விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.2 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk அட்டவணை:மதுரைத் திருப்பதிகங்கள்.pdf 252 474264 1933245 1899332 2026-05-13T09:29:12Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933245 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=மதுரைத் திருப்பதிகங்கள் |Language=ta |Author=[[ஆசிரியர்:ச. தண்டபாணி தேசிகர்|ச. தண்டபாணி தேசிகர்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher= |Address= |Year= |Source=pdf |Image=2 |Number of pages= |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=- 2=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:சைவ அட்டவணைகள்]] [[பகுப்பு:ச. தண்டபாணி தேசிகர்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] sqt0g3fk96vy09a8kj2c2jt6ufvi9at பயனர்:Booradleyp1/test 2 476049 1933198 1932118 2026-05-13T08:20:07Z Booradleyp1 1964 1933198 wikitext text/x-wiki ==சோதனை 1== {{Box|<b>அ-அக்-அகோ</b>}} {| class="wikitable" |+ அருஞ்சொல் அட்டவணை: அ |- ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : iv573pcc59huqsjpo1f24kdvs6aqga2 1933199 1933198 2026-05-13T08:34:39Z Booradleyp1 1964 /* சோதனை 1 */ 1933199 wikitext text/x-wiki ==சோதனை 1== {| class="wikitable" |+ அருஞ்சொல் அட்டவணை: அ |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]] |- |} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]] ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : pu6viuo6yd5d1a3zmloc88cp474fbb2 1933200 1933199 2026-05-13T08:38:52Z Booradleyp1 1964 1933200 wikitext text/x-wiki ==சோதனை 1== {| class="wikitable" |+ அருஞ்சொல் அட்டவணை: அ |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] || |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]] | |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]] |- |} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]] ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : b07x0bd6fo4mm4r59qjmjsbpo1nt7am 1933201 1933200 2026-05-13T08:42:59Z Booradleyp1 1964 1933201 wikitext text/x-wiki ==சோதனை 1== {| class="wikitable" |+ அருஞ்சொல் அட்டவணை: அ |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] || |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]] | |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]] |- |} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]] ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : q9muoxxuktfmc60ub8r18crrzlfvyg4 அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf 252 563756 1933241 1906564 2026-05-13T09:23:29Z TVA ARUN 3777 removed [[Category:நாட்டுடைமை நூல்கள்]]; added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933241 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=collection |Title=[[கலைஞர் கடிதம் 4]] |Language=ta |Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:கலைஞர் கடிதம் 1.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 2.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 3.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf|தொகுதி 4]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 5.pdf|தொகுதி 5]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf|தொகுதி 6]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 7.pdf|தொகுதி 7]][[அட்டவணை:கலைஞர் கடிதம் 8.pdf|தொகுதி 8]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf|தொகுதி 9]] [[அட்டவணை:கலைஞர் கடிதம் 10.pdf|தொகுதி 10]] |School= |Publisher=அபிராமி நிலையம் |Address=சென்னை |Year=முதற்பதிப்பு - ஆகஸ்டு 1986 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 5to7=என்னுரை 8to9=பதிப்புரை 11to13=பொருளடக்கம் 14=முகப்பு 191=பின்னட்டை /> |Remarks={{பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/11}} {{பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/12}} {{பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/13}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]] 5xtiux740f6tssxs0y7bpqtcr971dcr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/126 250 616104 1932931 1932813 2026-05-13T01:40:25Z Sridevi Jayakumar 15329 1932931 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகலிகை வெண்பா|90|அகலிகை வெண்பா}}</noinclude>அகலிகையின் கற்பினுக்கு ஏற்பட்ட சோதனை காலந்தோறும் தோன்றிய படைப்பாளிகளின் சிந்தனையைக் கவர்ந்துள்ளது. வெ.ப. சுப்பிரமணிய முதலியார் “அகலிகை வெண்பா” எனத் தனிநூல் ஒன்று யாத்துள்ளார். இக்காலத்தில் புதுமைப்பித்தனும், கவி ச.து.சு. யோகி அவர்களும், அகலிகையைத் தம் படைப்புகளில் காட்டியுள்ளனர். {{float_right|<b>ஜி.ஆர்.கி.</b>}} <section end="அகலிகை"/> <section begin="அகலிகை வெண்பா"/> {{dhr}} {{larger|<b>அகலிகை வெண்பா</b>}} வெண்பாக்களால் இயன்று அகலிகை வரலாற்றை உரைக்கும் நூல். இது கடவுள் வழிபாடு, அவையடக்கம் நீங்கலாக 129 வெண்பாக்களைக் கொண்டது. இறுதியில், வாழ்த்துப்பா ஒன்றும் உள்ளது. இதில் ‘ஐந்தாம் சார்சாம் எம் அரசர் பிரான் வாழி’ என அரச வாழ்த்துப் பகுதி அமைந்துள்ளது. இந்நூலின் கடவுள் வாழ்த்து, தனிப்பட்ட எந்தத் தெய்வத்தின் மீதும் அமையவில்லை; பரம் பொருள் வாழ்த்தாக அமைந்துள்ளது. “எந்தப் பொருளைச் சமயங்கள் எல்லாம் தாம் தாம் கண்டு கொண்டனவாகக் கூறுகின்றனவோ, எந்தப் பொருளைச் சாத்திரங்கள் ஆராய்ந்தும் எட்டமாட்டாமல் இளைக்கின்றனவோ, எந்தப் பொருளை நாத்திகர் ஒரு சிறிதும் தெரியேம் என்று பிடிவாதமாகக் கூறுகின்றனரோ, அந்தப் பரம்பொருளை எனது நெஞ்சே, நீ பற்றுக் கோடாகப் பற்றி உய்வாயாக” என்பது கடவுள் வாழ்த்தின் பொருளாகும். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 126 |bSize = 480 |cWidth = 125 |cHeight = 168 |oTop = 330 |oLeft = 68 |Location = center |Description = }} {{center|வெ.ப. சுப்பிரமணிய முதலியார்}} இந்நூலாசிரியர் வெ.ப. சுப்பிரமணிய முதலியார் ஆவார். இவர் காலம் 1857-1946. இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளக்கால் என்னும் ஊரைச் சேர்ந்தவர். வேளாண்மைக் கல்வி பெற்ற இவர், சென்னை மாநிலக் கால்நடைப் பராமரிப்புத் துறையில் பணியாற்றினார். இவர் கம்பராமாயண சாரம் என்னும் தொகுப்பு நூல், நெல்லைச் சிலேடை வெண்பா, கோம்பி விருத்தம், ஆகிய நூல்களையும் சுவர்க்க நீக்கம் என்னும் மொழி பெயர்ப்புக் காவியத்தையும் செய்துள்ளார். இந்நூலாசிரியர் திருக்குறளில் மிகவும் ஈடுபட்டவர். இவர் திருக்குறள் தொடர்களை ஆள்வதும் குறட்கருத்தினைத் தழுவி எழுதுவதும், குறள் உவமைகளைத் தாமும் கையாளுவதும் இதனை மெய்ப்பிக்கின்றன. ‘நோய்நோக்கும் அந்நோய்தனை நீக்கும் மருந்து நோக்கும்’ என வரும் பகுதியும், ‘கொன்ற தீங்கு என்போல் இழைத்தாரும் இல்லை’ என்னும் தொடரும் ‘புலியதன் தோல்போர்த்த புல்விய எருது’ என்னும் உவமையும் சான்றாம். கவிச்சுவையை மிகுவிக்கும் உவமைகள் பலவற்றை இந்நூலில் காணலாம். காட்டாகப் பாற்கடலில் விடமும் அமுதமும் தோன்றியது போல, அகலிகையின் கண்ணின் கருவிழியும் வெண்படலமும் ‘நீலவிடமும் வெண்ணிறத்த அமுதமுமாக’ இந்திரனுக்குத் தோன்றுகின்றன. இந்திரன் முன் அஞ்சி நடுங்கி நின்ற அகலிகைக்குக் “கட்டவலைப் பட்ட மயில்”, ‘வன்புலி கௌவிப் பற்றும் மான்’, ‘பையரவம் வாயுள் அகப்பட்ட தவளை’, ‘தீண்டார்கள் தொட்டிட்ட செம்மண் கலம்’ எனப் பல உவமை கூறியுள்ளார். இழிந்த காமத்தில் இச்சை வைத்த இந்திரனைத் ‘தூய அவி திருடித் துய்த்த திருட்டு நாய்’ என்கிறார். “பெண் எனில் வெம்பேயும் பெரிதிரங்கும்” “வெல்லம் கசந்திடுதல் வாய்க்குற்றம்” என்பன போலப் பழமொழிகள் இந்நூலுள் இடம் பெற்றுள்ளன. இந்நூலில் காலாந்தகன், போன்ற சில வடசொற்களும், களவாணி போன்ற வழக்குச் சொற்களும், வெந் (முதுகு) போன்ற அருஞ்சொற்களும் ஆளப்பட்டுள்ளன. எங்கள் பிரான் முக்கண்ணன், ஈசன், மேருவில்லி, மாதேவன், பரன், அரன் ஆகிய பெயர்களைத் தக்க இடத்தில் ஆண்டிருப்பது இந்நூலாசிரியர் பிறந்த சைவசமயப் பற்றாளர் என்பதைக் காட்டுகிறது. இந்நூலில் அகலிகைக்கும் இந்திரனுக்கும் இடையே நிகழும் நீண்ட உரையாடலில், சேக்சுபியரின் கருத்துக்களைக் கூட்டியும் குறைத்தும் ஏற்றவாறு பயன்படுத்தியுள்ளதாக இந்நூலாசிரியர் கூறியுள்ளார். இந்நூலின் பாடல்கள் யாப்பிலக்கணத்திற்கு ஏற்பவும், பொருள் நன்கு புலப்படுமாறு சந்தி பிரித்தும், நிறுத்தக் குறிகள் இடப்பெற்றும் அமைக்கப் பெற்றுள்ளன. அரிய சொற்களுக்கும், தொடர்களுக்-<noinclude></noinclude> 2qimwzrra7o1zh1zw422nrsen1gaq55 1932957 1932931 2026-05-13T03:22:53Z Booradleyp1 1964 1932957 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகலிகை வெண்பா|90|அகலிகை வெண்பா}}</noinclude>அகலிகையின் கற்பினுக்கு ஏற்பட்ட சோதனை காலந்தோறும் தோன்றிய படைப்பாளிகளின் சிந்தனையைக் கவர்ந்துள்ளது. வெ.ப. சுப்பிரமணிய முதலியார் “அகலிகை வெண்பா” எனத் தனிநூல் ஒன்று யாத்துள்ளார். இக்காலத்தில் புதுமைப்பித்தனும், கவி ச.து.சு. யோகி அவர்களும், அகலிகையைத் தம் படைப்புகளில் காட்டியுள்ளனர். {{float_right|<b>ஜி.ஆர்.கி.</b>}} <section end="அகலிகை"/> <section begin="அகலிகை வெண்பா"/> {{dhr}} {{larger|<b>அகலிகை வெண்பா</b>}} வெண்பாக்களால் இயன்று அகலிகை வரலாற்றை உரைக்கும் நூல். இது கடவுள் வழிபாடு, அவையடக்கம் நீங்கலாக 129 வெண்பாக்களைக் கொண்டது. இறுதியில், வாழ்த்துப்பா ஒன்றும் உள்ளது. இதில் ‘ஐந்தாம் சார்சாம் எம் அரசர் பிரான் வாழி’ என அரச வாழ்த்துப் பகுதி அமைந்துள்ளது. இந்நூலின் கடவுள் வாழ்த்து, தனிப்பட்ட எந்தத் தெய்வத்தின் மீதும் அமையவில்லை; பரம் பொருள் வாழ்த்தாக அமைந்துள்ளது. “எந்தப் பொருளைச் சமயங்கள் எல்லாம் தாம் தாம் கண்டு கொண்டனவாகக் கூறுகின்றனவோ, எந்தப் பொருளைச் சாத்திரங்கள் ஆராய்ந்தும் எட்டமாட்டாமல் இளைக்கின்றனவோ, எந்தப் பொருளை நாத்திகர் ஒரு சிறிதும் தெரியேம் என்று பிடிவாதமாகக் கூறுகின்றனரோ, அந்தப் பரம்பொருளை எனது நெஞ்சே, நீ பற்றுக் கோடாகப் பற்றி உய்வாயாக” என்பது கடவுள் வாழ்த்தின் பொருளாகும். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 126 |bSize = 480 |cWidth = 125 |cHeight = 168 |oTop = 330 |oLeft = 68 |Location = center |Description = }} {{center|வெ.ப. சுப்பிரமணிய முதலியார்}} இந்நூலாசிரியர் வெ.ப. சுப்பிரமணிய முதலியார் ஆவார். இவர் காலம் 1857-1946. இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளக்கால் என்னும் ஊரைச் சேர்ந்தவர். வேளாண்மைக் கல்வி பெற்ற இவர், சென்னை மாநிலக் கால்நடைப் பராமரிப்புத் துறையில் பணியாற்றினார். இவர் கம்பராமாயண சாரம் என்னும் தொகுப்பு நூல், நெல்லைச் சிலேடை வெண்பா, கோம்பி விருத்தம், ஆகிய நூல்களையும் சுவர்க்க நீக்கம் என்னும் மொழி பெயர்ப்புக் காவியத்தையும் செய்துள்ளார். இந்நூலாசிரியர் திருக்குறளில் மிகவும் ஈடுபட்டவர். இவர் திருக்குறள் தொடர்களை ஆள்வதும் குறட்கருத்தினைத் தழுவி எழுதுவதும், குறள் உவமைகளைத் தாமும் கையாளுவதும் இதனை மெய்ப்பிக்கின்றன. ‘நோய்நோக்கும் அந்நோய்தனை நீக்கும் மருந்து நோக்கும்’ என வரும் பகுதியும், ‘கொன்ற தீங்கு என்போல் இழைத்தாரும் இல்லை’ என்னும் தொடரும் ‘புலியதன் தோல்போர்த்த புல்விய எருது’ என்னும் உவமையும் சான்றாம். கவிச்சுவையை மிகுவிக்கும் உவமைகள் பலவற்றை இந்நூலில் காணலாம். காட்டாகப் பாற்கடலில் விடமும் அமுதமும் தோன்றியது போல, அகலிகையின் கண்ணின் கருவிழியும் வெண்படலமும் ‘நீலவிடமும் வெண்ணிறத்த அமுதமுமாக’ இந்திரனுக்குத் தோன்றுகின்றன. இந்திரன் முன் அஞ்சி நடுங்கி நின்ற அகலிகைக்குக் “கட்டவலைப் பட்ட மயில்”, ‘வன்புலி கௌவிப் பற்றும் மான்’, ‘பையரவம் வாயுள் அகப்பட்ட தவளை’, ‘தீண்டார்கள் தொட்டிட்ட செம்மண் கலம்’ எனப் பல உவமை கூறியுள்ளார். இழிந்த காமத்தில் இச்சை வைத்த இந்திரனைத் ‘தூய அவி திருடித் துய்த்த திருட்டு நாய்’ என்கிறார். “பெண் எனில் வெம்பேயும் பெரிதிரங்கும்” “வெல்லம் கசந்திடுதல் வாய்க்குற்றம்” என்பன போலப் பழமொழிகள் இந்நூலுள் இடம் பெற்றுள்ளன. இந்நூலில் காலாந்தகன், போன்ற சில வடசொற்களும், களவாணி போன்ற வழக்குச் சொற்களும், வெந் (முதுகு) போன்ற அருஞ்சொற்களும் ஆளப்பட்டுள்ளன. எங்கள் பிரான் முக்கண்ணன், ஈசன், மேருவில்லி, மாதேவன், பரன், அரன் ஆகிய பெயர்களைத் தக்க இடத்தில் ஆண்டிருப்பது இந்நூலாசிரியர் பிறந்த சைவசமயப் பற்றாளர் என்பதைக் காட்டுகிறது. இந்நூலில் அகலிகைக்கும் இந்திரனுக்கும் இடையே நிகழும் நீண்ட உரையாடலில், சேக்சுபியரின் கருத்துக்களைக் கூட்டியும் குறைத்தும் ஏற்றவாறு பயன்படுத்தியுள்ளதாக இந்நூலாசிரியர் கூறியுள்ளார். இந்நூலின் பாடல்கள் யாப்பிலக்கணத்திற்கு ஏற்பவும், பொருள் நன்கு புலப்படுமாறு சந்தி பிரித்தும், நிறுத்தக் குறிகள் இடப்பெற்றும் அமைக்கப் பெற்றுள்ளன. அரிய சொற்களுக்கும், தொடர்களுக்-<noinclude></noinclude> 33cpilbe0fs93lydd79ljskjklhz55a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/127 250 616109 1932932 1834593 2026-05-13T01:41:38Z Sridevi Jayakumar 15329 1932932 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகவர்|91|அகவற்பா}}</noinclude>கும் குறிப்புரையை அடிக்குறிப்பாகத் தந்துள்ளார். மேலும் செய்யுட் பயிற்சி இல்லாதோரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் பொருட்டு ‘அகலிகை வெண்பா வசனம்’ என்னும் பகுதியையும் பின் இணைப்பாகச் சேர்த்துள்ளார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பதின்மூன்றாம் ஆண்டு நிறைவு விழா 1915-ஆம் ஆண்டு இராமநாத புரத்தில் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்கள் தலைமையில் நிகழ்ந்தபோது இந்நூல் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அக்காலத்துச் சிறந்து விளங்கிய சேது சமசுதான வித்துவான் மு.ரா. அருணாசலக் கவிராயர் அவர்களும் எட்டையபுரம் காசி விசுவநாதபிள்ளை அவர்களும் இந்நூலுக்குச் சிறப்புப் பாயிரம் நல்கியுள்ளனர்.{{float_right|ஜி.ஆர்.கி.}} <section end="அகலிகை வெண்பா"/> <section begin="அகவர்"/> {{dhr}} {{larger|<b>அகவர்</b>}} என்போர் தொன்றுதொட்டு வரும் பழங்குடியில் தோன்றிய முன்னோரின் புகழ் பாடுவோர். இவ்வாறு பாடும்போது, முன்னோரை அகவி (அழைத்து)ப் பாடுதலால் அகவர் எனப்பட்டனர். இவர் சூதர் எனவும் சொல்லப்படுவர். அரசன் பாசறையில் உறங்கும்போது அவன் துயிலெழப் பாடுவதும் இவ்வகவரது இயல்பு. அகவன் மகளிரும் பாடுவதுண்டு. இவர்களுக்கு அரசன் தேரையும் குதிரைகளையும் வழங்கிச் சிறப்பிப்பான் என்று சங்க இலக்கியம் கூறும். <section end="அகவர்"/> <section begin="அகவற்பா"/> {{dhr}} {{larger|<b>அகவற்பா</b>}} தமிழில் உள்ள நால்வகைப் பாக்களுள் ஒன்று. இஃது அகவல் ஓசை உடையது. பழங்காலத்தில் இப்பாவினைப் பாடும் ஆடவர் ‘அகவுநர்’ என்றும், பாடும் மகளிர் ‘அகவன் மகளிர்’ என்றும் அழைக்கப்பட்டனர். பின்னர், இப்பாவினை இலக்கிய ஆசிரியர்கள் மிகுதியாகப் பயன்படுத்தியதால் இஃது ‘ஆசிரியப்பா’ என்று வழங்கப்பட்டது. இன்று இப்பெயரே அகவற்பாவைக் குறிக்கப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. அகவற்பாவில் எல்லா வகையான இயற்சீர்களும் வரும். இயற்சீர்களுக்கு இடையே சில இடங்களில் வெண்சீரும் வஞ்சிச்சீரும் கலந்து வரலாம். நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் இடம் பெறாது. நேரொன்றிய ஆசிரியத் தளையும் நிரையொன்றிய ஆசிரியத் தளையும் இதற்குரியவை. வேற்றுத் தளைகளும் சில இடங்களில் வரலாம். இப்பாவின் அளவடிகளோடு இடையிடையே குறளடி, சிந்தடி, நெடிலடி ஆகியவைகளும் கலந்து வருவதுண்டு. இப்பாவின் சிற்றெல்லை மூன்றடி; பேரெல்லை பாடுபவரின் பொருள் முடிவைக் குறித்து அமையும், இப்பேரெல்லையினைத் தொல்காப்பியம் ஆயிரம் அடிகள் என வரையறுத்துள்ளது. இப்பா, பெரும்பாலும் ஏகாரத்தில் முடியும். ஓ, என், ஈ, ஆய், அய் என்னும் ஈறுகளுள் ஒன்றினைப் பெற்று முடியவும் பெறும், மேற்கூறிய விதிகளை ஏற்று அமைவது அகவற்பா ஆகும். தொல்காப்பியர் ஆசிரியப்பாவை வகைப்படுத்திக் கூறவில்லை. ஆசிரியப்பாவில் அமைப்புகள் தோன்றிய பின்னர் இடைக்கால யாப்பிலக்கணிகள் அடியமைப்பு, பொருள் தொடர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இதனை நான்காகப் பிரித்தார்கள். எல்லா அடிகளும் அளவடியாய் அமைய, ஈற்றயலடி சிந்தடியாய் அமைவது ‘நேரிசை ஆசிரியம்’ ஆகும். எல்லா அடிகளும் அளவடியாய் அமைந்தால், அது 'நிலைமண்டில ஆசிரியம்' ஆகும். அளவடிகளை முன், பின் மாற்றியமைத்தாலும் பொருட் குழப்பம் ஏற்படாது அமையின், அந்த ஆசிரியப்பா ‘அடிமறிமண்டிலம்’ எனப்படும். முதலடியும் ஈற்றடியும் அளவடிகளால் அமைய, அவற்றுக்கு இடையே குறளடியும் சிந்தடியும் நெடிலடிகளும் கலந்து வருமாயின், அது ‘இணைக்குறள் ஆசிரியப்பா’ ஆகும் இந்நான்கு வகைகளிலும் நேரிசை ஆசிரியப்பாவே பெரும்பான்மையாகக் கையாளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 2356 சங்கப்பாடல்களுள் 2172 பாடல்கள் ஆசிரியப்பாக்கள். இதில் நேரிசை ஆசிரியம் மட்டும் 2079 பாடல்களாகும். இலக்கிய வகைகளைப் பொதுவாகத் தன்னுணர்ச்சிப் பாடல், காப்பியம், நாடகம் என்று மூவகையாகப் பகுத்துரைப்பர். இம்மூன்று வகைகளிலும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்வது ஆசிரியப்பாவாகும். தன்னுணர்ச்சிப் பாடல் வகையைச் சார்ந்த சங்கப் பாடல்கள் பெரும்பாலும் ஆசிரியப்பாவில் அமைத்துள்ளன. சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை போன்ற தொடக்கக் காலக் காப்பியங்கள் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொழி பெயர்க்கப்பட்ட சேக்சுபியர் நாடகங்களும், மனோன்மணீயம், அனிச்ச அடி போன்ற செய்யுள் நாடகங்களும். பெரும்பாலும் ஆசிரியப்பாவில் இயற்றப்பட்டுள்ளன. இன்று செல்வாக்குப் பெற்றுவரும் புதுக்கவிதைகளும் இணைக்குறள் ஆசிரியப்பாவின் பிறழ் வடிவங்களே என்று கருத இடமுண்டு. ஆசிரியத்துறை, ஆசிரியத் தாழிசை, ஆசிரிய விருத்தம் என்று ஆசிரியப்பாவின் இனம் மூலகைப்படும். தமிழ் இலக்கிய வரலாற்றில் தலைமையும் பெருமையும் பெற்றுத் திகழ்வது ஆசிரியப்பா. ஏனெனில், இது மக்களின் பேச்சொலி நயத்துக்கும் தமிழ்மொழி அமைப்புக்கும் பொருத்தமாக அமைந்துள்ளது. இது திராவிடமொழி யாப்புகளில் தொன்மையானதாகக் கருதப்படுகிறது. எளிய அமைப்பும் இயல்பான ஓசையும் உடைய பா அகவற்பா என்பதில் ஐயமில்லை.{{float_right|அ.பி.}} {{nop}}<noinclude></noinclude> t2hw3fkekfnm8crtb7afhngyte905ty 1932933 1932932 2026-05-13T01:42:07Z Sridevi Jayakumar 15329 1932933 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகவர்|91|அகவற்பா}}</noinclude>கும் குறிப்புரையை அடிக்குறிப்பாகத் தந்துள்ளார். மேலும் செய்யுட் பயிற்சி இல்லாதோரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் பொருட்டு ‘அகலிகை வெண்பா வசனம்’ என்னும் பகுதியையும் பின் இணைப்பாகச் சேர்த்துள்ளார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பதின்மூன்றாம் ஆண்டு நிறைவு விழா 1915-ஆம் ஆண்டு இராமநாத புரத்தில் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்கள் தலைமையில் நிகழ்ந்தபோது இந்நூல் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அக்காலத்துச் சிறந்து விளங்கிய சேது சமசுதான வித்துவான் மு.ரா. அருணாசலக் கவிராயர் அவர்களும் எட்டையபுரம் காசி விசுவநாதபிள்ளை அவர்களும் இந்நூலுக்குச் சிறப்புப் பாயிரம் நல்கியுள்ளனர்.{{float_right|ஜி.ஆர்.கி.}} <section end="அகலிகை வெண்பா"/> <section begin="அகவர்"/> {{dhr}} {{larger|<b>அகவர்</b>}} என்போர் தொன்றுதொட்டு வரும் பழங்குடியில் தோன்றிய முன்னோரின் புகழ் பாடுவோர். இவ்வாறு பாடும்போது, முன்னோரை அகவி (அழைத்து)ப் பாடுதலால் அகவர் எனப்பட்டனர். இவர் சூதர் எனவும் சொல்லப்படுவர். அரசன் பாசறையில் உறங்கும்போது அவன் துயிலெழப் பாடுவதும் இவ்வகவரது இயல்பு. அகவன் மகளிரும் பாடுவதுண்டு. இவர்களுக்கு அரசன் தேரையும் குதிரைகளையும் வழங்கிச் சிறப்பிப்பான் என்று சங்க இலக்கியம் கூறும். <section end="அகவர்"/> <section begin="அகவற்பா"/> {{dhr}} {{larger|<b>அகவற்பா</b>}} தமிழில் உள்ள நால்வகைப் பாக்களுள் ஒன்று. இஃது அகவல் ஓசை உடையது. பழங்காலத்தில் இப்பாவினைப் பாடும் ஆடவர் ‘அகவுநர்’ என்றும், பாடும் மகளிர் ‘அகவன் மகளிர்’ என்றும் அழைக்கப்பட்டனர். பின்னர், இப்பாவினை இலக்கிய ஆசிரியர்கள் மிகுதியாகப் பயன்படுத்தியதால் இஃது ‘ஆசிரியப்பா’ என்று வழங்கப்பட்டது. இன்று இப்பெயரே அகவற்பாவைக் குறிக்கப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. அகவற்பாவில் எல்லா வகையான இயற்சீர்களும் வரும். இயற்சீர்களுக்கு இடையே சில இடங்களில் வெண்சீரும் வஞ்சிச்சீரும் கலந்து வரலாம். நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் இடம் பெறாது. நேரொன்றிய ஆசிரியத் தளையும் நிரையொன்றிய ஆசிரியத் தளையும் இதற்குரியவை. வேற்றுத் தளைகளும் சில இடங்களில் வரலாம். இப்பாவின் அளவடிகளோடு இடையிடையே குறளடி, சிந்தடி, நெடிலடி ஆகியவைகளும் கலந்து வருவதுண்டு. இப்பாவின் சிற்றெல்லை மூன்றடி; பேரெல்லை பாடுபவரின் பொருள் முடிவைக் குறித்து அமையும், இப்பேரெல்லையினைத் தொல்காப்பியம் ஆயிரம் அடிகள் என வரையறுத்துள்ளது. இப்பா, பெரும்பாலும் ஏகாரத்தில் முடியும். ஓ, என், ஈ, ஆய், அய் என்னும் ஈறுகளுள் ஒன்றினைப் பெற்று முடியவும் பெறும், மேற்கூறிய விதிகளை ஏற்று அமைவது அகவற்பா ஆகும். தொல்காப்பியர் ஆசிரியப்பாவை வகைப்படுத்திக் கூறவில்லை. ஆசிரியப்பாவில் அமைப்புகள் தோன்றிய பின்னர் இடைக்கால யாப்பிலக்கணிகள் அடியமைப்பு, பொருள் தொடர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இதனை நான்காகப் பிரித்தார்கள். எல்லா அடிகளும் அளவடியாய் அமைய, ஈற்றயலடி சிந்தடியாய் அமைவது ‘நேரிசை ஆசிரியம்’ ஆகும். எல்லா அடிகளும் அளவடியாய் அமைந்தால், அது 'நிலைமண்டில ஆசிரியம்' ஆகும். அளவடிகளை முன், பின் மாற்றியமைத்தாலும் பொருட் குழப்பம் ஏற்படாது அமையின், அந்த ஆசிரியப்பா ‘அடிமறிமண்டிலம்’ எனப்படும். முதலடியும் ஈற்றடியும் அளவடிகளால் அமைய, அவற்றுக்கு இடையே குறளடியும் சிந்தடியும் நெடிலடிகளும் கலந்து வருமாயின், அது ‘இணைக்குறள் ஆசிரியப்பா’ ஆகும் இந்நான்கு வகைகளிலும் நேரிசை ஆசிரியப்பாவே பெரும்பான்மையாகக் கையாளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 2356 சங்கப்பாடல்களுள் 2172 பாடல்கள் ஆசிரியப்பாக்கள். இதில் நேரிசை ஆசிரியம் மட்டும் 2079 பாடல்களாகும். இலக்கிய வகைகளைப் பொதுவாகத் தன்னுணர்ச்சிப் பாடல், காப்பியம், நாடகம் என்று மூவகையாகப் பகுத்துரைப்பர். இம்மூன்று வகைகளிலும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்வது ஆசிரியப்பாவாகும். தன்னுணர்ச்சிப் பாடல் வகையைச் சார்ந்த சங்கப் பாடல்கள் பெரும்பாலும் ஆசிரியப்பாவில் அமைத்துள்ளன. சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை போன்ற தொடக்கக் காலக் காப்பியங்கள் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொழி பெயர்க்கப்பட்ட சேக்சுபியர் நாடகங்களும், மனோன்மணீயம், அனிச்ச அடி போன்ற செய்யுள் நாடகங்களும். பெரும்பாலும் ஆசிரியப்பாவில் இயற்றப்பட்டுள்ளன. இன்று செல்வாக்குப் பெற்றுவரும் புதுக்கவிதைகளும் இணைக்குறள் ஆசிரியப்பாவின் பிறழ் வடிவங்களே என்று கருத இடமுண்டு. ஆசிரியத்துறை, ஆசிரியத் தாழிசை, ஆசிரிய விருத்தம் என்று ஆசிரியப்பாவின் இனம் மூலகைப்படும். தமிழ் இலக்கிய வரலாற்றில் தலைமையும் பெருமையும் பெற்றுத் திகழ்வது ஆசிரியப்பா. ஏனெனில், இது மக்களின் பேச்சொலி நயத்துக்கும் தமிழ்மொழி அமைப்புக்கும் பொருத்தமாக அமைந்துள்ளது. இது திராவிடமொழி யாப்புகளில் தொன்மையானதாகக் கருதப்படுகிறது. எளிய அமைப்பும் இயல்பான ஓசையும் உடைய பா அகவற்பா என்பதில் ஐயமில்லை.{{float_right|அ.பி.}} <section end="அகவற்பா"/> {{nop}}<noinclude></noinclude> 7awxlf3ie04izbyaswubah7h4otno0g 1932959 1932933 2026-05-13T03:25:35Z Booradleyp1 1964 1932959 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகவர்|91|அகவற்பா}}</noinclude>கும் குறிப்புரையை அடிக்குறிப்பாகத் தந்துள்ளார். மேலும் செய்யுட் பயிற்சி இல்லாதோரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் பொருட்டு ‘அகலிகை வெண்பா வசனம்’ என்னும் பகுதியையும் பின் இணைப்பாகச் சேர்த்துள்ளார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பதின்மூன்றாம் ஆண்டு நிறைவு விழா 1915-ஆம் ஆண்டு இராமநாத புரத்தில் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்கள் தலைமையில் நிகழ்ந்தபோது இந்நூல் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அக்காலத்துச் சிறந்து விளங்கிய சேது சமசுதான வித்துவான் மு.ரா. அருணாசலக் கவிராயர் அவர்களும் எட்டையபுரம் காசி விசுவநாதபிள்ளை அவர்களும் இந்நூலுக்குச் சிறப்புப் பாயிரம் நல்கியுள்ளனர். {{right|<b>ஜி.ஆர்.கி.</b>}} <section end="அகலிகை வெண்பா"/> <section begin="அகவர்"/>{{dhr}} {{larger|<b>அகவர்</b>}} என்போர் தொன்றுதொட்டு வரும் பழங்குடியில் தோன்றிய முன்னோரின் புகழ் பாடுவோர். இவ்வாறு பாடும்போது, முன்னோரை அகவி (அழைத்து)ப் பாடுதலால் அகவர் எனப்பட்டனர். இவர் சூதர் எனவும் சொல்லப்படுவர். அரசன் பாசறையில் உறங்கும்போது அவன் துயிலெழப் பாடுவதும் இவ்வகவரது இயல்பு. அகவன் மகளிரும் பாடுவதுண்டு. இவர்களுக்கு அரசன் தேரையும் குதிரைகளையும் வழங்கிச் சிறப்பிப்பான் என்று சங்க இலக்கியம் கூறும். <section end="அகவர்"/> <section begin="அகவற்பா"/>{{dhr}} {{larger|<b>அகவற்பா</b>}} தமிழில் உள்ள நால்வகைப் பாக்களுள் ஒன்று. இஃது அகவல் ஓசை உடையது. பழங்காலத்தில் இப்பாவினைப் பாடும் ஆடவர் ‘அகவுநர்’ என்றும், பாடும் மகளிர் ‘அகவன் மகளிர்’ என்றும் அழைக்கப்பட்டனர். பின்னர், இப்பாவினை இலக்கிய ஆசிரியர்கள் மிகுதியாகப் பயன்படுத்தியதால் இஃது ‘ஆசிரியப்பா’ என்று வழங்கப்பட்டது. இன்று இப்பெயரே அகவற்பாவைக் குறிக்கப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. அகவற்பாவில் எல்லா வகையான இயற்சீர்களும் வரும். இயற்சீர்களுக்கு இடையே சில இடங்களில் வெண்சீரும் வஞ்சிச்சீரும் கலந்து வரலாம். நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் இடம் பெறாது. நேரொன்றிய ஆசிரியத் தளையும் நிரையொன்றிய ஆசிரியத் தளையும் இதற்குரியவை. வேற்றுத் தளைகளும் சில இடங்களில் வரலாம். இப்பாவின் அளவடிகளோடு இடையிடையே குறளடி, சிந்தடி, நெடிலடி ஆகியவைகளும் கலந்து வருவதுண்டு. இப்பாவின் சிற்றெல்லை மூன்றடி; பேரெல்லை பாடுபவரின் பொருள் முடிவைக் குறித்து அமையும், இப்பேரெல்லையினைத் தொல்காப்பியம் ஆயிரம் அடிகள் என வரையறுத்துள்ளது. இப்பா, பெரும்பாலும் ஏகாரத்தில் முடியும். ஓ, என், ஈ, ஆய், அய் என்னும் ஈறுகளுள் ஒன்றினைப் பெற்று முடியவும் பெறும், மேற்கூறிய விதிகளை ஏற்று அமைவது அகவற்பா ஆகும். தொல்காப்பியர் ஆசிரியப்பாவை வகைப்படுத்திக் கூறவில்லை. ஆசிரியப்பாவில் அமைப்புகள் தோன்றிய பின்னர் இடைக்கால யாப்பிலக்கணிகள் அடியமைப்பு, பொருள் தொடர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இதனை நான்காகப் பிரித்தார்கள். எல்லா அடிகளும் அளவடியாய் அமைய, ஈற்றயலடி சிந்தடியாய் அமைவது ‘நேரிசை ஆசிரியம்’ ஆகும். எல்லா அடிகளும் அளவடியாய் அமைந்தால், அது 'நிலைமண்டில ஆசிரியம்' ஆகும். அளவடிகளை முன், பின் மாற்றியமைத்தாலும் பொருட் குழப்பம் ஏற்படாது அமையின், அந்த ஆசிரியப்பா ‘அடிமறிமண்டிலம்’ எனப்படும். முதலடியும் ஈற்றடியும் அளவடிகளால் அமைய, அவற்றுக்கு இடையே குறளடியும் சிந்தடியும் நெடிலடிகளும் கலந்து வருமாயின், அது ‘இணைக்குறள் ஆசிரியப்பா’ ஆகும் இந்நான்கு வகைகளிலும் நேரிசை ஆசிரியப்பாவே பெரும்பான்மையாகக் கையாளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 2356 சங்கப்பாடல்களுள் 2172 பாடல்கள் ஆசிரியப்பாக்கள். இதில் நேரிசை ஆசிரியம் மட்டும் 2079 பாடல்களாகும். இலக்கிய வகைகளைப் பொதுவாகத் தன்னுணர்ச்சிப் பாடல், காப்பியம், நாடகம் என்று மூவகையாகப் பகுத்துரைப்பர். இம்மூன்று வகைகளிலும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்வது ஆசிரியப்பாவாகும். தன்னுணர்ச்சிப் பாடல் வகையைச் சார்ந்த சங்கப் பாடல்கள் பெரும்பாலும் ஆசிரியப்பாவில் அமைத்துள்ளன. சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை போன்ற தொடக்கக் காலக் காப்பியங்கள் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொழி பெயர்க்கப்பட்ட சேக்சுபியர் நாடகங்களும், மனோன்மணீயம், அனிச்ச அடி போன்ற செய்யுள் நாடகங்களும். பெரும்பாலும் ஆசிரியப்பாவில் இயற்றப்பட்டுள்ளன. இன்று செல்வாக்குப் பெற்றுவரும் புதுக்கவிதைகளும் இணைக்குறள் ஆசிரியப்பாவின் பிறழ் வடிவங்களே என்று கருத இடமுண்டு. ஆசிரியத்துறை, ஆசிரியத் தாழிசை, ஆசிரிய விருத்தம் என்று ஆசிரியப்பாவின் இனம் மூலகைப்படும். தமிழ் இலக்கிய வரலாற்றில் தலைமையும் பெருமையும் பெற்றுத் திகழ்வது ஆசிரியப்பா. ஏனெனில், இது மக்களின் பேச்சொலி நயத்துக்கும் தமிழ்மொழி அமைப்புக்கும் பொருத்தமாக அமைந்துள்ளது. இது திராவிடமொழி யாப்புகளில் தொன்மையானதாகக் கருதப்படுகிறது. எளிய அமைப்பும் இயல்பான ஓசையும் உடைய பா அகவற்பா என்பதில் ஐயமில்லை.{{float_right|அ.பி.}} <section end="அகவற்பா"/> {{nop}}<noinclude></noinclude> mhlilct0tk1gut1nanjjxyv6nmlqllj 1932962 1932959 2026-05-13T03:33:20Z Booradleyp1 1964 1932962 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகவர்|91|அகவற்பா}}</noinclude>கும் குறிப்புரையை அடிக்குறிப்பாகத் தந்துள்ளார். மேலும் செய்யுட் பயிற்சி இல்லாதோரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் பொருட்டு ‘அகலிகை வெண்பா வசனம்’ என்னும் பகுதியையும் பின் இணைப்பாகச் சேர்த்துள்ளார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பதின்மூன்றாம் ஆண்டு நிறைவு விழா 1915-ஆம் ஆண்டு இராமநாத புரத்தில் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்கள் தலைமையில் நிகழ்ந்தபோது இந்நூல் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அக்காலத்துச் சிறந்து விளங்கிய சேது சமசுதான வித்துவான் மு.ரா. அருணாசலக் கவிராயர் அவர்களும் எட்டையபுரம் காசி விசுவநாதபிள்ளை அவர்களும் இந்நூலுக்குச் சிறப்புப் பாயிரம் நல்கியுள்ளனர். {{right|<b>ஜி.ஆர்.கி.</b>}} <section end="அகலிகை வெண்பா"/> <section begin="அகவர்"/>{{dhr}} {{larger|<b>அகவர்</b>}} என்போர் தொன்றுதொட்டு வரும் பழங்குடியில் தோன்றிய முன்னோரின் புகழ் பாடுவோர். இவ்வாறு பாடும்போது, முன்னோரை அகவி (அழைத்து)ப் பாடுதலால் அகவர் எனப்பட்டனர். இவர் சூதர் எனவும் சொல்லப்படுவர். அரசன் பாசறையில் உறங்கும்போது அவன் துயிலெழப் பாடுவதும் இவ்வகவரது இயல்பு. அகவன் மகளிரும் பாடுவதுண்டு. இவர்களுக்கு அரசன் தேரையும் குதிரைகளையும் வழங்கிச் சிறப்பிப்பான் என்று சங்க இலக்கியம் கூறும். <section end="அகவர்"/> <section begin="அகவற்பா"/>{{dhr}} {{larger|<b>அகவற்பா</b>}} தமிழில் உள்ள நால்வகைப் பாக்களுள் ஒன்று. இஃது அகவல் ஓசை உடையது. பழங்காலத்தில் இப்பாவினைப் பாடும் ஆடவர் ‘அகவுநர்’ என்றும், பாடும் மகளிர் ‘அகவன் மகளிர்’ என்றும் அழைக்கப்பட்டனர். பின்னர், இப்பாவினை இலக்கிய ஆசிரியர்கள் மிகுதியாகப் பயன்படுத்தியதால் இஃது ‘ஆசிரியப்பா’ என்று வழங்கப்பட்டது. இன்று இப்பெயரே அகவற்பாவைக் குறிக்கப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. அகவற்பாவில் எல்லா வகையான இயற்சீர்களும் வரும். இயற்சீர்களுக்கு இடையே சில இடங்களில் வெண்சீரும் வஞ்சிச்சீரும் கலந்து வரலாம். நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் இடம் பெறாது. நேரொன்றிய ஆசிரியத் தளையும் நிரையொன்றிய ஆசிரியத் தளையும் இதற்குரியவை. வேற்றுத் தளைகளும் சில இடங்களில் வரலாம். இப்பாவின் அளவடிகளோடு இடையிடையே குறளடி, சிந்தடி, நெடிலடி ஆகியவைகளும் கலந்து வருவதுண்டு. இப்பாவின் சிற்றெல்லை மூன்றடி; பேரெல்லை பாடுபவரின் பொருள் முடிவைக் குறித்து அமையும், இப்பேரெல்லையினைத் தொல்காப்பியம் ஆயிரம் அடிகள் என வரையறுத்துள்ளது. இப்பா, பெரும்பாலும் ஏகாரத்தில் முடியும். ஓ, என், ஈ, ஆய், அய் என்னும் ஈறுகளுள் ஒன்றினைப் பெற்று முடியவும் பெறும், மேற்கூறிய விதிகளை ஏற்று அமைவது அகவற்பா ஆகும். தொல்காப்பியர் ஆசிரியப்பாவை வகைப்படுத்திக் கூறவில்லை. ஆசிரியப்பாவில் அமைப்புகள் தோன்றிய பின்னர் இடைக்கால யாப்பிலக்கணிகள் அடியமைப்பு, பொருள் தொடர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இதனை நான்காகப் பிரித்தார்கள். எல்லா அடிகளும் அளவடியாய் அமைய, ஈற்றயலடி சிந்தடியாய் அமைவது ‘நேரிசை ஆசிரியம்’ ஆகும். எல்லா அடிகளும் அளவடியாய் அமைந்தால், அது 'நிலைமண்டில ஆசிரியம்' ஆகும். அளவடிகளை முன், பின் மாற்றியமைத்தாலும் பொருட் குழப்பம் ஏற்படாது அமையின், அந்த ஆசிரியப்பா ‘அடிமறிமண்டிலம்’ எனப்படும். முதலடியும் ஈற்றடியும் அளவடிகளால் அமைய, அவற்றுக்கு இடையே குறளடியும் சிந்தடியும் நெடிலடிகளும் கலந்து வருமாயின், அது ‘இணைக்குறள் ஆசிரியப்பா’ ஆகும் இந்நான்கு வகைகளிலும் நேரிசை ஆசிரியப்பாவே பெரும்பான்மையாகக் கையாளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 2356 சங்கப்பாடல்களுள் 2172 பாடல்கள் ஆசிரியப்பாக்கள். இதில் நேரிசை ஆசிரியம் மட்டும் 2079 பாடல்களாகும். இலக்கிய வகைகளைப் பொதுவாகத் தன்னுணர்ச்சிப் பாடல், காப்பியம், நாடகம் என்று மூவகையாகப் பகுத்துரைப்பர். இம்மூன்று வகைகளிலும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்வது ஆசிரியப்பாவாகும். தன்னுணர்ச்சிப் பாடல் வகையைச் சார்ந்த சங்கப் பாடல்கள் பெரும்பாலும் ஆசிரியப்பாவில் அமைத்துள்ளன. சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை போன்ற தொடக்கக் காலக் காப்பியங்கள் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொழி பெயர்க்கப்பட்ட சேக்சுபியர் நாடகங்களும், மனோன்மணீயம், அனிச்ச அடி போன்ற செய்யுள் நாடகங்களும். பெரும்பாலும் ஆசிரியப்பாவில் இயற்றப்பட்டுள்ளன. இன்று செல்வாக்குப் பெற்றுவரும் புதுக்கவிதைகளும் இணைக்குறள் ஆசிரியப்பாவின் பிறழ் வடிவங்களே என்று கருத இடமுண்டு. ஆசிரியத்துறை, ஆசிரியத் தாழிசை, ஆசிரிய விருத்தம் என்று ஆசிரியப்பாவின் இனம் மூலகைப்படும். தமிழ் இலக்கிய வரலாற்றில் தலைமையும் பெருமையும் பெற்றுத் திகழ்வது ஆசிரியப்பா. ஏனெனில், இது மக்களின் பேச்சொலி நயத்துக்கும் தமிழ்மொழி அமைப்புக்கும் பொருத்தமாக அமைந்துள்ளது. இது திராவிடமொழி யாப்புகளில் தொன்மையானதாகக் கருதப்படுகிறது. எளிய அமைப்பும் இயல்பான ஓசையும் உடைய பா அகவற்பா என்பதில் ஐயமில்லை.{{right|<b>அ.பி.</b>}} <section end="அகவற்பா"/> {{nop}}<noinclude></noinclude> 38esiuvaylyoiomfqgphl91fmqnnbfk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/128 250 616114 1932934 1820371 2026-05-13T01:42:45Z Sridevi Jayakumar 15329 1932934 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகழாய்வு|92|அகழாய்வு}}</noinclude><section begin="அகழாய்வு"/> {{dhr}} {{larger|<b>அகழாய்வு</b>}} மண்ணுக்கடியில் மறைந்து கிடக்கின்ற பண்டைய நாகரிகச் சின்னங்களை அறிவியல் முறைப்படி வெளிப்படுத்தும் முயற்சியாகும். மிகப் பழங்காலத்தைப் பற்றி இயம்பும் இலக்கியங்கள், வரலாற்று ஏடுகள், கல்வெட்டுகள், காசுகள் போன்றவை தோன்றுவதற்கு முன்னர், நிலவிய தட்ப வெப்ப நிலை, மரம், செடி, கொடிகள். விலங்கினங்கள், ஆதி மனிதனின் வாழ்க்கை, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப்பற்றி அறிய உதவுவது அகழாய்வு (Excavation) ஒரு நாட்டின் பண்பாட்டுச் சிறப்பியல்புகளைத் தக்க முறையில் வெளிப்படுத்தும் திறன் இவ்வாய்வுக்கு உண்டு. அகழாய்வில் அனைத்துப் பொருள்களும் ஆராய்ச்சி முதன்மையும் பொருண்மையும் பெறுகின்றன. இயற்கை ஆற்றல்களின் இயக்கம், புவியின் அமைப்பு, அதில் ஏற்பட்ட தட்ப வெப்ப நிலை மாற்றங்கள் போன்றவை பற்றியும் இவ்வாராய்ச்சியின் மூலம் அறிந்துகொள்ள இயலும். அகழாய்வு ஒருவகையில் அறிவியலாகத் திகழ்கிறது; மற்றொரு வகையில் கலையாகக் காட்சியளிக்கிறது. அகழாய்வில் நாம் பலவகை அறிவியல் கருவிகளையும் கையாள வேண்டியுள்ளது. இப்பணியில் புவி அமைப்பியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், வானவியல், உடற்கூற்றியல் போன்ற அறிவியல்களின் துணைகொண்டு தொல்பொருள்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அகழ்ந்தெடுக்கப்படுகின்ற தொல்பொருள்களை வெறும் காட்சிப் பொருள்களாக மட்டும் கருதாமல் பழங்குடியினரின் பண்பாட்டுச் சிறப்பியல்புகளை விளக்கவல்ல சான்றுகள் எனக் கருதிச் செயற்பட வேண்டும். அப்பணிக்கு வரலாற்றறிவு, எழுத்துவன்மை, கற்பனைத்திறன் போன்றவையும் தேவை. இந்த வகையில் இதனை ஒரு கலையாகக் கருத வாய்ப்புள்ளது. உயர்ந்தெழுந்து உலகில் மறைந்த பேரரசுகள், பேரரசர்கள், படையெடுப்புகள், அவற்றின் வெற்றிதோல்விகள் ஆகியவைபற்றி வரலாறு நமக்கு அறிவிக்கிறது பொதுமக்களைப் பற்றிய செய்திகளைப் பெரும்பாலும் தெரிவிப்பதில்லை. ஆனால், அகழாய்வு இப்புவியில் தோன்றி மறைந்த தொன்மை வாய்ந்த நாகரிகங்களைப் பற்றியும் அவற்றின் எழுச்சி, பரவல், ஊடுருவல், வீழ்ச்சி பற்றியும் வெளிப்படுத்தும், ஆதிமனிதனின் அன்றாட வாழ்க்கை, பழக்கவழக்கங்கள், அவனது சமூகத்தில் நிலவிய அரசியல், பொருளாதாரம், வாணிபம், சமயம், கட்டிடக்கலை, இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை, உடலைவிட்டுப் பிரிந்த உயிரின் மீது அவனுக்கு இருந்த நம்பிக்கை ஆகியவை பற்றிய விரிவான குறிப்புகளை இவ்வியல் மூலம் வரலாறு பெறமுடியும். அகழ்ந்தெடுக்கப்படும் தொல்பொருள்கள் அவற்றிற்குச் சான்றுகளாக நின்று உறுதுணை செய்யும். ஏனென்றால், இத்தொல்பொருள்களுள் பெரும்பாலானவை, சமுதாயத்தின் அடித்தளத்தில் வாழ்ந்த பொது மக்களால் பயன்படுத்தப்பட்டவையாகும். கல், மண், எலும்பு போன்றவற்றால் ஆக்கப்பட்ட கருவிகள், அணிகலன்கள், பாத்திரங்கள், மட்கலங்கள், தெய்வத் திருமேனிகள் ஆகியனவெல்லாம் பொது மக்களின் உடைமைகளாகும். அகழாய்வில் அக்கால நகர அமைப்புப் பற்றியும் ஓரளவு தெரிந்து கொள்ளலாம். வரலாற்று ஏடுகளால் தொடமுடியாத காலத்தை அகழாய்வினால் தொடமுடியும். வரலாற்றுக் காலப் பண்பாட்டுச் சிறப்பியல்புகளையும் அகழாய்வு அளிக்க இயலும். ஒரு நாட்டின் வரலாறு பண்பாட்டுச் சிறப்பியல்பு போன்றவற்றை முழுவதுமாக அறிந்துகொள்ள இவ்வாய்வு இன்றியமையாததாகும். பண்டைய மக்கள் வாழ்ந்த இடங்களில் அவர்கள் பயன்படுத்தியபின் கழிக்கப்பட்ட பொருள்கள் நிலத்தடியில் பன்னெடுங்காலம் இருக்கின்றன. பழைய மண் தரைகள் அழிக்கப்பட்டு அங்குப் புதியவை இடம் பெறுகின்றன. வெள்ளத்தின் காரணமாகவோ வேறு பல இயற்கைக் காரணங்களினாலோ கட்டிடங்கள் இடிந்து சரியலாம். வெள்ளம் வடிந்த பின் மறுபடியும் அங்குக் குடியிருப்பு ஏற்படலாம். மேலும், இத்தகைய இடங்களில் பிற்கால மக்களால் குழிகள் பல தோண்டப்படுகின்றன. அக்குழிகள் இறந்தவர்களைப் புதைப்பதற்காகவோ கழிவுப் பொருள்களை உள்ளே போடுவதற்காகவோ தோண்டப்பட்டிருக்கவாம். எனவே, இத்தகைய மாறுதல்களுக்கான சான்றுகளைக் கண்டுபிடித்து அவற்றை ஆராய வேண்டியது இன்றியமையாத பணியாகும். பூமியைத் தோண்டிச் செல்லுங்கால் கிடைக்கும் தடயங்களையும், அவற்றின் கால எல்லையையும் கணக்கிடல் வேண்டும். பல்வேறு காலங்களைச் சார்ந்த தொல்பொருள்களைக் கொண்டுள்ள மண் அடுக்குகளின் அமைப்பை ஆராய்வதே அகழாராய்ச்சி எனப்படும். மண் அடுக்குகளின் நிறம், அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு, பல்வேறு காலங்களைச் சார்ந்த அடுக்குகள் பிரிக்கப்படுகின்றன. இம்மண்ணடுக்குகளைப் பற்றி ஆய்வு செய்வதே மண்ணடுக்காய்வு (Stratigraphy) எனப்படும். பின்பு அவற்றின் தொன்மை, ஒன்றுக்கொன்று உள்ள தொடர்பு ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். மண்ணுள் அகழாராய்ச்சி நடத்துவதற்குச் சிறப்புப் பயிற்சி தேவைப்படுகிறது. அகழாராய்ச்சியில் பொதுவாக இரண்டு முறைகள் கையாளப்பட்டு வருகின்றன. அவை: 1. பரவலாகத் தோண்-<noinclude></noinclude> 87pbkdg31xfjqdp7vcmnrmvfh2txztc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/131 250 616127 1932935 1834636 2026-05-13T01:44:36Z Sridevi Jayakumar 15329 1932935 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகழாய்வு|95|அகழி}}</noinclude>அறிவியலின் வளர்ச்சியினால் கடலகழாய்வு பெரு வளர்ச்சி அடைந்து வருகிறது. நிலப்பகுதியில் நடத்தப்படும் அகழாய்வு முறைகளே கடலகழாய்விலும் பின்பற்றப்படும். ஆனால் கடலகழாய்வில் கடலில் மூழ்கும் திறன் உடையவர்களையே இப்பணிக்குப் பயன்படுத்துகிறார்கள். உலகின் தொன்மையான கடற்கரை நகரங்கள், துறைமுகப்பட்டினங்கள் பல கடல்கோள்களினாலும் இயற்கையின் சீற்றத்தாலும் அழிந்துபட்டுள்ளன. தமிழகத்தில் காவிரிப்பூம்பட்டினமும் மாமல்லபுரமும் கடல்கோளால் அழிந்துள்ளன என அறிஞர்கள் கருதுகின்றனர். இத்தகைய நகரங்களின் தொன்மையான சிறப்பைக் கடலகழாய்வின் மூலம் வெளிக்கொணர இயலும். மத்திய தரைக்கடற் பகுதியில், மார்சிலி (Marseille) என்னும் இடத்திற்கருகில் இலி கிரொன்ட் காங்லோ (LeGrand Congloue) என்னும் இடத்தில் நடத்தப்பட்ட கடலகழாய்வு முதன்மையான கடலகழாய்வாகும். 1958-ஆம் ஆண்டு கேப் கிலிடோன்யா (Cape Gelidonya) என்னுமிடத்தில் நடத்தப்பட்ட கடலகழாய்வின் மூலம் தொன்மையான கப்பல் ஒன்றின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. {{larger|<b>அலுவலர்கள்:</b>}} அகழாய்வுப் பணியில் ஈடுபடும். பணியாளர்கள் அகழாய்வில் நன்கு பயிற்சி பெற்றவர்களாகவும் கற்றுணர்த்தவர்களரகவும் இருத்தல் வேண்டும். இதற்குப் போதிய அலுவலர்களும் ஊழியர்களும் வேண்டும். பொதுவாக, அகழாய்வுப் பணிகள் ஓர் இயக்குநருடன் (The Director) செயல்படத் தொடங்கும். அவருக்குத் துணையாக ஓர் உதவி இயக்குநர் (Deputy Director), மற்றும் மேற்பார்வையாளர் (Site Supervisors) ஆகியோர் இருப்பர். மட்பாண்ட ஓடுகளை வகைப்படுத்தி மட்பாண்டக் கொட்டிலில் வைக்க ஓர் அலுவலர் (The Pottery Assistant), அவ்வப்பொழுது அகழாய்வுக் குழிகளையும் கிடைக்கிற தொல்பொருள்களையும் நிழற்படம் எடுக்க நிழற்படம் எடுப்பவர் (Photographer), குழிகளின் மேற்பரப்பினையும் பக்கங்களையும் குழிகளில் காணப்படும் கட்டிடங்களையும் அளக்கும் ஓர் அளவையர் (Surveyor), மக்கிக் கிடக்கும் தொல் பொருள்களைக் குறிப்பாக நாணயங்களைத் தூய்மை செய்ய ஒரு வேதியியல் வல்லுநர் (Field Chemist), குழிகளின் வரைபடங்கள், மட்பாண்டங்கள், தொல் பொருள்கள் ஆகியவற்றை வரைய ஓர் வரைவாளர் (Draftsman) ஆகியோர் இருத்தல் வேண்டும். அகழாய்வுக் குழிகளை அகழ்வதற்குக் கூலி ஆட்கள் இன்றியமையாதவர்கள். அகழாய்வுக்கெனப் பலதரப்பட்ட கருவிகள் பயன்படுகின்றன. குழிகளை வெட்டக் களைக்கொட்டு. மண்வெட்டி, சல்லடை, சிறு கத்தி, புகைப்படக் கருவி, வரைபட அட்டை, கூடை, வரைபடத் தாள்கள், தொல்பொருள்களைச் சேகரித்து வைக்கும் பை, ஆழத்தைக் கண்டுபிடிக்கும் எடை நூற்குண்டு, அளவு கோல்கள் போன்ற கருவிகள் இருத்தல் வேண்டும். மேலும், அகழாய்வில் கிடைக்கும் மட்பாண்டங்களைச் சேகரித்து வைக்கும் கொட்டில் ஒன்றும் நாணயங்கள், உலோகப் பொருள்கள் ஆகியவற்றைத் தூய்மை செய்யும் ஓர் இரசாயனக் கூடமும் அகழாய்வு நடைபெறும் இடத்தில் இருத்தல் இன்றியமையாதது. அகழாய்வு செய்து முடித்ததுடன், அகழாய்வு செய்யப்பட்ட ஊரின் சிறப்புத் தன்மை, விளைவுகள் ஆகியன பற்றி உடனே பிறர் அறியும் வண்ணம் நூல்கள் வெளியிடுதலும் வேண்டும். காண்க: மண்ணடுக்கு ஆய்வு: கடலகழாய்வு. எஸ்.கு. {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Wheeler, R.E.M.,</b> “Archaeology from the Earth”. Oxford Clarendon Press, London, 1954. <b>Robert, F. Heizer & John A. Graham,</b> “A guide to field methods in Archaeology”, The National Press, California, 1968. <b>Kenyon, K.M.,</b> “Beginning in Archaeology”, New York, 1961. <section end="அகழாய்வு"/> <section begin="அகழி"/> {{dhr}} {{larger|<b>அகழி</b>}} என்பது பண்டைக் காலத்திலும் இடைக் காலத்திலும் அரசர்கள் தம்மைக் காத்துக் கொள்ளும் பொருட்டுக் கோட்டையின் சுற்றுச் சுவரையடுத்து வெளிப்புறத்தில் அகழ்ந்து தோண்டிய பள்ளமாகும். அதில் நீர் நிறைந்திருக்கும். அகழி ஆழமாகவும் இருக்கும். கோட்டைக்குள் பகைவர்கள் எவ்வகையிலும் நுழையாமல் தடுக்கவே இம்முறை கையாளப்பட்டது. பொறியியல் அறிவு முதிர்ந்து வரும் இக்காலத்தில் அகழியால் பயனில்லை; இன்று அகழியைக் கட்டுவாருமில்லை. நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் ஆகிய நால்வகை அரண்களைத் தம் கோட்டையைச் சுற்றி அமைக்கும் வழக்கம் இருந்ததற்குத் திருக்குறளில் சான்றுகள் உள்ளன. வட இந்தியாவிலும் அத்தகைய அரண்கள் இருந்தமை வடமொழி நூல்களால் அறிகிறோம். அகழியில் நீர் நிரப்பப்படும். இதில் முதலைகளை வளர்க்கும் வழக்கமும் இருந்தது. பாடலிபுரத்தில் அகழி இருந்ததை மெகசுதனிசு குறிப்பிட்டுள்ளார், ஐரோப்பாக் கண்டத்திலும் இதற்கான சான்றுகள் உள்ளன. உரோமானியர் காலம் முதல் படைமானியப் பிரபுக்கள் தோன்றிய காலம் வரை கோட்டைகளும் அகழிகளும் பெருகலாயின. கோட்டைகளைக் கல்லால் கட்டினர். கற்சுவர்களுக்-<noinclude></noinclude> oc2m7nsihijsoqrs49rs1sndhtgclyc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/132 250 616133 1932936 1834640 2026-05-13T01:46:25Z Sridevi Jayakumar 15329 1932936 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகழிப் போர்|96|அகன்காகுவா}}</noinclude>கிடையே மண்ணைக்கொட்டி உறுதியான அகலக் கோட்டைகளையும் கட்டினர். வெடி மருந்தும் பீரங்கிப் படைகளும் பயன்படுத்தப்பட்டபோது அரண்களும் அகழிகளும் பயனற்றுப் போயின. தமிழ் நாட்டில் வடார்க்காடு மாவட்டத்தின் தலைநகரான வேலூரிலுள்ள கோட்டை அகழியுடன் கட்டப்பட்டது. இப்போதும் சிதையாமல் அது பாதுகாக்கப்பட்டு வருகிறது. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 132 |bSize = 480 |cWidth = 380 |cHeight = 160 |oTop = 60 |oLeft = 60 |Location = center |Description = }} {{center|வேலூர்க் கோட்டை அகழி}} இக்காலத்தில் பள்ளங்களில் பதுங்கிக் கொண்டு எதிரிகளைச் சுட்டுக் கொண்டே முன்னேறும் போர் முறை அகழிப்போர் (Trench warfare) எனப்படுகிறது. அகழிப் போர் முறை, அமெரிக்க உள்நாட்டுப் போரின் போதும், முதல் உலகப் போரின் போதும் பயன்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போதும் இத்தாலியின் மலைப்புறங்களில் அகழிப் போர் முறை பழக்கத்திலிருந்தது. முற்றுகையிடும் சமயங்களில் அகழிப் போர் முறையைச் செருமானியர் முதல் உலகப் போரின் போது பெரிதும் பயன்படுத்தினர். முதல் உலகப் போரின் போது அகழிப் போர் முறையைத் தடுக்கக் கண்ணி வெடிகளைப் பயன்படுத்தினர். இம்முறையால் போரை முற்றிலும் தடுக்க முடியாவிடினும் தாமதப்படுத்த முடிந்தது. காண்க: அகழிப் போர். <section end="அகழி"/> <section begin="அகழிப் போர்"/> {{dhr}} {{larger|<b>அகழிப் போர்</b>}} என்பது முதல் உலகப் போரின் போது நடைமுறைப் படுத்தப்பட்ட ஒருவகைப் போர் முறையாகும். செருமானியர் பிரான்சு நாட்டில் போரிட்டபோது சாபரே என்ற படைத்தலைவர் தம் படைவீரர்களுக்கு ஊக்கமூட்டினார். பகைவர்களுக்குப் பணிவதை விடப் போர் செய்து மடிவதே மேல் என்று அவர் தம் வீரர்களுக்குக் கூறி, அவர்களை மாரன் ஆற்றங்கரைக்கு நடத்திச் சென்று செருமானியர்களுடன் போரிட்டார். இப்போருக்குப் பின் செருமானியரின் முன்னேற்றம் தடைப்பட்டது. அகழிப்போர் முறை தொடங்கியது. ஆழமான பள்ளங்களில் மறைந்து கொள்வதும் திடீரென வெளிப்பட்டுப் போரிடுவதும் ஆகிய இம்முறையால் செருமானியரது முன்னேற்றம் தடைப்பட்டது. <section end="அகழிப் போர்"/> <section begin="அகன்காகுவா"/> {{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 132 |bSize = 480 |cWidth = 130 |cHeight = 177 |oTop = 320 |oLeft = 312 |Location = center |Description = }} {{center|அகன்காகுவானின் மலை உச்சி}} {{larger|<b>அகன்காகுவா</b>}} தென் அமெரிக்கக் கண்டத்தில் சிலி நாட்டின் இடைப் பகுதியிலுள்ள ஒரு மாநிலம். இது பெரும்பாலும் மலைப்பாங்கான இடம். இங்கு மழை மிகக் குறைவாகவே பொழிகிறது. இங்குள்ள பள்ளத்தாக்குகள் செழிப்பானவை. இங்குப்<noinclude></noinclude> r8fxljqrucqx85bcudjkis16kxvguef 1932974 1932936 2026-05-13T04:28:26Z Booradleyp1 1964 1932974 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகழிப் போர்|96|அகன்காகுவா}}</noinclude>கிடையே மண்ணைக்கொட்டி உறுதியான அகலக் கோட்டைகளையும் கட்டினர். வெடி மருந்தும் பீரங்கிப் படைகளும் பயன்படுத்தப்பட்டபோது அரண்களும் அகழிகளும் பயனற்றுப் போயின. தமிழ் நாட்டில் வடார்க்காடு மாவட்டத்தின் தலைநகரான வேலூரிலுள்ள கோட்டை அகழியுடன் கட்டப்பட்டது. இப்போதும் சிதையாமல் அது பாதுகாக்கப்பட்டு வருகிறது. