோது, நம்மிலே சிலர் வழக்குகள், விளைவுகள் ஆகியவற்றையா, தாங்கிக் கொள்ளக் கூடாது! வழக்கு என்றதும், எனக்கு என்னவோ உன்னிடம் பொதுவாகவே, சட்டம் என்பதுபற்றிய பேச்சுப் பேசலாமா என்று தோன்றிற்று: அதனால்தான் இது.<noinclude></noinclude> o6vhuzvtobvjeituhxyk7mwrjceiob8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/159 250 641787 1932522 1931689 2026-05-11T14:13:30Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932522 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||135}}{{rule}}</noinclude> சட்டம், தூய்மையான உள்ளத்துடன், நெறி தவறா முறையில் இயற்றப்பட்டாலும், இயற்றியவர்கள் சமூகத்தில் எவ்விதமான அமைப்பு இருக்க வேண்டும் என்று விரும்பி, அதனைத் தமது குறிக்கோள் ஆக்கிக் கொள்கிறார்களோ, அதனை நிலை நிறுத்தவும், மற்றவர்களும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளவும் செய்வதற்காக வடித்தெடுக்கப்படும், கருவி -வேறென்ன! சமூக அமைப்பிலே, ஒரு அடிப்படை மாறுதல் தேவை என்று நெஞ்சார உணர்ந்து, அதற்கான குறிக்கோளைச் சமைத்தளிக்கும் ஒரு இயக்கம், அல்லது சிலர் அந்தக் குறிக்கோளுக்காகப் பாடுபடும் போது, ஏற்கனவே உள்ள சட்டங்களின் காரணமாக, வழக்குமன்றம் இழுக்கப்பட்டால், வருத்தமடையாது செல்வதும், கடும் தண்டனை தரப்பட்டால், கலங்காது ஏற்றுக்கொள்வதும், அவர்கள் செலுத்த வேண்டிய காணிக்கை! அதனைத் தருவதற்கு எனக்கு வாய்ப்புகள் கிடைக்குமானால், அதைவிடப் பேறு வேறென்ன இருக்க முடியும்! குறிக்கோளைப் பெரிதெனக் கொண்டவர்கள், அந்தக் குறிக்கோளை நாடு ஏற்றுச் செயல்படுவது எப்போது என்பதில் நாட்டம் கொண்டவர்கள் மீது, சட்டமாகட்டும், அவசரச் சட்டமாகட்டும் வீசப்பட்டால், விசாரப்படவா செய்வர்? வழக்குமன்றம் தன் கடமையைச் செய்கிறது, நாம் நமது கடமையைச் செய்வோம், என்றே இருப்பர். விடுதலை விரும்பிகள் அந்த மனநிலையைப் பெறுவதற்கு, வழக்குமன்றங்கள் மெத்தப் பயன்பட்டிருக்கின்றன. இடையிலே வந்தது இருக்கட்டும். இந்தி விஷயத்தை எடுத்துக் கொள். அது கூடச் சட்டம்தான்! இந்திய அரசியல் சட்டம்! அதிலே 1965-ல் இந்தி ஆட்சிமொழி ஆகியே தீரவேண்டும் என்று இருக்கிறது. அடடா! சட்டம் அப்படி இருக்கிறதே. நாமென்ன செய்வது என்றா இருக்கிறோம்? முடியுமா! இருக்கலாமா! இருந்திடுவோர், தமிழரா!! அது ஆகாது, தீது, ஏற்கமாட்டோம். என்று தமிழகம் கூறுகிறது. சட்டமய்யா, சட்டம்!-என்று ஆர்ப்பரிக்கின்றனர், ஆளவந்தார்கள். பதில் என்ன தருகிறோம், யார் போட்ட சட்டம்? யாருக்காகப் போடப்பட்ட சட்டம்? எப்படிப் போடப்பட்ட சட்டம்? ஏன் அப்படி ஒரு சட்டம்? என்றெல்லாம் கேட்கிறோம். கவனித்தாயா, தம்பி! சட்டத்தைச் சமுகம் விசாரிக்கிறது! உன் பிறப்பு என்ன, வளர்ப்பு என்ன, இலட்சணம் என்ன என்று!! என்னையும் நண்பர்களையும் வழக்குமன்றத்தில் நிற்க வைத்து, விசாரணை நடத்துவார்கள்.<noinclude></noinclude> 8a819i0mjf1u8xu1qn4g3buxx3xgy16 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/160 250 641788 1932523 1931690 2026-05-11T14:17:30Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932523 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|136||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ஆனால் சுவையுள்ள, பயனுள்ள, சிறப்புமிக்க, வரலாற்றில் இடம் பெறத்தக்க விசாரணை, சமுகம் நடத்திக் கொண்டிருக்கிறது - சட்டத்தைக் கூண்டில் நிறுத்தி!! காணவேண்டிய காட்சி, கேட்டு இன்புறவேண்டிய செய்தி, அதுதான். தொழிலாளர்களைத் தூண்டிவிடப் பேசியதாக வழக்குத் தொடரப்படுகிறது. நானும் நீயும், தம்பி! மிகப் பெரிய குற்றம் ஒன்றினைச் செய்து கொண்டே இருக்கிறோம். சட்டத்தைக் கூண்டிலேற்றி விசாரணை நடத்தச் சொல்லிச் சமூகத்தை-தூண்டுவது அல்ல-தட்டி எழுப்பியபடி இருக்கிறோம். அந்த விசாரணை நாளைத்தான், நாம் எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறோம். இந்திய அரசியல் சட்டமே! எல்லா அதிகாரத்தையும் மத்திய சர்க்காரில் குவித்துக்கொண்டு, மாநிலங்களை மட்டமாக்கி வைத்திருக்கிறாயே! ஏன்? என்று சொல்! நியாயமா? என்று கூறு! வளமெல்லாம் ஓரிடத்திலும், வறுமை பிறிதிடத்திலும் இருக்கும் விதமான, ஆட்சி அமைப்புக்கு வழி வகுத்து விட்டாயே, ஆகுமா இந்த அநீதி? வரலாற்றுச் சிறப்புப் படைத்த மொழியைப் பெற்றுப் பெருமை கொண்டவர்கள் மீது இந்தியைத் திணிக்கலாமா? குறிப்பிட்ட சில மாநில மக்களின் தாய்மொழியான இந்தியைப் பொது ஆட்சிமொழி ஆக்கத் துடிக்கிறாயே. அதன் விளைவாக அந்த மக்களை மேலோர் ஆக்கி எம்மைத் தாசர்கள் ஆக்கிடும் சூழ்ச்சியைச் செய்யலாமா? - என்றெல்லாம், சமுகம், கேட்கப் போகிறது- கேட்கும் தெளிவு பரவிவிட்டது. துணிவும் துளிர்த்துக் கொண்டிருக்கிறது. அந்த விசாரணை நாள், விரைந்து பெறப்பட வேண்டும். அந்தப் பணியில் ஈடுபட்டிருப்போர். எத்தனை முறை, வழக்குமன்றம் செல்ல வேண்டி வந்தாலும், அவை, வாய்ப்புகள் என்றே கொள்ள வேண்டும். அத்தகைய வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது! உனக்கு? எப்போது? {{rh|<br>17.7.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> pri9519tt7s1cet499dzgkkb2iv1xtl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/206 250 641834 1932645 1930416 2026-05-12T03:20:08Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932645 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|182||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> கட்டித் தங்கம் இருக்கிறது, அணிபணியாக ஆக்கப்படாமல்- இப்படி ஒரு நிலை அணிபணி செய்வதற்காக உட்காருகிறோம், தொழிலிடத்தில் ஆனால், கட்டித் தங்கம் இல்லை! -இப்படி ஒரு நிலை தம்பி! இந்த இருநிலைமைகளில், எது மதிக்கத்தக்கது! பதில், வேறு வேண்டுமா இதற்கு!! நீ நிற்கிறாய், உன் போன்ற இலட்சக்கணக்கானவர்கள் உடன்வர- களம் புகl ஆனால், போர் இல்லை என்ற அறிவிப்பு கிடைக்கிறது. களம் புக வாரீர்! கடும் போரிட வாரீர்-என்று கரடுமீது நின்று அழைக்கிறார் ஒரு தலைவர், ஆனால், குரல் கேட்டு வருவார்தான் இல்லை; என்று வைத்துக்கொள்-எப்படி இருக்கும் அந்த நிலைமை!! அதுபோலத்தான், தம்பி இந்த அண்ணன் இப்படித்தான்; அறப்போர் நடத்தப் போகிறோம், நடத்தப் போகிறோம் என்று நாம் எவ்வளவோ ஆவலாகத் துடித்துநிற்கிறோம். திடீரென்று வேண்டாம் இப்போது என்று அறிவிக்கிறார்-செ! என்ன ஏமாற்றம் எத்துணை மனச்சங்கடம்!-என்று நீ கூறிடும் நிலை, காணக் காணப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது. {{c|}} ★★★ கருப்புக்கொடி காட்டவேண்டாமாமே? ஆமாம்! செயற்குழு முடிவு! எவ்வளவு ஆசையாக இருந்தோம்! என்னென்ன எண்ணிக் கொண்டோம் அறப்போர் மாண்புபற்றி! செயற்குழுவும், நிரம்ப எண்ணிப் பார்த்துத்தான், முடிவு செய்தது, ஐந்து மணி நேரம் நடந்ததாம் தம்பி) நமது வட்டாரத்திலே இதுபோல இருக்கும் உரையாடல். கருப்புக்கொடி இல்லையாம். ஏன்? அடக்குமுறை வரும் என்ற அச்சம்! நம்ம காமராஜர் கண்டிப்பான நடவடிக்கை எடுப்பார் என்று திகில்1 இது, தம்பி! காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சாக அமையும்: உன் காதில் விழ! ஆனால் தனியாக அவர்கள் பேசுவது என்னவாக இருக்கும் தெரியுமோ?<noinclude></noinclude> hj74fryjtcinpbhewwkcuh94qq2l4rk 1932647 1932645 2026-05-12T03:23:07Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932647 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|182||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> கட்டித் தங்கம் இருக்கிறது, அணிபணியாக ஆக்கப்படாமல்- இப்படி ஒரு நிலை அணிபணி செய்வதற்காக உட்காருகிறோம், தொழிலிடத்தில் ஆனால், கட்டித் தங்கம் இல்லை! -இப்படி ஒரு நிலை தம்பி! இந்த இருநிலைமைகளில், எது மதிக்கத்தக்கது! பதில், வேறு வேண்டுமா இதற்கு!! நீ நிற்கிறாய், உன் போன்ற இலட்சக்கணக்கானவர்கள் உடன்வர- களம் புகl ஆனால், போர் இல்லை என்ற அறிவிப்பு கிடைக்கிறது. களம் புக வாரீர்! கடும் போரிட வாரீர்-என்று கரடுமீது நின்று அழைக்கிறார் ஒரு தலைவர், ஆனால், குரல் கேட்டு வருவார்தான் இல்லை; என்று வைத்துக்கொள்-எப்படி இருக்கும் அந்த நிலைமை!! அதுபோலத்தான், தம்பி இந்த அண்ணன் இப்படித்தான்; அறப்போர் நடத்தப் போகிறோம், நடத்தப் போகிறோம் என்று நாம் எவ்வளவோ ஆவலாகத் துடித்துநிற்கிறோம். திடீரென்று வேண்டாம் இப்போது என்று அறிவிக்கிறார்-செ! என்ன ஏமாற்றம் எத்துணை மனச்சங்கடம்!-என்று நீ கூறிடும் நிலை, காணக் காணப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது. {{center|}} ★★★ கருப்புக்கொடி காட்டவேண்டாமாமே? ஆமாம்! செயற்குழு முடிவு! எவ்வளவு ஆசையாக இருந்தோம்! என்னென்ன எண்ணிக் கொண்டோம் அறப்போர் மாண்புபற்றி! செயற்குழுவும், நிரம்ப எண்ணிப் பார்த்துத்தான், முடிவு செய்தது, ஐந்து மணி நேரம் நடந்ததாம் தம்பி) நமது வட்டாரத்திலே இதுபோல இருக்கும் உரையாடல். கருப்புக்கொடி இல்லையாம். ஏன்? அடக்குமுறை வரும் என்ற அச்சம்! நம்ம காமராஜர் கண்டிப்பான நடவடிக்கை எடுப்பார் என்று திகில்1 இது, தம்பி! காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சாக அமையும்: உன் காதில் விழ! ஆனால் தனியாக அவர்கள் பேசுவது என்னவாக இருக்கும் தெரியுமோ?<noinclude></noinclude> p9mnia4j7l2u41x31uz9cxzpwtl01tg 1932648 1932647 2026-05-12T03:26:14Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932648 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|182||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> கட்டித் தங்கம் இருக்கிறது, அணிபணியாக ஆக்கப்படாமல்- இப்படி ஒரு நிலை அணிபணி செய்வதற்காக உட்காருகிறோம், தொழிலிடத்தில் ஆனால், கட்டித் தங்கம் இல்லை! -இப்படி ஒரு நிலை தம்பி! இந்த இருநிலைமைகளில், எது மதிக்கத்தக்கது! பதில், வேறு வேண்டுமா இதற்கு!! நீ நிற்கிறாய், உன் போன்ற இலட்சக்கணக்கானவர்கள் உடன்வர- களம் புகl ஆனால், போர் இல்லை என்ற அறிவிப்பு கிடைக்கிறது. களம் புக வாரீர்! கடும் போரிட வாரீர்-என்று கரடுமீது நின்று அழைக்கிறார் ஒரு தலைவர், ஆனால், குரல் கேட்டு வருவார்தான் இல்லை; என்று வைத்துக்கொள்-எப்படி இருக்கும் அந்த நிலைமை!! அதுபோலத்தான், தம்பி இந்த அண்ணன் இப்படித்தான்; அறப்போர் நடத்தப் போகிறோம், நடத்தப் போகிறோம் என்று நாம் எவ்வளவோ ஆவலாகத் துடித்துநிற்கிறோம். திடீரென்று வேண்டாம் இப்போது என்று அறிவிக்கிறார்-செ! என்ன ஏமாற்றம் எத்துணை மனச்சங்கடம்!-என்று நீ கூறிடும் நிலை, காணக் காணப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது. {{center|}} ★★★ கருப்புக்கொடி காட்டவேண்டாமாமே? ஆமாம்! செயற்குழு முடிவு! எவ்வளவு ஆசையாக இருந்தோம்! என்னென்ன எண்ணிக் கொண்டோம் அறப்போர் மாண்புபற்றி! செயற்குழுவும், நிரம்ப எண்ணிப் பார்த்துத்தான், முடிவு செய்தது, ஐந்து மணி நேரம் நடந்ததாம் தம்பி) நமது வட்டாரத்திலே இதுபோல இருக்கும் உரையாடல். கருப்புக்கொடி இல்லையாம். ஏன்? அடக்குமுறை வரும் என்ற அச்சம்! நம்ம காமராஜர் கண்டிப்பான நடவடிக்கை எடுப்பார் என்று திகில்1 இது, தம்பி! காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சாக அமையும்: உன் காதில் விழ! ஆனால் தனியாக அவர்கள் பேசுவது என்னவாக இருக்கும் தெரியுமோ?<noinclude></noinclude> bpbpwo2eiy7lc7wjbguh6zo33l70oka 1932649 1932648 2026-05-12T03:27:18Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932649 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|182||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> கட்டித் தங்கம் இருக்கிறது, அணிபணியாக ஆக்கப்படாமல்- இப்படி ஒரு நிலை அணிபணி செய்வதற்காக உட்காருகிறோம், தொழிலிடத்தில் ஆனால், கட்டித் தங்கம் இல்லை! -இப்படி ஒரு நிலை தம்பி! இந்த இருநிலைமைகளில், எது மதிக்கத்தக்கது! பதில், வேறு வேண்டுமா இதற்கு!! நீ நிற்கிறாய், உன் போன்ற இலட்சக்கணக்கானவர்கள் உடன்வர- களம் புகl ஆனால், போர் இல்லை என்ற அறிவிப்பு கிடைக்கிறது. களம் புக வாரீர்! கடும் போரிட வாரீர்-என்று கரடுமீது நின்று அழைக்கிறார் ஒரு தலைவர், ஆனால், குரல் கேட்டு வருவார்தான் இல்லை; என்று வைத்துக்கொள்-எப்படி இருக்கும் அந்த நிலைமை!! அதுபோலத்தான், தம்பி இந்த அண்ணன் இப்படித்தான்; அறப்போர் நடத்தப் போகிறோம், நடத்தப் போகிறோம் என்று நாம் எவ்வளவோ ஆவலாகத் துடித்துநிற்கிறோம். திடீரென்று வேண்டாம் இப்போது என்று அறிவிக்கிறார்-செ! என்ன ஏமாற்றம் எத்துணை மனச்சங்கடம்!-என்று நீ கூறிடும் நிலை, காணக் காணப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது. {{center|}} ★★★ கருப்புக்கொடி காட்டவேண்டாமாமே? ஆமாம்! செயற்குழு முடிவு! எவ்வளவு ஆசையாக இருந்தோம்! என்னென்ன எண்ணிக் கொண்டோம் அறப்போர் மாண்புபற்றி! செயற்குழுவும், நிரம்ப எண்ணிப் பார்த்துத்தான், முடிவு செய்தது, ஐந்து மணி நேரம் நடந்ததாம் தம்பி) நமது வட்டாரத்திலே இதுபோல இருக்கும் உரையாடல். கருப்புக்கொடி இல்லையாம். ஏன்? அடக்குமுறை வரும் என்ற அச்சம்! நம்ம காமராஜர் கண்டிப்பான நடவடிக்கை எடுப்பார் என்று திகில்1 இது, தம்பி! காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சாக அமையும்: உன் காதில் விழ! ஆனால் தனியாக அவர்கள் பேசுவது என்னவாக இருக்கும் தெரியுமோ?<noinclude></noinclude> mj0kmzgea90nhioqbcrarfjvy4gmw1i பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/207 250 641835 1932651 1930421 2026-05-12T03:28:45Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932651 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||183}}{{rule}}</noinclude>கருப்புக்கொடி இல்லையாமே! ஏன்? எதற்காகக் காட்டப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் கேட்டது கிடைத்துவிட்டதே! அதென்ன விஷயம்? இது தெரியாதா, உனக்கு? கோடம்பாக்கத்திலே, கூறினார்கள். இராஜேந்திர பிரசாத் தமிழகம் வருமுன், மொழி பற்றிய தமது ஆணைக்கு விளக்கம் கூறிவிட்டுத்தான் வரவேண்டும்; விளக்கம் தராவிட்டால், கருப்புக்கொடி காட்டப்படும் என்று. இந்த இராஜேந்திர பிரசாத், இங்குவந்த பிறகாவது, பேசக்கூடாதா? அவர்கள் கேட்டுக் கொண்ட படியே. இங்கு வருவதற்கு முன்பே, அய்திராபாத்திலேயே விளக்கம் கொடுத்துப் பேசிவிட்டார். என்ன விளக்கம் கொடுத்துப் பேசினார்? என்ன விளக்கம் வேண்டுமென்று. தீனா மூனாக்காரர் கேட்டார்களோ, அந்த விளக்கத்தைத்தான், இந்தி திணிப்பு இல்லை. இந்தி விஷயமாக, நேரு கொடுத்த வாக்குறுதியின்படி செயல்படுவோம். என்று விளக்கம் கொடுத்தார். பேச்சுத்தானே! பொதுக்கூட்டத்தில்!! ஆமாம். நான்கூட அப்படித்தான், மனதுக்குச் சமாதானம் தேடிக்கொண்டேன், ஆனால்... ஆனால் என்ன... இவர் பேசினார் நமது பாரதப் பிரதமரோ, கடிதமே எழுதி அனுப்பினார் கடிதமா அவரா? இதுகளுக்கா! ஆமாம்! நினைத்தாலே கோபம் கோபமாக வருகிறது. நாம். காங்கிரசுக்குத் தூணாக இருக்கிறோம். ஒரு மந்திரிகூட நமக்குக் கடிதம் எழுதுவதில்லை. இந்தக் கழகத்தான் சம்பத்து, "என்ன சொல்லுகிறீர்? என் கழகம் கருப்புக் கொடி காட்ட தீர்மானித்திருக்கிறது, இராஜேந்திர பிரசாத்துக்கு, நீங்கள் ஒரு விளக்கம், சமாதானம், கொடுக்கவேண்டும்" என்று. எப்போது, எழுதினான்? ஆகஸ்ட்டு மூன்றாம் தேதி!<noinclude></noinclude> ec9riwcrbiww5jsr2ni3zuevfjtpo45 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/208 250 641836 1932652 1929857 2026-05-12T03:32:46Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932652 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|184||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பாரேன், துணிச்சலை, ஆகஸ்ட் ஆறாம் தேதி கருப்புக் கொடி என்று அறிவித்துவிட்டு, மூன்றாம் தேதி கடிதம் எழுதி, பதில் கேட்டிருக்கிறான். சீனாக்காரன் தொல்லை ஒருபுறம், நாகர்கள் அமளி இன்னோர் புறம், அசாம் ரகளை வேறோர்புறம். இவைகளைக் கவனிப்பாரா, இந்தக் கழகத்தான் கடிதத்தைக் கவனிப்பாரா? நானும் அப்படித்தான் எண்ணிக்கொண்டேன். இதுகளுக்காவது. நேருவாவது, கடிதம் எழுதுவதாவது அவர் பதில் கடிதம் போட வேண்டிய அளவு இதுகள் என்ன பெரிய மனிதர்களா!!-என்றெல்லாம் எண்ணிக் கொண்டேன். பயல், முகத்தில் கரிபூசிக்கொண்டு வந்து சேருவான் என்று நினைத்தேன். ஆனால், நேரு, பதில் கடிதம் கொடுத்திருக்கிறாரே! வெட்கம் பிய்த்துத் தின்கிறது. என்ன செய்வது? சம்பத் கடிதம் பார்த்த மூன்று மணி நேரத்துக்கெல்லாம், தானே கையெழுத்துப் போட்டு, கடிதம் அனுப்புகிறார். பெயர், பாரதப் பிரதமர்! செய்கிற காரியம் இப்படி இருக்கிறது!! கழகக்காரர்கள், இதை வெற்றி என்று கொண்டாடமலா இருப்பார்கள்? நமக்குள்ளே பேசிக்கொண்டால். என்ன தப்பு. வெற்றிதான்! இராஜேந்திர பிரசாத் அவசர அவசரமாக விளக்கம் கொடுக்கிறார்; அழுத்தக்காரர் என்கிறார்கள் கோவிந்தவல்லபபந்த். அவர், பார்லிமெண்டில் பேசுகிறார், இந்தித் திணிப்பு இல்லை; நேரு வாக்குறுதி நிலைக்கும்; ஆங்கிலம் நீடிக்கும்; அதற்கான சட்டம் நிறைவேற்றுவோம். என்றெல்லாம்; நேரு கடிதமே போடுகிறார். எல்லாம், இந்தப் பயல்கள் கருப்புக்கொடி காட்டுகிறோம் என்று சொன்ன பிறகு!- அதுதான் எனக்கு வெட்கமாக இருக்கிறது. சாதாரண சமயத்திலே பேசட்டும், கடிதம் போடட்டும், அது ஒன்றும் பிரமாதம் அல்ல; அது எங்கள் தலைவர்களின் பெருந்தன்மையைத்தான் காட்டுகிறது என்று கூறிக்கொள்ளலாம்; நாலு பேரையும் நம்பவைக்கலாம் விளக்கம் கொடு. இல்லாவிட்டால் கருப்புக்கொடி என்று மிரட்டுகிறான், அப்பா! அப்பா! இதோ இந்தா விளக்கம், என்று இராஜேந்திர பிரசாத் பேசுகிறார். உறுதிமொழியை உறுதிப்படுத்துங்கள் என்று கேட்கிறான் சம்பத்: உடனே, உறுதி! உறுதி! என்று பதில் கடிதம் கொடுக்கிறார், நேரு! நினைத்தாலே, வெட்கமாக இருக்கிறது.<noinclude></noinclude> ix6spaojw9btnxge32tronvi0dkmw2i 1932653 1932652 2026-05-12T03:33:16Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932653 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|184||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பாரேன், துணிச்சலை, ஆகஸ்ட் ஆறாம் தேதி கருப்புக் கொடி என்று அறிவித்துவிட்டு, மூன்றாம் தேதி கடிதம் எழுதி, பதில் கேட்டிருக்கிறான். சீனாக்காரன் தொல்லை ஒருபுறம், நாகர்கள் அமளி இன்னோர் புறம், அசாம் ரகளை வேறோர்புறம். இவைகளைக் கவனிப்பாரா, இந்தக் கழகத்தான் கடிதத்தைக் கவனிப்பாரா? நானும் அப்படித்தான் எண்ணிக்கொண்டேன். இதுகளுக்காவது. நேருவாவது, கடிதம் எழுதுவதாவது அவர் பதில் கடிதம் போட வேண்டிய அளவு இதுகள் என்ன பெரிய மனிதர்களா!!-என்றெல்லாம் எண்ணிக் கொண்டேன். பயல், முகத்தில் கரிபூசிக்கொண்டு வந்து சேருவான் என்று நினைத்தேன். ஆனால், நேரு, பதில் கடிதம் கொடுத்திருக்கிறாரே! வெட்கம் பிய்த்துத் தின்கிறது. என்ன செய்வது? சம்பத் கடிதம் பார்த்த மூன்று மணி நேரத்துக்கெல்லாம், தானே கையெழுத்துப் போட்டு, கடிதம் அனுப்புகிறார். பெயர், பாரதப் பிரதமர்! செய்கிற காரியம் இப்படி இருக்கிறது!! கழகக்காரர்கள், இதை வெற்றி என்று கொண்டாடமலா இருப்பார்கள்? நமக்குள்ளே பேசிக்கொண்டால். என்ன தப்பு. வெற்றிதான்! இராஜேந்திர பிரசாத் அவசர அவசரமாக விளக்கம் கொடுக்கிறார்; அழுத்தக்காரர் என்கிறார்கள் கோவிந்தவல்லபபந்த். அவர், பார்லிமெண்டில் பேசுகிறார், இந்தித் திணிப்பு இல்லை; நேரு வாக்குறுதி நிலைக்கும்; ஆங்கிலம் நீடிக்கும்; அதற்கான சட்டம் நிறைவேற்றுவோம். என்றெல்லாம்; நேரு கடிதமே போடுகிறார். எல்லாம், இந்தப் பயல்கள் கருப்புக்கொடி காட்டுகிறோம் என்று சொன்ன பிறகு!- அதுதான் எனக்கு வெட்கமாக இருக்கிறது. சாதாரண சமயத்திலே பேசட்டும், கடிதம் போடட்டும், அது ஒன்றும் பிரமாதம் அல்ல; அது எங்கள் தலைவர்களின் பெருந்தன்மையைத்தான் காட்டுகிறது என்று கூறிக்கொள்ளலாம்; நாலு பேரையும் நம்பவைக்கலாம் விளக்கம் கொடு. இல்லாவிட்டால் கருப்புக்கொடி என்று மிரட்டுகிறான், அப்பா! அப்பா! இதோ இந்தா விளக்கம், என்று இராஜேந்திர பிரசாத் பேசுகிறார். உறுதிமொழியை உறுதிப்படுத்துங்கள் என்று கேட்கிறான் சம்பத்: உடனே, உறுதி! உறுதி! என்று பதில் கடிதம் கொடுக்கிறார், நேரு! நினைத்தாலே, வெட்கமாக இருக்கிறது.<noinclude></noinclude> ieizualrmw2dq9jd5nw8618rbie17jy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/209 250 641837 1932654 1930426 2026-05-12T03:34:40Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932654 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||185}}{{rule}}</noinclude> கருப்புக் கொடிக்குப் பயந்துகொண்டுதான், உங்கள் தலைவர்கள். பந்த், நேரு, பிரசாத் மூவரும், விழுந்தடித்துக் கொண்டு, விளக்கம், உறுதி மொழி, கடிதம், தருகிறார்கள் நீ கேலியாகப் பேசினாயே, கருப்புக் கொடி பற்றி, பார்த்தாயா, உன் தலைவர்கள், அடிமுதல் முடிவரை கிடுகிடுத்துப்போனதை, என்று கழகத்தான், கேட்பானா மாட்டானா? கேட்பானய்யா, கேட்பான். நமது தலைவர்கள் செய்து விட்ட காரியத்துக்கு, இதுவும் கேட்பான். இதற்கு மேலும் கேட்பான். நம் தலை எழுத்து, கேட்டுக்கொள்ள வேண்டி இருக்கிறது. அட, குமாரபாளையத்திலே, கூடி என்னமோ தீர்மானம் போட்டு அனுப்பிவைத்தார்களே, அப்போது இந்த இழவு விளக்கம், உறுதி மொழிக் கடிதம், இதை அனுப்பி இருக்கக் கூடாதா, நம்ம தலைவர்கள். அப்போதெல்லாம் கல்லுப்பிள்ளையார்போல் இருந்துவிட்டு..... நான்கூடச் சந்தோஷப்பட்டேன். இந்தப் பயல்கள் தீர்மானம் போட்டு அனுப்பினால், சட்டை செய்வார்களா!! பார்! பார்! இதுகள் அனுப்பிய கடிதத்தை, எங்கள் தலைவர்கள், குப்பைக் கூடையிலே தூக்கி வீசினார்கள், என்றெல்லாம் பேசினேன். நான்கூடத்தான்பேசினேன். இப்போது? கருப்புக்கொடி காட்டுவோம் என்று மிரட்டியதும், மூலவர்கள் மூன்றுபேரும், போட்டி போட்டுக் கொண்டு, காட்டாதே! காட்டாதே! விளக்கம் தருகிறோம்! உறுதிமொழி தருகிறோம்! கடிதம் இதோ! என்று நடந்துகொள்கிறார்கள். நாம் பேசுகிறோம், வீராவேசமாக! கழகம் கால் தூசு! இதை எவனும் மதிக்கமாட்டான். கழகம் சொல்லும் போர். வெறும் புஸ்வாணம். என்று... ஆமாம்! நம்ம தலைவர்கள் அப்படி இல்லையே! அவர்களை மிரட்ட, புஸ்வாணமே போதும்போல் இருக்கிறதே. கழகக்காரர்கள், நேரு கடிதத்தை, படம் போட்டல்லவா, வைத்துக் கொள்வார்கள்! ஆமாம்! நாம் அவர்களைப் பற்றிக் கேவலமாகப் பேசும் போதெல்லாம், எடுத்து வீசுவார்கள் நமது முகத்தில். கழகத்துக்கு வெற்றி தேடித் தருகிறார்கள் - நமக்குக் கேவலத்தை உண்டாக்குகிறார்கள். நமது தலைவர்கள்!<noinclude></noinclude> bto18fv5puzofqq3h31n3yfg7imnao5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/210 250 641838 1932655 1930748 2026-05-12T03:37:35Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932655 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|186||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>ஆமாம் ஆமாம், நமது தலை வர்கள். செ! வெட்கம் பிய்த்துத் தின்கிறது. {{center|}} ★ ★ ★ காங்கிரஸ் வட்டாரத்திலேயே ஒரு கலக்கம், தம்பி/ மூலவர் மூவர், உடனடியாக, ஒருவர் பின் ஒருவராக, கழகம் கேட்ட விளக்கத்தைத் தர. ஆவலும், அவசரமும் காட்டியது. வெறும் நிகழ்ச்சி அல்ல இது, வெற்றி என்பதில் ஐயமில்லை. கருப்புக் கொடி காட்டப்படுவதற்கு ஆதரவு இல்லை, கழகம் இதை வெற்றிகரமாகச் செய்திட முடியாது. சுட்டுத் தள்ளினால் சுருண்டு விழுவார்கள். நாடு ஏன் என்று கேட்காது, நாதி ஏது? என்று பேசுவார் களே, சில கதராடைகள். அதுதான் உண்மையான நிலைமை என்றால், என்ன நடந்திருக்க வேண்டும்? கருப்புக்கொடி காட்ட, ஆதரவு தாராதீர்! என்று கூறிவிட்டு, மற்றக் காரியத்தைப் போலீஸ் பார்த்துக் கொள்ளும் என்று, இருந்துவிட்டிருக்க வேண்டும். கருப்புக் கொடி காட்டுவதை, சட்டம் சமாதானம் சம்பந்தப் பட்ட பிரச்சினையாகக் கருதிவிட்டிருக்க வேண்டும். ஆனால், அது நாட்டைக் கலக்கும் அரசியல் பிரச்சினை என்பதை. ஆளவந்தார்கள் உணர்ந்து, ஏற்றுக்கொண்டதால் தான், மூலவர் மூவருமே முன் வந்தனர். இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்திட இதைவிடக், குறிப்பிடத்தக்க வெற்றி வேறு என்ன வேண்டும். கருப்புக் கொடி காட்டினாலும், இந்த அளவிலும், முறையிலும், வகையிலும், மூலவர்கள் மூவர் முன்வந்து, பேசி இருப்பார்களா, என்பதுகூடச் சந்தேகம் அப்படிப்பட்ட மகத்தான வெற்றி கிடைக்கிறது. தம்பி நீ. களம்புகத் துணிந்து அறிவித்த உடன்!! தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன், கூடிக் கலந்து பேசுவோம், வாருங்கள். குடிஅரசுத்தலைவரின் ஆணைபற்றிப் பொதுவாக நிபுணரின் கருத்தைக் கேட்டறிவோம், வருக! ஒரு கட்சி, மொழிப் பிரச்சினைபற்றிக் கவனிப்பதைவிட, எல்லாக் கட்சியும் கூடிச் செயலாற்றினால், வெற்றி நிச்சயம்.<noinclude></noinclude> 86x88f9srg0g4f8j83siq688xntg5ly 1932656 1932655 2026-05-12T03:38:05Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932656 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|186||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>ஆமாம் ஆமாம், நமது தலை வர்கள். செ! வெட்கம் பிய்த்துத் தின்கிறது. {{center|}} ★ ★ ★ காங்கிரஸ் வட்டாரத்திலேயே ஒரு கலக்கம், தம்பி/ மூலவர் மூவர், உடனடியாக, ஒருவர் பின் ஒருவராக, கழகம் கேட்ட விளக்கத்தைத் தர. ஆவலும், அவசரமும் காட்டியது. வெறும் நிகழ்ச்சி அல்ல இது, வெற்றி என்பதில் ஐயமில்லை. கருப்புக் கொடி காட்டப்படுவதற்கு ஆதரவு இல்லை, கழகம் இதை வெற்றிகரமாகச் செய்திட முடியாது. சுட்டுத் தள்ளினால் சுருண்டு விழுவார்கள். நாடு ஏன் என்று கேட்காது, நாதி ஏது? என்று பேசுவார் களே, சில கதராடைகள். அதுதான் உண்மையான நிலைமை என்றால், என்ன நடந்திருக்க வேண்டும்? கருப்புக்கொடி காட்ட, ஆதரவு தாராதீர்! என்று கூறிவிட்டு, மற்றக் காரியத்தைப் போலீஸ் பார்த்துக் கொள்ளும் என்று, இருந்துவிட்டிருக்க வேண்டும். கருப்புக் கொடி காட்டுவதை, சட்டம் சமாதானம் சம்பந்தப் பட்ட பிரச்சினையாகக் கருதிவிட்டிருக்க வேண்டும். ஆனால், அது நாட்டைக் கலக்கும் அரசியல் பிரச்சினை என்பதை. ஆளவந்தார்கள் உணர்ந்து, ஏற்றுக்கொண்டதால் தான், மூலவர் மூவருமே முன் வந்தனர். இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்திட இதைவிடக், குறிப்பிடத்தக்க வெற்றி வேறு என்ன வேண்டும். கருப்புக் கொடி காட்டினாலும், இந்த அளவிலும், முறையிலும், வகையிலும், மூலவர்கள் மூவர் முன்வந்து, பேசி இருப்பார்களா, என்பதுகூடச் சந்தேகம் அப்படிப்பட்ட மகத்தான வெற்றி கிடைக்கிறது. தம்பி நீ. களம்புகத் துணிந்து அறிவித்த உடன்!! தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன், கூடிக் கலந்து பேசுவோம், வாருங்கள். குடிஅரசுத்தலைவரின் ஆணைபற்றிப் பொதுவாக நிபுணரின் கருத்தைக் கேட்டறிவோம், வருக! ஒரு கட்சி, மொழிப் பிரச்சினைபற்றிக் கவனிப்பதைவிட, எல்லாக் கட்சியும் கூடிச் செயலாற்றினால், வெற்றி நிச்சயம்.<noinclude></noinclude> jnowu8lq6glp6fo95b0ausj4lb5xe57 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/211 250 641839 1932657 1930751 2026-05-12T03:39:06Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932657 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||187}}{{rule}}</noinclude> குடிஅரசுத்தலைவர் ஆணையில், மாற்றம் தேவை என்றால் எடுத்துச் சொல்லுங்கள். மாற்றம் ஏற்பட, நான், மத்ய சர்க்காருடன் வாதாடுகிறேன், போராடுகிறேன். என் சர்க்கார் இதற்குத் துணை நிற்கும் என்று, நான் சத்யம் செய்து கொடுக்கிறேன். தம்பி! இவையெல்லாம், கழகத்தைக் கண்ட துண்டமாக்கவல்ல வீராதிவீரர் என்கிறார்களே, அந்தச் சுப்ரமணியனார் இருக்கிறாரே(!!) அவர் திருவாய் மலர்ந்தருளியவை!! அவருடைய வாழ்நாளிலேயே, இதற்குமுன் எப்போதும் காட்டாத அளவு, பணிவு, குழைவு, கனிவு ததும்பும் முறையில், பத்திரிகை நிருபர்கள் மாநாடு கூட்டிப் பேசினார். இத்தனைக்கும் அவரிடம் இப்போது போலீகத்துறையும் விடப்பட்டிருக்கிறது. எனவே, தம்பி! கோடம்பாக்கத்தில், நீ எடுத்த குளுரை, வெற்றியை, அவர்களே, நம்மைத் தேடிக் கொண்டுவந்து தர வைத்திருக்கிறது. இந்தித் திணிப்பு முயற்சியை முறியடித்த பெருமை நேருவின் வாக்குறுதி காற்றிலே போய்விடாமல், உறுதிப்படுத்தப் பட்ட அருமை, நம்மை அடக்குமுறை காட்டி ஒடுக்க முடியாது என்பதை ஆளவந்தார்கள் அறிந்து கொண்டுள்ள அரிய உண்மை, இவ்வளவும், நீ, காட்டுவேன் கருப்புக்கொடி என்று முழக்க மிட்டதிலேயே, கிடைத்திருக்கிறது. இந்த வெற்றிதான், உன்னைப் புன்னகை புரிய வைக்கிறது. அறப்போர் நடத்துவதிலே உள்ள ஆர்வம், செயல்பட வழி ஏற்படாமல் போனதால், பொய்க்கோபம் எழுகிறது. குமாரபாளையத்தில் கூடிய நாளிலிருந்து, செயற்குழு அறிவகத்தில் கூடி, கருப்புக்கொடி காட்டத் தேவையில்லை என்று முடிவெடுத்த நாள்வரை, நடைபெற்ற நிகழ்ச்சிகளை எல்லாம், முறையாக எண்ணிப் பார்த்தால். எவரும் மகிழ்ச்சி கொள்வர். வெற்றி கிடைத்தது கண்டு பெருமிதம் கொள்வர்.<noinclude></noinclude> 1yv40nbmgx81t6jb40hnu4recm5ldp7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/212 250 641840 1932658 1930754 2026-05-12T03:39:49Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932658 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|188||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ஏடுகள் சில, இந்த வெற்றிகண்டு, காங்கிரசார் கலக்கமடையாது இருக்கவேண்டும் என்பதற்காகவும், வெட்கத்தை மறைத்துக் கொள்ளவும், ஈனத்தனமாக எழுதும்! கவலைப்படாதே! இசைவாணன் இல்லாதபோது, மந்தி புகுந்து, யாழ் மீட்டுகிறது என்று எண்ணிக்கொள். பெற்ற வெற்றி இனிப் பெற வேண்டியவைகளை நினைவுபடுத்தட்டும். வாழ்த்துகிறேன், உனை வாகை சூடிய, தம்பியை! நீ பெற்ற வெற்றியை உலகுக்கு அறிவிக்கும் முரசொலிதான், மூலவர் மூவர் தந்த உறுதி மொழிகள். மூலவர் மூவர் முரசொலி எழுப்ப, வாகை சூடினாய், வாழ்க, நீ, தம்பி! 7.8."60 அண்ணன், Jimmyma +<noinclude></noinclude> 66qlp539gt201s1o9o611tf3vha1bag பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/213 250 641841 1932659 1930829 2026-05-12T03:40:26Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932659 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>கடிதம் : 115 தம்பி1 வேலை இருக்கிறது, நிரம்ப! மொழிகள்-அரசியல் சட்டம் திருத்தப்படுதல். நேருவும் குடியரசுத் தலைவரும் உறுதி இந்தி மொழி திணிப்பு. தம்பி! வெற்றி விழாக்கூட்டம் நடத்தி, தமிழகத்துக்குத் தனிச்சிறப்பினைத் தேடிக் கொடுத்த உன்னை வாழ்த்துகிறேன் அன்று கடற்கரையில் கூடிய மிகப்பெரிய கூட்டம், தமிழர் தரணி மெச்ச வாழ்ந்த நாட்களிலே, பெற்ற வெற்றிகளை மக்களுக்கு அறிவிக்க நடாத்திய விழாக்கள் பற்றி இலக்கியம் காட்டுகிறதே. அதனை நினைவுபடுத்துவதாக அமைந்திருந்தது. குடிஅரசுத்தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத் பிறப்பித்த ஆணை, முன்பு பண்டித நேரு மொழிபற்றி அளித்திருந்த அருமை நிறைந்த வாக்குறுதியை உள்ளடக்கியதாக இலாது போனதால், பலரும் ஐயமும் அச்சமும் கொண்டனர்; அறிக்கைகள் விடுத்தனர் "ஐயகோ! ஈதென்ன கொடுமை இந்தியைத் திணித்திட அன்றோ, குடிஅரகத் தலைவரின் ஆணை வழிகோலுகிறது. பண்டிதர் பரிந்தளித்த வாக்குறுதி கேட்டு. நம்பிக்கையில் ஆழ்ந்து கிடந்தோமே- அதனை இப்போது நொறுக்கித் தூள் தூளாக்கி விடுகிறதே இவர்தம் ஆணை! இந்தி பேசாதாரின் இதயக் குமுறலை மதித்து, இந்தித் திணிப்புக்கு எழுந்துள்ள எதிர்ப்பினை உணர்ந்து, இந்தி நுழைவைத் தடுத்து நிறுத்த இன்னுயிரையும் ததிடும் உறுதியுடன் தமிழ்ப் பெருங்குடி மக்களில் தாசரானோர் தவிர, மற்றையோர் அனைவரும் திரண்டெழுந்து நிற்கின்றனர் என்பதனையும் அறிந்து, இத்துணை பெரும் எதிர்ப்பினைப் பொருட்படுத்தாது இருப்பது அறிவுடைமை அல்ல, இதனை அடக்குமுறை கொண்டு அழித்திட முனைவது அறவழி ஆகாது என்பதனை எல்லாம் எண்ணிப்பார்த்தன்றோ, நேரு பண்டிதர், “அஞ்சற்க! இந்தித் திணிப்பு இல்லை இந்தி பேசாதாரின் எண்ணம் கண்டறிந்து ஒப்பம் பெறா முன்னம், ஆங்கிலத்தை அகற்றப் போவதில்லை” என்றெல்லாம், வாக்குறுதி அளித்தார், பாரே கவனிக்கத் தக்க முறையில், பண்பாளர் போற்றத்தக்க வகையில், பாராளுமன்றத்தில், பண்டித நேரு அதனை முறியடிக்கும் முறையிலே இருக்கிறதே, குடிஅரசுத் தலைவரின் ஆணை என்று எடுத்துக் கூறினர் பலர்; விளக்கிக் காட்டினர் வித்தகர்; அறிக்கைகளை விடுத்தனர் அறிவிடம்<noinclude></noinclude> 1kejdmm1wj9n908xifjx3mktx6obla4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/214 250 641842 1932660 1930830 2026-05-12T03:42:02Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932660 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|190||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>அமர்ந்து பணிபுரிவோர்; எதிர்த்துப் பேசினார் ஆச்சாரியார்; வங்கத்தில் ஓர் மாநாடு கூட்டினர் வல்லுநர்கள்; மற்றும் சிலர் அழுது காட்டினர்; தம்பி! ஆர்த்தெழுந்து அணிவகுப்புகளைத் திரட்டிக், களம் காணத் துடித்த பெருமை, நம்மை மட்டுமே சாரும். விளக்கம் அளிப்போம் மேலும் மேலும்; காரணங்களைக் காட்டுவோம் திறமையுடன், வாதாடுவோம் வல்லமை விளங்கிட, என்றுதான் பலர் கருதினரேயன்றி, இந்தப் பேராபத்தைப் போக்கப் போரிட்டாக வேண்டும், அறம்வெல்லும் என்பது ஆன்றோர் மொழி எனினும், அறங்காத்திட அஞ்சா நெஞ்சும் வேண்டும், என்று எண்ணிச் செயலாற்ற முன் வந்தார்களில்லை. குடிஅரசுத்தலைவரின் துணைகொண்டு, இந்தியை எப்படியும் ஆட்சி மொழியாகத் திணித்து, ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, இந்தி பேசாதவர்களை அடிமைகளாக்கிடலாம். ஆணவ அரசினை நிலை நாட்டி விடலாம் என்று எண்ணிடும் வன்கணார்கள், இந்தி பற்றிய விளக்கம் தெரியாமல், இந்தி பேசாதாரின் மனம் அறியாமல், பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதுபோல எண்ணிக் கொண்டு, மெத்தவும் கற்றறிந்த வித்தகர்கள், பேசினர், எழுதினர்! வடக்கே இன்று ஆணவம் தலைக்கேறிய நிலையில் உள்ள இந்தி வெறியர்கள், தலைவர்கள் என்ற நிலை பெற்றுள்ளனர். எப்படி, காந்தியாரின் சமரச நோக்கத்தை, கோழைத் தனம் என்று திரித்துக் கூறி, அவருக்கு எதிர்ப்பு மூட்டி, இறுதியில் கயவனொருவன் அவரைச் சுட்டுக் கொன்றிடும் கொடுமை ஏற்பட்டதோ. அதுபோல இந்தி பேசாதாரின் உணர்ச்சிகளையும் உரிமையையும் மதித்து, அவர்களை இந்தி மொழிமூலம் அடிமைப்படுத்த முற்படுவது அடாது என்பதை வெளிப்படையாகத் தெரிவித்து, அத்தகைய அக்ரமம் நடைபெற நான் இடந்தரமாட்டேன், உடந்தையாக இருக்கப் போவதில்லை, என்று உறுதியாக உரைத்திடும் எவரையும், எதிர்த்து ஒழிக்கவோ, குழிபறிக்கவோ, குலவிக் கெடுக்கவோ தயாராக உள்ள ஓர் கூட்டம். மாடமாளிகைகள், வாணிபக் கோட்டங்கள் எனும் இடங்களில் மட்டுமல்ல, கல்விக் கழகங்கள், துரைத்தன மன்றங்கள் ஆகியவற்றிலும், நிரம்பி உள்ளனர். அவர்கள், இந்திக்காக வாதாடுவது கூடத் தேவை இல்லை; கட்டளை பிறப்பிக்க வேண்டியதுதானே இதிலென்ன காரணம் கூறுவதும், கனிமொழி பேசுவதும்; இந்தி படித்துக்கொள்ளுங்கள், அப்போதுதான் ஏற்றம் பெறுவீர்கள் என்றுக்கூட எடுத்து இயம்பவேண்டும், படித்தால், பிழைக்கட்டும், இல்லையேல் சாகட்டும். நமக்கென்ன; நாம் ஆணையிடும் நிலையில் இருக்கிறோம்; அவர்கள் அடிபணிந்து கிடக்கிறார்கள். நாம் வேங்கைகளாகி உள்ளோம்; அவர்கள் வெள்ளாடுகள்! இந்நிலையில் அவர்களிடம் நாம் ஏன் கெஞ்சிக் கிடக்கவேண்டும்; கொஞ்சுமொழி<noinclude></noinclude> aggd1wlkv3zpbrtparkwlhv85qpftrd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/215 250 641843 1932661 1930832 2026-05-12T03:43:05Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932661 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||191}}{{rule}}</noinclude>பேசவேண்டும். இந்தி தான் ஆட்சிமொழி! அறிந்திடுக! அதற்கேற்ப நடந்திடுக! என்று கட்டளையைப் பிறப்பித்துவிட்டு, அதனைச் செயல்படுத்தக் கடுமையான நடவடிக்கைகளைத் திறம்பட எடுத்துக் கொள்ள வேண்டியது தானே முறை! என்று கொக்கரித்துக் கிடக்கும் கெடுமதியாளர்கள். ஆட்சியின் எடுபிடிகளாக அல்ல. ஆட்டிப்படைப் போராக உள்ளனர். இதனைப் பண்டித நேரு மிக நன்றாக அறிவார். அறிந்திருந்தும், தமிழகம் எத்தகையது என்பதையும் தெரிந்துகொண்டதால், வாக்குறுதி வழங்கினார்; வாழ்த்தினோம் அவரை. கைகாலில் தளைபூட்டிச் சிறையில் தள்ளப்பட்டிருப்போனுக்குக் கடும் தாகம் ஏற்பட்டு, நாவுலர்ந்து, பேசவும் இயலா நிலைபெற்றுக் குறிகாட்டிக் குடிக்கத் தண்ணீர் கேட்டிடக்கண்ட, இரக்கமனம் கொண்ட காவலாளி, குவளையில் தண்ணீர் கொண்டுவந்து, தருவதுகண்டு. செருக்கு மிகுந்த இரக்கமற்ற மேலதிகாரி குறுக்கிட்டு, குவளையைக் காலால் உதைத்துக் கீழே விழச்செய்து, "தண்ணீரா, தண்ணீர்! ஏடா! இவனுக்கு உபசாரம் செய்யவா, உன்னை இங்கு அமர்த்தினோம்! நாளையோ மறுநாளோ சாகப்போகிறான்; இவனுக்குத் தண்ணீர் ஒரு கேடா! ஏன்! கண்ணீர் பொழிகிறான் என்பாயே! அது போதாதோ| தண்ணீர் வேறு தரவேண்டுமோ!" என்று கேட்டு இடி இடியெனச் சிரிப்பதைத் தம்பி! நாடகங்களிலே கண்டிருப்பாய். குடிஅரசுத் தலைவர் பிறப்பித்த ஆணையைப் பார்த்ததும். பலருக்கும், இதுவும் அதுபோன்றதோர் நிலையே என்ற எண்ணம் தோன்றிற்று. ஐயோ! பாவம்! என்றனர் சிலர்; உனக்கோ இந்தக் கதி என்று கேட்டனர் சிலர்; காலக் கொடுமை, நாம் என்ன செய்யலாம் என்று ஆயாசப்பட்டனர் பலர். என்று வைத்துக்கொள், கைகாலில் தளைபூட்டப் பட்டவன் கொடுமைப்படுத்தப்படுவது கண்டு; பலன் என்ன? அவர்களின் பரிவுரையும் பெருமூச்கம், தளைகளை நொறுக்கிடுமோ? அவர்கள் அன்புரை காட்டுவதால். அவன் இருக்கும் சிறை சிங்காரச் சோலையாகிவிடுமோ? அஃதேபோல, இந்த ஆணை ஆகாது. இது செயல்படுத்தப்படுமானால் வரும் பெரும் தீது, இது நேரு தந்த வாக்குறுதியை மதித்ததாகாது. என்று விளக்கம் தந்தனரே, விவேகிகள் பலர். அதனால் விபத்து விலகிட வழி கிடைத்ததோ! இல்லை!! மாறாக, வாதத்துக்கு எதிர்வாதம்; மறுப்புக்கு மறுப்புச் சரமாரியாகக் கிளம்பி. மாலைநேரப் பேச்சுக்குச் சுவை தந்தது. தம்பி! மறத்தமிழ் மரபினன் நீ, மார்தட்டி நின்றாய்! வஞ்சகர்களே! வாழ்ந்தால் தமிழொடு வாழ்வேன் வீழ்வதேனும், இந்தியை எதிர்த்தபடி வீழ்வேன் என்று சூளுரைத்தாய், துடித்தெழுந்தாய், வெற்றி உனை<noinclude></noinclude> b30t5hmf3a81jmhu87sval8zcgkg3i3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/216 250 641844 1932662 1930834 2026-05-12T03:44:06Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932662 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|192||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>நாடி வந்தது, தேடி அடைந்தது. வெற்றி விழாக் கூட்டத்தில், மலர்ந்த முகம், எவருக்கும். ஆடவர் அனைவரும் அறப்போரில் ஈடுபடக் கிளம்புவர்.-எவரையும் அழித்துப் பழக்கப்பட்டுவிட்ட எதேச்சாதிகாரம். என்னென்ன ஏவுமோ, எதை எதைப் பறித்திடுமோ என்றெல்லாம் எண்ணி ஏக்கத்தால் தாக்குண்டு கிடந்த தாய்க்குலத்தவர் எண்ணற்றவர் கூடினர்; தமிழகம் போர்க்கோலம் பூண்டது கண்டதுமே, மாற்றார் மருண்டனர் என்ற செய்தி அறிந்து, அந்தச் செந்தேனைப் பருகி, அவர்தம் உரிமையாளரே. களிப்பில் திளைத்தனர். கழகம் நடாத்திச் சென்றிடும் பேறு பெற்றோர், காணற் கரிய காட்சி இது என்று களித்தது மட்டுமல்ல, இன்றுள்ள ஆற்றலும், கட்டுக்கோப்பும் மாசுபடாமல் வளர்ந்து, முறையும் திறலும் மேலும் செம்மை பெற்று, விடுதலைப்போர் நடாத்திக் காணவேண்டிய பெரியதோர் வெற்றி பற்றி எண்ணி எண்ணிக் களித்தனர். “வண்ணக் கிளியே வா! வா! வைரச் சிலையே! அருகே வா! தத்தி நடந்திடும் தங்கக் கொடியே! தாவி வந்திடும் மானின் கன்றே! தோகை காட்டிடும் கோலமயிலே எனை வாழ வைத்திடும் எழிலே, வா வா!' என்று தான் பெற்ற செல்வத்தைத் தாய் அழைத்து, மகிழ்ந்திடும் காட்சி ஒன்று. நரை திரை மூப்பு மேலிட்டு, கையில் தடி ஊன்றிடும் பருவத்தினரான முதியவர், வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அகமகிழ்ந்து, திருவும் புகழும் நிரம்பப் பெற்றுச் சான்றோனாகி வீரனுமாகி, நாட்டுக் குழைத்து நற்பெயரெடுத்து, வீட்டிற்கு வந்து விளக்கினைக் கண்டு, சுடும் என்றார்கள், சுவைதான் கண்டேன். அழுதாய் என்றார்கள் கண் அலர்ந்திடக் காண்கிறேன்; மேனி கருத்தது என்றனர் கண்டோர், செம்பொன் சிலை இது என்றறியாமல்! என்றெல்லாம் மகன் தன் துணைவியுடன் பேசி மகிழ்வது அறிந்து, பெருமிதம் கொண்டிடும் காட்சி, மற்றொன்று. முன்னையதற்கு ஈடு, சென்னைக் கடற்கரையில் கழகம் நடாத்திய வெற்றிவிழா[ பின்னையதோ, விடுதலைபெற்ற திருநாட்டில், வீரர்கள் மகிழ்ந்திருக்கும் நாளைக் குறிப்பிடுவதாகும். பெற்ற வெற்றி, தம்பி! பெறவேண்டிய வெற்றியினையன்றோ நினைவூட்ட வேண்டும், அன்று அங்கு கூடினோர் அனைவரும் அதே எண்ணம் கொண்டவராகவே இருந்தனர். வெற்றி பற்றிய விளக்கங்களைக் கேட்டு இன்புற்றனர். எனினும், இதுபோதும் என்று எண்ணி அல்ல; இதுபோல். பலப்பல வெற்றிகள்<noinclude></noinclude> 91rc5mk2stwopsph0ob7ssjbw7wky3f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/217 250 641845 1932663 1930836 2026-05-12T03:45:31Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932663 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||193}}{{rule}}</noinclude>பெறப்பெறப் பாதை துலங்கும், பயணம் பாங்கானதாகும். இலட்சியம் நிறைவேறும், இன்பத் திராவிடம் காண்போம், என்ற எண்ணத்துடன்! "என்னைப் போலவே, மாந்தர் ஏதேது தேடிப் பெற்றிடினும், வாலுக்கு எங்கே போவர்!" என்று மந்தி கேட்கிறதாம். மனித குலத்தை நோக்கி. பாரதியார் சொன்னார் தம்பி! நானல்ல. அதுபோல, நாம் பெற்ற வெற்றி கண்டு மனம் பொறாதார், வாலுண்டோ? என்று பேசிடு கின்றனராம், பாவம்! வேறு என்ன பேசி அவர்களுக்கு இயல்பாக எழுந்திடும் வேதனையை நீக்கிக் கொள்வது. "கடிதம் கிடைத்ததாமா, கடிதம்! நேரு ஒரு கடிதம் போட்டு விட்டாராம். இதுகள் அதைத் தூக்கி வைத்துக் கொண்டு குதிகுதி யென்று குதிக்கின்றனவே" என்று குமுறலைக் குளறலாக்கித் திரியும் கும்பல் நமக்குத்தான் மிக நன்றாகத் தெரியுமே, தம்பி கொண்டை அறுந்த பெண்டொருத்தி செண்டு கண்டு இகழ்ந்தாளாம்! இந்தித் திணிப்பைத் தடுத்திட முடியாது என்று ஒதுங்கி நின்றார். இன்று கொண்டை அறுந்த பெண்டுபோல, நாம் பெற்ற வெற்றிச் செண்டு கண்டு இகழ்கின்றனர்; வேறென்ன! ஏதோ இவர்கள் துவக்கிடும் போராட்டம் ஒவ்வொன்றின் போதும், துணைக்குக் குருஷேவையும் அயிசனோவரையும் உடனழைத்துக் கொண்டு, நேரு பண்டிதர் பறந்து வந்து பேட்டிக்குக் காத்துக் கிடந்து, இவர்கள் பாசறை அலுவலை முடித்துக்கொண்டு. பாரிலுள்ளோருக்கு, அறிவுரைகள் அனுப்பிவிட்டு, வந்து பார்க்கச் சொல்லு பண்டிதர் குழுவை என்று 'சேதி' விடுப்பதுதான், வாடிக்கை போலவும், நாம் ஏதோ ஒரு காகிதத்தைப் பெற்றுக் களிப்படைவது போலவும் அப்பாவிகள் எண்ணிக் கொள்ளட்டும் என்ற நினைப்பில், ஏதேதோ பேசுகின்றனர்.. எனக்கிருக்கும் வருத்தம், தம்பி! நம்மை இவர்கள் இகழ்கிறார்களே என்பதனால் அல்ல. ஆனால், நம்மை இகழ்வதாக எண்ணிக்கொண்டு, இவர்கள் பேசுவது, நம்மை அல்ல, நேரு பண்டிதர் தரத்தை அல்லவா தாக்குவதாக ஆகிறது! நேரு பண்டிதர் என்ன மிகப்பெரிய தலைவரா? அவர் அமர்ந்திருக்கும் இடம் என்ன, மிக உயர்தரமானதா அவரிட மிருந்து கடிதம் வந்தது என்பதிலே, என்ன குறிப்பிடத்தக்கச் சிறப்பு இருக்கிறது!! என்று. இவர்கள் பேசுகிறார்கள் என்பதல்லவா தொக்கி நிற்கிறது, இவர்கள் கூற்றிலே!! நாம் நேரு பண்டிதர் தனிப்பட்ட முறையிலும் சரி, அவர் இன்று பெற்றுப் பெருமை அளித்திடும் பதவியைக் கவனித்தாலும் சரி மதிக்கத் தக்கவர் என்பதனால்தான், அவர் உறுதிமொழி தருவதையும், மீண்டும் வலிவுபடுத்திக் கடிதம் எழுதியதையும், பாராட்டி மதிப்பளிக்கிறோம்.<noinclude></noinclude> bzb6l7jhwwduu9p5p7887p4b9mufo59 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/218 250 641846 1932664 1930841 2026-05-12T03:46:31Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932664 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|194||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> கடிதம் பெற்றது ஒரு பெரிய காரியமா! பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய விஷயமா? என்று பேசுகிறார்களே, இவர்கள். நேரு பண்டிதர், மதிக்கத்தக்கவர், என்று கருதுகிறார்களா!! ஏனோ பாவம், எரிச்சலை அடக்கிக்கொள்ள எண்ணி, நம்மை இகழ்வதாக எண்ணிக்கொண்டு, உலகத் தலைவர்களில் ஒருவர் என்ற உயர்நிலையினைப் பெற்றுள்ள பண்டித நேருவை இகழ்ந்து பேசித் திரிகின்றனர், பொருள் தெரியாததாலா? மனமருள் அவர்களை அப்படி ஆக்கிவிட்டதா!! கழுநீர்ப் பானையினைத் தலையில் சுமந்துகொண்டு செல்பவன், பன்னீர்ச்செம்பினைக் கரத்தில் எடுத்துச் செல்பவனைக் கண்டு. பூ இந்தச் சின்னச் செம்புதான் உனக்குக் கிடைத்ததா! என் தலையில் பார்! எத்தனை பெரிய கழுநீர்ப் பானை!!" என்று கூறினால் எப்படி இருக்கும்? யாரண்ணா! அப்படிக் கூறுவார்கள்! என்று கேட்கிறாயா தம்பி! இதோ இவர்கள் பேசுகிறார்களே, கடிதம் ஒரு பிரமாதமா! என்று, அதற்கென்ன சொல்லுகிறாய்? சட்டசபையில், நான்கூட ஒரு காங்கிரஸ் உறுப்பினர் இது பற்றிப் பேசும்போது, கேட்டேன். எங்களுக்குக் குடிஅரசுத் தலைவரும் முதலமைச்சர் நேருவும் உறுதிமொழிக் கடிதங்கள் அனுப்பியதால், அவர்களின் தரம் குறைந்துவிட்டதாகக் கனம் அங்கத்தினர் கருதுகிறாரா? என்று பதில் இல்லை! அந்தக் கடிதத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு இந்தனை ஆர்ப்பாட்டமா என்று பேசுபவர்கள், ஒன்று, நேரு பண்டிதரின் தரம் இப்படி ஒரு கடிதம் எழுதியதால் குறைந்துவிட்டது என்ற கருத்துடன் இருக்கவேண்டும். அல்லது நேரு பண்டிதருக்கு. தரமே கிடையாது என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கவேண்டும். இரண்டில் எது அவர்கள் எண்ணமாக இருப்பினும் இழிமொழியை அவர்கள் நேரு பண்டிதாமீது வீசுகிறார்கள் என்று பொருளாகுமே தவிர, நம்மீது அல்ல! நம்மீது என்றுதான், விவரமறியாமல் அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் கிடக்கட்டும்; நமக்குக் கிடைத்துள்ள வெற்றி.தம்பி! நமக்கு மட்டுமல்ல, நம் தமிழகத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி- அது மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்துக்கும் கிடைத்துள்ள வெற்றி, இதுதான், இந்தித் திணிப்பு இல்லை; ஆங்கிலம் அகற்றப்பட<noinclude></noinclude> lrz5lyjp3gv1myfpjn9ngzpc9bjii8x பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/219 250 641847 1932665 1930843 2026-05-12T03:47:36Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932665 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||195}}{{rule}}</noinclude>மாட்டாது; இந்தி பேசாத மக்களின் கருத்தறியப்படும்; ஆங்கிலத்தை காலக்கெடுவின்றி நீடித்திடச் செய்யும் சட்டம் நிறைவேற்றப்படும் என்ற திட்டவட்டமான, அறிவிப்புகள் கிடைத்துவிட்டன. அவை நேரு பண்டிதர், தனிப்பட்ட முறையில் தருவனகூட அல்ல; அவர் நடாத்திச் செல்லும் அரசின் சார்பிலே அளித்திருக்கிறார். இது நல்லதோர் வெற்றி எனவே மகிழ்ச்சி; இது நல்லதோர் வாய்ப்பு, எனவே இதனைப் பயன்தரத்தக்கதாக்கும் பொறுப்பும் நமக்கு ஏற்பட்டிருக்கிறது. உறுதிமொழிகள் அபின் மாத்திரைகள், நம்மை மயக்க, என்பார் உளர் நான், அந்த வகையிலே எண்ணவில்லை; எனினும் அந்த விதமாக எண்ணுபவர் கூறுகிறபடி, நாம் விழிப்பாக இருக்கத்தான் வேண்டும். உறுதிமொழிகளை ஒரு கரத்தால் அளித்துவிட்டு, மறுகரத்தால் நிலைமையை உருக்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்; அது கண்டிக்கத்தக்கது; தடுத்து நிறுத்தப்பட்டாக வேண்டும். உறுதிமொழிகளுக்கேற்ப, ஆங்கிலம் காலக்கெடுவின்றி ஆட்சி மொழி அலுவலுக்கு இருந்துவரச் செய்வதற்கான சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிகிறோம். ஆனால், அப்படி ஒரு தனிச்சட்டம் கொண்டு வந்து, பிறகு, அதிலே ஏற்படக்கூடிய நேர்முக, மறைமுகக் குறைபாடுகளால் விபத்துக்கள் ஏற்படுமானால், பிறகு தொல்லை நாட்டினைத் தாக்கும். எனவே, நாம், ஆட்சிமொழி பற்றி, இந்திய அரசியல் சட்டத்திலே உள்ளதைத் திருத்தி அமைக்க வேண்டும் என்பதை, நாட்டவருக்கும் நாடாள்வோருக்கும், செயற்குழுத் தீர்மான வாயிலாக எடுத்துக் கூறி இருக்கிறோம். இந்திய அரசியல் சட்டத்துக்கு ஒரு திருத்தம் கொண்டுவரப் பட்டால், நிலைமை தெளிவாகும் என்பது மட்டுமல்ல. இந்தி பேசாத மாநில அரசுகள் நிம்மதி பெற முடியும். தம்பி! வெற்றி விழாக் கூட்டத்துக்காக, நான் காஞ்சிபுரத்திலிருந்து. அ.க. தங்கவேலருடன் அவருடைய மோட்டாரில் வந்து கொண்டிருந்தேன். திடீரென்று, வண்டி நின்றது; ஓட்டுபவர் பதறினார். கீழே இறங்கிப் பார்த்தோம்; சக்கரங்கள் பொருத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து புகை குபுகுபுவென வரக்கண்டோம். என்ன இது? என்று கேட்டோம்.<noinclude></noinclude> 9bipoxvm3dlm1q18eyfl2etughrntro பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/220 250 641848 1932666 1930844 2026-05-12T03:48:29Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932666 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|196||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> "மோட்டாரில், தடுத்து நிறுத்தும் கருவி பழுதாகிலிட்டது. சக்கரங்களை அடி பிடித்து அழுத்துகிறது. உராய்ந்து உராய்ந்து சூடேறி விட்டது" என்று கூறிடவே, நாங்கள் பதறி, இப்படியே போனால், என்ன ஆகும்? என்று கேட்டோம். தீப்பிடித்துக் கொள்ளும்" என்ற பதில் கிடைத்தது. பிறகு...? என்று கேட்கிறாயா? ஒன்றும் ஆகவில்லை, தம்பி இருக்கிறேனே! அதே மோட்டாரில்தான் சென்னை வந்தோம்; தீப்பிடித்துக் கொள்ளவில்லை. எப்படி? அந்தக் கருவியைப் பழுதடையச் செய்த குழம்பிப்போன, பழைய எண்ணெயை, வெளியே எடுத்து விட்டுச் சிறிது பழுதுபார்த்திடவே, வண்டி விபத்து ஏதுமன்றி நகர்ந்தது. இந்திய அரசியல் சட்டத்திலே இப்போது உள்ள மொழி பற்றிய விதிமுறை, பழைய எண்ணெய் ஆகிவிட்டது. துரைத்தனம் எனும் கருவியே பழுதுபட்டு, புகை சுருள் சுருளாக வெளிவந்தபடி இருக்கிறது. அந்த எண்ணெய் வெளியே எடுத்துவிடப்பட வேண்டும்; கருவி பழுது பார்க்கப்பட வேண்டும். என்பது போன்றதுதான். இந்திய அரசியல் சட்டத்திலே. மொழிபற்றிய விஷயத்திலே, ஒரு திருத்தம் செய்திட வேண்டும் என்று கூறுவது. "இதென்ன புதிய நிபந்தனை?" என்றார், ஒரு காங்கிரஸ் நண்பர். “கருப்புக்கொடிக்கு அச்சப்பட்டுக்கொண்டு. முதலமைச்சர் நேரு. கடிதம் கொடுத்தவுடன், உங்களுக்குத் துணிவு அதிகமாகிவிட்டது. அதனால்தான், இந்திய அரசியல் சட்டத்துக்கே திருத்தம் வேண்டும் என்று கூற வந்துவிட்டீர்கள்'' என்றார், எளிதாக ஆத்திரப்பட்டு விடும் மற்றோர் காங்கிரஸ் நண்பர். “இதை ஏனண்ணா' முன்பே சொல்லக்கூடாது?" என்று கேட்டார். நாம் செய்துவரும் காரியத்தைச் சரியானபடி கணிக்காமல், யோசனைகளைக் கூறுவதிலே ஆர்வம் காட்டும். நமது கழகத் தோழர் ஒருவர். மொழி விஷயமாக அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்; அதைச் செயல்படுத்தி வெற்றி காண்பது எப்படி என்பது பற்றிய கட்டம்.- வாய்ப்பு-இப்போது ஏற்பட்டிருக்கிறது. ஆனால், சென்னை சர்க்கார், மொழிப் பிரச்சினை குறித்துத் தயாரித்து, எல்லாக் கட்சித் தலைவர்களிடமும் பொது உடன்பாடு பெற்றுப், பிறகு, இந்திய துரைத்தனத்துக்கு அனுப்பி வைத்த அறிக்கை, சென்னை சட்ட சபையிலே, விவாதிக்கப்பட்டபோதே, நமது கழகச் சார்பில், அந்த அறிக்கையில் இந்திய அரசியல்<noinclude></noinclude> nok8765jlp2p2s13dqaccpsimi2wo32 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/221 250 641849 1932667 1930845 2026-05-12T03:51:25Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932667 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||197}}{{rule}}</noinclude>சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தையும் இணைத்து அனுப்பவேண்டும் என்று எடுத்துக் கூறப்பட்டது. விளக்கம், விவாதம், மறுப்பு-இவைகளுக்குப் பிறகு ஓட்டுக்கும் விடப்பட்டது. நாம்தான், தம்பி! 15!!-என்ன ஆகியிருக்கும் தீர்மானம், என்பதைச் சொல்லவா வேண்டும். தி.மு.கழக உறுப்பினர் தவிர, மற்ற எல்லாக் கட்சியினரும் ஒரே முகமாகி, இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும், என்ற திர்மானத்தைத் தோற்கடித்துவிட்டனர். அன்றே சென்னை அரசினை நடத்திச் செல்லும் காங்கிரஸ் கட்சி, கட்சிக் கண்ணோட்டத்தை மறந்து, நாட்டு நலனைக் கருத்திற்கொண்டு, தி.மு.க. தந்த தீர்மானத்தை ஆதரித்து, நிறைவேற்றி இருப்பார்களானால், மொழிப் பிரச்சினையில் தமிழகம், கட்சிகளை மறந்து, ஒன்றுபட்டு நிற்கிறது. என்பது வடவருக்கு விளங்கி இருக்கும். என்னால் இயன்றமட்டும். கேட்டுப் பார்த்தேன்-அவர்களுக்கு வேறு எந்த வாதமும் சரியானதாகப் படவில்லை-150-15-அது ஒன்றுதான். அவர்களுக்குத் தெரிந்தது. தமிழகம் பெற்றிருக்கக் கூடிய பொன்னான வாய்ப்பினை அழித்தொழித்தார்கள். “இப்போதுள்ள மத்திய சர்க்கார் மூலமாகவோ இதற்குப் பின்னர் வரக்கூடிய சர்க்கார் மூலமாகவோ, தமிழகத்துக்கு எந்த ஆபத்தும் வராமல் இருக்க வேண்டுமானால், அரசியல் சட்டத்துக்கு ஒரு திருத்தம் வேண்டும் என்று வலியுறுத்திக் கூறுவேன்". {{center|}} ★ ★ ★ இந்திய துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலே இதற்குக் கணிசமான ஆதரவு கிடைக்குமென்று துணிவாகக் கூறலாம். வங்காளத்தில் நடைபெறுகின்ற கிளர்ச்சி, பாஞ்சாலத்தில் நடைபெறுகின்ற கிளர்ச்சி, மராட்டிய நாட்டிலே ஏற்பட்டிருக்கும் குமுறல், இவைகள் எல்லாம் பிற்போக்குவாதிகள் செய்கின்ற கிளர்ச்சி என்று சொல்லி விடுவார்களானால்-அவர்களிடமுள்ள அரசியல் அகராதி அவர்களுக்கு அந்த ஒரு பதத்தைத்தான் தருகிறது என்று சொல்ல வேண்டும்) உண்மையாக ஆராய்ந்து பார்த்தால், இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு ஒரு (Political climate) அரசியல் சூழ்நிலை சரியானபடி ஏற்பட்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன். {{center|}} ★ ★ ★<noinclude></noinclude> lsvs0o1niqfgpglkyycvn8ve9guryrv 1932668 1932667 2026-05-12T03:52:10Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932668 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||197}}{{rule}}</noinclude>சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தையும் இணைத்து அனுப்பவேண்டும் என்று எடுத்துக் கூறப்பட்டது. விளக்கம், விவாதம், மறுப்பு-இவைகளுக்குப் பிறகு ஓட்டுக்கும் விடப்பட்டது. நாம்தான், தம்பி! 15!!-என்ன ஆகியிருக்கும் தீர்மானம், என்பதைச் சொல்லவா வேண்டும். தி.மு.கழக உறுப்பினர் தவிர, மற்ற எல்லாக் கட்சியினரும் ஒரே முகமாகி, இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும், என்ற திர்மானத்தைத் தோற்கடித்துவிட்டனர். அன்றே சென்னை அரசினை நடத்திச் செல்லும் காங்கிரஸ் கட்சி, கட்சிக் கண்ணோட்டத்தை மறந்து, நாட்டு நலனைக் கருத்திற்கொண்டு, தி.மு.க. தந்த தீர்மானத்தை ஆதரித்து, நிறைவேற்றி இருப்பார்களானால், மொழிப் பிரச்சினையில் தமிழகம், கட்சிகளை மறந்து, ஒன்றுபட்டு நிற்கிறது. என்பது வடவருக்கு விளங்கி இருக்கும். என்னால் இயன்றமட்டும். கேட்டுப் பார்த்தேன்-அவர்களுக்கு வேறு எந்த வாதமும் சரியானதாகப் படவில்லை-150-15-அது ஒன்றுதான். அவர்களுக்குத் தெரிந்தது. தமிழகம் பெற்றிருக்கக் கூடிய பொன்னான வாய்ப்பினை அழித்தொழித்தார்கள். “இப்போதுள்ள மத்திய சர்க்கார் மூலமாகவோ இதற்குப் பின்னர் வரக்கூடிய சர்க்கார் மூலமாகவோ, தமிழகத்துக்கு எந்த ஆபத்தும் வராமல் இருக்க வேண்டுமானால், அரசியல் சட்டத்துக்கு ஒரு திருத்தம் வேண்டும் என்று வலியுறுத்திக் கூறுவேன்". {{center|}} ★ ★ ★ இந்திய துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலே இதற்குக் கணிசமான ஆதரவு கிடைக்குமென்று துணிவாகக் கூறலாம். வங்காளத்தில் நடைபெறுகின்ற கிளர்ச்சி, பாஞ்சாலத்தில் நடைபெறுகின்ற கிளர்ச்சி, மராட்டிய நாட்டிலே ஏற்பட்டிருக்கும் குமுறல், இவைகள் எல்லாம் பிற்போக்குவாதிகள் செய்கின்ற கிளர்ச்சி என்று சொல்லி விடுவார்களானால்-அவர்களிடமுள்ள அரசியல் அகராதி அவர்களுக்கு அந்த ஒரு பதத்தைத்தான் தருகிறது என்று சொல்ல வேண்டும்) உண்மையாக ஆராய்ந்து பார்த்தால், இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு ஒரு (Political climate) அரசியல் சூழ்நிலை சரியானபடி ஏற்பட்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன். {{center|}} ★ ★ ★<noinclude></noinclude> cqv7rw1ehlzwzv0s8uziyhmquy79v3t பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/222 250 641850 1932669 1930846 2026-05-12T03:53:06Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932669 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|198||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> 1958 மார்ச்சுத் திங்கள் 11-ம் நாள், மொழிப் பிரச்சினை பற்றி, நான் அதுபோலக் குறிப்பிட்டுப் பேசினேன். இந்தித் திணிப்புப் பற்றிச் சென்னை சர்க்கார் விழிப்புடன் இருக்கிறது, என்ற கருத்துடன் அமைச்சர் வாதாடியதால், நான் அப்படிச் சென்னை சர்க்கார் கருத்தினாலும்கூட, இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த முயற்சி எடுப்பதுதான் அறிவுடைமை என்பதையும், எடுத்துக் கூறினேன். “சென்னை சர்க்கார் கருத்து வெற்றிபெற வேண்டுமானால், இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்”. இப்போது, இதை வலியுறுத்திக்கொண்டு போனால், சிக்கல் ஏற்பட்டுவிடும், இந்திய துரைத்தனத்துடன் சமரசமாகப் போகும் வாய்ப்புக் கெட்டுவிடும், என்று அமைச்சர் கருத்துத் தெரிவித்ததால், “எதிர்கால சந்ததிகளை கட்டுப்படுத்தக்கூடிய மிக முக்கியமான முடிவில், அவசரப்பட்டு, ஏதோ சமரசம் காணவேண்டும் என்பதில் நாட்டம் வைக்காமல், இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கான எங்கள் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்". என்று எடுத்துக்காட்டினேன். இந்திய அரசியல் சட்டம் ஏதோ தொடக்கூடாத, திருத்தப்படக் கூடாத புனித ஏடு என்ற முறையிலே, காங்கிரஸ் கட்சியினர் பேசி வருவதுதான் நமக்குத் தெரியுமே. தம்பி! அதனால், இந்திய அரசியல் சட்டத்தைப் பற்றியே, விளக்கம் கூறினேன். "இந்திய அரசியல் சட்டம் ஆக்கப்பட்ட நேரத்தில், அது எவ்வளவு அவசரமாக ஆக்கப்பட்டது என்பதனை உணர வேண்டும். அவ்வாறு யார் மூலம் உணர்ந்திருக்கிறோம் என்றால், இந்திய அரசியல் சட்ட நிபுணர்களாக இருந்தவர்கள், அரசியல் சட்டம் ஆக்கப்படும்பொழுது உடன் இருந்தவர்கள், இவர்களெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள், அன்றைய தினம் வெள்ளைக்கார ஆட்சி நீங்கி, இந்த நாட்டுக்குச் சுயஆட்சி கிடைத்த நேரத்தில், வெள்ளைக்காரர் போய்விட்டார்கள் என்ற இயற்கையான சந்தோஷத்தில், எதிர்காலத்தில் ஆட்சி எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து, ஒருவருக்கொருவர் எதை வேண்டுமானாலும் பரிமாறிக் கொள்ளலாம் என்ற ஆனந்தத்தில். செய்துகொண்ட காரியம் இது, ஹோலி பண்டிகையன்று வேடிக்கையாக ஒருவருக்கொருவர்மீது வண்ணச்சாயத்தை வீசிக்கொள்வதுபோல. ஒருவருக்கொருவர் மீது வாதங்கள் ஆனந்தமாக வீசிக்கொள்ளப்பட்டன.<noinclude></noinclude> 3ymvcmtv1dsxcnh11oouysf5mx4fy9b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/223 250 641851 1932671 1930847 2026-05-12T03:56:30Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932671 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||199}}{{rule}}</noinclude>ஆரஅமர ஆராய்ந்து இது செய்யப்படவில்லை என்று அரசியல் சட்டத்தை ஆராய்ந்திருக்கும் பெரிய அரசியல் சட்ட நிபுணர்கள் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். {{center|}} ★ ★ ★ "மொழிப்பிரச்சினை சம்பந்தப்பட்டவரை, இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்துகொள்ளுவதுதான், உண்மையிலேயே நமக்கும் எதிர்காலத்திற்கும் நல்லது. நல்ல பாதுகாப்பு அளிப்பதாக இருக்கும். அந்தப் பாதுகாப்பைப் பெறுவதற்காகத்தான் இந்த அறிக்கையிலே எங்களுடைய திருத்தத்தை இணைத்துக்கொள்வது பொருத்தம் என்பதை, நான் நிதி அமைச்சர் அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்தப் பேச்சு, அதற்குத் துணைநிற்கக் கூடியவர்கள், சட்ட மன்றத்தில், 15 மட்டுமே, என்பதால் பலன் அளிக்காமற் போய்விட்டது. வெறும் வாதத் திறமையைக் காட்டவேண்டும் என்ற எண்ணத்துடனோ, வேகம், விறுவிறுப்பு ஊட்ட வேண்டும் என்பதற்காகவோ நான் அன்று பேசவில்லை உணரக்கூடிய, ஒப்புக்கொள்ளக்கூடிய காரணங்களை, முறைப்படி எடுத்துக் கூறி, அமைச்சரின் இசைவினைப் பெறவேண்டும் என்று மெத்தவும் விரும்பினேன். ஆனால் அவர்கள் நமக்கு இணங்குவது, தங்கள் கட்சியின் அந்தஸ்துக்குக் கேடு என்று எண்ணிக்கொண்டு, எதிர்த்தார்கள்-நாட்டுக்கான திட்டம் இது. என்பதைக் கவனிக்க மறுத்தார்கள். இந்தியாவில்தான் நீங்கள் இருக்கமாட்டீர்களே! திராவிடம் தனிநாடு என்பவர்களாயிற்றே, உங்களுக்கு இந்திய அரசியல் சட்டத்திலே எந்த மொழி ஆட்சிமொழியாக இருந்தால் என்ன? என்று இப்போதும் கேலி பேசுகிறார்கள் அல்லவா, 'இடம் பிடித்தார்கள்' - அதே முறையில் தான் அன்றும்! கனிவு இருக்கவேண்டும் என்ற அலாதி அக்கரையுடன் நிதி அமைச்சர், இப்போது பேசினார், மொழிப் பிரச்சினை பற்றி: பத்திரிகை நிருபர்கள் மாநாடு கூட்டி; அதிலேகூடக் காணலாம். இந்த வாடை! இந்தியாவிலே எது ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று இவர்கள் இவ்வளவு அக்கரை காட்டுவதிலிருந்து, பிரிவினை விஷயத்திலே, ஏதோ கருக்குமாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது என்ற பொருள்பட அல்லவா பேசினரா. அன்றும் அதே விதமாகப் பேசப்பட்டது. நான் சிறிதளவு விளக்கமாகவே, அதுகுறித்து அன்று பேசினேன்.<noinclude></noinclude> cf1nk082odul7flkttl0u0gqfefhzra 1932672 1932671 2026-05-12T03:56:59Z Dharshika2026 16400 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932672 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||199}}{{rule}}</noinclude>ஆரஅமர ஆராய்ந்து இது செய்யப்படவில்லை என்று அரசியல் சட்டத்தை ஆராய்ந்திருக்கும் பெரிய அரசியல் சட்ட நிபுணர்கள் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். {{center|}} ★ ★ ★ "மொழிப்பிரச்சினை சம்பந்தப்பட்டவரை, இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்துகொள்ளுவதுதான், உண்மையிலேயே நமக்கும் எதிர்காலத்திற்கும் நல்லது. நல்ல பாதுகாப்பு அளிப்பதாக இருக்கும். அந்தப் பாதுகாப்பைப் பெறுவதற்காகத்தான் இந்த அறிக்கையிலே எங்களுடைய திருத்தத்தை இணைத்துக்கொள்வது பொருத்தம் என்பதை, நான் நிதி அமைச்சர் அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்தப் பேச்சு, அதற்குத் துணைநிற்கக் கூடியவர்கள், சட்ட மன்றத்தில், 15 மட்டுமே, என்பதால் பலன் அளிக்காமற் போய்விட்டது. வெறும் வாதத் திறமையைக் காட்டவேண்டும் என்ற எண்ணத்துடனோ, வேகம், விறுவிறுப்பு ஊட்ட வேண்டும் என்பதற்காகவோ நான் அன்று பேசவில்லை உணரக்கூடிய, ஒப்புக்கொள்ளக்கூடிய காரணங்களை, முறைப்படி எடுத்துக் கூறி, அமைச்சரின் இசைவினைப் பெறவேண்டும் என்று மெத்தவும் விரும்பினேன். ஆனால் அவர்கள் நமக்கு இணங்குவது, தங்கள் கட்சியின் அந்தஸ்துக்குக் கேடு என்று எண்ணிக்கொண்டு, எதிர்த்தார்கள்-நாட்டுக்கான திட்டம் இது. என்பதைக் கவனிக்க மறுத்தார்கள். இந்தியாவில்தான் நீங்கள் இருக்கமாட்டீர்களே! திராவிடம் தனிநாடு என்பவர்களாயிற்றே, உங்களுக்கு இந்திய அரசியல் சட்டத்திலே எந்த மொழி ஆட்சிமொழியாக இருந்தால் என்ன? என்று இப்போதும் கேலி பேசுகிறார்கள் அல்லவா, 'இடம் பிடித்தார்கள்' - அதே முறையில் தான் அன்றும்! கனிவு இருக்கவேண்டும் என்ற அலாதி அக்கரையுடன் நிதி அமைச்சர், இப்போது பேசினார், மொழிப் பிரச்சினை பற்றி: பத்திரிகை நிருபர்கள் மாநாடு கூட்டி; அதிலேகூடக் காணலாம். இந்த வாடை! இந்தியாவிலே எது ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று இவர்கள் இவ்வளவு அக்கரை காட்டுவதிலிருந்து, பிரிவினை விஷயத்திலே, ஏதோ கருக்குமாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது என்ற பொருள்பட அல்லவா பேசினரா. அன்றும் அதே விதமாகப் பேசப்பட்டது. நான் சிறிதளவு விளக்கமாகவே, அதுகுறித்து அன்று பேசினேன்.<noinclude></noinclude> h3zz8by97iwfxm0222qn68g5bl5835e பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/224 250 641852 1932673 1930848 2026-05-12T04:00:14Z Dharshika2026 16400 1932673 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|200||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>'திராவிட நாடு' இதழில் " இப்போது மூன்று வகையான மொழிப் பிரச்சினைகள் நம் முன்னால் இருக்கின்றன. ஒன்று தேசிய மொழிப் பிரச்சினை. தேசிய மொழியைப் பொறுத்தவரையில் 10-15-ஆண்டுகளுக்கு முன்னால், எங்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்ததெல்லாம், இந்திதான் தேசியமொழி என்பதாகும். இந்திதான் தேசியமொழி என்று எடுத்துக் கூறப்படாத காங்கிரஸ் கூட்டங்கள் அப்போது கிடையாது. இந்திதான் தேசியமொழி என்று கூறாத காங்கிரஸ்காரர் அப்போது கிடையாது. அவ்வாறு கூறாதவர் காங்கிரஸ்காரர் அல்ல என்ற கருத்து அப்போது நிலவிவந்தது. இன்றோ இந்தி தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது மட்டுமல்லாமல். இந்தியுடன் தமிழும் மற்றப் பல மொழிகளும் தேசிய மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, மொத்தம் 14-தேசிய மொழிகள் இருக்கின்றன. {{center|}} ★ ★ ★ ஆட்சிமொழி அந்தஸ்தைப் பொறுத்தவரையில், தமிழ்தான் தமிழகத்தில் ஆட்சிமொழி. {{center|}} ★ ★ ★ இந்தியாவில், நிர்வாக மொழி எதுவாக இருக்கவேண்டும் என்பதுபற்றிக் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இந்தப் பிரச்சினையை மூன்று விதமாக நோக்கலாம். இந்தியா என்றென்றைக்கும் ஒன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில், இப்பிரச்சினையைப் பார்ப்பது ஒருவிதம். இரண்டாவது, இந்தியா என்றென்றைக்கும் ஒன்றாக இருக்கப் போவதில்லை; அது பிரியப் போகிறது என்ற எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு பிரியும்வரை உள்ள இடைக்காலத்தில் எது நிர்வாக மொழியாக இருக்க வேண்டுமென்று பார்ப்பது ஆகும். எங்களைப் பொறுத்த வரையில் இந்தியா பிரியப்போகிறது என்ற எண்ணத்துடன்தான், இப்பிரச்சினையை நாங்கள் அணுகுகிறோம். நிர்வாகத்தில் மத்திய சர்க்காரிடம் எந்தெந்தப் பொறுப்புகளை மாத்திரம் ஒப்படைக்கலாம் என்று பார்த்து, அவர்களிடம் இருக்கும் அதிகப்படியான பொறுப்புக்களைக் குறைத்துவிட்டால், அப்போது மத்திய அரசாங்க நிர்வாக மொழி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துடன், இப்பிரச்சினையை அணுகுவது மூன்றாவது விதம் ஆகும்.<noinclude></noinclude> om9xhxkaustnw61b1ek9aw11ttei602 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/225 250 641853 1932675 1930849 2026-05-12T04:01:15Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||201}}{{rule}}</noinclude> தம்பி மொழிப் பிரச்சினையை, நாம் அக்கறையுடன் கவனித்து வருகிறோம் என்று மட்டுமே, காங்கிரசார் எண்ணுகின்றனர், அப்படியல்ல, உரிமைப் பிரச்சினையுடன் சேர்த்தே நாம் இந்த மொழிப் பிரச்சினையைப் பற்றி நாட்டம் செலுத்துகிறோம் என்பதை ஆட்சியாளர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, நான் இத்தனை விளக்கம் தந்தேன். விளக்கமாகத்தான் இருக்கிறது; நமது கழகத்தின் அடிப்படைக் குறிக்கோளான நாட்டுப்பிரிவினை பற்றியும் வலியுறுத்தித்தான் சொன்னீர்கள்; இவ்வளவு விளக்கம் போதுமே என்று, தம்பி! நீயும் கூறுவாய், நாட்டவரும் கூறுவர்; ஆனால் நாடாள்வோர் அவ்விதமா! இந்தச் சாமான்யன் சொல்வதா, நாம் கேட்டுக்கொண்டு ஒப்பம் அளிப்பதா, என்ற எண்ணம் அவர்களிடம் தடித்து மேலோங்கி நிற்கிறது. எனவே, அவர்களிடம் வடக்கே உள்ளவர்களின் போக்கினை எடுத்துக் கூறி வாதாடலாம் என்று எண்ணினேன். நிர்வாக மொழியாக இந்திதான் இருக்கவேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்திச் சொல்லும் வெறிபிடித்த தலைவர்களின் கூட்டம் வடநாட்டில் இருக்கிறதென்பதும், அந்தத் தலைவர்களுக்கு மத்தியிலுள்ள காங்கிரஸ் ஆட்சியாளர்களிடம் மிகுந்த செல்வாக்கு இருக்கிறதென்பதும் உலகமறிந்த உண்மை. கௌஹத்தி காங்கிரஸ் மாநாட்டில் கனம். சுப்பிரமணியம் பேசிய பேச்சை, The most reactionary speech (பிற்போக்கான பேச்சு) என்று ஒரு வடநாட்டுக் காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டார்', என்று எடுத்துப் பேசினேன். கனம் கொதித்தெழுந்தார், பாவம்! சங்கடம் அவருக்கு. அவருடைய பேச்சை, அவருடைய கட்சிக்காரர் ஒருவரே. பிற்போக்கான பேச்சு, என்று, வெளிப்படையாக மாநாட்டிலே கண்டித்தார் என்பதைச் சட்டசபையில் நான் எடுத்துக் காட்டுவதை, எப்படிப் பொறுமையுடன் அவரால் கேட்டுக்கொண்டிருக்க முடியும்? பொங்கி எழுந்தார்; "அவருக்கும் இந்திக்கும் சம்பந்தம் கிடையாது. ஆகவே, இந்தி தெரியாதவர்தான் அவ்வாறு கூறினார்". என்று பேசினார். கொடுத்தார் சரியான அடி, நம்ம அமைச்சர்! என்று உடனிருந்தோர் எண்ணிக் கொண்டிருப்பார்களல்லவா? அவர்களின் களிப்புக் கருகி விட்டதோ என்னவோ, நான் தொடர்ந்து பேசியது கேட்டு. "இந்திக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லாதபோது. இந்தியின் சார்பாக அவர் பேசியிருப்பதிலிருந்து, இந்திக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்று நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அந்தச் செல்வாக்கு<noinclude></noinclude> srol4e8kzskbxlvf07gxa501qc5zig0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/226 250 641854 1932676 1930850 2026-05-12T04:02:18Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932676 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|202||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வளர்ந்துகொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும், அவ்வாறு கூறுபவர்களும் இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் சமரச மனப்பான்மையுடன் நடந்து கொள்ளவேண்டுமென்று பண்டித ஜவஹர்லால் நேரு விரும்புகிறார் என்பதை அவருடைய வார்த்தைகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. இந்தியை எப்படியும் நிர்வாக மொழியாகப் புகுத்த வேண்டுமென்ற மனப்பான்மை கொண்ட கூட்டத்தினரும், வடநாட்டில் இருக்கிறார்கள். இந்தியைப் பக்குவமாக நிர்வாக மொழியாகப் புகுத்தவேண்டுமென்ற மனப்பான்மை கொண்ட கூட்டத்தினரும் வடநாட்டில் இருக்கிறார்கள். இந்த இரு கூட்டத்தினருள் எந்தக் கூட்டத்தினர் வெற்றி பெற மாட்டார்கள் என்று நாம் இன்று அறுதியிட்டுக் கூறமுடியாது. இப்படிப்பட்ட நிலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது என்றும், மற்ற எதிர்க்கட்சிகளும் ஒப்புதல் அளித்துள்ளன என்றும் குறிப்பிட்டு, இந்த அறிக்கையை, மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பினால், வடநாட்டு இந்தி வெறியர்கள் இங்கே இந்தியைப் புகுத்துவதற்கு இந்த அறிக்கையைப் பயன்படுத்திக் கொள்வார்கள் ஆகவேதான், இந்தியை எதிர்ப்பவர்களும், இந்தி ஆட்சி மொழியாகக் கூடாது என்று சொல்பவர்களும், இந்தி மத்திய அரசாங்க ஆட்சி மொழியாக ஆக்கப்பட வேண்டுமென்று கூறும் அரசியல் சட்டப் பிரிவை எதிர்ப்பவர்களும், அந்தப் பிரிவைத் திருத்தவேண்டு மென்று வாதாடுபவர்களும், தமிழ் நாட்டில் ஏராளமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பதை, மத்திய அரசாங்கத்திற்கு உணர்த்துவதற்கு நாங்கள் வகை செய்கிறோம். நாங்கள் இவ்வாறு செய்வது, இந்தித் திணிப்பை எதிர்த்து மத்திய அரசாங்கத்திடம் வாதாடுவதற்கு, இந்த மாநில ஆட்சியாளர் களுக்கு உதவும்படியாக இருக்கும் என்று சொல்லுவேன். இந்த மொழிப் பிரச்சினையில் நாமெல்லோரும் சமரசத்திற்கு வந்துவிட்டோம் என்று தெரிவிப்பதைவிட, அடிப்படையில் சில மாறுபாடுகள் இருக்கின்றன என்பதை மத்திய சர்க்காருக்கு உணர்த்துவது மிகப்பொருத்தம் என்று கருதி, இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டுமென்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இந்தத் திருத்தத்தை நாங்கள் வலியுறுத்திக் கூறுகிறோம்,<noinclude></noinclude> ma0ivp8puxy3p093jyjeg6j5ocsjibj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/227 250 641855 1932678 1930852 2026-05-12T04:03:32Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932678 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||203}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 203 இவ்வளவும் கூறி என்ன ஆயிற்று? இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்ற கழகத் தீர்மானம். தோற்கடிக்கப்பட்டது. நாம் 15-அவர்கள் 1501 அதனால்!! தம்பி! நானும் நமது சட்டமன்ற உறுப்பினர்களும் மொழி சம்பந்தமாக, நிரந்தரமான ஒரு 'பரிகாரம்' கிடைக்க வேண்டுமானால், அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று வாதாடியபோது, கனம் சுப்பிரமணியம் அவர்கள் தமது பேச்சிலே இனிப்புக் கூட்டித் தந்தார். எல்லாம் பிறகு பார்த்துக் கொள்வோம். என்றார். இப்போது எல்லாக் கட்சிகளும் ஒப்புக்கொண்டு, ஒருமனதுடன் அறிக்கையைத் தயாரித்து அனுப்பினார்கள் என்ற பெருமையை இழக்கக் கூடாது என்ற பொருள்படப் பேசினார். இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டாக வேண்டும் என்ற தீர்மானத்தை, அன்பழகன் திரும்பிப் பெற்றுக்கொள்ள இசையாது போகவே, ஓட்டுக்கு விடப்பட்டது-தோல்விதான்!! சொல்லவா வேண்டும்! இந்த அறிக்கையைப் பற்றித்தான் அமைச்சர் அவையை அமைத்துள்ள கட்சியினர், மொழிப் பிரச்சினையில் எல்லாக் கட்சிகளும் ஒன்றுபட்டு, ஒருமனப்பட்டு. முடிவெடுத்து. மத்திய சர்க்காருக்கு அறிவிக்கப் பட்டிருக்கிறது, என்று பெருமை பேசிக்கொள்கின்றனர். அன்றே சட்டசபையில், இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டாக வேண்டும் என்று, நமது கழகம் வாதாடி இருக்கிறது. இப்போது நமது செயற்குழுவிலும், இது மீண்டும் வலியுறுத்தப் பட்டிருக்கிறது. தம்பி! அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்று மட்டுமல்ல, மேலும் பல அடிப்படைக் கருத்துக்களையும், அன்று. சட்டசபையில் நமது கழகம் வலியுறுத்தித், துரைத்தனம் தயாரித்த அறிக்கைக்குத் திருத்தங்களைக் கொடுத்திருக்கிறது. ஆத்தூர் தொகுதி உறுப்பினர் M.P. சுப்பிரமணியம் பள்ளிகளில் மூன்று மொழிகளைக் கட்டாயமாகப் படிக்கவேண்டுமென்ற முறையை மறுத்து, தமிழ், ஆங்கிலம் எனும் இருமொழி மட்டுமே போதும் என்று திருத்தம் கொடுத்தார், தோழர் A. கோவிந்தசாமி அவர்கள், பாராளுமன்றத்தில், எந்த மொழியில் பேசினாலும் உடனுக்குடன் எல்லாத் 'தேசீய' மொழிகளிலும் அவை மொழிபெயர்த்தளித்திட ஏற்பாடு செய்யவேண்டும் என்ற திருத்தம் கொடுத்தார்.