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 132 |bSize = 480 |cWidth = 380 |cHeight = 160 |oTop = 60 |oLeft = 60 |Location = center |Description = }} {{center|வேலூர்க் கோட்டை அகழி}} இக்காலத்தில் பள்ளங்களில் பதுங்கிக் கொண்டு எதிரிகளைச் சுட்டுக் கொண்டே முன்னேறும் போர் முறை அகழிப்போர் (Trench warfare) எனப்படுகிறது. அகழிப் போர் முறை, அமெரிக்க உள்நாட்டுப் போரின் போதும், முதல் உலகப் போரின் போதும் பயன்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போதும் இத்தாலியின் மலைப்புறங்களில் அகழிப் போர் முறை பழக்கத்திலிருந்தது. முற்றுகையிடும் சமயங்களில் அகழிப் போர் முறையைச் செருமானியர் முதல் உலகப் போரின் போது பெரிதும் பயன்படுத்தினர். முதல் உலகப் போரின் போது அகழிப் போர் முறையைத் தடுக்கக் கண்ணி வெடிகளைப் பயன்படுத்தினர். இம்முறையால் போரை முற்றிலும் தடுக்க முடியாவிடினும் தாமதப்படுத்த முடிந்தது. காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]]. <section end="அகழி"/> <section begin="அகழிப் போர்"/> {{dhr}} {{larger|<b>அகழிப் போர்</b>}} என்பது முதல் உலகப் போரின் போது நடைமுறைப் படுத்தப்பட்ட ஒருவகைப் போர் முறையாகும். செருமானியர் பிரான்சு நாட்டில் போரிட்டபோது சாபரே என்ற படைத்தலைவர் தம் படைவீரர்களுக்கு ஊக்கமூட்டினார். பகைவர்களுக்குப் பணிவதை விடப் போர் செய்து மடிவதே மேல் என்று அவர் தம் வீரர்களுக்குக் கூறி, அவர்களை மாரன் ஆற்றங்கரைக்கு நடத்திச் சென்று செருமானியர்களுடன் போரிட்டார். இப்போருக்குப் பின் செருமானியரின் முன்னேற்றம் தடைப்பட்டது. அகழிப்போர் முறை தொடங்கியது. ஆழமான பள்ளங்களில் மறைந்து கொள்வதும் திடீரென வெளிப்பட்டுப் போரிடுவதும் ஆகிய இம்முறையால் செருமானியரது முன்னேற்றம் தடைப்பட்டது. <section end="அகழிப் போர்"/> <section begin="அகன்காகுவா"/> {{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 132 |bSize = 480 |cWidth = 130 |cHeight = 177 |oTop = 320 |oLeft = 312 |Location = center |Description = }} {{center|அகன்காகுவானின் மலை உச்சி}} {{larger|<b>அகன்காகுவா</b>}} தென் அமெரிக்கக் கண்டத்தில் சிலி நாட்டின் இடைப் பகுதியிலுள்ள ஒரு மாநிலம். இது பெரும்பாலும் மலைப்பாங்கான இடம். இங்கு மழை மிகக் குறைவாகவே பொழிகிறது. இங்குள்ள பள்ளத்தாக்குகள் செழிப்பானவை. இங்குப்<noinclude></noinclude> l9wxw155805ghcqmj9kq6z82knc09zl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/133 250 616142 1932937 1820563 2026-05-13T01:48:05Z Sridevi Jayakumar 15329 1932937 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகர்|97|அகாசூரியசு}}</noinclude>பழவகைகள் பயிரிடப்படுகின்றன. இம்மாநிலத்தின் பரப்பு 16109 சதுர கி.மீ. இதன் தலைநகர் வால்பரைசோ (Valparaiso) என்னும் நகரம். அகன்காகுவா (Aconcagua) என்ற பெயரில் உள்ள அவிந்த எரிமலை, சிலிநாட்டிற்கும் ஆர்சென்டீனா நாட்டிற்கும் இடையே ஆண்டீசு மலைத்தொடரில் அமைந்துள்ளது. உருண்டையின் மேற்குப்பகுதியில் இதுதான் மிக உயர்ந்த சிகரம், (6,959 மீட்டர்) அகன்காகுவா மலையுச்சியை, வைன்சு (Vines), சுர்பிரிக்கன் (Zurbriggen) என்னும் ஆங்கில வீரர்கள் பிட்சரால்டு (Fitzgerald) என்பாரின் தலைமையில் கி.பி. 1897-இல் அடைந்தார்கள். அகன்காகுவா என்னும் பெயரில் உள்ள ஆறு எரிமலைக்கு மேற்கில் உள்ள மலைகளில் தொடங்கி மேற்காகப் பாய்ந்து பசுபிக் பெருங்கடலில் விழுகிறது. இம்மாநிலத்தின் மக்கள் தொகை 11,81,638; வால்பரைசோவின் மக்கள்தொகை 2,48,200. <section end="அகன்காகுவா"/> <section begin="அகர்"/> {{dhr}} {{larger|<b>அகர்</b>}} இசுரேல் நாட்டின் சிறு துறைமுகம். அதன் மக்கள்தொகை 33,000. அகர் (Acre) விரிகுடாவின் வட முனையில் அமைந்துள்ள இந்நகரம் தொல்லைகள் நிறைந்த வரலாற்றைப் படைத்ததாகும். அகரின் இடத்தை இப்போது அய்பா என்னும் நகரம் பற்றிக் கொண்டது. அய்பா நகரம் அகரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அகர் விரிகுடாவின் தென் முனையில் உள்ளது. ஆனால், அகர் பண்டைய பொனீசியாவின் (Phoenicia) முக்கிய நகரங்களுள் ஒன்றாகக் கருதப்பட்டது. விவிலியத்தின் ‘பழைய ஏற்பாடு’ என்னும் நூலில் இந்நகரை அக்கோ (Akko) என்றும் புதிய ஏற்பாட்டில் தாலமே (Ptolemais) என்றும் கூறுவர். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 133 |bSize = 480 |cWidth = 121 |cHeight = 140 |oTop = 368 |oLeft = 63 |Location = center |Description = }} {{center|அகர் நகரம்}} அகர் நகரை முசுலிம்கள் கி.பி. 638–ஆம் ஆண்டில் கைப்பற்றினர். முதல் சிலுவைப் போரின்போது (கி.பி. 1104) கிறித்தவர்கள் அதனைக் கைப்பற்றிக் கிறித்தவ அரசான எருசலத்தின் முக்கிய துறைமுகமாக்கினர். மூன்றாம் சிலுவைப் போரின் போது அதனைக் கைப்பற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டு, சிலாடின் என்பவர் அதனை முசுலிம்களின் ஆட்சிக்குட்படுத்தினார். பிரான்சு நாட்டு மன்னர் இரண்டாம் பிலிப்பு, கி.பி. 1191–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் படையுடன் அகரை முற்றுகையிட்ட போதிலும் அவரால் முன்னேற முடியவில்லை. இங்கிலாந்து அரசர் முதலாம் இரிச்சர்டு (Richard I) இப்போரில் ஈடுபட்ட பின்னர் முன்னேற்றம் ஏற்பட்டது. தாக்குதல் தீவிரமாக்கப்பெற்று, இரண்டு அரசர்களும் வெற்றிவாகை சூடி இந்நகருக்குள் நுழைத்தார்கள். ஆனால் முசுலிம்கள் கி.பி. 1291-இல் இந்நகரை மீண்டும் பிடித்துக்கொண்டார்கள். எருசலமும் அதலோடு வீழ்ச்சியுற்றது. இப்போது காணப்படும் அகர் நகரைக் கட்டியவர்கள் துருக்கியரே ஆவர். அது கட்டப்பட்டபோது அங்குள்ள கோட்டை கொத்தளத்தையும் சேர்த்தே அவர்கள் கட்டினார்கள். இன்றும் அது சீரிய முறையில் காக்கப்பட்டு வருகிறது. இங்குக் கி.பி. 13–ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சிலுவைப் போர் வீரர் நிலவறை ஒன்று உள்ளது. அதனுடன் கி.பி. 1781–ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பெரிய மசூதியும் உள்ளது. இந்நகருக்கு வடக்கில் பகாயத்துகள் என்னும் முசுலிம் சமயப் பிரிவினை நிலைநாட்டிய பகாயுல்லா (Baha’ullah) என்பாரின் வழிபாட்டிடம் உள்ளது. பாரசீகரான அவர் தம் வாழ் நாளின் இறுதியாண்டுகளை அகரில் புகலிடம் பெற்றுக் கழித்தார். வணிகர் கூட்டம் தங்குவதற்கேற்ற முறையில் அங்கு நான்கு பெரிய வழிமனைகள் உள்ளன. அவற்றைக் கானாக்கள் என்பர். வணிகப் பொருள்களைச் சுமந்து வந்த ஒட்டகங்கள் நாள்தோறும் அகர் துறைமுகம் வந்து சென்றிருக்க வேண்டும் என்பதை அவை நினைவூட்டுகின்றன. <section end="அகர்"/> <section begin="அகாசுரன்"/> {{dhr}} {{larger|<b>அகாசுரன்</b>}} கம்சன் என்னும் கொடிய அரசனின் படைத்தலைவன். கிருட்டிணனையும் அவன் நண்பர்களையும் கொல்வதற்காக அகாசுரன் பெரும் பாம்பாக உருமாறித் திறந்த வாயுடன் வந்தான். கிருட்டிணனின் நண்பர்கள் திறந்திருந்த வாயை ஒரு குகை எனக் கருதி அதனுள் நுழைந்தார்கள். தம் தவற்றை உணர்ந்து அல்லலுற்ற அவர்களைக் கிருட்டிணன் காப்பாற்றினான். இது மகாபாரதத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியாகும். <section end="அகாசுரன்"/> <section begin="அகாசூரியசு"/> {{dhr}} {{larger|<b>அகாசூரியசு</b>}} பண்டைய பாரசீக அரசர். அவருக்கு முதலாம் செரக்சீசு (Xerxes) என்ற பெயரும் உண்டு. யூதர்களைப் படுகொலை செய்யாமல் காக்க வேண்டுமென்று எசுதர் என்ற அரசியின் வேண்டுகோளுக்கிணங்கி அகாசூரியசு (Ahasuerus) அவர்களைக் காத்தார் என்பது விவிலியக் கதை. {{nop}}<noinclude></noinclude> k3l66l97r1za1in6rh3ohwo1l14psmb 1932938 1932937 2026-05-13T01:48:54Z Sridevi Jayakumar 15329 1932938 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகர்|97|அகாசூரியசு}}</noinclude>பழவகைகள் பயிரிடப்படுகின்றன. இம்மாநிலத்தின் பரப்பு 16109 சதுர கி.மீ. இதன் தலைநகர் வால்பரைசோ (Valparaiso) என்னும் நகரம். அகன்காகுவா (Aconcagua) என்ற பெயரில் உள்ள அவிந்த எரிமலை, சிலிநாட்டிற்கும் ஆர்சென்டீனா நாட்டிற்கும் இடையே ஆண்டீசு மலைத்தொடரில் அமைந்துள்ளது. உருண்டையின் மேற்குப்பகுதியில் இதுதான் மிக உயர்ந்த சிகரம், (6,959 மீட்டர்) அகன்காகுவா மலையுச்சியை, வைன்சு (Vines), சுர்பிரிக்கன் (Zurbriggen) என்னும் ஆங்கில வீரர்கள் பிட்சரால்டு (Fitzgerald) என்பாரின் தலைமையில் கி.பி. 1897-இல் அடைந்தார்கள். அகன்காகுவா என்னும் பெயரில் உள்ள ஆறு எரிமலைக்கு மேற்கில் உள்ள மலைகளில் தொடங்கி மேற்காகப் பாய்ந்து பசுபிக் பெருங்கடலில் விழுகிறது. இம்மாநிலத்தின் மக்கள் தொகை 11,81,638; வால்பரைசோவின் மக்கள்தொகை 2,48,200. <section end="அகன்காகுவா"/> <section begin="அகர்"/> {{dhr}} {{larger|<b>அகர்</b>}} இசுரேல் நாட்டின் சிறு துறைமுகம். அதன் மக்கள்தொகை 33,000. அகர் (Acre) விரிகுடாவின் வட முனையில் அமைந்துள்ள இந்நகரம் தொல்லைகள் நிறைந்த வரலாற்றைப் படைத்ததாகும். அகரின் இடத்தை இப்போது அய்பா என்னும் நகரம் பற்றிக் கொண்டது. அய்பா நகரம் அகரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அகர் விரிகுடாவின் தென் முனையில் உள்ளது. ஆனால், அகர் பண்டைய பொனீசியாவின் (Phoenicia) முக்கிய நகரங்களுள் ஒன்றாகக் கருதப்பட்டது. விவிலியத்தின் ‘பழைய ஏற்பாடு’ என்னும் நூலில் இந்நகரை அக்கோ (Akko) என்றும் புதிய ஏற்பாட்டில் தாலமே (Ptolemais) என்றும் கூறுவர். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 133 |bSize = 480 |cWidth = 121 |cHeight = 140 |oTop = 368 |oLeft = 63 |Location = center |Description = }} {{center|அகர் நகரம்}} அகர் நகரை முசுலிம்கள் கி.பி. 638–ஆம் ஆண்டில் கைப்பற்றினர். முதல் சிலுவைப் போரின்போது (கி.பி. 1104) கிறித்தவர்கள் அதனைக் கைப்பற்றிக் கிறித்தவ அரசான எருசலத்தின் முக்கிய துறைமுகமாக்கினர். மூன்றாம் சிலுவைப் போரின் போது அதனைக் கைப்பற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டு, சிலாடின் என்பவர் அதனை முசுலிம்களின் ஆட்சிக்குட்படுத்தினார். பிரான்சு நாட்டு மன்னர் இரண்டாம் பிலிப்பு, கி.பி. 1191–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் படையுடன் அகரை முற்றுகையிட்ட போதிலும் அவரால் முன்னேற முடியவில்லை. இங்கிலாந்து அரசர் முதலாம் இரிச்சர்டு (Richard I) இப்போரில் ஈடுபட்ட பின்னர் முன்னேற்றம் ஏற்பட்டது. தாக்குதல் தீவிரமாக்கப்பெற்று, இரண்டு அரசர்களும் வெற்றிவாகை சூடி இந்நகருக்குள் நுழைத்தார்கள். ஆனால் முசுலிம்கள் கி.பி. 1291-இல் இந்நகரை மீண்டும் பிடித்துக்கொண்டார்கள். எருசலமும் அதலோடு வீழ்ச்சியுற்றது. இப்போது காணப்படும் அகர் நகரைக் கட்டியவர்கள் துருக்கியரே ஆவர். அது கட்டப்பட்டபோது அங்குள்ள கோட்டை கொத்தளத்தையும் சேர்த்தே அவர்கள் கட்டினார்கள். இன்றும் அது சீரிய முறையில் காக்கப்பட்டு வருகிறது. இங்குக் கி.பி. 13–ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சிலுவைப் போர் வீரர் நிலவறை ஒன்று உள்ளது. அதனுடன் கி.பி. 1781–ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பெரிய மசூதியும் உள்ளது. இந்நகருக்கு வடக்கில் பகாயத்துகள் என்னும் முசுலிம் சமயப் பிரிவினை நிலைநாட்டிய பகாயுல்லா (Baha’ullah) என்பாரின் வழிபாட்டிடம் உள்ளது. பாரசீகரான அவர் தம் வாழ் நாளின் இறுதியாண்டுகளை அகரில் புகலிடம் பெற்றுக் கழித்தார். வணிகர் கூட்டம் தங்குவதற்கேற்ற முறையில் அங்கு நான்கு பெரிய வழிமனைகள் உள்ளன. அவற்றைக் கானாக்கள் என்பர். வணிகப் பொருள்களைச் சுமந்து வந்த ஒட்டகங்கள் நாள்தோறும் அகர் துறைமுகம் வந்து சென்றிருக்க வேண்டும் என்பதை அவை நினைவூட்டுகின்றன. <section end="அகர்"/> <section begin="அகாசுரன்"/> {{dhr}} {{larger|<b>அகாசுரன்</b>}} கம்சன் என்னும் கொடிய அரசனின் படைத்தலைவன். கிருட்டிணனையும் அவன் நண்பர்களையும் கொல்வதற்காக அகாசுரன் பெரும் பாம்பாக உருமாறித் திறந்த வாயுடன் வந்தான். கிருட்டிணனின் நண்பர்கள் திறந்திருந்த வாயை ஒரு குகை எனக் கருதி அதனுள் நுழைந்தார்கள். தம் தவற்றை உணர்ந்து அல்லலுற்ற அவர்களைக் கிருட்டிணன் காப்பாற்றினான். இது மகாபாரதத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியாகும். <section end="அகாசுரன்"/> <section begin="அகாசூரியசு"/> {{dhr}} {{larger|<b>அகாசூரியசு</b>}} பண்டைய பாரசீக அரசர். அவருக்கு முதலாம் செரக்சீசு (Xerxes) என்ற பெயரும் உண்டு. யூதர்களைப் படுகொலை செய்யாமல் காக்க வேண்டுமென்று எசுதர் என்ற அரசியின் வேண்டுகோளுக்கிணங்கி அகாசூரியசு (Ahasuerus) அவர்களைக் காத்தார் என்பது விவிலியக் கதை. <section end="அகாசூரியசு"/> {{nop}}<noinclude></noinclude> rpl4rukq7q3ft80pw5s4qg1ex6twexk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/134 250 616143 1932939 1834641 2026-05-13T01:49:35Z Sridevi Jayakumar 15329 1932939 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகார்|95|அகார்}}</noinclude><section end="அகார்"/> {{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 134 |bSize = 480 |cWidth = 410 |cHeight = 290 |oTop = 66 |oLeft = 45 |Location = center |Description = }} {{center|அகார் மட்கலன்கள்}} {{larger|<b>அகார்</b>}} இராசசுதான் (Rajasthan) மாநிலத்தில் உதயப்பூருக்கு அருகில் அமைந்துள்ள சிற்றூர் (Ahar). இவ்வூர், வரலாற்றுக்கு முந்திய நாகரிகத்தினைக் கொண்டு திகழ்கிறது. இடைக்காலக் கல்வெட்டில் “அகதபுரா” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேவார் இராணாக்களின் மூதாதையர்களான கொகில்லா அரசர்களின் தலைநகராக இவ்வூர் இருந்தது. இவ்வூருக்கு அருகில், அகார் என்ற சிற்றாற்றங்கரையில் துல்கோட் என அழைக்கப்படும் பண்டைய நாகரிகத்தின் தடயங்கள் கொண்ட மண்மேடு உள்ளது. இங்கு முதன் முதலாக இராசசுதான் மாநிலத் தொல்லியல் துறையினர் 1952-இல் மாதிரிக் குழிகளை அகழ்ந்து ஆய்வு செய்தனர். இவ்வாய்வின்முடிவு உறுதியாக அறியப்படாததாலும், மேலும் இங்குப் புதையுண்ட நாகரிகத்தினை நன்கு அறிதற் பொருட்டும், 1954–55–இல் மறுமுறை அத்துறையினர் அகழாய்வு மேற்கொண்டனர். இது 1955-56-லும் தொடர்ந்து நடைபெற்றது. 1961-62-இல் புனேயிலுள்ள தக்காணக் கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Deccan College of Post–graduate and Research Institute), இராசசுதான் மாநிலத் தொல்லியல் துறை, மெல்போர்ன் (Melbourne) பல்கலைக்கழகம் ஆகிய மூன்று நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இங்கு மீண்டும் அகழாய்வு தொடங்கியது. இவ்வகழாய்விற்கு டாக்டர் எச்.டி. சங்காலியா இயக்குநராகப் பொறுப்பேற்றிருந்தார். இவ்வகழாய்வுகளின் மூலம் இரண்டு பெரிய கால கட்டங்களைச் சேர்ந்த பண்பாட்டுக் கூறுகளுக்கான சான்றுகள் வெளிக்கொணரப்பட்டன. இங்குத் தொல்பொருள்கள் 10 மீட்டர் ஆழம் வரை கிடைக்கின்றன. கன்னி மண்ணின் (Virgin Soil) மேல் தொடங்கி, ஏறத்தாழ 6.5 மீட்டர் கனமுள்ள படிவு-<noinclude></noinclude> dpoama145fycy9m8u7qswlzoq6kksgi 1932981 1932939 2026-05-13T04:54:04Z Booradleyp1 1964 1932981 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகார்|95|அகார்}}</noinclude><section begin="அகார்"/> {{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 134 |bSize = 480 |cWidth = 410 |cHeight = 290 |oTop = 66 |oLeft = 45 |Location = center |Description = }} {{center|அகார் மட்கலன்கள்}} {{larger|<b>அகார்</b>}} இராசசுதான் (Rajasthan) மாநிலத்தில் உதயப்பூருக்கு அருகில் அமைந்துள்ள சிற்றூர் (Ahar). இவ்வூர், வரலாற்றுக்கு முந்திய நாகரிகத்தினைக் கொண்டு திகழ்கிறது. இடைக்காலக் கல்வெட்டில் “அகதபுரா” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேவார் இராணாக்களின் மூதாதையர்களான கொகில்லா அரசர்களின் தலைநகராக இவ்வூர் இருந்தது. இவ்வூருக்கு அருகில், அகார் என்ற சிற்றாற்றங்கரையில் துல்கோட் என அழைக்கப்படும் பண்டைய நாகரிகத்தின் தடயங்கள் கொண்ட மண்மேடு உள்ளது. இங்கு முதன் முதலாக இராசசுதான் மாநிலத் தொல்லியல் துறையினர் 1952-இல் மாதிரிக் குழிகளை அகழ்ந்து ஆய்வு செய்தனர். இவ்வாய்வின்முடிவு உறுதியாக அறியப்படாததாலும், மேலும் இங்குப் புதையுண்ட நாகரிகத்தினை நன்கு அறிதற் பொருட்டும், 1954–55–இல் மறுமுறை அத்துறையினர் அகழாய்வு மேற்கொண்டனர். இது 1955-56-லும் தொடர்ந்து நடைபெற்றது. 1961-62-இல் புனேயிலுள்ள தக்காணக் கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Deccan College of Post–graduate and Research Institute), இராசசுதான் மாநிலத் தொல்லியல் துறை, மெல்போர்ன் (Melbourne) பல்கலைக்கழகம் ஆகிய மூன்று நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இங்கு மீண்டும் அகழாய்வு தொடங்கியது. இவ்வகழாய்விற்கு டாக்டர் எச்.டி. சங்காலியா இயக்குநராகப் பொறுப்பேற்றிருந்தார். இவ்வகழாய்வுகளின் மூலம் இரண்டு பெரிய கால கட்டங்களைச் சேர்ந்த பண்பாட்டுக் கூறுகளுக்கான சான்றுகள் வெளிக்கொணரப்பட்டன. இங்குத் தொல்பொருள்கள் 10 மீட்டர் ஆழம் வரை கிடைக்கின்றன. கன்னி மண்ணின் (Virgin Soil) மேல் தொடங்கி, ஏறத்தாழ 6.5 மீட்டர் கனமுள்ள படிவு-<noinclude></noinclude> mhj0y7n0n37lt4zl240i9gkh97vhgf4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/135 250 616144 1932940 1820565 2026-05-13T01:50:26Z Sridevi Jayakumar 15329 1932940 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகார்|99|அகாரசாதகம்}}</noinclude>கள் முதற் காலத்தைச் சேர்ந்தவையாகும். இக்கனமான படிவுகளைக் கொண்டு அக்கால மக்கள் இங்கு நீண்ட காலம் வாழ்ந்திருக்கவேண்டும் என அறிகிறோம். இந்நாகரிகத்தின் சிறப்புக் கூறான கருப்பு சிவப்பு மண்பாண்ட ஓடுகளின் படிவுகள் முழுவதும் கிடைத்துள்ளன. அக்காலத்தினை ஆய்வாளர் மூன்று துணைப் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். முதல் துணைப்பிரிவில் கிடைக்கும் கருப்பு சிவப்பு ஓடுகள் உட்புறம் சொர சொரப்பாகவும் பளபளப்பாகவும் உள்ளன. இரண்டாம் துணைப் பிரிவில் இவ்வோடுகள் இரு பக்கமும் பளபளப்பாகச் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வெள்ளை நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டுத் திகழ்கின்றன. வெள்ளைநிற வண்ணம் தீட்டப்பட்ட கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள் இங்குக் கிடைத்த மட்பாண்டங்களில் குறிப்பிடத்தக்கவனவாகும். கடைசி துணைப் பிரிவில் இதனுடன் கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட செந்நிறப் பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இவ்வோடுகள் அரப்பா (Harappa) நாகரிகத்திலும் அதன் பின்னர்ச் செப்புப் பண்பாட்டுக் காலத்திலும் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. இங்குப் பானை ஓடுகள் மட்டுமன்றி நுண்கற் கருவிகளும் (Microliths) செப்புப் பொருள்களும் கிடைத்துள்ளன. அக்கால மக்கள் வீடு கட்டி வாழ்ந்த தடயங்களும் இவ்வகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்பண்பாட்டு மண்ணடுக்குகளில் இரும்பிலான அம்புகளும் ஆணிகளும் இரும்புக் கசடுகளும் (Iron Slags) கிடைத்துள்ளன. இதனால் ஏறத்தாழ கி.மு.16-15 ஆம் நூற்றாண்டுகளிலேயே இங்கு உருக்குத்தொழில் நடைபெற்றிருக்கலாம் என்று சாகி என்னும் ஆய்வாளர் கருதுகிறார். ஆயினும். இதனை உறுதிப்படுத்த மேலும் சான்றுகள் தேவை. அகழாய்வின் மூலம், முதற் காலத்தில் வாழ்ந்த மக்களின் கட்டிடக் கலைத்திறனை ஒருவாறு உய்த்துணரலாம். வீட்டுச் சுவர்கள் மண்ணாலும் கல்லாலும் ஆனவை. மூங்கில் தட்டிகள் தடுப்புச் சுவர்கள் போல் பயன்படுத்தப்பட்டன. ஏறத்தாழ 36, ச.மீ. அளவுடைய வீடுகள் காணப்பட்டன. பல அறைகள் கொண்ட வீடுகளும் அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. இங்குள்ள பல வாய்களைக் கொண்ட அடுப்பின் பயனைச் சரிவர அறிய முடியவில்லையாயினும், கூட்டாக உணவு சமைப்பதற்கோ உலோகத்தாதுகளை உருவாக்குவதற்கோ இவை பயன்பட்டிருக்க வேண்டும். செப்புக் கோடரிகளும் செப்புப் பாளங்களும் மிகுதியாகக் கிடைத்துள்ளன. இவற்றினைக் கொண்டு செப்புத் தாதுகளை உருக்கிச் செப்புப் பொருள்கள் செய்யும் தொழில் இங்கு நடைபெற்றிருக்க வேண்டுமென உணரலாம். இவையன்றிச் சுடுமண்ணால் ஆன ஆடு, பெரிய கொம்பினை உடைய காளை, மற்றும் பல பொம்மைகள் போன்றவை இங்குக் கிடைத்த தொல்பொருள்கள் ஆகும். இக்காலத்தில் கல்லினாலான கருவிகள் கிடைக்காமல் செப்புப் பொருள்கள் மட்டும் கிடைத்ததால் இக்காலத்தினைச் செப்புக் காலம் (Bronze Age) என அறிஞர்கள் கொள்வர். இரண்டாம் காலம் வரலாற்றுக் காலத் தடயங்களை கொண்டுள்ளது. இக்காலப் படிவத்தின் அளவு 1.5 மீ. முதல் 1.8 மீ. வரை இருந்தது. இக்காலத்தையும் இரண்டாம் காலம்–அ, இரண்டாம் காலம்–ஆ, இரண்டாம் காலம்–இ என மூன்று துணைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். இரண்டாம் காலம் அ–வில் வடக்கத்திய மெருகேற்றப்பட்ட கருப்பு நிற மட்பாண்டங்களும் (Northern Black Polished Ware), வண்ணம் தீட்டாத கருப்பு சிவப்பு மட்பாண்டங்களும், சிவப்பு மட்பாண்டங்களும் மற்றும் இரும்பாலான பொருள்களும் கிடைத்துள்ளன. இரண்டாம் காலம்-ஆ - வில் கிடைத்துள்ள பொருள்களைக் கொண்டு அதன் காலத்தை கி.பி. 100 முதல் கி.பி. 300 வரை கணிக்காலம். இக்காலத்தில் கிடைத்த இரண்டு சுடுமண் முத்திரை அச்சுகளில் (Terracotta Scaling) கி.மு. 200 முதல் கி.பி. 100 வரை கணிக்கத்தக்க பிராமி எழுத்துகள் உள்ளன. இரண்டாம் காலம்–இ-யில் இடைக்காலத்தின் முற்பகுதியைச் சார்ந்த தொல்பொருள்கள் கிடைத்துள்ளன.{{float_right|டி.த.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} “Archaeological Remains Monuments and Museums, Part I & II”, Archaeological Survey of India, New Delhi, 1964. <b>Kailash Chand Jain,</b> “Ancient Cities and Towns of Rajasthan”, Motilal Banarsidas, Delhi, 1972. <section end="அகார்"/> <section begin="அகாரசாதகம்"/> {{dhr}} {{larger|<b>அகாரசாதகம்</b>}} என்பது கருநாடக இசையைப் பயிற்சி செய்யும் முறைகளுள் ஒன்றாகும். சுரவரிசைகள் அ, இ, உ, எ, ஒ, என்னும் உயிர் எழுத்துக்களைக் கொள்வதும், “ம்” எனும் ஒலியில் பயிற்சி செய்வதும் அகாரசாதகம் எனப்படும். இது குரல் வளத்திற்காகச் செய்யப்படும் முறையாகும். கமகங்கள் தெளிவாகத் தெரியுமாறு பாடுவதற்கும் மத்திம கால சுரவரிசைகள் குரலில் ஒலிப்பதற்கும் அகாரசாதகம் முக்கியமாகும். அகாரசாதகத்தினால் குரலுக்கு அழுத்தமும் வலிமையும் ஏற்படும். எ.டு. கபதச ............ என்னும் சுர வரிசையை அஅஅஅ ...... என்றும், ரிகமப என்னும் சுரவரிசையை இஇஇஇ ............ என்றும் பாடிப் பயிற்சி செய்யும் முறையைக் குறிப்பிடலாம். {{nop}}<noinclude> <b>வா.க. 1 _ 1அ</b></noinclude> 84qv2i71myyokk8h18hmrllty5l4xil 1932941 1932940 2026-05-13T01:51:06Z Sridevi Jayakumar 15329 1932941 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகார்|99|அகாரசாதகம்}}</noinclude>கள் முதற் காலத்தைச் சேர்ந்தவையாகும். இக்கனமான படிவுகளைக் கொண்டு அக்கால மக்கள் இங்கு நீண்ட காலம் வாழ்ந்திருக்கவேண்டும் என அறிகிறோம். இந்நாகரிகத்தின் சிறப்புக் கூறான கருப்பு சிவப்பு மண்பாண்ட ஓடுகளின் படிவுகள் முழுவதும் கிடைத்துள்ளன. அக்காலத்தினை ஆய்வாளர் மூன்று துணைப் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். முதல் துணைப்பிரிவில் கிடைக்கும் கருப்பு சிவப்பு ஓடுகள் உட்புறம் சொர சொரப்பாகவும் பளபளப்பாகவும் உள்ளன. இரண்டாம் துணைப் பிரிவில் இவ்வோடுகள் இரு பக்கமும் பளபளப்பாகச் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வெள்ளை நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டுத் திகழ்கின்றன. வெள்ளைநிற வண்ணம் தீட்டப்பட்ட கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள் இங்குக் கிடைத்த மட்பாண்டங்களில் குறிப்பிடத்தக்கவனவாகும். கடைசி துணைப் பிரிவில் இதனுடன் கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட செந்நிறப் பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இவ்வோடுகள் அரப்பா (Harappa) நாகரிகத்திலும் அதன் பின்னர்ச் செப்புப் பண்பாட்டுக் காலத்திலும் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. இங்குப் பானை ஓடுகள் மட்டுமன்றி நுண்கற் கருவிகளும் (Microliths) செப்புப் பொருள்களும் கிடைத்துள்ளன. அக்கால மக்கள் வீடு கட்டி வாழ்ந்த தடயங்களும் இவ்வகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்பண்பாட்டு மண்ணடுக்குகளில் இரும்பிலான அம்புகளும் ஆணிகளும் இரும்புக் கசடுகளும் (Iron Slags) கிடைத்துள்ளன. இதனால் ஏறத்தாழ கி.மு.16-15 ஆம் நூற்றாண்டுகளிலேயே இங்கு உருக்குத்தொழில் நடைபெற்றிருக்கலாம் என்று சாகி என்னும் ஆய்வாளர் கருதுகிறார். ஆயினும். இதனை உறுதிப்படுத்த மேலும் சான்றுகள் தேவை. அகழாய்வின் மூலம், முதற் காலத்தில் வாழ்ந்த மக்களின் கட்டிடக் கலைத்திறனை ஒருவாறு உய்த்துணரலாம். வீட்டுச் சுவர்கள் மண்ணாலும் கல்லாலும் ஆனவை. மூங்கில் தட்டிகள் தடுப்புச் சுவர்கள் போல் பயன்படுத்தப்பட்டன. ஏறத்தாழ 36, ச.மீ. அளவுடைய வீடுகள் காணப்பட்டன. பல அறைகள் கொண்ட வீடுகளும் அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. இங்குள்ள பல வாய்களைக் கொண்ட அடுப்பின் பயனைச் சரிவர அறிய முடியவில்லையாயினும், கூட்டாக உணவு சமைப்பதற்கோ உலோகத்தாதுகளை உருவாக்குவதற்கோ இவை பயன்பட்டிருக்க வேண்டும். செப்புக் கோடரிகளும் செப்புப் பாளங்களும் மிகுதியாகக் கிடைத்துள்ளன. இவற்றினைக் கொண்டு செப்புத் தாதுகளை உருக்கிச் செப்புப் பொருள்கள் செய்யும் தொழில் இங்கு நடைபெற்றிருக்க வேண்டுமென உணரலாம். இவையன்றிச் சுடுமண்ணால் ஆன ஆடு, பெரிய கொம்பினை உடைய காளை, மற்றும் பல பொம்மைகள் போன்றவை இங்குக் கிடைத்த தொல்பொருள்கள் ஆகும். இக்காலத்தில் கல்லினாலான கருவிகள் கிடைக்காமல் செப்புப் பொருள்கள் மட்டும் கிடைத்ததால் இக்காலத்தினைச் செப்புக் காலம் (Bronze Age) என அறிஞர்கள் கொள்வர். இரண்டாம் காலம் வரலாற்றுக் காலத் தடயங்களை கொண்டுள்ளது. இக்காலப் படிவத்தின் அளவு 1.5 மீ. முதல் 1.8 மீ. வரை இருந்தது. இக்காலத்தையும் இரண்டாம் காலம்–அ, இரண்டாம் காலம்–ஆ, இரண்டாம் காலம்–இ என மூன்று துணைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். இரண்டாம் காலம் அ–வில் வடக்கத்திய மெருகேற்றப்பட்ட கருப்பு நிற மட்பாண்டங்களும் (Northern Black Polished Ware), வண்ணம் தீட்டாத கருப்பு சிவப்பு மட்பாண்டங்களும், சிவப்பு மட்பாண்டங்களும் மற்றும் இரும்பாலான பொருள்களும் கிடைத்துள்ளன. இரண்டாம் காலம்-ஆ - வில் கிடைத்துள்ள பொருள்களைக் கொண்டு அதன் காலத்தை கி.பி. 100 முதல் கி.பி. 300 வரை கணிக்காலம். இக்காலத்தில் கிடைத்த இரண்டு சுடுமண் முத்திரை அச்சுகளில் (Terracotta Scaling) கி.மு. 200 முதல் கி.பி. 100 வரை கணிக்கத்தக்க பிராமி எழுத்துகள் உள்ளன. இரண்டாம் காலம்–இ-யில் இடைக்காலத்தின் முற்பகுதியைச் சார்ந்த தொல்பொருள்கள் கிடைத்துள்ளன.{{float_right|டி.த.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} “Archaeological Remains Monuments and Museums, Part I & II”, Archaeological Survey of India, New Delhi, 1964. <b>Kailash Chand Jain,</b> “Ancient Cities and Towns of Rajasthan”, Motilal Banarsidas, Delhi, 1972. <section end="அகார்"/> <section begin="அகாரசாதகம்"/> {{dhr}} {{larger|<b>அகாரசாதகம்</b>}} என்பது கருநாடக இசையைப் பயிற்சி செய்யும் முறைகளுள் ஒன்றாகும். சுரவரிசைகள் அ, இ, உ, எ, ஒ, என்னும் உயிர் எழுத்துக்களைக் கொள்வதும், “ம்” எனும் ஒலியில் பயிற்சி செய்வதும் அகாரசாதகம் எனப்படும். இது குரல் வளத்திற்காகச் செய்யப்படும் முறையாகும். கமகங்கள் தெளிவாகத் தெரியுமாறு பாடுவதற்கும் மத்திம கால சுரவரிசைகள் குரலில் ஒலிப்பதற்கும் அகாரசாதகம் முக்கியமாகும். அகாரசாதகத்தினால் குரலுக்கு அழுத்தமும் வலிமையும் ஏற்படும். எ.டு. கபதச ............ என்னும் சுர வரிசையை அஅஅஅ ...... என்றும், ரிகமப என்னும் சுரவரிசையை இஇஇஇ ............ என்றும் பாடிப் பயிற்சி செய்யும் முறையைக் குறிப்பிடலாம். <section end="அகாரசாதகம்"/> {{nop}}<noinclude> <b>வா.க. 1 _ 1அ</b></noinclude> f9bm5suz1tj2nskns22ncfjwe6pwerq 1932982 1932941 2026-05-13T04:55:07Z Booradleyp1 1964 1932982 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகார்|99|அகாரசாதகம்}}</noinclude>கள் முதற் காலத்தைச் சேர்ந்தவையாகும். இக்கனமான படிவுகளைக் கொண்டு அக்கால மக்கள் இங்கு நீண்ட காலம் வாழ்ந்திருக்கவேண்டும் என அறிகிறோம். இந்நாகரிகத்தின் சிறப்புக் கூறான கருப்பு சிவப்பு மண்பாண்ட ஓடுகளின் படிவுகள் முழுவதும் கிடைத்துள்ளன. அக்காலத்தினை ஆய்வாளர் மூன்று துணைப் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். முதல் துணைப்பிரிவில் கிடைக்கும் கருப்பு சிவப்பு ஓடுகள் உட்புறம் சொர சொரப்பாகவும் பளபளப்பாகவும் உள்ளன. இரண்டாம் துணைப் பிரிவில் இவ்வோடுகள் இரு பக்கமும் பளபளப்பாகச் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வெள்ளை நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டுத் திகழ்கின்றன. வெள்ளைநிற வண்ணம் தீட்டப்பட்ட கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள் இங்குக் கிடைத்த மட்பாண்டங்களில் குறிப்பிடத்தக்கவனவாகும். கடைசி துணைப் பிரிவில் இதனுடன் கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட செந்நிறப் பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இவ்வோடுகள் அரப்பா (Harappa) நாகரிகத்திலும் அதன் பின்னர்ச் செப்புப் பண்பாட்டுக் காலத்திலும் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. இங்குப் பானை ஓடுகள் மட்டுமன்றி நுண்கற் கருவிகளும் (Microliths) செப்புப் பொருள்களும் கிடைத்துள்ளன. அக்கால மக்கள் வீடு கட்டி வாழ்ந்த தடயங்களும் இவ்வகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்பண்பாட்டு மண்ணடுக்குகளில் இரும்பிலான அம்புகளும் ஆணிகளும் இரும்புக் கசடுகளும் (Iron Slags) கிடைத்துள்ளன. இதனால் ஏறத்தாழ கி.மு.16-15 ஆம் நூற்றாண்டுகளிலேயே இங்கு உருக்குத்தொழில் நடைபெற்றிருக்கலாம் என்று சாகி என்னும் ஆய்வாளர் கருதுகிறார். ஆயினும். இதனை உறுதிப்படுத்த மேலும் சான்றுகள் தேவை. அகழாய்வின் மூலம், முதற் காலத்தில் வாழ்ந்த மக்களின் கட்டிடக் கலைத்திறனை ஒருவாறு உய்த்துணரலாம். வீட்டுச் சுவர்கள் மண்ணாலும் கல்லாலும் ஆனவை. மூங்கில் தட்டிகள் தடுப்புச் சுவர்கள் போல் பயன்படுத்தப்பட்டன. ஏறத்தாழ 36, ச.மீ. அளவுடைய வீடுகள் காணப்பட்டன. பல அறைகள் கொண்ட வீடுகளும் அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. இங்குள்ள பல வாய்களைக் கொண்ட அடுப்பின் பயனைச் சரிவர அறிய முடியவில்லையாயினும், கூட்டாக உணவு சமைப்பதற்கோ உலோகத்தாதுகளை உருவாக்குவதற்கோ இவை பயன்பட்டிருக்க வேண்டும். செப்புக் கோடரிகளும் செப்புப் பாளங்களும் மிகுதியாகக் கிடைத்துள்ளன. இவற்றினைக் கொண்டு செப்புத் தாதுகளை உருக்கிச் செப்புப் பொருள்கள் செய்யும் தொழில் இங்கு நடைபெற்றிருக்க வேண்டுமென உணரலாம். இவையன்றிச் சுடுமண்ணால் ஆன ஆடு, பெரிய கொம்பினை உடைய காளை, மற்றும் பல பொம்மைகள் போன்றவை இங்குக் கிடைத்த தொல்பொருள்கள் ஆகும். இக்காலத்தில் கல்லினாலான கருவிகள் கிடைக்காமல் செப்புப் பொருள்கள் மட்டும் கிடைத்ததால் இக்காலத்தினைச் செப்புக் காலம் (Bronze Age) என அறிஞர்கள் கொள்வர். இரண்டாம் காலம் வரலாற்றுக் காலத் தடயங்களை கொண்டுள்ளது. இக்காலப் படிவத்தின் அளவு 1.5 மீ. முதல் 1.8 மீ. வரை இருந்தது. இக்காலத்தையும் இரண்டாம் காலம்–அ, இரண்டாம் காலம்–ஆ, இரண்டாம் காலம்–இ என மூன்று துணைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். இரண்டாம் காலம் அ–வில் வடக்கத்திய மெருகேற்றப்பட்ட கருப்பு நிற மட்பாண்டங்களும் (Northern Black Polished Ware), வண்ணம் தீட்டாத கருப்பு சிவப்பு மட்பாண்டங்களும், சிவப்பு மட்பாண்டங்களும் மற்றும் இரும்பாலான பொருள்களும் கிடைத்துள்ளன. இரண்டாம் காலம்-ஆ - வில் கிடைத்துள்ள பொருள்களைக் கொண்டு அதன் காலத்தை கி.பி. 100 முதல் கி.பி. 300 வரை கணிக்காலம். இக்காலத்தில் கிடைத்த இரண்டு சுடுமண் முத்திரை அச்சுகளில் (Terracotta Scaling) கி.மு. 200 முதல் கி.பி. 100 வரை கணிக்கத்தக்க பிராமி எழுத்துகள் உள்ளன. இரண்டாம் காலம்–இ-யில் இடைக்காலத்தின் முற்பகுதியைச் சார்ந்த தொல்பொருள்கள் கிடைத்துள்ளன.{{right|<b>டி.த.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} “Archaeological Remains Monuments and Museums, Part I & II”, Archaeological Survey of India, New Delhi, 1964. <b>Kailash Chand Jain,</b> “Ancient Cities and Towns of Rajasthan”, Motilal Banarsidas, Delhi, 1972. <section end="அகார்"/> <section begin="அகாரசாதகம்"/>{{dhr}} {{larger|<b>அகாரசாதகம்</b>}} என்பது கருநாடக இசையைப் பயிற்சி செய்யும் முறைகளுள் ஒன்றாகும். சுரவரிசைகள் அ, இ, உ, எ, ஒ, என்னும் உயிர் எழுத்துக்களைக் கொள்வதும், “ம்” எனும் ஒலியில் பயிற்சி செய்வதும் அகாரசாதகம் எனப்படும். இது குரல் வளத்திற்காகச் செய்யப்படும் முறையாகும். கமகங்கள் தெளிவாகத் தெரியுமாறு பாடுவதற்கும் மத்திம கால சுரவரிசைகள் குரலில் ஒலிப்பதற்கும் அகாரசாதகம் முக்கியமாகும். அகாரசாதகத்தினால் குரலுக்கு அழுத்தமும் வலிமையும் ஏற்படும். எ.டு. கபதச ............ என்னும் சுர வரிசையை அஅஅஅ ...... என்றும், ரிகமப என்னும் சுரவரிசையை இஇஇஇ ............ என்றும் பாடிப் பயிற்சி செய்யும் முறையைக் குறிப்பிடலாம். <section end="அகாரசாதகம்"/> {{nop}}<noinclude> <b>வா.க. 1 _ 1அ</b></noinclude> 5ou3wdjb1phxgbz2kvq4i9jfarelw9u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/136 250 616193 1932942 1890418 2026-05-13T01:52:16Z Sridevi Jayakumar 15329 1932942 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகாலவருச சுபதுங்கர்|100|அகிச்சத்திரா}}</noinclude><section begin="அகாலவருச சுபதுங்கர்"/> {{dhr}} {{larger|<b>அகாலவருச சுபதுங்கர்:</b>}} இராட்டிரகூட அரசர் கிருட்டிணராசருக்கு, சுபதுங்கர், அகாலவருசர் என்னும் பெயர்கள் உண்டு. தந்திதுருகர் என்னும் அரசர் குழந்தையின்றி இறந்தார் என்பதனைக் கர்தா (Karda) என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று குறிப்பிட்டுள்ளது. அவருக்குப் பின்னர்ப் பட்டத்திற்கு வந்தவர்தான் கிருட்டிணராசர்; அவர் தந்திதுருகரின் தந்தைவழிச் சிற்றப்பனாவர். தந்திதுருகர் விட்டுச் சென்ற பணியை அகாலவருசர் நிறைவேற்றினார். அவர் சாளுக்கியர்களை வெற்றி கண்டார். அவரைப் பற்றிக் கூறும் இரு கல்வெட்டுகள், அவர் “சாளுக்கிய இனம் என்னும் கடலைக் கடைந்து இலக்குமி என்னும் முதன்மையான பேராட்சியை நிலைநாட்டினார்” என்று உருவகப்படுத்திக் கூறுகின்றன. இராகப்பா என்பவரைத் தோற்கடித்து முதன்மையான பேராட்சியை நிலைநாட்டினர் என்று அகாலவருச சுபதுங்க கிருட்டிணராசரைப் பற்றிக் கூறுவர். வார்தாச் செப்பேடுகள் இவ்வரசர் சிவனுக்குப் பல கோயில்களைக் கட்டினார் என்றும் அவை கயிலை மலையை ஒத்திருந்தன என்றும் கூறுகின்றன. கிருட்டிணராசர், எலபுரா மலையில் அழகான கோயிலைக் கட்டுவித்தார் என்று பரோடா கல்வெட்டுச் சாசனம் குறிப்பிடுகிறது. அவரால் கட்டப்பட்ட சிவன்கோயில் இன்றும் நிலைத்துள்ளது. கிருட்டிணராச அகாலவருச சுபதுங்கர் கி.பி. 753-775 வரை ஆண்டிருக்க வேண்டும் என்பது இராதாகிருட்டிண கோபால் பண்டார்க்கரின் கருத்தாகும். <section end="அகாலவருச சுபதுங்கர்"/> <section begin="அகிச்சத்திரா"/> {{dhr}} {{larger|<b>அகிச்சத்திரா</b>}} உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள பரேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம், மகாபாரத காலத்திலிருந்தே இந்நகர் இருந்ததாகக் கருதுவர். தாலமி இதனை அதிசத்ரா (Adisadra) என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கு வருகை புரிந்த யுவான் சுவாங் என்னும் சீன நாட்டுப் பயணி இங்குப் பல பெளத்த மடாலயங்கள் இருந்ததாகத் தம் குறிப்புகளில் எழுதியுள்ளார், இந்நகர மக்கள் கல்வி கற்பதிலும் விடாமுயற்சியிலும் பெயர் பெற்றவர்கள் என்றும், உணவுப் பொருள்களை விளைவித்தும் காடுகளை வளர்த்தும் வந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் தட்பவெப்ப நிலை வாழ்வதற்கேற்றதாக இருந்தது என்றும் அவர் கூறுகிறார். சமணர்கள் இந்நகரைச் சம்கயவதி எனக் குறித்தனர். பார்சுவநாதர் இவ்விடத்திற்கு வந்ததாகவும் தெரிகிறது. முகலாயர்களின் காலத்தில் இந்நகர் தனது மதிப்பினை இழந்தது. இங்கு அழிந்த நிலையில் காணப்பட்ட கோட்டைகளையும் பிற அழிவுச் சின்னங்களையும் பார்வையிட்ட ஆட்சன் (Hodgson) என்ற தொல்லியல் அறிஞர் இவ்வூரின் பழைமையை வெளிப்படுத்தினார். பின்னர் அலெக்சாந்தர் கன்னிங்காம் இங்கு அகழாய்வினை மேற்கொண்டார். இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை இவ்விடத்தில் 1940-44 வரை இராவ்பகதூர் கே.என். தீக்சித், ஏ. கோசு (A. Ghosh) ஆகியோர் தலைமையில் அகழாய்வினை மேற்கொண்டது. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 136 |bSize = 480 |cWidth = 195 |cHeight = 125 |oTop = 172 |oLeft = 260 |Location = center |Description = }} {{center|அகிச்சத்திரா - அழிவுச்சின்னம்}} இவ்வூரில் கி.மு. 300 முதல் கி.பி. 1100 வரை நிலவிய நாகரிகப் பண்பாட்டுக் கூறுகள் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டன. இப்பண்பாட்டுக் கூறுகள் ஒன்பது காலப் பிரிவுகளாகப் (Periods) பிரிக்கப்பட்டன. அகழாய்வில் வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டங்கள், வடக்கத்திய பளபளப்பான கருப்பு மட்பாண்டங்கள் (N.B.P. Ware) போன்றவை கிடைத்தன. பாஞ்சால அரசர்கள் பயன்படுத்திய நாணயங்கள், குசானர் நாணயங்கள், அச்சு என்ற எழுத்து பொறிக்கப்பட்ட நாணயம் ஆகியவை கிடைத்தன. இவற்றுள் அச்சு என்ற எழுத்து பொறிக்கப்பட்ட நாணயம் அச்சுதர் என்ற அரசரின் நாணயமாக இருக்கலாம் என்று தொல்லியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். அச்சுதர் என்னும் அரசனை, சமுத்திரகுப்தர் தோற்கடித்ததாக அலகாபாத் கற்றூண் குறிப்பிட்டுள்ளது. ஆதிவராகன், விக்கிரகன் என்னும் பெயர் கொண்ட 9, 10–ஆம் நூற்றாண்டு நாணயங்களும் இங்குக் கிடைத்துள்ளன. மேலும் கோயில்களின் அழிவுச் சின்னங்கள், சுடுமண் பொம்மைகள் போன்றவை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டன. சுடுமண் பொம்மைகளில் சுங்கர் காலத்தைச்<noinclude></noinclude> ly11aetpia09ztan6l44489w5nlt0p6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/137 250 616203 1932943 1834677 2026-05-13T01:53:10Z Sridevi Jayakumar 15329 1932943 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அகிம்சை|101|அகிம்சை}}</noinclude>சார்ந்த மிதுனா சுடுமண் உருவம் மிக்க அழகு வாய்ந்தது. <section end="அகிச்சத்திரா"/> <section begin="அகிம்சை"/> {{dhr}} {{larger|<b>அகிம்சை</b>}} என்பது கொல்லாமை, தீங்குசெய்யாமை என்று பொருள்படுவதுடன் தீமையான செயல்களைப் பற்றி மனத்தாலும் நினையாமை என்றும் பொருள்படும். காந்தியடிகள் கடைப்பிடித்த அகிம்சைக் கொள்கைக்கும் இதுவே விளக்கமாகும். இதிலிருந்து அகிம்சை என்னும் அறப்பண்பு எவ்வளவு ஆழமானதென்பது அறியப்படும். காந்தியடிகள் மேல் வாரியான நோக்கில் அறத்தின் இலக்கணத்தைக் கூறவில்லை. அவற்றைச் செயற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் தமது அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்திய பின்னரே பிறருக்கு அறிவுரை செய்தார். அதனால்தான், தமது சுயசரிதைக்கு உண்மையின் ஆராய்ச்சி (சத்திய சோதனை–My Experiments with Truth) என்ற தலைப்பினையும் அமைத்தார். காந்தி அடிகளின் அகிம்சைத் தத்துவத்திற்கு இன்னும் விளக்கம் தருவது, எல்லாச் சமயங்களின் அடிப்படையும் அகிம்சைதான் என்பது. இது அடிகளின் அசையாத நம்பிக்கை. இதுதான் உண்மையுமாகும். இந்நிலையில், வாய்மையும் அகிம்சையும் நெருங்கிய தொடர்புடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று விரும்பினார். அன்றாட வாழ்க்கையில் அகிம்சை நேரடியாகவே தொடர்பு கொண்டுள்ளது; வாய்மை அத்தொடர்புக்கு உறுதியளிக்கிறது. ஆகவே, வாய்மையில்லாத அகிம்சை பொருளற்ற செயலாகிவிடும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அகிம்சையின் ஆழமான பகுதியை மேலும் விளக்க முற்பட்டு அதனை மூன்று பிரிவுகளாக எடுத்துக் காட்டினார். தெளிந்த சிந்தனையும் ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்டவர்கள் பின்பற்றும் அகிம்சை (Non-Violence of the Enlightened) முதன்மையானதாகும். அறிவு வளர்ச்சியும் ஆழ்ந்த நம்பிக்கையும் இல்லாதவர்கள் பின்பற்றும் அகிம்சை (Passive Non–Violence) இரண்டாம் நிலையினதாகும். கோழைகள் பிடிவாதமாகப் பின்பற்றும் அகிம்சை (Non–Violence of the coward) மூன்றாம் நிலையினதாகும். இவற்றுள் முதலில் குறிப்பிடப்பட்ட அகிம்சையே காந்தி அடிகள் சிறப்பானதென்று வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு வாய்மை, அகிம்சை என்னும் அறக் கருத்துகளின் ஆழமான விளக்கங்களைக் கூறியதுடன் காந்தியடிகள் அமையவில்லை; அக்கருத்துகள் எந்த அளவுக்கு நம் அன்றாட வாழ்வில் பயன்படும், பயன்படுத்தவேண்டும் என்பதையும் வரையறைப்படுத்திக் காட்டியுள்ளார். காந்தியடிகளின் அகிம்சைத் தத்துவம் சிந்தனை, சொல் என்ற அளவில் நின்றுவிடாமல் செயல் வடிவம் பெற்றுச் சிறப்பெய்துவதாகும். பொது வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் துன்பமும் தொல்லையும் மனிதனை எதிர்கொள்ளத்தான் செய்கின்றன. அவற்றை அகிம்சையின் அடிப்படையில் அமைதியோடும் உறுதியோடும் வாய்மையின் அடிப்படையில் உள்ளத்தூய்மையோடும் துணிவோடும் அணுகும் செயல் முறையையே அவர் சத்தியாக்கிரகம் என்று கூறினார். காத்தி அடிகள் வழங்கிய சத்தியாக்கிரகக் கோட்பாடு இன்றைய அரசியல் உலகில் ஒரு சிறந்த தத்துவமாகவே திகழ்கிறது. தீமைகளைத் தீமையாலும் வன்முறைகளாலும் தீர்த்துவிட முடியாது; உண்மையான அன்பினாலும் தன்னலமற்ற தியாகத்தினாலும்தான் அவற்றை அகற்றவியலும், இக்கருத்தினையே திருவள்ளுவரும் வலியுறுத்திக் கூறியுள்ளார். ‘அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுபவர் உண்மையை அறியாதவரே; ஆராய்ந்து பார்க்குங்கால் பகையை ஒழிப்பதற்கும் துணையாக நின்று செயற்படுவது அன்பே’. காந்தி அடிகளின் சத்தியாக்கிரகம் என்னும் கோட்பாட்டைப் பின்பற்றுகிறவர்கள் முதற்கண் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து தீய எண்ணங்களையும் தன்னல உணர்வுகளையும் களைந்தெறிய வேண்டும்; உள்ளம் தூய்மை அடையும்போதுதான் அங்கே வாய்மை வலிமைபெறும்; உண்மை ஒளிவீசும்; அப்போதுதான் எதிரியின் உள்ளத்தையும் உருக்க முடியும். இந்நிலையில்தான் வாய்மையே வெல்லும் (Satyameva Jayate) என்ற அடிப்படைத் தத்துவம் மலருகிறது. இவ்விளக்கங்களிலிருந்து சத்யாக்கிரகம் என்னும் அறப்போர் எல்லோராலும் எளிதாகக் கையாளக் கூடியது அன்று என்ற உண்மையும் நன்கு விளங்குவதாகும். எனினும் இம்முறையைக் கடமை உணர்வுடனும் கட்டுப்பாட்டுடனும் கண்ணியமாகக் கையாண்டால் மனிதனுக்கு மனிதன் வேறுபாடுகளை உண்டாக்கிப் பகைமையை வளர்க்கும் மனப்பான்மை அழியும்; ஒழியும். சுருங்கக் கூறின், காந்தி அடிகளின் சத்தியாக்கிரகக் கோட்பாடு அறத்திறன் அடிப்படையில் அமைந்து அகிம்சையில் உருப்பெற்று வாய்மையில் செயற்படுவதாகும். அதில் வன்முறைக்கு இடமில்லை. மனிதனின் தன்னடக்கத்தாலும் உள்ளுணர்வாலும் தன்னலமற்ற தியாக உணர்வாலும் ஊக்குவிக்கப் பெற்று, வாய்மையே வெல்லும் என்னும் புனிதமான உணர்வின் அடிப்படையில் சத்யாக்கிரகம் இயங்க வேண்டும்; இயக்கவும் வேண்டும் என்பதுதான் காந்தியடிகளின் கொள்கையாகும். உண்ணாமை (Fasting), ஒத்துழையாமை (Non-Co-operation), அரசு பணி மறுப்பு (Civil-disobedience) போன்ற நடவடிக்கைகள் சத்தியாக்கிரகத்தின் செயல் வடிவங்களாகக்<noinclude></noinclude> 0p98q1vshjia7euio1b3hdvhp7ztpcs பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/138 250 616219 1932944 1834681 2026-05-13T01:55:09Z Sridevi Jayakumar 15329 1932944 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகிரிமன்|102|அகுதை}}</noinclude>கருதப்பட்டன. இருந்தபோதிலும், அச்செயல் வடிவங்களனைத்திற்கும் அடிப்படையாகிய அறத்தை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. ஏனென்றால் அறத்தை அடிப்படையாகக் கொள்ளாத எந்தச் செயலையும், காந்தியடிகள் மனிதச் செயலாகக் கருதவில்லை. அதனால்தான், அரசியலைப் புனிதப்படுத்தியவர் காந்தியடிகள் என்றும் அவர் புகழப்பட்டார். அறக்கருத்துகளேயாயினும், அவை அரசியல் அரங்கில் செயற்படும் நிலையில் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதனையும் காந்தியடிகள் அறிவுறுத்தியுள்ளார்கள். வழியும் முடிவும் என்பதே அக்கோட்பாடாகும் (Means and End). வாய்மையும் அகிம்சையும் என்னவென்பதைத் தெளிவாகத் தெரிந்து உணர்ந்து அவற்றை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பவர்களே, வழியும் முடிவும் என்ற கோட்பாட்டினையும் பின்பற்ற முடியும். பொதுவாக, ஒவ்வொருவரும் – ஆடவரும் பெண்டிரும், இளைஞரும் — முதியோரும் — ஏதாவதொன்றினை அடைவதற்கே முயன்றுகொண்டு இருக்கிறார்கள், பொருளைச் சேர்ப்பதிலோ பொன்னைப் பெறுவதிலோ புகழை ஈட்டுவதிலோ பதவிகளைப் பெறுவதிலோ வரம்பற்ற அதிகாரத்தைப் பெறுவதிலோ மனிதமனம் சிக்கி உழல்கிறது. இந்நிலையில், தாம் அடைய விரும்பும் எதனையும் சிறந்ததாகக் கருதி, எப்படியேனும் அதை அடைந்துவிட வேண்டும் என்று முயன்றால், அது தவறாகும். ஒரு பொருளை அடைய முற்படுவது எவ்வளவு சிறந்ததோ அவ்வளவு சிறந்தது அதனை அடைவதற்காகப் பின்பற்றும்வழி முறைகளும். சுருங்கக் கூறின், தவறான முறைகளைக் கொண்டு நல்லதொரு முடிபை அடைதல் கூடாது; வழிமுறையும் தூயதாக இருத்தல் வேண்டும். முடிவாகக் கூறுமிடத்து, இன்றைய அரசியல் உலகில் இந்தியாவில் மட்டுமன்றி அனைத்துலக அரங்கிலும் காந்தியடிகளின் அகிம்சைத் தத்துவம் மனித சமுதாயத்தின் அனைத்துச் சிக்கல்களையும் நல்ல முறையில் தீர்த்து உறவு மனப்பான்மையுடன் அனைத்து மக்களும் நாடுகளும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு உற்ற துணையாக உள்ளது என்பதை மேல்நாட்டு அரசியல் அறிஞர்களே ஏற்றுப் போற்றியுள்ளனர்.