<noinclude></noinclude> t2v2d7nf7lowtdu7b2ztknstd19n7tb 1932679 1932678 2026-05-12T04:04:19Z Dharshika2026 16400 1932679 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||203}}{{rule}}</noinclude>இவ்வளவும் கூறி என்ன ஆயிற்று? இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்ற கழகத் தீர்மானம். தோற்கடிக்கப்பட்டது. நாம் 15-அவர்கள் 1501 அதனால்!! தம்பி! நானும் நமது சட்டமன்ற உறுப்பினர்களும் மொழி சம்பந்தமாக, நிரந்தரமான ஒரு 'பரிகாரம்' கிடைக்க வேண்டுமானால், அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று வாதாடியபோது, கனம் சுப்பிரமணியம் அவர்கள் தமது பேச்சிலே இனிப்புக் கூட்டித் தந்தார். எல்லாம் பிறகு பார்த்துக் கொள்வோம். என்றார். இப்போது எல்லாக் கட்சிகளும் ஒப்புக்கொண்டு, ஒருமனதுடன் அறிக்கையைத் தயாரித்து அனுப்பினார்கள் என்ற பெருமையை இழக்கக் கூடாது என்ற பொருள்படப் பேசினார். இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டாக வேண்டும் என்ற தீர்மானத்தை, அன்பழகன் திரும்பிப் பெற்றுக்கொள்ள இசையாது போகவே, ஓட்டுக்கு விடப்பட்டது-தோல்விதான்!! சொல்லவா வேண்டும்! இந்த அறிக்கையைப் பற்றித்தான் அமைச்சர் அவையை அமைத்துள்ள கட்சியினர், மொழிப் பிரச்சினையில் எல்லாக் கட்சிகளும் ஒன்றுபட்டு, ஒருமனப்பட்டு. முடிவெடுத்து. மத்திய சர்க்காருக்கு அறிவிக்கப் பட்டிருக்கிறது, என்று பெருமை பேசிக்கொள்கின்றனர். அன்றே சட்டசபையில், இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டாக வேண்டும் என்று, நமது கழகம் வாதாடி இருக்கிறது. இப்போது நமது செயற்குழுவிலும், இது மீண்டும் வலியுறுத்தப் பட்டிருக்கிறது. தம்பி! அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்று மட்டுமல்ல, மேலும் பல அடிப்படைக் கருத்துக்களையும், அன்று. சட்டசபையில் நமது கழகம் வலியுறுத்தித், துரைத்தனம் தயாரித்த அறிக்கைக்குத் திருத்தங்களைக் கொடுத்திருக்கிறது. ஆத்தூர் தொகுதி உறுப்பினர் M.P. சுப்பிரமணியம் பள்ளிகளில் மூன்று மொழிகளைக் கட்டாயமாகப் படிக்கவேண்டுமென்ற முறையை மறுத்து, தமிழ், ஆங்கிலம் எனும் இருமொழி மட்டுமே போதும் என்று திருத்தம் கொடுத்தார், தோழர் A. கோவிந்தசாமி அவர்கள், பாராளுமன்றத்தில், எந்த மொழியில் பேசினாலும் உடனுக்குடன் எல்லாத் 'தேசீய' மொழிகளிலும் அவை மொழிபெயர்த்தளித்திட ஏற்பாடு செய்யவேண்டும் என்ற திருத்தம் கொடுத்தார்.<noinclude></noinclude> h8rlu8ee81ijnygyy5p15o3g6zqq7jj 1932680 1932679 2026-05-12T04:05:34Z Dharshika2026 16400 1932680 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||203}}{{rule}}</noinclude>இவ்வளவும் கூறி என்ன ஆயிற்று? இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்ற கழகத் தீர்மானம், தோற்கடிக்கப்பட்டது. நாம் 15-அவர்கள் 1501 அதனால்!! தம்பி! நானும் நமது சட்டமன்ற உறுப்பினர்களும் மொழி சம்பந்தமாக, நிரந்தரமான ஒரு 'பரிகாரம்' கிடைக்க வேண்டுமானால், அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று வாதாடியபோது, கனம் சுப்பிரமணியம் அவர்கள் தமது பேச்சிலே இனிப்புக் கூட்டித் தந்தார். எல்லாம் பிறகு பார்த்துக் கொள்வோம். என்றார். இப்போது எல்லாக் கட்சிகளும் ஒப்புக்கொண்டு, ஒருமனதுடன் அறிக்கையைத் தயாரித்து அனுப்பினார்கள் என்ற பெருமையை இழக்கக் கூடாது என்ற பொருள்படப் பேசினார். இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டாக வேண்டும் என்ற தீர்மானத்தை, அன்பழகன் திரும்பிப் பெற்றுக்கொள்ள இசையாது போகவே, ஓட்டுக்கு விடப்பட்டது-தோல்விதான்!! சொல்லவா வேண்டும்! இந்த அறிக்கையைப் பற்றித்தான் அமைச்சர் அவையை அமைத்துள்ள கட்சியினர், மொழிப் பிரச்சினையில் எல்லாக் கட்சிகளும் ஒன்றுபட்டு, ஒருமனப்பட்டு. முடிவெடுத்து. மத்திய சர்க்காருக்கு அறிவிக்கப் பட்டிருக்கிறது, என்று பெருமை பேசிக்கொள்கின்றனர். அன்றே சட்டசபையில், இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டாக வேண்டும் என்று, நமது கழகம் வாதாடி இருக்கிறது. இப்போது நமது செயற்குழுவிலும், இது மீண்டும் வலியுறுத்தப் பட்டிருக்கிறது. தம்பி! அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்று மட்டுமல்ல, மேலும் பல அடிப்படைக் கருத்துக்களையும், அன்று. சட்டசபையில் நமது கழகம் வலியுறுத்தித், துரைத்தனம் தயாரித்த அறிக்கைக்குத் திருத்தங்களைக் கொடுத்திருக்கிறது. ஆத்தூர் தொகுதி உறுப்பினர் M.P. சுப்பிரமணியம் பள்ளிகளில் மூன்று மொழிகளைக் கட்டாயமாகப் படிக்கவேண்டுமென்ற முறையை மறுத்து, தமிழ், ஆங்கிலம் எனும் இருமொழி மட்டுமே போதும் என்று திருத்தம் கொடுத்தார், தோழர் A. கோவிந்தசாமி அவர்கள், பாராளுமன்றத்தில், எந்த மொழியில் பேசினாலும் உடனுக்குடன் எல்லாத் 'தேசீய' மொழிகளிலும் அவை மொழிபெயர்த்தளித்திட ஏற்பாடு செய்யவேண்டும் என்ற திருத்தம் கொடுத்தார்.<noinclude></noinclude> c03g5r7arxl79wgh7czuepddbr86u91 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/228 250 641856 1932681 1930856 2026-05-12T04:07:01Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932681 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|204||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> (சுப்ரீம் கோர்ட்டில்) உச்ச உயர் நீதிமன்றத்தில், ஆங்கில மொழியே தொடர்ந்து அலுவல் மொழியாக இருந்து வரவேண்டும் என்ற திருத்தத்தை, தோழர் ப.உ. சண்முகம் கொடுத்தார். இவை யாவும் தோற்கடிக்கப்பட்டுவிட்டன. சட்டசபையில் நமக்கு எண்ணிக்கை பலம் இல்லாததால், இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற நமது முயற்சி முறியடிக்கப்பட்டு விட்டது. இனித் தம்பி! உன் ஆற்றலால் கிடைத்துள்ள வெற்றிச் சூழ்நிலையையும், நாட்டு மக்கள் உள்ளத்திலே ஏற்பட்டுள்ள எழுச்சியையும் துணைகொண்டு, இந்திய அரசியல் சட்டத்திலுள்ள மொழி சம்பந்தமான பகுதியைத் திருத்தவேண்டுமென்று, செயற்குழு முடிவெடுத்திருக்கிறது. எனவே, கருப்புக்கொடி காட்டிடும் வாய்ப்புப் பறிபோய் விட்டதே என்று எண்ணிக், களிப்புக் கருகிய நிலையில் இருந்து விடாதே. இதுநாள்வரை இந்தப் பிரச்சினை குறித்துக் காட்டாத அளவு கனிவு, இன்று மேலிடம் உள்ள மூலவர் மூவர் காட்டி யுள்ளனர்; என்பதை மறவாதே. நாட்டு மக்களுக்கு எடுத்துக்கூறு, இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டாக வேண்டும் என்ற யோசனை, திடீரென்று முளைத்த தல்ல; முறைப்படி, சட்டமன்றத்திலே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துக் கூறப்பட்டதுதான்-அதற்கு இப்போது நாம் பெற்ற வெற்றி. புதியதோர் வலிவையும் பொலிவினையும் தந்துள்ளது என்பதனை எடுத்துக் கூறு. இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்று நாம் சொன்னபோது, எண்ணிக்கை பலத்தால் அதனைத் தோற்கடித்த அதே காங்கிரஸ் அரசு, முன்பு ஒருமுறை இந்திய அரசியல் சட்டம் திருத்தப் படத்தான் வேண்டும் என்று தனது கருத்தினை, மொழிக்குழு மூலம் மத்திய அரசுக்குத் தெரிவித்துமிருக்கிறது என்ற பேருண்மையை எடுத்துச் சொல்லு. வேலை இருக்கிறது நிரம்ப. வெற்றிக் கோலம் பூண்ட தம்பி! செந்தமிழ் நாட்டுச் சோலையிலே நல்ல சிந்துபாடும் வேளையிலே, தென்றல் அடிக்குது என்னை மயக்குது!-என்று இருந்துவிடாதே!! வடக்கே உள்ள இதழ்கள் பல 'டைம்ஸ் ஆப் இந்தியா', 'இதவாதம், 'போரம் - இவை, எப்படி நேருவும் பந்தும் குடிஅரசுத் தலைவரும் இந்த தி.மு. கழகத்துக்கு உறுதி மொழிகள் அளிக்கலாம்?<noinclude></noinclude> r2x8n6cx050kyei19w6vxjdhckf6z1l பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/229 250 641857 1932683 1930861 2026-05-12T04:08:35Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932683 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||205}}{{rule}}</noinclude>அந்தக் கழகத்துக்கு அத்துணை மதிப்பு அளிப்பதா? இதனையே காட்டிக்காட்டி, கூறிக்கூறி, நாட்டு மக்களைத் தமது பக்கம் சேர்த்துக் கொள்வார்களே! ஏனோ, இந்தத் தலைவர்கள் இப்படி ஒரு காரியம் செய்தனர்? என்று அந்த இதழ்களெல்லாம் எழுதியுள்ளன- எரிச்சல் தாளமாட்டாமல், தொடர்ந்து நாலு கூட்டங்களில் விஷயத்தைத் திரித்துக் கூறிவிட்டால் போகிறது; வெற்றியை வைத்துக்கொண்டு என்ன பெரிய பலனைக் கண்டுவிடப் போகிறார்கள்!!-என்று ஏளனம் பேசுகின்றனர் இங்குள்ள காங்கிரசார். "எல்லாம் ஓட்டுப் பெட்டியில் இருக்கிறது!" என்ற மூல மந்திரத்தைக் கூறித் திருப்தி தேடுகிறார் முதலமைச்சர் காமராஜர். "யார் எப்படிச் சொன்னாலும், இந்தச் சமயத்தில் செயல்பட முனைந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இந்தி ஆதிக்கக்காரரின் எண்ணத்தில் சரியானபடி மண்விழச் செய்துவிட்டார்கள். இது அவர்களுக்கு மகிழ்ச்சி என்பது மட்டுமல்ல, நம் அனைவருக்குமே பெருமை" என்று, கட்சிக் கண்ணோட்டத்தால் உண்மையைக் காண மறுக்கும் சிலர் போலன்றி, நடுநிலையாளர் அனைவருமே பேசுகின்றனர். எண்ணி எண்ணி மகிழத்தக்க நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனைத், தக்கபடி பயன்படுத்தும் பணியாற்ற உனை அழைக்கிறேன், உவகையுடன் உரிமையுடன்! வேலை நிரம்ப இருக்கிறது தம்பி! நிரம்ப!! 14.8.609 அண்ணன், Jimmys<noinclude></noinclude> ggusajtmfb7tctyya7x01ndi1h91t2b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/230 250 641858 1932684 1930867 2026-05-12T04:09:34Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932684 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>கடிதம்: 116 தம்பி! காலம் இல்லை, அதிகம்! கொள்கையில் உறுதி- தளராது பணிபுரிதல். வேதனை கப்பிய நிலையில் இந்தக் கிழமை, உன்னுடன் அளவளாவ இயலுமா என்பதுபற்றியே, எனக்கு ஐயப்பாடு இருந்தது. நமது மாநிலத்துக்கு வெளிப்பகுதிக்கு நாலுநாட்கள் சென்று வரவேண்டி இருந்தது. சென்னை புறப்படு முன்புதான், தொலைபேசி மூலம், தம்பி கருணாநிதி, குடந்தையிலே நேரிட்ட கோரச் சம்பவம் குறித்துக் கூறக் கேட்டேன். உள்ளம் துடித்தது; பறந்து வந்தேன். நிலைமைகளை விளக்கிக் கூறினர், நண்பர்கள். குடந்தை சென்று நேரடியாகவே தகவல்களைக் கேட்டறிந்து வருவதாகக் கருணாநிதியும், தர்மலிங்கம் எம்.பி அவர்களும், கூறிச்சென்றனர். தகவல் கிடைத்ததும், அறிந்ததை உரைத்திடவும், ஆவன செய்வதற்கு முயற்சி எடுத்திடவும் காத்துக் கிடக்கிறேன். ஒன்று பொதுவாகக் கூறுவேன் நமது கழக வளர்ச்சி கண்டு, அரசியல் வட்டாரங்களிலே எழுந்துள்ள பொறாமை, பகை உணர்ச்சியாகி. தீயதோர் தீச்சுழல், தமிழகமெங்கும், நமது கழகத்தைச் சுற்றி வளைய மிட்டது போலிருக்கிறது என்பதை, நான் உணருவது போலவே நீயும் உணர்ந்திருக்கிறாய் என்று எண்ணுகிறேன். இது, ஒவ்வொரு அரசியல் கட்சியும், அதிலும் குறிப்பாக விடுதலை இயக்கம், எதிர்பார்த்துத் தீர வேண்டிய கட்டம். நம்மை அலட்சியப்படுத்தினர் அரசியல் மாற்றார்கள் நாடு நம்மை எதிர்கொண்டழைத்தது. சான்றோர் என்ற சிறப்புப் பெயருக்கேற்ப, இயல்பு பெறவேண்டிய சிலர், நிலைகெட்டதால் நினைப்புக் கெட்டு நம்மைச் சபித்தனர் - நாடு நம்மை வாழ்த்தலாயிற்று. பேதமும் பிளவும் மூளும்; பிய்த்தெறியலாம் என்று எண்ணினர். சிறுமதி கொண்டு பெருநோக்குடையாரைச் சாய்த்திட எண்ணிடும் சதிமதி தெரிந்தோர் - நாமோ தணலைக் தங்கம் பயன்படுத்திக் கொள்ளும் தன்மைபோல. எதனையும் நமக்கு ஆக்கம் தரவல்லது ஆக்கிக் கொண்டு விட்டோம். இனி, இவர்களைச் செல்வாக்கற்றவர்களாக்குவதும் செயலற்றவர் களாக்குவதும் இயலாது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டதால்,<noinclude></noinclude> tn3qn9hiz88m29w1jh7vic71nip0hfn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/231 250 641859 1932685 1930911 2026-05-12T04:10:38Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932685 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||207}}{{rule}}</noinclude>நம்மை உயிரற்றவர்களாக்கி விடுவது என்று துணிந்து, தாக்கவும் தகர்க்கவும், குத்தவும், வெட்டவும், கொல்லவும் ஏவிவிடும் அளவுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். தம்பி! உயிரற்றவர் என்பதை, பிணம் என்று பேசுகிறோம். ஒருவன் செத்தால், உயிரற்றவனாகிறான் என்று பொதுவாகக் கூறும்போது, அது உண்மைதான் ஆனால் சாவு வேறு, உயிரற்றுப் போவது என்பது வேறு. தத்துவம் பேசுவதாக எண்ணிக்கொள்ளாதே, தம்பி! உண்மையை உரைக்கிறேன். சாகாமலே, உயிரற்றவர்களாகி விட்டவர்கள் உண்டு! செத்து, உயிரூட்டம் தருபவர்கள் உண்டு. முன்னவர். கொள்கைப் பற்றற்று, வாழ்க்கைச் சுவையில் மூழ்கி, நாடு, மொழி, இனம் மறந்து கிடக்கும் உருவாரங்கள். உயிர் இருக்கும், உண்ண உறங்க, உறவாட, உரையாட, பொருள்தேட, நடமாட! ஆனால் இனம் வாழ, நாடு பீடுநடை போட, மொழி வாழ, வழிவகுத்திட வேண்டும் என்ற உணர்ச்சி, துடிப்பு, செயலார்வம் அற்றுப் போயிருக்கும். அவர்தான் உள்ளபடி, உயிரற்றார்! கொள்கைக்காகவே வாழ்ந்து, கொடியவரின் கொடுவாளுக்கோ, வஞ்சகரின் வீச்சுக்கோ, அடக்குமுறையின் கோரப் பற்களுக்கோ இரையாகி இறந்துபடும் மாண்பினர், உயிரற்றோர் எனும் பட்டியலில் அல்ல, உயிரூட்டம் தருவோர் வரிசைக்குத் தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள் என்பதுதான், நாம் போற்றிடத்தக்க பேருண்மையாகும். அந்த வரிசையில் ஏற்கனவே, நிரம்ப இடம் பெற்றனர், நமது கழகத்தவர். இனி அந்த வரிசை வளரவேண்டும், என்று, வன்கணாளர்கள் விரும்புகிறார்களோ என்று எண்ணத்தக்க விதமான நாசகால நடவடிக்கைகள், நாள்தோறும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இது, என்னைப் பொறுத்தவரையிலும், என் போன்ற இயல்பினரைப் பொறுத்தவரையிலும், எதனை உணர்த்துகிறது எனின், எந்த நேரத்திலும், எந்த முறையிலும், உயிர்குடிக்கும் பகை நம்மைத் தாக்கி மாய்த்திடக்கூடும்; எனவே, உள்ள நேரத்தை, விரைந்தும், துணிந்தும், முறைப்படுத்தியும், மூலம் கெடாவகையிலும், பயனுள்ள தாக்கிக் கொள்ளவேண்டும்; எத்தனை நாள் இந்தப் பணியாற்ற விட்டு வைக்கப் பட்டிருப்போம் என்பதே பிரச்சினையாகி விட்டிருப்பதனால், கிடைக்கும் வாய்ப்புக்களைச் செம்மையாகப் பயன்படுத்தி, வீழ்த்தப்படுமுன்<noinclude></noinclude> 789rht95j6jismg209ycd90z4jn7534 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/232 250 641860 1932686 1930917 2026-05-12T04:11:39Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932686 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|208||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வீரப்பணியாற்றினேன்! என்று நாம் நமது நெஞ்சத்துக்குக் கூறி கொள்ளத்தக்க நிலை பெற்று, பிறகு நிற்பவரிடம் வீழ்வோர், அறப்போர் ஆர்வத்தை, விடுதலை வேட்கையை ஒப்படைத்துவிட்டு, இவர் என்னினும் செம்மையாகச் செயல்படவல்லார்! என்ற மகிழ்ச்சியுடன், மண்ணில் சாய்ந்திட வேண்டும், என்பதுதான். வேலை நிரம்ப இருக்கிறது என்றேன். சென்ற கிழமை தம்பி அத்துடன் இதனை இணைத்துக்கொள், காலம் அதிகம் இல்லை! வேலை நிரம்பஇருக்கிறது, காலம் அதிகம் இல்லை எனின், சிக்கலன்றோ அதிகப்படும் என்று, சிந்தை குழம்பிக் கிடந்திடும் சிற்றினம் அல்ல, திராவிட இனம். வேலை நிரம்ப இருக்கிறது காலம் அதிகம் இல்லை எனினும் உறுதிக்குக் குறைவேதுமில்லை - என்பது தான் முழு உண்மை. அத்திமரம் கண்டிருக்கிறாயே, தம்பி! மரம் எத்துணை பெரிது அதிலே காய்த்திடுவது எத்துணை சிறிது! காண்கிறாயல்லவா? அளவுக்காக மட்டுமல்ல, தம்பி! அதனைக் காட்டுவது. மிக எளிதிலே 'சொத்தை' யாகிடத் தக்கது என்பதனையும் கூறத்தான். 'அத்திப்பழத்தைப் புட்டால் அத்தனையும் சொத்தை' என்பது பழமொழி. நான் உன்னைக் கவனிக்கச் சொல்வது, அதனை அல்ல; மரம் பெரிது, காய்மிகச் சிறிது. பூசுணைக்கொடி பார்க்கிறாயே, தம்பி! எப்படி இருக்கிறது? உலர்ந்து, சுருண்டு கீழே வீழ்ந்து கிடக்கிறது - ஆனால் காயோ மிகப் பெரிது! அத்திமரத்தினையும், பூசுணைக்கொடியினையும் கண்டறியாதாரிடம், அத்திக்காயினையும், பூசுணைக்காயையும் காட்டி, பிறகு மரத்தையும் கொடியையும் காட்டினால், அத்தியைப் பூசுணைக் கொடியுடையது என்றும், பூசுணைக்காயை அத்திமரம் தந்தது என்று கூறுவரன்றோ. நாம் செயலாற்றிப் பெற்ற சாதனைகள், தம்பி! கொடியிலே காணப்படும் பூசுணை போன்றது. காணாதார், நம்பமாட்டார்கள்! கண்டோர், வியப்படையாதிருக்க மாட்டார்கள். அத்திமரத்திலே காய்த்துக் கிடக்கும் கொத்துக் கொத்தான காய்கள் போல, காங்கிரஸ் கட்சியினர், ஆட்சி மன்றங்களிலே, எண்ணிக்கை பலத்துடன் அமர்ந்துள்ளனர். இப்போது அந்தப் பழமொழியை நினைவிற்குக் கொண்டு வா, அத்திப்பழத்தைப் புட்டால் அத்தனையும் சொத்தை. அப்படியொரு அத்திப் பழத்தைப் புட்டு, சொத்தை எவ்வளவு என்று பார்த்துக் கொண்டிருந்தனர், பெங்களூரில், நான் சென்றபோது -<noinclude></noinclude> l55moiu6ojam8r2q526b66bc4yv30w1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/233 250 641861 1932693 1930921 2026-05-12T04:32:37Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932693 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||209}}{{rule}}</noinclude>ஜட்டி அமைச்சர் அவை எதிர்ப்பாளர்கள் கிளப்பிய புகார்கள் பற்றிய விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. கர்நாடக வணிகக்கோட்டப் பெரியவர் ஒருவருடன் உரையாட வாய்ப்புக் கிடைத்தது அந்த 'அத்திப்பழ' வேலையாக வந்திருந்தார். அவரிடம் நமது கழகம் செயலாற்றி வருகிற பான்மையினையும், பெற்ற வெற்றிகளையும் எடுத்துக் கூறும்போது, அவர், கொடியிலே காணப்படும் பூசுணைக்காயைத் தான் எண்ணிக் கொண்டிருந் திருப்பார். ஏனெனில் நான் சொல்லச் சொல்ல அவர், இவ்வளவு வேலை நடக்கிறதா? இத்துணை வலிவு இருக்கிறதா? இவ்வளவு ஆதரவு பெருகி வருகிறதா? என்று வியப்புடன் கூறிய வண்ணம் இருந்தார். நல்லவர் மனதிலே வியப்பும், நாடாள்வோர் மனதிலே விசாரமும், ஏற்படுத்தும் நமது நிலைமை, அழித்தொழிக்கும் முறையை அறமென்று எண்ணிக்கொள்ளும் அளவுக்கு மனம் அழுகிக் கிடப்போருக்கு, பகைஉணர்ச்சியைத்தான் ஊட்டும்- அதன் விளைவுதான், நமக்கு அவ்வப்போது ஏற்படும் விபத்துக்கள். இவை இனி ஏற்படாது என்ற உத்தரவாதம் தரத்தக்க பெருங்குணமோ, பேராற்றலோ கொண்டதாக அரசு இல்லை. ஆனால், ஒன்று: இவைகளைத் தாங்கிக்கொள்ளும் நெஞ்சுரம் இல்லை என்று கூறிடும், வலுவிழந்தான் எவனும் இங்கு இல்லை. வெட்ட வருவோனை வீழ்த்தவாகிலும் உரிமை வழங்க லாகாதா என்று வீரம் கொப்பளிக்கும் நிலையில் கேட்டிடும் காளையரைக் காண்கிறோமேயன்றி, விரண்டோடும் போக்கினர் எவரும், இந்த நம் அணிவகுப்பிலே நிச்சயம் இல்லை. அதோ என் மகன்! வீட்டு வாயிற்படியிலே சிறிதளவு குனியா விட்டால் தலை இடித்துக்கொள்ளும், என்று பெருமிதத்துடன் கூறும் தாய், அந்த அடலேறு, தன் கருவில் இருந்த மணி என்பது பற்றி எண்ணிடும் போது. ஒருகணம் வியப்பன்றோ தோன்றிடும்! நானா, தாங்கி இருந்தேன், இந்த மாவீரனை, என் கருவில்!! - என்றன்றோ எண்ணுவர். அஃதேபோல, நமது கழகத்துக்குள்ள, வயது, வரலாறு வடிவத்தின் அளவு, கிடைத்துள்ள வாய்ப்புகள் இவைகளுடன் நாம் பெற்றுள்ள வெற்றிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது. பெற்ற மகன் அடலேறாகி உலவக்காணும் தாய்மனம், நமது கழகத்திற்கு ஏற்படுகிறது. பெற்ற மகன் தத்தாரியாகிப் போனதையோ, அல்லது நோய் கொண்டோனாகிக் கிடப்பதையோ காண்பவள் அடலேறு போன்ற<noinclude></noinclude> qpolgkfv17q1yk38nus7qg1k9pcsh22 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/234 250 641862 1932694 1930924 2026-05-12T04:33:33Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932694 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|210||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>மகனை ஈன்றவளைக் காணும்போதே. கடுகடுத்த முகத்தினளாவளன்றோ, இழிகுணம் கொண்டோளாக அவள் இருந்திடின். அதுபோன்ற போக்கு, ஆளுங்கட்சிக்கு இன்று-நம்மை நோக்குங் காலை, இழிகுணம் கொண்டோர், அந்த முகாமில் இடம் பெற்றதால், நம்மிடம் அருவருப்புக் காட்டுவதுடன், அழித்திடவும் முயலுகின்றனர். ஆகவேதான் தம்பி! மீண்டும் கூறுகிறேன். வேலை இருக்கிறது -நிரம்ப! ... காலம் இல்லை அதிகம்! - என்பதை. உள்ளபோதே, உண்மைக்கு உழைத்திட, ஊரர்க்குப் பணியாற்றிட, விடுதலைக் கிளர்ச்சிக்கு விறுவிறுப்பூட்ட, தளராது பணியாற்று. பணி முடியுமுன் பாதகரின் சதி, நம்மை வீழ்த்தினாலும், ஐயகோ! அதைச் செய்யாது விட்டோமே! இதைக் கவனியாதிருந்தோமே! என்று எண்ணித் துயருறும் நிலையில், நாம் இருத்தலாகாது. என் கடமையைச் செய்தேன் குறைவற! நானிருந்தால், தனக்கு வாழ்வில்லை என்று அஞ்சியவன் என்னை வீழ்த்துகிறான். நான் விடை பெற்றுக் கொள்கிறேன்; வேலை இருக்கிறது நிரம்ப! காலம் இல்லை அதிகம்! என்று கூறிவிட்டு, தொடர்ந்து பணியாற்றும் உடன்பிறந்தார்கள் உள்ளனர் அணி அணியாக என்ற எண்ணம் தவழ, உயிரூட்டம் தருவோரின் வரிசைக்கு நாம் உயரவேண்டும். அந்த வாய்ப்புப் பெற்றோருக்கு, என் வீர வணக்கம். 21.8.'60 அண்ணன், Jimmy<noinclude></noinclude> qkoyss455fnxirz9ewq5gszsxqmeufq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/235 250 641863 1932695 1930925 2026-05-12T04:34:55Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932695 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>கடிதம்: 117 தம்பி! இந்நாட்டில் வாழ்வதற்கு! இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள்- ஓ ஹென்றியின் கதை தம்பி! விரைவிலே நீ காண இருக்கும் தமிழ்ப்படம் ஒன்றினை, சென்ற கிழமை நான் காணும் வாய்ப்பினை படப்பிடிப்பாளர்கள் ஏற்படுத்தித் தந்தனர் - படம், தம்பி இராஜேந்திரன் நடிக்கும் 'தங்கரத்தினம்'. துவக்கத்திலே ஒரு காட்சி. இயற்கை எழில் குலுங்கும் சிற்றூரின் மருங்கு, பச்சைப் பட்டாடை அணிந்த நிலமகள்! அவளுடன் வண்ணத்தில் போட்டியிடும் எண்ணத்துடனோ என்னவோ, விண்ணழகி, நீலநிற ஆடையினை நேர்த்தியாக அணிந்துகொண்டிருந்தாள். கனிகுலுங்கும் மரங்கள், பூஉதிர்க்கும் செடிகள், கோலமளிக்கும் கொடிகள், வழிநெடுக. நாலைந்து கன்னியர், இரட்டை மாட்டு வண்டியிலே செல்கிறார்கள் ஓட்டுபவள் கள்ளங்கபடமற்ற இளமங்கை! என்ன அண்ணா! காட்சியிலே, என்ன இருக்கிறது, புதுமையாக? வயலையும் வாவியையும், வட்டமிடும் வானம்பாடிகளையும், வளைந்தோடும் அருவிகளையும், இப்போதெல்லாம் எந்தப் படக் காட்சியிலும் காண முடிகிறதே! என்று கூற எண்ணுகிறாய். உண்மை, தம்பி! உண்மை! கண்களுக்குக் குளிர்ச்சி தரும் வண்ணமிகு, வெளிப்புறக் காட்சிகளை இப்போது, நிரம்பக் காணுகிறோம். ஆனால், என் மனதை ஈர்த்தது, கண்கண்ட காட்சி அல்ல -கருத்தைத் தொட்டிடும் வகையிலே, நான் கேட்ட இசை. கிராமத்துக் கட்டழகி - விளக்கமாகச் சொல்வதானால், சேரிவாழ் சிங்காரி - தன் தோழிகளுடன், வண்டி ஓட்டிக் கொண்டு போகும்போது. சூழ இருந்த இயற்கைச் செல்வத்தைக் கண்ட மகிழ்ச்சி பொங்கிடும் நிலையில், பாடிய பாடல், கூடச் சென்ற தோழிகளைப் பார்த்தல்ல நாட்டு மக்களைப் பார்த்தே, பாடுவது போலிருந்தது. இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு? என்பது. பாடலின் எடுப்பு! என் செவியிலே, அந்த 'எடுப்பு' இன்னமும் ஒலித்த வண்ணம் இருக்கிறது.<noinclude></noinclude> hbpdguapka4jx5q0z5go37p52snjuwp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/236 250 641864 1932696 1930929 2026-05-12T04:36:10Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932696 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|212||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> நம் நாட்டின் இயற்கை வளம், மக்களின் உழைப்புத்திறம், அறிவு மேம்பாடு. இவைபற்றி எல்லாம் அந்தப் பாடலிலே, அழகான 'அடிகள்' உள்ளன; பொருட்சுவை இசை இனிமையுடன் குழைந்து வருகிறது; எனினும், 'எடுப்பு' இருக்கிறதே. அது ஒரு பாடலுக்காக மட்டுமல்ல. நமது நாட்டு மக்கள் எப்போதும் எண்ணிப் பார்த்திட, ஏற்றம் பெற்றிடத் தூண்டிடும் முறையிலே, அமைந்திருக்கிறது, இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு - இது பாடலின் எடுப்பாக அமைந்திருந்தது. என்றாலும் தம்பி! இச்சகம் பேசியோ, இளித்துக் கிடந்தோ, ஏவல் பல புரிந்தோ, எடுபிடி ஆகியோர் இருந்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்று எண்ணிக் கிடக்கிறார்களே சிலர், அவர்கள் ஒரு நாள் ஒரு பொழுதாகிலும், தம்மைத்தாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு! - என்று இன்னொருவர் தயவை மட்டும் தேடித், தாள் தொட்டுக் கிடந்தன்றோ வாழமுடியும் என்று எண்ணிக் கிடக்கின்றனர், இருப்பதை மறந்துவிட்ட இயல்பினர். ஏதோ இந்நாடு, பாலைவனமும் பாழ்வெளியும், காடு மேடும். மட்டுமே கொண்டதாக இருப்பது போலவும், இங்கு, விதைத்தால் முளைக்காது. வெட்டினால் ஊற்றுச் சுரக்காது, என்று கூறத்தக்க நிலை இருப்பதுபோலவும், எதிரிப் படைகள் நாற்புறமும் சூழ்ந்து கொண்டு, தாக்கியபடி இருப்பது போலவும், ஓர் மனமயக்கத்தைத் தாமாக ஏற்படுத்திக் கொண்டு, ஓர் மேலிடம்' நாடி. அவர் தயவினைத் தேடிப்பெற்று மட்டுமே, வாழ்வினைச் செம்மையாக்கிக் கொள்ள முடியும் என்று எண்ணி, அடிமை மனப்பான்மையினராகி அவதியுறுவதுடன், அந்தப் 'பிச்சைப் பிழைப்பை இச்சையுடன் ஏற்றுக் கொள்வதுதான் அறிவுடைமை; மறுப்பது மடைமை!-என்றெல்லாம் பேசியும் வருகின்றனரே, அவர்களின் நினைப்புத் தான் வந்தது. (பாடலின் எடுப்பைக் கேட்டதும்.) சோம்பித் திரிந்திடாமல், சுரண்டிக் கெடுக்காமல், உழைத்தால் அனைவரும் உண்டு மகிழ்ந்திருக்கத்தக்க அளவு, வளம் கொண்டதாகவே நம்நாடு இருந்திடக் காண்கிறோம். கோடி கோடியாகப் பொருளைக் கொட்டிப் புதுத் திட்டங்களைத் தீட்டி நடத்தி, பெருஞ்செல்வத்தை உற்பத்திசெய்து குவித்திடுவோம் - என்று இன்று கூறுகின்றனர். தம்பி! நான் அந்தத் தனி முயற்சியை<noinclude></noinclude> 42ufw7hp2cxyme2ej9hw5jinil1oqul பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/237 250 641865 1932697 1930935 2026-05-12T04:37:54Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932697 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||213}}{{rule}}</noinclude>மனதில் வைத்துக்கொண்டு கூட அல்ல, உழைப்பைக் குறைத்துப் பொருளைப் பெருக்கித் தரத்தக்க விஞ்ஞானக் கருவிகள், கிடைக்காது போயினும் கூட. அறிவுத் தெளிவுடன் கூடிய உழைப்பின் மூலம் மட்டுமே, பெறத்தக்க வளமே கூட, இந்நாட்டு மக்களை, நிம்மதியாக வாழ்ந்திடச் செய்திடும் வகையிலும், அளவிலும், இருப்பதைக் குறிப்பிடுகிறேன். இது இல்லையே? இதற்கு என்ன செய்வோம்? என்று ஏங்கித் தவித்திடும் நிலையில் நாம் இல்லை நமது நாடு, போதுமான அளவு, வளம் பெற்றிருக்கிறது. அதனை அறிந்து, அனைவரும் கபடமற்று, உழைத்துக் கயமைத்தனத்தைத் தலைகாட்ட ஒட்டாது வெட்டிச் சாய்த்திட்டால், இன்னொருவர் தயவு எதற்கு? இந்நாட்டில் வாழ்வதற்கு?' என்று இசைபாடி மட்டுமல்ல, இசைபட வாழ்ந்திடவும் முடியும். புத்தம் புதுக்கருவிகள், புதுப்புதுத் திட்டங்கள், இங்கு நிம்மதியான வாழ்க்கையை மட்டுமல்ல, எங்கும் பொன் கொழிக்கும் நிலையை ஏற்படுத்தித் தரும், என்று திட்டம் தீட்டுவோர் அறிவிக்கின்றனர். அந்த நோக்கத்துடனேயே, இரண்டு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். இப்போது மூன்றாவது திட்டம் கருவில் உருவாகி வருகிறது என்றும், கூறிக் களிப்பூட்டுகின்றனர். ஆனால், கவனித்திருப்பாயே, தம்பி! இந்தக் கிழமை, நேரு பண்டிதர், பேசியிருப்பதை. இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களாலும் பெருகிய செல்வம், எங்கே சென்று தங்கிவிட்டிருக்கிறது, என்பதைக் கண்டறிய வேண்டும். அதற்காக ஒரு தனிக்குழு அமைந்திட வேண்டும். பத்து ஆண்டுகள், பாடுபட்டதிலே கிடைத்த பலன், எங்கே இருக்கிறது என்பது, கண்டுபிடிக்கப்பட வேண்டியதாக, தனிக்குழு அமைத்துக் கண்டுபிடிக்கப்பட வேண்டியதாக, இருக்கிறது. திட்டத்தின் வெற்றிக்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்! தேடுகிறார்கள். பலன் எங்கே என்று!! 'நான் தம்பி! இப்போது அந்தத் திட்டங்களை மனதிலே கொண்டு அல்ல, இயற்கை நமக்கு அளித்துள்ள செல்வத்தை மட்டுமே மனதிலே கொண்டுதான், கூறுகிறேன், ஒழுங்கான முறையில், ஒருவரை ஒருவர் அழித்திடும் கெடுமதியின்றி, அனைவரும் உழைத்தால், எவரும், இல்லாமை எனும் நோயால் பீடிக்கப் படாமல், நிம்மதியாக வாழ்ந்திட முடியும். உலகிலே, பல நாடுகள் உள்ளன-சில நாடுகளிலே சில பகுதிகளும் உள்ளன- இன்னொருவர் தயவு இருந்தால் மட்டுமே வாழ்ந்திட முடியும் என்று கூறத்தக்க நிலையில், வளம் குறைந்த நாடுகள் உள்ளன. குடி<noinclude></noinclude> 6hovao03wlxt2tjhhmy2ta6ec1spl4n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/238 250 641866 1932698 1930946 2026-05-12T04:38:58Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932698 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|214||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வளமற்ற நாடுகள் உள்ளன. இன்றும், வேட்டையாடுதல், மீன்பிடித்தல், இவைகளை மட்டுமே வாழ்க்கைக்கு வழிகளாகக் கொண்ட நாடுகள் உள்ளன. சில இடங்கள் உள்ளன கதிரவனை வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே காணமுடியும்! சில நாடுகளிலே, அடிக்கடி, கடல் கொதித்தெழுந்து, படை எடுத்து அழிவை உண்டாக்கிவிடும்!! சில நாடுகளிலே, எப்போதும் மூடுபனி. புல் பூண்டு கூட முளைத்திட முடியாத நிலையிலே பனிப்பாறைகள் நிரம்பிக் கிடக்கும் இடங்களும் உள்ளன. இந்நாடு பல ஆயிரம் ஆண்டுகளாகவே, இயற்கையின் பேருதவியைப் பெருமளவு பெற்றுத் திகழ்ந்து வந்திருக்கிறது. அந்த வளத்தை. பழம்பெரும் புலவர்களின் பாக்களில் காண்கிறோம். அவர்களின் காலத்திலே, அற்புதம் செய்தளிக்கும் கருவிகள் இல்லை; உண்மை. ஆயினும் வளம் கொஞ்சிக் கிடந்தது. துள்ளிடும் வாளை கண்டனர்; புள்ளிமான் கோலம் கண்டனர்; கிள்ளை மொழி கேட்டு இன்புற்றனர்; சந்தன மணம் பெற்று மகிழ்ந்தனர்; கடலிடை முத்தும், கைத்திறனுள்ளோர் செய்தளிக்கும் அணிபணியும் கண்டனர்; பழமுதிர் சோலைகள், பாங்கு நிறை வயல்கள், செங்கரும்புக் கழனிகள், என்ற இன்னோரன்ன வளம்கண்டு பாடினரேயன்றி, வெடித்துக்கிடக்கும் வயல்கள், கொதித்துக் குழம்பிடும் கும்பிகள், நெருப்பைக் கக்கிடும் எரிமலைகள், அழிவினை ஏவிடும் நிலநடுக்கங்கள்-எனும் கொடுமைகளைக் கண்டார்களில்லை. பன்னெடுங்காலமாகவே, இன்னொருவர் தயவு எதற்கு, இந்நாட்டில் வாழ்வதற்கு? என்று பண்பாடியே, வாழ்ந்தனர், தமிழர். உண்டிக்கும் உடுத்துவதற்குங்கூட, வழிவகையற்றுப்போய், மற்றவர்களை அண்டிப் பிழைத்திட வேண்டிய அல்லல் நிரம்பிய நிலையில், நாடுகள் இருந்தன; இருக்கின்றன; பிச்சைப் பிழைப்பு நம் நாட்டு மக்களை, முன்பு தீண்டினதில்லை. நாடு மட்டுமா, தனி மனிதனே, பிச்சை எடுத்துத்தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலை இருக்குமானால், அது எத்துணை வெறுக்கத் தக்கது என்று. நமது ஆன்றோர் கருதினர் என்பதற்குச் சான்றுகளைத் தேடி அலைவானேன், இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான் என்றன்றோ, வள்ளுவப் பெருந்தகை கூறினார். அப்படிப்பட்ட நாடு, இன்று எதிலாகிலும், தன்னிறைவு பெற்று இருந்திடக் காண்கிறோமா? எதிலாகிலும், தன்னிச்சைப்படி நடந்திடும் உரிமை பெற்றிருக்கிறதா, நாடு?<noinclude></noinclude> 3gyachklwlzmvafo64z40f42k91gt77 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/239 250 641867 1932699 1930949 2026-05-12T04:39:52Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932699 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||215}}{{rule}}</noinclude> இல்லை! இல்லை! என்பதை, நாம் எடுத்துக் காட்டும் ஆதாரங்களைக் கூடத் தள்ளிவிடட்டும், தம்பி! ஒவ்வொன்றுக்கும், நமது அமைச்சர்கள் அளிக்கிறார்களே, பதில்கள், அவைகளைக் கவனித்தாலே, புரிகிறதல்லவா!! நம் நாட்டிலே, உழவு முறை எங்ஙனம் இருத்தல் வேண்டும் என்பதிலிருந்து, உரையாடுவது எம்மொழியில் என்பது வரையில், இன்னொருவர் தயவுகூட அல்ல. இன்னொருவரின் கட்டளையை எதிர்பார்த்தல்லவா, நடந்துகொள்ள வேண்டி இருக்கிறது. துறைமுகங்கள் உள்ளன இங்கே, தூர்ந்துபோன நிலையில்; அவைகளைப் பழுது பார்க்கலாமா, ஆழப்படுத்தலாமா என்று யோசிக்கக் கூட, நமக்கு, அங்கிருந்து 'நிபுணர்கள்' தேவைப்படும் நிலையல்லவா, காண்கிறோம். தூத்துக்குடித் துறைமுகத்தைப் பற்றிய சோகக் கதைதான், தெரியுமே, தம்பி! உனக்கு ஓட்டு வேட்டைக்குச் செல்லும்போது, அமைச்சர்கள் பேசும் பேச்சுக்களைக் கவனித்தால், அடே! அப்பா! ஒரே மாதத்திலே, அவர்களே, தூத்துக்குடித் துறைமுகத்தை விரிவு படுத்தி, சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தி, கப்பலே ஓட்டிவிடுவார்கள் என்று எண்ணிடத் தோன்றும்-அவ்வளவு கனிவு, குழைவு, தாராளம், வீரம், விவேகம் ததும்புகின்றன. பொங்கி வழியும் அந்த ஆர்வம், பெட்டியில் விழுந்ததை எண்ணிப் பார்த்ததும், இருக்குமிடம் தெரியாமல் வறண்டுபோயே விடுகிறது. ஏன்? இன்னொருவர் கட்டளைக்குக் காத்துக் கிடக்கவேண்டி இருப்பதால்! இதைச் சொன்னால், இப்போதெல்லாம். நமது மந்திரிமார்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. கோபம் பிறந்து என்ன பலன்? எதிர்க்கட்சிகளைத் தாக்கத்தான் அந்தக் கோபம் பயன்படுமேயன்றி, டில்லிப் பட்டினத்தருகே கூடச் செல்லும் வலிவு இல்லையே அதற்கு!! ஏன்? எதற்கும் டில்லியின் தயவை நாடிக் கிடக்கவேண்டிய இழி நிலையை, இவர்களாக ஏற்படுத்திக் கொண்டதனால்! இவர்களின், நெஞ்சுக்கு உரம் ஊட்ட, அறிவுக்குத் தெளிவு கிடைக்கத்தான், நமது கழகம். இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு! என்று பண்பாடியபடி இருக்கிறது. தம்பி! சில நாடுகள். இயற்கை வளமற்று, தொழில் திறனுள்ள மக்களற்று இருப்பதால், பேரரசு ஒன்றினுக்கு உட்பட்டு, அடங்கிக் கிடந்து, வாழ்க்கையை நடத்தித் தீரவேண்டியவைகளாகி விடுகின்றன.<noinclude></noinclude> 7005tyipwxcopgrsxby27vygofvvuh6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/240 250 641868 1932700 1930951 2026-05-12T04:40:50Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932700 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|216||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வேறு சில நாடுகள், வளம் இருந்தும், அதனைத் தக்க முறையில் பயன் படுத்திக் கொள்ளும் உரிமை பெறாததாலோ, உரிமை பறிக்கப்பட்டுப் போய்விடுவதாலோ, அடிமைக்கோலம் பூண்டு, பேசு இடும் பிச்சையை உண்டு வாழவேண்டி நேரிட்டு விடுகிறது. நம் நாட்டு நிலை, மிக வியப்பான தொன்றாகும். நம் நாட்டு வளம் ஒரு பேரரசுக்கு வண்ணமளிக்கவும், நம் நாட்டுத் தொழில் திறமை வேறோர் இடத்துக்கு வலிவும் பொலிவும் தேடித் தரவும், பயன்படுத்தப்பட்டு வருகிறது. நம் நாட்டு இரும்பு, நமக்கு இன்னமும் பயன்படவில்லை; நம் நாட்டுக்கோ, வேற்றிடத்து இரும்பு வருகிறது; அது மட்டுமல்ல வேடிக்கை; அந்த வேற்றிடத்து இரும்பை வெட்டி எடுக்கவும், அதற்கான திட்டமிட்டுச் செயல்படவும், நம் நாட்டவர் வேற்றிடம் செல்கிறார்கள்!! நாட்டிலே, காவிரிக்கரையிலே எண்ணெய் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். நம் நாட்டுக்கு இப்போது எண்ணெய் வேற்றிடத்திலிருந்து வருகிறது. அதுமட்டுமல்ல, வேற்றிடத்தில் உள்ள எண்ணெய்த் தொழிலிடங்களில், நம் நாட்டு உழைப்பாளிகளும், நிபுணர்களும், வேலை செய்து வருகிறார்கள். சந்தனத்தை அரைத்தெடுத்துக் கொடுக்கிறோம் - சமயத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்தவன் மார்பிலே பூசிக் கொள்கிறான், மகிழ்ச்சியுடன்; அரைத்ததால் கையிலே வந்துற்ற 'சுளுக்கு'க்காக ஈரக் களிமண்ணை அப்பிக்கொண்டு, நாம் வேதனைப்படுகிறோம். என்ன செய்யலாம்! நாம் வந்த வழி அப்படி!! - என்று பேசிப் புலம்புவர். வழி அறியாதார். அது போலன்றோ, ஆளவந்தார்களும் பேசுகின்றனர். என்ன செய்வது? நாம், டில்லியின் தயவை எதிர்பார்த்துத் தான் வாழவேண்டி இருக்கிறது. என்று என்ன இல்லை இங்கே? ஏன் கை ஏந்திக் கஷ்டப்படுகிறீர்கள்? என்று கேட்டு விட்டாலோ, உருட்டு கிறார்கள், மிரட்டுகிறார்கள், தம்பி! குத்திக் குடலெடுக்கிறார்கள். கொன்றே போட்டுவிடுகிறார்கள், உண்மையிலேயே இந்த நாடு, இன்னொருவர் தயவை நாடினால் மட்டுமே வாழ முடியும், என்ற விதத்திலே, இருக்குமானால். நீயும் நானும், நமது பக்கம் திரண்டு நிற்கும் நற்பண்பாளரும், ஏன், தனி அரசு என்று பேசப்போகிறோம்! நமக்கு என்ன, ஆளவந்தார்களின் அருவருப்பைத் தேடிக் கொள்வதிலே. இலாபமா? சுவையா? தலையாட்டிகளெல்லாம்<noinclude></noinclude> nuwclfvet2kmpnge7nz5pcqgmml43k1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/241 250 641869 1932701 1930954 2026-05-12T04:44:13Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932701 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||217}}{{rule}}</noinclude>தர்பாரில் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கிறோம்; எங்கோ கிடந்ததுகள் சாமரம் வீசிப் பங்காளிகளாகி விடுவதைக் காண்கிறோம்; எதிர்த்துப் பார்த்தோம். பலன் இல்லை; இனி எடுபிடியாகிப் பார்ப்போம், பலன் கேட்போம். என்ற முறையிலே, ஓங்காரக் கூச்சலிட்டு ஒரு காலத்தில் உலவி வந்ததுகளெல்லாம், இன்று புகழ் 'ரீங்காரம்' செய்து, வட்டமிட்டுக் கொண்டிருக்கக் காண்கிறோம்! எனினும் ஆளவந்தாரின் போக்கினை எதிர்த்து. இன்னல் வந்துற்றால் ஏற்றுக் கொள்கிறோம். என்ன காரணம்? நமது உள்ளத்தில் ஆட்சி செய்யும் உணர்வு, நம்மை உந்திக் கொண்டிருக்கிறது. இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு! என்ற பண், செவியில் கேட்டபடி இருக்கிறது. இந்நாட்டு அருவியின் சலசல ஒலியிலும், செந்நெல் மணிகளின் கலகல ஒலியிலும், இந்தப் பண்தான் கேட்கிறோம். ஓங்கி உயர்ந்த மலைகளும், தேனினைச் சொரிந்திடும் தருக்களும், நமக்கு இந்தப் பண்ணினைத்தான் இசைத்தபடி உள்ளன. அதன் வயப்பட்டு விட்டோம்; மற்ற எதுவும், நம்மை மயக்கிடாது; எந்த எதிர்ப்பும் நமது எண்ணத்தை மாய்த்திடாது; உடலைச் சாய்த்திடலாம்; இருட்டு நேரம், முரட்டு ஆள். கூர்மையான கத்தி, நேர்மை மறக்கும் அதிகாரி, இருந்தால் போதும், அதற்கு. ஆனால், எண்ணம், என்றும் இறந்துபடாது! காணும் காட்சிகள், கேட்டிடும் இசை எல்லம், அந்த எண்ணத்தை மேலும் வலிவுள்ளதாக்கும்!! தம்பி! உடன் பிறந்த தங்கைமார் கூடி. நிலாச் சோறு செய்து உண்டு களிப்பர் கண்டிருக்கக் கூடும். பல்வேறு இல்லங்களின் செல்வங்கள் ஒரு இடத்தில் இருந்து, ஒன்றாகச் சமைத்து, ஒருசேர இருந்து உண்டு, ஆடிப்பாடி மகிழ்வர். எனினும், அந்த 'விளையாட்டு' முடிந்ததும், அவரவர் இல்லம் செல்வர்; பிறகு, உண்பதும் உறங்குவதும் அவரவர் இல்லத்திலேயே. அதுபோல், வேடிக்கைக்காக அல்ல, காரணத்தோடு, ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக, பல நாட்டவர், பல இனத்தினர் ஒரு இடத்திலிருந்து. ஒன்றுபட்டுக் காரியமாற்றலாம்- காரியமாற்ற வேண்டி நேரிடும். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரியம் குறைவின்றி நடந்தேறிய பிறகு. ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு இனமும், தத்தமது எல்லை நின்று, உழைத்து, உயர்ந்து, உயர்வினை உலகுக்கு விரும்பி அளித்து, உலகப் பொதுநலனை வளர்த்திடவே முனைதல் வேண்டும். உலகே ஒரு பெரும்நாடு ஆகி எல்லைக் கோடுகள் அழிக்கப் பட்டு - இன இயல்புகள் நீக்கப்பட்டு - யாதும் ஊரே, யாவரும் கேளிர்<noinclude></noinclude> c7imic9zskiz69yz7voendlx04d5a9m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/242 250 641870 1932702 1930957 2026-05-12T04:48:26Z Dharshika2026 16400 1932702 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|218||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>என்பது நடைமுறைக்குக் கொண்டுவரப்படும், நன்னாள் வருமெனின், எவர் குறுக்கே நிற்பர்! ஜெர்மனி. ஜெர்மனி என்ற உணர்வை இழந்து, இத்தாலி தன் தனிப்பெயரை விட்டுக் கொடுத்து. பிரான்சு தன் பண்பு தனியானது என்று பேசுவதை விட்டொழித்து, அதுபோன்றே, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, இரஷியா ஆகிய எல்லா நாடுகளும், தத்தமது எல்லைகள், இயல்புகள், அரசு முறைகள், வளமூட்டும் வாய்ப்புகள் அனைத்தையும் 'தியாகம்' செய்து, 'ஒரே உலகு' ஆகிவிடத் திட்டமிட்டாலும், நாங்கள் மட்டும், 'திராவிடம்' தனி நாடுதான் என்ற திட்டத்தை விடவேமாட்டோம் என்று, எவரும் கூறத் துணியார். ஆனால், 'ஒரே உலகு' என்பதே உயர்ந்த இலட்சியம், எனவே உனக்கென ஒரு நாடு, ஒரு அரசு, வேண்டுமென்று கிளர்ச்சி நடத்தாதே, அது குறுகிய மனப்போக்கு என்று பேசுவது, பேரறிவினைக் காட்டுவது மாகாது. நேர்மையுமாகாது. {{center|}} ★★★ 'தேசியம்' என்பதுகூட, ஒரு போலித் தத்துவந்தான்! மனித குலம் ஒன்றேயன்றி, அதிலே, மஞ்சள், கருப்பு, வெள்ளை, மாநிறம் என்றெல்லாம் குறிப்பிட்டு இது என் நாடு, இது என் அரசு. என்று வாதாடுவது பேதமை என்றுகூடப் பெரியவர்கள் பேசுகிறார்கள் - சுவை இருக்கிறது பேச்சில், சூடுகூடப் பிறந்துவிடுகிறது; ஆனால் செயல் முறை, எங்ஙனம் இருக்கிறது என்று கவனிக்கும்போதுதான். அந்தப் பெரியவர்கள் பேசுவது, மற்றவர்கள் கேட்டுத், தம்முடைய உரிமையை விட்டுக் கொடுக்க அல்ல என்பது விளக்கமாகத் தெரிகிறது. {{center|}} ★★★ ஓ. ஹென்ரி சுவைமிகு சிறுகதைகள் பல எழுதிப் புகழ் ஈட்டிய, அமெரிக்க எழுத்தாளர். கதைகளில் சுவை என்றால், சொல்லடுக்கால், கட்டுக்கோப்பு முறையால் கிடைத்திடும் சுவை மட்டுமல்ல, கதையிலே இடம்பெற்று, படிப்போரின் நெஞ்சைத் தொட்டிடும் கருத்தால் கிடைத்திடும் சுவை. {{center|}} ★★★ ஒரு உணவு விடுதி மிகப்பெரியது. புகழ் வாய்ந்தது. எப்போதும் இங்கு ஒரே ஆரவாரம், கூட்டம், குதூகலம். எங்கெங்கிருந்தெல்லாமோ, வருகிறார்கள் இந்த உணவு விடுதிக்கு. கூட்டத்திலே சேராமல். ஆனால், அனைவரையும் கூர்ந்து கவனித்தப்படி, ஒருவன் இருக்கிறான் - அவன் ஒரு சிந்தனையாளன். அரசியல், பொருளியல், மன இயல், இவைகளைப் பற்றி எல்லாம்<noinclude></noinclude> kybda2l63u2stusjj1yf528ft075v5b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/243 250 641871 1932704 1930970 2026-05-12T04:49:57Z Dharshika2026 16400 1932704 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||219}}{{rule}}</noinclude>நிரம்பத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு. இந்த விடுதியிலே பலர் வருகிறார்கள், பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும் என்பதற்காகவே வந்திருக்கிறான். விந்தையான மனிதர்கள், வேடிக்கையான இடம்! என்று எண்ணிய படி அவன் உட்கார்ந்திருக்கிறான். நடமாடும் விந்தை என்று சொல்லத்தக்க விதத்தில், ஒருவன், உள்ளே நுழைந்து, ஒரு அதிர்வேட்டுச் சிரிப்பை வீசிவிட்டு, உட்கார இடம்தேடி, ஒதுக்குப் புறமான இடத்தில், தனியாக உட்கார்ந்திருக்கும் சிந்தனையாளனைப் பார்க்கிறான். என்ன எண்ணிக் கொண்டானோ, தெரியவில்லை. நேராக, அதே இடம் வந்து, அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொள்கிறான். மயக்கும் பார்வை! இனிக்கும் பேச்சு! அந்த விந்தை மனிதனுக்கு. "தாங்கள் எந்த ஊரோ?" என்று கேட்டான் சிந்தனையாளன். “நானா? நான், நார்வே! அல்லது பாலஸ்தீன்! பாரீஸ்!" என்று எதாவது பதில் சொல்லுவான் என்பது, சிந்தனையாளன் நினைப்பு. விந்தை மனிதனோ, உடனே பதில் கூறவில்லை. ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ஏளனம், பச்சாதாபம், வியப்பு, எல்லாம் கலந்த ஒரு புன்னகையைக் காட்டியபடி, "நானா? எந்த ஊர் என்றா கேட்கிறாய்! நான், என்ன சொல்ல! என் ஊர், உலகம்!! இப்போது பீகிங் நகரிலிருந்து புறப்பட்டு வருகிறேன்; டமாஸ்கஸ் நகர வியாபாரி ஒருவருக்குக் காஷ்மீர் கம்பளம் தேவை என்று வெனிஸ் நண்பன் கூறக்கேட்டு, இன்றிரவு பக்தாத் கிளம்புகிறேன், அந்த வியாபாரியைக் கண்டு பேச!" என்று பதிலளித்தான். ஊர் எது என்று கேட்ட உடன், மளமளவென்று உலகையே ஒரு சுற்றுச் சுற்றி வருகிறானே என்று, ஆச்சரியம், சிந்தனையாளனுக்கு. ''உலகம், எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், அவரவர்களுக்கு என்று ஒரு நாடு. ஒரு ஊர் உண்டு அல்லவா?" என்று கேட்டான் சிந்தனையாளன். "இளைஞனே! பொதுவாகப் பலருக்கும் இருக்கும் பித்தம் உனக்கும் இருக்கிறது. என் நாடு, என் ஊர், என்பது அர்த்தமற்ற பேச்சு!! நாட்டின் மீது பற்றுவைப்பது என்ற தத்துவமே, போலி - சொத்தை. மண்ணும் விண்ணும், மரமும் மலரும், குதலைமொழிக் குழந்தையரும், குழல்மொழிக் குமரிகளும், எல்லா இடத்திலும், உலகமெங்கும் உண்டு! இதிலே, ஒரு குறிப்பிட்ட எல்லையை நாமாக வகுத்துக்கொண்டு, இது எனது நாடு, இதற்கு உலகிலே எங்கும் இல்லை ஈடு, என்று பேசுவது பேதைமை.<noinclude></noinclude> s3damx7zmh7y3erdnpj9iuru7rci38q பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/244 250 641872 1932705 1930974 2026-05-12T04:51:00Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932705 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|220||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>ஒரு குறிப்பிட்ட இடத்தின்மீது பற்று இருப்பதாகப் பேசுவதும் பொருத்த மற்றது. எனக்கு இமயமலை பனிமூடி இருக்கும் காட்சியும், இலண்டன் மாநகரம் மூடுபனியில் மூழ்கிக்கிடப்பதும், நைல் நதியின் நேர்த்தியும், நேப்பிள்ஸ் நகர வசீகரமும், பெர்லின் நகரத் தொழிற் சாலையும், பிரான்சு நாட்டு மதுவகையும், மணிபுரி நடனமும், மாட்ரிட் நகர மாட்டுச் சண்டையும், எல்லாமே பிடிக்கும்! எல்லாம் என்னுடையவை என்ற உணர்ச்சிதான் எனக்கு - என் நாடு அதிலே என் ஊர்! அதிலே என் தெரு! அதிலே நான் பிறந்த வீடு! நான் விளையாடிய மண்மேடு! அங்கு நான் கலைத்தெறிந்த குருவிக்கூடு! - என்றெல்லாம் பேசுவது கிடையாது. நான் மனிதன்! இந்த நாட்டுக்காரன் - அந்த நாட்டுக்காரன் என்று, என்னையே நான் மதிப்புக் குறைவாக்கிக் கொள்ளமாட்டேன். என் நாடு உலகம்!! மசூதியும் மாதாகோயிலும், தேரும் திருவிழாவும், உண்டு. இதிலே இதுதான் என்னுடையது, இது என்னுடையது அல்ல என்ற பேத உணர்ச்சி எனக்குக் கிடையாது. நான் சில வேளைகளில், சில இடங்களில் தங்குவேன் - ஆனால், அதிலே இன்ன இடம் என் இடம் என்று கூறி, மற்ற இடங்களை இழந்து விடுவேனா மதியற்றவனல்லவா, அப்படிச் செய்வான்! நான் அரேபிய பாலைவனத்திலே ஒட்டகத்தின் மீது அமர்ந்து செல்வேன். கேரளத்திலே படகேறிச் செல்வேன். டார்ட்டாரியில் குதிரை! இலண்டனில் விமானம்! இரஷியாவில், ரயில்!!-இப்படி!! ஆனால், இதிலே இதுதான் என் நாடு, மற்றவை மற்ற எவரெவருக்கோ என்று பேசும், பஞ்சப் புத்திக்காரனல்ல நான்! எனக்கு. உலகம் உறைவிடம்! உலகநாதன் என்று என்னை அழைக்கலாம்". சிந்தனையாளன், வியப்பிலே அமிழ்ந்தே போனான். நாடு. நாட்டுப்பற்று, நாட்டு விடுதலை, அதற்கான போர், அதிலே தியாகங்கள், வீர வரலாறுகள், இவைகளை எல்லாம் படித்து, நெஞ்சு நெக்குருகி இருக்கிறான் - இதோ 'ஒருவன். தன்னை உலகநாதன்' என்று கூறிக்கொள்கிறான் - நாட்டுப்பற்று என்று பேசுவதே சிறுபிள்ளைத்தனம் என்று கேலிசெய்கிறான் - இவனல்லவா, தலைசிறந்த தத்துவவாதி - நாட்டுப்பற்று எனும் பாசத்தைக்கூடக் கடந்தவன்! - என்று எண்ணி வியந்தான். "என் நாடு இங்கிலாந்து என்று கூறிவிட்டால், உனக்குக் கரித் துண்டு மட்டும்தான் சொந்தமாகும்; ஆப்பிரிக்காவிலே உள்ள வைரம். உனக்கு இருக்காது தமிழ்நாட்டு முத்து உனக்கல்ல, ஆப்கன் நாட்டு பழவகை உனக்கில்லை..." என்று விந்தை மனிதன் கூறக் கேட்டு. சிந்தனையாளன், இவனே இலட்சிய புருஷன் - இவன் கூறுவதே உண்மையான தத்துவம், தேசியம் என்பதுகூடச் சொத்தைவாதம். நாமும் 'உலகநாதன்' ஆகிவிடவேண்டும். குறுகிய மனப்பான்மை கூடாது.<noinclude></noinclude> t90xpns3sscaw6163ojtefwyxqtfusy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/245 250 641873 1932706 1930975 2026-05-12T04:51:55Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932706 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||221}}{{rule}}</noinclude>எல்லைக் கோடுகளிலே சிக்கிக் கொள்ளலாகாது என்றெல்லாம், தீர்மானித்தான். உலகநாதன், சிறிதுநேரம் இருந்துவிட்டு, விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான். சிந்தனையாளன், செந்தேன் உண்டவன் போலாகி, அங்கேயே உட்கார்ந்திருந்தான். திடீரென்று, பெருங் கூச்சல் கேட்டது. ஒருவரை ஒருவர் ஏசிக்கொள்வதும், தாறுமாறாகப் பேசிக் கொள்வதும், கேட்டது. உதைப்பேன்! கொன்றுவிடுவேன்! சுட்டுத் தள்ளுவேன்! - என்று கூக்குரல் கிளம்பிற்று. பரபரப்பு ஏற்பட்டது. அமளி மூண்டுவிட்டது. மேஜைகள், நாற்காலிகள், பறந்தன. உடைந்தன. உண்டு களித்திருந்தோர், மூலைக்கு ஒருவராக ஓடலாயினர். பலப்பல நூற்றாண்டுகளாகப் பாவாணர்களும், அரசியல் ஆசிரியர்களும், எழுச்சியூட்டி நிலைநாட்டிய தேசியம் - நாட்டுப் பற்று என்பதே போலித் தத்துவம் என்ற பேருண்மையை, உலகநாதனின் உன்னதமான விளக்கத்தால் பெற்றுப் பெருமிதம் அடைந்திருக்கும் வேளையில், ஏதோ ஒரு அற்ப விஷயத்துக்காக, இங்கு அமளி செய்கிறார்களே அறிவற்றவர்கள், பேருண்மையைக் கேட்டறியாப் பித்தர்கள், என்று எண்ணி வெறுப்படைந்தான், சிந்தனையாளன். இதற்குள், அமளி பலமாகிவிட்டது. ஒருவன் பலமாகத் தாக்கப்பட்டுக் கீழே சாய்ந்தான். அவன் உடலில் பல இடங்களிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. "ஐயோ பாவம்! எவனையோ, பலமாகத் தாக்கி விட்டார்களே!" என்று முணு முணுத்தப் படி, அந்த இடம் நோக்கிச் சென்றான், சிந்தனையாளன். அடிப்பட்டவனைக் கீழே கிடத்தி இருந்தார்கள். அருகே சென்று பார்த்தான். திடுக்கிட்டுப் போனான்; அடிபட்டுக் கீழே கிடந்தவன், உலகநாதன். "ஐயா! இவரை ஏன் இப்படித் தாக்கினீர்கள்? அமளிக்குக் காரணம் என்ன?" என்று பரிவுடன் சிந்தனையாளன் கேட்டான். "பயல், முன்கோபக்காரன். யாரோ ஒருவன், இவனுடைய ஊரிலே சாக்கடை நாற்றம் மூக்கைத்துளைக்கும் என்று சொன்னானாம். ஆஹா!<noinclude></noinclude> 0hdtr9kblpehfxhog5pbpera7ssy05m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/354 250 641982 1932583 1930121 2026-05-11T19:06:35Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932583 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /> {{Rh|330||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> "வருக! அமைச்சரே! வருக! தாங்கள் அமைச்சரானதற்காகத் தங்களை நான் வாழ்த்துகிறேன்.....இல்லை, இல்லை தங்களைப் பெற்றதற்காக அமைச்சர் அவையை வாழ்த்துகிறேன்". பொல்லாதவன் இந்த இளைஞன். முடி அரசனோ, குடிஅரசுக் கொள்கையுடையோனோ, எவனாயினும், புகழ்மொழி கேட்டால் மயங்கிப் போவர், என்ற உண்மையை உணர்ந்து, புயலாரிடமே, அந்த வித்தையை காட்டுகிறான். மன்னர்களாகிலும், பலருடைய புகழுரையைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போயிருப்பர்! எனவே அவர்கள், தம்மைப் புகழ்பவர்களின் எண்ணிக்கை வளர வளர, ஓரளவு சலிப்புணர்ச்சி கூடக் கொள்ளக்கூடும். புயலார் போன்றவர்கள் அவ்விதம் அல்லவே! அங்காடியிலும், ஆற்றோரத் திடலிலும், முச்சந்தியிலும், மன்றங்களிலும், பாராட்டுரைகளைப் பெற்றிருப்பர். இது அரண்மனை! எந்த அரண்மனையைச் சுட்டிக் காட்டி, ஆணவம் குடி கொண்ட இடம்! அக்ரமம் கொலு இருக்கும் இடம்! என்றெல்லாம் கண்டித்துப்பேசி இருக்கிறானோ, அதே அரண்மனை, அங்கு அவன் நுழைகிறான், மன்னனைக் காண, அமைச்சர் என்ற நிலை பெற்று! அந்த இடத்தில், தன்னைப் புகழ்கிறார்கள் என்றால், உச்சி குளிர்ந்திடத்தானே செய்யும். மன்னர்! என்று இளைஞர்களில் ஒருவன் அறிவிக்கிறான். உட்கார்ந்திருக்கும் புயலார், இருக்கையில் இருந்தபடியே, கதவுப் பக்கம் திரும்பிப் பார்க்கிறார்-எழுந்திருக்கவில்லை. மன்னன் வருகிறார் என்ற உடன், எழுந்து நின்றால், செ! தன்மானத்தை, இழந்துவிடும் செயலாகி விடாதா! ஓ! பயல், நம்மைக் கண்டதும் மரியாதை காட்டுகிறான் என்று மன்னன் எண்ணிக்கொண்டு விடுவானே! நாடு, நமது கட்டளைக்காகக் காத்துக்கிடக்கிறது: நமது அறிவாற்றலால் இந்த அரசையே ஆட்டிப் படைக்கிறது-அப்படிப்பட்ட நாம், கேவலம் ஒரு முடிதாங்கியைக் கண்டு எழுந்து நிற்பதா? கூடாது. கூடவே கூடாது. நாம் உட்கார்ந்தபடி இருந்தால்தான் நமது நிலையின் உயர்வு தெரியும், தரம் புரியும், குடிஅரசுக் கோட்பாட்டுக்கு ஏற்றம் ஏற்படும், என்றெல்லாம் புயலார் எண்ணிக்கொண்டிருந்திருக்கக் கூடும். நாற்பத்தைந்து வயதிருக்கும் மன்னனுக்கு; நல்ல உயரம்; அறிவாளி என்பதைக் காட்டிடும் தோற்றம். கனிவுடன், கரங்களை நீட்டியபடி, புயலாரை நோக்கி வருகிறார். மன்: என் சிறிய அரண்மனைக்கு வந்திருக்கிறீர்-நல் வரவேற்பு. புயலாரே! அமருங்களேன்!!<noinclude></noinclude> hk04rsbdlfi3ee9m2p11njsznc7s481 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/355 250 641983 1932585 1930122 2026-05-11T19:10:31Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932585 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||331}}{{rule}}</noinclude> (மன்னன், அமைச்சருக்குத் தரவேண்டிய உரிய மதிப்பைத் தரவேண்டி, வரவேற்பு கூறுகிறான். மன்னனைக் காண வருபவர்கள், மன்னனைக் கண்டதும் எழுந்து நிற்பது வாடிக்கையாக இருந்து வரும் மரியாதை முறை; அங்ஙனம் நிற்பவரை, அமருக! என்று அன்புடன் மன்னன் கூறுவதும் மரியாதை முறைகளிலே ஒன்று. மன்னன், தனக்கென்று இருந்துவரும் மரியாதை முறைப்படி. அமைச்சரை வரவேற்றபடி, அமருக! என்று கூறினார். அமைச்சர் தான், வழக்கமான மரியாதை முறையைக் கையாள்வது தன் நிலைமையைக் குறைத்துவிடும், தாழ்வு மனப்பான்மையைக் காட்டும் என்று கருதி, எழுந்திருக்கவேயில்லையே. அதைக் கவனித்து விட்டதாகக்கூட மன்னன் காட்டிக்கொள்ளவில்லை. வழக்கமான மரியாதை முறை இருப்பது போலவே கருதிக்கொண்டு, அமருக! என்கிறார்.) அமை: நான் அமர்ந்து கொண்டுதான் இருக்கிறேன். மன் : உண்மை, புயலாரே! நான் அதைக் கவனிக்கவில்லை. மன்னித்துக்கொள்க! அமருக! என்று கூறிவிட்டேன்!! பழக்கம் அப்படி! (தம்பி! மன்னன், எப்படிப்பட்டவன் என்பதை எடுத்துக்காட்ட இந்த ஒரு பேச்சுப்போதும் என்று கூறலாம்.) தேவையற்ற திமிர் என்றுதான், தெளிவுள்ள எவரும் கூறுவர், சாதாரண, வழக்கமான, மரியாதையை காட்டக்கூட மறுத்திட்ட அமைச்சரின் போக்கை. ஆனால், அதைக் கண்டும். காணாதது போலிருந்துவிட்டது மன்னனுடைய பெருந்தன்மையை மட்டுமல்ல, அவனுக்கு உள்ள 'எடை போடும்' திறமையையும் நன்கு காட்டுகிறது. ஆணவம் தலைக்கேறிவிட்ட நிலை இவனுக்கு; எனவேதான், கஷ்டமோ நஷ்டமோ தராத, மிகமிகச் சாதாரணமான மரியாதை முறையைக்கூடக் கைக்கொள்ளாதிருக்கிறான். இத்தனை முடுக்கும், முறிவுக்குத்தான் வழி அமைக்கும்! இவன், கொந்தளிக்கும் உள்ளம் கொண்டவனேயொழிய, நின்று நிதானித்து, காரியமாற்றி, நீங்காப் புகழ்பெறும் வாய்ப்பினைத் தேடிக் கொள்பவனல்ல. எனவே இவன், நாம், கவனிக்கத்தக்க பகைவன் அல்ல! என்றுதான், மன்னன் எண்ணிக்கொண்டிருப்பான். அமருக! என்று கூறினேன், அட அறிவிலி! மன்னர்கள் அங்ஙனம் கூறுவது முறை! அதற்குப் பிறகு அமருவதே, பழக்கமாக இருந்து வருகிறது!<noinclude></noinclude> thimczerygmpl8f94dtvoel78rrlg36 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/356 250 641984 1932586 1930123 2026-05-11T19:16:01Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /> {{Rh|332||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> என்று, மன்னன் கடிந்துரைக்கவில்லை. மாறாக, 'மன்னித் தருள்க. பழக்கத்தால் அங்ஙனம் கூறிவிட்டேன்' என்று பேசினான். இங்கு அனேகர் வருகின்றனர், புயலாரே! அவர்கள் நான் நின்று கொண்டிருக்கும்போது அமர்ந்து கொண்டிருக்கமாட்டார்கள்- அது பண்பு அல்ல என்பதால்! அவர்கள் நின்று கொண்டிருக்க, நான் அமருவதும், பண்பு அல்ல! எனவேதான், நான், அமருக! என்று கூறுவது வழக்கம். இங்கு எப்போதும் போலத்தான், முறை தெரிந்தவர்கள், மரியாதை அறிந்தவர்கள், பண்பு புரிந்தவர்கள் வந்திருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டு வந்தேன். அவ்விதம் நான் எண்ணிக்கொண்டதால் தான், வந்தவர் நின்றுகொண்டுதானே இருப்பார் என்ற நினைப்பில், அமருக! என்றேன். பண்புடன் நடந்து கொள்வோருக்கு, நான் காட்டும் மரியாதை அது. தேவையில்லை என்பதை அறியாது போனேன்-அமருக! என்று கூறியதற்காக மன்னித்திடுக!-என்றன்றோ, கூறுகிறான் கொற்றவன்!! இதற்குள், அலுவலர், ஓர் நாற்காலியை, புயலாருக்குப் பக்கத்தில் போடுகிறார்-மன்னன் காட்டிய குறிகண்டு. பண்பற்று நீ நடந்துகொண்டாலும், நான் அங்ஙனம் நடந்து கொள்ளமாட்டேன், என்று இடித்துரைப்பதுபோல, மன்னன், புயலாரைப் பார்த்து, "என்னை உட்கார அனுமதிக்கிறீர்களா?"-என்று கேட்கிறார். மன்னன் பாடம் புகட்டக் கையாண்ட நேர்த்தியான இந்த முறை, அமைச்சர் புயலாருக்கு, புரிந்ததாகத் தெரியவில்லை. அவருக்கு இருந்த எண்ணமெல்லாம், ஒருவன் மன்னன் என்பதற்காக, நான் ஒரு தனி மரியாதையும் காட்டி, என்னைத் தாழ்த்திக் கொள்ளமாட்டேன் என்பதுதான். எனவே, அமைச்சர், "அட உட்கார் ஐயா! உட்கார்! உன் வீட்டில்தானே நீ இருக்கிறாய். எனக்கு இந்தச் சம்பிரதாய உபசார முறைகள் கட்டோடு பிடிக்காது". என்றுதான் பேச முடிகிறது. மன்னனைக் காணச் சென்றேன்! நானென்ன, மற்ற மற்றவர்களைப் போல நோஞ்சானா!! பல்லிளிக்கும் பேர்வழியா! மன்னன் அவன் என்றால். நான் மக்களின் தலைவன்! மன்னர்களின் மணி முடியைப் பறித்தெடுத்துப் பந்தாடக்கூட உரிமையும் வலிமையும் பெற்றவன். வந்தான் மன்னன். அவனிடம் கூலி வாங்கிக்கொண்டு கிடக்கும் பயல்கள், மன்னர்! மன்னர்! என்று பயபக்தியுடன் கூடினர். அந்தச் சொல்லைக் கேட்ட உடனே, நான் நடுநடுங்கிப்போவேன், கூப்பிய கரத்துடன் நிற்பேன், என்று எண்ணிக்கொண்டார்கள் போலிருக்கிறது. நானா,<noinclude></noinclude> c1q059ims9b77eau72gk7166ehnk4m5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/357 250 641985 1932588 1930124 2026-05-11T19:20:46Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932588 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||333}}{{rule}}</noinclude> என்னைவிட ஒருவன் மேலானவன் என்பதை ஏற்றுக் கொள்வேன் என் வீரதீரம் எத்தகையது! அறிவாற்றல் எத்துணைச் சிறப்பானது! நான் மக்கள் தலைவன்! இவன் மன்னன்!! இவனைக் கண்டு நான் எழுந்திருக்கவில்லை, உட்கார்ந்த படியேதான் இருந்தேன். மன்னன் திருதிருவென்று விழித்தான். கோபம் கொண்டு ஏதாகிலும் கேட்பான், செம்மையாகக் கொடுக்கலாம் என்று இருந்தேன். கோழை, வாயைத் திறந்தானில்லை. குழைந்து குழைந்து பேசினான். - என்று பொறிபறக்கப் பேசிடுவார், நமது மாசற்ற தலைவர் என்று புகழ் பாடிடும் கூட்டத்தினர் முன்பு புயலார். அவ்வளவே! வேறு உருவான, சுவையான, பயன்தரும் விளைவு எதுவும் ஏற்படாது. பண்பு மறந்த அந்தச் செயலால், மன்னன் 'எடைபோட்டு' இதனை அறிந்துகொண்டான். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தாங்கள் தேர்தலில் ஈடுபட்டீர்களே, அப்போதிருந்தே நான் தங்கள் அரசியல் வாழ்க்கையைக் கவனித்து வந்திருக்கிறேன். இப்போது தங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது எனக்குப் பெருமகிழ்ச்சி தருகிறது. காரணமற்ற மண்டைக்கனம் காட்டும் இந்த அமைச்சன், இரண்டொரு புகழுரைகளைப் பெற்றாலே, புத்தி தடுமாறி நிற்பான் என்பதைப் புரிந்துக்கொண்டு மட்டும், மன்னன் இதுபோலப் பேசினார் என்று கொள்வதற்கில்லை. அரசுகளை ஆட்டிப் படைக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாக எண்ணிக் கொண்டிருப்பவனே, நான் உன் போன்றவர்களின் நடவடிக்கைகளை அறிந்து வைத்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஏதுமறியாதவன் என்று என்னை எண்ணிக்கொள்ளாதே. முடிதாங்கியாக மட்டுமே இருக்கிறேன் என்று எண்ணிவிடாதே. நான் நாட்டிலே கிளம்பிடும் நானாவிதமான சுழல்களையும் கூர்ந்து கவனித்த வண்ணம் இருக்கிறேன்-எனவே, நிலைமையை அறிந்து நடந்துகொள்ளக் கூடியவன், அப்படிப்பட்ட என்னை வீழ்த்துவது எளிதான செயலல்ல என்பதைத் தெரிந்துகொள்- என்று கூறாமற் கூறுகிறான் மன்னன்! இன்று அமைச்சனாகி அரண்மனைக்கு வந்திருக்கிறாய், என்னைக் காண! என்னைக் காண வந்திருக்கும்போதே. என்னை அவமானப் படுத்துவதாக எண்ணிக்கொண்டு, உன் சிறுமைக் குணத்தைத்தான் காட்டிவிட்டாய். இந்த அளவு உயர, இந்த நிலைபெற, இந்த இடம் பிடிக்க, நீ எத்தனை ஆண்டுகளாகப் பாடுபட்டு வந்திருக்கிறாய், என்னென்ன காரணம், எத்துணை 'கூட்டு'-யாராருடைய 'தயவு'- இவைகளைத் துணைகொண்டு, வளர்ந்திருக்கிறாய். இந்த வளர்ச்சியைக் காண, இருபத்தைந்து ஆண்டுகளுக்குமேல் உழன்று வந்திருக்கிறாய் - தெரியும்- எனக்கு!!-என்று கேலிக் கசையடி அல்லவா தருகிறான் காவலன்.<noinclude></noinclude> d649d7y86vy4c9ydw105v9pxg1qh2sj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/358 250 641986 1932590 1930125 2026-05-11T19:24:21Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932590 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /> {{Rh|334||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இந்த உட்கருத்தினை அமைச்சர் கவனித்ததாகத் தெரியவில்லை; மன்னன், இருபத்தைந்து ஆண்டுகளாகவே, தன்னைக் கவனித்து வந்திருப்பதாகக் கூறினார். அவ்வளவு பெருமதிப்பு நம்மிடம் மன்னருக்கு! நம்முடைய தரத்தையும் திறத்தையும் மன்னர் போற்றுகிறார்!!-என்று மட்டுமே எண்ணிக்கொள்ள முடிகிறது அமைச்சனால். அவ்வளவுதான் முடிகிறது. மகிழ்ச்சியுடன், தன் பெருமையைத் தம்பட்டமடித்துக் கொள்கிறான். "ஆமாம் அரசே! கவனித்திருப்பீர். இரண்டொரு முறையாவது, நான் உங்களை உலுக்கிவிட்டிருப்பேன், அல்லவா!" என்று கூறுகிறான். புரட்சிவீரன்! அவன் சொல், மன்னனை உலுக்கிவிட்டதாம்! புன்னகை புரிகிறான் மன்னன். புகழ்மொழி, இந்த புரட்சி வீரனை பூப்பந்தாக்கிவிடும் என்பது மன்னனுக்கு விளங்கிவிடுகிறது. அதே வழியில், அவனை இழுத்துச்செல்ல விரும்புகிறான். உலுக்கி விட்டிருக்கிறேன் என்று மட்டும்தானே கூறினான் அமைச்சன்; அரசன் மேலும் ஒருபடி சென்று. "தங்கள் முழக்கம், என் சிம்மாசனத்தையே பலமுறை ஆடச் செய்து விட்டிருக்கிறதே!" என்று கூறுகிறான். இந்தப் புகழ்மொழி, அமைச்சருக்கு போதை ஏறச் செய்துவிடுகிறது. மன்னனிடம் தனித்திருந்து பேசவேண்டும்; மனம் விட்டுப் பேசவேண்டும்; இவன் சாதாரண மன்னன் அல்ல; நமது ஆற்றலை அறிந்திருக்கிறான்; நமது தாக்கும் சக்தி இவனுக்குப் புரிந்துவிட்டிருக்கிறது; இவனிடம் நாம் மிகத்தாராளமாகப் பேசலாம் - என்றெல்லாம் தோன்றுகிறது. அலுவலர் இருவர் ஆங்கு இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. "இவர்கள் இருவர் இங்கு உளர்! நாம் பேசுவதை எல்லாம் இவர்கள் கேட்டுக் கொண்டு இருப்பதா?" என்று கேட்கிறார் அமைச்சர். அமைச்சர் புயலார். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கோட்பாட்டுக்காரர்! எனினும், அவர், மன்னனுடன் தனித்திருந்து அரசியல் விஷயம் பேசவேண்டுமே தவிர, கண்டவர்களின் முன்பு பேசுவது முறையல்ல, என்று எண்ணுகிறார். அவருடைய 'ஜனநாயகம்' எல்லோருக்கும், அல்ல! மன்னன் தன் மதிப்பை அறிந்து, தன்னிடம் அரசியல் விஷயமாகத் கலந்து பேசும் அளவுக்கு இருந்தால் போதும், என்று இருக்கிறது. நாடாளும் மன்னன், அவனை எதிர்த்திடும் மக்கள் தலைவன், இந்த இருவர் கூடிப் பேசி நடத்துவதே ஜனநாயகமாக இருக்க வேண்டும் என்று, எண்ணுகிறார்.<noinclude></noinclude> ckhdnf8qwhbe61klv8a492x1ab2gnz3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/359 250 641987 1932591 1930126 2026-05-11T19:29:27Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932591 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||335}}{{rule}}</noinclude> மன்னன் ஜனநாயகவாதியாகிறார்-அவர்கள் இருப்பதால் தவறு ஏதும் ஏற்பட்டுவிடாது என்கிறார். பிறகு உரையாடல் நடைபெறுகிறது. அமை : இதுவரை மன்னர்கள் முன் எவரும் சொல்லிடாத விஷயங்களை நான் இப்போது சொல்லப்போகிறேன் என்பதை உணருகிறீரா? மன் : மகிழ்ச்சி அமைச்சரே! மன்னர்களிடம் என்னென்ன சொல்ல முடியுமோ அவ்வளவும் சொல்லியாகிவிட்டதாகத் தான் நான் கருதுகிறேன். ஏதேனும் சிறு அளவு புதுமை இருப்பினும், மகிழ்ச்சி! அமை : எச்சரிக்கிறேன் மன்னரே! தித்திப்புப் பேச்சல்ல! நான் வெளிப்படையாகப் பேசுபவன். மன் : தாங்களா? இல்லை! இல்லை! தாங்கள் ஒரு புதிர்! எப்போதுமே எனக்குத் தாங்கள் ஒரு புதிராகவே இருந்து வருகிறீர். தம்பி! இந்தப் பேச்சு, அமைச்சருக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. தன் சொல், செயல், இவற்றின் உட்பொருள், வலிவு, விளைவு இவைகளைப் பிறர் அறிந்துகொள்ளவே இயலாது, புதிர்போல் இருக்கும் தனது நடவடிக்கை. இன்னதுதான் என்று அறியாமல், எவரும் ஏமாந்து போவர், வீழ்ந்துபோவர், என்று அமைச்சருக்கு உள்ளூர ஒரு எண்ணம். அடே, அப்பா! அவன் எமகாதகப் பேர்வழி திட்டம் என்ன போடுகிறான், வழி என்ன தேடுகிறான் என்று கண்டுபிடிக்கவே முடியாதே! கடலாழம் காணலாம், இவன் கருத்தாழம் காண இயலாது எவராலும். இவன் ஓர் நடமாடும் புதிர்! என்று தன்னைப்பற்றி எவரும் பேசவேண்டும்- புகழிலே இதற்கு நிகர் வேறு இல்லை-என்ற எண்ணம், இந்த அமைச்சருக்கு என்பதைக் கண்டுகொண்டுதான். மன்னன், அந்த நரம்பைத் தொட்டான். அமைச்சருக்கு அளவற்ற திருப்தி-மகிழ்ச்சி- புன்னகையை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை-ஏன் இந்தப் புகழ்மொழி! அப்படி எல்லாம் இல்லை! நான் சாதாரணம்-சாமான்யன்- புதிர் அல்ல-என்று கூற இயலவில்லை. “ஆமாம் - ஒரு விதத்தில் உண்மைதான். நான் ஒரு புதிர்தான்!” என்று தன்னைத்தானே தட்டிக்கொடுத்துக் கொள்கிறான். மன்னன், உள்ளூரச் சிரித்திருப்பான்! “புதிர்போலிருக்கும் உம்மைப் புரிந்துகொள்ள முடியவில்லை- முயற்சித்தும். விளக்கமாகப் பேசும் அமைச்சரே!” “ஆம்! வெளிப்படையாகத்தான் பேச வந்திருக்கிறேன். முதலிலே இதை அறிந்துகொள்ளும், இந்த நாட்டை நீர் அல்ல, உமது அமைச்சர்கள் ஆளவேண்டும்”.<noinclude></noinclude> npk092ajadwjho550pvtew0y0jsuuyq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/360 250 641988 1932593 1930127 2026-05-11T19:34:08Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932593 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /> {{Rh|336||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> “கடினமான ஆட்சிப்பொறுப்பை அமைச்சர்கள் என் கரத்திலிருந்து எடுத்துக்கொண்டு பார்த்துக்கொள்வதற்கு நான் அவர்களுக்கு நன்றி கூறுவேன்”. “உம் கரத்தில் இருப்பதாகச் சொல்வது தவறு. உமது அமைச்சர்களின் கரத்தில் ஆட்சிப் பொறுப்பு இருக்கிறது. கட்டுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் காவலன், நீர்! தெரிகிறதா? பெல்ஜியத்தில் இந்த முறையை என்ன பெயரிட்டுச் சொல்கிறார்கள் தெரியுமா?” “ரப்பர் ஸ்டாம்ப்? மந்திரி கை முத்திரை” என்பார்கள்! “ஆமாம் மன்னவா! ஒரு ரப்பர்! ஸ்டாம்புதான். அப்படித்தான் நீர் இருந்தாகவேண்டும்”. “ஆமாம். நாம் அப்படித்தான் ஆகிவிட்டிருக்கிறோம்” அதென்ன, 'நாம்' என்கிறீர்? என்ன பொருள்? நம்மிடம் காகிதங்களைக் கொண்டு வருகிறார்கள். கை எழுத்திடுகிறோம். அவைகளைப் படிக்க அமைச்சர்களாகிய உமக்கு நேரம் இல்லை. அது நல்லது. ஆனால், நான் எல்லாவற்றையும் படித்தாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, சரியோ தவறோ, கையொப்பமிடவேண்டும். குற்ற மற்றவர்களுக்குக் கூடத் தண்டனை தரப்பட்டிருக்கும்; நான் கையொப்பமிடவேண்டும். தூக்குத் தண்டனை தரவேண்டிய குற்றம் செய்திருப்பார்கள் சிலர், தண்டனை தர எனக்கு அதிகாரம் இல்லை. “ஓஹோ கொண்டுவா அவனுடைய தலையை என்று கொக்கரித்த காலம் திரும்பி வரவேண்டும் என்கிறீரா?” தம்பி! உரையாடலின்போதே, மன்னன், அமைச்சரின் உள்ளக் கிடக்கையைப் புரிந்து கொள்கிறான். அமைச்சரே! நான் மன்னனாக இருப்பதிலே ஒரு பிரமாதமும் இல்லை. அரச குடும்பத்தவன், அரசன் ஆனேன். மற்ற வாரிசுகள் செத்ததால், ஆனால் உங்கள் பெருமையே பெருமை. சாமான்யக் குடும்பம்! வறுமைசூழ்ந்த இளமை! உழைப்பாலும், அறிவுத் திறத்தாலும் உயர்ந்து, நாடாளும் அமைச்சரானீர்! மன்னனாக இருக்கிறேன், என்ன பலன்? குடிஅரசுத் தலைவராக இருப்பின், எவ்வளவு நிரம்பிய அதிகாரம் கிடைக்கும்! தாங்களே அப்படி, குடி அரசுத் தலைவராகப் போவதாகவும் கூறுகிறார்கள்- என்று மன்னன் தேன்துளிகளாக்குகிறான் வார்த்தைகளை. சுவைத்து இன்புறுகிறார் அமைச்சர்.<noinclude></noinclude> i9lig9nyxnbi6yfil4vl9nt66xilarc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/361 250 641989 1932595 1930128 2026-05-11T19:38:41Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932595 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||337}}{{rule}}</noinclude> “அதென்ன குடிஅரசுத் தலைவரானால் வலியும் பொலிவும் அதிகம் என்கிறீர்! அப்படியானால் மன்னனாக இருப்பதைவிட குடிஅரசுத் தலைவராவதைத்தானா மேலானது என்று கருதி விரும்புகிறீர்”- என்று கேட்கிறார் அமைச்சர். அப்படிச் சொல்வதற்கில்லை. அரசனாக இருப்பவர்களுக்கு அதிகாரம் இல்லையே தவிர, அவர்கள் அரசராக இருக்கும்போது, பாதுகாப்பு நிரம்ப இருக்கிறது. ஜனநாயக முறைப்படி தலைவர்களாக வருகிறவர்களுக்கு அந்தப் பாதுகாப்பு இல்லை. போற்றுகிற மக்களே தூற்றிக் கீழே இறக்கிவிடலாம். போட்டி ஏற்பட்டுத் தலைமைப் பதவி போய்விடலாம். வேறு ஒரு தலைவன் தோன்றி, அதிக தீவிரம் பேசி, மக்களைத் தன் பக்கம் அழைத்துக்கொள்ளலாம். அப்போது பழைய தலைவர்பாடு ஆபத்தாகிப் போகும். மன்னன் என்றால் அந்த ஆபத்து இல்லை. நிம்மதி இருக்கும். பாதுகாப்பு இருக்கும். அதிகாரம் இருக்காது, பரவாயில்லை; ஆபத்தும் இல்லை அல்லவா? மன்னன், எடுத்துக் காட்டியது, மறுக்கமுடியாத உண்மை என்பது அமைச்சருக்குப் புரிகிறது! புரிகிற காரணத்தாலேயே அச்சமும் ஏற்படுகிறது. ஜனநாயக முறையிலே ஈடுபட்டுத் தலைவர்களாக, அமைச்சர்களாக உயர்ந்து விடுவதாலேயே, மண்டைக்கனம் கொண்டு விடாதீர்கள். ஆபத்து எந்த நேரத்திலும் உமது பதவிக்கு, செல்வாக்குக்கு, தலைமைக்கு ஏற்படலாம்! மக்களின் மனம் மாறிவிடக் கூடும்-வீழ்ச்சி ஏற்பட்டுவிடும். எனவே அமைச்சர் என்ற நிலை கிடைத்ததும், இந்த உயர் இடம் என்றென்றைக்கும் இருக்கும், நம்மை மிஞ்சுவார் இல்லை, என்று எண்ணி இறுமாப்பு அடையாதீர். தலைக்கு மேல் ஆபத்து இருக்கிறது. அதைத் தெரிந்து, இந்தப் பதவி நிலையில்லாதது, இந்தச் செல்வாக்கு சரிந்து போகக் கூடியது என்பதை உணர்ந்து, பக்குவமாக பண்போடு நடந்துகொள்வதுதான் அறிவுடைமை-என்று மன்னன், இலைமறைகாய் முறையில் எடுத்துக் கூறுகிறான். நுழைந்தபோது இருந்த முடுக்கு, வெகுவாகக் குறைந்து தானே போகும், மறுக்கமுடியாத உண்மையினை மன்னன் எடுத்துச் சொன்ன பிறகு மன்னன் மகள் அங்கு வருகிறாள். மன்னன் வந்தபோது மரியாதை காட்டுவது வலிவற்ற தன்மையைக் காட்டுவதாகும் என்று எண்ணி, எழுந்து நிற்காதிருந்த அமைச்சர், மன்னன், தன் மகளை அறிமுகப்படுத்திய போது, முகமலர்ச்சியுடன், எழுந்திருந்து, கனிவுடன் கை குலுக்குகிறான் அரசகுமாரியுடன், அரசகுமாரி, அவன் ஆடையைக்கூட, சரியில்லை என்று சுட்டிக்காட்டிக் கேலி செய்கிறாள். ஒரு விநாடி, அமைச்சருக்கு. 'சூடு' பிறக்கிறது. இது உழைப்பாளியின் உடை அரசகுமாரி! உத்தமரின்<noinclude></noinclude> 6dnjzmi4npdvutv339zl4kh3th8wfak பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/362 250 641990 1932596 1930129 2026-05-11T19:42:09Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932596 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /> {{Rh|338||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> உடை! இதை அணிந்துகொள்வதிலே நான் பெருமை கொள்கிறேன்!- என்று முழக்கம் எழுப்புகிறான். அரசகுமாரி வாதாடவில்லை. அதெல்லாம் சரி. அப்படித்தான் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், உமக்கு உடை ஒத்துவரவில்லை, உம்மைப் பார்த்த உடனே. எவரும் சொல்லிவிடுவார்களே, ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர் இவர் என்று. உமக்கு ஏன், உழைப்பாளி உடை? அரசகுமாரி, இவ்விதம் பேசக் கேட்டு அமைச்சருக்குக் கோபம் வரவில்லை. ஒருவிதத்தில் தாங்கள் சொல்வது சரிதான். என்று குழைத்து பேசத்தான் முடிகிறது. மன்னன், மகளை அழைத்துக்கொண்டு செல்கிறான், மற்றோர் சமயம் பேசலாம் என்று அமைச்சரிடம் கூறிவிட்டு. அமைச்சர், சென்று வருக! என்று மரியாதையாகக் கூறுகிறார். அவர்கள் சென்ற பிறகு, அலுவலரிடம், அமைச்சர் "என்னதான் சொல்லு, மன்னன், மதியிலி அல்ல" என்று கூறுகிறான். மிரட்ட வந்தான் மன்னனை; மன்னன், அந்த அமைச்சரை மயக்கிவிட்டான். ஆணவமாக நடந்து அரசனை அவமதிக்க வேண்டும் என்று திட்டமிட்டு நடந்துகொண்டான் அமைச்சன்; இரண்டொரு உண்மைகளைக் கூறியும், உச்சிகுளிரும்படி சில புகழுரை பேசியும், தாக்கவந்த அமைச்சனைத் தழதழத்த குரலிற் பேசுவோனாக்கி விட்டான், மன்னன். மன்னன் மதிமிக்கவன்; மன்னராட்சியுடன் இணைந்த மக்களாட்சியில் இடம் பெற்ற அமைச்சனோ, மண்டைக்கனத்தை மட்டுமே நம்பிக் கிடந்தான். பிறகு? என்று கேட்கிறாய் தம்பி! எனக்கு இந்த "ராஜா" வேலை வேண்டாம்; விலகிவிடப் போகிறேன்- என்று மன்னன் கூறுகிறான். இந்த அமைச்சர் மட்டுமல்ல, முதலமைச்சர் உட்பட அமைச்சர் அவையே கூடி, மன்னனை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறது. மன்னா! மன்னனாகவே வீற்றிருக்க வேண்டுகிறோம்!!