{{float_right|மு.மு.}} <section end="அகிம்சை"/> <section begin="அகிரிமன்"/> {{dhr}} {{larger|<b>அகிரிமன்</b>}} செண்டு அவசுதா (Zend Avestha) என்ற சொராத்திரிய வேதத்தில் குறிப்பிடப் பெற்றுள்ள தீய தேவதையாகும். ஆகூரா மாசுதா எனும் தெய்வம் நற்கொள்கையின் உருவகம். சொராத்திரரின் கொள்கைப்படி உலகில் ஒரு கடவுள்தான் உண்டு. அவர்தாம் நற்கொள்கையின் உருவகமாகிய ஆகூரா மாசுதா (Ahura Mazda). அகிரிமனுக்கும் ஆகூரா மாசுதாவுக்கும் ஓயாத போராட்டம் நடைபெற்று வருவதாகவும் இறுதியில் ஆகூரா மாசுதாவே வெற்றி பெறுவதாகவும் சொராத்திரர்கள் நம்புகிறார்கள். <section end="அகிரிமன்"/> <section begin="அகிலேசபிள்ளை"/> {{dhr}} {{larger|<b>அகிலேசபிள்ளை</b>}} யாழ்ப்பாணத்தைச் சார்ந்த திரிகோணமலையில் வாழ்ந்த புலவர். கார் காத்த வேளாளர். கி.பி. 1853-இல் பிறந்த இவர் 57 ஆண்டுகள் வாழ்ந்தார். தந்தை பெயர் அளகைக்கோன் வேலுப்பிள்ளை. இவர் நிகண்டுகள், நீதிநூல்கள் போன்றவற்றைக் குமாரவேலுப் பிள்ளையிடமும் இலக்கண இலக்கிய நூல்களையும் வடமொழியையும் தம் சிறிய தந்தையாராகிய தையல் பாகம் பிள்ளையிடமும் பயின்றார். ஆசிரியப் பயிற்சி பெற்று அரசினர் கல்லூரியில் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். பணி ஓய்வு பெற்ற பின்னர்த் தமிழ்த் தொண்டிலும் சிவத்தொண்டிலும் ஈடுபட்டார். திருக்கோண நாயகர் பதிகம், திரிகோணமலை வில்லூன்றிக் கந்தசாமி பத்துப் பதிகம், திரிகோணமலை வில்லூன்றிக் கந்தசாமி பதம், கந்தசாமி கலிவெண்பா, திரிகோணமலை சிவகாமியம்மன் கும்மி, திரிகோணமலை விசாலாட்சியம்மன் விருத்தம், வெருகல் சித்திர வேலாயுதசாமி விருத்தம், சித்திர வேலாயுதசாமி தரிசனப் பத்து, சிவகாமியம்மன் ஊஞ்சல், சித்தி விநாயகர் ஊஞ்சல், பத்திரகாளி ஊஞ்சல், வேற்பத்து, மயிற்பத்து, விசுவநாதர் விருத்தம், தனிப்பாடல்கள், கண்டி நாடகம், கண்டனங்கள், நெஞ்சறி மாலை, விசாலாட்சியம்மை பெருங்கழி நெடில் விருத்தம், கந்தசாமி விருத்தம், திருக்கோணாசல வைபவம் என்பன இவர் செய்த நூல்கள். திருக்கரசைப் புராணம், திருக்கோணாசல வைபவம், கோணேசர் கல்வெட்டு, நரேந்திர சிங்கராசன் வசந்தன் சிந்து, வெருகல் சித்திர வேலாயுதசாமி காதல் என்னும் நூல்களை இவர் பதிப்பித்துள்ளார்.{{float_right|த.கு.மு.}} <section end="அகிலேசபிள்ளை"/> <section begin="அகுதை"/> {{dhr}} {{larger|<b>அகுதை</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த வீரனும் வள்ளலும் ஆவான். இவன் பெயர் அஃதை எனவும் சிலவிடங்களில் காணப்படுகிறது. இவன் நாளோலக்கத்தில் இருக்கையில் தன்பால் வரும் புலவர்கட்கு இனிய கள்ளும் களிறும் வழங்கும் இயல்பினன். இவன் அகவன் மகளிர்க்குப் பிடி யானைகளைப் பரிசிலாக நல்கினவன். ஆய் எயினன், மிஞிலியால் போரில் இறந்தபொழுது, எயினனைச் சார்ந்த வேண் மகளிர் பலரும் அழுது புலம்பினர். அவ்வொலியைக் கேட்டும் நன்னன் அங்குச் செல்லாததனை அறிந்து, அகுதை அங்குச் சென்று அம்மகளிரின் பெருந்துயரைப் போக்கி ஆறுதல் அளித்தான். இதனால் இவனது அருள்திறம் புலனாகிறது. கூடல் மாநகர்<noinclude></noinclude> qan7ms08x3wsb60gf5179cj7ai7k839 1933179 1932944 2026-05-13T07:29:48Z Booradleyp1 1964 1933179 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகிரிமன்|102|அகுதை}}</noinclude>கருதப்பட்டன. இருந்தபோதிலும், அச்செயல் வடிவங்களனைத்திற்கும் அடிப்படையாகிய அறத்தை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. ஏனென்றால் அறத்தை அடிப்படையாகக் கொள்ளாத எந்தச் செயலையும், காந்தியடிகள் மனிதச் செயலாகக் கருதவில்லை. அதனால்தான், அரசியலைப் புனிதப்படுத்தியவர் காந்தியடிகள் என்றும் அவர் புகழப்பட்டார். அறக்கருத்துகளேயாயினும், அவை அரசியல் அரங்கில் செயற்படும் நிலையில் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதனையும் காந்தியடிகள் அறிவுறுத்தியுள்ளார்கள். வழியும் முடிவும் என்பதே அக்கோட்பாடாகும் (Means and End). வாய்மையும் அகிம்சையும் என்னவென்பதைத் தெளிவாகத் தெரிந்து உணர்ந்து அவற்றை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பவர்களே, வழியும் முடிவும் என்ற கோட்பாட்டினையும் பின்பற்ற முடியும். பொதுவாக, ஒவ்வொருவரும் – ஆடவரும் பெண்டிரும், இளைஞரும் — முதியோரும் — ஏதாவதொன்றினை அடைவதற்கே முயன்றுகொண்டு இருக்கிறார்கள், பொருளைச் சேர்ப்பதிலோ பொன்னைப் பெறுவதிலோ புகழை ஈட்டுவதிலோ பதவிகளைப் பெறுவதிலோ வரம்பற்ற அதிகாரத்தைப் பெறுவதிலோ மனிதமனம் சிக்கி உழல்கிறது. இந்நிலையில், தாம் அடைய விரும்பும் எதனையும் சிறந்ததாகக் கருதி, எப்படியேனும் அதை அடைந்துவிட வேண்டும் என்று முயன்றால், அது தவறாகும். ஒரு பொருளை அடைய முற்படுவது எவ்வளவு சிறந்ததோ அவ்வளவு சிறந்தது அதனை அடைவதற்காகப் பின்பற்றும்வழி முறைகளும். சுருங்கக் கூறின், தவறான முறைகளைக் கொண்டு நல்லதொரு முடிபை அடைதல் கூடாது; வழிமுறையும் தூயதாக இருத்தல் வேண்டும். முடிவாகக் கூறுமிடத்து, இன்றைய அரசியல் உலகில் இந்தியாவில் மட்டுமன்றி அனைத்துலக அரங்கிலும் காந்தியடிகளின் அகிம்சைத் தத்துவம் மனித சமுதாயத்தின் அனைத்துச் சிக்கல்களையும் நல்ல முறையில் தீர்த்து உறவு மனப்பான்மையுடன் அனைத்து மக்களும் நாடுகளும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு உற்ற துணையாக உள்ளது என்பதை மேல்நாட்டு அரசியல் அறிஞர்களே ஏற்றுப் போற்றியுள்ளனர்.{{right|<b>மு.மு.</b>}} <section end="அகிம்சை"/> <section begin="அகிரிமன்"/> {{dhr}} {{larger|<b>அகிரிமன்</b>}} செண்டு அவசுதா (Zend Avestha) என்ற சொராத்திரிய வேதத்தில் குறிப்பிடப் பெற்றுள்ள தீய தேவதையாகும். ஆகூரா மாசுதா எனும் தெய்வம் நற்கொள்கையின் உருவகம். சொராத்திரரின் கொள்கைப்படி உலகில் ஒரு கடவுள்தான் உண்டு. அவர்தாம் நற்கொள்கையின் உருவகமாகிய ஆகூரா மாசுதா (Ahura Mazda). அகிரிமனுக்கும் ஆகூரா மாசுதாவுக்கும் ஓயாத போராட்டம் நடைபெற்று வருவதாகவும் இறுதியில் ஆகூரா மாசுதாவே வெற்றி பெறுவதாகவும் சொராத்திரர்கள் நம்புகிறார்கள். <section end="அகிரிமன்"/> <section begin="அகிலேசபிள்ளை"/> {{dhr}} {{larger|<b>அகிலேசபிள்ளை</b>}} யாழ்ப்பாணத்தைச் சார்ந்த திரிகோணமலையில் வாழ்ந்த புலவர். கார் காத்த வேளாளர். கி.பி. 1853-இல் பிறந்த இவர் 57 ஆண்டுகள் வாழ்ந்தார். தந்தை பெயர் அளகைக்கோன் வேலுப்பிள்ளை. இவர் நிகண்டுகள், நீதிநூல்கள் போன்றவற்றைக் குமாரவேலுப் பிள்ளையிடமும் இலக்கண இலக்கிய நூல்களையும் வடமொழியையும் தம் சிறிய தந்தையாராகிய தையல் பாகம் பிள்ளையிடமும் பயின்றார். ஆசிரியப் பயிற்சி பெற்று அரசினர் கல்லூரியில் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். பணி ஓய்வு பெற்ற பின்னர்த் தமிழ்த் தொண்டிலும் சிவத்தொண்டிலும் ஈடுபட்டார். திருக்கோண நாயகர் பதிகம், திரிகோணமலை வில்லூன்றிக் கந்தசாமி பத்துப் பதிகம், திரிகோணமலை வில்லூன்றிக் கந்தசாமி பதம், கந்தசாமி கலிவெண்பா, திரிகோணமலை சிவகாமியம்மன் கும்மி, திரிகோணமலை விசாலாட்சியம்மன் விருத்தம், வெருகல் சித்திர வேலாயுதசாமி விருத்தம், சித்திர வேலாயுதசாமி தரிசனப் பத்து, சிவகாமியம்மன் ஊஞ்சல், சித்தி விநாயகர் ஊஞ்சல், பத்திரகாளி ஊஞ்சல், வேற்பத்து, மயிற்பத்து, விசுவநாதர் விருத்தம், தனிப்பாடல்கள், கண்டி நாடகம், கண்டனங்கள், நெஞ்சறி மாலை, விசாலாட்சியம்மை பெருங்கழி நெடில் விருத்தம், கந்தசாமி விருத்தம், திருக்கோணாசல வைபவம் என்பன இவர் செய்த நூல்கள். திருக்கரசைப் புராணம், திருக்கோணாசல வைபவம், கோணேசர் கல்வெட்டு, நரேந்திர சிங்கராசன் வசந்தன் சிந்து, வெருகல் சித்திர வேலாயுதசாமி காதல் என்னும் நூல்களை இவர் பதிப்பித்துள்ளார்.{{right|<b>த.கு.மு.</b>}} <section end="அகிலேசபிள்ளை"/> <section begin="அகுதை"/> {{dhr}} {{larger|<b>அகுதை</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த வீரனும் வள்ளலும் ஆவான். இவன் பெயர் அஃதை எனவும் சிலவிடங்களில் காணப்படுகிறது. இவன் நாளோலக்கத்தில் இருக்கையில் தன்பால் வரும் புலவர்கட்கு இனிய கள்ளும் களிறும் வழங்கும் இயல்பினன். இவன் அகவன் மகளிர்க்குப் பிடி யானைகளைப் பரிசிலாக நல்கினவன். ஆய் எயினன், மிஞிலியால் போரில் இறந்தபொழுது, எயினனைச் சார்ந்த வேண் மகளிர் பலரும் அழுது புலம்பினர். அவ்வொலியைக் கேட்டும் நன்னன் அங்குச் செல்லாததனை அறிந்து, அகுதை அங்குச் சென்று அம்மகளிரின் பெருந்துயரைப் போக்கி ஆறுதல் அளித்தான். இதனால் இவனது அருள்திறம் புலனாகிறது. கூடல் மாநகர்<noinclude></noinclude> je1etwyjuswo3bsr4my4g68096f73to பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/139 250 616230 1932945 1834684 2026-05-13T01:58:14Z Sridevi Jayakumar 15329 1932945 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகூகன்|103|அகோரமூர்த்தி}}</noinclude>இவனுக்குரியதாகும். இவனைக் கபிலர், பரணர் ஆகியோர் பாடியுள்ளனர். இவனுக்கு ஏதம் வாராது பாதுகாத்துக் கோசர் காவல் புரிந்தனர். <section end="அகுதை"/> <section begin="அகூகன்"/> {{dhr}} {{larger|<b>அகூகன்</b>}} பண்டைய யாதவ அரசர்களுள் ஒருவன். கரந்துரை வாழ்விலிருந்து திரும்பி வந்த தருமர், அகூகனின் அரண்மனையில் நுழைந்தார். அக்குரூரர் என்பவருக்கு அவரைக் கிருட்டிணன் அறிமுகப்படுத்தினான். அகூகனுக்கு நூறு ஆண்பிள்ளைகள். அவர்கள் ஒவ்வொருவரும் தெய்வத்திற்கு இணையானவர்கள். சல்லியனின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் துவாரகையைப் பாதுகாத்தார்கள். அவருடைய ஆணையின்படி போதைப் பொருள்களின் உற்பத்தி அங்குத் தடைசெய்யப்பட்டது. இச்செய்தியை மகாபாரதத்தில் அறியலாம். <section end="அகூகன்"/> <section begin="அகோ"/> {{dhr}} {{larger|<b>அகோ (கி.பி. 1615–1675)</b>}} என்பார் ஒரு ஞானி. இவர் கி.பி. 1615–ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் பிறந்தவர்; தட்டார வகுப்பினர். இவர் குருவின் பெயர் பிரமானந்தர்; காசி நகரைச் சார்ந்தவர். தாழ்த்தப்பட்டவரான இவருக்குப் பிரமானந்தர் உண்மை ஞானத்தைக் கற்பித்தார். வேதாந்தத்தைப் பற்றி ‘அகே கீதா’ முதலிய பல காவிய நூல்களையும் ஆறு அடிகள் கொண்ட சந்தப்பாக்களையும் அகோ (Akko) இயற்றினார். குசராத்தி இலக்கியத்திற்குப் புது வழிகாட்டிப் புதுநடை வகுத்தளித்தவர் இவர். <section end="அகோ"/> <section begin="அகோபிலம்"/> {{dhr}} {{larger|<b>அகோபிலம்</b>}} என்பது ஓர் ஊர். இவ்வூரில் வைணவப் பெரியாரான அழகிய சிங்கர் மடம் உள்ளது. ஆந்திர மாநிலத்தில் கர்னூல் மாவட்டம் சிரவேல் வட்டத்தில் உள்ள இவ்வூரில் பெரிய அளவில் பெருமாள் கோயில் உள்ளது. மலையுச்சியிலும் சரிவிலும், அடிவாரத்திலுமாக மூன்று கோயில்கள் உள்ளன. மலை அடிவாரக் கோயிற் சுவரில் தீட்டப் பெற்றுள்ள இராமாயணக் காட்சிகள் எழில்மிக்கவை. மண்டபத் தூண்கள் ஏறத்தாழ மூன்று மீட்டர் சுற்றளவு கொண்டவை. கோயிலைச் சார்ந்த அகோபில மடம், ஆதிவண் சடகோப சுவாமிகளால் நிறுவப்பட்டது. அகோபில மடத்தின் கிளைகள் திருவரங்கம், காஞ்சிபுரம், திருவள்ளூர் முதலான ஊர்களில் உள்ளன. அகோபில மடத்தைச் சார்ந்த பள்ளிகளில் வேதங்கள் ஓதுவிக்கப்படுகின்றன. சென்னையில் அகோபில மடத்தில் வேத பாடசாலையொன்று செயற்பட்டு வருகிறது. <section end="அகோபிலம்"/> <section begin="அகோர சிவாச்சாரியார்"/> {{larger|<b>அகோர சிவாச்சாரியார்</b>}} சோழ நாட்டைச் சேர்ந்தவர். இவர் குரு சர்வாத்ம சம்பு. கெளண்டில்ய கோத்திரத்தைச் சார்ந்த இவர் சிதம்பரத்தில் வாழ்ந்து வந்தார். இவர் வேதங்களையும் ஆகமங்களையும் பிற கருவி நூல்களையும் நன்கு கற்று உணர்ந்தவர். சர்வஞானோத்திரவிருத்தி, மிருகேந்திர விருத்தி, தீபிகை ஆகிய உரைநூல்களையும், பரார்த்த நித்திய பூசாவிதி போன்ற நூலையும் இயற்றினார். மேலும் தத்துவப் பிரகாசிகை, தத்துவ சங்கிரகம், நாத காரிகை, போக காரிகை முதலான நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். இவையன்றி, இவர் எழுதிய பாசண்டாப சயம், நாட்டியாப்யுதயம் முதலான நூல்கள் காலிய வகையைச் சார்ந்தவை. இவர் பெயரால் வழங்கும் அகோரசிவ பத்ததி தமிழ்நாட்டில் இன்றும் சைவர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆசிரியர் இந்நாளுக்கு இட்ட பெயர் கிரியாதிரமோத்யோதிகை என்பதாகும். ‘பத்ததி’ என்பது ‘மரபுவழி’ என்று பொருள்படும். பதினெட்டுப் பத்ததிகள் உள்ளன. அகோரசிவ பத்ததியில் நித்திய கருமவிதி, பவித்திர விதி, கணேச பூசை, இட்டலிங்க பூசை, சாமானியதீட்சை, விசேட தீட்சை, நிருவாண தீட்சை, ஆசாரியாபிடேகம், அபர கிரியை என்று கூறப்படும் அந்தியேட்டி பற்றிய விதிமுறை விரிவாகக் கூறப்பட்டுள்ளன.{{float_right|பெ.தி.}} <section end="அகோர சிவாச்சாரியார்"/> <section begin="அகோர முனிவர்"/> {{dhr}} {{larger|<b>அகோர முனிவர்</b>}} சமயத் தலைவராகவும் பெரும்புலவராகவும் விளங்கியவர். இவர் கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர். இவரை அகோரத் தம்பிரான் எனவும் அகோர முனிவர் எனவும் அழைப்பர். இவர் திருவாரூர்க் கோயிலில் திருமஞ்சனம் என்னும் அபிடேகக் கட்டளையை மேற்பார்க்கும் பொறுப்பில் இருந்தார். வடமொழி, தென்மொழி ஆகிய இரு மொழிப் புலமையும் வாய்க்கப் பெற்றவர். கும்பகோணப் புராணம், வேதாரணிய புராணம், திருக்கானப்பேர்ப் (காளையார் கோயில்) புராணம் என்னும் நூல்களை இயற்றியவர். இலக்கண விளக்கம் இயற்றிய வைத்தியநாத தேசிகருக்கு ஆசிரியர் இவர். ‘அகோரம்’ என்ற சொல் அச்சம் விளைக்கும் ‘உக்கிரம்’ என்ற பொருள் கொண்டது. இது பஞ்ச மந்திரங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது. சிவபிரானுடைய ஐந்து முகங்களுள் ஒன்றாக அகோர முகம் குறிக்கப்படுகிறது.{{float_right|கி.கோ.}} <section end="அகோர முனிவர்"/> <section begin="அகோரமூர்த்தி"/> {{dhr}} {{larger|<b>அகோரமூர்த்தி</b>}} என்பது அச்சத்தினை விளைவிக்கும் சிவபெருமானது திருவுருவங்களுள் ஒன்றாகும். அகோரமூர்த்தியின் திருவுருவக் குறிப்புகள் காரணாகமம், சிவதத்வரத்னாகரம் போன்ற நூல்களில் காணப்படுகின்றன. இத்திருவுருவம் எட்டு, பத்து, முப்பத்திரண்டு கைகளுடையதாக அமைக்கப்படுவதுண்டு. எட்டுக் கைகளுடைய திருவுருவத்தில் சூலம், உடுக்கை, பாசம், கபாலம், தண்டம், வில், அம்பு, குறுவாள் ஆகியவை இடம் பெறும். கருத்த நிறம் உடைய இவரது உடல் ஆடையின்றியோ யானை, சிங்கம் ஆகியவற்றின் தோல்களிலான ஆடையணிந்தோ காணப்படும். உடலில் பாம்புகள்<noinclude></noinclude> 7yhei6yddheulmdht7moberolrhzpgm 1933191 1932945 2026-05-13T07:58:54Z Booradleyp1 1964 1933191 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகூகன்|103|அகோரமூர்த்தி}}</noinclude>இவனுக்குரியதாகும். இவனைக் கபிலர், பரணர் ஆகியோர் பாடியுள்ளனர். இவனுக்கு ஏதம் வாராது பாதுகாத்துக் கோசர் காவல் புரிந்தனர். <section end="அகுதை"/> <section begin="அகூகன்"/> {{dhr}} {{larger|<b>அகூகன்</b>}} பண்டைய யாதவ அரசர்களுள் ஒருவன். கரந்துரை வாழ்விலிருந்து திரும்பி வந்த தருமர், அகூகனின் அரண்மனையில் நுழைந்தார். அக்குரூரர் என்பவருக்கு அவரைக் கிருட்டிணன் அறிமுகப்படுத்தினான். அகூகனுக்கு நூறு ஆண்பிள்ளைகள். அவர்கள் ஒவ்வொருவரும் தெய்வத்திற்கு இணையானவர்கள். சல்லியனின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் துவாரகையைப் பாதுகாத்தார்கள். அவருடைய ஆணையின்படி போதைப் பொருள்களின் உற்பத்தி அங்குத் தடைசெய்யப்பட்டது. இச்செய்தியை மகாபாரதத்தில் அறியலாம். <section end="அகூகன்"/> <section begin="அகோ"/> {{dhr}} {{larger|<b>அகோ (கி.பி. 1615–1675)</b>}} என்பார் ஒரு ஞானி. இவர் கி.பி. 1615–ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் பிறந்தவர்; தட்டார வகுப்பினர். இவர் குருவின் பெயர் பிரமானந்தர்; காசி நகரைச் சார்ந்தவர். தாழ்த்தப்பட்டவரான இவருக்குப் பிரமானந்தர் உண்மை ஞானத்தைக் கற்பித்தார். வேதாந்தத்தைப் பற்றி ‘அகே கீதா’ முதலிய பல காவிய நூல்களையும் ஆறு அடிகள் கொண்ட சந்தப்பாக்களையும் அகோ (Akko) இயற்றினார். குசராத்தி இலக்கியத்திற்குப் புது வழிகாட்டிப் புதுநடை வகுத்தளித்தவர் இவர். <section end="அகோ"/> <section begin="அகோபிலம்"/> {{dhr}} {{larger|<b>அகோபிலம்</b>}} என்பது ஓர் ஊர். இவ்வூரில் வைணவப் பெரியாரான அழகிய சிங்கர் மடம் உள்ளது. ஆந்திர மாநிலத்தில் கர்னூல் மாவட்டம் சிரவேல் வட்டத்தில் உள்ள இவ்வூரில் பெரிய அளவில் பெருமாள் கோயில் உள்ளது. மலையுச்சியிலும் சரிவிலும், அடிவாரத்திலுமாக மூன்று கோயில்கள் உள்ளன. மலை அடிவாரக் கோயிற் சுவரில் தீட்டப் பெற்றுள்ள இராமாயணக் காட்சிகள் எழில்மிக்கவை. மண்டபத் தூண்கள் ஏறத்தாழ மூன்று மீட்டர் சுற்றளவு கொண்டவை. கோயிலைச் சார்ந்த அகோபில மடம், ஆதிவண் சடகோப சுவாமிகளால் நிறுவப்பட்டது. அகோபில மடத்தின் கிளைகள் திருவரங்கம், காஞ்சிபுரம், திருவள்ளூர் முதலான ஊர்களில் உள்ளன. அகோபில மடத்தைச் சார்ந்த பள்ளிகளில் வேதங்கள் ஓதுவிக்கப்படுகின்றன. சென்னையில் அகோபில மடத்தில் வேத பாடசாலையொன்று செயற்பட்டு வருகிறது. <section end="அகோபிலம்"/> <section begin="அகோர சிவாச்சாரியார்"/> {{larger|<b>அகோர சிவாச்சாரியார்</b>}} சோழ நாட்டைச் சேர்ந்தவர். இவர் குரு சர்வாத்ம சம்பு. கெளண்டில்ய கோத்திரத்தைச் சார்ந்த இவர் சிதம்பரத்தில் வாழ்ந்து வந்தார். இவர் வேதங்களையும் ஆகமங்களையும் பிற கருவி நூல்களையும் நன்கு கற்று உணர்ந்தவர். சர்வஞானோத்திரவிருத்தி, மிருகேந்திர விருத்தி, தீபிகை ஆகிய உரைநூல்களையும், பரார்த்த நித்திய பூசாவிதி போன்ற நூலையும் இயற்றினார். மேலும் தத்துவப் பிரகாசிகை, தத்துவ சங்கிரகம், நாத காரிகை, போக காரிகை முதலான நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். இவையன்றி, இவர் எழுதிய பாசண்டாப சயம், நாட்டியாப்யுதயம் முதலான நூல்கள் காலிய வகையைச் சார்ந்தவை. இவர் பெயரால் வழங்கும் அகோரசிவ பத்ததி தமிழ்நாட்டில் இன்றும் சைவர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆசிரியர் இந்நாளுக்கு இட்ட பெயர் கிரியாதிரமோத்யோதிகை என்பதாகும். ‘பத்ததி’ என்பது ‘மரபுவழி’ என்று பொருள்படும். பதினெட்டுப் பத்ததிகள் உள்ளன. அகோரசிவ பத்ததியில் நித்திய கருமவிதி, பவித்திர விதி, கணேச பூசை, இட்டலிங்க பூசை, சாமானியதீட்சை, விசேட தீட்சை, நிருவாண தீட்சை, ஆசாரியாபிடேகம், அபர கிரியை என்று கூறப்படும் அந்தியேட்டி பற்றிய விதிமுறை விரிவாகக் கூறப்பட்டுள்ளன.{{right|<b>பெ.தி.</b>}} <section end="அகோர சிவாச்சாரியார்"/> <section begin="அகோர முனிவர்"/> {{dhr}} {{larger|<b>அகோர முனிவர்</b>}} சமயத் தலைவராகவும் பெரும்புலவராகவும் விளங்கியவர். இவர் கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர். இவரை அகோரத் தம்பிரான் எனவும் அகோர முனிவர் எனவும் அழைப்பர். இவர் திருவாரூர்க் கோயிலில் திருமஞ்சனம் என்னும் அபிடேகக் கட்டளையை மேற்பார்க்கும் பொறுப்பில் இருந்தார். வடமொழி, தென்மொழி ஆகிய இரு மொழிப் புலமையும் வாய்க்கப் பெற்றவர். கும்பகோணப் புராணம், வேதாரணிய புராணம், திருக்கானப்பேர்ப் (காளையார் கோயில்) புராணம் என்னும் நூல்களை இயற்றியவர். இலக்கண விளக்கம் இயற்றிய வைத்தியநாத தேசிகருக்கு ஆசிரியர் இவர். ‘அகோரம்’ என்ற சொல் அச்சம் விளைக்கும் ‘உக்கிரம்’ என்ற பொருள் கொண்டது. இது பஞ்ச மந்திரங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது. சிவபிரானுடைய ஐந்து முகங்களுள் ஒன்றாக அகோர முகம் குறிக்கப்படுகிறது.{{float_right|கி.கோ.}} <section end="அகோர முனிவர்"/> <section begin="அகோரமூர்த்தி"/> {{dhr}} {{larger|<b>அகோரமூர்த்தி</b>}} என்பது அச்சத்தினை விளைவிக்கும் சிவபெருமானது திருவுருவங்களுள் ஒன்றாகும். அகோரமூர்த்தியின் திருவுருவக் குறிப்புகள் காரணாகமம், சிவதத்வரத்னாகரம் போன்ற நூல்களில் காணப்படுகின்றன. இத்திருவுருவம் எட்டு, பத்து, முப்பத்திரண்டு கைகளுடையதாக அமைக்கப்படுவதுண்டு. எட்டுக் கைகளுடைய திருவுருவத்தில் சூலம், உடுக்கை, பாசம், கபாலம், தண்டம், வில், அம்பு, குறுவாள் ஆகியவை இடம் பெறும். கருத்த நிறம் உடைய இவரது உடல் ஆடையின்றியோ யானை, சிங்கம் ஆகியவற்றின் தோல்களிலான ஆடையணிந்தோ காணப்படும். உடலில் பாம்புகள்<noinclude></noinclude> hch0eq6dgta0iye7kwtodsw97nn9s8i 1933192 1933191 2026-05-13T08:01:51Z Booradleyp1 1964 1933192 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகூகன்|103|அகோரமூர்த்தி}}</noinclude>இவனுக்குரியதாகும். இவனைக் கபிலர், பரணர் ஆகியோர் பாடியுள்ளனர். இவனுக்கு ஏதம் வாராது பாதுகாத்துக் கோசர் காவல் புரிந்தனர். <section end="அகுதை"/> <section begin="அகூகன்"/> {{dhr}} {{larger|<b>அகூகன்</b>}} பண்டைய யாதவ அரசர்களுள் ஒருவன். கரந்துரை வாழ்விலிருந்து திரும்பி வந்த தருமர், அகூகனின் அரண்மனையில் நுழைந்தார். அக்குரூரர் என்பவருக்கு அவரைக் கிருட்டிணன் அறிமுகப்படுத்தினான். அகூகனுக்கு நூறு ஆண்பிள்ளைகள். அவர்கள் ஒவ்வொருவரும் தெய்வத்திற்கு இணையானவர்கள். சல்லியனின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் துவாரகையைப் பாதுகாத்தார்கள். அவருடைய ஆணையின்படி போதைப் பொருள்களின் உற்பத்தி அங்குத் தடைசெய்யப்பட்டது. இச்செய்தியை மகாபாரதத்தில் அறியலாம். <section end="அகூகன்"/> <section begin="அகோ"/> {{dhr}} {{larger|<b>அகோ (கி.பி. 1615–1675)</b>}} என்பார் ஒரு ஞானி. இவர் கி.பி. 1615–ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் பிறந்தவர்; தட்டார வகுப்பினர். இவர் குருவின் பெயர் பிரமானந்தர்; காசி நகரைச் சார்ந்தவர். தாழ்த்தப்பட்டவரான இவருக்குப் பிரமானந்தர் உண்மை ஞானத்தைக் கற்பித்தார். வேதாந்தத்தைப் பற்றி ‘அகே கீதா’ முதலிய பல காவிய நூல்களையும் ஆறு அடிகள் கொண்ட சந்தப்பாக்களையும் அகோ (Akko) இயற்றினார். குசராத்தி இலக்கியத்திற்குப் புது வழிகாட்டிப் புதுநடை வகுத்தளித்தவர் இவர். <section end="அகோ"/> <section begin="அகோபிலம்"/> {{dhr}} {{larger|<b>அகோபிலம்</b>}} என்பது ஓர் ஊர். இவ்வூரில் வைணவப் பெரியாரான அழகிய சிங்கர் மடம் உள்ளது. ஆந்திர மாநிலத்தில் கர்னூல் மாவட்டம் சிரவேல் வட்டத்தில் உள்ள இவ்வூரில் பெரிய அளவில் பெருமாள் கோயில் உள்ளது. மலையுச்சியிலும் சரிவிலும், அடிவாரத்திலுமாக மூன்று கோயில்கள் உள்ளன. மலை அடிவாரக் கோயிற் சுவரில் தீட்டப் பெற்றுள்ள இராமாயணக் காட்சிகள் எழில்மிக்கவை. மண்டபத் தூண்கள் ஏறத்தாழ மூன்று மீட்டர் சுற்றளவு கொண்டவை. கோயிலைச் சார்ந்த அகோபில மடம், ஆதிவண் சடகோப சுவாமிகளால் நிறுவப்பட்டது. அகோபில மடத்தின் கிளைகள் திருவரங்கம், காஞ்சிபுரம், திருவள்ளூர் முதலான ஊர்களில் உள்ளன. அகோபில மடத்தைச் சார்ந்த பள்ளிகளில் வேதங்கள் ஓதுவிக்கப்படுகின்றன. சென்னையில் அகோபில மடத்தில் வேத பாடசாலையொன்று செயற்பட்டு வருகிறது. <section end="அகோபிலம்"/> <section begin="அகோர சிவாச்சாரியார்"/> {{larger|<b>அகோர சிவாச்சாரியார்</b>}} சோழ நாட்டைச் சேர்ந்தவர். இவர் குரு சர்வாத்ம சம்பு. கெளண்டில்ய கோத்திரத்தைச் சார்ந்த இவர் சிதம்பரத்தில் வாழ்ந்து வந்தார். இவர் வேதங்களையும் ஆகமங்களையும் பிற கருவி நூல்களையும் நன்கு கற்று உணர்ந்தவர். சர்வஞானோத்திரவிருத்தி, மிருகேந்திர விருத்தி, தீபிகை ஆகிய உரைநூல்களையும், பரார்த்த நித்திய பூசாவிதி போன்ற நூலையும் இயற்றினார். மேலும் தத்துவப் பிரகாசிகை, தத்துவ சங்கிரகம், நாத காரிகை, போக காரிகை முதலான நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். இவையன்றி, இவர் எழுதிய பாசண்டாப சயம், நாட்டியாப்யுதயம் முதலான நூல்கள் காலிய வகையைச் சார்ந்தவை. இவர் பெயரால் வழங்கும் அகோரசிவ பத்ததி தமிழ்நாட்டில் இன்றும் சைவர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆசிரியர் இந்நாளுக்கு இட்ட பெயர் கிரியாதிரமோத்யோதிகை என்பதாகும். ‘பத்ததி’ என்பது ‘மரபுவழி’ என்று பொருள்படும். பதினெட்டுப் பத்ததிகள் உள்ளன. அகோரசிவ பத்ததியில் நித்திய கருமவிதி, பவித்திர விதி, கணேச பூசை, இட்டலிங்க பூசை, சாமானியதீட்சை, விசேட தீட்சை, நிருவாண தீட்சை, ஆசாரியாபிடேகம், அபர கிரியை என்று கூறப்படும் அந்தியேட்டி பற்றிய விதிமுறை விரிவாகக் கூறப்பட்டுள்ளன.{{right|<b>பெ.தி.</b>}} <section end="அகோர சிவாச்சாரியார்"/> <section begin="அகோர முனிவர்"/> {{dhr}} {{larger|<b>அகோர முனிவர்</b>}} சமயத் தலைவராகவும் பெரும்புலவராகவும் விளங்கியவர். இவர் கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர். இவரை அகோரத் தம்பிரான் எனவும் அகோர முனிவர் எனவும் அழைப்பர். இவர் திருவாரூர்க் கோயிலில் திருமஞ்சனம் என்னும் அபிடேகக் கட்டளையை மேற்பார்க்கும் பொறுப்பில் இருந்தார். வடமொழி, தென்மொழி ஆகிய இரு மொழிப் புலமையும் வாய்க்கப் பெற்றவர். கும்பகோணப் புராணம், வேதாரணிய புராணம், திருக்கானப்பேர்ப் (காளையார் கோயில்) புராணம் என்னும் நூல்களை இயற்றியவர். இலக்கண விளக்கம் இயற்றிய வைத்தியநாத தேசிகருக்கு ஆசிரியர் இவர். ‘அகோரம்’ என்ற சொல் அச்சம் விளைக்கும் ‘உக்கிரம்’ என்ற பொருள் கொண்டது. இது பஞ்ச மந்திரங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது. சிவபிரானுடைய ஐந்து முகங்களுள் ஒன்றாக அகோர முகம் குறிக்கப்படுகிறது.{{right|<b>கி.கோ.</b>}} <section end="அகோர முனிவர்"/> <section begin="அகோரமூர்த்தி"/> {{dhr}} {{larger|<b>அகோரமூர்த்தி</b>}} என்பது அச்சத்தினை விளைவிக்கும் சிவபெருமானது திருவுருவங்களுள் ஒன்றாகும். அகோரமூர்த்தியின் திருவுருவக் குறிப்புகள் காரணாகமம், சிவதத்வரத்னாகரம் போன்ற நூல்களில் காணப்படுகின்றன. இத்திருவுருவம் எட்டு, பத்து, முப்பத்திரண்டு கைகளுடையதாக அமைக்கப்படுவதுண்டு. எட்டுக் கைகளுடைய திருவுருவத்தில் சூலம், உடுக்கை, பாசம், கபாலம், தண்டம், வில், அம்பு, குறுவாள் ஆகியவை இடம் பெறும். கருத்த நிறம் உடைய இவரது உடல் ஆடையின்றியோ யானை, சிங்கம் ஆகியவற்றின் தோல்களிலான ஆடையணிந்தோ காணப்படும். உடலில் பாம்புகள்<noinclude></noinclude> qm8q24npchqfn3pxgm56kc3pvsglujq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/140 250 616383 1932946 1834685 2026-05-13T02:01:01Z Sridevi Jayakumar 15329 1932946 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகோரா|104|அங்கத பூபதி`}}</noinclude>தேள்கள் ஆகியவை அணிகலன்களாகத் திகழும். மிகுந்த அச்சத்தினையூட்டும் முகத்தோற்றமும், வாயின் இருபுறமும் வளைந்த கோரைப் பற்களும், பாம்பினால் கட்டப்பட்ட தலைமுடியும், கழுத்தில் மட்டும் நீல நிறமும் இத்திருவுருவத்தின் சிறப்புகளாம். மற்றொரு திருவுருவ அமைப்பில் எட்டுக் கைகளும், மூன்று கண்களும், அச்சம் தரும் முகத்தோற்றமும், கறுத்த நிறமும், வளைந்த கோரைப் பற்களும் காணப்படும். இவரது கழுத்தில் தலை மாலையும், குறுவாள் (Kadagamala) மாலையும் தேள்களாலான மாலையும் இடம் பெறுவதுண்டு. தலைமுடி தீச்சுடர் போலிருக்கும். செந்நிற ஆடையும் சிவந்த மலர் மாலையும் இவருக்கு அணிவது வழக்கம். இவர் கைகள் வேதாளம், குறுவாள், உடுக்கை, கபாலம், மணி முதலியவைகளைக் கொண்டும், மற்றிரு கைகள், சூலத்தை மார்புக்கு எதிராகச் சற்று மேல் நோக்கிப் பிடித்தவாறும் காணப்படும். பத்துக் கைகளையுடைய அகோரமூர்த்தி ‘தசபுய’ அகோரமூர்த்தி எனச் சொல்லப் பெறுவார். இவர் எட்டுக் கைகளில் பரசு, உடுக்கை, குறுவாள், கேடயம், அம்பு, வில், சூலம், கபாலம் ஆகியவை கொண்டிருப்பார். எஞ்சியுள்ள இரண்டு கைகள் அபயம், வரதம் ஆகிய முத்திரைகளைக் கொண்டு விளங்கும். முப்பத்திரண்டு கைகளையுடைய அகோரமூர்த்தி அச்சத்தின் வடிவாய்த் தலையில் சடாமகுடம், பிறைச் சந்திரன் ஆகியவற்றையும் முக்கண்களையும் கொண்டவராகக் காட்சியளிப்பார். தமிழகத்தில் காணப்படும் அகோரமூர்த்திச் சிற்பங்களுள் திருக்கழுக்குன்றம், பட்டீசுவரம் போன்ற இடங்களிலுள்ளவை அழகும் சிறப்பும் வாய்ந்தவையாகும்.{{float_right|ஏ.ஏ.}} <section end="அகோரமூர்த்தி"/> <section begin="அகோரா"/> {{dhr}} {{larger|<b>அகோரா</b>}} என்பது பண்டைக் கிரேக்க நகரங்களில் இருந்த சந்தைக் கடையாகும். மக்களின் சமூக வணிக வாழ்வின் மையமும் அதுவேயாம். அகோரா திறந்த வெளிச் சதுர அமைப்பைக் கொண்ட முற்றம் போன்றது. திறந்தவெளி அரங்கத்தைச் சுற்றிலும் எல்லையாகப் பொதுக் கட்டிடங்களும், நகரின் சிறப்பான கோயில்களும், கடைகளும் இருந்தன. தொன்மையான கிரேக்க நகரங்களில் அகோராக்கள் எனப்படும் சந்தைக்கடைகள் யாதொரு திட்டவட்டமான அமைப்பில்லாமல் ஒழுங்கீனமான முறையில் எழுந்தன. ஆனால், அலெக்சாந்தரால் நிறுவப்பெற்ற நகரங்கள் எழுந்தபோது அகோராக்கள் திட்டமிட்ட முறையில் அமைக்கப்பெற்றன. ஆதன்சு (Athens) நகரில் அகோராக்கள் மேற்குறிப்பிட்ட இரண்டு வகைகளையும் இணைத்து எழுப்பப் பெற்றன. <section end="அகோரா"/> <section begin="அகோராத்திரமூர்த்தி"/> {{dhr}} {{larger|<b>அகோராத்திரமூர்த்தி</b>}} சிவமூர்த்தங்களுள் ஒன்று. சத்ததந்து என்னும் அசுரனைக் கொல்லச் சிவபெருமான் மேற்கொண்ட கோலமாகும். சத்த தந்து என்பவன் தக்கனைப் போல் வேள்வி செய்ய அதில் தேவர் பலர் அவிகொள்ளச் சென்றனர். அதனால், அவ்வேள்வியை அழிக்கச் சிவபெருமான் எண்ணி, ஆகாயத்தைத் தேராகவும், வாயுவைக் குதிரையாகவும், அக்கினியை வில்லாகவும், சந்திரனை நாணாகவும், நீரை அம்பாகவும் கொண்டு தேவரை விரட்டி யாகத்தை அழித்ததாகக் கூறப்படுகிறது. சிவபெருமானது ஆயுதம் ஒன்றையும் இப்பெயரால் குறிப்பர். <section end="அகோராத்திரமூர்த்தி"/> <section begin="அங்கத பூபதி"/> {{dhr}} {{larger|<b>அங்கத பூபதி</b>}} வடநாட்டில் வாழ்ந்து, திருமாலடியாராகத் திகழ்ந்தவன். இவனுக்கு இராயசிங்கு என்னும் பெயருடைய உடன் பிறந்தான் ஒருவன் திருந்தான். அங்கத பூபதியின் மனைவி திருமாலடியார்களிடம் அன்புடையவளாக இருந்தாள். அவளுக்கு அருளுரை கூறிய ஆச்சாரியார் ஒரு நாள் அவன் இல்லத்திற்கு வந்தார். அங்கத பூபதியின் மனைவி தன் ஆச்சாரியாருக்குச் சிறப்பாக உணவு படைக்க ஏற்பாடு செய்தாள். இதனைக் கண்டு அங்கதபூபதி பொறாமை கொண்டான். தன் மனைவியைப் பார்த்து, “கற்புடைய பெண்களுக்குக் கணவனைப் பார்க்கினுஞ் சிறந்த தெய்வம் வேறு இருக்கிறதோ? இருந்தால் காட்டு, நான் ஒருவன் இருக்கும்போது இவ்வாறெல்லாஞ் செய்கின்றாயே” என்று கேட்டான். அங்கத பூபதி கூறியதைக் கேட்டதும் அவன் மனைவிக்கு மிகுந்த வருத்தம் உண்டாயிற்று. உணவு முதலியன கொள்ளாமல் மூன்று நாள் திருமாலையே நினைந்திருந்தாள். திருமால் அங்கத பூபதியின் கனவில் தோன்றி, ‘உன் மனைவியிடம் கணவனினும் சிறந்த தெய்வத்தைக் காட்டுமாறு கேட்ட தெய்வம் நான்தான்’ என்று கூறி மறைந்தருளினார். அங்கத பூபதி திடுக்கிட்டு விழித்தான். தன் மனைவியிடம் போய், “நான் உன் மீது வீணே சினங் கொண்டேன். நீ உனது விருப்பம் போல் திருமாலையும் அவனடியார்களையும் போற்றி வழிபடுவாயாக” என்று சொன்னான். உடனே அவள் தன் ஆச்சாரியாரைக் கொண்டு கணவனுக்கும் தீட்சை வழங்கச் செய்தாள். அதன் பிறகு கணவன், மனைவி இருவருமே திருமாலிடத்தில் பெருமாலுடையவர்களாய் விளங்கினர். இவ்வாறு இருக்கையில், அங்கத பூபதியின் அண்ணன் இராயசிங்கு தன் பகைவர்கள் மீது தம்பியைப் படையெடுத்துச் செல்லப் பணித்தான். அங்கத பூபதியும் அவ்வாறே போய்ப் பகைவர்களை வென்று அவர்களுடைய பொருள்களைக் கைப்பற்றினான். அப்பொழுது பெரிய வயிரமணி ஒன்று கிடைத்தது. அது அழகியதாகவும் அருமை-<noinclude></noinclude> 6hgd5sphqdxrusg6omq6xgo3uxztb4x 1933194 1932946 2026-05-13T08:05:16Z Booradleyp1 1964 1933194 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அகோரா|104|அங்கத பூபதி}}</noinclude>தேள்கள் ஆகியவை அணிகலன்களாகத் திகழும். மிகுந்த அச்சத்தினையூட்டும் முகத்தோற்றமும், வாயின் இருபுறமும் வளைந்த கோரைப் பற்களும், பாம்பினால் கட்டப்பட்ட தலைமுடியும், கழுத்தில் மட்டும் நீல நிறமும் இத்திருவுருவத்தின் சிறப்புகளாம். மற்றொரு திருவுருவ அமைப்பில் எட்டுக் கைகளும், மூன்று கண்களும், அச்சம் தரும் முகத்தோற்றமும், கறுத்த நிறமும், வளைந்த கோரைப் பற்களும் காணப்படும். இவரது கழுத்தில் தலை மாலையும், குறுவாள் (Kadagamala) மாலையும் தேள்களாலான மாலையும் இடம் பெறுவதுண்டு. தலைமுடி தீச்சுடர் போலிருக்கும். செந்நிற ஆடையும் சிவந்த மலர் மாலையும் இவருக்கு அணிவது வழக்கம். இவர் கைகள் வேதாளம், குறுவாள், உடுக்கை, கபாலம், மணி முதலியவைகளைக் கொண்டும், மற்றிரு கைகள், சூலத்தை மார்புக்கு எதிராகச் சற்று மேல் நோக்கிப் பிடித்தவாறும் காணப்படும். பத்துக் கைகளையுடைய அகோரமூர்த்தி ‘தசபுய’ அகோரமூர்த்தி எனச் சொல்லப் பெறுவார். இவர் எட்டுக் கைகளில் பரசு, உடுக்கை, குறுவாள், கேடயம், அம்பு, வில், சூலம், கபாலம் ஆகியவை கொண்டிருப்பார். எஞ்சியுள்ள இரண்டு கைகள் அபயம், வரதம் ஆகிய முத்திரைகளைக் கொண்டு விளங்கும். முப்பத்திரண்டு கைகளையுடைய அகோரமூர்த்தி அச்சத்தின் வடிவாய்த் தலையில் சடாமகுடம், பிறைச் சந்திரன் ஆகியவற்றையும் முக்கண்களையும் கொண்டவராகக் காட்சியளிப்பார். தமிழகத்தில் காணப்படும் அகோரமூர்த்திச் சிற்பங்களுள் திருக்கழுக்குன்றம், பட்டீசுவரம் போன்ற இடங்களிலுள்ளவை அழகும் சிறப்பும் வாய்ந்தவையாகும்.{{right|<b>ஏ.ஏ.</b>}} <section end="அகோரமூர்த்தி"/> <section begin="அகோரா"/> {{dhr}} {{larger|<b>அகோரா</b>}} என்பது பண்டைக் கிரேக்க நகரங்களில் இருந்த சந்தைக் கடையாகும். மக்களின் சமூக வணிக வாழ்வின் மையமும் அதுவேயாம். அகோரா திறந்த வெளிச் சதுர அமைப்பைக் கொண்ட முற்றம் போன்றது. திறந்தவெளி அரங்கத்தைச் சுற்றிலும் எல்லையாகப் பொதுக் கட்டிடங்களும், நகரின் சிறப்பான கோயில்களும், கடைகளும் இருந்தன. தொன்மையான கிரேக்க நகரங்களில் அகோராக்கள் எனப்படும் சந்தைக்கடைகள் யாதொரு திட்டவட்டமான அமைப்பில்லாமல் ஒழுங்கீனமான முறையில் எழுந்தன. ஆனால், அலெக்சாந்தரால் நிறுவப்பெற்ற நகரங்கள் எழுந்தபோது அகோராக்கள் திட்டமிட்ட முறையில் அமைக்கப்பெற்றன. ஆதன்சு (Athens) நகரில் அகோராக்கள் மேற்குறிப்பிட்ட இரண்டு வகைகளையும் இணைத்து எழுப்பப் பெற்றன. <section end="அகோரா"/> <section begin="அகோராத்திரமூர்த்தி"/> {{dhr}} {{larger|<b>அகோராத்திரமூர்த்தி</b>}} சிவமூர்த்தங்களுள் ஒன்று. சத்ததந்து என்னும் அசுரனைக் கொல்லச் சிவபெருமான் மேற்கொண்ட கோலமாகும். சத்த தந்து என்பவன் தக்கனைப் போல் வேள்வி செய்ய அதில் தேவர் பலர் அவிகொள்ளச் சென்றனர். அதனால், அவ்வேள்வியை அழிக்கச் சிவபெருமான் எண்ணி, ஆகாயத்தைத் தேராகவும், வாயுவைக் குதிரையாகவும், அக்கினியை வில்லாகவும், சந்திரனை நாணாகவும், நீரை அம்பாகவும் கொண்டு தேவரை விரட்டி யாகத்தை அழித்ததாகக் கூறப்படுகிறது. சிவபெருமானது ஆயுதம் ஒன்றையும் இப்பெயரால் குறிப்பர். <section end="அகோராத்திரமூர்த்தி"/> <section begin="அங்கத பூபதி"/> {{dhr}} {{larger|<b>அங்கத பூபதி</b>}} வடநாட்டில் வாழ்ந்து, திருமாலடியாராகத் திகழ்ந்தவன். இவனுக்கு இராயசிங்கு என்னும் பெயருடைய உடன் பிறந்தான் ஒருவன் திருந்தான். அங்கத பூபதியின் மனைவி திருமாலடியார்களிடம் அன்புடையவளாக இருந்தாள். அவளுக்கு அருளுரை கூறிய ஆச்சாரியார் ஒரு நாள் அவன் இல்லத்திற்கு வந்தார். அங்கத பூபதியின் மனைவி தன் ஆச்சாரியாருக்குச் சிறப்பாக உணவு படைக்க ஏற்பாடு செய்தாள். இதனைக் கண்டு அங்கதபூபதி பொறாமை கொண்டான். தன் மனைவியைப் பார்த்து, “கற்புடைய பெண்களுக்குக் கணவனைப் பார்க்கினுஞ் சிறந்த தெய்வம் வேறு இருக்கிறதோ? இருந்தால் காட்டு, நான் ஒருவன் இருக்கும்போது இவ்வாறெல்லாஞ் செய்கின்றாயே” என்று கேட்டான். அங்கத பூபதி கூறியதைக் கேட்டதும் அவன் மனைவிக்கு மிகுந்த வருத்தம் உண்டாயிற்று. உணவு முதலியன கொள்ளாமல் மூன்று நாள் திருமாலையே நினைந்திருந்தாள். திருமால் அங்கத பூபதியின் கனவில் தோன்றி, ‘உன் மனைவியிடம் கணவனினும் சிறந்த தெய்வத்தைக் காட்டுமாறு கேட்ட தெய்வம் நான்தான்’ என்று கூறி மறைந்தருளினார். அங்கத பூபதி திடுக்கிட்டு விழித்தான். தன் மனைவியிடம் போய், “நான் உன் மீது வீணே சினங் கொண்டேன். நீ உனது விருப்பம் போல் திருமாலையும் அவனடியார்களையும் போற்றி வழிபடுவாயாக” என்று சொன்னான். உடனே அவள் தன் ஆச்சாரியாரைக் கொண்டு கணவனுக்கும் தீட்சை வழங்கச் செய்தாள். அதன் பிறகு கணவன், மனைவி இருவருமே திருமாலிடத்தில் பெருமாலுடையவர்களாய் விளங்கினர். இவ்வாறு இருக்கையில், அங்கத பூபதியின் அண்ணன் இராயசிங்கு தன் பகைவர்கள் மீது தம்பியைப் படையெடுத்துச் செல்லப் பணித்தான். அங்கத பூபதியும் அவ்வாறே போய்ப் பகைவர்களை வென்று அவர்களுடைய பொருள்களைக் கைப்பற்றினான். அப்பொழுது பெரிய வயிரமணி ஒன்று கிடைத்தது. அது அழகியதாகவும் அருமை-<noinclude></noinclude> bssxk7e7rp0ioma9yvqtwsj6vw71unh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/141 250 616399 1932947 1834687 2026-05-13T02:01:53Z Sridevi Jayakumar 15329 1932947 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அங்கதம்|105|அங்கதம்}}</noinclude>யானதாகவும் இருந்தபடியால் அதனைத் திருமாலுக்குச் சூட்ட விரும்பிப் பாதுகாத்து வைத்திருந்தான். இராயசிங்கு இச்செய்தியை அறிந்தான். அம்மணியை எவ்வாறேனும் கைப்பற்ற வேண்டும் என்று பெருமுயற்சி செய்தான். முடியாமற் போகவே தம்பியைக் கொன்று கைப்பற்றுவதென்று முடிவு செய்தான். தன் தங்கையிடம் நஞ்சினைக் கொடுத்து உணவிற் கலந்து கொடுக்குமாறு கட்டளையிட்டான். அண்ணனுக்கு அஞ்சிய அவள் அவ்வாறே செய்தாள். அங்கத பூபதி இதனை அறிந்தும், அதனைக் கடவுளுக்குப் படைத்து உண்டான். அதனால் அவனுக்கு எத்தகைய ஊறும் உண்டாகவில்லை. பின்னர் அங்கிருப்பதற்கு விருப்பமில்லாதவனாய் மனைவியோடு சகநாதத்தை நோக்கிப் புறப்பட்டான். இதனை இராயசிங்கு உணர்ந்து அவ்வயிரமணியைக் கைப்பற்றி வருமாறு அமைச்சனைப் படையோடு அனுப்பி வைத்தான். அமைச்சன் சென்று வயிரமணியைக் கைப்பற்ற எண்ணினான். அங்கத பூபதி அவ்வயிரமணியை அண்மையில் இருந்த ஆற்றில் எறிந்து விட்டதைக் கண்ட அமைச்சன் தன் படைகளைப் பார்த்து அதனைத் தேடிக் கண்டெடுத்து வருமாறு சொன்னான். படையினர் நெடுநேரம் தேடி முயன்றும் அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கத பூபதி, அமைச்சனையும் தேடுபவர்களையும் பார்த்து, “நீங்களேன் வீணாக வருந்துகிறீர்கள்? என்னோடு வந்தால் அது சகநாதர்மீது இருத்தலைக் காட்டுகிறேன்” என்றான். எல்லோரும் சகநாதத்தையடைந்து சகநாதரைப் போற்றி வழிபட்டனர். அப்பொழுது அம்மணி சகநாதர் மார்பில் இருப்பதை அங்கத பூபதி அமைச்சனிடம் காட்டினான். அமைச்சன் கோயில் பூசாரிகளைப் பார்த்து இம்மணி இங்கு எவ்வாறு வந்தது? என்று கேட்டான். பூசாரிகள், மூன்று நாட்களுக்கு முன்பு அங்கத பூபதி இதனை எங்களிடம் கொடுத்தார். சகநாதர், பதக்கத்திற்பதித்து இதனை அணிக என்று கட்டளையிட்டனர். அவ்வாறே செய்துள்ளோம் என்று கூறினர். அமைச்சன் இச்செய்திகளை இராயசிங்கிற்குத் தெரியப்படுத்தினான். இராயசிங்கு தன் தம்பி சகநாதனுக்குத் தொண்டனானதை அறிந்து மகிழ்ந்தான். அவனிடத்துப் பேரன்பு கொண்டான். உடனே திரும்பி இங்கு வந்து விடுக – சகநாதன் மீது ஆணை என்று கடிதம் எழுதினான். அங்கத பூபதியும் திரும்பி ஊரையடைந்து திருமாலைப் போற்றி வழிபாடு செய்து வாழ்ந்தான்.{{float_right|த.கோ.}} <section end="அங்கத பூபதி"/> <section begin="அங்கதம்"/> {{dhr}} {{larger|<b>அங்கதம்</b>}} என்பது ஓர் இலக்கிய வகை. இது தனிமனிதன், சமுதாயம், நிறுவனம் முதலியவற்றில் காணப்படும் குறைபாடுகளைத் திறனாய்வு செய்யும் ஒரு கேலிச் சித்திரம். அன்றியும், அங்கதம் (Satire) செய்யுளில் எடுத்தாளப்படும் ஓர் உத்தியுமாகும். அங்கத இலக்கியம் முதன்முதல் உரோம் நாட்டில் தோன்றியது எனச் சில திறனாய்வாளர் கருதுகின்றனர். ஆனால் அதற்கு முன்னரே மிகப் பழைய கிரேக்க நாடகங்களில் அங்கதக் குறிப்புகள் அமைந்துள்ளன என்று மற்றொருசார் திறனாய்வாளர் கருதுவர். கிரேக்க உரோமானிய இலக்கியங்களில் அமைந்திருந்தது போலவே, பழந்தமிழ் இலக்கியங்களிலும் அங்கதக் குறிப்புகள் வந்துள்ளன. காலத்தால் எது முந்தியது பிந்தியது என அறுதியிட்டுக் கூறுவதற்கில்லை. கிரேக்க, இலத்தீன், தமிழ் இவக்கியங்களை அடியொற்றி ஆங்கில இலக்கியத்திலும் அங்கதம் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. பொதுவாக மேலைநாட்டில் கவிதையின் வடிவம் கொண்டு அங்கதத்தைப் பாகுபடுத்தினர். பொருள் நோக்கிப் பிரிக்கும் நிலை காலத்தால் பிற்பட்டது. அங்கதம் கொடுமைகளையும் முறைகேடுகளையும் சாடுதல் என்ற கொள்கையிலிருந்து முகிழ்த்தது. பின்னர், அதுவே ஒரு கலையாக வளர்ந்தது. அங்கதப் படைப்பில் யாதேனும் ஒரு குறிக்கோள் இருத்தல் வேண்டும். சமுதாயம் திருந்த வேண்டும் என்ற குறிக்கோளுடன், கேலியும் நகையும் கலந்து பாடப்படுவது இது. ஒன்றன் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதற்கும், எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கும் உள்ள வேறுபாட்டையே அங்கதம் அறிவுறுத்த முற்படுகிறது. மக்களால் புறக்கணிக்கப்பட்டவருடைய குற்றங்குறைகளைத் தகர்த்தெறிவதற்காக எவன் ஒருவன் மக்களை ஆற்றுப்படுத்துகிறானோ அவனே சிறந்த அங்கதப் படைப்பாளி ஆவான் என்பது மேனாட்டார் கருத்து. தொல்காப்பியர் எழுவகைப்பட்ட இலக்கியங்களைக் கூறும்போது அங்கதத்தையும் குறிப்பிட்டுள்ளார். இதனை அவர் ‘கூற்றிடை வைத்த குறிப்பு’ என்பர். இது செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதம் என இருவகைப்படும். தொன்மைக்காலம் தொடங்கி இக்காலம் வரை எழுந்துள்ள தமிழிலக்கியங்களில் அங்கதப் பாங்கு தொடர்ந்து வந்துள்ளது. தொண்டைமானிடம் தூது சென்ற ஒளவையார் அவனது படைக்கலக் கொட்டிலைக் கண்டு பாடிய ‘இவ்வே பீலியணிந்து’ எனத் தொடங்கும் புறநானுற்றுப் பாடல் (95) அங்கதக் குறிப்புடையது எனப் பல திறனாய்வாளர் விளக்கியுள்ளனர். இது பழிகரப்பு அங்கதத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஒளவையார் தொண்டைமானின் படைக்கருவிகளைப் புகழ்வது போலப் புகழ்ந்து அவனது போர்த் திறமை இன்மையை - போர்க்களமே காணாத தன்-<noinclude></noinclude> 6e2iz5ioc39bx7uidgwbzarjniqhtkp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/142 250 616432 1932948 1834688 2026-05-13T02:03:14Z Sridevi Jayakumar 15329 1932948 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அங்கதர்|106|அங்கதர்}}</noinclude>மையைச் சாடியுள்ளார். அதே நேரத்தில், அதிகமான் அஞ்சி படைப் பயிற்சி மிக்கவன் என்பதையும் அடிக்கடி போர்க்களம் செல்வதால் இவன் போர்க்கருவிகள் மழுங்கி எப்பொழுதும் கொல்லன் உலைக் களத்தில் கிடந்தன என்பதையும் கட்டியுள்ளார். இப்பாடலில் அங்கதக் குறிப்பு அமைந்துள்ளது. பிற்காலத் தனிப்பாடல்களில் அங்கதத்தினை மிகுதியாகக் காணமுடிகிறது. காளமேகப்புலவர் சிறந்த அங்கதப் புலவராவர். இவர் ஒரு சமயம் நாகப்பட்டினத்தில் உள்ள காத்தான் என்பவனது சத்திரத்திற்குச் சென்றார். அங்கு உணவு உண்பதற்காகப் புலவர் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. அதனால் மனம் வெதும்பிய காளமேகப்புலவர் காத்தானையும் அவனது சத்திரத்தையும் அவன் உணவு அளிக்கும் விதத்தையும் ஏளனமாகப் பாடினார். இப்பாடல் குறைகளைச் சுட்டிக்காட்டுவதால் அங்கதமாகிறது. “கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்” என்று தொடங்குவது அப்பாடல். இக்கால இலக்கியங்களுள் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை இயற்றிய ‘மருமக்கள் வழி மான்மியம்’ சிறந்த அங்கதக் குறிப்புகளையுடைய நூலாகும். நூற்பெயரிலும் பகுப்பிலும் அவர் அங்கதத்தைக் கையாண்டுள்ளார். நாஞ்சில் நாட்டுச்சமுதாயம் ஒன்றும் அதன் பல்வேறு அங்கங்களும் அங்கதப் பார்வைக்கு ஆளாயின. மூடப்பழக்க வழக்கங்களும் கவிஞரால் பெரிதும் சாடப்பட்டுள்ளன. இன்றைய புதுக்கவிதைகளில் அங்கதக் குறிப்பு முதலிடம் பெற்றுள்ளது. சங்க காலத்திலிருந்தே அங்கதச் சுவைதரும் பாடல்கள் இருந்தாலும் புதுக் கவிதைதரும் அங்கதத் தொனி புதுமையாக உள்ளது. அரசியல், சமுதாயம், கல்வி, நீதி, சாதி வெறி, நிருவாகம் போன்ற அனைத்துத் துறைகளுள்ளும் காணலாகும் குறைகளைச் சாடுவதில் வல்லவர்களாகப் புதுக் கவிஞர்கள் உள்ளார்கள். கவிதைகள் தவிர கதை, இக்காலக் கட்டுரை, நாடகம் போன்றவற்றுள்ளும் அங்கதம் இடம் பெற்றிருப்பதைக் காண முடிகிறது. குற்றங் குறைகளை எதிர்த்து மனிதனால் வெற்றி பெற முடியாமல் இருக்கலாம். ஆனால் அவன் நீதியற்ற முறையை எதிர்த்துப் போராடிக் கொண்டே இருக்கவேண்டும் என்ற கொள்கையை உடையவர்களாக அங்கதக் கவிஞர்கள் இருக்கிறார்கள்.{{float_right|நா.செ.}} <section end="அங்கதம்"/> <section begin="அங்கதர்"/> {{dhr}} {{larger|<b>அங்கதர்</b>}} என்பவர் குருநானக்கைத் தொடர்ந்து வந்த சீக்கியர்களின் இரண்டாம் குரு. இவரது இயற்பெயர் இலானா. இவர் கி.பி. 1504-இல் பியாசு ஆற்றங்கரைக்கு அருகில் கடூர் என்ற சிற்றூரில் பிறந்தார். சீக்கியக் குருக்கள் வழிவழியாக அமர்த்தப்பட்டவர்கள் அல்லர். சீக்கியர் மக்களாட்சிக் கொள்கையின் அடிப்படையில் குருக்களை அமர்த்தினர். குருநானக்குக்கு இரு புதல்வர் இருந்த போதிலும், அவர் தம் வாரிசாகக் குரு அங்கதர் என்பாரையே அமர்த்தினார். அங்கதர் நேர்மை மிக்கவர்; கடமை தவறாதவர். நிறைந்த இறை ஈடுபாடு கொண்டவர். இவர் தம் தொடக்க நாள்களில் சுவாலமுகியில் உள்ள தேவியின் பக்தராக விளங்கினார். அதற்காகப் பன்முறை பயணங்களை மேற்கொண்டார். குருநானக் தம் வாழ்நாள் முழுதும் மக்களுக்குத் தன்னலமற்ற சேவை செய்தவர். இவரைப் பின்பற்றி மக்களுக்கு நீதி நெறிகளைப் போதித்தவர் அங்கதர். இவர் கி.பி. 1539—52–இல் குருவாக விளங்கினார். இவர் பஞ்சாபி மொழியின் எழுத்து வடிவத்தை வழக்கத்திற்குக் கொண்டு வந்தார். இதுவே காலப் போக்கில் துதிப்பாடல்களுக்குப் புனிதவடிவெழுத்துக்களாக உருப்பெற்றது. அங்கதர் குருநானக்கின் வரலாற்றைத் தொகுத்துள்ளார்; அவர்தம் துதிப்பாடல்கள் அனைத்தையும் திரட்டியுள்ளார். குருநானக்கின் வரவாற்றுத் தொகுப்பில் அவரைப் பற்றிய சீரிய உண்மை நிகழ்ச்சிகள் அடங்கியுள்ளன. அவர் காசுக்கு உணவு விற்கப்படாதவாறு பொது உணவுக் கூடத்தை ஏற்படுத்தினார். இக்கூடம் சீக்கிய சமயத்தினரின் பெருமைக்குச் சான்றாகும். இக்கூடத்திற்கு விருந்தினராகப் பலர் அழைக்கப்பட்டனர். எச்சமயத்தினராயினும், எத்தொழிலைப் புரிபவராயினும், எவ்வினத்தவராயினும், ஏழையாயினும், பணக்காரராயினும், எப்பாலாராயினும் அவர்கள் சீக்கிய குருவுடனும் சீடர்களுடனும் சேர்ந்து உணவருந்த அழைக்கப்பெற்றனர். இக்கூடம் ‘லங்கார்’ நிலையம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. உமாயூன் 1540-இல் செர்சாவால் முறியடிக்கப்பட்டு இலாகூர் நோக்கிச் செல்லும்போது, அங்கதரைப் பற்றிக் கேள்வியுற்றார். மொகலாயப் பேரரசு தமக்குக்கிடைக்க உதவிடுமாறு அங்கதரிடம் வேண்ட உமாயூன் கடூர் சென்றார். அப்போது அங்கதர் வழிபாட்டில் ஆழ்ந்திருந்தார். அவர் சீடர்கள் துதிப் பாடல்களை இசைத்தபடி அமர்ந்திருந்தார்கள். அதனால் உமாயூன் நெடுநேரம் காத்திருக்க நேர்ந்தது. உமாயூன் பொறுமை இழந்து சினமுற்றுக் குரு அங்கதரைக் கொல்ல நினைத்துக் கத்தியை ஓங்கினார். அப்போது அங்கதர் உமாயூனை நோக்கி ‘நீ செர்சாவை நோக்கிக் கத்தியை வீசாமல் கோழையாக ஓடிவந்து, இப்போது வீரனைப் போன்று இறையீடுபாட்டில் இருக்கும் குற்றமற்றவர்கள் மீது கத்தியினை வீசுகிறாய்’ என்று கூறினார். அதனைக் கேட்-<noinclude></noinclude> 0onhlhpkr5lqidv05uu6zz6nniuyhzw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/143 250 616456 1932949 1929928 2026-05-13T02:04:32Z Sridevi Jayakumar 15329 1932949 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அங்கதன்|107|அங்கப்ப நாவலர்}}</noinclude>டவுடன் உமாயூன் மன்னிப்புக் கேட்டார். பின்னர்ச் சிந்து ஆற்றைக் கடந்து ஈரான் நாடு சென்றடைந்தார். இந்நிகழ்ச்சியினை ஆதாரமற்றதெனச் சில வரலாற்று ஆசிரியர்கள் மறுத்துரைக்கிறார்கள். இருப்பினும், அனைத்துச் சீக்கிய வரலாறுகளும் இந்நிகழ்ச்சியினைக் கூறுகின்றன. உமாயூன் அங்கதரைச் சந்தித்து நல்வாழ்த்துப் பெற்றவர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தாமியற்றிய துதிப்பாடல்களை அங்கதர், ஆதிகிரந்தத்தில் இணைத்துள்ளார். இவருக்கு இரண்டு புதல்வர் இருந்தனர். இருவரும் பெரிய அறிவாளிகளாகத் திகழ்ந்தனர். எனினும், அவர்களை விடுத்து அமர்தாசர் என்பாரையே அங்கதர் மூன்றாம் சீக்கிய குருவாக அமர்த்தினார். {{right|<b>தி.வீ.</b>}} <section end="அங்கதர்"/> <section begin="அங்கதன்"/> {{dhr}} {{larger|<b>அங்கதன்</b>}} கம்பராமாயணக் கதை மாந்தருள் சிறப்பிடம் பெற்றவன். இவன் வாலிக்கும் தாரைக்கும் பிறந்தவன். அழகு, அறிவு, ஆற்றல் போன்ற பண்புகளின் உறைவிடம். கம்பர் காப்பியத்தில் இராமனை முழு முதற் கடவுளாக உணர்ந்தோர் அனுமன், வீடணன் போன்ற சிலரே ஆவர். உயிர் பிரியும் காலத்துத் தன் மகனை அருகழைத்து “மால்தரும் பிறவி நோய்க்கு” இவன் மருந்து என்று நல்லுரை கூறுகிறான் வாலி. இறைக் காட்சி பெற்ற தந்தையைக் குருவாகப் பெற்று இராமனைப் பரம்பொருள் என்றுணரும் பேறு பெற்றவன் அங்கதன். வாலியின் வேண்டுகோளின்படி இராமன் அங்கதனை அடைக்கலமாக ஏற்றுக் கொள்ளும்போது தனது உடைவாளை அவன் கையில் கொடுக்கிறான். அதனைத் தாங்கும் தனிச் சிறப்பு அங்கதனுக்கே வாய்த்தது. இராம காதையின் முடிமணிப் பாடலில் ‘அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள்’ ஏந்தி நிற்கும் காட்சியைக் கம்பர் காட்டுகிறார். வாலியின் அன்பு மகன் என்பதை ‘வாலி காதலன்’ என்னும் தொடர் காட்டும். அரசியல் படலத்தில் ‘சீலம் நீ உடையை’ என இராமன் கூறுவது அங்கதனின் ஒழுக்கச் சிறப்புக்குச் சான்று பாரும். உரிய காலத்தில் உதவச் சுக்கிரீவன் செல்லாத போது, இலக்குவன் சினந்து வருகிறான். அப்போது அங்கதன் சுக்கிரீவனிடம் ‘செல்வம் எய்தி வியந்தனை, உதவி கொன்றாய், மெய்யிலை’ என இடித்துக் கூறும் தொடர்கள், செல்வத்தால் மயங்குதல், செய்ந்நன்றி மறத்தல், பொய்யனாதல் போன்ற தீய பண்புகளை அவன் வெறுத்த தன்மையைக் காட்டுவனவாம். சீதையைத் தேடிக் காணாது வருந்தித் தளரும் வானரப் படைக்கு ஊக்கம் கொடுப்பவன் அங்கதனே. கடல் கடந்த பின் இராமன் தூது அனுப்ப நினைக்கிறான். மாருதியின் நினைவு வருகிறது. மாருதியே மீண்டும் செல்லின் மிடல் உடையார் வேறில்லை என்று பகைவர் கருதுவர் என்ற ஐயமும் தோன்றுகிறது. ‘யாரினி ஏகத் தக்கார்’ என்ற இராமனின் வினாவிற்கு ‘அங்கதன் அமையும்’ என்ற சுக்கிரீவனின் சுருக்கமான விடை அவனது ஆற்றலுக்குப் பெரு விளக்கமாகும். ‘மாருதி அல்லனாகில், நீ எனும் மாற்றம் பெற்றேன்’ என்று அங்கதன் மகிழ்கிறான். ‘அனுமன் இல்லாவிட்டால் அங்கதன்’ என்னும் பழமொழியும் இது பற்றி எழுந்ததாகும். காப்பிய உறுப்புகளில் தூது சிறப்புடைய ஒன்று. இராம காதையில் அத்தகு சிறப்பினை அங்கதன் தூது பெறுகிறது. புகலடைகிறானா? போர் செய்ய விரும்புகிறானா? என இரண்டில் ஒன்று கேட்டு வா என்று அங்கதனைத் தூதனுப்புகிறான் இராமன். இராவணன் அவையில், ‘தேவியை விடுக, அன்றேல் ஆவியை விடுக’ என்று கூறுகிறான். மூர்க்கன் முடித்தலை அற்ற போதன்றி, ஆசை அறான் என்று இரத்தினச் சுருக்கமாகக் கூறி இருப்பது அங்கதனின் சொல்லாற்றலுக்குச் சான்று பகரும். மூல பலத்தின் ஆற்றலுக்கஞ்சி வானரச் சேனை சிதறி ஓடுகிறது. அப்போது, அதனை அமைதிப்படுத்தி, அபயம் கூறி, அச்சம் நீக்கி, அறஞ்சாரா அரக்கர், தொகையால் மிக்கவராயினும் மடிவர் என்று கூறி, மீண்டும் போராடச் செய்த பெருமை அங்கதனுடையது. வீடணன் மீது இராவணன் வேல் எறியும்போது அவன்முன் சென்று அதைத் தாங்க முற்படும் துணிவும் தியாக உணர்வும் படைத்தவன் அங்கதன். இந்திரசித்தின் தலையை இளையவீரன் கொய்து வீழ்த்தியபோது, அதனை ஏந்தி இராமனிடம் கொண்டு வரும் பெருமை அங்கதனைச் சார்ந்தது. போர்க்களத்தில் இராமனை அனுமன் தாங்கியது போல, இலக்குவனை அங்கதன் தாங்கி நிற்கிறான். அயோத்திக்கு இராமன் மீண்டு வருகிறபோது, அங்கதனே முன்னதாகச் செல்லும் சிறப்பும் பெறுகிறான். அனுமனுக்கு அடுத்தபடி வானரச் சேனையில் ஆற்றலும் அறிவும் படைத்தவன் அங்கதனே. இராமனுக்கு உதவுவதிலும் அவன் முந்தி வரும் இயல்பினன். “புகழுடைக் குரிசில்” என்று கம்பர் போற்றும் சிறப்பு அங்கதனுக்கே உரியதாம். {{right|<b>ஜி.ஆர்.கி.</b>}} <section end="அங்கதன்"/> <section begin="அங்கப்ப நாவலர்"/> {{dhr}} {{larger|<b>அங்கப்ப நாவலர்</b>}} விசுவகரும வகுப்பினைச் சேர்ந்த புலவர். இவர் செய்த நூல்கள் பரசமய கோளரியார் பிள்ளைத்தமிழ், பரசமய கோளரியார் திருவூசல், பரசமய கோளரியார் திருவம்மானை, பரசமய கோளரியார் ஆசிரியப்பாமாலை முதலியன. பரசமய கோளரியார் பிற சமயங்களை வென்ற<noinclude></noinclude> spbdob7jivwe3b90m1m11vwftplpoef பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/144 250 616461 1932950 1929929 2026-05-13T02:10:29Z Sridevi Jayakumar 15329 1932950 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அங்கப்பப் பிள்ளை, நா.|108|அங்கவை}}</noinclude>சைவப் பெரியார். திருநெல்வேலியில் அவர் வாழ்ந்தவர் என்பது பரசமய கோளரி பிள்ளைத் தமிழால் தெரிகிறது. தொண்டை மண்டலத்துப் பொன்விளைந்த களத்தூரில் சிறந்து விளங்கிய வேதகிரி முதலியாரின் மைந்தர்களால் சிறப்பிக்கப் பெற்றவராதலின், அங்கப்பநாவலர் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகலாம். {{right|<b>த.கு.மு.</b>}} <section end="அங்கப்ப நாவலர்"/> <section begin="அங்கப்பப் பிள்ளை, நா."/> {{dhr}} {{larger|<b>அங்கப்பப் பிள்ளை, நா.</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் பெரியார் மாவட்டம் பவானி என்னும் ஊரில் வாழ்ந்த புலவர். இவர் வாணியம்பாடி சங்கரச் செட்டியார் மகன் முருகப்பச் செட்டியாரின் சிறப்புகளை விளக்கிப் பாடியுள்ளார். இவர் பாடியுள்ள இந்நூல் முருகப்ப நவரச சிலேடை எனப் பெயர் பெறும். இது முருகப்பரவச சிலேடை என்றும் வழங்கப்படும். இதன்கண் 9 பாடல்களும் சில கையறுநிலைச் செய்யுட்களும் முருகப்பச் செட்டியாரின் மனைவி கன்னியம்மாள் மீது பிறர் பாடிய பாடல்கள் சிலவும் இடம் பெற்றுள்ளன. <section end="அங்கப்பப் பிள்ளை, நா."/> <section begin="அங்கப்பப் பிள்ளை, பி."/> {{dhr}} {{larger|<b>அங்கப்பப் பிள்ளை, பி.</b>}} திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் என்னும் ஊரினர். 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்புலவர் ஊர்க்காடு என்னும் ஊரில் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர்தம் ஞானாசிரியராக விளங்கிய இராமசாமி சுவாமிகள் இயற்றிய ‘வேதாந்தப் பிரதீபம்’ என்னும் நூலுக்குச் சிறப்புப் பாயிரம் அளித்துள்ளார். <section end="அங்கப்பப் பிள்ளை, பி."/> <section begin="அங்கம்1"/> {{dhr}} {{larger|<b>அங்கம்{{sup|1}}</b>}} கி.மு. 6–ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் இருந்த பதினாறு அரசுகளும் (மகாசனபதங்களுள்) ஒன்று. அது மகதப் பேரரசின் பகுதியாக இருந்தது. செல்வச் செழிப்பு மிக்கது. வரலாற்றுச் சிறப்பு நோக்கி, அங்கத்தைப் பற்றிய விவரங்களை மகாவத்து, யோகதந்திரம், இராமாயணம், மகாபாரதம், இருக்குவேதம், இலலிதவித்தாரம் போன்ற நூல்களில் காணலாம். இது சமண பௌத்த சமய வரலாறுகளுடன் நெருங்கிய தொடர்புடையது. பீகார் மாநிலத்தைச் சார்ந்த பாகல்பூர் பண்டைய அங்கம் எனக் கருதப்படுகிறது. இப்பகுதி கௌடில்யருக்கு நன்கு தெரிந்திருந்தது. அங்கத்தில் உயர்தர யானைகள் கிடைத்தனவென அவர் குறிப்பிட்டுள்ளார். <section end="அங்கம்1"/> <section end="அங்கம்2"/> {{dhr}} {{larger|<b>அங்கம்{{sup|2}}</b>}} ஒரு மொழியின் பெயரும் ஆகும். பீகார் மாநிலத்தில் அங்கமொழி பேசுவோர் தொகை ஆறாயிரம் எனக் கருதப்படுகிறது. <section end="அங்கம்2"/> <section begin="அங்கம்3"/> {{dhr}} {{larger|<b>அங்கம்{{sup|3}}</b>}} என்பது இருக்கு முதலிய வேதங்களின் பகுதிகளையும் சுட்டும். சுவேதாம்பர, திகம்பர சமண சமய நூல்கள் பன்னிரண்டு அங்கங்களாகவும், பன்னிரண்டு உப அங்கங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. சமணத் துறவிகள் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்கள் இவற்றில் விளக்கப்பட்டுள்ளன. <section end="அங்கம்3"/> <section begin="அங்கமாலை"/> {{dhr}} {{larger|<b>அங்கமாலை</b>}} பிற்காலத்தே தமிழில் தோன்றியுள்ள சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. வெண்பாப் பாட்டியல், பிரபந்த மரபியல் முதலிய பாட்டியல் நூல்களில் இதன் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. ஓராண்மகன் அல்லது பெண்மகளின் உறுப்புகளை வெண்பா அல்லது வெளி விருத்தங்களால் முறை பிறழாது தொடர்ச்சியுறப் பாடுவது அங்க மாலையாகும். “நிறுத்த வெளி விருத்தம் நீடுறுப்பில் வந்தால் குறித்தங்க மாலையாக் கொள்க” என வெண்பாப் பாட்டியலும், “அவ்வப் பெயரின் அங்க வகையை விளம்பி ஒழுங்கின் வெளி விருத்தத்தால், வழுத்துவது அங்க மாலையாமே” எனப் பிரபந்த மரபியலும் இதற்கு இலக்கணம் வகுத்துள்ளன. நான்காந்திருமுறையில் ஒன்பதாம் பதிகமாகச் சாதாரிப் பண்ணில் அமைந்துள்ள ‘தலையே நீ வணங்காய்’ எனத் தொடங்கும் திருநாவுக்கரசர் தேவாரப் பதிகம் இதற்கு எடுத்துக்காட்டாகும். இப்பதிகம் ‘திருவங்கமாலை’ என்று வழங்கப்படுகிறது. பன்னிரண்டு பாடல்களைக் கொண்ட இப்பதிகத்தில் தலை, கண், செவி, மூக்கு, வாய், நெஞ்சு, கை, ஆக்கை, கால் ஆகிய உறுப்புகளைத் தனித் தனியே விளித்து, அவை தத்தம் இயல்பினால் இறைவனைப் போற்றி நிற்றல் வேண்டும் என்பதனையும், அவ்வாறு போற்றாவிடில் அவற்றால் பயனில்லை என்பதனையும் திருநாவுக்கரசர் சிறப்பாக வலியுறுத்திப் பாடியுள்ளார். <section end="அங்கமாலை"/> <section begin="அங்கவை"/> {{dhr}} {{larger|<b>அங்கவை</b>}} கடையெழு வள்ளல்களுள் ஒருவனான பாரியின் மகளிர் இருவருள் ஒருத்தி. மூவேந்தர் சூழ்ச்சியால் பாரி இறந்தபின், அவன் மகளிர் இருவரையும், உயிர் நண்பராகிய கபிலர் அழைத்துச் சென்று, மன்னர்களுக்கு மணமுடிக்க முயன்று, முடியாமையின் பார்ப்பார் சிலரின் பாதுகாவலில் அவர்களை இருத்தி வடக்கே சென்றார் என்பது கூறப்படுகிறது. பாரி மகளிராகிய அங்கவையும் சங்கவையும் தம் வறிய நிலையினும் தம்மிடம் வந்த ஔவையாருக்கு விருந்திட, அவர் மகிழ்ந்து, இருவரையும் திருக்கோயிலூர் மன்னன் மலையமான் தெய்வீகனுக்கு மணமுடித்துத் தம் ஆற்றலால் மூவேந்தர் பகைமையையும் தீர்த்தருளினார் என்றும் கூறுவர். பாரி மகளிர் பெயர் அங்கவை சங்கவை என்பதற்குச் சங்க நூல்களிற் சான்றில்லை. ஒளவையார் பாரி மகளிர்க்குத் திருமணம் நிகழ்த்திய செய்திகள், சங்க காலத்திற்குப் பின்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஒளவையாரின் தனிப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. {{Right|<b>த.கு.மு.</b>}} <section end="அங்கவை"/> {{nop}}<noinclude></noinclude> k8dbun43nae2tag5l77crwb7kym804v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/145 250 616464 1932951 1821611 2026-05-13T02:12:05Z Sridevi Jayakumar 15329 1932951 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அங்காடி அமைப்பு|109|அங்காடி அமைப்பு}}</noinclude><section begin="அங்காடி அமைப்பு"/> {{dhr}} {{larger|<b>அங்காடி அமைப்பு:</b>}} தேவையின் நிறைவு, அங்காடியில் நிகழும் பண்டமாற்றினால் ஏற்படுகிறது. தேவையான எல்லாப் பண்டங்களையும் பணிகளையும் (Goods and Services) எவரும் தாமாகவே உற்பத்தி செய்துகொள்ள முடியாது. தம்மிடம் மிகுந்துள்ளதை விலைக்கு விற்று, அதற்குப் பதிலாகத் தமக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்வதன் அடிப்படையில் நிகழும் செயல்களின் அமைப்பு அங்காடி (Market) என்பதாகும். இங்குப் பண்டமாற்று அல்லது பண்டம் விற்றல் – வாங்கல் என்பனவற்றி்ற்கு மாற்றுக் கருவியாக இது பயன்படுத்தப்படுகிறது. பண்டத்திற்குப் பண்டம் நேரடியாக மாற்றிக் கொள்ளும் பண்டமாற்றுமுறை (Barter System) பணம் பழக்கத்திற்கு வாராத பழங்காலத்தில் இருந்து வந்தது. இப்போது உலகின் எல்லா நாடுகளிலும் பொருள்களை வாங்கவும் விற்கவும் பணம் மாற்றுக் கருவியாக அமைந்து, பணப்பொருளாதாரம் (Money Economics) நடைமுறையில் உள்ளது. இம்முறைப்படி பண்டங்கள், பணிகளின் மதிப்பு, பணத்தைத் துணைக் கருவியாகக் கொண்டு வரையறுக்கப்படுகிறது. மக்களின் பல்வேறுபட்ட தேவை நிறைவேற்றத்திற்கும் நல்வாழ்வுக்கும் அங்காடிகள் அமைந்துள்ளன. பற்றாக்குறை, பண்டங்களுக்கும் பணிகளுக்கும் மதிப்பைத் தருகிறது. எவை தடையின்றிக் கிடைக்கின்றனவோ அவற்றிற்கு விலை கொடுப்பதில்லை. காற்றும் தண்ணீரும் இலவசமாகக் கிடைப்பதால் அவை அங்காடியில் விற்பனைக்கு வருவதில்லை. அங்காடியில் பண்டங்கள், பணிகள், வாங்கல் விற்றல் ஆகியவற்றைப் பொறுத்து அங்காடி அமைப்பு (Market Structure) பலவிதங்களில் மாறுபடுகிறது. விலை பெறும் பண்டங்களும் பணிகளும் பொருளாதாரப் பொருள்கள் எனச் சொல்லப்படுகின்றன. ஒரு பண்டத்தின் விலை, அதன் மதிப்பை உறுதிப்படுத்துகிறது. மதிப்பு (Value) என்பது, ஒரு பண்டத்தின் பயன்தரும் தன்மையைப் பொருத்துள்ளது. அன்றியும் அப்பண்டம் கிடைப்பதற்கு அரிதாக இருந்தால் மட்டுமே அது விலை மதிப்பும் பெறுகிறது. தேவை ஒரு பக்கமும் அளிப்பு ஒரு பக்கமும் சேர்ந்து பண்டத்தின் அல்லது பணியின் விலையை வரையறுக்கின்றன. விலைமதிப்புப் பெறுகிற பண்டங்கள் அங்காடிகளுக்கு வருகின்றன. அங்காடி செயற்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட இடம் தேவையில்லை, விற்பவனும் வாங்குபவனும் நேரடித் தொடர்பில்லாமலோ குறிப்பிட்ட இடம் இல்லாமலோ பண்ட மாற்றம் செய்யலாம். அயற் செலாவணி அங்காடி, மூலதன அங்காடி முதலியன இத்தகைய அங்காடிகள் ஆகும். எனவே அங்காடி என்பது பண்டத்தின் இயல்பு, விற்பனையாளன் அல்லது உற்பத்தியாளனின் தன்மைகள், மற்றும் வாங்குபவன் அல்லது நுகர்வோனின் பின்னணி இவற்றைப் பொறுத்துப் பல்வேறுபட்ட அமைப்புகளாகப் பிரிக்கப்படுகிறது. பொருள்களின் அடிப்படையில் விளைபொருள் அங்காடி (Produce Exchange Market), உலோக மாற்று அங்காடி (Bullion Exchange Market), பங்கு மாற்று அங்காடி (Stock Exchange Market) என அங்காடியை வகைப்படுத்தலாம். பரப்பின் அடிப்படையில் அங்காடியை, உள்ளூர் அங்காடி (Local Market). வட்டார அங்காடி (Regional Market), தேசிய அங்காடி (National Market), பன்னாட்டு அங்காடி (International Market) என்று வகைப்படுத்தலாம். காலத்தின் அடிப்படையில் மிகக் குறுகிய கால அங்காடி (Very Short Period Market), குறுங்கால அங்காடி (Short Period Market), நீண்டகால அங்காடி (Long Period Markct), மிக நீண்டகால அங்காடி (Secular Market) என்று வகைப்படுத்தலாம். அளிப்பைச் (Supply) சிறிதளவுகூட மாற்ற இயலாத காலம் மிகக் குறுகிய காலம். அளிப்பை ஓரளவுக்கு மாற்றியமைக்கத் தக்க காலம் குறுங்காலம். அளிப்பை எவ்வளவு வேண்டுமானாலும் மாற்றியமைக்கத் தக்க காலம் நீண்டகாலமும், மிக நீண்டகாலமும் ஆகும். அங்காடியைப் போட்டி அடிப்படையில் நிறைவுப் போட்டி நிலவும் அங்காடி, நிறைகுறைப் போட்டி நிலவும் அங்காடி என இருவகையாகப் பிரிக்கலாம். நிறைவுப் போட்டி நிலவும் அங்காடியைச் சார்ந்து தூய போட்டி (Pure Competition) அங்காடி என்ற ஒரு பிரிவும் உண்டு. நிறைகுறைப் போட்டி அங்காடியில், முற்றுரிமை அங்காடி, இருவர் முற்றுரிமை அங்காடி, சில்லோர் அங்காடி என்ற வகைகளும் உண்டு. அங்காடிகளின் இயல்புகளைப் பொறுத்து, அங்காடிகள் இவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வகை அங்காடிகளில் நுகர்வோர் எண்ணிக்கை மிகுதியாக இருக்கிறது என்பது அடிப்படை எடுகோள் (Assumption). {{larger|<b>நிறைவுப் போட்டி அங்காடி:</b>}} தூய போட்டி அங்காடியின் இயல்புகளோடு கீழ்வரும் இயல்புகளையும் இவ்வங்காடி பெற்றிருக்கும்: (1) காரணிகளின் தடையற்ற இடப்பெயர்ச்சி (2) போக்குவரத்துச் செலவின்மை (3) அங்காடி பற்றிய தெளிவான அறிவு எல்வோருக்கும் இருத்தல் (4) எதிர்கால நிலை பற்றிய உறுதியின்மை இல்லை என்னும் நிலை. {{larger|<b>தூய போட்டி அங்காடி:</b>}} இது (1) தனிப்பட்ட எவருக்கும் விலையின் மீது கட்டுப்பாடு இன்மை (2) விற்பனையாளர்களின் எண்ணிக்கை மிகுதி (3) ஓரியல்பான பண்ட அலகுகள் (4) உற்பத்தியைத் தொடங்க<noinclude></noinclude> qjccmd1z7fqn9loge9jlz5o8jbhom26 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/147 250 616468 1932952 1929932 2026-05-13T02:14:23Z Sridevi Jayakumar 15329 1932952 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அங்காடி அமைப்பு|111|அங்காளம்மை}}</noinclude>பனையாளர் இவ்வங்காடியில் செயற்படுகின்றனர். இந்தியாவின் சிமிண்டு தொழிலில் விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சில நிறுவனங்களே உற்பத்தியில் ஈடுபடுகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் மொத்தத்தில் கணிசமான பகுதியை உற்பத்தி செய்வதால் உற்பத்தியளவு மாறுபாடுகளினாலும், விலை மாற்றங்களினாலும் அங்காடியில் முக்கியமான மாறுதல்களை ஏற்படுத்தும் வாய்ப்பு சில்லோர் முற்றுரிமையில் உள்ள நிறுவனங்களுக்கு உண்டு. ஆகவே, ஒவ்வொன்றும் போட்டியிடும் பிற நிறுவனத்தின் செயற்பாடுகளில் மிக விழிப்பாக இருக்க வேண்டும். நடைமுறையில் அங்காடிகள் தூயதாகச் செம்மைப்பட அமைவதில்லை. குறைகள் பல இருக்கும் போது, அங்காடியில் நிலவும் விலைகள், பொருளியல் முறையில் சீராக அமைவதில்லை. மேலும், தனியார் துறையுடன், பொதுத் துறையும் பண்டங்களையும் பணிகளையும் மக்கள் நலனுக்காக உற்பத்தி செய்கின்றன. இந்த நிலையில், விலை வரையறை நடவடிக்கைகள் தேவையாகின்றன. மின்சக்தி, போக்குவரத்து, தொலைபேசி, இரயில்வே முதலானவை அளிக்கும் பணிகளுக்கு விலைகளையும் கட்டணங்களையும் அரசு உறுதி செய்கிறது. போட்டியமைப்பில் தனியார் துறை இயங்கும்பொழுது அரசின் தலையீடு தேவைப்படுகிறது. பொருளாதார நெருக்கடி நிலைமை ஒரு வகுப்பினரிடமிருந்து மற்றொரு வகுப்பினருக்கு வருமானத்தை மறு பகிர்வு செய்யவேண்டிய தேவை, தவிர்க்கப்பட வேண்டிய பண்டங்களின் உற்பத்தியைக் குறைக்க வேண்டிய தேவை, இவையெல்லாம் எழும் போது அரசு விலைக்கட்டுப்பாடு முறையைச் செயற்படுத்த வேண்டியுள்ளது. இக்கட்டுப்பாடு நேரடியாகப் பண்டங்களுக்குக் குறைந்த விலை அல்லது உயர்ந்த விலையை வரையறுப்பதன் மூலமும் மறைமுகமாகப் பண்டங்களின் மீது வரி விதிப்பது அல்லது தொழில்களுக்கு உதவி நிதி அளிப்பது ஆகியவற்றின் மூலமும் செயற்படுத்தப்படுகிறது. அங்காடி அமைப்பைப் பற்றிய விளக்கம், பண்டங்களின் உற்பத்தி அளவு, விலை, சமூகத்திற்குப் பண்டத்தாலும் பணிகளினாலும் ஏற்படும் பயன்கள், சமூகத் தேவைக்கு ஏற்றபடி பண்ட உற்பத்தியிலும் விலையிலும் செய்ய வேண்டிய மாறுதல்கள், அரசாங்கம் எந்தக் கோட்பாட்டைக் கையாள்வது, எந்தத் தொழிலுக்குச் சலுகை தருவது, எதனைக் கட்டுப்படுத்துவது போன்ற பலவிதமான செயற்பாடுகள் ஆகியவற்றிற்கு இன்றியமையாதது. {{right|<b>ய.ச.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Stonier, A.W. & Hague, D.C.,</b> “A Text Book of Economic Theory,” ELBS, London, 1973. <b>Hirshleifer, J.,</b> “Price Theory and Applications”, Prentice Hall, New Delhi, 1982. <b>Lipsey, R G.,</b> “An Introduction to Positive Economics”, ELBS, London, 1971. <b>Samuelson, P.A.,</b> ‘Economics’. Mc Graw – Hill, New York. 1961. <section end="அங்காடி அமைப்பு"/> <section begin="அங்காரகன்"/> {{dhr}} {{larger|<b>அங்காரகன்:</b>}} இவன் மங்களன், குகன், ஆரல் செவ்வாய் முதலிய வேறு பெயர்களைக் கொண்டவன். இவன் நவக்கிரக மண்டலத்தில் மூன்றாவதாக விளங்குகிறான். நவக்கிரக வழிபாட்டில் சூரியனுக்குத் தெற்கே இவனை மந்திர முறையால் அமர்த்தி வழிபடுவது மரபு. உடல், உடை, மாலை முதலியன சிவப்பாய் இருத்தலின் செவ்வாய் – செம்மீன் எனத் தமிழில் குறிக்கப்பட்டுள்ளான். வானில் இவன் தோற்றத்தை, ‘முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச் செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்’ என்று புறநாநூறு (60) குறிப்பிடுகிறது. நிலமகளால் வளர்க்கப் பெற்றவனாதலின் இவன் நிலமகளின் மகனாகக் குறிக்கப்பெறுகிறான். குகன், தராசுதன், பௌமன் என்பனவும் அக்காரணம்பற்றி இவனுக்கு அமைந்த பெயர்களாகும். உமை இறைவனை நீங்கியிருந்த காலத்தில் இறைவன் யோகத்தில் இருந்தார். அப்போது நெற்றிக் கண்ணில் வேர்வை அரும்பி நிலத்தில் விழுந்தது. அதிலிருந்து அங்காரகன் தோன்றி நிலமகனாய் வளர்க்கப்பெற்றான். அவன் கடும் தவம் செய்ய, அத்தவ மிகுதியால் உடம்பில் யோகாக்கினி தோன்றியது. அத்தவப் பயனாகக் கிரக நிலை எய்தினான். தக்கன் செய்த யாகத்தினை அழித்த வீரபத்திரர், மூவுலகையும் அழிக்க முற்பட்டபோது தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்கத் தன் உருவினை மாற்றி அழகிய அங்காரகனாகத் திருமேனி பூண்டதாக மச்ச புராணம் கூறுகிறது. இவன் பிரமனுக்குப் பூராடத்தில் தோன்றியவன் என்றும் ஏகாதர உருத்திரர்களில் ஒருவன் என்றும் சயத்தரதனுடன் பிறந்தவன் என்றும் கூறப்படுகிறான். அங்காரகன் நான்கு அருட் கைகளையுடையவன்; செம்மலரும் செவ்வுடையும் செம்மேனியுஞ் செவ்வாயுங் கொண்டவன்; வலக் கைகளில் அபயமும் சக்திப் படையுமுடையவன்; இடக் கைகளில் சூலமும் கதையும் கொண்டவன்; செம்மறியை ஊர்தியாகக் கொண்டவன்; செங்கொடியும் குடையும் உடையவன். சித்திரை, முதல் செவ்வாயில் இவனைச் சிறப்பாக வழிபடுவது மரபு. {{right|<b>த.கோ</b>}} <section end="அங்காரகன்"/> <section begin="அங்காளம்மை"/> {{dhr}} {{larger|<b>அங்காளம்மை</b>}} சக்தி வழிபாட்டிற்கமைந்த தெய்வங்களுள் ஒன்றாகும். அங்காளி, அங்காளதேவி<noinclude></noinclude> scrn61sxd9ohluoxt6cduk1qxtyftmk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/148 250 616470 1932953 1929934 2026-05-13T02:15:33Z Sridevi Jayakumar 15329 1932953 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அங்கீகாரம் (ஏற்பு)|112|அங்கீகாரம் (ஏற்பு)}}</noinclude>என்னும் பெயர்களும் இத்தெய்வத்திற்கு உண்டு. இத்தெய்வத்தின் வடிவமைப்பினைப் பற்றி, ‘தியான சுலோகம்’ என்ற சிற்ப நூலில், ‘சிவந்த திருமேனி, சுடரிதழ் மகுடம், நான்கு திருக்கரங்கள் சூலாயுதம் ஏந்திய நிலை, கோரவடிவம்’ என்பன கூறப்பட்டுள்ளன. கண்ணகியே காளி வடிவெடுத்துப் பழி தீர்த்துக் கொண்டாள் என்னும் தெருக்கூத்தின் நிகழ்ச்சி வழக்காக, அங்காளம்மை கண்ணகியின் கோர வடிவென்றும் கூறுவர். பொற்கொல்லரும் அம்மரபினைச் சார்ந்த கம்மாளரும் குலதெய்வமாகக் கொண்டு இத்தெய்வத்தினை வழிபட்டு வருகின்றனர். தஞ்சைத் தெற்குவீதி, குடந்தைக் கம்பட்ட விசுவநாதன் தெற்கு வீதி, கீழ்வேளூர் தெற்குத் தெரு ஆகிய இடங்களில் உள்ள இவ்வம்மையின் திருக்கோயில்கள் வரலாற்றுச் சிறப்புடையனவாகும்.{{right|<b>சி.கோ.</b>}} <section end="அங்காளம்மை"/> <section begin="அங்கீகாரம் (ஏற்பு)"/> {{dhr}} {{larger|<b>அங்கீகாரம் (ஏற்பு):</b>}} காலப் போக்கில் பல புதிய நாடுகள் தோன்றுகின்றன; சில பழைய நாடுகள் மறைகின்றன; சில நாடுகள் இணைகின்றன; வேறு சில நாடுகள் புதிய வடிவம் பெறுகின்றன. இவ்வாறு புதிய நாடுகள் தோன்றுவதும் மறைவதும் இணைவதும் உலக அரங்கில் பல சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன. அவற்றுள் ஒன்று அங்கீகாரம் (Recognition) அல்லது ஏற்பு என்பதாகும். புதிய நாடு ஒன்று உருவாகும் போது, முன்னரே இருக்கும் நாடுகளால் அந்நாடு அங்கீகரிக்கப்பட்டால் தான் அது உலக நாடுகளின் கூட்டுக் குடும்பத்தில் உறுப்பினராக இயலும். வங்காளதேசம் (Bungladesh) 1971-இல் தோன்றியது இதற்கு ஓர் எடுத்துக் காட்டாகும். ஆனால், சில அறிஞர்கள் இக்கருத்தினை ஏற்றுக்கொள்வதில்லை. அங்கீகாரம், புதுநாடு அங்கீகாரம், புதுத்தலைமை அங்கீகாரம், போரிடுவோர் அங்கீகாரம், எதிரெழுச்சி நிலை அங்கீகாரம், ஆள்நிலப் பகுதி கூடுதல், குறைதல் அங்கீகாரம் என்று பல்வேறு வகைப்படும். அரசு அங்கீகாரம், அரசாங்க அங்கீகாரம் முதலியவற்றைச் சட்டப்படியான அங்கீகாரம் (De Jure Recognition), நிகழ்வுநிலை அங்கீகாரம் De Facto Recognition) என இருவகைப்படுத்தலாம். இன்றுவரை அங்கீகாரம் அந்தந்த நாடுகளால் அவர்களுடைய விருப்பம்போல் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. உலக நாடுகள் ஒருமுகமாக வரையறுக்கப்பட்ட விதிகளின்படி அங்கீகாரம் வழங்க இதுவரை அனைத்துலகச் சமுதாயம் வழிவகை செய்யவில்லை. ஐக்கிய நாடுகளின் சபை, இப்புதிய சமுதாயத்தை ஓர் உறுப்பு நாடாக ஏற்றுக் கொள்வதானது, அதனை ஒரு நாடென்று உறுதி செய்வதற்கு ஒப்பாகும். பேராசிரியர் ஓப்பன்கீம் (Oppenheim) என்பவர், ஒரு நாடு உலக ஆளுமை (International personality) பெறுவது அங்கீகாரத்தின் மூலமே என்று கூறியுள்ளார். ஒரு சமுதாயம் ஒரு நாட்டுக்குத் தேவையான அனைத்துச் சிறப்புகளையும் அடைந்த பிறகும், உலக அரங்கில் நாடாகக் கருதப்பட, அது பிற நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற்றாக வேண்டும். அங்கீகாரம் வெளிப்படையானதாகவோ (Express) உய்த்துணரக்கூடியதாகவோ (Implied) இருக்கலாம். அறிவித்தலால் அல்லது பிரகடனத்தால் (Declaration) அங்கீகாரம் கொடுக்கப்பட்டால் அதனை வெளிப்படை அங்கீகாரம் என்றும், ஒரு நாட்டின் நடவடிக்கை மூலம் அங்கீகாரம் வெளிப்படுமானால் அதனை உய்த்துணர் அங்கீகாரம் என்றும் கூறப்படும். புதிய சமுதாயத்துடன் தூதர் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டால், அந்தப் புதிய சமுதாயம் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். அந்த அங்கீகாரம் வெளிப்படையானதாகாது. அது உய்த்துணர் அங்கீகாரம் என்று கூறப்படும். ஒரு நாடு புதிய சமுதாயத்துடன் நேரடியாக எந்தவித உறவு ஏற்படுத்திக் கொண்டாலும் அதனை மறைமுகமாக அங்கீகரித்ததாகக் கூறலாம். நாடுகள் தனித் தனியாகவோ ஒருங்கிணைந்தோ ஒரு புதிய சமுதாயத்தை அங்கீகரிக்கலாம். ஒரு நாட்டில் அரசு ஒன்று தோன்றி, தன் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் இறையாண்மையுடன் (Sovereignty) அரசோச்சுகிறது. ஆனாலும், அங்கீகரிக்கும் வெளிநாடுகளின் கருத்துப்படி, அந்நாடு தன்னை நிலையாக உறுதிசெய்து கொள்ளாத போதும் அனைத்துலக அரங்கில் தன் கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தயங்கும்போதும் அல்லது தவறும்போதும் சட்டப்படி இல்லாவிட்டாலும் அந்நாட்டைச் செயல்நிலையில் அங்கீகரிக்கலாம். இதுவே நிகழ்வு நிலை (De Facto) அங்கீகாரம் ஆகும். பொருநிலை அங்கீகாரம் (Recognition of Belligerency) என்பது பொருவோர், நாட்டின் சட்டப்படி இயங்கும் அரசுடன் பொதுவாகப் போரில் ஈடுபட்டு, போர் விதிகளைக் கடைப்பிடித்து, ஆளும் நிலத்தையோ அதன் ஒரு பகுதியையோ அடக்கி ஆண்டால், அயலரசுகள் அவர்களோடு தொடர்புகளை வரையறை செய்ய வேண்டிய தேவை ஏற்படும்போது, அவர்களைப் பொருவோராக (எதிரியாக) அங்கீகரிப்பார்கள். இதனைப் பொருநிலை அங்கீகாரம் என்பர். மேலே கூறிய கட்டுப்பாடுகளையும் எதிரெழுச்சியினர் (Insurgents) நிறைவு செய்வார்களானால் அவர்களும் பொருதுவோராவார்கள், மற்றைய நாடு-<noinclude></noinclude> fatiq15rkfnba1eznk4pji2tuhc474l பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/149 250 616473 1932954 1929936 2026-05-13T02:17:33Z Sridevi Jayakumar 15329 1932954 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அங்கீகாரம் (ஏற்பு)|113|அங்கீரசன்}}</noinclude>கள் அவர்களுக்கு நிகழ்வுநிலை அங்கீகாரம் வழங்கலாம்; சட்டப்படியான அங்கீகாரம் வழங்குவதில்லை. ஏனெனில், சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட பழைய அரசும் அதே ஆளும் நிலத்தில் ஆட்சியில் இருக்கும் அல்லது இருப்பதாகக் கருதப்படும். எதிரெழுச்சிநிலை அங்கீகாரம் (Recognition of Insurgency) என்பது, சட்டப்படி ஆட்சியிலுள்ள அரசுக்கு எதிராகச் சிலர் கிளர்ச்சியில் ஈடுபட்டுப் பொருதுவோராக ஏற்கப்படுவதற்குரிய கட்டுப்பாடுகளில் ஏதேனும் ஒன்றினை நிறைவு செய்யாமல் இருப்பார்களானால், அவர்கள் எதிரெழுச்சியினர் (Insurgents) என அங்கீகரிக்கப்படுவார்கள். அந்நிலை எதிரெழுச்சி நிலை அங்கீகாரம் எனப்படும். அவ்வாறு எதிரெழுச்சியினராக அங்கீகரிக்கப்படாவிட்டால் அவர்கள் கலகக்காரர்கள் என்றும், சட்டத்தை மீறுபவர்கள் என்றும், அதனால் தண்டனைக்குரியவர்களென்றும் நாட்டின் சட்டப்படி கருதப்படுவார்கள். உள்நாட்டுச் சட்டம் அவர்களை எந்நிலையிலும் கலகக்காரர்களாகவே கருதும். {{larger|<b>ஆள் நிலப்பகுதி கூடுதல் குறைதல் அங்கீகாரம்:</b>}} ஒரு நாடு புதிய ஆள்நிலப் பகுதி ஒன்றினை இணைக்கும்போது அதனைப் பிற நாடுகள் அங்கீகரிக்கலாம். புதிய ஆள்நிலம் பற்றிய உரிமை அங்கீகாரத்துக்குப் பின்னரே நிறைவு பெறுகிறது. பிற நாடுகள் அங்கீகரிப்பதால் அந்தப் பகுதியில் அவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்பதும் தெளிவாகிறது. ஆகவே ஒவ்வொரு நாடும் புதிய ஆள்நிலம் பெற்ற விடத்து அதனை அங்கீகரிக்கும்படி பிற நாடுகளைக் கேட்கும். இது இசுட்ரிம்சன் கொள்கை (Strimson Doctrine of Non–Recognition) எனப்படும். அங்கீகரியாமைக் கோட்பாடு: பன்னாட்டுச் சட்டத்திற்குப் (International law) புறம்பாக ஒரு நாடு மற்றொரு நாட்டை இணைத்துக் கொள்வதைப் பிற நாடுகள் அங்கீகரிக்க மறுக்கலாம். இதனால் சட்டம் மீறிய நாடு தொல்லைக்குள்ளாகும். இவ்வாறு அங்கீகாரத்தை மீறும் நாடுகளை ஒடுக்கும் ஓர் ஆயுதமாக இந்த அங்கீகாரச் சட்டத்தைக் கொள்ள இடமிருக்கிறது. சப்பான் உலகநாடுகள் மன்றத்தில் 1931 – இல் ஓர் உறுப்பினராக இருந்தபோது சீனாவிற்குச் சொந்தமான மஞ்சூரியாவை முற்றுகையிட்டுத் தெற்கு மஞ்சூரியாவைத் தன்வயப்படுத்திக் கொண்டது. இத்தகு சூழ்நிலைகளில் வன்முறையின் அடிப்படையில் நடந்த இந்நிகழ்ச்சிக்குத் தான் அங்கீகாரம் வழங்க இயலாது என்று அமெரிக்க நாட்டுச் செயலர் இசுட்ரீம்சன் அறிவித்தார். அன்று முதல் எந்த ஒரு நாடும் இக்காரணங்களுக்காக அங்கீகாரம் மறுக்கப்படுமானால் அது “இசுட்ரிம்சன் கொள்கை” என அழைக்கப்படுகிறது. அங்கீகாரம் புதிய சமுதாயத்திற்குப் பல உரிமைகளை வழங்குகிறது. அங்கீகாரம் வழங்கும் நாடுகள் சட்ட விதிகளைக் கடைப்பிடித்து அதனை வழங்குவதில்லை; அரசியல், பொருளாதாரச் சிக்கல்களை முன்வைத்தே வழங்குகின்றன. தங்கள் கொள்கைக்கு எதிராக வளரும் சமுதாயத்தை அந்நாடுகள் நீண்ட காலத்திற்கு அங்கீகரிப்பதில்லை. எனவே அங்கீகாரம் வழங்கும். பொறுப்பைத் தனிப்பட்ட நாடுகளிடமிருந்து எடுத்து, ஐக்கிய நாடுகள் சபையிடமோ பன்னாட்டு நீதி மன்றத்திடமோ (International Court of Justice) ஒப்படைப்பது சிறப்புடையது என்று பல சட்ட வல்லுநர்கள் கருதுகிறார்கள். ஐக்கிய நாடுகள் அமைப்பில் ஒரு நாடு உறுப்பினராவதற்குச் சில நிபந்தனைகளை நிறைவு செய்தல் வேண்டும். உறுப்பினராக விரும்பும் நாடு வரையறை செய்யப்பட்ட எல்லையையும் அரசினையும் நிலையான மக்களையும் பிற நாட்டாரோடு தொடர்பு கொள்ளக் கூடிய தகுதியையும் பெற்றிருத்தல் வேண்டும்; ஐக்கிய நாட்டு நிலையாவணத்தில் (Charter) கண்டுள்ள சட்டப் பிணைப்புகளை நிறைவேற்ற விருப்பம் தெரிவித்தல் வேண்டும். {{right|<b>வே.க.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Starke, J.G.,</b> “Introduction to International Law” Butterworths, London, 1977. <b>பழனிசாமி, அ.,</b> “சர்வதேசச் சட்டம்”, சி. சுப்பய்ய செட்டி & கோ, சென்னை, 1979. <b>தனபாலன், இர. வை.,</b> “அமைதிக்கால நாட்டிடைச் சட்டம்”, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1973. <section end="அங்கீகாரம் (ஏற்பு)"/> <section end="அங்கீரசன்"/> {{dhr}} {{larger|<b>அங்கீரசன்</b>}} என்பானுக்கு அங்கீரன், அங்கிரா, அங்கீரகன் எனவும் பெயர்கள் வழங்கின. இவன் நான்முகனுடைய மானதப் புதல்வர்களுள் ஒருவன். இவனுக்கு உதத்தியன் அல்லது சம்வர்த்தனன், பிருகற்பதி என்ற இரண்டு ஆண் மக்களும் யோகசித்தி என்னும் மகளும் இருந்தனர். தீக்கடவுள் ஒருமுறை தேவருணவாகிய அவியைச் சுமக்க வலியற்றுக் காட்டிற்குச் சென்றான். அக்காலத்தில் தேவர்கள் இவனைத் தீக்கடவுளின் இடத்தில் இருத்தினர். பிறகு தீக்கடவுள் வர, இவன் தீக்கடவுளை முதலாக வைத்துத் தான் இரண்டாவதாய் மகனானான். இவனுடைய மனைவி சிவை. இவளிடத்தில் இவனுக்குப் பிரகச்சோதி, பிரகத்கீர்த்தி, பிருகன்முகன், பிருகன்<noinclude></noinclude> gish79dj6pvfzdhbhz7yqvvav1bgzw2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/150 250 616474 1932955 1929937 2026-05-13T02:19:16Z Sridevi Jayakumar 15329 1932955 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Desappan sathiyamoorthy" />{{rh|அங்குமுத்து புலவர்|114|அங்கேரி}}</noinclude>மதி, பிருகத்பானன், பிருகற்பதி, பிருகற்பிருமன் என்னும் ஆண்களும் அனுமதி, இராகை, சிறிவாலி, குகு, அர்ச்சிகமதி, அவிசுமதி என்னும் பெண்களும் பிறந்தனர். மக்களெல்லாரும் அக்கினிகளாயினர். மகளாகிய யோகசித்தி பிரபாவசு என்னும் வசுவை மணந்து விசுவகர்மனைப் பெற்றாள். {{right|<b>த.கோ.</b>}} <section end="அங்கீரசன்"/> <section begin="அங்குமுத்து புலவர்"/> {{dhr}} {{larger|<b>அங்குமுத்து புலவர்</b>}} கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். திருநெல்வேலி மாவட்டத்தில் வைப்பாற்றின் இடப்பக்கத்துள்ள ஆற்றங்கரை சமசுதானத் தலைநகரான பொய்கையூரில் பிறந்தவர். இவர் இச்சமசுதானத் தலைவர்களாக விளங்கியவர்களுள் ஒருவரான சொக்கலிங்கப் பெத்தண்ண பூபதி என்பவரால் வளர்க்கப் பெற்று அவர்தம் அவைப் புலவராகத் திகழ்ந்தார். கடிகை என்பது இப்புலவர் பிறந்த மரபாதலின் இவர் கடிகை அங்குமுத்துப் புலவர் என்று வழங்கப் பெற்றார், இவர் தம்மை வளர்த்த பெத்தண்ண பூபதியின் மீது பொய்கைப் பள்ளு என்னும் நூலை இயற்றியுள்ளார், இந்த நாலுக்கு இப்புலவரின் மைந்தரான சுப்பிரமணியப் புலவர் சிறப்புப் பாயிரம் பாடியுள்ளார். பொய்கைப் பள்ளு என்னும் இவர்தம் நூல் 82 செய்யுட்களைக் கொண்டுள்ளது. <section end="அங்குமுத்து புலவர்"/> <section begin="அங்கேரி"/> {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 150 |bSize = 480 |cWidth = 410 |cHeight = 320 |oTop = 220 |oLeft = 50 |Location = center |Description = }} {{larger|<b>அங்கேரி</b>}} ஐரோப்பாக் கண்டத்தின் இடையில் உள்ள நாடுகளுள் ஒன்று. இதன் வடக்கில் செக்கோசுலோவாகியாவும் வடகிழக்கில் சோவியத் உருசியாவும் கிழக்கில் உருமேனியாவும் தெற்கில் யுகோசுலோவியாவும் மேற்கில் ஆசுத்திரியாவும் எல்லைகளாய் அமைந்துள்ளன. {{larger|<b>பரப்பும் மக்கள் தொகையும்:</b>}} அங்கேரி (Hungary) நாட்டின் மொத்தப்பரப்பு 93,032 சதுரக் கிலோ<noinclude></noinclude> 4ojo19688r8oi1qhlj93h2cf1zs0xep பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/388 250 621116 1932883 1885642 2026-05-12T15:14:40Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932883 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 388 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 105 |oTop = 35 |oLeft = 13 |Location = center |Description = }} {{center|சங்கு வளையல்கள்}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 388 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 150 |oTop = 150 |oLeft = 13 |Location = center |Description = }} {{center|முற்கால அணிகள்}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 388 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 130 |oTop = 35 |oLeft = 190 |Location = center |Description = }} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 388 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 90 |oTop = 180 |oLeft = 190 |Location = center |Description = }} {{center|பல்லவர்}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 388 |bSize = 375 |cWidth = 170 |cHeight = 100 |oTop = 320 |oLeft = 20 |Location = center |Description = }} {{center|சோழர்}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 388 |bSize = 375 |cWidth = 170 |cHeight = 98 |oTop = 320 |oLeft = 190 |Location = center |Description = }} {{center|விசயநகர் இக்காலம்}} {{center|அணிகளைக் காட்டும் சிற்பங்கள்}}<noinclude></noinclude> l5xlq2c0x978ebz2hhfqe5b9jskhf7n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/389 250 621117 1932881 1885643 2026-05-12T15:13:00Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932881 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{center|<b>தலையணிகள்</b><br>(இக்காலம்)}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 389 |bSize = 375 |cWidth = 325 |cHeight = 405 |oTop = 47 |oLeft = 8 |Location = center |Description = }} {{nop}}<noinclude></noinclude> tfywdp2qhkfbt3osacy6hw8mhvzico1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/403 250 621206 1932845 1847804 2026-05-12T12:02:02Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932845 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆண்டுக் குறியீட்டு முறைகள்|369|ஆண்டுக் குறியீட்டு முறைகள்}}</noinclude>ஆண்டு, மாதம், நாட்களைக் குறிப்பதில் சௌரமானம், சௌரசாந்திரமானம், சாந்திரமானம் ஆகிய மூன்று முறைகள் பஞ்சாங்கத்தில் கையாளப்படுகின்றன. இந்திய அரசு புதிதாக ஏற்படுத்தியிருக்கும் ‘சக வருட முறை’ (Saka National Calendar) சௌர மானத்தில் மூன்றாம் வகையாகும். இம்முறை கிரிகோரியன் முறையினைப் பெரிதும் ஒந்துள்ளது. ஆனால், வசந்த காலத்தில் பகலிரவு சமமுடைய நாளில் சூரியன் புகும் கால முதல் வருடம் தொடங்கும். ஆதலின் மார்ச்சு 22-ஆம் நாள் ஆண்டின் முதல் நாளாக அமையும். இலீப்பு ஆண்டில் மார்ச்சு 21-ஆம் நாளே முதல் நாள் ஆகும். <center> {| class="wikitable" |- ! இராசி மற்றும் மாதப் பெயர்கள் !! தமிழ் மாதங்களுக்கு இணையான <br>வடமொழித் திரி பெயர்கள் !! தமிழ் மாதங்களுக்கு இணையான <br>ஆங்கில மாதப் பெயர்கள் |- |மேடம் || சித்திரை || ஏப்பிரல்-மே |- |விடை || வைகாசி || மே-சூன் |- |ஆடவை || ஆனி || சூன்-சூலை |- |கடகம் || ஆடி || சூலை-ஆகசுட்டு |- |மடங்கல் || ஆவணி || ஆகசுட்டு-செப்டம்பர் |- |கன்னி || புரட்டாசி || செப்டம்பர்-அக்டோபர் |- |துவை || ஐப்பசி || அக்டோபர்-நவம்பர் |- |நளி || கார்த்திகை || நவம்பர்-திசம்பர் |- |சிலை || மார்கழி || திசம்பர்-சனவரி |- |சுறவம் || தை || சனவரி-பிப்பிரவரி |- |கும்பம் || மாசி || பிப்பிரவரி-மார்ச்சு |- |மீனம் || பங்குனி || மார்ச்சு-ஏப்பிரல் |- |}</center> தமிழ் ஆண்டுக் குறியீட்டு முறையில் கிழமைகளின் பெயர்கள் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றன. <center> {| | {{ts|vtt}}|ஞாயிறு || {{ts|vtt}}|- ||(கோள்களுக்கு எல்லாம் தலையாயது ஞாயிறு எனவே கிழமைப் பெயர்களிலும் இதுவே முதலாக வைக்கப்பட்டது). |- |திங்கள் || || |- |செவ்வாய் || || |- |அறிவன் || - || (இப்போது புதன் என வழங்கப்படுகிறது). |- |வியாழன் || || |- |வெள்ளி || || |- |காரி || - || (இப்போது சனி என வழங்கப்படுகிறது). |- |}</center> {{nop}}<noinclude></noinclude> 903qw6qe07a7z489qox2xjmzh51hwdv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/404 250 621208 1932846 1847810 2026-05-12T12:06:51Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932846 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆண்டுத் தொகை|370|ஆண்டுத் தொகை}}</noinclude>இக்கால ஆண்டுக் குறியீட்டு முறை பல மாறுதல்களை ஏற்று வளர்ச்சியடைந்து துல்லியமானதாகக் காணப்படினும் சில குறைபாடுகளைக் கொண்டுள்ளது. மாதங்களில் நாட்களின் எண்ணிக்கை சீராக இல்லை. இதன் வேறுபாடு 12 விழுக்காடாகும். பிப்பிரவரி மாதம் 28-நாட்களையும் ஏனைய மாதங்கள் 30 நாட்கள் அல்லது 31 நாட்களைக் கொண்டிருக்கிறது. ஒரு வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாள், அது முந்தைய ஆண்டில் பெற்ற தேதியினைப் பெறுவதில்லை. இது ஆண்டிற்கு ஆண்டு மாறி வருகிறது. கடந்த ஆண்டின் ஒரு குறிப்பிட்ட தேதியினைக் கொண்ட நாளினை இவ்வாண்டுக் குறியீட்டில் அறிய இயலா. இக்குறைபாடுகள் அனைத்தையும் அகற்றி ‘நிலையான ஆண்டுக் குறியீடு’ (Fixed Calendar) ‘உலகளாவிய பொது ஆண்டுக் குறியீடு’ (Universal Calendar) ஆகிய இரண்டு முறைகளைக் கொண்டுவர விழைந்தனர். இந்த இரண்டு ஆண்டுக் குறியீட்டு முறைகளும் 52 வாரங்களையும் 364 நாட்களையும் கொண்டிருக்கின்றன. 365-வது நாள் வெற்றிடமாகக் காணப்படுகிறது. இதனால், ஒவ்வொரு நாள்காம் ஆண்டும் வேறொரு வெற்றிடம் தோன்றுகிறது. இதனையடுத்து ‘நிலைபேறுடைய ஆண்டுக் குறியீடு’ (Perpetual Calendar) முறையை அமைத்தனர். இம்முறையில் எந்த ஒரு நாளையும் அவ்வாண்டில் அது குறிக்கும் நாளினைக் கணக்கிட முடியும். கிரிகோரியன், சூலியன் முதலான அனைத்து முறைகளிலும் நிலைபேறுடைய ஆண்டுக் குறியீட்டு முறையைப் பயன்படுத்த முடியும். {{Right|<b>ம.ந.பு</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Charles Singer Holyard E.J., Hallar and Williams Trevor I.,</b> A History of Technology, Volume- III, ‘The Calendar’ Clarendon Press, Oxford, 1957.<br> <b>Elizabeth Achelis,</b> The Calendar for the Modern Age, Thomas Nelson and Sons, New York, 1959.<br> <b>Watkins Harold,</b> Time Counts, London, 1953. <b>ஆண்டுத் தொகை</b> என்பது குறிப்பிட்ட கால அளவுக்கோ வாழ்நாள் முழுமைக்கோ ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் முறையாக அளிக்கப்படும் பணத்தொகை ஆகும். காப்பீடு செய்து கொள்பவர், ஒரு குறிப்பிட்ட தவணையைச் செலுத்தி வருகிறார். காப்பீட்டு நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கி வருகிறது. ஒப்பத்தப்படி ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் அவர் நலன்களைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, ஆண்டு ஒன்றுக்கு உரூ. 