-என்று. மன்னன் என்ன செய்தான் மேலால் என்று அறிய வேண்டுகிறாய். ஆகட்டும் தம்பி! அண்ணன், 20.11.1960<noinclude></noinclude> 59ttx4mntep1lrhc3j9mpdpw0bv98gp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/363 250 641991 1932783 1929022 2026-05-12T07:10:13Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932783 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /></noinclude>கடிதம் : 127 எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5) தம்பி! நினைவிலிருக்கிறதல்லவா, குடிஅரசுக் கோட்பாட்டினை ஏற்றுக்கொண்ட மன்னன்-முடிஅரசு முறையின் மூலத்தைக் கல்லி எறியத் தேவையில்லை. அதனை ஓர் சின்னமாக, அணியாக வைத்துக் கொண்டு, மக்களாட்சியை நடாத்திச் செல்ல இயலும் என்ற நம்பிக்கையுடன் நாடாளும் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட அமைச்சர்கள், அவர்களில் ஒருவனை, மன்னன் தித்திப்புப் பேச்சுமூலமே தீர்த்துக் கட்டிவிட முனைந்த கட்டம்! எதிர்த்துப் பேசச்சென்று, இளித்து விட்டுத் திரும்பிய அவன் போக்கு-இதனைக் கண்டோம். மன்னன் முடிதரித்த-சிரம்கொண்டோன் மட்டுமல்ல; மனதிலே திடம், பேச்சிலே திறம், நடவடிக்கையிலே உறுதி, இவையெலாம் கொண்டவன். எனின், அவன் ஏன், மன்னனாக இரேன் என்று கூறினான் என்றன்றோ கேட்கிறாய்! அது, அவன் கையாண்ட முறை! மன்னனைப் பொம்மையாக்கி வைத்துக்கொண்ட பிறகும், மனக் கொதிப்புத் தீராமல், அடியோடு ஒழித்துக் கட்டிவிட்டு, பீடத்தை வெற்றிடமாக்கி விட்டால் மட்டுமே. எல்லோரும் இந்நாட்டு மன்னராகத் திகழமுடியும் என்று எண்ணிக் கனல் கக்கும் கண்ணினராய், தீச்சொல் உமிழும் வாயினராய். கொலுவிருக்கும் அமைச்சர்களுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணினான், மன்னன், அதற்காகவே, மன்னன், நான் அரச பீடத்தில் அமர்ந்திருக்க விரும்பவில்லை-விலகிக்கொள்கிறேன் - என்றுரைத்தான். இவன் மதிமிகு மன்னன்! இவனுக்கெனத் துறையில்லை, அலுவல் இல்லை. அதிகாரம் இல்லை! முத்திரை மோதிரம் இருக்கிறது. நமது விருப்பத்தைச் சட்டமாக்கி அதிலே தன்பெயரை ஆணையினைப் பொறித்திட! இவ்வளவே அவன் பணி! எனினும் இவன், இது போதும் என்று எண்ணுபவனாக இல்லை. கலைமான்களையும், கலாபங்களையும். கிள்ளைமொழியையும் கிண்கிணி ஒலியையும், வண்ணத் தாமரையினையும், வட்டில் மோகினிகளையும் கண்டும் கொண்டும், காலமெலாம் களிநடம் புரியட்டும்-பணம் பாழாகும் ஓரளவு - எனினும், மக்களை ஆட்டிப்படைத்திடும் வாய்ப்பினை அதிகாரமூலம் பெற விழைவு கொள்ளாதிருந்தால் போதும், என்று எண்ணினர்-அங்ஙனம் எண்ணியே,<noinclude></noinclude> krrqbge9urcj120cegt8w56f8l1a46q பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/364 250 641992 1932784 1930130 2026-05-12T07:18:36Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932784 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /> {{Rh|340||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அரண்மனையில் அரசோச்ச அனுமதித்தனர். இம்மன்னனோ, அரண்மனையோடு தன் அரசோச்சுதல் இருந்து விடுவதில் மனநிறைவு கொண்டானில்லை. அரசாள வேண்டும், அரசன் என்ற நிலை உண்மை என்றால் இல்லையேல், அரசாள அரசன் என்ற நிலையையே வேண்டாமென்று விட்டொழித்து விடுதல் வேண்டும்-என்று எண்ணினான். அவனைத்தான் பெர்னாட்ஷா, படம் பிடித்துக் காட்டுகிறார். தமது நாடகப் பெருநூலில், புயலார் என்று கூறத்தக்க போக்குடைய, புதிய அமைச்சரை, மன்னன், புன்னகைபூத்த முகத்தினனாக மட்டுமல்ல, அசட்டுச் சிரிப்புக் காரனாகவே, நொடியில் மாற்றி அனுப்பிய காட்சியினைக் கண்டாய். இனி அமைச்சர் அவை காணலாம். முதலமைச்சர், ப்ரேரடியஸ் எனும் பெயருடையார், காட்சி மூலம், அவர் போக்கு விளங்கிடும்-அதற்கேற்பப், பொருத்தமான, வசதியான பெயரைத் தேடிச் சூட்டிவிடு, தம்பி! அவருடைய தலைமையிலே அவை கூடுகிறது. முடி தரித்த மன்னன் பிடியிலே சிக்கிக்கிடந்தது நாடு! அவன் இட்டது சட்டம்! என்றநிலை இருந்தது. மக்கள், வாயில்லாப் பூச்சிகளாக்கப்பட்டுக் கிடந்தனர். நம் போன்றாரின் உள்ளத்திலே ஓராயிரம் உன்னதமான எண்ணம் எழும்-பயனென்ன?-யாவும் மக்கி மண்ணாகிப் போகும் -அவைதமை மதித்திடான் மன்னன்! கலை அறியான்-எனினும், அவனே கலைக்கூடக் காவலன்! பொருள் ஈட்டும் வழி அறியான்- எனினும் பிறர் திரட்டியதைக் கொண்டுவந்து கொட்டச் சொல்வான், பெருநிதிக்கு உடையோன் ஆவான்! வாளேந்தான்- எனினும், அவனே படைகளுக்கெல்லாம் தலைவன் எனும் விருதுடையோன் என்பர்! இந்நிலையில் இருந்த முடிஅரசு முறையினை எதிர்த்துப் போரிட்டுப் போரிட்டுக், குடிஅரசுக் கோட்பாட்டினை மெள்ள மெள்ள வெற்றி பெறச் செய்து, கொற்றவன் கொலுவிருக்கட்டும். ஆனால் அரசு நடாத்த, ஆற்றலுள்ளோர் அமைச்சர்களாகட்டும்-அந்த ஆற்றலை அளந்திடும் கோலாக, மக்கள் அளித்திடும் ஆதரவு அமையட்டும்-அந்த ஆதரவு பெறும் முறையாக, தேர்தல்முறை ஏற்படட்டும் என்றெல்லாம், திட்டம் தீட்டி, நடைமுறையாக்கி, மன்னனை இன்று, அரண்மனைவாழ் அலங்காரன் என்ற அளவுக்குக் கொண்டுவந்து நிறுத்திவிட்டோம்; உண்மையில் அரசாள்வது நாம்-என்று எண்ணி எண்ணி மகிழ்ந்து கிடப்போர், அமைச்சர்கள். முதலமைச்சரோ, அத்தகைய மகிழ்ச்சியால் மயக்கமுற்று உண்மை நிலைமையை அடியோடு மறந்துவிட்டவரல்ல- மன்னன், எப்படிப்பட்டவன் என்பதை உணர்ந்திருக்கிறார். சென்ற தேர்தலிலே, நாம் மற்ற எல்லாக் கட்சிகளையும் அழித்தொழித்து, இந்த மூன்றாண்டுகளாக அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறோம்.<noinclude></noinclude> 9t3zl13ijdo6omwk5gajlp9nruqyp6w பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/365 250 641993 1932814 1930131 2026-05-12T08:53:23Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932814 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||341}}{{rule}}</noinclude> ஆனால், இந்த மூன்று ஆண்டுகளும், உள்ளபடி, நாட்டை ஆள்வது, இந்த மன்னன்தான் என்பதை உணர்கிறீர்களா..? -என்று கேட்கிறார், முதலமைச்சர்! முடிஅரசு, நிலைகுலையாமல் இருந்த நாட்களில், அரசன், சிலரை அமைச்சர் ஆக்குவான் ஆற்றல் அறிந்தேதான் என்பதல்ல- எவ்வகையாலோ, மன்னன் மனதில் இடம் பெற்றவனானால் போதும்! மன்னன் மகிழ மலர் கொடுத்திருக்கலாம்-காட்டு மல்லிகையோ, வீட்டு ரோஜாவோ, ஏதோ ஒரு மென்மலர்!! அமைச்சர்கள் இருப்பர்-அரசாள அல்ல-அரசன் ஆட்சி நடத்துவான், இவர்கள் எடுபிடிகளாவர், இளித்துக் கிடப்பர். முடி அரசு முறையின் கேடு முறிக்கப்பட்டான பிறகு மன்னன் இருப்பான்-ஆனால், அரசாள்வோனாக அல்ல-முடிதரித்துக் கொலுவிருக்க! அமைச்சர்கள் இருப்பர்-முடி இராது சிரத்தில்-ஆட்சியின் பிடியோ, அவர்தம் கரம் இருக்கும். ஷா, குடிஅரசுக் காலத்துக் கொற்றவனைத்தான் காட்டுகிறார். எனினும், அவன் எங்ஙனமோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களின் தலைவன், அச்சத்துடன் ஆயாசத்துடன் உணரத்தக்க விதத்தில், வெறும் சின்னமாக இருந்துவிடாமல், ஆட்சியை நடத்துபவனாக இருந்து வருகிறான். இதனைத்தான், முதலமைச்சர், மற்ற அமைச்சர்களுக்குக் கூறுகிறார். கூறுகிறார் என்று சொல்வதற்கில்லை-இந்த நிலையை உணர்ந்திருக்கிறீர்களா, என்று கேட்கிறார்! ஒரு அமைச்சர், இந்த அளவு உணர்வு பெறாததால், எனக்கு அப்படிப் புலப்படவில்லை... என்று கூறிடத் தொடங்கும்போதே. முதலமைச்சருக்கு இருப்புக் கொள்ளவில்லை. இதை உணர்ந்துகொள்ள உம்மால் முடியாவிட்டால், விலகி விடுமய்யா! நிலைமையை உணர்ந்துகொள்ளக் கூடியவர்களுக்கு இடம் கொடும்! இல்லையானால், என் வேலையை ஏற்றுக்கொண்டு, கட்சியை நடத்திச்செல்லும். என்று பேசுகிறார். அமைச்சராயிற்றே! வேறு பல அமைச்சர்கள் முன்னிலையில், முதலமைச்சர் பேசிவிட்டார் என்பதால், கோபம் எழுமல்லவா. எனவே, அந்த அமைச்சர், சற்று முடுக்காக-ஆனால், ஆழ்ந்த அறிவின் துணையுடன் அல்ல - பேசுகிறார்;<noinclude></noinclude> 2757q834ifqbpmsuugo8o24b62iwwbg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/378 250 642006 1932584 1929026 2026-05-11T19:10:08Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932584 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{block_right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}{{gap2}}கடிதம்: 128}} {{Right|{{x-larger|<b>மேனி சிலிர்க்குது!..</b>}}}} }}  {{left_margin|3em|<poem><b>மேயர் தேர்தல் வெற்றி- நாகர் கிளர்ச்சி</b></poem>}} தம்பி! நெல்லைச்சீமை சென்றிருந்தேன்-நாலு நாட்கள்-பல இடங்கள்- எழுச்சியூட்டும் நிகழ்ச்சிகள்-எனவே, மடல் அனுப்ப இயலவில்லை. எனினும், திருநெல்வேலிச் சீமையிலே நான் கண்டு அளவளாவி அகமகிழ்ந்திட, பொதுக்கூட்டங்களிலேயும், தனியாகவும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் தோற்றத்திலே, கண்ணொளியிலே, கருத்தாழம் மிக்க உரையாடலிலே, புன்னகையிலே, புதியதோர் விறுவிறுப்பிலே, உன்னைக் கண்டேன்! உள்ளத்தால் ஒருவர், வடிவத்தால் வெவ்வேறு என்றன்றோ இன்று நமது கழகத் தோழர்களின் நிலைமை! வாங்க அண்ணா! வாங்க அண்ணாச்சி! தடம் பார்த்து வாங்க! அதோ அந்தாலே பாருங்க! சொதி இன்னும் கொஞ்சம் போடட்டுமா அண்ணாச்சி!- என்று இவ்விதம் மாவட்டத்துக்கு மாவட்டம், பேச்சு எனினும், எங்கும் தமிழ் உள்ளம் தானே காண்கிறோம். அஃதேபோலத்தான் தம்பிமார்கள் எந்தெந்தச் சீமையில் இருக்கிறார்களோ, அந்தந்த இடத்திலே வழக்கிலே இருந்துவரும் முறைப்படி பேசுகிறார்கள் என்றாலும், எங்கும் ஆர்வமும் எழுச்சியும், நம்பிக்கையும் நல்லுணர்வும், பொங்கிப் பொலிவளித்த வண்ணமிருக்கிறது. பக்குவமாக அமைக்கப் பூந்தோட்டம் சென்றால், தூய்மையைக் காட்டிநிற்கும் முல்லையும், மல்லியும், அந்தி வானத்தை நினைவூட்டும் வண்ணப் பூக்கள் பலவும், வடிவத்தால் வகையால் வெவ்வேறாகத் தெரியும்-காண்பதற்கு அத்தனை பூக்களும் அழகுடன் விளங்கி-எல்லாம் ஒருசேர மணம் பரப்பி, மனதுக்கு ஈடற்ற ஓர் மகிழ்ச்சியைத் தருகிறதல்லவா? அதுபோலவே, கழகத் தோழர்கள், கடலோரம் வாழ்ந்திடுவோராகட்டும், காடிடை உள்ள சிற்றூரில் உள்ளவர்களாகட்டும், வரிசை வரிசையாகக் கட்டப்பட்டுள்ள வீடுகளும், கொள்வோரும் கொடுப்போரும் எழுப்பிடும் ஒலிமிகு அங்காடி கொண்டதாக உள்ள சீரூர் வாழ்வோராக இருக்கட்டும், பலகல் பாழ்வெளியைக் கடந்தான பிறகு, பசுமையற்று, பாங்கற்று. வறுமை கொட்டியதால் வடிவம் கெட்டு, பிய்ந்து போயுள்ள கூரைகள், சரிந்து கிடக்கும் மண் சுவர்கள், செல்லரித்துப்போன வாயிற்படிகள் எனும் நிலையிலுள்ள, இருண்ட பட்டிதொட்டியில், பாடுபட்டுப் பலன் காணாமல், பகல் உண்டு, இரவில்<noinclude></noinclude> 9s7clvz0ejcmr625pdl3l9uhfy7qdd6 1932602 1932584 2026-05-11T20:00:33Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932602 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{block_right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}{{gap2}}கடிதம்: 128}} {{Right|{{x-larger|<b>மேனி சிலிர்க்குது!..</b>}}}} }}  {{left_margin|3em|<poem><b>மேயர் தேர்தல் வெற்றி- நாகர் கிளர்ச்சி</b></poem>}} தம்பி! நெல்லைச்சீமை சென்றிருந்தேன்-நாலு நாட்கள்-பல இடங்கள்- எழுச்சியூட்டும் நிகழ்ச்சிகள்-எனவே, மடல் அனுப்ப இயலவில்லை. எனினும், திருநெல்வேலிச் சீமையிலே நான் கண்டு அளவளாவி அகமகிழ்ந்திட, பொதுக்கூட்டங்களிலேயும், தனியாகவும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் தோற்றத்திலே, கண்ணொளியிலே, கருத்தாழம் மிக்க உரையாடலிலே, புன்னகையிலே, புதியதோர் விறுவிறுப்பிலே, உன்னைக் கண்டேன்! உள்ளத்தால் ஒருவர், வடிவத்தால் வெவ்வேறு என்றன்றோ இன்று நமது கழகத் தோழர்களின் நிலைமை! வாங்க அண்ணா! வாங்க அண்ணாச்சி! தடம் பார்த்து வாங்க! அதோ அந்தாலே பாருங்க! சொதி இன்னும் கொஞ்சம் போடட்டுமா அண்ணாச்சி!- என்று இவ்விதம் மாவட்டத்துக்கு மாவட்டம், பேச்சு எனினும், எங்கும் தமிழ் உள்ளம் தானே காண்கிறோம். அஃதேபோலத்தான் தம்பிமார்கள் எந்தெந்தச் சீமையில் இருக்கிறார்களோ, அந்தந்த இடத்திலே வழக்கிலே இருந்துவரும் முறைப்படி பேசுகிறார்கள் என்றாலும், எங்கும் ஆர்வமும் எழுச்சியும், நம்பிக்கையும் நல்லுணர்வும், பொங்கிப் பொலிவளித்த வண்ணமிருக்கிறது. பக்குவமாக அமைக்கப் பூந்தோட்டம் சென்றால், தூய்மையைக் காட்டிநிற்கும் முல்லையும், மல்லியும், அந்தி வானத்தை நினைவூட்டும் வண்ணப் பூக்கள் பலவும், வடிவத்தால் வகையால் வெவ்வேறாகத் தெரியும்-காண்பதற்கு அத்தனை பூக்களும் அழகுடன் விளங்கி-எல்லாம் ஒருசேர மணம் பரப்பி, மனதுக்கு ஈடற்ற ஓர் மகிழ்ச்சியைத் தருகிறதல்லவா? அதுபோலவே, கழகத் தோழர்கள், கடலோரம் வாழ்ந்திடுவோராகட்டும், காடிடை உள்ள சிற்றூரில் உள்ளவர்களாகட்டும், வரிசை வரிசையாகக் கட்டப்பட்டுள்ள வீடுகளும், கொள்வோரும் கொடுப்போரும் எழுப்பிடும் ஒலிமிகு அங்காடி கொண்டதாக உள்ள சீரூர் வாழ்வோராக இருக்கட்டும், பலகல் பாழ்வெளியைக் கடந்தான பிறகு, பசுமையற்று, பாங்கற்று. வறுமை கொட்டியதால் வடிவம் கெட்டு, பிய்ந்து போயுள்ள கூரைகள், சரிந்து கிடக்கும் மண் சுவர்கள், செல்லரித்துப்போன வாயிற்படிகள் எனும் நிலையிலுள்ள, இருண்ட பட்டிதொட்டியில், பாடுபட்டுப் பலன் காணாமல், பகல் உண்டு, இரவில்<noinclude></noinclude> ke4bxdizvul5gsm2sz7v5cnlfub8hzt 1932612 1932602 2026-05-12T00:01:34Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932612 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{block_right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}{{gap2}}கடிதம்: 128}} {{Right|{{x-larger|<b>மேனி சிலிர்க்குது!..</b>}}}} }}  {{left_margin|3em|<poem><b>மேயர் தேர்தல் வெற்றி- நாகர் கிளர்ச்சி</b></poem>}} தம்பி! நெல்லைச்சீமை சென்றிருந்தேன்-நாலு நாட்கள்-பல இடங்கள்- எழுச்சியூட்டும் நிகழ்ச்சிகள்-எனவே, மடல் அனுப்ப இயலவில்லை. எனினும், திருநெல்வேலிச் சீமையிலே நான் கண்டு அளவளாவி அகமகிழ்ந்திட, பொதுக்கூட்டங்களிலேயும், தனியாகவும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் தோற்றத்திலே, கண்ணொளியிலே, கருத்தாழம் மிக்க உரையாடலிலே, புன்னகையிலே, புதியதோர் விறுவிறுப்பிலே, உன்னைக் கண்டேன்! உள்ளத்தால் ஒருவர், வடிவத்தால் வெவ்வேறு என்றன்றோ இன்று நமது கழகத் தோழர்களின் நிலைமை! வாங்க அண்ணா! வாங்க அண்ணாச்சி! தடம் பார்த்து வாங்க! அதோ அந்தாலே பாருங்க! சொதி இன்னும் கொஞ்சம் போடட்டுமா அண்ணாச்சி!- என்று இவ்விதம் மாவட்டத்துக்கு மாவட்டம், பேச்சு எனினும், எங்கும் தமிழ் உள்ளம் தானே காண்கிறோம். அஃதேபோலத்தான் தம்பிமார்கள் எந்தெந்தச் சீமையில் இருக்கிறார்களோ, அந்தந்த இடத்திலே வழக்கிலே இருந்துவரும் முறைப்படி பேசுகிறார்கள் என்றாலும், எங்கும் ஆர்வமும் எழுச்சியும், நம்பிக்கையும் நல்லுணர்வும், பொங்கிப் பொலிவளித்த வண்ணமிருக்கிறது. பக்குவமாக அமைக்கப் பூந்தோட்டம் சென்றால், தூய்மையைக் காட்டிநிற்கும் முல்லையும், மல்லியும், அந்தி வானத்தை நினைவூட்டும் வண்ணப் பூக்கள் பலவும், வடிவத்தால் வகையால் வெவ்வேறாகத் தெரியும்-காண்பதற்கு அத்தனை பூக்களும் அழகுடன் விளங்கி-எல்லாம் ஒருசேர மணம் பரப்பி, மனதுக்கு ஈடற்ற ஓர் மகிழ்ச்சியைத் தருகிறதல்லவா? அதுபோலவே, கழகத் தோழர்கள், கடலோரம் வாழ்ந்திடுவோராகட்டும், காடிடை உள்ள சிற்றூரில் உள்ளவர்களாகட்டும், வரிசை வரிசையாகக் கட்டப்பட்டுள்ள வீடுகளும், கொள்வோரும் கொடுப்போரும் எழுப்பிடும் ஒலிமிகு அங்காடி கொண்டதாக உள்ள சீரூர் வாழ்வோராக இருக்கட்டும், பலகல் பாழ்வெளியைக் கடந்தான பிறகு, பசுமையற்று, பாங்கற்று. வறுமை கொட்டியதால் வடிவம் கெட்டு, பிய்ந்து போயுள்ள கூரைகள், சரிந்து கிடக்கும் மண் சுவர்கள், செல்லரித்துப்போன வாயிற்படிகள் எனும் நிலையிலுள்ள, இருண்ட பட்டிதொட்டியில், பாடுபட்டுப் பலன் காணாமல், பகல் உண்டு, இரவில்<noinclude></noinclude> r0uwftq9lyv8p6rj4d743j2ozxwk6m4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/379 250 642007 1932587 1930144 2026-05-11T19:16:25Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932587 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||355}}{{rule}}</noinclude>அதை எண்ணிக்கொண்டு, படுத்துப் புரண்டு கிடந்திடுவோராயினும், அகில உலகச் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள, புரிந்துகொள்ள வாய்ப்புப் பெற்ற கல்வி வளம் பெற்றோராயினும், மலையும் மடுவும், வயலும் வாவியும், கருகிய மொட்டும் கசந்த கரும்பும், வாலிபநரையும் வயோதிகர் உழைப்பும், கந்தலாடையும் காச இருமலும் என்பனவற்றையே, பாடம் தந்திடும் பள்ளிகளாக்கிக் கொண்டுள்ள குறிச்சியில் உழல்வோராயினும், எங்கும் எவரிடமும் தம்பி! இன்று, இதுநாள் வரை நான் கண்டிராத ஓர் ஆர்வம், தமக்கு ஓர் நல்ல எதிர்காலம் உருவாகிக் கொண்டிருக்கிறது, அந்தத் தூயதொண்டிலே நமது கழகம் ஈடுபட்டிருக்கிறது. ஈடுபட்டிருப்பதால், இல்லாதானை ஏய்த்து ஏய்த்துக் கொழுத்திடும் வல்லான், அந்தக் கழகத்தை அழித்திடத் துடிக்கிறான். எனவே, நாம் நொந்துகிடப்பினும், நமக்காகப் பணியாற்றும் கழகத்துக்குத் துணை நிற்கவேண்டும் என்ற ஓர் விதமான 'பந்தபாச' உணர்ச்சி உருவாகி இருப்பதைக் காண்கிறேன். மாடோட்டும் சிறார் முதல் காரோட்டும் தொழிலாளிவரை, கரும்பு பயிரிடும் காராளரிலிருந்து இரும்பு காய்ச்சி அடித்திடும் உலைக்கள உழைப்பாளி வரையிலே, ஏதோ ஓர் விதமான- என்னால் தெளிவாக விளக்கக் கூட முடியவில்லை-பற்றுக்காட்டுவது தெரிகிறது. துணைநிற்க இசைவது புரிகிறது, தோழமை கொண்டாடுவது காண்கிறேன். அத்துணை பேரும், ஐயந்திரிபற, நமது கொள்கைகளை அறிந்து கொண்டார்களா, அலசிப் பார்த்தார்களா, அடுக்கடுக்காக மாற்றார்கள் ஏவிடும் கண்டனங்கள், கருத்துள்ளனவா, அன்றிக் காழ்ப்பின் விளைவா என்பது பற்றியேனும் விளங்கிக் கொண்டனரா, என்று அவர்கள் தமது இதயத்தை வழங்கிடும் போதெல்லாம், நான் எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்-வியப்புறுகிறேன். அத்துணை ஆர அமர இருந்து ஆராய்ச்சி நடத்திட, அவர்கட்கு ஓய்வும் இல்லை; வாய்ப்பும் கிடையாது. எனினும் நம்மிடம் ஓர் பற்று, நாம் அவர்களுக்காக என்ற ஓர் நம்பிக்கை, அந்த மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது-கழகத்தை மாற்றார்கள் தாக்கத் தாக்க, இழிமொழியினர் பழிச்சொற்களை உமிழ உமிழ, அந்த நம்பிக்கை உறுதிப்படுகிறது, வளருகிறது, உரம் ஏறுகிறது! வைரம் பாய்ந்தது என்கிறார்களே-அதுபோல, தம்பி! பாரதியார் பாடலொன்று நான் அடிக்கடி கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். அதிலே ஓரிடத்தில், மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி-என்றிருக்கும். அதன் முழுப்பொருளை உணர வேண்டுமானால், நமது கழகத்தோழர்களில் எவருக்கேனும், ஒரு ஊராட்சி மன்றத்திலே வரவேற்பு அளிக்கப்படும்போது, மாலை அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்துப் பாராட்டுரை வழங்கிப் பரிவு காட்டிடும்போது, விழாக்காணக் கூடிடும், நமது கழகத் தோழர்கள் களிநடமாடிடுவதைக் காணவேண்டும்! உள்ளபடி அவர்களுக்கு மேனி சிலிர்க்கிறது! நமது<noinclude></noinclude> ni7ebg3d434en0697g6w1cjm2mwhqpd 1932603 1932587 2026-05-11T20:00:44Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932603 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||355}}{{rule}}</noinclude>அதை எண்ணிக்கொண்டு, படுத்துப் புரண்டு கிடந்திடுவோராயினும், அகில உலகச் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள, புரிந்துகொள்ள வாய்ப்புப் பெற்ற கல்வி வளம் பெற்றோராயினும், மலையும் மடுவும், வயலும் வாவியும், கருகிய மொட்டும் கசந்த கரும்பும், வாலிபநரையும் வயோதிகர் உழைப்பும், கந்தலாடையும் காச இருமலும் என்பனவற்றையே, பாடம் தந்திடும் பள்ளிகளாக்கிக் கொண்டுள்ள குறிச்சியில் உழல்வோராயினும், எங்கும் எவரிடமும் தம்பி! இன்று, இதுநாள் வரை நான் கண்டிராத ஓர் ஆர்வம், தமக்கு ஓர் நல்ல எதிர்காலம் உருவாகிக் கொண்டிருக்கிறது, அந்தத் தூயதொண்டிலே நமது கழகம் ஈடுபட்டிருக்கிறது. ஈடுபட்டிருப்பதால், இல்லாதானை ஏய்த்து ஏய்த்துக் கொழுத்திடும் வல்லான், அந்தக் கழகத்தை அழித்திடத் துடிக்கிறான். எனவே, நாம் நொந்துகிடப்பினும், நமக்காகப் பணியாற்றும் கழகத்துக்குத் துணை நிற்கவேண்டும் என்ற ஓர் விதமான 'பந்தபாச' உணர்ச்சி உருவாகி இருப்பதைக் காண்கிறேன். மாடோட்டும் சிறார் முதல் காரோட்டும் தொழிலாளிவரை, கரும்பு பயிரிடும் காராளரிலிருந்து இரும்பு காய்ச்சி அடித்திடும் உலைக்கள உழைப்பாளி வரையிலே, ஏதோ ஓர் விதமான- என்னால் தெளிவாக விளக்கக் கூட முடியவில்லை-பற்றுக்காட்டுவது தெரிகிறது. துணைநிற்க இசைவது புரிகிறது, தோழமை கொண்டாடுவது காண்கிறேன். அத்துணை பேரும், ஐயந்திரிபற, நமது கொள்கைகளை அறிந்து கொண்டார்களா, அலசிப் பார்த்தார்களா, அடுக்கடுக்காக மாற்றார்கள் ஏவிடும் கண்டனங்கள், கருத்துள்ளனவா, அன்றிக் காழ்ப்பின் விளைவா என்பது பற்றியேனும் விளங்கிக் கொண்டனரா, என்று அவர்கள் தமது இதயத்தை வழங்கிடும் போதெல்லாம், நான் எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்-வியப்புறுகிறேன். அத்துணை ஆர அமர இருந்து ஆராய்ச்சி நடத்திட, அவர்கட்கு ஓய்வும் இல்லை; வாய்ப்பும் கிடையாது. எனினும் நம்மிடம் ஓர் பற்று, நாம் அவர்களுக்காக என்ற ஓர் நம்பிக்கை, அந்த மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது-கழகத்தை மாற்றார்கள் தாக்கத் தாக்க, இழிமொழியினர் பழிச்சொற்களை உமிழ உமிழ, அந்த நம்பிக்கை உறுதிப்படுகிறது, வளருகிறது, உரம் ஏறுகிறது! வைரம் பாய்ந்தது என்கிறார்களே-அதுபோல, தம்பி! பாரதியார் பாடலொன்று நான் அடிக்கடி கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். அதிலே ஓரிடத்தில், மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி-என்றிருக்கும். அதன் முழுப்பொருளை உணர வேண்டுமானால், நமது கழகத்தோழர்களில் எவருக்கேனும், ஒரு ஊராட்சி மன்றத்திலே வரவேற்பு அளிக்கப்படும்போது, மாலை அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்துப் பாராட்டுரை வழங்கிப் பரிவு காட்டிடும்போது, விழாக்காணக் கூடிடும், நமது கழகத் தோழர்கள் களிநடமாடிடுவதைக் காணவேண்டும்! உள்ளபடி அவர்களுக்கு மேனி சிலிர்க்கிறது! நமது<noinclude></noinclude> 92hxowsnyubu5brlv64fh2v8e3np7il 1932613 1932603 2026-05-12T00:08:21Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932613 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||355}}{{rule}}</noinclude>அதை எண்ணிக்கொண்டு, படுத்துப் புரண்டு கிடந்திடுவோராயினும், அகில உலகச் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள, புரிந்துகொள்ள வாய்ப்புப் பெற்ற கல்வி வளம் பெற்றோராயினும், மலையும் மடுவும், வயலும் வாவியும், கருகிய மொட்டும் கசந்த கரும்பும், வாலிபநரையும் வயோதிகர் உழைப்பும், கந்தலாடையும் காச இருமலும் என்பனவற்றையே, பாடம் தந்திடும் பள்ளிகளாக்கிக் கொண்டுள்ள குறிச்சியில் உழல்வோராயினும், எங்கும் எவரிடமும் தம்பி! இன்று, இதுநாள் வரை நான் கண்டிராத ஓர் ஆர்வம், தமக்கு ஓர் நல்ல எதிர்காலம் உருவாகிக் கொண்டிருக்கிறது, அந்தத் தூயதொண்டிலே நமது கழகம் ஈடுபட்டிருக்கிறது. ஈடுபட்டிருப்பதால், இல்லாதானை ஏய்த்து ஏய்த்துக் கொழுத்திடும் வல்லான், அந்தக் கழகத்தை அழித்திடத் துடிக்கிறான். எனவே, நாம் நொந்துகிடப்பினும், நமக்காகப் பணியாற்றும் கழகத்துக்குத் துணை நிற்கவேண்டும் என்ற ஓர் விதமான 'பந்தபாச' உணர்ச்சி உருவாகி இருப்பதைக் காண்கிறேன். மாடோட்டும் சிறார் முதல் காரோட்டும் தொழிலாளிவரை, கரும்பு பயிரிடும் காராளரிலிருந்து இரும்பு காய்ச்சி அடித்திடும் உலைக்கள உழைப்பாளி வரையிலே, ஏதோ ஓர் விதமான- என்னால் தெளிவாக விளக்கக் கூட முடியவில்லை-பற்றுக்காட்டுவது தெரிகிறது. துணைநிற்க இசைவது புரிகிறது, தோழமை கொண்டாடுவது காண்கிறேன். அத்துணை பேரும், ஐயந்திரிபற, நமது கொள்கைகளை அறிந்து கொண்டார்களா, அலசிப் பார்த்தார்களா, அடுக்கடுக்காக மாற்றார்கள் ஏவிடும் கண்டனங்கள், கருத்துள்ளனவா, அன்றிக் காழ்ப்பின் விளைவா என்பது பற்றியேனும் விளங்கிக் கொண்டனரா, என்று அவர்கள் தமது இதயத்தை வழங்கிடும் போதெல்லாம், நான் எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்-வியப்புறுகிறேன். அத்துணை ஆர அமர இருந்து ஆராய்ச்சி நடத்திட, அவர்கட்கு ஓய்வும் இல்லை; வாய்ப்பும் கிடையாது. எனினும் நம்மிடம் ஓர் பற்று, நாம் அவர்களுக்காக என்ற ஓர் நம்பிக்கை, அந்த மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது-கழகத்தை மாற்றார்கள் தாக்கத் தாக்க, இழிமொழியினர் பழிச்சொற்களை உமிழ உமிழ, அந்த நம்பிக்கை உறுதிப்படுகிறது, வளருகிறது, உரம் ஏறுகிறது! வைரம் பாய்ந்தது என்கிறார்களே-அதுபோல, தம்பி! பாரதியார் பாடலொன்று நான் அடிக்கடி கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். அதிலே ஓரிடத்தில், மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி-என்றிருக்கும். அதன் முழுப்பொருளை உணர வேண்டுமானால், நமது கழகத்தோழர்களில் எவருக்கேனும், ஒரு ஊராட்சி மன்றத்திலே வரவேற்பு அளிக்கப்படும்போது, மாலை அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்துப் பாராட்டுரை வழங்கிப் பரிவு காட்டிடும்போது, விழாக்காணக் கூடிடும், நமது கழகத் தோழர்கள் களிநடமாடிடுவதைக் காணவேண்டும்! உள்ளபடி அவர்களுக்கு மேனி சிலிர்க்கிறது! நமது<noinclude></noinclude> oihjn4fjwg2a72ivw8gj69ingq0mbl0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/380 250 642008 1932589 1930145 2026-05-11T19:23:26Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932589 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|356||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>கழகத்தவருக்கு, நமது தோழருக்கு இந்தச் சிறப்பு நடக்கிறது! ஏற்றம் பெறுபவர். பாராட்டுத் தாளை வாங்கிக் கொண்டு நன்றி தெரிவித்து நிற்போர் மட்டுமல்ல, கழகம் ஏற்றம் பெறுகிறது; கழகத்துக்குப் பாராட்டுக் கிடைக்கிறது என்று எண்ணி எண்ணி, மகிழ்ச்சியால் துள்ளுகிறார்கள். ஊராட்சி மன்றங்களுக்கு, வரவேற்புக் கொடுப்பது, வாடிக்கையாகிப் போயுள்ள அலுவலாகி விட்டிருக்கிறது என்று கூடக் கூறலாம். எனவே ஊராட்சி மன்றத்தினர் 'உளங்கனிந்து' வரவேற்புத் தரும்போது, அவர்களுக்கு, புதியதோர் களிப்புப் பூத்திடக்கூடச் செய்யாது. பலமுறை வரவேற்புகள், பல திறப்பட்டவர்களுக்கு வழங்கி வழங்கி. பழகிப்போய் விட்டிருக்கிறார்கள். நான் இந்தச் சுற்றுப்பயணத்தின் போது காயல்பட்டினம் ஊராட்சிமன்றத்தின் வரவேற்பினைப் பெற்றேன். விழாவுக்காக அழகிய பந்தல் அமைத்திருந்தனர். அதே இடத்தில், காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்களுக்கு முன்னாள் ஊராட்சி மன்றம் வரவேற்பு அளித்ததாகவும், மறுநாள் அன்பர் ஆச்சாரியாருக்கு வரவேற்பு ஏற்பாடாகி இருப்பதாகவும் அறிந்தேன். இதுபோலத்தான் ஊராட்சி மன்றங்கள் பல்வேறு தரத்தினருக்கு, வரவேற்புகள் வழங்குகின்றன! எனவே, அவர்களுக்கு, மேனி சிலிர்த்திடக் காரணம் இருக்காது. செருக்குடன் செப்புகிறேனோ என்று எவரும் எண்ணிவிட வேண்டாம்- உள்ளதைச் சொல்லுகிறேன்-எனக்கு இத்தகைய வரவேற்புகளைப் பெறும்போது மேனி சிலிர்ப்பது இல்லை. ஒரே ஒருமுறை, என்மேனி சிலிர்த்ததுண்டு-அது, மீண்டும் திரும்பிவர முடியாத 'அந்தக் காலத்தில்-ஈரோடு நகராட்சி மன்றத்தின் வரவேற்பு எனக்கு அளிக்கப்படவேண்டும் என்று பெரியார் முன்னின்று நடத்திய விழா-ஊர்வலமாக, பழையகோட்டைக் காளைகள் பூட்டிய வண்டியிலே நான் அமர்ந்துகொண்டிருக்க, வெண்தாடி காற்றினிலே அசைந்தாட, திராவிடச் செங்கோலாகிடத்தக்க வலிவு பெற்ற கைத்தடியை ஏந்திக் கொண்டு, அரிமா நோக்கு இதுதானோ என்று எவரும் எண்ணிடத்தக்க தனியானதோர் பார்வையை இப்புறமும் அப்புறமும் செலுத்திக்கொண்டு, பெரியார் ஊர்வலத்தில் நடந்து வந்தபோது-அன்று-உள்ளபடி எனக்கு மேனி சிலிர்த்தது. இப்போது, மேனி சிலிர்த்திடுவது இல்லை! நன்றி கொள் உள்ளம் உண்டு! ஆனால், நமது தோழர்களுக்கு, இப்படி ஒரு வரவேற்புக் கூட்டம் கண்டால், ஊராட்சிமன்றத்தலைவர் மாலையை அணிவிக்கக் கண்டால், அடே அப்பா! என்ன களிப்பு! எத்துணை பெருமை! என்ன பூரிப்பு! மேனி சிலிர்க்கிறது!! ஒருவரில் மற்றவர். என்றாகி விட்டோம். நாம் அவ்வளவு தூரம் கலந்துபோயிருக்கிறோம். நமக்குள் ஏற்பட்டுவிட்டுள்ள தொடர்பு, அரசியல் கட்சிகளிலே காணக்கிடக்கும், சதுரங்கக் காய்களின், இடம்பெறும் வகையினது அல்ல-இது, நெஞ்சோடு நெஞ்சம் உறவாடிடும்<noinclude></noinclude> aqn8rmtil5m30kxx3rvi2qcy26bva39 1932604 1932589 2026-05-11T20:00:53Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932604 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|356||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>கழகத்தவருக்கு, நமது தோழருக்கு இந்தச் சிறப்பு நடக்கிறது! ஏற்றம் பெறுபவர். பாராட்டுத் தாளை வாங்கிக் கொண்டு நன்றி தெரிவித்து நிற்போர் மட்டுமல்ல, கழகம் ஏற்றம் பெறுகிறது; கழகத்துக்குப் பாராட்டுக் கிடைக்கிறது என்று எண்ணி எண்ணி, மகிழ்ச்சியால் துள்ளுகிறார்கள். ஊராட்சி மன்றங்களுக்கு, வரவேற்புக் கொடுப்பது, வாடிக்கையாகிப் போயுள்ள அலுவலாகி விட்டிருக்கிறது என்று கூடக் கூறலாம். எனவே ஊராட்சி மன்றத்தினர் 'உளங்கனிந்து' வரவேற்புத் தரும்போது, அவர்களுக்கு, புதியதோர் களிப்புப் பூத்திடக்கூடச் செய்யாது. பலமுறை வரவேற்புகள், பல திறப்பட்டவர்களுக்கு வழங்கி வழங்கி. பழகிப்போய் விட்டிருக்கிறார்கள். நான் இந்தச் சுற்றுப்பயணத்தின் போது காயல்பட்டினம் ஊராட்சிமன்றத்தின் வரவேற்பினைப் பெற்றேன். விழாவுக்காக அழகிய பந்தல் அமைத்திருந்தனர். அதே இடத்தில், காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்களுக்கு முன்னாள் ஊராட்சி மன்றம் வரவேற்பு அளித்ததாகவும், மறுநாள் அன்பர் ஆச்சாரியாருக்கு வரவேற்பு ஏற்பாடாகி இருப்பதாகவும் அறிந்தேன். இதுபோலத்தான் ஊராட்சி மன்றங்கள் பல்வேறு தரத்தினருக்கு, வரவேற்புகள் வழங்குகின்றன! எனவே, அவர்களுக்கு, மேனி சிலிர்த்திடக் காரணம் இருக்காது. செருக்குடன் செப்புகிறேனோ என்று எவரும் எண்ணிவிட வேண்டாம்- உள்ளதைச் சொல்லுகிறேன்-எனக்கு இத்தகைய வரவேற்புகளைப் பெறும்போது மேனி சிலிர்ப்பது இல்லை. ஒரே ஒருமுறை, என்மேனி சிலிர்த்ததுண்டு-அது, மீண்டும் திரும்பிவர முடியாத 'அந்தக் காலத்தில்-ஈரோடு நகராட்சி மன்றத்தின் வரவேற்பு எனக்கு அளிக்கப்படவேண்டும் என்று பெரியார் முன்னின்று நடத்திய விழா-ஊர்வலமாக, பழையகோட்டைக் காளைகள் பூட்டிய வண்டியிலே நான் அமர்ந்துகொண்டிருக்க, வெண்தாடி காற்றினிலே அசைந்தாட, திராவிடச் செங்கோலாகிடத்தக்க வலிவு பெற்ற கைத்தடியை ஏந்திக் கொண்டு, அரிமா நோக்கு இதுதானோ என்று எவரும் எண்ணிடத்தக்க தனியானதோர் பார்வையை இப்புறமும் அப்புறமும் செலுத்திக்கொண்டு, பெரியார் ஊர்வலத்தில் நடந்து வந்தபோது-அன்று-உள்ளபடி எனக்கு மேனி சிலிர்த்தது. இப்போது, மேனி சிலிர்த்திடுவது இல்லை! நன்றி கொள் உள்ளம் உண்டு! ஆனால், நமது தோழர்களுக்கு, இப்படி ஒரு வரவேற்புக் கூட்டம் கண்டால், ஊராட்சிமன்றத்தலைவர் மாலையை அணிவிக்கக் கண்டால், அடே அப்பா! என்ன களிப்பு! எத்துணை பெருமை! என்ன பூரிப்பு! மேனி சிலிர்க்கிறது!! ஒருவரில் மற்றவர். என்றாகி விட்டோம். நாம் அவ்வளவு தூரம் கலந்துபோயிருக்கிறோம். நமக்குள் ஏற்பட்டுவிட்டுள்ள தொடர்பு, அரசியல் கட்சிகளிலே காணக்கிடக்கும், சதுரங்கக் காய்களின், இடம்பெறும் வகையினது அல்ல-இது, நெஞ்சோடு நெஞ்சம் உறவாடிடும்<noinclude></noinclude> 004dl15yyiiuf85awif442784x1rcu6 1932614 1932604 2026-05-12T00:11:26Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932614 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|356||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>கழகத்தவருக்கு, நமது தோழருக்கு இந்தச் சிறப்பு நடக்கிறது! ஏற்றம் பெறுபவர். பாராட்டுத் தாளை வாங்கிக் கொண்டு நன்றி தெரிவித்து நிற்போர் மட்டுமல்ல, கழகம் ஏற்றம் பெறுகிறது; கழகத்துக்குப் பாராட்டுக் கிடைக்கிறது என்று எண்ணி எண்ணி, மகிழ்ச்சியால் துள்ளுகிறார்கள். ஊராட்சி மன்றங்களுக்கு, வரவேற்புக் கொடுப்பது, வாடிக்கையாகிப் போயுள்ள அலுவலாகி விட்டிருக்கிறது என்று கூடக் கூறலாம். எனவே ஊராட்சி மன்றத்தினர் 'உளங்கனிந்து' வரவேற்புத் தரும்போது, அவர்களுக்கு, புதியதோர் களிப்புப் பூத்திடக்கூடச் செய்யாது. பலமுறை வரவேற்புகள், பல திறப்பட்டவர்களுக்கு வழங்கி வழங்கி. பழகிப்போய் விட்டிருக்கிறார்கள். நான் இந்தச் சுற்றுப்பயணத்தின் போது காயல்பட்டினம் ஊராட்சிமன்றத்தின் வரவேற்பினைப் பெற்றேன். விழாவுக்காக அழகிய பந்தல் அமைத்திருந்தனர். அதே இடத்தில், காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்களுக்கு முன்னாள் ஊராட்சி மன்றம் வரவேற்பு அளித்ததாகவும், மறுநாள் அன்பர் ஆச்சாரியாருக்கு வரவேற்பு ஏற்பாடாகி இருப்பதாகவும் அறிந்தேன். இதுபோலத்தான் ஊராட்சி மன்றங்கள் பல்வேறு தரத்தினருக்கு, வரவேற்புகள் வழங்குகின்றன! எனவே, அவர்களுக்கு, மேனி சிலிர்த்திடக் காரணம் இருக்காது. செருக்குடன் செப்புகிறேனோ என்று எவரும் எண்ணிவிட வேண்டாம்- உள்ளதைச் சொல்லுகிறேன்-எனக்கு இத்தகைய வரவேற்புகளைப் பெறும்போது மேனி சிலிர்ப்பது இல்லை. ஒரே ஒருமுறை, என்மேனி சிலிர்த்ததுண்டு-அது, மீண்டும் திரும்பிவர முடியாத 'அந்தக் காலத்தில்-ஈரோடு நகராட்சி மன்றத்தின் வரவேற்பு எனக்கு அளிக்கப்படவேண்டும் என்று பெரியார் முன்னின்று நடத்திய விழா-ஊர்வலமாக, பழையகோட்டைக் காளைகள் பூட்டிய வண்டியிலே நான் அமர்ந்துகொண்டிருக்க, வெண்தாடி காற்றினிலே அசைந்தாட, திராவிடச் செங்கோலாகிடத்தக்க வலிவு பெற்ற கைத்தடியை ஏந்திக் கொண்டு, அரிமா நோக்கு இதுதானோ என்று எவரும் எண்ணிடத்தக்க தனியானதோர் பார்வையை இப்புறமும் அப்புறமும் செலுத்திக்கொண்டு, பெரியார் ஊர்வலத்தில் நடந்து வந்தபோது-அன்று-உள்ளபடி எனக்கு மேனி சிலிர்த்தது. இப்போது, மேனி சிலிர்த்திடுவது இல்லை! நன்றி கொள் உள்ளம் உண்டு! ஆனால், நமது தோழர்களுக்கு, இப்படி ஒரு வரவேற்புக் கூட்டம் கண்டால், ஊராட்சிமன்றத்தலைவர் மாலையை அணிவிக்கக் கண்டால், அடே அப்பா! என்ன களிப்பு! எத்துணை பெருமை! என்ன பூரிப்பு! மேனி சிலிர்க்கிறது!! ஒருவரில் மற்றவர். என்றாகி விட்டோம். நாம் அவ்வளவு தூரம் கலந்துபோயிருக்கிறோம். நமக்குள் ஏற்பட்டுவிட்டுள்ள தொடர்பு, அரசியல் கட்சிகளிலே காணக்கிடக்கும், சதுரங்கக் காய்களின், இடம்பெறும் வகையினது அல்ல-இது, நெஞ்சோடு நெஞ்சம் உறவாடிடும்<noinclude></noinclude> g2iavg9eybvqmv6ki2s0t7en7hkl132 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/381 250 642009 1932592 1930146 2026-05-11T19:29:49Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932592 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||357}}{{rule}}</noinclude>நிலை! தம்பி! எதைவேண்டுமானாலும் இழந்துவிடலாம், மீண்டும் பெறலாம், எற்றுக்கு என்று கேட்டு அலட்சியப்படுத்திவிடக் கூடச் செய்யலாம். ஆனால், இது இருக்கிறதே, 'நெஞ்சோடு நெஞ்சம் உறவாடிடும்' தன்மை நாம் இழக்கக் கூடாத செல்வம்-வேறு எந்தக் கட்சியிலும் காணக் கிடைக்காத கருவூலம்-பழங்காலத்துக் கதையொன்று உண்டு, கடவுளர் சிந்திடும் கண்ணீர்த்துளிகளே, கடலிடை முத்துக்களாக மாறின என்று-நமக்குள், ஏற்பட்டுவிட்டுள்ள இந்த இழைந்துள்ள இதய உறவு, நாம் தனியாக விடப்படுகிறோமே, திக்குத் தெரியாத காட்டிலே, சிறகு வளராத நிலையிலே கிளம்பிடும் புள்ளினம் போலானோமே, நமது எதிர்காலம் யாதோ? இருள்மருட்டுமோ, ஒளிக்கீறலாகிலும் கிடைக்குமோ, என்று எண்ணி, ஏக்கமுற்று, இந்நிலை ஏற்பட்டுவிட்டதே என்று கசிந்து உதிர்த்த கண்ணீர்த் துளிகள், தம்பி! நான் குறிப்பிடும் கருவூலமாகி விட்டிருக்கிறது. இதை இழந்து, மற்ற எதைப் பெறுவதும், கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்குவதற்கு ஒப்பாகும். இம்முறை, என்னைக் காணும்போது, நமது தோழர்களுக்கு, மகிழ்ச்சி பொங்கிட மற்றோர் காரணம் இருந்தது-மேயர் தேர்தல்! ஊரூருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், இம்முறை முக்கறுப்பட்டு விடும், முக்காடிட்டு மூலைக்குச் செல்வார்கள், மேயர் ஆக முடியாதது மட்டுமல்ல. பிளவு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்துக் கொள்ளப் போகிறார்கள் - பாருங்கள் அந்த வேடிக்கை - என்று நிறையப் பேசி வைத்திருக்கிறார்கள். வெடிகள், வாணங்கள், அறிவிப்புப் பலகைகள், ஊர்வல ஏற்பாடுகள் எல்லாமே தயாராகிவிட்டிருந்ததாம். காங்கிரஸ் வட்டாரத்தில்-பல ஊர்த்தோழர்கள் கூறினர். மேயர் தேர்தலில், கழகம் தோற்றது என்ற செய்தி கிடைத்திடும். தாரை தப்பட்டை அடித்துக் கொண்டு, சங்கு ஊதிக்கொண்டு, 'சாவு' ஊர்வலம் நடத்த வேண்டும் என்றுகூடத் திட்டம் போட்டிருந்தானராம்; எனவே, நமது தோழர்கள். நெருப்பின்மீது நின்று கொண்டிருந்தார்கள்! வெற்றி கிடைத்ததும், தந்தையிடம் சென்று தகதகவென ஆடிடும் மகனும், தம்பியின் முதுகினைத் தட்டிக் கொடுத்திடும் அண்ணனும், அரும்பு மீசையை மேலும் அழகு தர முறுக்கியபடி, அது கீறிவிடுவதால் கன்னத்துக் கதகதப்புக் கண்ட, காதலி முன்நின்று, எப்படி என் வெற்றி! என்று கேட்டிடும் காதலனும், ஆக இப்படி எல்லாம் ஆகிவிட்டிருக்கின்றனர் நமது தோழர்கள், என்னைக் காணவே அவர்களுக்கு, மேலும் மகிழ்ச்சி பொங்கிற்று! மேனி சிலிர்த்த நிலை!! மேயர் பதவி, முதலமைச்சர் நிலை போன்றது அல்ல-தெரியும்-புரிகிறது-ஆனால், அந்த இடம் நமக்குக் கிடைப்பது, நாம் வெற்றிப் பாதையிலேதான் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை<noinclude></noinclude> 467wtu7r7s40bxt1bu9behw60c6jtgz 1932605 1932592 2026-05-11T20:01:05Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932605 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||357}}{{rule}}</noinclude>நிலை! தம்பி! எதைவேண்டுமானாலும் இழந்துவிடலாம், மீண்டும் பெறலாம், எற்றுக்கு என்று கேட்டு அலட்சியப்படுத்திவிடக் கூடச் செய்யலாம். ஆனால், இது இருக்கிறதே, 'நெஞ்சோடு நெஞ்சம் உறவாடிடும்' தன்மை நாம் இழக்கக் கூடாத செல்வம்-வேறு எந்தக் கட்சியிலும் காணக் கிடைக்காத கருவூலம்-பழங்காலத்துக் கதையொன்று உண்டு, கடவுளர் சிந்திடும் கண்ணீர்த்துளிகளே, கடலிடை முத்துக்களாக மாறின என்று-நமக்குள், ஏற்பட்டுவிட்டுள்ள இந்த இழைந்துள்ள இதய உறவு, நாம் தனியாக விடப்படுகிறோமே, திக்குத் தெரியாத காட்டிலே, சிறகு வளராத நிலையிலே கிளம்பிடும் புள்ளினம் போலானோமே, நமது எதிர்காலம் யாதோ? இருள்மருட்டுமோ, ஒளிக்கீறலாகிலும் கிடைக்குமோ, என்று எண்ணி, ஏக்கமுற்று, இந்நிலை ஏற்பட்டுவிட்டதே என்று கசிந்து உதிர்த்த கண்ணீர்த் துளிகள், தம்பி! நான் குறிப்பிடும் கருவூலமாகி விட்டிருக்கிறது. இதை இழந்து, மற்ற எதைப் பெறுவதும், கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்குவதற்கு ஒப்பாகும். இம்முறை, என்னைக் காணும்போது, நமது தோழர்களுக்கு, மகிழ்ச்சி பொங்கிட மற்றோர் காரணம் இருந்தது-மேயர் தேர்தல்! ஊரூருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், இம்முறை முக்கறுப்பட்டு விடும், முக்காடிட்டு மூலைக்குச் செல்வார்கள், மேயர் ஆக முடியாதது மட்டுமல்ல. பிளவு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்துக் கொள்ளப் போகிறார்கள் - பாருங்கள் அந்த வேடிக்கை - என்று நிறையப் பேசி வைத்திருக்கிறார்கள். வெடிகள், வாணங்கள், அறிவிப்புப் பலகைகள், ஊர்வல ஏற்பாடுகள் எல்லாமே தயாராகிவிட்டிருந்ததாம். காங்கிரஸ் வட்டாரத்தில்-பல ஊர்த்தோழர்கள் கூறினர். மேயர் தேர்தலில், கழகம் தோற்றது என்ற செய்தி கிடைத்திடும். தாரை தப்பட்டை அடித்துக் கொண்டு, சங்கு ஊதிக்கொண்டு, 'சாவு' ஊர்வலம் நடத்த வேண்டும் என்றுகூடத் திட்டம் போட்டிருந்தானராம்; எனவே, நமது தோழர்கள். நெருப்பின்மீது நின்று கொண்டிருந்தார்கள்! வெற்றி கிடைத்ததும், தந்தையிடம் சென்று தகதகவென ஆடிடும் மகனும், தம்பியின் முதுகினைத் தட்டிக் கொடுத்திடும் அண்ணனும், அரும்பு மீசையை மேலும் அழகு தர முறுக்கியபடி, அது கீறிவிடுவதால் கன்னத்துக் கதகதப்புக் கண்ட, காதலி முன்நின்று, எப்படி என் வெற்றி! என்று கேட்டிடும் காதலனும், ஆக இப்படி எல்லாம் ஆகிவிட்டிருக்கின்றனர் நமது தோழர்கள், என்னைக் காணவே அவர்களுக்கு, மேலும் மகிழ்ச்சி பொங்கிற்று! மேனி சிலிர்த்த நிலை!! மேயர் பதவி, முதலமைச்சர் நிலை போன்றது அல்ல-தெரியும்-புரிகிறது-ஆனால், அந்த இடம் நமக்குக் கிடைப்பது, நாம் வெற்றிப் பாதையிலேதான் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை<noinclude></noinclude> 6e66jw43konjys4emg1g7wq3cu8llnt 1932615 1932605 2026-05-12T00:14:31Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932615 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||357}}{{rule}}</noinclude>நிலை! தம்பி! எதைவேண்டுமானாலும் இழந்துவிடலாம், மீண்டும் பெறலாம், எற்றுக்கு என்று கேட்டு அலட்சியப்படுத்திவிடக் கூடச் செய்யலாம். ஆனால், இது இருக்கிறதே, 'நெஞ்சோடு நெஞ்சம் உறவாடிடும்' தன்மை நாம் இழக்கக் கூடாத செல்வம்-வேறு எந்தக் கட்சியிலும் காணக் கிடைக்காத கருவூலம்-பழங்காலத்துக் கதையொன்று உண்டு, கடவுளர் சிந்திடும் கண்ணீர்த்துளிகளே, கடலிடை முத்துக்களாக மாறின என்று-நமக்குள், ஏற்பட்டுவிட்டுள்ள இந்த இழைந்துள்ள இதய உறவு, நாம் தனியாக விடப்படுகிறோமே, திக்குத் தெரியாத காட்டிலே, சிறகு வளராத நிலையிலே கிளம்பிடும் புள்ளினம் போலானோமே, நமது எதிர்காலம் யாதோ? இருள்மருட்டுமோ, ஒளிக்கீறலாகிலும் கிடைக்குமோ, என்று எண்ணி, ஏக்கமுற்று, இந்நிலை ஏற்பட்டுவிட்டதே என்று கசிந்து உதிர்த்த கண்ணீர்த் துளிகள், தம்பி! நான் குறிப்பிடும் கருவூலமாகி விட்டிருக்கிறது. இதை இழந்து, மற்ற எதைப் பெறுவதும், கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்குவதற்கு ஒப்பாகும். இம்முறை, என்னைக் காணும்போது, நமது தோழர்களுக்கு, மகிழ்ச்சி பொங்கிட மற்றோர் காரணம் இருந்தது-மேயர் தேர்தல்! ஊரூருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், இம்முறை முக்கறுப்பட்டு விடும், முக்காடிட்டு மூலைக்குச் செல்வார்கள், மேயர் ஆக முடியாதது மட்டுமல்ல. பிளவு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்துக் கொள்ளப் போகிறார்கள் - பாருங்கள் அந்த வேடிக்கை - என்று நிறையப் பேசி வைத்திருக்கிறார்கள். வெடிகள், வாணங்கள், அறிவிப்புப் பலகைகள், ஊர்வல ஏற்பாடுகள் எல்லாமே தயாராகிவிட்டிருந்ததாம். காங்கிரஸ் வட்டாரத்தில்-பல ஊர்த்தோழர்கள் கூறினர். மேயர் தேர்தலில், கழகம் தோற்றது என்ற செய்தி கிடைத்திடும். தாரை தப்பட்டை அடித்துக் கொண்டு, சங்கு ஊதிக்கொண்டு, 'சாவு' ஊர்வலம் நடத்த வேண்டும் என்றுகூடத் திட்டம் போட்டிருந்தானராம்; எனவே, நமது தோழர்கள். நெருப்பின்மீது நின்று கொண்டிருந்தார்கள்! வெற்றி கிடைத்ததும், தந்தையிடம் சென்று தகதகவென ஆடிடும் மகனும், தம்பியின் முதுகினைத் தட்டிக் கொடுத்திடும் அண்ணனும், அரும்பு மீசையை மேலும் அழகு தர முறுக்கியபடி, அது கீறிவிடுவதால் கன்னத்துக் கதகதப்புக் கண்ட, காதலி முன்நின்று, எப்படி என் வெற்றி! என்று கேட்டிடும் காதலனும், ஆக இப்படி எல்லாம் ஆகிவிட்டிருக்கின்றனர் நமது தோழர்கள், என்னைக் காணவே அவர்களுக்கு, மேலும் மகிழ்ச்சி பொங்கிற்று! மேனி சிலிர்த்த நிலை!! மேயர் பதவி, முதலமைச்சர் நிலை போன்றது அல்ல-தெரியும்-புரிகிறது-ஆனால், அந்த இடம் நமக்குக் கிடைப்பது, நாம் வெற்றிப் பாதையிலேதான் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை<noinclude></noinclude> 6suv5vzspo68j3ejcpuh5m50w7f3mux பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/382 250 642010 1932594 1930147 2026-05-11T19:36:31Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932594 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|358||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>யன்றோ எடுத்துக் காட்டுகிறது-உரியவளைக் காணாமுன்பே, அவள் வளை ஒலிகேட்டு இன்புறுவது, உண்டன்றோ! அஃதேபோல!! "ஏன் அண்ணா! இருவர் கேட்டார்களே, வாய்ப்பு அளித்திடும்படி- என்ன காரணம்கொண்டு, முனுசாமியைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று, ஒருவராவது கேட்க வேண்டுமே! உஹும்! ஒருவரும் கேட்கவில்லை அத்துணை அலட்சியமா, பிரச்சினையிலே, அல்லது என்னிடம் உள்ள நம்பிக்கையின் ஆழமும், அழுத்தமும், அவர்களைச் சிந்திக்க வைக்க வில்லையா, என்றால், தம்பி! அது அல்ல-அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்து இருக்கிறார்கள்-கழகத்துக்கு வெற்றி-கபடத்தை வீழ்த்திப் பெற்ற வெற்றி-தொடர்ந்து வெற்றி-இந்த எண்ணம், அவர்களை வேறு எது குறித்தும், நினைத்திட வைக்கவில்லை, மழலை பேசிடும் மதலை, தனக்கென்று தந்த கனியைக் குழப்பி, நமது வாயிலே திணித்திட, அதைக் குதப்பிக் கொண்டிருக்கும் போது, பெற்றளித்த பெருமாட்டி, என்ன ஒரே கொஞ்சல்! என்று கேட்க, உள்ளத்தை வென்றான், பதில் சொல்வது, எப்படி இருக்கும்! வார்த்தைகள் தெளிவாக இரா-கனி போலவே குழம்பிக் கிடக்கும்- கனியிலும் இனித்திடும்! அது போன்ற முறையில்தான், நமது கழகத் தோழர்கள் மேயர் தேர்தல்பற்றிப் பேசினர், உள்ளம் நெகிழ்ந்து, மேனி சிலிர்த்திடும் நிலை! எனக்கே, தம்பி! மேயர் தேர்தலிலே, நாம் பெற்ற வெற்றி எத்துணை மகிழ்ச்சிக்குரியது என்பது, ஆயிரமாயிரம் ஆசைத் தம்பிகள் மேனி சிலிர்த்த நிலையில் இருந்ததைக் கண்டபோது தான், பளிச்சென்று தெரிந்தது. செடியில் உள்ள மலர், செண்டாகி, சேரிடம் அறிந்து சேர்ந்த பிறகு, தனியான, புதிய, கவர்ச்சி பெற்று, அளிக்கிறதல்லவா! அதுபோல!! இந்த மகிழ்ச்சியைத் தேடிப்பெற்று, திருநெல்வேலிச் சீமையிலே, நண்பர்கள் C.V. இராசகோபால், அன்பில் தருமலிங்கம், மதுரை முத்து, மதுரை துரை அரசு, பாண்டி, நெல்லை இரத்தினவேலு பாண்டியன், தூத்துக்குடி சிவசாமி ஆகியோர் உடனிருந்து உவகையை உயர்வான தாக்கிட, மதுரை டாக்டர் அருணாசலம் அவர்கள், வழிமடக்கி விருந்தளித்துக் களிப்பூட்ட, நாலு நாட்கள் சுற்றிவிட்டு வந்தேன். நாலாயிரத்து ஐம்பது ரூபாய், தேர்தல் நிதி, தந்தனர்-பெற்று மகிழ்ந்தேன்- எனினும் ஒரு கணம்தான்-என்னையோவெனில், அது போய்ச்சேர வேண்டிய இடம் போய்ச் சேரட்டும் என்று, டாக்டர் வாங்கிக் கொண்டார், பொருளாளர் கருணாநிதியிடம் சேர்ப்பிக்க!! கேட்டது கிடைத்ததா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா, தம்பி! நான், இவ்வளவு தரவேண்டும் என்று கேட்கவில்லை; ஆனால் நெல்லை மாவட்டச் செயலாளர் சிவசாமி, நாலாயிரம் தருவதாக வாக்களித்தார்,<noinclude></noinclude> hrdtyapxnhimenp3rxy7wzcn4tm49h3 1932606 1932594 2026-05-11T20:01:18Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932606 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|358||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>யன்றோ எடுத்துக் காட்டுகிறது-உரியவளைக் காணாமுன்பே, அவள் வளை ஒலிகேட்டு இன்புறுவது, உண்டன்றோ! அஃதேபோல!! "ஏன் அண்ணா! இருவர் கேட்டார்களே, வாய்ப்பு அளித்திடும்படி- என்ன காரணம்கொண்டு, முனுசாமியைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று, ஒருவராவது கேட்க வேண்டுமே! உஹும்! ஒருவரும் கேட்கவில்லை அத்துணை அலட்சியமா, பிரச்சினையிலே, அல்லது என்னிடம் உள்ள நம்பிக்கையின் ஆழமும், அழுத்தமும், அவர்களைச் சிந்திக்க வைக்க வில்லையா, என்றால், தம்பி! அது அல்ல-அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்து இருக்கிறார்கள்-கழகத்துக்கு வெற்றி-கபடத்தை வீழ்த்திப் பெற்ற வெற்றி-தொடர்ந்து வெற்றி-இந்த எண்ணம், அவர்களை வேறு எது குறித்தும், நினைத்திட வைக்கவில்லை, மழலை பேசிடும் மதலை, தனக்கென்று தந்த கனியைக் குழப்பி, நமது வாயிலே திணித்திட, அதைக் குதப்பிக் கொண்டிருக்கும் போது, பெற்றளித்த பெருமாட்டி, என்ன ஒரே கொஞ்சல்! என்று கேட்க, உள்ளத்தை வென்றான், பதில் சொல்வது, எப்படி இருக்கும்! வார்த்தைகள் தெளிவாக இரா-கனி போலவே குழம்பிக் கிடக்கும்- கனியிலும் இனித்திடும்! அது போன்ற முறையில்தான், நமது கழகத் தோழர்கள் மேயர் தேர்தல்பற்றிப் பேசினர், உள்ளம் நெகிழ்ந்து, மேனி சிலிர்த்திடும் நிலை! எனக்கே, தம்பி! மேயர் தேர்தலிலே, நாம் பெற்ற வெற்றி எத்துணை மகிழ்ச்சிக்குரியது என்பது, ஆயிரமாயிரம் ஆசைத் தம்பிகள் மேனி சிலிர்த்த நிலையில் இருந்ததைக் கண்டபோது தான், பளிச்சென்று தெரிந்தது. செடியில் உள்ள மலர், செண்டாகி, சேரிடம் அறிந்து சேர்ந்த பிறகு, தனியான, புதிய, கவர்ச்சி பெற்று, அளிக்கிறதல்லவா! அதுபோல!! இந்த மகிழ்ச்சியைத் தேடிப்பெற்று, திருநெல்வேலிச் சீமையிலே, நண்பர்கள் C.V. இராசகோபால், அன்பில் தருமலிங்கம், மதுரை முத்து, மதுரை துரை அரசு, பாண்டி, நெல்லை இரத்தினவேலு பாண்டியன், தூத்துக்குடி சிவசாமி ஆகியோர் உடனிருந்து உவகையை உயர்வான தாக்கிட, மதுரை டாக்டர் அருணாசலம் அவர்கள், வழிமடக்கி விருந்தளித்துக் களிப்பூட்ட, நாலு நாட்கள் சுற்றிவிட்டு வந்தேன். நாலாயிரத்து ஐம்பது ரூபாய், தேர்தல் நிதி, தந்தனர்-பெற்று மகிழ்ந்தேன்- எனினும் ஒரு கணம்தான்-என்னையோவெனில், அது போய்ச்சேர வேண்டிய இடம் போய்ச் சேரட்டும் என்று, டாக்டர் வாங்கிக் கொண்டார், பொருளாளர் கருணாநிதியிடம் சேர்ப்பிக்க!! கேட்டது கிடைத்ததா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா, தம்பி! நான், இவ்வளவு தரவேண்டும் என்று கேட்கவில்லை; ஆனால் நெல்லை மாவட்டச் செயலாளர் சிவசாமி, நாலாயிரம் தருவதாக வாக்களித்தார்,<noinclude></noinclude> a572w7q88bzwl53clcr0w24l9khbzdb 1932616 1932606 2026-05-12T00:17:38Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932616 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|358||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>யன்றோ எடுத்துக் காட்டுகிறது-உரியவளைக் காணாமுன்பே, அவள் வளை ஒலிகேட்டு இன்புறுவது, உண்டன்றோ! அஃதேபோல!! "ஏன் அண்ணா! இருவர் கேட்டார்களே, வாய்ப்பு அளித்திடும்படி- என்ன காரணம்கொண்டு, முனுசாமியைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று, ஒருவராவது கேட்க வேண்டுமே! உஹும்! ஒருவரும் கேட்கவில்லை அத்துணை அலட்சியமா, பிரச்சினையிலே, அல்லது என்னிடம் உள்ள நம்பிக்கையின் ஆழமும், அழுத்தமும், அவர்களைச் சிந்திக்க வைக்க வில்லையா, என்றால், தம்பி! அது அல்ல-அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்து இருக்கிறார்கள்-கழகத்துக்கு வெற்றி-கபடத்தை வீழ்த்திப் பெற்ற வெற்றி-தொடர்ந்து வெற்றி-இந்த எண்ணம், அவர்களை வேறு எது குறித்தும், நினைத்திட வைக்கவில்லை, மழலை பேசிடும் மதலை, தனக்கென்று தந்த கனியைக் குழப்பி, நமது வாயிலே திணித்திட, அதைக் குதப்பிக் கொண்டிருக்கும் போது, பெற்றளித்த பெருமாட்டி, என்ன ஒரே கொஞ்சல்! என்று கேட்க, உள்ளத்தை வென்றான், பதில் சொல்வது, எப்படி இருக்கும்! வார்த்தைகள் தெளிவாக இரா-கனி போலவே குழம்பிக் கிடக்கும்- கனியிலும் இனித்திடும்! அது போன்ற முறையில்தான், நமது கழகத் தோழர்கள் மேயர் தேர்தல்பற்றிப் பேசினர், உள்ளம் நெகிழ்ந்து, மேனி சிலிர்த்திடும் நிலை! எனக்கே, தம்பி! மேயர் தேர்தலிலே, நாம் பெற்ற வெற்றி எத்துணை மகிழ்ச்சிக்குரியது என்பது, ஆயிரமாயிரம் ஆசைத் தம்பிகள் மேனி சிலிர்த்த நிலையில் இருந்ததைக் கண்டபோது தான், பளிச்சென்று தெரிந்தது. செடியில் உள்ள மலர், செண்டாகி, சேரிடம் அறிந்து சேர்ந்த பிறகு, தனியான, புதிய, கவர்ச்சி பெற்று, அளிக்கிறதல்லவா! அதுபோல!! இந்த மகிழ்ச்சியைத் தேடிப்பெற்று, திருநெல்வேலிச் சீமையிலே, நண்பர்கள் C.V. இராசகோபால், அன்பில் தருமலிங்கம், மதுரை முத்து, மதுரை துரை அரசு, பாண்டி, நெல்லை இரத்தினவேலு பாண்டியன், தூத்துக்குடி சிவசாமி ஆகியோர் உடனிருந்து உவகையை உயர்வான தாக்கிட, மதுரை டாக்டர் அருணாசலம் அவர்கள், வழிமடக்கி விருந்தளித்துக் களிப்பூட்ட, நாலு நாட்கள் சுற்றிவிட்டு வந்தேன். நாலாயிரத்து ஐம்பது ரூபாய், தேர்தல் நிதி, தந்தனர்-பெற்று மகிழ்ந்தேன்- எனினும் ஒரு கணம்தான்-என்னையோவெனில், அது போய்ச்சேர வேண்டிய இடம் போய்ச் சேரட்டும் என்று, டாக்டர் வாங்கிக் கொண்டார், பொருளாளர் கருணாநிதியிடம் சேர்ப்பிக்க!! கேட்டது கிடைத்ததா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா, தம்பி! நான், இவ்வளவு தரவேண்டும் என்று கேட்கவில்லை; ஆனால் நெல்லை மாவட்டச் செயலாளர் சிவசாமி, நாலாயிரம் தருவதாக வாக்களித்தார்,<noinclude></noinclude> 18x2rnrv7amdxugu699zkgtuo37yx4u பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/383 250 642011 1932597 1930148 2026-05-11T19:42:56Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932597 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||359}}{{rule}}</noinclude>நிறைவேற்றியுமிருக்கிறார்-ஆனால், இது முதல் தவணை-அவரறிவார், அறிந்தோர் அவர் பணி விரைவிலே வெற்றிபெற உடனிருந்து செயலாற்றக் கேட்டுக்கொள்கிறேன். தம்பி! தேர்தல் செலவுக்காக, காங்கிரஸ் கட்சியினால் இலட்ச இலட்சமாகப் பணத்தை மிக எளிதாகத் திரட்ட முடியும். பட்டப் பகலில் சட்டத்தின் கண்களைப் பணத்திரை போட்டு மூடிவிட்டு, கொள்ளை கொள்ளையாகப் பணத்தைக் குவித்துக் கொண்டுள்ளவர்கள், பாதுகாப்புத் தேடிக்கொள்ள, காங்கிரஸ் கட்சிக்கு வலியச் சென்றும் பொருளைக் கொட்டிக் கொடுப்பர் என்பதும் புரிகிறது, என்றாலும், நாம், ஏழை, எளியவர்களின் சார்பிலே, பணியாற்ற, தேவைப்படும் தொகையினைத் திரட்ட முடியும் என்ற நம்பிக்கை, நமது தோழர்களுக்கு, நிரம்ப இருக்கிறது. அதிலே நமக்கு வெற்றியின் அறிகுறிகள் தென்படும் போதே, நமது கழகத் தோழர்களுக்கு மேனி சிலிர்க்கிறது. கொளுத்தும் வெயிலில் பகல் பன்னிரண்டு மணிக்குக் கோயில்பட்டிக் கூட்டம், இசைபாடுவோர், இராக இலாபனை நடத்தி, கீர்த்தனங்கள் பாடி, பக்க வாத்தியக்காரருடன் வித்தைகள் செய்துகாட்டி, திருப்புகழ், காவடிச் சிந்து அருட்பா என்று இப்படி எல்லாம் பாடுவார்-என்ன பாடினாலும் பணம் வராது! கடைசியில் மங்களம் பாடி முடித்த பிறகுதான் பணம் தருவார்கள். அதுபோல் நள்ளிரவுப் பேச்சு, மழையின் ஊடே பேச்சு, என்று பல ஊர்களில் - நெல்லையிலும் தூத்துக்குடியிலும் சிறப்புச் சொற்பொழிவுகளும் - எனினும் பணம் தந்தாரில்லை, நண்பர் சிவசாமி - கோயில்பட்டியில் 'மங்களம்' பாடியபோது, நாலாயிரம் தந்தார். தம்பி! அந்தத் தொகையை ஒரு தட்டிலே (பித்தளைத் தட்டுதான்!!)' வைத்து, என்னிடம் தந்த உடனே, பார்க்கவேண்டுமே அங்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை! மேனி சிலிர்த்தது!! நமது கழகம் தேர்தல் நிதி திரட்டுகிறது-அதற்கு நாலு ஆயிரம் கிடைத்தது-என்பது காணும் போது அவர்களுக்கு மேனி சிலிர்க்கிறது. காங்கிரசுக்குப் பணம் சேருகிறது. இலட்சக்கணக்கில் - அது ஒரு பிரமாதமாகத் தோன்றுவதில்லை. நமது கழகத்தவருக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கே கூட - ஏனெனில் <b>காங்கிரஸ், கோடீஸ்வரர்கள் உள்ள கட்சி, அதிலே இலட்சக் கணக்கிலே பணம் திரட்ட முடிவதிலே, ஆச்சரியப்படவோ, செயலாற்றியவர்களைப் பாராட்டவோ என்ன இருக்கிறது. பணம் படைத்தோன், வெள்ளித் தட்டிலே வைத்தளிக்கப்படும் பாதாம் அல்வாவில், கால்பாகம் தின்கிறான்; தின்னும்போதுகூட கிடைத்திருக்க வேண்டிய கால் இலட்சம் இலாபத் தொகை குறைந்து விட்டதை எண்ணிக் கொண்டு விட்டால், இனிப்புப் பண்டமே கசப்பாகிப் போகிறது.<noinclude></noinclude> q02zynmv6ze4yol34hn12t60z9jrsce 1932599 1932597 2026-05-11T19:49:28Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932599 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||359}}{{rule}}</noinclude>நிறைவேற்றியுமிருக்கிறார்-ஆனால், இது முதல் தவணை-அவரறிவார், அறிந்தோர் அவர் பணி விரைவிலே வெற்றிபெற உடனிருந்து செயலாற்றக் கேட்டுக்கொள்கிறேன். தம்பி! தேர்தல் செலவுக்காக, காங்கிரஸ் கட்சியினால் இலட்ச இலட்சமாகப் பணத்தை மிக எளிதாகத் திரட்ட முடியும். பட்டப் பகலில் சட்டத்தின் கண்களைப் பணத்திரை போட்டு மூடிவிட்டு, கொள்ளை கொள்ளையாகப் பணத்தைக் குவித்துக் கொண்டுள்ளவர்கள், பாதுகாப்புத் தேடிக்கொள்ள, காங்கிரஸ் கட்சிக்கு வலியச் சென்றும் பொருளைக் கொட்டிக் கொடுப்பர் என்பதும் புரிகிறது, என்றாலும், நாம், ஏழை, எளியவர்களின் சார்பிலே, பணியாற்ற, தேவைப்படும் தொகையினைத் திரட்ட முடியும் என்ற நம்பிக்கை, நமது தோழர்களுக்கு, நிரம்ப இருக்கிறது. அதிலே நமக்கு வெற்றியின் அறிகுறிகள் தென்படும் போதே, நமது கழகத் தோழர்களுக்கு மேனி சிலிர்க்கிறது. கொளுத்தும் வெயிலில் பகல் பன்னிரண்டு மணிக்குக் கோயில்பட்டிக் கூட்டம், இசைபாடுவோர், இராக இலாபனை நடத்தி, கீர்த்தனங்கள் பாடி, பக்க வாத்தியக்காரருடன் வித்தைகள் செய்துகாட்டி, திருப்புகழ், காவடிச் சிந்து அருட்பா என்று இப்படி எல்லாம் பாடுவார்-என்ன பாடினாலும் பணம் வராது! கடைசியில் மங்களம் பாடி முடித்த பிறகுதான் பணம் தருவார்கள். அதுபோல் நள்ளிரவுப் பேச்சு, மழையின் ஊடே பேச்சு, என்று பல ஊர்களில் - நெல்லையிலும் தூத்துக்குடியிலும் சிறப்புச் சொற்பொழிவுகளும் - எனினும் பணம் தந்தாரில்லை, நண்பர் சிவசாமி - கோயில்பட்டியில் 'மங்களம்' பாடியபோது, நாலாயிரம் தந்தார். தம்பி! அந்தத் தொகையை ஒரு தட்டிலே (பித்தளைத் தட்டுதான்!!)' வைத்து, என்னிடம் தந்த உடனே, பார்க்கவேண்டுமே அங்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை! மேனி சிலிர்த்தது!! நமது கழகம் தேர்தல் நிதி திரட்டுகிறது-அதற்கு நாலு ஆயிரம் கிடைத்தது-என்பது காணும் போது அவர்களுக்கு மேனி சிலிர்க்கிறது. காங்கிரசுக்குப் பணம் சேருகிறது. இலட்சக்கணக்கில் - அது ஒரு பிரமாதமாகத் தோன்றுவதில்லை. நமது கழகத்தவருக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கே கூட - ஏனெனில் <b>காங்கிரஸ், கோடீஸ்வரர்கள் உள்ள கட்சி, அதிலே இலட்சக் கணக்கிலே பணம் திரட்ட முடிவதிலே, ஆச்சரியப்படவோ, செயலாற்றியவர்களைப் பாராட்டவோ என்ன இருக்கிறது. பணம் படைத்தோன், வெள்ளித் தட்டிலே வைத்தளிக்கப்படும் பாதாம் அல்வாவில், கால்பாகம் தின்கிறான்; தின்னும்போதுகூட கிடைத்திருக்க வேண்டிய கால் இலட்சம் இலாபத் தொகை குறைந்து விட்டதை எண்ணிக் கொண்டு விட்டால், இனிப்புப் பண்டமே கசப்பாகிப் போகிறது.</b><noinclude></noinclude> rog8egek3pl9yu7bgs0ahqkhi1trhm8 1932607 1932599 2026-05-11T20:01:29Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932607 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||359}}{{rule}}</noinclude>நிறைவேற்றியுமிருக்கிறார்-ஆனால், இது முதல் தவணை-அவரறிவார், அறிந்தோர் அவர் பணி விரைவிலே வெற்றிபெற உடனிருந்து செயலாற்றக் கேட்டுக்கொள்கிறேன். தம்பி! தேர்தல் செலவுக்காக, காங்கிரஸ் கட்சியினால் இலட்ச இலட்சமாகப் பணத்தை மிக எளிதாகத் திரட்ட முடியும். பட்டப் பகலில் சட்டத்தின் கண்களைப் பணத்திரை போட்டு மூடிவிட்டு, கொள்ளை கொள்ளையாகப் பணத்தைக் குவித்துக் கொண்டுள்ளவர்கள், பாதுகாப்புத் தேடிக்கொள்ள, காங்கிரஸ் கட்சிக்கு வலியச் சென்றும் பொருளைக் கொட்டிக் கொடுப்பர் என்பதும் புரிகிறது, என்றாலும், நாம், ஏழை, எளியவர்களின் சார்பிலே, பணியாற்ற, தேவைப்படும் தொகையினைத் திரட்ட முடியும் என்ற நம்பிக்கை, நமது தோழர்களுக்கு, நிரம்ப இருக்கிறது. அதிலே நமக்கு வெற்றியின் அறிகுறிகள் தென்படும் போதே, நமது கழகத் தோழர்களுக்கு மேனி சிலிர்க்கிறது. கொளுத்தும் வெயிலில் பகல் பன்னிரண்டு மணிக்குக் கோயில்பட்டிக் கூட்டம், இசைபாடுவோர், இராக இலாபனை நடத்தி, கீர்த்தனங்கள் பாடி, பக்க வாத்தியக்காரருடன் வித்தைகள் செய்துகாட்டி, திருப்புகழ், காவடிச் சிந்து அருட்பா என்று இப்படி எல்லாம் பாடுவார்-என்ன பாடினாலும் பணம் வராது! கடைசியில் மங்களம் பாடி முடித்த பிறகுதான் பணம் தருவார்கள். அதுபோல் நள்ளிரவுப் பேச்சு, மழையின் ஊடே பேச்சு, என்று பல ஊர்களில் - நெல்லையிலும் தூத்துக்குடியிலும் சிறப்புச் சொற்பொழிவுகளும் - எனினும் பணம் தந்தாரில்லை, நண்பர் சிவசாமி - கோயில்பட்டியில் 'மங்களம்' பாடியபோது, நாலாயிரம் தந்தார். தம்பி! அந்தத் தொகையை ஒரு தட்டிலே (பித்தளைத் தட்டுதான்!!)' வைத்து, என்னிடம் தந்த உடனே, பார்க்கவேண்டுமே அங்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை! மேனி சிலிர்த்தது!! நமது கழகம் தேர்தல் நிதி திரட்டுகிறது-அதற்கு நாலு ஆயிரம் கிடைத்தது-என்பது காணும் போது அவர்களுக்கு மேனி சிலிர்க்கிறது. காங்கிரசுக்குப் பணம் சேருகிறது. இலட்சக்கணக்கில் - அது ஒரு பிரமாதமாகத் தோன்றுவதில்லை. நமது கழகத்தவருக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கே கூட - ஏனெனில் <b>காங்கிரஸ், கோடீஸ்வரர்கள் உள்ள கட்சி, அதிலே இலட்சக் கணக்கிலே பணம் திரட்ட முடிவதிலே, ஆச்சரியப்படவோ, செயலாற்றியவர்களைப் பாராட்டவோ என்ன இருக்கிறது. பணம் படைத்தோன், வெள்ளித் தட்டிலே வைத்தளிக்கப்படும் பாதாம் அல்வாவில், கால்பாகம் தின்கிறான்; தின்னும்போதுகூட கிடைத்திருக்க வேண்டிய கால் இலட்சம் இலாபத் தொகை குறைந்து விட்டதை எண்ணிக் கொண்டு விட்டால், இனிப்புப் பண்டமே கசப்பாகிப் போகிறது.</b><noinclude></noinclude> tk18frj99sgo4iftymczgw9qyf5hdwg 1932617 1932607 2026-05-12T00:20:45Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932617 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||359}}{{rule}}</noinclude>நிறைவேற்றியுமிருக்கிறார்-ஆனால், இது முதல் தவணை-அவரறிவார், அறிந்தோர் அவர் பணி விரைவிலே வெற்றிபெற உடனிருந்து செயலாற்றக் கேட்டுக்கொள்கிறேன். தம்பி! தேர்தல் செலவுக்காக, காங்கிரஸ் கட்சியினால் இலட்ச இலட்சமாகப் பணத்தை மிக எளிதாகத் திரட்ட முடியும். பட்டப் பகலில் சட்டத்தின் கண்களைப் பணத்திரை போட்டு மூடிவிட்டு, கொள்ளை கொள்ளையாகப் பணத்தைக் குவித்துக் கொண்டுள்ளவர்கள், பாதுகாப்புத் தேடிக்கொள்ள, காங்கிரஸ் கட்சிக்கு வலியச் சென்றும் பொருளைக் கொட்டிக் கொடுப்பர் என்பதும் புரிகிறது, என்றாலும், நாம், ஏழை, எளியவர்களின் சார்பிலே, பணியாற்ற, தேவைப்படும் தொகையினைத் திரட்ட முடியும் என்ற நம்பிக்கை, நமது தோழர்களுக்கு, நிரம்ப இருக்கிறது. அதிலே நமக்கு வெற்றியின் அறிகுறிகள் தென்படும் போதே, நமது கழகத் தோழர்களுக்கு மேனி சிலிர்க்கிறது. கொளுத்தும் வெயிலில் பகல் பன்னிரண்டு மணிக்குக் கோயில்பட்டிக் கூட்டம், இசைபாடுவோர், இராக இலாபனை நடத்தி, கீர்த்தனங்கள் பாடி, பக்க வாத்தியக்காரருடன் வித்தைகள் செய்துகாட்டி, திருப்புகழ், காவடிச் சிந்து அருட்பா என்று இப்படி எல்லாம் பாடுவார்-என்ன பாடினாலும் பணம் வராது! கடைசியில் மங்களம் பாடி முடித்த பிறகுதான் பணம் தருவார்கள். அதுபோல் நள்ளிரவுப் பேச்சு, மழையின் ஊடே பேச்சு, என்று பல ஊர்களில் - நெல்லையிலும் தூத்துக்குடியிலும் சிறப்புச் சொற்பொழிவுகளும் - எனினும் பணம் தந்தாரில்லை, நண்பர் சிவசாமி - கோயில்பட்டியில் 'மங்களம்' பாடியபோது, நாலாயிரம் தந்தார். தம்பி! அந்தத் தொகையை ஒரு தட்டிலே (பித்தளைத் தட்டுதான்!!)' வைத்து, என்னிடம் தந்த உடனே, பார்க்கவேண்டுமே அங்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை! மேனி சிலிர்த்தது!! நமது கழகம் தேர்தல் நிதி திரட்டுகிறது-அதற்கு நாலு ஆயிரம் கிடைத்தது-என்பது காணும் போது அவர்களுக்கு மேனி சிலிர்க்கிறது. காங்கிரசுக்குப் பணம் சேருகிறது. இலட்சக்கணக்கில் - அது ஒரு பிரமாதமாகத் தோன்றுவதில்லை. நமது கழகத்தவருக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கே கூட - ஏனெனில் <b>காங்கிரஸ், கோடீஸ்வரர்கள் உள்ள கட்சி, அதிலே இலட்சக் கணக்கிலே பணம் திரட்ட முடிவதிலே, ஆச்சரியப்படவோ, செயலாற்றியவர்களைப் பாராட்டவோ என்ன இருக்கிறது. பணம் படைத்தோன், வெள்ளித் தட்டிலே வைத்தளிக்கப்படும் பாதாம் அல்வாவில், கால்பாகம் தின்கிறான்; தின்னும்போதுகூட கிடைத்திருக்க வேண்டிய கால் இலட்சம் இலாபத் தொகை குறைந்து விட்டதை எண்ணிக் கொண்டு விட்டால், இனிப்புப் பண்டமே கசப்பாகிப் போகிறது.</b><noinclude></noinclude> sntxekss2f6p1to3tw05cgt62euo3yq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/384 250 642012 1932598 1930149 2026-05-11T19:48:54Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932598 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|360||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude><b>பாடுபட்டவன், பெற்ற பணத்தைக் கொண்டு, செட்டாகக் குடும்பம் நடத்தும் இல்லாள், அன்புடன் அளித்திடும் உண்டியை அவளுடன் உரையாடிக்கொண்டே உண்டு மகிழ்பவன், கடைசி உருண்டையைக் குதப்பியபடி, இலையோடு ஒட்டிக்கொண்டு விட்டிருக்கும் ஊறுகாயை எடுக்க முயலுவதுகண்ட இல்லத்தழகி குருநகை புரிந்து, இலை பிய்த்துக் கொண்டு வந்துவிடப் போகிறது! -என்று கேலி பேசிட, வெட்கத்தை வெறும் சிரிப்பால் மறைத்தபடி, ஊறுகாய் கிடைக்காவிட்டாலும் அதைத் தொட்ட விரலைச் சுவைத்திடுகிறானே, அப்போது அவனுக்குக் கிடைத்திடும் சுவையும், அது அளித்திடும் மகிழ்ச்சியும், பாதாம் அல்வா சாப்பிட்ட பத்து இலட்சத்தாருக்குக் கிடைக்குமா, என்ன!</b> நாம் தேர்தலில் நிதி திரட்டுகிறோம் - சிறுதொகை - அதற்குப் பெரும்பாடு என்றாலும், அதிலே நாம் வெற்றி காணும்போது, ஏழைக்கு ஊறுகாய் தொட்ட கைதரும் சுவை காண்கிறோம். இல்லத்தில் உண்கிறோம்! இல்லக்கிழத்தி அருகே இருக்கிறாள், எந்தப் பண்டத்திலே எந்தச் சுவை குறைந்திருந்தாலும், இன்மொழியால், புன்னகையால், ஈடுசெய்து மகிழ்வளிக்க! பாடுபட்டுப் பிழைக்கிறோம் என்ற எண்ணம், தேனாகிறது!! அஃதேபோலத்தான் தம்பி! தேர்தல்களம் செல்கிறோம். பதவி பறிக்க தல்ல; தாயகம் காண, களம்பல சென்றாக வேண்டும், அதிலே இது ஒன்று என்ற உணர்வுடன், அங்கு செல்ல, இந்தத் தொகை பயன்படுத்தப்படும் என்று எண்ணும் போதே மகிழ்ச்சி பொங்கிவழியத் தானே செய்யும். அதற்கான தொகையினைத் திரட்டிட முடியும், திரட்டித் தரத் தோழர்களால் முடிகிறது, திரட்டச் செல்லும் போது, பொதுமக்கள், ஆதரவு தருகிறார்கள் என்பது நமக்கு, இன்ப உணர்ச்சிகளை, எடுத்ததை முடித்திடுவோம் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது. நாலு ஆயிரம் என்று நண்பர் அறிவித்ததும், கூடியிருந்தோர், கையொலி செய்தனர் - களிப்பினைக் காட்டிட! ஏன்? அவர்கள், அதுவரையில் ஆவலுடன் - அச்சம் கலந்த ஆவலுடன் அமர்ந்திருக்கிறார்கள் - நல்ல தொண்டாற்றத்தான் பணம் கேட்கிறார்கள், தரவேண்டும் என்று மனம் கூறுகிறது, மடியோ நமக்கு ஏமாற்றத்தைத் தருகிறது- மிகமிகச் சிறிய தொகைதான் நம்மாலே கொடுக்க முடிகிறது-நம்மைப் போலத்தானே மற்றவர்கள், நம்முடன் உள்ளோரில் பெரும் பாகம் - இவர்கள் சேர்ந்து கொடுக்கும் தொகை, எப்படி அதிகமாக இருக்க முடியும் - ஒரு ஐந்நூறோ ஆயிரமோ சேருவதே கடினம் - என்று எண்ணி ஏக்கத்துடன் இருக்கின்றனர். அந்த நிலையில் நாலாயிரம் என்று அறிவிக்கப்பட்ட உடனே அவர்களுக்கு பெருமை கலந்த களிப்பு! நம்மாலே நாலாயிரம்! நமது கழகத்துக்கு நாலாயிரம்! நாம் சிறுதொகை<noinclude></noinclude> qkgg6wbd4midbs7rk4rcanogiocbo5x 1932608 1932598 2026-05-11T20:01:40Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932608 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|360||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude><b>பாடுபட்டவன், பெற்ற பணத்தைக் கொண்டு, செட்டாகக் குடும்பம் நடத்தும் இல்லாள், அன்புடன் அளித்திடும் உண்டியை அவளுடன் உரையாடிக்கொண்டே உண்டு மகிழ்பவன், கடைசி உருண்டையைக் குதப்பியபடி, இலையோடு ஒட்டிக்கொண்டு விட்டிருக்கும் ஊறுகாயை எடுக்க முயலுவதுகண்ட இல்லத்தழகி குருநகை புரிந்து, இலை பிய்த்துக் கொண்டு வந்துவிடப் போகிறது! -என்று கேலி பேசிட, வெட்கத்தை வெறும் சிரிப்பால் மறைத்தபடி, ஊறுகாய் கிடைக்காவிட்டாலும் அதைத் தொட்ட விரலைச் சுவைத்திடுகிறானே, அப்போது அவனுக்குக் கிடைத்திடும் சுவையும், அது அளித்திடும் மகிழ்ச்சியும், பாதாம் அல்வா சாப்பிட்ட பத்து இலட்சத்தாருக்குக் கிடைக்குமா, என்ன!</b> நாம் தேர்தலில் நிதி திரட்டுகிறோம் - சிறுதொகை - அதற்குப் பெரும்பாடு என்றாலும், அதிலே நாம் வெற்றி காணும்போது, ஏழைக்கு ஊறுகாய் தொட்ட கைதரும் சுவை காண்கிறோம். இல்லத்தில் உண்கிறோம்! இல்லக்கிழத்தி அருகே இருக்கிறாள், எந்தப் பண்டத்திலே எந்தச் சுவை குறைந்திருந்தாலும், இன்மொழியால், புன்னகையால், ஈடுசெய்து மகிழ்வளிக்க! பாடுபட்டுப் பிழைக்கிறோம் என்ற எண்ணம், தேனாகிறது!! அஃதேபோலத்தான் தம்பி! தேர்தல்களம் செல்கிறோம். பதவி பறிக்க தல்ல; தாயகம் காண, களம்பல சென்றாக வேண்டும், அதிலே இது ஒன்று என்ற உணர்வுடன், அங்கு செல்ல, இந்தத் தொகை பயன்படுத்தப்படும் என்று எண்ணும் போதே மகிழ்ச்சி பொங்கிவழியத் தானே செய்யும். அதற்கான தொகையினைத் திரட்டிட முடியும், திரட்டித் தரத் தோழர்களால் முடிகிறது, திரட்டச் செல்லும் போது, பொதுமக்கள், ஆதரவு தருகிறார்கள் என்பது நமக்கு, இன்ப உணர்ச்சிகளை, எடுத்ததை முடித்திடுவோம் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது. நாலு ஆயிரம் என்று நண்பர் அறிவித்ததும், கூடியிருந்தோர், கையொலி செய்தனர் - களிப்பினைக் காட்டிட! ஏன்? அவர்கள், அதுவரையில் ஆவலுடன் - அச்சம் கலந்த ஆவலுடன் அமர்ந்திருக்கிறார்கள் - நல்ல தொண்டாற்றத்தான் பணம் கேட்கிறார்கள், தரவேண்டும் என்று மனம் கூறுகிறது, மடியோ நமக்கு ஏமாற்றத்தைத் தருகிறது- மிகமிகச் சிறிய தொகைதான் நம்மாலே கொடுக்க முடிகிறது-நம்மைப் போலத்தானே மற்றவர்கள், நம்முடன் உள்ளோரில் பெரும் பாகம் - இவர்கள் சேர்ந்து கொடுக்கும் தொகை, எப்படி அதிகமாக இருக்க முடியும் - ஒரு ஐந்நூறோ ஆயிரமோ சேருவதே கடினம் - என்று எண்ணி ஏக்கத்துடன் இருக்கின்றனர். அந்த நிலையில் நாலாயிரம் என்று அறிவிக்கப்பட்ட உடனே அவர்களுக்கு பெருமை கலந்த களிப்பு! நம்மாலே நாலாயிரம்! நமது கழகத்துக்கு நாலாயிரம்! நாம் சிறுதொகை<noinclude></noinclude> mzw3wrjmiicyc3ub2722jb671g47vdv 1932618 1932608 2026-05-12T00:23:51Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932618 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|360||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude><b>பாடுபட்டவன், பெற்ற பணத்தைக் கொண்டு, செட்டாகக் குடும்பம் நடத்தும் இல்லாள், அன்புடன் அளித்திடும் உண்டியை அவளுடன் உரையாடிக்கொண்டே உண்டு மகிழ்பவன், கடைசி உருண்டையைக் குதப்பியபடி, இலையோடு ஒட்டிக்கொண்டு விட்டிருக்கும் ஊறுகாயை எடுக்க முயலுவதுகண்ட இல்லத்தழகி குருநகை புரிந்து, இலை பிய்த்துக் கொண்டு வந்துவிடப் போகிறது! -என்று கேலி பேசிட, வெட்கத்தை வெறும் சிரிப்பால் மறைத்தபடி, ஊறுகாய் கிடைக்காவிட்டாலும் அதைத் தொட்ட விரலைச் சுவைத்திடுகிறானே, அப்போது அவனுக்குக் கிடைத்திடும் சுவையும், அது அளித்திடும் மகிழ்ச்சியும், பாதாம் அல்வா சாப்பிட்ட பத்து இலட்சத்தாருக்குக் கிடைக்குமா, என்ன!</b> நாம் தேர்தலில் நிதி திரட்டுகிறோம் - சிறுதொகை - அதற்குப் பெரும்பாடு என்றாலும், அதிலே நாம் வெற்றி காணும்போது, ஏழைக்கு ஊறுகாய் தொட்ட கைதரும் சுவை காண்கிறோம். இல்லத்தில் உண்கிறோம்! இல்லக்கிழத்தி அருகே இருக்கிறாள், எந்தப் பண்டத்திலே எந்தச் சுவை குறைந்திருந்தாலும், இன்மொழியால், புன்னகையால், ஈடுசெய்து மகிழ்வளிக்க! பாடுபட்டுப் பிழைக்கிறோம் என்ற எண்ணம், தேனாகிறது!! அஃதேபோலத்தான் தம்பி! தேர்தல்களம் செல்கிறோம். பதவி பறிக்க தல்ல; தாயகம் காண, களம்பல சென்றாக வேண்டும், அதிலே இது ஒன்று என்ற உணர்வுடன், அங்கு செல்ல, இந்தத் தொகை பயன்படுத்தப்படும் என்று எண்ணும் போதே மகிழ்ச்சி பொங்கிவழியத் தானே செய்யும். அதற்கான தொகையினைத் திரட்டிட முடியும், திரட்டித் தரத் தோழர்களால் முடிகிறது, திரட்டச் செல்லும் போது, பொதுமக்கள், ஆதரவு தருகிறார்கள் என்பது நமக்கு, இன்ப உணர்ச்சிகளை, எடுத்ததை முடித்திடுவோம் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது. நாலு ஆயிரம் என்று நண்பர் அறிவித்ததும், கூடியிருந்தோர், கையொலி செய்தனர் - களிப்பினைக் காட்டிட! ஏன்? அவர்கள், அதுவரையில் ஆவலுடன் - அச்சம் கலந்த ஆவலுடன் அமர்ந்திருக்கிறார்கள் - நல்ல தொண்டாற்றத்தான் பணம் கேட்கிறார்கள், தரவேண்டும் என்று மனம் கூறுகிறது, மடியோ நமக்கு ஏமாற்றத்தைத் தருகிறது- மிகமிகச் சிறிய தொகைதான் நம்மாலே கொடுக்க முடிகிறது-நம்மைப் போலத்தானே மற்றவர்கள், நம்முடன் உள்ளோரில் பெரும் பாகம் - இவர்கள் சேர்ந்து கொடுக்கும் தொகை, எப்படி அதிகமாக இருக்க முடியும் - ஒரு ஐந்நூறோ ஆயிரமோ சேருவதே கடினம் - என்று எண்ணி ஏக்கத்துடன் இருக்கின்றனர். அந்த நிலையில் நாலாயிரம் என்று அறிவிக்கப்பட்ட உடனே அவர்களுக்கு பெருமை கலந்த களிப்பு! நம்மாலே நாலாயிரம்! நமது கழகத்துக்கு நாலாயிரம்! நாம் சிறுதொகை<noinclude></noinclude> rej5sn9p645bgm2stj9zhkstpq9o6e8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/385 250 642013 1932600 1930150 2026-05-11T19:55:35Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932600 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||361}}{{rule}}</noinclude>தானே கொடுத்தோம் என்று ஆயாசப்பட்டுக் கொண்டோம், சிறுதுளி பெருவெள்ளமாகிறது! இதோ நாலாயிரம்! இதே முறையிலே முயன்று பணியாற்றினால், கழகம் குறித்துள்ள தொகையைச் சேர்த்துவிட முடியும்!- தம்பி! இதுபோன்ற எண்ணங்கள் அவர்களை மேனி சிலித்திட வைக்கிறது. நாகர்களின் விடுதலைக் கிளர்ச்சி, நம்முடையது போல அல்ல - அது காங்கிரசாரின் ஆகஸ்ட்டுக் கிளர்ச்சிக்கு அண்ணனாகிவிட்டது. இந்திய துரைத்தனம் பல நூறுகோடி ரூபாய் செலவிட்டு அமைத்துள்ள படைபலம் நாகர்களை அடக்க முடியவில்லை - இன்றுவரை. அதற்கு மாறாக, சின்னாட்களுக்கு முன்பு டில்லி அனுப்பி வைத்த படையினரில் நான்கு பேர்களை, விமானப்படையைச் சேர்ந்தவர்களை, நாகர்களின் விடுதலைப் படையினர், சிறைபிடித்து விட்டனர். டில்லி அரசிடம் உள்ள படை மிகப்பெரிது! அதிலே நாலே நாலு பேர்தான், நாகர்களிடம் பிடிபட்டனர். ஆனால், அந்தச் செய்தி கேட்டதும், நாகநாடு முழுவதும் தலைநிமிர்ந்தன்றோ நின்றிருக்கும்! எம்மை அழிக்க வந்தார்கள் - எம்மிடம் பிடிபட்டார்கள்-கட்டிப் போட்டு வைத்திருக்கிறோம் என்றன்றோ விடுதலைப்போரைத் தொடர்ந்து நடாத்தி வரும் நாகர்கள் பெருமிதத்துடன் கூறுவர். அம்மட்டோ! நாகர்களை அடக்க, அழிக்க, ஏவப்பட்ட டில்லிப் படையினைச் சேர்ந்த நால்வரை, நாகர் சிறை பிடித்தனர் என்று கேள்விப்பட்டதும், விடுதலை வீரர்களாம் நாகர்களுக்கு மேனி சிலிர்த்துத் தானே போகும்!! தம்பி! கேள்விப்பட்டால் நாமே, மேனி சிலிர்த்திடும் நிலை பெறுவோம்-அப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இதை ஒட்டி, பிடிப்பட்டவர்களைத் தேடி அலைகிறார்கள், டில்லி அரசினர். <b>அந்த டில்லி அரசுக்கு, நாகர்களின் விடுதலை இயக்கம், சொல்லி அனுப்புகிறது, "சிறைப்பட்ட நால்வரை விடுதலை செய்து விடுகிறோம்; விடுதலை செய்துவிடும்படி, டில்லி அரசு எங்கள் நாகநாட்டு அரசைக் கேட்டுக் கொண்டால்" என்பதாக!