500/- என்ற விதத்தில் அவர் ஐந்து ஆண்டுகளுக்கோ, பத்து ஆண்டுகளுக்கோ இவ்வாறு தொகைகளைத் தொடர்ந்து பெற இயலும். அன்றி, அவர் வாழ்நாள் முழுமைக்கும் இவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இவ்வாறு ஆண்டுக் காப்பீடு செய்து கொள்பவர் ஆண்டுத் தொகை பெறுதற்குரியவர் (Annuitant) என்று அழைக்கப்படுவார். ஆண்டுத் தொகையை (Annuity) ஓய்வூதியத் தொகையுடன் ஒப்பிடலாம். ஓய்வூதியம் (Pension) ஒருவர் தமது சொந்தச் சேமிப்பிலிருந்து தமக்கே அளித்துக் கொள்வதாகும். ஒரு தொகையை ஆயுள் காப்பீடு அல்லது வேறு முறையில் சேமித்து வைத்திருக்கும் ஒருவர் அதனைத் தமக்கு எஞ்சியுள்ள வாழ்நாளில் தாமே அனுபவிக்க வேண்டும் என்று விரும்பலாம். ஆயுள் காப்பீட்டில் தவணை முறைகளில் தொகையினைச் செலுத்த வேண்டும். ஆண்டுத் தொகையாகத் தொடக்கத்திலேயே ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்திவிட வேண்டும். பின்னர், எந்தத் தவணையையும் செலுத்த வேண்டியதில்லை. அத்தொகையிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் அவர் குறிப்பிட்ட தொகையைப் பெற்றுப் பயனடையலாம். ஆயுள் காப்பீட்டு ஈட்டுறுதியாளரின் (Policy Holder) வாரிசுகள் அவரது இறப்பிற்குப் பின் தொகையைப் பெறுவார்கள். ஆண்டுத் தொகையில், ஆண்டுத் தொகை பெறுபவர் மதிப்பிடப்பட்ட காலத்தையும் கடந்து உயிர் வாழ்ந்தால், அவர் செலுத்திய தொகையினை விட மிகுதியாகப் பெற்றுப் பயனடையலாம். ஆண்டுத் தொகை ஒருவர் வருமானம் ஏதுமின்றி நீண்ட நாட்கள் வாழப் பாதுகாப்புக் கொடுக்கிறது. ஆண்டுத் தொகைகள் பல வகைப்படும். அவற்றுள் முக்கியமானவை வருமாறு: :அ. உடனடி ஆண்டுத் தொகை (Immediate Annuity), :ஆ. இறப்புக்குப் பின் வழங்கப்படும் ஆண்டுத் தொகை (Depart Annuity), :இ. ஆண்டுத்தொகை உறுதியாக்கம் (Annuity Certain) தனி ஆள் ஓய்வூதிய ஆண்டுத் தொகை (Personal Pension Annuity), :ஈ. பின்னடை உரிமையர் ஆண்டுத்தொகை/மீள்புரிமையோர் ஆண்டுத் தொகை (Reversionary Annuity). ஆண்டுத் தொகைகள், ஈட்டிறுதியாளர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும்போது, ஓய்வு காலச் சலு-<noinclude></noinclude> n8n8prqj65zct9y30oxm620kxdddzcd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/405 250 621210 1932847 1847821 2026-05-12T12:16:39Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932847 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆண்டுப் பொதுக் கூட்டம்|371|ஆண்டுப் பொதுக் கூட்டம்}}</noinclude>கைகளை வழங்குவதற்காக முதலாளிகள் ஏற்படுத்தும் நிதிகளிலிருந்தும் வழங்கப்படலாம். இவை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை ஈட்டிறுதியாளர்களுக்கோ அவர்களின் வாரிசுகளுக்கோ வழங்கப்படுவதாக இருக்கலாம். <b>ஆண்டுப் பொதுக் கூட்டம்</b>: ஒரு நிறுவனத்தின் கூட்டங்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை பின்வருமாறு: :அ. சட்ட முறையான கூட்டம் (Statutory Meeting), :ஆ. ஆண்டுப் பொதுக் கூட்டம் (Annual General Meeting), :இ. சிறப்புப் பொதுக் கூட்டம் (Extraordinary General Meeting). :ஈ. வகுப்புக் கூட்டம் (Class Meeting). <b>சட்ட முறையான கூட்டம்</b>: நிறுவனச் சட்டவியல் 165-ஆம் பிரிவின்படி, ஒரு நிறுவனத்தின் பங்குரிமையாளர் முதன் முறையாகக் கூடும் கூட்டம் சட்ட முறையான கூட்டம் என்று குறிப்பிடப்படுகிறது. இக்கூட்டத்தைக் கூட்டும் வாய்ப்பு அந்நிறுவனத்திற்கு ஒரே ஒரு முறைதான் உண்டு. இக்கூட்டம் நிறுவனம் தொழிலைத் தொடங்குவதற்கு உரிமை பெற்ற ஒரு மாதத்திற்கு மேற்பட்டும் ஆறு மாதத்திற்குள்ளாகவும் கூட்டப்பட வேண்டும். தவறினால், அதுவே நிறுவனம் கலைக்கப்படுவதற்குக் காரணமாகிவிடும், உறுப்பினர்களின் பொதுவான முதற் கூட்டம் இதுவே. இக்கூட்டம் கூட்டப்படுவதன் நோக்கம், பங்குரிமையாளர்க்கு, நிறுவனம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்ற விவரங்களையும் அதன் வெற்றி வாய்ப்புகளையும் அறிவிப்பதாகும். இக்கூட்டத்திற்குக் குறைந்தது 21 நாட்களுக்கு முன் நிறுவன இயக்குநர்கள் ஓர் அறிக்கையை உருவாக்கி ஒவ்வோர் உறுப்பினருக்கும் அனுப்ப வேண்டும். இவ்வறிக்கை, சட்டமுறையான அறிக்கை என்று குறிப்பிடப்படுகிறது. இவ்வறிக்கை உண்மையானதென உறுதி செய்யப்பட்டு, இரண்டு இயக்குநர்களால் கையெழுத்திடப்பட்டுத் தணிக்கையாளர்களால் சான்றிடப் படவேண்டும். மேலும், இவ்வறிக்கையில் கீழ்க்காணும் விவரங்களைக் குறிப்பிட வேண்டும். :(1) வழங்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை: அவை முழுவதும் செலுத்தப்பட்டவையா? அல்லாதவையா? என்ற விவரங்கள். :(2) மொத்தம் செலுத்தப்பட்ட பங்குத் தொகை. :(3) வரவு செலவுக் கணக்குகளும் முன் செலவினங்களும் :(4) இயக்குநர்கள், மேலாண்மை முகவர், செயலர், பொருளாளர், மேலாளர் முதலியவர்களின் பெயர்கள், முகவரிகள் முதலியன. :(5) நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தங்களின் விவரங்கள். :(6) நிறுவனம் பங்குகளை விற்கச் செய்த தரகு ஒப்பந்தங்கள். :(7) கொடுபட வேண்டிய தொகைகளின் விவரங்கள். :(8) நிறுவனம் செலுத்திய தரகுத் தொகையின் விவரங்கள். இவ்வறிக்கையின் ஒரு படி பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இக்கூட்டம் நடத்துவதற்கோ அறிக்கையை அனுப்புவதற்கோ தவறினால் நிறுவனம் கட்டாயக் கலைப்பிற்கு இலக்காகும். இவை எவ்லாம் ஒரு தனி நிறுவனத்திற்குத் தேவையில்லை. <b>ஆண்டுப் பொதுக் கூட்டம்</b>: ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வோர் ஆண்டும் ஒரு பொதுக் கூட்டம் கூட்ட வேண்டும். அக்கூட்டத்திற்கு அனுப்பப்படும் அறிக்கையில் அது ஆண்டுக் கூட்டம் என்பதை அறிவிக்க வேண்டும். இரண்டு ஆண்டுக் கூட்டங்களுக்கு இடையில், 15 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக் கூடாது. ஒரு நிறுவனத்தின் முதல் ஆண்டுக் கூட்டம், அது பதிவான பதினெட்டு மாதங்களுக்கு கூட்டப்பட வேண்டும். பதிவாளர் முதல் ஆண்டுக் கூட்டத்தைத் தவிர, மற்ற ஆண்டுக் கூட்டங்களைக் கூட்ட 3 மாதம் வரை நீடிப்பு அனுமதிக்கலாம். பொதுக் கூட்டம் அலுவல் நாட்களில், நிறுவனத்தின் அலுவலகத்தில் கூட்டப்பட வேண்டும். ஆண்டுக் கூட்டம் கூட்டப்படாவிட்டால். உறுப்பினர் விண்ணப்பத்தின்படி மத்திய அரசு பொதுக் கூட்டம் கூட்டும்படி ஆணையிடலாம். பொதுக் கூட்டம் அப்போதும் கூட்டப்படாவிட்டால், நிறுவனமும் அதன் அலுவலர்களும் தண்டனைக்குள்ளாவார்கள். ஆண்டுக் கூட்டம் கூட்டப்படும் தகவல் அறிக்கை ஒன்று, எல்லா உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அவ்வறிக்கையில் கூட்டத்தின் இடம், தேதி, காலம், நிகழ்ச்சி நிரல் போன்றவற்றைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். மாற்றான் (Proxy) மூலம் வாக்களிப்பு அனுமதிக்கப்படும் என்ற குறிப்பு ஒன்று அறிக்கையுடன் இணைக்கப்பட வேண்டும். குறைவெண் (Quorum) அமைந்திடப் பொது நிறுவனமாக இருந்தால் 5 பேரும், தனி நிறுவனமாக இருந்தால் 2 பேரும் கூட்டத்திற்கு வந்திருக்க வேண்டும். செயல்முறை விதிகள் அனுமதித்தால் வந்திருப்பவர்களுள்<noinclude></noinclude> f10kx6zihzae7mlzyg9xq6lqhxbfqyg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/406 250 621211 1932848 1847833 2026-05-12T12:21:01Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932848 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆண்டுப் பொதுக் கூட்டம்|372|ஆண்டுப் பொதுக் கூட்டம்}}</noinclude>ஒருவரைக் கூட்டத்திற்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம். உறுப்பினர் அக்கூட்டத்தில் வாக்களிக்கலாம்; மற்றொருவரைத் தன் மாற்றாளாக நியமித்து அவரை வாக்களிக்கச் செய்யலாம். மாற்றாளுக்குக் கூட்டத்தில் பேகம் உரிமை இல்லை. செயல்முறை விதிகள் வேறுவிதமாகக் குறிப்பிட்டிருந்தாலொழிய, ஒரு மாற்றாள் தேர்தல் நடந்தால் மட்டிலுந்தான் வாக்களிக்கலாம். மாற்றாள் நியமனப் பத்திரம் உரிய முறையில் முத்திரையிடப்பட்டு, அமர்த்துவோரின் கையெழுத்துடனும் இருக்க வேண்டும். இவ்வாறு, நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட மாற்றாள் பத்திரங்களை ஒவ்வோர் உறுப்பினரும் பார்வையிட உரிமை உண்டு. ஒரு பொதுக் கூட்டத்தின் தீர்மானத்தின்மேல் வாக்களிக்கையில் கைதூக்கும் முறையே கையாளப்பட்டு வருகிறது. இவ்வாறு வாக்களித்து அறிவிக்கப்பட்டுக் கூட்ட நடவடிக்கைக் குறிப்பேட்டில் பதிந்துவிட்டால், அது நிகழ்ச்சிக்குச் சான்றாகக் கருதப்படும். தலைவருக்கு வாக்களிக்கும் உரிமை பொதுவாக இல்லை; கைதூக்கும் முறையில் ஒவ்வோர் உறுப்பினருக்கும் ஒரு வாக்கு உண்டு. கைதூக்கும் முறையில் நடந்த வாக்களிப்பின் முடிவைத் தெரிவிக்கும்போது குறிப்பிட்ட ஒரு பகுதி உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்புக் கேட்கலாம். அதன் பேரில் தலைவர் 48 மணி நேரத்திற்குள் வாக்கெடுப்பு நடத்த ஆணையிடலாம். கடன் பெற்றபின் உரிய காலத்தில் பணத்தைத் திரும்பச் செலுத்தாதவருக்கு வாக்களிப்பு மறுக்கப்படும். ஒரு நிறுவனத்தின் இறுதி நிலையினை உறுதி செய்வது பங்குரிமையாளர் கையில் உள்ளது. ஆகையால், ஆண்டுக்கு ஒரு முறை கூடும் இக்கூட்டத்தில் நிறுவனத்தின் வளர்ச்சியையும், அதன் வருங்கால வாய்ப்புகளையும் கலந்துரையாடி ஆவன செய்கின்றனர். இப்பொதுக் கூட்டங்களில் வழக்கமாகக் கவனிக்கப்படும் அலுவல்கள் பின்வருவன: :அ) தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள், ஐந்தொகைக் குறிப்பு, ஆதாய இழப்பீட்டுக் கணக்குகள் முதலியன. :ஆ) ஆண்டு அறிக்கையை ஆய்வு செய்து ஏற்றல். :இ) பங்கு ஆதாயம் வழங்கல். :ஈ) இயக்குநர்களையும் தணிக்கையாளர்களையும் தேர்ந்தெடுத்து, அவர்களின் ஊதியத்தை வரையறுப்பது. <b>சிறப்புப் பொதுக் கூட்டம்</b>: சட்ட முறையான கூட்டமும் ஆண்டுப் பொதுக் கூட்டமும் தவிர, பிற பொதுக் கூட்டங்கள் சிறப்புப் பொதுக் கூட்டங்களெனப்படும். இக்கூட்டம் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படாத அலுவல்களைக் கவனிக்கவும் மிகவும் இன்றியமையாத அலுவல்களைக் கவனிக்கவும் கூட்டப்படுகிறது. இக்கூட்டத்தை இயக்குநர்கள் தாமே கூட்டலாம். பங்குரிமையாளர் வேண்டுகோளின்படி இயக்குநர்கள் கூட்டலாம். அன்றி, பங்குரிமையாளரோ நீதிமன்றமோ கூட்டலாம். நிறுவனம் பங்குத் தொகையைக் கொண்டதாயின் பங்குத்தொகையில் பத்தில் ஒரு பங்கு உடையவர்களோ, பத்தில் ஒரு பங்கு வாக்குரிமை பெற்றவர்களோ கையெழுத்திட்டு, அலுவல்களைக் குறிப்பிட்டு நிறுவனத்தின் அலுவலகத்திற்கு அனுப்பினால், அதன்படி இயக்குநர்கள் பொதுக் கூட்டத்தைக் கூட்டவேண்டும். மேற்படி கூட்டம் விண்ணப்பம் செய்த 21 நாட்களுக்குள் கூட்டப்பட வேண்டும். தவறினால், விண்ணப்பம் கொடுக்கப்பட்ட 45 நாட்களுக்கு மிகாமல் கூட்டத்தைக் கூட்டுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அன்றி விண்ணப்பம் செய்தவர்களே மேற்படி கூட்டத்தை விண்ணப்பம் செய்த 3 மாதங்களுக்குள் கூட்டலாம். அந்தக் கூட்டத்துக்கான செலவுகளை நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளலாம். நிறுவனச் சட்டம் 186-ஆம் பிரிவின் படி, ஓர் இயக்குநர் அல்லது ஓர் உறுப்பினர் கேட்டுக் கொண்டால் நிறுவனத்தைக் கூட்டம் கூட்டும்படி நீதிமன்றம் நிறுவனத்திற்கு ஆணையிடலாம். அக்கூட்டம் நிறுவனத்தால் கூட்டப்பட்டதைப் போல் கருதப்படும். <b>வகுப்புக் கூட்டம்</b>: இது ஒவ்வொரு வகையான பங்குரிமையாளர்கள் நடத்தும் கூட்டத்தைக் குறிக்கிறது. பல்வகைப் பங்குகளை வெளியிடும் நிறுவனங்களிலேயே இக்கூட்டம் கூட்டப்படுகிறது. ஒவ்வொரு வகையான பங்குகளின் உரிமை மாற்றம் நிகழுவதைப் பற்றி விவாதிப்பதுதான் இக்கூட்டத்தின் சிறப்புத் தன்மையாகும். <b>கூட்டத்திற்குத் தலைமை</b>: தலைவர் இல்லை எனினும், கூட்டத்திற்கு வரவில்லை எனினும், தலைமை வகிக்க இசையவில்லை எனினும் இயக்குநர்கள் தங்களுக்குள் ஒருவரைத் தலைவராகத் தேர்வு செய்து கொள்ளலாம். செயல்முறை விதிமுறைகள் அனுமதித்தால் கூட்டத்திற்கு வந்த பங்குரிமையாளர்களே தலைவரைத் தேர்வு செய்யலாம். கூட்டத்திற்கு வரும் பங்குரிமையாளர் நேரடி-<noinclude></noinclude> s41uuybj1spsb14da9fvii65q8958t7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/407 250 621212 1932849 1847840 2026-05-12T12:24:36Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932849 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆண்டுராசு|373|ஆண்டுராசு}}</noinclude>யாகவோ மாற்றாள் மூலமாகவோ கலந்துகொள்ளலாம். கூட்டங்களில் நிறுவனங்கள். செய்யும் தீர்மானம் பொதுத் தீர்மானம், சிறப்புத் தீர்மானம் என இரு வகைப்படும். ஒவ்வொரு நிறுவனமும் நிகழ்ச்சிக் குறிப்பேடு வைத்திருக்க வேண்டும். அதில், அனைத்துப் பொதுக் கூட்டங்கள், இயக்குநர் குழுக் கூட்டங்கள், பிற குழுக் கூட்டங்கள் முதலானவற்றின் செயல்முறைகளைப் பதிவு செய்ய வேண்டும். <b>துணை நூல்கள்</b>: <b>Singh, A.,</b> Company Law, Ed, 7, Eastern Book Company, Lucknow, 1982.<br> <b>Shah, S.M.,</b> Lectures on Company Law, Ed, 18, N.M. Tripathi Private Limited, Bombay, 1981. <b>ஆண்டுராசு</b> மத்திய அமெரிக்கக் கண்டத்தில் உள்ள குடியரசு நாடு. வடக்கில் கரீபியன் கடலும், கிழக்கிலும் வடகிழக்கிலும் நிக்கராகுவா நாடும், மேற்கில் குவாத்திமாலா நாடும், தென் மேற்கில் எல் சால்வடார் என்னும் நாடும் ஆண்டுராசின் (Honduras) எல்லைகளாம். இந்நாட்டின் கிழக்கே அட்லாண்டிக்குப் பெருங்கடலின் பிரிவான கரீபியன் கடலும், மேற்கே பசிபிக்குப் பெருங்கடலும் உள்ளன. <b>பரப்பும் மக்கள் தொகையும்</b>: ஆண்டுராசு குடியரசின் பரப்பளவு 1,12,088 சதுர கி.மீ. மக்கள் தொகை 36,91,027 (1980). தெகூசிகால்பா (Tegucigalpa) இதன் தலைநகராகும். சான் பெட்ரோசூலா (San Pedro Sula) என்பது இங்குள்ள இரண்டாம் சிறந்த நகரம். இலெசீபா (Lacciba), தேலா (Tela), கோமாயாகுவா (Comayagua), சோலூட்டேக்கா (Choluteca) என்பவை பிற பட்டணங்கள். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 407 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 113 |oTop = 282 |oLeft = 33 |Location = center |Description = }} {{center|ஆண்டுராசு}} ஆண்டுராசின் பெரும்பகுதி மலைப்பாங்கானது. கரடுமுருடான மலைநாடாக இருப்பதால் இந்நாடு முன்னேற்றமடையவில்லை. இங்குச் சாலை அமைப்பது கடினம். இத்நாட்டில் மிகுதியாக வாழை பயிராகிறது. இந்நாட்டின் உயரமான மலையுச்சி ஏறத்தாழ 3500 மீட்டர் உயரமுள்ளது. இம்மலையுச்சி தென் மேற்கில் யோசாவோ ஏரிக்கு (Lake Yoja) அண்மையில் தென்படுகிறது. இந்நாட்டில் முக்கிய ஆறுகள் மலைகளில் தோன்றி, குறுகிய பள்ளத்தாக்குகளுக்கிடையே பாய்ந்து வடக்குக் கடற்கரையையொட்டியுள்ள தாழ்நிலங்களின் வழியாக ஓடி வருகின்றன. உலுவா (Ulua) ஆறு வேளாண்மைச் செழிப்பு மிக்க பகுதிகளுக்கு நீர்ப்பாசனம் கொடுக்கிறது. பட்டுக்கா (Patuca) என்பது மிக நீண்ட ஆறு. வளம் குறைந்த பகுதிகளில் பாய்கிறது. ஆண்டுராசு வெப்ப மண்டலத்தில் உள்ளது. உயர்ந்த மலைப் பகுதிகள் வசந்தகால இனிமை பயப்பவை. மே மாதம் முதல் நவம்பர் முடிய மழைக்காலம். மழை மிகுந்த மலைப்பகுதிகளில் காடுகள் உள்ளன. மகாகனி சிறப்பான மரங்களில் ஒன்று. ஆண்டுராசில் வாழும் மக்கள் கலப்பினத்தவர்கள். மெரிடிசோசு (Mestizos) என்னும் பெயர் கொண்ட அவர்கள் இசுபானியருக்கும் (Spaniards) செவ்விந்தியருக்கும் பிறந்தவர்கள். அவர்களுன் பெரும்பாலோர் உழவர்கள்; மேட்டுநிலப் பள்ளத்தாக்குகளில் உழுது பயிரிடுவர். அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சார்ந்த பழ வாணிகக் குழுக்களின் கடும் உழைப்பால் இங்கிருந்த சதுப்பு நிலங்கள் வாழைத் தோட்டங்களாயின. நோய் பரப்பும் கொசுக்களை ஒழித்தும், குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்தும் அப்பகுதிகள் வாழ வசதி மிக்கவையாயின. செவ்விந்தியர் குவாத்திமாலாவை அடுத்துள்ள மலைகளில் வாழும் சிறுபான்மையினர். அவர்கள் இன்றும் பண்பாட்டு முதிர்ச்சி பெறாதவர்களாகவே வாழ்கிறார்கள். நீக்கிரோக்கள் வட பாகக் கடற்கரைத் தோட்டங்களில் பணியாற்றுகிறார்கள். இங்குள்ள வெள்ளைக்காரர்கள் மக்கள் தொகையில் மிகச் சிலரே. சாலைப் போக்குவரத்து அரிதாக இருப்பதால். உழவர்களில் பலர் தத்தம் தேவைக்குப் போதுமான பொருள்களையே உற்பத்தி செய்கிறார்கள். பீன்சு, பழங்கள், கோதுமை, உருளைக்கிழங்கு போன்றவை உற்பத்தியாகின்றன. சிலவிடங்-<noinclude></noinclude> rqgo26umx884hkam1zm71q8atjm9xgv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/408 250 621213 1932851 1847843 2026-05-12T12:29:12Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932851 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆண்டுராசு|374|ஆணவ மலம்}}</noinclude>களில் காப்பி, புகையிலை, அபேகா (Abeca) போன்ற பணப்பயிர்கள் ஏற்ற இடங்களில் பயிராகின்றன. மேட்டுநிலங்களில் தொழிற்சாலைகளே இல்லை என்று கூறலாம், பொன், வெள்ளி, ஈயம், செம்பு, துத்தநாகம், இரும்பு, அஞ்சனக்கல் போன்ற கனிப்பொருள் படிவங்கள் இந்நாட்டில் இருந்தாலும், அவற்றைத் தோண்டியெடுக்க வகையறியாது இம்மக்கள் வாழ்கிறார்கள். சாலை வசதி பெருகப் பெருக பைன் மரக்காடுகளில் மரமறுக்கும் தொழில் சிறப்பாக அமைந்துள்ளது. படிக்காரம், தீக்குச்சி, மாவரைத்தல், துணி நெய்தல் முதலியன பற்றிய சில தொழிற்சாலைகளை இங்குக் காணலாம். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 408 |bSize = 375 |cWidth = 138 |cHeight = 170 |oTop = 148 |oLeft = 26 |Location = center |Description = }} {{center|மாயாப் பண்பாட்டுச் சிற்பம்-ஆண்டுராசு}} வடக்குக் கரைத் தாழ்நிலம் வாழைப்பழம் தொடர்பான தொழில்களில் ஈடுபட்டுள்ளது. வாழை சிறப்பான ஏற்றுமதிப் பொருள். துறைமுகப்பட்டினங்ளிலும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இங்குக் கல்வி செலவின்றிக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. கூசிகால்பா தேசியப் பல்கலைக்கழகமும் பல பள்ளிகளும் இங்கு இயங்குகின்றா. கிறிசுதோபர் கொலம்பசு (Christopher Columbus) ஆண்டுராசுக் கடற்கரையைத் தம் இறுதிப் பயணத்தின்போது கண்டறிந்தார். இசுபானியர்கள் பொன், வெள்ளிக்காக இங்குப் பெரும் பாடுபட்டார்கள். ஆண்டுராசு கி.பி. 1838-ஆம் ஆண்டில் விடுதலை பெற்றது. இந்நாட்டில் பலமுறை புரட்சிகள் நடந்தன். எல்சால்வடார் நாடு (Elsalvador) 1969-இல் ஆண்டுராசின் மீது படையெடுத்தது. மக்களால் தேர்த்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரை விலக்கிவிட்டு 1972-இல் படைத்தலைவர், ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார். பெருநாட்டில் (Peru) 1980-இல் கையெழுத்தான உடன்பாடிக்கையொன்றின் மூலம் எல்சால்வடாருக்கும் ஆண்டுராசுக்குமிடையே எழுந்த எல்லைச் சிக்கல் முடிவுக்கு வந்தது. இந்நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் 1965-இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அரசியல் கட்சிகள் பல இந்நாட்டில் இயங்குகின்றன. <b>ஆணத்தி</b> அரசு ஆணைகளை நடைமுறைப்படுத்தும் அலுவலர். கல்வெட்டுகளில் ஆணத்தி என்ற அலுவலர் குறிப்பிடப்பட்டுள்ளார். பல்லவர், பாண்டியர், சோழர் ஆகியோர் ஆட்சி அமைப்பில் இவ்வலுவலர் பணியாற்றியுள்ளார். ஆணத்தியை ஆக்ஞாபதி என்றும் கூறுவர். அரசனின் நம்பிக்கையைப் பெற்ற அமைச்சரோ படைத்தலைவரோ தேவை ஏற்படும் போது இவ்வலுவலில் நியமிக்கப்படுவர். <b>ஆணவ மலம்</b>: கண்ணை மறைக்கும் புற இருள்போல அறிவை மறைக்கும் அக இருள் எனச் சைவ சித்தாந்தம் இதனைக் கூறும். ‘ஆணவம்’ என்பது காரணப் பெயர். விரிவுடையதாகிய உயிரின் அறிவை மிகச் சுருங்கியதாய் - அணுத்தன்மையதாய்ச் செய்தல் பற்றி ஆணவம் எனப்பட்டது. ஆணவம் உயிர்களுக்குத் தொன்றுதொட்டே உள்ள இயற்கைக் குற்றமாகும். செம்பு என்று உண்டோ அன்றே அதற்குக் களிம்பும் உண்டு. அது போல உயிர் என்று உண்டோ அன்றே அதற்கு ஆணவமும் உண்டு. இது பற்றியே ஆணவமலம் ‘சகசமலம்’ எனப்படுகிறது. உயிர்கள் அடையும் எல்லாத் துன்பங்களுக்கும் அடிப்படைக் காரணம் ஆணவ மலமேயாகும். இதனால், அதற்கு ‘மூலமலம்’ என்ற பெயரும் உண்டு. விறகு, நெருப்பு என்பதொன்று இல்லை என்று சொல்லும்படி அதனைத் தன்னுள் பொதிந்து கொண்டு தான் ஒரு பொருளேயாய் நிற்றல் போல, ஆணவமலம் உயிர் என்பதொன்று இல்லை என்று சொல்லும்படி அதனைத் தன்னுன் பொதிந்து கொண்டு உயிரோடு இயைந்து நிற்கும். அஞ்ஞானத்தைச் செய்வதாகிய ஆணவமலத்தின் உண்மையைக் கொள்ளாத பிற சமயத்தார் அஞ்-<noinclude></noinclude> k7ozjxsnr09dce51jiwc6p1nh01elq4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/409 250 621214 1932852 1847847 2026-05-12T12:33:43Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932852 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆணவ மலம்|375|ஆணைக் குழுக்கள்}}</noinclude>ஞானத்தைப் பற்றி வேறு வகையாகக் கூறுவர். ஞானத்தின் இன்மையே அஞ்ஞானம் என்பர் தருக்க நூலார். மயக்கவுணர்வே (பிராந்தி ஞானமே) அஞ்ஞானம் என்பர் ஏகான்மவாதிகள். முக்குணங்களுள் தாமத குணமே அஞ்ஞானம் என்பர் பஞ்சராத்திரிகர். இயற்கையில் தோன்றும் அவிச்சையே அஞ்ஞானம் என்பர் சாங்கியர். சிவசக்தியின் ஒரு கூறே அஞ்ஞானம் என்பர் சிவாத்துவித சைவர், ஆன்மாவின் குணமே அஞ்ஞானம் என்பர் பாடாணவாத சைவர். மாயை கன்மங்களே அஞ்ஞானத்தைச் செய்யும் என்பர் ஐக்கியவாத சைவர். உயிர்களுக்கு உண்டாகிற அறியாமையை மாயை, கன்மம் ஆகியவற்றால் வருவதாகக் கொள்ளுதல் உண்மைக்கு மாறானதாகும். மாயையும் கன்மமும் உயிர்களின் அறிவை விளக்க வத்தவை; மாயை உடம்பாயும் மனம் முதலிய கருவிகளாயும் அமைகிறது. மாயையும் கன்மமும் உள்ளபோது அறிவு விளங்குதலையும் அவை செயற்படாத நிலையில் அறிவு விளங்காமற் போதலையும் அனுபவத்திற் காணலாம். மாயை போலவே கன்மமும் செயல் செய்யத் தூண்டி அறிவை விளங்கச் செய்யுமேயன்றித் தடை செய்யாது. ஆகவே, மாயையும் கன்மமும் உயிர்களுக்கு விளக்கத்தைத் தரும் என்று சைவ சித்தாந்தம் கூறுவது பிற சமயங்களுக்குப் புதுமையான செய்தியாகும். அறியாமையைச் செய்வதே ஆணவத்தின் உண்மையியல்பு, அது ஆன்மாவின் அறிவு, விருப்பம், செயல் என்னும் மூன்றையும் சிறிதும் நிகழவொட்டாது தடுத்து நிற்கும். ஆணவம் மாயை கன்மங்களோடு பொருந்தியபோது, உறவைப் பகை என்றும், பகையை உறவென்றும் மாறி உணருமாறு திரிபுணர்ச்சியை உண்டாக்கும். இது ஆணவத்திற்குப் பொது இயல்பாகும். உயிர்களின் அறிவு, விருப்பம், செயல் ஆகிய ஆற்றல்களை மறைத்து நின்ற ஆணவ இருளை நீக்கக் கூடிய மாயை கன்மங்கள் சேருமாயின், அவ்விருள் சிறிது நீங்க, முன் மறைந்து நின்ற அறிவு, விருப்பம், செயல் ஆகியவை சிறிதே வெளிப்படும். இது நெருப்பின் சுடும் சக்தி தடை மந்திரத்தால் தடுக்கப்பட்ட போது சுடாது நின்று, பின் விடை மந்திரத்தால் அத்தடை நீங்கச் சுடுதல் தொழிலைச் செய்தல் போன்றதாகும். ஆணவ மலம் ஒன்றே; ஆயினும் எண்ணிறந்த ஆற்றல்களை உடையதாய் எண்ணற்ற ஆன்மாக்களை மறைத்து நிற்கும். அது தோற்றமும் அழிவும் இல்லாத, என்றும் உள்ள சடப் பொருளாகும், அது ஆன்மாவை விட்டு நீங்குதல் என்பது, அழிந்தொழிவதன்று. தனக்கு மடங்கிச் செயலிழந்து நிற்பதேயாகும். இவ்வாறு ஆணவமலம் ஒன்றாய், சடமாய், எண்ணில்லாத ஆற்றல்களை உடையதாய், தனக்கு மறுதலைப் பொருளால், ஆற்றல் மடங்கப் பெறுவதாய் உள்ளது என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது.{{Right|அ.ச.}} <b>ஆணூர்ப் போர்</b>: பல்லவ மன்னன் நந்திவர்மனுக்கும் பாண்டிய மன்னன் சீமாற சீவல்லபனுக்கும் ஆணூர் என்னும் இடத்தில் நடந்த போர். இது கி.பி. 858-இல் நடந்தது. இப்போரில் பாண்டிய மன்னன் வெற்றி பெற்றான். ஆணூர், ஈரோடு-காங்கேயம் பெருவழிச் சாலையில் நொய்யலாற்றங்கரையிலுள்ள இன்றைய ஆணுராகவே இருத்தல் வேண்டும். அங்குப் பழைய கோட்டை ஒன்று உள்ளது. <b>ஆணைக் குழுக்கள்</b> இந்திய அரசிற்கெனப் பொதுப் பணியாளர்களைத் தேர்வு செய்யத் தனி ஆணைக்குழு (Commissions) ஒன்று செயற்பட்டு வருகிறது. இக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள், குடியரசுத் தலைவரால் பணி அமர்த்தப்படுகிறார்கள். உறுப்பினர்களின் சிறப்புத் தகுதிகள் பற்றி எதுவும் அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. இக்குழுவிலுள்ள மொத்த உறுப்பினர்களுள் இயன்ற வரை பாதிக்குக் குறையாமல், மத்திய அல்லது மாநில அரசுகளில் பத்து ஆண்டுகளுக்குக் குறையாமல் பணியாற்றி இருக்க வேண்டும் என்பதுதான் தகுதியாகக் கருதப்படுகிறது. உறுப்பினர்களின் எண்ணிக்கை வரையறை செய்யப்படவில்லை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 318-ஆம் விதிப்படி, குடியரசுத் தலைவர், இக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒழுங்குபடுத்தவும் அவர்களின் பணி நிலைகளை விதிகள் மூலம் தீர்மானிக்கவும் அதிகாரம் பெற்றுள்ளார். இக்குழுவின் உறுப்பினர்கள், நாம் பணிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது, இவற்றில் எந்த நிலை முன்னதாக வருகிறதோ, அதைப் பின்பற்றி ஓய்வு பெறுவார். ஓர் உறுப்பினர் தாமாகப் பதவியிலிருந்து விலக விரும்பினால், அவர் குடியரசுத் தலைவருக்கு எழுதிப் பதவி விலகிக் கொள்ளலாம். இக்குழுவின் தலைவரோ உறுப்பினரோ முறைகேடாக நடந்துகொண்டால், குடியரசுத் தலைவரின் ஆணையால் நீக்கப்படுவார். குடியரசுத் தலைவரால் இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு அம்முறைகேடான நடத்தை பற்றி எடுத்துக் கூறப்படும். அதன்பேரில் உச்ச நீதிமன்றம் விசாரணை ஒன்றை நடத்தி, அதனடிப்படையில் குறிப்பிட்ட உறுப்பினரை வெளியேற்றலாம்.<noinclude></noinclude> 9s0ys3n5lyja754n0m59bqscbmkbamd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/410 250 621215 1932856 1847848 2026-05-12T12:44:22Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932856 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆணைக் குழுக்கள்|376|ஆணைக் குழுக்கள்}}</noinclude>என்று பரிந்துரை செய்தால், குடியரசுத் தலைவர், குழுவின் தலைவரை அல்லது உறுப்பினரை வெளியேற்றும் ஆணையைப் பிறப்பிக்க முடியும். இந்தியக் குடியரசுத் தலைவர், கீழ்க்காணும் குழ்நிலைகளில் குழுவின் தலைவரை அல்லது உறுப்பினரைப் பற்றி உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு போகாமலேயே பதவிப் பொறுப்பிலிருந்து நீக்கலாம். குழுவின் தலைவர் அல்லது உறுப்பினர் கடனைத் தீர்க்க இயலாதவராகி விடுவாராயினும், அவர்களுடைய பணிக்குரிய காலத்தில் ஊதியம் பெறும் பிற தொழில்களைச் செய்வார்களாயினும், குடியரசுத் தலைவரின் கருத்திற்கு அவர் உள்ளத்தாலும் உடலாலும் குழுவின் பணியினை ஆற்ற இயலாதவராகி விட்டாரெனத் தோன்றுவாராயினும், முறைகேடான நடத்தை உடையவரெனக் கருதப்படுவாராயினும் குடியரசுத் தலைவரால் நீக்கப்படலாம். பொதுப் பணியாளர் தேர்வாணைக் குழுவின் உறுப்பினர் ஒருவர், அப்பதவி முடிந்தபின் மீண்டும் அக்குழுவில் உறுப்பினராக இயலாது. மேலும் மைய, மாநில அரசுகளில் எந்தப் பதவியையும் வகிக்கத் தகுதியற்றவராகி விடுகிறார். ஆயினும், அவர் அக்குழுவின் தலைவராகப் பணி அமர்த்தப்படலாம்; அல்லது மாநில அரசின் ஆள்தேர்வுக் குழுவின் தலைவராகப் பணி அமர்த்தப்படலாம். இவ்வாணைக் குழுவின் பணியின் பொருட்டு ஏற்படும் செலவுகள், ஊதியங்கள், உதவித் தொகைகள், ஓய்வுக் கால ஊதியம் ஆகியவை இந்தியத் தொகு நிதியிலிருந்து பெறப்படுகின்றன. இந்தியக் குடியரசுத் தலைவர். இவ்வாணைக் குழுவின் அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியவர்களின் எண்ணிக்கை பற்றியும், அவர்கள் தம் பணிக்குரிய தகுதிகள், கட்டுப்பாடுகள் ஆகியவை பற்றியும் விதிமுறைகளை இயற்றி வழங்குவார். மேற்கூறிய பாதுகாப்புகள், நாடாளுமன்றத்தின் அதிகாரத்திலிருந்தும் பிற அரசியல் அதிகாரத்திலிருந்தும், இவ்வாணைக் குழுவிற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தால் அளிக்கப்படுகின்றன. இதன் ஊதியம் பாராளுமன்ற ஓட்டெடுப்பிற்குட்படுவதில்லை. இவ்வுறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகிய பின்னர், அரசின் அலுவலர்களுக்குத் தகுதியற்றவர்களென அரசியல் அமைப்புச் சட்டம் கூறுகிறது. <b>ஆணைக்குழுவின் பணிகள்</b>: இவ்வாணைக்குழு, இந்திய அரசின் பல்வேறு பணிகளுக்குரிய தேர்வுகளை நடத்தும் பணியினைச் செய்கிறது; இவ்வெழுத்துத் தேர்வுகளின் முடிவின் பின்னர், வாய்மொழித் தேர்வு நடத்திப் பணி அமர்த்தம் செய்கிறது. சிறப்புத் தகுதி பெற்றவர்களைத் தேர்வு செய்தற்கும், பணி அமர்த்தும் முறைகளையும் வழிகளையும் அமைத்துக் கொடுப்பதில் உதவ வேண்டுமென இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மாநிலங்கள் இணைந்து இவ்வாணைக் குழுவினைக் கேட்டுக் கொண்டால், அவ்வேண்டுகோளின்படி சில பணிகளைச் செய்ய இது கடமைப்பட்டுள்ளது. 1. இவ்வாணைக்குழு, அரசின் பணிக்குப் பணி அமர்த்தம் செய்யும் முறைகள் பற்றிய அனைத்து நிலைகளிலும் கலந்து கருத்துரை கூறும். 2. பொதுப் பணிக்குரிய பணி அமர்த்தங்களைச் செய்யும்பொழுது, ஒரு பணியிலிருந்து மற்றொரு பணிக்கு மாற்றம் வழங்கும்பொழுது என்ன கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றியும், நியமனங்களுக்குரியவர்களுக்கு உரிய தகுதி பற்றியும், பதவி உயர்வு பெறுபவரின் தகுதி பற்றியும், அவ்வாறு ஒரு பணியிலிருந்து மற்றொரு பணிக்கு மாற்றம் பெறுபவர்களின் தகுதி பற்றியும், இக்குழு ஆலோசனை வழங்கும். 3. இந்திய அரசின்கீழ்ப் பணியாற்றும் பணியாயாளர்கள் மீது எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கைகள் பற்றியும், அதுபற்றிய விண்ணப்பங்கள், வேண்டுகோள்கள் பற்றியும் கருத்துக் கூறும். 4. அரசு அலுவல்களைச் செய்தபொழுது, ஒரு பணியாளரை எதிர்த்து எடுக்கப்பட்ட வழக்கு நடவடிக்கைக்குச் சட்டப்படி பதிலளித்து, கடமையைக் கட்டிக் காக்கும் வகையில் ஏற்பட்ட செலவுகளை அலுவலர்களுக்காக இந்தியத் தொகு நிதியிலிருந்து வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை பற்றியும் கருத்துக் கூறும். 5. அரசுப் பணியாளர் ஒருவர் அரசுப் பணியில் இருக்கும்பொழுது ஏற்பட்ட ஊறுபாடுகளுக்கும் உடல் குறைகளுக்கும் கோரப்பட்ட ஓய்வூதியம் வழங்குவது பற்றியும், அவ்வோய்வூதியம் எவ்வளவு வழங்கப்பட வேண்டுமென்பது பற்றியும் கருத்து வழங்கும். 6. இக்குழுவினால் பணி அமர்த்தம் பெற்ற பொது அலுவலர்கள் தொடர்பான ஒழுங்கு நடவடிக்கை பற்றிய கருத்தினைக் கூறும் பணியினையும் இக்குழு மேற்கொண்டுள்ளது. <b>மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம்</b>: ஒவ்வொரு மாநிலமும் ஒரு பொதுப் பணியாளர் தேர்வு ஆணைக்குழு ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள, அரசியல் அமைப்புச் சட்டம் அதிகாரம் அளித்துள்ளது. ஆயினும், இரண்டிற்கு மேற்பட்ட மாநில அரசுகள் இணைந்து, ஒரு கூட்டுப் பணியாளர் தேர்வு ஆணைக் குழுவினை ஏற்படுத்திக் கொள்ளவும் அரசியல் அமைப்புச் சட்டம் வகை செய்கிறது.{{nop}}<noinclude></noinclude> pnski3x9yaa70x6yven7b6my1a7oa7i பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/411 250 621260 1932858 1848174 2026-05-12T12:48:31Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932858 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆணைக் குழுக்கள்|377|ஆணைச் சட்டம்}}</noinclude>மாநில அரசின் பணியாளர் தேர்வாணைக் குழு, ஒரு தலைவரையும் ஏனைய பல உறுப்பினர்களையும் கொண்டது. குழுத் தலைவரையும் உறுப்பினர்களையும் மாநில ஆளுநர் பணி அமர்த்துகிறார், மத்திய பணியாளர் தேர்வு ஆணைக் குழுவைப் போன்று இயன்றவரை பகுதி உறுப்பினர்களுக்கு மேல் அரசுப் பணியாளராகப் பத்து ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற தகுதி, அரசியல் அமைப்புச் சட்டத்தினால் வரையறை செய்யப்பட்டுள்ளது. மாநிலப் பணியாளர் தேர்வாணைக் குழுவினைப் பொறுத்தவரை, எத்தனை உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்று அரசியல் சட்டம் திட்டமாகக் கூறவில்லை. மாநிலக் குழுவின் பணிக் காலத்தைப் பொறுத்தவரை இந்திய அரசின் தேர்வாணைக் குழுவின் நிலை போன்றதுதான். ஆயினும், சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. மாநிலத் தேர்வாணைக் குழு உறுப்பினர்களின் பணிக்கால உச்சவரம்பு வயது அறுபது ஆகும். மைய அரசின் தேர்வாணைக் குழு உறுப்பினர்களின் பணிக்கால உச்சவரம்பு வயது அறுபத்தைந்தாகும். மாநில அரசின் தேர்வாணைக்குழு உறுப்பினர் அல்லது தலைவர் தங்களுடைய பதவி விலகல் கடிதங்களை மாநில ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். இக்குழுவின் நிருவாகப் பணிக்குரிய செலவுத் தொகை மாநில அரசுத் தொகு நிதியிலிருந்து பெறப்படுகிறது. மாநிலப் பணியாளர்களின் மொத்த எண்ணிக்கையையும் அவர்களின் பணிக் கட்டுப்பாடுகளையும் ஆளுநர் வரையறை செய்வார். இவ்வாணைக் குழுவின் உறுப்பினர், அவரது பணிக்காலம் நிறைவு பெற்ற பின் மீண்டும் அப்பணியில் நியமனம் பெறத் தகுதியில்லாதவரென அரசியல் அமைப்புச் சட்டம் கூறுகிறது. மாநில அரசின் தேர்வாணைக் குழுவின் தலைவர், மத்திய அரசின் தேர்வாணைக் குழுவின் உறுப்பினராகப் பணி அமர்த்தப்படலாம்: தலைவராகவும் பணி அமர்த்தப்படலாம்; அல்லது வேறு மாநிலத் தேர்வாணைக் குழுவின் தலைவராவும் பணி அமர்த்தப்படலாம்; ஆனால், பதவிக் காலத்திற்குப்பின் அவர்கள் மத்திய மாநில அரசுகளின் கீழ் எக்காரணத்தைக் கொண்டும் பணி அமர்த்தப்படக் கூடாது. மாநில அரசின் தேர்வாணைக் குழுத் தலைவரைத் தவிர, பிற உறுப்பினர்கள் அதே குழுவின் தலைவராகப் பணி அமர்த்தப்படலாம், அல்லது மத்தியத் தேர்வாணைக் குழுவின் உறுப்பினராகவோ அதன் தலைவராகவோ பணி அமர்த்தம் செய்யப்படலாம். <b>மாநில அரசுத் தேர்வாணையத்தின் பணிகள்</b>: மைய அரசின் தேர்வாணைக்குழு, மத்திய அரசுத் தொடர்பான பணிகளுக்குரிய பணியாளர்களைத் தேர்வு செய்து செயலாற்றுவது போன்று, மாநில அரசின் தேர்வாணைக்குழு, மாநில அரசின் பணிகளுக்குத் தேவையான அலுவலர்களைத் தேர்வு செய்து அனுப்பும் பணியினை ஆற்றுகிறது. மத்திய அரசின் தேர்வாணைக் குழுவைப் போன்று இக்குழுவும் செயலாற்றுகிறது. மாநிலத் தேர்வாணைக் குழுக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோராண்டும் மாநிலச் சட்டமன்றங்களுக்குக் தாங்கள் செய்த பணி அமர்த்தம் பற்றியும், மற்ற அரசியல் சட்டம் கூறும் பணிகளைப் பற்றிய விவரங்களையும், அறிக்கையாகத் தொகுத்து, மாநில ஆளுநரின் மூலம் அனுப்பி வைக்கிறது. இவ்வறிக்கைகள், மாநிலச் சட்டமன்றங்களின் முன்பு, அரசின் விளக்கங்களுடன் அனுப்பி வைக்கப்படுகின்றன. மாநிலங்களுக்கிடையேயுள்ள கூட்டுக்குழுவின் அறிக்கையாக இருப்பின், தொடர்புள்ள மாநில ஆளுநர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவ்வாளுநர்களால் அந்தந்த மாநிலச் சட்டசபையின் முன்னர் வைக்கப்படுகின்றன. <b>ஆணைச் சட்டம்</b>: சட்டசபையால் இயற்றப்படாமல் ஆட்சியிலுள்ள அலுவலர்கள் ஓர் அவசர நிலைமையை முன்னிட்டு பிறப்பித்து, உடனே நடைமுறை செய்யும் அரசாணைகளுக்கு ஆணைச் சட்டங்கள் (Ordinances) என்று பெயர். இங்கிலாத்தில் இடைக்காலத்தில் இவ்வகைச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன. பல காரணங்களால் அந்நாட்டில் பிற்காலத்தில் ஆணைச் சட்டங்கள் பிறப்பிக்கும் முறை குறைந்து வந்துள்ளது. இங்கிலாந்தில் இவ்வகைச் சட்டங்களைத் தற்காலத்தில் குழு (Council) உத்தரவுகள் என்று கூறுகின்றனர். இவற்றை அமைச்சரவையே இயற்றுகிறது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்தபோது இயற்றப்பட்ட ஆணைச் சட்டங்கள் பல, தேசிய இயக்கத்தை அடக்கி ஒடுக்கவும், போர்க்காலத் தேவையை முன்னிட்டும் பல ஆணைச் சட்டங்கள் இயற்றப்பட்டன. விடுதலைக்குப் பிறகும் இந்தியாவில் ஆணைச் சட்டங்கள் பிறப்பிக்கப்படுகின்றன. இவற்றைச் சட்டசபை கூடியவுடன் அங்கீகரிக்க வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 123, 213 ஆம் பிரிவுகள் கூறுகின்றன. இவ்வாணைச் சட்டத்தினை மிகக் குறுகிய காலம் மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் நீட்டிக்க வேண்டுமாயின். ஒருமுறை நீட்டிக்கலாம், இவ்வாறு பிறப்பிக்கப்படும் ஆணைச் சட்டங்கள் நாடாளுமன்றத்தின் இரு சபைகளின் முன் வைக்கப்படவேண்டும். நாடாளுமன்றம் கூட்டப்பட்ட ஆறு வாரங்களுக்குப் பிறகு அந்த ஆணை செயலற்றுப் போகும். அந்த ஆறுவாரக் காலம் முடிவதற்குள் அதனை எதிர்த்து<noinclude> <b>வா.க.2-48</b></noinclude> 116ieske3e40exlykmxytkpipzjqhd6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/412 250 621261 1932861 1848179 2026-05-12T12:53:14Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932861 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆணையுறுதி|378|ஆணையுறுதி}}</noinclude>நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர்ச் செயலிழக்கும். மக்களாட்சியில் சட்டசபையாலன்றி நிருவாகக் குழுக்களால் பிறப்பிக்கப்படும் ஆணைச் சட்டங்கள் மிகக் குறைவாயிருக்க வேண்டும். இல்லையேல் அது வல்லாட்சியாக மாறிவிடும் என்பது அரசியல் நூலறிஞர் கருத்து ஆகும். <b>ஆணையுறுதி</b> என்பது இறைவனுக்கு ஏற்கப் பொறுப்புடன் தமது சான்றுறுதி அல்லது வாக்குறுதி அமைவதாகக் காட்டும் வகையில் ஒருவர் புலப்படுத்தும் உறுதிச் சின்னம். பொது அலுவலர் முன்னிலையிலோ நீதிமன்றத்திலோ வேறு சூழ்நிலையிலோ ஒன்றை மெய்யெனக் காட்டும் வகையில், சட்டப்படி எடுக்க வேண்டிய மெய்யுறுதி அல்லது விளம்புறுதியை இது குறிக்கும். நீதிமன்றத்தில் சான்று கூறும் ஒவ்வொருவரும் உண்மை உரைக்க வேண்டிய கடமையுடையர். அவர் உண்மை பிறழாமல் இருப்பதற்காக இறைவன் பெயரால் கூறும் ஆணையுறுதி (Oath) என்னும் கட்டுப்பாட்டைச் சட்டத்தில் வகுத்துள்ளனர். அதனால், ஆணையுறுதி செய்து சான்று கூறினால் அச்சான்று உண்மை என்றே கொள்ளப்படும். ஆணையுறுதி செய்பவர் இறைவனுக்குப் பயந்து உண்மை கூறுவார் என்பது இதன் கருத்து. இந்த ஆணையுறுதி முறையானது இறைவன் உண்மையில் நம்பிக்கை ஏற்பட்ட காலத்திலிருந்தே இருந்து வருகிறது. ஒருவனை உண்மை கூறும்படி செய்வதற்கு அனைத்துச் சமயங்களும் இந்த முறையையே கையாண்டு வருகின்றன. நீதிமன்றத்தில் காணும் இத்தகைய ஆணையுறுதி ஒன்று. மற்றொன்று அரசாங்கத்தில் சில குறிப்பிட்ட உயர் பணிகளை ஏற்பவர் தாம் அதை முறையாக நிருவகிப்பதாக ஏற்கும்போது கூறும் உறுதிமொழியாகும். நீதிமன்றங்களில் வாங்கும் ஆணையுறுதி கி.பி. 1873-ஆம் ஆண்டு இயற்றிய இந்திய ஆணையுறுதிச் சட்டத்தின்படி (Indian Oaths Act of 1873) நடைபெறும். மற்ற ஆணையுறுதி அதனை வகுக்கும் ஆவணத்திலே குறிக்கப்பட்டிருக்கும். ஆணையுறுதி என்பதன் இலக்கணம், கி.பி. 1897 ஆம் ஆண்டு பொது வகை முறைகள் சட்டத்தில் (General Clauses Act of 1897) வரையறுக்கப்பட்டுள்ளன. இறைவன் பேரில் உறுதி கூறாமல் (Swearing) உறுதி செய்யவோ (Affirmation) சான்றுரைக்கவோ (Declaration) சட்டம் அனுமதித்தால், அந்த உறுதிமொழியும் சான்றுரையும் ஆணையுறுதியில் அடங்கும். இவர்கள் இறைவன் பேரால் ஆணையிட்டதாகக் கொள்ளப்படும் (பிரிவு 3. உட்பிரிவு 36). ஆனால், இதை ஆணையுறுதியின் இலக்கணம் என்று கூற முடியாது. ஆங்கில நாட்டுச் சட்டக் கலைக்களஞ்சியம், ஆணையுறுதி என்பது, ஒருவர் கூறும் சான்று இறைவன் சாட்சியாக உண்மை என்று, சான்று கேட்க அதிகாரம் பெற்றவர் முன்னிலையில் கூறுவதாகும் என்று ஆணையுறுதிக்கு இலக்கணம் கூறுகிறது. ஆணையுறுதி செய்வதில் காலம், களன் ஆகிய இவற்றிற்கேற்பவும், மக்களின் எண்ணங்களுக்கேற்பவும் பல படிகள் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொய்ச்சாட்சி கூறினால் இறைவனின் கோபத்திற்குள்ளாக வேண்டுமென்று ஆதிக்கொள்கை வெளிப்படையாகக் கூறவில்லை. இறைவனையும் அவர்தம் தண்டனையைவும் பயன்படுத்தியது ஆணையுறுதி செய்வதில் மற்றும் ஒருபடி முன்னேற்றமாகும். இயற்கையை வழிபட்ட காலத்திலே மனிதன் சூரியன், சந்திரன், ஆறு ஆகியவற்றை நோக்கி ஆணையுறுதி செய்துவந்தான். கங்கை நீரைக் கையிலேந்தியோ, கற்பூரத்தைக் கொளுத்தியோ அவித்தோ சூளுரைப்பதை இன்றும் இந்துக்கள் ஆணையுறுதியாகக் கொண்டுளர். இவையெல்லாம் மனிதன் இயற்கையை முன்னிறுத்திச் சூள் எடுத்துக்கொண்டான் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும். மிகப் பழங்காலத்தில் மக்கள் தங்களிடம் இருந்த வாள், போர்க் கருவிகள், பொருள் ஆகியவற்றை வைத்தும் ஆணையுறுதி செய்தனர். ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் (புறம். 71), தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் (புறம். 72), சோழன் நலங்கிள்ளி (புறம். 71) ஆகியோர் பாடலிலும் குளுரை காணப்படுகிறது. இறைவனை மனித உருவத்தில் கற்பனை செய்தது ஆணையுறுதி செய்வதில் மற்றும் ஒருபடி முன்னேற்றமாகும். பொய்ச்சாட்சி கூறினால் அல்லது பொய் ஆணையுறுதி செய்தால் இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும் இறைவனின் தண்டனைக்குத் தப்ப முடியாது. என்ற நம்பிக்கை உண்டாயிற்று. ஆனால், இக்காலத்தில் இறைவனை முன்னிறுத்தி ஆணையிட மறுப்போர் உறுதிமொழி கூறலாம். என்று ஏற்பட்டுள்ளது. இறை நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த முறையைப் பின்பற்றலாம். எதைப் பின்பற்றினாலும் பொய்க்கரி (பொய்ச்சத்தியம்) கூறுவோர்க்குச் சட்டம் தண்டனை விதிக்கிறது. ‘சத்தியம் செய்யாதே’ (மத்தேயு 5:34) என்பது இயேசுவின் கட்டளை. ஆகவே கிறித்தவச் சமயச் சார்பின்படி ஆணையுறுதி செய்வதில் நீண்ட நாட்களாகவே கருத்து மாறுபாடு இருந்து வந்தது. ஆனால், பேச்சுவழக்கில் ஒருவித ஆணையுறுதி<noinclude></noinclude> 59b0fxh3k1eqvq0bpsuvzil1b1uwp7b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/413 250 621262 1932862 1848195 2026-05-12T12:57:57Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932862 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆணையுறுதி|379|ஆணையுறுதி}}</noinclude>இருந்து வந்தது. இந்துச் சட்டம் சான்றுரைப்போரைக் கட்டுப்படுத்தி வந்தது. பண்டைய இந்துச் சட்டத்தில் நான்கு வருணத்திற்கும் நான்கு வகையான குளுரைப்புகள் வருக்கப்பட்டன. முகம்மதியர்கள் இந்தியாவைக் கைப்பற்றிய பிறகு இவை வழக்கொழிந்தன. ஐயத்திற்கிடமான வழக்குகளில் மனிதச் சான்று கிடைக்காத போது தெய்வச் சான்று (Trial by Ordeal) தேவைப்பட்டது. இது புறநடை; பொது வழக்கன்று. இப்போது இந்திய நீதிமன்றங்களில் கி.பி. 1873-ஆம் ஆண்டு இந்திய ஆணையுறுதிச் சட்டப்படியே ஆணையுறுதி செய்யப்படுகிறது. ஆணையுறுதி என்பது உண்மை கூறுதலாகும்; ‘உள்ளத்தால் பொய்யாது ஒழுகுதலுமாம்’. நீதிமன்றங்கள் முறையாக நீதி செலுத்துவதற்கும் அனைத்து வழக்குகளிலும் நேர்மையான தீர்ப்புகள் வழங்குவதற்கும் சாட்சிகளின் சான்றுகளைச் சட்டமுறைப்படி ஏற்றுக்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பதற்கும் ஆணையுறுதி மிகவும் பயன்படுகிறது. இதைப் பற்றி, 1969-ஆம் ஆண்டு இந்திய ஆணையுறுதிகள் பற்றிய சட்டம் விரிவாகவும் தெளிவாகவும் விளக்குகிறது. ஆணையுறுதிகள் சட்டத்தின் 3-ஆம் பிரிவு, ஆணையுறுதிகளை வழங்குவதற்கு அதிகாரமளிக்கும் பிரிவாகும். அப்பிரிவின்படி அனைத்து நீதிமன்றங்களும் சட்டத்தின் மூலமாகவோ தரப்பினர்களின் இசைவின்படியோ சாட்சியத்தை எடுத்துக்கொள்வதற்கு உரிமையுடையன. நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகத் தாக்கல் செய்யப்படுகிற ஆணையுறுதிகளுக்கு எந்த நீதிமன்றமும் அல்லது நடுவர் எவரும் ஆணையுறுதியை வழங்கலாம். நீதிமன்ற நடவடிக்கைகள் அல்லாதவற்றிற்கு மாநில அரசு ஆணையுறுதியை வழங்கலாம். இச்சட்டத்தின் 4-ஆம் பிரிவு சிறப்புப் பிரிவாகும். இப்பிரிவு, சாட்சிகள், மொழி பெயர்ப்பாளர்கள், சான்றாயர்கள் ஆகியோர் ஆணையுறுதியை எடுத்துக்கொள்வதன் இன்றியமையாமையைப் பற்றிக் கூறுகிறது. இப்பிரிவின்படி (1) நீதிமன்றம் முன்பாக சட்டப்படி விசாரிக்கப்படத்தக்கவர்கள் அல்லது சாட்சியம் அளிப்பதற்கு வேண்டுபவர்கள் அல்லது சட்டத்தின் வழியாக அல்லது தரப்பினர்களின் இசைவின் பேரில் அத்தகைய ஆட்களை விசாரணை செய்யவோ அல்லது சாட்சியத்தைப் பெற்றுக்கொள்ளவோ தகுதியுடையவர்கள், (2) சாட்சிகளுக்கு அல்லது அவர்களிடமிருந்து, கேள்விகள் கேட்டு அவற்றின் மீது சாட்சியம் பெற்றுக்கொள்ளும் மொழிபெயர்ப்பாளர்கள், (3) சான்றாயர்கள் ஆகியோர் அனைவரும் கட்டாயமாக இந்த ஆணையுறுதியை எடுத்துக்கொள்ள வேண்டும். இருபது வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு, நீதிமன்றம், அச்சிறுவர்கள் உண்மையைக் கூறுவதன் இன்றியமையாமையை உணர்ந்து கொண்டிருந்தாலும், அந்த ஆணையுறுதியின் தன்மையைப் பற்றி நன்றாக உணரக்கூடிய நிலையில் இல்லை எனக் கருதுமானால், அச்சிறுவர்கள் இந்த ஆணையுறுதியைச் செய்ய வேண்டிய தேவையில்லை என மேற்கூறிய பிரிவு கூறுகிறது. ஆணையுறுதியின் படிவத்தைப் பற்றிப் பிரிவு 6 கூறுகிறது. ஆணையுறுதி வழக்கின் குழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அச்சட்டத்தின் இணைப்புப் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள படிவங்களில் ஏதேனுமொன்றின்படி, நீதிமன்ற நடவடிக்கை எதிலும், எவரேனும் தாம் சார்ந்துள்ள பிரிவைச் சார்ந்துள்ளவர்களுக்கிடையே நடைமுறையில் பொதுவாக அனைவராலும் பின்பற்றப்பட்டு, அவர்கள் கட்டுப்பட்டுள்ளதாகக் கருதும் ஆணையுறுதி ஏதேனுமிருந்து, அவ்வாணையுறுதியானது நீதிக்கு அல்லது பண்பு நலத்திற்கு முரணாக இல்லாமலிருந்து, அது பிறரைத் தாக்காத வகையில் அமையுமானால், அந்த மனிதர் அந்த ஆணையுறுதியின் பேரில் சாட்சியம் கூற விரும்பினால், நீதிமன்றம் அந்த ஆணையுறுதியின் பேரிலேயே சாட்சியம் கூற அனுமதிக்கலாம். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் நீங்கலாக மற்றைய அனைத்து நீதிமன்றங்கள் முன்பாக எடுக்கப்படும் ஆணையுறுதிகள் எல்லாம், அந்த நீதிமன்றங்களின் நடுவர்களால் தான் வழங்கப்பட வேண்டும் என அப்பிரிவு கூறுகிறது. இந்த ஆணையுறுதி கடவுளின் பேராலேயோ உளமார்ந்த மனவுறுதியின் பேராலேயோ எடுக்கப்படுகிறது. அச்சட்டத்தின் இணைப்புப் பட்டியலில் உள்ள படிவத்தின்படி இந்த ஆணையுறுதி கீழ்வருமாறு எடுக்கப்படுகிறது: “நான் சொல்வதெல்லாம் உண்மையேயென்றும், முழுக்க முழுக்க உண்மையே என்றும் உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை என்றும் கடவுளின்பேரில் உளமார்ந்த உறுதியாக ஆணையிட்டுக் கூறுகிறேன்”. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், மைய அரசு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள், இந்தியத் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மாநில உயர்நீதி மன்றங்களின் தலைமை நீதிபதிகள் ஆகிய அனைவரும் தத்தம் பதவிகளை ஏற்பதற்கு முன்னர் ஆணை-<noinclude></noinclude> c9wpqxjzvrgyg6jxct20ndy5ey781yc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/414 250 621263 1932864 1848211 2026-05-12T12:59:47Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932864 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆத்திகம்|380|ஆத்திகம்}}</noinclude>யுறுதிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 60-ஆம் பிரிவு, குடியரசுத் தலைவரின் ஆணையுறுதி அல்லது உறுதியுரையைப் பற்றியதாகும், அந்தப் பிரிவின்படி குடியரசுத் தலைவர் ஒவ்வொருவரும், குடியரசுத் தலைவராகச் செயற்படும் அல்லது குடியரசுத் தலைவரின் அலுவல்களை ஆற்றிவரும் ஒவ்வொருவரும் பதவியேற்பதற்கு முன்னர் இந்தியாவில் தலைமை நீதிபதி முன்னிலையில் அல்லது உச்ச நீதிமன்றத்தில் அப்போது பொறுப்பில் உள்ள மிக முதுநிலை நீதிபதி முன்னிலையில் ஓர் ஆணையுறுதியை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ஆணையுறுதி கீழ்க்காணுமாறு உள்ளது. :“அ’ ஆகிய நான் உண்மையோடு இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியை நிருவகிப்பேன் (அல்லது குடியரசுத் தலைவரின் அலுவல்களை ஆற்றுவேன்) என்றும், என்னுடைய முழுத் திறமையுடன் இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் பேணுவேன், ஆதரிப்பேன் மற்றும் பாதுகாப்பேன் என்றும், இந்திய மக்களின் சேவைக்கும் அவர்களின் நல்வாழ்வுக்கும் என்னையே நான் உரிமைப் படுத்துவேன் என்றும் கடவுளின் பேரால் ஆணையுறுதி செய்கிறேன்; பயபக்தியுடன் உறுதி கூறுகிறேன்”. இதுபோன்று துணைக் குடியரசுத் தலைவரும் இந்த ஆணைறுதியைப் பதவியேற்பதற்கு முன்னர் எடுத்தாக வேண்டும் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் 99 ஆம் பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆணையுறுதி அல்லது உறுதியுரையைப் பற்றிக் கூறுகிறது. அப்பிரிவின்படி ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தமது பதவியில் பொறுப்பு ஏற்பதற்கு முன்னர் இந்த ஆணையுறுதியைக் குடியரசுத் தலைவரின் முன்னிலையில் அல்லது அதன் பொருட்டு அவரால் நியமிக்கப்படும் ஒருவர் முன்னிலையில் செய்து, கையொப்பமிடுதல் வேண்டும். குறிப்பாக அரசியல் அமைப்புச் சட்டத்தின் 104-ஆம் பிரிவு, நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் இந்த ஆணையுறுதி எடுத்துக்கொள்வதற்கு முன்னரே தமது பதவியில் அமர்ந்தாலும் அல்லது நாடாளுமன்ற நடவடிக்கை எதிலும் கலந்து கொண்டு வாக்களிப்புச் செய்தாலும் தண்டனை வழங்க வகைசெய்கிறது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 51-ஆம் பிரிவின் படி, இந்த ஆணையுறுதி, பொது அலுவலர் முன்னிலையிலோ நீதிமன்றத்திலோ, வேறு சூழ்நிலையிலோ ஒன்றை மெய்யெனக் காட்டும் வகையில், சட்டப்படி எடுக்க வேண்டிய முறையான மெய்யுறுதி அல்லது விளம்புறுதியைக் குறிக்கும்.{{Right|<b>சீ.சொ.</b>}} <b>ஆத்திகம்</b>: ‘அத்தி’ என்னும் வடசொல் ‘உள்ளது’ என்று பொருள்படும். “உள்ளது” என்னும் கொள்கையை ஆத்திகம் என்பர். இந்தியமெய்ப் பொருளியல் வளர்ச்சியில், துறக்கவுலகம் உள்ளது என்றும் இறைவன் உள்ளவன் என்றும் வேதங்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கவை என்றும் ஒப்புக்கொள்கிறவர்கள் ஆத்திகர்கள் என்று கூறப்படுகிறார்கள். இந்திய மெய்ப்பொருளியலில், பன்னிரண்டு வகை மெய்ப்பொருள் இயலார் உள்ளனர். அவர்கள் சௌத்திராந்திகர்கள், வைபாசிகர்கள். யோகாச்சாரர் அல்லது அறிவியல்வாதிகள், மாத்யாமிகர்கள், அல்லது இன்மைக் கொள்கையினர் (சூனிய வாதிகள்), உலகியல்வாதிகள், சமணர்கள், நையாயியர்கள், வைசேடிகர்கள், சாங்கியர்கள், யோகர்கள், மீமாம்சகர்கள், வேதாந்திகள் எனப்படுவர். இவர்களுள் முதல் நால்வகையினர் பெளத்த சமயத்தவர். ஆத்திகவாதிகள் அனைவரும் துறக்கவுலகம், இறையுண்மை, வேதங்களின் ஏற்புடைமை ஆகியவற்றில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு கொள்கைகளையோ மூன்றையுயோ ஏற்றுக்கொள்பவர்கள். இக்கொள்கைகளில் ஏதேனும் ஒன்றை மறுத்தாலும் அவர்களை நாத்திகர் என்பர். அவ்வகையில் முதல் ஆறு மெய்ப்பொருள் காட்சியியலார் நாத்திகர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் முதலில் கூறப்பட்ட முக்கொள்கைகளையும் மறுப்பவர், சாங்கியர்கள், யோகர்கள், மீமாம்சகர்கள் இறைத் தொடர்பின்றி அனைத்தையும் விளக்குவதால் நாத்திகர் எனப்பட்டாலும், இறையுண்மையை நேரடியாக மறுக்காததாலும் இறைவனைப் பற்றிய குறிப்புகள் அவர்களுடைய இலக்கியங்களில் காணப்படுவதாலும் அவர்களும் ஆத்திகர்களே, இவ்வகையில் பின் ஆறு மெய்ப்பொருள் காட்சியியலாரும் ஆத்திகராவர். இந்து சமய வளர்ச்சியில், துறக்கவுலக உண்மை வேதகாலத்திலும் இறையுண்மை ஆரணிய காலத்திலும் வேத ஏற்புடைமைக் கொள்கை வேத ஏற்புடைமையை மறுத்து எழுந்த சமண, பௌத்த வளர்ச்சிக் காலத்திலும் தோன்றியிருக்கக்கூடும். பழங்கால மக்கள் தமக்கு உதவிய ஆறு, மலை, காடு ஆகியவற்றைக் கடவுளாகக் கருதி வழிபட்டனர். பின்னர் அவற்றிற்கு வேள்விகளின் மூலம் நன்றி செலுத்தினர். இது வினை நெறிக்கு (கர்ம மார்க்கம்) வித்திட்டது. நாளடைவில் அனைத்து இறைவர்களுக்கும் மேலாக ஒரு பரம்பொருள் உண்டு என்று கருதி அதற்குத் தொண்டு செய்து வழிப்பட்டனர். இது பக்தி நெறிக்கு அடிகோலியது. இறுதியில் ‘அனைத்துமே ஒரே பரம்பொருள்’ என்ற கொள்கை மலர்ந்தது. இதனை அறிவு நெறி அல்லது ஞானநெறி என்பர், பொதுவாகச் சமயம் சார்ந்திருக்கும் அனைவரையும் ஆத்திகர் என்று கூறலாம்.{{Right|<b>பி.ஆர்.ந.