</b> கேட்கும்போதே மேனி சிலிர்க்கும், பேச்சல்லவா இது! டில்லியில் ஒரு அரசு - நாகநாட்டில் ஒரு அரசு! முன்னையது பெரிதாக இருக்கலாம், நாகருடைய அரசு அளவு சிறியதாக இருக்கலாம்-எனினும், நிலையில், இரண்டும் ஒன்றே! இதுவும் அரசு, அதுவும் அரசு!! - என்று எடுத்துக் காட்டும் விடுதலை வீரம் கொழுந்து விட்டெரியும் ஆர்வப் பேச்சல்லவா, அது! எனவேதான் மேனி சிலிர்க்கிறது. மலைவாழ் மாவீரர்கள் தமக்கென்று வகுத்துக்கொண்ட முறைப்படி, விடுதலைப் போரினை நடாத்தி வருகின்றனர். வீரச் செயல்கள் நிகழும் போது, நாகர்களின் மேனி சிலிர்க்கிறது.<noinclude></noinclude> 43wosq14ietslgm4sjlvn6ufio7tsh4 1932609 1932600 2026-05-11T20:02:01Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932609 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||361}}{{rule}}</noinclude>தானே கொடுத்தோம் என்று ஆயாசப்பட்டுக் கொண்டோம், சிறுதுளி பெருவெள்ளமாகிறது! இதோ நாலாயிரம்! இதே முறையிலே முயன்று பணியாற்றினால், கழகம் குறித்துள்ள தொகையைச் சேர்த்துவிட முடியும்!- தம்பி! இதுபோன்ற எண்ணங்கள் அவர்களை மேனி சிலித்திட வைக்கிறது. நாகர்களின் விடுதலைக் கிளர்ச்சி, நம்முடையது போல அல்ல - அது காங்கிரசாரின் ஆகஸ்ட்டுக் கிளர்ச்சிக்கு அண்ணனாகிவிட்டது. இந்திய துரைத்தனம் பல நூறுகோடி ரூபாய் செலவிட்டு அமைத்துள்ள படைபலம் நாகர்களை அடக்க முடியவில்லை - இன்றுவரை. அதற்கு மாறாக, சின்னாட்களுக்கு முன்பு டில்லி அனுப்பி வைத்த படையினரில் நான்கு பேர்களை, விமானப்படையைச் சேர்ந்தவர்களை, நாகர்களின் விடுதலைப் படையினர், சிறைபிடித்து விட்டனர். டில்லி அரசிடம் உள்ள படை மிகப்பெரிது! அதிலே நாலே நாலு பேர்தான், நாகர்களிடம் பிடிபட்டனர். ஆனால், அந்தச் செய்தி கேட்டதும், நாகநாடு முழுவதும் தலைநிமிர்ந்தன்றோ நின்றிருக்கும்! எம்மை அழிக்க வந்தார்கள் - எம்மிடம் பிடிபட்டார்கள்-கட்டிப் போட்டு வைத்திருக்கிறோம் என்றன்றோ விடுதலைப்போரைத் தொடர்ந்து நடாத்தி வரும் நாகர்கள் பெருமிதத்துடன் கூறுவர். அம்மட்டோ! நாகர்களை அடக்க, அழிக்க, ஏவப்பட்ட டில்லிப் படையினைச் சேர்ந்த நால்வரை, நாகர் சிறை பிடித்தனர் என்று கேள்விப்பட்டதும், விடுதலை வீரர்களாம் நாகர்களுக்கு மேனி சிலிர்த்துத் தானே போகும்!! தம்பி! கேள்விப்பட்டால் நாமே, மேனி சிலிர்த்திடும் நிலை பெறுவோம்-அப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இதை ஒட்டி, பிடிப்பட்டவர்களைத் தேடி அலைகிறார்கள், டில்லி அரசினர். <b>அந்த டில்லி அரசுக்கு, நாகர்களின் விடுதலை இயக்கம், சொல்லி அனுப்புகிறது, "சிறைப்பட்ட நால்வரை விடுதலை செய்து விடுகிறோம்; விடுதலை செய்துவிடும்படி, டில்லி அரசு எங்கள் நாகநாட்டு அரசைக் கேட்டுக் கொண்டால்" என்பதாக!</b> கேட்கும்போதே மேனி சிலிர்க்கும், பேச்சல்லவா இது! டில்லியில் ஒரு அரசு - நாகநாட்டில் ஒரு அரசு! முன்னையது பெரிதாக இருக்கலாம், நாகருடைய அரசு அளவு சிறியதாக இருக்கலாம்-எனினும், நிலையில், இரண்டும் ஒன்றே! இதுவும் அரசு, அதுவும் அரசு!! - என்று எடுத்துக் காட்டும் விடுதலை வீரம் கொழுந்து விட்டெரியும் ஆர்வப் பேச்சல்லவா, அது! எனவேதான் மேனி சிலிர்க்கிறது. மலைவாழ் மாவீரர்கள் தமக்கென்று வகுத்துக்கொண்ட முறைப்படி, விடுதலைப் போரினை நடாத்தி வருகின்றனர். வீரச் செயல்கள் நிகழும் போது, நாகர்களின் மேனி சிலிர்க்கிறது.<noinclude></noinclude> c8s64jglct506iwsxtlt1se1k9d95vd 1932619 1932609 2026-05-12T00:27:24Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932619 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||361}}{{rule}}</noinclude>தானே கொடுத்தோம் என்று ஆயாசப்பட்டுக் கொண்டோம், சிறுதுளி பெருவெள்ளமாகிறது! இதோ நாலாயிரம்! இதே முறையிலே முயன்று பணியாற்றினால், கழகம் குறித்துள்ள தொகையைச் சேர்த்துவிட முடியும்!- தம்பி! இதுபோன்ற எண்ணங்கள் அவர்களை மேனி சிலித்திட வைக்கிறது. நாகர்களின் விடுதலைக் கிளர்ச்சி, நம்முடையது போல அல்ல - அது காங்கிரசாரின் ஆகஸ்ட்டுக் கிளர்ச்சிக்கு அண்ணனாகிவிட்டது. இந்திய துரைத்தனம் பல நூறுகோடி ரூபாய் செலவிட்டு அமைத்துள்ள படைபலம் நாகர்களை அடக்க முடியவில்லை - இன்றுவரை. அதற்கு மாறாக, சின்னாட்களுக்கு முன்பு டில்லி அனுப்பி வைத்த படையினரில் நான்கு பேர்களை, விமானப்படையைச் சேர்ந்தவர்களை, நாகர்களின் விடுதலைப் படையினர், சிறைபிடித்து விட்டனர். டில்லி அரசிடம் உள்ள படை மிகப்பெரிது! அதிலே நாலே நாலு பேர்தான், நாகர்களிடம் பிடிபட்டனர். ஆனால், அந்தச் செய்தி கேட்டதும், நாகநாடு முழுவதும் தலைநிமிர்ந்தன்றோ நின்றிருக்கும்! எம்மை அழிக்க வந்தார்கள் - எம்மிடம் பிடிபட்டார்கள்-கட்டிப் போட்டு வைத்திருக்கிறோம் என்றன்றோ விடுதலைப்போரைத் தொடர்ந்து நடாத்தி வரும் நாகர்கள் பெருமிதத்துடன் கூறுவர். அம்மட்டோ! நாகர்களை அடக்க, அழிக்க, ஏவப்பட்ட டில்லிப் படையினைச் சேர்ந்த நால்வரை, நாகர் சிறை பிடித்தனர் என்று கேள்விப்பட்டதும், விடுதலை வீரர்களாம் நாகர்களுக்கு மேனி சிலிர்த்துத் தானே போகும்!! தம்பி! கேள்விப்பட்டால் நாமே, மேனி சிலிர்த்திடும் நிலை பெறுவோம்-அப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இதை ஒட்டி, பிடிப்பட்டவர்களைத் தேடி அலைகிறார்கள், டில்லி அரசினர். <b>அந்த டில்லி அரசுக்கு, நாகர்களின் விடுதலை இயக்கம், சொல்லி அனுப்புகிறது, "சிறைப்பட்ட நால்வரை விடுதலை செய்து விடுகிறோம்; விடுதலை செய்துவிடும்படி, டில்லி அரசு எங்கள் நாகநாட்டு அரசைக் கேட்டுக் கொண்டால்" என்பதாக!</b> கேட்கும்போதே மேனி சிலிர்க்கும், பேச்சல்லவா இது! டில்லியில் ஒரு அரசு - நாகநாட்டில் ஒரு அரசு! முன்னையது பெரிதாக இருக்கலாம், நாகருடைய அரசு அளவு சிறியதாக இருக்கலாம்-எனினும், நிலையில், இரண்டும் ஒன்றே! இதுவும் அரசு, அதுவும் அரசு!! - என்று எடுத்துக் காட்டும் விடுதலை வீரம் கொழுந்து விட்டெரியும் ஆர்வப் பேச்சல்லவா, அது! எனவேதான் மேனி சிலிர்க்கிறது. மலைவாழ் மாவீரர்கள் தமக்கென்று வகுத்துக்கொண்ட முறைப்படி, விடுதலைப் போரினை நடாத்தி வருகின்றனர். வீரச் செயல்கள் நிகழும் போது, நாகர்களின் மேனி சிலிர்க்கிறது.<noinclude></noinclude> 5lcjd712h0r5j8bdnisf1duv5demjbd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/386 250 642014 1932601 1930151 2026-05-11T19:59:31Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932601 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|362||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> நாம் திராவிட விடுதலைக்கு வகுத்துக்கொண்டிருப்பது, அறவழி நின்று உரிமைக்கான கிளர்ச்சி நடாத்துவது; அதற்கான களங்களிலே ஒன்று, தேர்தல் களம்; அந்தக் களம் சென்று பணிபுரிந்திட, பொது மக்களின் நல்லாதரவு மிக மிகத் தேவை. சிவசாமி திரட்டித் தந்த நாலாயிரம், இந்த ஆதரவு தர, மக்கள் தயாராக உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவது கண்டுதான், கழகத் தோழர்களின், மேனி சிலிர்க்கிறது. அண்ணா! என்று அழைத்து மதுரை முத்து, நான் தந்தது ஐந்து ஆயிரம் - என்று என்று கவனப்படுத்துகிறார். அதுமட்டுமல்ல! இந்தத் திங்கள் இறுதியில் இன்னும் பெற வருக என்று அழைக்கிறார். அந்த மாவட்டங்கள், இருமுறை வரவழைத்துத் தரும் தொகையை எமது மாவட்டம், ஒரே நாளில் தர இருக்கிறது என்று சுவையூட்டுகிறார். வடாற்காடு மாவட்டச் செயலாளர் தருமலிங்கம். எவ்வளவு என்று கேட்டு அவரே பதிலளிக்கிறார், பதினைந்தாயிரம் என்று. இந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வுடன் உறவாடி மகிழ்ந்து கொண்டிருப்பதனால்தான், தம்பி! ஊர் விஷயம், உலக விவகாரம், இவை பற்றி எழுதாமல், நமது குடும்ப விஷயமாக மட்டும், குதூகலப்படத்தக்க பகுதியை இந்தக் கிழமை எழுதினேன். மகிழ்ந்திரு. ஆனால், விழிப்பாக இரு! பணியாற்றியபடி இரு; புதிய நம்பிக்கையடன் நாடு நமது நோக்கத்தை அறிந்து, ஆதரவுதரும் கட்டம் பிறந்திருக்கிறது, மேனி சிலிர்க்கிறது. {{rh|<br>18.12.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> 68kc2mqx0f5mepq7dfxonvzwt2bu6d1 1932610 1932601 2026-05-11T20:02:13Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932610 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|362||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> நாம் திராவிட விடுதலைக்கு வகுத்துக்கொண்டிருப்பது, அறவழி நின்று உரிமைக்கான கிளர்ச்சி நடாத்துவது; அதற்கான களங்களிலே ஒன்று, தேர்தல் களம்; அந்தக் களம் சென்று பணிபுரிந்திட, பொது மக்களின் நல்லாதரவு மிக மிகத் தேவை. சிவசாமி திரட்டித் தந்த நாலாயிரம், இந்த ஆதரவு தர, மக்கள் தயாராக உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவது கண்டுதான், கழகத் தோழர்களின், மேனி சிலிர்க்கிறது. அண்ணா! என்று அழைத்து மதுரை முத்து, நான் தந்தது ஐந்து ஆயிரம் - என்று என்று கவனப்படுத்துகிறார். அதுமட்டுமல்ல! இந்தத் திங்கள் இறுதியில் இன்னும் பெற வருக என்று அழைக்கிறார். அந்த மாவட்டங்கள், இருமுறை வரவழைத்துத் தரும் தொகையை எமது மாவட்டம், ஒரே நாளில் தர இருக்கிறது என்று சுவையூட்டுகிறார். வடாற்காடு மாவட்டச் செயலாளர் தருமலிங்கம். எவ்வளவு என்று கேட்டு அவரே பதிலளிக்கிறார், பதினைந்தாயிரம் என்று. இந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வுடன் உறவாடி மகிழ்ந்து கொண்டிருப்பதனால்தான், தம்பி! ஊர் விஷயம், உலக விவகாரம், இவை பற்றி எழுதாமல், நமது குடும்ப விஷயமாக மட்டும், குதூகலப்படத்தக்க பகுதியை இந்தக் கிழமை எழுதினேன். மகிழ்ந்திரு. ஆனால், விழிப்பாக இரு! பணியாற்றியபடி இரு; புதிய நம்பிக்கையடன் நாடு நமது நோக்கத்தை அறிந்து, ஆதரவுதரும் கட்டம் பிறந்திருக்கிறது, மேனி சிலிர்க்கிறது. {{rh|<br>18.12.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> t7s1ranhgulu5bevy94n3tco2trfupn 1932620 1932610 2026-05-12T00:30:32Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932620 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|362||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> நாம் திராவிட விடுதலைக்கு வகுத்துக்கொண்டிருப்பது, அறவழி நின்று உரிமைக்கான கிளர்ச்சி நடாத்துவது; அதற்கான களங்களிலே ஒன்று, தேர்தல் களம்; அந்தக் களம் சென்று பணிபுரிந்திட, பொது மக்களின் நல்லாதரவு மிக மிகத் தேவை. சிவசாமி திரட்டித் தந்த நாலாயிரம், இந்த ஆதரவு தர, மக்கள் தயாராக உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவது கண்டுதான், கழகத் தோழர்களின், மேனி சிலிர்க்கிறது. அண்ணா! என்று அழைத்து மதுரை முத்து, நான் தந்தது ஐந்து ஆயிரம் - என்று என்று கவனப்படுத்துகிறார். அதுமட்டுமல்ல! இந்தத் திங்கள் இறுதியில் இன்னும் பெற வருக என்று அழைக்கிறார். அந்த மாவட்டங்கள், இருமுறை வரவழைத்துத் தரும் தொகையை எமது மாவட்டம், ஒரே நாளில் தர இருக்கிறது என்று சுவையூட்டுகிறார். வடாற்காடு மாவட்டச் செயலாளர் தருமலிங்கம். எவ்வளவு என்று கேட்டு அவரே பதிலளிக்கிறார், பதினைந்தாயிரம் என்று. இந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வுடன் உறவாடி மகிழ்ந்து கொண்டிருப்பதனால்தான், தம்பி! ஊர் விஷயம், உலக விவகாரம், இவை பற்றி எழுதாமல், நமது குடும்ப விஷயமாக மட்டும், குதூகலப்படத்தக்க பகுதியை இந்தக் கிழமை எழுதினேன். மகிழ்ந்திரு. ஆனால், விழிப்பாக இரு! பணியாற்றியபடி இரு; புதிய நம்பிக்கையடன் நாடு நமது நோக்கத்தை அறிந்து, ஆதரவுதரும் கட்டம் பிறந்திருக்கிறது, மேனி சிலிர்க்கிறது. {{rh|<br>18.12.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> lbakx92ps2ub9tk37gzc7wq1x419sur பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/387 250 642015 1932573 1932316 2026-05-11T18:56:43Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932573 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{block_right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}{{gap2}}கடிதம்: 129}} {{Right|{{x-larger|<b>வாழு! வாழவிடு!</b>}}}} }}  {{left_margin|3em|<poem><b>அவளும், அவனும்-கருத்துக்கதை இந்திய ஒற்றுமை-சர்.சி.பி.யின் கருத்து</b></poem>}} தம்பி! உருக்கமான கதையொன்று, நெடுநாட்களுக்கு முன்பு படித்தது நினைவிற்கு வருகிறது. உனக்கும் அதைக் கூறவேண்டும் போலத் தோன்றுகிறது கூறுகிறேன். சாலைகளும் சோலைகளும் கண்டு சொக்கிட, அவர்களுக்கு நேரம் இல்லை; சாலைகளும் சோலைகளும் அங்கு இல்லவும் இல்லை; ஏனெனில் அவை சிறிது சிறிதாக அழிக்கப்பட்டுப் போய்விட்டன! சோலைகள் இருந்தால், புள்ளினம் நிரம்பி இருக்கும்; புதுப் புதுப் பண் அமைப்போருக்குப் பாடம் தருவது போன்ற முறையில், இசை எழுப்பும்; அவர்கள் கேட்டு இன்புற்றிருக்கலாம்! அவர்கள் என்பதுகூடத் தவறு-அவள் கேட்டு இன்புற்றிருப்பாள், அவனுக்குந்தான் அவள்பேச்சே இசையாயிற்றே! புள்ளினம் இல்லை, இசையுமில்லை, இருந்திருப்பினும் அவர்கள் அதனைக்கேட்டு மகிழ்ந்திட நேரமும் இல்லை! அவர்கள், உருளைகளின் ஒலி, உருண்டோடும் வண்டிகளின் இரைச்சல், இடித்தல் வடித்தல், அறுத்தல் எரித்தல் போன்றவைகள் எழுப்பிடும் பேரிரைச்சல், இவைகளுக்கிடையிலே உழன்று கிடந்தனர்! இசை கேட்டு இன்புற நேரமும் இல்லை! கிடைத்திடின், இசையை நுகரும் இயல்பே கூடப் பழுதுபடாமல் இருந்திருக்குமோ என்னவோ, கூறுவதிற்கில்லை. அவர்கள் உழைப்பாளிகள் - உனக்கு நான், எனக்கு நீ, -என்று பாடி ஆடிடும் நிலையினர் அல்ல! அந்தக் கண்களிலே நான் கண்ட ஒளி! என்று கூறிக்கூறி மகிழ்ந்து கிடக்க அவனுக்கு நேரம் இல்லை; ஒளி இருந்த கண்கள் - உண்மை- ஆனால், அது முன்பு! இப்போது ஒரோர் சமயம் ஒளிச் சிதறல் தெரிகிறது, மறுகணம் மறைகிறது! அவள் அவனுக்காக வேலை செய்கிறாள்- அவன் அவளுக்காக உழைக்கிறான்-அவனும் அவளும் உழைத்துப் பிழைக்கும் எளிய குடும்பத்தினர். கவிதைகளைப் படித்திட வாய்ப்புப் பெற்றிருந்த நண்பர்கள், அவனிடம் மேலே உலவிடும் மேகத்தை, மங்கையரின் கூந்தலுக்கு<noinclude></noinclude> ialjjqdzdpkuuy70rkrxl9w8fumcbdh 1932621 1932573 2026-05-12T00:34:24Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932621 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{block_right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}{{gap2}}கடிதம்: 129}} {{Right|{{x-larger|<b>வாழு! வாழவிடு!</b>}}}} }}  {{left_margin|3em|<poem><b>அவளும், அவனும்-கருத்துக்கதை இந்திய ஒற்றுமை-சர்.சி.பி.யின் கருத்து</b></poem>}} தம்பி! உருக்கமான கதையொன்று, நெடுநாட்களுக்கு முன்பு படித்தது நினைவிற்கு வருகிறது. உனக்கும் அதைக் கூறவேண்டும் போலத் தோன்றுகிறது கூறுகிறேன். சாலைகளும் சோலைகளும் கண்டு சொக்கிட, அவர்களுக்கு நேரம் இல்லை; சாலைகளும் சோலைகளும் அங்கு இல்லவும் இல்லை; ஏனெனில் அவை சிறிது சிறிதாக அழிக்கப்பட்டுப் போய்விட்டன! சோலைகள் இருந்தால், புள்ளினம் நிரம்பி இருக்கும்; புதுப் புதுப் பண் அமைப்போருக்குப் பாடம் தருவது போன்ற முறையில், இசை எழுப்பும்; அவர்கள் கேட்டு இன்புற்றிருக்கலாம்! அவர்கள் என்பதுகூடத் தவறு-அவள் கேட்டு இன்புற்றிருப்பாள், அவனுக்குந்தான் அவள்பேச்சே இசையாயிற்றே! புள்ளினம் இல்லை, இசையுமில்லை, இருந்திருப்பினும் அவர்கள் அதனைக்கேட்டு மகிழ்ந்திட நேரமும் இல்லை! அவர்கள், உருளைகளின் ஒலி, உருண்டோடும் வண்டிகளின் இரைச்சல், இடித்தல் வடித்தல், அறுத்தல் எரித்தல் போன்றவைகள் எழுப்பிடும் பேரிரைச்சல், இவைகளுக்கிடையிலே உழன்று கிடந்தனர்! இசை கேட்டு இன்புற நேரமும் இல்லை! கிடைத்திடின், இசையை நுகரும் இயல்பே கூடப் பழுதுபடாமல் இருந்திருக்குமோ என்னவோ, கூறுவதிற்கில்லை. அவர்கள் உழைப்பாளிகள் - உனக்கு நான், எனக்கு நீ, -என்று பாடி ஆடிடும் நிலையினர் அல்ல! அந்தக் கண்களிலே நான் கண்ட ஒளி! என்று கூறிக்கூறி மகிழ்ந்து கிடக்க அவனுக்கு நேரம் இல்லை; ஒளி இருந்த கண்கள் - உண்மை- ஆனால், அது முன்பு! இப்போது ஒரோர் சமயம் ஒளிச் சிதறல் தெரிகிறது, மறுகணம் மறைகிறது! அவள் அவனுக்காக வேலை செய்கிறாள்- அவன் அவளுக்காக உழைக்கிறான்-அவனும் அவளும் உழைத்துப் பிழைக்கும் எளிய குடும்பத்தினர். கவிதைகளைப் படித்திட வாய்ப்புப் பெற்றிருந்த நண்பர்கள், அவனிடம் மேலே உலவிடும் மேகத்தை, மங்கையரின் கூந்தலுக்கு<noinclude></noinclude> fw0unpoi9azn2e1e9wzbr4rgz9daz70 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/388 250 642016 1932574 1932318 2026-05-11T18:56:54Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932574 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|364||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>ஒப்பிட்டுக் காட்டியிருப்பதை எடுத்துக் கூறியிருப்பர் - அவன் இதழில் ஒரு புன்னகை தவழும்-மறுகணம் மறையும்! தன் துணைவியின் குழலழகை எண்ணி மகிழ்வான்! எனினும், வேலை இருக்கிறதே - என் செய்வான்? அந்தக் கூந்தலின் சுருளழகும், மினுமினுப்பும், அதனைக் கோதிடும் போது, கரத்தின் வழி நுழைந்து நேரே இதயம் சென்று இன்பமூட்டிடும் களிப்பும், அவன் நினைவிற்கு வருகிறது. ஆனால், அதேபோது செய்து முடிக்க வேண்டிய வேலையின் அளவும் தெரிகிறது! மகிழ்ச்சியை, ஒரு பெருமூச்சால் விரட்டி விடுகிறான்- பிறகு? வேலை! வேலை!! கூந்தலுக்கு இயற்கையாக அமையாத அழகினைக் கூட்டிட மினுக்குத் தைலம் தேடுகிறார்கள். வண்ணக்கலவை நாடுகிறார்கள். வைரம் இழைத்த அணி பணியினை, கோதி முடித்த கூந்தலில் செருகிக் கொள்கிறார்கள்-உள்ளவர்கள்! அவள், வியர்வை பொழியும் நெற்றியிலே, வந்து வந்து விழுந்திடும் கூந்தற் சுருளை, கரத்தால் மேலுக்குத் தள்ளித் தள்ளி கூந்தலோ, எப்போது பார்த்தாலும், ஏதேதோ வேலை செய்தபடி இருக்கிறாயே, என்னையும் தான் கொஞ்சம் பாரேன்! என்று கெஞ்சுகிறது! அவளுக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை! பட்டுக்கயிறு கொண்டாகிலும், கட்டி முடித்துக் கொள்ளலாம்! ஆனால், அதற்குப் பணம் வேண்டுமே? உழைப்பில் கிடைப்பது உணவுக்கும் உடைக்கும் விடுதிக்கும் மட்டும் கட்டிவந்தாலே போதாதா, கூந்தலுக்கு அழகுதேடச் செலவிடக் கூடவா காணும்! அவன், அந்தக் கூந்தலில் செருகிக்கொள்ள ஒரு அழகான அணிவேண்டும், என்று உணர்ந்தான். தன்கரம் கொண்டா எப்போதும் நெற்றியிலே வந்து விழும் கூந்தற் சுருளைத் தள்ளித் தள்ளி விட்டுக் கொண்டிருக்க முடியும்! கரத்துக்கு வேறு கடினமான வேலைகள் நிரம்ப உள்ளனவே! எனவே, எப்படியாகிலும் கூந்தலில் அணிந்து கொள்வதற்கான அணி வாங்கியாக வேண்டும்! அவளிடம் கூடக் கூறக்கூடாது- வாங்கும் வரையில்! பிறகு! என்னென்னவோ விதமான கற்பனைகள், பாவம், அவனுக்கு! உழைப்பாளிதான், என்றாலும் நினைவு குழம்பிப் போகும் நிலை பெற்ற வயோதிகன் அல்லவே! கட்டிளம் காளை!! அந்த நினைவு பிறந்ததும், அவனுடைய உழைக்கும் திறனே கூடத் தன்னாலே வளரலாயிற்று. வேலை செய்யுமிடம், விரைந்து செல்கிறான், கைக்கடிகாரம்,நேரமாகிவிட்டது என்பதை எடுத்துக் காட்டியதால்!<noinclude></noinclude> pyymhnr2c7y0emxtkboo3608hn62w87 1932622 1932574 2026-05-12T00:38:24Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932622 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|364||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>ஒப்பிட்டுக் காட்டியிருப்பதை எடுத்துக் கூறியிருப்பர் - அவன் இதழில் ஒரு புன்னகை தவழும்-மறுகணம் மறையும்! தன் துணைவியின் குழலழகை எண்ணி மகிழ்வான்! எனினும், வேலை இருக்கிறதே - என் செய்வான்? அந்தக் கூந்தலின் சுருளழகும், மினுமினுப்பும், அதனைக் கோதிடும் போது, கரத்தின் வழி நுழைந்து நேரே இதயம் சென்று இன்பமூட்டிடும் களிப்பும், அவன் நினைவிற்கு வருகிறது. ஆனால், அதேபோது செய்து முடிக்க வேண்டிய வேலையின் அளவும் தெரிகிறது! மகிழ்ச்சியை, ஒரு பெருமூச்சால் விரட்டி விடுகிறான்- பிறகு? வேலை! வேலை!! கூந்தலுக்கு இயற்கையாக அமையாத அழகினைக் கூட்டிட மினுக்குத் தைலம் தேடுகிறார்கள். வண்ணக்கலவை நாடுகிறார்கள். வைரம் இழைத்த அணி பணியினை, கோதி முடித்த கூந்தலில் செருகிக் கொள்கிறார்கள்-உள்ளவர்கள்! அவள், வியர்வை பொழியும் நெற்றியிலே, வந்து வந்து விழுந்திடும் கூந்தற் சுருளை, கரத்தால் மேலுக்குத் தள்ளித் தள்ளி கூந்தலோ, எப்போது பார்த்தாலும், ஏதேதோ வேலை செய்தபடி இருக்கிறாயே, என்னையும் தான் கொஞ்சம் பாரேன்! என்று கெஞ்சுகிறது! அவளுக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை! பட்டுக்கயிறு கொண்டாகிலும், கட்டி முடித்துக் கொள்ளலாம்! ஆனால், அதற்குப் பணம் வேண்டுமே? உழைப்பில் கிடைப்பது உணவுக்கும் உடைக்கும் விடுதிக்கும் மட்டும் கட்டிவந்தாலே போதாதா, கூந்தலுக்கு அழகுதேடச் செலவிடக் கூடவா காணும்! அவன், அந்தக் கூந்தலில் செருகிக்கொள்ள ஒரு அழகான அணிவேண்டும், என்று உணர்ந்தான். தன்கரம் கொண்டா எப்போதும் நெற்றியிலே வந்து விழும் கூந்தற் சுருளைத் தள்ளித் தள்ளி விட்டுக் கொண்டிருக்க முடியும்! கரத்துக்கு வேறு கடினமான வேலைகள் நிரம்ப உள்ளனவே! எனவே, எப்படியாகிலும் கூந்தலில் அணிந்து கொள்வதற்கான அணி வாங்கியாக வேண்டும்! அவளிடம் கூடக் கூறக்கூடாது- வாங்கும் வரையில்! பிறகு! என்னென்னவோ விதமான கற்பனைகள், பாவம், அவனுக்கு! உழைப்பாளிதான், என்றாலும் நினைவு குழம்பிப் போகும் நிலை பெற்ற வயோதிகன் அல்லவே! கட்டிளம் காளை!! அந்த நினைவு பிறந்ததும், அவனுடைய உழைக்கும் திறனே கூடத் தன்னாலே வளரலாயிற்று. வேலை செய்யுமிடம், விரைந்து செல்கிறான், கைக்கடிகாரம்,நேரமாகிவிட்டது என்பதை எடுத்துக் காட்டியதால்!<noinclude></noinclude> jko9ugc7ekyeij5vslysj6oeoat5sbi பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/389 250 642017 1932499 1930153 2026-05-11T12:53:02Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932499 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||365}}{{rule}}</noinclude> அவள், அவனைக் காண்கிறாள்-அவன் புன்னகைக்குக் காரணம் கேட்காமல்! எப்படிக் கேட்பாள்! அவள், சிந்திய புன்னகைக்குக் காரணம், கூறினாளா? அவன் அவளுடைய கூந்தலுக்கு, வாங்கிச் சூட்டிடப் போகும் அழகிய ஆபரணத்தை எண்ணி மகிழ்ந்தான்! அவளோ, அவன் கரத்தில் கட்டப்பட்டிருந்த கடிகாரத்தின், தோல் பட்டைக்குப் பதிலாகப், பளபளப்பான முலாம் பூசப்பட்ட செயற்கை வெள்ளியாலான, பட்டையை (கற்பனைக் கண்களால்)க்கண்டு, புன்னகை புரிந்தாள். உழைப்பால் மெருகேறியிருந்த கரங்கள்-பளபளப்பான செயற்கை வெள்ளிப்பட்டையுடன் கடிகாரம் இருந்தால், அழகாகத்தான் இருக்கும்- அந்தப் பட்டை, கடையிலே கண்ணாடிப் பேழையிலே இருக்கும்போது உள்ளதைக் காட்டிலும், அழகு அதிகமாக விளங்கிடும். கடையிலே அதைக் காணும்போதெல்லாம், அவள் இதையே எண்ணுவாள். எப்படியும் அதை வாங்கிவிடவேண்டும்-அவருக்குத் தரவேண்டும்-நாமே அவர் கரத்தில் அதனைக் கட்டி விடவேண்டும் என்று எண்ணிக்கொள்வாள், அவனுக்கும் அதுபோலவே நினைப்பு-எப்படியாகிலும், கூந்தலில் செருகிக் கொள்ள அழகான அணி வாங்கிவிடவேண்டும் என்று. அவளுக்குத் தன் கூந்தலிற் செருகிக்கொள்ள ஒரு அழகான அணி இல்லையே என்று நினைப்பு எழவில்லை. அவனுக்குத் தன் கைக்கடியாரத்துக்குத் தோலாலான பட்டையை விட, பளபளப்பான செயற்கை வெள்ளிப் பட்டை இருந்தால் அழகாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றவில்லை. அவன், அவள் கூந்தலழகையே எண்ணிக் கிடந்தான். அவள், அவன் கரத்திலே பளபளப்பான பட்டை இருக்க வேண்டும் என்பது பற்றியே எண்ணிக்கொண்டு இருந்தாள். அவளுக்காக அவன்! அவனுக்காக அவள்! இவர்களின் தூய காதலைக் கண்டு. காதலர்களிடம், கஞ்சத்தனம் படைத்தோரிடம் குவிந்துகிடந்த பணம், உருண்டோடி வந்து, உறவாடி உரையாடிடவா, முடியும்? அதுதான், சிக்கிக்கொண்டு விட்டோம். இனி நம்மை ஏவி என்னென்ன சீரழிவுகளைச் செய்கிறார்களோ, என்றெண்ணி வாயடைத்துக் கிடக்கிறதே!! மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள் அல்லவா! தூய காதலால் கட்டுண்டு கிடந்தவர்களுக்கும் வழி கிடைத்தது.<noinclude></noinclude> 4nh1ztzyt2lyd79ln3l5yjwzkkc3y2i 1932575 1932499 2026-05-11T18:57:05Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932575 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||365}}{{rule}}</noinclude> அவள், அவனைக் காண்கிறாள்-அவன் புன்னகைக்குக் காரணம் கேட்காமல்! எப்படிக் கேட்பாள்! அவள், சிந்திய புன்னகைக்குக் காரணம், கூறினாளா? அவன் அவளுடைய கூந்தலுக்கு, வாங்கிச் சூட்டிடப் போகும் அழகிய ஆபரணத்தை எண்ணி மகிழ்ந்தான்! அவளோ, அவன் கரத்தில் கட்டப்பட்டிருந்த கடிகாரத்தின், தோல் பட்டைக்குப் பதிலாகப், பளபளப்பான முலாம் பூசப்பட்ட செயற்கை வெள்ளியாலான, பட்டையை (கற்பனைக் கண்களால்)க்கண்டு, புன்னகை புரிந்தாள். உழைப்பால் மெருகேறியிருந்த கரங்கள்-பளபளப்பான செயற்கை வெள்ளிப்பட்டையுடன் கடிகாரம் இருந்தால், அழகாகத்தான் இருக்கும்- அந்தப் பட்டை, கடையிலே கண்ணாடிப் பேழையிலே இருக்கும்போது உள்ளதைக் காட்டிலும், அழகு அதிகமாக விளங்கிடும். கடையிலே அதைக் காணும்போதெல்லாம், அவள் இதையே எண்ணுவாள். எப்படியும் அதை வாங்கிவிடவேண்டும்-அவருக்குத் தரவேண்டும்-நாமே அவர் கரத்தில் அதனைக் கட்டி விடவேண்டும் என்று எண்ணிக்கொள்வாள், அவனுக்கும் அதுபோலவே நினைப்பு-எப்படியாகிலும், கூந்தலில் செருகிக் கொள்ள அழகான அணி வாங்கிவிடவேண்டும் என்று. அவளுக்குத் தன் கூந்தலிற் செருகிக்கொள்ள ஒரு அழகான அணி இல்லையே என்று நினைப்பு எழவில்லை. அவனுக்குத் தன் கைக்கடியாரத்துக்குத் தோலாலான பட்டையை விட, பளபளப்பான செயற்கை வெள்ளிப் பட்டை இருந்தால் அழகாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றவில்லை. அவன், அவள் கூந்தலழகையே எண்ணிக் கிடந்தான். அவள், அவன் கரத்திலே பளபளப்பான பட்டை இருக்க வேண்டும் என்பது பற்றியே எண்ணிக்கொண்டு இருந்தாள். அவளுக்காக அவன்! அவனுக்காக அவள்! இவர்களின் தூய காதலைக் கண்டு. காதலர்களிடம், கஞ்சத்தனம் படைத்தோரிடம் குவிந்துகிடந்த பணம், உருண்டோடி வந்து, உறவாடி உரையாடிடவா, முடியும்? அதுதான், சிக்கிக்கொண்டு விட்டோம். இனி நம்மை ஏவி என்னென்ன சீரழிவுகளைச் செய்கிறார்களோ, என்றெண்ணி வாயடைத்துக் கிடக்கிறதே!! மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள் அல்லவா! தூய காதலால் கட்டுண்டு கிடந்தவர்களுக்கும் வழி கிடைத்தது.<noinclude></noinclude> cyqdq9bfknlhx364koduyc9v6zlqy23 1932623 1932575 2026-05-12T00:42:24Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932623 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||365}}{{rule}}</noinclude> அவள், அவனைக் காண்கிறாள்-அவன் புன்னகைக்குக் காரணம் கேட்காமல்! எப்படிக் கேட்பாள்! அவள், சிந்திய புன்னகைக்குக் காரணம், கூறினாளா? அவன் அவளுடைய கூந்தலுக்கு, வாங்கிச் சூட்டிடப் போகும் அழகிய ஆபரணத்தை எண்ணி மகிழ்ந்தான்! அவளோ, அவன் கரத்தில் கட்டப்பட்டிருந்த கடிகாரத்தின், தோல் பட்டைக்குப் பதிலாகப், பளபளப்பான முலாம் பூசப்பட்ட செயற்கை வெள்ளியாலான, பட்டையை (கற்பனைக் கண்களால்)க்கண்டு, புன்னகை புரிந்தாள். உழைப்பால் மெருகேறியிருந்த கரங்கள்-பளபளப்பான செயற்கை வெள்ளிப்பட்டையுடன் கடிகாரம் இருந்தால், அழகாகத்தான் இருக்கும்- அந்தப் பட்டை, கடையிலே கண்ணாடிப் பேழையிலே இருக்கும்போது உள்ளதைக் காட்டிலும், அழகு அதிகமாக விளங்கிடும். கடையிலே அதைக் காணும்போதெல்லாம், அவள் இதையே எண்ணுவாள். எப்படியும் அதை வாங்கிவிடவேண்டும்-அவருக்குத் தரவேண்டும்-நாமே அவர் கரத்தில் அதனைக் கட்டி விடவேண்டும் என்று எண்ணிக்கொள்வாள், அவனுக்கும் அதுபோலவே நினைப்பு-எப்படியாகிலும், கூந்தலில் செருகிக் கொள்ள அழகான அணி வாங்கிவிடவேண்டும் என்று. அவளுக்குத் தன் கூந்தலிற் செருகிக்கொள்ள ஒரு அழகான அணி இல்லையே என்று நினைப்பு எழவில்லை. அவனுக்குத் தன் கைக்கடியாரத்துக்குத் தோலாலான பட்டையை விட, பளபளப்பான செயற்கை வெள்ளிப் பட்டை இருந்தால் அழகாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றவில்லை. அவன், அவள் கூந்தலழகையே எண்ணிக் கிடந்தான். அவள், அவன் கரத்திலே பளபளப்பான பட்டை இருக்க வேண்டும் என்பது பற்றியே எண்ணிக்கொண்டு இருந்தாள். அவளுக்காக அவன்! அவனுக்காக அவள்! இவர்களின் தூய காதலைக் கண்டு. காதலர்களிடம், கஞ்சத்தனம் படைத்தோரிடம் குவிந்துகிடந்த பணம், உருண்டோடி வந்து, உறவாடி உரையாடிடவா, முடியும்? அதுதான், சிக்கிக்கொண்டு விட்டோம். இனி நம்மை ஏவி என்னென்ன சீரழிவுகளைச் செய்கிறார்களோ, என்றெண்ணி வாயடைத்துக் கிடக்கிறதே!! மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள் அல்லவா! தூய காதலால் கட்டுண்டு கிடந்தவர்களுக்கும் வழி கிடைத்தது.<noinclude></noinclude> mi3m67zowoi6fqfd0rc17rubpyht1e5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/390 250 642018 1932501 1930154 2026-05-11T13:03:21Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932501 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|366||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> "கண்ணாளா! கண்ணை மூடிக்கொண்டு, தங்கள் கரத்தை இப்படி என் முன் நீட்டுங்கள்!" என்று கொஞ்சும் மொழி பேசினாள் கோதை, ஓர் நாள். இதென்ன பந்தாடும் சிறுமிபோலப் பேசுகிறாளே என்றெண்ணினான் வியப்புடன், அவளோ, செல்லக் கோபம் காட்டி, சேல்விழியால் களிப்பூட்டித், தேனை மொழியாக்கித் தருகிறாள். என்ன? என்ன? ஏன்? என்றெல்லாம் கேட்கிறான்-அவள் நினைவிலே தன்னை இழைத்துவிட்ட காதலன். சொல்கிறபடி கேட்க வேண்டும்! உம்-என்று மிரட்டுகிறாள்- கரத்தைப்பற்றி இழுக்கிறாள். "கண்ணே! அப்படியே திருப்பு முகத்தை!" என்று அவன் கட்டளையிடுகிறான். "ஏன்?" என்று அவள் கேட்கிறாள். தழதழத்த குரலில். “உன் அழகான கூந்தலிலே இடம் பெற்று புது அழகு பெறத் துடிக்கும் இந்தக் 'கொண்டைச் செருகு' உன்னைக் கெஞ்சுகிறது, பாரேன்!" என்று கூறிக், கடையிலே வாங்கி வந்த அழகுமிகு அணியினைக் காட்டுகிறான். அவள், அதைப் பார்க்கிறாள்! வியப்புடன் பார்க்கிறாள்!! அகலக் கண்களைத் திறந்தபடி பார்க்கிறாள்!! வெற்றி வீரன், பரிசாகப் பெற்ற வீரக்கழலை, காதலியிடம் காட்டும் போது, எத்துணை மகிழ்ச்சியும் பெருமிதமும் அவன் விழியில் இருந்திடும்! அவன், அந்த அணியை அவள் காணும்படி, ஏந்தியபடி நிற்கிறான். வெற்றி வீரன் போல்!! "எனக்கா! அன்பே! நீங்கள் வாங்கி வந்தீர்களா! தங்களுக்குத் தான் என்மீது எத்துணை அன்பு! கண்ணாளா! இத்தனை கனிவு கொண்டுள்ள, தங்களை என் மணாளராகக் கொண்டுள்ள, நானே பாக்கியசாலி! புதிதாகக் கட்டிமுடித்த மாளிகையிலே ஓர் புறம் வெட்டப்பட்டிருக்கும் பளிங்குக் குளத்திலே, பட்டு மெத்தைகள் போடப்பட்டுள்ள உல்லாச ஓடம் ஓயிலாக ஆடி நிற்பதைக் கணவன் காட்டிடும்போது, அந்தக் காரிகைக்கு ஏற்பட முடியாத களிப்பு, என் அரசே! எனக்கு இப்போது ஏற்படுகிறது. என்னைப் பற்றிய எண்ணம், உமக்கு எத்துணை இருந்தால், என் கூந்தலுக்கு இந்தச் 'செருகு' இல்லை என்பதை அறிந்து, பெற்றுத் தந்திருப்பீர்!! அதைத் தரும் கரங்களைக் கண்களிலே ஒத்திக்கொண்டு, காலமெல்லாம் இருந்திடலாம் போல் தோன்றுகிறது!- என்றெல்லாம், நாடக மேடையானால்! பேசிடலாம் -<noinclude></noinclude> jj6eb27ja3suwdmtx5r7ls2jdcbwpza 1932576 1932501 2026-05-11T18:57:17Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932576 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|366||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> "கண்ணாளா! கண்ணை மூடிக்கொண்டு, தங்கள் கரத்தை இப்படி என் முன் நீட்டுங்கள்!" என்று கொஞ்சும் மொழி பேசினாள் கோதை, ஓர் நாள். இதென்ன பந்தாடும் சிறுமிபோலப் பேசுகிறாளே என்றெண்ணினான் வியப்புடன், அவளோ, செல்லக் கோபம் காட்டி, சேல்விழியால் களிப்பூட்டித், தேனை மொழியாக்கித் தருகிறாள். என்ன? என்ன? ஏன்? என்றெல்லாம் கேட்கிறான்-அவள் நினைவிலே தன்னை இழைத்துவிட்ட காதலன். சொல்கிறபடி கேட்க வேண்டும்! உம்-என்று மிரட்டுகிறாள்- கரத்தைப்பற்றி இழுக்கிறாள். "கண்ணே! அப்படியே திருப்பு முகத்தை!" என்று அவன் கட்டளையிடுகிறான். "ஏன்?" என்று அவள் கேட்கிறாள். தழதழத்த குரலில். “உன் அழகான கூந்தலிலே இடம் பெற்று புது அழகு பெறத் துடிக்கும் இந்தக் 'கொண்டைச் செருகு' உன்னைக் கெஞ்சுகிறது, பாரேன்!" என்று கூறிக், கடையிலே வாங்கி வந்த அழகுமிகு அணியினைக் காட்டுகிறான். அவள், அதைப் பார்க்கிறாள்! வியப்புடன் பார்க்கிறாள்!! அகலக் கண்களைத் திறந்தபடி பார்க்கிறாள்!! வெற்றி வீரன், பரிசாகப் பெற்ற வீரக்கழலை, காதலியிடம் காட்டும் போது, எத்துணை மகிழ்ச்சியும் பெருமிதமும் அவன் விழியில் இருந்திடும்! அவன், அந்த அணியை அவள் காணும்படி, ஏந்தியபடி நிற்கிறான். வெற்றி வீரன் போல்!! "எனக்கா! அன்பே! நீங்கள் வாங்கி வந்தீர்களா! தங்களுக்குத் தான் என்மீது எத்துணை அன்பு! கண்ணாளா! இத்தனை கனிவு கொண்டுள்ள, தங்களை என் மணாளராகக் கொண்டுள்ள, நானே பாக்கியசாலி! புதிதாகக் கட்டிமுடித்த மாளிகையிலே ஓர் புறம் வெட்டப்பட்டிருக்கும் பளிங்குக் குளத்திலே, பட்டு மெத்தைகள் போடப்பட்டுள்ள உல்லாச ஓடம் ஓயிலாக ஆடி நிற்பதைக் கணவன் காட்டிடும்போது, அந்தக் காரிகைக்கு ஏற்பட முடியாத களிப்பு, என் அரசே! எனக்கு இப்போது ஏற்படுகிறது. என்னைப் பற்றிய எண்ணம், உமக்கு எத்துணை இருந்தால், என் கூந்தலுக்கு இந்தச் 'செருகு' இல்லை என்பதை அறிந்து, பெற்றுத் தந்திருப்பீர்!! அதைத் தரும் கரங்களைக் கண்களிலே ஒத்திக்கொண்டு, காலமெல்லாம் இருந்திடலாம் போல் தோன்றுகிறது!- என்றெல்லாம், நாடக மேடையானால்! பேசிடலாம் -<noinclude></noinclude> nybycvxy4gma6u0j9jvdiu3chirrsuk 1932624 1932576 2026-05-12T00:45:31Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932624 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|366||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> "கண்ணாளா! கண்ணை மூடிக்கொண்டு, தங்கள் கரத்தை இப்படி என் முன் நீட்டுங்கள்!" என்று கொஞ்சும் மொழி பேசினாள் கோதை, ஓர் நாள். இதென்ன பந்தாடும் சிறுமிபோலப் பேசுகிறாளே என்றெண்ணினான் வியப்புடன், அவளோ, செல்லக் கோபம் காட்டி, சேல்விழியால் களிப்பூட்டித், தேனை மொழியாக்கித் தருகிறாள். என்ன? என்ன? ஏன்? என்றெல்லாம் கேட்கிறான்-அவள் நினைவிலே தன்னை இழைத்துவிட்ட காதலன். சொல்கிறபடி கேட்க வேண்டும்! உம்-என்று மிரட்டுகிறாள்- கரத்தைப்பற்றி இழுக்கிறாள். "கண்ணே! அப்படியே திருப்பு முகத்தை!" என்று அவன் கட்டளையிடுகிறான். "ஏன்?" என்று அவள் கேட்கிறாள். தழதழத்த குரலில். “உன் அழகான கூந்தலிலே இடம் பெற்று புது அழகு பெறத் துடிக்கும் இந்தக் 'கொண்டைச் செருகு' உன்னைக் கெஞ்சுகிறது, பாரேன்!" என்று கூறிக், கடையிலே வாங்கி வந்த அழகுமிகு அணியினைக் காட்டுகிறான். அவள், அதைப் பார்க்கிறாள்! வியப்புடன் பார்க்கிறாள்!! அகலக் கண்களைத் திறந்தபடி பார்க்கிறாள்!! வெற்றி வீரன், பரிசாகப் பெற்ற வீரக்கழலை, காதலியிடம் காட்டும் போது, எத்துணை மகிழ்ச்சியும் பெருமிதமும் அவன் விழியில் இருந்திடும்! அவன், அந்த அணியை அவள் காணும்படி, ஏந்தியபடி நிற்கிறான். வெற்றி வீரன் போல்!! "எனக்கா! அன்பே! நீங்கள் வாங்கி வந்தீர்களா! தங்களுக்குத் தான் என்மீது எத்துணை அன்பு! கண்ணாளா! இத்தனை கனிவு கொண்டுள்ள, தங்களை என் மணாளராகக் கொண்டுள்ள, நானே பாக்கியசாலி! புதிதாகக் கட்டிமுடித்த மாளிகையிலே ஓர் புறம் வெட்டப்பட்டிருக்கும் பளிங்குக் குளத்திலே, பட்டு மெத்தைகள் போடப்பட்டுள்ள உல்லாச ஓடம் ஓயிலாக ஆடி நிற்பதைக் கணவன் காட்டிடும்போது, அந்தக் காரிகைக்கு ஏற்பட முடியாத களிப்பு, என் அரசே! எனக்கு இப்போது ஏற்படுகிறது. என்னைப் பற்றிய எண்ணம், உமக்கு எத்துணை இருந்தால், என் கூந்தலுக்கு இந்தச் 'செருகு' இல்லை என்பதை அறிந்து, பெற்றுத் தந்திருப்பீர்!! அதைத் தரும் கரங்களைக் கண்களிலே ஒத்திக்கொண்டு, காலமெல்லாம் இருந்திடலாம் போல் தோன்றுகிறது!- என்றெல்லாம், நாடக மேடையானால்! பேசிடலாம் -<noinclude></noinclude> lxom2ecqgjphgm7owymwa2z7k8gwbhi பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/391 250 642019 1932503 1930155 2026-05-11T13:10:08Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932503 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||367}}{{rule}}</noinclude>இது வீடு - அவள் பேசவா முடியும்-பேசவா செய்தாள்! அவள் கண்கள், இதுபோல மட்டுமல்ல, காதற் காவியமே தீட்டிக் காட்டிற்று. திரும்பு! நானே என் கரத்தால் கொண்டைச் செருகினை உன் கூந்தலில் சூட்டி மகிழவேண்டும்-என்கிறான், அவன். புன்னகை பூத்திடும் நிலையிலே நிற்கிறாள் பூவை-அவன் எதிரில்! அவன் முகவாய்க்கட்டையைத் தடவியபடி!! அவன், அவளைத் திருப்பி நிற்கச் செய்யும் எண்ணத்துடன், தொட்டு இழுக்கிறான்! துடியிடை, சிலையாகி நிற்கிறாள்!! வேண்டாம்! வேண்டாம்! என்று குறிகாட்டி நிற்கிறாள். இதற்கு வெட்கமா! இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகுமா! நாம், தனியாக இருக்கும்போது கூடவா!! -என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது, அவனுக்கு-ஆனால், செயலல்லவா முக்கியம் பேச்சைவிட- எனவே அவன், அவளுடைய தோளைப் பிடித்து இழுத்தப்படி திருப்ப முயற்சிக்கிறான். அவன், கண்கள் துளிர்க்கின்றன! உற்றுப் பார்க்கிறான்! கண்ணீர்த் துளிகள், வெளிப்பட்டுக் கன்னத்தில் வீழ்கின்றன! "அன்பே! என்ன இது?" என்று கேட்கிறான்-அவள் அவன் மார்மீது சாய்கிறாள். அணைத்தப்படி, கண்ணீரைத் துடைக்கிறான். தலையில் முக்காடிட்டது போலக் கட்டப்பட்டிருந்த துண்டு நழுவி விடுகிறது; கூந்தல் புரளவில்லை-கத்தரித்து விடப்பட்டுக், கழுத்தளவோடு நிற்கிறது!! கூந்தலில் செருகிக் கொள்ள, அணிகொண்டு வந்தான்-சுருண்டு அடர்ந்து புரண்டு கிடக்கும் கூந்தல் இல்லை!! எப்படி இருக்கும்? அதைத்தான், விலைக்கு வாங்கிய கடைக்காரன் தொட்டுப் பார்த்து 'பட்டு' என்கிறான்-அளவு எடுத்துப் பார்த்து அற்புதம் என்கிறான்-கொடுத்த பணத்தைக் கணக்கெடுத்து, கிடைக்கப்போகும் பணத்துடன் ஒப்பிட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறானே! ஏழையிடம் இருந்தது இந்த அழகு! இந்த 'அழகு' தேடி அலைகிறார்கள், பணம் படைத்த பெருமாட்டிகள். மருத்துவர்கள் கொடுத்தவை அனைத்தும் பயனளிக்கவில்லை. செம்பட்டை போகவில்லை!! இதோ கற்றைக் குழல்! ஆனால் அது ஒரு ஏழையிடமல்லவா இருந்துவந்தது-மினுக்குப் பெறலாமல்!! வாடைக் காற்றிலே முன்பு ஆடி இருக்கும் - இனி மாளிகையிலே கிடைக்கும் பூங்காற்று அல்லவோ, இதற்கு!<noinclude></noinclude> ihg60w4jw4b1zmqdiz6v2m7hj4xoxfl 1932577 1932503 2026-05-11T18:57:28Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932577 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||367}}{{rule}}</noinclude>இது வீடு - அவள் பேசவா முடியும்-பேசவா செய்தாள்! அவள் கண்கள், இதுபோல மட்டுமல்ல, காதற் காவியமே தீட்டிக் காட்டிற்று. திரும்பு! நானே என் கரத்தால் கொண்டைச் செருகினை உன் கூந்தலில் சூட்டி மகிழவேண்டும்-என்கிறான், அவன். புன்னகை பூத்திடும் நிலையிலே நிற்கிறாள் பூவை-அவன் எதிரில்! அவன் முகவாய்க்கட்டையைத் தடவியபடி!! அவன், அவளைத் திருப்பி நிற்கச் செய்யும் எண்ணத்துடன், தொட்டு இழுக்கிறான்! துடியிடை, சிலையாகி நிற்கிறாள்!! வேண்டாம்! வேண்டாம்! என்று குறிகாட்டி நிற்கிறாள். இதற்கு வெட்கமா! இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகுமா! நாம், தனியாக இருக்கும்போது கூடவா!! -என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது, அவனுக்கு-ஆனால், செயலல்லவா முக்கியம் பேச்சைவிட- எனவே அவன், அவளுடைய தோளைப் பிடித்து இழுத்தப்படி திருப்ப முயற்சிக்கிறான். அவன், கண்கள் துளிர்க்கின்றன! உற்றுப் பார்க்கிறான்! கண்ணீர்த் துளிகள், வெளிப்பட்டுக் கன்னத்தில் வீழ்கின்றன! "அன்பே! என்ன இது?" என்று கேட்கிறான்-அவள் அவன் மார்மீது சாய்கிறாள். அணைத்தப்படி, கண்ணீரைத் துடைக்கிறான். தலையில் முக்காடிட்டது போலக் கட்டப்பட்டிருந்த துண்டு நழுவி விடுகிறது; கூந்தல் புரளவில்லை-கத்தரித்து விடப்பட்டுக், கழுத்தளவோடு நிற்கிறது!! கூந்தலில் செருகிக் கொள்ள, அணிகொண்டு வந்தான்-சுருண்டு அடர்ந்து புரண்டு கிடக்கும் கூந்தல் இல்லை!! எப்படி இருக்கும்? அதைத்தான், விலைக்கு வாங்கிய கடைக்காரன் தொட்டுப் பார்த்து 'பட்டு' என்கிறான்-அளவு எடுத்துப் பார்த்து அற்புதம் என்கிறான்-கொடுத்த பணத்தைக் கணக்கெடுத்து, கிடைக்கப்போகும் பணத்துடன் ஒப்பிட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறானே! ஏழையிடம் இருந்தது இந்த அழகு! இந்த 'அழகு' தேடி அலைகிறார்கள், பணம் படைத்த பெருமாட்டிகள். மருத்துவர்கள் கொடுத்தவை அனைத்தும் பயனளிக்கவில்லை. செம்பட்டை போகவில்லை!! இதோ கற்றைக் குழல்! ஆனால் அது ஒரு ஏழையிடமல்லவா இருந்துவந்தது-மினுக்குப் பெறலாமல்!! வாடைக் காற்றிலே முன்பு ஆடி இருக்கும் - இனி மாளிகையிலே கிடைக்கும் பூங்காற்று அல்லவோ, இதற்கு!<noinclude></noinclude> 0grnqvv0ujldakx3l4ksulnxi0t9uf7 1932625 1932577 2026-05-12T00:48:39Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932625 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||367}}{{rule}}</noinclude>இது வீடு - அவள் பேசவா முடியும்-பேசவா செய்தாள்! அவள் கண்கள், இதுபோல மட்டுமல்ல, காதற் காவியமே தீட்டிக் காட்டிற்று. திரும்பு! நானே என் கரத்தால் கொண்டைச் செருகினை உன் கூந்தலில் சூட்டி மகிழவேண்டும்-என்கிறான், அவன். புன்னகை பூத்திடும் நிலையிலே நிற்கிறாள் பூவை-அவன் எதிரில்! அவன் முகவாய்க்கட்டையைத் தடவியபடி!! அவன், அவளைத் திருப்பி நிற்கச் செய்யும் எண்ணத்துடன், தொட்டு இழுக்கிறான்! துடியிடை, சிலையாகி நிற்கிறாள்!! வேண்டாம்! வேண்டாம்! என்று குறிகாட்டி நிற்கிறாள். இதற்கு வெட்கமா! இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகுமா! நாம், தனியாக இருக்கும்போது கூடவா!! -என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது, அவனுக்கு-ஆனால், செயலல்லவா முக்கியம் பேச்சைவிட- எனவே அவன், அவளுடைய தோளைப் பிடித்து இழுத்தப்படி திருப்ப முயற்சிக்கிறான். அவன், கண்கள் துளிர்க்கின்றன! உற்றுப் பார்க்கிறான்! கண்ணீர்த் துளிகள், வெளிப்பட்டுக் கன்னத்தில் வீழ்கின்றன! "அன்பே! என்ன இது?" என்று கேட்கிறான்-அவள் அவன் மார்மீது சாய்கிறாள். அணைத்தப்படி, கண்ணீரைத் துடைக்கிறான். தலையில் முக்காடிட்டது போலக் கட்டப்பட்டிருந்த துண்டு நழுவி விடுகிறது; கூந்தல் புரளவில்லை-கத்தரித்து விடப்பட்டுக், கழுத்தளவோடு நிற்கிறது!! கூந்தலில் செருகிக் கொள்ள, அணிகொண்டு வந்தான்-சுருண்டு அடர்ந்து புரண்டு கிடக்கும் கூந்தல் இல்லை!! எப்படி இருக்கும்? அதைத்தான், விலைக்கு வாங்கிய கடைக்காரன் தொட்டுப் பார்த்து 'பட்டு' என்கிறான்-அளவு எடுத்துப் பார்த்து அற்புதம் என்கிறான்-கொடுத்த பணத்தைக் கணக்கெடுத்து, கிடைக்கப்போகும் பணத்துடன் ஒப்பிட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறானே! ஏழையிடம் இருந்தது இந்த அழகு! இந்த 'அழகு' தேடி அலைகிறார்கள், பணம் படைத்த பெருமாட்டிகள். மருத்துவர்கள் கொடுத்தவை அனைத்தும் பயனளிக்கவில்லை. செம்பட்டை போகவில்லை!! இதோ கற்றைக் குழல்! ஆனால் அது ஒரு ஏழையிடமல்லவா இருந்துவந்தது-மினுக்குப் பெறலாமல்!! வாடைக் காற்றிலே முன்பு ஆடி இருக்கும் - இனி மாளிகையிலே கிடைக்கும் பூங்காற்று அல்லவோ, இதற்கு!<noinclude></noinclude> 0gynmtynf7r6llkx2eynvn47wquoexv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/392 250 642020 1932504 1930157 2026-05-11T13:18:54Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932504 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|368||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> காதற்கணவனுக்குக் கைக்கடியாரத்துக்கான செயற்கை வெள்ளிப் பட்டை வாங்க, காரிகைக்குப் பணம் வேண்டும்! ஒவ்வொரு நாளும் கண்ணாடிப் பேழைக்குள் இருந்துகொண்டு, அந்தப் 'பட்டை' 'உன் கணவனுக்காகவே காத்துக்கொண்டிருக்கிறேன், இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்கு இருக்க முடியும்? உள்ளவன் எவனாவது வாங்கிக் கொண்டு போய்விட்டால்!! பிறகு, உனக்குப் பெருத்த ஏமாற்றம் ஏற்படும்! உடனே வாங்கிக் கொண்டு, போ!!-என்று பேசிற்று பணம் இல்லை! என்ன செய்வது? பார்த்துப் பார்த்துப் பெருமூச்செறிந்தபடி இருந்தாள். கூந்தல் தயாரித்து விற்பனை செய்யும் கடைக்காரன், உற்றுப் பார்த்தப்படி இருந்தான், ஒவ்வொரு நாளும்-அவளை அல்ல-கூந்தலை!! அலைந்து திரியும் இவளிடம் இவ்வளவு அழகான கூந்தல்- இதுபோல வேண்டுமென்று அங்காடி அங்காடியாக அலைந்து திரிகிறார்கள், சீமாட்டிகள்!-இந்தப் பெண்ணின் கூந்தல் கிடைத்தால்...!!- என்று நினைத்தது நடந்தது. கூந்தலை வெட்டி எடுத்துக்கொண்டு கொடுப்பதைக் கொடு என்றாள். அவன், பக்குவமாகப் பேசினான் - கூந்தல் போய்விடுகிறதே என்று கவலைப்படாதே-வாலிபப் பருவம் உனக்கு-கருகருவென விரைவிலே கூந்தல் மீண்டும் வளர்ந்து விடும்-வளராவிட்டால் கூட என்ன - கவனிக்காமல் இருந்தால், கூந்தலில், சிக்கு ஏற்படும், சுண்டு சொறி கிளம்பும்-என்றான்! வெட்டி எடுக்கப்பட்ட கூந்தலைக் கண்டதும், அவளுக்கு ஒரு கணம் வருத்தமாகத்தான் இருந்தது. நமது கூந்தலா இத்தனை நீளமாக, இவ்வளவு அடர்த்தியாக, கவர்ச்சியாக இருந்தது!!-என்று எண்ணினாள். மறுகணமோ, அதை எடுத்துக் கொடுத்துவிடுவதால், கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாங்கப்போகும் பொருளை எண்ணிக் கொண்டாள், முகம் புதுமலராயிற்று! அந்தப் 'பட்டை' அவளிடம் இருந்தது-அவன் கட்டித் தழுவியபடி. 'செருகு' சூட நினைத்துப் பார்க்கும் போது, கூந்தல் வெட்டி எடுக்கப் பட்டுப் போய்விட்ட அலங்கோலத்தைக் கண்டு கண்ணீர் உகுக்கும்போது! சூட்டி மகிழ நினைத்தார் - அவளுடைய மகிழ்ச்சியைப் பாழாக்கி விட்டேனே-என்றுதான், அவள் கவலைப்பட்டாள். அவருக்கு அந்த மகிழ்ச்சி கிடைக்கவில்லை-நான் அவர் கரத்தில், பளபளப்பான செயற்கை வெள்ளிப் பட்டையை மாட்டி மகிழ்ச்சி பெற. அவர் மகிழ்ச்சியை இழக்கிறார்-என்று எண்ணினாள், நெஞ்சு நெகிழ்ந்தது. "கண்ணாளா! நெடுநாட்களாக, இதை வாங்கித் தங்கள் கடிகாரத்துடன் இணைத்துக், கரத்தில் அணிவித்துப் பார்த்து மகிழ ஆவல்-<noinclude></noinclude> 2g6yf41gnl5efm9spnl6jtywwtiulj4 1932578 1932504 2026-05-11T18:57:39Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932578 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|368||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> காதற்கணவனுக்குக் கைக்கடியாரத்துக்கான செயற்கை வெள்ளிப் பட்டை வாங்க, காரிகைக்குப் பணம் வேண்டும்! ஒவ்வொரு நாளும் கண்ணாடிப் பேழைக்குள் இருந்துகொண்டு, அந்தப் 'பட்டை' 'உன் கணவனுக்காகவே காத்துக்கொண்டிருக்கிறேன், இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்கு இருக்க முடியும்? உள்ளவன் எவனாவது வாங்கிக் கொண்டு போய்விட்டால்!! பிறகு, உனக்குப் பெருத்த ஏமாற்றம் ஏற்படும்! உடனே வாங்கிக் கொண்டு, போ!!-என்று பேசிற்று பணம் இல்லை! என்ன செய்வது? பார்த்துப் பார்த்துப் பெருமூச்செறிந்தபடி இருந்தாள். கூந்தல் தயாரித்து விற்பனை செய்யும் கடைக்காரன், உற்றுப் பார்த்தப்படி இருந்தான், ஒவ்வொரு நாளும்-அவளை அல்ல-கூந்தலை!! அலைந்து திரியும் இவளிடம் இவ்வளவு அழகான கூந்தல்- இதுபோல வேண்டுமென்று அங்காடி அங்காடியாக அலைந்து திரிகிறார்கள், சீமாட்டிகள்!-இந்தப் பெண்ணின் கூந்தல் கிடைத்தால்...!!- என்று நினைத்தது நடந்தது. கூந்தலை வெட்டி எடுத்துக்கொண்டு கொடுப்பதைக் கொடு என்றாள். அவன், பக்குவமாகப் பேசினான் - கூந்தல் போய்விடுகிறதே என்று கவலைப்படாதே-வாலிபப் பருவம் உனக்கு-கருகருவென விரைவிலே கூந்தல் மீண்டும் வளர்ந்து விடும்-வளராவிட்டால் கூட என்ன - கவனிக்காமல் இருந்தால், கூந்தலில், சிக்கு ஏற்படும், சுண்டு சொறி கிளம்பும்-என்றான்! வெட்டி எடுக்கப்பட்ட கூந்தலைக் கண்டதும், அவளுக்கு ஒரு கணம் வருத்தமாகத்தான் இருந்தது. நமது கூந்தலா இத்தனை நீளமாக, இவ்வளவு அடர்த்தியாக, கவர்ச்சியாக இருந்தது!!-என்று எண்ணினாள். மறுகணமோ, அதை எடுத்துக் கொடுத்துவிடுவதால், கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாங்கப்போகும் பொருளை எண்ணிக் கொண்டாள், முகம் புதுமலராயிற்று! அந்தப் 'பட்டை' அவளிடம் இருந்தது-அவன் கட்டித் தழுவியபடி. 'செருகு' சூட நினைத்துப் பார்க்கும் போது, கூந்தல் வெட்டி எடுக்கப் பட்டுப் போய்விட்ட அலங்கோலத்தைக் கண்டு கண்ணீர் உகுக்கும்போது! சூட்டி மகிழ நினைத்தார் - அவளுடைய மகிழ்ச்சியைப் பாழாக்கி விட்டேனே-என்றுதான், அவள் கவலைப்பட்டாள். அவருக்கு அந்த மகிழ்ச்சி கிடைக்கவில்லை-நான் அவர் கரத்தில், பளபளப்பான செயற்கை வெள்ளிப் பட்டையை மாட்டி மகிழ்ச்சி பெற. அவர் மகிழ்ச்சியை இழக்கிறார்-என்று எண்ணினாள், நெஞ்சு நெகிழ்ந்தது. "கண்ணாளா! நெடுநாட்களாக, இதை வாங்கித் தங்கள் கடிகாரத்துடன் இணைத்துக், கரத்தில் அணிவித்துப் பார்த்து மகிழ ஆவல்-<noinclude></noinclude> frq2a13ca6kpmzk27kka0zcv1et3mr9 1932626 1932578 2026-05-12T00:52:24Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932626 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|368||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> காதற்கணவனுக்குக் கைக்கடியாரத்துக்கான செயற்கை வெள்ளிப் பட்டை வாங்க, காரிகைக்குப் பணம் வேண்டும்! ஒவ்வொரு நாளும் கண்ணாடிப் பேழைக்குள் இருந்துகொண்டு, அந்தப் 'பட்டை' 'உன் கணவனுக்காகவே காத்துக்கொண்டிருக்கிறேன், இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்கு இருக்க முடியும்? உள்ளவன் எவனாவது வாங்கிக் கொண்டு போய்விட்டால்!! பிறகு, உனக்குப் பெருத்த ஏமாற்றம் ஏற்படும்! உடனே வாங்கிக் கொண்டு, போ!!-என்று பேசிற்று பணம் இல்லை! என்ன செய்வது? பார்த்துப் பார்த்துப் பெருமூச்செறிந்தபடி இருந்தாள். கூந்தல் தயாரித்து விற்பனை செய்யும் கடைக்காரன், உற்றுப் பார்த்தப்படி இருந்தான், ஒவ்வொரு நாளும்-அவளை அல்ல-கூந்தலை!! அலைந்து திரியும் இவளிடம் இவ்வளவு அழகான கூந்தல்- இதுபோல வேண்டுமென்று அங்காடி அங்காடியாக அலைந்து திரிகிறார்கள், சீமாட்டிகள்!-இந்தப் பெண்ணின் கூந்தல் கிடைத்தால்...!!- என்று நினைத்தது நடந்தது. கூந்தலை வெட்டி எடுத்துக்கொண்டு கொடுப்பதைக் கொடு என்றாள். அவன், பக்குவமாகப் பேசினான் - கூந்தல் போய்விடுகிறதே என்று கவலைப்படாதே-வாலிபப் பருவம் உனக்கு-கருகருவென விரைவிலே கூந்தல் மீண்டும் வளர்ந்து விடும்-வளராவிட்டால் கூட என்ன - கவனிக்காமல் இருந்தால், கூந்தலில், சிக்கு ஏற்படும், சுண்டு சொறி கிளம்பும்-என்றான்! வெட்டி எடுக்கப்பட்ட கூந்தலைக் கண்டதும், அவளுக்கு ஒரு கணம் வருத்தமாகத்தான் இருந்தது. நமது கூந்தலா இத்தனை நீளமாக, இவ்வளவு அடர்த்தியாக, கவர்ச்சியாக இருந்தது!!-என்று எண்ணினாள். மறுகணமோ, அதை எடுத்துக் கொடுத்துவிடுவதால், கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாங்கப்போகும் பொருளை எண்ணிக் கொண்டாள், முகம் புதுமலராயிற்று! அந்தப் 'பட்டை' அவளிடம் இருந்தது-அவன் கட்டித் தழுவியபடி. 'செருகு' சூட நினைத்துப் பார்க்கும் போது, கூந்தல் வெட்டி எடுக்கப் பட்டுப் போய்விட்ட அலங்கோலத்தைக் கண்டு கண்ணீர் உகுக்கும்போது! சூட்டி மகிழ நினைத்தார் - அவளுடைய மகிழ்ச்சியைப் பாழாக்கி விட்டேனே-என்றுதான், அவள் கவலைப்பட்டாள். அவருக்கு அந்த மகிழ்ச்சி கிடைக்கவில்லை-நான் அவர் கரத்தில், பளபளப்பான செயற்கை வெள்ளிப் பட்டையை மாட்டி மகிழ்ச்சி பெற. அவர் மகிழ்ச்சியை இழக்கிறார்-என்று எண்ணினாள், நெஞ்சு நெகிழ்ந்தது. "கண்ணாளா! நெடுநாட்களாக, இதை வாங்கித் தங்கள் கடிகாரத்துடன் இணைத்துக், கரத்தில் அணிவித்துப் பார்த்து மகிழ ஆவல்-<noinclude></noinclude> dromro5k1phdpgdqv6qcfzag96r2srt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/393 250 642021 1932510 1930158 2026-05-11T13:37:47Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932510 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||369}}{{rule}}</noinclude>அதை நிறைவேற்றிக் கொள்ளவே. கூந்தலை இழந்தேன்! கோபம் கொள்ளாதீர்! கூந்தல் மீண்டும் வளர்ந்துவிடும்-இன்று கொண்டு வந்ததைப் பிறகோர் நாள் என் கூந்தலிலே செருகி மகிழலாம்! இப்போது இன்பமே! கரத்தை நீட்டுங்கள்!"-என்று கூறியபடி நின்றாள். அவன் ஏதும் பேசவில்லை, கரத்தை நீட்டினான். கடிகாரம் இல்லை!! அவளுடைய கண்கள் கேள்விக் குறியாயின! அவனுடைய அணைப்புப் பதிலளித்தது! அந்தக் கடிகாரம்தான் இது-என்று கொண்டைச் செருகைக் காட்டினான்! செருகு இருந்தது, கொண்டை இல்லை! கடிகாரப்பட்டை இருந்தது, கடிகாரம் இல்லை!! அவர்கள் இருவரிடமும் காதல் ததும்பி இருந்தது-கண்ணீராக வழிந்தது! {{rh||★★★|}} அண்ணா! கதை சுவைதான்-காதல் மாண்பினை விளக்கிடத்தான் செய்கிறது. எனினும், இந்தக் கதை யாது கருத்துடன் கூறிடுகிறாய். வெறும் கதை பேசும் பழக்கம், நமக்குள்ளே கிடையாதே!-என்றுதானே தம்பி! கேட்கிறாய். காரணம் இருக்கிறது! {{rh||★★★|}} இந்திய ஒற்றுமை-பாரதப் பண்பாடு-ஏக இந்தியா-எனும் எழிலோவியம் காணவேண்டும் என்று நேரு பண்டிதர், துடியாய்த் துடிக்கிறார்-அதனை அவர் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், சொல்லியும் வருகிறார். கனிவாகப் பேசுகிறார் சில வேளை, கடுங்கோபம் காட்டுகிறார் மற்ற வேளைகளில். விளக்கம் தருகிறார் சில சமயங்களில், இது உணரப்பட வேண்டியது, உண்மை என்று உபதேசமளிக்கிறார், மற்ற வேளைகளில், 'ஏக இந்தியா' என்பது பற்றிப் பேசிப் பேசி, அவரே, அதிலே 'இலயித்து' விட்டாரோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது, அவருடைய போக்கைக் கவனிக்கும்போது. 'ஏக இந்தியா என்பது இன்றுள்ள அரசியல் அங்காடியிலே, மதிப்புள்ள பொருள்-எனவே அதைக் கொள்வோம், என்ற போக்கினர் உளர்-அவர்களின் உரையைக் குறித்து, நாம் கவலைப்படத் தேவையில்லை, காற்றடிக்கும் பக்கம் திரும்புவர். பண்டிதர்போல, நெகிழ்ச்சியுடன், 'ஏக இந்தியா' என்ற தத்துவம் பற்றிப் பேசுபவர், போக்குதான், அனுதாபத்துடன் கவனிக்கத்தக்கது.<noinclude></noinclude> nr9j8wlosfh6fi2zoivv9806aytvg5b 1932579 1932510 2026-05-11T18:57:50Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932579 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||369}}{{rule}}</noinclude>அதை நிறைவேற்றிக் கொள்ளவே. கூந்தலை இழந்தேன்! கோபம் கொள்ளாதீர்! கூந்தல் மீண்டும் வளர்ந்துவிடும்-இன்று கொண்டு வந்ததைப் பிறகோர் நாள் என் கூந்தலிலே செருகி மகிழலாம்! இப்போது இன்பமே! கரத்தை நீட்டுங்கள்!"-என்று கூறியபடி நின்றாள். அவன் ஏதும் பேசவில்லை, கரத்தை நீட்டினான். கடிகாரம் இல்லை!! அவளுடைய கண்கள் கேள்விக் குறியாயின! அவனுடைய அணைப்புப் பதிலளித்தது! அந்தக் கடிகாரம்தான் இது-என்று கொண்டைச் செருகைக் காட்டினான்! செருகு இருந்தது, கொண்டை இல்லை! கடிகாரப்பட்டை இருந்தது, கடிகாரம் இல்லை!! அவர்கள் இருவரிடமும் காதல் ததும்பி இருந்தது-கண்ணீராக வழிந்தது! {{rh||★★★|}} அண்ணா! கதை சுவைதான்-காதல் மாண்பினை விளக்கிடத்தான் செய்கிறது. எனினும், இந்தக் கதை யாது கருத்துடன் கூறிடுகிறாய். வெறும் கதை பேசும் பழக்கம், நமக்குள்ளே கிடையாதே!-என்றுதானே தம்பி! கேட்கிறாய். காரணம் இருக்கிறது! {{rh||★★★|}} இந்திய ஒற்றுமை-பாரதப் பண்பாடு-ஏக இந்தியா-எனும் எழிலோவியம் காணவேண்டும் என்று நேரு பண்டிதர், துடியாய்த் துடிக்கிறார்-அதனை அவர் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், சொல்லியும் வருகிறார். கனிவாகப் பேசுகிறார் சில வேளை, கடுங்கோபம் காட்டுகிறார் மற்ற வேளைகளில். விளக்கம் தருகிறார் சில சமயங்களில், இது உணரப்பட வேண்டியது, உண்மை என்று உபதேசமளிக்கிறார், மற்ற வேளைகளில், 'ஏக இந்தியா' என்பது பற்றிப் பேசிப் பேசி, அவரே, அதிலே 'இலயித்து' விட்டாரோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது, அவருடைய போக்கைக் கவனிக்கும்போது. 'ஏக இந்தியா என்பது இன்றுள்ள அரசியல் அங்காடியிலே, மதிப்புள்ள பொருள்-எனவே அதைக் கொள்வோம், என்ற போக்கினர் உளர்-அவர்களின் உரையைக் குறித்து, நாம் கவலைப்படத் தேவையில்லை, காற்றடிக்கும் பக்கம் திரும்புவர். பண்டிதர்போல, நெகிழ்ச்சியுடன், 'ஏக இந்தியா' என்ற தத்துவம் பற்றிப் பேசுபவர், போக்குதான், அனுதாபத்துடன் கவனிக்கத்தக்கது.<noinclude></noinclude> tep0cttxbmdq9o7fljw2u54no9iqhrs 1932627 1932579 2026-05-12T01:58:04Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932627 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||369}}{{rule}}</noinclude>அதை நிறைவேற்றிக் கொள்ளவே. கூந்தலை இழந்தேன்! கோபம் கொள்ளாதீர்! கூந்தல் மீண்டும் வளர்ந்துவிடும்-இன்று கொண்டு வந்ததைப் பிறகோர் நாள் என் கூந்தலிலே செருகி மகிழலாம்! இப்போது இன்பமே! கரத்தை நீட்டுங்கள்!"-என்று கூறியபடி நின்றாள். அவன் ஏதும் பேசவில்லை, கரத்தை நீட்டினான். கடிகாரம் இல்லை!! அவளுடைய கண்கள் கேள்விக் குறியாயின! அவனுடைய அணைப்புப் பதிலளித்தது! அந்தக் கடிகாரம்தான் இது-என்று கொண்டைச் செருகைக் காட்டினான்! செருகு இருந்தது, கொண்டை இல்லை! கடிகாரப்பட்டை இருந்தது, கடிகாரம் இல்லை!! அவர்கள் இருவரிடமும் காதல் ததும்பி இருந்தது-கண்ணீராக வழிந்தது! {{rh||★★★|}} அண்ணா! கதை சுவைதான்-காதல் மாண்பினை விளக்கிடத்தான் செய்கிறது. எனினும், இந்தக் கதை யாது கருத்துடன் கூறிடுகிறாய். வெறும் கதை பேசும் பழக்கம், நமக்குள்ளே கிடையாதே!-என்றுதானே தம்பி! கேட்கிறாய். காரணம் இருக்கிறது! {{rh||★★★|}} இந்திய ஒற்றுமை-பாரதப் பண்பாடு-ஏக இந்தியா-எனும் எழிலோவியம் காணவேண்டும் என்று நேரு பண்டிதர், துடியாய்த் துடிக்கிறார்-அதனை அவர் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், சொல்லியும் வருகிறார். கனிவாகப் பேசுகிறார் சில வேளை, கடுங்கோபம் காட்டுகிறார் மற்ற வேளைகளில். விளக்கம் தருகிறார் சில சமயங்களில், இது உணரப்பட வேண்டியது, உண்மை என்று உபதேசமளிக்கிறார், மற்ற வேளைகளில், 'ஏக இந்தியா' என்பது பற்றிப் பேசிப் பேசி, அவரே, அதிலே 'இலயித்து' விட்டாரோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது, அவருடைய போக்கைக் கவனிக்கும்போது. 'ஏக இந்தியா என்பது இன்றுள்ள அரசியல் அங்காடியிலே, மதிப்புள்ள பொருள்-எனவே அதைக் கொள்வோம், என்ற போக்கினர் உளர்-அவர்களின் உரையைக் குறித்து, நாம் கவலைப்படத் தேவையில்லை, காற்றடிக்கும் பக்கம் திரும்புவர். பண்டிதர்போல, நெகிழ்ச்சியுடன், 'ஏக இந்தியா' என்ற தத்துவம் பற்றிப் பேசுபவர், போக்குதான், அனுதாபத்துடன் கவனிக்கத்தக்கது.<noinclude></noinclude> ji7zwmhn0yusotq8qww41jzeww1gk1u பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/394 250 642022 1932570 1930159 2026-05-11T18:36:20Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932570 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|370||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> "ஆமாம், அதனால் என்ன? எல்லாம் ஒண்ணுதான், இதை எவன் மறுக்க முடியும்? எது எங்கே கட்டினா என்ன? இவனுங்க யாரு இதைக் கிளப்பிவிட!!"-என்று இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசிடும், காமராஜர்களின், போக்குப்பற்றி கவலைப்பட வேண்டியதே இல்லை! ஓட்டுப் பெட்டியிலே ஓட்டை விழுகிற வரையிலே இப்படிப்பட்டவர்கள் இதுபோலத்தான் ஒய்யாரப் பேச்சுப் பேசிக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பார்கள். தம்பி! நான் கவனிப்பது, உள்ளபடி, நெகிழ்ச்சியுடன், நம்பிக்கையுடன், 'ஏக இந்தியா' என்ற கொள்கையை அணைத்துக் கொண்டிருக்கும் சுயநலமற்ற, பதவிப்பற்று அற்ற, சிலருடைய போக்குப் பற்றித்தான். இந்தத் திங்கள், டில்லியில் 'பாரதம்' பற்றிப் பண்டித நேரு பேசுகிறார், பாசம் நிரம்பிய பேச்சு என்று கூறலாம். துக்கம் தோய்ந்த குரலிற் பேசினார் என்று கூடக் குறிப்பிடலாம். தென்னாட்டுக்காரர்கள் நடாத்தும் கல்விக்கூட விழாவிலே பேசும்போது, 'இந்தியா ஒன்று' என்ற உணர்வு இருக்க வேண்டும். மொழி, மாநிலம் என்பவை காரணமாகப் பேத உணர்ச்சி, பிளவு மனப்பான்மை கூடாது-அது கொடும் தீது- என்றெல்லாம் பேசி இருக்கிறார். அதற்குச் சின்னாட்களுக்கு முன்பு, பம்பாயில், 'மேதைகள்' சிலர் கூடி, இந்தியாவின் ஒற்றுமை குறித்துப் பேசி இருக்கிறார்கள்- சர்.சி.பி. இராமஸ்வாமி ஐயர், ஆச்சாரிய கிருபாளினி, முன்ஷி, ஆகியோர். இவர்களின் பேச்சிலே, வாதங்கள், விளக்கங்கள், மறுப்புக்கு மறுப்புகள், போன்ற இலட்சணங்கள் நிரம்ப உள்ளன-மன நெகிழ்ச்சி- பண்டிதரிடம் உள்ளது போன்றது-இருப்பதாக எனக்குப் படவில்லை. சர்.சி.பி. இராமஸ்வாமி ஐயர் விஷயத்தையே, தம்பி! கவனித்தால். அவர் இந்திய ஒற்றுமை குறித்து மட்டுந்தான், திறம்படப் பேசக் கூடியவர் என்று சொல்வதற்கில்லை-எதிர் தரப்பிலே இருக்க நேரிட்டாலும், இதே திறமையுடன், இந்தியா ஒன்றாக இருப்பது நல்லதுமல்ல, நடைபெறுவதும் சாத்தியமில்லை என்று மன்றத்தினர் பாராட்டத்தக்க விதத்திலே பேசக் கூடியவர் என்பது விளக்கமாகும். சர்.சி.பி. முன்பு திருவிதாங்கூர் சமஸ்தான திருவானாக இருந்தார். அப்போது, அவருடைய ஆழ்ந்த கருத்துக்களை வெளிப்படுத்தத் தக்க, அகன்ற கண்களின் ஒளி, அரண்மனைக்கே ஓர் புதுமெருகு கொடுத்தது என்று பேசினர்! மக்களின் எதிர்ப்புச் சக்தியை 'பத்மநாப தாசரின்' சார்பிலே நின்று, அடக்கிய ஆற்றல் மிக்கவர், சர்.சி.பி. அப்போது வெள்ளையர் ஆதிக்கப் படலம் முடிவுற்று, அவர்கள் இங்கு உள்ளவர்களை ஆட்கொண்ட படலம் ஆரம்பமாயிற்று- வைதீக பாஷையிலே கூறுவதானால், தம்பி! சுதந்திரோதயம், ஏற்பட்டது!<noinclude></noinclude> difq9e4kva1k15wwuolqpos7fdaciwk 1932580 1932570 2026-05-11T18:58:01Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932580 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|370||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> "ஆமாம், அதனால் என்ன? எல்லாம் ஒண்ணுதான், இதை எவன் மறுக்க முடியும்? எது எங்கே கட்டினா என்ன? இவனுங்க யாரு இதைக் கிளப்பிவிட!!"-என்று இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசிடும், காமராஜர்களின், போக்குப்பற்றி கவலைப்பட வேண்டியதே இல்லை! ஓட்டுப் பெட்டியிலே ஓட்டை விழுகிற வரையிலே இப்படிப்பட்டவர்கள் இதுபோலத்தான் ஒய்யாரப் பேச்சுப் பேசிக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பார்கள். தம்பி! நான் கவனிப்பது, உள்ளபடி, நெகிழ்ச்சியுடன், நம்பிக்கையுடன், 'ஏக இந்தியா' என்ற கொள்கையை அணைத்துக் கொண்டிருக்கும் சுயநலமற்ற, பதவிப்பற்று அற்ற, சிலருடைய போக்குப் பற்றித்தான். இந்தத் திங்கள், டில்லியில் 'பாரதம்' பற்றிப் பண்டித நேரு பேசுகிறார், பாசம் நிரம்பிய பேச்சு என்று கூறலாம். துக்கம் தோய்ந்த குரலிற் பேசினார் என்று கூடக் குறிப்பிடலாம். தென்னாட்டுக்காரர்கள் நடாத்தும் கல்விக்கூட விழாவிலே பேசும்போது, 'இந்தியா ஒன்று' என்ற உணர்வு இருக்க வேண்டும். மொழி, மாநிலம் என்பவை காரணமாகப் பேத உணர்ச்சி, பிளவு மனப்பான்மை கூடாது-அது கொடும் தீது- என்றெல்லாம் பேசி இருக்கிறார். அதற்குச் சின்னாட்களுக்கு முன்பு, பம்பாயில், 'மேதைகள்' சிலர் கூடி, இந்தியாவின் ஒற்றுமை குறித்துப் பேசி இருக்கிறார்கள்- சர்.சி.பி. இராமஸ்வாமி ஐயர், ஆச்சாரிய கிருபாளினி, முன்ஷி, ஆகியோர். இவர்களின் பேச்சிலே, வாதங்கள், விளக்கங்கள், மறுப்புக்கு மறுப்புகள், போன்ற இலட்சணங்கள் நிரம்ப உள்ளன-மன நெகிழ்ச்சி- பண்டிதரிடம் உள்ளது போன்றது-இருப்பதாக எனக்குப் படவில்லை. சர்.சி.பி. இராமஸ்வாமி ஐயர் விஷயத்தையே, தம்பி! கவனித்தால். அவர் இந்திய ஒற்றுமை குறித்து மட்டுந்தான், திறம்படப் பேசக் கூடியவர் என்று சொல்வதற்கில்லை-எதிர் தரப்பிலே இருக்க நேரிட்டாலும், இதே திறமையுடன், இந்தியா ஒன்றாக இருப்பது நல்லதுமல்ல, நடைபெறுவதும் சாத்தியமில்லை என்று மன்றத்தினர் பாராட்டத்தக்க விதத்திலே பேசக் கூடியவர் என்பது விளக்கமாகும். சர்.சி.பி. முன்பு திருவிதாங்கூர் சமஸ்தான திருவானாக இருந்தார். அப்போது, அவருடைய ஆழ்ந்த கருத்துக்களை வெளிப்படுத்தத் தக்க, அகன்ற கண்களின் ஒளி, அரண்மனைக்கே ஓர் புதுமெருகு கொடுத்தது என்று பேசினர்! மக்களின் எதிர்ப்புச் சக்தியை 'பத்மநாப தாசரின்' சார்பிலே நின்று, அடக்கிய ஆற்றல் மிக்கவர், சர்.சி.பி. அப்போது வெள்ளையர் ஆதிக்கப் படலம் முடிவுற்று, அவர்கள் இங்கு உள்ளவர்களை ஆட்கொண்ட படலம் ஆரம்பமாயிற்று- வைதீக பாஷையிலே கூறுவதானால், தம்பி! சுதந்திரோதயம், ஏற்பட்டது!<noinclude></noinclude> f1d8w1artid1ltyl1g85cmdl74osmno 1932628 1932580 2026-05-12T02:01:17Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932628 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|370||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> "ஆமாம், அதனால் என்ன? எல்லாம் ஒண்ணுதான், இதை எவன் மறுக்க முடியும்? எது எங்கே கட்டினா என்ன? இவனுங்க யாரு இதைக் கிளப்பிவிட!!"-என்று இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசிடும், காமராஜர்களின், போக்குப்பற்றி கவலைப்பட வேண்டியதே இல்லை! ஓட்டுப் பெட்டியிலே ஓட்டை விழுகிற வரையிலே இப்படிப்பட்டவர்கள் இதுபோலத்தான் ஒய்யாரப் பேச்சுப் பேசிக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பார்கள். தம்பி! நான் கவனிப்பது, உள்ளபடி, நெகிழ்ச்சியுடன், நம்பிக்கையுடன், 'ஏக இந்தியா' என்ற கொள்கையை அணைத்துக் கொண்டிருக்கும் சுயநலமற்ற, பதவிப்பற்று அற்ற, சிலருடைய போக்குப் பற்றித்தான். இந்தத் திங்கள், டில்லியில் 'பாரதம்' பற்றிப் பண்டித நேரு பேசுகிறார், பாசம் நிரம்பிய பேச்சு என்று கூறலாம். துக்கம் தோய்ந்த குரலிற் பேசினார் என்று கூடக் குறிப்பிடலாம். தென்னாட்டுக்காரர்கள் நடாத்தும் கல்விக்கூட விழாவிலே பேசும்போது, 'இந்தியா ஒன்று' என்ற உணர்வு இருக்க வேண்டும். மொழி, மாநிலம் என்பவை காரணமாகப் பேத உணர்ச்சி, பிளவு மனப்பான்மை கூடாது-அது கொடும் தீது- என்றெல்லாம் பேசி இருக்கிறார். அதற்குச் சின்னாட்களுக்கு முன்பு, பம்பாயில், 'மேதைகள்' சிலர் கூடி, இந்தியாவின் ஒற்றுமை குறித்துப் பேசி இருக்கிறார்கள்- சர்.சி.பி. இராமஸ்வாமி ஐயர், ஆச்சாரிய கிருபாளினி, முன்ஷி, ஆகியோர். இவர்களின் பேச்சிலே, வாதங்கள், விளக்கங்கள், மறுப்புக்கு மறுப்புகள், போன்ற இலட்சணங்கள் நிரம்ப உள்ளன-மன நெகிழ்ச்சி- பண்டிதரிடம் உள்ளது போன்றது-இருப்பதாக எனக்குப் படவில்லை. சர்.சி.பி. இராமஸ்வாமி ஐயர் விஷயத்தையே, தம்பி! கவனித்தால். அவர் இந்திய ஒற்றுமை குறித்து மட்டுந்தான், திறம்படப் பேசக் கூடியவர் என்று சொல்வதற்கில்லை-எதிர் தரப்பிலே இருக்க நேரிட்டாலும், இதே திறமையுடன், இந்தியா ஒன்றாக இருப்பது நல்லதுமல்ல, நடைபெறுவதும் சாத்தியமில்லை என்று மன்றத்தினர் பாராட்டத்தக்க விதத்திலே பேசக் கூடியவர் என்பது விளக்கமாகும். சர்.சி.பி. முன்பு திருவிதாங்கூர் சமஸ்தான திருவானாக இருந்தார். அப்போது, அவருடைய ஆழ்ந்த கருத்துக்களை வெளிப்படுத்தத் தக்க, அகன்ற கண்களின் ஒளி, அரண்மனைக்கே ஓர் புதுமெருகு கொடுத்தது என்று பேசினர்! மக்களின் எதிர்ப்புச் சக்தியை 'பத்மநாப தாசரின்' சார்பிலே நின்று, அடக்கிய ஆற்றல் மிக்கவர், சர்.சி.பி. அப்போது வெள்ளையர் ஆதிக்கப் படலம் முடிவுற்று, அவர்கள் இங்கு உள்ளவர்களை ஆட்கொண்ட படலம் ஆரம்பமாயிற்று- வைதீக பாஷையிலே கூறுவதானால், தம்பி! சுதந்திரோதயம், ஏற்பட்டது!<noinclude></noinclude> gqfvehtd1dbg7djp05fsdi90qoyj358 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/395 250 642023 1932571 1930160 2026-05-11T18:48:21Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932571 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||371}}{{rule}}</noinclude> திவான் சர்.சி.பி. என்ன செய்தார்! பாரதம் ஒரே தேசம்-பிரிக்க முடியாதது-பிரிக்கக்கூடாது-என்று, இன்று பேசுகிறார். உம்! ஆற்றலுடன்!! ஆற்றலுக்கு என்ன பஞ்சமா!! அன்று, அதே ஆற்றலுடன், சர்.சி.பி. சொன்னது யாது? <b>திருவிதாங்கூர் தனி அரசு! அதை ஏக இந்தியாவில் பிணைத்து விடுவதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்<b>-என்று முழக்கமிட்டார். தம்பி! வெறும் பேச்சோடு இல்லை!! பாகிஸ்தானோடு திருவாதாங்கூர் தனியாக ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளும் - பண்டமாற்றுமுறை ஏற்பாடாகும் - இந்தியாவிலிருந்து அரசி வராவிட்டால் கவலை இல்லை. பாகிஸ்தானம் அரிசி தரும் - என்று கூறினார் - ஏற்பாடுகளைக் கூடத் துரிதமாக்கினார். நாடு துண்டாடப்படுவது கூடாது என்று இன்று பேசுபவர், அன்று, திருவிதாங்கூர், தனி அரசு நடத்த முடியும் என்று பேசினார். எனவேதான், தம்பி! அவர் போன்றாரின் பேச்சை, மேதைகளின் பொழுதுபோக்கு என்ற அளவிலேதான் கவனிக்க வேண்டும் - அது ஒரு பிரச்சினை அல்ல, என்று நான் கருதுகிறேன். பண்டிதரின் போக்கை அவ்விதம் என்று தள்ளிவிடுவதற்கில்லை. கதையிலே வருகிற காதலர்போல், அவருடைய நெஞ்சு நெகிழ்ந்து விடுகிறது. எதை இழந்தேனும் பாரத ஒற்றுமையைப் பெற்றாக வேண்டும் - எத்தகைய கஷ்ட நஷ்டமும் ஏற்படினும், ஏக இந்தியா எனும் ஏற்பாடு, பழுதின்றிப், பங்கமின்றி இருந்துவர வேண்டும் என்று, பண்டிதர் கூறுகிறார். அதற்காக, எதையும் இழக்கத் துணிகிறார் என்பது மட்டுமல்ல, எதனையும் அழித்தொழிக்கவும் தயாராகிறார். "வங்கமே! சிங்கமெனச் சீறாதே! பாரத ஒற்றுமைக்காக, எதையும் இழந்திடச் சம்மதிக்கவேண்டும். பெருபாரியானாலும் சரி, வங்கமொழிச் சிறப்பானாலும் சரி, கவலைப்படக்கூடாது". "பாஞ்சாலமே! வீரக் கோட்டமே! உனக்குக் கூறுகிறேன். உன் தன்மானம் பறிக்கப்படுகிறது என்றாலும், பாரத ஒற்றுமைக்காக, அதனையும் இழந்திடச் சம்மதிக்க வேண்டும். முழக்கம் எழுப்பாதே! முணுமுணுத்தால் கூட, அன்னை பாரத தேவி அழுதிடுவாள்! அவள் வாழ, நீ வதை படுவதானாலும், நஷ்டம் இல்லை! வீரப் புதல்வர்கள் வெஞ்சிறையில்<noinclude></noinclude> e9x8wgpkk9wgmiccq8six9xvwfvv3tb 1932581 1932571 2026-05-11T18:58:11Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932581 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||371}}{{rule}}</noinclude> திவான் சர்.சி.பி. என்ன செய்தார்! பாரதம் ஒரே தேசம்-பிரிக்க முடியாதது-பிரிக்கக்கூடாது-என்று, இன்று பேசுகிறார். உம்! ஆற்றலுடன்!! ஆற்றலுக்கு என்ன பஞ்சமா!! அன்று, அதே ஆற்றலுடன், சர்.சி.பி. சொன்னது யாது? <b>திருவிதாங்கூர் தனி அரசு! அதை ஏக இந்தியாவில் பிணைத்து விடுவதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்<b>-என்று முழக்கமிட்டார். தம்பி! வெறும் பேச்சோடு இல்லை!! பாகிஸ்தானோடு திருவாதாங்கூர் தனியாக ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளும் - பண்டமாற்றுமுறை ஏற்பாடாகும் - இந்தியாவிலிருந்து அரசி வராவிட்டால் கவலை இல்லை. பாகிஸ்தானம் அரிசி தரும் - என்று கூறினார் - ஏற்பாடுகளைக் கூடத் துரிதமாக்கினார். நாடு துண்டாடப்படுவது கூடாது என்று இன்று பேசுபவர், அன்று, திருவிதாங்கூர், தனி அரசு நடத்த முடியும் என்று பேசினார். எனவேதான், தம்பி! அவர் போன்றாரின் பேச்சை, மேதைகளின் பொழுதுபோக்கு என்ற அளவிலேதான் கவனிக்க வேண்டும் - அது ஒரு பிரச்சினை அல்ல, என்று நான் கருதுகிறேன். பண்டிதரின் போக்கை அவ்விதம் என்று தள்ளிவிடுவதற்கில்லை. கதையிலே வருகிற காதலர்போல், அவருடைய நெஞ்சு நெகிழ்ந்து விடுகிறது. எதை இழந்தேனும் பாரத ஒற்றுமையைப் பெற்றாக வேண்டும் - எத்தகைய கஷ்ட நஷ்டமும் ஏற்படினும், ஏக இந்தியா எனும் ஏற்பாடு, பழுதின்றிப், பங்கமின்றி இருந்துவர வேண்டும் என்று, பண்டிதர் கூறுகிறார். அதற்காக, எதையும் இழக்கத் துணிகிறார் என்பது மட்டுமல்ல, எதனையும் அழித்தொழிக்கவும் தயாராகிறார். "வங்கமே! சிங்கமெனச் சீறாதே! பாரத ஒற்றுமைக்காக, எதையும் இழந்திடச் சம்மதிக்கவேண்டும். பெருபாரியானாலும் சரி, வங்கமொழிச் சிறப்பானாலும் சரி, கவலைப்படக்கூடாது". "பாஞ்சாலமே! வீரக் கோட்டமே! உனக்குக் கூறுகிறேன். உன் தன்மானம் பறிக்கப்படுகிறது என்றாலும், பாரத ஒற்றுமைக்காக, அதனையும் இழந்திடச் சம்மதிக்க வேண்டும். முழக்கம் எழுப்பாதே! முணுமுணுத்தால் கூட, அன்னை பாரத தேவி அழுதிடுவாள்! அவள் வாழ, நீ வதை படுவதானாலும், நஷ்டம் இல்லை! வீரப் புதல்வர்கள் வெஞ்சிறையில்<noinclude></noinclude> rp21chkgyox05k4aisn6fjm7cxc6jan 1932629 1932581 2026-05-12T02:05:17Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932629 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||371}}{{rule}}</noinclude> திவான் சர்.சி.பி. என்ன செய்தார்! பாரதம் ஒரே தேசம்-பிரிக்க முடியாதது-பிரிக்கக்கூடாது-என்று, இன்று பேசுகிறார். உம்! ஆற்றலுடன்!! ஆற்றலுக்கு என்ன பஞ்சமா!! அன்று, அதே ஆற்றலுடன், சர்.சி.