</b>}} {{nop}}<noinclude></noinclude> 65ccmwnzjni42v81x81y7a06ul14lt2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/415 250 621264 1932865 1848237 2026-05-12T13:03:53Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932865 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆத்திசூடி|381|ஆத்திரலோபிதிகசு}}</noinclude><b>ஆத்திசூடி</b> என்பது பிற்காலத்தில் வாழ்ந்தவராகக் கருதப்பெறும் ஔவையாரால் இயற்றப்பெற்ற அறநூல்களுள் ஒன்றாகும். சிறிய அடிகளால் அரியபொருளை விளக்கும் அறநூல்களுள் தனிச்சிறப்புடையது. நூலின் முதற்குறிப்பினால் ஆத்திசூடி என்னும் பெயரமைந்தது. ‘ஆத்திசூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே’ என்பது, இந்நூலின் கடவுள் வாழ்த்தோடு கூடிய தொடக்கமாகும், இந்நூல் 109 அடிகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் நூற்பாவினைப் போல அமைந்துள்ளது. தமிழிலுள்ள உயிர் எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகியவற்றை முதலாவதாகக் கொண்டு அகர வரிசையில் ஒவ்வோர் அடியும் அமைக்கப்பட்டுள்ளது. மொழிக்கு முதலில் வராத ட, ன போன்றவற்றை, இடம்பட வீடு எடேல், அனந்தலாடேல் என்று அவற்றிற்குரிய உயிர்த்துணை எழுத்தோடு கூடிய சொல்லைக் கொண்டு அறமுரைக்கப்பட்டுள்ளது. அதனால், மொழியினை வழங்குமுறையில் இலக்கண விதியினைப் பிழையாது போற்றும் மரபு பின்பற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘அறஞ் செய விரும்பு’, ‘ஆறுவது சினம்’, ‘இயல்வது கரவேல்’ என அகர வருக்க வரிசையில் நூல் அமைந்திருப்பதால் கற்போர் எளிதில் உளத்தமைத்து, நினைவு படுத்திக் கூறுவதற்கு வாய்ப்பாக உள்ளது. இந்நூல் அண்மைக் காலம் வரையில் தமிழில் அரிச்சுவடி கற்கும் சிறுவர்களுக்கு மனப்பாடமாகப் பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. ஆத்திசூடி என்பது பெயராயினும் எச்சமாயினும், ஆத்தி மாலையை அணிந்துள்ள சிவபெருமானைக் குறிக்கிறது. அதனால், இதனைப் பாடியவராகக் கருதப் பெறும் ஒளவையார் சைவ சமயத்தைக் சார்ந்தவராக இருந்தல் கூடும். ஆத்திசூடி அமர்ந்த தேவன் என்பது, சிவனைக் குறிப்பதோடு, விநாயகரைக் குறிப்பதாகவும் உள்ளது. இந்நூலுக்குப் பலர் உரை வரைந்துள்ளனர். இராமானுசக்கவிராயர் உரை எழுதியுள்ளார். நாவல் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும் உரை எழுதியுள்ளார்கள். ஆத்திசூடி நூலின் பொருட்சிறப்பையும் செல்வாக்கையும் உணர்ந்த புலவர்கள், ஆத்திசூடி வெண்பா, ஆத்திசூடி புராணம் என நூல்கள் செய்துள்ளனர். ஆத்திசூடிச் சிந்து என்றொரு நூலும் தோன்றியுள்ளது. ஆத்திசூடி அமைப்பினை அப்படியே பின்பற்றி மகாகவி பாரதியாரும் ஒரு ஆத்திசூடி பாடியுள்ளார். அவ்வாறே புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் புதிய ஆத்திசூடி படைத்துள்ளார். இவர்களைப் பின்பற்றிப் பதின்மருக்கு மேற்பட்டோர் புதிய ஆத்திசூடி நூல்களை எழுதியிருப்பது, இந்த நூலில் பெருமையையும் செல்வாக்கினையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இதே அமைப்பினைப் பின்பற்றி ‘முத்துசூடி’ என்னும் நூலும் எழுத்துள்ளது. ‘அறஞ்செய விரும்பு’, ‘அச்சம் தவிர்’, ‘அனைவரும் உறவினர்’, ‘அறிவைப் பெருக்கு’, ‘அறிவே ஆன்மா’, ‘அகத்தமிழ் படி’, ‘அறஞ்செயல் அரசு’, ‘அறிவியல் முறைபேண்’, ‘அன்பு நெறிநில்’, ‘அழகினை விரும்பு’, ‘அழகியல் உணர்வுகொள்’ என்பன சில ஆத்திசூடி நூல்களின் தொடக்கங்களாகும். <b>ஆத்திரலோபிதிகசு</b>: பல்வேறு வேறுபாடுகளுடைய வாயில்லாக் குரங்குகள் அல்லது மனிதக் குரங்குகள் மியோசின் (Miocene) பிளியோசின் (Pliocene) காலங்களில் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பாக் கண்டங்களில் வாழ்ந்திருந்தன. இக்குரங்குகள் ஆத்திரலோபிதிகசு (Australopithecus) என்று கூறப்படும். அவற்றின் புதை படிவங்கள் (Fossil) மனிதனுட்பட்ட உயர் பாலூட்டிகளின் (Primates) படிமுறை வளர்ச்சியை அறியத்தக்க சான்றுகளாக விளங்குகின்றன. அக்காலங்களில் வாழ்ந்த எல்லா உயர் உயிரினங்களும் மனித இனத்துடன் நெருங்கிய தொடர்பினைப் பெற்றிருக்கவில்லை. பிளியோசின் காலத்தில் சில வகை மனிதக். குரங்குகள் அற்றுப் போயின. சில மனிதக் குரங்குகளின் இனங்கள் உருவ மாறுபாடுகளடைந்து இக்காலத்திய கி்ப்பன், கொரில்லா சிம்பன்சி (Chimpanzee) ஆகிய மனிதக் குரங்குகளாக வாழ்கின்றன. மேலும் சில மனிதக் குரங்குகள், ஓமினிடே (Hominidae) குடும்பத்தைச் சேர்ந்த அற்றுப்போன மனிதன் (Extinct Man), கற்கால மனிதன் ஆகிய இனங்களின் படிமுறை வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தன. மனிதக் குரங்குகள் இத்தகைய படிமுறை வளர்ச்சியைப் பெற்றதற்குப் பல்வேறு புதை படிவங்கள் சான்றுகளாக உள்ளன. தென்னாப்பிரிக்காவில் சோகன் சுபர்க்கு என்னுமிடத்தில் பேராசிரியர் இரேமாண்டு தார்ட்டு என்பவர் 1925-ஆம் ஆண்டு நன்கு வளர்ச்சியுறாத மனிதக் குரங்கின் மண்டையோட்டுப் பகுதியைக் கண்டெடுத்தார். இம்மண்டை ஓட்டில் 20 பால்பற்களும் நான்கு நிரந்தர முன்கடைவாய்ப் பற்களும் இருந்தன. இம்மண்டை ஓடு தென்னாப்பிரிக்காவில் தாங்கு என்ற இடத்தில் குகைப் படிவங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. பேராசிரியர் ஆர்.ஏ. தார்ட்டு (R.A. Dart) இந்தப் புதைபடிவத்திற்கு “ஆத்திரலோபிதிகசு” அல்லது “தென்னாப்பிரிக்க மனிதக் குரங்கு” எனப் பெயரிட்டார். மேலும் சில ஆண்டுகள் கழித்து, வளர்ச்சியுற்றதும் வளர்ச்சியுறாததுமான மனிதக் குரங்கு வகைகளின் மண்டை ஓடுகள், தாடை எலும்புகள்,<noinclude></noinclude> kxvj6qp5f9176n7shquu1nv52c8pbw8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/416 250 621265 1932868 1848256 2026-05-12T14:14:59Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932868 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆத்திரலோபிதிகசு|382|ஆத்திரலோபிதிகசு}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 416 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 140 |oTop = 35 |oLeft = 20 |Location = center |Description = }} {{center|ஆத்திரலோபிதிகசு}} கை, கால் எலும்புகள் ஆகியவற்றைப் தார்ட்டு திரான்சுவால் பகுதியில் அமைந்த கண்ணாம்புப் பாறைப் படிவங்களிலிருந்து கண்டெடுத்தார். பிறகு டாக்டர் திருமதி இலீக்கி என்பவர் தங்கனீகாவில், ஓல்டுவாய் (Olduvai) என்னுமிடத்திலிருந்து முழு மண்டை ஓடு ஒன்றைக் கண்டெடுத்தார். இம்மண்டை ஓடுகள் அனைத்தும் “ஆத்திரலோபிதிகசு” தொகுதியைச் சேர்ந்தவை என்று கருதப்பட்டன. ஆனால், அவை பிளிசியான்த்ரோபசு, பாரான்த்ரேசபசு (Paranthropus), தெலந்த்ரோபசு (Telanthropus), சின்சான்த்ரோபசு (Zinjanthropus) ஆகிய பேரினங்களினுடையவை எனப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அம்மண்டை ஓடுகளனைத்தையும் பற்றி அவை ஒரு பேரினத்தைச் சேர்ந்த பல இன மனிதக் குரங்குகளினுடையவை என்றும், ஒரு சிறப்பினத்தைச் சேர்ந்த பல வகை மனிதக் குரங்குகளினுடையவை என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவின. பிறகு அம்மண்டையோடுகளனைத்தும் துணைக் குடும்பத்தைச் சேர்ந்த மனிதக் குரங்குகளினுடையவை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டன. அற்றுப்போன அம்மனிதக் குரங்குகளின் மண்டையோடுகளை ஒப்பு நோக்கிப் பார்த்தபோது அவையனைத்தும் பிளிசுடோசின் (Pleistocene) காலத்தின் முற்பகுதியில் அதாவது ஒரு மிலியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தனவாகக் குறிப்பிடப்பட்டது. ஓல்டுவாய் மண்டை ஓட்டின் காலம் ஏறக்குறைய 2 மிலியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கணக்கிடப்பட்டது. எனவே “ஆத்திரலோபிதிசினே” (Australopithecinae) தொகுதியைச் சேர்ந்த மனிதக் குரங்குகள், முதன் முதலில் பிளியோசீன் காலத்தில் வாழ்ந்த “இராமாபிதிகசு” (Ramapithecus) மூதாதையர்களிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றிப் பிறகு திரான்சுவால் பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆத்திரலோபிதிகசின் பொதுப் பண்புகளாகச் சிலவற்றைச் சுட்டலாம். இக்குடும்பத்தைச் சேர்ந்த மனிதக் குரங்குகளின் மூளையின் கன அளவு 600 க.செ.மீ. ஆகும். இது மனித மூளையில் அரை மடங்கு அளவேயாகும். இக்கால மனிதக் குரங்குகளுக்கு மண்டை ஓட்டில் இந்த நீள்வரை மேட்டுடன் கழுத்துத் தசைகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆந்திரலோபிதிகசின் குடும்பத்தைச் சேர்ந்த மனிதக் குரங்குகளுக்கு மண்டை ஒட்டில் இந்த நிள்வரை மேடு மிகவும் கீழ் மட்டத்தில் அமைந்துள்ளது. இத்தகைய அமைப்பு மிகப் பழமையான கற்படியுருவ மனித மண்டை ஓடுகளில் காணப்பட்டது. மேலும் கன்ன எலும்பமைப்பு, கீழ்த்தாடை எலும்புகளுடன் மண்டை ஓட்டின் கீழ்ப்பகுதி இணைப்பின் அமைப்பு, சில மண்டை ஓட்டு எலும்புகளின் இணைப்பு ஆகியன, மனிதக் குரங்குகளின் மண்டை ஓடுகளில் உள்ளன போன்றில்லாமல் மனித மண்டை ஓட்டின் அமைப்பை ஒத்திருந்தன. வெட்டும் பற்கள் மிகச் சிறியனவாகக் காணப்பட்டன. கோரைப் பற்கள் மனிதனின் கோரைப் பற்களைவிடப் பெரியனவாகவும் வலிமையானவையாகவும் அமைந்திருந்தன. ஆனால், அவை மனிதக் குரங்குகளுக்கு உள்ளன போன்று கூர்மையாக நீண்டிராமல், மனிதனின் கோரைப் பல்லைப் போன்றே தட்டையாக இருந்தன. தென்னாப்பிரிக்கக் கற்படியுருவ மண்டை ஓடுகளில் காணப்பட்ட பால் பற்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தனவாகும். பால் கோரைப் பற்கள் கற்கால மனிதக் குரங்குகளின் பற்களைவிட மிகச் சிறியனவாக இருந்தன. மேலும் முதல் பால் கடைவாய்ப் பல் மனிதனின் பால் கடை வாய்ப் பல்லைப் போன்றிருந்தது. பற்களமைப்பில் குறிப்பிடத்தக்க மற்றொரு கூறு, அதன் எல்லாப் பற்களும் மனிதப் பற்களைப் போன்று இரு தாடைகளிலும் ஒழுங்காக இலாட வடிவான அமைப்பில் அமைந்திருந்தமையாகும். எனவே, ஆத்திரலோபிதிகசின் பற்களமைப்பு மனிதக் குரங்குகளின் பற்களமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. மேலும் மனிதக் குரங்குகளின் இடுப்பெலும்-<noinclude></noinclude> j3ab2cnx4dnfe21lvzrhb3phijxytvo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/417 250 621266 1932869 1848263 2026-05-12T14:17:45Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932869 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆத்திரலோபிதிகசு|383|ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்}}</noinclude>பிலுள்ள இலியம் (Illium) குறுகியும் நீண்டும் அமைந்துள்ளது. மனித இடுப்பெலும்பிலுள்ள இலியம் அகலமாகவும் தட்டையாகவும் அமைந்துள்ளது. இவ்வமைப்பு மனிதன் நேராக நிமிர்ந்து நிற்பதற்கான தகவமைப்பாக அமைந்துள்ளது. ஆத்திரலோபிதிகசின் இடுப்பெலும்பிலுள்ள இலியத்தின் அமைப்பு மனித இடும்பெலும்பிலுள்ள இலியத்தின் அமைப்பையே ஒத்துள்ளது. அது எவ்வகையாலும் மனிதக் குரங்கின் இடுப்பெலும்பை ஒத்தில்லை. ஆத்திரலோபிதிகசின் தொடை எலும்பின் கீழ்ப்பகுதி, மனிதத் தொடை எலும்பின் அமைப்பையே ஒத்துள்ளது. இந்த அமைப்பும் ஆத்திரலோபிதிகசு நேராக நிமிர்ந்து நிற்க ஏதுவாக இருந்தது. மேற்குறிப்பிட்ட உடற்கூற்றியல் சான்றுகளின்படி ஆத்திரலோபிதிகசு, இக்கால மனிதனைப் போன்று நேராக நிமிர்ந்து நிற்கவும் நடக்கவும் முடிந்தது என்பது தெரிகிறது. ஆத்திரலோபிதிகசின் கை எலும்புகளில் மேற்கை எலும்பும் முழங்கை எலும்பும் மிகவும் மென்மையாக இருந்தன. அவற்றிற்கு வலிமை வாய்ந்த தசை நீள் வரை மேடுகள் கிடையா. அவை மனிதனின் கை எலும்புகளை ஒத்திருந்தன. எனவே, ஆத்திரலோபிதிகசு மனிதனின் பண்புகளையும் மனிதக் குரங்குகளின் பண்புகளையும் பெற்றிருந்தன என்பது மிகவும் தெளிவாகிறது. ஆத்திரலோபிதிகசின் மண்டை ஓடும் முகமும் மனிதக் குரங்குகளைப் போன்றும், பற்களின் தோற்றம் மனிதனுடையதைப் போன்றும் அமைந்திருந்தன. கை, கால், எலும்புகள், இடுப்பெலும்பு ஆகியவை மனித எலும்புகளைப் போன்ற அமைப்பைப் பெற்றிருந்த மையால் மனிதனைப் போன்றே ஆத்திரலோபிதிகசும் நிமிர்ந்த நடையுடையனவாய் இருந்தன என்பது புலனாகிறது, அவற்றின் கை, கால் எலும்புகளின் நீளம் குறைவாக இருந்ததால் அவை சுமார் நான்கு அல்லது ஐந்து அடி உயரமே இருந்திருக்கலாமென்பதும் புலனாகிறது. ஆத்திரலோபிதிகசின் உடற்கூற்றியல் கொண்டு அவை மனிதக் குரங்குகளின் பொங்கிடே குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல என்பதும், மனிதனின் பண்புகளைப் பெற்றிருந்ததால் ஓமினிடே குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆத்திரலோபிதிகசு இக்கால மனிதக் குரங்குகளைப் போன்று காடுகளில் வாழாமல் உலர்ந்த சமவெளிப் பகுதிகளில் தரையில் வாழ்ந்தன. இவற்றின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவில், அண்மையில் சில கரடு முரடான ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டன. ஆத்திரலோபிதிகசின் கை விரல் எலும்புகளின் அமைப்பிலிருந்து, அவை கல் அல்லது எலும்புகளைப் பயன்படுத்திச் சிறிய ஆயுதங்களைச் செய்யும் திறன் பெற்றிருந்தன என்பது தெரிகிறது. அவற்றின் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்ட தாங்கு என்ற இடத்திலிருந்து பல பபூன் குரங்குகளின் மண்டை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டன. இதனைக் கொண்டு ஆத்திரலோபிதிகசு, பபூன் குரங்குகளை உணவுக்காக வேட்டையாடியிருக்கலாம் என்று ஊகிக்கலாம். ஆத்திரலோபிதிகசு மனிதக் குரங்குகளுக்கும் ஆதி மனிதனுக்கும் இடைப்பட்ட நிலையைப் படி முறை வளர்ச்சியில் குறிப்பிடுவதாக உறுதி செய்யப்பட்டாலும், இக்கால மனிதனுக்கு முன்னோடியாக இருந்திருக்க முடியாது என்பது கருதப்படுகிறது.{{Right|<b>பா. ஜ</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Legros Clark, W. E.,</b> The Fossil Evidence for Human Evolution, Chicago University Press, Chicago, 1955.<br> <b>Rosen, S. I.,</b> Introduction to the Primates: Living and Fossil, Prentice-Hall, New Jersy, 1974. <b>ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்</b>: பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் (கி. பி. 1870-1900) புறவய (Objective) விதிகளால் பொருளியற் கோட்பாடுகளில் எளிதாகப் பகுத்தறிய முடியாத சிக்கல்களை அகவய (Subjective) முறையில் ஆராய்ந்து, “இறுதிநிலை”ப் (Marginalism) புரட்சியை உருவாக்கிய கருத்துத் தொகுப்பே, ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள் (The Austrian School of Economics) ஆகும். இக்கோட்பாடுகளைப் பல கோணங்களில் ஆராய்ந்து கருத்துகளை வெளியிட்ட வல்லுநர்களுள், ஆத்திரிய (Austria) நாட்டைச் சார்ந்தவர்கள் முன்னோடிகளாயிருந்தார்கள். எனினும், பிற ஐரோப்பிய நாட்டு அறிஞர்களும் சிதறிக் கிடந்த கருத்துகளைத் தொகுத்து, அவற்றிற்கு ஒரு வடிவம் கொடுத்தனர். வில்லியம் இசுடான்லி செவான்சு (William Stanely Jevons, கி. பி. 1835-1882), இலியான் வால்ரசு (Leon Walras, கி.பி 1834- 1914), கார்ல் மென்கர் (Karl Menger, கி.பி. 1840-1921), பிரடெரிக்கு வான் வீசர் (Fredrich Von Wieser, கி. பி. 1851-1926), போகம் பீவார்க்கு (Bohm Bewark, கி. பி. 1851-1914) ஆகிய பொருளியல் அறிஞர்கள், இதன் சிறப்புச் சிந்தனையாளர்கள். இக்கருத்தின் அடிப்படைக் கூறுகள்: (1) உற்பத்திச் செலவு மதிப்புக் கோட்பாடுகளுக்கு (Cost of-<noinclude></noinclude> lvqyhwdskd76ttke3ef4qpzu773tfo7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/418 250 621267 1932870 1848269 2026-05-12T14:23:58Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932870 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்|384|ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்}}</noinclude>Production Value Theory) மாறாக, உண்மை மதிப்பு (Real Value), ஒரு பொருளிலிருந்து தனி மனிதன் பெறும் பயன்பாட்டை (Utility) வெளிப்படுத்துகிறது. (2) குறிப்பிட்ட ஒரு பொருளைத் தொடர்ந்து வாங்கும் போது அதன் பயன்பாடு குறைந்து எங்குக் கடைசி நிலையை அடைகிறதோ அங்கு இறுதி நிலையில் (Margin) இந்த மதிப்பு உறுதி செய்யப்படுகிறது. (3) நுகரும் பொருள்கள் உற்பத்திக் காரணிகளின் விளைவு மதிப்பு, விலையை வெளிப்படுத்துகிறதே தவிர, விலையைப் பொறுத்தன்று. மனிதன் அகவய உணர்வால் மட்டும் பயன்பாட்டை மதிப்பிடுகிறான். ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகளை முன்னரே உணர்ந்து உரைத்த பலருள் கோர்னாட்டு, கோசென் (Cournot and Gosson) என்போர் சிறப்புக்குரியோர். அகசுடின் கோர்னாட்டு (கி. பி. 1870-77) கணக்கியல் ஆய்வு முறைக்கு வித்திட்டவர். அவரது “செல்வக் கோட்பாட்டில் கணக்கியல்” (Application of Mathematical Principles of Theory of Wealth) என்ற ஆய்வுக் கட்டுரை, அவரது காலத்திற்குப் பின்பு வந்த செவான்சு என்பவரால் மேற்கோளாக ஆளப்பட்டது. செருமானிய நாட்டவரான கோசன் (கி. பி 10-58) 1954-இல் வெளியிட்ட “பொருளாதாரக் கணக்கியல் கோட்பாடுகள்” (Mathematical Economic Theories) பொருளியலில் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தும் என எதிர்பார்த்தார். அவர்தம் கருத்துக்களும் செவான்சு என்பவரால்தான் ஒரு கோட்பாடாக உருவாயின. செவான்சு, கோசனைத் தம் முன்னோடியாகக் குறிப்பிட்டிருக்கிறார். வால்ராசும் இவரைப் பெரிதும் புகழ்ந்து போற்றியிருக்கிறார். இங்கிலாந்து நாட்டவரான செவான்சு பொருளியல், கணக்கியலைச் சார்ந்து மட்டிலுமே வளர்ச்சியடையும் என்பதை முதன்முறையாகச் சுட்டிக் காட்டினார். இவர், தொன்மைப் பொருளியலாரின் கருத்துக்களிலிருந்து மாறுபட்டு, பயன்பாட்டை அடிப்படையாகவும் மையமாகவும் வைத்து, மதிப்புக் கோட்பாட்டை ஆராய்ந்தார், குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதி (Law of Diminishing Marginai Utility), சம இறுதிநிலைப் பயன்பாடு (Equi Marginal Utility), உழைப்புக் கோட்பாடு (Theory of Labour) ஆகியவற்றிற்கு இவர் அடிப்படை விளக்கங்கள் அளித்தார், பொருளியலைத் தூய அறிவியலாகப் (Pure Science) பகுத்தறி முறையில் (Deductive) கணக்கியல் நாட்டத்துடன் கண்டார். நுகர்வைத் தனியாகப் பிரித்து, உற்பத்திக்கும் பகிர்வுக்கும் மேலான சிறப்பிடம் அளித்தார். அதன் நோக்கம், மனிதனின் தேவையை நிறைவு செய்வது. அதனை நேரடியாக அளவிட முடியாது. விருப்பம், மனநிறைவு போன்றவைகளைத் திட்டவட்டமாக அளவிட இயலாமலிருப்பினும், ஒப்பீட்டு நிலையில் மதிப்பிட இயலும் என்று கூறியுள்ளார். உழைப்பு, மதிப்பை முடிவு செய்கிறது என்ற கோட்பாட்டை எதிர்த்து, உழைப்பினால் ஆக்கப்படும் பொருள், உழைப்பின் மதிப்பை முடிவு செய்யும் என்று கூறுகிறார். உழைப்பு, சூழ்நிலை அளிப்பு ஆகிய பயன்பாட்டின் மூலம் பொருளின் மதிப்பைத் தாக்குகிறது எனக் கூறியிருப்பது, பயன்பாட்டிற்கு மிகையான சிறப்பிடம் வழங்கப்படுவதைக் காட்டுகிறது. ஆத்திரியச் சிந்தனைத் தொகுப்பிற்கு அடிகோலியவராகக் கருதப்படுவர் பிரான்சு நாட்டு இலியோன் வால்ரசு என்பவர். இவர் சுவிட்சர்லாந்து நாட்டின் உலூசன் (Lausane) பல்கலைக்கழகத்தில் பொருளியற் பேராசிரியராகப் பணியாற்றி, ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அவர் கருத்துகள் அறிவார்ந்த தனித் (Intellectual & Independent) தன்மை வாய்ந்தன. அவர் செவான்சைவிட மிகுதியாகக் கணித முறைப் பகுத்தாய்வுக்குச் சிறப்பிடம் நல்கினார். அவரது கருத்தியல் ஆய்வுகள் (Abstract Analysis), உயர்ந்த தரம் காரணமாகவும் கணக்கியல் முறை காரணமாகவும் தெளிவற்றனவாகக் கருதப்பட்டன. கடைசி விருப்பத்தின் (Last Want) நிறைவை விளக்க “இறுதி நிலைப் பயன்பாடு” என்ற கலைச் சொல்லுக்கு மாற்றாக, அரிது (Rarity) என்ற சொல்லைப் பயன்படுத்தினார். மிகுதியான பொருள்களும், வாங்குவோரும் உள்ள தடையிலாப் போட்டியில் (Free Competition) கொடுக்கல் வாங்குதலும் (Exchange), உற்பத்தியும் மதிப்பும் எவ்வாறு உள்ளன என்பதை விளக்குங்கால், சமதிலை விலை (Equilibriam Price) எவ்வாறு ஏற்பட்டுக் கொடுக்கல்-வாங்கல் நடைபெறுகிறது என்பதையும் விளக்கியுள்ளார். வால்ரசு உச்ச மனநிறைவுக் கோட்பாட்டை (Doctrine of Maximum Satisfaction) உருவாக்கினார். அவரது கருத்துப்படி, கணக்கியல் முறையிலான பொருளாதாரம், தூய போட்டி நிலவவும், சமநிலை அடையவும் வழி வகுக்கும். மிகச் சிறந்த முறையில் அருமைப் பண்ட ஒதுக்கீடு (Allocation of Scarce Resources) அமைய நாட்டுடைமையாக்கலை அவர் ஆதரித்தார். அரசின் ஈடுபாடும், கட்டாயக் கல்வியும், உழைப்பு நேர ஒழுங்கும். வருமானத்தில் கட்டுப்பாடும் தேவை எனக் கருதினார். வால்ரசின் கருத்துகளை இர்விங் பிசர் (Irving Fisher), விக்செல் (Wicksell), கிக்சு (Hicks J. R.) சும்பீட்டர் (Schum peter) போன்ற மேதைகள் பெரிதும் பாராட்டினர். ஆத்திரிய நாட்டவர்களான காரல் மென்கர். வீசர், போகம் பீவார்க்கு ஆகிய மூவரும் வியன்னாப்<noinclude></noinclude> 409he5xlrjsz1hc0gnjwnpwn27hzlip பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/419 250 621268 1932872 1848275 2026-05-12T14:29:56Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932872 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்|385|ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்}}</noinclude>பல்கலைக்கழகப் பேராசிரியர்களாகப் பணியாற்றி, இறுதிநிலைப் பயன்பாட்டுக் கோட்பாட்டை (Theory of Marginal Utility) முழுமையாக உருவாக்கினர். இம்மூவரின் கருத்துகளே ஆசுத்திரியக் கருத்துப் படைப்புக்கான மூலக் கருவூலம். பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கிடையேயும் மூலக் கருத்துகளை ஒரே தன்மையாக வெளியிட்டனர் வரலாற்றுப் பொருளியல் கோட்பாடுகளை எதிர்த்துக் கருத்தியல் முறையில் ஆராய்ந்தனர். கணக்கியல் முறையிலிருந்து நழுவி, அகவய அணுகுமுறையைக் கையாண்டனர். செவான்சின் இறுதிநிலைக் கோட்பாட்டை விடக் கார்ல்மென்கர் கோட்பாட்டுக்கு மிகுந்த ஆதரவு கிடைத்தது. செவான்சின் கணித அணுகு முறையை விட மென்கரின் வரைபடங்கள் இல்லாத, எளிதான ஆனால், நுண்ணிய விளக்க முறை, எவராலும் எளிதில் புரிந்து கொள்ளும்படி இருந்தது. காரண - விளைவு விதி (Law of Cause and Effects) பொருளியல் ஆய்வின் அடிப்படையாகும். பொருள்கள் இயல்பாக மன நிறைவை அளித்து, மனிதனின் தேவையை நிறைவு செய்யுமானால் அவை பயன்பாட்டுப் பண்டங்கள் (Utility Goods) எனப்படும். ஒரு பொருளின் நல்ல தன்மை பிற்காணும் நான்கு நிலைகளைச் (Conditions) சார்ந்தது: 1. மனிதத் தேவை அல்லது விருப்பம், 2. மன நிறைவு அளிக்கும் பிற பண்டங்களுடன் ஒப்பிடத் தக்கது, 3. அந்த ஒப்பீடு ஒத்துக்கொள்ளப்படத் தக்கது, 4. தேவை அல்லது விருப்பத்தை நிறைவேற்றத் தக்கதான ‘மனநிறைவு’. மேலும் பொருள்களை, நுகர்வோர் பெறும் மனநிறைவினை அளிக்கும் ஆற்றல் அளவின் (Rank) படி வரிசைப்படுத்தி அவர் வகைப்படுத்தினார். நேரடியாகவும் உடனடியாகவும் மனித விருப்பத்தை மன நிறைவு செய்யும் அப்பத்தை (Bread) முதல் வகையில் வைத்து, பின்பு முறையே மாவு, கோதுமை, வயல், உழவுக் கருவிகள், உழவரின் உழைப்பு ஆகியவற்றை வரிசையாக வகைப்படுத்தி, இறுதிநிலைப் பயன்பாட்டுத் தத்துவத்தை எளிதாக விளக்கினார். இந்த வேறுபாட்டின் சிறப்புக் கூறு என்னவெனில், எந்தப் பண்டத்தின் அலகுகள் மிகுதியாகக் கிடைக்கின்றனவோ அந்தப் பண்டத்தின் இறுதி அலகுக்குப் பயன்பாடு, மதிப்பீடு ஆகியவை குறைவாயிருக்கும். இருவேறு பண்டங்கள் ஒப்பிடப்படும்போது, அதனதன் அளவுக்கேற்ப இறுதிநிலைப் பயன்பாடு காணப்படும். இறுதிநிலைப் பயன்பாடுகளை ஒப்பிட்டு, அதிகப் பயனைத்தரக்கூடிய பண்டத்தை நுகர்வோன் தேர்ந்தெடுப்பான். மேலுமவர் பண்டங்களைப் பொருள்சார் பண்டங்கள் (Economic Goods) பொருள்சாராப் பண்டங்கள் (Non-Economic Goods) எனப் பிரித்து, அவற்றிற்குக் தேவையும் அளிப்பும் காரணங்கள் எனச் சுட்டிக் காட்டியிருக்கிறார். அளிப்புக் குறைவாக உள்ள பண்டங்கள் கிடைப்பதற்கு அரியனவாகும். அவை பொருள்சார் பண்டங்கள் எனப்படும். வரையறையின்றிப் பெறப்படும் பொருள்கள், பொருள்சாராப் பண்டங்களாகும். இவ்வகைப் பகுப்பாய்வு, பண்டங்களின் மதிப்பை அளவிடப் பயன்படுகிறது. பொருளின் மதிப்பு, விருப்பத்தையும் அதன் அளிப்பையும் சார்ந்தது, மதிப்பு, பொருளைச் சார்த்தது அன்று; நுகர்வோரின் மன மதிப்பீட்டு முடிவைச் (Judgement of the mind) சார்ந்தது. இது தன்னல அணுகுமுறை (Hedonistic approach) ஆகும். நுகர்வோன் இதனை உணர வேண்டும். மனிதனுக்கு மனிதன் விருப்பு வெறுப்பங்கள் மாறுபடுவதால் மதிப்பின் தன்மையும் மாறுபடும். மனிதனின் தனிப்பட்ட நாட்டங்களினாலும் ஊக்கங்களினாலும் (Attitudes and motives) பொருட் பரிமாற்றம் செயற்படுவதாக விளக்கியிருக்கிறார். அகவ அணுகுமுறையில், விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு, உழைப்பின் அளவினையும் ஆக்கச்செலவுக் (Quantity of Labour and Cost of production) கோட்பாடுகளையும் வலியுறுத்தியிருப்பதால், மென்கரின் கருத்துக்களில் புறவய அணுகுமுறைக்கு இடமேயில்லை. நாட்டின் செல்வம் (Wealth), மனநிறைவு அளிக்கும் தனிப்பொருளாதார நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும். தொடர்ந்து செல்வம் மிகுதியாகப் பயன்படுத்தப்படுமானால் இறுதியில் குறைந்து விடும். பொதுவாக, தேவையை விடச் செல்வம் குறைவான அளவில் உள்ளது. பொருள்கள் அங்காடியில் விற்கப்படும் தன்மையையுடையன என்ற கருத்து மட்டும், மென்கரின் புறவய அணுகுமுறையைச் சார்ந்தது. மென்கர் பணக் கண்டுபிடிப்பின் (Inventing of Money) அருமையைப் பாராட்டினார். ஆனால், அது அரசின் கண்டுபிடிப்பு அன்று என்றும் சட்டப்படி அதனைக் கட்டுப்படுத்தக் கூடாதென்றும் கூறினார். அரசு பணக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதை எதிர்த்தார். வருங்காலத் தேவைக்குப் பயன்படும் பண்டங்களையும், உற்பத்திக்கு அரிதாகக் கிடைக்கும் பொருள்களையும் மூலதனம் (Capital) என விளக்கினார். வீசரின் ஆய்வு முறை முற்றிலும் உளவியலைச் (Psychological) சார்ந்தது. இவர் மென்கரைப் போன்று கருத்தியல் அணுகுமுறையைப் பின்பற்றினார், மதிப்பை, இயற்கை மதிப்பு (Natural Value) எனக் குறிப்பிட்டார். பயன்பாட்டிலிருந்து மதிப்பு பெறப்படுகிறது. விருப்பங்களின் அருமையிலும் விருப்பத்தை<noinclude></noinclude> lx1rtuvg495qu44fz6r3mtjtnz395ra பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/420 250 621269 1932873 1848277 2026-05-12T14:34:54Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932873 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்|386|ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்}}</noinclude>நிறைவு செய்யும் ஆற்றலிலும் மதிப்பு அடங்குகிறது. சமுதாயம் உயர்ந்த பொருளாதார முன்னேற்றக் கட்டத்தை அடையும்போது, பணமும் பரிமாற்றமும் இல்லாமல் அடையும் மதிப்பு ‘இயற்கை மதிப்பு’ என்றார். உள்ளார்ந்த மதிப்புக் கோட்பாடு என்பதை (Law of Imputation value) விளக்கும் போது, ஆக்கக் காரணிகளான நிலம், உழைப்பு, மூலதனம் ஆகியவற்றுக்குக் குறிப்பிட்ட தேவையும் அளிப்பும் இயற்கையாகவும் உடைமையாகவும் உள்ளன என்றும், அதுவே உள்மதிப்பு என்றும் விளக்கியிருக்கிறார். ஆக்கக் காரணிகளிலிருந்து இறுதிநிலைக்கு மதிப்பு தொடர்ந்து செல்கிறது, மிகக் குறைந்த உள்ளார்ந்த மதிப்பு, எல்லாத் தனி ஆக்கக் காரணிகளுடைய அலகுகளின் மூலமாகவும் பொருளாதார ஆக்கத்தில் பங்கு பெறுகிறது. உள்ளார்ந்த மதிப்பு, இறுதிநிலை விதியின் அடிப்படையில்தான் உள்ளது. மதிப்பு, கடைசி அலகை இழந்து விடாமல் அதனை வைத்துக் கொள்வதால் பெறும் பயன்பாட்டினால் முடிவு செய்யப்படுகிறது. செலவு (Cost) மதிப்பை முடிவு செய்ய முனைந்தாலும், பயன்பாட்டிற்கு அது அடிமைப்பட்டதே. இவர் உற்பத்திச் செலவையும் பயன்பாட்டு அடிப்படையிலேயே ஆராய்ந்தார். மனிதன் பெறும் பயன்பாடே மதிப்பைக் கணக்கிட முனைகிறது. செலவை மதிப்புக்கு அடிமையாகவே கருதி, உருவான கோட்பாடுகளே ஆசுத்திரியக் கோட்பாட்டின் சிறப்புக் கூறாகும். வீசரின் இறுதிநிலைப் பகுப்பாய்வு சமத்துவத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் பொருந்தும். இறுதிநிலை இயல், முதலாளித்துலத்தை வெளிப்படையாக வரவேற்கவோ ஆதரிக்கவோ இல்லை. வீசர், பொருளாதாரத்தில் அரசின் பங்கைப் பெரிதும் வரவேற்று, அரசின் தலையீடு தேவை எனவும் கூறியுள்ளார். மனிதத் தேவைகளை மட்டும் நிறைவு செய்யாமல் பாதுகாப்பிற்காகவும் சமூக ஆக்க நலன்களின் வனர்ச்சிக்காகவும் பாடுபடுவது அரசின் குறிக்கோளாயிருக்க வேண்டும். பொருளாதார நாட்டுடைமையையும் பாதுகாப்பையும் ஆதரித்து, வளர்ந்துசெல் வரி விதிப்பை (Progressive Taxation) எதிர்த்தார். போகம் பீவார்க்கு தமக்கு முன் வந்த ஆசுத்திரியப் பொருளாதாரக் கருத்துகளை ஆழமாக ஆராய்ந்து, அவற்றைத் தெளிவுபடுத்தினார். கருத்தியல் ஆராய்ச்சி முறையையே இவரும் பின்பற்றினார். மூலதனம், இயற்கைக்கும் உழைப்புக்கும் இடைப்பட்டது. சேமிப்புக்கும் மூலதன ஆக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நுகர் பொருள் உற்பத்தியின் பல கட்டங்களின் வழிமுறைகளினால் விளையும் பலனே மூலதனம். மூலதனப் பொருள்கள் வருங்காலப் பண்டங்கள். முதலீட்டின் மதிப்பு, 1. தேவைகளின் வகைகள், வேறுபாடுகள், இக்கால பிற்காலத் தேவைக்கேற்றபடி அவற்றைப் பயன்படுத்தும் முறைகள், 2. வருங்காலத்தைக் குறைவாக மதிப்பீடு செய்தல், 3. இக்காலப் பொருள்களின் நுட்பப் பயன் ஆற்றல் ஆகிய மூன்று காரணிகளால் பாதிக்கப்படுகிறது. விலை வரையறுத்தலுக்கு இறுதிநிலை இணைகள் (Marginal Pairs) என்ற கருத்தை வெளியிட்டார். தனிப்பட்ட பரிமாற்ற விலை, வாங்குபவரின் அகவய மதிப்பீட்டின்படி முடிவு செய்யப்படும். உயர்ந்த நிலைக்கும் விற்பவரின் அகவய முடிவின்படி எழும் குறைந்த மதிப்பீட்டின் நிலைக்கும் நடுவில் முடிவு செய்யப்படும். ஒருவயப்பட்ட போட்டிகளுள்ள (One Sided Competition) வாங்குவோர் அங்காடியில், வாங்குவோரின் அகவய மதிப்பீட்டிற்கும், வாங்க முயன்று கைவிட்ட போட்டியாளரின் அகவய மதிப்பீட்டிற்கும் இடையில் முடிவு செய்யப்படும். அங்காடியில் பங்குபெறும் வாங்குவோர், விற்போர் நடுவில் இரண்டு வாங்குபவர்களும் இரண்டு விற்பனையாளரும் விலையை முடிவு செய்கின்றனர். எனவே, ஓர் இணையில் (In one pair) விற்பவன் கூறும் விலையில் வாங்குபவன் வாங்க இணங்குகின்றான். அடுத்த இணையில், விற்பவனின் விலைக்கு வாங்குபவன் வாங்க மறுக்கிறான். எனவே, இணைகளின் இரண்டு விலைகளுக்கும் அகவய இறுதிநிலை மதிப்பீட்டின்படி விலை முடிவு செய்யப்படுகிறது. வட்டிவீதம், பேரியற் பொருளியல் முறையில் (Macro Economies) முழு அங்காடிக்கும், 1. குறைந்த அளவு நிதி அளிப்பு, 2. உழைப்பின் அளவு, 3. தொழில் நுட்ப அறிவினால் பெறும் ஆக்கத்திறன் ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு, முடிவு செய்யப்படும். குறைந்த அளவு நிதி அளிப்பு மிகுதியாயிருந்தால் வட்டிவீதம் குறைவாயிருக்கும். உழைப்பும் ஆக்கத் திறனும் மிகுதியாயிருந்தால் வட்டிவீதம் மிகுதியாக இருக்கும். ஆத்திரியப் பொருளியல் வல்லுநர்கள், மதிப்புக் கோட்பாடுகளுக்குச் சிறப்பிடம் வழங்கி, சிறந்த மதிப்புக் கோட்பாடுகளை உருவாக்கியுள்ளார்கள். அதுவே அவர்களின் பெயர் நிலைத்து நிற்கப் பெரும்பங்கு ஆற்றியுள்ளது. இவர்களின் தன்னல முடிவு அணுகுமுறையைப் பின் வந்த பொருளியல்வாதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. பரவலாகத் தலைதூக்கிய அகவய உணர்வும் கருத்தியல் ஆய்வு முறையும் பகுத்தறி முறையில் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளும் உளவியல் சார்ந்தவையாக உள்ளமையால் அவை, அறிவியல் முறையில் அளவிடவும் ஒப்பிட்டு ஆயவும் இயலாதவை என்பது, பெருங்குறையாகச்<noinclude></noinclude> q4sb6kzfpgy92gz3k74rn24proauti9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/421 250 621270 1932874 1848284 2026-05-12T14:40:16Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932874 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆத்திரையன் பேராசிரியன்|387|ஆதம்கான் கல்லறை}}</noinclude>சுட்டிக் காட்டப்படுகிறது. இறுதிநிலைப் பயன்பாட்டு விதிக்கும் முழுமையான வடிவம் வழங்கப்பட்டு, அதற்கான பொருள் விளக்கமும் பிற்பட்ட காலத்தில்தான் வெளிவந்தது. பயன்பாடு என்பது ஓர் அகவய உணர்வுதான். அதனைப் பொருளியலில் செயற்படுத்த இடர்ப்பாடுகள் உள்ளன. எனினும், விருப்பங்களையும் மனநிறைவுகளையும் அளவிடும் கருவியாகப் பணத்தைப் பயன்படுத்திப் பிற்காலக் கோட்பாடுகள் வளர ஆத்திரியக் கருத்துகள் அடிப்படையாயிருந்தன. தொன்மைப் பொருளியலாளர்களின் கருத்துகளுடன் ஆத்திரியப் பொருளியல் கோட்பாடுகள் ஒப்பிடப்பட்டு, அதன் விளைவாக வந்த ஆராய்ச்சி முடிவுகள், புதிய தொன்மைப் பொருளியலாக (New-Classical Economics) உருவாயின. பொருளியலின் வளர்ச்சிக்கு ஆக்கத் தூண்டு கோலாக விளங்கிய செறிந்த கருத்துத் தொகுப்பு ஆத்திரியப் பொருளியல் வல்லுநர்களின் படைப்பு என்று கூறினால், அது மிகையாகாது. <b>ஆத்திரையன் பேராசிரியன்</b> கி.பி. 10-ஆம் நூற்றாண்டினராகக் கருதப் பெறும் தமிழ் உரையாசிரியர். பேராசிரியர் என்னும் பெயரில் காணப்படுவோர் அனைவரும் தமிழ் இலக்கண அல்லது இலக்கிய உரையாசிரியர்களாவே உள்ளனர். இவர் பெயரிலுள்ள ஆத்திரையன் என்பது இவர் பிறந்த கோத்திரத்தைக் குறிப்பதாகும். அத்திரி கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஆத்திரேயர் என்று அழைக்கப்படுவர். தமிழில் பேராசிரியர் என அறியப்படுபவர்களுள் இவர் காலத்தால் முற்பட்டவராவார். இவர் தொல்காப்பியத்திற்குப் பொதுப்பாயிரம் செய்துள்ளார் என்பது தெரிகிறது. ‘வலம்புரி முத்தின் குலம்புரி பிறப்பும்’ எனத் தொடங்கும் 33 அடிகள் கொண்ட நிலைமண்டில ஆசிரியப்பாவே இப்பொதுப்பாயிரம். இதற்கு இவ்வாசிரியரே உரை செய்துள்ளார் என்பது கூறப்படுகிறது. தொல்காப்பிய உரையாளருள் ஒருவராகத் திகழும் பேராசிரியர் மரபியல் நூற்பா உரையில் ‘வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும் என்னும் பொதுப்பாயிரம் செய்தான் ஆத்திரையன் பேராசிரியன்’ என எழுதுவதால், இவ்வாசிரியர் அவரின் வேறாவார் எனத் தெரிகிறது. நன்னூற் சங்கர நமச்சிவாயர் உரையைத் திருத்தி அமைத்த சிவஞான சுவாமிகள், தம் விருத்தியுரை நூலில் இவரியற்றிய பொதுப்பாயிரத்தைத் தந்து, அதன் ஆசிரியர் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இப்பொதுப்பாயிரம் இளம்பூரணருக்கு முன்னர்த் தோன்றியதாகத் தெரிவதால் ஆத்திரையன் பேராசிரியன் காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டாதல் கூடும் என்றும், இப்பொதுப்பாயிரத்தின் உரை, தமிழில் முதற்கண் அமைந்துள்ள சில உரைகளுள் ஒன்று என்றும் திரு மு. அருணாசலம் குறிப்பிட்டுள்ளார். இவரியற்றிய பொதுப்பாயிரத்தில் நல்லாசிரியர் நன்மாணாக்கர் ஆகியோர்க்குரிய இலக்கணங்கள் மிகச் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. <b>ஆத்தூர்</b> சேலம் மாவட்டத்தில், சேலத்திலிருந்து நேர்கிழக்கே 51 கி.மீ. தொலைவில் அமைத்துள்ள நகரம். சேலம்-விருத்தாசலம் இருப்புப் பாதையில் உள்ளது. முற்காலத்தில் இது அனந்திகிரி எனப்பட்டது, இதன் இடையில் ஆறு ஓடுவதால் ஆற்றூர் என்று கூறப்பட்டது. ஆற்றூர் ஆத்தூர் என மருவியது. ஆற்றின் வடக்கே கோட்டை ஒன்றுள்ளது. நன்செய்ச் சாகுபடி மிகுதியாக அமைந்த ஊர். ஆத்தூர்க் கிச்சிலிச் சம்பா புகழ்பெற்ற அரிசி வகை, இங்கு அரசினர் கல்லூரி ஒன்றும் உள்ளது. <b>ஆத்மநாத தேசிகர்</b> கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; வேளூர் என்னும் ஊரில் காளையர் குலத்தில் தோன்றியவர். இவர் வேளூர்க்கருகிலுள்ள சித்தாமூரில் வாழ்ந்த அருணாசல வேளின் விருப்பத்திற்கிணங்கிச் சோழ மண்டல சதகம் என்னும் நூலினை இயற்றியருளினார். இந்நூல், பாடப்பெற்றோர் வரலாறு முதலிய குறிப்புகளுடன் கி.பி. 1916-ஆம் ஆண்டில், இலக்கண விளக்கப் பரம்பரை திருவாரூர்ச் சோமசுந்தர தேசிகரால் பதிப்பிக்கப்பெற்றது. <b>ஆத்ரு</b> இராசபுதனத்தில் உள்ள ஓர் ஊர், பழமை மிக்க அழிந்த நிலையில் உள்ள கோயில்கள் பல இவ்வூரில் உள்ளன. இங்குள்ள கோயில்களில் கட்கசு-கா-மந்திர் (Gadgach-ka-mandir) சிறப்புமிக்க கோயிலாகும். இக்கோயிலின் அருகில் புத்தசாகர் என்னும் குளம் உள்ளது. இக்கோயில் அழிந்துபட்ட நிலையில் இருப்பினும் கோயிலின் தூண்களிலும் அடிப்பகுதியிலும் கட்டிடக் கலையின் சிறப்பியல்புகள் பொருந்தி உள்ளன. சிற்பங்களில் பார்வதிச் சிற்பம் அழகுடன் உள்ளது. இக்கோயில் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கோயிலின் தூண்கள் சிலவற்றில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகளும் உள்ளன. சுண்ணாம்பும் மணலும் சார்ந்த கலவை இல்லாமல் கருங்கற்களை அடுக்கி இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு வேறு இரண்டு அழிந்த நிலையில் உள்ள சமணக் கோயில்களும் உள்ளன. பார்கவ நாதரின் சிற்பம் ஒன்றும், மகாவீரரின் சிலை ஒன்றும் இங்கு உள்ளன. <b>ஆதம்கான் கல்லறை</b> குதுப்மினார் மெகராலி சாலையில் உள்ள கல்லறை. ஆதம்கான் அக்பரின் படையில் தளபதியாகவும் பிரபு ஆகவும் இருந்தவர். அக்பருக்குச் செவிலித் தாயாக இருந்த மாகம் அனாகா என்ற பெண்மணியின் மகனாவார். ஆதம்-<noinclude></noinclude> rlw4zgypluroollflji9tkwpe2ld2sj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/422 250 621272 1932875 1848290 2026-05-12T14:45:24Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932875 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதம்சன் கல்விக் கருத்துகள்|388|ஆதம்சன் கல்விக் கருத்துகள்}}</noinclude>கான் கி.பி. 1562-ஆம் ஆண்டு அட்காகான் என்பவரோடு சண்டையிட்டு அவரைக் கொலை செய்ததன் விளைவாக அக்பர் இவரை ஆக்ராக் கோட்டை மதிலின் மேலிருந்த உயர்ந்த மேடையிலிருந்து கீழே தூக்கி எறியக் கட்டளை இட்டார். இதனால் ஆதம்கான் இறந்தார். மகன் இறந்த கவலையால் தாயும் நாளடைவில் இறந்தார். இவர்கள் இருவரையும் இக்கல்லறையில் புதைக்க அக்பர் ஆவன செய்தார். இலால்கோட்டுச் சுவர்களுக்கு அருகில் உயர்ந்த முகப்பு மேடையுடன் இக்கல்லறை காணப்படுகிறது. எட்டுப் பக்கங்களுடைய சுவர்களினால் இது சூழப்பட்டு ஒவ்வொரு மூலையிலும் உயரமில்லாத சிகரத்தைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு சிகரமும் கவிகை மாடத்தினைக் கொண்டு எட்டுப் பக்கங்கள் உடையதாகவும் உள்ளது. இது இசுலாமியர் கட்டிடக் கலைப் பாணியில் ‘உலோடி’ வகையைச் சேர்ந்ததாகும். இக்கல்லறை தாழ்வாரத்துடன் மூன்று பக்கம் திறந்த நிலையிலும் கைப்பிடிச் சுவர்களுக்குக் கீழ் அமைக்கப்படும் இறவாணம் (Eaves) இல்லாமலும் காட்சி அளிக்கிறது. இதனுள்ளே செல்லச் சிக்கலான அமைப்புடன் கூடிய வழிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. <b>ஆதம்சன் கல்விக் கருத்துகள்</b>: ஆதம்சன் என்பவர் இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்க நாட்டில் வாழ்ந்த கல்வியாளர், இவர்தம் கல்விக் கருத்துகள், பொதுவாகக் கருத்துக் கொள்கை (Idealism) எனப்படும் தத்துவப் பிரிவினைச் சார்ந்தவை. இவர்தம் கல்விக் கொள்கையில் கல்வி என்பது, கற்போருக்கும் சூழ்நிலைக்கும் இடையேயுள்ள ஒரு பொருத்தப்பாடாகக் கருதப்படுகிறது. இப்பொருத்தப்பாட்டிற்குத் துணைபுரியும் ஒரு கூறாகவே பள்ளி ஆசிரியர் கருதப்படுகிறார். சூழ்நிலை வெறும் பூத உலகு மட்டுமன்று. மனிதருக்கிடையேயுள்ள தொடர்புகளும் ஒருவன் பொருத்திக்கொள்ள வேண்டிய உண்டாக்கிக் கொள்ள வேண்டிய விழுப் பொருள்களும் சூழ்நிலையின் நுட்பக் கூறுகளாகும். தான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் குழ்நிலையுடன் தொடர்பு கொண்டு, அதன் இயல்புகளைப் புரிந்துகொண்டு, அதனுடன் பொருந்தி வாழ்தலுக்காகத் தேவைப்படும் அறிவு, திறன்கள், மனப்பான்மைகள் ஆகியவற்றைக் குழந்தை வளர்த்துக் கொள்வதே கல்வியின் நோக்கமாகும் என ஆதம்சன் (Adamson) குறிப்பிடுகிறார். கல்வி, பொருத்தப்பாட்டினைத் தோற்றுவிக்கும் ஒரு செயலாகும், உயிர் வாழ்தலுக்குச் சூழ்நிலையுடன் பொருந்திச் செயற்படுதல் துணையாகும் என்று இசுபென்சர் போன்றோர் கூறியதை விரித்து, கல்வி ஓர் உயர்நிலைப் பொருத்தப்பாடு (Superior Adjustment) என்று ஆர்ன் (Horne) கூறினார். இவ்வுயர்நிலைப் பொருத்தப்பாட்டில் ஆசிரியரது பங்கு யாது என்னும் வினாவிற்கு, ஆதம்சன் அணிக்கும் விடை குறிப்பிடத்தக்கது. கற்றல் எனப்படுவது, கற்கும் குழந்தைக்கும் சூழ்ந்திருக்கும் உலகிற்குமிடையே எழும் இடைவினை (Interaction) விளைவாக எழும் அனுபலமாகும். இது ஒரு மறைபொருள் தன்மையுற்ற இணைப்புச் செயலாகும் (Mysterious Synthetic Activity). பொதுவான வாழ்க்கையில் நிகழ்வதைவிட, பள்ளி எனப்படும் களனில் இத்தொடர்பும் இடைவினையும் பரவலாகவும், ஆழமும் செறிவும் உள்ளனவாகவும் உயர்த்தப்படுகின்றன. அடிப்படையில் கல்விச் செயலானது கற்போன், அவன் தொடர்புகொள்ளும் சூழ்நிலை ஆகியவற்றைச் சார்ந்தே அமைவதால், இதில் ஆசிரியருக்கு நேரடியாக எந்தப் பங்கும் பொறுப்பும் இல்லை என்கிறார் ஆதம்சன். கல்விச் செயல்முறையில் ஆசிரியருக்கு மறைமுகப் பங்கு உள்ளது என்பதனையும் ஆதம்சன் தெளிவுபடுத்தி, இதனை விளக்கக் கல்வி பற்றிய மும்முனைக் கொள்கையினை (Tripolar Theory) வகுத்துள்ளார். கற்போன், குழ்நிலையுலகம், ஆசிரியர் ஆகிய மூன்று முனைகளால் கல்விச் செயல் அமைகிறது. ஆசிரியர் பங்கு, வேதியியல் இடைவினைகளில் வினையூக்கிப் பொருள்களைப் போன்றது. இடை வினையில் நேரடிப் பங்கு பெறாமல், இடைவினை நன்கு நிகழத் துணைபுரிவது ஆசிரியரது பொறுப்பாகிறது. கற்போனும் சூழ்நிலையும் ஊடாடி ஒருங்கிணைந்து, ஒன்றின் பாங்கு ஒன்றாகிப் புதியன தோற்றுவிக்கும் மறைபொருள் தன்மையுள்ள கல்விச் செயலில் ஆசிரியருக்கு நேரடிப் பங்கும் பாகமும் இல்லையெனினும், இவர் கற்போனையும், சூழ்நிலையையும் நன்கு அறிந்திருந்தால், இவ்விரு முனைகளையும் அவற்றில் சிறப்புக் கூறுகளையும் மாறிமாறித் தனித்தோ சேர்த்தோ சுட்டியும் ஊக்கியும் கல்விச் செயல் நடக்கத் துணைபுரிதல் கூடும். ஆதம்சனின் கல்விச் சூழ்நிவைப் பகுப்பாய்வு குறிப்பிடத்தக்கது. சூழ்நிலையானது இயற்கை உலகு (World of Nature), சமூக உலகு (World of Men), விழுப்பொருள் உலகு (World of Values) என முப்பாற்படும். இவற்றுள், இயற்கை உலகு புறம்பே உள்ளது; மனிதனுக்கு முன்பே நிலைபெற்றது; பலவகைப் பண்புகளைக் கொண்ட புலன் நுகரும் பருப் பொருள்களால் ஆனது; காரண-காரிய அடிப்படையில் அமைந்தது; என்றும் மாறாத அறிவியல் விதிகளுக்கு உட்பட்டது; விதிவிலக்கிற்கு இடம் கொடுக்காதது. புற ஆய்வின் வழி இவ்வுலன் தன்மையினை உணர்ந்து இதனுடன் பொருந்திப் போதல் இயலும். பல்வேறு அறிவியற் பாடங்கள் இதற்கு<noinclude></noinclude> cw0zb9hr2w1ljanwxihfaag7baqosjz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/423 250 621300 1932876 1848568 2026-05-12T14:51:35Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932876 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதம்சன் கல்விக் கருத்துகள்|389|ஆதம்சன் கல்விக் கருத்துகள்}}</noinclude>உதவுகின்றன. இயற்கையுலகினைத் தாமே ஆராய்ந்துணர உதவும் அறிவியல் மனப்பான்மையும் ஆராய்ச்சி முறைகளும் மாணாக்கர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும். சமூக உலகானது, மனித வரலாறு, பண்பாடு ஆகியவற்றை உண்டாக்குகிறது. இது மனிதருக்கிடையேயுள்ள இடைவினையை அடிப்படையாகக் கொண்டது. மொழி இவ்வுலகின் நிலைத்தன்மைக்கு உதவுகிறது. சமூகத்தின் முன்னைய திரண்ட அனுபவங்களாலும் கூட்டனுபவங்களாலும் உண்டான சமூக விதிகள் இவ்வுலகை நிலை நிறுத்துகின்றன. ஆனால் இவ்விதிகள் மனிதனுக்கு முற்பட்டவையல்ல: மனிதனால் உண்டாக்கப்பட்டவை. இயற்கை விதிகளைப் போல் இவை மாறாதவையுமல்ல. இவற்றின் நடைமுறையில் சில நீக்குப் போக்குகளும் நெகிழ்வும் பிறழ்வும் கூட உண்டு. இவை மனிதனால் மாற்றப்படக் கூடியவை. இவ்வுலகுடன் பொருந்தில் செயற்படக் கல்வி துணைபுரிதல் வேண்டும். இதற்கு மொழிப் பாடங்கள், வரலாறு போன்றவை உதவுகின்றன. மேலும் சமுதாயத்தின் சிறுபதிப்பாகப் பள்ளி இயங்குவதால், சமூகப் பண்புகள், பொறுப்புகள் ஆகியவை பற்றிய நல்லுணர்வினை மாணாக்கரிடையே எழச் செய்தலில் பள்ளிச் செயல்கள் மிகவும் பயன்படுகின்றன. விழுப்பொருள் உலகு மனிதருக்கு மட்டும் உரித்தான ஒன்றாகும். மனிதன் முழுமை பெறுதற்கும், தன்னைத் தானே அவன் கண்டெய்துதற்கும் விழுப்பொருள் உலகம் அடிப்படையாகும். குறிக்கோள்களும் நடத்தை முறைகளும் இவ்வுலகில் அடங்கும். இவ்வுலகினை ஒவ்வொருவனும் தானே படைத்து, அதற்கேற் நடந்து கொள்ளுதல் வேண்டும். இத்தன்மையை ஆராய்ந்து பார்த்தால், விழுப்பொருள் உலகம் அல்லது விழுமிய உலகம் மற்ற இரு உலகுகளினின்றும் வேறுபடுவது தெளிவாகும். இங்கு, கற்போன், உள்ளான வளர்ச்சியின், தாளாண்மையின், அழகுத் துய்ப்பின், ஆராய்ச்சியின், உயர்வுள்ளலின் அடிப்படையாகத் தானே விதித்துக்கொண்ட அறக்கோள்கள், அறிவாய்வுக் கட்டுப்பாடுகள், அழகு நுகர்வுத் தரங்கள், சமய நெறிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தன் வாழ்க்கையைத் தானே அமைத்துக்கொள்ள வேண்டும். இருத்தல், பொருத்திக் கொள்ளுதல் என்ற நிலை மாறி, வேட்டல், விழைதல் முதலிய வினைகளைக் காட்டுவது இவ்வுலகு, இது பிறரது தூண்டலால் தொடங்கப்பட்டதெனினும், ஒரு தனிமனிதனின் சொந்த உலகமாகும். வாழ்நாள் முழுவதும் இவ்வுலகைப் படைத்துக் கொள்ளாது வெறும் சமூக அளவிலோ அதற்கும் குறைந்தோ உள்ள நிலைகளில் வாழும் மக்களும் உளர். கல்வி ஏற்பாட்டில் இம்மூன்று உலகங்களுடனும் கற்போன் பொருந்தி வாழத் தேவையான பாடங்களும் செயல்களும் அனுபவங்களும் அமைந்திருக்க வேண்டுமென்று ஆதம்சன் சுட்டிக் காட்டியுள்ளார். சூழ்நிலைக் கூறுகளுடன் உயர்நிலைப் பொருத்தப்பாட்டினை மாணாக்கன் பெற உதவும் பள்ளி அமைப்பும் ஆசிரியர் வினை ஊக்கமும் இன்றியமையாதனவென்று ஆதம்சன் வலியுறுத்தியுள்ளார்.{{Right|<b>எஸ்.ச.</b>}} <b>ஆதம்சுக் கல்விக் கருத்துகள்</b>: கற்கும் குழந்தையின் நல்லாற்றல்களையும் நல்லியல்புகளையும் வெளிக் கொணர்ந்து, அவற்றின் முழுமையான இசைவுபெற்ற வளர்ச்சிக்குதவும் சூழ்நிலையினன உருவாக்கித் தருவது பள்ளிக் கல்வியின் அடிப்படை நோக்கம். இதனை இன்று கல்வியாளர் யாவரும் ஒருமுகமாக ஏற்கின்றனரெனினும், கல்வியின் தொடக்க நிலையில், இவ்வடிப்படை நோக்கம் பெருமளவு உணரப்படவில்லை. அன்றைய கல்வி அமைப்பில் ஆசிரியர் மேலாண்மை பெற்றுக் காணப்பட்டதுடன் பல வேளைகளில் கவர்ச்சியும் உடனடிப் பயனும் அற்ற பாடப் பொருளின் செல்வாக்கும் மிகுந்து காணப்பட்டது. இதன் விளைவாகக் கல்வியின் முழுப் பயனைக் குழந்தைகளும் அவர் வழியே சமுதாயமும் போதிய அளவு பெறாத நிலை இருந்தது. இந்நிலை மாறிக் ‘குழந்தை மையக் கல்வி’ (Child-centred Education) என்னும் கருத்தினை வலியுறுத்தியவருள் முதலிடம் பெறுபவர் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சுப் புரட்சியாளர் உரூசோ (Rousseau) என்பவராவார். இளம் குழந்தைகளின் தேவைகளை அறவே புறக்கணித்து, அவர்களது வாழ்க்கையினை மகிழ்ச்சியற்றதாக ஆக்கும் கல்விமுறை பயனற்றது மட்டுமன்று; அது அவர்கட்டுத் தீமை பயப்பதுமாகும் என்று உரூசோ கருதினார். இவர்தம் கருத்துகளும் பின்னர் வந்த பெசுடலாசி (Pestalozzi), பிரோபெல் (Frocbel), சான் டூலி (John Dewey), மாண்டிசோரி அம்மையார் (Montessori) போன்றோரின் கல்விக் கோட்பாடுகளும், குழந்தை மையக் கல்வி அமைப்பின் வளர்ச்சிக்குத் துணை செய்தன. ஆசிரியர், கற்கும் குழந்தைகளிடையே காணப்படும் தனியாள் வேற்றுமைகளைக் (Individual differences) கருத்திற் கொண்டு, அவர்களது தனித்தன்மைக்கு (Individuality) மதிப்பளித்துச் செயற்பட வேண்டும் என்பதனையும், கற்கும் பருவத்தில் குழந்தைகள் இயல்பாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து பயனுள்ள அனுபவங்களைப் பெற வாய்ப்பளிக்கப்பட வேண்டுமென்பதையும் குறிப்பிட்டனர். கல்வியில் இம்முற்போக்குத் கொள்கையினை வலியுறுத்திய கல்வியாளருள் சர் சான் ஆதம்சு (Sir John Adams)<noinclude></noinclude> 0phej9yvrk9ht0hugh5ijjl6b4bemro பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/424 250 621301 1932877 1848578 2026-05-12T14:55:56Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932877 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதம்சு கல்விக் கருத்துக்கள்|390|ஆதம் சுமித்து}}</noinclude>ஒருவராவார். இவர் இந்நூற்றாண்டின் முற்பகுதியில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கிய ஆங்கிலேயக் கல்வி வல்லுநர். கல்வியின் அடிப்படை, கற்கும் குழந்தையாகும். என்பதனை ஆதம்சு வலியுறுத்துகிறார். “கற்போன்” என்னும் பொருளில் “Educand” என்னும் ஆங்கிலச் சொல்லினைக் கல்வியாளர்களுக்கு இவர் அறிமுகப்படுத்தியுள்ளார். கற்போனின் இயல்புகள், தேவைகள், கவர்ச்சிகள், ஆர்வங்கள் போன்றவற்றினை அறிந்திராத ஆசிரியரால், பயனுள்ள வகையில் கல்வி புகட்ட இயலாது என்பதனை ஆதம்சு குறிப்பிடுகிறார். கற்போனைப் பற்றிய அறிவு, கற்பித்தலின் வெற்றிக்கு அடித்தளமாகும். கற்பித்தல், இரண்டு இலக்குகளைக் கொண்டது. ‘ஆசிரியர், முரளி என்னும் மாணாக்கனுக்கு ஆங்கில மொழியினைக் கற்பிக்கிறார்’ என்னும்போது, ஆசிரியரது கற்பித்தல் செயலினைச் சார்ந்து கற்பிக்கப்படும் பாடப் பொருளான ஆங்கில மொழியும், கற்கும் மாணாக்கனான முரளியும் உள்ளனர். எனவே, ஆசிரியர் கற்பிக்கப்படும் பாடப் பொருளறிவு மட்டும் பெற்றிருந்தல் போதாது; கற்போனைப் பற்றியும் அறிய வேண்டும் என்று ஆதம்சு கூறியது, இன்று கல்வியுலகில் பரவலாக மேற்கோளாகக் கையாளப்படுகிறது; கல்வியில் இன்று குறிப்பிடப்படும் மாணாக்கனது ‘நுழைவு நடத்தை’ (Entry Behaviour) எனப்படும் கருத்தும், இத்தகைய மாணாக்கர் இயல்பு பற்றிய ஆசிரியரது முன்னறிவினை உணர்த்துவதாகும். இதனைக் கற்பித்தலின் இன்றியமையாக் கூறாக ஆதம்சு தம் நூல்களில் சுட்டிக் காட்டியுள்ளார். பயன்மிக்க குழந்தைக் கல்விக்கு உறுதுணையாக அமைபவை, அவர்தம் இயல்பான, தன்னிச்சையாக (Spontaneous) எழும் செயல்களாகும். இவை அவர்களின் உடல், உள்ளம் ஆகியவற்றின் தேவைகள் நிறைவுற அவர்க்கு உதவுவதுடன் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தோற்றுவிப்பனவுமாகும். எனவே, குழந்தைக் கல்வியில் இத்தகைய செயல்களுக்கு ஆதம்சு சிறப்பிடம் அளிக்கிறார். கற்பித்தலில் விளையாட்டு முறைகள், கவர்ச்சியான சிறு செயல் திட்டங்கள் போன்ற செயல்களை அடிப்படையாகக் கொண்ட கற்பித்தல் முறைகள் (Activity Methods) கையாளப்படுவதனை இவர் உடன்படுகிறார். பல குழந்தைகளை, அவர்களின் கால வயது (Chronological Age) ஏறத்தாழ ஒத்திருப்பினும், அவர்களை ஒரு குழுவாகச் சேர்த்தமைத்துக் கற்பித்தலை ஆதம்சு வன்மையாகக் கண்டிக்கிறார். இத்தகைய வகுப்புக் கற்பித்தல் கற்போரிடையே காணப்படும் தனியாள் வேற்றுமைகளைப் புறக்கணிக்கிறது, மாண்டிசோரி போன்ற கல்வியாளர்கள் ஒவ்வொரு குழந்தையின் தனித்தன்மையும் ஆசிரியரால் மதிக்கப்படுவதன் சிறப்புத் தன்மையை வலியுறுத்தியுள்ளனர். குழு அமைத்துக் கற்பித்தல் முறை, கல்வித் தொழில் நுட்பத்தில் வளர்ச்சியால் இன்று புகழ் பெற்றுள்ள நிரல்வழிக் கற்பித்தல் (programmed Instruction), கணிக்கும் பொறி வழிக் கற்பித்தல் (Computer Assisted Instruction) ஆகிய யாவும் தனிக் கற்பித்தலுக்குப் பெருந்துணையாக இருத்தல் குறிப்பிடத்தக்கது. உரூசோ, பெசுடலாசி ஆகியோருக்குப் பின் வந்த எர்பர்ட்டு (Herbart) என்னும் செருமானியக் கல்வியாளரின் கல்வி உளவியற் கருத்துகளைப் பரப்புவதிலும் ஆதம்சு மிக்க நாட்டம் கொண்டிருந்தார். சிறப்பாக ‘முன்னறிவுடன் இணைத்தல்’ (Apperception) என்னும் எர்பர்ட்டின் கருத்து, கற்பித்தலில் ஆரியர்களுக்குப் பெரும்பயன் அளிப்பது என்பதனை ஆதம்சு தெளிவாக்கியுள்ளார். கற்பித்தலில் வழியே மாணாக்கர் அடையும் புதிய கருத்துகள் அவர்களிடம் ஏற்கெனவே உள்ள கருத்துத் தொகுப்புடன் தொடர்பு கொண்டு இணையும்போதுதான், புதிய கருத்துகள் தெளிவும் பயனும் பெறுகின்றன என்பதனை முன்னறிவோடு இணைத்தல் சுட்டிக் காட்டுகிறது, இவ்வகைப் பயிற்றலை ஆதம்சு வலியுறுத்துகிறார். கற்பித்தல் முறைகள், இத்தகைய இணைப்பினை எளிதாக்க உதவுதல் வேண்டும். கற்பிக்கும் போது ‘தெரிந்தவற்றிலிருந்து தொடங்கிப் புதியதற்குச் செய்ய வேண்டும்’ என்னும் கோட்பாடு, கற்பித்தலில் கருத்துகளை உளவியல் முறைப்படி அமைத்து அவற்றை மாணாக்கர்களுக்கு அறிமுகப்படுத்துதல், மற்றும் எர்பர்ட்டு விளக்கியுள்ள படிகளின் (Herbartian steps in Teaching) அடிப்படையில் ஆசிரியர் தாம் கற்பித்தலுக்குத் திட்டமிடுதல் போன்றன யாவும் முன்னறிவோடு இணைத்தலுக்கு உதவும் கற்பித்தலின் படிகளில், ஆயத்தம் (Preparation) முதற் கட்டமாகும். இக்கட்டத்தின் நோக்கம் மாணாக்கர்களது முன்னறிவு நிலையினையும் புதிய பாடத்துடன் தொடர்புடைய எக்கருத்துகளை அவர்கள் ஏற்கெனவே அறிந்துள்ளனர் என்பதனையும் ஆசிரியர் உணர உதவுவதாகும். இதனை அடுத்து எடுத்துக் கூறல் (Presentation), புதிய கருத்துகளை முன்னறிவுடன் தொடர்புபடுத்துதல் (Association), பொதுவிதி காணல் (Generalization) புதிய கருத்துகளின் பொருளுணர்ந்து அவற்றைப் பயன்படுத்துதல் (Application) ஆகிய படிகள் அமைகின்றன. ஆதம்சு, “புதிய கற்பித்தல்” என்னும் தமது நூலில், ஆசிரியர் திறம்படக் கற்பித்தலுக்குதவும் பல புதிய உத்திகளை விளக்கியுள்ளார்.