பி. சொன்னது யாது? <b>திருவிதாங்கூர் தனி அரசு! அதை ஏக இந்தியாவில் பிணைத்து விடுவதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்<b>-என்று முழக்கமிட்டார். தம்பி! வெறும் பேச்சோடு இல்லை!! பாகிஸ்தானோடு திருவாதாங்கூர் தனியாக ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளும் - பண்டமாற்றுமுறை ஏற்பாடாகும் - இந்தியாவிலிருந்து அரசி வராவிட்டால் கவலை இல்லை. பாகிஸ்தானம் அரிசி தரும் - என்று கூறினார் - ஏற்பாடுகளைக் கூடத் துரிதமாக்கினார். நாடு துண்டாடப்படுவது கூடாது என்று இன்று பேசுபவர், அன்று, திருவிதாங்கூர், தனி அரசு நடத்த முடியும் என்று பேசினார். எனவேதான், தம்பி! அவர் போன்றாரின் பேச்சை, மேதைகளின் பொழுதுபோக்கு என்ற அளவிலேதான் கவனிக்க வேண்டும் - அது ஒரு பிரச்சினை அல்ல, என்று நான் கருதுகிறேன். பண்டிதரின் போக்கை அவ்விதம் என்று தள்ளிவிடுவதற்கில்லை. கதையிலே வருகிற காதலர்போல், அவருடைய நெஞ்சு நெகிழ்ந்து விடுகிறது. எதை இழந்தேனும் பாரத ஒற்றுமையைப் பெற்றாக வேண்டும் - எத்தகைய கஷ்ட நஷ்டமும் ஏற்படினும், ஏக இந்தியா எனும் ஏற்பாடு, பழுதின்றிப், பங்கமின்றி இருந்துவர வேண்டும் என்று, பண்டிதர் கூறுகிறார். அதற்காக, எதையும் இழக்கத் துணிகிறார் என்பது மட்டுமல்ல, எதனையும் அழித்தொழிக்கவும் தயாராகிறார். "வங்கமே! சிங்கமெனச் சீறாதே! பாரத ஒற்றுமைக்காக, எதையும் இழந்திடச் சம்மதிக்கவேண்டும். பெருபாரியானாலும் சரி, வங்கமொழிச் சிறப்பானாலும் சரி, கவலைப்படக்கூடாது". "பாஞ்சாலமே! வீரக் கோட்டமே! உனக்குக் கூறுகிறேன். உன் தன்மானம் பறிக்கப்படுகிறது என்றாலும், பாரத ஒற்றுமைக்காக, அதனையும் இழந்திடச் சம்மதிக்க வேண்டும். முழக்கம் எழுப்பாதே! முணுமுணுத்தால் கூட, அன்னை பாரத தேவி அழுதிடுவாள்! அவள் வாழ, நீ வதை படுவதானாலும், நஷ்டம் இல்லை! வீரப் புதல்வர்கள் வெஞ்சிறையில்<noinclude></noinclude> ljrhmc73zvrygja883hk4ma604942dg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/396 250 642024 1932572 1930161 2026-05-11T18:55:55Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932572 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|372||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>உழல்கிறார்களே, என்பதை எண்ணிடும் போது வேதனையாகத்தான் இருக்கும். ஆனால் அந்த வேதனையைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் - பாரத மாதாவுக்காக". "இரத்தக் காடாகிறதே பாஞ்சாலம், என்கிறாய், பாஞ்சாலத்து வீரர்கள் சுட்டுக்கொல்லப் படுகிறார்கள். குருதி கொட்டுகிறார்களே! இரத்தக் காடாகிறதே, பாஞ்சாலம்!" என்கிறாய், "வீரக் கோட்டத்துத் தீரர்காள்! அந்த இரத்தம் வீண்போகவில்லை. பாரத மாதா குளித்திடும் பன்னீராக மாறுகிறது. பாஞ்சால மக்கள் கொட்டும் இரத்தம்" என்று கவிதை பாடுகிறார். "செச்சேச்சே! என்ன சிறுமைக் குணம் இது. அந்த அணை எங்கே, இந்தத் தொழிற்சாலை யாருக்கு? எமக்கு என்ன பங்கு? இங்கு எவருக்கு உரிமை? என்றெல்லாம், பேசிப் பேசி, மாநிலம் மாநிலம் என்று கூச்சலிட்டுக் கிடக்கிறீர்களே, சரியா? முறையா? பாரதம் ஒரு நாடு - ஒரே நாடு-உங்கள் நாடு-நாம் நாடு - இதிலே எது எங்கே இருந்தால் என்ன?" என்று சீற்றத்துடனே பேசுகிறார், தெற்குச் சீமையினர், உரிமை, பங்கு, உறவுமுறை இவைபற்றிப் பேசும் பேதெல்லாம். அவருடைய மனம், 'பாரத தேசம்' ஒரே நாடு ஒரே அரசு என்ற தத்துவத்தில் இலயித்துவிட்டிருப்பதால், உண்மை நிலைமைகளை அவர் காண மறுக்கிறார்-எவரேனும் சுட்டிக் காட்டினாலோ, சீறுகிறார். எனக்குத் தம்பி! அவருடைய போக்குப்பற்றி நினைக்கும்போது, கதையிலே காண்கிறோமே, கடிகாரப் பட்டைக்காக கூந்தலை விற்ற காரிகை, கூந்தல் செருகுக்காகக் கடிகாரத்தை விற்ற கணவன், இவர்கள் நினைவுதான் வந்தது - உள்ளபடி. 'பாரதம்' காண்பதற்காக, வங்கத்தை வதைத்து, பாஞ்சாலத்தை படுகளமாக்கி, திராவிடத்தைத் தேயவைத்து, இவர், 'ஏக இந்தியா' எனும் அணியினைப் பெற்றாலும், செருகு உண்டு, கூந்தல் இல்லை! கைப்பட்டை உண்டு. கடிகாரம் இல்லை! என்பது போன்ற நிலையைத் தான் உண்டாக்கிவிடும், என்ற அச்சம் எழுகிறது. 'திராவிடம்' என்ற எழுச்சியும் உணர்ச்சியும் வெட்டி எறியப் பட்டுப், பாரதம் என்ற உணர்ச்சியும் கிடைக்காமல், ஓர் 'சூன்ய' நிலைமை ஏற்படுமோ என்று கூட அஞ்சுகிறேன். {{rh|<br>23.12.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> q8j10gedsrh072ds4aywxbt6k95rpfa 1932582 1932572 2026-05-11T18:58:59Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932582 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{Rh|372||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>உழல்கிறார்களே, என்பதை எண்ணிடும் போது வேதனையாகத்தான் இருக்கும். ஆனால் அந்த வேதனையைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் - பாரத மாதாவுக்காக". "இரத்தக் காடாகிறதே பாஞ்சாலம், என்கிறாய், பாஞ்சாலத்து வீரர்கள் சுட்டுக்கொல்லப் படுகிறார்கள். குருதி கொட்டுகிறார்களே! இரத்தக் காடாகிறதே, பாஞ்சாலம்!" என்கிறாய், "வீரக் கோட்டத்துத் தீரர்காள்! அந்த இரத்தம் வீண்போகவில்லை. பாரத மாதா குளித்திடும் பன்னீராக மாறுகிறது. பாஞ்சால மக்கள் கொட்டும் இரத்தம்" என்று கவிதை பாடுகிறார். "செச்சேச்சே! என்ன சிறுமைக் குணம் இது. அந்த அணை எங்கே, இந்தத் தொழிற்சாலை யாருக்கு? எமக்கு என்ன பங்கு? இங்கு எவருக்கு உரிமை? என்றெல்லாம், பேசிப் பேசி, மாநிலம் மாநிலம் என்று கூச்சலிட்டுக் கிடக்கிறீர்களே, சரியா? முறையா? பாரதம் ஒரு நாடு - ஒரே நாடு-உங்கள் நாடு-நாம் நாடு - இதிலே எது எங்கே இருந்தால் என்ன?" என்று சீற்றத்துடனே பேசுகிறார், தெற்குச் சீமையினர், உரிமை, பங்கு, உறவுமுறை இவைபற்றிப் பேசும் பேதெல்லாம். அவருடைய மனம், 'பாரத தேசம்' ஒரே நாடு ஒரே அரசு என்ற தத்துவத்தில் இலயித்துவிட்டிருப்பதால், உண்மை நிலைமைகளை அவர் காண மறுக்கிறார்-எவரேனும் சுட்டிக் காட்டினாலோ, சீறுகிறார். எனக்குத் தம்பி! அவருடைய போக்குப்பற்றி நினைக்கும்போது, கதையிலே காண்கிறோமே, கடிகாரப் பட்டைக்காக கூந்தலை விற்ற காரிகை, கூந்தல் செருகுக்காகக் கடிகாரத்தை விற்ற கணவன், இவர்கள் நினைவுதான் வந்தது - உள்ளபடி. 'பாரதம்' காண்பதற்காக, வங்கத்தை வதைத்து, பாஞ்சாலத்தை படுகளமாக்கி, திராவிடத்தைத் தேயவைத்து, இவர், 'ஏக இந்தியா' எனும் அணியினைப் பெற்றாலும், செருகு உண்டு, கூந்தல் இல்லை! கைப்பட்டை உண்டு. கடிகாரம் இல்லை! என்பது போன்ற நிலையைத் தான் உண்டாக்கிவிடும், என்ற அச்சம் எழுகிறது. 'திராவிடம்' என்ற எழுச்சியும் உணர்ச்சியும் வெட்டி எறியப் பட்டுப், பாரதம் என்ற உணர்ச்சியும் கிடைக்காமல், ஓர் 'சூன்ய' நிலைமை ஏற்படுமோ என்று கூட அஞ்சுகிறேன். {{rh|<br>23.12.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> ftgnxqa6v9rkitv2uawwa7tmsxe4w8v 1932630 1932582 2026-05-12T02:09:17Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1932630 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{Rh|372||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>உழல்கிறார்களே, என்பதை எண்ணிடும் போது வேதனையாகத்தான் இருக்கும். ஆனால் அந்த வேதனையைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் - பாரத மாதாவுக்காக". "இரத்தக் காடாகிறதே பாஞ்சாலம், என்கிறாய், பாஞ்சாலத்து வீரர்கள் சுட்டுக்கொல்லப் படுகிறார்கள். குருதி கொட்டுகிறார்களே! இரத்தக் காடாகிறதே, பாஞ்சாலம்!" என்கிறாய், "வீரக் கோட்டத்துத் தீரர்காள்! அந்த இரத்தம் வீண்போகவில்லை. பாரத மாதா குளித்திடும் பன்னீராக மாறுகிறது. பாஞ்சால மக்கள் கொட்டும் இரத்தம்" என்று கவிதை பாடுகிறார். "செச்சேச்சே! என்ன சிறுமைக் குணம் இது. அந்த அணை எங்கே, இந்தத் தொழிற்சாலை யாருக்கு? எமக்கு என்ன பங்கு? இங்கு எவருக்கு உரிமை? என்றெல்லாம், பேசிப் பேசி, மாநிலம் மாநிலம் என்று கூச்சலிட்டுக் கிடக்கிறீர்களே, சரியா? முறையா? பாரதம் ஒரு நாடு - ஒரே நாடு-உங்கள் நாடு-நாம் நாடு - இதிலே எது எங்கே இருந்தால் என்ன?" என்று சீற்றத்துடனே பேசுகிறார், தெற்குச் சீமையினர், உரிமை, பங்கு, உறவுமுறை இவைபற்றிப் பேசும் பேதெல்லாம். அவருடைய மனம், 'பாரத தேசம்' ஒரே நாடு ஒரே அரசு என்ற தத்துவத்தில் இலயித்துவிட்டிருப்பதால், உண்மை நிலைமைகளை அவர் காண மறுக்கிறார்-எவரேனும் சுட்டிக் காட்டினாலோ, சீறுகிறார். எனக்குத் தம்பி! அவருடைய போக்குப்பற்றி நினைக்கும்போது, கதையிலே காண்கிறோமே, கடிகாரப் பட்டைக்காக கூந்தலை விற்ற காரிகை, கூந்தல் செருகுக்காகக் கடிகாரத்தை விற்ற கணவன், இவர்கள் நினைவுதான் வந்தது - உள்ளபடி. 'பாரதம்' காண்பதற்காக, வங்கத்தை வதைத்து, பாஞ்சாலத்தை படுகளமாக்கி, திராவிடத்தைத் தேயவைத்து, இவர், 'ஏக இந்தியா' எனும் அணியினைப் பெற்றாலும், செருகு உண்டு, கூந்தல் இல்லை! கைப்பட்டை உண்டு. கடிகாரம் இல்லை! என்பது போன்ற நிலையைத் தான் உண்டாக்கிவிடும், என்ற அச்சம் எழுகிறது. 'திராவிடம்' என்ற எழுச்சியும் உணர்ச்சியும் வெட்டி எறியப் பட்டுப், பாரதம் என்ற உணர்ச்சியும் கிடைக்காமல், ஓர் 'சூன்ய' நிலைமை ஏற்படுமோ என்று கூட அஞ்சுகிறேன். {{rh|<br>23.12.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> l79yqcwtmzkfjpsfxizc78slqnw19e9 அட்டவணை பேச்சு:கலைஞர் கடிதம் 9.pdf 253 642419 1932530 1931893 2026-05-11T15:53:49Z Booradleyp1 1964 1932530 wikitext text/x-wiki இந்த அட்டவணையில் 161 ஆவது பக்கத்தை [[பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/174]] அடுத்து 164 ஆவது பக்கம் வருகிறது. 162, 163 ஆகிய இரு பக்கங்களும் விடுபட்டுள்ளன. மூலத்திலும் அவை விடுபட்டுள்ளன.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:37, 7 மே 2026 (UTC) ::இச்சிக்கலுக்குத் தற்காலிகத் தீர்வாக, விடுபட்ட இரு பக்கங்களும் [https://tamildigitallibrary.in/Articles/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-65753-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20-%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%204-01.10.1976-01.04.1977#book/139 கலைஞரின் கடிதங்கள்-தொகுதி 4, சீதை பதிப்பக வெளியீடு] - இதிலிருந்து தட்டச்சு செய்து pdf/174 இல் இணைக்கப்பட்டுள்ளது. அபிராமி பதிப்பக வெளியீட்டின் ஒன்பதாம் தொகுதி கிடைக்கும் வரை இதனையே மாற்று ஏற்பாடகக் கொள்ளலாம்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:38, 9 மே 2026 (UTC) {{ping|Info-farmer}}, {{ping|Balajijagadesh}} இந்த அட்டவணையில் உள்ள வேறுசில சிக்கல்கள்: இரு கடிதங்கள் பொருளடக்கத்தில் வேறாகவும், உள்ளே வேறாகவும் உள்ளன. {| !பொருளடக்கம் !! நூலின் உள்ளே |- |311. உண்மையை அறிவீர்! (19-11-76)||அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள்!கழகம் எடுக்கும் முடிவு! (12—8—76) - இது தொகுதி 8 இல் 283 ஆவது கடிதமாக உள்ளது. |- |312.பொறுத்திருந்து பார்ப்போம்! (13-8-76) || உரையாடல் உணர்த்தும் உண்மை! (13—8—76)- இது தொகுதி 8 இல் 284 வது கடிதமாக உள்ளது.|| |- |313. முறிந்த மரம்—முட்டுக்கொடுக்க முடியாது! (26—10—76)|| முழுவதுமாக விடுபட்டுள்ளது. மூலத்திலும் இல்லை. சீதை பதிப்பக வெளியீட்டில் உள்ளது. |- |314. நூற்றுக்கு நூறு கற்பனை! (27—10—76) ||இக்கடிதத்தின் முதல் பக்கம் இல்லை. |} தங்கள் இருவரது கவனத்திற்கும் இதனை முன்வைக்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:53, 11 மே 2026 (UTC) cbh279j6pj5wz6kjbthclri7gi6leai 1932531 1932530 2026-05-11T15:59:12Z Info-farmer 232 /* */ பதில் 1932531 wikitext text/x-wiki இந்த அட்டவணையில் 161 ஆவது பக்கத்தை [[பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/174]] அடுத்து 164 ஆவது பக்கம் வருகிறது. 162, 163 ஆகிய இரு பக்கங்களும் விடுபட்டுள்ளன. மூலத்திலும் அவை விடுபட்டுள்ளன.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:37, 7 மே 2026 (UTC) ::இச்சிக்கலுக்குத் தற்காலிகத் தீர்வாக, விடுபட்ட இரு பக்கங்களும் [https://tamildigitallibrary.in/Articles/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-65753-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20-%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%204-01.10.1976-01.04.1977#book/139 கலைஞரின் கடிதங்கள்-தொகுதி 4, சீதை பதிப்பக வெளியீடு] - இதிலிருந்து தட்டச்சு செய்து pdf/174 இல் இணைக்கப்பட்டுள்ளது. அபிராமி பதிப்பக வெளியீட்டின் ஒன்பதாம் தொகுதி கிடைக்கும் வரை இதனையே மாற்று ஏற்பாடகக் கொள்ளலாம்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:38, 9 மே 2026 (UTC) {{ping|Info-farmer}}, {{ping|Balajijagadesh}} இந்த அட்டவணையில் உள்ள வேறுசில சிக்கல்கள்: இரு கடிதங்கள் பொருளடக்கத்தில் வேறாகவும், உள்ளே வேறாகவும் உள்ளன. {| !பொருளடக்கம் !! நூலின் உள்ளே |- |311. உண்மையை அறிவீர்! (19-11-76)||அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள்!கழகம் எடுக்கும் முடிவு! (12—8—76) - இது தொகுதி 8 இல் 283 ஆவது கடிதமாக உள்ளது. |- |312.பொறுத்திருந்து பார்ப்போம்! (13-8-76) || உரையாடல் உணர்த்தும் உண்மை! (13—8—76)- இது தொகுதி 8 இல் 284 வது கடிதமாக உள்ளது.|| |- |313. முறிந்த மரம்—முட்டுக்கொடுக்க முடியாது! (26—10—76)|| முழுவதுமாக விடுபட்டுள்ளது. மூலத்திலும் இல்லை. சீதை பதிப்பக வெளியீட்டில் உள்ளது. |- |314. நூற்றுக்கு நூறு கற்பனை! (27—10—76) ||இக்கடிதத்தின் முதல் பக்கம் இல்லை. |} தங்கள் இருவரது கவனத்திற்கும் இதனை முன்வைக்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:53, 11 மே 2026 (UTC) :சீதை பதிப்பக வெளியீடு நூல் எங்கு கிடைக்கும்? அதன் முகப்புப் பக்கமும், பதிப்பு பக்கமும், பொருளடக்கப் பக்கமும பிடிஎப் ஆக கிடைக்குமா? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:59, 11 மே 2026 (UTC) bt9y9lp72xnuxnro7xpvr4tdth5s64b 1932557 1932531 2026-05-11T16:51:33Z Booradleyp1 1964 1932557 wikitext text/x-wiki இந்த அட்டவணையில் 161 ஆவது பக்கத்தை [[பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/174]] அடுத்து 164 ஆவது பக்கம் வருகிறது. 162, 163 ஆகிய இரு பக்கங்களும் விடுபட்டுள்ளன. மூலத்திலும் அவை விடுபட்டுள்ளன.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:37, 7 மே 2026 (UTC) ::இச்சிக்கலுக்குத் தற்காலிகத் தீர்வாக, விடுபட்ட இரு பக்கங்களும் [https://tamildigitallibrary.in/Articles/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-65753-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20-%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%204-01.10.1976-01.04.1977#book/139 கலைஞரின் கடிதங்கள்-தொகுதி 4, சீதை பதிப்பக வெளியீடு] - இதிலிருந்து தட்டச்சு செய்து pdf/174 இல் இணைக்கப்பட்டுள்ளது. அபிராமி பதிப்பக வெளியீட்டின் ஒன்பதாம் தொகுதி கிடைக்கும் வரை இதனையே மாற்று ஏற்பாடகக் கொள்ளலாம்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:38, 9 மே 2026 (UTC) {{ping|Info-farmer}}, {{ping|Balajijagadesh}} இந்த அட்டவணையில் உள்ள வேறுசில சிக்கல்கள்: இரு கடிதங்கள் பொருளடக்கத்தில் வேறாகவும், உள்ளே வேறாகவும் உள்ளன. {| !பொருளடக்கம் !! நூலின் உள்ளே |- |311. உண்மையை அறிவீர்! (19-11-76)||அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள்!கழகம் எடுக்கும் முடிவு! (12—8—76) - இது தொகுதி 8 இல் 283 ஆவது கடிதமாக உள்ளது. |- |312.பொறுத்திருந்து பார்ப்போம்! (13-8-76) || உரையாடல் உணர்த்தும் உண்மை! (13—8—76)- இது தொகுதி 8 இல் 284 வது கடிதமாக உள்ளது.|| |- |313. முறிந்த மரம்—முட்டுக்கொடுக்க முடியாது! (26—10—76)|| முழுவதுமாக விடுபட்டுள்ளது. மூலத்திலும் இல்லை. சீதை பதிப்பக வெளியீட்டில் உள்ளது. |- |314. நூற்றுக்கு நூறு கற்பனை! (27—10—76) ||இக்கடிதத்தின் முதல் பக்கம் இல்லை. |} தங்கள் இருவரது கவனத்திற்கும் இதனை முன்வைக்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:53, 11 மே 2026 (UTC) :சீதை பதிப்பக வெளியீடு நூல் எங்கு கிடைக்கும்? அதன் முகப்புப் பக்கமும், பதிப்பு பக்கமும், பொருளடக்கப் பக்கமும பிடிஎப் ஆக கிடைக்குமா? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:59, 11 மே 2026 (UTC) ::நான் மேலே கொடுத்துள்ள இணைப்பில் இமேஜாகத்தான் உள்ளது. பிடிப் ஆக நான் தேடிய வரையில் கிட்டவில்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:51, 11 மே 2026 (UTC) 3u75cgi5uy5wif783zzohbpd76640zq 1932559 1932557 2026-05-11T16:57:26Z Booradleyp1 1964 1932559 wikitext text/x-wiki இந்த அட்டவணையில் 161 ஆவது பக்கத்தை [[பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/174]] அடுத்து 164 ஆவது பக்கம் வருகிறது. 162, 163 ஆகிய இரு பக்கங்களும் விடுபட்டுள்ளன. மூலத்திலும் அவை விடுபட்டுள்ளன.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:37, 7 மே 2026 (UTC) ::இச்சிக்கலுக்குத் தற்காலிகத் தீர்வாக, விடுபட்ட இரு பக்கங்களும் [https://tamildigitallibrary.in/Articles/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-65753-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20-%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%204-01.10.1976-01.04.1977#book/139 கலைஞரின் கடிதங்கள்-தொகுதி 4, சீதை பதிப்பக வெளியீடு] - இதிலிருந்து தட்டச்சு செய்து pdf/174 இல் இணைக்கப்பட்டுள்ளது. அபிராமி பதிப்பக வெளியீட்டின் ஒன்பதாம் தொகுதி கிடைக்கும் வரை இதனையே மாற்று ஏற்பாடகக் கொள்ளலாம்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:38, 9 மே 2026 (UTC) {{ping|Info-farmer}}, {{ping|Balajijagadesh}} இந்த அட்டவணையில் உள்ள வேறுசில சிக்கல்கள்: இரு கடிதங்கள் பொருளடக்கத்தில் வேறாகவும், உள்ளே வேறாகவும் உள்ளன. {| !பொருளடக்கம் !! நூலின் உள்ளே |- |311. உண்மையை அறிவீர்! (19-11-76)||அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள்!கழகம் எடுக்கும் முடிவு! (12—8—76) - இது தொகுதி 8 இல் 283 ஆவது கடிதமாக உள்ளது. |- |312.பொறுத்திருந்து பார்ப்போம்! (13-8-76) || உரையாடல் உணர்த்தும் உண்மை! (13—8—76)- இது தொகுதி 8 இல் 284 வது கடிதமாக உள்ளது.|| |- |313. முறிந்த மரம்—முட்டுக்கொடுக்க முடியாது! (26—10—76)|| முழுவதுமாக விடுபட்டுள்ளது. மூலத்திலும் இல்லை. சீதை பதிப்பக வெளியீட்டில் உள்ளது. |- |314. நூற்றுக்கு நூறு கற்பனை! (27—10—76) ||இக்கடிதத்தின் முதல் பக்கம் இல்லை. |} தங்கள் இருவரது கவனத்திற்கும் இதனை முன்வைக்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:53, 11 மே 2026 (UTC) :சீதை பதிப்பக வெளியீடு நூல் எங்கு கிடைக்கும்? அதன் முகப்புப் பக்கமும், பதிப்பு பக்கமும், பொருளடக்கப் பக்கமும பிடிஎப் ஆக கிடைக்குமா? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:59, 11 மே 2026 (UTC) ::நான் மேலே கொடுத்துள்ள இணைப்பில் இமேஜாகத்தான் உள்ளது. பிடிப் ஆக நான் தேடிய வரையில் கிட்டவில்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:51, 11 மே 2026 (UTC) ::[[அட்டவணை:கலைஞரின் கடிதங்கள் தொகுதி 4.pdf]] - இங்கு 54 தொகுதிகளாக உள்ளன. bxprldj8rnh15dd1p1ilxmark99ux6u 1932561 1932559 2026-05-11T16:59:00Z Booradleyp1 1964 1932561 wikitext text/x-wiki இந்த அட்டவணையில் 161 ஆவது பக்கத்தை [[பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/174]] அடுத்து 164 ஆவது பக்கம் வருகிறது. 162, 163 ஆகிய இரு பக்கங்களும் விடுபட்டுள்ளன. மூலத்திலும் அவை விடுபட்டுள்ளன.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:37, 7 மே 2026 (UTC) ::இச்சிக்கலுக்குத் தற்காலிகத் தீர்வாக, விடுபட்ட இரு பக்கங்களும் [https://tamildigitallibrary.in/Articles/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-65753-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20-%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%204-01.10.1976-01.04.1977#book/139 கலைஞரின் கடிதங்கள்-தொகுதி 4, சீதை பதிப்பக வெளியீடு] - இதிலிருந்து தட்டச்சு செய்து pdf/174 இல் இணைக்கப்பட்டுள்ளது. அபிராமி பதிப்பக வெளியீட்டின் ஒன்பதாம் தொகுதி கிடைக்கும் வரை இதனையே மாற்று ஏற்பாடகக் கொள்ளலாம்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:38, 9 மே 2026 (UTC) {{ping|Info-farmer}}, {{ping|Balajijagadesh}} இந்த அட்டவணையில் உள்ள வேறுசில சிக்கல்கள்: இரு கடிதங்கள் பொருளடக்கத்தில் வேறாகவும், உள்ளே வேறாகவும் உள்ளன. {| !பொருளடக்கம் !! நூலின் உள்ளே |- |311. உண்மையை அறிவீர்! (19-11-76)||அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள்!கழகம் எடுக்கும் முடிவு! (12—8—76) - இது தொகுதி 8 இல் 283 ஆவது கடிதமாக உள்ளது. |- |312.பொறுத்திருந்து பார்ப்போம்! (13-8-76) || உரையாடல் உணர்த்தும் உண்மை! (13—8—76)- இது தொகுதி 8 இல் 284 வது கடிதமாக உள்ளது.|| |- |313. முறிந்த மரம்—முட்டுக்கொடுக்க முடியாது! (26—10—76)|| முழுவதுமாக விடுபட்டுள்ளது. மூலத்திலும் இல்லை. சீதை பதிப்பக வெளியீட்டில் உள்ளது. |- |314. நூற்றுக்கு நூறு கற்பனை! (27—10—76) ||இக்கடிதத்தின் முதல் பக்கம் இல்லை. |} தங்கள் இருவரது கவனத்திற்கும் இதனை முன்வைக்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:53, 11 மே 2026 (UTC) :சீதை பதிப்பக வெளியீடு நூல் எங்கு கிடைக்கும்? அதன் முகப்புப் பக்கமும், பதிப்பு பக்கமும், பொருளடக்கப் பக்கமும பிடிஎப் ஆக கிடைக்குமா? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:59, 11 மே 2026 (UTC) ::நான் மேலே கொடுத்துள்ள இணைப்பில் இமேஜாகத்தான் உள்ளது. பிடிப் ஆக நான் தேடிய வரையில் கிட்டவில்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:51, 11 மே 2026 (UTC) ::[[அட்டவணை:கலைஞரின் கடிதங்கள் தொகுதி 4.pdf]] - இங்கு 54 தொகுதிகளாக உள்ளன. தொகுதி நான்கில் இச்சிக்கலைத் தீர்க்கும் கடிதங்கள் உள்ளன.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:58, 11 மே 2026 (UTC) ev1ld9quo8fa0mefl21cukm57hst9dk வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை 0 642573 1932703 1932448 2026-05-12T04:49:22Z Booradleyp1 1964 1932703 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை | previous = [[../சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]] | next = [[../பொருளடைவு/]] | notes = }} {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் அட்டவணை</b>}}}} {{columns |col1= {{Box|<b>அ-அக்-அகோ</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]] |col2= {{Box|<b>அங்-அச்-அஞ்</b>}} அங்கத பூபதி அங்கதம் அங்கதர் அங்கதன் அங்கப்ப நாவலர் அங்கப்பப் பிள்ளை, நா. அங்கப்பப் பிள்ளை, பி. அங்கம்{{sup|1}} அங்கம்{{sup|2}} அங்கம்{{sup|3}} அங்கமாலை அங்கவை அங்காடி அமைப்பு அங்காரகன் அங்காளம்மை அங்கீகாரம் (ஏற்பு) அங்கீரசன் அங்குமுத்து புலவர் அங்கேரி அங்கோலா <b>அச்-அசோ</b> அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் அச்சணந்தியடிகள் அச்சம் அச்சிராவதி அச்சிறுபாக்கம் அச்சுதராயர் அச்சுதன் அச்சுதாநந்தசாமி{{sup|1}} அச்சுதாநந்தசாமி{{sup|2}} அச்சுநாடுகள் அச்சுறுத்திப் பறித்தல் அச்சூல் அச்சோதை அசட்ராகான் அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும் அசமுகி அசயராசா அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி அசரத்பால் மசூதி அசரீரி அசலாம்பிகை அம்மையார் அசனாலெப்பைப் புலவர் அசாசியோ அசாதசத்துரு அசாந்தி அசாபுக்கடல் அசாம் அசாமிய மொழி அசாய்கர் அசிசி அசிசியா அசித கேச கம்பளி அசிதர்{{sup|1}} அசிதன்{{sup|1}} அசிமுல்லாக்கான் அசிர்கர் அசிரிய நாகரிகம் அசின்கோர்ட் போர் அசுக்காபாத்து அசுட்டோரியா அசுணம் அசுத்திவர்மன் அசுத்திரியாசு அசுதெக்கு அசுநான்தாசு அசுமாரா அசுமீர் அசுரர் அசுவகோசர் அசுவசாத்திரம் அசுவசேனன் தட்சகன் அசுவத்தாமன் அசுவமேதம் அசுவான் அசென்சன் தீவு அசே அசை அசோகர் அசோகர் கல்வெட்டுகள் அசோதை{{sup|1}} அசோதை{{sup|2}} {{Box|<b>அஞ்-அஞ்</b>}} அஞ்சல் வழித் தொடர் கல்வி அஞ்சனை{{sup|1}} அஞ்சனை{{sup|2}} அஞ்சனை{{sup|3}} அஞ்சி அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சிலாந்தை மகனார் அஞ்சில் ஆந்தையார் அஞ்சுவண்ணம் அஞ்செங்கோ அஞ்சைக்களம் அஞ்ஞவதைப்பரணி |col3= {{Box|<b>அட்-அடோ</b>}} அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அடசன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்{{sup|1}} அட்டமங்கலம்{{sup|2}} அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு |col4= {{Box|<b>அண்-அணு</b>}} அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}} அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}} அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col5= {{Box|<b>அத்-அந்</b>}} அத்தார் அத்தான் பாட்டு அத்தி{{sup|1}} அத்தி{{sup|2}} அத்தி{{sup|3}} அத்தி{{sup|4}} அத்தி{{sup|5}} அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்{{sup|1}} அத்திரி முனிவர்{{sup|2}} அத்திரி முனிவர்{{sup|3}} அத்தினாபுரம் அத்து மீறுதல் அத்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் அதிராவடிகள் அதிலாபாத்து அதிவீரராமபாண்டியன் அதினா அதீசர் {{Box|<b>அந்-அநே</b>}} அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி{{sup|1}} அந்தரி{{sup|2}} அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்{{sup|1}} அந்துவன்{{sup|2}} அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்{{sup|1}} அநந்த கவிராயர்{{sup|2}} அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்{{sup|1}} அநிருத்தன்{{sup|2}} அநிருத்தன்{{sup|3}} அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்{{sup|1}} அநுருத்தர்{{sup|2}} அநேகதா கால்வாய் |col6= {{Box|<b>அப்-அபே</b>}} அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}} அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}} அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை{{sup|1}} அப்பாவுப்பிள்ளை{{sup|2}} அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்{{sup|1}} அப்பாவையர்{{sup|2}} அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு அபிசாரம் அபிசான் அபித் அலி அபிதம்மம் அபிதம்மாவதாரம் அபிதாசு{{sup|1}} அபிதாசு{{sup|2}} அபிதான கோசம் அபிதான சிந்தாமணி அபிநந்தனர் அபிநயம் அபிநவகுப்தர் அபிநவ பம்பா அபிநவபாரத சங்கம் அபிபுல்லா, சர், எம் அபிமன்யு அபிமன்யு சுந்தரி மாலை அபிமான சோழ இராசாதிராசன் அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அபிவில்லி அபினிப் போர் அபினைன் மலைத்தொடர் அபீயன் அபுகீர் விரிகுடா அபு சிம்பல் அபு செயித்து அபுதாபி அபுல்–இ–ஆசன் அபுல்பாசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி |col7= {{Box|<b>அம்-அய்</b>}} அம்காரா அம்பபாலி அம்பர் அம்பர்கிழான் அருவந்தை அம்பர் சர்க்கா அம்பர் மாகாளம் அம்பரீடன்{{sup|1}} அம்பரீடன்{{sup|2}} அம்பலத்தாடுமையர் அம்பலவாசி அம்பலவாண அடிகள் அம்பலவாணக் கவிராயர்{{sup|1}} அம்பலவாணக் கவிராயர்{{sup|2}} அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் கலம்பகம் அம்பலவாண நாவலர் அம்பலவாண பண்டிதர் அம்பலவாணர் திருக்கூத்து அம்பாசமுத்திரம் அம்பாய்னா அம்பாலா அம்பி அம்பிகாபதி{{sup|1}} அம்பிகாபதி{{sup|2}} அம்பிகாபதி{{sup|3}} அம்பிகாபதி{{sup|4}} அம்பிகாபதிகோவை அம்பிகை பாகர் அம்பிரியா அம்பேத்கர் அம்போல்டு அம்போல்டு ஆறு அம்மள்ளனார் அம்மானை அம்மானை வரி அம்மூவனார் அம்மெய்ய நாகனார் அம்மைச்சி அம்மைய நாயக்கனூர்ப் போர் அம்ரி அம்லாட் விதி அமர்தாசர் அமர்நாத் அமர்நீதி நாயனார் அமரகண்டகம் அமரர்{{sup|1}} அமரர்{{sup|2}} அமராவதி அமராவதி ஆறு அமனுல்லாகான் அமாசெசு அமாத்தியர் அமாவாசை அமிசசுரம் அமித்திரகட்டா அமிதசாகரர் அமிர்தகவிராயர் அமிர்தசரசு அமிர்தபசார் அமிர்தம் பிள்ளை அமிர்தலிங்க சுவாமிகள் அமிருத ரஞ்சனி அமீது அமீர் குசுரு அமுத குண்டலி அமுதசுரபி அமுத பாணியார் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அமெரிக்க – இந்திய மொழிகள் அமெரிக்க இந்தியர் அமெரிக்க இலக்கியம் அமெரிக்க உளவியல் சங்கம் அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கச் சமூகவியல் சங்கம் அமெரிக்கசு வெசுபூசியசு அமெரிக்கத் தத்துவம் அமெரிக்க தாலர் அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை அமெரிக்க நூலகச் சங்கம் அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் அமெரிக்க மைய வங்கி முறை அமெரிக்கா அமேசான் ஆறு அமைச்சரவை அமைச்சரவைக் குழு அமைப்பாவணம் அமைப்பியல்சார் மானிடவியல் அமைப்பு அமைப்புக் கிளைமொழியியல் அமைப்புக்கோட்பாடு அமைப்பு முறைவழிக் கற்பித்தல் அமைப்பு மொழியியல் அமோகவருசர், முதலாம் அமோகவருசர், இரண்டாம் அமோகவருசர், மூன்றாம் {{Box|<b>அய்-அயோ</b>}} அய்.எசு–எல்.எம் படிவம் அய்கொளே அய்கொளே கல்வெட்டுச் சாசனம் அய்டான் அய்பா அய்யப்புழல் அய்யனார் அயக்கிரீவர் அயர்லாந்து அயல் இனமையக் கொள்கை அயல்நாட்டு உதவி அயல்நாட்டுக் கடன் அயல்நாட்டுக் கொள்கை அயல்நாட்டுச் செலுத்துநிலை அயல்நாட்டு மூலதனம் அயல்நாட்டு வாணிகம் அயலார் அயற் செலாவணி அயன்மையும் கல்வியும் அயிசா அயினி அக்பரி அயினி சதுருத்தீன் அயினு அயுக்தர் அயூதியா அயோத்தி அயோத்திதாச கவிராச பண்டிதர், வி. அயோவா அயோனியக் கடல் அயோனியத் தீவுகள் அயோனியா |col8= {{Box|<b>அர்-அரை</b>}} அர்க்கன்சா அர்கேடியா அர்ச்சுனர் குரு அர்சர் அர்சுமத் பானு பேகம் அர்த்த சாத்திரம் (பொருள் நூல்) அர்த்தநாரீசுவரர் அர்தயாள் அர்துணா அர்பன் அர்மீனிய சோவியத்துக் குடியரசு அர்மீனிய மொழி அர்மீனியர் அரக்கர்‌ அரக்கான் அரக்கேனிய இந்தியர் அரங்கநாத முதலியார் அரங்கம்{{sup|1}} அரங்கம்{{sup|2}} அரங்கமைப்பு அரங்கு அரசகேசரி அரசஞ் சண்முகனார் அரசவில்லி அரசாங்க அமைப்பு அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு அரசாங்கக் கொடையும் உதவிகளும் அரசாங்கச் செலவு அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும் அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள் அரசாங்கம் அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள் அரசாங்க வரவு-செலவுத் திட்டம் அரசாங்க வருவாய் அரசிதழ் அரசியல் அதிகாரத்துவம் அரசியல் உணர்வற்ற கொள்கை அரசியல் கட்சிகள் அரசியல் கருத்துகள் அரசியல் கலை அரசியல் குழப்பம் அரசியல்சார் சமூகவியல் அரசியல்சார் மானிடவியல் அரசியல் தத்துவம் அரசியல் தந்திரம் அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும் அரசியல் பொருளாதாரக் கொள்கை அரசியல் முறைமைக்கு உட்படுகை அரசியலமைப்புச் சட்டம் அரசியலில் ஆன்மீகம் அரசியலும் போர் நடப்பும் அரசியலும் முறைமையும் அரசியார் பேரறிக்கை அரசிலி அரசிறைக் கொள்கை அரசின் அதிகார எல்லை அரசின் தோற்றம் அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம் அரசு கொள்முதல் கொள்கை அரசுடைமையாக்கம்‌ அரசுப் பண்ணைகள் அரசும் கல்வியும் அரசு வாணிகக் கழகம் அரண்மனைச் சிறுவயல் அரணிடுதலும் முற்றுகையிடுதலும் அரதத்தாச்சாரியார் அரதைப் பெரும்பாழி அரப்பா அரபத்த நாவலர் அரபாகோ அரபிக் கடல் அரபிச் சங்கம் அரபு இலக்கியம் அரபுக் கதைகள் அரபு–சராய் அரபு பணவாக்க நிதி அரபு மொழி அரவான் அரவிந்தர் அராபிய இசுரேலியப் போர்கள் அராபிய எண்கள் அராபியப் பாலை நிலம் அராமிய எழுத்துகள் அரிஅரரும் புக்கரும் அரிஅரன் அரிக்கமேடு அரிகதை காலட்சேபம் அரிகரசாத்திரி, சி. அரிகரபுத்திர உபாத்தியாயர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் அரிகேசரி மாறவர்மன் அரிகோரப் போர் அரிச்சந்திர நாடகம் அரிச்சந்திர மயான காண்டம் அரிச்சந்திரன் அரிச்சந்திரன் கதை அரிச்சித்திரம் அரிசமய தீபம் அரிசிங் நால்வா அரிசித்துப் போர் அரிசில்கிழார் அரிசிற்கரைப்புத்தூர் அரிசுடாட்டில் அரிசுடைடு பிரியாண்டு அரிசேனர் அரிஞ்சய சோழன் அரிட்டைன் மட்கலன் அரித்துவாரம் அரிதாசர் அரிதி அரிமர்த்தன பாண்டியன் அரிமளம் அரிமா சங்கம் அரிமிதைய மாவலி வாணராயர் அரியக்குடி அரியலூர் அரியலூர் மழவராயர்கள் அரியாட்னி அரியானா அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம் அரிவாள் தாய நாயனார் அரிவை அருக்கொணாமலை அருகத்து நிலை அருங்கலச் செப்பு அருங்காட்சியகம் அருச்சுனன் அருணகிரிநாதர் அருணகிரிநாதர், சு.சு. அருணகிரிநாதர் சுவாமி அருணகிரிநாதர் தத்துவம் அருணகிரிப்புராணம் அருணந்திசிவாசாரியார் அருணமச்சிவாய தேவர் அருணன்{{sup|1}} அருணன்{{sup|2}} அருணன்{{sup|3}} அருணன்{{sup|4}} அருணாசலக் கவிராயர்{{sup|1}} அருணாசலக் கவிராயர்{{sup|2}} அருணாசலக் கவிராயர்{{sup|3}} அருணாசலக் கவிராயர்{{sup|4}} அருணாசலக்கவிராயர், மு.ரா. அருணாசல நாவலர், நா. அருணாசலம், கா. அருணாசலம்பிள்ளை, மு. அருணாசலம் பொன்னம்பலம் சர் அருணாசல முதலியார் அருணிலை விசாகன் அருத்த கம்பித இராகம் அருத்தாபத்தி அருந்ததி அருந்தமிழ்த் திரட்டு அருப்புக்கோட்டை அரும்பண்ட ஒதுக்கீடு அரும்பதவுரையாசிரியர் அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் அரும்பைத் தொள்ளாயிரம் அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்து தேசிகர் அருமன் அருமைப்பாடு அருவா நாடு அருவாவடதலை அருவாளர் அருவி ஆறு அருள் யாத்திரை அருளப்ப நாவலர் அருளாள தாசர் அருளாளப் பெருமாள் அருளையர் அரூர் அரே கிருட்டிணா இயக்கம் அரேகீபா அரேபியா அரேபூரா கடல் அரையசு அரையர் சேவை அரையன் இராசராசன் |col9= {{Box|<b>அல்-அலோ</b>}} அல்–அக்காபா அல்–அசார் பல்கலைக் கழகம் அல்காம்பிரா அல் கார்டெல் அல்சிபியாடீசு அல்சியர்சு அல்சீரியா அல்சுடர் அல்செசுடிசு அல்சேசிய நாட்டவர் அல்சேசு அல்சேசு–லோரென் அல்டாமிசுக் கல்லறை அல்டோனா அல்துசிசுயோவானாசு பதின்மூன்றாம் அல்பான்சோ அல்பிரூனி அல்பேனிய மொழி அல்பேனியா அல் – மன்சூர் அல்மேடா அல்மோரா அல்மோராச் சிறை அல்லங்கீரனார் அல்லமாப் பிரபு{{sup|1}} அல்லமாப் பிரபு{{sup|2}} அல்லா அல்லாகு அல்லாப் பிச்சைப் புலவர் அல்லி அரசாணி மாலை அல்லி மரைக்காயர். ம அல்லூரி சீதாராம ராசு அலக்நந்தா அலகப்பா அலகாபாத்து அலகாபாத்துக் கற்றூண் சாசனம் அலகுப் பகுப்பு அலகுமுறை அலங்கார சாத்திரம் அலங்காரம் அலபாமா அலரிக் அலாசுகா அலாதீன் அலாய் மினார் அலாரிப்பு அலாவுதீன் – கல்லறையும் கல்லூரியும் அலாவுதீன் கில்சி அலி அலி அகமது பக்ருதீன் அலிகார் அலிகினி மலைத் தொடர் அலி பாச்சா அலிபாபா அலிமர்த்தன்கான் அலிமுராத்து அலியார்ப் புலவர், க. அலூசன் தீவுகள் அலெக்சாந்தர் அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ அலெக்சாந்தர் எண்மர் அலெக்சாந்தர், மூன்றாம் அலெக்சாந்தர், ஆறாம் (போப்பு) அலெக்சாந்தர் கன்னிங்காம் அலெக்சாந்தர், மகா அலெக்சாந்தர், முதலாம் (யூகோசுலாவியா - 1888-1934) அலெக்சாந்தர், இரண்டாம், (1198–1244) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1241–1286) அலெக்சாந்தர், முதலாம் (கி.பி. 1777–1825) அலெக்சாந்தர், இரண்டாம் (கி.பி. 1818–1881) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1845–1894) அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளி அலெக்சாந்திரிய நூலகம் அலெக்சாந்திரியா அலெக்சி தோல்சுதாய் அலைக் கோட்பாடு அலைதர்வாசா அலைவாய் அலோர் இசுடார் அலோர்சு |col10= {{Box|<b>அவ-அழ-அள்</b>}} அவத் பிகாரி அவதாரம் அவதூறு அவந்தி புரம் அவரோசு அவலோகிதேசுவரர் அவளிவணல்லூர் அவனி சூளாமணி மாறவர்மன் அவாய் அவானா அவித்தை அவிநயம் அவிநயனார் அவிநயனார் கலாவியல் அவிநாசி அவிநாசிநாத சாமிகள் அவியன் அவிரோத உந்தியார் அவிரோத நாதர் அவுசுபெல் கல்விக் கோட்பாடு அவுரங்கசீப் அவேரி அவையோர் <b>அழ-</b> அழகப்பச் செட்டியார் அழகப்பா பல்கலைக் கழகம் அழகம்மை ஆசிரியவிருத்தம் அழகர் ஆச்சாரியார் அழகர் கோவில் அழகர் மலை அழகரந்தாதி அழகரை அழகன் குளம் அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது சீவல்லபன் அழகிய சிற்றம்பலக் கவிராயர் அழகிய சிற்றம்பலத் தம்பிரான் அழகிய சொக்கநாதப் பிள்ளை அழகிய நம்பி அழகிய மணவாளச் சீயர் அழகிய மணவாளதாசர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அழகியல் அழகியல் சார் உளவியல் அழகின் பெருமாள் அழகுசுந்தரம் ரெவரண்டு அழகுமுத்துப் புலவர் அழிசி அழிசி நச்சாத்தனார் அழுகணிச் சித்தர் அழுந்தூர் அழைப்பாணை <b>அள்-</b> அள்ளூர் நன்முல்லையார் அளகைச் சம்பந்தர் அளபெடை }} 6603mqmz1wh1vjnjfbktio445iqqae8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/186 250 642590 1932779 1931497 2026-05-12T06:48:21Z Rabiyathul 5890 + மேலடி 1932779 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /> {{Rh|<b>தொகுதி 8||</b>176}}{{rule}}</noinclude> அவரவர், தத்தமக்கு கிடைத்திடும் வாய்ப்புக்கு ஏற்ப, அந்தப் பொது நோக்கம் வெற்றிபெறப் பணியாற்ற வேண்டும்! தொல்லை இல்லாத வாழ்வு தேடித் தீவு நாடுவது, மனித இயல்பு அல்ல! தீவில் தங்கியவன் கதை! இந்தக் கருத்தைத்தான் விளக்குகிறது. {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 29-5-1960 {{dhr|10em}}<noinclude></noinclude> cac127ynzdu2m6tmhezq8fpgyftdm6e 1932781 1932779 2026-05-12T07:00:04Z Rabiyathul 5890 G 1932781 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh|1<b>76||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அவரவர், தத்தமக்கு கிடைத்திடும் வாய்ப்புக்கு ஏற்ப, அந்தப் பொது நோக்கம் வெற்றிபெறப் பணியாற்ற வேண்டும்! தொல்லை இல்லாத வாழ்வு தேடித் தீவு நாடுவது, மனித இயல்பு அல்ல! தீவில் தங்கியவன் கதை! இந்தக் கருத்தைத்தான் விளக்குகிறது. {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 29-5-1960 {{dhr|10em}}<noinclude></noinclude> jak4dpbr2pald4dv9t5r5xnpkcksvcu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/169 250 642594 1932762 1931511 2026-05-12T06:39:33Z Rabiyathul 5890 + மேலடி 1932762 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /> {{Rh|<b>159||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தம்பி! தீவில் தங்கியவன் கதை உளவு வேலை பாரிஸ் மாநாடு அமெரிக்காவும் ரஷ்யாவும். கடிதம் : 98 கடும் புயலும், கடற் கொந்தளிப்பும் ஏற்பட்டுக் கலத்தைச் சுக்கு நூறாக்கி விட்டது; இருந்தோர் இறந்துபட்டனர்; ஒருவன். மட்டும் உயிர் தப்பினான். மக்களற்ற ஓர் தீவு சென்றான்; ஆண்டு மூன்று ஆகிவிட்டன; ஏதேனும் ஓர் கலம் வரும், தன்னைக் கண்டு அழைத்துச் செல்லும்; மீண்டும் ஊரில் உலவி உற்றாருடன் குலவி மகிழலாம் என்று ஒவ்வொரு நாளும் எண்ணுவான்; ஏங்குவான்!: எங்கும், பச்சைப் பட்டு விரித்திருப்பதுபோலத் தீவு காட்சி தந்தது; பல வண்ணப்பூக்கள், பாடும் பறவைகள் சுவைமிகு கனிகள் ஆலோலம் பாடிடும் அருவிகள், மென்காற்றைத் தரும் பூங்காக்கள், எல்லாம்தான் இருந்தன, அந்தத் தீவினில். ஆனால் இவைகளைப்பற்றிப் பேசி மகிழ, காட்டிக் களிப்பூட்ட, வேறு ஒருவரும் இல்லை! எதிரே, கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் கடல்! அதன் ஒலி; கேலி செய்கிறதோ, தன்னை!! என்று எண்ணத்தக்க விதத்தில், மேலே மேகக்கூட்டம்! சூழ, இருந்தவை, உற்று நோக்கிட மட்டுமே இடமளித்தன, உரையாட, உறவாட அல்ல! கானம் பாடிடும் வானம்பாடியிடம், அவன் என்ன பேச முடியும்: சிறிது நேரம் இனிய இசை' என்று மகிழ்ந்து கேட்கலாம்!!<noinclude></noinclude> c0hx53a2pekdos5g4qo4n6qu2ob5b1t பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/129 250 642595 1932719 1931512 2026-05-12T06:11:24Z Rabiyathul 5890 + மேலடி 1932719 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /> {{Rh|<b>தொகுதி 8||</b>119}}{{rule}}</noinclude>கடிதம் : 95 தம்பி! தல யாத்திரை இலக்கிய இன்பம் - ஆப்பிரிக்க மங்காலிசோ டாக்டர் பண்டா - மடகாஸ்கர் விடுதலை. என்ன, சிறிதளவு வாட்டமுற்றதுபோலக் காணப்படு கிறாய்! வீரத் திருமுகத்திலே விசாரக்குறிகள் தெரிகின்றனவே! வந்துற்ற இடுக்கண் யாது? வந்திடில் என்ன? வாட்டம் கொளப் போமோ? வள்ளுவப் பெருந்தகையை மறந்தனையோ!. இடுக்கண் வருங்கால் நகுக! என்றாரே. தமிழரின் நெறியினை அழித்திடவல்ல தீ நெறி தமிழகத்திலே நெளிந்திடக் கண்டுபோலும், வள்ளுவர், இடுக்கண் தமிழ் இனத்தைத் தாக்கக்கூடும் என்று அறிந்து, அவ்விதமானதோர் தாக்குதல் ஏற்படினும் கவலை கொள்ளல் ஆகாது, கொண்டிடின் இடுக்கண்களை எதிர்த்து நின்று வெற்றிபெற இயலாது என்று எடுத்துக்காட்ட, 'நகுக' என்று கூறினார். குறள் நெறி நின்றிடும் குறிக்கோளுடைய, உனக்கு ஏற்படலாமா வாட்டம் வருத்தம்!! மாற்றார்கள் மனம் போன போக்கிலே ஏகவது கேட்டா வாட்டம்? மறக்குலத் துதித்தவனே! மார்பில் பாய்ந்த வேலினைப் பறித்தெடுத்து, மதகரிமீது வீசினானாமே உன் முன்னோரில் ஓர் வீரன், களத்தில்; மறந்தனையோ வீசினான் என்ற உடன் வசைமொழியினை விருப்பம் தீருமட்டும் விசாரம் குறையும் அளவு, நானும் வீசவா என்று கேட்கத்தோன்றும் தம்பி! ஆனால், வீரன் வேல் வீசியது, மதகரி மீது, சிறுநரி மீதல்ல, தெரிகிறதா?! வசவாளர்களின் பேச்சல்ல, என் வாட்டத்துக்குக் காரணம் பத்து ஆண்டுகளாக நமது கழகம் உழைத்துத் திரட்டி<noinclude></noinclude> eyf5474szl4xsfkd7viii4tnwkx7ut8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/144 250 642596 1932734 1931513 2026-05-12T06:19:14Z Rabiyathul 5890 + மேலடி 1932734 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /> {{Rh|<b>134||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கடிதம்: 96 தம்பி! தென்னகம் பொன்னகம் தாயும் மகனும், கருத்துக் கதை - தமிழ் மரபு மறக்கப்பட்ட சோகம் - டில்லியின் அதிகாரம் - வழக்கப்படி, இயலாதார், நான் அடுக்குமொழி கூறுகிறேன் என்று அங்கலாய்த்துக் கொள்ளட்டும் எனக்கென்னவோ, நாளெல்லாம் நாம் அனைவருமே, 'தென்னகம் பொன்னகம் என்று கூறிக், கூறும்போதே கிடைத்திடும் தேனினுமினிய சுவையினைப் பெற்றிட வேண்டுமெனத் தோன்றுகிறது. உண்மையினை உணராதாரும், உரிமை உணர்ச்சியினைப் பெற்றிடாதவரும். நாம் கூறுவதை வெற்றுரை என்று பரிக்கின்றனர்; உணர்ந்த பின்னும் பழித்துப் பேசிடின், உள்ளபடி. . கவலையும் ஓரளவு கலக்கமும் நமக்கு ஏற்படவேண்டும்; ஆனால், நமது இலட்சியத்தை வெற்றுரை என்று கூறுவோரில் மிகப் பெரும்பாலோர், உண்மையினை உணராதார்; எனவேதான், அவர்தம் கூற்று, கூச்சலளவிலே வளரும் போதுகூட எனக்குச் சீற்றம் பிறப்பதில்லை. நாம் எதை அறிந்து, அகமிக மகிழ்ந்து உள்ளம் நெகிழ்ந்து உணர்ச்சி வயப்பட்டிருக்கிறோமோ, அதனை அவர்கள் இன்னமும் அறிந்துகொண்டாரில்லை; அதனால்தான் அவர்கட்கு, எழுச்சி ஏற்படவில்லை உண்மையை அவர்கள் இன்னமும் உணரவில்லை என்பதுமட்டுமல்ல, உண்மை அல்லாத ஒன்றினை அவர்கள் மிகப் பெரிய உண்மை, மறுத்திட வொண்ணா உண்மை என்று நம்பிக்கொண்டும் உள்ளனர்; எனவேதான், அவர்களிடம் எழுச்சி "<noinclude></noinclude> q64ixfzpbfffj6dzk1gwukpobq2atux பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/157 250 642597 1932749 1931514 2026-05-12T06:33:25Z Rabiyathul 5890 + மேலடி 1932749 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Info-farmer" /> {{Rh|<b>147||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கடிதம் : 97 தம்பி! எழுச்சி வெள்ளம் தமிழ் மொழியின் தாழ்ந்த நிலை - பண்டைய மேனாட்டு இலக்கியங்கள் இந்தித் திணிப்பு " ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, உலகைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரக் கிளம்பினார், ஹுவான் சுவாங் எனும் சீனப் பேரறிஞர் அவருடைய குறிப்புகள் இன்றும் வரலாற்றுக்கு அணியாக உள்ளன. அவர் பல நாடுகளிலே இருந்துவந்த வளம், வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கூர்ந்து நோக்கிக் கண்டறிந்து, கூடுமான வரையில் மிகைப்படுத்தாமலும், குறைத்திடாமலும், தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கேற்ப நிகழ்ச்சிகளை, நிலைமைகளை மாற்றாமலும், தெளிவாக எடுத்துக் கூறினார். அவருடைய ஏடு இன்றும் பல பொருள்களை அறிந்து கொள்ளச் செய்திடும், அறியதோர் களஞ்சியமாக இருந்து வருகிறது. "உலகிலே பல்வேறு நாடுகளையும் காணவிழைகிறேன். மக்கள், எப்படி எப்படி எல்லாம் வாழ்ந்து வருகிறார்கள், நாட்டுவளம் என்னென்ன வகையின உள்ளன? அரசு முறைகள் யாவை? நெறிகள் எவையெவை உள்ளன என்பனவற்றைக் கண்டறிய விரும்புகிறேன். சென்று வர ஒப்பம் அளியுங்கள், இறையே" என்று அவர் மன்னரைக் கண்டு கேட்டார். மாமன்னர்; 'டாங்' என்பவர்; மகிழ்ச்சியுடன் ஒப்பம் அளித்தார்; பருகிடப் பானம் கொடுத்தார்! அற்புதமான பானம்!!<noinclude></noinclude> 9x65ckqahdut53675f8qrho5m7xb4td பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/121 250 642629 1932707 1931887 2026-05-12T05:43:22Z Rabiyathul 5890 + மேலடி 1932707 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி||111}}}}{{rule}}</noinclude> விடுதலை உணர்ச்சியை ஊட்டத்தக்க விதத்திலே நடந்து கொள்ளும்போது, எத்துணை மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும் என்பதை எண்ணிப்பார் தம்பி! எங்கள் பேச்சிலேயே ஒரு புது முறுக்கு! ஏறு நடை. என்கிறார்களே அது அவ்வளவு மகிழ்ச்சி எமக்கு சர். சண்முகம் மட்டும் தொடர்ந்து அந்தப் போக்கைக் கொண்டிருந்திருப்பாரானால், தமிழக வரலாற்றிலேயே ஒரு திருப்புமுனை ஏற்பட்டுவிட்டிருந்திருக்கும். அவரோ, வேறு பிரச்சினைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். பாதை வேறாகிவிட்டது. ஒரு பெரு மூச்சு; சிறிதளவு மனத்தளர்ச்சி; எனினும் கொள்கை எங்களை ஊக்குவித்தது; பயணத்தைத் .தொடர்ந்து நடத்தினோம். உன் போன்றாரின் தோழமையும் உழைப்பும், உறுதியும், கஷ்ட நஷ்டம் ஏற்கும் இயல்பும், கிடைத்தன. இன்று நான் துவக்கத்தில் கூறியபடி, நமது இலட்சியம் வெவ்வேறு முகாம்களில் உள்ளவர்களின் உள்ளத்திலும் குடிபுகுந்திருப்பது காண்கிறோம், மகிழ்கிறோம். ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது பழமொழி. அது பொய்த்துப் போய்விட்டது. ஏதுமறியாதவர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகள், ஏலாதனவற்றை எல்லாம் எடுத்தியம்பும் போக்கினர் என்று நம்மைக் கேலி பேசி வந்தவர்களிலே பலரும், இன்று, மெள்ள மெள்ள, நமது நோக்கத்தைப் புரிந்துகொள்ள வும், போக்கினை ஓரளவு ஆதரிக்கவும் முன்வருகின்றனர். நல்ல 'சமயம், தம்பி இதை நழுவவிடலாகாது!! தம்பி! சீற்றம் மேலிட்டுப் பலர், நமது கழகத்தைத் தாறுமாறான முறையில் தூற்றித் திரிகிறார்களே; வரலாறு படித்தறியாதார்கள், நாம் காட்டும் வரலாற்றினை வெற்றுரை என்று கூறுகின்றனர்; உள்ள உணர்ச்சியை உளறல் என்றும், நாட்டுப் பற்றை நாச நினைப்பென்றும் ஏசி வருகின்றனரே, இந்நிலையில் நமக்கு ஆதரவு பெருகி வருகிறது என்று கூறுவது, எங்ஙனம் பொருந்தும் என்று கேட்கத் தோன்றும். தம்பி ! ஒரு கணம் எண்ணிப்பார்! எதைக்கண்டு நீ, இதுபோலக் கேட்கிறாயோ, அதிலேயே ஓர் பேருண்மை அடங்கிக் கிடந்திடும் அற்புதம் காண்பாய். ஏன் எதிர்க்கிறார்கள் தம்பி! ஏன்? நமது பேச்சு, மக்களுக்குப் பிடித்துவிட்டது, புரிந்தும் விட்டது! அது தெரிந்ததால், ஆதிக்கக்காரர்கட்கு அவர்தம்<noinclude></noinclude> tt58jex60vpwp5mt3ezguub8u2aijeu 1932708 1932707 2026-05-12T05:46:40Z Rabiyathul 5890 </b> 1932708 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" />{{Rh|<b>தொகுதி||111 </b>}}{{rule}}</noinclude> விடுதலை உணர்ச்சியை ஊட்டத்தக்க விதத்திலே நடந்து கொள்ளும்போது, எத்துணை மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும் என்பதை எண்ணிப்பார் தம்பி! எங்கள் பேச்சிலேயே ஒரு புது முறுக்கு! ஏறு நடை. என்கிறார்களே அது அவ்வளவு மகிழ்ச்சி எமக்கு சர். சண்முகம் மட்டும் தொடர்ந்து அந்தப் போக்கைக் கொண்டிருந்திருப்பாரானால், தமிழக வரலாற்றிலேயே ஒரு திருப்புமுனை ஏற்பட்டுவிட்டிருந்திருக்கும். அவரோ, வேறு பிரச்சினைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். பாதை வேறாகிவிட்டது. ஒரு பெரு மூச்சு; சிறிதளவு மனத்தளர்ச்சி; எனினும் கொள்கை எங்களை ஊக்குவித்தது; பயணத்தைத் .தொடர்ந்து நடத்தினோம். உன் போன்றாரின் தோழமையும் உழைப்பும், உறுதியும், கஷ்ட நஷ்டம் ஏற்கும் இயல்பும், கிடைத்தன. இன்று நான் துவக்கத்தில் கூறியபடி, நமது இலட்சியம் வெவ்வேறு முகாம்களில் உள்ளவர்களின் உள்ளத்திலும் குடிபுகுந்திருப்பது காண்கிறோம், மகிழ்கிறோம். ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது பழமொழி. அது பொய்த்துப் போய்விட்டது. ஏதுமறியாதவர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகள், ஏலாதனவற்றை எல்லாம் எடுத்தியம்பும் போக்கினர் என்று நம்மைக் கேலி பேசி வந்தவர்களிலே பலரும், இன்று, மெள்ள மெள்ள, நமது நோக்கத்தைப் புரிந்துகொள்ள வும், போக்கினை ஓரளவு ஆதரிக்கவும் முன்வருகின்றனர். நல்ல 'சமயம், தம்பி இதை நழுவவிடலாகாது!! தம்பி! சீற்றம் மேலிட்டுப் பலர், நமது கழகத்தைத் தாறுமாறான முறையில் தூற்றித் திரிகிறார்களே; வரலாறு படித்தறியாதார்கள், நாம் காட்டும் வரலாற்றினை வெற்றுரை என்று கூறுகின்றனர்; உள்ள உணர்ச்சியை உளறல் என்றும், நாட்டுப் பற்றை நாச நினைப்பென்றும் ஏசி வருகின்றனரே, இந்நிலையில் நமக்கு ஆதரவு பெருகி வருகிறது என்று கூறுவது, எங்ஙனம் பொருந்தும் என்று கேட்கத் தோன்றும். தம்பி ! ஒரு கணம் எண்ணிப்பார்! எதைக்கண்டு நீ, இதுபோலக் கேட்கிறாயோ, அதிலேயே ஓர் பேருண்மை அடங்கிக் கிடந்திடும் அற்புதம் காண்பாய். ஏன் எதிர்க்கிறார்கள் தம்பி! ஏன்? நமது பேச்சு, மக்களுக்குப் பிடித்துவிட்டது, புரிந்தும் விட்டது! அது தெரிந்ததால், ஆதிக்கக்காரர்கட்கு அவர்தம்<noinclude></noinclude> o2qqjpmyh3mvp6ntx8fewszlvc35kum 1932709 1932708 2026-05-12T05:47:52Z Rabiyathul 5890 1932709 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" />{{Rh|<b>தொகுதி 8||111 </b>}}{{rule}}</noinclude> விடுதலை உணர்ச்சியை ஊட்டத்தக்க விதத்திலே நடந்து கொள்ளும்போது, எத்துணை மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும் என்பதை எண்ணிப்பார் தம்பி! எங்கள் பேச்சிலேயே ஒரு புது முறுக்கு! ஏறு நடை. என்கிறார்களே அது அவ்வளவு மகிழ்ச்சி எமக்கு சர். சண்முகம் மட்டும் தொடர்ந்து அந்தப் போக்கைக் கொண்டிருந்திருப்பாரானால், தமிழக வரலாற்றிலேயே ஒரு திருப்புமுனை ஏற்பட்டுவிட்டிருந்திருக்கும். அவரோ, வேறு பிரச்சினைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். பாதை வேறாகிவிட்டது. ஒரு பெரு மூச்சு; சிறிதளவு மனத்தளர்ச்சி; எனினும் கொள்கை எங்களை ஊக்குவித்தது; பயணத்தைத் .தொடர்ந்து நடத்தினோம். உன் போன்றாரின் தோழமையும் உழைப்பும், உறுதியும், கஷ்ட நஷ்டம் ஏற்கும் இயல்பும், கிடைத்தன. இன்று நான் துவக்கத்தில் கூறியபடி, நமது இலட்சியம் வெவ்வேறு முகாம்களில் உள்ளவர்களின் உள்ளத்திலும் குடிபுகுந்திருப்பது காண்கிறோம், மகிழ்கிறோம். ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது பழமொழி. அது பொய்த்துப் போய்விட்டது. ஏதுமறியாதவர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகள், ஏலாதனவற்றை எல்லாம் எடுத்தியம்பும் போக்கினர் என்று நம்மைக் கேலி பேசி வந்தவர்களிலே பலரும், இன்று, மெள்ள மெள்ள, நமது நோக்கத்தைப் புரிந்துகொள்ள வும், போக்கினை ஓரளவு ஆதரிக்கவும் முன்வருகின்றனர். நல்ல 'சமயம், தம்பி இதை நழுவவிடலாகாது!! தம்பி! சீற்றம் மேலிட்டுப் பலர், நமது கழகத்தைத் தாறுமாறான முறையில் தூற்றித் திரிகிறார்களே; வரலாறு படித்தறியாதார்கள், நாம் காட்டும் வரலாற்றினை வெற்றுரை என்று கூறுகின்றனர்; உள்ள உணர்ச்சியை உளறல் என்றும், நாட்டுப் பற்றை நாச நினைப்பென்றும் ஏசி வருகின்றனரே, இந்நிலையில் நமக்கு ஆதரவு பெருகி வருகிறது என்று கூறுவது, எங்ஙனம் பொருந்தும் என்று கேட்கத் தோன்றும். தம்பி ! ஒரு கணம் எண்ணிப்பார்! எதைக்கண்டு நீ, இதுபோலக் கேட்கிறாயோ, அதிலேயே ஓர் பேருண்மை அடங்கிக் கிடந்திடும் அற்புதம் காண்பாய். ஏன் எதிர்க்கிறார்கள் தம்பி! ஏன்? நமது பேச்சு, மக்களுக்குப் பிடித்துவிட்டது, புரிந்தும் விட்டது! அது தெரிந்ததால், ஆதிக்கக்காரர்கட்கு அவர்தம்<noinclude></noinclude> te9r2vg1siddiivsqbbnil5og0s31g2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/122 250 642630 1932710 1931889 2026-05-12T05:58:29Z Rabiyathul 5890 + மேலடி 1932710 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||}}{{rule}}</noinclude> அடிவருடிகட்கு, அச்சம் குடைகிறது. எத்துணையோ பாடுபட்டு நாம் அமைத்துக் கொண்டுள்ள ஆதிக்கம் அழிந்தொழிந்து போய்விடும் போலிருக்கிறதே, என் செய்வது என்ற எண்ணம், அவர்களைப் பிடித்தாட்டுகிறது. கிளைக்குக் கிளை தாவிடும் கடுவன் - சில வேளைகளில் மந்தியிடம் சொக்கியதால் அதுபோலச் செய்வதுண்டு. எனினும், பெரும்பாலும், தன்னைப் பிடித்துக் கொள்ள யாராரோ முயற்சிக்கிறார்கள் என்று தவறாக எண்ணிக்கொண்டு, அதன் காரணமாகத் திகில் கொண்டு விடுகிறது; தப்பிப் பிழைக்க வேண்டும் என்றோர் 'தவிப்பு, கடுவனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. தாவுகிறது, குதிக்கிறது, குறும்புச் சேட்டைகள் செய்கிறது. பற்களைக் காட்டுகிறது. அதைக் கண்டு, கருத்திலே தெளிவுள்ளோர், கண் சிமிட்டியும் குறுநகை காட்டியும். செல்வரேயன்றி, "ஏ! கடுவனே! உன்னால் மட்டுந்தானா, உச்சாணிக் கிளைக்குத் தாவமுடியும், இதோபார், என்னை!" என்று கூறி, மரமேறித் தாவவா செய்வர். கிறுமதியின் விளைவாக ஏற்பட்ட சீற்றத்தாலோ, சில்லறை கிடைத்திடும் என்ற எண்ணத்தாலோ, இவர்கள் இத்துணை ஏற்றம் பெறுவதா என்ற அருவருப்பாலோ சிலர், இழிமொழி பேசித்திரிவரேல், அதனை-- ஒரு பொருட்டாகவும் கொள்ளலாமோ? தள்ளு குப்பையை என்று கூறிவிட்டு, நமது தூயப்பணியினைத் தொடர்ந்து நடாத்திச் செல்ல வேண்டும் எங்கிருந்து கிளம்பினோம்! எந்த நிலையில் தொடங்கினோம்! துணைநிற்க யார் இருந்தனர்? ஆயினும், இன்று எந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டு விட்டோம் என்பதனை எண்ணிப்பார்த்தால், தம்பி! ஏற்படும் எழுச்சியும் மகிழ்ச்சியும் உன்னையும் என்னையும் இன்பபுரிக் கல்லவா அழைத்துச் செல்கிறது. அந்த இடம் சென்றிட்டால், விடம்கொண்ட நாவினர் வீசிடும் சுடுசொல் நம் செவிபுகவும் இயலாது என்பதனை ஏன் மறந்தாய்? நிரம்பாத குடம் தளும்பிடும் பான்மைபோல், கொள்கை பதியாத மனத்தினர், குளறுவர், வேறென்ன செய்வர். அது நம்மைத் தீண்டவும் முடியாத உயர் இடமல்லவா,நாம் இருப்பது அதை மறத்தல் அழகல்லவே! பெற்றெடுத்த செல்வியின் பேச்சொலி கேட்டு இன்புறும் தாயின் செவிக்கு குழலும் யாழும்கூடக் குதூகலம் தாராது என்றனர் ஆன்றோர். இலட்சியம் ஒலி இசை எனக் கிளம்பி, இனிமை தந்திடும் இடம் வந்த பிறகு, உன் செவியில், ஊளையும் உறுமலும் வீழ்ந்திட இடமளிக்கலாமோ!<noinclude></noinclude> oxeg9bs446uqbyytc8htnn046zlkbod 1932711 1932710 2026-05-12T05:59:40Z Rabiyathul 5890 + மேலடி 1932711 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி||115}}}}{{rule}}</noinclude> அடிவருடிகட்கு, அச்சம் குடைகிறது. எத்துணையோ பாடுபட்டு நாம் அமைத்துக் கொண்டுள்ள ஆதிக்கம் அழிந்தொழிந்து போய்விடும் போலிருக்கிறதே, என் செய்வது என்ற எண்ணம், அவர்களைப் பிடித்தாட்டுகிறது. கிளைக்குக் கிளை தாவிடும் கடுவன் - சில வேளைகளில் மந்தியிடம் சொக்கியதால் அதுபோலச் செய்வதுண்டு. எனினும், பெரும்பாலும், தன்னைப் பிடித்துக் கொள்ள யாராரோ முயற்சிக்கிறார்கள் என்று தவறாக எண்ணிக்கொண்டு, அதன் காரணமாகத் திகில் கொண்டு விடுகிறது; தப்பிப் பிழைக்க வேண்டும் என்றோர் 'தவிப்பு, கடுவனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. தாவுகிறது, குதிக்கிறது, குறும்புச் சேட்டைகள் செய்கிறது. பற்களைக் காட்டுகிறது. அதைக் கண்டு, கருத்திலே தெளிவுள்ளோர், கண் சிமிட்டியும் குறுநகை காட்டியும். செல்வரேயன்றி, "ஏ! கடுவனே! உன்னால் மட்டுந்தானா, உச்சாணிக் கிளைக்குத் தாவமுடியும், இதோபார், என்னை!" என்று கூறி, மரமேறித் தாவவா செய்வர். கிறுமதியின் விளைவாக ஏற்பட்ட சீற்றத்தாலோ, சில்லறை கிடைத்திடும் என்ற எண்ணத்தாலோ, இவர்கள் இத்துணை ஏற்றம் பெறுவதா என்ற அருவருப்பாலோ சிலர், இழிமொழி பேசித்திரிவரேல், அதனை-- ஒரு பொருட்டாகவும் கொள்ளலாமோ? தள்ளு குப்பையை என்று கூறிவிட்டு, நமது தூயப்பணியினைத் தொடர்ந்து நடாத்திச் செல்ல வேண்டும் எங்கிருந்து கிளம்பினோம்! எந்த நிலையில் தொடங்கினோம்! துணைநிற்க யார் இருந்தனர்? ஆயினும், இன்று எந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டு விட்டோம் என்பதனை எண்ணிப்பார்த்தால், தம்பி! ஏற்படும் எழுச்சியும் மகிழ்ச்சியும் உன்னையும் என்னையும் இன்பபுரிக் கல்லவா அழைத்துச் செல்கிறது. அந்த இடம் சென்றிட்டால், விடம்கொண்ட நாவினர் வீசிடும் சுடுசொல் நம் செவிபுகவும் இயலாது என்பதனை ஏன் மறந்தாய்? நிரம்பாத குடம் தளும்பிடும் பான்மைபோல், கொள்கை பதியாத மனத்தினர், குளறுவர், வேறென்ன செய்வர். அது நம்மைத் தீண்டவும் முடியாத உயர் இடமல்லவா,நாம் இருப்பது அதை மறத்தல் அழகல்லவே! பெற்றெடுத்த செல்வியின் பேச்சொலி கேட்டு இன்புறும் தாயின் செவிக்கு குழலும் யாழும்கூடக் குதூகலம் தாராது என்றனர் ஆன்றோர். இலட்சியம் ஒலி இசை எனக் கிளம்பி, இனிமை தந்திடும் இடம் வந்த பிறகு, உன் செவியில், ஊளையும் உறுமலும் வீழ்ந்திட இடமளிக்கலாமோ!<noinclude></noinclude> etvr9b4btku9394cur2lg4dpfg5zfh8 1932712 1932711 2026-05-12T06:05:02Z Rabiyathul 5890 + மேலடி 1932712 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>112||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அடிவருடிகட்கு, அச்சம் குடைகிறது. எத்துணையோ பாடுபட்டு நாம் அமைத்துக் கொண்டுள்ள ஆதிக்கம் அழிந்தொழிந்து போய்விடும் போலிருக்கிறதே, என் செய்வது என்ற எண்ணம், அவர்களைப் பிடித்தாட்டுகிறது. கிளைக்குக் கிளை தாவிடும் கடுவன் - சில வேளைகளில் மந்தியிடம் சொக்கியதால் அதுபோலச் செய்வதுண்டு. எனினும், பெரும்பாலும், தன்னைப் பிடித்துக் கொள்ள யாராரோ முயற்சிக்கிறார்கள் என்று தவறாக எண்ணிக்கொண்டு, அதன் காரணமாகத் திகில் கொண்டு விடுகிறது; தப்பிப் பிழைக்க வேண்டும் என்றோர் 'தவிப்பு, கடுவனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. தாவுகிறது, குதிக்கிறது, குறும்புச் சேட்டைகள் செய்கிறது. பற்களைக் காட்டுகிறது. அதைக் கண்டு, கருத்திலே தெளிவுள்ளோர், கண் சிமிட்டியும் குறுநகை காட்டியும். செல்வரேயன்றி, "ஏ! கடுவனே! உன்னால் மட்டுந்தானா, உச்சாணிக் கிளைக்குத் தாவமுடியும், இதோபார், என்னை!" என்று கூறி, மரமேறித் தாவவா செய்வர். கிறுமதியின் விளைவாக ஏற்பட்ட சீற்றத்தாலோ, சில்லறை கிடைத்திடும் என்ற எண்ணத்தாலோ, இவர்கள் இத்துணை ஏற்றம் பெறுவதா என்ற அருவருப்பாலோ சிலர், இழிமொழி பேசித்திரிவரேல், அதனை-- ஒரு பொருட்டாகவும் கொள்ளலாமோ? தள்ளு குப்பையை என்று கூறிவிட்டு, நமது தூயப்பணியினைத் தொடர்ந்து நடாத்திச் செல்ல வேண்டும் எங்கிருந்து கிளம்பினோம்! எந்த நிலையில் தொடங்கினோம்! துணைநிற்க யார் இருந்தனர்? ஆயினும், இன்று எந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டு விட்டோம் என்பதனை எண்ணிப்பார்த்தால், தம்பி! ஏற்படும் எழுச்சியும் மகிழ்ச்சியும் உன்னையும் என்னையும் இன்பபுரிக் கல்லவா அழைத்துச் செல்கிறது. அந்த இடம் சென்றிட்டால், விடம்கொண்ட நாவினர் வீசிடும் சுடுசொல் நம் செவிபுகவும் இயலாது என்பதனை ஏன் மறந்தாய்? நிரம்பாத குடம் தளும்பிடும் பான்மைபோல், கொள்கை பதியாத மனத்தினர், குளறுவர், வேறென்ன செய்வர். அது நம்மைத் தீண்டவும் முடியாத உயர் இடமல்லவா,நாம் இருப்பது அதை மறத்தல் அழகல்லவே! பெற்றெடுத்த செல்வியின் பேச்சொலி கேட்டு இன்புறும் தாயின் செவிக்கு குழலும் யாழும்கூடக் குதூகலம் தாராது என்றனர் ஆன்றோர். இலட்சியம் ஒலி இசை எனக் கிளம்பி, இனிமை தந்திடும் இடம் வந்த பிறகு, உன் செவியில், ஊளையும் உறுமலும் வீழ்ந்திட இடமளிக்கலாமோ!<noinclude></noinclude> sv6g93g8htt43lporvf63xok37cis2u பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/123 250 642631 1932713 1931890 2026-05-12T06:07:50Z Rabiyathul 5890 + மேலடி 1932713 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>113}}{{rule}}</noinclude> தம்பி! ஒன்று கூறுவேன். அதனை என்றும் மறவாதே நம்மைவிட மிகப்பெரியவர்கள்; அறிவிலும், ஆற்றலிலும் தியாகத்திலும், தரத்திலும், திறத்திலும், மிகமிக மேலோர் என்று நாமே, நெஞ்சு நெக்குருக ஒப்புக்கொண்டு தீரவேண்டிய பேரறிவாளர்கள், இன்று நம்மீது வீசப்படும் இழிமொழிகளை விட மிகமிகக் கேவலமான இழிமொழிகளையும் பழிச் சொற்களையும் தாங்கிக்கொண்டனர். உலகே இன்று புகழுகிறது: அறிவியலுக்கே அடித்தளம் அமைத்த ஆசான் என்று கிரேக்க நாட்டு சாக்ரடீசை. அவர் பட்டபாடு, கொஞ்சமா? ஆம், அண்ணா! மாபாவிகள், நஞ்சு கொடுத்தல்லவா. சாகடித்தார்கள் என்பாய். நான், அதைக் கூறவில்லை, தம்பி! அது, அவர் கிரேக்க நாட்டுக் கொடியவர் களுக்குத் தந்த தண்டனை. இறந்துபட்டார்; எத்தகைய இழிமக்கள் கிரேக்கத்தில் இருந்தனர் என்பதனை உலகு அறிந்து காரித் துப்பச் செய்து விட்டுச்சென்றார். நான் அவர் இறந்து பட்டதைக் கூறவில்லை. அவர் உயிருடன் இருக்கும்போதே, எத்துணை இழிமொழியைக் கேட்டுக்கொண்டார் தெரியுமா? நாடகம் தீட்டி நாட்டு மக்களிடம் செல்வாக்குப் பெற்ற புலவனொருவன், வெறும் பொச்சரிப்புக் காரணமாக சாக்ரடீசை, முட்டாள், முரடன், கயவன், காமுகன், பொய்யன், புரட்டன், என்றெல்லாம் ஏசி, ஒரு நாடகம் தீட்டி, சாக்ரடீஸ் வாழ்ந்த நாட்களிலேயே, அவர் உலவிய ஏதன்ஸ் நகரத்திலேயே நாடகத்தை நடத்திக் காட்டினான். நையாண்டி செய்தனர்! செச்சே இவ்வளவுதானா, இந்தச் சாக்ரடீசின் இலட்சணம் என்று ஏளனம் பேசினர் பலர்.. சாக்ரடீஸ் துளியும் பொருட்படுத்தவில்லை! தாங்கிக் கொண்டார்! தடுத்தார் இல்லை! திருப்பித் தாக்கவுமில்லை!! மங்காப் புகழொளி இன்றும் அவருக்கு, அறிவாய். அவரை விடவா, நாம் ஏற்றமிக்கோர்! இல்லை அல்லவா? ஆம் எனின் தம்பி, நமக்கு ஆத்திரமூட்ட வேண்டும், அதன் காரணமாக அமளி மூளவேண்டும் என்ற அற்பநோக்குடன், நாராச நடை பயிலுவோர் நாலாறு வார்த்தைகளை வீசினால், தாங்கிக்கொள்ளக் கூடாதா! கல்லடியாம், கலீலியோவுக்குக் கிடைத்தது! முள் முடியாம், ஏசுவுக்கு! நெருப்பிலிட்டனர். ப்ரூனோவை! சுட்டே கொன்றனர்; ஆபிரகாம் லிங்கனையும் அண்ணல் காந்தியாரையும். எனினும், அண்ணா! அடக்கிக் கொள்ள முடியவில்லை ஆத்திரத்தை! அவ்வளவு மோசமாக ஏசுகிறார்கள் என்றும் ஆயாசப்படுகிறாயே, நியாயமா?<noinclude></noinclude> g6u09n17q72l7rpfvudcu71exr3jauw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/124 250 642632 1932714 1931891 2026-05-12T06:08:50Z Rabiyathul 5890 + மேலடி 1932714 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>114||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> 'தம்பி! உன்னையும் என்னையும்தான், அந்த 'உயர்' பண்பு படைத்தோர் ஏசுவர், தூற்றுவர்! அறிஞனாம் அறிஞன், எவன் கொடுத்தான் பட்டம் - என்று பேசுவர்! ஆளைப்பார் ஆளை! என்று கேலி செய்வர்: அவர் யோக்யதை தெரியுமா? என்று கூசாமல் பொய்யுரைத்து ஏசுவர். அவன் பொய்யன், புரட்டன், கள்ளன், காமுகன், அடுத்துக் கெடுப்பான், ஆகாவழி காட்டுவான், அர்த்தமற்ற பேச்சுப் பேசுவான், ஆதாரமற்ற காரணம் காட்டுவான், இப்படிப் பட்டவனை அடித்தாலும் கடித்தாலும் கொன்றாலும் மென்று உமிழ்ந்தாலும் குற்றம் இல்லை, பாபம் இல்லை. நாட்டுக்கு இவன் துரோகி, நல்லன எல்லாம் அழித்தான், நாசப் பாதைதான் காட்டுவான், நம்பினோரை நாட்டாற்றில் விடுவான், பெட்டி பேழை நிரப்பிக் கொள்வான், பேயாய் அலைவான்.. போதுமா, தம்பி! இவ்வளவுதான், ஏச முடியும்: ஏசட்டும் ஏசுகிறார்கள். ஆனால், என்னை இப்படியும், உன்னை ஓரளவுக்கும் தூற்றிப் பேசவும், இழிமொழியால் ஏசவும்தான், வசவாளர் களால் முடியுமேதவிர, நாம் எந்த நாட்டினை மீட்டிட வேண்டும்,- சொந்த அரசு அமைத்திடவேண்டும் என்று எடுத்துக்காட்டு கிறோமோ, அந்தத் தாய்த்திரு நாட்டினை, தமிழகந்தன்னை, ஒரு துளியேனும். இழித்தும் பழித்தும் ஏளனம் செய்தும், பேச இயலுமா? என்னிடம் வண்டி வண்டியாகக் குறைகள் உள்ளன என்று பேசி, ஆசையைத் தீர்த்துக் கொள்ளட்டும், என்னையும் உன்னையும்; என் அரும் மக்காள்! எனக்கோ தளைகள்! நீவிரோ புதல்வர்!" என்று கூறி அழைத்து; விடுதலைக்கான தொண் டாற்றும் ஆர்வத்தை ஊட்டி ஆணை பிறப்பித்துள்ள, தாயகத் திடம், குறை ஏது காண முடிகிறது இவர்களால். தாயகத்தின் எழிலையும் ஏற்றத்தையும், இல்லை என்று கூறக் கொல்லைச் சரக்கின் நாற்றத்தையும் மிஞ்சவல்ல கொடிய மொழி பேசிடும் குணாளர்களாலும், முடியலில்லையே! முடியாதே!! எனக்குத்தான் அறிவு இல்லை, ஆற்றல் இல்லை, தரம் கிடையாது, திறம் இல்லை என்று ஏச முடிகிறதேயன்றி நமதரும் நாடு வளமற்றது. வகையற்றது, மரபற்றது, மாண்பற்றது, வீரமற்றது, வரலாறற்றது என்று கூற முடிகிறதா!! என் தாய் மலடி என்று கூறிடும் மகன் எங்குளான்?<noinclude></noinclude> p16vr4ayons6molleuoxvwkv7jp9w5g பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/125 250 642633 1932715 1931892 2026-05-12T06:09:21Z Rabiyathul 5890 + மேலடி 1932715 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>115}}{{rule}}</noinclude> என் நாடு எழிலற்றது என்று கூறிட, வேறு வேறு நேரங்களிலே இழிமகனாக உழப்பவனும்கூடக் கூச்சப்படுவான்; அச்சம்கூடக் கொள்வான். விரலிலே புண் என்று கூறட்டும் - கண் அல்ல கருத்துக் உள்ள மோதிரத்திலே பதிந்துள்ள வைரத்தினை ஒளியையும் உயர்வையும் கூடவா மறுத்திட இயலும். தம்பி! எனக்குள்ள மகிழ்ச்சி, இதிலேதான், தாயகத்தின் அருமை பெருமை, மரபு மாண்பு இப்போது மிகமிகச் சமான்யர்களுக்கும் பளிச்செனத் தெரிந்துவிட்டது; எனவேதான் நம்மை இழித்தும் பழித்தும் பேசிடும் போக்கினர். கூடத் தாயகத்தை ஏசக் கூசுகிறார்கள். நமக்கென்று உண்மையான, பொருத்தமான, தரம் திறம் இருக்குமானால், தருக்கரின் தாக்குதல், நம் தாள்படு தூசு ஆகிப்போகும்; எனவே கவலைகொள்ளத் தேவையே இல்லை! நாடு, எத்துணை ஏற்றத்துடன் ஒரு காலத்தில் இருந்து வந்தது; இன்று செங்கற்பட்டு - தாம்பரம் மின்சார இரயிலுக்காகக் கூட பத்து ஆண்டுகள் தவம் கிடந்தும் கிடைத்திட முடியாத தாழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கிடக்கிறது: ஒரு காலத்தில் தரணி மெச்சிட வாழ்ந்த தாயகம், இன்று தமிழ் நாடு என்ற பெயரும் பெறாமல் பெருமை குறைந்து கிடக்கிறது. வளம் கொஞ்சும் களஞ்சியமாக இருந்த நாடு இன்று வாட்டம் கொட்டிடும் கொட்டிலாகக் கோலம்மாறித் தவிக்கிறது. வீர கோட்டம் இன்று எங்ஙனம் வீணர் தங்குமிடமாகித் தாழ்வுற்று இருக்கிறது என்ற இந்த மறுக்கொணா உண்மைகள் மக்கள் மன்றத்திலே எடுத்துரைக்கப்பட்டுவிட்டது! இதனை மறுத்திடவோ, தாயகத்தைப் பழித்திடவோ, நா எழவில்லை. தீயுமிழ்வோருக்கும். இதனை எண்ணிடும்போது, தம்பி! எனக்கு உள்ளபடி, அவர்கள் நம்மை ஏசுவதுகூட நினைவிற்கு வாராதுபோய்விடு கிறது. செம்பொன்னால் அணிபணி செய்தளிப்போன், கருநிறம் என்று கூறட்டும் - அதனால் அணிபணிக்குத் தினைத்துணையும் இழுக்கு வாராதன்றோ. அஃதேபோலத் தாயகம் தனி அரசாகி, தகுதி பெற்றுத் திகழவேண்டும் என்ற திட்டம் நம்முடையது! நமது வண்ணம்<noinclude></noinclude> drahdcot9xzs7s9qwwsbj6zmd5u95sx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/126 250 642634 1932716 1931894 2026-05-12T06:09:52Z Rabiyathul 5890 + மேலடி 1932716 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>116||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> குறித்தோ, வல்லமைபற்றியோ, வர்க்கம் குறித்தோ, எவரெவர் ஏதேது பேசினால்தான், என்ன கெட்டுவிடும்! செந்தாமரை இருக்கிறது பக்கத்தில் தவளை அதை மதிக்கவா செய்யும் கண்டு மகிழவா செய்யும் சேறுதான் அதற்கு உறைவிடம்!! செருக் கெனும் சேற்றில் இறங்கிப் பதவியிலுள்ளோரிடம் பல்லிளித்துப் பராக்குக் கூறி, 'பவிசு' பெறத் துடியாய்த் துடிக்கும் போவழிகள்; நாவடக்கத்துடன் இருப்பர் என்று எதிர்பார்ப்பது, கர்த்தபத்திடம் காம்போதியையும், புழுத்துப்போனதிடம் நறுமணத்தையும் எதிர்பார்ப்பதற்கு ஒப்பாகும். பால் பருகுவோன்தான் சீனி தேடுவான், புளித்துப்போன பானம் பருகுவோனுக்குப் புழுத்துப்போன காரக் கருவாடுதானே வேண்டும் என்பார், கைவல்யம். அதுபோலவே, ஏசிப் பேசுவதன் மூலம், நம்மை ஒழித்திடலாம் என்று எண்ணிக்கிடப்போரிடம், பண்பான பேச்சு இருக்கும் என்று, எப்படி எதிர்பார்க்க முடியும்? முருங்கையில் தேடினால் முல்லையா கிடைக்கும். தம்பி! ஒன்றை மறந்துவிடு, மற்ற இரண்டை மறவாதிரு. உன்னையும் என்னையும் ஒழித்திட எண்ணி உலாவிடும் போக்கினர். உமிழ்ந்திடும் தூற்றலை, மறத்துவிடும் அவரும்கூட தாய்த்திரு நாட்டின் திருவை திறத்தை.. மறைத்தி....இயலாதிருப்பதை மறவர்திரு. அத் திருநாடு, அரசு இழந்ததால் அனைத்தும் இழந்து ஆயிரம்கல் அகன்று கிடக்கும் தில்லி நோக்கி எதற்கும் இரந்திடும் நிலைதனைக் கூறினோம். அதனை அன்று மறுத்தோரில் பலர், ஆய்ந்து பார்த்ததால் அனுபவம் பெற்றதால், ஆம்! அங்ஙனம்தான், நமது நாட்டுநிலை உளது! எதற்கெடுத்தாலும், வட்க்கு நோக்கி எடுக்கிறோம் பிச்சை என்ற உண்மையை உணர்ந்தோம்" என்று உரைத்திடக் கேட்டிடு! உன் சொல் வென்றது என்ற உண்மையை, மறவாதிரு! ஏழை சொல் அம்பலம் ஏறாது என்ற அம்மொழி இந்நாள் பொய்மொழியாயிற்று. எடுத்து இயம்பினேரம், தடுத்து ஓய்ந்தனர். பிறகு அவரும் நம்மொழி பேசிய முனைந்தனர் என்பதனை மறவாதிரு! நம் மொழி பேசிட நல்லோர் பலரும் முனைந்து வந்ததால், முன்னிலும் அதிக ஆர்வம்கொண்டு, பணியினைத் தொடர்ந்து நடாத்திடு, தம்பி! நம் மொழி கேட்டு, அம்மொழி பேச முனைந்து வந்துள்ள நல்லோர் யாவரும், நம் வழி நல்வழி, அஃதே எவ்வழி என்றே கூறி வருவர், துணைசெய்.<noinclude></noinclude> 5gu3vchogsn46rph4q31zaczyd7mwlu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/127 250 642635 1932717 1931896 2026-05-12T06:10:22Z Rabiyathul 5890 + மேலடி 1932717 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>117}}{{rule}}</noinclude> அந்நாள்,நன்னாள்; அஃது விரைந்திட ஆற்றல் அனைத்தையும் அளித்திட வாராய் - அன்னையின் விலங்கினைப் பொடிப் பொடியாக்கு. பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க மைந்நிற முகில்கள் வழங்கு பொன்னாடு! பூரித்துப் பாடுகிறார், தம்பி! புலவர் பெருமகன், நந்தமிழ் நாட்டினைக் குறித்து. இத் திருநாட்டினைத் தாக்கிட, மாற்றார் வந்த காலை, என் செய்தனர், நமது முன்னோர்! ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்! நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்! வாளுடைட முனையினும் வயந்திகழ் சூலினும் ஆளுடைக் கால்கள் அடியினும் தேர்களின் உருளையி விடையினும் மாற்றலர் தலைகள் உருளையிற் கண்டு நெஞ்சு உவப்புற வம்மின்! அழைப்பு இதுபோல! ஆர்த்தெழுந்தனர், நம் முன்னோர்! பகை அழித்திட, புகழ் மிகுத்திட! களம் எங்ஙனம் காட்சி அளித்தது? புலவரைக் கேள், தம்பி! பூரித்துக் கூறுகிறார். எழுந்தது துகள் ஏற்றனர் மார்பு கவிந்தன மருப்பு கலங்கினர் பலர். வெற்றி பெற்றனர், விரட்டினர் மாற்றார்களை, அரசு நடத்தினர் அறவழி நின்றனர். நாடு, எவருக்கும் வேட்டைக் காடாகா வண்ணம், வீரத்திருமகன். கனமே குழல்! செங்கயலே விழி! மொழி கார்க்குயிலே! என்று தன் உள்ளம் கொள்ளைகொண்ட வேல்விழியாளிடம் பாட்டுமொழி பேசினான் - அவன் கேட்டதனைத் தந்து இன்புற்றாள் கடிமணம் புரிந்துகொண்ட கட்டழகி; அக மகிழ்ந்து ஆடினர். எனவேதான் புலவர்,<noinclude></noinclude> gosfd64xop86qksbok04k1kkbjbggm5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/128 250 642636 1932718 1931898 2026-05-12T06:10:53Z Rabiyathul 5890 + மேலடி 1932718 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>118||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> கன்னிய ரோடும் நிலவினிலாடிக் களித்ததும் இந்நாடே; பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல் போந்ததும் இந் நாடே! என்று உளத்தில் உவுகை பொங்கப் பாடுகிறார். தம்பி! அந்த நாடு, விடுதலைப்பெறப் பாடுபடும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறோம், அந்த வீரப்பணியில் ஈடுபட்டுள்ள நமக்கு, வேறு 'நாட்டம் எழலாகாது; எழாது! ஏலாதனவெல்லாம் கூறுகிறான் என்று ஏளனம் செய்தனர். ஏழை சொல் அம்பலம் ஏறிவிட்டது! 7-5-60 அண்ணன், Jim<noinclude></noinclude> 5zc6fwrr6kt0v22oa3m0klj80vthzfn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/130 250 642637 1932720 1931899 2026-05-12T06:11:54Z Rabiyathul 5890 + மேலடி 1932720 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>120||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> வைத்துள்ள செல்வாக்கை அழித்தொழிக்க பண குண்டுகளை மாற்றார் செய்து குவித்தவண்ணம் உள்ளனரே, அதனை எண்ணும்போது, கலக்கம் ஏற்படாவிடினும், பெருமளவு கவலை ஏற்படத்தானே செய்யும் என்று கேட்கிறாய். தெரிகிறது. எனினும், களம் செல்ல உறுதிபூண்ட வீரர், கையில் கிடைத்த கருவியைக் கூர்மையானதாக்கிக் கொள்வர், நமது கழகத்தவரும், அதே முறையில் தேர்தல் களத்துக்காகத் தேவைப்படும் பணபலத்தைத் தேடிடத் தலைப்பட்டுள்ளனர். சிறுதுளி பெருவெள்ளமல்லவா!! எனவே, அதுகுறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதைவிட, உன் பங்கு என்ன என்பதனை அளவிட்டுக் கொண்டு, காரியமாற்று. கவலை பறந்து போகும்!! "என்னென்னதான் கூறுகிறாய், கேட்போம், என்றுதான் அண்ணா பதில் கூறாது இருந்தேன் வாட்டம் ஏற்படக் காரணம், மாற்றாரின் தூற்றலும் அல்ல, மனதை உளையச் செய்திடவல்ல எதிர்ப்பும் அல்ல, தேர்தலுக்காக அவர்கள் திரட்டிக் குவித்திடும் பணத்தைக்கண்டு ஏற்படும் பயமும் அல்ல நெஞ்சிலே நிறைந்துள்ளதோர் நேர்த்தியான இலட்சியம், எந்த இலட்சாதிகாரியையும் பொருட்படுத்தத் தேவையில்லை என்று கருதிடும் வீர-உணர்ச்சியைத் தந்திருக்கிறது. என் வாட்டத்துக்கு... காரணம், இந்தக் கோடையின் கொடுமை, வேறொன்றும் அல்ல என்று கூறிடுகிறாயா, தம்பி. உண்மை! உண்மை! பார்த்தாயா நான் காரணமற்றுக் கவலைப்பட்டுவிடுகிறேன்! உன் தெளிவும் துணிவும் நெஞ்சு உரமும் செயல் திறனும் எனக்குத் தெரிந்திருந்தும், சில வேளைகளிலே, தடுமாற்றம் ஏற்பட்டுவிடு கிறது. கோடையின் கொடுமை, வாட்டம் உண்டாகி விட்டதா?