{{Right|<b>எஸ்.சா.</b>}} <b>ஆதம் சுமித்து (கி.பி. 1723-1790)</b>: பொருளியல் தந்தை என்றழைக்கப்படும் இவர் கி.பி. 1723-ஆம்<noinclude></noinclude> bk13ihshne3l3nn04dl7089gamq2j4x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/425 250 621303 1932878 1848594 2026-05-12T14:59:19Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932878 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதம் சுமித்து|391|ஆதன் அவினி}}</noinclude>ஆண்டில் இசுகாட்லாந்தில் (Scotland) உள்ள கிர்கேல்டி (Kirkcaldy) என்னும் சிற்றூரில் பிறந்தார். தம் 14-ஆம் வயதில் கிளாசுகோவிற்குச் (Glasgow) சென்று மேல்படிப்பை முடித்த பின்னர், ஆக்சுபோர்டில் (Oxford) உதவித்தொகை பெற்றுக் கல்வி அறிவினை வளர்த்தார். இளம் வயதிலேயே பிரான்சிசு அட்சன் (Francis Hudson) போன்ற பொருளியல் வல்லுநர்களிடம் கல்வி பயின்றமையால் சிறந்த அறிஞரானார். பேராசிரியர் அட்சனின் வாழ்க்கையும் அவர் எழுதிய நூல்களும் இவரை மிகவும் கவர்ந்தன. இவர் கி.பி.1748 - ஆம் ஆண்டு முதல் 1751 வரை எடின்பரோப் பல்கலைக்கழகத்தில் அறிவுரையாளராகப் பணியேற்றுச் சிறப்புப் பெற்றார். பின்னர், கிளாசுகோப் பல்கலைக்கழகத்தில் அளவையியல் (Logic) நெறிமுறை மெய்ப்பொருளியல் (Moral philosophy) ஆகிய துறைகளின் பேராசிரியராகப் பணியாற்றினார். தேவிடு கியூம் (David Hume) என்பாரில் நெருங்கிய நண்பராகித் தம் அரசியல், பொருளியற் கருத்துகளை அவருடன் பகிர்ந்து அறிவை வளர்த்தார். ஐரோப்பிய நாடுகள் முழுவதும் சுற்றி அரசியல் வல்லுநர்கள் பலரையும் சந்தித்தார், இயற்கைவாதிகளான குயிசுனே (Qusney), தூர்காட்டு (Tourgot) போன்ற பலருடன் கலந்துரையாடி அரசியல் கோட்பாடுகளைப் பகுப்பாய்வு செய்தார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 425 |bSize = 375 |cWidth = 150 |cHeight = 185 |oTop = 225 |oLeft = 10 |Location = center |Description = }} {{center|ஆதம் சுமித்து}} ஆதம் சுமித்தின் புகழ்பெற்ற நூல்களான “அறநெறிக் கோட்பாடுகள்” (Theory of the Moral Sentiments - 1759), “நாடுகளின் செல்வம்” (Wealth of Nations - 1776) போன்றவை இன்றும் பொருளியல் நெறி நூல்களாகவும், அடிப்படைப் பொருளியலுக்கு இன்றியமையாதனவாகவும் விளங்குகின்றன, ‘நாடுகளின் செல்வம்’ என்ற இந்நூல் மனிதச் சிந்தனையின் ஒரு திருப்ப முனையாகக் கருதப்பட்டது. அரசியல், பொருளியல் கோட்பாடுகளுக்கு அறிவியல் சார்ந்த விளக்கம் அளிக்கப்பட்டதால், பிற்காலத்தில் பொருளியற் சிந்தனை வளரவும் வழி கோலியது. சுமித்தின் மூலதனக் குவிப்பு, வளர்ச்சி, இடையறா மாறுதல்கள் (Secular Changes) ஆகிய கோட்பாடுகள் புதிய பொருளியலில் சிறப்பிடம் பெறுகின்றன. இவர் கிளாசுகோப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிப்பதற்காக உருவாக்கிய குறிப்புகளை டாக்டர் எட்வின் கானன் (Dr. Edwin Canan) என்பவர் முறையாகத் தொகுத்து “நீதி, காவல்துறை, வருவாய், படைக்கலன்கள் ஆகியன சார்ந்த விரிவுரைகள்” என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். ஆதம் சுமித்தின் வாழ்க்கையும் அவர் ஆற்றிய பணியும் தொடக்கக் காலம் முதல் இன்று வரை பொருளியல் வரலாற்றுச் சிந்தனையில் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றன. <b>துணை நூல்கள்</b>:<br> <b>Howard Patterson, S.,</b> Readings in the History of Economic Thought, Mc Graw Hill Book Company, Inc., New York, 1932.<br> Haney, Lewis, H., History of Economic Thought, The Macmillan Company, New York, 1968. <b>ஆதன் அவினி</b> சேரமன்னர்களின் மரபில் தோன்றியவன். பதிற்றுப்பத்தில் கபிலரால் சிறப்பிக்கப்பட்ட செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குப் பின்னர் அவன் பெயரால் ஒரு பழங்குடி நிலவியது என்பது தெரிகிறது. ஆதன் அவினி, ஆதன் எழினி, ஆதன் அழிசி எனவரும் சேரமான்களின் பெயர்கள் இதற்குச் சான்றாகும். ஆதன், வாழியாதன் என்னும் பெயர்களாலும் இம்மன்னன் வழங்கப்படுகிறான். ஓரம்போகியார் என்னும் புலவர் இவனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். ஐங்குறுநூற்றில் மருதத் திணையைப் பாடவந்த ஓரம்போகியார் ‘வேட்கைப் பத்தில்’ பாடல்தோறும் இம்மன்னனை ‘வாழி ஆதன், வாழி அவினி’ என்று கூறி வாழ்த்தியுள்ளார். ஆதன் அவினியினுடைய காவற் சிறப்பும்; வள்ளன்மைச் சிறப்பும் தோன்ற இப்புலவர் தம் ஐங்குறுநூற்றுப் பாடல்கள் அமைந்துள்ளன.{{Right|<b>சே.இரா</b>}}{{nop}}<noinclude></noinclude> npxpye0y33m6jdgheqrdps140wbx8r4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/426 250 621304 1932880 1848606 2026-05-12T15:12:15Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1932880 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதன் அழிசி|392|ஆதன்சு}}</noinclude><b>ஆதன் அழிசி</b> ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனின் கண்போன்ற நண்பர் குழாத்துள் ஒருவன். இதனைப் புறநானூறு ‘பொய்யா யாணர் மையற் கோமான், மாவனும் மன்னெயிலாந்தையும் உரைசால் அந்துவஞ் சாத்தனும் ஆதனழிசியும், வெஞ்சின வியக்கனும் உளப்படப் பிறகும், கண்போ னண்பில்’ என்று குறிப்பிடுகிறது.{{Right|<b>சே. இரா.</b>}} <b>ஆதன் எழினி</b> சங்ககாலத்தில் வாழ்ந்த வீரர்களுள் ஒருவன், இவனைச் ‘செல்லிக் கோமான் ...... ஆதன் எழினி’ என்று அகநானூற்றுப் பாடலில் ஐயூர் முடவனார் குறிப்பிட்டுள்ளார். செல்லி என்பது சோழநாட்டுக் கடற்கரையோரமாக உள்ள செல்லூரர் ஆகும். மதுரை மருதன் இளநாகனார் பாடிய அகப்பாடலில் சுட்டிச் செல்வதிலிருந்து செல்லூரரைப் பற்றிய கருத்து வலுப்பெறுகிறது. ஆதன் எழினிகோசர் மரபினர் என்பது ‘கோசர் கண்ணி அயரும் ...... செல்லிக்கோமான்’ என்னும் தொடரால் வெளிப்படுகிறது. கோசர்கள் வாள்வடுப்பெற்ற முகத்தர், ‘கருங்கட்கோசர்’ என்று பாராட்டப்படுவதற்கு ஏற்ப, ஆதன் எழினியும் பெருவீரனாக விளங்கியுள்ளான், ஐயூர் முடவனார் ‘எறிவிடத் துலையாச் செறிசுரை வெள்வேல் ஆதன் எழினியருநிறத் தழுத்திய பெருங்களிற்று எவ்வம்’ என்று ஆதன் எழினியின் களிறு எறிந்து பெயரும் ஆற்றலைக் குறிப்பிடுகிறார்.{{Right|<b>சே. இரா.</b>}} <b>ஆதன்சு</b> நகரம் கிரீசு (Greece) நாட்டின் தலைநகர், இந்நகரைக் காப்பதாக நம்பப்படுகிற அறிவுத் தேவதை அத்தீனா (Athena) வின் நினைவாக ஆதன்சு (Athens) என்னும் பெயர் இதற்குச் சூட்டப்பட்டது. கிரீசு நாட்டிலேயே மிகப் பெரிய நகரமாகவும், உலகிலேயே அழகு மிக்க நகரங்களுள் ஒன்றாகவும், மத்திய தரைக்கடல் நாடுகளின் பண்பாட்டு மையமாகவும், மேலைநாட்டுப் பண்பாட்டின் ஊற்றாகவும் இன்று ஆதன்சு விளங்குகிறது. அக்கராப்பாலிசு (Acropolis) என்ற தட்டையான குன்றின் மீது இந்நகர் அமைந்துள்ளது. ஆற்றுப் பாசன வசதிகளைப் பெற்று மிகவும் வளமாக உள்ளது. கிரீசு நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் மூன்று பக்கங்களிலும் இது குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. இதன் மேற்கே அய்கலியாசு (Aigaleos) குன்றுகளும், வடக்கே பார்னசு (Parnes) குன்றுகளும் வடகிழக்கே இலிக்காபெடசு (Hycabettus), பென்டலிகன் (Pentelikon) குன்றுகளும் கிழக்கே இம்மட்டசு குன்றுகளும் (Hymettus) இந்நகருக்கு அரண்களாக அமைந்துள்ளன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 426 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 158 |oTop = 30 |oLeft = 215 |Location = center |Description = }} {{center|ஆதன்சு}} புதிய கற்காலத்தில் அக்கராப்பாலிசு குன்றும், அதன் சரிவுகளும் அடங்கிய பகுதிகளே ஆதன்சு நகரமாக இருந்தன. உலோகக் காலத்தில் ஆதன்சு சிற்றரசாக உயர்ந்தது. பின்னர்க் கி.மு. 7-ஆம் நூற்றாண்டு வரை ஆதன்சு இருண்ட காலத்தைப் பெற்றிருந்தது. இந்த நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அட்டிகா (Attica) சமவெளிப்பகுதிகள் அனைத்தும் தேசிய வீரனான தீசியசு (Theseus) என்பவன் முயற்சியால் ஒற்றுமை அடைந்தன. அதன் தலைநகரமாக ஆதன்சு நகரமே தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆதன்சு கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் கொடுங்கோலாட்சியினர் கையில் சிக்குண்டது. அவர்கள் அக்கராப் பாலிசு குன்றுக்குத் தெற்கே இல்லிசசு ஆற்றங்கரையில் சியசு (Zeus) எனப்படும் கிரேக்கப் பெருந்தெய்வத்தின் கோயிலையும் கட்டி முடித்து, அந்தகருக்கு அழகைச் சேர்த்தனர். கொடுங்கோலாட்சியும் கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் வீழ்த்தப்பட்டு, திராக்கோ (Draco), சோலன் (Solon), கிளெய்சுதெனிசு (Cleisthenes) போன்ற சீர்திருத்தவாதிகளாகிய மன்னர்களால் படிப்படியாக மக்களாட்சிக்கான கருத்துகள் புத்துயிர் பெற்றன. நகரைச் சுற்றியுள்ள மதிற்சுவர்கள் கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் பெலப்பனீசியப் போரின்போது (Peloponnesian War) அழிக்கப்பட்டு, மீண்டும் அச்சுவர்கள் கட்டப்பட்டன. கிரேக்கரின் மேலாதிக்கத்தின் போது கி.மு. 3, 2- ஆம் நூற்றாண்டுகளில் ஆதன்சு நகரின் பழம் பெருமை பேசப்பட்டது. வரலாற்று நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டன. அந்நகரின் நாகரிகமும் பண்பாடும் பெரிக்கிளிசு (Pericles) காலத்திலே நிறைவு பெற்றன. ஆதன்சு கி.மு. முதலாம் நூற்றாண்டில் உரோமர் காலத்தில் உன்னதமான நகரமாகக் கருதப்பட்டது. சூலியசு சீசர் (Julius Caesar), அகசுடசு சீசர்<noinclude></noinclude> beapmuj28gv7odhz6mywnaqlj6941tb அட்டவணை:கைந்நிலை மூலமும் எளிய உரையும்.pdf 252 624246 1933302 1894262 2026-05-13T10:01:35Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933302 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=கைந்நிலை : மூலமும் - எளிய உரையும் |Language=ta |Author=[[Author:அம்சவேணி பெரியண்ணன்|அம்சவேணி பெரியண்ணன்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher= |Address= |Year=2022 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்]] [[பகுப்பு:அம்சவேணி பெரியண்ணன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 3lsjqvc5jvm89nj4n50ccoqgmr0acn5 அட்டவணை:திணைமொழி ஐம்பது அம்சவேணி பெரியண்ணன் உரை.pdf 252 625018 1933303 1880402 2026-05-13T10:01:41Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933303 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=திணைமொழி ஐம்பது அம்சவேணி பெரியண்ணன் உரை |Language=ta |Author=[[Author:அம்சவேணி பெரியண்ணன்|அம்சவேணி பெரியண்ணன்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher= |Address= |Year=2019 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அம்சவேணி பெரியண்ணன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 9c5fq6w8ma3sxuwm8cziu1luc4kjija அட்டவணை:இலக்கிய மாலை.pdf 252 625328 1933270 1897621 2026-05-13T09:52:52Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933270 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=இலக்கிய மாலை |Language=ta |Author=[[Author:இரா. மோகன்|இரா. மோகன்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=வானதி பதிப்பகம் |Address=சென்னை |Year=2013 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 5aw26k0sayy6385gz9gtxvipyutalfg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/109 250 625751 1932854 1932843 2026-05-12T12:39:10Z Booradleyp1 1964 1932854 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமசாமி அடிகள்‌|81|இராமசாமி அய்யர்}}</noinclude>நகரில் அமைவதற்குப் பெரிதும் காரணமாக இருந்தார். அந்நகரில் கூட்டுறவுச் சங்கங்கள், கூட்டுறவு நாணயச் சங்கம், கூட்டுறவு வங்கி முதலியவற்றைத் தோற்றுவித்தார். விருதுநகர் வணிகத் தொழில் மன்றத்தின் தலைவராகவும் பணியாற்றினார். பால் பண்ணைகள், குடிசைத் தொழில்கள் முதலியன கூட்டுறவு முறையில் அமைக்க உதவினார். பனைத் தொழிலாளர்களின் இருளடர்ந்த வாழ்வு ஒளிரும் பொருட்டுப் பனைத்தொழில் வளர்ச்சிக்குப் பாடுபட்டார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராக 1932–இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். விருதுநகர் செந்திற்குமார நாடார் கல்லூரியின் செயலாளராக 1947–1955 வரை பணியாற்றி, அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார். தமிழ்மொழி வளர்ச்சியில் இவருக்கும் பேரீடுபாடு உண்டு. விருதுநகரில் தமிழ்க் கழகம் கண்டு தமிழ்த் தென்றல் என்ற திங்களிதழையும் வெளியிட்டார். கடமை உணர்வு, நாட்டுத்தொண்டு, சமுதாயத் தொண்டு, கல்விப்பணி, அரசியல் பணி போன்ற பல்வேறு பணிகளில் தம் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்தார். இவர் உடன்பிறந்த ஆண்கள் மூவர்; பெண்கள் மூவர் மைந்தர் மூவர்; மகளிர் நால்வர். பொது வாழ்வில் ஈடுபட்டுப் புகழுடன் விளங்கிய இவர் 27.12.78–இல் மறைந்தார். {{right|<b>க.அ.</b>}} <section end="இராமசாமி, வே.வ."/> <section begin="இராமசாமி அடிகள்"/>{{dhr}} {{larger|<b>இராமசாமி அடிகள்</b>}} 20–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்; வடஆர்க்காடு மாவட்டம் கீழ்வல்லம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் தந்தை கிருட்டிணக் கவுண்டர். வன்னியர் வகுப்பைச் சேர்ந்தவர். இளம்பருவத்திலேயே துறவு பூண எண்ணிக் கோவலூர் மடத்திற்குச் சென்றார். அங்கு மகாதேவ சாமிகளிடம் வேதாந்த நூல்களைக் கற்ற இவர் அம்மடத்தின் காரியங்களை மேற்பார்வை செய்து வந்தார். பிறகு இவர் காசி முதலிய புண்ணியத் தலங்களுக்குச் சென்றார். திருக்காளத்திக்குச் சென்று மூன்று நாட்கள் தனிமையில் இருந்தார். அதன்பிறகு சேலத்திற்குப் பக்கத்திலுள்ள தலமலை, சொர்ணபுரியை யடுத்த கோகுலம் ஆகிய இடங்களில் தங்கியிருந்தபோது பலருக்கும் வேதாந்த நூல்களைக் கற்பித்தார். இவர் சச்சிதானந்த போதம், அத்துவைத ஞானாமிருதம், பிரார்த்தனைமாலை ஆகிய நூல்கள் எழுதியுள்ளார்.<section end="இராமசாமி அடிகள்"/> <section begin="இராமசாமி அய்யர்1"/> {{dhr}} {{larger|<b>இராமசாமி அய்யர்{{sup|1}}:</b>}} :</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்; யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் அந்தணர் மரபில் பிறந்தவர். இவர் அல்லி நாடகம் என்னும் நாடக நூலை இயற்றியுள்ளார். இந்நூல் அருச்சுனன் மனைவியாகிய அல்லி வரலாற்றினை நாடக வடிவில் வழங்குகிறது. கதிர்காமம் எனப்படும் கதிரை மலைமேலுறையும் கந்தசாமித் தெய்வத்தின்மீது பல கீர்த்தனைகளும் இயற்றியுள்ளார். இவருடைய மாணவர் நாகேசையர். <section end="இராமசாமி அய்யர்1"/> <section begin="இராமசாமி அய்யர்2"/> <b></b> {{larger|<b>இராமசாமி அய்யர்{{sup|2}}:</b>}} இவர் திருச்செந்திற் சந்த விருத்தம் என்னும் பெயரில் 100 செய்யுள்கள் கொண்ட நூலை இயற்றியுள்ளார். ஒவ்வொரு விருத்தமும் ‘செயவேளே’ என்று முடிகிறது. இவர் இயற்றிய வேறொரு நூல் ‘சுந்தரசுவாமிகள் தோத்திரப் பாவினம்’ என்பதாகும். இது 28 செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் கி.பி. 1895-ஆம் ஆண்டில் சுந்தர சுவாமிகள் அட்டபந்தனக் கவி என்னும் நூலொடு சேர்த்துப் பதிப்பிக்கப்பட்டது. <section end="இராமசாமி அய்யர்2"/> {{larger|<b>இராமசாமி அய்யர், என்.</b>}} திருச்சி மாநகரின் தலைசிறந்த வழக்கறிஞரும் கல்வியாளருமாவார். தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டத்தில் பின்னவாசல் என்னும் சிற்றூரில் கி.பி. 1896–ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30–ஆம் நாளன்று இவர் பிறந்தார். இவர் தந்தை நடேசகனபாடிகள் என்னும் வேதவிற்பன்னர். இவர் பள்ளிப் படிப்பை முடித்ததும் சட்டம் பயின்று வழக்கறிஞரானார். இவர் 1916–ஆம் ஆண்டு அலமேலு என்னும் சீதாலட்சுமியை மணந்தார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 109 |bSize = 480 |cWidth = 111 |cHeight = 140 |oTop = 360 |oLeft = 310 |Location = center |Description = }} {{center|இராமசாமி அய்யர், என்.}} இவர் 1925–இல் மாவட்ட வெள்ள நிவாரணக் குழுவின் உறுப்பினராகவும், விடுவிக்கப்பட்ட கைதிகள் நலன்நாடும் கழகத்தின் செயலாளாராகவும். இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பல சமூக<noinclude> <b>வா.க. 4 - 6</b></noinclude> ri8anmjorwp8mkyjdqska1kcv49jw1x 1932886 1932854 2026-05-12T15:25:11Z ஹர்ஷியா பேகம் 15001 1932886 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமசாமி அடிகள்‌|81|இராமசாமி அய்யர்}}</noinclude>நகரில் அமைவதற்குப் பெரிதும் காரணமாக இருந்தார். அந்நகரில் கூட்டுறவுச் சங்கங்கள், கூட்டுறவு நாணயச் சங்கம், கூட்டுறவு வங்கி முதலியவற்றைத் தோற்றுவித்தார். விருதுநகர் வணிகத் தொழில் மன்றத்தின் தலைவராகவும் பணியாற்றினார். பால் பண்ணைகள், குடிசைத் தொழில்கள் முதலியன கூட்டுறவு முறையில் அமைக்க உதவினார். பனைத் தொழிலாளர்களின் இருளடர்ந்த வாழ்வு ஒளிரும் பொருட்டுப் பனைத்தொழில் வளர்ச்சிக்குப் பாடுபட்டார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராக 1932–இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். விருதுநகர் செந்திற்குமார நாடார் கல்லூரியின் செயலாளராக 1947–1955 வரை பணியாற்றி, அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார். தமிழ்மொழி வளர்ச்சியில் இவருக்கும் பேரீடுபாடு உண்டு. விருதுநகரில் தமிழ்க் கழகம் கண்டு தமிழ்த் தென்றல் என்ற திங்களிதழையும் வெளியிட்டார். கடமை உணர்வு, நாட்டுத்தொண்டு, சமுதாயத் தொண்டு, கல்விப்பணி, அரசியல் பணி போன்ற பல்வேறு பணிகளில் தம் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்தார். இவர் உடன்பிறந்த ஆண்கள் மூவர்; பெண்கள் மூவர் மைந்தர் மூவர்; மகளிர் நால்வர். பொது வாழ்வில் ஈடுபட்டுப் புகழுடன் விளங்கிய இவர் 27.12.78–இல் மறைந்தார். {{right|<b>க.அ.</b>}} <section end="இராமசாமி, வே.வ."/> <section begin="இராமசாமி அடிகள்"/>{{dhr}} {{larger|<b>இராமசாமி அடிகள்</b>}} 20–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்; வடஆர்க்காடு மாவட்டம் கீழ்வல்லம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் தந்தை கிருட்டிணக் கவுண்டர். வன்னியர் வகுப்பைச் சேர்ந்தவர். இளம்பருவத்திலேயே துறவு பூண எண்ணிக் கோவலூர் மடத்திற்குச் சென்றார். அங்கு மகாதேவ சாமிகளிடம் வேதாந்த நூல்களைக் கற்ற இவர் அம்மடத்தின் காரியங்களை மேற்பார்வை செய்து வந்தார். பிறகு இவர் காசி முதலிய புண்ணியத் தலங்களுக்குச் சென்றார். திருக்காளத்திக்குச் சென்று மூன்று நாட்கள் தனிமையில் இருந்தார். அதன்பிறகு சேலத்திற்குப் பக்கத்திலுள்ள தலமலை, சொர்ணபுரியை யடுத்த கோகுலம் ஆகிய இடங்களில் தங்கியிருந்தபோது பலருக்கும் வேதாந்த நூல்களைக் கற்பித்தார். இவர் சச்சிதானந்த போதம், அத்துவைத ஞானாமிருதம், பிரார்த்தனைமாலை ஆகிய நூல்கள் எழுதியுள்ளார்.<section end="இராமசாமி அடிகள்"/> <section begin="இராமசாமி அய்யர்1"/>{{dhr}} {{larger|<b>இராமசாமி அய்யர்{{sup|1}}:</b>}} :</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்; யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் அந்தணர் மரபில் பிறந்தவர். இவர் அல்லி நாடகம் என்னும் நாடக நூலை இயற்றியுள்ளார். இந்நூல் அருச்சுனன் மனைவியாகிய அல்லி வரலாற்றினை நாடக வடிவில் வழங்குகிறது. கதிர்காமம் எனப்படும் கதிரை மலைமேலுறையும் கந்தசாமித் தெய்வத்தின்மீது பல கீர்த்தனைகளும் இயற்றியுள்ளார். இவருடைய மாணவர் நாகேசையர்.<section end="இராமசாமி அய்யர்1"/> <section begin="இராமசாமி அய்யர்2"/><b></b> {{larger|<b>இராமசாமி அய்யர்{{sup|2}}:</b>}} இவர் திருச்செந்திற் சந்த விருத்தம் என்னும் பெயரில் 100 செய்யுள்கள் கொண்ட நூலை இயற்றியுள்ளார். ஒவ்வொரு விருத்தமும் ‘செயவேளே’ என்று முடிகிறது. இவர் இயற்றிய வேறொரு நூல் ‘சுந்தரசுவாமிகள் தோத்திரப் பாவினம்’ என்பதாகும். இது 28 செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் கி.பி. 1895-ஆம் ஆண்டில் சுந்தர சுவாமிகள் அட்டபந்தனக் கவி என்னும் நூலொடு சேர்த்துப் பதிப்பிக்கப்பட்டது.<section end="இராமசாமி அய்யர்2"/> <section begin="இராமசாமி அய்யர், என்."/> {{dhr}} {{larger|<b>இராமசாமி அய்யர், என்.</b>}} திருச்சி மாநகரின் தலைசிறந்த வழக்கறிஞரும் கல்வியாளருமாவார். தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டத்தில் பின்னவாசல் என்னும் சிற்றூரில் கி.பி. 1896–ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30–ஆம் நாளன்று இவர் பிறந்தார். இவர் தந்தை நடேசகனபாடிகள் என்னும் வேதவிற்பன்னர். இவர் பள்ளிப் படிப்பை முடித்ததும் சட்டம் பயின்று வழக்கறிஞரானார். இவர் 1916–ஆம் ஆண்டு அலமேலு என்னும் சீதாலட்சுமியை மணந்தார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 109 |bSize = 480 |cWidth = 111 |cHeight = 140 |oTop = 360 |oLeft = 310 |Location = center |Description = }} {{center|இராமசாமி அய்யர், என்.}} இவர் 1925–இல் மாவட்ட வெள்ள நிவாரணக் குழுவின் உறுப்பினராகவும், விடுவிக்கப்பட்ட கைதிகள் நலன்நாடும் கழகத்தின் செயலாளாராகவும். இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பல சமூக<noinclude> <b>வா.க. 4 - 6</b></noinclude> ggykz4tfv784mjd2dr0x2iyhuvuks2l பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/110 250 625752 1932887 1892648 2026-05-12T15:26:26Z ஹர்ஷியா பேகம் 15001 1932887 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமசாமி அய்யர்‌, என்‌.|82|இராமசாமி அய்யர், சி.பி.}}</noinclude>சேவை அமைப்புகளின் உறுப்பினராகவும் விளங்கி ஆற்றிய பணிகள் பல. மகரிசி கார்வே என்பவர் பெண்கள் பல்கலைக் கழகமொன்றை நிறுவியது, இவரது பெண் கல்வித் தொண்டிற்குத் தூண்டுகோலாக இருந்தது. இவர் தம் முழு ஆற்றலையும் ஊதியத்தையும் பெண் கல்விக்காகச் செலவிடத் தொடங்கினார். கிறித்தவ சமயத்தவரால் நடத்தப்பெறும் கல்விச் சாலையைப் போல இந்து சமயத்தவர்களுக்கென்று ஒரு கல்வி நிறுவனம் அமைய வேண்டுமென்று இவர் கருதியமை, 1938–இல் ‘சாவித்திரி வித்யாசாலா’ என்ற இந்து உயர்நிலைப்பள்ளி அமையக் காரணமாயிற்று. இக்கல்விக்கூடத்தை மிகப் பெரிதாக ஆக்க வேண்டுமென்று கருதி இடையறாது உழைத்து, அதன் பயனாகச் ‘சீதாலட்சுமி இராமசாமி’ என்ற பெயரில் 1951–ஆம் ஆண்டு கல்லூரி ஒன்று தொடங்கினார். இவர் ஆற்றிய சமுதாய நலப் பணிகளைப் பாராட்டி அன்றைய ஆங்கிலேய அரசாங்கம் இவருக்கு 1932–இல் ‘இராவ்சாகிபு’ என்ற பட்டத்தினையும், 1938–இல் ‘இராவ்பகதூர்’ என்ற பட்டத்தினையும் வழங்கிச் சிறப்பித்தது. ‘திவான் பகதூர்’ என்னும் பட்டமும் 1946-இல் இவரைத் தேடி வந்தது. மத்திய அரசு 1962–இல் இவர் தொண்டினைப் பாராட்டி ‘பத்மசிரீ’ பட்டமும், 1971–இல் ‘பத்ம பூசன்’ பட்டமும் அளித்துச் சிறப்பித்தது. இவர் 28–3–1976 இல் காலமானார். இந்நிறுவனத்தில் காமகோடி வித்யாலயா, பெண்கள் தொழில் நுட்பப் பயிலகம், மாலைநேரக் கல்லூரி, கணிப்பொறி மையம். நிருவாகக் கல்வி போன்றவை தொடங்கப்பட்டு வியத்தகு முறையில் செயற்பட்டு வருகின்றன. தொடக்கப் பள்ளியில் சேர்ந்த ஒரு குழந்தை டாக்டர் பட்டம் பெற்று வெளியேறும்வரை படிப்பதற்குரிய எல்லா வாய்ப்புகளையும் ஒரே இடத்தில் ஏற்படுத்திய பெருமை என். இராமசாமி அய்யரையே சாரும். இந்துசமயப் பண்பாட்டோடு கல்வி அமைவது சாலச்சிறந்தது என்ற துணிவோடு அம்மரபினைப் போற்றும் வகையில் விடுதியில் வாழும் மாணவியர் வெளியிற் சென்று கோயிலில் வழிபடும் இடர்ப்பாடு நீங்க, மாணவியர் விடுதியிலேயே இராமர் கோயிலும், ஆண்டு வழிபாட்டு மண்டபமும் அமைத்த, அகிலாண்டேசுவரி அடிபணியும் இராமசாமி அய்யர் நிலைபெற்ற புகழுடையவராக விளங்குகிறார்.{{right|<b>எஸ்.நா.</b>}} <section end="இராமசாமி அய்யர், என்."/> <section begin="இராமசாமி அய்யர், சி.பி."/> {{dhr}} {{larger|<b>இராமசாமி அய்யர், சி.பி. (கி.பி. 1879–1966)</b>}} இந்தியாவின் தலைசிறந்த அரசியல் அறிஞர்; கல்வியாளர்; வழக்கறிஞர்; சொல் வேந்தர். இவர் வடார்க்காடு மாவட்டம் வந்தவாசியில் சி.ஆர். பட்டாபிராம அய்யருக்கும் சீதாலட்சுமி அம்மாளுக்கும் ஒரே மகனாக 12—11—1879–இல் பிறந்தார். இவர் சென்னை வெசிலி கல்லூரிப் பள்ளியில் பயின்றபோது, ‘பீட்டர் கேட்டர்’ (Peter Cater) விருதும், மாநிலக் கல்லூரியில் பயின்றபோது தங்கப் பதக்கமும் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று, வழக்குரைஞராகப் (1903–இல்) பதிவு செய்தார். இராமசாமி அய்யர் தொடக்கத்திலேயே பல பெயர் பெற்ற வழக்குகளை ஏற்று நடத்திப் புகழ் பெற்றார். பல சுதந்திரப் போராட்ட வீரர்களின் சார்பாக வாதாடி அவர்களுக்கு ஊக்கமளித்தார். ஆசு (Ashe) துரை கொலை வழக்கில் வாஞ்சிநாதனின் சார்பாக இவர் வழக்குரைத்தமை அவற்றுள் ஒன்று. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 110 |bSize = 480 |cWidth = 199 |cHeight = 250 |oTop = 267 |oLeft = 255 |Location = center |Description = }} {{center|இராமசாமி அய்யர், சி.பி.}} இராமசாமி அய்யர் இந்திய சுதந்திர இயக்கங்களில் பங்கேற்றுத் தொண்டாற்றினார். அனைத்திந்தியத் தன்னாட்சிக் குழுவிலும் (All India Home)<noinclude></noinclude> moxevsp0tl1ke2bg07ay8iiy9j10w7e பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/112 250 625754 1932889 1893097 2026-05-12T15:30:00Z ஹர்ஷியா பேகம் 15001 1932889 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமசாமிக் கவிராயர்|84|இராமசாமிக் கவுண்டர், ஆ.}}</noinclude>பங்கேற்று, இந்துத் தத்துவம், இந்தியப் பண்பாடு பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றிப் பல பாராட்டுகள் பெற்றுள்ளார். இவரது திறமையைப் பாராட்டி இவருக்குத் திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகம் எல்.எல்.டி. பட்டத்தையும், அண்ணாமலை, காசி இந்து, சென்னை, மைசூர்ப் பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டங்களையும் வழங்கியுள்ளன. நுண்மாண் நுழைபுலமும் அருஞ்செயலாற்றலும் நிறைந்த இராமசாமி அய்யர், ஆக்சுபோர்டு, இலண்டன் போன்ற இடங்களில் உரையாற்றச் சென்றிருந்த போது, இலண்டன் தேசிய முற்போக்குச் சங்கத்தில் (National Liberal Club) 26.9.1966-இல் உயிர் துறந்தார். <section end="இராமசாமி அய்யர், சி.பி."/> <section begin="இராமசாமிக் கவிராயர்"/> {{dhr}} {{larger|<b>இராமசாமிக் கவிராயர் (19–நூ.)</b>}} அழகிய சிற்றம்பலக் கவிராயரின் மகன். இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள மிதிலைப்பட்டி என்னும் ஊரைச் சேர்ந்தவர். தமிழ்ப் புலமை மிக்க மரபுவழிப் பிறந்த இவர் தம் தந்தையாரிடம் கல்வி பயின்றார். கருப்பண்ணசாமி சதகம் என்னும் நூலை இவர் இயற்றியுள்ளார். இந்நூல் பூங்குன்றை வேலங்குடிக் கருப்பண்ணசாமிமீது பாடப்பட்டதாகும். தனிச்செய்யுட் சிந்தாமணியில் பதினொரு பாடல்கள் காணப்படுகின்றன. இப்பெயரில் வேறு சில கவிராயர்களும் இக்காலப் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முகவூர் என்னும் ஊரில் இராமசாமிக் கவிராயர் என்றொரு புலவர் வாழ்ந்துள்ளார். இவர் மு.ரா. அருணாசலக் கவிராயர், சே. (மு) ரா. சுப்பிரமணியக் கவிராயர், மு.ரா. கந்தசாமிக் கவிராயர் ஆகியோரின் தந்தையாராவார். மேலுமிவர் முகவூர்க் கந்தசாமிக் கவிராயருக்குத் தமையனாரும் சேற்றூர்ப் பெருநிலக் கிழார் சுந்தரதாகத் தேவரின் ஆசிரியரும் இவரும் கந்தசாமிக் கவிராயரும் இணைந்து சேற்றூர்ப் பெருநிலக்கிழார் முத்துசாமித் துரையின் மீது ‘குறவஞ்சி’ பாடியுள்ளனர். இப்பெயரில் மதுரையில் வாழ்ந்த ஒருவர் ‘கம்பர் குல திலகர்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்று விளங்கினார். இவர் தெய்வசிகாமணிமாலை, கண்மணிமாலை ஆகிய இரு நூல்களை இயற்றியுள்ளார். ‘தெய்வசிகாமணிமாலை’ மதுரைச் சோமசுந்தரக் கடவுள் மீதும் ‘கண்மணிமாலை’ அங்கயற்கண்ணம்மை மீதும் பாடப்பட்டனவாகும். இதே பெயரொடு வேறொரு புலவர் தொண்டை நாட்டில் வாழ்ந்துள்ளார். இவர் இயற்றியனவாகத் தனிச்செய்யுட் சிந்தாமணியில் பதினொரு பாடல்கள் காணப்படுகின்றன. இப்பெயரில் வாழ்ந்த கவிராயர் ஒருவர் அழகர் வர்ணிப்பு, மகாபாரதக்கும்மி, மார்க்கண்டமாலை, மதுரைக்காதல், திருப்போரூர்ச் சுப்பிரமணியர் பேரில் இரட்டையாசிரிய விருத்தம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இருபதாம் நூற்றாண்டிலும் இப்பெயரில் சில கவிராயர்கள் இருந்துள்ளனர். பாண்டி நாட்டு மழவாபுரியில் ஓர் இராமசாமிக் கவிராயர் வாழ்ந்தார். இவர் தந்தை சிதம்பர பாரதியாவார். இவர் குஞ்சரமாலை ஆனந்தக்களிப்பு ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இந்நூற்றாண்டில் உடுமலைப்பேட்டையில் இப்பெயரொடு வாழ்ந்த கவிராயர் திருப்பேரூர்ச் சிகையறுத்தான் வண்ணம் என்னும் நூலினை இயற்றியுள்ளார். <section end="இராமசாமிக் கவிராயர்"/> <section begin="இராமசாமிக் கவுண்டர், ஆ."/> {{dhr}} {{larger|<b>இராமசாமிக் கவுண்டர், ஆ. (கி.பி. 1898-1950):</b>}} வட ஆர்க்காடு மாவட்டம் மாடப்பள்ளி என்னும் சிற்றூரில் அனுமந்தராய கவுண்டருக்கும் அங்கம்மாளுக்கும் மூத்த மகனாய் கி.பி. 1898–ஆம் ஆண்டு சூன் திங்களில் பிறந்தார். இவர் திருப்பத்தூரிலும் வேலூரிலும் பள்ளிப்படிப்பை முடித்துச் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் படித்து, 1922–இல் பட்டம் பெற்றார். இவர்தம் மனைவியார் கனகம்மா {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 112 |bSize = 480 |cWidth = 110 |cHeight = 156 |oTop = 366 |oLeft = 301 |Location = center |Description = }} {{center|இராமசாமிக் கவுண்டர்}} வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் கணித ஆசிரியராகப் பதவியேற்ற இவர், ஆசிரிய பயிற்சிப் பட்டம் பெற்று. அக்கல்லூரி முதல்வரானார்.<noinclude></noinclude> plws3wgggvlc90ibthrotosxwy9pupz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/113 250 625755 1932890 1893099 2026-05-12T15:34:01Z ஹர்ஷியா பேகம் 15001 1932890 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமசாமி சிவன்|85|இராமசாமி செட்டியார்}}</noinclude>பின்னர்ச் சேலம் நகராட்சிக் கல்லூரி முதல்வராய் 1927–ஆம் ஆண்டு பதவியிலமர்ந்து, அக்கல்லூரியின் தலைவராய் இருபத்து மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். இவர் முதல்வராக இருந்த காலத்தில் கல்வியில் பிற்பட்ட மாணவர்களும் உயர் கல்வி பெறுதற்கு வாய்ப்பாகப் போதிய இடம் ஒதுக்கி அவர்களை ஊக்குவித்தார். இராமசாமிக் கவுண்டர் சிறந்த செயலாற்றல் உடைய நிருவாகி. இவர் கணிதப் பேராசிரியராயினும், தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மொழிகளில் சிறந்த புலமை பெற்று விளங்கினார். இவர் பாடநூல்கள் எழுதுவதில் வல்லவர். ‘முருகன் வாசகம்’ என்பது இவர் எழுதிய பாடநூல்களுள் குறிப்பிடத்தக்கது. மேலும், நெப்போலியன், நெல்சன் போன்றோரின் வாழ்க்கை நூல்களையும் தொல்காப்பியம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் பகவத்கீதையைத் தமிழில் பாடல் வடிவில் எழுதியதோடு, ‘கபிலையின் கதை’ என்னும் ஏட்டுச் சுவடியைப் பதிப்பித்தலையும் மேற்கொண்டார். இவர் கலைச்சொல்லாக்கக் குழுவில் உறுப்பினராகப் பணிபுரிந்துள்ளார். இவர் சிறந்த இலக்கியப் பேச்சாளர்; தமிழிசை வல்லுநர், தமிழிசை இயக்கம் தோன்றியபோது அதன் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களுள் சேலம் முதல்வரும் ஒருவர். தேவாரம், திருவாய்மொழிப் பாடல்களின் பண்களெல்லாம் வடமொழிப் பெயர்களில் மறைக்கப்பட்டிருப்பதை அறிந்து, தமிழன் இசைக்கருவிகளுள் ஒன்றாகிய முழவினைப் பயிலத் தொடங்கினார். தம் மூத்த மகனுக்கும் அதனைப் பயிற்றுவித்தார். இராமசாமி இளமையிலேயே சமயப் பற்று மிக்கவராகவும் முற்போக்குக் கருத்துக்கள் உடையவராகவும் விளங்கினார். இவர் ஈ.வெ.ரா. பெரியார் வழிநின்ற தம் துணைவியாரின் கருத்துரிமையிலோ, செயல் உரிமையிலோ தலையிடாது பெண்ணுரிமையைப் பேணினார். இவர் அனைத்துக் கல்லூரி ஆசிரியர் மாநாட்டை 1948–இல் கூட்டியதோடு. கல்லூரி ஆசிரியச் சங்கம் அமையவும் பெருமுயற்சி செய்தார். மேலும், இச்சங்கத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றும் பணி புரிந்தார். சிறந்த கணித அறிஞராகவும் தமிழ்ப் பற்றாளராகவும் முற்போக்குக் கருத்து உடையவராகவும் விளங்கிய இராமசாமி, 19.8.1950–இல் காலமானார். {{right|<b>தி.வை.சொ.</b>}} <section end="இராமசாமிக் கவுண்டர், ஆ."/> <section begin="இராமசாமி சிவன்"/> {{dhr}} {{larger|<b>இராமசாமி சிவன்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இசைத்தமிழ்ப் புலவர். இவர் தஞ்சை மாவட்டத்திலுள்ள வையைச் சேரியைச் சேர்ந்தவர். துரைசாமி அய்யரின் மகனாகிய இவர் பிரகசரண வகுப்பில் கௌண்டினிய கோத்திரத்தைச் சார்ந்தவர். இசைத்துறையில் புகழ் வாய்ந்த வைத்தியநாத அய்யர், சாம்பமூர்த்தி அய்யர், அப்பாசாமி அய்யர் ஆகியோர் உடன்பிறந்தோராவர். இவர் தம் தந்தையிடமும் மாநோன்புச் சாவடி வேங்கட சுப்பிரமணிய அய்யரிடமும் இசைப்பயிற்சி பெற்றார். தமிழில் சிலேடையாகப் பேசுவதில் திறமைமிக்கவர். இவருக்குத் திருவாவடுதுறை ஆதினத்தலைவரும், புதுக்கோட்டை மன்னரும் சிறப்புகள் பல செய்தனர். இவர் பெரியபுராணத்தைக் கீர்த்தனையாகப் பாடித் திருவாவடுதுறை ஆதீனத்தலைவர் சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில் அரங்கேற்றினார். இவருடைய நூல்களுள் பார்வதி சரித்திரக் கீர்த்தனை, திருச்செந்தில் சந்தவிருத்தம். திருவையாற்றந்தாதி, மயூரகிரி இரட்டை மணிமாலை, திருவையாற்று நிரோட்டக யமக அந்தாதி, மகா வைத்தியநாத விசய சங்கிரகம், திருத்தொண்டர் போற்றிக் கலி வெண்பா, திருவையாற்றிரட்டை மணிமாலை ஆகியன குறிப்பிடத்தக்கன. <section end="இராமசாமி சிவன்"/> <section begin="இராமசாமி செட்டியார்1"/> {{dhr}} {{larger|<b>இராமசாமி செட்டியார்{{sup|1}}</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். தந்தையார் பெயர் சா.ராம. முத்தைய செட்டியார். தனவணிகர் மரபில் தோன்றிய இவர் சிறந்த சிவ நெறியினர். சிதம்பரம் நா. சிதம்பரசெட்டியாரிடம் தமிழ் இலக்கியம் கற்ற இவர் இயற்கையில் கலி இயற்றும் திறம் பெற்றிருந்தார். கருவூர்ப் பசுபதீசுவரர் மீது ‘ஆநிலை வெண்பா’ என்னும் நூலை கி.பி. 1893–ஆம் ஆண்டில் இயற்றியுள்ளார். மேலுமிவர் சிறுத்தொண்ட நாயனார் சரித்திரக் கீர்த்தனை (1882), பிள்ளைத் தாலாட்டு (1897), வடக்குப் பட்டிக் கந்தசுவாமி மீது தோத்திரக் கண்ணிகள் (1888) என்னும் நூல்களையும் இயற்றியுள்ளார். இவற்றுள் ஆநிலைவெண்பா, கானாடு காத்தான் இராமசாமிச் செட்டியாரால் கி.பி. 1893–ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது. <section end="இராமசாமி செட்டியார்1"/> <section begin="இராமசாமி செட்டியார்2"/> {{dhr}} {{larger|<b>இராமசாமி செட்டியார்{{sup|2}}:</b>}} இவர் கி.பி. 19 ஆம் நூற்றாண்டிவ் திருச்சிராப்பள்ளி உறையூர் சௌக்கைத் தெருவில் வாழ்ந்த புலவர். தந்தையார் பெயர் வேங்கடகிருட்டிண செட்டியார். தே.ர. அரங்கநாதக் கவிராயர் இயற்றிய அருச்சுனன் தீர்த்த யாத்திரை என்னும் நூலுக்கு இவர் சிறப்புப் பாயிரம் வழங்கியுள்ளார். <section end="இராமசாமி செட்டியார்2"/> <section begin="இராமசாமி செட்டியார்3"/> {{dhr}} {{larger|<b>இராமசாமி செட்டியார்{{sup|3}}:</b>}} இவர் கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டில் விளங்கிய<noinclude></noinclude> dj76m0yakbzj21s5torohkbdgu7nue8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/114 250 625756 1932892 1893100 2026-05-12T15:38:27Z ஹர்ஷியா பேகம் 15001 1932892 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமசாமி தீட்சிதர்|86|இராமசாமி நாயுடு, சீ.}}</noinclude>புலவர்களுள் ஒருவர். இவருடைய ஊர் திருஎவ்வுளூர். இது இக்காலத்தில் திருவள்ளூர் என வழங்கப்படுகிறது; சென்னைக்கு அருகிலுள்ளது. தந்தையார் பெயர் வேங்கடாசலம் செட்டியார்; வணிக மரபினர். சரசாங்கி என்னும் நாடக நூல் எழுதிய சலசலோசனச் செட்டியாரின் தந்தையாராவார். இவர் திருத்தணிக்கைக் கந்தசாமியார்பால் கல்வி கற்று முத்தமிழ்ப் புலமை பெற்றார். நாடகத் தந்தை எனப் போற்றப்படும் சம்பந்த முதலியாரவர்களோடு இணைந்து பல்லாண்டுகள் நாடகத் துறையில் ஈடுபாடு கொண்டு உழைத்தார். இவரது பிள்ளைத் தாலாட்டு என்னும் நூல் குறிப்பிடத்தக்கது. இது ஆண்பிள்ளைத் தாலாட்டு, பெண்பிள்ளைத் தாலாட்டு என இரண்டு பகுதியாக நீலாம்பரி இராகத்திலமைந்த இசைப் பாடல்களைக் கொண்டுள்ளது. திருவிடைமருதூர்க் கலம்பகம், திருக்கழுக்குன்றக் கலம்பகம், சீகாளத்திக் கலம்பகம், திருஎவ்வுளூர்க் கலம்பகம் திருவிடைமருதூர் நல முலையம்மைப் பதிகம், திருவாலங்காடு வீரமாகாளியம்மை பேரில் தோத்திரம் ஆகியன இவர் தம் நூல்களாகும். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் காசி இரகசியம் என்னும் நூலிற்குச் சிறப்புப் பாயிரம் பாடியுள்ளார். <section end="இராமசாமி செட்டியார்3"/> <section begin="இராமசாமி செட்டியார்4"/> {{dhr}} {{larger|<b>இராமசாமி செட்டியார்{{sup|4}}:</b>}} இவர் இராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிக்கு அருகிலுள்ள பலவான் குடியில் விளங்கிய புலவர். தந்தையார் பெயர் குமரப்பச் செட்டியார். சைவ சமயத்தில் ஆழமான பற்றுக் கொண்ட இவர் தஞ்சை மாவட்டத்திலுள்ள திட்டை என்னும் ஊரிலுள்ள திருக்கோயிலுக்குப் பல நூறாயிர உரூபாய் செலவில் திருப்பணிகள் செய்துள்ளார். இவர் தம்மூரில் திருவாசக மடம் ஒன்று அமைத்துள்ளார். சிவநேசன் இராமசாமி செட்டியார் என அழைக்கப்பட்ட இவர் வைரவன் கோயில் புராணத்தை உரைநடையில் வைரவன் கோயிற் புராணவசனம் என்னும் பெயரில் வெளியிட்டார். பொன்னம்பல சிவம் எழுதிய நூல்களுக்குச் சிறப்புப் பாயிரப் பாடல்கள் பாடியுள்ளார். <section end="இராமசாமி செட்டியார்4"/> <section begin="இராமசாமி தீட்சிதர்1"/> {{dhr}} {{larger|<b>இராமசாமி தீட்சிதர்{{sup|1}}</b>}} கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிறும் வாழ்ந்த இசை ஆசிரியர். இவர் கருநாடக இசை மும்மூர்த்திகளுள் ஒருவராகிய முத்துச்சாமி தீட்சிதரின் தந்தையாவார். காஞ்சிபுரத்தில் பிறந்த இவர் தம் 7 ஆம் வயதில் திருவிடை மருதூருக்குப் பக்கத்திலுள்ள கோவிந்தபுரத்தையடைந்தார். அங்கு வடமொழியையும் தெலுங்கு மொழியையும் கற்றார். பின்னர்த் தஞ்சைக்குச் சென்று இசை பயின்ற இவர், வீணையிலும் நல்ல பயிற்சி பெற்றார். இசையில் வல்லவரான இவருக்குத் தஞ்சை மன்னர் பல சிறப்புகள் செய்து பெருமைப்படுத்தினார். பின்னாளில் இவர் மணலி முத்துக்கிருட்டிண முதலியாரால் ஆதரிக்கப்பட்டார். இவர் இராக மாலிகைகள், சவுக்க வர்ணங்கள், தாளவர்ணங்கள், கீர்த்தனங்கள் ஆகிய நூல்கள் எழுதியுள்ளார். அம்சத்தொனி இராகத்தினை அமைத்து, அதன் சஞ்சாரங்களை விளக்கி ஒரு பிரபந்தம் எழுதியுள்ளார். <section end="இராமசாமி தீட்சிதர்1"/> <section begin="இராமசாமி தீட்சிதர்2"/> {{dhr}} {{larger|<b>இராமசாமி தீட்சிதர்{{sup|2}}</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புலவர். அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த இவர் வடமொழிப் பத்ம புராணத்தில் உள்ள சிவகீதையைத் தமிழில் ‘சிவகீதை வசனம்’ (1898) என்னும் உரைநடை நூலாக எழுதியுள்ளார். இந்நூல் 16 அத்தியாயங்களை உடையது. உபநிடதங்களின் கருத்துகளைத் தொகுத்துக் கூறுவது. <section end="இராமசாமி தீட்சிதர்2"/> <section begin="இராமசாமி நாயுடு, சீ."/> {{dhr}} {{larger|<b>இராமசாமி நாயுடு, சீ. (1901–1969)</b>}} இராமநாதபுரம் மாவட்டம் சிவகாசிக்கு அண்மையில் உள்ள செங்கமல நாச்சியார் புரத்தில் சீனிவாச நாயுடுவுக்கும், நாச்சியாரம்மாள் என்ற இலட்சுமியம்மாளுக்கும் மூன்றாம் மகனாக 23.12.1901–இல் பிறந்தார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 114 |bSize = 480 |cWidth = 170 |cHeight = 200 |oTop = 297 |oLeft = 275 |Location = center |Description = }} {{center|இராமசாமி நாயுடு, சீ.}} இவர் சிரீவில்லிபுத்தூரிலும், சிவகாசியிலும் பயின்று 1918–இல் உயர்பள்ளிப்படிப்பை முடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரி, சென்னை இராசதானிக் கல்லூரி ஆகியவற்றில் பவின்று பி.ஏ. (ஆனர்சு) பட்டமும் பின்னாப் பி.எல். பட்டமும் பெற்றார். {{nop}}<noinclude></noinclude> ct4d4lapk68q0sccpgoifufm1q2zukc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/115 250 625757 1932894 1893102 2026-05-12T15:40:56Z ஹர்ஷியா பேகம் 15001 1932894 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமசாமி நாயுடு, சீ.|87|இராமசாமி முதலியார், ஆ.}}</noinclude>மதுரையில் அரங்கசாமி நாயுடுவிடம் வழக்கறிஞர் பயிற்சிபெற்றுப் பின் சாத்தூரில் (1927–42) வழக்கறிஞராகப் பணியாற்றினார். பொருள் ஈட்டுவதில் நாட்டமின்றி, நீதிமன்றத்திற்கு வெளியிலேயே வழக்குகளைத் தீர்த்தல், கிராம மேம்பாடு, வேளாண்மை வளர்ச்சி, கிராம ஒற்றுமை போன்ற துறைகளில் மிகுதியும் கவனம் செலுத்தினார். இவர் 21.8.1928–இல் தாயம்மாள் என்பாரை மணந்தார். இவருக்கு நான்கு பெண்மக்கள். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு வழக்கறிஞர் தொழிலை 1942–இல் நிறுத்திவிட்டார். காங்கிரசு இயக்கத்தில் தீவிரப்பற்றுக் கொண்டு உப்புச் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டார். சாத்தூர் வட்டாட்சிமன்றத் தலைவராக (Taluk Board President) 1933–இல் பொறுப்பு வகித்தார். கிராமச்சாலைகள், கல்வி, சுகாதாரம் ஆகிய சமூக சேவைகளில் ஈடுபட்டார். நாடு விடுதலை பெற்றதும் இடைக்காலப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து இந்திய அரசியலமைப்பு உருவாக உழைத்தார். சென்னை மாநிலச் சட்டமன்ற உறுப்பினராக 1952 முதல் 1961 வரை நீடித்திருந்தார். பின்னர் 1954–58–ஆம் ஆண்டுகளில் இராமநாதபுரம் மாவட்டக் கழகத் தலைவரானார் (District Board President). இவர் காலத்தில் ஐந்தாக இருந்த கழக உயர்நிலைப் பள்ளிகள் ஐம்பதாக வளர்ந்தன. சாத்தூர்க் கூட்டுறவு விற்பனை மையத்தின் தலைவராகவும், சாத்தூர் நிலவள வங்கியின் தலைவராகவும், இராமநாதபுரம் மாவட்டக் கூட்டுறவு மத்திய வங்கியின் இயக்குநராகவும், வட்டார நூலக வளர்ச்சிக் குழுவின் இராமநாதபுர மாவட்டத் தலைவராகவும் இருந்து மக்களுக்குத் தொண்டாற்றினார். தேசிய வளர்ச்சித் திட்டங்கள் மூலம் பல கிராம மருத்துவமனைகள் (Primary Health Centres) ஏற்பட உதவினார். இவர் மாணவப் பருவத்திலேயே உடன் பயிலும் ஏழை மாணவர்களுக்கு உதவும் குணமுடையவராக விளங்கினார். ஆரம்பப்பள்ளிகள், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி போன்ற கல்வி நிறுவனங்கள் நடைபெற உதவினார். இவர் நல்ல எழுத்தாளரும் ஆவார். பல இதழ்களில் தலையங்கம், கதை முதலியன எழுதினார். இவர் தீவிர வைணவர்; நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நல்ல புலமையுடையவர். திருத்தண்கால் திருநின்ற நாராயணப் பெருமாள் கோவில் அறங்காவலராகவும் பணிபுரிந்தார். சாத்தூர்க் கூட்டுறவு நிலவள வங்கியின் தலைவர் என்ற முறையில் வேளாண்மக்களின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்த போது 1.1.61 அன்று திடீரென உலக வாழ்வை நீத்தார். இவரது நினைவாகத் திருத்தாண் காலில் ஓர் அரசினர் மேனிலைப்பள்ளியும், சாத்தூரில் ஒரு கலைக் கல்லூரியும் இயங்கிவருகின்றன. இவரைத் தமிழ்மக்கள் ‘எஸ்.ஆர். நாயுடு’ என அன்பாக அழைத்து மகிழ்ந்தனர். {{right|<b>எஸ்.சீ.</b>}} <section end="இராமசாமி நாயுடு, சீ."/> <section begin="இராமசாமிப்பிள்ளை"/> {{dhr}} {{larger|<b>இராமசாமிப்பிள்ளை</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு ஞானசம்பந்தப்பிள்ளை என்ற வேறு பெயரும் உண்டு. இவர் திருவாவடுதுறை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர்; ஆறுமுக நாவலரின் நண்பர். இவர் இலக்கிய இலக்கணங்களையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் கற்றார். பாண்டித் துரைத் தேவருக்குத் தமிழாசிரியராக விளங்கினார். மீனாட்சி சுந்தரம் பிள்ளை ‘ஆற்றூர்ப் புராணம்’ ‘திருவாழ்கொளிப்புத்தூர்ப் புராணம்’, ‘விளத்தொட்டிப் புராணம்’ ஆகிய நூல்களை எழுதுங்கால் உடனிருந்து உதவி புரிந்துள்ளார். ஆறுமுக நாவலர் தம் நூல்களைப் பதிப்பிப்பதற்குப் பொருள் வசதி இல்லாமல் இருந்தார். அத்தருணத்தில் இராமநாதபுரம் பொன்னுசாமி தேவரிடம் நிலைமையை எடுத்துக்கூறி நாவலருக்குப் பொருளுதவி செய்யுமாறு வேண்டிப் பெற்றுத் தந்தார். இவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் ‘கம்பர் அந்தாதி’, ‘முல்லை அந்தாதி’ முதலிய நூல்களை அவர்தம் உரையுடன் பதிப்பித்துள்ளார். மேலுமிவர் பரஞ்சோதியின் திருவிளையாடற்புராண முதற்காண்டத்துக்கு உரை எழுதியுள்ளார். இந்நூல் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாடிய பாயிரத்தைக் கொண்டதாகும். மூவர் தேவாரங்களைத் தல முறைப் பதிப்பாக இவர் வெளியிட்டுள்ளார். <section end="இராமசாமிப்பிள்ளை"/> <section begin="இராமசாமி முதலியார், ஆ."/> {{dhr}} {{larger|<b>இராமசாமி முதலியார், ஆ. (கி.பி. 