- ஆமாம்,தம்பி! கோடை கொட்டத்தான் தொடங்கிவிட்டது. என்ன செய்வது எவர் எப்பாடுபடினும், நமக்கு இன்பம் வேண்டும் என்று எண்ணுவோர், இந்தக் கோடையின் கொடுமையிலிருந்து தப்பி, குளிர்ச்சிமிகு இடங்கட்குச் சென்று மகிழ்ச்சிமிகு நிலை பெறுகின்றனர். கொளுத்தும் வெயிலில் பலரும் துடித்திடுகின்றனர்; ஒரு சிலருக்கு, குளிர்ச்சிமிகு குன்று மாகிறது, பச்சை, உலரும் நிலை அவர்கள் பாங்கான இடம் சென்று களிப்பினைப் பெறுகின்றனர். ஆனால் எல்லோராலும் முடிகிறதா? சிலர், பாபம், கிடைத்த 'சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்வோமென்று, சட்டசபைக் கூட்டம், கோடையின்போது ஊட்டியில் கூடட்டும் என்றனர், கூடிற்று; சென்றனர்; விட்டாயா அவர்களை! ஊரெல்லாம் சுற்றிச் சுற்றி, 'ஊட்டியிலே ஊராள்வோர் உல்லாச வாழ்வு<noinclude></noinclude> a0pm4e3f2n9zhxkt4jgowbrtd8r95ap பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/131 250 642638 1932721 1931900 2026-05-12T06:12:25Z Rabiyathul 5890 + மேலடி 1932721 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>121}}{{rule}}</noinclude> தேடுகின்றனர் காணீர்! இது முறைதானா, கேளீர்!" என்று முழக்கம் எழுப்பினாய்!' கோடையைக்கூடத் தாங்கிக் கொள்ளலாம். இந்த எதிர்ப்பைத் தாங்கிட இயலவில்லை என்று எண்ணிப்போலும், சென்ற ஆண்டு, உதகமண்டலம் சென்று சட்டசபை நடத்தியோர், இந்த ஆண்டு, வேண்டாமென்று விளம்பிவிட்டனர். ஓரிருவருக்குக் கோபம் ஏற்பட்டுத்தான் இருக்கும். இந்தச் சிறு கூட்டம் சொல்வதற்காக, நாம் ஊட்டி செல்வதை நிறுத்துவது, கேவலம்; அதுகளின் தலையல்லவா துள்ளும்! - என்று கூடப் பேசுவர். எனினும், ஊட்டியிலே உல்லாசமா? என்ற கேள்வியை எழுப்பியவர், சிறு தொகையினராக இருப்பினும், ஆமாம்! ஏன் அங்கு செல்கிறீர்! உச்சிவெடிக்கும் வெயிலில் உழலும் நாங்கள், வரிப்பணம் கொட்டிக் கொடுப்பது, அதைவைத்துக் கொண்டு நீவிர், ஊட்டி சென்று, 'குளுகுளு' வாசம் செய்வதோ!! உமக்குத் தொண்டாற்றி வருகிறோம்! உங்களின் உண்மையான ஊழியர்கள் நாங்கள்! என்று மயக்க மொழி பேசி ஓட்டுகளைத் தட்டிப்பறித்துக் கொண்டு, இடம் கிடைத்ததும், ஓடுகிறீர்களோ, உல்லாசம் தேடி, எங்கள் பணத்தை பாழாக்க!! வெள்ளைக்காரன், குளிர்மிகு நாட்டுக்காரன் - கோடை ஆகாது என்றான் நீவிரும், வெள்ளைக்காரராகி விட்டீர்களோ?" என்று கேட்டுக் கோபித்திடும். மக்கள்தொகையின் அளவோ மிகப் பெரிதாக்கிவிட்டது. அது கண்ட ஏவர்தான் அச்சம் கொள்ளாதிருக்க முடியும்! எனவே, ஊட்டி வேண்டாம். உள்ளது நிலைத்தால் போதும் என்று இருந்துவிட்டனர். ஒரு இரகசியம் கூறட்டுமா தம்பி! இந்த முறையும் சட்டசபையை ஊட்டியிலே நடத்துவது என்று, காங்கிரசார் 'வீம்பு' செய்திருப்பின், கழகத்தவர்கள் சும்மா விட்டிடினும், பொதுமக்களிலே ஒரு பிரிவினர், ஊட்டி வாசத்தைத் தடுக்க 'மறியல் செய்வது எனத் திட்டமிட்டிருந்தனர். ஊட்டி, கோடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்கள் செல்வதே, குற்றம் என்று கூற முற்படவில்லை. பொதுப் பணத்தைச் செலவழித்துக்கொண்டு, ஏழை எளியோர் வாயைக் கட்டி வயிற்றைக்கட்டிக் கொடுத்திடும் வரிப்பணத்தை விரயம் செய்து, ஊட்டியில் உல்லாசம் தேடுவது, அக்ரமச் செயல். அதைத்தான் நமது கழகம் எடுத்துக் காட்டிற்று. தவித்திடும்போது, ஊட்டி, ஏற்காடு போன்ற இடங்களுக்கு . அழைத்துச் சென்று, மலைவளம் காட்டுவோம், அருவியின்<noinclude></noinclude> r6feafocgl5mqbz3oy5ydd8nhko7taz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/132 250 642639 1932722 1931901 2026-05-12T06:12:56Z Rabiyathul 5890 + மேலடி 1932722 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>122||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அழகைக் காட்டுவோம்: மலர்மணம் பெறட்டும். மனதுக்கு ஓர் மகிழ்ச்சி கிடைக்கட்டும். என்றல்லவா ஒரு அண்ணனுக்கு எண்ணம் ஏற்படவேண்டும். ஒரு நாளாவது, அழைத்துப் போனது உண்டா, பொழில்நிரை) இடங்களுக்கு - என்று கேட்கிறாய், பார்வையால்!. கூடாது என்பதல்ல தம்பி! இயலவில்லை என்பதுதான். கோடை கொடுமைதான்! குளிர் தரும் இடம் செல்வது, மகிழ்ச்சி தரத்தான் செய்யும் இல்லை என்றா கூறுகிறேன். ஆனால் இந்தக் கோடையிலே, தம்பி! நமது உடன் பிறந்தார்களிலே சிலர், பாரவண்டிகளை இழுத்துச் செல்கிறார்கள் பார்த்தனையா? கால்களிலே சாக்குத் துண்டுகளைச் சுற்றிக்கொண்டு, உருகிடும் தார்போட்ட பாதையில்!! மாடு இழுக்க முடியாத வண்டிகள், தம்பி! முன்னே இருவர் தொட்டு இழுக்கிறார்கள் - பின்னிருந்து மூவர் முட்டித்தள்ளுகிறார்கள்! அவர்களோடு பிறந்தவர்கள்தான். நாம்!! நம்மிலே சிலர், வண்டுகளும் தும்பிகளும் வட்டமிட்டு இசை எழுப்பும் பூங்காக்கள் நிறைந்த இடம் தேடிச்சென்று, உல்லாசம் பெற எண்ணுவதுகூடத் தவறல்லவா? அங்குச் சென்றபிறகு இந்த நினைப்பு வந்திடின்? கோடை நம்மைத் தேடிவந்தல்லவா, கொட்டும் நாமாகிலும், தம்பி! கோடையின் தாக்குதலில் மட்டும் சிக்கியுள்ளோம். கைவண்டி இழுத்துக் கொண்டு இல்லை இன்னும் ஓர் பத்தாண்டுகள், 'ஏக இந்தியா' எனும் தத்துவம் நம்மைப் பீடித்துக்கொண்டிருக்குமானால், நம்மிலே பலர் கைவண்டி இழுப்போராக வேண்டியதுதான்! ஆனால் ஒன்று! உழைப்பின் மேன்மையைப் பாராட்டி, நேரு பண்டிதர் நம்மைப் பாராட்டுவார் அது கிடைக்கும், வண்டி வண்டியாக இன்று நமது இனத்திலே எல்லோருக்குமே இந்த இழிநிலை வராமலிருக்கிறதே என்பதை எண்ணித்தான் ஆறுதல் தேடிக்கொள்ள வேண்டும். காலுக்குச் செருப்பில்லையே என்று கஷ்டப்பட்டேன் காலே இல்லாத ஒருவனைக் காணுமட்டும் என்று கூறினார், ஒரு பேரறிவாளர், தம்பி! ஊட்டியாகட்டும், ஏற்காடாகட்டும், நந்திமலை ஆகட்டும், என்ன பிரமாதம் என்கிறாய், வா, நீ, உன்னை, இந்த இடங்களை எல்லாம்விட எழிலுள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்கிறேன். நீ, அறிந்திருக்கிற, உல்லாச புரிகளிலே கார் மேகம் உலவும், சிறுதூறல் வீழும், பசும்புற்றரைமீது பல வண்ணப் பூக்கள் உதிர்ந்து அழகளிக்கும். அவ்வளவுதான்.<noinclude></noinclude> hqrb52j75g6ymcdxtams9lf4tve71id பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/133 250 642640 1932723 1931902 2026-05-12T06:13:27Z Rabiyathul 5890 + மேலடி 1932723 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>123}}{{rule}}</noinclude> பண்டு கொம்பர்த் தும்பி குழல் இசை காட்ட பொங்கர் வண்டுஇனம் நல் யாழ் செய்ய வரிக்குயில் பாட மாமயில் ஆடும் விரைப்பூம் பந்தர் காணவேண்டுமா? காட்டுகிறேன். கண்குளிரப் பார்த்திடு. காது குளிர இசை கேட்டு இன்புற்றிரு. குரவமும், மரவமும், குருந்தும், கொன்றையும் திலகமும், வகுளமும், செங்கால் வெட்சியும் நரந்தமும், நாகமும், பரந்துஅலர் புன்னையும் பிடவமும் தளவமும் முடமுள் தாழையும். . குடசமும், வெதிரமும் கொழுங்கால் அசோகமும் செருந்தியும், வேங்கையும் பெருஞ் சண்பகமும் மலர் வகைகள் உள்ளன தம்பி! ஏராளமாக! என்னென்ன வேண்டுமோ, பறித்துக்கொள்!! அதோ பார்த்தனையா, வெயில் நுழைபு அறியாக். குயில் நுழை பொதும்பர்! வெயில் நுழையாத பூங்கா! குயில் கூவுகிறது அங்கு இருந்து கொண்டு. தாமரை, தெரிகிறதா, செந்தாமரை! அதன் பக்கம் பார்த்தனையா, வெண்ணிற அன்னம், அரசோச்சும் பாவனையில்!! கயல் துள்ளுவது கண்டனையா! கடுவன் மந்திக்கு, ஊசல் வேடிக்கை செய்திடும் காட்சி தெரிகிறதா!! நந்தமிழகம் இருந்த நிலையினை இன்றும் நாம் கண்டு உவகை கொள்ளச் செய்யும் ஏடுகள்; உள்ளனவே, அறியாயா? எடு அவைகளில் ஒன்றினை! எழிலூர் செல்லலாம், ஏற்றமெலாம் காணலாம்!! காண்பது மட்டுமல்ல அத்தகைய எழிலகமாகத் தாயகம் கோலம்கொள்ள, என்னென்ன பணியாற்றலாம் என்ற ஆவல் 'சுரக்கும். ஓய்விடம் சென்று, காய் கதிரோனிடமிருந்து தப்பினோம் என்று எண்ணி மகிழ்வதைவிட, இலக்கியம் எடுத்துக்காட்டும் சீரிடம் கண்டு, திருவிடம் விடுபட வழி காணவேண்டும். ஒப்படைத்திருக்கற தொண்டினுக்கன்றோ, உன்னை நீ, உன்னை, ஊட்டிக்கு வா என்று அழைப்பது, உன் மாண்பினை நான் மறந்திடும் போக்காக வன்றோ ஆகிவிடும். நான் அந்தத் தவறு செய்திடப் போவ தில்லை. எனவே, வா, தம்பி! வழக்கு மன்றம் போவோம்.<noinclude></noinclude> 4gxnmx1l5ca397my6n9z3zinefr08q3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/134 250 642641 1932724 1931903 2026-05-12T06:13:59Z Rabiyathul 5890 + மேலடி 1932724 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>124||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> "குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா?" அல்ல!” "செய்ததை ஒப்புக்கொள்கிறேன் - ஆனால் செய்தது குற்றம் "நீ செய்தது, குற்றமா அல்லவா என்பதைத் தீர்மானிக்க நான் இருக்கிறேன். எனக்கு வழிகாட்ட, சட்டம் இருக்கிறது துரைத்தனம் ஏற்படுத்தியுள்ள அனுமதிச் சீட்டு முறையை எதிர்த்துப் பேசினாயா?" "ஆமாம்! அது முறை அல்ல! என் நாட்டிலே நான் நடமாட எந்த அனுமதியும் ஒரு அந்நியன், எனக்குத் தரவேண்டியது இல்லை, என்று பேசினேன்;" "மக்களைக் கூட்டிவைத்து?" "என் மக்களை அழைத்துச் சொன்னேன்." "சர்க்காருக்கு எதிராகத் தூண்டிவிட்டாய்?". "அநீதிக்கு இடம் கொடாதீர்கள். அடிமைகளாகாதீர்கள் என்று கூறினேன், வீர உணர்ச்சியை ஊட்டினேன்." "அதுதான், குற்றம். "சட்டம் கூறுகிறதா?" “ஆமாம்! படித்துக் காட்டவா?" "படித்துக்கொள்; உன் சட்டத்தை, நீயே!" “நாட்டுக்காக, சட்டம்:- "என் நாட்டுக்கான சட்டம் இயற்ற வேற்று நாட்டுக் காரனுக்கு, உரிமை ஏது?" "அரசாள்பவர்கள்தான், சட்டம் இயற்றுவார்கள்." அடிமைகள், அதைப் பயபக்தியுடன் ஏற்றுக்கொள் வார்கள்!" "அப்படியா! வீரர்கள் என்ன செய்வார்கள்?” "விரட்டி அடிப்பார்கள் அந்நிய ஆதிக்கத்தை" "அதுதான் நீ நடத்திவரும், சங்கத்தின் நோக்கமா.. "ஆமாம்! எமது தாயகத்தில், வேற்றான் ஆதிக்கம் கூடாது. ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்பதுதான்."<noinclude></noinclude> 4bfjxzw1ooinrus9rutykn0igoqu3gf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/135 250 642642 1932725 1931904 2026-05-12T06:14:34Z Rabiyathul 5890 + மேலடி 1932725 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>125}}{{rule}}</noinclude> "வேற்றான்! பூ! வேற்றான்!" "விளக்கமாகக் கூறட்டுமா... வெள்ளையன் ஆதிக்கம் அழிக்கப்படவேண்டும் என்பதுதான் எங்கள் இலட்சியம்" "போதும்! இனித் தண்டனையைக் கேள்" 'தூக்கில் மாட்டினால், பழிக்குப்பழி வாங்க அணி அணியாக உள்ளனர்; ஆப்பிரிக்க வீரர்கள். சிறையானால், வெளிவந்ததும் நானே கணக்குத் தீர்த்துக்கொள்கிறேன்." தம்பி! வீரம் செறிந்த முகம்! பொறிபறக்கப் பேசுகிறான்? பிடிபட்டோம் என்பதுபற்றித் துளியும் அச்சமின்றி வயது என்ன தெரியுமா? 36! ஆமாம் தம்பி! குழந்தைகள் ஓடி ஆடிக் கூவுவதை, துணைவி மகிழ்ச்சிப் பெருக்குடன் காண்பதைக் கண்டு களிப்படையும் பருவம். ஆனால், கூண்டிலே நிறுத்தப்பட் டிருக்கிறான், குற்றவாளியாக!! சவுக்கால் அடிப்பார்கள் இரத்தம் பீறிட்டுக்கொண்டு வரும் அளவுக்கு, சிறையிலே தள்ளிப் பூட்டுவார்கள்: தெரியும் அந்த வீரனுக்கு. ஆனால் கலங்கவில்லை. அவன் விடுதலைப் போருக்காகவே வாழ்கிறான். மாங்காலிசோ சொபுக்வீ எனும் பெயரினன்; ஆப்பிரிக்க மக்களின் விடுதலைக்காக அமைந்துள்ள கழகத்தின் காவலன். இரண்டு இலட்சம் உறுப்பினர்கள் உளர், அந்த வீரக் கோட்டத்தில். மங்காலிசோ விவரம் அறியாதவனுமல்ல. விவரம் தெரிவதால், சிலர் பயத்துக்கு அடிமையாகிவிடுவர். இன்ன காரியம் செய்தால், சட்டத்தின் இன்ன பிரிவின்படி குற்றமாகும். அந்தக் குற்றத்துக்கு இன்ன தண்டனை தரப்படும் - என்ற விவரம், அச்சத்தைத்தானே எளிதிலே ஏற்படுத்தும், இந்த விடுதலை வீரன், கருப்பரை ஆள வெள்ளையர் என்ற முறையை ஒழித்தாக வேண்டும் என்ற உறுதி படைத்தவன். நிற்பேதம்; வெள்ளையர் கட்டிவிட்ட கயமை என்ற விவரம் தெரிந்தவன். பல்கலைக் கழகமொன்றிலே, மொழித்துறை ஆசானாகப் பணியாற்றியவன். மொழி, அவனை நாட்டுப் பற்றுள்ளோனாக்கிற்று! அந்த உணர்ச்சி, அவனை வீரனாக்கிற்று. வீரனைக் கூண்டில் நிறுத்திற்று வெள்ளை வெறி! அவன் எதற்கும் துணிந்து நிற்கிறான். தாயகம் விடுபடவேண்டும் என்று முழக்கமிடுகிறான். வழக்கு மன்றத்தையேகூட, அவன், தன் கருத்துரைக்க அமைந்த மன்றமாக்கிக்கொண்டான். தம்பி! அந்த அஞ்சாநெஞ்சன், இன்று ஆப்பிரிக்காவிலே பல்வேறு பகுதிகளிலே தோன்றியுள்ள எழுச்சியின் சின்னம்<noinclude></noinclude> 1lw44v1zclc0xmutl0ykvesn4pty3z0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/136 250 642643 1932726 1931905 2026-05-12T06:15:06Z Rabiyathul 5890 + மேலடி 1932726 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>126||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> எனினும், அவன் படித்து இன்புற, காட்டிப் பெருமைப்பட, ஒரு திருக்குறள் இல்லை!! இங்கு இருக்கிறது - நாம் ஊமையராய் இருக்கின்றோம். இழுத்துச் சென்று பூட்டுவார்கள், சிறையில்? என்று கேட்கிறாய். பூட்டட்டுமே! வீரம் அழிந்துபடுமா என்ன? பலரைப் பூட்டிப் பார்த்தனர் - புயல் பலமாயிற்று; வெளியே அனுப்பிவைப்பதன்றி வேறு வழியில்லை, சிறையில் தள்ளப்பட்ட மற்றோர் வீரன் வெளியே வந்து வீரமுழக்கம் செய்கிறான். காணலாம் வா, தம்பி! .. 'டாக்டர்! தங்களை விடுவிக்க வந்திருக்கிறேன், புறப்படலாம். இனி, சிறை அல்ல, உழக்கேற்ற இடம்." "விடுதலை, எனக்குமட்டும்தானா! நாட்டுக்கு?” "நாட்டுக்கான திட்டம் குறித்துக் கலந்துபேச. அழைக்கிறார்கள் - தங்களை." "அதற்காக என்றால் மிக்க மகிழ்ச்சியுமன் வருகிறேன். தம்பி! இரண்டாண்டுகளாகச் சிறையில் தள்ளிவைத்தனர், நயாசாலாந்து நாட்டு விடுதலைக் கிளர்ச்சியை நடத்திய, டாக்டர் பண்டாவை. கிவிடும். புரட்சிக்கு மக்கள் தயாராகிவிட்டனர். இனி, அவர்களைக் ரக்டர் பண்டா சிறைப்படுத்தப்பட்டால், கிளர்ச்சி ஏமாந்தனர். என்று கட்டுக்குள் கொண்டுவந்தால்தான், தலை தப்பும் என்பது புரிந்துவிட்டது. வெள்ளையருக்கு. மக்களைக் கட்டுக்குள் கொண்டுவர ஒருவரால் மட்டுமே முடியும், - அவரிதான் டாக்டர் பண்டா. எனவே, விடுதலை!! கிறைச்சாலை சென்று, உயர்தர வெள்ளை அதிகாரி, டாக்டர் பண்டாவைக் கண்டு பேசி, வெளியே அழைத்துக்கொண்டு வந்தார். வெளியே வந்த தங்கள் தலைவனை வரவேற்க ஆப்பிரிக்க. மக்கள் திரள் திரளாகக் கூடினர்; வாழ்த்தொலி முழக்கினர். வீரத் தலைவனே! வருக! வாழ்க! வருக! வெற்றி பெற்றளிக்க வந்தோனே, வருக! வருக! வெள்ளையரின் கொட்டம் அடக்கும் ஆற்றல் மிக்கோனே!<noinclude></noinclude> 2pas20q5vg5x01dtt7560k0t91bxuac பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/137 250 642644 1932727 1931906 2026-05-12T06:15:38Z Rabiyathul 5890 + மேலடி 1932727 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>127}}{{rule}}</noinclude> நாட்டுக்காகச் சிறைசென்ற நாயகனே! வருக! நாங்கள் செய்யவேண்டியது என்ன? கட்டளையிடுங்கள்! காத்திருக்கிறோம்! பண்டா வாழ்க! ப்பாதுகாவலன் வாழ்க! விடுதலைக்கு வழிகாட்டியே வாழ்க!' வீரத்தின் சின்னமே, வெற்றியின் பிறப்பிடமே! வருக! வருக! மக்களின் இதய ஒலி, டாக்டர் பண்டாவுக்கு ஆவேசத்தை மட்டுமல்ல, அதை முறைப்படுத்தும், அடக்க உணர்ச்சியையும் அளித்தது: நாட்டுப்பற்று மிக்கோரே! நண்பர்காள்! உடன் பிறந்த உத்தமர்களே! உமது உள்ளன்புக்கு என் நன்றி! விடுதலை எனக்குக் கிடைத்தது. நாட்டு விடுதலைக்காகப் பாடுபட: நான் சிறை மீண்டேன். இனி நாடு வெள்ளையர் பிடியிலிருந்து விடுபடவேண்டும். அது குறித்துப் பேச அழைக்கின்றனர்; செல்கிறேன், வெற்றிக்காகக் காத்திருங்கள்! வெற்றி கிடைத்தால் விழா! இல்லையேல், இறுதிப் போர்!! ஆனால், இடையில்; கலகம் விளைவித்தல் ஆகாது. கல்லெறிந்தனர், பண்டாவின் தோழர்கள் என்ற கெட்ட பெயர் கூடாது. அமைதியாக இருங்கள். அதுதான் ஆற்றலின் அடையாளம். வீடுசென்று குதூகலம் தேடுங்கள் விடுதலை தேடி நான் செல்கிறேன். வெற்றியுடன் திரும்பி 'வருகிறேன்! விழாக் கொண்டாடுவோம். டாக்டர் பண்டா இக் கருத்துப்படப் பேசுகிறார், தமது நாட்டவரிடம்.. இரண்டு ஆண்டுகளாக, அவரைக் காணாததால் ஏற்பட்ட ஏக்கத்தை ஒரே அடியாகத் தீர்த்துக்கொள்வதுபோல மக்கள் அவரை, மறுபடியும் மறுபடியும் காண அழைக்கிறார்கள். மாடிமீது நின்று, மக்களைக் கண்டு மகிழ்கிறார் டாக்டர் பண்டா. தம்பி! அந்த நயரசாலாந்து நாட்டிலே, இலக்கியத்தை அகம் என்றும் புறம் என்றும் பிரித்து சுவைபடக் கூறிய புலவோர் இருந்ததில்லை, இங்கு இருந்தனர் எண்ணற்றவர்; பெண்பாற் புலவர்களுங்கூட ண்டுகளுக் இரண்டாண்டுகளுக்கு முன்பு, டாக்டர் பண்டா, லண்டன் வந்திருந்தார், நாட்டு விடுதலைக்கான பேச்சு வார்த்தை நடத்த வெற்றி கிட்டவில்லை. வெறுங்கையோடு,<noinclude></noinclude> de4eg45g1yieyv2rtp97mhs0jlqi3qv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/138 250 642645 1932728 1931907 2026-05-12T06:16:09Z Rabiyathul 5890 + மேலடி 1932728 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>128||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> ஆனால் வீர உள்ளத்தோடு, நாடு திரும்பக் கிளம்பினார். தன் நாட்டு விடுதலை குறித்து உலகுக்கு ஒரு விளக்கம் அளிக்க விரும்பிப் பிரபல பத்திரிகை நிருபர்களை அழைத்தார்; விருந்தும் வைத்தார். சிறிய சந்து! அதிலே ஓர் பழைய வீடு! அதிலே, வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு அறை! அங்குதான், நிருபர்களைச் சந்திக்க ஏற்பாடு. எத்தனையோ நிருபர்களுக்கு டாக்டர் பண்டா, அழைப்பு அனுப்பினார். இரண்டே நிருபர்கள் வந்தனர். எவனோ ஒரு கருப்பன்!! நாட்டை மீட்கப் போகிறானாம்! இவன் பேசுவதைக் கேட்க, நாம் போக வேண்டுமா? என்று எண்ணிக்கொண்டனர். அவ்வளவு அலட்சியம்! இம்முறை, விடுதலைபெற்று டாக்டர் பண்டா இலண்டன் சென்றதும், 50 நிருபர்களுக்கு மேல், அவரைச் சூழ்ந்து கொண்டனர், விவரம் கேட்க! ஒருவரிட மும், டாக்டர் பண்டா. பேசவில்லை. அலட்சியப்படுத்த முடிந்தது! இந்த டாக்டர், இவ்வளவு குறுகிய காலத்தில், இத்துணை பெரிய ஆளாகிவிடுவார் என்று அப்போது தோன்றவே இல்லை. அன்று நாம், புத்தி கெட்டு அவரை அலட்சியப்படுத்தினோம். இன்று அவரைத் துரத்திக்கொண்டு போகிறோம். பேட்டி கிடைக்கவில்லை என்று எத்தனை நிருபர்கள் பேசிக் கொண்டனரோ, யார் கண்டார்கள். டாக்டர் பண்டா, புதிய எழுச்சியுடனும், நம்பிக்கையுடனும் பேசுகிறார். "அமெரிக்க மக்களே! ஆப்பிரிக்க மக்கள் எழுச்சியை அலட்சியப்படுத்துகிறீர்கள். இது ஆபத்தான போக்கு. எப்போதுமே, மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கும் போக்கினைக் கொள்கிறீர்கள், சீனாவில் சியாங்கேஷேக்கை ஆதரித்தீர்கள் பலன் என்ன கண்டீர்கள்? இப்போதும் ஆப்பிரிக்காவில் வெள்ளை வெறியருக்குத் துணைநிற்கிறீர்கள். வேண்டாம். இந்த விபரீத புத்தி!" . டாக்டர் பண்டா என்று ஒருவர், ஆழந் தெரியாமல் காலைவிடுவதுபோலக் கிளர்ச்சியில் ஈடுபட்டார். பிடித்திழுத்துச் சென்றனர், சிறைச்சாலைக்கு. வீண் கிளர்ச்சியில் இறங்காது இருந்தால், நல்ல பதவி கொடுத்திருப்பார்கள்.<noinclude></noinclude> 6y5y6ejpk5ywj4taztsyeqsr9j221kb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/139 250 642646 1932729 1931908 2026-05-12T06:16:41Z Rabiyathul 5890 + மேலடி 1932729 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>129}}{{rule}}</noinclude> வெள்ளையரின் தயவுபெற்று, செல்வவானாக வாழ்ந்திருக்கலாம். சிறையிலே கிடக்கிறான் என்று கேலி பேசி இருப்பர், அமெரிக்காவில் பலர். விடுதலை இயக்கத்தின் ஆற்றலைப் பார். தம்பி! டாக்டர் பண்டா, அதே அமெரிக்கருக்கு, எச்சரிக்கை விடுக்கிறார். நயாசாலாந்து எமது தாயகம். எமது தாயகத்தில் வேறொருவன் எஜமானனாக இருக்க நாங்கள். அனுமதிக்கப் போவதில்லை. ஏனெனில், எங்கள் நாட்டுக்கு நாங்கள் எஜமானர்களாக இருக்க உறுதிபூண்டுவிட்டோம். டாக்டர் பண்டா பேசுகிறார் தம்பி! இதுபோல. நியூயார்க் நகர மக்களிடம்!! தம்பி! செங்காய் போன்று இனித்திடும் செய்திகள் கிடைத்திடும் இடங்கள் மட்டுமல்ல. விடுதலைக் கனிச்சாறு பருகி, இன்புற்று இருக்கும் இடங்களையும் காணுவோம், டோகோலாந்து என்றோர் நாடு. ஆமாம், தம்பி! இது நாள்வரையில் பிரெஞ்சுப் பிடியில் இருந்துவந்ததால், பலருக்கு பெயர்கூட அவ்வளவாகத் தெரிந்திராது. அந்த நாடு, இந்தக் கிழமை விடுதலை பெற்றுவிட்டது! விழாக்கோலமாம்! வீரக் களியாட்டங்களாம்! வீதிகளெல்லாம் கொடிகள், தோரணங்கள், வெற்றியை அறிவிக்கும் வளைவுகள்! ஆப்பிரிக்க பூபாகத்தில், 'கானா நாட்டுக்குப் பக்கத்தில் உள்ள நாடு. சேரனும் சோழனும் செந்தமிழ் பாண்டியனும் ஆண்டிட்ட திருநாடாக இருந்தாலென்ன, இப்போது பந்தும் பட்டிலும், ஷாவும் நவாசும், நேரு தலைமையில் இருந்து ஆள்கிறார்கள். இதிலென்ன இழிவு என்று இங்கு காமராஜரும் கக்கனும் பேசுவது கேட்கிறோம். டோகோலாந்து பாருக்கு நாகரிகம் வழங்கிய, பிரான்சின் ஆட்சிக்கு உட்பட மறுத்துவிட்டது. - ஈராயிரம் ஆண்டு இணையற்ற வரலாறு காட்டி அல்ல: எங்கள் நாடு எங்களிடம் என்ற அரசியல் அரிச்சுவடி காட்டி. இங்கோ கல்லாதாரைத் தள்ளு தம்பி! கற்றறிந்தோர் மட்டும் என்ன பேசுகிறார்கள்!. என் மொழி! என் நாடு! என்ற பேச்சு, குறுகிய மனப்பான்மை என்கின்றனர்.<noinclude></noinclude> 15kci3soiucow9o1q113b9z67n7cfoq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/140 250 642647 1932730 1931910 2026-05-12T06:17:11Z Rabiyathul 5890 + மேலடி 1932730 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>130||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> டோகோலாந்து, இமயம் முதல் குமரி வரை உள்ள பாரதம் அல்லி! நாம் கேட்கும் திருவிடத்தைக் காட்டிலும் அளவில்; வளத்தில், மிகவும் குறைவானதுதான். ஆனால் அங்கு, வீரர்கள் கிளம்பினர், விடுதலைக் கிளர்ச்சியைத் துவக்க; அனைவரும் வீரர் ஆயினர்; வெற்றி கிடைத்தது; மணிக்கொடி பறக்கிறது; மக்கள் மகிழ்கின்றனர். ஆப்பிரிக்க பூபாகத்தில் ஒரு பகுதிகூட அல்ல, தம்பி! மடகாஸ்கர். அடுத்துள்ள தீவு! அதுவும், இந்தத் திங்கள், விடுதலை பெற்றுவிட்டது. தனி அரசு ஆகிவிட்டது! பல பிரெஞ்சுப் பிடியிலிருந்த இந்தத் தீவு விடுதலைக் கிளர்ச்சியைத் தொடங்கிய உடன், பலமான; பயங்கரமான தாக்குதலைப் பிரான்சு அவிழ்த்துவிட்டது.. ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். எத்துணை கொடுமைக்குணம் இருப்பினும், எத்தனை காலத்துக்குத்தான். படுகொலை செய்தபடி, ஒரு ஆதிக்கம் இருக்க முடியும்? எம்மைவிட்டா விலக் விரும்புகிறீர்கள்? உதவியும், அளிவசதியும் கிடைக்காது. ஆற்றுவாரற்று அலைய விலகினால், ஒரு நேரிடும் தேம்பித் தவிக்க வேண்டி வரும்.. தனி அரசு நடத்த என்ன தகுதி இருக்கிறது? வீணாகக் கெட்டுப்போக வேண்டாம். வேண்டியதைத் தருகிறோம். பிரான்சு, ஆசைகாட்டிப் பார்த்தது; அச்சமூட்டிப் பார்த்தது மடகாஸ்கர் பணிய மறுத்தது; விடுதலை பெற்றுவிட்டது தீவு, தம்பி! தனி அரசு ஆகிறது!! திருவிடம் தேம்பித் தவிக்கிறது!! ஏன்?' தம்பி! ஊட்டி சென்று என்ன பயன்? விடுதலை பெற்ற தலங்கள் சென்று, வீர உணர்ச்சி பெறவேண்டும்; விடுதலைப் 'போரினை வீரத்துடன் நடாத்திக் கொண்டுள்ள இடங்களைக் காணவேண்டும், உறுதி வலுவடைய வேண்டும். தளைகள் உடைபட தாயகம் விடுபட இன்னுயிர் ஈந்திடவும் துணிந்து நிற்கும், வீரர்கள் உலவும் கோட்டம் செல்லவேண்டும்; வாட்டம் போகும்; வல்லமை மிகும்; வெற்றிப்பாதை, பளிச்செனத் தெரியும். ஆனால், அங்கெல்லாம் செல்ல, டில்லி அல்லவா அனுமதி தரவேண்டும்! எங்கிருந்து கிடைக்கும்? மலாயா போகவே,<noinclude></noinclude> 3fsc24dfae1g1fl22p6ncjqemq6ijzy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/141 250 642648 1932731 1931911 2026-05-12T06:17:42Z Rabiyathul 5890 + மேலடி 1932731 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>131}}{{rule}}</noinclude> இயலவில்லையே! தடை விதிக்கிறதே, டில்லி, மடகாஸ்கரும், டோகோலாந்தும், நயாசாலாந்தும், அல்ஜீரியாவும் செல்லவா முடியும்? முடியாது என்பதால்தான், தம்பி! டில்லியின் அனுமதி தேவைப்படாத முறையில், அங்கெல்லாம் சென்றுவர, உன்னை அழைத்தேன். அந்த இடங்களைப்பற்றி, அங்கு நடைபெற்றுக் கொண்டு வரும் விடுதலைக் கிளர்ச்சிகள்பற்றி, படிக்கப்படிக்க தம்பி! கோழையும் வீரனாவான், கூனனும் நிமிர்ந்து நிற்பான்! கோலமாமயிலும், கூவிடும் குயிலும், மணமளிக்கும் தருவும் மாண்புமிகு மரபும், இறவாப் புகழ்பெறு இலக்கிய வளமும் இல்லாத நாடுகளெல்லாம், இன்று தனி அரசுகளாகின்றன. நாம் கேட்கும் திராவிடமோ, வரலாற்றுப் பேராசிரியர் துணை 'நிற்பினும்; இலக்கிய விற்பன்னர்கள் சான்றுதேடித் தரினும், காமராஜருக்குப் பிடி. க்கவில்லை. அவரிடம் சென்று டோகோலாந்தைப் பார்த்தீரா? மடகாஸ்கர் தெரியுமா? டாக்டர் பண்டாபற்றிக் கேள்விப்பட்ட துண்டா? என்றெல்லாம் கேட்டு, விளங்காத காரணத்தால் அவர் என்னை வெறிச்சென்று பார்த்தால் நான் எப்படித் தம்பி! அதைச் சகித்துக்கொள்ள முடியும்! எனவேதான், உன்னிடம் கூறினேன். சிதம்பரம் ஜெயராமன் செவிபழுதானவனிடம் பாடிக்காட்டி, என்ன பலன்? உடம்புக்கு என்ன? வாய் ஏன் இப்படிக் கோணிக் கொள்கிறது, என்றுதானே கேட்பார் செவி கெட்டவர். அதே தான்! திராவிட நாடாவது கீடாவது, எல்லாம் சும்மா! அவா பேசறதோடு, சரி, ஆமா எனக்குத் தெரியாதா என்ன...? என்று பேசுகிறார். காமராஜர். அவர் முதலமைச்சராக வேறு இருக்கிறார்!! : எத்தனையோ இழிநிலைகளை இடுக்கண்களை, தொல்லைகளைத் தாங்கிக்கொள்பவளல்லவா தமிழ்த்தாய்! தன் மக்களிலே ஒரு மகன் ஊமையாகவோ, உன்மத்தனா கவோ இருந்துவிட்டால், தாய் என்ன செய்ய முடியும்? வெறுத்துத் தள்ளிவிடவா முடியும்! மற்ற மக்கள், சிறிது அருவருப்புக் காட்டினால்கூடக் கடிந்துரைத்து, "அவன் இருக்கும் நிலைகண்டு இரக்கமல்லவா காட்டவேண்டும். வாய் இல்லை பேச வகை இல்லை தெளிவுபெற நீதானே துணை இருக்க வேண்டும்" என்றுதானே கூறுவார்கள். தாய் உள்ளம், இன்னமும் நேர்த்தியானது. எந்தப் பிள்ளை ஊமையாகவோ உன்மத்தனாகவோ இருக்கிறதோ, அந்த மகனிடம் ஒரு தனிப்பரிவு (பரிதாபம் காரணமாக) காட்டுவாள், "அவன் பேச மாட்டானே<noinclude></noinclude> 0nj6qvwsk9m5kd8cr6sb7trrvudyob3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/142 250 642649 1932732 1931912 2026-05-12T06:18:13Z Rabiyathul 5890 + மேலடி 1932732 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>132||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> தவிர, எல்லோரைக் காட்டிலும் அவன்தான் புத்திசாலி! பைத்தியம் போலக் காணப்படுவானே தவிர பெரிய வேதாந்தி" என்று பேசும் தாயும் உண்டு. அப்படியும் உண்டா என்று யோசிக்கிறாயா, தம்பி! இந்த நாட்டுக்குத் தமிழ்நாடு என்ற பெயர்கூட வைத்திட மனமுமின்றி இருக்கிறார் காமராஜர். ஆனால், அவரிடம் உள்ள ஆசையால், பெரியார், பச்சைத் தமிழர் என்றல்லவா அவருக்குப் பட்டம் சூட்டுகிறார். தாய் உள்ளம் இதனினும் நேர்த்தியானதாகத் தானே இருக்கும். 'எனவேதான், தாயே! உன் கரங்களில் தளைகளா? நான் இருக்கிறேன் தளைகளை உடைத்திட! என்று கூறும் தன் மக்களிடம் காட்டும் பரிவினைவிட, தளையா? என்ன தளை இரும்பாபரணமல்லவர் அது!! தங்கமாக இருந்தால் திருடுபோய்விடும்! இது இரும்பு! ஒரு பயலும் திருட வரமாட்டான்!! இருக்கட்டும் தளை!! என்ற பாவனையில் அரசியல் பேசும், தன் அருமருந்தன்ன மகனாம் காமராஜரிடம் பற்றுவைத்து முதலமைச்சராக்கியுள்ளார், போலும். "மற்றப் பிள்ளைகள் பரவாயில்லை. பதவி இல்லை என்றாலும் உலகிலே, அவர்கள் நற்பெயரெடுக்க முடியும், நற்பணி புரிய முடியும்: பாபம்! இந்தப் பிள்ளை அப்படி அல்ல! மந்திரிப்பதவி இருந்தால்தான், நாலுபேர் மதிப்பார்கள்; ஆனால்தான், பதவி அந்தப் பிள்ளைக்கு இருக்கட்டும் என்கிறேன்; "இது விளங்கவில்லையா?" என்றுகூடக் கூறக்கூடும்." ஆனால், தம்பி! ஒரு குடும்பத்தை அடுத்துக் கெடுக்கத் திட்டமிடும் சூழ்ச்சிக்காரர் என்ன செய்வார்கள் தெரியுமோ? எந்தப் பிள்ளை, ஊமையாகவோ, உன்மத்தனாகவோ இருக்கிறதோ, அந்தப் பிள்ளையிடம், தந்திரமாகப் பேசி, சொத்துக்களைத் தம் பேருக்கு எழுதி வாங்கிக்கொள்வர். அதுபோலத்தான், இப்போது, வடநாட்டு ஏகாதிபத்தியம், காமராஜரின் பேச்சினைத் தனக்குத் துணையாக்கிக்கொண்டு, நம்மை அடக்கமடக்க, "காமராஜர், திராவிடர்தானே! அவரே. திராவிடநாடு வேண்டாம் என்கிறாரே!" என்று பேசி வருகிறது. "ஐயா! அது தெளிவில்லாத பிள்ளை" என்று கூறுவது குடும்பத்துக்கு இழுக்கல்லவா! அதனால்தான், நாம் மெல்லவும்<noinclude></noinclude> 7zi5sz5slmepafhlmlwbkmaxnrmbuzu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/143 250 642650 1932733 1931913 2026-05-12T06:18:43Z Rabiyathul 5890 + மேலடி 1932733 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>133}}{{rule}}</noinclude> முடியாமல், விழுங்கவும் முடியாமல் திண்டாட வேண்டி இருக்கிறது. விடுதலைக் கிளர்ச்சியை வலுப்பெறச் செய்யும் முயற்சியில், காமராஜர் ஈடுபடும் வரையில் காத்திருக்க முடியுமா! ஆகவேதான், 'தம்பி! நீயும் நானும் அவரால் ஏற்படும் இடையூறுகளையும் சமாளித்துக் கொண்டு விடுதலைக் கிளர்ச்சியை முறுக்கேறியதாக்க வேண்டி இருக்கிறது. அதற்காகவே விடுதலைக் கிளர்ச்சி நடாத்திய தலங்களைக் காண அழைத்தேன். கண்டது போதும் என்று இருந்துவிடாதே. தலங்கள் வேறு பலவும் உண்டு. கண்டு, மற்றவர்க்கும் கூறிடு; அணிவகுப்பில் கொண்டுவந்து சேர்த்திடு. 8-5-60 அண்ணன், Jimm<noinclude></noinclude> dv05155c19p3cect2132b42d5n68fj5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/145 250 642651 1932735 1931914 2026-05-12T06:19:44Z Rabiyathul 5890 + மேலடி 1932735 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>135}}{{rule}}</noinclude> ஏற்படாமலிருப்பது மட்டுமல்ல, நமது பேச்சினைக் கேட்டதும், சீற்றமேகூட வந்துவிடுகிறது. சிறுமதியாளர் என்று நம்மைச் சினந்து பேசுகின்றனர்; குறைமதி அவர்தம் கோபத்தைக் கிளறியும் விட்டுவிடுகிறது. என் செய்வர்! 'ஐயயோ மகனே! என்று அலறியபடி ஓடோடிவந்து, கீழே வீழ்ந்து துடித்துக் கொண்டிருக்கும். தன் மகனைக் கண்டு, கோவெனக் கதறுகிறாள் தாய். மகன், பேச்சு மூச்சற்றுக் கிடக்கிறான். மரத்தின் உச்சியிலிருந்து கால் இடறிக் கீழே பறிக்கத்தான் சென்றான் கருந்தேள் கொட்டிவிட்டது. வீழ்ந்தான் கீழே, கீழேயோ ஓர் கருங்கற் பாறை; பாறையிலே மண்டை மோதிற்று; மோதவே, மூளை குழம்பிப்போய்விட்டது; நினைவு அழிந்துபட்டது: தன்னைத் தூக்கி மடிமீது வைத்துக்கொண்டு அழுபவள், தன்னைப் பெற்றவள் என்பதுகூடத் தெரியவில்லை அவனுக்கு; வெறிச் சென்று பார்க்கிறான்; விவரம் தெரியாமல் பேசுகிறான்; எழுந்தோட முயற்சிக்கிறான்; இளிக்கிறான்; எதிர்ப்பட்டோரை இடிக்கிறான். மகனுடைய நிலை கண்டு தாய், மேலும் கதறுகிறாள். ''மகனே! இப்படிப் பாரடா அப்பா இதோ, பார்! ஒரு ஆபத்தும் இல்லை, உனக்கு; நான் இருக்கிறேன்; உன்னைக் காப்பாற்ற! என்னைப் பார்டா, மகனே! இப்படிப் பார் ஏன். 'முகத்தைப் பார்!" என்று பேசுகிறாள்.. நினைவு இழந்தவனோ இடிஇடியெனச் சிரித்துவிட்டு, "இவள் எப்படி இங்கு வந்தாள்? கடை வீதியில், ஆப்பம் சுட்டு விற்கும் அன்னமல்லவோ, இந்த மூதாட்டி? இவள் என்னைத் தன் மகனென்று சொல்கிறாளே" என்று கூறுகிறான்; கைகொட்டி நகைக்கிறான்; கூடி நிற்போரைக் கண்டு. "காணீர் இவள் பேதமையை! தான். இவள் மகனாம்!" என்று கூறிக்கெக்கலி செய்கிறான். மரத்தின் உச்சியிலிருந்து கீழே விழுந்ததால், நினைவு அழிந்துவிட்டது. பெற்றெடுத்த தாயையும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை; என்பதைத் தாய் தெரிந்துகொள்கிறாள். சொல்லொணாத் துயரம் இதயத்தைப் பிய்த்தெறிகிறது; எனினும் இந்தச் சமயம், புலம்ப அல்ல, மகனுடைய மனக்குழப்பத்தைப் போக்கும் மருந்துதேட, என்பதனை உணர்ந்து, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "ஆமடா மகனே, ஆமாம்! நான் ஆப்பம் சுட்டு விற்கும்<noinclude></noinclude> n39np6mh9m8tndfbna8gfg5y2yvy29v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/146 250 642652 1932736 1931915 2026-05-12T06:20:15Z Rabiyathul 5890 + மேலடி 1932736 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>136||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அன்னம்தான். உன் அன்னை அல்ல" என்று கூறி, அவனைச் சாந்தப்படுத்தி, தக்கதோர் மருத்துவனை நாடி, அவர் தந்திடும் மூலிகையினை முறை தவறாதபடி பயன்படுத்தி, குளிர் நீரில் குளிப்பாட்டியும், குறிஅறிந்து மருந்தூட்டியும், மனம் கோணாமற் பேசியும், மகனைக், கண்ணினைக் காத்திடும் இமை எனக் காத்துவருகிறாள். மனக்குழப்பம் நீங்குகிறது நைந்து போயிருந்த நினைவுத்தொடர். மீண்டும் சரியாகிவிடுகிறது; தூசி துடைக்கப்பட்ட கண்ணாடி போலாகிறது மனம்; கூட இருந்து, இன்முகங் காட்டி மருந்தூட்டி வருபவள் தன் தாய் என்பது தெரிகிறது; உடனே. உணர்ச்சி வயப்பட்டு தாளைப் பற்றிக்கொண்டு, தழதழத்த குரலில், "தாயே! தாயே! நாயேன் செய்த பிழை பொறுத்திடுவாய்" என்று கூறுகிறான். மீண்டும் பெற்றேன் என் மகனை” என்றெண்ணிப் பூரிக்கிறாள் தாய். இடையே ஓர் கதையோ? அது எற்றுக்கோ! என்கிறாயா தம்பி! கதை அல்ல. கருத்து விளக்கம், கதை வடிவம். சுனி பறிக்கச் சென்றவனைக் கருந்தேள் கொட்டிடக், கால் இடறிக் கீழே வீழ்ந்து பாறையிலே மண்டை மோதி, மனம் குழம்பிப்போய்த், தாயைக்கூட அடையாளம் தெரிந்து கொள்ளாதிருந்த மகன்போலப் புகழேணியின் உச்சி சென்ற தமிழ் இனம் நச்சரவம் போன்ற பிற இனத் தொடர்பினால் தாக்கப்பட்டுத் தடுமாறிக் குப்புறக் கீழே வீழ்ந்து, அதிர்ச்சியினால், தன் மரபு குறித்த நினைவும் கெட்டு, தாயகம் எது என்பதனையும் மறந்தும மனம் ம் குழம்பி, வேறோர் பூமியினைத் தாயகம் என்று குளறிட நேரிட்டது. பரணிபாடித் தரணி ஆண்ட தமிழ் இனமல்லவோ நீ? என்று கேட்ட காலை, “தாசன். நான்! தமிழில் - பேசுகிறேன், எனினும் நான் வணங்கும் தெய்வங்களுக்கு உகந்த மொழி சமஸ்கிருதம், அந்த வடமொழியே, தேவபாஷை! என் நாடு பாரதம், இமயம் முதல் குமரிவரை உள்ளதோர் புண்யபூமி!" என்று கூறலானான், தடுமாறித் தவித்த தமிழன். விந்தியம் மறந்தான், இமயம் நோக்கித் தொழுதான். காவிரியின் புகழ்பாடத் தயங்கினான் கரம்புகளைக் கழனிகளாக்கி வாழ்க்கையை வளமாக்கிய பொன்னியை மறந்தான், கண்காணாத் தொலைவினிலே ஓடிடும் கங்கையினைப் புகழ்ந்து, கர்மம் யாவும் நீக்கிடும் புனித கங்கை என்று போற்றிடலானான். சேரனையும் சோழனையும் செந்தமிழ்ப் பாண்டியனையும் தன்முன்னோர்<noinclude></noinclude> qn8xe00a7stourtiayq20mgocd1gdme பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/147 250 642653 1932737 1931916 2026-05-12T06:20:45Z Rabiyathul 5890 + மேலடி 1932737 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>137}}{{rule}}</noinclude> என்று கூறக் கூசினான், இக்ஷ்வாகு பரம்பரை, ரவிகுலச் சோமன் என்று பேசிடத் தலைப்பட்டான். தொல்காப்பியம் என்றால் என்ன? என்று கேட்டிடவும், பாகவதம் படித்திடவும் முற்பட்டான்! பெற்ற தாயை அறிந்து கொள்ள முடியாமல், ஆப்பம் கட்டு விற்கும் அன்னம் அல்லவோ? என்று கேட்ட நினைவு இழந்த மகனைவிட, இரங்கத்தக்க நிலையினைப் பெற்றான். தமிழன் அவன் நிலையினை மேலும், அழுத்தமானதாக்கிடத்தக்க தோர் சூழ்நிலை வேறு உருவாயிற்று; ஆங்கில அரசு நம்மைப் பிடித்துக்கொண்டது. அனைவரையும் ஒரு முகாமுக்குள் கொண்டுவர வேண்டியதாயிற்று. ஆகவே, தமிழ் இனம் பிற இனம், தமிழ் மரபு மற்றையோர் மரபு என்பனபற்றிப் பேசவும், எண்ணிடவுங்கூட நேரம் இல்லை; வெள்ளையன் அந்நியன்; அந்நியன் விரட்டப்படவேண்டும்; அதற்கு வீரம் மிகவும் வேண்டும்; அறிவாற்றல் கொண்டோர் அனைவரும் ஒன்று திரண்டு நின்றிடவேண்டும்; அதிலே வடக்கு என்றோ தெற்கு என்றோ பேதம் பேசுதல் ஆகாது என்று 'தேசியம்' பேசப்பட்டது: அந்தத் 'தேசியம்' ஏற்றுக்கொள்ளவும் பட்டது. எனவேதான், வங்கத்து சட்டர்ஜியும், வலங்கைமான் சத்தாரும், பாஞ்சாலத்து லஜபதியும், பாஞ்சாலங்குறிச்சி சிதம்பரனாரும், அலகாபாத் மோதிலாலும், சேலத்து ஆச்சாரியாரும், பம்பாய்ப் பட்டினத்து வாடியாவும், ஈரோட்டுப் பெரியாரும், கவிஞர் தாகூரும், கர்மவீரர் கலியாணசுந்தரனாரும், முகுந்தலால் சர்க்காரும், சர்க்கரைச் செட்டியாரும் என்று இப்படிப் பலரும் ஒன்றுபட்டு நின்றனர்; ஒருபொது நோக்கத்துக்காக; பொது எதிரியை விரட்ட வெள்ளை ஆட்சியை நீக்கி அதன் பயனாக நன்மை ஒன்று விளைந்தது, வெள்ளை ஆட்சி ஒழிந்தது. எதிர்பாராத வகையில் தீமை ஒன்று வந்துற்றது; தமிழன், தன் இனம், மரபு, நாடு, மறந்ததே, அந்தத் தீமை. அந்தத் தீமையின் விளைவாக ஏற்பட்டதே தடுமாற்றம், அந்தத் தடுமாற்றத்தினால் தமிழன் தமிழ்நாடு என்பதனை மறந்து, பாரதநாடு, இந்தியா என்ற கற்பனைக்கு ஆட்பட்டு, நிலைகெட்டு நிற்கலானான். தம்பி! நமது இயக்கம், இந்த நிலையினை மாற்றிட<noinclude></noinclude> 6vn53ofz77xfd6j9j4k838lqjc3nzut பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/148 250 642654 1932738 1931917 2026-05-12T06:25:41Z Rabiyathul 5890 + மேலடி 1932738 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>138}}{{rule}}</noinclude> வெகுபாடு படவேண்டியதாயிற்று. மருத்துவனாகி, மனக்குழப் பத்தை நீக்கவேண்டிய வேலையில் ஈடுபட வேண்டிவந்தது. அதிலே ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது. தாயே! தாயே! என்று, நினைவு திரும்பப் பெற்ற மகன் பாசத்தோடு பேசிடுவதுபோல, இப்போது, எவரும், தமிழ்! தமிழ் இனம்! தமிழ்நாடு! என்று பற்றுக்கொண்டு பேசிடக் கேட்கிறோம். பாசத்தைக் காட்டிக்கொள்ள முன்வருவது காண்கிறோம். தெளிவு பிறந்திடக் கண்டு மகிழ்ச்சிகொள்கிறோம். தமிழ் இனம்! மரபு! தமிழ் மன்னர்கள்! என்றெல்லாம் பேசுவது! பத்தாம்பசலிப் பேச்சு என்று செப்பினார், கல்வித்துறை அமைச்சர் சுப்பிரமணியனார், சென்ற ஆண்டுகூட அத்துணை முற்போக்காளரோ அமைச்சர் பெருமகனார் என்று கேட்டிடத் தோன்றும், சேரசோழபாண்டியர் குறித்துப் பேசப்படுவது கேட்டுமட்டுந்தான், இந்தக் கற்றறிவாளர், "செச்சே! ஈதென்ன, பத்தாம்பசலிப் பேச்சாக இருக்கிறதே" என்று ஏளனம் செய்கிறார். அனுமார், மாகாளி, இராமாயணம், பாரதம் போன்றவை குறித்துப் பேசப்படும்போது அல்ல!! அப்போது, அவர் நெஞ்சு நெக்குருகிக் கண்ணீர்மல்கி நிற்கும் காட்சி அளிக்கிறார். தமிழ் இனத்தை விழிப்புறச் செய்யும் ஆற்றல், சேரசோழ பாண்டியர் பற்றிய பேச்சு எழும்போது கிடைக்கிறது; அமைச்சர் அதனைத்தான் விரும்பவில்லை. பொதுவாக "பத்தாம்பசலி' அவருக்குப் பிடிக்காது என்பதல்ல, பழமையை அவர் பஞ்சாமிருதமாகக் கருதிப் பருகித்தான் வருகிறார். "தமிழ் இனம், மரபு 1 பற்றிய பேச்சே, 'பத்தாம்பசலி என்று கூறிய அதே அமைச்சர் பத்து நாட்களுக்கு முன்பு தமிழ் இனமக்களைப் பழிக்கலாமா!! என்று எழுச்சி பொங்கிடக் கேட்டிருக்கிறார், ஒரு பொதுக்கூட்டத்தில், அமைச்சரை, மாற்றுக் கட்சியினர், ஏசுகின்றனராம்! அது குறித்துத் தமது கவலையைக் கொட்டிப் பேசுகிறார் அமைச்சர். 'என்னைத் திட்டுகிறார்கள் எதிர்க்கட்சிக்காரர்கள். தனிப்பட்ட முறையிலே, என்னைத் திட்டிக்கொள்ளட்டும். வருத்தமில்லை ஆனால், நான் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அமைச்சனல்லவோ! அந்த நிலையில் உள்ள என்னைத் திட்டுவது, தமிழ் இனத்தைப் பழிப்பதாகாதோ! அங்ஙனம் தமிழ் இனத்தைப் பழிக்கலாமோ! என்ற கருத்துப்படக், 'கனம்' பேசியிருக்கிறார்.<noinclude></noinclude> 0n0hppfzms16ydak2bflnska53aww62 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/149 250 642655 1932739 1931918 2026-05-12T06:26:11Z Rabiyathul 5890 + மேலடி 1932739 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>140||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> தமது நோக்கம் போக்கு ஆகியவைபற்றி எவர் மறுப்புரை கூறினாலும், அது, அமைச்சருக்கு அவரை ஏசுவதுபோலத் தோன்றுகிறதேயன்றி, ஏசிப்பேசும் போக்கினை எதிர்க்கட்சிகள் கொண்டில்லை. அந்த ஏகபோக உரிமை ஆளுங் கட்சியின் அறைபறை நாவினருக்கே உண்டு. எனவே, அமைச்சர், அது குறித்து ஆயாசப்படுவதிலே பொருளும் இல்லை, பொருத்தமும் இல்லை. ஆகவே, அவருடைய உரையில், அந்தப் பகுதியை நாம் பொருட்படுத்தவும் தேவையில்லை. அந்தப் பேச்சோடு பேச்சாக, அமைச்சர், தமிழ் இனம் என்று எடுத்துக் காட்டுகிறாரே, அதுதான் தம்பி. என்னை உலுக்கிவிட்டது. ஆச்சரியம் எனக்கு ஈதென்ன, வேடிக்கை! ஏக இந்தியா பேசிடும் இணையிலா வீரர், பாரத நாட்டின் புகழ்பாடி மற்றையோரைச் சாடிடும் தீரர், தமிழ் இனம் என்று பேசுகிறாரே! எப்போது இவருக்கு இந்தப் பற்று ஏற்பட்டது? இவருக்குத்தான், தமிழன், வங்கத்தான், மராட்டியன், பஞ்சாபி, என்றெல்லாம் பேசுவது, பிற்போக்காளர் போக்கு என்ற பெருநோக்கு உண்டே! இவர், எதற்காகத், தமிழ் இனம் என்று பேசவேண்டும் - என்று நானே கேட்டுக்கொண்டேன். ஒரு கணம், ஆச்சரியமே என்னைத் தாக்கிற்று. பிறகோ என்னதான், 'ஏக இந்தியா' பேசிவந்தாலும், இயல்பு அடியோடு அழிந்தா போய்விடும் இன உணர்ச்சி உருக்குலைந்து இருக்கலாமே தவிர, ஒரேயடியாகவா அழிந்தொழிந்து போயிருக்கும். அவரும் தமிழர்தானே; மரபின் மாண்பு அதிகம் மங்கிட இடங்கொடாதிருந்துவரும் கொங்குநாட்டவர் அல்லவா! எனவேதான், தமிழ் மரபுபற்றிய நினைவு எழுகிறது!! என்று விளங்கிற்று. தம்பி! அமைச்சருக்குங்கூட, இந்தத் தெளிவு ஏற்பட்டிருக்கிறது என்றால், மற்றையோர் குறித்துக் கூறவா வேண்டும்.உதட்டளவில், 'ஏக இந்தியா' பேசிடினும், அவர்தம் உள்ளத்திலே, தமிழ் இனம் என்று உணர்ச்சி இருந்திடத்தான் செய்கிறது - சிறிதளவு உறங்கும் நிலை!! அந்த உறக்கத்தை நீக்கிடத்தான், உன் பணி!! ‘ஏக இந்தியா' பேசுவதும், அதற்கு ஊறு ே நேரிடாதபடி பார்த்துக்கொள்வதும், தாம் சுமந்து கொண்டுள்ள, கடமை களிலே ஒன்று என்று, கருதிக்கொண்டு காரியமாற்றிவரும் அமைச்சர்களும், இன உணர்ச்சி பெறத்தக்க விதத்திலே, பலன் தந்துள்ள பணியினைத், தம்பி! நீ, பத்தே ஆண்டுகளிலே வெற்றியுடன் நடத்திக் காட்டியிருக்கிறாய். தொடர்ந்து அந்தப் 17. த.அ.க.2<noinclude></noinclude> b0jta1dqpdavpz4xh8sh5xwd8zg6zgy 1932742 1932739 2026-05-12T06:29:40Z Rabiyathul 5890 1932742 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>139||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> தமது நோக்கம் போக்கு ஆகியவைபற்றி எவர் மறுப்புரை கூறினாலும், அது, அமைச்சருக்கு அவரை ஏசுவதுபோலத் தோன்றுகிறதேயன்றி, ஏசிப்பேசும் போக்கினை எதிர்க்கட்சிகள் கொண்டில்லை. அந்த ஏகபோக உரிமை ஆளுங் கட்சியின் அறைபறை நாவினருக்கே உண்டு. எனவே, அமைச்சர், அது குறித்து ஆயாசப்படுவதிலே பொருளும் இல்லை, பொருத்தமும் இல்லை. ஆகவே, அவருடைய உரையில், அந்தப் பகுதியை நாம் பொருட்படுத்தவும் தேவையில்லை. அந்தப் பேச்சோடு பேச்சாக, அமைச்சர், தமிழ் இனம் என்று எடுத்துக் காட்டுகிறாரே, அதுதான் தம்பி. என்னை உலுக்கிவிட்டது. ஆச்சரியம் எனக்கு ஈதென்ன, வேடிக்கை! ஏக இந்தியா பேசிடும் இணையிலா வீரர், பாரத நாட்டின் புகழ்பாடி மற்றையோரைச் சாடிடும் தீரர், தமிழ் இனம் என்று பேசுகிறாரே! எப்போது இவருக்கு இந்தப் பற்று ஏற்பட்டது? இவருக்குத்தான், தமிழன், வங்கத்தான், மராட்டியன், பஞ்சாபி, என்றெல்லாம் பேசுவது, பிற்போக்காளர் போக்கு என்ற பெருநோக்கு உண்டே! இவர், எதற்காகத், தமிழ் இனம் என்று பேசவேண்டும் - என்று நானே கேட்டுக்கொண்டேன். ஒரு கணம், ஆச்சரியமே என்னைத் தாக்கிற்று. பிறகோ என்னதான், 'ஏக இந்தியா' பேசிவந்தாலும், இயல்பு அடியோடு அழிந்தா போய்விடும் இன உணர்ச்சி உருக்குலைந்து இருக்கலாமே தவிர, ஒரேயடியாகவா அழிந்தொழிந்து போயிருக்கும். அவரும் தமிழர்தானே; மரபின் மாண்பு அதிகம் மங்கிட இடங்கொடாதிருந்துவரும் கொங்குநாட்டவர் அல்லவா! எனவேதான், தமிழ் மரபுபற்றிய நினைவு எழுகிறது!! என்று விளங்கிற்று. தம்பி! அமைச்சருக்குங்கூட, இந்தத் தெளிவு ஏற்பட்டிருக்கிறது என்றால், மற்றையோர் குறித்துக் கூறவா வேண்டும்.உதட்டளவில், 'ஏக இந்தியா' பேசிடினும், அவர்தம் உள்ளத்திலே, தமிழ் இனம் என்று உணர்ச்சி இருந்திடத்தான் செய்கிறது - சிறிதளவு உறங்கும் நிலை!! அந்த உறக்கத்தை நீக்கிடத்தான், உன் பணி!! ‘ஏக இந்தியா' பேசுவதும், அதற்கு ஊறு ே நேரிடாதபடி பார்த்துக்கொள்வதும், தாம் சுமந்து கொண்டுள்ள, கடமை களிலே ஒன்று என்று, கருதிக்கொண்டு காரியமாற்றிவரும் அமைச்சர்களும், இன உணர்ச்சி பெறத்தக்க விதத்திலே, பலன் தந்துள்ள பணியினைத், தம்பி! நீ, பத்தே ஆண்டுகளிலே வெற்றியுடன் நடத்திக் காட்டியிருக்கிறாய். தொடர்ந்து அந்தப் 17. த.அ.க.2<noinclude></noinclude> qg97q9bkyi1uyh41kbrrovs4z6vvd1a பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/150 250 642656 1932740 1931919 2026-05-12T06:26:41Z Rabiyathul 5890 + மேலடி 1932740 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>140}}{{rule}}</noinclude> பணி நடைபெற்று வருகிறது, எனவேதான், தென்னகம் பொன்னகம் ஆகும் என்ற நம்பிக்கை என் போன்றாருக்கு என்ன அண்ணா! இப்போதுதான், ஜெர்மன் நாட்டு நிபுணர்கள், சேலத்து இரும்பு, இரும்புதான் என்று ஆராய்ந்து கூறி இருக்கிறார்கள் என்று பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது. நீயோ, தென்னகம் பொன்னகம் என்று திருப்புகழ் பாடுகிறாய்-!! என்று கேட்கிறாயா, தம்பி! கேட்கத்தான் செய்வாய். ஆனால் நான், காரணமற்றுக் கூறுவேனா? இன்றும் நமது நாட்டிலே இரும்பு தூங்கிக்கொண்டுதான் இருக்கிறது; ஆனால் துரைத் தனத்தில் உள்ள சிலர்போல மக்கள் தூங்கிக்கொண்டு இல்லை; விழித்தெழுந்து கேட்கிறார்கள்; வீர முழக்கம் செய்கிறார்கள். விலாநோகச் சிரித்து ஏளனம் செய்தவர்களெல்லாம் இன்று; தென்னகம் வளரத்தான் வேண்டும். வேண்டாமென்று கூறுவோமா நாங்களும் வலியுறுத்திக்கொண்டுதான் வருகிறோம் என்று பேசுகிறார்கள். தம்பி! தெற்கு வடக்கு என்று பேசுவது பத்தாண்டுகளுக்கு முன்பு கேலிக்குரியதாக கண்டனத்துக்கு உரியதாகக் கருதப்பட்டது, அறிவாய்; அறிந்து ஆயாசப்பட்டுமிருக்கிறாய்.. அறிவேன். இப்போது தெற்குக் குறித்துப் பேசுவது, தென்னகத்துக்குத் தொழில் வளர்ச்சி வேண்டும், கனிப்பொருளைக் கண்டறிய வேண்டும். கனரகத் தொழில் வளரவேண்டும் என்று கேட்பது. எல்லா அரசியல் கட்சிகளுக்கும், தேவையான ஒரு பேச்சு ஆகிவிட்டது. கவனித்தனையா? காங்கிரஸ் தலைவர்களேகூட இப்போது; இந்தப் 'பாணி'யில் பேசுவதிலே" முனைந்து நிற்கிறார்கள். தூங்கிக் கிடக்கும் இரும்பினை, வெட்டி எடுத்து வெளியே கொண்டு வருவதிலே கிடைத்திடும் இலாபத்தைவிட அதிக அளவு இலாபமல்லவா இன்று காங்கிரஸ் தலைவர்களே, தன்னகம் குறித்த தங்கள் எண்ணத்தை, அச்சத்தை விட்டுத்தொலைத்துப் பேசுவது.. அவர்களுந்தான், பாபம், எதற்கென்று பயப்படுவார்கள்? தென்னகம் என்று பேசினால், மேலிடம், 'ஏதேது? நீயுமா; கழகமொழி பேசுகிறாய். இதற்குக் கதர் ஒரு கேடா! இதற்கோ? 'கனம்' ஆக்கிவிட்டது. உமது உள்ளம், விரிவாக இருக்கும், வடக்கு, தெற்கு என்ற பேதபுத்தி உமக்கு ஏற்படாது, எமக்கு ஏன் இரும்புத் தொழிற்சாலை இல்லை; உரம் அத்தனையும் அங்குதானா உற்பத்தி செய்யவேண்டும்; இங்கு ஏன் கூடாது?<noinclude></noinclude> eyy1h4ryiefb7n91svz9dgd42aofjh2 1932741 1932740 2026-05-12T06:28:06Z Rabiyathul 5890 1932741 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" />{{Rh|<b>தொகுதி 8||</b>140}}{{rule}}</noinclude> பணி நடைபெற்று வருகிறது, எனவேதான், தென்னகம் பொன்னகம் ஆகும் என்ற நம்பிக்கை என் போன்றாருக்கு என்ன அண்ணா! இப்போதுதான், ஜெர்மன் நாட்டு நிபுணர்கள், சேலத்து இரும்பு, இரும்புதான் என்று ஆராய்ந்து கூறி இருக்கிறார்கள் என்று பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது. நீயோ, தென்னகம் பொன்னகம் என்று திருப்புகழ் பாடுகிறாய்-!! என்று கேட்கிறாயா, தம்பி! கேட்கத்தான் செய்வாய். ஆனால் நான், காரணமற்றுக் கூறுவேனா? இன்றும் நமது நாட்டிலே இரும்பு தூங்கிக்கொண்டுதான் இருக்கிறது; ஆனால் துரைத் தனத்தில் உள்ள சிலர்போல மக்கள் தூங்கிக்கொண்டு இல்லை; விழித்தெழுந்து கேட்கிறார்கள்; வீர முழக்கம் செய்கிறார்கள். விலாநோகச் சிரித்து ஏளனம் செய்தவர்களெல்லாம் இன்று; தென்னகம் வளரத்தான் வேண்டும். வேண்டாமென்று கூறுவோமா நாங்களும் வலியுறுத்திக்கொண்டுதான் வருகிறோம் என்று பேசுகிறார்கள். தம்பி! தெற்கு வடக்கு என்று பேசுவது பத்தாண்டுகளுக்கு முன்பு கேலிக்குரியதாக கண்டனத்துக்கு உரியதாகக் கருதப்பட்டது, அறிவாய்; அறிந்து ஆயாசப்பட்டுமிருக்கிறாய்.. அறிவேன். இப்போது தெற்குக் குறித்துப் பேசுவது, தென்னகத்துக்குத் தொழில் வளர்ச்சி வேண்டும், கனிப்பொருளைக் கண்டறிய வேண்டும். கனரகத் தொழில் வளரவேண்டும் என்று கேட்பது. எல்லா அரசியல் கட்சிகளுக்கும், தேவையான ஒரு பேச்சு ஆகிவிட்டது. கவனித்தனையா? காங்கிரஸ் தலைவர்களேகூட இப்போது; இந்தப் 'பாணி'யில் பேசுவதிலே" முனைந்து நிற்கிறார்கள். தூங்கிக் கிடக்கும் இரும்பினை, வெட்டி எடுத்து வெளியே கொண்டு வருவதிலே கிடைத்திடும் இலாபத்தைவிட அதிக அளவு இலாபமல்லவா இன்று காங்கிரஸ் தலைவர்களே, தன்னகம் குறித்த தங்கள் எண்ணத்தை, அச்சத்தை விட்டுத்தொலைத்துப் பேசுவது.. அவர்களுந்தான், பாபம், எதற்கென்று பயப்படுவார்கள்? தென்னகம் என்று பேசினால், மேலிடம், 'ஏதேது? நீயுமா; கழகமொழி பேசுகிறாய். இதற்குக் கதர் ஒரு கேடா! இதற்கோ? 'கனம்' ஆக்கிவிட்டது. உமது உள்ளம், விரிவாக இருக்கும், வடக்கு, தெற்கு என்ற பேதபுத்தி உமக்கு ஏற்படாது, எமக்கு ஏன் இரும்புத் தொழிற்சாலை இல்லை; உரம் அத்தனையும் அங்குதானா உற்பத்தி செய்யவேண்டும்; இங்கு ஏன் கூடாது?<noinclude></noinclude> bztho74q2v1q4lws9htnrwb8blswvqf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/151 250 642657 1932743 1931920 2026-05-12T06:30:23Z Rabiyathul 5890 + மேலடி 1932743 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>141||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> என்றெல்லாம் கேட்கிற 'சின்னப்புத்தி' உமக்கு ஏற்படாது; பாரதம்போல் உமது நோக்கம் விரிந்து பரந்து நிற்கும். என்றல்லவா எண்ணினோம்; எரிச்சலூட்டும் விதமாகப் பேசுகிறீர்களே! குறுகிய மனப்போக்கைக் காட்டுகிறீர்களே! கெடுமதி கொண்டபின், அமைச்சர் என்று இருக்கலாமா? பாரதம் இதனைச் சகித்துக்கொள்ளுமா!!" - என்று அறைவார்களே என்ற அச்சம், நமது அமைச்சர்களுக்கு, அந்த அச்சம் காரணமாக, வடக்காவது தெற்காவது என்று பேசி வந்தனர். ஆனால், தம்பி! நமது கழகம், தக்க காரணங்களைக் காட்டி, வாதாடி, மக்கள், இந்தப் பிரச்சினையை உணரும்படி. செய்து விட்டது. பட்டிதொட்டிகளிலெல்லாம், கேட்கிறது, வடக்கு வாழ்கிறது; தெற்குத் தேய்கிறது என்ற முழக்கம். விளம் கொழுக்கிறது வடக்கே, வாட்டம் கொட்டுகிறது தெற்கே என்ற உண்மை, நல்லோர் உள்ளமெல்லாம் பதிந்துவிட்டது.. அமைச்சர்கள் செல்லுமிடமெல்லாம், கேட்கிறது, எழுச்சி முரசொலி! அவர்கள் தமது கட்சியினருடன் கூடிட் பேசும்போதெல்லாம், இந்தப் பிரச்சினை முன்னிடம் பிடித்துக்' கொண்டு, வாட்டி எடுக்கிறது. எண்ணிப் பார்த்தால், தெளிவாகத் தெரியும். அமைச்சரின் மேடை முழக்கம் முடிந்த பிறகு, அவருடன் உரையாடும் வாய்ப்புப் பெற்றோரிடம் அவர் பேசுவதாக இருப்பின், என்னென்ன பேச்சு நடைபெறும் என்பது. 'ரொம்பக் களைத்துவிட்டீர்கள்' என்கிறார் மின்சார விசிறி ஓடிக் கொண்டிருப்பதையும் மறந்து, விசிறி கொண்டு, பணிவிடை செய்தபடி, ஒரு கனவான். அதெல்லாம் ஒன்றுமில்லை' என்று உபகாரம் பேசுகிறார். அமைச்சர். 'ஈபாக்கு இருக்கும் களைப்பைவிடவா அமைச்சருக்கு என்று கேட்டுக் குத்துகிறார் காங்கிரஸ் தொண்டர், கனவான், அமைச்சர். வரவேற்பு விழாவுக்காக, நாறு எதிர்பார்த்துச் சென்று, இருபது மட்டுமே பெற்றதால் ஏற்பட்ட எரிச்சல் தொண்டருக்கு. தொண்டர்தம் பெருமை கூறவும் போமோ என்ற அரசியல் அறிந்தவர் கனவான்; எனவே அவர், தொண்டரின் கேலிப்பேச்சுக்கு மறுப்புரை கூறாமல், இளிக்கிறார் புன்னகை என்று எண்ணிக்கொண்டுதான்.'<noinclude></noinclude> g9shnlk5dcxi9746mvlrz8bdm0mjvmu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/152 250 642658 1932744 1931921 2026-05-12T06:30:54Z Rabiyathul 5890 + மேலடி 1932744 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>142}}{{rule}}</noinclude> "தொடர்ந்து ஒரு நாலு கூட்டம், இப்படிக் காரசாரமாக இருக்க வேண்டும். பயல்களுடைய கொட்டம் அப்போதுதான் அடங்கும்" என்று பாராட்டுகிறார் தொண்டர், 'ஆமாமாம்' என்று ஆமோதிக்கிறார் கனவான். மாதத்துக்கு ஒருவ கூட்டம், முறையாக நடத்த வேண்டும் என்கிறார் வக்கீல் வேலை பார்க்கும் பிரமுகர். “அடுத்த மாதம், கட்டாயம் வரவேண்டும்' என்று கூறுகிறார் தொண்டர் "எப்படி முடியும்? அடுத்த மாதம், முதல் வாரம், டில்லிக்குப் போகவேண்டுமே" என்கிறார் அமைச்சர், கனவான் சிரிக்கிறார். ஏனெனில், அவருடைய மோட்டார் ஓட்டி, காங்கிரஸ் அமைச்சர்கள், எதற்கும் டில்லிக்குச் சென்று வரவேண்டிய அவலநிலை இருப்பதைக் கண்டித்துப் பாடும் 'காவடிப் பாட்டை அவர் கேட்டிருக்கிறார். வக்கில் 'என்ன விஷயமாக?' என்று குறுக்குக் கேள்வி போடுகிறார், 'உணவு. மண்டலம் விஷயமாகத்தான்' என்று பதிலளிக்கிறார் அமைச்சர் தொடர்ந்து, உரையாடல் நடக்கிறது. சூடு பிடித்ததும். 'என்ன சொன்னாலும் மண்டையில் ஏறமாட்டே னென்கிறது." ஆமாம் புத்தி கூர்மையே கிடையா "புத்தி தீட்கணியம் தென்னாட்டவருக்குத்தான்?" "தென்னாட்டுக்காரர்கள் மட்டும துணைநிற்கா விட்டால், நாறிப்போயிருக்கும், எல்லாத்துறைகளும்.” “வடக்கத்திக்காரன்களுக்கு, ஒரு விவரமும் புரிவதில்லை." “ஆமாம், வடக்கே எம்.ஏ படித்தவனை, இங்கே நம்ம மெட்ரிக் படித்தவன் மடக்கிவிடுவான்." 'பணம் சேர்க்கத் தெரியும், வடக்கே உள்ள ஆசாமிகளுக்கு." "தொழில் நுட்பம் தெரிகிறது, அங்கே இருப்பவர்களுக்கு.”<noinclude></noinclude> 4euaztyudvwmgrjtm9w3f8i3kk4b738 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/153 250 642659 1932745 1931922 2026-05-12T06:31:24Z Rabiyathul 5890 + மேலடி 1932745 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>143||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> "எல்லாம் இங்கே மட்டும் தொழில் நுட்பம் தெரியாதா? தெரியும். பெரிய தொழில் நடத்தப் பணம் வேண்டும் கோடி கோடியாக. அது இல்லை இங்கே." “அது அந்த மார்வாடிகளுக்குத்தான் முடியும், பணம் தேட பெற்" "காரணம் என்ன? பெரிய பெரிய பாங்க் எல்லாம் அங்கே.” "வெளிநாட்டுக் கடன்கூட, அங்கேதான்." "ஆமாம், வெளிநாட்டானும், வடக்கே உள்ளவர்களுக்குக் கிடைக்கும் பாங்க் வசதியைப் பார்த்துத்தான், கடன் கொடுக்கிறான்.கும்பிக்க அனுமதி கிடைப்பதே கஷ்டமாக இருக்கிறது. டில்லிக்கு அல்லவா போகவேண்டி இருக்கிறது" "என்ன செய்வது, சட்டம் அப்படி இருக்கிறது." 'என்ன சட்டம்! பெரிய சட்டம்! நமது குடுமியை அவனிடம் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு, சட்டம் சட்டம் என்று பேசினால், என்ன பலன்,” "அடித்துக் கேட்க வேண்டும், இனி" "அதிகமாக அதட்டிக் கேட்டால், கிடைப்பதும் குறைந்து விடும்": எத்தனை நாளைக்கு அப்படிப் பயப்பட்டுக் கொண்டிருப்பது. நாம் பயப்படப் பயப்பட அவன் கொழுக்கிறான். "அதைத்தான், அந்தப் பயல்களும் சொல்லுகிறார்கள் வடக்கு வாழ்கிறது, தெற்குத் தேய்கிறது என்று." "இந்தக் கூச்சலும் இல்லை என்றால், நமக்கு இப்போது கிடைக்கிறதே இதுகூடக் கிடைக்காது." நியாயம்தான். நாட்டை துண்டுபோடுவது சரியாகுமா? ஒற்றுமை கெட்டுவிடுமே. "ஒற்றுமை, ஒற்றுமை என்று நாம்தான் பேசுகிறோம். வடக்கே பார்த்தீர்களா? ஒரு பம்பாய் பட்டினத்துக்கு எத்தனை மண்டைகள் உடைந்தன?" "பழுத்த தேச பக்தர் ஆனேகூ, கிளர்ச்சி செய்கிறாராமே."<noinclude></noinclude> 9ep9k4vpe9oz5kp5fjqcbg5xw8fymon பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/154 250 642660 1932746 1931923 2026-05-12T06:31:54Z Rabiyathul 5890 + மேலடி 1932746 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>144}}{{rule}}</noinclude> அந்தந்த இராஜ்யக்காரனும், தன் 'ஆமாமாம்! உரிமைக்காகப் போராடுகிறான்." இப்படியே, போனால் என்ன ஆவது?' "என்ன ஆகும்! திராவிட நாடு திராவிடருக்கே!" தம்பி! இதே வாசகங்கள் பேசப்படுகின்றன என்று கூறவில்லை இந்த முறையில், இந்தக் கருத்துப்படர் பேசப்படுகிறது. என்ன பொருள் என்கிறாய் இதற்கு? தடுமாறிக்கிடப்பவர்களும், தெளிவும் துணிவும் பெற்று வருகிறார்கள் என்பதுதான். துணிவு இல்லை இந்த அமைச்சர்களுக்கு! தென்னகத்தின் உரிமைக்காக வாதிட, போரிடத் துணிவு இல்லை என்று நமது கழகம் பேசிவருகிறதல்லவா? அது, நமது அமைச்சர்களுக்கு இப்போதுதான், சுருக் கென்று தைத்திருக்கிறது. இரண்டு மூன்று மந்திரிகள், "நாங்கள் கோழைகள் அல்ல! வடநாட்டுக்கு நாங்கள் அடிமைகள் அல்ல! வடநாட்டுக்காரனிடம் நாங்கள் பயப்படவில்லை. அடங்கி நடக்கவுமில்லை. எங்களுக்கு என்ன அவர்கள் எஜமானர்களா? எங்களுக்கு எஜமானர்கள் இங்கே உள்ள மக்கள், வடநாட்டுக் காரரல்ல" என்று பேசி வருகிறார்கள். வீரப் பேச்சு ஒப்புக்குப் பேசினாலும் - கேட்கச் சுவையுள்ளதாகத்தான் இருக்கும். ஆனால், ஆட்சி முறை இருக்கும் விதம், இங்குள்ளவர்கள், டில்லியிடம் சென்று, கை ஏந்தவேண்டிய அடிமைத்தனத்தை ஏற்படுத்தி வைக்கிறது. அதை மீறியோ, புறக்கணித்தோ, அமைச்சர்கள் இயங்கவே முடியாது. கூட்டுக்குள் இருக்கும் பறவை சிறகடித்துக் காட்டினாலும், வெளியேவந்து, விண்ணிலே பறந்திடவா முடியும்! அதுபோலத்தான், நமது அமைச்சர்களும், தமது வீரதீரம்பற்றி மேடையிலே ஆயிரம் முழக்கினாலும், நடைமுறையிலே கூண்டுக்குள் சிக்கிக்கொண்ட நிலையில்தான் உள்ளனர். இதை உணர்ந்து மக்கள் கேட்கும்போது, அமைச்சர்கள், சில வேளைகளிலே, உண்மையைக் கக்கியும் விடுகிறார்கள். எங்களுக்கு உள்ள அதிகாரம் இவ்வளவுதான். இந்தக் காரியம் (டில்லி) மத்திய சர்க்காரிடம்தான் கேட்கவேண்டும்" என்று, எதற்கெடுத்தாலும் இரும்புத் தொழிற்சாலை துவக்குவதிலிருந்து, கரும்பாலை அமைப்பது வரையில், அரிசி<noinclude></noinclude> 2t4gxpiw3h2nqjf457dzspkmco8lnr5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/155 250 642661 1932747 1931924 2026-05-12T06:32:24Z Rabiyathul 5890 + மேலடி 1932747 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>145||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> கொள்முதல் செய்வதிலிருந்து புளி ஏற்றுமதியைத் தடுப்பது வரையில், கூறவேண்டி வருகிறது. இது விளக்கம் நிலைமைக்கு விளக்கம். ஆனால், பிரச்சினைக்கு இது பரிகாரமாகாது. பீடித்திருப்பது காசநோய் என்று மருத்துவர் கண்டறிந்து கூறிவிட்டால், நோயாளி திருப்தி பெற்றுவிட மாட்டான். அதற்கு, என்ன மருந்து? என்பதுதான் அவனுக்கு உள்ள கவலை. அதைத்தான் அவன் கேட்பான். 1 அஃதேபோல, அமைச்சர்கள், டில்லிக்கு உள்ள அதிகாரம் பற்றியும், அந்த அதிகாரம் எப்படிக் கிடைத்தது என்ற சட்ட விளக்கத்தையும் கூறிவிட்டால், தெளிவு கிடைக்கும்; ஆனால் மனக்குமுறல் அடங்கிவிடா து. ஏன் அப்படி ஒரு முறை இருக்க வேண்டும்? எல்லாம் உயிர்ப்பிரச்சினையையும்; டில்லியிடம் ஒப்படைத்து விட்டு, ஏன், இங்கு செயலாற்ற முடியாதவர்களாக இருக்கிறீர்கள்? அதிகாரமற்ற ஆட்சியால் என்ன பலன்? முறையை மாற்றுங்கள்! புதுச்சட்டம் இயற்றுங்கள். நமது அரசு, முழு உரிமை பெற்றதாக அமைய வேண்டும். இவ்விதம், மக்கள் மன்றத்தில் இப்போதே பேசுகிறார்கள். இன்னும் சில நாட்களிலே, காங்கிரஸ் கமிட்டிகளிலேயே, வெளிப்படையாகப் பேசப்போகிறார்கள். தம்பி! தென்னகம் பொன்னகமாகும் என்று எனக்கு நம்பிக்கை ஏற்படுவதற்குக் காரணம், நான், மேலே கூறியவைகளுக்கான அறிகுறிகளை நிழலுருக்களைக் . காண்கிறேன் என்பதுதான். இந்த நல்ல சூழ்நிலை மேலும் நேர்த்தியானதாக ஒரே ஒரு வழி உண்டு அதுதான் 1962-ல் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில், நாம் பெற்றுள்ள புதியவலிவினை விளக்கிடத்தக்க. - அளவிலே, வெற்றி பெற்றுக்காட்டுவது. நமது தேர்தல் முழக்கமே இதுதான், தம்பி! தென்னகம் பொன்னகம் ஆகவேண்டும் என்பதுதான்.<noinclude></noinclude> d2yqnupt01p97jlmlzt68h5wnts71fa பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/156 250 642662 1932748 1931925 2026-05-12T06:32:55Z Rabiyathul 5890 + மேலடி 1932748 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>146}}{{rule}}</noinclude> இனம், மரபு, வரலாறு ன்பவை வழங்கிடும், உணர்ச்சியைப் பெற்றுள்ள, எழுச்சிபெற்ற எவருக்கும், ஏற்புடைய இலட்சியம் இது; தென்னகம் பொன்னகம் ஆக வேண்டும் என்பது, அந்த இலட்சியத்தை இங்கும் பரவிடச் செய்திடும் ஆற்றல், உனக்கு உண்டு. அறிந்து அகமகிழ்கிறேன் நான் அறிந்து அச்சமடைகிறார்கள். மாற்றார். தூற்றினால், நீ துவண்டுவிடுவாய் என்று எண்ணுகிறார்கள். தூற்றிய கனகவிசயன் தலைமீது சுல்லேற்றிய சேரன், தமிழன்! அதனை நாமறிவோம்; நம்மை நடப்பிணமாக்கிட ஏக இந்தியா பேசிடும் ஏகாதிபத்திய வாதிகட்கு அது தெரியாது. கல்லைத் தலையில் ஏற்றியது அந்த நாட்களில். இப்போது, தென்னகம் பொன்னகம் என்ற சுவைமிகு, பயன்தரும் சொல்லினை, அனைவர் நெஞ்சிலும் பதியவைப் பதுதான், நாம் மேற்கொள்ளவேண்டிய முறை கருவில் உருவாகி வரும் குழவி, காலால் உள்ளே மெள்ள உதைத்திடுவது உணர்ந்து, கவர்ச்சிமிகு புன்னகை புரிவாள், பூவை! தன்னகம் பொன்னகம் என்ற கருத்துக்கு நெஞ்சிலே இடமளித்துள்ளோர் அனைவரிடமும் காணப்படும் புன்னகை.. அத்தகையது. புன்னகைக்குக் காரணம் என்ன? புதிய உற்சாகத்துக்குக் காரணம் என்ன? என்று கேட்போரிடம், தென்னகம் என்னகம் தென்னகம் பொன்னகம் தென்னகம் நல்லகம் என்பதனை விளக்கிக் கூறு, தம்பி! பார்! பிறகு! படைதிரண்டிடும்! பகை மருண்டிடும்! வெற்றி பூத்திடும்! விழிகள் களிநடமிடும்! தென்னகம் பொன்னகமாகி நம்மை மகிழ்விக்கும். 'அண்ணன், -15-5-1960<noinclude></noinclude> 7so1tht4yfah75185y4m4mf3am8m33f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/158 250 642663 1932750 1931926 2026-05-12T06:33:56Z Rabiyathul 5890 + மேலடி 1932750 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>148}}{{rule}}</noinclude> பழரசமோ, பாகோ, பாலோ, தேநீரோ, அல்லது எந்த நோயும் அணுகாதிருக்கச் செய்யும் மாமருந்தே; மாமன்னர், தந்த பானம் யாதோ, என்றுதானே தம்பி! யோசித்துக் கொண்டிருக்கிறாய். ஒரு பிடி மண்ணை அள்ளி, பருகச் சாதாரணமான பானம் நிரப்பி இருந்த குவளையில் போட்டுப் பருகச் சொன்னார். மாமன்னரிடம் சென்று, மலை வனம் வனாந்தரங்களைக் கடந்து மண்டலம் பல சென்றுவர விழைகிறேன் என்று கூறுகிறார். ஒருவர் மணியும் பொன்னும், மருந்தும் பிறவும் பருகச் ஈதென்ன பேதமை! என்று எண்ணிடவும், கோபித்திடவுங்கூடத் தோன்றும். கொடுத்து, அவருக்கு உற்சாகமளிக்க வேண்டியதன்றோ முறை மதியற்றோ, மண்டைக் கனத்தாலோ அல்ல, மாமன்னர் அதுபோலச் செய்தது. உலகம் காணச் செல்கிறார், எந்தெந்த நாட்டிலே ஏன்னென்ன எழில் இருக்கிறதோ, சீரும் செல்வமும் உளவோ, அவைகளைக் கண்டு, சீனத்திலே இல்லையே இத்தகைய சிறப்புகள் என்றெண்ணிர் சிந்தை நொந்து, தாயகத்தைத் தாழ்வாகக் கருதத் தலைப்பட்டு, நாட்டுப்பற்று அற்றவராகிவிட்டால் நல்லதல்லவே! நாடு பல் சுற்றினாலும், 'நம் நாடு என்ற உணர்ச்சி பாழ்படலாகாதே! என் நாட்டிலே இல்லாத ஏற்றமும் எழிலும்; பொழிலும், புதுமையும், வளமும் இங்கு இருக்கிறது என்று எண்ணத்தக்க விதமாக பல நாடுகள் இருக்கலாம்; ஆனால், அவை 'என் நாடு' ஆகுமா? என்ற எண்ணம் எப்போதும் இருந்தாக வேண்டுமே! இவர், செல்லும் நாடுகளிலே, செம்பொன் ஓடுகள் வேய்ந்த மாடங்கள் இருக்கலாம், கட்டித் தங்கத்தைக் கொட்டி. மகிழ்ந்திருக்கும் கோமான்கள் இருக்கலாம், விண்ணை முட்டும் மலைகளும், மனதை மருட்டும் மாநதிகளும், செந்நெல் கொழிக்கும் வயல்களும், செந்தாமரை பூத்திடும் வாவிகளும், கிள்ளைக்கு. மொழி அழகும், மயிலுக்கு நடை நயமும் சுற்றுத் தருபவளோ இக் கன்னி என்று கவிஞர்கள் கூறத்தக்க பாவையரும் இருக்கலாம். அகழி சூழ்ந்த கோட்டைகளும், அவை எமக்கு எம்மாத்திரம் என்று கேட்டிடும் மதயானைகளும், கடுகிச் செல்வோம் களத்தை நோக்கி என்று கூறிடும் பரியும் பிறவும், காண்போருக்குக் கலக்கம் தரும் அளவு இருக்கலாம். பாய்ந்தோடி வரும் ஆற்று நீரிலே அழகுறத் தோன்றிடும் ..<noinclude></noinclude> 8welf6fpsyn31fzzkvawxdkk3d6t5zs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/159 250 642664 1932751 1931927 2026-05-12T06:34:26Z Rabiyathul 5890 + மேலடி 1932751 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>149||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> நுரையன்ன நிறம்கொண்ட துகில் இருக்கலாம் - ஆனால் இவை கண்டு இன்புற்று, இதற்கு ஈடோ எந்தன் நாடு! இத்துணை வளமுள்ள இஃதன்றோ நாடு; நான் பிறந்த பூமி குறித்து, எனக்கேயன்றோ வெட்கமாக இருக்கிறது! - என்ற எண்ணம். உருவானால், நாட்டுப்பற்று நாசமாகுமன்றோ!! இவரோ, நாடு பல செல்கிறார் காண; காண்பதால், சீனம் எனும் தாயகத்தின்மீது உள்ள பற்று அற்றுப்போய்விடக் தே! எனவே, இவருக்கு நாட்டுப்பற்றின் அருமையினை உணர்த்தியாக வேண்டும் என்று எண்ணினார், மாமன்னர் டாங்! எனவேதான், தாயகத்தின் மண்ணைப் பானத்தில் கலந்து பருகச் செய்து, பிறகு "வேற்று நாட்டவர் தந்திடவல்ல, கோடிச் செம்பொன்னையும்விட பிறந்த நாட்டு மண் சிறந்தது அல்லவா? என்று கேட்டார். உலகு சுற்றி, அறிவினைப் பெற்றிட விரும்பினார், ஹுவான். சுவாங்; புறப்படும்போதே, பேரறிவு பெற்றுச் செல்க என்று கூறாமற் கூறி வழியனுப்பி வைத்தார் மாமன்னர். நாட்டுப்பற்று, பிற நாடுகள் காண்பதால் கெட்டுப்போகக் கூடும் என்று எண்ணினார் மாமன்னர்; ஆனால் நாடு பல சென்று காண்போருக்கு, அந்தந்த நாட்டு மக்கள், தத்தமது நாட்டினிடம் பற்று வைத்திருப்பதைக் காண்பதால், காண்போருக்கு, தம் தாயகத்தின்மீது உள்ள 'பற்று' வளரும், குறையாது. கண்ணைக் கவரும் வனப்பு சீமையில்; காடு சூழ்ந்த இடம், ஆப்பிரிக்க பூபாகம்! நவநாகரிகம் கொழிக்குமிடம் சீமை; காட்டுமிராண்டிக் கோலம் என்று கூறத்தக்க நடை உடை பாவனை ஆப்பிரிக்க பூபாகத்தில்! ஆடலழகிகள் ஆயிரமாயிரம் அங்கே! ஆவேசமாடிடும் அலங்கோலவதிகள் ஆப்பிரிக்காவில்! பாங்குநிறை பாராளுமன்ற முறைகள் பரங்கியர் நாட்டில்; பழங்கால அமுல் ஆப்பிரிக்காவில்! டுமாழ்ந் எனினும், சீமை சென்று வாழ்ந்துவந்த ஆப்பிரிக்க இளைஞர்கள் ‘செச்சே! நமது நாடும் ஒரு நாடா! காட்டுமுறை அல்லவா காண்கிறோம்! இந்த அழகும் அறிவும், ஆற்றலும், அங்கு ஏது' என்று எண்ணி நாட்டுப் பற்றினை நாசமாக்கிக் கொண்டாரில்லை! நாட்டுப்பற்று, கொழுந்துவிட்டு எரியலாயிற்று.<noinclude></noinclude> b37kq4ozx7q9o4fw4w8bvz214bn8vom பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/160 250 642665 1932752 1931928 2026-05-12T06:34:56Z Rabiyathul 5890 + மேலடி 1932752 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>150}}{{rule}}</noinclude> இவ்வளவு செல்வம் கொழிக்கிறது இங்கே என் நாட்டிலே சீரழிவு அல்லவா உள்ள நிலைமை! இத்துணை புகழொளி வீசுகிறது. இங்கே என் நாடு, இருண்டல்லவா கிடக்கிறது! இவர்கள் இங்கு, வேற்றானுக்கு தங்க இடம் தருகிறார்கள், தகுதி பெற்றோருக்கு உதவியுமளிக்கிறார்கள்; ஆனால் அரசு நடாத்த, அனுமதிக்கின்றனரோ? என் நாட்டிலே எவனெவனோ ஆளுகிறான்! எப்படியெப்படியோ ஆளுகிறான்! இங்குள்ள மக்கள், இருக்க இடம், செய்யத் தொழில், வாழ வசதி பெற்று இருக்கிறார்கள்; என் நாட்டிலே மக்கள், மிருக வாழ்க்கையில் அல்லவா உள்ளனரி! இங்கு நாட்டுப்பற்றும் உரிமை உணர்ச்சியும் ஊட்டப்பட்டு வருகிற நேர்த்தியுடன், என் நாட்டிலே எடுப்பார் கைபிள்ளையாகிடும் இழிநிலையும், எதற்கும் அஞ்சிடும் போக்கும், நத்திப் பிழைத்திடும் முறையும் இருக்கிறதே, அதனை, ஒப்பிட்டுப் பார்த்தால், செச்சே! எனக்கே வெட்கமாக அல்லவா இருக்கிறது! பிறநாட்டான் ஒரு சுடுசொல் வீசினாலும் இங்குள்ள மக்கள் சீறிக் கேட்கின்றனர்! என் நாட்டிலே உள்ளவர்களை;" கருப்பர்! என்று இழிமொழியால் அழைக்கின்றனர்; சினம் கொள்வார் இல்லை!! எமது நாடு. எமது மொழி, எமது கலை எமது அரசு, எமது செல்வம் என்று இங்கு எழுச்சி பொங்கிடும்-நிலையில் பேசிடக்- கேட்கிறோம்; இந்த ஆர்வம், எழுச்சி, பற்று, என் நாட்டிலே இல்லையே! ஏன்? ஏன்? - என்றுதான் எண்ணத் தலைப்பட்டனர்; எழுச்சியின் தூதுவராயினர்; தாயகம் திரும்பினர், தளைகளை நொறுக்கிட; ஒவ்வொன்றாக 'இன்று, விடுதலை பெற்றுவருகின்றன, ஆப்பிரிக்க பூபாகத்து நாடுகள்! புத்தம் புது அரசுகள்/ம்- இன்று விடுதலைக் கொடியைப் பறக்கவிடும், இந்த நாடுகளை எல்லாம்விட, வரலாற்றுச் சிறப்புள்ள நாட்டிலே, நாம் பிறந்தோம்; எனினும் நமது இனம், அதற்குரிய மொழி, அதனால் கிடைத்திடும் வாழ்க்கை முறை எனும் எல்லாவற்றையும் அழித்து வருகின்றனர்; எதிர்த்து அல்ல, தம்பி! அணைத்து! வைதீகர்கள், எலும்பைப் பெண்ணாக்கிய மொழி, எம்மான் கழகத்தில் அமர்ந்து வளர்த்த மொழி என்று கூறிக் களிப்பூட்டுகிறார்கள்: வரலாற்றுப் பேராசிரியர்களோ, 'இம்மொழி செம்மொழி; இயல் இசை நாடகமெனும் மூன்று வகையினதாக அமைந்த மொழி என்று கூறுகின்றனர்.<noinclude></noinclude> 55p8outj5mssup33wlbci4gl5qk603y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/161 250 642666 1932753 1931929 2026-05-12T06:35:27Z Rabiyathul 5890 + மேலடி 1932753 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>151||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> எனினும், அந்தத் தனிமொழி தத்தளிக்கிறது; தாதி வேலை பார்த்திடச் சொல்கிறார்கள், தருக்கர்கள். வேற்று நாட்டவரெல்லாம் கண்டு வியந்துரைக்கின்றனர்; நம் மொழியின் தனிச்சிறப்புப் பற்றி; ஆயின் கோல்கொண்டோர். அம்மொழிக்கு, வெள்ளாட்டி வேலைதான் என்று கூறுகின்றனர். ஏதோ இதாகிலும் கிடைத்ததே என்று இளித்துக் கிடப்போரிடம் ஆட்சி, சிக்கிக் கிடக்கிறது. தம்பி! செப்பேடுகளில், கல்வெட்டுக்களில், காண்கிறோம் தமிழ்மொழியை! என்ன பொருள் என்கிறாய்? சீரும் சிறப்பும் மிகுந்திருந்தது, பேரும் புகழும் பெற்றிருந்தது, நம் நாடு என்பதன்றோ பொருள்! வெற்றிகளைக் குறித்திட, விருதுகளைத் தந்திட, செப்பேடுகள், கல்வெட்டுகள்! - இமயத்தில் கொடி நாட்டினான்; கனகவிசயர் தலைமீது கல் ஏற்றினான் கங்கைகொண்டான், கடாரம் வென்றான், கலிங்கத்தை கதிகலங்கச் செய்தான், வாதாவி வென்றான், சிங்களம் சென்றான், வென்றான் செய்தாவிரிக்கு கரை அமைத்தான் என்றெல்லாம், நமது இனத்தின் முன்னாள் ஏற்றத்தைக் குறித்திருக்கிறார்கள் - தமிழ் மொழியில். செப்பேட்டுக்கும் கல்வெட்டுக்கும் தகுதிபெற்றுத் திகழ்ந்த த இடம் இல்லை தம்பி! ஆமாம்! என்று ஆச்சரியத்துடன் சிவரும், ஆமாம்! என்று ஆயாசத்துடன் பலரும், கூறிக் கேட்கிறோமேயன்றி, அப்படியா! ஏன்? என்று கேட்டுச் சீறி எழுந்து, கேட்டினை எதிர்த்து ஒழித்திட, யார் உளர்? எங்கே உளர்? நெடுஞ்சாலைகளிலே உள்ள கற்களிலே, இந்தி! நெடுதல் வாடையின் சிறப்புப்பற்றி உரையாற்றிட ஆசிரியர் உளர், கல்லூரிகளில்!! ""கன்னித் தமிழ்!" என்று புகழ் பாடுகின்றனர், புலவோர். எனினும் "கற்றிடுக இந்தியினை, பிழைத்திட அதுதான் வழி" என்கின்றனர் அமைச்சர்கள். அவர்கள் தமிழரே! ஐயமில்லை! ஆயின் அமைச்சராகி உள்ளனர்! அந்த நிலை கெடாதிருக்க, ஆட்டி வைக்கிறபடி ஆடிடும் போக்கினராகிவிட்டனர்!! ஆச்சரியம், அம்மட்டோடு, இல்லை! எம்மைத்தான் மக்கள் விரும்பி, வாக்களித்து அரசோச்ச ஆணையிடுகின்றனர் என்று<noinclude></noinclude> 71k7qrlviksjavnjws2epqt97kxnj4f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/162 250 642667 1932754 1931930 2026-05-12T06:35:58Z Rabiyathul 5890 + மேலடி 1932754 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>152}}{{rule}}</noinclude> வேறு, அவர்கள் மார்தட்டிக் கூறுகின்றனர்; தலை குனிந்து கேட்டுக்கொள்ள வேண்டிய அளவுதான், எண்ணிக்கையில் பிற கட்சிகள் உள்ளன. மொழியின் நிலையே இது எனின், மற்றத் துறைகளிலே என்னென்ன கொடுமைகள் ஏற்பட்டுத் தீரும் என்பதனை எடுத்தியம்பத்தான் வேண்டுமா? இந்தி மொழி கட்டாயம் இல்லை; திணிக்கப்போவதில்லை; ஆட்சிமொழியாக அவசரப்பட்டு ஆக்கிடப் போவதில்லை; ஆங்கிலத்தை உடனடியாக அறவே நீக்கிடப் போவதுமில்லை என்று ஆணவத்தை பதுங்க வைத்துக்கொண்டு, பேசிடக் கேட்கிறோம். எனினும், மெள்ள மெள்ளப் படரும் நோய் போல, இந்தி, எல்லாச் சந்து பொந்துகளிலும் நுழைகிறது, குழைகிறது, நம் தன்மானம் அழிக்கிறது: தமிழகத்தில் மட்டுமே, இந்தி எதிர்ப்பு என்பது பட்டுப் போகாத நிலையில், நீறுபூத்த நெருப்பு நிலையில் இருந்து வருகிறது. வங்கம் போன்ற வேறு சில இடங்களில் வாதாட வல்லுநர்கள் உள்ளனர், வரலாற்றுச் சான்று காட்டிச் சாடுவோர் உள்ளனர். மொழிவளம் பற்றிய விளக்க உரையாற்றி, இந்தி மொழிக்குப் பொது மொழியாகிடும் தகுதி. இல்லை என்று எடுத்துக் காட்டுவோர் உளர். ஆனால், எமக்கு ஏன் இந்தி? எமக்கு ஏன் ஒரு பொது மொழி? என்று கேட்டிடத் துணிவு எழவில்லை சுவிட்சர்லாந்து நாட்டினைக் காட்டி, பல மொழிகள் அங்கு, தேசிய மொழிகளாக உள்ளனவே, அதுபோல இங்கும் பல மொழிகள் இருக்கட்டுமே, இந்தி மொழிக்கென, ஏன் ஓர் தனித்தகுதி தேடித் தருகிறீர்கள் என்று கேட்டு அறிவு கொளுத்தப் பார்க்கின்றனர். இவை அவ்வளவுக்கும், இந்தி புகுத்துவோர், ஒரே வரியில் சமாதானம் கூறுகின்றனர்; "உமது மொழி அழிக்கப்பட மாட்டாது; இந்தி மொழி, உங்கள் தாய்மொழிக்கென உள்ள இடத்தைப் பிடித்துக் கொள்ளாது; இந்தி, அகில இந்திய உறவுக்காக, அகில - இந்திய ஆட்சியின் வசதிக்காக, அகில இந்திய அலுவலகங்களுக்குத் துணையாக, இருக்கிறது. .<noinclude></noinclude> neg4h3plqjk11pz0gmhgpk6axf5963l பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/163 250 642668 1932755 1931931 2026-05-12T06:36:29Z Rabiyathul 5890 + மேலடி 1932755 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>153||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> வேறொன்றுமில்லை; மிரண்டுவிட வேண்டாம்; வெகுண்டு எழவேண்டாம்" என்று கூறுகின்றனர்; அதுபோது, பாஞ்சாலத் தாராகட்டும், மராட்டியராகட்டும், வங்கத்தாராகட்டும், அந்த வாதம் சரியா, என்பதுபற்றித்தான் ஆராய்கின்றனரேயன்றி, போதுமான பாதுகாப்பு தமது ராஜ்ய மொழிகளுக்கு உள்ளனவா என்றுதான் கேட்கின்றனரேயன்றி, அகில இந்திய அலுவலகங்களிலே, இந்தி பேசாதார்களுக்கு ஊறு விளைவிக்கப்படுமா என்று உசாவுகின்றனரேயன்றி,எமக்கு ஏன் அகில இந்திய ஆட்சி? என்று கேட்கிறார்களில்லை!! தமிழர், மட்டுமே கேட்கிறோம், அதனை! தேவையற்ற, ஏற்பாட்டிலே எங்கீதுபயக்கும். அகில சிக்கவைத்தது இந்திய ஆட்சி எனும் "சிக்க வைத்து விட்டு, அதிலே, இருந்திட வசதி தேவை அல்லவா? அந்த வசதியைப்பெற, இந்தி அவசியமல்லவா? என்று பேசுவது, வெந்த புண்ணிலே வேல் சொருகுவதாகும் - வேண்டாம் இந்த விபரீதம்! என்று கூறுகிறோம். ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே ஏற்றம் பெற்றது, எமது மொழி! அம்மொழி போதும் எமக்கு, எமது அரசுக்கு! எனினும், தமிழர், தரணி எங்கணும் தொடர்பு கொண்டிட அறிவு திரட்டிட, வாணிபம் நடாத்திட, உறுதுணையாக, தமிழுடன் உலகப் பொது மொழியாம் ஆங்கிலம் போதும்! என்று உரைக்கிறோம். தொல்காப்பியம் முதற்கொண்டு, தூதுவரை உள்ள இலக்கியச் செல்வம், தமிழில் உளது! இனி, ஆங்கில மொழியின் துணைபெறின், அகில உலகப் பேச்சுத் தொடர்புக்கு மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிலும், இன்றுவரை மலர்ந்துள்ள கருத்துக்களை அறிந்து தொடர்பு கொள்ள வழி கிடைக்கிறது. பண்டைய நாட்களில் பாங்குடன் விளங்கிய பாபிலோன், கிரீஸ், ரோம், சீனம், - காணலாம் ஆங்கில மொழி மூலம்! கன்பூஷியஸ், சாக்ரடீஸ், பிளேடோ, அரிஸ்டாடில், கான்ட், மில் - போன்ற மெய்ஞ்ஞானிகளுடன் உரையாடி, உள்ளத்துக்கு உவகை தேடிடலாம். நெறிகளில் நேர்த்தி பெறலாம்; ஆங்கில மொழியின் துணையால். உமார்கயாம் பாடலின் இனிமை, டாண்டே கவிதையின் கெம்பீரம், மில்டன் கவிதை காட்டிடும் உருக்கம், ஷெல்லி<noinclude></noinclude> q5zlopjuqh410lqaduclnala5ltp7z6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/164 250 642669 1932756 1931932 2026-05-12T06:36:59Z Rabiyathul 5890 + மேலடி 1932756 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>154}}{{rule}}</noinclude> டப்ளினானாலும், கற்றோர் உலாவும் எந்த இடமும் சென்று உறவாடலாம், உரையாடலாம், ஆங்கிலம் தெரிந்தால்! தொல்லையை நீக்கிக்கொள்ளப் பயன்படவில்லை. எனினும், சென்ற திங்கள் நேரு பண்டிதர், சீனத்துப் பிரதமர் சூயென் லாயுடன் உரையாட, ஆங்கிலம் உதவி செய்தது! பிரிட்டிஷ் மகாராணியுடனும், டாக்டர் நிக்ருமாவுடனும், துங்கு ரஹிமானுடனும் ஆங்கிலத்தில்தான் பேசினார். பழைய மாணவரே வருக! - என்று அவரை அவர் படித்த 'கல்லூரியில், ஆங்கில மொழியில்தான், இன்றைய மாணவரும் ஆசிரியரும்; வரவேற்று உபசரித்தனர். அவர், தம்முடைய பேரப்பிள்ளைகளுடன் பேசுவதானாலும் ஆங்கிலம்நாதம்சூடென்னிஸ்ர கல்வி பயின்ற வாய்ப்பினர்! ஆராப்பிய நிலை இங்ஙனமிருக்க, இந்தியை, நேரு துரைத்தனத்தார், ஏன் தூக்கித் தலைமீதுவைத்து சுமந்திடச் சொல்கின்றனர்? அகில இந்தியா எனும், ஏகாதிபத்தியத்துக்கு அது முத்திரை மொழி! அந்த முத்திரை பொறிக்கப்பட்டவர்களெல்லாம் டில்லியின் அடிமைகள் என்பது பொருள். அதற்காகவே இந்தியை ஏற்றுக்கொண்டார்.. வேண்டும் என்கின்றனர். எனவே, இந்தி மொழியைப் புகுத்துவதற்கு என்ன முறைகள் கையாளப்படுகின்றன என்பது பற்றி, மற்றவர் கவனம் செலுத்தி, முறைகளை மாற்றவோ, கடுமையைக் குறைக்கவோ, வாதாடு கிறார்கள் - அவர்களுக்கு அதுபோதும் - ஆனால் நாமோ, இந்தி மொழியை, எந்த நோக்கத்துக்காகப் புகுத்துகிறார்கள் என்பதை முக்கியமாகக் கவனிக்கவேண்டியவர்களாகிறோம் - அந்த நோக்கத்தின் முழுப்பொருளையும், நமது மக்கள் உணர்ந்து கொள்ளச் செய்தாக வேண்டிய பணியினைச் செய்யவேண்டிய வர்களாகிறோம் - அந்த நோக்கத்தை எதிர்த்துப் போரிட்டு இந்தியைக் கருவியாகக் கொண்டு, தமது ஏகாதிபத்தியத்தை வலுவாக்கிக்கொள்ள வேண்டும் என்று முனைந்து நிற்கும் டில்லி ஏகாதிபத்தியத்தையே எதிர்த்துத், தாயக விடுதலைக்காக, தனி அரசு அமைப்புக்காகப் போராட வேண்டியவர்களாகிறோம். தெரிகிறதா, தம்பி! நம்முன் உள்ள பணியின் தன்மையும் கடுமையும்/ தெரிந்து செயலாற்ற வேண்டும்! கிளர்ச்சியில், இரத்தம் சிந்த, சிறைப்பட, உயிரிழக்க, உடைமை இழக்க, அச்சப்பட்டுக்கொண்டு ஒ ஓடி ஒளிந்திடும் இடுப்பொடிந்தவர்கள், நம்மிடம் இல்லை.<noinclude></noinclude> ci71j2ehema537nl4egzuynzcyq1oto பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/165 250 642670 1932757 1931933 2026-05-12T06:37:30Z Rabiyathul 5890 + மேலடி 1932757 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>155||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> தந்திடும் எழுச்சி, யாவும் பெறலாம், இன்புறலாம், பயன் பெறலாம். ஆங்கில மொழியின் அருத்துணைகொண்டு, ஆர்க்கிமிடிஸ், கலிலியோ, நியூடன், ஈன்ஸ்டின் போன்ற விஞ்ஞானிகளின் விளக்கவுரைகளைப் பெறலாம். ஆங்கில மொழியின் துணைகொண்டு, செனாகா, மார்லோ, ஷேக்ஸ்பியர், பென்ஜான்சன், மாலியர், பெர்னார்ட்ஷா - எனும் உலகப் பெரும் புகழ்பெற்ற நாடகாசிரியர்களின் நல்லுரை யாவும், ஆங்கிலம் அளித்திடும். ஸ்காட், டிக்கன்ஸ், பால்சாக், மாபாசான்ட் ஜோலா டால்ஸ்டாய், ஹெமிங்வே, மாகாம், பொல்பக் என்பவர் போன்றாரின் சுவைமிகு கருத்தூட்டும் கதைகளை ஆங்கிலம் அளிக்கிறது!. மாக்கியவல்லியின் நரிக்குணமானாலும், மார்க்க அரேலியரின் வேதாந்தமானாலும், ராபஸ்பயரியின் முறையானாலும், ரூசோ தரும் அரசியல் முறையானாலும், வால்டேர் தந்திட்ட புரட்சிக் கருத்தானாலும், லெனின் நடாத்திய புரட்சிப் பெருங்காதையாயினும், எல்லாம் அறிந்திட அவரவர், எந்தெந்த மொழியினில் எழுதினரோ, அத்தனை மொழிகளையும் கற்றுத் தீரவேண்டும் என்றில்லை - ஆங்கிலம் அறிந்திடின் அவை அனைத்தையும் அறியலாம். அலெக்ஸாண்டரின் படையெடுப்பிலிருந்து, அட்லியின் ஓய்வுவரையில், செங்கிஸ்கானின் வெறிச் செயலிலிருந்து நாசரின் வெற்றிவரையில், ஹுவான்சுவாங் நடத்திய பயணத்திலிருந்து தலாய் லாமாவின் 'விஜயம்' வரையில், ஆங்கிலம் அறிவிக்கிறது. நெப்போலியனுடன் நடமாடலாம், நெல்சனுடன் உரையாடலாம், கிளாஸ்டனைக் காணலாம், கிராம்வெலிடம் பேசலாம், மாஜினியைக் கண்டு விடுதலையின் மேன்மைபற்றிய விளக்கம் பெறலாம், கரிபால்டியைக் கண்டு வீரச்செயலுக்குத் தேவையான உணர்ச்சியைப் பெறலாம், சிசிரோவின் முழக்கம் டெமாஸ்தனிசின் பேராற்றல் கேட்கலாம், ஆங்கிலத்தின் துணையுடன். ஆங்கிலத்தின் துணையுடன் அக்ராவில் நடமாடலாம்; ஆக்ராவிலும் உரையாடலாம், பீதிங்கில் பேசுலாம் பாரிசில் உலவலாம், மாட்ரிட்டானாலும் மாஸ்கோவானாலும், ஆட்டவாவானாலும் அங்காராவானாலும், நெபிள்ஸ் நகரானாலும் ரோம் நகர் எனினும் வாஷிங்டனானாலும்<noinclude></noinclude> jxn7uq1mg75rv1ubyjudiciet253lae பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/166 250 642671 1932758 1931934 2026-05-12T06:38:01Z Rabiyathul 5890 + மேலடி 1932758 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>156}}{{rule}}</noinclude> நமது தாய்மார்களேகூட, பத்தாண்டுகளுக்கு முன்பு, 'மகன்...' என்று விம்மிவிம்மித் துவக்கி, 'சிறையில்!' என்று முடித்து, கண்களைத் துடைத்துக்கொள்ளும் நிலையில் இருந்தனர்; இப்போது, "என் மகன்கூடத்தான், எதிர்ப்பில் ஈடுபட்டான்; சிறை புகுந்தான்!" என்று பெருமிதத்துடன் கூறத்தக்க, நல்ல மனப்பக்குவம் பெற்றுவிட்டுள்ளனர். அதேபோது, இந்தியைப் புகுத்தி, நம்மை இழிநிலைக்கு இழுத்துச் செல்லும், ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாக உள்ள காங்கிரஸ் அமைச்சர்களோ, “இவர்கள் எதிர்க்கிறார்கள்; கிளர்ச்சி நடத்துகிறார்கள்; ஜெயிலுக்குப் போகிறார்கள்; ஆனால், பொதுமக்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள்; எமக்கே ஓட் அளிக்கிறார்கள்; எனவே கிளர்ச்சிக்காரர்களுக்கு உண்மையான பொது மக்கள் ஆதரவு கிடையாது" என்று பொய்யுரை பேசி, எண்ணிக்கை பலத்தை மட்டுமே ஜனநாயகம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் வெளியார்களை, நம்ப வைக்க முயல்வர். இந்த இடுக்கியையும், நாம். அலட்சியப்படுத்தி விடுவதற்கில்லை. ஆனால் நமது கழகம் இன்று வளர்ந்துள்ள நிலை, எதற்கும் துணியலாம் என்ற எண்ணத்தைத்தான் உறுதிப்படுத்திக் கொண்டு வருகிறது. இதுநாள் வரையிலும், உணராது இருந்து வந்தவர்களும் கூட, இன்று, இந்தி மொழிப் பிரச்சினை, வெறும் மொழிப் பிரச்சினை அல்ல, நிர்வாகத்துக்காக ஏற்படுத்தப்படும் வழிமுறை அல்ல; ஒரு புதிய ஏகாதிபத்தியம் நீட்டிடும் சூட்டுக்கோல்! இவரெல்லாம் எமது அடிமைகள்! நிரந்தர அடிமைகள் என்று உலகுக்கு காட்ட, சூடிட்டத் துடிக்கிறார்கள். உணர்ந்து, உள்ளம் வெதும்பிக்கொண்டுள்ளனர். என்பதனை “இந்தி மொழி படித்தால்தான், அகில இந்திய அரசியலில், ஆட்சி இடத்தில், நிர்வாக அலுவலகங்களில், உலாவ, உறவாட, உரிமை பெற முடியும்" என்று இங்குள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் செப்புகின்றனர். ஃ ஆப்பிரிக்காவிலே ஆணவ அரசு நடாத்தும் வெள்ளையன், கருப்பர் எங்கு நடமாடவேண்டுமென்றாலும், வெள்ளை அரசு தரும் அனுமதிச் சீட்டு வாங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்கிறான். அந்தச் சீட்டு இல்லை என்றால் போலீஸ் பிடிக்கிறது, சிறைக்கு இழுக்கிறது, மறுத்தால் சுடுகிறது.<noinclude></noinclude> k5kndtgqwejs280ubw7txagl7g6xdg6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/167 250 642672 1932760 1931935 2026-05-12T06:38:32Z Rabiyathul 5890 + மேலடி 1932760 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>157||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> ஆடவர் மட்டுமல்ல தம்பி! பெண்களும்கூட, அந்த அனுமதிச் சீட்டுகளை, அடிமை முறிச்சீட்டுகளைக் கிழித்து எறிந்தனர். கொளுத்தினர்; கொடுமைகளைத் தாங்கிக் கொண்டனர். அங்கு வெள்ளை அரசு, கருப்பருக்கு அனுமதிச் சீட்டு முறை வைத்திருக்கிறது; இங்கு காங்கிரஸ் ஏகாதிபத்தியம் 'இந்தி' எனும் முத்திரை பொறித்துக் கொண்டால்தான், அகில் இந்தியாவில், உலவலாம். உறவாடலாம், வசதி பெறலாம், பிழைத்துப் போகலாம் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது. என்ன செய்யப்போகிறாய்? என்ன செய்யச் சொல்கிறாய்? ஏற்கமாட்டாய், அடிமை முத்திரையை என்பதை நான் அறிவேன்; நாடு அறிய வேண்டுமே! அதற்கு என்ன செய்ய வேண்டும்? மிகச் சிலர் மொழிக்காகப் போராடும் துணிவினர்! 'அவர்கள் போராட்டமும் மிகச் சில நாட்களே நடந்திடும்! - என்று உண்மையாகவே, காங்கிரஸ் எதேச்சாதிகாரிகள் நம்பிக் கொண்டுள்ளனர். ஒருவர் இருவர்தான் உளர், என்றாலும் பரவாயில்லை. முயற்சி திருவினையாக்கும், சிறு பொறி பெரு நெருப்பாகும் என்ற மொழிகளை, நாடு அறியும். நாம், முறை கண்டறிந்து, அறப்போர் துவக்கினால்; நாடு அறிந்து, கிளர்ந்து எழும். நாள்தோறும் நாம் காணும் மக்கள் கூட்டம், இதை உறுதிப்படுத்துகிறது. துவக்கிட நாம், என்றால் தொடர்ந்து நடத்திட நாட்டவர் உளர் என்ற நிலை ஏற்படத் தக்கவிதமாக, சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். "ஐயனே! ஒரு துளி தண்ணீர், என்றென்றும் உலர்ந்து போகாதிருக்க என்ன வழி?" என்று கேட்ட சீடனுக்கு, புத்தர் "அந்த ஒரு துளி தண்ணீர், கடலில் கலந்துவிட வேண்டும்" என்று சொன்னார். தேர்தலிலே, நமக்குக் கிடைத்திடும் வெற்றிகள் எண்ணிக்கையிலே மிகக் குறைவானதாக இருப்பதை மட்டுமே கணக்கெடுத்துப் பார்த்து, காங்கிரஸ் எதேச்சாதிகாரிகள், "இவர்கள் என்ன செய்ய வல்லவர்கள்? சிறு தண்ணீர்த் துளிகள்போல உலர்ந்து போவர்! ஒடுங்கிப்போவர்!" என்று கூறித் துணிவு பெறுகின்றனர்.<noinclude></noinclude> sk6nhaaj1ql7nl9vapr78gp2dpxyn5x பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/168 250 642673 1932761 1931936 2026-05-12T06:39:02Z Rabiyathul 5890 + மேலடி 1932761 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>158}}{{rule}}</noinclude> எங்ஙனம் ஒரு துளி தண்ணீர், கடலுடன் கலந்துவிட்டால், அது உலர்ந்து போகாதோ; அஃதேபோல, நமது உணர்ச்சி, எழுச்சி, கிளர்ச்சி, மக்களின் உணர்ச்சி வெள்ளத்திலே சென்று கலந்திடும்போது, புத்தர் கூறினதுபோல, உலராதல்லவா? நமது எண்ணமும் எழுச்சியும், மக்களின் எழுச்சியுடன், கலந்து உறவாடும் நாள் வெகு தூரத்தில் இல்லை. ஒரு துளி தண்ணீர் அல்ல! மக்கள் மனதிலே பொங்கிக் கொண்டிருக்கும் எழுச்சி வெள்ளத்தின், சிறு திவளை, திராவிட முன்னேற்றக் கழகம் என்று அவர்கள் உணரப்போகிறார்கள் நிச்சயமாக. 22-5-60 அண்ணன்,<noinclude></noinclude> a67rild4bingu5kty2q8mhvudjkivyb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/170 250 642674 1932763 1931938 2026-05-12T06:40:04Z Rabiyathul 5890 + மேலடி 1932763 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>160}}{{rule}}</noinclude> ஏக்கம் அவனை வாட்டியதிலே, ஆச்சரியம் என்ன இருக்க முடியும். மூன்று ஆண்டுகள் - ஆயிரம் நாட்கள் - தன்னந் தனியனாக ஒரு தீவிலே இருக்கிறான்!! ஒரு நாள்,கலம் ஒன்று நெடுந்தொலைவில் வருவது கண்டான். களிநடமாடினான்; கர்த்தரைத் தொழுதான்; கரத்தால் குறிகாட்டினான்; களிப்புடன் கூவினான்! கலம், அவன் இருக்கும் பக்கம் நோக்கி வரலாயிற்று! வாழ்வு, மீண்டும்! மக்களுடன் உறவாடும் நாட்கள், மறுபடியும்!! என்று எண்ணி மகிழ்ந்தான். அத கலத்திலிருந்து ஒருவன், படகேறித் தீவின் கரைநோக்கி வந்தான். வணங்கினான் வாழ்த்தினான் கட்டிப் பிடித்துக்கொண்டு, 'கர்த்தரே'தான் உன்னை இங்கு அனுப்பிவைத்தார். என் ஜெபம்' பலித்தது. ஏக்கம் தீர்ந்தது, மீண்டும் மனிதனானேன்! உன்னை என்றென்றும் மறவேன்! என்னை வாழவைக்க வந்துள்ள தெய்வம், நீயே! என்றெல்லாம் கூவினான், குளறினான், குதூகலத்துடன். வந்தவனோ ஒரு காசிதக் கட்டினைத் தந்து, உலகின் நிலை அறிவிக்கும் பத்திரிகைகள் இவை. படித்துப்பாரும். இதற்குள், நாங்கள் மற்றோர் பக்கம், ஒரு வேலையாகப் போய்விட்டுத் திரும்பி வருகிறோம். அதற்குள் இவைகளைப் படித்து முடித்துவிடலாம். உலகம் இன்றுள்ள நிலை தெரியும், புரியும்! புரிந்த பிறகும் உனக்கு இங்கிருந்து வந்துவிட விருப்பம் இருக்குமானால், உடன் அழைத்துச் செல்கிறோம் என்று உன்னிடம் கூறும்படி, எமது கலத்தின் காவலன், என்னை அனுப்பியுள்ளான் என்று கூறிவிட்டுப் படகேறிச் சென்றான். பத்திரிகைகளை, ஆவலுடன் பிரித்தான், படித்தான். புதிய படக்காட்சிகள் பற்றிய விவரம் கண்டான்; தனக்கு மிகவும் பிடித்தமான நடிகையரின் படங்களைப் பார்த்தான், பரவசமடைந்தான். நாடகம், இசை, நாட்டியம், நாகரிக நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புகளைப் படித்தான், பேரானந்தம் பிறந்தது. பிறகு, நாட்டு நிலை, அரசியல் நிலை, பொருளாதார நிலை, இவைபற்றிப் படிக்கலானான்; மகிழ்ச்சி உலரலாயிற்று; மருட்சி பிறந்தது.<noinclude></noinclude> 3on87kfa6c4ilpvcbbzr5jfe52w4gsr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/171 250 642675 1932764 1931939 2026-05-12T06:40:35Z Rabiyathul 5890 + மேலடி 1932764 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>161||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> உலகிலே, பல்வேறு இடங்களிலே, இல்லாமையால் தாக்கப்பட்ட மக்கள் படும் அவதி, அவர்களை அடக்கி ஒடுக்கிவைக்க ஆட்சியாளர் அவிழ்த்துவிடும் அடக்குமுறைகள், அந்த அடக்குமுறைகளை எடுத்துக் காட்டி, ஆவேசமூட்டி, அந்த ஆட்சியினைக் கவிழ்த்திட எதிர்க்கட்சிகள் செய்திடும் முயற்சிகள், படுகொலைகள்; சதிச்செயல்கள்; அடுத்துக் கெடுத்திடும் அக்ரமம், அணைத்து அழித்திடும் பயங்கரம் - ஆகியவற்றினைப் பற்றிய விளக்கங்களைப் படித்தான் நாடா, காடா இந்த இடங்கள்? என்று எண்ணத் தோன்றிற்று; அருவருப்பும் அச்சமும்,அவன் உள்ளத்தை உலுக்கிடலாயின! நில நடுக்கத்தால் ஏற்பட்ட நாசம் பற்றிய குறிப்பு, பெருவெள்ளம், தீ, ஆகியவற்றால் ஏற்பட்ட அழிவு, பஞ்சமும் நோயும் ஏற்படுத்திவிட்ட பாழ்நிலை ஆகியவை பற்றிய விவரம் படித்தான் - பயந்தே போனான். பாராளுமன்றங்களிலே நடைபெறும் பேருரைகள், நாட்டிலே செல்வம் பெருகிவருவதைக் காட்டுவனவாக இருந்தன. பத்திரிகையிலே மற்றோர் பகுதியில், பிழைப்புக்கு வழிதேடிக் கண்காணா நாடு சென்று சுடுமையாக உழைத்தும் கதியற்றுக் கலங்கிடும் மக்கள் பற்றி, உருக்கமாக வரையப்பட்ட கட்டுரைகள் இருந்தன! கர்த்தரின் கருணை பற்றிய பாசுரமும்; அதற்கான பொருள் விளக்கமும் ஒரு பக்கம் இருந்திடக் கண்டான்; பிறிதோரிடத்தில், பெற்ற குழந்தையின் கழுத்தை நெரித்துச் சாக்கடையில் வீசிடும் 'கன்னித்தாய்' பற்றிய குறிப்பு இருந்தது! சீமாட்டி வாங்கிய வைரமாலையின் மதிப்புப்பற்றி நிபுணர்கள் கருத்து வேற்றுமையை எழுதி இருந்தனர்; பசிக் கொடுமைக்காகத் திருடிய சிறுவனுக்கு இருபது சவுக்கடி கொடுத்திடச் சொல்லி, வழக்கு மன்றம் தீர்ப்பளித்ததைப் பற்றிய கருத்துக் கோவையும் காணப்பட்டது. பிடிபட்ட வேங்கைபற்றிய செய்தியும், பிடிபடாத கொலைகாரனைப் பற்றிய தகவலும், ஒரே இதழில் இருந்திடக் கண்டான். கள்ளச்சந்தை நடத்துபவனுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துப் பேசிய அமைச்சரின் அஞ்சா நெஞ்சத்தைக் கண்டு மகிழ்ந்தான்; அடுத்த பக்கத்திலேயே, அறுபத்து நாலுவகை பதார்த்தத்துடன், அமைச்சருக்கு, ஒரு கொள்ளை<noinclude></noinclude> hvgskav3war9j3fbbdhoys8yijmvmaf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/172 250 642676 1932765 1931940 2026-05-12T06:41:05Z Rabiyathul 5890 + மேலடி 1932765 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>162}}{{rule}}</noinclude> இலாபக்காரன் நடத்திய விருந்துபற்றிய விவரம் வெளிவந்திருக்கக் கண்டான். புதிதாகக் கட்டப்பட்ட அரசமாளிகைக்குச் செலவான பணத்தின் கணக்கு ஒரு பக்கம் தரப்பட்டிருந்தது; மற்றோர் பக்கமோ புற்றுநோய்க்குப் பலியானவர்களின் தொகை பெருகிவருவதைக் காட்டிடும், புள்ளிவிவரம் இருந்திடக் கண்டான். உளவு வேலை பார்த்துக்கொண்டே உறவாடும் போக்கினர் உயர் இடங்களிலே இருப்பதைக் கண்டான். இருக்கும் இடமிருந்தவண்ணமே இலக்குகளை அழித்திடும் போர்க் கருவிபற்றிப் பேசிப் பீதி கிளப்பிடும் பெருந்தலைவர்களின் சீற்றத்தைப் பார்த்தான். அவரவர் அவர்வழி என்ற கருத்தினைப் பேசிடும் அறிவாளரையும் கண்டான்; அடுத்த பலி எது என்று மோப்பம் பிடித்தலையும் வெறியரையும், பத்திரிகை படம் பிடித்துக் காட்டிற்று, மனிதகுலம் ஒன்றுதான் என்று பேசி, மதிப்புப் பெற்றிடும் மகான்களையும், இதழ்கள் பாராட்டின்; கருப்பு, வெள்ளை, மஞ்சள், சிகப்பு என்று நிறபேதம் காட்டிடும் கொடியோருக்குக், கொடியும் படையும், கொற்றமும் ஏற்றமும் இன்னும் இருந்திடும் கொடுமையையும் காட்டின இதழ்கள்!-- பிரித்துப் பிரித்துப் படிக்கிறான், தொல்லை நிரம்பிய உலகம், கொடுமை கக்கிடும் உலகம், அநீதி நெளியும் இடங்கள், ஆபத்துச் சூழ்ந்த நாடுகள் - இவைகளைத்த் த்தான் காண முடிந்தது. அங்கல்லவா, போக வேண்டும்? என்று எண்ணினான் "உடல் பதறிற்று, உள்ளம் கொதித்தியலாயிற்று. மரமும் செடியும், கொடியும் தழையும், இங்கு; எத்தனை காலத்துக்கு இவைகளைப் பார்த்தபடி இருப்பது என்று ஏக்கம் பிறக்கிறது; உண்மை. ஆனால், அங்கு? மாடமாளிகையும் மண்குடிசையும், பக்கத்துக்குப் பக்கம் உள்ளன; அன்புமொழி பேசுவோரும் அழித்தொழிக்கும் போக்கினரும், அடுத்தடுத்து உள்ளனர்; அங்கல்லவா செல்ல வேண்டும்? நிலநடுக்கத்தால் சாவோ, தீராத நோய் தாக்கி மரணமோ, மெள்ள மெள்ளக் கொன்றிடும் பஞ்சம்தான் பீடித்துச் சாகடிக்குமோ என்ன கதியோ, யாது முடிவோ! எனக்காக எது காத்துக்கொண்டிருக் கிறதோ தடியோ, துப்பாக்கி முனையோ, கயவரின் கத்தியோ, காவலரின் கடும் சிறையோ-யாதோ! - என்று எண்ணும்போது, அப்படிப்பட்ட ஆபத்துச் சூழ்ந்த இடத்திற்குச் செல்லத்தான்<noinclude></noinclude> 6i5yzey3k5x9wzvkf23dh317m8okg0v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/173 250 642677 1932766 1931941 2026-05-12T06:41:37Z Rabiyathul 5890 + மேலடி 1932766 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>163||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> வேண்டுமா என்ற ஐயப்பாடு தோன்றுகிறதே! அச்சம் கூட ஏற்பட்டுவிடுகிறதே!! என்ன செய்யலாம்? போகலாமா? வேண்டாமா? இங்கேயே இருந்துவிடுவதா? அங்கு செல்வதா என்று எண்ணினான், நெடுநேரம் பிறகோர் முடிவுக்கு வந்தான்! தீவிலேயே இருந்துவிடுவது என்று!! தம்பி! யார் இவன், என்று கேட்கமாட்டாய். கருத்து விளக்கத்துக்கான, கதை வடிவம் என்பது உனக்குத் தெரியாதா, என்ன! உலகம், இன்றுள்ள நிலைபற்றிய செய்திகள் பலவற்றைப் தீவே போதும், நாகரிக அரசுகள் உள்ளன ர்த்தி ருதுகாட்டப்படும் நாடுகள் பலவும், இன்று எந்தச் சமயத்திலே, நாசத்தைக் கக்கலாம், எவரை அழித்திடலாம் என்று துடித்துக்கொண்டு, தொடை தட்டிக் கொண்டு நிற்கும் நிலை தெரிகிறது; தெரிவதால், அருவருப்பும் அச்சமும் மனதிலே புகுந்து குடையவும் செய்கின்றன. என் காலத்திலேயே, மற்றோர் போர் வந்து மூண்டுவிடும் போலிருக்கிறது என்று ஆச்சாரியார் பேசியிருக்கிறார் அல்லவா! அவ்விதம் எண்ணி; மருளத்தக்க விதமாகத்தான், உலகின் நிலையும், நடவடிக்கைகளும் உள்ளன. சென்ற கிழமை கூடிய, பெருந்தலைவர்கள் மாநாடு, என்ன அலங்கோல நிலை காட்டிற்று! கோடிக்கணக்கான மக்களின், நல்வாழ்வுக்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டிருக்கும், அந்தப் பெருந்தலைவர்கள், அதிலும் குறிப்பாக இருவர் - இரு பெரும் நாட்டுத் தலைவர்கள் கோபதாபத்துக்கு ஆட்பட்டுக், கூடிப் பேசவும் மறுத்துவிட்டனர், கண்டாயல்லவா? அந்தத் தலைவர்களின் பேரப்பிள்ளைகள், பள்ளியிலே, என். புத்தகத்தைக் கிழித்தவனல்லவா நீ? உன்னோடு எனக்கென்ன பேச்சு என்று சண்டை போட்டுக்கொள்கிறார்களோ இல்லையோ, இவர்கள், அதே முறையிலல்லவா, நடந்து கொண்டுள்ளனர். கோடி கோடி மக்கள், இவர்கள் கூடிப்பேசி, பகை ஒழியவும், பண்பு வளரவும், நேசம் மலரவும், நீதி தழைக்கவும் வழி காண்பர்! அச்சத்தாலும் அருவருப்பாலும் ஆதிக்க வெறி உணர்ச்சியாலும் உந்தப்பட்டுப், பணத்தைப் பயங்கரப் போரிக் கருவிகளுக்குப் பாழாக்கும் முறை ஒழிந்து, மக்கள் அனைவரும் பசியின்றி, நோயின்றிப், பயமின்றிப், பண்புடன். கூடி வாழ்ந்திட<noinclude></noinclude> 8t20bpbpsf6343vnr4qc3u13kl4wxhq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/174 250 642678 1932767 1931942 2026-05-12T06:42:08Z Rabiyathul 5890 + மேலடி 1932767 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>164}}{{rule}}</noinclude> வழி காண்பர் - பெரும் பொருளை அதற்கே செலவிடுவர் என்று எத்துணை ஆவலோடு எதிர்பார்த்து நின்றனர். இடையே உள்ளவர்களின் இறுமாப்பினாலேயே இடர்ப்பாடுகளிலே பெரும் பகுதி ஏற்பட்டுவிடுகின்றன. "மூலவர்கள் ஒன்றுகூடிப் பேசினால், மூடுபனி கலைவது போலப் பகை நோக்கு ஒழியும், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள இயலும், அதற்காகப் பெருந்தலைவர்கள் கூடிப் பேசவேண்டும்” என்று, பல காலமாகக் கூறப்பட்டது; ஆனால் கூடினர், பேசு அல்ல பேச முடியாது என்று கூறிவிட்டுக் கலைந்திட நேசக்கரத்தை நீட்டவேண்டிய நேரத்தில்தானா, 'அமெரிக்கா, சோவியத் நாட்டின்மீது, வேவு பார்க்க விமானத்தை ஏவ்வேண்டும்!! கூடிப்பேச ஏற்றதோர், சூழ்நிலை அமைக்கும் செயலாகுமா, இது? ஏன் இந்த, நம்பிக்கையற்ற போக்கு, அவசர நடவடிக்கை? மற்ற நாட்டினையும்விட மிக அதிகமாகவும், வேகமாகவும், நேர்த்தியாகவும் பெற்று, உலகின் எந்தக் கோடியினையும் கண்டறிய, படமெடுக்க, வசதியினைப் பெற்று செயற்கைக் கிரகங்களை அடுக்கடுக்காக அனுப்பிக் கொண்டிருக்கும் சோவியத் முறை, விஞ்ஞான வளர்ச்சியை மட்டுமா காட்டி வருகிறது! புதியதோர் வேவு பார்க்கும் முறை அல்லவா, அது!. . அமெரிக்கா அனுப்பிய வேவு விமானம் பற்றி, வெகுண்டு பேசிவிட்டாகிலும், எதிர்காலம்பற்றிக் கலந்துபேச, மாநாடு நடத்தக்கூடாதா சோவியத்! "முடியாது! முழங்காற்படியிட்டபடி மன்னிப்புக் கேட்டாக வேண்டும், அமெரிக்கத் தலைவர்; அப்போதுதான், பேச இசைவேன்" என்று சோவியத் தலைவர் அறிவித்துவிட்டார். அதற்கு அமெரிக்கத் தலைவர் இணங்குவார் என்று எவரும், த எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்த்தால் மாநாட்டுக்குப் பெருந்தலைவர்கள் மாநாடு என்ற பெயரே பொருந்தாது!! ஆனால், ஏன், இருபெருந் தலைவர்கள் இந்த முறையில் நடந்து கொண்டனர்? 'கூடி வாழ்வது' என்ற கொள்கைபற்றி இருவரும் பேசாத நாளில்லை. போர் அறவே கூடாது! மூண்டிடின், இது உலகை அழித்தொழிக்கும் போராகிவிடும் என்று இருவரும் உரைக்கின்றனர்; உணருகின்றனர்.<noinclude></noinclude> ahjcy04nibtd4q1kqmwzxns507kqwcx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/175 250 642679 1932768 1931943 2026-05-12T06:42:39Z Rabiyathul 5890 + மேலடி 1932768 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>165||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> எனினும், இருவரும், தத்தமது போக்கினைத் துளியும் மாற்றிக்கொள்ள ஒருப்பட்டாரில்லை; மாற்றிக் கொள்வது தம் தரத்தைக் குறைத்துவிடும் என்ற தவறான ஓர் கருத்துக்கு அவர்கள் ஆட்பட்டுக்கிடப்பதால். பாலேடு திருடிய பூனைக்குட்டியை, என் தாய் கண்டு பிடித்து, அதைத் தூக்கி, அதே பாலேட்டிலே, பூனையின் மூக்கைத் தேய்த்துப் புத்தி புகட்டினார்கள்- நான் சிறுவனாக இருந்தபோது} அதுபோலத்தான், வேவு பார்த்த அமெரிக்காவுக்குப் புத்தி புகட்ட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று குருஷேவ், ஒரு கதையும் கூறியிருக்கிறார். தாயாருக்கு இருந்த கோபம், இப்போது இவருக்கும் இருக்கிறது என்பது தெரிகிறது, ஆனால் அன்று, அவருடைய அன்னை, கோபத்தின் காரணமாக அர்த்தமற்ற காரியத்தைச் செய்ததுபோலவா, அகிலத்தில் அமைதி நிலவவேண்டும் என்ற அறிவு அறிந்த பருவத்திலுள்ள மகனும், செய்ய முற்பட வேண்டும்!! லத்து பூனையின் மூக்கைப் பாலேட்டிலே வைத்துத் தேய்த்ததால், கோபம் குறைந்திருக்குமே தவிர, பாலேடு கூடியா இருக்கும்!! பூனை தின்றதுபோக, மிச்சமிருந்ததுமல்லவா, கெட்டுப் போயிருக்கும். தாயார், அதைச் செய்தபோது குருஷேவ், சிறுவர்! இப்போது? "எமது மாபெருந் தலைவனின், வீரத்தைக் காணீர்! தன்மானம், உயிரினும் பெரிது! என்பதைத் தரணிக்கே எடுத்துக்காட்டிய; எமது இணையிலாத் தலைவரின் தரத்தை மிஞ்ச முடியுமா, கூறீர்!! ஆணவம் பிடித்த அமெரிக்க அரசுக்கு, கொடுத்தார் ஓர் அறை! இறுமாப்புக்கொண்ட ஏகாதிபத்தியத் துக்குக் கிடைத்தது பலமான தாக்குதல்!! - என்று சோவியத் மக்கள், குருஷேவை எழுச்சியுடன், பாராட்டத்தான் செய்வார்கள். "பதறுவது, பண்பாளரின் முறை அல்ல! துடுக்குத்தனமாகப் பேசியதைக் கேட்டும், துளியும் பதறாமல், பதிலுரைக்காமல், பண்புடன் நடந்துகொண்டார். எமது தலைவர்! பாரோரே! பாரீர்! அவர் வழி வந்து சேரீர்!!" என்று ஐசனோவரை, அமெரிக்க மக்கள் பாராட்டி வரவேற்பர்.<noinclude></noinclude> 80nt9rop9ouvmibgi11isudh2vuwx9h பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/176 250 642680 1932769 1931944 2026-05-12T06:43:10Z Rabiyathul 5890 + மேலடி 1932769 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>166}}{{rule}}</noinclude> ஆனால், பெருந்தலைவர்கள் எனும் பெருதற்கரிய இடத்தைப் பெற்ற நிலையில், அவர்கள், தம்மைச் சூழ நிற்கும் சாமான்யர்களின் பாராட்டுதலை அல்லவா, பெறத்தக்க போக்கினை மேற்கொண்டிருக்க வேண்டும்? உலகம், இவரிருவரிடமும், எவ்வளவு எதிர்பார்க்கிறது இவர்களோ, எவ்வளவு எளிதில், எவரையும் வீழ்த்திவிடத்தக்க கோபதாபத்துக்கு இடமளித்துவிட்டனர்!! இவ்வளவு உயரிடம் பெற்றதும், இதற்கோ? மாநாடு நடைபெற்று, குருஷேவ், உலகிலே போர்ப் பயம் ஏற்படாதிருக்க வழிகூறிக், கலந்துரையாடித், திட்டம் வகுத்து, ஒப்பம்பெற்றுக் கடைசியில், "இத்துணையும், உலகு அமைதிபெற நான் எடுத்துக் கொள்ளும் முயற்சியாகும்; ஆனால் உலகீரே! இதோ, இங்கு நான் புறப்படும் நேரமாகப் பார்த்து, அமைதி விழையும் ஐசனோவர், அகிலம் தழைக்க வழிதேடும் அமெரிக்கத் தலைவர், எனது நாட்டின்மீது வேவு விமானம் அனுப்பினார்; வீழ்த்தினர் எமது படையினர்; வெகுண்டனர், எமது மக்கள்; எனினும், அவர்களுக்கு நான் சமாதானம் கூறிவிட்டுச் சாந்தப்படுத்திவிட்டு, இங்கு வந்தேன்! வலிவுக்குறைவு, என்பதால் அல்ல!! வலிவு மிகுதி எம்மிடம், என்பதனால்! ளேவு விமானம் அனுப்புகிறது அமெரிக்கா! பாவம்! அதுவும் வெந்து கருகிக்கிடக்கிறது எமது மண்ணில்! வானவெளியில் சுற்றிவருகிறது, எமது விஞ்ஞானக் கருவி!! பூமி அல்ல, எமது இலக்கு! பூலோகத்தார், எண்ணி எண்ணி விளக்கம் காணாது, இருந்து வருகிறார்களே, வானவெளிபற்றி, அங்கு காணப்படும் இருந்து பற்றார் அல்வகளைக் கண்டறிகிநோம் அறிவுக் துறையில் வென்று வருகிறோம்! அறிவீர்! அறிவிப்பீர்!" என்று பேருரை நிகழ்த்தி இருப்பின் - ஐசனோவர், வெட்கத்தால், குன்றிப் போயிருப்பார்; குருஷேவின் தரம், பன்மடங்கு உயர்ந்திருக்கும். ஆனால் அவருக்கு 'அப்போதைக்கப்போது கிடைத்திடும் ஆனந்தம்' தான், பெரிதாகத் தோன்றியிருக்கிறது; அடித்துப் பேசினேன், ஐசனோவர் அடங்கிக்கிடந்தது கண்டேன்! என்று பேசி மகிழத்தான், அவருக்கு எண்ணம் பிறந்தது. . குட்டக் குட்டக் குனிந்து கொடுப்பதா! கோழையாகிக் கிடப்பதா! தனிப்பட்ட முறையில் இழிவு என்றால் கூடப் பரவாயில்லை, நாட்டுக்கு இழிவு ஏற்படும் நடவடிக்கையில் ஒரு அந்நிய நாடு ஈடுபடுவது, அதைப் பார்த்தும், கைகட்டி வாய்<noinclude></noinclude> kbp3uzu850s2zvgt6zqkyuib8wf6o39 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/177 250 642681 1932770 1931945 2026-05-12T06:43:42Z Rabiyathul 5890 + மேலடி 1932770 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>167||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பொத்தி நிற்பதா! அது ஈனனும் ஏற்கக்கூடாத இழுக்கல்லவா? என்று. கேட்கக்கூடும்; கேட்பதிலே, நியாயம் இல்லை என்றும் கூறுவதற்கில்லை. எனினும், தாங்கிக்கொள்ளவே முடியாது. சகித்துக் கொள்ளவே முடியாது - என்று தோன்றும்போது, சகித்துக் கொள்வதும் தாங்கிக்கொள்வதும், தலை இறக்கத்தை அல்ல, மனிதத் தன்மையின் மாண்பினை மலை அளவு ஆக்கிட வல்லது மிகச் சிலராலேயே, இது முடியும்! அந்த மிகச் சிலரே உலகுக்குப் பாடம் தர வல்லவராகின்றனர். பணிந்து போய்விட்டான் போர்க் குணத்தை இழந்து விட்டான் - என்று எங்கே பிறர் தாழ்வாகக் கருதிவிடுவார்களோ, என்ற அச்சமே, குருஷேவ் கொண்டது போன்ற போக்கினுக்குக் காரணம். ஓரளவுக்கு, இதிலே கவனிக்கத்தக்க, புறக்கணிக்க முடியாத, உண்மையும் தொக்கி நிற்கத்தான் செய்கிறது. பாரிஸ் மாநாட்டிலே, குருஷேவ், கோபதாபத்தை அடக்கிக் கொண்டு, கூடிப் பேசியிருந்திருந்தால், சோவியத்திலே சிலராகிலும், 'சேச்சே' குருஷேவ் என்ன இப்படிக் குனிந்து கொடுத்துவிட்டாரே! தலை இறக்கமாக அல்லவா இருக்கிறது! ஸ்டாலின், இப்படி இருந்திருக்க மாட்டார்! பொறிபறக்கப் பேசி இருப்பார்! போக்கிரிகள் கூடிப் போதனை நடத்துவதா? காலிகள் கூடி ஒழுக்கம் காண்பதா? என்று கேட்டுவிட்டு, தன் கோபப் பார்வையால், மாற்றாரின் ஆணவத்தைச் சுட்டுச் சாம்பலாக்கிவிட்டு, வெற்றி வீரராக மாஸ்கோ வந்திருப்பார்! இந்தக் குருஷேவுக்கு முதுகெலும்பு இல்லை!! என்று கேலி பேசிடக்கூடும். ஆனால், அவர்கள், ஏற்படக்கூடிய 'விளைவுகளுக்கு'ப் பொறுப்பேற்போர் அல்ல! அந்தப் பொறுப்பு அவர்களுக்கு இல்லாததாலேயே, அவர்கள், வீரத்துக்கு இலக்கணம் கூறிடும் விற்பன்னர் வேலைக்கு வருகிறார்கள். தம்பி! மிகப் பெரிய விஷயத்திலிருந்து, 'மிகச் சாமான்யனான நான் சம்பந்தப்பட்ட, மிகச் சாதாரண விஷயத்துக்கு, வருகிறேன் பொறுத்திடுக! திராவிடர் கழகத்திலிருந்து, விலகிய நேரம் புதிய அமைப்புக் காணாத முன்பு - காண்பதற்காக, பலர் கலந்து பேசக்கூடி டினோம் - சென்னை, முத்தியாலுப்பேட்டைப் பகுதியில் தெருவின் பெயர் நினைவில் இல்லை. அப்போது ஒருவர் - அப்போது அன்பர் வரிசையில் இருந்தவர்தான் - ஆவேசம் எழப் பேசினார். - =<noinclude></noinclude> kmdhiv7qt2m5d8glyon6a8zw0ri4gih பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/178 250 642682 1932771 1931946 2026-05-12T06:44:12Z Rabiyathul 5890 + மேலடி 1932771 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>168}}{{rule}}</noinclude> திராவிடர் கழகம், நம்முடையது - ஆமாம் - நம்முடையது! நாம் அறிவிக்க வேண்டும், சர்க்காருக்கு; மக்களுக்கு, பெரியாருக்கு, அனைவருக்கும். "விடுதலை பத்திரிகை, நம்முடையது! நாம்தான் நடத்தவேண்டும்! நேரே போகவேண்டும்; அங்கே உள்ளவர்களைப் பார்த்து, இது எமது இடம், உமக்கு இடமில்லை; போங்கள் வெளியே" என்று கூறிவிடவேண்டும்! நாம் ஏன் நம்முடைய உடைமையை உரிமையை, பிறருக்குக் கொடுத்துவிட்டு, வேறு பெயருடன் வேலை துவக்குவது?' என்றெல்லாம் பேசினார். வீரம் கொப்பளித்தது, பேச்சில். கேட்டோர், என்னைப் பார்த்த பார்வையில் கேலி நிரம்ப! என் முகத்திலே ஒரு கணம், அசடு வழிந்தது என்றுகூடச் சொல்லலாம்!! அம்முறைதான் உகந்தது என்று கருதினால், கூறிடும் அன்பர் முன்னின்று நடத்தட்டும் - நான் அதற்கு ஏற்றவன் அல்ல! என் முறையும் அது அல்ல! ஒருபோதும் அம்முறை கொள்ளும், போக்கினனாக மாட்டேன்” என்று கூறினேன் - தம்பி! அவ்வளவு வீரம் பேசியவர், இப்போது, திராவிடக் கழகத்தில் இருக்கிறார்; நமது கழகம், நான் அன்று கொண்ட பொறுமையாள் கெட்டுப் போய்விடவில்லை-ஆனால், நானா-குருஷேவ்! அவரால், எப்படிப் 'பொறுமை'யாக இருக்க முடியும்!! வீரமான காரியம் என்று, விரல்விட்டு எண்ணக்கூடிய சிலருடைய பாராட்டுதலைப் பெறத்தக்க விதத்தில், நாம். துவக்க நாட்களில்,நடந்துகொண்டிருந்திருந்தால், கழகம் அல்ல, தம்பி! கலகம், வளர்ந்திருக்கும். ' குருஷேவின் கோபமோ, ஐசனோவரின் போக்கோ, அவ்விருவரின் குடும்பத்தை மட்டுமே பாதிக்கக்கூடியதாக இருந்தால், பொருட்படுத்தத் தேவையில்லை. அவர்கள், காரணமற்றுக் கோபித்துக்கொண்டாலும், பொறுமையைக் கடைப்பிடிக்கத் தவறினாலும், பலகோடி மக்களின் வாழ்வு பாதிக்கப்பட்டுவிடும் - எனவேதான், அவர்களின் போக்குபற்றி, மன்றங்களில் மட்டுமல்ல, மனைகளிலும் பேசுகிறார்கள். தனிப் பெருந் தலைவர்களாகிவிட்டவர்களின், சொந்த விருப்பு வெறுப்புகள், கோபதாபங்கள், காரணமாகவே, போர்கள் மூண்டதுண்டு போரிலே, அவர்கள் அல்ல, அவர்களுக்கு வாழ்த்தொலி கூறிய மக்கள்தான் கொன்று குவிக்கப்பட்டார்கள். காரணமற்றுக் கூடக் கோபம் ஏற்பட்டுவிடுமா என்று கேட்கிறாயா, தம்பி! தனிப்பட்டவர்கள் மட்டுமல்ல, நாட்டு<noinclude></noinclude> 1e2griwuezddgb9nxqg9t4yg1eux6wj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/179 250 642683 1932772 1931948 2026-05-12T06:44:44Z Rabiyathul 5890 + மேலடி 1932772 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>169||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> மக்களே, காரணமற்றுக் கோபத்திலே சிக்கியதால் பெரும் போர் மூண்டதுண்டு. ஜென்கின்ஸ் காதுக்காகச் சண்டை! என்று கேள்விப் பட்டது துண்டா? இங்கிலாந்து தாட்டுக் கப்பற்படை, ஈடற்ற வலிவுடன் விளங்குவது கண்டு, அதனை அடக்கி ஒடுக்க, பிரான்சும், ஸ்பெயினும், பல முறை முயன்றன. அப்படிப்பட்ட போர்ச் சூழ்நிலையும், போரை மூட்டிவிடத்தக்க பகை உணர்ச்சியும் பரவி இருந்த நேரம். தளபதி. ஜென்கின்ஸ் என்பவன் பிரிட்டிஷ் கடற்படையில் இருந்த எதிரி நாட்டவர், அந்தத் தளபதியைப் பிடித்திழுத்துச் சென்று, அவன் காதை வெட்டிவிட்டார்கள் என்றோர் வதந்தி பிரிட்டனில் உலவிற்று. வதந்தி என்று இப்போது நான் எழுதுகிறேன், தம்பி! அப்போது, அது ''செய்தி' என்றே நம்பப்பட்டது. "கேட்டீர்களா, அக்ரமத்தை! நமது ஜென்கின்சுடைய காதைப், படுபாவிகள், வெட்டிப் போட்டு விட்டார்களாம்." "தளபதி ஜென்கின்சுக்கா இந்த அவமானம் நேரிட்டது." "கொடுமை செய்தவன் கொட்டமடிக்கிறான்; இங்கோ நாம் கூடிக் கதை பேசுகிறோம்." "இரத்தம் கொதிக்கிறது. செய்தியைக் கேட்டது முதல்”. "நாம் என்ன மரக்கட்டைகளா, சும்மா இருக்க" "பழிக்குப் பழி! காதுக்குக் காது! கண்ணுக்குக் கண்!” "ஆமாம்! உடனே! இப்போதே" "போர்! போர்! போர்!" அங்காடியில் அலுவலகத்தில் பாடி வீட்டில் மாடிகளில் தோட்டத்தில் கடலோரத்தில், சீமாட்டியின் சிங்கார மாளிகை யில் கொல்லன் உலைக்கூடத்தில் - எங்கும் கிளம்பிற்று, இந்த விதப் பேச்சு தம்பி போரே, மூண்டுவிட்டது. எவ்வளவோ அழிவு! கடைசியில்தான், உண்மை தெரிந்தது, ஜென்கின்ஸ் என்ற தளபதியை எவனும் பிடித்திழுத்துச் செல்லவுமில்லை, காதை<noinclude></noinclude> i5uk5jia017326vjtj1qgu2zcd9q0ja பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/180 250 642684 1932773 1931949 2026-05-12T06:45:15Z Rabiyathul 5890 + மேலடி 1932773 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>170}}{{rule}}</noinclude> வெட்டிப் போட்டுவிடவுமில்லை¡ காது. இருந்தது ஜென்கின்சுக்கு; ஆனால், காது அறுத்தார்கள் என்று வதந்தி பரவினதால், போர் மூண்டி, பலருக்குக் கண் போயிற்று, கால் போயிற்று, கரம் போயிற்று, சிரமேகூடப் போயிற்று! ஒரு நாட்டு மக்கள் அவ்வளவு பேரும், காரணமற்றுக் கோபப்பட்டதால், கடும்போர் மூண்டிருக்கிறது. இன்று, உலகு இருக்கும் நிலைமை, ஒரு சிறு வதந்தி, செய்தி வடிவமெடுத்தால்கூடப் போதும், மக்களை ஆத்திரம் கொண்டிடச் செய்திடும் - அமளி மூண்டுவிடும். பெருந்தலைவர் களே, மிக எளிதாக ஆத்திரப்பட்டு விடுகிறார்களே விவரம் விளக்கம் கிடைக்கப் பெறாமல் இருக்கும் மக்களைப் பற்றிக் கூறவா வேண்டும். எனவேதான்; பலருக்கும் இன்றுள்ள நிலையில், போர் எந்த நேரத்திலும்,மூண்டுவிடக் கூடும் என்ற பயம் இருக்கிறது. பாரிஸ் மாநாடு முறிந்தது, இந்தப் பீதியை வளர வைத்து விட்டிருக்கிறது. தலைவர்களின் பாரிஸ் மாநாடு முறிந்ததற்குக் காரணம் என்ன என்பது பற்றி, பெருந்தலைவர்கள், அறிக்கைகள் வெளியிட்டனர் விளக்கம் கிடைத்தது. ஆனால், அதைத் தொடர்ந்து இரு நாட்டுத் அலுவலகத்தார், நிபுணர்கள், செய்தி அறிவிப்போர் செய்திகளுக்கு விளக்கம் கூறுவோர் என்ற பல்வேறு பெயருடன் உள்ளவர்கள். பாரிஸ் மாநாடு குறித்துப் பேசுவதும் எழுதுவதும், விளக்கத்தை அல்ல, விவேகத்தையும் அல்ல, விரோதத்தை மூட்டவே பயன்பட்டு வருகின்றன. உலகப் பெரும்போர் மூளாதிருக்கத்தக்க விதத்திலே எண்ண வேண்டும், எழுதவேண்டும் என்ற அடிப்படையை மறந்து, ஐசனோவர் கட்சி, குருஷேவ் கட்சி என்று தாமாகவே, வேலை தேடிக் கொள்கிறார்கள் சிலர்; அவர்கள், அந்த இருவரும் எண்ணிக்கூடப் பார்க்காததை எல்லாம் காரணங்களாகக் கற்பித்துக்கொண்டு பேசுவதும் எழுதுவதும், நல்லதற்கு அல்ல என்று துணிந்து கூறலாம். தம்பி! மெத்தக் கற்றவுர் ஒருவர், இரயிலில் சென்று கொண்டிருந்தார், இட நெருக்கடி வழியிலே அவருடைய அருமை பெருமைகளைப் போற்றிடத் தெரிந்த ஒரு நண்பர், இரயிலில் ஏறினார். தன் பெருமைக்குரியவர், இட நெருக்கடியில்<noinclude></noinclude> 97ytujcvkhjxl0hmbhq2v79qzo5pora பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/181 250 642685 1932774 1931950 2026-05-12T06:45:46Z Rabiyathul 5890 + மேலடி 1932774 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>171||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> சிக்கிக் கிடப்பதைக் கண்டார்; சங்கடமாக இருந்தது. பதைத்து, அருகே சென்றார். "தாங்களா, இந்த இடம் நெருக்கடியிலா? ஏன் இந்த மூன்றாம் வகுப்பு வண்டியில் ஏறினீர்கள்? இடம் இருந்தால்கூடத் தரமாட்டார்களே! முதல் வகுப்பில் போயிருக்கலாமே. இவ்வளவு கஷ்டப்படுகிறீர்களே! அதோ ஒரு ஆசாமி, காலை நீட்டிப் படுத்துக்கொண்டிருக்கிறான். இங்கே நீங்கள் இப்படி ஒடுக்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்றான் பரிவுடன் அவர். "பரவாயில்லை. இடம் கிடைத்ததே, அது போதும்" என்றார், இதற்குள் நண்பன் அவருக்குப் பக்கத்தில், உட்கார்ந்து கொண்டு, தூங்கித் தூங்கி அவர் மேலே சாய்ந்து சாய்ந்து. விழுந்துகொண்டிருந்த ஒருவரைக் கவனித்துவிட்டு, மெல்லத் தட்டி எழுப்பி, "ஐயா! அவர் மேலே, விழுகிறீர்களே! கொஞ்சம், தள்ளி உட்காருங்கள். பாருங்கள், அவர் எவ்வளவு இடுக்கிலே கிடக்கின்றார். கொஞ்சம் தள்ளி, இடம் கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டான். அவர், ஒரு தடவை விழித்துப் பார்த்து, கனைத்துக் காட்டிவிட்டு, மீண்டும் பழையபடியே தூங்கலானார். நண்பனுக்குக் கோபம். கொஞ்சம், அதட்டும் குரலில், அந்த ஆசாமியை எழுப்பி, "இரயில் என்னய்யா, உங்க பாட்டன் விட்டுச் சொத்தா! அவரை இப்படிப்போட்டு இடித்துத் தள்ளிக்கொண்டு இருக்கிறாயே. அவர், யார் தெரியுமா? அவருடைய யோக்யதை என்னவென்று தெரியுமா? திருவாசகத்திலே புலி ஐயா, புலி! தேன் சொட்டும், அவர் தேவாரம் பாடினால்! தெரியுமா?" என்றான். விழித்துக்கொண்டிருந்த ஒரு குறும்புக்காரன், "அப்படியானால், பாடச் சொல்லு, தாளத்தைத் தட்டிக் கொண்டு.. என்றான். "அட, விவரமறியாதவர்களே! அவர் பெரிய வேதாந்தி! பெரிய புள்ளி! போன மாதம், பொன்னாடை போர்த்திப். பத்தாயிரம் ரூபா பரிசு கொடுத்தார்கள். அவருடைய யோத்யதை தெரியாமல் உளறுகிறீர்களே? என்று சிறிது கோபத்துடன் கூறினான். "வேதாந்தியா...யாரு? இந்த மூஞ்சியா? அவன் யாரா இருந்தா எனக்கென்ன? காலிலே விழுந்து கும்பிடணுமா! ஏன்! 18. த.ஆ.க.2<noinclude></noinclude> 1r2rdd2iws4bwgw09a6w6hu2pfwt66w பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/182 250 642686 1932775 1931951 2026-05-12T06:46:17Z Rabiyathul 5890 + மேலடி 1932775 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>172}}{{rule}}</noinclude> அவன்தான் என் காலிலே விழுந்து கும்பிடட்டுமே!" என்று வலுச் சண்டைக்கு இழுத்தான் ஒரு வம்புக்காரன். "கண்ணைப் பாரு கோட்டான் மாதிரி! 'சாமியாரு! கஞ்சா சாப்பிட்டிருப்பாரு" "ஆள் ஏமாந்தா மூட்டையை அடிக்கிற பயலெல்லாம் கொட்டை கட்டிக்கிட்டு, வேஷத்தைப் போட்டுக்கிட்டு, ஊரை ஏமாத்துறானுங்க..." பலர் பலவிதம் பேசினர், கேவலமாக. நண்பனொருவன், தன் பற்றினைக் காட்டுவதற்காகப் புகழ்ந்து பேச, மற்றவர்கள் அதனாலேயே எரிச்சல் கொண்டு, ஏசினர். இடம் பெற்றுத்தர முடியாது போனாலும், மொழியை வாங்கித் தர முடிந்தது, நண்பனால் அதுபோன்றே தம்பி! பெருந்தலைவர்களில் தமக்கு பிடித்த மானவரைப்பற்றி 'விமர்சனம் செய்வோர்' புகழ்ந்து எழுத -அதனாலேயே அருவருப்பு அடைந்த மற்றவர், அந்தத் தலைவரைப்பற்றித் தாறுமாறாக ஏசி எழுதுகிறார் ஆண்டவனே! என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று! என்று அந்தத் தலைவர்கள், கூறிடவேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. சூழ்நிலை கெடுவதும், பாழ்நிலை ஏற்படுவதும், இத்தகைய முறையினரின் போக்கினால்தான்.... ஒவ்வோர் நாளும், பாரிஸ் மாநாடுபற்றி,ஒவ்வொருவரும் தத்தமக்குப் பிடித்தமான கண்ணோட்டத்தைக்கொண்டு, எழுதிவரும் கட்டுரைகள், நல்ல நிலையை வளரச் செய்ய அல்ல கெடுக்கத்தான் பயன்படுகின்றன. மிகச் சிலர் தவிர, பலரும் தமக்குள்ள வேலைத் தொல்லை யினால், பிரச்சினைகளைப்பற்றித் தாமாகவே சிந்திக்க இயலுவதில்லை:' 'விமர்சனம்' செய்வோர், செய்தளிக்கும் சிந்தனையை அவர்கள் விலைக்கொடுத்து வாங்கித் தவறான கருத்தைக் கொண்டு விடுகிறார்கள். தம்பி! பிரச்சினைகளை நாமாகவே, அலசிப்பார்த்துக் கருத்தினைக் கொள்ளவேண்டும்; நமக்காக வேறொருவர், தயாரித்துத்தரும் 'கருத்து' கவைக்கு உதவாது.<noinclude></noinclude> noffu7wk3zzh0b421dlbxsfq7kesc37 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/183 250 642687 1932776 1931952 2026-05-12T06:46:49Z Rabiyathul 5890 + மேலடி 1932776 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>173||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பாரிஸ் மாநாட்டிலே குருஷேவ் கொதித்த உள்ளத்தோடு இருந்தாலும்,கூர்ந்து பார்த்து, நிகழ்ச்சிகளை ஆராய்ந்து பார்த்தாயானால், கொதிப்புக் குறைந்ததும் தெரியும்- மீண்டும் கூடிட வழி தேடத்தான் போகிறார்கள் என்பதும் புரியும். இந்த நேரத்தில், பிரிட்டிஷ் மாக்மிலனும், பிரஞ்ச்சு நாட்டு தெகோலும் மிகப் பொறுப்புடன், நடந்து கொண்டதால், பகைப்புகை பரவாதிருக்கிறது என்று கூறலாம். மாநாடு நடைபெறவேண்டும் என்பதற்காக அவர்கள் தக்க முயற்சியை எடுத்துக்கொண்டனர் என்பது மட்டுமல்ல, கருத்து வேற்றுமைகளைக் குறைக்கவும், அரும்பாடுபட்டிருக்கின்றனர். மிகந்த பொறுப்புடன் அவர்கள் நடந்து கொண்டது ஏற்பட இருந்த ஆபத்தை, நெடுந்தொலைவிலேயே, தடுத்து நிறுத்த உதவிற்று என்றுகூட எனக்குத் தோன்றுகிறது. குருஷேவ் இப்படிப் பேசியது, தவறு! என்று ஐசனோவரிடம் பேசித் தூபமிடவில்லை, கவனித்தாயா, தம்பி! இத்தனைக்கும், போர் என்று ஏற்பட்டு விட்டால், அவர்கள் இருவரும், ஐசனோவரின் அணியில் இருக்கக் கடமைப் பட்டவர்கள். எனினும் அவர்கள், பகை குறைந்திடப் பாடுபட்டனர் - பண்பு அதுவன்றோ! பாரிசில் இருந்துவந்த சூழ்நிலையில், மாக்மிலனோ, தெகோலோ, பொறுப்பை மறந்து நடந்துகொண்டிருந்தால், தம்பி! இந்நேரம் போர் மூண்டுவிட்டிருக்கக் கூடும். "விடாதே! விடாதே! பார், பார், அவன் கர்வத்தை" என்று தூண்டிவிடுவதும், தூபம்போடுவதும், எளிதுமட்டுமல்ல, சுவைகூடத் தரும். பிரான்சு, பிரிட்டன் ஆகிய இரு நாடுகளுமே, அமெரிக்கா, ரஷ்யா ஆகியவைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எந்த முனையில் இருந்து கவனித்தாலும், இரண்டாம் வரிசையில்தான் இருக்க முடியும். எனினும், அந்நாட்டுத் தலைவர்கள் மிகப் பெரிய நாடுகள் செல்வம் கொழிக்கும் இடங்கள், வல்லமை வளர்ந்துள்ள நாடுகள் என்று கூறத்தக்க, ரஷ்யா, அமெரிக்கா எனும் இருபெரும் நாட்டுத் தலைவர்களைவிட, தமது போக்கினால் தரத்திலே உயர்ந்தோராயினர்.<noinclude></noinclude> 15zl71otxoskrcpq3wu871rmcpz9zuz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/184 250 642688 1932777 1931953 2026-05-12T06:47:19Z Rabiyathul 5890 + மேலடி 1932777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>174}}{{rule}}</noinclude> இருபெரும் நாட்டுத் தலைவர்களும், இவர்களிடம் தத்தமது நிலைமையினைக் கூறவும், இவர்கள் அந்தப் பெருந்தலைவர்களுக்குப் பொறுமையின் அருமை, பொறுப்புப் பற்றிய பெருமை ஆகியவற்றை எடுத்துக்கூறவுமான நிலை அல்லவா கண்டோம்! பாரிஸ் மாநாடு - நடைபெறாத மாநாடு - இந்தப் பேருண்மையை எடுத்துக்காட்ட உதவிற்று. இவர்களல்லாமல், ஒரு அணு ஆயுதக் கிடங்குக்காரர் பீரங்கி தயாரிக்கும் தொழிவதிபர், விமானம் கட்டும் தொழில் முதல்வர், விஷப்புகை தயாரித்து விற்போர், கலந்து பேசுவதிலே இடம் பெற்றிருப்பார்களானால், பகை கூடாது போர் ஆகாது, என்றா பேசியிருப்பர். உங்களுக்கு ஏற்படலாமா இந்த அவமதிப்பு எப்படி இந்த அக்ரமத்தைத் தாங்கிக்கொள்ள முடிகிறது! உங்களால்! - என்று தூண்டிவிட்டிருப்பர் - பிறகு? போர்தான். இரத்தம்கொட்ட, மக்கள்! இலாபம் திரட்ட அந்த முதலாளிகள். இரண்டு உலகப் பெரும் போர்களின்போதும் ஜெர்மன் நாட்டை முறையே நடத்திச்சென்ற, கெய்சர், ஹிட்லர், ஆகியோருக்கு, பக்கம் நின்று, யோசனை கூறியவர்கள் அந்த நாட்டி லே, போர்க்கருவிகள் தயாரித்துக் குவித்திருந்த கொள்ளைக்காரர்கள், குரூப்ஸ் போன்ற முதலாளிகள்தான்! போர் மூண்டிட அவர்களின், 'தூபம்' வெகுவாகப் பயன்பட்டது! நாடு, சுடுகாடாயிற்று, அந்த முதலாளிகளின்-- பெட்டி நிரம்பிற்று. அத்தகைய சூழ்நிலை இன்று ஏற்படாமலிருந்தது ஆபத்தைத் தடுக்க, மிக மிக, உதவிற்று. இத்தகைய, சூழ்நிலையைத் தொடர்ந்து பெற்று, மாக்மிலன், தெகோல் போன்றார்; இடைவிடாத முயற்சி எடுத்துக்கொண்டு, பகைநீங்கிடச் செய்தல் வேண்டும். ஏனெனில், இனியொரு போர் என்றால், வெற்றி பெற்றவர்கூட வெற்றியின் பலனைச் சுவைத்திட முடியாது; ஏனெனில், சுற்றிலும் பாழ்வெளிதான் மிஞ்சும். இந்தப் பேருண்மை பெருந்தலைவர்களுக்கும் மிக நன்றாகத் 'தெரிந்திருக்கிற காரணத்தால்தான், ஆத்திரம் அடங்கி விடுகிறது; போர்வெறி ஒடுங்கிவிடுகிறது. .<noinclude></noinclude> r59tbyfg2vy2zuwgknas3b7yg123eyj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/185 250 642689 1932778 1931954 2026-05-12T06:47:50Z Rabiyathul 5890 + மேலடி 1932778 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>175||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> போர் ஏற்படாதிருக்கும் பொன்னான ஏற்பாட்டை நானா? நீயா? என்று ஒருவரை ஒருவர் மிரட்டும் அளவுக்கு ஓங்கி வளர்ந்துவிட்டுள்ள நாடுகளைவிட அளவிலே குறைந்திருப்பினும், தரத்தை இழந்து விடாமலிருக்கும். பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள், முன்னின்று சமைத்தளிக்க முடியும். ஆனால், அவை, தமக்கு எது ஏற்ற கட்சி என்று கணக்குப் பார்க்காமலும், இலாபம் தேடாமலும் ஈடுபட்டுள்ளன; மகிழ்ச்சி. ம் இருந்திட வேண்டும். பல நாடுகள் இம் முயற்சியில் தம்பி! தீவிலேயே விட்டுவிட்டோமே, பாவம்! வா! அவனைக் காண்போம். அவன் கலக்கமடைந்த பிறகு, தீவே போதும் என்று எண்ணுகின்றான். ஆனால், மீண்டும் கூடிவாழ வேண்டும் என்ற எண்ணம் அவனை விடுவதாக இல்லை. மறுபடியும் பார்க்கிறான், இதழ்களை உலகிலே, போர்ப் பயம் இருப்பினும், அதை நீக்கிடும் முயற்சியும் விடாமல் நடக்கிறது; அக்ரமங்கள் இருப்பினும் அதை எதிர்த்து நிற்கும். துணிவு மக்களுக்கு வளர்ந்து வருகிறது; அலங்கோலங்கள் இருப்பினும் அவைகளை நீக்கிடத்தக்க நல்லாட்சி அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது; இல்லாமையை, கல்லாமையை விரட்ட முயற்சிகள், நோய் போக்கும் நன் மருந்துகள் தயாரிக்கும் ஏற்பாடுகள் எல்லாம். நாளுக்கு நாள் வளருகிறது - இவை பற்றிய குறிப்புகள் காண்கிறான்; நம்பிக்கை கொள்கிறான். கலம் தெரிகிறது; களிப்புடன், வரவேற்கிறான்!! "எம்மோடு வரச் சம்மதமா?" என்று கேட்கிறான், படகில் வந்தோன். *ஆம்! அவரவர் தத்தமது பாதுகாப்பையும். சுகத்தையும் மட்டுமே கருதித், தீவிலே தங்கிவிட்டால் உலகைத் திருத்த எவர் உளர்? வருகிறேன், உம்மோடு நின்று பணிபுரிய,'' என்றான். கலம் புறப்பட்டுவிட்டது! வருகிறான், தீவை விட்டு, வாழப்பிறந்தவன்! ஆம், தம்பி! வாழப்பிறந்தோம், அதற்கேற்ப இந்த வையகத்தை மாற்றி அமைப்போம் என்ற நோக்கம் வேண்டும்.<noinclude></noinclude> cwrsznimwag29kdcx3ii63o7cqzlyqd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/12 250 642693 1932815 1931997 2026-05-12T09:08:57Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932815 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude> அந்தக் கண்களிலே நான் கண்ட ஒளி! என்று கூறிக்கூறி மகிழ்ந்து கிடக்க அவனுக்கு நேரம் இல்லை; ஒளி இருந்த கண்கள் - உண்மை - ஆனால், அது முன்பு! இப்போது ஓரோர் சமயம் ஒளிச் சிதறல் தெரிகிறது; மறுகணம் மறைகிறது! அவள் அவனுக்காக வேலை செய்கிறாள் - அவன் அவளுக்காக உழைக்கிறான்! அவனும் அவளும் உழைத்துப் பிழைக்கும் எளிய குடும்பத்தினர். கவிதைகளைப் படித்திட வாய்ப்புப் பெற்றிருந்த நண்பர்கள், அவனிடம், மேலே உலவிடும் மேகத்தை, மங்கையரின் கூந்தலுக்கு, ஒப்பிட்டுக் காட்டியிருப்பதை எடுத்துக் கூறியிருப்பர் - அவன் இதழில் ஒரு புன்னகை தவழும் - மறுகணம் மறையும்! தன் துணைவியின் குழலழகை எண்ணி மகிழ்வான்! எனினும், வேலை இருக்கிறதே - என் செய்வான்? அந்தக் கூந்தலின் சுருளழகும், மினுமினுப்பும், அதனைக் கோதிடும்போது, கரத்தின் வழி நுழைந்து நேரே இதயம் சென்று இன்பமூட்டிடும் களிப்பும், அவன் நினைவிற்கு வருகிறது. ஆனால், அதேபோது செய்துமுடிக்கவேண்டிய வேலையின் அளவும் தெரிகிறது! மகிழ்ச்சியை, ஒரு பெருமூச்சால் விரட்டி விடுகிறான் - பிறகு? வேலை! வேலை!! கூந்தலுக்கு இயற்கையாக அமையாத அழகினைக் கூட்டிட மினுக்குத் தைலம் தேடுகிறார்கள், வண்ணக் கலவை நாடுகிறார்கள், வைரம் இழைத்த அணி பணியினை, கோதி முடித்த கூந்தலில் செருகிக் கொள்கிறார்கள் - உள்ளவர்கள்! அவள், வியர்வை பொழியும் நெற்றியிலே வந்து வந்து விழுந்திடும் கூந்தற் சுருளை, கரத்தால் மேலுக்குத் தள்ளித் தள்ளி விடுகிறாள்! கூந்தலோ, எப்போது பார்த்தாலும் ஏதேதோ வேலை செய்தபடி இருக்கிறாயே, என்னையும்தான் கொஞ்சம் பாரேன்! என்று கெஞ்சுகிறது!! அவளுக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை! பட்டுக்கயிறு கொண்டாகிலும், கட்டி முடித்துக் கொள்ளலாம்! ஆனால், அதற்குப் பணம் வேண்டுமே? உழைப்பில் கிடைப்பது, உணவுக்கும் உடைக்கும் விடுதிக்கும் மட்டும் கட்டிவந்தாலே போதாதா, கூந்தலுக்கு அழகுதேடச் செலவிடக் கூடவா காணும்! அவன், அந்தக் கூந்தலில் செருகிக் கொள்ள ஒரு அழகான அணி வேண்டும், என்று உணர்ந்தான், தன் கரம் கொண்டா எப்போதும் நெற்றியிலே வந்து விழும் கூந்தற்சுருளைத் தள்ளித் தள்ளி விட்டுக் கொண்டிருக்க முடியும்! கரத்துக்கு வேறு கடினமான வேலைகள் நிரம்ப உள்ளனவே!<noinclude></noinclude> d2iu22s9vd5oioafagvq9tpancwtv40 1932817 1932815 2026-05-12T09:14:28Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932817 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" />{{Rh|<b>2||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அந்தக் கண்களிலே நான் கண்ட ஒளி! என்று கூறிக்கூறி மகிழ்ந்து கிடக்க அவனுக்கு நேரம் இல்லை; ஒளி இருந்த கண்கள் - உண்மை - ஆனால், அது முன்பு! இப்போது ஓரோர் சமயம் ஒளிச் சிதறல் தெரிகிறது; மறுகணம் மறைகிறது! அவள் அவனுக்காக வேலை செய்கிறாள் - அவன் அவளுக்காக உழைக்கிறான்! அவனும் அவளும் உழைத்துப் பிழைக்கும் எளிய குடும்பத்தினர். கவிதைகளைப் படித்திட வாய்ப்புப் பெற்றிருந்த நண்பர்கள், அவனிடம், மேலே உலவிடும் மேகத்தை, மங்கையரின் கூந்தலுக்கு, ஒப்பிட்டுக் காட்டியிருப்பதை எடுத்துக் கூறியிருப்பர் - அவன் இதழில் ஒரு புன்னகை தவழும் - மறுகணம் மறையும்! தன் துணைவியின் குழலழகை எண்ணி மகிழ்வான்! எனினும், வேலை இருக்கிறதே - என் செய்வான்? அந்தக் கூந்தலின் சுருளழகும், மினுமினுப்பும், அதனைக் கோதிடும்போது, கரத்தின் வழி நுழைந்து நேரே இதயம் சென்று இன்பமூட்டிடும் களிப்பும், அவன் நினைவிற்கு வருகிறது. ஆனால், அதேபோது செய்துமுடிக்கவேண்டிய வேலையின் அளவும் தெரிகிறது! மகிழ்ச்சியை, ஒரு பெருமூச்சால் விரட்டி விடுகிறான் - பிறகு? வேலை! வேலை!! கூந்தலுக்கு இயற்கையாக அமையாத அழகினைக் கூட்டிட மினுக்குத் தைலம் தேடுகிறார்கள், வண்ணக் கலவை நாடுகிறார்கள், வைரம் இழைத்த அணி பணியினை, கோதி முடித்த கூந்தலில் செருகிக் கொள்கிறார்கள் - உள்ளவர்கள்! அவள், வியர்வை பொழியும் நெற்றியிலே வந்து வந்து விழுந்திடும் கூந்தற் சுருளை, கரத்தால் மேலுக்குத் தள்ளித் தள்ளி விடுகிறாள்! கூந்தலோ, எப்போது பார்த்தாலும் ஏதேதோ வேலை செய்தபடி இருக்கிறாயே, என்னையும்தான் கொஞ்சம் பாரேன்! என்று கெஞ்சுகிறது!! அவளுக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை! பட்டுக்கயிறு கொண்டாகிலும், கட்டி முடித்துக் கொள்ளலாம்! ஆனால், அதற்குப் பணம் வேண்டுமே? உழைப்பில் கிடைப்பது, உணவுக்கும் உடைக்கும் விடுதிக்கும் மட்டும் கட்டிவந்தாலே போதாதா, கூந்தலுக்கு அழகுதேடச் செலவிடக் கூடவா காணும்! அவன், அந்தக் கூந்தலில் செருகிக் கொள்ள ஒரு அழகான அணி வேண்டும், என்று உணர்ந்தான், தன் கரம் கொண்டா எப்போதும் நெற்றியிலே வந்து விழும் கூந்தற்சுருளைத் தள்ளித் தள்ளி விட்டுக் கொண்டிருக்க முடியும்! கரத்துக்கு வேறு கடினமான வேலைகள் நிரம்ப உள்ளனவே!<noinclude></noinclude> dn8pnf226kx8r4z1twsa08z47o8xnud பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/13 250 642694 1932819 1931998 2026-05-12T09:31:07Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932819 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" />{{Rh|<b>தொகுதி 11||3</b>}}{{rule}}</noinclude> எனவே, எப்படியாகிலும் கூந்தலில் அணிந்து கொள்வதற்கான அணி வாங்கியாக வேண்டும்! அவளிடம் கூடக் கூறக் கூடாது - வாங்கும் வரையில்! பிறகு? என்னென்னவோ விதமான கற்பனைகள், பாவம் அவனுக்கு! உழைப்பாளிதான், என்றாலும் நினைவு குழம்பிப் போகும் நிலை பெற்ற வயோதிகன் அல்லவே! கட்டிளம் காளை!! அந்த நினைவு பிறந்ததும், அவனுடைய உழைக்கும் திறனே கூடத் தன்னாலே வளரலாயிற்று. வேலை செய்யுமிடம், விரைந்து செல்கிறான், கைக்கடிகாரம், நேரமாகிவிட்டது என்பதை எடுத்துக்காட்டியதால்! அவள், அவனைக் காண்கிறாள் - அவன் புன்னகைக்குக் காரணம் கேட்காமல்! எப்படிக் கேட்பாள்! அவள், சிந்திய புன்னகைக்குக் காரணம், கூறினாளா? அவன் அவளுடைய கூந்தலுக்கு, வாங்கிச் சூட்டிடப் போகும் அழகிய ஆபரணத்தை எண்ணி மகிழ்ந்தான்! அவளோ, அவன் கரத்தில் கட்டப் பட்டிருந்த கடிகாரத்தின், தோல்பட்டைக்குப் பதிலாகப் பளபளப்பான முலாம் பூசப்பட்ட செயற்கை வெள்ளியாலான, பட்டையைக் (கற்பனைக் கண்களால்) கண்டு, புன்னகை புரிந்தாள். உழைப்பால் மெருகேறியிருந்த கரங்கள் - பளபளப்பான செயற்கை வெள்ளிப்பட்டையுடன் கடிகாரம் இருந்தால், அழகாகத்தான் இருக்கும் - அந்தப் பட்டை, கடையிலே கண்ணாடிப் பேழையிலே இருக்கும்போது உள்ளதைக் காட்டிலும், அழகு அதிகமாக விளங்கிடும். கடையிலே அதைக் காணும்போதெல்லாம், அவள் இதையே எண்ணுவாள். எப்படியும் அதை வாங்கிவிடவேண்டும் - அவருக்குத் தரவேண்டும் - தாமே அவர் கரத்தில் அதனைக் கட்டிவிட வேண்டும் என்று எண்ணிக் கொள்வாள். அவனுக்கும் அதுபோலவே நினைப்பு - எப்படியாகிலும், கூந்தலில் செருகிக் கொள்ள அழகான அணி வாங்கிவிடவேண்டும் என்று. அவளுக்குத் தன் கூந்தலிற் செருகிக் கொள்ள ஒரு அழகான அணி இல்லையே என்று நினைப்பு எழவில்லை. அவனுக்குத் தன் கைக்கடியாரத்துக்குத் தோலாலான பட்டையைவிட, பளபளப்பான செயற்கை வெள்ளிப்பட்டை இருந்தால் அழகாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றவில்லை. அவன், அவள் கூந்தலழகையே எண்ணிக் கிடந்தான்.<noinclude></noinclude> 2z0499us5gn0grql4xkkx2o5p2fqp4z பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/11 250 642724 1932798 1932031 2026-05-12T08:12:18Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932798 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{Right|கடிதம் : 123}} {{center|{{x-larger|<b>வாழு! வாழவிடு! (1)</b>}}}} {{left_margin|3em|<poem><b>அவளும், அவனும் - கருத்துக்கதை, இந்திய ஒற்றுமை - சர். சி.பி.யின் கருத்து.</b></poem>}} தம்பி! {{x-larger|உ}}ருக்கமான கதையொன்று, நெடுநாட்களுக்கு முன்பு படித்தது நினைவிற்கு வருகிறது. உனக்கும் அதைக் கூற வேண்டும்போலத் தோன்றுகிறது, கூறுகிறேன். சாலைகளும் சோலைகளும் கண்டு சொக்கிட, அவர்களுக்கு நேரம் இல்லை; சாலைகளும் சோலைகளும் அங்கு இல்லவும் இல்லை; ஏனெனில் அவை சிறிது சிறிதாக அழிக்கப் பட்டுப் போய் விட்டன! சோலைகள் இருந்தால், புள்ளினம் நிரம்பி இருக்கும்; புதுப் புதுப் பண் அமைப்போருக்குப் பாடம் தருவதுபோன்ற முறையில், இசை எழுப்பும்; அவர்கள் கேட்டு இன்புற்றிருக்கலாம்! அவர்கள் என்பது கூடத் தவறு - அவள் கேட்டு இன்புற்றிருப்பாள் - அவனுக்குத்தான் அவள் பேச்சே இசையாயிற்றே! புள்ளினம் இல்லை, இசையும் இல்லை! இருந்திருப்பினும், அவர்கள் அதனைக் கேட்டு மகிழ்ந்திட நேரமும் இல்லை! அவர்கள், உருளைகளின் ஒலி, உருண்டோடும் வண்டிகளின் இரைச்சல், இடித்தல் வடித்தல் அறுத்தல் எரித்தல் போன்றவைகள் எழுப்பிடும் பேரிரைச்சல், இவைகளுக் கிடையிலே உழன்று கிடந்தனர்! இசை கேட்டு இன்புற நேரமும் இல்லை! கிடைத்திடின், இசையை நுகரும் இயல்பேகூடப் பழுதுபடாமல் இருந்திருக்குமோ என்னவோ, கூறுவதற்கில்லை. அவர்கள் உழைப்பாளிகள் - உனக்கு நான், எனக்கு நீ, - என்று பாடி ஆடிடும்,நிலையினர் அல்ல!<noinclude></noinclude> 31cqofootes13sksapeifgant4oxwzf 1932800 1932798 2026-05-12T08:13:32Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932800 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 123</b>}} {{center|{{x-larger|<b>வாழு! வாழவிடு! (1)</b>}}}} {{left_margin|3em|<poem><b>அவளும், அவனும் - கருத்துக்கதை, இந்திய ஒற்றுமை - சர். சி.பி.யின் கருத்து.</b></poem>}} தம்பி! {{x-larger|உ}}ருக்கமான கதையொன்று, நெடுநாட்களுக்கு முன்பு படித்தது நினைவிற்கு வருகிறது. உனக்கும் அதைக் கூற வேண்டும்போலத் தோன்றுகிறது, கூறுகிறேன். சாலைகளும் சோலைகளும் கண்டு சொக்கிட, அவர்களுக்கு நேரம் இல்லை; சாலைகளும் சோலைகளும் அங்கு இல்லவும் இல்லை; ஏனெனில் அவை சிறிது சிறிதாக அழிக்கப் பட்டுப் போய் விட்டன! சோலைகள் இருந்தால், புள்ளினம் நிரம்பி இருக்கும்; புதுப் புதுப் பண் அமைப்போருக்குப் பாடம் தருவதுபோன்ற முறையில், இசை எழுப்பும்; அவர்கள் கேட்டு இன்புற்றிருக்கலாம்! அவர்கள் என்பது கூடத் தவறு - அவள் கேட்டு இன்புற்றிருப்பாள் - அவனுக்குத்தான் அவள் பேச்சே இசையாயிற்றே! புள்ளினம் இல்லை, இசையும் இல்லை! இருந்திருப்பினும், அவர்கள் அதனைக் கேட்டு மகிழ்ந்திட நேரமும் இல்லை! அவர்கள், உருளைகளின் ஒலி, உருண்டோடும் வண்டிகளின் இரைச்சல், இடித்தல் வடித்தல் அறுத்தல் எரித்தல் போன்றவைகள் எழுப்பிடும் பேரிரைச்சல், இவைகளுக் கிடையிலே உழன்று கிடந்தனர்! இசை கேட்டு இன்புற நேரமும் இல்லை! கிடைத்திடின், இசையை நுகரும் இயல்பேகூடப் பழுதுபடாமல் இருந்திருக்குமோ என்னவோ, கூறுவதற்கில்லை. அவர்கள் உழைப்பாளிகள் - உனக்கு நான், எனக்கு நீ, - என்று பாடி ஆடிடும்,நிலையினர் அல்ல!<noinclude></noinclude> 8db7pwmpxibgivaeaiay87s59x4lfwp 1932816 1932800 2026-05-12T09:12:28Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932816 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 123</b>}} {{center|{{x-larger|<b>வாழு! வாழவிடு! (1)</b>}}}} {{left_margin|3em|<poem><b>அவளும், அவனும் - கருத்துக்கதை, இந்திய ஒற்றுமை - சர். சி.பி.யின் கருத்து.</b></poem>}} <b>தம்பி!</b> {{x-larger|உ}}ருக்கமான கதையொன்று, நெடுநாட்களுக்கு முன்பு படித்தது நினைவிற்கு வருகிறது. உனக்கும் அதைக் கூற வேண்டும்போலத் தோன்றுகிறது, கூறுகிறேன். சாலைகளும் சோலைகளும் கண்டு சொக்கிட, அவர்களுக்கு நேரம் இல்லை; சாலைகளும் சோலைகளும் அங்கு இல்லவும் இல்லை; ஏனெனில் அவை சிறிது சிறிதாக அழிக்கப் பட்டுப் போய் விட்டன! சோலைகள் இருந்தால், புள்ளினம் நிரம்பி இருக்கும்; புதுப் புதுப் பண் அமைப்போருக்குப் பாடம் தருவதுபோன்ற முறையில், இசை எழுப்பும்; அவர்கள் கேட்டு இன்புற்றிருக்கலாம்! அவர்கள் என்பது கூடத் தவறு - அவள் கேட்டு இன்புற்றிருப்பாள் - அவனுக்குத்தான் அவள் பேச்சே இசையாயிற்றே! புள்ளினம் இல்லை, இசையும் இல்லை! இருந்திருப்பினும், அவர்கள் அதனைக் கேட்டு மகிழ்ந்திட நேரமும் இல்லை! அவர்கள், உருளைகளின் ஒலி, உருண்டோடும் வண்டிகளின் இரைச்சல், இடித்தல் வடித்தல் அறுத்தல் எரித்தல் போன்றவைகள் எழுப்பிடும் பேரிரைச்சல், இவைகளுக் கிடையிலே உழன்று கிடந்தனர்! இசை கேட்டு இன்புற நேரமும் இல்லை! கிடைத்திடின், இசையை நுகரும் இயல்பேகூடப் பழுதுபடாமல் இருந்திருக்குமோ என்னவோ, கூறுவதற்கில்லை. அவர்கள் உழைப்பாளிகள் - உனக்கு நான், எனக்கு நீ, - என்று பாடி ஆடிடும்,நிலையினர் அல்ல!<noinclude></noinclude> 0fbbtacerbrvxaulcj6cy9zh07m3ldk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/918 250 642949 1932505 2026-05-11T13:25:50Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "(சத்ரபா) குடும்பத்தை அடியோடு ஒழித்தார்; சாதவாகனர் பெருமையை மீண்டும் நிலைநாட்டினார். தம் குலப்பெருமையை இவர் பெரிதும் உயர்த்தினார் என்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932505 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவுந்தி அடிகள்‌|890|கவுந்தி அடிகள்‌}}</noinclude>(சத்ரபா) குடும்பத்தை அடியோடு ஒழித்தார்; சாதவாகனர் பெருமையை மீண்டும் நிலைநாட்டினார். தம் குலப்பெருமையை இவர் பெரிதும் உயர்த்தினார் என்று பாலசிரீ தமது நாசிக்குக் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார். இவர் வென்ற இடங்களின் பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது. அவையாவன: சுராட்டிரா (குசராத்து), விதர்ப்பா (பீரார்), மாளவம், மத்திய இந்தியாவின் ஒரு பகுதி, நாசிக்கு நிகரத்தைச் சுற்றியுள்ள பகுதி, பூனா. தம் குதிரைகள் மூன்று கடல்களின் நீரைப் பருகியதாகச் சதகர்னி கூறுவதிலிருந்து இவர் பேரரசின் பரப்பை ஒருவாறு ஊகித்தறியலாம். மகாராட்டிரம், வடகொங்கணம், பீரார், குசராத்து, கத்தியவார், மாளவம் ஆகியவை இவருடைய பேரரசின் கீழ் இருந்தன. ஆந்திர தேசத்தில் இவருடைய ஆட்சி ஏற்படுத்தப் பெற்றதற்குப் போதிய சான்றுகள் இல்லை. சதகர்னி சாதி முறையை மீண்டும் நிலைநிறுத்தினார். வேத தருமத்தில் இவர் கொண்டிருந்த அசையாப் பற்றின் காரணமாக ஏகபிராமணா என்ற பட்டத்தைப் பெற்றார். இவர் பிராமண மதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த போதிலும் ஏனைய மதத்தினரைத் துன்புறுத்த வில்லை. சதகர்னி சிறந்த கல்வியாளர். இவர் வேதத்தை நன்கு கற்றிருந்தார். சமசுகிருத மொழி இவர் காலத்தில் ஆதிக்கம் பெற்றது. {{Right|<b>டி.ஆர்.இரா.</b>}} <b>கவுவ்வ்தி அடிகள்:</b> இவர் சிலப்பதிகாரக் காப்பிய மாந்தருள் ஒருவர்; சமணசமயப் பெண் துறவி. வணிகத்திற்காக மதுரை நோக்கிச் செல்லும் கோவலன் கண்ணகியர்க்கு இவர் வழித் துணையாகிறார். இளங்கோவடிகள் இவர் வாயிலாகக் காப்பியத் தலைவி கண்ணகியின் பண்பு நலன்களையும், சமணசமய இயல்புகளையும் விளக்குகிறார். வழித் துணையாதற்கேற்பப் புகார் நகரின் புறத்தே அறிமுகமாகி, மதுரை நகர் வாயில்வரை தொடர்ந்து வருகிறார். பின்னர்க் கோவலன், கண்ணகி இருவர் தம் வழித்துயர் நீக்கியமை மாதரியால் நினைவுகூரப் உண்ணா பெறுகிறது. அவ்விருவர் இறப்பறிந்து கொண்டு உலக வாழ்வு நீத்தமை மாடல நோன்புனால் கூறப் பெறுகிறது. அறிமுகம், வழித்துணையாக அமைதல், உலக வாழ்வு துறத்தல் எனப் பாத்திர முழுமை விளக்கம் பெறுகிறது. இவர் சிலப்பதிகாரத்துள் ‘காவுந்தி ஐயை’, ‘கவுந்தி’, ‘தவமுதல் கவுந்தி’, ‘கழிபெருஞ் சிறப்பிற் கவுந்தி’, ‘மாதவத் தாட்டி’, ‘செய்தவத்தீர்’, ‘புண்ணிய முதல்வி’, ‘ஆசில் கொள்கை அறவி’, ‘இருந்தவ முதல்வி’, ‘தவந்தரு சிறப்பிற் கவுந்தி’ ‘தவம்பெருஞ் சிறப்பிற் கவுந்தி’, ‘கண்டறி கவுந்தி’, ‘குரவர்’ எனப் பலவாறு குறிக்கப்பெறுகிறார். சமண சமயப் பெண் துறவியர் கவுந்தி என்று வழங்கப் பெறுவர். இளங்கோவடிகள், துறவியெனப் பொதுத் தோற்றம் மேலோங்குமாறு பொதுமைப் பெயராலேயே குறிப்பிடுகிறார். தனிநிலை குறிக்கும் இயற்பெயரைக் கூறவில்லை. இவர்தம் காப்பியச் செயற்பாடு கண்ணகிக்கு வழித் துணையாக அமைவதே. அதற்கேற்பாக் கண்ணகி வழிநடை வருத்தமுறும்போது அறிமுகமாகிறார். கோவலன் மதுரைக்குச் செல்வதன் உறுதியினை அறிந்து, கண்ணகியின் மெல்லடி காட்டு வழிக்கு ஏலாதென மொழிகிறார். சமய வழிபாட்டிற்காகத் தானும் மதுரை செல்லப் புறப்படுகிறார். வழியின் இயல்புகளைக் கூறி அவர்களுடன் செல்கிறார். வழிச் செலவின் ஒருபொழுது கோவலனும் கண்ணகியும் களைப்பாறத் தான் தனித்து அமர்ந்துள்ளார். பரத்தை ஒருத்தியும் அவளுக்குரிய வீணனொருவனும் கோவலன் கண்ணகியர் குறித்துப் பண்பிலாது மொழிய, கேட்ட கண்ணகி நடுங்கிக் காதைப் பொத்திக் கொள்கிறாள். கண்ணகியின் துயர்கண்ட கவுந்தி எள்ளுநர் போலும் என் பூங்கொடியை எனச் சினந்து அவர்களை நரியாகுமாறு சபிக்கிறார். கண்ணகியால் பகல் வெம்மையில் நடக்க முடியாது என்பதற்காக இரவில் நடக்க உடன்படுகிறார். வழிச் செலவின்போது அறவுரை கூறிச் செல்கிறார். மதுரைக்குள் சென்று தான் தங்குவதற்குரிய வணிகரைக் கண்டு வருமளவும் கண்ணகிக்குக் காப்பாக அமையுமாறு கோவலனால் வேண்டப்படுகிறார். மறுபொழுது, கோவலன் தன் கனவைக் கூறியவுடன் கனவின் பயன் தீதாகும் எனக் கருதிக் கண்ணகியைக் காக்க விரைகிறார். ஊருக்குள் வணிகரின் குடியிருப்பைச் சேர்ந்துவிடின் வருந்தீங்கைத் தவிர்க்கும் வாய்ப்பாகுமென இருவரையும் ஊருக்குள் உடனே செல்லுமாறு கூறுகிறார். அப்பொழுது மாதரியின் வருகையைக் கண்டு அவளின் நல்லியல்பை அறிந்து அடைக்கலம் பற்றி விரிவாகப் பேசி இருவரையும் அவளிடம் அடைக்கலப்படுத்துகிறார். கோவலன் கண்ணகி இருவர்தம் இறப்பை அறிந்து, அவர்தம் ஊழ்வினைப் பயன் இவ்வாறு அமைந்ததே என உண்ணாநோன்பிருந்து உயிர்விடுகிறார். இவ்வாறாக இவர்தம் காப்பியச் செயற்பாடான வழித்துணை அமைகிறது. கற்பினைச் சிறப்பித்தல் காப்பிய நோக்கு. துறவறத்தைப் பெரிதும் போற்றும் சமணசமயத் துறவி வாயிலாகக் கற்புத் திறத்தால் கண்ணகி கடவுளா-<noinclude></noinclude> 8ljimitk21rrxkla3tvr7w26x76swt5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/919 250 642950 1932513 2026-05-11T13:48:44Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கும் தன்மை அடைவதை இளங்கோவடிகள் புலப்படுத்துகிறார். கண்ணகியின் கற்புத் திறத்தைப் பாராட்டும் காப்பியத் துணைமாந்தராகக் கவுந்தி அடிகள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932513 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவுந்தி அடிகள்‌|891|கவுந்தி அடிகள்‌}}</noinclude>கும் தன்மை அடைவதை இளங்கோவடிகள் புலப்படுத்துகிறார். கண்ணகியின் கற்புத் திறத்தைப் பாராட்டும் காப்பியத் துணைமாந்தராகக் கவுந்தி அடிகள் அமையினும் தனிநிலை மாந்தராகவும் விளங்குகிறார். துறவி என்பதற்கேற்ப இவர் மேற்கொள்ளும் தவநிலைமை, இவர்தம் பெயராக அமைந்த தொடர்களால் சுட்டப்பெறுவது முன்னர்க் காட்டப்பெற்றது. காலையில் மதுரை நகர்க்குச் செல்லும் கோவலன், கொள்கையின் இருந்த காவுந்தியைக் கண்டடி தொழுததாகக் குறிப்புள்ளது. கொள்கையின் இருந்த என்ற தொடர், தவம் மேற்கொண்ட என்று பொருள்படும். இக்குறிப்பால் காலையில் தவமியற்றும் இசை தம் நடைமுறை புலனாகும். காப்பியத் தலைமை மாந்தர்க்கு வழித்துணையாக அமையினும், மதுரையிலிருக்கும் அருகதேவரை வணங்குவதைத் தமக்குரிய தனிநோக்காக இவர் கூறுகிறார். துறவிக்குரிய கடிகை, உறி, மயிற்பீலி ஆகியவற்றைக் கைக்கொண்டு இவர் ‘தெய்வம் துணையாக’, என வேண்டிப் புறப்படுகிறார்; வழியில் சாரணரைக் கண்டு வழிபடுகிறார். சாரணர் முன்னிலையில் இவர் அருகன் புகழ் பாடுகிறார். திருவரங்கத்தில் அருகனை வழிபட்டு அங்குள்ள முனிவர்க்குச் சாரணர் கூறிய மொழிகளை விளக்குகிறார். இவ்வாறாக இவர்தம் தனிநிலை காப்பியத்தில் காணப்பெறுகிறது. இவர் தம் சமண சமயத்தில் ஆழ்ந்த பற்றுடையவர். ‘வழிச்செலவில் நீர் வேட்கை மிகுந்தாலும் தேன் கலந்த நீரை உண்ணலாகாது; நிலத்தில் ஊர்ந்து செல்லும் உயிர்கள் துன்புறாது ஒதுங்கிச் செல்ல வேண்டும்’ என வரும் இவர்தம் மொழிகள், மது உண்ணாமை, கொலைசெய்யாமை என்ற சமண சமயக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்தனவாகும். சாரணரிடம் தம் செவி அருகன் புகழையே கேட்கும்; கண் அருகனையே காணும்; உடல் அருகனையே வழிபடும்; கை அவனையே வணங்கும் எனக் கூறுவது இவர்தம் சமய உறைப்பைக் காட்டும். வையை ஆற்றைக் கண்டு கோவலனும் கண்ணகியும் வணங்க இவர் வணங்கவில்லை. இவர் தம் சமய நோக்கின்றிப் பிறரிடம் இயல்பாகவும் பழகுவர். நீராடல், மலைவளம் காணல் ஆகிய வைதீக நடைமுறை வாழ்க்கையை மேற்கொண்ட மாடலனிடம் பழகுகிறார். வழிச் செலவின் போது ஐயை கோட்டத்தில் தங்கியபோது வேடுவர் தம்மையே பலிகொடுத்துக் கொற்றவையை வழிபடும் நிகழ்ச்சி கண்டு கொல்லாநோன்பு கொண்ட இவர் முகம் சுளிக்கவில்லை. ஆனால், மாங்காட்டு மறையோன் திருமால் புகழ்பாடி, மூன்று வழியாகப் பிரியும் பாதைக்கு, வலிந்து பெரியோனாகிய சிவன் சூலத்தை உவமைப்படுத்தியபோது, காவுந்தியின் சமண உணர்வு மேலோங்கிவிடுகிறது. இது பிற சமயத்தார் முன்னிலையில் ஒருவன் தன் சமயத்தைப் புகழும்பொழுது விளையும் எதிரொலிப்பே. ஊழ்வினைக்கேற்ப மக்கள் இன்ப துன்பம் அடைதலைத் தவிர்க்க முடியாதென்ற கொள்கையில் இவர் உறுதியுடையவர். இருப்பினும் மாந்தர் துன்பங் காணும்பொழுது பரிவு கொள்கிறார். கோவலனையும் கண்ணகியையும் முதலில் காணும்பொழுதே ‘துன்புற்றார் போல ஊரினை விடுத்து’ வருவதைக் குறிப்பிடுகிறார். காட்டுவழி கண்ணகி மெல்லடிக்குப் பொருந்தாமையை எண்ணுகின்றார். கண்ணகி கோவலன் இருவர்தம் துன்பம் இவருள்ளத்தில் பதிகிறது. பரத்தையும், வீணனும் இவர்கள் யாரென வினவிய பொழுது, வாழ்க்கையில் நொந்தவர்கள்; அருகில் செல்லாதீர்கள் எனக் கூறுகிறார். இதனைப் பொருட்படுத்தாது அவர்கள் கோவலன் கண்ணகியரைப் பற்றித் தகாத சொல் கூறக் கண்ணகி வருந்துவது சுண்டு அவர்களைச் சபிக்கவும் செய்கிறார். கோவலன் கண்ணகியர் சாவுக்குக் காரணமான வேந்தன்மீது சீற்றம் கொள்கிறார். இச்சீற்றம் அன்பு மறத்திற்கும் துணையாகும் இயல்பை ஓட்டியதாகும். இவரிடம், இரக்கத்தின் மறுபக்கம் சீற்றமாக அமைகிறது. கோவலன் தன்னிலை கூறி வருந்தியபொழுது தக்க முறையில் ஆறுதல் கூறுகிறார். ‘உலக வாழ்க்கையில் துன்பம் தவிர்க்க இயலாது; ஊழ்வினையால் வரும் துன்பத்தை நீக்கமுடியாது; எனவே வருந்தலாகாது. இராமனும் நளனும் துன்பமுற்று வருந்தினர். துன்பச் சூழலில் அவர்கள் மனைவியையும் பிரிந்தனர். கோவலனோ துன்பச் சூழலில் மனைவியுடன் பிரியா வாழ்க்கை பெற்றுள்ளான்’ எனத் துன்பத்தைப் பொதுமையாக்கியதுடன் துன்பச் சூழலில் அவன் பெற்றுள்ள நன்மை ஒன்றையும் தெளிவுறுத்தி ஆறுதல் கூறுகிறார். சாவக நோன்பினர்க்கும் சாரணர்க்கும் இடை நிலையினர் கவுந்தி. தவவலிமையால் சபிக்கும் ஆற்றலைப் பெறினும் வருவது உணரும் திறன் இவரிடமில்லை. ‘கண்டறி கவுந்தி’ என்றே குறிக்கப் பெறுகிறார். ‘பிறப்பறுத்து வீடுபேறடைய வேண்டுமென்ற’ இவர்தம் கொள்கை, சாரணரை வழிபடும் பொழுது ‘பிறப்பினைத் தரும் பாசம் நீங்குக’ என வேண்டுவதால் தெளிவுறும். பழந்தமிழ்ச் சமுதாயத்தில் அறிவர் என்பார் வாழ்ந்தனர். தலைவனும் தலைவியும் அறிவர் வழியில்<noinclude></noinclude> 15812565xebj8agau9vkj3hteny1x9p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/920 250 642951 1932519 2026-05-11T14:06:45Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நிற்பதால் அவர்களை வற்புறுத்தி நன்னிலையை மேற்கொள்ளச் செய்வர் அறிவர் எனத் தொல்காப்பியம் கூறும், மதுரைக் காஞ்சி இல்லற நோன்பேற்ற சாவகர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932519 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவுனாசு|892|கவூர்}}</noinclude>நிற்பதால் அவர்களை வற்புறுத்தி நன்னிலையை மேற்கொள்ளச் செய்வர் அறிவர் எனத் தொல்காப்பியம் கூறும், மதுரைக் காஞ்சி இல்லற நோன்பேற்ற சாவகர் அறிவரை வழிபட, அவர்கள் சாவகர்க்கு அறிவுரை கூறுவதை விளக்குகிறது. கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளை வணங்குவதும் அவர் இவர்கள் மதுரைச் செலவுக்கு வழித்துணையாகி அறிவுரை கூறிச் செல்வதையும் நோக்கும்பொழுது பழந்தமிழ்ச் சமுதாயத்தின் அறிவர் போலக் கவுந்தியின் படைப்பு அமைவதாகக் கருத இடம் உண்டு. {{Right|<b>கோ.சி.</b>}} {{larger|<b>கவுனாசு</b>}} உருசியக் குடியரசு ஒன்றியத்தில் இலிதுவேனிய மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைநகரின் பெயரும் கவுனாசு (Kaunas) தான். 25,000 ச. மைல் பரப்புள்ள இப்பகுதியில் எலும்புத்தூள் தொழிலும், உலோகப் பொருள் கைத் தொழிலும், அணிகள் செய்தலும், வேளாண்மையும் முக்கியமானவை. இங்குப் பல ஏரிகள் உள்ளன. கப்பல்கள் போகக் கூடிய தூரனா, நீமன் என்ற இரு ஆறுகள் இங்கு ஓடுகின்றன. கவுனாசு நகரிலிருந்து தென்கிழக்கில் 112 கி.மீ. தொலைவில் மாநிலத் தலைநகரான வில்னா உள்ளது. இதன் மக்கள்தொகை 3,52,000 (1976). இது கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் ஒர் அரணாகத் தோற்றுவிக்கப்பட்டது. இது கி.பி. 1795-ஆம் ஆண்டில், ஏற்பட்ட போலந்தின் மூன்றாம் பாகப்பிரிவினையின் படி உருசியாவுக்குக் கிடைத்தது. முதலாம் உலகப் போர்க் காலத்தில் செருமனி இதைக் கைப்பற்றிக் கொண்டது (1915). பின்னர் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் 1941 முதல் 1944 வரை இது செருமானியத் துருப்புகள் வசம் சிக்கியிருந்தது. இந்நகரம் ஓர் ஆற்றுத் (நீமன்) துறைமுகம். {{Right|<b>தெ.பா.</b>}} {{larger|<b>கவூர்</b>}} என்று சொல்லப்படும் கமில்லோ பென் சோ தி கவூர் (Cammillo Benso di Cavour) வட இத்தாலியில் உள்ள பியடுமாண்டு (Piedmont) பகுதியைச் சார்ந்தவர். இவர் கி.பி. 1810-இல் துயூரின் (Turin) என்னும் நகரில் பிறந்தார். இவர் தந்தை கவூர் பிரபு மைக்கேலே பென்சோ (Michele Benso, Marchese di Cavour); தாயார் அடெலேதி செல்லோன் (Adele di Sellon) கவூர்கள் பழமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பியடுமாண்டை கி.பி. 16–ஆம் நூற்றாண்டிலிருந்து ஆண்ட சவாய்க் குடும்பத்தினருக்குப் (House of Savoy) படை வீரர்களாகவும், அரசுப் பணியாளர்களாகவும் ஊழியம் செய்து வந்தனர். அடெலே செனீவா நாட்டினர்; கால்வினிசுட்டுச் சமயத்தைச் சார்ந்தவர்; இவர் பிறந்த நேரத்தில் பியடுமாண்டு நெப்போலியன் போனபார்ட்டின் ஆட்சியில் இருந்து வந்தது என்பதையும் அவ்வாட்சிக்குக் கவூர்கள் பேராதரவை அளித்திருந்தனர் என்பதையும் இங்கு நினைவுறுதல் பொருத்தமுடையது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 920 |bSize = 480 |cWidth = 143 |cHeight = 124 |oTop = 110 |oLeft = 286 |Location = center |Description = }} {{center|கவூர்}} நெப்போலியனுடைய வீழ்ச்சிக்குப் பிறகு சவாய்க் குடும்பத்தினர் மீண்டும் பியட்மாண்டை ஆளும் உரிமைப் பெற்றனர். கவூரின் தந்தை சவாய்க் குடும்பத்துடன் மீண்டும் நட்புறவு கொள்வதில் வெற்றி கண்டமையால் அந்த நட்புறவைப் பயன்படுத்திக் கொண்டு தமக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள இயலும் என்பதால் கவூர் இராணுவப் பள்ளியில் சேர்வதற்கு இசைவு தெரிவித்தார். ஆயினும் அப்பள்ளியின் கடுமையான கட்டுத்திட்டங் வேண்டியவராகளுக்குக் கவூர் தம்மை உட்படுத்தனார். இவர் கி.பி. 1826–இல் பொறியாளர் பிரிவில் ஒரு அணுக்க முதன்மையராக (Lieutenant) நியமிக்கப்பட்டார். இராணுவப் பள்ளியில் கழித்த ஆறு ஆண்டுகளைத் தமது வாழ்க்கையில் மிக்க மோசமான பகுதியாக இவர் கருதினார். இராணுவக் கட்டுப்பாடு இவருடைய செருக்கையும், உயர்வு மனப்பான்மையையும் அதிகரிக்கச் செய்தனவேயன்றி வலுவிழக்கச் செய்யவில்லை. அரசியல் கருத்துக்கள் இவரைக் கவரத் தொடங்கின. பியட்மாண்டில் கி.பி. 1821–ஆம் தோன்றிய புரட்சியின் போது வெளிப்பட்ட முற்போக்குக் கருத்துகளும் தேசிய உணர்ச்சியும் இராணுவப் பள்ளியில் பயின்று வந்த ஒரு சில மாணவர்களிடம் செல்வாக்குப் பெற்றன. அவர்களுள் ஒருவர் செவிரினோ காசியோ (Severino Cassio) என்பவர். கமில்லோ அவரிடம் நெருங்கிப் பழகி வந்தமையால் நாட்டுப் பற்றும் முற்போக்கு உணர்ச்சியும் மேலிட்-<noinclude></noinclude> sfx4kwixxwolxz84pk8k43guyz7fv85 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/152 250 642952 1932529 2026-05-11T15:43:21Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932529 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|130 நெகிழி}}</noinclude>உருமாற்றத்தை ஏற்படுத்தினால்‌, புற விசை குறைந்த அளவு இருந்தாலே போதுமானது. ஆனால்‌, அறை வெப்ப நிலையில்‌ சற்று அதிகளவில்‌ புற விசை அளிக்கப் பட வேண்டும்‌. வெப்பப் படுத்தும்‌ போது, உலோக அணுக்கள்‌ இடம்‌ பெயர்வது நிகழ்கிறது. அணுக்கள்‌ இடம்‌ பெயர்ந்து, பழைய படிக அமைப்பு மறைந்து, ஒரு புதிய படிக அமைப்பு உண்டாகும்‌. இவ்வெப்ப நிலை நிலை மாறு வெப்ப நிலை (Critical temperature) அல்லது மறு படிகமாக்கல்‌ வெப்ப நிலை (recrystallization temperature) எனப் படும்‌. சில உலோகங்களை வெப்பப் படுத்தும் போது, அவற்றின்‌ படிக அமைப்பு மறைந்து, வேறு புதிய அமைப்பு உண்டாகிறது. இது அவ்வுலோகத்தின்‌ இயல்பாகும்‌. மீண்டும்‌ குளிர்விக்கும்‌ போது, அவ்வுலோகங்கள்‌ பழைய படிக அமைப்பிற்குத்‌ திரும்புகின்றன. இந்நிகழ்ச்சி மறுபடிகமாக்கல்‌ (recrystallization) எனப் படுகிறது. <b>குளிர்–பணி</b>. மறு படிகமாக்கு வெப்ப நிலைக்குக்‌ கீழாக ஓர்‌ உலோகப்‌ பொருளின்‌ மேல்‌ செய்யும்‌ பணி குளிர்‌–பணி (cold working) எனப் படுகிறது. இந்தக்‌ குளிர்‌ பணி திரிபு கடினத் தன்மையை (strain hardening) உலோகத்தில்‌ உண்டாக்கும்‌. மேலும்‌ அணுத் துகள்கள்‌ (Grains) உருக்‌ குலைவு அடைந்து, அணுத் துகளின்‌ அமைப்பு பாதிக்கிறது. எனவே, குளிர்‌ பணியில்‌ நெகிழ்வு உரு மாற்றத்திற்கு உட்படுத்தப் பட்ட உலோகம்‌ வெப்பச்‌ செயல்பாட்டிற்கும்‌ (heat treatment) உட்படுத்தப் படுகிறது. <b>மிகு வெப்பப்‌ பணி</b>. உலோகத்தின்‌ மீது பணி செய்யும் போதே, நிலை மாறு வெப்ப நிலையை உலோகம்‌ அடையுமானால்,‌ அவ்வகைப்‌ பணி மிகு வெப்பப்‌ பணி (hot working) எனப் படுகிறது. இவ்வகைப்‌ பணிகள்‌ உலோகங்களின்‌ நிலை மாறு வெப்ப நிலை அல்லது மறு படிகமாக்கு வெப்ப நிலைக்கும்‌ மேலாகக்‌ கொண்டு சென்று குளிரச்‌ செய்வது, சூடாக்கிப்‌ பதப் படுத்துதல்‌ எனப் படுகிறது. வெப்பச்‌ செயல்பாட்டு முறைகளில்‌ சூடாக்கிப்‌ பதப்படுத்துதல்‌ எனப் படுகிறது. வெப்பச்‌ செயல்பாட்டு முறைகளில்‌ சூடாக்கிப்‌ பதப்படுத்துதலும்‌ ஒரு வகையாகும்‌. எனவே, மிகு வெப்பப்‌ பணியல்‌ உலோகத்தினை நெகிழ்வு உரு மாற்றம்‌ அடையச்‌ செய்தால்,‌ தனிப் பட்ட வெப்பம்‌ தேவையில்லை. {{right|—<b>கோ. நாகேஸ்வரன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="85"/><section begin="86"/> {{fs|110|<b>நெகிழி‌‌</b>}} தற்கால வாழ்வில்‌ மிக இன்றியமையாமை பெற்று, நெகிழி யுகம்‌ (plastic age) என்று பெயர்‌ வழங்குமளவிற்குப்‌ பலவாறு பயன் படுபவை இந்தச்‌ செயற்கைப்‌ பொருள்கள்‌. 1860ஆம்‌ ஆண்டிலேயே செல்லுலாயிடு முதன் முதலாகப்‌ பயன்பாட்டுக்கு வந்ததென்றாலும்‌, ரப்பர்‌, உலோகம்‌ ஆகியவற்றின்‌ உற்பத்தி, தேவைக்குப்‌ போதுமான அளவிற்கில்லாமையால்‌ 1940 ஆண்டில்தான்‌ நெகிழிப்‌ பொருள்களை உருவாக்குவதில்‌ அழுத்து வார்த்தல்‌ (compression moulding), ஊதி வார்த்தல்‌ (blow moulding), புகுத்தி வார்த்தல்‌ (injection moulding), தாரை வார்த்தல்‌ (extrusion dye moulding), தகடாக்கல்‌ (lamination) போன்ற செயல் முறைகளும்‌ செம்மை பெற்றன. வலிமை, எடை தாங்கும்‌ திறன்‌, லேசாயிருத்தல்‌, வளைந்து கொடுக்கும்‌ இயல்பு, உடையாதிருத்தல்‌, தோற்றக்‌ கவர்ச்சி, காற்றினாலும்,‌ வேதி வினைகளாலும்‌ கெடாதிருத்தல்‌, விலை குறைவு விரைவாக மறு பயனுறுத்‌தலுக்கிசைதல்‌, பல தரப் பட்ட தேவைகளுக்கும்‌ ஏற்ற பல்லுறுப்பாக்கல்‌ (polymerisation )நிலையிலேயே மாறுதல்‌ செய்ய வாய்ப்பளிப்பது, வேண்டிய வடிவத்தில்‌ ஆக்க இடமளிப்பது முதலியன நெகிழியின்‌ சிறப்புத்‌ தன்மைகள்‌. சில எரியக்‌ கூடியவை என்பதும்‌ யாவுமே நுண்ணுயிராற்‌ சிதைவு படாதன என்பதும்‌ குறைபாடாகும்‌. பிந்தைய தன்மையால்‌ பயனுறுத்தலுக்குப்‌ பின்,‌ விட்டெறியப் படும்‌ நெகிழிப்‌ பொருள்‌ நிலத்தின் பால்‌ நிலையாய்த்‌ தங்கி, எதிர் காலச்‌ சிக்கல்களுக்கு காரணமாகிறது. பல்லுறுப்பாக்கல்‌ நிகழ்ச்சி மூன்று வகையில்‌ நிகழலாம்‌. அவை: சிறு மூலக் கூறுகள்‌ சேர்க்கை வினையில்‌ நெடுகச்‌ சேர்வது; இரண்டு வெவ்வேறு இணைப்‌ பல்லுறுப்பாக்கல்‌ (copolymerisation) நிகழ்த்துவது, இவ்வாறு குறுக்க வினை மேலும்‌ மிகுதியாகவும்,‌ குறுக்குப்‌ பிணைப்புகளை உண்டாகும்‌ வகையிலும்‌ நிகழ்ந்து மிகக்‌ கெட்டியான பொருட்களை விளைப்பது என்பன. இம்மூவகையிலும்‌ நிகழ்ந்த எடுத்துக்‌ காட்டுகள், அவை தரும்‌ விளைப்‌ பொருட்களின்‌ பொது வாய்ப்பாடு, பெயர்‌ ஆகியன கீழே தரப் படுகிறது.{{nop}}<noinclude></noinclude> 4br0zt3x1hh149f7e60geg6edlul1a4 வாழ்வியற் களஞ்சியம் 4/பதிப்புக்‌ குழு 0 642953 1932533 2026-05-11T16:05:55Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = பதிப்புக்‌ குழு | previous = [[..//]] | next = [[../நன்றியுரை/]] | notes = }} <pages index="வாழ்வியற் கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932533 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = பதிப்புக்‌ குழு | previous = [[..//]] | next = [[../நன்றியுரை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="11" to="11" fromsection="" tosection="" /> g72paz3n190zhvqvx4op2lv3z7degzw வாழ்வியற் களஞ்சியம் 4/நன்றியுரை 0 642954 1932534 2026-05-11T16:09:07Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = நன்றியுரை | previous = [[../பதிப்புக்‌ குழு/]] | next = [[../கட்டுரையாளர்கள்/]] | notes = }} <pag..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932534 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = நன்றியுரை | previous = [[../பதிப்புக்‌ குழு/]] | next = [[../கட்டுரையாளர்கள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="12" to="12" fromsection="" tosection="" /> 2fmdut1jxkqs3sjm6l9eotjig0iwn3l வாழ்வியற் களஞ்சியம் 4/கட்டுரையாளர்கள் 0 642955 1932535 2026-05-11T16:13:47Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = கட்டுரையாளர்கள் | previous = [[../நன்றியுரை/]] | next = ../சுருக்கக் குறியீட்டு விளக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932535 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = கட்டுரையாளர்கள் | previous = [[../நன்றியுரை/]] | next = [[../சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="13" to="26" fromsection="" tosection="" /> 69o7lt5i9bmwjwwzc7zqnrgak1zpdj7 1932536 1932535 2026-05-11T16:14:52Z Booradleyp1 1964 1932536 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = கட்டுரையாளர்கள் | previous = [[../நன்றியுரை/]] | next = [[../சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="13" to="26" fromsection="" tosection="" /> qcutinalarrwe3bjcauw48zgnyljfrc வாழ்வியற் களஞ்சியம் 4/சுருக்கக் குறியீட்டு விளக்கம் 0 642956 1932537 2026-05-11T16:16:29Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = சுருக்கக் குறியீட்டு விளக்கம் | previous = [[../கட்டுரையாளர்கள்/]] | next = [[..//]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932537 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = சுருக்கக் குறியீட்டு விளக்கம் | previous = [[../கட்டுரையாளர்கள்/]] | next = [[..//]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="27" to="28" fromsection="" tosection="" /> 6s3tj9w8z8lowtjkv60o2f0btp4k2p6 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/153 250 642957 1932540 2026-05-11T16:23:35Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932540 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நெகிழி 131}}</noinclude>{{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 153 |bSize = 450 |cWidth = 370 |cHeight = 260 |oTop = 50 |oLeft =25 |Location = center}} இவ்வாறான பல்லுறுப்பாக்கல்‌ வினைகளுக்கு உதவக் கூடிய வினையூக்கிகள்‌ வருமாறு: <b>இயங்கு உறுப்புகள்</b>‌ (free radicals). பெராக்சைடுகளிலிருந்து R'–O' அல்லது R–CO–O' அல்லது ஆக்சிஜன்‌ வளிமத்திலிருந்து அல்லது Fe<sup>2+</sup> மற்றும்‌ ஹைட்ரஜன்‌ பெராக்சைடு கூட்டுச்‌ சேர்த்து. <b>‌நேரயனிகள்</b>‌‌ (Cations). எ–டு H*(BF₃+H₂O) புரோப்பீன்‌ மற்றும்‌ ஐசோபியூட்டீன்‌ இம்முறையில்‌ பல்லுறுப்‌பாகிறது. <b>எதிரயனிகள்</b>‌ (anions). ஹைட்ராக்சைடு அயனி, அல்க்கைல்‌ அயனி (R) போன்றவை. எத்திலீன்‌ ஆக்சைடு இம்முறையில்‌ பல்லுறுப்பாக்கப்படும்‌. <b>சைக்ளர்‌–நட்டா வினையூக்கிகள்</b>‌. ௭–டு: TiCl₄ + (C₂H₅)₃ Al விரைவாகவும்‌, தீவிரமற்ற சூழ்நிலைகளிலும்‌ கூடப்‌ பல்லுறுப்பாக்கலை நிகழ்த்தும்‌. இவை குறிப்பிட்ட திசை சார்‌ வடிவமைப்புடன்‌ இயக்குவது கூடுதற்‌ சிறப்பு. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 153 |bSize = 950 |cWidth = 365 |cHeight = 120 |oTop = 1050 |oLeft = 50 |Location = center}} <b>குறுக்க வினையூக்கி</b>. பொதுவாக அமிலம்‌ அல்லது காரம்,‌ சிறு மூலக் கூறை வெளியேற்றிப்‌ பல்லுறுப்பாக்கலில்‌, திண்மைப் பொருளை விளைவிக்கும்‌. எ–டு: ஃபீனால்‌ மற்றும்‌ ஃபார்மால்டிஹைடு இணைப் பல்லுறுப்‌ பாக்கலுக்கு அமிலம்‌ உதவுகிறது. நெகிழிகளை வெப்பத்தாற்‌ இளகும்‌ வகை (thermoplastic) என்றும்‌ வெப்பத்தாற்‌ இறுகும்‌ வகை (thermosettling) என்றும்‌ பிரிக்கலாம்‌. {{fs|120|<b><center>வெப்பத்தாற்‌ இளகுவன</center></b>}} <b>செல்லூலோஸ்‌ நைட்ரேட்‌</b>. ஆல்கஹால்‌, கற்பூரத்‌துடன்‌ அழுத்த வெப்பச்‌ சூழ்நிலையில்‌ வினைப் படுத்தினால்‌, செல்லுலாயிடு விளைகிறது. எரியவும்,‌ உடையவும்‌ கூடியது. மூக்குக் கண்ணாடிச்‌ சட்டம்‌, பந்து, பூச்சு இவற்றிற்கு இது உதவுகிறது. <b>செல்லூலோஸ்‌ அசெட்டேட்</b>‌. மடித்துக் கட்டும்‌ உறை, புகைப்படச் சுருள்‌, ஒலிப் பதிவு நாடா, சீப்பு போன்றவற்றைச்‌ செய்ய இது உதவும்‌. <b>செல்லூலோஸ்‌ புரோப்பியோனேட்‌, பியூட்டிரேட்</b>‌. செல்லூலோஸ்‌ அசெட்டேட்டை விட வலிவான இவை வளிமக்‌ குழாய்களுக்கும்‌ பயன் படுகின்றன. <b>எத்தில்‌ செல்லூலோஸ்</b>‌. மிக வலிவுடைய இது தலைக்‌ காப்புச்‌ செய்ய உதவும்‌.{{nop}}<noinclude><br>{{rh|அ. க. 14–9அ}}</noinclude> mq8dwc4xgwzf05hln8n32cdmwb242j6 வாழ்வியற் களஞ்சியம் 4/பொருளடைவு 0 642958 1932541 2026-05-11T16:25:45Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = பொருளடைவு | previous = [[..//]] | next = [[../கலைச்சொற் பட்டியல்/]] | notes = }} <pages index="வாழ்வியற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932541 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = பொருளடைவு | previous = [[..//]] | next = [[../கலைச்சொற் பட்டியல்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="1006" to="1021" fromsection="" tosection="" /> m8e986jegpohmeexlyt2rhagldvbr22 1932546 1932541 2026-05-11T16:31:35Z Booradleyp1 1964 1932546 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = பொருளடைவு | previous = [[..//]] | next = [[../கலைச்சொற் பட்டியல்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="1006" to="1022" fromsection="" tosection="" /> dere5ouhp8pdmt371mewppmqdgslvmb வாழ்வியற் களஞ்சியம் 4/கலைச்சொற் பட்டியல் 0 642959 1932545 2026-05-11T16:31:23Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = கலைச்சொற் பட்டியல் | previous = [[../பொருளடைவு/]] | next = | notes = }} <pages index="வாழ்வியற் கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932545 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = கலைச்சொற் பட்டியல் | previous = [[../பொருளடைவு/]] | next = | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="1023" to="1030" fromsection="" tosection="" /> 9i5zahr7227mrfbdkl0ukhopo76nzjh 1932549 1932545 2026-05-11T16:35:46Z Booradleyp1 1964 1932549 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = கலைச்சொற் பட்டியல் | previous = [[../பொருளடைவு/]] | next = [[../பின்னட்டை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="1023" to="1030" fromsection="" tosection="" /> 2y929q54klyi2g7gx4xnm4por372bp8 வாழ்வியற் களஞ்சியம் 4/பின்னட்டை 0 642960 1932550 2026-05-11T16:37:08Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = பின்னட்டை | previous = [[../கலைச்சொற் பட்டியல்/]] | next = | notes = }} <pages index="வாழ்வியற் கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932550 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = பின்னட்டை | previous = [[../கலைச்சொற் பட்டியல்/]] | next = | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="1034" to="1034" fromsection="" tosection="" /> fwwn3yl1v24uie3u1csdm3mfsotwcbp பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/154 250 642961 1932611 2026-05-11T23:27:45Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932611 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|132 நெகிழி}}</noinclude><b>பாலித்தீன்</b>‌. பை, உறை, மழைச்‌ சட்டை, பிழி புட்டி, மின் தடைப்‌ பொருள்‌ ஆகியவை தயாரிப்பில்,‌ பாலித்தீன் பயனாகிறது. <b>பாலிபுரோப்பீன்</b>‌. பாலித்தினை விட வலு மிகுந்தது. இது எத்திலீன்‌ மற்றும்‌ புரோப்பிலீன்‌ கூட்டுப் பல்லுறுப்பாக்கலில்‌ சிறந்த நெகிழிகளைத்‌ தரும்‌. <b>பாலிவினைல்‌ குளோரைடு</b>. (PVC). இது மூடும்‌ உறை, தரை விரிப்பான்‌, நீர்க் குழாய்‌ மற்றும்‌ ஆய்வகத்தில்‌ பயனுறும்‌ குடுவை ஆகியவை தயாரிக்க உதவுகிறது. <b>பாலிமெத்தில்‌ மெத்தாக்ரிலேட்</b>‌. இது ஒளி புக விடுவது. கண்ணாடிக்கு ஒரு மாற்றுப்‌ பொருளாகவும்‌, வானூர்திப்‌ பகுதி குறி காட்டும்‌ விளக்கு, செயற்கைப்‌ பற்கள்‌ செய்யவும்‌ பயனாகும்‌. <b>டெஃப்லான்‌ வகை</b>. இது ஃபுளுரின்‌ மிகுந்த பாலித்தீன்‌ இனம்‌. பாலி டெட்ரா ஃபுளோரோ எத்தீன்‌ என்னும்‌ வேதிப்‌ பெயர்‌ கொண்டது. 275°C வரை வெப்பந்தாங்கும்‌. வேதிப்‌ பாதிப்புகளை எதிர்த்து நிற்கும்‌. இது உராய்தலற்றது. உயவுப் பொருள்‌ தேவைப் படாத எந்திரப்‌ பகுதிகள்‌ செய்ய இது உதவும்‌. இதனைக்‌ கொண்டு தொட்டி, நீரொட்டாத சமையல்‌ பாத்திரங்கள்‌ ஆகியவற்றைச்‌ செய்யலாம்‌. <b>பாலி ஸ்டைரீன்</b>‌. தெளிவான ஒளி புகக் கூடிய புட்டி வகை, வானொலிப் பெட்டி போன்றவற்றின்‌ புறப் பகுதிகளுக்கும்‌, விளையாட்டுப்‌ பொருள்களுக்கும்‌ இது பயனாகும்‌. <b>நைலான்</b>‌. இது பாலி அமைடு வகையைச்‌ சேர்ந்தது. காப்ரோலாக்டம்‌ பல்லுறுப்பாக்கலின்‌ விளைவாகக் கிடைப்பது நைலான்‌. இது வலிமை, நிலைத் தன்மையில்‌ முதன்மையாக இருப்பதும்‌, நீராவியிலும்‌ கெடாதிருப்பதும்‌ குறிப்பிடத்‌ தக்கவை. உயவுப்‌ பொருள்‌ தேவைப்படாத எந்திரப்‌ பகுதி, ஆடை, அறுவை மருத்துவக்‌ கருவி, எந்திரப்‌ பல்லிணை, பல்‌ துலக்கும்‌ புருசு, தூரிகை, வலை, டயர்‌ ஆகியவற்றைச்‌ செய்யப்‌ பயன் படும்‌. <b>ஏபி.எஸ்‌.</b> (ABS) அக்ரிலோ நைட்ரைல்‌, பியூட்டாடையீன்‌, ஸ்டைரீன்‌ ஆகிய மூன்றும்‌ சேர்ந்து பல்லுறுப்பாக்கப்பட்டு, வலிமையான இது கிடைக்கிறது. நிலைத் தன்மை, தாக்குதலைத்‌ தாங்கும்‌ திறன்‌ கொண்டது. தலைக் காப்புத்‌ தொப்பி, பெட்டி, குழாய்‌ செய்ய இது உதவும்‌. <b>அக்ரிலிக்குகள்</b>‌. இது பாலிமெத்தில்‌ மெத்தாக்ரிலேட்டைப்‌ போன்றது. மெத்தில்‌ அக்ரிலேட்‌ பல்லுறுப்பாக்‌கலில்‌ தருவது ஓர்‌ எளிய எடுத்துக் காட்டு. தொலைக் காட்சி ஏற்புப்‌ பெட்டியின்‌ திரை, கைக்குப்‌ போட்டுக்‌ கொள்ளும்‌ காப்புறை, பூச்சு, கோந்து வகை செய்ய இது உதவும்‌. டெரிலீன்‌ போன்ற செயற்கை இழை, ரேயான்‌ போன்ற பஞ்சின்‌ மாற்றுருவம்‌, செயற்கை ரப்பர்‌ போன்றவையும்‌ ஒரு நோக்கில்‌ வெப்பத்தால்‌ இளகும்‌ நெகிழி வகையைச்‌ சேரும்‌. {{fs|110|<b><center>வெப்பத்தாற்‌ இறுகுவன</center></b>}} இவ்வகையில்‌ பல்லுறுப்பாக்கல்‌ வினை மேலும்‌ தீவிரமாக நிகழ்கிறது. ஒரு வரிசைக்கும்,‌ மற்றொன்றிற்கும்‌ குறுக்குப்‌ பிணைப்புகள்‌ (Cross linking) ஏற்படுகின்றன. <b>கிளிப்டால்‌ அல்லது அல்கிட்</b>‌. மின்னழுத்தம்‌, வெப்பம்‌, நீர்‌ போன்றவற்றின்‌ பாதிப்பை எதிர்த்து நிற்க வல்லது. பெருவாரியாகப்‌ பயன் படுவது, பூச்சு, மின் தடை, வெற்றிடக்‌ குமிழின்‌ அடிப் பகுதி, பல வகை மின் கருவி செய்யப்‌ பயனாகும்‌. <b>எப்பாக்சி ரெசின்</b>‌. சிறந்த வெப்ப எதிர்த் தன்மை, வேதி நிலைத் தன்மை, உயரிய பசைத் தன்மை கொண்ட, இது பசை பூச்சு, மேசை மேற்பரப்பு, மின்னணுக் கருவி செய்யப்‌ பயன் படுகிறது. <b>பாலி யூரித்தேன்</b>‌. டொலுயீன்‌-2,4, டை அசோசயனேட்‌, ஹெக்சா மெத்திலீன்‌ டைஅமீனுடன்‌ வினை புரிந்து இந்நுரை நெகிழியைத்‌ தருகிறது. இணங்கக்‌ கூடிய விறைப்புத்‌ தன்மை, இத்தன்மையை விரும்பியவாறு கூட்டவும்‌, குறைக்கவும்‌ முடிதல்‌, கரைப்பானை எதிர்த்து நிற்கும்‌ திறன்‌, அமிலம்‌, காரம்‌, ஆக்சிஜனேற்றி இவற்றால்‌ கெடாமை, மெத்தை, ஒலி எழுப்பான்‌, குளிர் பெட்டியில்‌ வெப்பத் தடைப்‌ பொருளாக விளங்கல்‌, ஊர்தி இருக்கை, பெரும்‌ தொட்டி, பெட்டி முதலியவை செய்யப்‌ பயன் படல்‌ ஆகியவை இதன்‌ சிறப்புகள்‌. <b>பேக்கலைட்</b>‌. இது விறைப்பானது. எளிதில்‌ எரியாது. வெப்பம்‌ மற்றும்‌ மின்சாரத்தைத்‌ தடை செய்ய வல்லது. பல வகை மின் கருவிப்‌ பகுதிகள்‌, பல கருவிகளின்‌ கைப்பிடிப்<noinclude></noinclude> 2ydkth3cxkpblxdjhyyjvktshyu8sk0 வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள் 0 642962 1932644 2026-05-12T03:19:26Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகப்பொருள் இலக்கண நூல்கள் | previous = [[../அகப்பேய்ச் சித்தர்/]] | next = ../அகப்பொர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932644 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகப்பொருள் இலக்கண நூல்கள் | previous = [[../அகப்பேய்ச் சித்தர்/]] | next = [[../அகப்பொருள் விளக்கம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="88" to="93" fromsection="அகப்பொருள் இலக்கண நூல்கள்" tosection="அகப்பொருள் இலக்கண நூல்கள்" /> tut9wfzbafiojo3d6klpvi4jcvts1ly வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம் 0 642963 1932650 2026-05-12T03:28:34Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகப்பொருள் விளக்கம் | previous = [[../அகப்பொருள் இலக்கண நூல்கள்/]] | next = ../அகம்பன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932650 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகப்பொருள் விளக்கம் | previous = [[../அகப்பொருள் இலக்கண நூல்கள்/]] | next = [[../அகம்பன் மாலாதனார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="93" to="94" fromsection="அகப்பொருள் விளக்கம்" tosection="அகப்பொருள் விளக்கம்" /> jrmy2lqavwmn0p11qzr24swg7ezg5uc வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார் 0 642964 1932670 2026-05-12T03:55:52Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகம்பன் மாலாதனார் | previous = [[../அகப்பொருள் விளக்கம்/]] | next = [[../அகமணம்/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932670 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகம்பன் மாலாதனார் | previous = [[../அகப்பொருள் விளக்கம்/]] | next = [[../அகமணம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="94" to="94" fromsection="அகம்பன் மாலாதனார்" tosection="அகம்பன் மாலாதனார்" /> hqegt6sar1qmcmeztreiwgffix19d5j வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம் 0 642965 1932674 2026-05-12T04:00:52Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகமணம் | previous = [[../அகம்பன் மாலாதனார்/]] | next = [[../அகமதாபாத்து/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932674 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகமணம் | previous = [[../அகம்பன் மாலாதனார்/]] | next = [[../அகமதாபாத்து/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="94" to="96" fromsection="அகமணம்" tosection="அகமணம்" /> e1dlel7omsdwkz21ejkcd3z098y9obi வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து 0 642966 1932682 2026-05-12T04:07:34Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகமதாபாத்து | previous = [[../அகமணம்/]] | next = [[../அகமதாபாத்துச் சோதனைகள்/]] | notes = }} <pa..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932682 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகமதாபாத்து | previous = [[../அகமணம்/]] | next = [[../அகமதாபாத்துச் சோதனைகள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="96" to="97" fromsection="அகமதாபாத்து" tosection="அகமதாபாத்து" /> szsr7kqaxjlkorkjulmr12ob1oore1g வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள் 0 642967 1932687 2026-05-12T04:11:50Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகமதாபாத்துச் சோதனைகள் | previous = [[../அகமதாபாத்து/]] | next = [[../அகமது சா துரானி/]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932687 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகமதாபாத்துச் சோதனைகள் | previous = [[../அகமதாபாத்து/]] | next = [[../அகமது சா துரானி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="97" to="98" fromsection="அகமதாபாத்துச் சோதனைகள்" tosection="அகமதாபாத்துச் சோதனைகள்" /> nv1lscqohzqy17bcg4ufn962rrhjt7t 1932688 1932687 2026-05-12T04:19:32Z Booradleyp1 1964 1932688 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகமதாபாத்துச் சோதனைகள் | previous = [[../அகமதாபாத்து/]] | next = [[../அகமதிய இனம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="97" to="98" fromsection="அகமதாபாத்துச் சோதனைகள்" tosection="அகமதாபாத்துச் சோதனைகள்" /> 2tvh91oyw50oq7lc6wv5jqgudc39zqq வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம் 0 642968 1932689 2026-05-12T04:22:26Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகமதிய இனம் | previous = [[../அகமதாபாத்துச் சோதனைகள்/]] | next = [[../அகமது சா துரானி/]] | n..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932689 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகமதிய இனம் | previous = [[../அகமதாபாத்துச் சோதனைகள்/]] | next = [[../அகமது சா துரானி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="98" to="99" fromsection="அகமதிய இனம்" tosection="அகமதிய இனம்" /> 4mmfwlsupfqidcvjed86hwyfmitr4el வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி 0 642969 1932691 2026-05-12T04:27:25Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகமது சா துரானி | previous = [[../அகமதிய இனம்/]] | next = [[../அகமது நகர்/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932691 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகமது சா துரானி | previous = [[../அகமதிய இனம்/]] | next = [[../அகமது நகர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="99" to="99" fromsection="அகமது சா துரானி" tosection="அகமது சா துரானி" /> pi7yh3a8as9i1ricnmwymrpgt0y170i வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர் 0 642970 1932692 2026-05-12T04:30:43Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகமது நகர் | previous = [[../அகமது சா துரானி/]] | next = [[../அகமது வீபிக் பாட்சா/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932692 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகமது நகர் | previous = [[../அகமது சா துரானி/]] | next = [[../அகமது வீபிக் பாட்சா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="99" to="100" fromsection="அகமது நகர்" tosection="அகமது நகர்" /> 3ngv3wrkh1qqz96cmbbxkxuciu3co2d பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/751 250 642971 1932759 2026-05-12T06:38:09Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உயர்கல்வி, அரசாலும் தனியார் பல்கலைக்கழகங்களாலும் வழங்கப்படுகிறது. சான் கார்லோசு தேசிய பல்கலைக் கழகமும் (San Carlos National University) நான்கு தனியார் பல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932759 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவாம்|723|குவாம்}}</noinclude>உயர்கல்வி, அரசாலும் தனியார் பல்கலைக்கழகங்களாலும் வழங்கப்படுகிறது. சான் கார்லோசு தேசிய பல்கலைக் கழகமும் (San Carlos National University) நான்கு தனியார் பல்கலைக்கழகங்களும் உயர்கல்வியின் பல்வேறு துறைகளில் கற்பித்தல், ஆராய்ச்சி ஆகியவற்றை மேற்கொள்கின்றன. குவாதிமாலாவில் உள்ள முறைசாராக் கல்வி நான்கு குழுக்களுக்கு முதன்மையிடம் தருகிறது. அக்குழுக்கள், திறனறிவு பெறாதோர், பாதித் திறனறிவு பெற்றோர், முழுத் திறனறிவு பெற்றோர், இடைநிலைத் தொழிற் பயிற்சியாளர் ஆகியோர் ஆவர். குவாதிமாலா அரசு 1979-ஆம் ஆண்டுக் கணக்கின்படி, கல்விக்கான ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 37.89 விழுக்காடு தொடக்கக் கல்விக்கும், 11.28 விழுக்காடு இடைநிலைக் கல்விக்கும் ஒதுக்கிற்று, தனியார் பல்கலைக்கழகங்கள் மாணவர்களிடமிருந்து பெறும் பயிற்சிக் கட்டணத்தாலும், பல்கலைக்கழக உறுப்பினர்களின் நன்கொடையாலும் நடைபெற்று வருகின்றன. தேசிய பல்கலைக்கழகத்திற்கு அரசு நிதியுதவி செய்கிறது. மழலையர் பள்ளிகளிலிருந்து மேனிலைப் பள்ளிகள் வரையில் பள்ளித் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடந்து வருகிறது. ஆண்டின் இறுதியில் நடைபெறும் இரண்டாம் பருவத் தேர்வில் மாணவர்கள் பெரும் மதிப்பெண்களைப் பொறுத்து, மாணவர்களின் தேர்ச்சி முடிவு செய்யப்படுகிறது. தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மழலையர் பள்ளி, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், மண்டலப் பொதுப் பள்ளிகளில் (Regional Normal Schools) ஆசிரியர் பயிற்சி பெறுகின்றனர். இடைநிலைப்பள்ளி ஆசிரியர் பயிற்சிக்கான நிறுவனத்தினைச் சான் கார்லோசு தேசிய பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. குவாதிமாலாவின் ஊர்ப்புற மக்களுள் 80 விழுக்காட்டினர் கல்வியறிவு அற்றவர்களாக உள்ளனர். இம்மக்களுக்குக் கல்வியறிவு வழங்குவதே குவாதிமாலா கல்வித் திட்டத்தில் முதன்மையாகத் தீர்வு காண வேண்டிய சிக்கலாகக் கருதப்படுகிறது.{{Right|<b>எஸ்.த.</b>}} <b>குவாம்</b>: பசிபிக்கு மாக்கடலின் மேற்கில் உள்ள மேரியானா தீவுக் கூட்டத்தில் (Marianas Islands) ஒன்றான குவாம் (Guam) கி.பி. 1521-இல் மெகல்லன் என்ற இசுபானியரால் கண்டுபிடிக்கப்பட்டது. இசுபெயின் (Spain), 1898-ஆம் ஆண்டு பாரிசு (Paris) உடன்படிக்கையின்படி இத்தீவை அமெரிக்க ஐக்கியக் குடியரசுக்கு அளித்தது. இரண்டாம் உலகப் போரில் (1941) சப்பான் இதைக் கைப்பற்றிக் கொண்டது. இத்தீவின் இயற்கை அமைப்பு இக்காலத்தில் இதற்குச் சிறப்பைக் கொடுத்துள்ளது. மாநிலமாக இணைத்துக் கொள்ளப்படாத ஓர் அமெரிக்கத் தீவாக இது விளங்குகிறது. மேரியானா தீவுக்கூட்டத்திலேயே இது மிகப் பெரியது. இதன் பரப்பு 541.3. சதுர கி.மீ. இதன் தலைநகரம் ஆகனா (Agana). முக்கிய துறைமுகம் ஆப்ரா (Apra). அமெரிக்கர்களுக்கு விமானப் போக்குவரத்துத் துறையாகவும் இத்தீவு பயன்படுத்தப்படுகிறது. இதன் உட்பகுதி காடுகள் நிறைந்தது. மக்கள் மிகுதியாக வாழும் ஊர்கள் கடலோரப் பகுதிகளில் உள்ளன. அமெரிக்கர்கள் இங்குத் தம் விருப்பம்போல் சென்று வரலாம். அயலவர், சில பொதுவான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இத்தீவுக்குச் செல்லலாம். இத்தீவு, கி.பி.1899 முதல் 1949 வரை, கடற்படை ஆட்சித் துறையின் கீழிருந்தது. பிறகு உள்ளாட்சித்துறையின் மேற்பார்வையின் கீழ்க் கொணரப் பெற்றது. குவாம் மக்களுக்கு முழு நகர வாசி உரிமைகளும் வழங்கப்பெற்றுள்ளன. அவர்கள் அமெரிக்க சட்ட சபையின், கீழ் அவைக்கு ஒரு பேராளரை தேர்ந்தெடுத்து அனுப்பும் உரிமை வழங்கப் பெற்றுள்ளனர். தீவின் ஆட்சி முறையை இரு அவைகளையுடைய சட்டமன்றமும், ஆளுநர் ஒருவரும் கண் காணிக்கின்றனர். அச்சட்டமன்றம் அமெரிக்க மாநிலச் சட்டமன்றத்தை ஒத்த அதிகாரங்களைப்- {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 751 |bSize = 375 |cWidth = 132 |cHeight = 130 |oTop = 160 |oLeft = 210 |Location = center |Description = }} {{center|குவாம் அமைவிடம்}}<noinclude> <b>வா.க.7-46அ</b></noinclude> s34z3k3fas52war164utf0825u5086l பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/752 250 642972 1932780 2026-05-12T06:53:38Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 752 |bSize = 375 |cWidth = 165 |cHeight = 135 |oTop = 65 |oLeft = 20 |Location = center |Description = }} {{center|ஆகனா நகரம்}} பெற்றுள்ளது. பதினெட்டும் அதற்கு மேற்பட்டும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932780 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவாயசு|724|குவாலியர்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 752 |bSize = 375 |cWidth = 165 |cHeight = 135 |oTop = 65 |oLeft = 20 |Location = center |Description = }} {{center|ஆகனா நகரம்}} பெற்றுள்ளது. பதினெட்டும் அதற்கு மேற்பட்டும் உள்ள வயதினர் யாவருக்கும் தேர்தலில் வாக்குரிமை உண்டு. பலமலைகளையும் ஆறுகளையும் பவளத் திட்டுகளையும் கொண்ட இத்தீவில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுவதுண்டு. தென்னை மரங்கள் இங்கு மிகுதி, கரும்பு, நெல், காப்பி முதலியன பயிராகின்றன. இதன் உள்நாட்டு மக்களில் பெரும்பாலோர் சாமரோக்கள் (Chamorros) என்ற பெயரை உடைய பூர்வீகக் குடிகளாவர்.{{Right|<b>தெ.பா.</b>}} <b>குவாயசு</b>: தென்னமெரிக்காவில் சக்குவடார் நாட்டின் தென் மேற்குப் பகுதியில் உள்ள மாநிலத்திற்கும், அங்கே பாயும் ஓர் ஆற்றுக்கும் குவாயசு (Guayas) என்பது பெயர். நீர் வளமும் நிலவனமு மிச்சு இப்பகுதியில் நெல், கரும்பு, புகையிலை, காப்பி முதலியன விளைகின்றன. மாநிலத்தின் பரப்பு 21,259 ச.கி.மீ. ஆகும்.{{Right|<b>தெ.பா.</b>}} <b>குவாயாக்கீல் துறைகமும்</b>: ஈக்குவடாரில் கி.பி.16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமைக்கப்பட்ட முக்கிய துறைமுகப்பட்டினம் குவாயாக்கீம் (Guayaquil). இது குவாயக மாநிலத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. இதை ஒட்டியே குவாயசு ஆறு ஓடுகிறது. மது தயாரித்தல், இயந்திர வேலை, மரம் அறுத்தல், கப்பல் கட்டுதல் முதலிய தொழில்கள் இங்கு நடைபெறுகின்றன. இங்கிருந்து ஏற்றுமதியாகும் பொருள்களில் முக்கியமானவை காப்பி, கோக்கோ, புகையிலை, பருத்தி முதலியன. தொழில் நுட்பக் கல்லூரியும், பல்கலைக் கழகமும் இங்கு உள்ளன. இந்நகரம் பல இன்னல்களுக்கு உட்பட்டதை வரலாற்றில் காணலாம். அடிக்கடி தீயினால் அழிவுகள் ஏற்பட்டுள்ளன. சக்வடாரில் சுதந்திரப் போராட்டம் ஏற்பட்டபோது விடுதலை வீரர்கள் கி.பி.1821-இல் இந்நகரைக் கைப்பற்றினர். விடுதலைப் போரின் சிறப்பான கட்டம் இதுவே.{{Right|<b>தெ.பா.</b>}} <b>குவாயாக்கீல் வளைகுடா</b>: பசிபிக்கு மாக்கடலில் தென்னமெரிக்காவில் உள்ள ஈக்குவடாரின் தென்மேற்கில் உள்ள வளைகுடாவிற்ருக்குவாயாக்கில் (Gunyaquil) வளைகுடா என்பது பெயர். குவாயக் ஆறு இங்குக் கலக்கிறது. பூனா (Puna) முதலிய பல தீவுகள் இவ்வளைகுடாவில் உள்ளன.{{Right|<b>தெ.பா.</b>}} <b>குவாலியர்</b> மத்திய பிரதேசத்தில் உள்ளதொரு நகரம். இது ஆக்ராவிற்குத் தெற்கே 100 தொலைவில் அளமந்துள்ளது. இந்நகரம் குவாலியர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். முன்பு இது மத்திய இந்தியாவிலிருந்த 25 சமசுதானங்களில் மிகப் பெரியதாக விளங்கியது. சம்பல் ஆறே இதன் வட எல்லையாக இருந்தது. குவாலியா சமகதானத்தை கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிந்தியா மரபைத் தோற்றுவித்த இரானோசி சிந்தியா என்பவரின் மகன் மகதசி சித்தியா கி.பி. 1784-இல் திருமாணித்தார். குவாலியர் சமசுதானம் 1948-இல் இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது. ருவாளியசின் புகமுக்குக் காரணமாக விளங்குவது இங்குள்ள கோட்டையாகும். இது பழைய நகரத்தின் தெற்கிலுள்ள 90 மீட்டர் உயரமுள்ள மலைமீது கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டையைக் கச்சவாரு மரபின் அரசர் சுராசு சென் (Suraj Sen) என்பவர் கி.பீ. 980-இல் கட்டினார் எனக் கூறுகின்றனர். இப்பகுதி குப்தர், ஊணர், கச்சவாகர், பிரதிகாரர், தோமர், மொகலாயர், மராட்டியர், ஆங்கிலேயர், முதலானவர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தமையால் இங்குப் பல பண்டைய சின்னங்கள் காணப்படுகின்றன. இல்குடுமிசு (ltutmish) இந்நகரை கி.பி. 1232-இல் கைப்பற்றினார். இந்நகரத்தின் வீரர்கள் வீரத்துடன் இல்குடுமிசுவை எதிர்த்தனர். அரண்மனைப் பெண்கள் பலர் தீக்குளித்தனர். தைமூர் கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் இந்தியாலின்மீது படையெடுத்த பொழுது ஏற்பட்ட குழப்பத்தில் தோமர் இனத்தவ-<noinclude></noinclude> nd94p80z4mz9989hu6zj0a7icbc5r6o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/753 250 642973 1932782 2026-05-12T07:08:34Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 753 |bSize = 375 |cWidth = 330 |cHeight = 274 |oTop = 43 |oLeft = 25 |Location = center |Description = }} {{center|குவாலியர் கோட்டை}} ரான பிர்சின் தேவ் என்ற சிற்றரசர் குவால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932782 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவாலியர்|725|குவாலியர்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 753 |bSize = 375 |cWidth = 330 |cHeight = 274 |oTop = 43 |oLeft = 25 |Location = center |Description = }} {{center|குவாலியர் கோட்டை}} ரான பிர்சின் தேவ் என்ற சிற்றரசர் குவாலியரில் தோமர் ஆட்சியை நிறுவினார். தோமர் அரசர்களுள் தலைசிறந்தவரான மான்சிங்கு (கி.பி. 1486-கி.பி.1516) என்பவர் கலைகளில் ஆர்வம் மிக்கவராவார். இவர் குவாலியரில் உள்ள கோட்டைக்குள் பல அழகிய மாளிகைகளையும் மோதியில் (Moti Jhil) என்ற குளத்தையும் அமைத்தார். தோமர் மரபில் கடைசி அரசர் பானிப்பட்டுப் போரில் தோல்வி கண்டதால் குவாலியர் மொகலாய மன்னர் பாபரின் வசம் வந்தது. அது முதல் மொகலாயரின் ஆட்சிக்குட்பட்டிருந்த இதனை அவர்கள் சிறைக் கூடமாகப் பயன்படுத்தினர். அவுரங்கசீபின் சகோதரர் மூரத்து குவாலியரில்தான் நஞ்சிட்டுக் கொல்லப்பட்டார். மொகலாயர் வசமிருந்த இதனை கி.பி. 1784-இல் மாதவராவ் இந்தியா என்ற மராட்டிய வீரர் கைப்பற்றி ஆட்சி செய்தார். குவாலியர் கோட்டைக்குச் செல்ல வடகிழக்கில் ஒரு தலைமை வழியும் மேற்கில் ஒரு வழியும் உள்ளன. வடகிழக்குப் பாதை செங்குந்தானது. இதன் வழியாக வண்டிகள் எதுவும் செல்லமுடியாது. இந்த வழியில் ஐந்து வாயில்கள் உள்ளன. குவாலியர் வாயில் அல்லது ஆலம்கிரிவாயில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த வாயில் கி.பி. 1660-இல் கட்டப்பட்டது. இங்குள்ள இந்தோலா மகாலும் குசாரி<noinclude></noinclude> 467fkl3645ucc4q6j6m10cuj45nmtts பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/754 250 642974 1932785 2026-05-12T07:25:08Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 754 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 150 |oTop = 45 |oLeft = 23 |Location = center |Description = }} {{center|அத்திபோல்-குவாலியர்}} மகாலும் அழகிய அரண்மனைகளாரும், குசா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932785 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவாலியர்|726|குவாலியர்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 754 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 150 |oTop = 45 |oLeft = 23 |Location = center |Description = }} {{center|அத்திபோல்-குவாலியர்}} மகாலும் அழகிய அரண்மனைகளாரும், குசாரி அரண்மனையில் தொல்லியல் அருங்காட்சியகம் இப்பொழுது உள்ளது. இதனை அடுத்துள்ள இலக்குமண வாயிலின் வெளியே சதுர்புச மந்திர் என்ற திருமால் கோயில் உள்ளது. இது குடைவரைக் கோயிலாகும். இதனைக் கன்னோசி அரசர் இராம தேவர் என்பவர் நிறுவினார் என இங்குள்ள கல்வெட்டுக் கூறுகிறது. இதனை அடுத்துள்ள பாறைகளில் மாடக்குழிகள் குடையப்பட்டு இந்து, சமண சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 754 |bSize = 375 |cWidth = 150 |cHeight = 143 |oTop = 280 |oLeft = 25 |Location = center |Description = }} {{center|இந்தோலா நுழைவாயில்-குவாலியர்}} யானை கவுளி எனக் கூறப்படும் ஐந்தாம் நுழை வாயிலின் முன்பு யானைச் சிலை ஒன்று இருந்தமையால் யானை கவுனி எனக் கூறப்பட்டது. மான்சிங்கு அரண்மனையின் கிழக்கு முகப்பில் இன்வாயில் அரண்மனையின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த அரண்மனையின் முன்பக்க நீளம் 300 அடி; உயரம் 80 அடி. இதனை ஆறு வட்ட வடிவக் கோபுரங்கள் அழகு செய்கின்றன. உள்ளே பல உருவங்கள் அரண்மனையை அழகு செய்கின்றன. அரண்மனையின் உட்பகுதி இரண்டு முற்றங்களையும் அதனைச் சுற்றிப் பல அறைகளையும் கொண்டுள்ளது. மான்சிங்கு அரண்மனை கி.பி. 1490-இல் கட்டப்பட்டது. இது அழகிய வண்ணங்கள் பூசப்பட்ட இரண்டடுக்கு அரண்மனையாகும். இவ்வரண்மனையை கி.பி. 1881 இல் திருத்தி அமைத்தனர். சுவர்களில் ஓடுகளும் பல்வண்ண ஒட்டுகளும் பதிக்கப்பட்டுள்ளன. மனிதர், யானை, புலி, மயில், வாத்து, மரம் ஆகியவற்றின் உருவங்களும் கவர்கனில் பதிக்கப்பட்டுள்ளன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 754 |bSize = 375 |cWidth = 165 |cHeight = 198 |oTop = 230 |oLeft = 190 |Location = center |Description = }} {{center|தெலிகா மந்திர்-குவாலியர்}} {{nop}}<noinclude></noinclude> 63omsbx4hk2we6i117xa79ew8cigk9x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/755 250 642975 1932786 2026-05-12T07:39:07Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கோட்டைக் குன்றின் விளிம்பில் இரண்டு வைணவக் கோயில்கள் உள்ளன. இவற்றை மகிபாலர் என்ற அரசர் கி.பி. 1093-இல் கட்டினார். கோட்டையின் தென்புறத்தில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932786 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவிசுலிங்கு, விட்குன்|727|குவின்சுலாந்து}}</noinclude>கோட்டைக் குன்றின் விளிம்பில் இரண்டு வைணவக் கோயில்கள் உள்ளன. இவற்றை மகிபாலர் என்ற அரசர் கி.பி. 1093-இல் கட்டினார். கோட்டையின் தென்புறத்தில் உள்ள தெலிகாமந்திர் கோயில் 9-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கோயில் திராவிட ஆரியக் கலைகளின் கலப்பு அமைப்பையுடைய சிற்பங்களைக் கொண்டு விளங்குகிறது. இக்கோயிலின் சிகரம் 100 அடி உயரமுடையதாகும். குவாலியர் கோட்டையின் நடுவில் குரசு பால் வெட்டிய சூரசு குண்டு என்ற குளம் உள்ளது. கோட்டைக்குச் செய்லும் ஊர்வாகிச் (Urwahi) சமவெளிப் பாதையில் இரு சரிவுகளிலும் உள்ள குன்றின் புறப்பகுதிகளில் சமண தீர்த்தங்கரரின் சிற்பங்கள் பல காணப்படுகின்றன. இவற்றுள் சிறப்புடையது ஆதிநாதர் சிற்பமாகும். இதன் உயரம் 57 அடி பாதநீளம் 9 அடி. இது கி.பி.1440-இல் செதுக்கப்பட்ட சிற்பமாகும். குவாலியரில் மொகலாயக் கட்டடக்கலைக்கு சிறந்த சான்றுகளாக விளங்குவன கவுசு (Ghais) சமாதீயும் தான்சென் சமாதியும் ஆகும். கவுசு என்பவர் ஒரு இசுலாமியப் பெரியார், தான்சென் இசைப்புலவர் ஆவார். இவக்கர் (பாசறை) என்ற புதிய நகரம் தௌவத்ராவ் என்பவர் கி.பி. 1809-இல் பாசறை அமைத்த இடத்தில்எழுத்த நகரமாகும். இங்குச் செயவிலாசம், மோதி மகால் என்ற இரு அழகிய அரண்மனைகள் உள்ளன. செய விலாச அரண்மனையின் வெளியே மகாதேவ சிந்தியாவின் உருவச் சிலையும் சான்சி இராணியின் கல்லறையும் உன்னை, குவாலியரில் கி.பி.1858-இல் ஆங்கிலேயருக்கும் சிப்பாய்களுக்கும் பெரும்போர் நடைபெற்றது. சிப்பாய்கள் விரட்டியடிக்கப்பட்டனர். எனினும் சித்தியாவும் சான்சி இராணி இலட்சுமிபாயும் விடாமுயற்சியுடன் போரிட்டனர். இறுதியில் சான்சி இராணி இலட்சுமிபாய் கொல்லப்பட்டார். இங்குள்ள அருங்காட்சியகத்தில் பல அழகு வாய்ந்த சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் நாட்டியமாடும் மங்கையின் சிற்பத் தொகுதி சிறப்பு வாய்ந்ததாகும். குவாலியர் பாண்டத் தொழிலுக்குப் புகழ்பெற்றது. இங்கு இரயில் வண்டி நிலையமும் வான்வூர்தி நிலையமும் உள்ளன. குவாலியர் மாவட்டத்தின் பரப்பளவு 5241 ச.கி.மீ. ஆகும். இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1107879 (1981).{{Right|<b>சு.இரா.</b>}} <b>குவிசுலிங்கு, வீட்குன்</b>; ஐரோப்பாவில் நார்வே நாட்டைச் சேர்ந்த அரசியல் தலைவரானவிட்குன் குவிசுலிங்கு (Witquin Quisling) நாசி (Nazi) கட்சியைச் சேர்ந்த தீவிர வாதி செர்மன் நாட்டு நாசிக் கட்சியைச் சேர்ந்த இவர் தமது தாய் நாட்டுக்கே துரோகம் செய்யத் தயங்கவில்லை, பிரிசுட்டல் (Bristol) என்னும் ஊரில் கி.பி. 1887-இல் பிறந்து இராணுவப் பயிற்சி பெற்றபின் முதல் உலகப் போரில் பங்கு கொண்டார். நார்வே நாட்டின் அமைச்சரவையில் 1931-இல் ஓர் அமைச்சராகப் பணியேற்றார். இவர் 1932-இல் பதவியினின்று விலகி ஒரு புதிய கட்சியை உருவாக்கினார். செருமனியில் இட்லர் (Hitler) முன்னேறி வருவதைக் கண்டு, அலகுடன் சேர்ந்து செயலாற்ற 1940-இல் நார்வே நாட்டின் நாசிக்கட்சிக்குத் தலைவரானார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் இட்லர் நார்வேயைப் படையெடுத்தபொழுது குவிகளிங்கு அவருக்கு உதவி செய்தார், இதற்குப் பரிசாகக் குவிசுலிங்கு நார்வேயின் அரசியல் தலைவரானார். இவருடைய இச்செயல் உலகம் இவரிடம் வெறுப்பைக் கொள்ளுமாறு செய்தது. குவிகலிங்கு என்ற சொல்லுக்கே நாட்டுத்துரோல் என்னும் பொருள் ஏற்பட்டு விட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்தபின் 1945-இல் நார்வேயின் புதிய அரசு குவிகலிங்கை விசாரித்து, துரோகச் குற்றத்திற்காகக் கொலைத் தண்டனை விதித்தது.{{Right|<b>தெ.பா.</b>}} <b>குவின்டில்யன், மார்க்கசு பாபியன்</b> ‘சொற்பொழிவாளருக்குரிய பயிற்சி’ (Institution Oratoria) என்ற நூலை கி.பி. முதல் நூற்றாண்டிலேயே எழுதிச் சொற்பொழிவுக் கலையை ஊக்குவித்த உரோமானிய அறிஞன், மார்க்கசு பாபியல் குவினடில்யன் (Marcus Fabian Quintilianus) கி.பி. 35-ஆம் ஆண்டில் இசுபெயின் நாட்டில் காலகாக்சு என்ற இடத்தில் பிறந்தார். இவருக்கு ஆசிரியராக இருந்தவர் தாமித்தியசு ஆபெர் (Dominitius Aber) என்ற பெரியார். தொடக்கத்தில் கால்பா காட்டில் கி.பி. 61 முதல் ஏழு ஆண்டுகள் அரசுப் பணி ஆற்றி விட்டு, பிறகு 20 ஆண்டுகள் உரோமாபுரியில், சொற்கலைப் பள்ளிக்குத் தலைவராக இருந்து சொற்பொழிவுக் கலையை வளர்க்க உதவினார். பன்னிரண்டு தொகுதிகளாக உள்ள இவருடைய பெரிய நூலில் பல அரிய செய்திகள் கூறப்பட்டுள்ளன, ஆவை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டன. இவர் கி.பி.95-இல் காலமானார்.{{Right|<b>தெ.பா.</b>}} <b>குவீபசெவு (Kuibyshev)</b>: காண்க: கூயிபிசெவு. <b>குவீன்சுலாந்து</b> ஆசுத்திரேலியப் பொதுவுரிமையரசின் வடகிழக்கில் அமைந்துள்ள இரண்டாவது பெரிய மாநிலம், தொடக்கத்தில் நியூ சௌத்வேல்சின் நிருவாகத்திற்குட்பட்ட இம்மாநிலம், 1859-இல் பிரிசுபேனைத் தலைநகராகக் கொண்டு தனிக்-<noinclude></noinclude> m2mmtpmhebwpuhkiust8m4bj878zs9i பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/921 250 642976 1932787 2026-05-12T07:39:22Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "டெழுந்தன. கவூரின் தந்தை, பியட்மாண்டு இளவரசரான சார்லசு ஆல்பர்ட்டின் அன்புக்குரியவராக இருந்தார். அதைப் பயன்படுத்திக் கொண்டு கி.பி. 1824–இல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932787 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவூர்‌|893|கவூர்‌}}</noinclude>டெழுந்தன. கவூரின் தந்தை, பியட்மாண்டு இளவரசரான சார்லசு ஆல்பர்ட்டின் அன்புக்குரியவராக இருந்தார். அதைப் பயன்படுத்திக் கொண்டு கி.பி. 1824–இல் இளவரசரின் அந்தரங்கக் கையாளர் பணியினைத் தம்மகனுக்குப் பெற்றார். அந்த நேரத்தில் கவூர் புரட்சிக் கருத்துகளுக்கு இடம் கொடுப்பதைத் தந்தை விரும்பவில்லை. எனவே, காசியோவிடம் கவூர் கொண்டிருந்த நட்பைக் கைவிடும்படி கூறினார். பெற்றோர் சொல்லுக்குக் கட்டுப்பட்டுக் கையாளர் பணியை வேண்டாவெறுப்புடன் ஏற்றுக் கொண்டார். பணிப் பையனுக்குரிய தனிமுறையான உடையை அணிந்து கொள்வதில் தமக்கிருந்த வெறுப்பை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டார். இவர் ஒரு கிளர்ச்சிக்காரர் என்ற ஐயம் அதனால் வலுவடைந்தது. அரசவையில் இருந்த இவர் வெளியேற்றப்பட அதுவே காரணமாகும். அது மட்டுமன்றி இராணுவப் பணியில் இருந்தும் அவரை நீக்கிவிட வேண்டும் என்று சார்லசு, ஆல்பர்ட்டு அரசருக்குப் பரிந்துரை செய்தார். கவூருக்கும் சார்லசு ஆல்பர்ட்டிற்கும் இடையே ஏற்பட்ட பிளவு, ஏறத்தாழ இருபது ஆண்டுகள் கவூர் அதிகாரப்பூர்வமான அரசியல் வாழ்க்கையில் எந்தவிதமான பங்கையும் பெறுவதற்குத் தடையாக இருந்தது. கவூரின் இராணுவச் சேவை பொறியமைப்பாளர்கள் பிரிவில் தொடங்கியது. முதலில் இவர் தியூரினில் தம் பணியைத் தொடங்கிப் பின்னர் எல்லைப் பகுதிகளில் கோட்டைகளைக் கட்டும் பணியில் ஈடுபட்டார். இராணுவ வாழ்க்கை இவருக்கு மனநிறைவைத் தரவில்லை; மாறாக வெறுப்பினை உண்டாக்கியது. அதைப் போக்க இவர் சூதாட்டங்களிலும், காதல் விளையாட்டுகளிலும் ஈடுபட்டார். அந்தப் பழக்கங்கள் சாகும்வரை இவரை விட்டு நீங்கவில்லை. இவர் கி.பி. 1830–இல் செனோவாவிற்கு அனுப்பப்பட்டு முற்போக்குவாதிகளின் கூட்டங்களில் கலந்து கொண்டார். அவர்களுள் ஒருவர் அன்னா கியூசுடினியானி சியாப்பினோ (Anna Giustiniani Schiaffino). அவர் மக்களாட்சிக் கொள்கையில் பற்றுள்ளவர். மற்றொருவர் மசினி (Mazzini), செனோவாவில் தம் பழைய நண்பரான காசியோவுடன் மீண்டும் நட்புக் கொண்டார். அச்சமயத்தில்தான் பிரான்சில் (கி.பி. 1830) சூலைப் புரட்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அந்நிகழ்ச்சி கவூரின் புரட்சி மனப்பான்மையை மேலும் வளர்த்தது. காசியோவின் தூண்டு தலினால் அவர் ஆங்கிலம் கற்கலானார். அக்காலத்தில் ஐரோப்பாவில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சிகளை வெளியிட்ட பத்திரிகைகள் ஆங்கில மொழியில் வெளிவந்தமையால் அவற்றைப் படிக்க ஆங்கில அறிவு தேவையாயிற்று. நாளடைவில் குடியரசுக் கருத்து அவரிடமிருந்து மறைந்துவிட்டது. ஆனால் சுதந்திரம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் இவர் கொண்டிருந்த பற்று மாறவில்லை. அதன் விளைவாக இவரைக் காவல்துறையினர் கண்காணிக்கலாயினர். இவர் தந்தையின் செல்வாக்கு இவரைப் பெருந்தண்டனையிலிருந்து காப்பாற்றியது. ஆயினும், இவரை ஊர் பேர் தெரியாத ஒரு மலைக்கோட்டைக்கு மாற்றி விட்டனர். இவர் கி.பி. 1831-இல் இராணுவப் பணியில் தொடர்ந்து இருக்க இயலாது என்பது தெளிவாயிற்று. ஆதலின் தம் பணியிலிருந்து தாமே விலகினார். இவர் தந்தை தியூரினுக்கு அருகிலிருந்த ஒரு கிராமத்தில் தலைவர் (Mayor) பதவியை இவருக்குப் பெற்றுத் தந்தார். அதனுடன் குடும்பப் பண்ணைகளுள் ஒன்றை நிருவகிக்கும் பொறுப்பையும் இவரிடம் ஒப்படைத்தார். கவூர் அடுத்து 17 ஆண்டுகள் வேளாண்மையில் ஈடுபட்டார். அறிவை வளர்ப்பதிலும் இவர் நாட்டம் செலுத்தத் தவறவில்லை. தியூரினில் உள்ள பிரெஞ்சுத் தூதரகத்திற்கு அடிக்கடி சென்றுவந்தார். அங்கிருந்த பிரெஞ்சுக்காரர்களுடன் பிரஞ்சு முற்போக்கு அரசு பற்றி விவாதித்தார். அத்தகையதோர் அரசு பியடுமாண்டிலும் நிறுவப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டார். சமுதாயச் சிக்கல்களிலும் இவர் ஆர்வம் காட்டினார். வறுமை ஒழிப்பு இவர் ஆய்வுச் சிக்கல்களில் முக்கிய இடம்பெற்றது. இவர் கி.பி. 1834-இல் அது பற்றி ஒரு குறிப்பை எழுதினார். அடுத்த ஆண்டில் இலண்டனில் வெளியிடப்பட்ட ஏழையர் சட்டங்களின் நிருவாகம் (Administration of the poor Laws) பற்றிய அறிக்கையில் அது இடம் பெற்றது. இங்கிலாந்தின் ஏழையர் சட்டங்களின் வரலாறு பற்றி ஒரு சிறு புத்தகத்தை கி.பி. 1835–இல் தியூரினில் இவர் வெளியிட்டார். இந்தக் காலத்தில் இவர் அடிக்கடி செனீவாவுக்கும் பாரிசுக்கும் இலண்டனுக்கும் சென்று வந்தார். பெருத்த சமுதாய, பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வரப் பாரிசும் இலண்டனும் துணிச்சலுடன் முற்பட்டிருந்தன. அதன் விளைவாகத்தான் இவர் அவற்றின் அரசியல் மற்றும் சமூகச் சிக்கல்சுளைக் கூர்ந்து ஆராய முற்பட்டார். பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் அரசியல் வல்லுநர்கள், வரலாற்றாசிரியர்கள் ஆகியோரின் பேச்சுகளை நேரடியாகக் கேட்டார்; அவர்களுடன் தொடர்பும் கொண்டார். பல்கலைக்கழகங்கள், தொழிற்கூடங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், சிறைச்சாலைகள், துறைமுகங்கள், இருப்புப் பாதை நிறுவனங்கள் ஆகியவற்றை இவர் நேரடியாகப் பார்வையிட்டார். நாடாளுமன்ற நடவடிக்-<noinclude></noinclude> oqlwpwv3awd0lxwho2vynj3siffm2t0 வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா 0 642977 1932788 2026-05-12T07:52:51Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகமது வீபிக் பாட்சா | previous = [[../அகமது நகர்/]] | next = [[../அகமீட்டுருவாக்கம்/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932788 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகமது வீபிக் பாட்சா | previous = [[../அகமது நகர்/]] | next = [[../அகமீட்டுருவாக்கம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="100" to="100" fromsection="அகமது வீபிக் பாட்சா" tosection="அகமது வீபிக் பாட்சா" /> kjmbjifj7058ylfx8zvxuv3kpzayiln வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம் 0 642978 1932789 2026-05-12T07:55:16Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகமீட்டுருவாக்கம் | previous = [[../அகமது வீபிக் பாட்சா/]] | next = ../அகமுகம்–புறமு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932789 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகமீட்டுருவாக்கம் | previous = [[../அகமது வீபிக் பாட்சா/]] | next = [[../அகமுகம்–புறமுகம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="100" to="101" fromsection="அகமீட்டுருவாக்கம்" tosection="அகமீட்டுருவாக்கம்" /> 8hdlqnntujttmz32p9vo61tjjiz8j4f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/756 250 642979 1932790 2026-05-12T07:55:43Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குடியேற்றமாக உருவாகியது, கி.பி. 1901-இல் ஆசுத்திரேலியப் பொதுவுரிமையரசின் ஆறு மாநிலங்களில் ஒன்றாயிற்று, ஆசிய நாட்டவர் இங்குக் குடியேறுவதை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932790 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவீன்சுலாந்து|728|குவீன்சுலாந்து}}</noinclude>குடியேற்றமாக உருவாகியது, கி.பி. 1901-இல் ஆசுத்திரேலியப் பொதுவுரிமையரசின் ஆறு மாநிலங்களில் ஒன்றாயிற்று, ஆசிய நாட்டவர் இங்குக் குடியேறுவதை முன்பு வெள்ளையர் தடை செய்தனர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 756 |bSize = 375 |cWidth = 92 |cHeight = 125 |oTop = 97 |oLeft = 55 |Location = center |Description = }} {{center|குவீன்சுலாந்து அமைவிடம்}} முதன்முதலில் போர்ச்சுகீசியரே இப்பகுகிக்கு வந்தனர். கி.பி. 1770-இல் ஆங்கில மாலுமியான சேம்சுகுக்கு இதனை இங்கிலாந்தின் சார்பில் கைப்பற்றினார். 1824-இல் இங்குள்ள மோர்டன் வளைகுடாவில் கைதிகள் குடியமர்த்தப்பட்டனர்; பின்னர் 1824-இல் கைதிகள் குடியமர்த்தும் நிலை நீக்கப்பட்டது. இம்மாநிலத்தின் வடமேற்கில் கார்பெண்டேரியா வளைகுடாவும் கிழக்கில் ‘கிரேட் பேரியர் ரீபு’ (Great Barrier Reef), இதற்கப்பால் பவழக்கடன் (Coral sea), பசிபிக்குப் பெருங்கடல் ஆகியனவும், தெற்கில் நியூ சௌத்வேல்சும் தென் ஆசுத்திரேலியாவின் ஒரு பகுதியும், மேற்கில் வடக்குப் பிராத்திய என்னைப்புறமும் (The Northern Territory borders) எல்லைகளாக அமைந்துள்ளன. கடற்கரையிலிருந்து சிறிது தொலைவில் 1200 வால் நீளமுள்ள பவளத்திட்டு உள்ளது. இது வாழ்வதற்கேற்ற வசந்தத்திட்டு. கடற்கரைக்கும் பவளத்திட்டுக்கும் இடையே உள்ள வளைகுடாவில் பல தீவுகளும் துறைமுகங்களும் உள்ளன. குவீன் கலாத்தில் பெரும்பகுதியாடு மேய்ப்பதற்கேற்ற புல்வெளிகளாகவும் மலைப்பகுதிகளாகவும் உள்ளன. கிழக்கில் பெரிய பிரிக்கும் மலைத்தொடர் (Great Dividing Range) தெற்கு வடக்காகச் செல்கிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 756 |bSize = 375 |cWidth = 168 |cHeight = 145 |oTop = 50 |oLeft = 193 |Location = center |Description = }} {{center|குவீன்சுலாந்தின் கால்நடை வளர்ப்பு}} தென்பகுதியில் அடர்த்தியான வெப்பமண்டலக் காடுகளும் (Tropical forests), பசிபிக் கடற்கரைப் பகுதியில் அழகிய கடற்கரைகளும் மணற்குன்றுகளும் இறந்த துறை முகங்களும் உள்ளன. ஆண்டுச்சராசரி மழைப் பொழிவு கிழக்குக் கடற்கரைப் பகுதியில் 3,734 மி.மீ: தென்கிழக்குப் பகுதியில் 762 மி.மீ; மேற்கே உள்ள சமவெளிகளில் 254 மி.மீ. அளவிற்குக் குறைந்தே காணப்படுகிறது. வறண்ட சமவெளிப் பகுதியில் பொங்கு நீரூற்றுகள் காணப்படுகின்றன. குவீன்சுலாந்து மாநிலத்தின் பரப்பளவு 1727520 ச.கி.மீ. மக்கள் தொகை 1820,000 (1970), தலைநகரான பிரிடிபோனில் இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் ½ பங்கு வாழ்கின்றனர். குவீன்சுலாந்தின் பல்கலைக்கழகம் 1911-இல் தொடங்கப்பட்டது. குவீன்சுலாந்தில் காடுகள் மிகுதி. எனவே மரங்கள் அதிகம் வெட்டப்படுகின்றன. இம்மாநிலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், அலுமினியக் கலவை மண், வெள்ளீயம், நிலக்கர், துத்தநாகம் ஆகியவை. அளவில் வெட்டியெடுக்கப்படுகின்றன. இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் விவசாயமும் கால்நடை வளர்த்தலும் ஆகும். உலகிலேயே கரும்பு அதிக அளவில் பயிரிடப்படும் நாடுகளுள் குவீன்சுலாந்தும் ஒன்று, கோதுமை இங்கு அதிகம் பபிராகிறது. பார்லி, மக்காச்சோளம், நிலக்கடலை, உருளைக்கிழங்கு, பழங்கள் ஆகியனவும் பயிர் செய்யப்-<noinclude></noinclude> hwrl3sdeimu8tj4hgmruxncxck43ug2 வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம் 0 642980 1932794 2026-05-12T08:01:36Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகமுகம்–புறமுகம் | previous = [[../அகமீட்டுருவாக்கம்/]] | next = [[../அகமெம்னன்/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932794 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகமுகம்–புறமுகம் | previous = [[../அகமீட்டுருவாக்கம்/]] | next = [[../அகமெம்னன்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="101" to="103" fromsection="அகமுகம்–புறமுகம்" tosection="அகமுகம்–புறமுகம்" /> l785sjqo7hwdg9xm44iqcfi73n8ttnu வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன் 0 642981 1932796 2026-05-12T08:09:22Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகமெம்னன் | previous = [[../அகமுகம்–புறமுகம்/]] | next = [[../அகர்தலா/]] | notes = }} <pages index="வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932796 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகமெம்னன் | previous = [[../அகமுகம்–புறமுகம்/]] | next = [[../அகர்தலா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="103" to="104" fromsection="அகமெம்னன்" tosection="அகமெம்னன்" /> 24mpqnv6ibrdjegy3rasr8mo9ymu2d3 வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா 0 642982 1932797 2026-05-12T08:11:08Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகர்தலா | previous = [[../அகமெம்னன்/]] | next = [[../அகர்வாலா/]] | notes = }} <pages index="வாழ்வியற் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932797 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகர்தலா | previous = [[../அகமெம்னன்/]] | next = [[../அகர்வாலா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="104" to="104" fromsection="அகர்தலா" tosection="அகர்தலா" /> 8t5uxqp2vugj6nimoctegm3lronranw வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா 0 642983 1932799 2026-05-12T08:12:54Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகர்வாலா | previous = [[../அகர்தலா/]] | next = [[../அகரம்1/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932799 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகர்வாலா | previous = [[../அகர்தலா/]] | next = [[../அகரம்1/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="104" to="104" fromsection="அகர்வாலா" tosection="அகர்வாலா" /> 0fnz9nisb3apjm7lxwvzxorec1qmn3s வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1 0 642984 1932801 2026-05-12T08:14:23Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகரம்1 | previous = [[../அகர்வாலா/]] | next = [[../அகரம்2/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932801 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகரம்1 | previous = [[../அகர்வாலா/]] | next = [[../அகரம்2/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="104" to="104" fromsection="அகரம்1" tosection="அகரம்1" /> k41v63w31i1t9rf9te3rc2gklsebxkm வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2 0 642985 1932802 2026-05-12T08:16:16Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகரம்2 | previous = [[../அகரம்1/]] | next = [[../அகரவகைக் குறியீடுகள்/]] | notes = }} <pages index="வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932802 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகரம்2 | previous = [[../அகரம்1/]] | next = [[../அகரவகைக் குறியீடுகள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="104" to="104" fromsection="அகரம்2" tosection="அகரம்2" /> nwqwkg1my0evjxvfdhssre7mhffji9y வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள் 0 642986 1932803 2026-05-12T08:19:34Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகரவகைக் குறியீடுகள் | previous = [[../அகரம்2/]] | next = [[../அகராதி/]] | notes = }} <pages index="வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932803 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகரவகைக் குறியீடுகள் | previous = [[../அகரம்2/]] | next = [[../அகராதி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="104" to="105" fromsection="அகரவகைக் குறியீடுகள்" tosection="அகரவகைக் குறியீடுகள்" /> 0hseeq84j2chfqj7azkfat79owgbfqg வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி 0 642987 1932805 2026-05-12T08:25:30Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகராதி | previous = [[../அகரவகைக் குறியீடுகள்/]] | next = [[../அகராதி நிகண்டு/]] | notes = }} <p..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932805 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகராதி | previous = [[../அகரவகைக் குறியீடுகள்/]] | next = [[../அகராதி நிகண்டு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="105" to="123" fromsection="அகராதி" tosection="அகராதி" /> qpjxto4t7j0tf74bfub9hg6q182awct வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு 0 642988 1932807 2026-05-12T08:28:17Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகராதி நிகண்டு | previous = [[../அகராதி/]] | next = [[../அகல்யாபாய் ஓல்கார்/]] | notes = }} <pages i..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932807 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகராதி நிகண்டு | previous = [[../அகராதி/]] | next = [[../அகல்யாபாய் ஓல்கார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="123" to="124" fromsection="அகராதி நிகண்டு" tosection="அகராதி நிகண்டு" /> ozwnx0uk1rxoscudaigm16bavd4h32p வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார் 0 642989 1932808 2026-05-12T08:31:14Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகல்யாபாய் ஓல்கார் | previous = [[../அகராதி நிகண்டு/]] | next = [[../அகலிகை/]] | notes = }} <pages i..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932808 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகல்யாபாய் ஓல்கார் | previous = [[../அகராதி நிகண்டு/]] | next = [[../அகலிகை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="124" to="124" fromsection="அகல்யாபாய் ஓல்கார்" tosection="அகல்யாபாய் ஓல்கார்" /> k7wbhbdjhr685t9w30tohdynlnf0836 வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை 0 642990 1932810 2026-05-12T08:34:52Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகலிகை | previous = [[../அகல்யாபாய் ஓல்கார்/]] | next = [[../அகலிகை வெண்பா /]] | notes = }} <pages ind..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932810 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகலிகை | previous = [[../அகல்யாபாய் ஓல்கார்/]] | next = [[../அகலிகை வெண்பா /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="124" to="125" fromsection="அகலிகை" tosection="அகலிகை" /> bqwo1q6ayse33v5dv8k1kuj2m93gxo3 1932811 1932810 2026-05-12T08:35:28Z Booradleyp1 1964 1932811 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகலிகை | previous = [[../அகல்யாபாய் ஓல்கார்/]] | next = [[../அகலிகை வெண்பா /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="124" to="126" fromsection="அகலிகை" tosection="அகலிகை" /> 9nxjuvpxlq9asl23snywqcs3u8dnis1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/3 250 642991 1932820 2026-05-12T10:03:25Z TVA ARUN 3777 01 1932820 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>முனைவர் கோ.விசயராகவன் இயக்குநர் 'தமிழ் வளர்ச்சி இயக்ககம் தமிழ்ச்சாலை எழும்பூர், சென்னை 600 008. எம். எம்.ஃபில், எம்.பி.ஏ., பி.எட்., பிளக். அணிந்துரை: தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின் படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச் சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்... நாசூக்காக... நயமாக.., நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர் அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில் தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின்' மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்; வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்! புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்' என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி. நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ் இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல் தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால், அண்ணாவின் "மனம்" என்னும் முத்துக்களை தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார். அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில் வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி... சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக் காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின் இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம் வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude> e5d9x9dh4ziguw1yee7vuow02jkv0jt பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/155 250 642992 1932840 2026-05-12T10:50:23Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932840 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நெகிழிக்‌ கட்டமைப்பு 133}}</noinclude>பகுதி, கலக்கி, வானொலிப்‌ பெட்டி போன்றவற்றிற்குப்‌ பயன் படுகிறது. மேலும்‌ அயனி-மாற்றியாகப்‌ பயன்படுத்‌தும் போது, நீரில்‌ உள்ள உலோக அயனிகளை ஏற்ற ஹைட்ரஜன்‌ அயனியைப்‌ பதிலுக்கீந்து, நீரைத்‌ தூய்மை செய்யும்‌ பணியில்‌ உதவ வல்லது. <b>யூரியா ஃபார்மால்டிஹைடு ரெசின்‌</b>. மிகக்‌ கடினமான, நிறங் கெடாத, சிறந்த மின் தடைப்‌ பொருளாகும்‌. புட்டி மூடி, கைப்பிடி, மின் விசைக்‌ கருவி செய்ய இது உதவுகிறது. யூரியாவிற்குப்‌ பதிலாக, மெலமீனைப்‌ பயன் படுத்தினால்‌ விளையும்‌ ரெசின்‌ அழுக்கடையாத மேற்பரப்பு வழங்கும்‌. நேநீர்க் கோப்பை, மேசைப் பரப்பு (ஃபார்மிகா), இவற்றைச்‌ செம்மையாக்குகிறது. <b>சிலிக்கான்‌ அல்லது சிலாக்சேன்</b>‌. இது கரிம அடிப்படையின்றி உருவாக்கப்பட்ட பல்லுறுப்பி. தீப்பற்றிக்‌ கொள்ளும்‌ தன்மை இதற்குக்‌ கிடையாது. 400°C வரையிலான வெப்ப நிலையை நன்கு தாங்கும்‌. சிறந்த மின் தடைப்‌ பொருளான இது, நெடிய சங்கிலி வடிவமுடைய பல்லுறுப்பி உயவுப் பொருளாகப்‌ பயன் படும்‌. உடலியல்‌ தன்மை இராமையால்,‌ சிலிக்கோன்‌ பல்லுறுப்பி பல வகைப்‌ பயன்களோடு, செயற்கை உடலுறுப்பு, குருதிக் குழாய்‌ போன்றவற்றையும்‌ ஆக்க உதவும்‌. <b>பாலிசல்‌ஃபோன்</b>‌. இது 150°C வரையிலான வெப்பத்தைத்‌ தாங்கும்‌. சிறந்த வலிமையும்‌, திண்மையும்‌ பெற்றது. இது தானூர்திப்‌ பகுதி, மின்னியல்‌ கருவி, கணிப் பொறிப்‌ பகுதி ஆகியவை செய்யப்‌ பயன் படுகிறது. {{right|—<b>வி.என்‌. வேதாந்த தேசிகன்‌</b>}} <b>துணை நூல்</b>. J.H. Briston and C.C.Gosselin, <i>Introduction to plastics</i>, Newnes–Butterworths, London, 1970; J.Harry Dubois and Frederick W.John, <i>Plastics</i>, Sixth Edition, Van Nostrand Reinhold Company, New york, 1981. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="86"/><section begin="87"/> {{fs|110|<b>நெகிழிக்‌ கட்டமைப்பு‌‌</b>}} பல்லுறுப்பு ரெசின்களை வார்ப்புத்‌ தூளாக மாற்றிய நிலையில்,‌ நெகிழி வடிவமைப்புகளாக உருப் பெறச்‌ செய்யும்‌ முறை இதில்‌ அடங்கும்‌. பல்லுறுப்பு, ரெசின்களைத்‌ தக்க வேதிப் பொருள்களுடன்‌ கலந்து, வார்ப்புத்‌ தூளாக (moulding powder) மாற்றிய பின்பு, இறுதிக் கட்டமாக நெகிழி அமைப்புகளாக வடிவமைத்தலுக்குப்‌ பல வழி முறைகள்‌ கண்டறியப் பட்டுள்ளன. அவை: பீச்சி வார்த்தல்‌ (injection moulding), அழுத்தி வார்த்தல்‌ (compression moulding), பிழிந்து வார்த்தல்‌ (extrusion), தகடாக்குதல்‌ (lamination), ஊதி வார்த்தல்‌ (blow moulding), அழுத்தி மெருகேற்றல்‌ (calendering), மாற்ற வார்த்தல்‌ (transfer moulding) என்பன அட்டவணையில்‌ கொடுக்கப் பட்டுள்ளன. <b>பீச்சி வார்த்தல்</b>‌. வெப்பத்தால்‌ இளக வல்ல நெகிழி களுக்கு ஏற்ற வார்ப்பு முறைகளுள்‌ முதன்மையானது இது. இவ்வழி முறையில்‌ (படம்‌ 1) ரவை அல்லது தூள்‌ வடிவிலான ரெசினைச்‌ சூடாக்கப் படும்‌ உருளையொன்றின்‌ ஒரு முனையிலிட்டு, மற்றொரு முனையில்‌ அமைக்கப்பட்ட சிறு துளை வழியே பீச்சி, வார்ப்பு அச்சின்‌ கொள்ளிடத்தை நிரப்புதல்‌ அடிப்படை இயக்கமாகும்‌. இன்றைய நெகிழி உலகில்‌ வெப்பத்தால்‌ இறுக வல்ல வகையையும்,‌ இவ்வழி முறை மூலம்‌ வார்ப்பதற்கு வசதி உள்ளது. இளக வல்ல நெகிழிகளுக்கும்,‌ இறுக வல்ல நெகிழிகளுக்கும்‌ வேறுபாடு உள்ளது. வெப்பமூட்டும்‌ உருளையின்‌ வழியே வார்ப்புத்‌ தூளைச்‌ செலுத்துவதற்கு 10000 முதல்‌ 25000 Ib /in² அழுத்தம்‌ தேவை. உருளையின்‌ வெப்ப நிலை வரம்பு பொதுவாக 95–315°C வரையானாலும்‌, வெப்பத்தால்‌ இளக வல்ல நெகிழிகளுக்கு 175–315°C வரம்பும்‌, வெப்பத்தால்‌ இறுக வல்ல நெகிழிகளுக்கு 175°C க்குக்‌ குறைவாகவும்‌ நிலை நிறுத்தப் படும்‌. இவ்வழி முறைகளில்‌ கட்டுப் படுத்தப்பட வேண்டிய துணை அலகுகளாக வார்ப்புத்‌ தூளின்‌ வெப்ப நிலை, வார்ப்பின்‌ வெப்ப நிலை, பீச்சு அழுத்தம்‌, வார்ப்பு அச்சுக் குழி நிரப்பும்‌ வேகம்‌, பீச்சப் படும்போது, ரெசினின்‌ பாகு தன்மை, ஒவ்வொரு முறையும்‌ புகுத்தப் படும்‌ பொருளின்‌ அளவு, ஒவ்வொரு வார்ப்புக்கும்‌ தேவைப் படும்‌ காலம்‌ ஆகியவை விளங்குகின்றன. பீச்சி வார்த்தல்‌ முறையில்‌ உந்து தண்டு, எதிரீட்டுத்‌ திருகு என இரு உத்திகள்‌ கையாளப் படுகின்றன. திருகின்‌ ஆழம்‌, தூள்‌ புகுத்தப் படும்‌ இடத்திலிருந்து பீச்சும்‌ நுண் துளை வரை சிறிது சிறிதாக மாறிக்‌ கொண்டே வரும்‌. இத்திருகு மென்மையூட்டும்‌ அமைப்பாகவும்,‌ பீச்சும்‌ அமைப்பாகவும்‌ ஒருங்கே செயல் படுகிறது. பெய் குடுவையிலிருந்து (hopper) நுண் துளை வரை இடு பகுதி (feed zone) என முப்பிரிவுகள்‌ உண்டு. பின்னோக்கி பாய்வைத்‌ தவிர்க்கும்‌ தடுக்கிதழ்‌ (Value) வாயிலாக, உருகிய ரெசின்‌ நுண் துளையை அடைகிறது. நுண் துளைக்குப்‌ பின்னால்‌ உள்ள பகுதி நிரம்பியவுடன்‌ விளையும்‌ அழுத்தம்‌, சுழலும்‌ திருகைப்‌ பின்னோக்கித்‌ தள்ளுகிறது. ஒரு குறிப்பிட்ட நிலையில்‌ திருகு மீண்டும்‌ முன்னோக்கித்‌ தள்ளப் படுகிறது.<noinclude></noinclude> pdvsddkj7awqwij7zl4xqupi46ugwk7