1887–1976)</b>}} அரசியல் அறிஞர்; நிருவாகத் திறன் மிக்கவர்; கல்வியாளர்; தொழில் அதிபர்; பொதுப் பணியாளர் எனப் பல்வேறு வகையில் பாராட்டப்பெற்றுப் புகழுடன் வாழ்ந்தவர். ‘ஆர்க்காட்டு இரட்டையர்’ என்று அன்போடு அழைக்கப்பட்டவர்களுள் மூத்தவர். இவர் 14.10.1887–இல் கர்நூல் மாவட்டத்தில் வைணவக் குடும்பத்தில் ஆர்க்காடு குப்புசாமி முதலியாருக்கும் சீத்தம்மாளுக்கும் மூத்த மகனாகப் பிறந்தார். இளையவர் டாக்டர் ஆ. இலட்சுமணசாமி முதலியார். இவர் கர்நூல் நகரவை உயர்நிலைப்பள்ளியில்<noinclude></noinclude> tf5piwzoozna9ovrkrccqdw3mcnb7yb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/117 250 625759 1932895 1893105 2026-05-12T15:43:05Z ஹர்ஷியா பேகம் 15001 1932895 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமசாமி ரெட்டியார்‌, ஓ.பி.|89|இராமசாமி ரெட்டியார்‌, ஓ.பி.}}</noinclude>காப்பு அவையில் முறையிடச் சர்தார் வல்லபாய் பட்டேல், இராமசாமி முதலியாரைத் தேர்ந்தெடுத்துத் தம் செயலில் வெற்றி அடைந்தார். இராமசாமி முதலியார் திருவாங்கூர்ப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக 1951 முதல் 1961 வரை பணியாற்றினார்; மாநில அவையின் உறுப்பினராக 1951 முதல் 1962 வரை இருந்தார்; தொழில் துறையில் பெரும் ஈடுபாடு கொண்டார்; இந்தியத் தேசிய கப்பல் நிறுவனத்தின் தலைவராகப் பல்லாண்டுக் காலம் பணியாற்றினார்; இலாயிடு நிறுவனம் தொடங்கிய இந்தியக் கப்பல் துறைக்கு முதல் தலைவராக இருந்தார். இவர் இருபதுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் நிருவாகப் பொறுப்பாளராக இருந்துள்ளார். இவர் திவான் பகதூர் (1930), சர் (1937), கே.சி.ஐ.இ. (K.C.I,E. 1942), இராமசந்திர சிந்தாமணி (1947), பத்ம விபூசன் (1967) போன்ற பட்டங்களைப் பெற்றார். மதிப்புப் பட்டங்களான டி.சி.எல். (D.C.L.) பட்டத்தை ஆக்சுபோர்டு பல்கலைக் கழகமும் (1946), துர்காம் பல்கலைக் கழகமும் (1953) வழங்கின; எல்.எல்.டி. (L.L.D.) பட்டத்தைச் சென்னைப் பல்கலைக் கழகமும் (1957) உசுமானியப் பல்கலைக்கழகமும் வழங்கின. புகழ்மிக்க இப்பெருமகனார் சென்னையில் 7.7.1976–இல் காலமானார். {{right|<b>சி.பா.</b>}} <section end="இராமசாமி முதலியார், ஆ."/> <section begin="இராமசாமி ரெட்டியார், ஓ.பி,"/> {{dhr}} {{larger|<b>இராமசாமி ரெட்டியார், ஓ.பி,</b>}} இவர் தென் ஆர்க்காடு மாவட்டம் திண்டிவனத்துக்கு அருகேயுள்ள ஓமந்தூர் என்னும் சிற்றூரில் முத்துராம ரெட்டியாருக்கும் அரங்கநாயகி அம்மாளுக்கும் மூத்தமகனாக கி.பி. 1895–இல் பிறந்தார். தந்தையார் இறந்ததால் இவருடைய பள்ளிப் படிப்பு எட்டாம் வகுப்புடன் முடிந்தது. சிறிய தந்தையாருடைய வற்புறுத்தலால் சென்னைக்குச் சென்று ஓராண்டு படித்தார். பின்னர்த் தாயார் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டு குடும்பப் பொறுப்புகளை ஏற்றார். இவருக்கு 1910–இல் திருமணம் நடைபெற்றது. மனைவி 1920–இல் இறந்தார். இவர்கள்தம் மகன் சுந்தரம் 12–ஆம் வயதிலும் மற்றொரு பெண் குழந்தை பிறந்த சில நாட்களிலும் காலமாயினர். இவர் 1920 முதல் ஒரு துறவியாகவே வாழ்ந்து வந்தார். இவர் 1918–இல் அரசிலியல் நுழைந்தார். பொது வாழ்வில் இவருக்கு ஈடுபாடு ஏற்படச் செய்தவர்கள் ஆர்.கே. சண்முகம் செட்டியார், வெங்கந்தூர் கணபதி சாத்திரி, பாலகங்காதர திலகர், இலாலா இலசபதிராய், சுரேந்திரநாத பானர்சி ஆகியோர். இவர் 1920–இல் நாகபுரி காங்கிரசுக்குச் சென்றார்; அன்னை பெசண்டை 1921–இல் சந்தித்தார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 117 |bSize = 480 |cWidth = 193 |cHeight = 272 |oTop = 69 |oLeft = 246 |Location = center |Description = }} {{center|இராசேந்திர பிரசாத்து}} இவருடைய முயற்சியால் 1920–இல் தென்னார்க்காடு மாவட்டத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவர் 1924–இல் கதர்த் துணிகளைச் சுமந்து மாவட்டமெங்கும் விற்றார். கள்ளுக்கடை, சாராயக் கடைகள்முன் மறியல் செய்தார். நண்பர் ஒருவருடன் சேர்ந்து திண்டிவனத்தில் தேசியப் பாடசாலை தொடங்கினார். இவர் 1920–இல் வேதாரணியம் உப்புச் சத்தியாக்கிரக இயக்கத்தில் கைது செய்யப் பெற்றார். மொத்தம் நான்கு முறை இவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது இவர் தம்முடைய தமிழ், ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டார். தெலுங்கு மொழியில் நீதி நூல்களைக் கற்றுப் பயனடைந்தார். {{nop}}<noinclude></noinclude> c49cuhqq06jf5ed7lohnn30tr0tc201 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/118 250 625851 1932896 1893107 2026-05-12T15:45:44Z ஹர்ஷியா பேகம் 15001 1932896 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமசாமி ரெட்டியார்‌, ஓ.பி.|90|இராம செயத் திருப்புகழ்}}</noinclude>தமிழ்நாட்டில் 1937–இல் எல்லா நகராண்மைக் கழகங்களையும் காங்கிரசுக் கட்சி கைப்பற்றியது. அவற்றில் பதவி வகித்தவர்களுக்குக் கருத்துரை வழங்கவும் அவர்களைக் கண்காணிக்கவும் தமிழ்நாடு காங்கிரசு நியமித்த மூவர் குழுவில் இவர் இடம் பெற்றார். (ஏனையோர் குமாரசாமி ராசா, திரு. பக்தவத்சலம் ஆகியோர்.) இம்மூவரும் பிற்காலத்தில் முதல் அமைச்சர் ஆயினர். இராமசாமி ரெட்டியார் 1932–இல் தமிழ்நாடு காங்கிரசின் துணைத் தலைவராகவும் 1938–இல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பெற்றார். காங்கிரசுக் கட்சிக்குள் இவர் மகாத்மாவின் தலைமையை ஏற்றுச் செயற்பட்டார். தனிப்பட்ட முறையில் சர்தார் வல்லபாய் பட்டேல், நேத்தாசி சுபாசு சந்திர போசு ஆகியேரிடம் இவர் பெரு மரியாதை காட்டி வந்தார். தமிழ் நாட்டில் 1. வேதாரணியம் சர்தார் அ. வேதரத்தினம், 2. மதுரை திரு ந.ம.ரா. சுப்பராமன், 3. கோவை திரு. தி.சு. அவினாசிலிங்கம் ஆகியோருடன் இணைந்து பல செயல்களில் ஓமந்தூரார் முன் நின்றார். இந்த நால்வருக்கும் அண்ணாச்சிமார் என்ற பெயர் வழங்கி வந்தது. நால்வரும் செல்வக் குடும்பங்களில் பிறந்து சொந்தப் பணத்தைப் பொதுப் பணிகளுக்குச் செலவிட்டவர்கள்; வாழ்நாள் முழுவதும் ஒரே கட்சியில் இருந்தவர்கள்; கட்சிக்குப் புகழ் சேர்த்தவர்கள். இவர் 1947 மார்ச்சு 23–இல் (ஆந்திரம், கேரளம் ஆகியவற்றின் பகுதிகள் உட்பட்ட) சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப் பெற்று 1949 ஏப்பிரல் 6–இல் அப்பதவியிலிருந்து விலகிக் கொண்டார். ஐதராபாத்து சமத்தானம் இந்தியாவுடன் இணைவதற்கு இவருடைய இராசதந்திரம் சர்தார் பட்டேலுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. இளமையில் இரமண முனிவரிடமும், பிற்காலத்தில் வள்ளலாரிடமும் இவருக்கு அளவற்ற பற்றுதல் இருந்தது. இவர் 1950–இல் வடலூரில் நிலம் வாங்கினார்; அங்கேயே போய்த் தங்கினார்; ஞான சபைக்குக் குடமுழுக்குச் செய்தார்; சுத்த சன்மார்க்க நிலையம் நிறுவினார்; நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் திட்டத்திலிருந்து வடலூர்ப்பகுதிக்கு விலக்குப் பெற்றார். புதுச்சேரியை இந்தியாவுடன் இணைக்கக் கிளர்ச்சி நடத்தியவர்களுக்கு ஆதரவாக இருந்து ஆலோசனைகள் கூறினார். தம்முடைய வடலூர் நிறுவனங்களை 1961 இல் தொழிலதிபர் பொள்ளாச்சி திரு. நா. மகாலிங்கம் அவர்களிடம் ஒப்படைத்தார். இவர் 1971 ஆகசுட்டு 25–ஆம் நாள் சென்னையில் காலமானார். {{right|<b>சோமலெ.</b>}} <section end="இராமசாமி ரெட்டியார், ஓ.பி,"/> <section begin="இராம செயத் திருப்புகழ்"/> {{dhr}} {{larger|<b>இராம செயத் திருப்புகழ்:</b>}} அருணகிரிநாதர் தமிழ் இலக்கிய உலகில் இணையற்ற புதுமையைத் தோற்றுவித்தார். தொல்காப்பியர் காலத்தில் நுண்ணுணர்வுடையோர்க்கே புலப்பட்ட வண்ணங்களைப் பாமரரும் உணரவும் சுவைக்கவும் இவர் திருப்புகழை அருளிச்செய்தார். இதனால், தமிழ் இலக்கியம் வளம்பெற்றது. அருணகிரிநாதர் இலக்கியத்தையே முதன்மையாய்க் கொண்டு கவிதைகள் புனைந்தார். இவருக்குப் பழத்தமிழர் மேற்கொண்டிருந்த நூற்றெட்டுத் தாளங்களும் உதவின. அருணகிரி நாதர்க்குப் பின்னர், பலர் திருப்புகழ் பாடினார்கள். அவர்களுள் முதலிடம் பெறுபவர் பாலபாரதி. இவர் சீவில்லிபுத்தூரில் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் இராமையங்கார், உத்தர காண்டத்தின் 370–ஆம் பாடல் உரையில் இவரைப் பற்றிய குறிப்புகள் வெளிப்படுகின்றன. பாலபாரதி இராமாயணத்தின் ஆறு காண்டங்களையும் கவிச்சக்கரவர்த்தி கம்பனைப் பின்பற்றியே பாடியுள்ளார். உத்தரகாண்டத்தை வால்மீகியையும் அதனைத் தமிழில் பாடிய வாணிதாசனையும் முன் மாதிரியாகக் கொண்டு பாடியுள்ளார். இந்நூலுக்கு ஆசிரியர் வைத்த பெயர் இராமசெயம் என்பதே. ‘யாது நினைந்தாலும் அந்த வாழ்வு தரும் தியாக சிந்து இராமசெயம் பாட வந்து துணையாவாய்’ என்றும், ‘சுத்தகவி கம்பநாடன் முன் இனிதோதும் சொற்படி விளம்பு இராம செயத்தினை நினைந்துளோர்’ என்றும் உள்ள தொடர்கள் நூலின் பெயரைப் புலப்படுத்துகின்றன. புலவர் வழங்கிய பெயரை மாற்றிப் புலவர்களும் பொதுமக்களும் இராமசெயத் திருப்புகழ் என்றே வழங்கத் தொடங்கினர். இராமசெயத் திருப்புகழ் 370 பாடல்களைக் கொண்டது. இந்நூலுக்குப் பெயர் அறியப்படாத புலவர் ஒருவர் பொழிப்புரை எழுதியுள்ளார். இப்பொழிப்புரையில்லாமற் போனால் பல பகுதிகட்கு உரை காண்பது கடினம். இந்நூலின் பாடல்களின் முற்பகுதி தோத்திரம்; பிற்பகுதி இராம காதை, முன்பகுதியில் இவர் தம் குறைபாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்கிறார். சில பாடல்களில் அற்பர்களைப் பாடாது இராம-<noinclude></noinclude> spsq3dytj1rngwz63lxxsi87qgs46v9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/120 250 625853 1932898 1893112 2026-05-12T15:47:11Z ஹர்ஷியா பேகம் 15001 1932898 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராம செயத்‌ திருப்புகழ்‌|92|இராமதாசர்‌, சமர்த்த.}}</noinclude>பிராட்டியின் விரகமொழிகளைப் பாரதி அடுக்கி அடுக்கிப் பாடுகிறார். ‘காணவிடியாது கங்குல் கங்குல் பேணமுடியாது சங்கு சங்கு காதலறி யார்கள் பெண்கள் பெண்கள் ...... நாணிசிலை தூணி கொண்டு கொண்டு தூரவொரு மேகம் நின்று நின்றென் நாணமுடன் ஆவியுண்டது உண்டது எனமாழ்கி நாடுமொரு சீதை’ என்ற பகுதி கம்பநாடனின் கவிதையின் சாரம். பரசுராமனின் சீற்றக் கோலத்தையும் செயலையும் ‘பருதி கோடி போல் எறிக்க மகுடவேணி தாழருத்ர பரமயோகி போல் அதட்டி’ என்று சிறு தொடராலே ஆசிரியர் திறம்படப் பாடுகிறார். இராமபிரான் பிராட்டியுடன் வாழ்ந்த இல்லற வாழ்க்கையைக் கம்பன் விவரிக்கவில்லை. அக்குறையைப் பாரதி போக்கியுள்ளார். இங்குப் பிராட்டியின் சிறப்பை ‘அருமறை மணக்குமேனியள் வரமலம் ஒத்தபாணியள் அமுதுகு சிவத்த வாயினள் அருள்மாறாப், பொறையுலகு பெற்ற பூரணி, பிரமனை யளித்த நாயகி புணரியில் உதித்த காரிகை, மறுநாடாப் புதுமதி முகத்தி சானகி’ எனப் பக்திப் பரவசத்தோடு பாடுகிறார். பிராட்டி சிறையில் இலக்குவன் புனைந்த சாலையில் இருந்த பண்பையும், திரிசடை உதவியதையும், ‘சேயெனும் இளவல் புரிந்த சாலையினொடு முன்வந்த தேரொடும் இனிது துவங்கி அநியாயத், தீயவன் இடும் சிறை கண்டு சாயலும் அழகும் இழந்து சீரையும் மருங்கும் எழில்கூரத், தாயென மதியி னுணர்ந்து வீடணன் உதவு மடந்தை தானடி தொழுது மிகுந்த துணையாகித், தாதளை அளிகள் புலம்பு சோலையின் நடுவண் அமர்ந்த சானகி நினைவி லிருந்த பெருமானே’ என்று பலபல நயங்கள் விளங்கப் பாடிய ஆசிரியரின் திறமையை எவரும் வியப்பர். பிராட்டியின் சிறை மீட்சியை மிகமிகச் சுருக்கமாகப் பாடுகிறார். பெருமான் பிராட்டியைக் கொடுஞ்சொல் கூறியது நூலாசிரியர்க்கு வெறுப்பை வினைத்ததுபோலும். சீதையை என்முன் கொடேபோதி என்று அங்கு அருள வீறொடு கொணர்ந்ததோர் காலையின் பொங்கியெழு தீ முழுகி வந்து பாதார விந்தங்கள் பெறு திருநாளில் ... சானகியை எங்கள் மாதாவை இன்று அன்பினொடு கேண்மையுற முன்பு போல் மேவுக என்று அண்டர் புகல் சபை எனச் சுருக்குகிறார் ஆசிரியர். இராமசெயத் திருப்புகழ் பக்திக் களஞ்சியம், கவிதைச் சுரங்கம், அன்பின் ஊற்று. இந்நூலைப் பயில்பவர்கள் பால பாரதியை அருணகிரி நாதரின் மறுபிறப்பென்றே பகர்வர். {{right|<b>எஸ்.கே.இரா.</b>}} <section end="இராம செயத் திருப்புகழ்"/> <section begin="இராமதாசர், சமர்த்த"/> {{dhr}} {{larger|<b>இராமதாசர், சமர்த்த (கி.பி. 1608–1682)</b>}} மகாராட்டிரத்தில் தோன்றி, சத்திரபதி சிவாசி மன்னனுக்கு அரசியல் – அருளியல் குருவாக விளங்கிச் சிறந்த சமய சமுதாய ஞானியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்த ஒரு மகான். இவர் மகாராட்டிரத்தில் மராட்வாடாப் பகுதியைச் சேர்ந்த சம்பு (Jamb) என்னும் ஊரில் கி.பி. 1608–ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் ‘குல்கர்னி’ (Kulkarni) எனப்படும் அரசாங்க அலுவலராக விளங்கினார். தந்தை பெயர் சூர்யாசிபட்டு; தாயார் பெயர் இராணுபாய். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நாராயணன் என்பதாகும். இவர் தமையனார் பெயர் கங்காதர். இளமையிலிருந்தே இல்லற நாட்டம் இல்லாதிருந்த இவர், திருமணம் செய்து கொள்ளாது துறவியாகவே வாழ்ந்தார். இராமபிரானே இவருக்குக் குருவாக விளங்கினார் என்றும், அதனால் இவர் ‘இராமதாசர்’ எனப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. பிற்காலத்தில் இவருக்கு இப்பெயரே நிலைத்த பெயராக வழங்கலாயிற்று. ஆன்மிக நாட்டம் மிகுந்து விளங்கிய இவர், நாட்டிலுள்ள பல்வேறு தலங்களுக்கும் புனிதப் பயணம் செய்ய விரும்பி காசி, அயோத்தி, மதுரா போன்ற இடங்களுக்குச் சென்றார். இவர் பலகாலம் மலைப் பகுதிகளில் தனிமையில் வாழ்ந்துள்ளார். பஞ்சவடி என்னுமிடத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் இராமபூசை செய்தார். சத்திரபதி சிவாசி இவருடைய பெருமையை உணர்ந்து, இவரைக் காண விரும்பிப் பலமுறை சாப்பல் (Chaphal) பகுதிக்குச் சென்றும் காண இயலாது மீண்டார். இறுதியில் சிருங்கன் வாடி (Shringan wadi) என்னுமிடத்தில் இவரைக் கண்டு வணங்கினார். சிவாசி மன்னரின் வேண்டுகோளை ஏற்று, இவர் சத்தாராவிற்கு அருகிலுள்ள சச்சன்கடு (Sajjangad) என்னும் ஊரில் தங்கியிருந்தார். சத்தாரா மாவட்டத்திலுள்ள சாப்பல் என்னும் இடத்தில் மடம் ஒன்றினை நிறுவி, இராமச்சந்திர மூர்த்திக்கு ஓர் ஆலயத்தினை எழுப்பினார். நாட்டின் பலபகுதிகளில் மடங்களும் அனுமன் கோயிலும் அமைக்க ஏற்பாடுகள் செய்தார். சத்திரபதி சிவாசியின் குருவாக விளங்கிய இவர், நாட்டு மக்களிடையே சமய சமுதாயப் பற்றும் எழுச்சியும் ஓங்கி விளங்குமாறு தொண்டு புரிந்தார். இவரது அறிவுரையால் ஆன்மிக உணர்ச்சியும் சமயப் பற்றும், சமுதாய நாட்டமும் சிறந்து விளங்கிய<noinclude></noinclude> tkj0ja77ts1iwmcat31zqq83kib0t0s பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/121 250 625859 1932899 1893427 2026-05-12T15:48:34Z ஹர்ஷியா பேகம் 15001 1932899 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமதாசர்‌, சமர்த்த|93|இராமதாசர்‌, பத்திராசலம்‌}}</noinclude>சிவாசி, ஆற்றல் மிக்கதோர் இந்துப் பேரரசினை உருவாக்கிச் சிறப்பொடு திகழ்ந்தார். இராமதாசர் சிவாசிக்கு எழுதிய ஒரு மடலில் ‘துயர் துடைக்கும் கணபதியையும், அம்பிகை சரசுவதியையும், புனிதமிக்க அருளாளர்களையும், குடும்பத் தெய்வத்தையும், இராமபிரானையும் வணங்குவாயாக. அறிவாளியாக இருப்பவன் மகிழ்ச்சியுடன் விளங்குவான்; உன் உழைப்பும் முயற்சியும் ஆட்சியில் நற்பயன் அளிக்கும்’ என்று அறிவுறுத்தியுள்ளார். ஒரு சமயம் சிவாசி மன்னர் தம் ஆட்சிப் பெருமையெல்லாம் தம் குருவாகிய இராமதாசரையே சாரும் எனக்கூறி, ஆட்சியினை அவருக்கு அளிக்க முன் வந்தார். அதனை ஏற்க மறுத்த இராமதாசரின் அறிவுரைப்படி, அவர் அளித்த காவித்துணியினையே தம் கொடியாகக் கொண்டு சிவாசி நாட்டை ஆட்சி புரிந்தார் என்று கூறப்படுகிறது. ஒருவரை ஒருவர் காணும்போது ‘இராம் இராம்’ என்று கூறி வணங்கும் முறையினையும் இராமதாசர் உருவாக்கினார். இராமதாசர் தம்முடனேயே இருக்க வேண்டும் என விரும்பிய சிவாசி, அது இயலாது போகவே, சத்தாராவிற்கு 8 கல் தொலைவிலுள்ள பரலி (Parali) என்னும் கோட்டையினை அவருக்கு அளித்தார். அதில் சில காலம் தங்கிய இராமதாசர் அங்கே மாருதிக்கு (அனுமனுக்கு) ஒரு கோயில் எடுப்பித்தார். ஆன்மிகம், அரசியல், சமயம், சமுதாயம் ஆகியன பற்றிச் சிறந்த அறிவுரை பகரும் பல நூல்களை இராமதாசர் எழுதியுள்ளார். அவருடைய நூல்களில் ‘தாச போதம்’ (Dasabodha) என்னும் நூல் தலை சிறந்ததாகும். இது ‘இராமதாசர் வழங்கிய அறிவுரை’ என்றும், ‘ஓர் இறையடியார் வழங்கிய அருளுரை’ என்றும் பொருள்படும். குரு சீடர் உரையாடல் வடிவில் இந்நூல் அமைந்துள்ளது. இந்நூல் உணர்த்தும் அடிப்படைப் பொருள் தெய்வபக்தியாகும். சிவ, சீவ இயல்புகளும் பிற ஆன்மிகக் கருத்துகளும் இதில் விளக்கப்பட்டுள்ளன. இருபது அதிகாரங்களாக அமைந்துள்ள இந்நூல், மகாராட்டிரத்தில் பகவத்கீதைக்கு அடுத்தபடியாகச் செல்வாக்குப் பெற்றுத் திகழ்கிறது. தம் வாழ்வின் இறுதி நெருங்குவதனை உணர்ந்த இராமதாசர் தம் மாணவர்களை அழைத்து, ‘என் பூத உடல் அழியினும், ஆன்மா அழியாது; எப்போதும் இங்கேயே இருக்கும்; நீங்கள் துயர் கொள்ள வேண்டாம்; என் நூல்களைப் படியுங்கள்; அவை முத்தி நெறியினைக் காட்டும், அழியும் உடம்பின் மீது ஆசையை அகற்றுங்கள், தீய வழிச் செல்லாதீர், உங்களுக்கு நற்கதி காத்திருக்கிறது. எப்பொழுதும் இராம நாமத்தினை ஒலித்துக் கொண்டே இருங்கள், என்று அறிவுரை கூறினார். இவர் ‘இராம் இராம்’ என்னும் மந்திரத்தை ஒதிக்கொண்டே சச்சன்கடு என்னுமிடத்தில், கி.பி. 1682–ஆம் ஆண்டில் ஒரு நாள் நண்பகலில் காலமானார். சிவாசி மன்னர் இறந்த பின் இரண்டு ஆண்டுகள் கழித்து இராமதாசரின் இறப்பு நேர்ந்தது. இவருடைய உடல் பரலிக்கு அருகில் தீமூட்டப்பெற்றது. பின்னர் இவரது அத்தி சாப்பலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. {{right|<b>ஜி.க.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Rawlinson, H.G.,</b> Shivaji the Maratha, Delhi, 1915. <b>Sathiyanatha Iyer,</b> History of India. S. Viswanathan, Madras, 1976. <b>Kincaid, C.A. & Parasnis, D.B.,</b> History of the Maratha People, Madras, 1931. <section end="இராமதாசர், சமர்த்த"/> <section begin="இராமநாசர், பத்திராசலம்"/> {{dhr}} {{larger|<b>இராமநாசர், பத்திராசலம்,</b>}} கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் தெலுங்கு மொழியில் இசைப்பாடல் இயற்றுவதில் வல்லவராக விளங்கியவர். இவரது இயற்பெயர் கோபண்ணா. இவர் இராம பத்தியில் தலைசிறந்து விளங்கினார். இவர் தந்தை இலிங்கண்ணா. இவர் காலத்தில் அரசாண்ட தானேசா என்னும் நவாபு மன்னன் இவரைக் கோல்கொண்டாவின் வட்டாட்சித் தலைவராகப் பணியமர்த்தினான். வைணவ சமயத்தில் மிக்க ஈடுபாடு கொண்ட இராமதாசர், இராமபிரானுக்குத் திருக்கோயில் கட்டுவதில் அரசாங்கக் கருவூலப் பணத்தினை மிகுதியாகச் செலவிட்டார். உண்மை உணர்ந்த மன்னன் இவரைச் சிறையிலடைத்தான். இராமலக்குவர் மானிடவடிவில் தோன்றி, அரசிற்குச் செலுத்த வேண்டிய தொகையினைச் செலுத்தி இராமதாசரை விடுதலை செய்யுமாறு செய்தனர் என்னும் செய்தி கூறப்படுகிறது. இராமபிரானிடத்தில் அளவற்றபத்தி ஈடுபாடு கொண்ட இவர் அவன்மீது எண்ணற்ற இன்னிசைப் பாடல்களைப் பாடினார். தெலுங்குமொழியில் அமைந்துள்ள அப்பாடல்களைத் தெலுங்கு மக்களேயன்றி மற்றவர்களும் நெஞ்சினிக்கப்பாடி இன்புற்றனர். மக்கள் அனைவரும், இராமபத்தி மிக்குடைய இவரை, இராமதாசர் என்றே போற்றினர். இவருடைய வரலாறு தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய தென்னிந்திய மொழிகளில் நாடகமாக நடித்துக் காட்டப்பட்டது. இவர் ‘பத்திராசல<noinclude></noinclude> nofid1u9fsii18dsabgqoz3n3p74xgu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/122 250 625860 1932900 1893428 2026-05-12T15:51:13Z ஹர்ஷியா பேகம் 15001 1932900 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமதாசு, குரு|94|இராமநாடகக் கீர்த்தனை}}</noinclude>தாசரதி சதகம்’ என்னும் பெயரில் ஒரு சதகம் இயற்றியுள்ளார். தெலுங்கு மொழியிலுள்ள சதக இலக்கியங்களில். இது ஒரு சிறந்த இலக்கியமாகக் நிகழ்கிறது. <section end="இராமநாசர், பத்திராசலம்"/> <section begin="இராமதாசு, குரு"/> {{dhr}} {{larger|<b>இராமதாசு, குரு (கி.பி. 1534-1581)</b>}} என்பார் சீக்கிய சமயத்தின் நான்காம் குருவாவர். இவர் கி.பி. 1534–ஆம் ஆண்டில் இன்றைய பாகிசுத்தானிலுள்ள இலாகூர் என்னும் ஊரில் சூதி மரபில் பிறந்தார். சீக்கியர்களின் புனித நூலான ஆதிகிரந்தத்தில் குரு இராமதாசர் எழுதிய 679 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவருடைய அரும்பணியால் சீக்கியர் வலுப்பெற்றனர். பஞ்சாபு மாநிலத்திலுள்ள அமிருதசரசு என்னும் நகரில் பொற்கோயிலைக் கட்டியவரும் இவரே. இந்நகரம் சீக்கியர்களால் புனித நகரமாகக் கருதப்படுகிறது. இவர் மூன்றாம் குருவான அமர்தாசரின் மருமகன். இராமதாசு மொகலாயர் பேரரசர் அக்பரிடம் நல்லுறவினைக் கொண்டிருந்தமையால், அமிருதசரசில் 500 பிகா நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு வாங்கினார். இராமதாசு இராமதாசப்புரம் என்னும் புதிய நகரமொன்றையும் கட்டினார். அமிருதசரசிலும் சந்தோக்சரிலும் இரு குளங்களை வெட்டும் பணியைத் தொடங்கினார். இத்தகைய சமயப் பணிகளுக்காகப் பொருள் திரட்ட இராமதாசு தம் பணியாளர்களை அனைத்து இடங்களுக்கும் அனுப்பினார். இவர் காலத்தில் சீக்கிய சமயம் பொதுமக்களால் பெரிதும் போற்றப்பட்டது. குரு இராமதாசு கி.பி. 1581–ஆம் ஆண்டில் காலமானார். இவர் மறைவுக்குப் பின், இவர் மூன்றாம் மகன் குரு அர்ச்சுனதேவர், ஐந்தாம் குருவாகத் தம் 18 ஆம் வயதில் பொறுப்பேற்றார். <section end="இராமதாசு, குரு"/> <section begin="இராமதேவர்"/> {{dhr}} {{larger|<b>இராமதேவர்</b>}} மருத்துவம், சோதிடம் முதலியன வல்ல ஒரு சித்தர். இவர் நாகப்பட்டினத்தில் இருந்து புரிந்த சிவபூசைச் சிறப்பினால் சித்திகள் பல கைவரப் பெற்றார். இவர் மருத்துவம் வல்லவராய்ப் பல மருத்துவ நூல்களை இயற்றியுள்ளார். இவரது வைத்தியம் ‘இராமதேவர்’ வைத்தியம் என்று வழங்கப்படுகிறது. காசியிலிருந்து சட்டை நாதப் பெருமானை நாகப்பட்டினத்திற்குக் கொணர்ந்து, அங்கே அவருக்குக் கோயில் அமைத்துள்ளார். இன்றும் அது சட்டையப்பர் கோயில் என்று வழங்கப்படுகிறது. இவர் பெயரால் பல மருத்துவ நூல்கள் அமைந்துள்ளன. இராமதேவர் அட்டாங்க பட்சிணி என்பது யோகம் பற்றிய நூல். கருக்கடைச் சுருக்கம் 500 என்னும் நூல் இரசவாதத் தொடர்பானது. கருமானசூத்திரம் 31, இராமதேவர் சூத்திரம் 380, இராமதேவர் சூத்திரம் 30, இராமதேவர் தண்டகம் ஆகியன இரசவாதம் பற்றியன. இராமதேவர் கேசரி, இராம தேவர் பட்சணி, இராமதேவர் விநோதப் பட்சணி, இராமதேவர் வைத்தியசூத்திரம் 81 ஆகியவை மருத்துவ நூல்கள். இராமதேவர் சோதிடம், இராமதேவர் சோசியம் முதலியன சோதிட நூல்கள். இராமதேவர் சோதிடம், இராமதேவர் நிகண்டு, இராமதேவர் பாடை முதலிய நூல்களும் இவர் பெயரில் அமைந்துள்ளன. <section end="இராமதேவர்"/> <section begin="இராமநாடகக் கீர்த்தனை"/> {{dhr}} {{larger|<b>இராமநாடகக் கீர்த்தனை</b>}} என்னும் விழுமிய இசைத்தமிழ் நூல், கி.பி. 1712–ஆம் ஆண்டில் தில்லையாடியென்னும் சிற்றூரிற் பிறந்து, அம்பலவாணக் கவிராயர்பாற் கற்றுச் சீர்காழியிற் பல காலம் வாழ்ந்த. அருணாசலக் கவிராயரால் இயற்றப்பட்டதாகும். தம் அறுபதாம் வயதில் இந்நூலை இயற்றித் திருவரங்கத்திலே அரங்கேற்றினார் கவிராயர். சீர்காழியை அடுத்த சட்டநாதபுரத்தைச் சார்ந்த கோதண்டராமய்யர், வேங்கடராமய்யர் என்னும் இசையறிஞர் இருவரின் வேண்டுகோட்கிணங்க இந்நூலியற்றப்பட்டதாகும். கம்பராமாயணத்தைக் கீர்த்தனை வடிவிலியற்றிய முதற்பாவலர் கவிராயரேயாவர். சிற்றேரி அருணகிரி முதலியார், வேங்கட சுப்பராய பிள்ளை, வேங்கடாசலச் செட்டியார் ஆகிய வள்ளற் பெருமக்கள் இவரைப் புரந்த புலவலர்கள் என்பது நூலிலுள்ள பாராட்டுக் கீர்த்தனைகள் தரும் செய்தியாகும். புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை, தஞ்சை மன்னர் துளசேந்திரர், மணலி முத்துக்கிருட்டிண முதலியார் ஆகியோரும் பாளையத்தலைவர் சிலரும் கவிராயருக்குச் சிறப்புச் செய்துள்ளனர். கம்பரின் கருத்துகளையும் தொடர்களையும் சொற்களையும் அடியொற்றிப் பாடப்பட்ட இந்நூல் கம்பராமாயணம் போலவே பாயிரமும் ஆறுகாண்டங்களும் கொண்டு விளங்குகிறது. சரணங்கள் மட்டும் கொண்ட தோடயம் என்னும் உறுப்பு ஒன்றும், கண்ணிகளாக அமையும் திபதைகள் அறுபதும், பல்லவி, அநுபல்லவி, சரணம் என்னும் அமைப்புடைய தருக்கள் என்னும் கீர்த்தனைகள் நூற்றுத்தொண்ணூற்றேழும் கொண்ட இந்நூலில் இருநூற்று அறுபத்தெட்டு விருத்தங்களும், ஆறு கொச்சகங்களும், இரண்டு வெண்பாக்களும் ஒரு கலித்துறையும் ஓர் உரை நடையும் அடங்கியுள்ளன. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பத்தைந்து இராகங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் சாவேரி, மோகனம், மத்தியமாவதி, அசாவேரி, ஆனந்த பைரவி, தோடி ஆகியவை மிகுதியாக ஆளப்பட்டுள்ளன. {{nop}}<noinclude></noinclude> 55o7m1bl7u0wjcy11a6t4o083ex19dc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/123 250 625861 1932902 1893429 2026-05-12T15:53:56Z ஹர்ஷியா பேகம் 15001 1932902 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமநாதக்கவிராயர்‌|95|இராமநாதம் பிள்ளை, அ.}}</noinclude>இதில் அமைந்த தாளங்கள் எட்டாகும். ஆதி தாளமும், அடதாளசாப்பும் மிகுதியாக ஆளப்பட்டுள்ளன. நாடகப் பாங்குடைய, இன்றியமையாத கம்பராமாயணக் கதைப் பகுதிகட்கு மட்டுமே இசைப் பாட்டு வடிவம் தந்துள்ளார் கவிஞர். வருணனைப் பகுதிகளாக அமையும் படலங்களை விலக்கியுள்ளார். ஏனைய கதைப் பகுதிகளைக் கீர்த்தனை ஒவ்வொன்றிற்கும் முன்புள்ள விருத்தத்திலேயே தொகுத்துக் கூறியுள்ளார். இவ்விருத்தங்களே, அடுத்தடுத்து வரும் கீர்த்தனைகளில் இடம்பெறும் கதை நிகழ்ச்சிகளை உறவுபடுத்திக் கதையில் இடையறவின்றித் தடுக்க உதவுகின்றன. கம்பர் போற்றிய மொழித் தூய்மையை இந்நூலில் காணமுடியவில்லை. வடசொற்களும் பேச்சு வழக்குச் சொற்களும் தடையின்றி ஆளப்பட்டுள்ளன. இராகத்திற்கும் தாளத்திற்கும் முதன்மை தந்து இயற்றப்பட்டதாதலின், தமிழ் மயக்க விதிகட்குப் புறம்பான சொல்லாட்சியினையும் காணமுடிகிறது. எண்ணற்ற அழகிய உவமைகளையும், பொருள் செறிந்த பழமொழிகளையும் ஆசிரியர் இடமறிந்து ஆண்டிருப்பது இந்நூற்குச் சிறப்பளிக்கிறது. இந்நூலின் கீர்த்தனைகள், அவை தோன்றிய காலத்திலேயே தமிழ் மக்களாற் போற்றப்பட்டன. இன்றும் அவை பாடப்படுகின்றன. சில கீர்த்தனைகள் நூலிற் குறிப்பிட்ட இராகத்தினும் வேறான இராகத்திலும் பாடப்படுகின்றன. தமிழிசை வரலாற்றில் இந்நூலுக்குத் தனியான இடமுண்டு. {{right|<b>அ.த.</b>}} <section end="இராமநாடகக் கீர்த்தனை"/> <section begin="இராமநாதக் கவிராயர்"/> {{dhr}} {{larger|<b>இராமநாதக் கவிராயர்,</b>}} கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆழ்வார் குறிச்சி என வழங்கப்பெறும் பண்ணை மாநகரினர். கவிதை படைக்கும் ஆற்றலால் இவர் கவிராயர் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவர் ‘சிவ சைலப்பள்ளு’ என்னும் சிற்றிலக்கியத்தினைப் படைத்துள்ளார். முக்கூடற்பள்ளு, வையாபுரிப்பள்ளு முதலிய பள்ளு என்னும் நாட்டுப்புறச் சிற்றிலக்கிய வகையில் அமைந்துள்ள இந்நூல், அந்த மரபில் தோன்றிய மக்களின் வழக்காற்றுச் சொற்களையும், பழக்க வழக்கங்களையும் அமைத்துப் பாடப்பட்டது. இவர் தம் காலத்தில் வாழ்ந்த ஆறை அழகப்ப முதலியார், சிவசைலம் திருக்கோயிலுக்குச் செய்துள்ள திருப்பணிகள், சிறப்பொடு பூசனை நிகழ்வதற்கு அமைத்துள்ள கட்டளைகள் போன்றவற்றை இப்பள்ளு நூலில் பலவாறாகச் சிறப்பித்துப் பாடியுள்ளார். ஆறை அழகப்ப முதலியார் இவர் காலத்திலிருந்த நாயக்கர் படையில் தளபதியாக விளங்கியவர். இத்தளபதியும் கவிராயரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாவர் என்பதனை இப்பள்ளு நூலால் அறிய முடிகிறது. இந்நூலாசிரியர் அழகப்ப முதலியாரால் ஆதரிக்கப்பட்டு வந்துள்ளார். சிவசைலப்பள்ளு, ஆறை அழகப்ப முதலியார் மரபில் வந்த சிவசைல முதலியாரால் 1918–ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. <section end="இராமநாதக் கவிராயர்"/> <section begin="இராமநாதபுர மாவட்டம்"/> {{dhr}} {{larger|<b>இராமநாதபுர மாவட்டம்:</b>}} காண்க: [[தமிழ் நாட்டு ஆட்சிப் பிரிவுகள்]]. <section end="இராமநாதபுர மாவட்டம்"/> <section begin="இராமநாதம் பிள்ளை, அ."/> {{dhr}} {{larger|<b>இராமநாதம் பிள்ளை, அ. (கி.பி. 1895–1960):</b>}} இவர் கி.பி. 1895 ஏப்பிரல் 6–ஆம் நாள் சிதம்பரத்துக்கு அண்மையிலுள்ள விளாகம் என்ற ஊரில் பிறந்தார். இவர் தந்தையார் அம்பலவாண பிள்ளை; தாயார் அம்மணி அம்மாள். தொடக்கக் கல்வியைச் சிதம்பரத்தில் முடித்தபின் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் (Intermediate Course) சேர்ந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் விலங்கியல் துறையில் பி.ஏ. ஆனர்சு பட்டம் பெற்றார். பின்னர்ச் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிற் சேர்ந்து பயிற்சிப் பட்டமும் பெற்றார். கல்வி முடிந்ததும் பள்ளித் துணை ஆய்வாளராக நியமனம் பெற்றார். சிறிது காலத்துக்குப் பின் அனந்தப்பூர் அரசினர் கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் விலங்கியல் துறையில் கூடுதல் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். அப்போது பல்கலைக்கழக மாணவர் படைப் பயிற்சிப் பிரிவுக்குத் (U.T.C.) தலைவராகிப் (Captain) பல அதிகாரிகளுக்குப் பயிற்சி தந்தார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 123 |bSize = 480 |cWidth = 111 |cHeight = 152 |oTop = 395 |oLeft = 282 |Location = center |Description = }} {{center|இராமநாதம் பிள்ளை, அ.}} பின்னர் 1942–இல் மங்களூரிலும் 1943–51 ஆண்டுகளில் கோவையிலும் அரசு கலைக் கல்லூரிகளின்<noinclude></noinclude> ogz5czn07jhb59rezgfry2fb9pnxuhs பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/124 250 625862 1932904 1893430 2026-05-12T15:55:48Z ஹர்ஷியா பேகம் 15001 1932904 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமநாத முனிவர்‌|96|இராமநாதன்}}</noinclude>முதல்வராகப் பணி புரிந்தார். ஓய்வு பெற்றபின் பெரிய நாயக்கன்பாளையம் இராமகிருட்டிண சங்கக் கல்லூரியில் சிறிதுகாலம் மதிப்பு முதல்வராகப் பணியாற்றினார். அதன்பின் 1952–56–ஆண்டுகளில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் துணைவேந்தராக இருந்தபோது இவர் அவருக்கு உற்ற உதவித் துணைவேந்தராகப் பதவி வகித்தார். மாயவரம் ஏ.வி.சி. கல்லூரியின் தொடக்ககால முதல்வராக 1956–57 ஆண்டில் பணியாற்றினார். பின்னர் 1957–59 ஆண்டுகளில் மதுரை தியாகராசர் கல்லூரியில் முதல்வராக அமர்ந்தார். தமது நீண்டகாலக் கல்விப் பணியில் இவர் குறிப்பிடத்தக்க பல கல்வித் தொண்டுகள் புரிந்துள்ளார். சென்னைப் பல்கலைக் கழகத்திலும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் ஆட்சிக்குழு, ஆளவைமன்றம், கல்விக்குழு, பாடத்திட்டக்குழு போன்றவற்றில் பல ஆண்டுகள் தொடர்ந்து அங்கம் வகித்து வழிகாட்டியுள்ளார். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘பொதுநல அரசு’ நாடுகளின் பல்கலைக் கழக மாநாட்டில் இவர் பங்குபெற்றார். இங்கிலாந்து, ஐரோப்பா, ஆப்பிரிக்கா முதலிய வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு கல்வி நிலையங்களையும் பார்வையிட்டுத் தாம் அங்குப் பெற்ற அனுபவத்தைத் தாய்நாட்டு உயர்கல்வித் துறையில் பயன்படுத்தினார். இவர் மூதறிஞர் இராசாசி அவர்களின் அன்புக்கு உரியவராக விளங்கினார். கடமையில் கண்டிப்பானவர்; அப்பழுக்கற்ற அதிகாரி; இளகிய மனம் உடையவர்; அனாதை விடுதிகளுக்கு உதவியதோடு ஏழை மாணவர் பலருக்கும் படிப்புவசதிகள் ஏற்படுத்தித் தந்தார். ஆழ்ந்த சமயப் பற்றும் மக்கட் பண்பும் உடையவர். இவர் மனைவியார் பெயர் திருமதி செகதாம்பாள். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர் 1960 மே 24–ஆம் நாள் மறைந்தார். {{right|<b>சீ.ஞா.</b>}} <section end="இராமநாதம் பிள்ளை, அ."/> <section begin="இராமநாத முனிவர்"/> {{dhr}} {{larger|<b>இராமநாத முனிவர்,</b>}} கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருட்செல்வர்களுள் ஒருவர். சமய ஈடுபாடுமிக்க இவர் இராமநாத பண்டாரம் எனவும் அழைக்கப்பட்டார். சேது புராணம் இயற்றிய நிரம்பிய அழகிய தேசிகர் இவர்பால் மிக்க அன்புடையவராக இருந்துள்ளார். அப்புராணம் பாடும்படி தேசிகருக்கு இவர் ஊக்கம் மிக அளித்தார். தேசிகர் இவர்பால் கொண்டிருந்த அன்பினைச் சேதுபுராணத்தின் இறுதிப்பாடலில் உள்ள ‘இராமநாத மாமுனிவன் நீடுழி வாழ்க மாதோ’ என்னும் வாழ்த்தினால் அறியலாம். தளவாய் சேதுபதி காத்த தேவர், அவர் மகன் கூத்தன் சேதுபதி ஆகியோர் காலங்களில் வாழ்ந்தவர் இவர். இப்பெரு மக்களிடமிருந்து ஊர்கள், பொருள்கள் ஆகியவற்றோடு ஏவலர், காரியத்தலைவர் ஆகியோரையும் பெற்று இவர் இறைத் தொண்டில் ஈடுபட்டார்; இராமேச்சரத் திருக்கோயிலுக்குத் திருப்பணிகள் பல செய்தார்; அங்கு நாள் வழிபாடும், சிறப்பு வழிபாடும் நடைபெற ஏற்பாடுகள் செய்தார்; மேலும் இறைவனுக்குப் பல அணிகலன்களும் வாகனங்களும் செய்தளித்து மக்கள் அனைவரும் மகிழுமாறு தொண்டு புரிந்தார். இராமேசுவர இறைவன் கட்டளைப் பூசைக்காகச் சேதுபதி காத்த தேவர், கருக்குளம் முதலிய எட்டு ஏந்தல்களை இராமநாத முனிவரிடம் அளித்த கொடையினை, கி.பி. 1605–இல் தோன்றிய ஒரு கல்லெட்டு விளக்குகிறது. இராமநாத முனிவர் திருக்கோயிற் பணிகள் முடித்த செயலினை, ‘தருமாயிரத்தைந்து நூற்று முப்பால் செல் சகவருடத்து அருமாதவஞ் செய் முனி ராமநாதன் அமைத்தனனே’ என்று பாடல்கள் புகழ்கின்றன. <section end="இராமநாத முனிவர்"/> <section begin="இராமநாதன்"/> {{dhr}} {{larger|<b>இராமநாதன்,</b>}} கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்களுள் ஒருவர். திருநெல்வேலி மாவட்டத்தில் திருப்புடைமருதூர்ச் சிவன் கோயிலில் அம்பிகை சந்நிதி மண்டபத்தில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் இவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. திருப்புடை மருதூர், மருதவனம் எனவும் வழங்கப்படும். இராமநாதனுடைய புலமைச் சிறப்பினையும் பக்தியையும் உணர்ந்த ஊர் மக்கள் ‘மருதவனக் கவிராசன்’ என்னும் சிறப்புப் பெயரளித்துப் பாராட்டினர். மேலும், இவருக்கு நிலமனைகள், விழாக்காலங்களில் திருக்கோயிலில் பாடும் உரிமை முதலியனவற்றையும் நல்கினர். இச்செயல்கள் கி.பி. 1559–ஆம் ஆண்டு அளவில் நடைபெற்றனவென்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. சடையமாங்குளம் என்னும் வேறோர் ஊர்க் கல்வெட்டில் கி.பி. 1481–இல் மார்த்தாண்ட பணைக்காரன் என்னும் அரசன் இவருக்கு நிலம் வழங்கிய குறிப்பு உள்ளது. இவ்வரசன் திருவாங்கூர் மன்னருள் ஒருவனாகக் கருதப்படுகிறான். திருவாங்கூர் மன்னர்களாகிய வேணாட்டரசர்களும் தமிழைப் போற்றி வந்துள்ளனர் என்பதனை இவ்வரலாற்றினால் அறிய முடிகிறது. வேறொரு கல்வெட்டில் இப்புலவரின் பெயர், ‘ரவிவர்மன் வேணாடு மருதூர்க் கவியாகிய இராமநாதன்’ என்று காணப்படுகிறது. இதனால், இக்கவிஞர் வேணாட்டு மருதூரைச் சார்ந்தவர் என்பதனை அறியலாம். {{nop}}<noinclude></noinclude> 8otsyzci08rq91z8bkeh0vdkt9j9c2b 1932905 1932904 2026-05-12T15:56:25Z ஹர்ஷியா பேகம் 15001 1932905 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமநாத முனிவர்‌|96|இராமநாதன்}}</noinclude>முதல்வராகப் பணி புரிந்தார். ஓய்வு பெற்றபின் பெரிய நாயக்கன்பாளையம் இராமகிருட்டிண சங்கக் கல்லூரியில் சிறிதுகாலம் மதிப்பு முதல்வராகப் பணியாற்றினார். அதன்பின் 1952–56–ஆண்டுகளில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் துணைவேந்தராக இருந்தபோது இவர் அவருக்கு உற்ற உதவித் துணைவேந்தராகப் பதவி வகித்தார். மாயவரம் ஏ.வி.சி. கல்லூரியின் தொடக்ககால முதல்வராக 1956–57 ஆண்டில் பணியாற்றினார். பின்னர் 1957–59 ஆண்டுகளில் மதுரை தியாகராசர் கல்லூரியில் முதல்வராக அமர்ந்தார். தமது நீண்டகாலக் கல்விப் பணியில் இவர் குறிப்பிடத்தக்க பல கல்வித் தொண்டுகள் புரிந்துள்ளார். சென்னைப் பல்கலைக் கழகத்திலும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் ஆட்சிக்குழு, ஆளவைமன்றம், கல்விக்குழு, பாடத்திட்டக்குழு போன்றவற்றில் பல ஆண்டுகள் தொடர்ந்து அங்கம் வகித்து வழிகாட்டியுள்ளார். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘பொதுநல அரசு’ நாடுகளின் பல்கலைக் கழக மாநாட்டில் இவர் பங்குபெற்றார். இங்கிலாந்து, ஐரோப்பா, ஆப்பிரிக்கா முதலிய வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு கல்வி நிலையங்களையும் பார்வையிட்டுத் தாம் அங்குப் பெற்ற அனுபவத்தைத் தாய்நாட்டு உயர்கல்வித் துறையில் பயன்படுத்தினார். இவர் மூதறிஞர் இராசாசி அவர்களின் அன்புக்கு உரியவராக விளங்கினார். கடமையில் கண்டிப்பானவர்; அப்பழுக்கற்ற அதிகாரி; இளகிய மனம் உடையவர்; அனாதை விடுதிகளுக்கு உதவியதோடு ஏழை மாணவர் பலருக்கும் படிப்புவசதிகள் ஏற்படுத்தித் தந்தார். ஆழ்ந்த சமயப் பற்றும் மக்கட் பண்பும் உடையவர். இவர் மனைவியார் பெயர் திருமதி செகதாம்பாள். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர் 1960 மே 24–ஆம் நாள் மறைந்தார். {{right|<b>சீ.ஞா.</b>}} <section end="இராமநாதம் பிள்ளை, அ."/> <section begin="இராமநாத முனிவர்"/> {{dhr}} {{larger|<b>இராமநாத முனிவர்,</b>}} கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருட்செல்வர்களுள் ஒருவர். சமய ஈடுபாடுமிக்க இவர் இராமநாத பண்டாரம் எனவும் அழைக்கப்பட்டார். சேது புராணம் இயற்றிய நிரம்பிய அழகிய தேசிகர் இவர்பால் மிக்க அன்புடையவராக இருந்துள்ளார். அப்புராணம் பாடும்படி தேசிகருக்கு இவர் ஊக்கம் மிக அளித்தார். தேசிகர் இவர்பால் கொண்டிருந்த அன்பினைச் சேதுபுராணத்தின் இறுதிப்பாடலில் உள்ள ‘இராமநாத மாமுனிவன் நீடுழி வாழ்க மாதோ’ என்னும் வாழ்த்தினால் அறியலாம். தளவாய் சேதுபதி காத்த தேவர், அவர் மகன் கூத்தன் சேதுபதி ஆகியோர் காலங்களில் வாழ்ந்தவர் இவர். இப்பெரு மக்களிடமிருந்து ஊர்கள், பொருள்கள் ஆகியவற்றோடு ஏவலர், காரியத்தலைவர் ஆகியோரையும் பெற்று இவர் இறைத் தொண்டில் ஈடுபட்டார்; இராமேச்சரத் திருக்கோயிலுக்குத் திருப்பணிகள் பல செய்தார்; அங்கு நாள் வழிபாடும், சிறப்பு வழிபாடும் நடைபெற ஏற்பாடுகள் செய்தார்; மேலும் இறைவனுக்குப் பல அணிகலன்களும் வாகனங்களும் செய்தளித்து மக்கள் அனைவரும் மகிழுமாறு தொண்டு புரிந்தார். இராமேசுவர இறைவன் கட்டளைப் பூசைக்காகச் சேதுபதி காத்த தேவர், கருக்குளம் முதலிய எட்டு ஏந்தல்களை இராமநாத முனிவரிடம் அளித்த கொடையினை, கி.பி. 1605–இல் தோன்றிய ஒரு கல்லெட்டு விளக்குகிறது. இராமநாத முனிவர் திருக்கோயிற் பணிகள் முடித்த செயலினை, ‘தருமாயிரத்தைந்து நூற்று முப்பால் செல் சகவருடத்து அருமாதவஞ் செய் முனி ராமநாதன் அமைத்தனனே’ என்று பாடல்கள் புகழ்கின்றன. <section end="இராமநாத முனிவர்"/> <section begin="இராமநாதன்"/> {{dhr}} {{larger|<b>இராமநாதன்,</b>}} கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்களுள் ஒருவர். திருநெல்வேலி மாவட்டத்தில் திருப்புடைமருதூர்ச் சிவன் கோயிலில் அம்பிகை சந்நிதி மண்டபத்தில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் இவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. திருப்புடை மருதூர், மருதவனம் எனவும் வழங்கப்படும். இராமநாதனுடைய புலமைச் சிறப்பினையும் பக்தியையும் உணர்ந்த ஊர் மக்கள் ‘மருதவனக் கவிராசன்’ என்னும் சிறப்புப் பெயரளித்துப் பாராட்டினர். மேலும், இவருக்கு நிலமனைகள், விழாக்காலங்களில் திருக்கோயிலில் பாடும் உரிமை முதலியனவற்றையும் நல்கினர். இச்செயல்கள் கி.பி. 1559–ஆம் ஆண்டு அளவில் நடைபெற்றனவென்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. சடையமாங்குளம் என்னும் வேறோர் ஊர்க் கல்வெட்டில் கி.பி. 1481–இல் மார்த்தாண்ட பணைக்காரன் என்னும் அரசன் இவருக்கு நிலம் வழங்கிய குறிப்பு உள்ளது. இவ்வரசன் திருவாங்கூர் மன்னருள் ஒருவனாகக் கருதப்படுகிறான். திருவாங்கூர் மன்னர்களாகிய வேணாட்டரசர்களும் தமிழைப் போற்றி வந்துள்ளனர் என்பதனை இவ்வரலாற்றினால் அறிய முடிகிறது. வேறொரு கல்வெட்டில் இப்புலவரின் பெயர், ‘ரவிவர்மன் வேணாடு மருதூர்க் கவியாகிய இராமநாதன்’ என்று காணப்படுகிறது. இதனால், இக்கவிஞர் வேணாட்டு மருதூரைச் சார்ந்தவர் என்பதனை அறியலாம். <section end="இராமநாதன்"/> {{nop}}<noinclude></noinclude> ghuwdphoxkbpnn9uud30jf8jfie2z04 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/125 250 625866 1932906 1893431 2026-05-12T16:01:18Z ஹர்ஷியா பேகம் 15001 1932906 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமநாதன்‌ செட்டியார்‌|97|இராமநாதன், பொன்னம்பலம்}}</noinclude><section begin="இராமநாதன் செட்டியார்"/> {{dhr}} {{larger|<b>இராமநாதன் செட்டியார்</b>}} இராமநாதபுரம் மாவட்டத்தில் நகரத்தார் வகுப்பில் தோன்றிய தமிழ் அறிஞருள் ஒருவராவார். கி.பி. 1899–ஆம் ஆண்டில் பிறந்த இவர், தம் கல்விப் பயிற்சிக்குப் பின்னர், மலேசியா சென்று சிலகாலம் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். சைவ சமய நாட்டமும் புலமையும் கொண்ட இவர், அரசியலை விட்டுச் சமயப் பணியில் ஈடுபடலானார். இவர் இலங்கை, பிலிப்பைன்சு, கம்போடியா, தாய்லாந்து முதலிய நாடுகளுக்குச் சென்று அங்கெல்லாம் சமயச் சொற்பொழிவுகள் ஆற்றினார். பிலிப்பைன்சு நாட்டில் 1964–இல் நடைபெற்ற கிறித்தவ இளைஞர் மாநாட்டில் இந்து சமயச் சார்பாளராகக் கலந்துகொண்டார். சைவத்தின் சிறப்பு, ஏன் பிறந்தோம், வாழ்க்கையும் சமயமும், ஆழமும் அகலமும், ஞானச்செய்தி பார்ப்பது எது, மலேயா–இந்தியாப் பயணம், வேலன் விளையாட்டு ஆகிய பல நூல்களை இவர் இயற்றியுள்ளார். இவர் தம் 67–ஆம் ஆண்டில் காலமானார். <section end="இராமநாதன் செட்டியார்"/> <section begin="இராமநாதன், பொன்னம்பலம்"/> {{dhr}} {{larger|<b>இராமநாதன், பொன்னம்பலம்,</b>}} இலங்கையில் தோன்றிய தமிழ் அறிஞர்களுள் ஒருவர். கொழும்பு நகரில் சிறந்து விளங்கிய பொன்னம்பல முதலியாருக்கும் செல்லாச்சி அம்மையாருக்கும் மகனாக 16.4.1851–இல் தோன்றினார். சிவ நடனம் (Dance of Siva) என்னும் அரிய ஆங்கில நூலை இயற்றிய டாக்டர் ஆநந்த குமாரசாமியின் நெருங்கிய உறவினர். தொடக்கக் கல்வியை இலங்கையிலுள்ள இராயல் அகாடமியிலும் (Royal Academy) உயர்கல்வியைச் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பெற்ற இவர், தஞ்சையில் இலக்கணம் இராமசாமிப் பிள்ளையிடம் தமிழ் கற்றார். தாமே முயன்று வடமொழியையும் பயின்ற இவர் சொல்வன்மை பெற்று விளங்கினார். கொழும்பு நகரிலுள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதவியேற்று 14 ஆண்டுகள் பணி புரிந்தார். நீதிமன்றத் தீர்ப்புகளை இவர் சிறப்பாக வெளியிட்ட பாங்கினை அறிந்த இங்கிலாந்து நாட்டிலுள்ள கல்விக் கழகம் இவருக்குச் சட்டப் பேரறிஞர் (Barrister) பட்டத்தினைத் தேர்வின்றி அளித்துச் சிறப்பித்தது. பின்னர் இலங்கைச் சட்ட சபையின் தமிழர்ப் பேராளராக இவர் நியமிக்கப் பெற்றார். இவர் தம் ஆயுட்காலம் வரை அப்பதவியிலிருந்து நாட்டுப்பணி புரிந்தார். எல்லா மக்களும் பாராட்டும் வகையில் இவர் பணி அமைந்தது. இவர் பணிகளுள் யாழ்ப்பாணத்திற்கு இருப்புப் பாதை கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கதாகும். உயர்நீதிமன்றச் சட்ட அறிஞர் நாயகப் பணியினை மேற்கொண்டிருந்தபோது, நாட்டு மக்களின் நலங்கருதிப் பல சட்டங்கள் உருவாகத் துணையாக விளங்கினார். இவருடைய தொண்டுகளுள் இலங்கையிலுள்ள புத்த சமய ஆலயங்களின் சொத்துப் பாதுகாப்புப் பற்றிய சட்டம் நிறைவேறச் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவர் ஆசுத்திரேலியாவைச் சார்ந்த ஆரிசன் என்னும் அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். மேலை நாட்டு வாழ்க்கை முறையில் ஈடுபட்டிருந்த இவர் தம் ஞானகுருவின் துணையால் தமிழர் பண்பாட்டுச் சிறப்புணர்ந்து, தமிழ் நாகரிக வாழ்வினை மேற்கொள்வாரானார். வேற்று நாட்டுப் பெண்ணை மணந்து வேற்று நாகரிகத்தில் ஈடுபட்டிருந்த இவர் தம்மையும் தம் குடும்பத்தையும் தமிழ் வாழ்வில் ஈடுபடுத்தித் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் தொண்டு புரிய முற்பட்டது. குறிப்பிடத்தக்க சிறப்பினதாகும். இவர் யாழ்ப்பாணத்து மக்களின் நலன் கருதி அங்குள்ள திருநெல்வேலியில் ஆண்கள் பயிலுவதற்குப் பரமேசுவரக் கல்லூரியும் மகளிர் பயிலுவதற்குச் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியும் தோற்றுவித்தார். கொழும்பு கொச்சிக்கடையில் இவர் இலட்சக் கணக்கில் செலவு செய்து, பொன்னம்பல வாணேசர் திருக்கோயிலை உருவாக்கி அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார். அமெரிக்க அறிஞர்களின் அழைப்பிற்கிணங்கி இவர் அங்குச் சென்று அந்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் பிற சபைகளிலும் சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இலங்கையில் முதன்முதலாக அமைந்த சட்ட சபைக்கு ஆங்கிலம் கற்றவர்களால் தேர்ந்தெடுக்கத்தக்க உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார். இவர் தமிழில் பகவத்கீதை விரிவுரை, திருக்குறள் பாயிரம் இராமநாதீயம், செந்தமிழ் இலக்கணம், ஆத்திகுடி, மந்திரவிளக்கம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ‘மேலை நாடுகளில் ஆன்ம வித்தை’ (A Culture of the Soul among Western Nations) என்னும் நூல் குறிப்பிடத்தக்கது. இவர் இலங்கைத் தமிழர் நலங் காப்பதற்காகப் பன்முறை இங்கிலாந்து சென்று தொண்டாற்றித் திரும்பினார். ஆங்கில அரசினால் ‘சர்’ பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் பெற்ற இவர், இலங்கை மக்களுக்கு ஆற்றிய கல்வி, சமுதாய, அரசியல் தொண்டுகளை அரசு பாராட்டியது. இவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டும் வகையில் இலங்கைப் பாராளுமன்றத்தின் முன்னர் இவரது வெண்கலைச் சிலை நிறுவப் பெற்றுள்ளது. இவர் தம் 80-ஆம் வயதில் 26.4.1930–இல் காலமானார். {{nop}}<noinclude> <b>வா.க. 4 - 7அ</b></noinclude> jzxrd6o7n0dbj75fvud52z1h5x9jv2o 1932907 1932906 2026-05-12T16:02:03Z ஹர்ஷியா பேகம் 15001 1932907 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமநாதன்‌ செட்டியார்‌|97|இராமநாதன், பொன்னம்பலம்}}</noinclude><section begin="இராமநாதன் செட்டியார்"/> {{dhr}} {{larger|<b>இராமநாதன் செட்டியார்</b>}} இராமநாதபுரம் மாவட்டத்தில் நகரத்தார் வகுப்பில் தோன்றிய தமிழ் அறிஞருள் ஒருவராவார். கி.பி. 1899–ஆம் ஆண்டில் பிறந்த இவர், தம் கல்விப் பயிற்சிக்குப் பின்னர், மலேசியா சென்று சிலகாலம் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். சைவ சமய நாட்டமும் புலமையும் கொண்ட இவர், அரசியலை விட்டுச் சமயப் பணியில் ஈடுபடலானார். இவர் இலங்கை, பிலிப்பைன்சு, கம்போடியா, தாய்லாந்து முதலிய நாடுகளுக்குச் சென்று அங்கெல்லாம் சமயச் சொற்பொழிவுகள் ஆற்றினார். பிலிப்பைன்சு நாட்டில் 1964–இல் நடைபெற்ற கிறித்தவ இளைஞர் மாநாட்டில் இந்து சமயச் சார்பாளராகக் கலந்துகொண்டார். சைவத்தின் சிறப்பு, ஏன் பிறந்தோம், வாழ்க்கையும் சமயமும், ஆழமும் அகலமும், ஞானச்செய்தி பார்ப்பது எது, மலேயா–இந்தியாப் பயணம், வேலன் விளையாட்டு ஆகிய பல நூல்களை இவர் இயற்றியுள்ளார். இவர் தம் 67–ஆம் ஆண்டில் காலமானார். <section end="இராமநாதன் செட்டியார்"/> <section begin="இராமநாதன், பொன்னம்பலம்"/> {{dhr}} {{larger|<b>இராமநாதன், பொன்னம்பலம்,</b>}} இலங்கையில் தோன்றிய தமிழ் அறிஞர்களுள் ஒருவர். கொழும்பு நகரில் சிறந்து விளங்கிய பொன்னம்பல முதலியாருக்கும் செல்லாச்சி அம்மையாருக்கும் மகனாக 16.4.1851–இல் தோன்றினார். சிவ நடனம் (Dance of Siva) என்னும் அரிய ஆங்கில நூலை இயற்றிய டாக்டர் ஆநந்த குமாரசாமியின் நெருங்கிய உறவினர். தொடக்கக் கல்வியை இலங்கையிலுள்ள இராயல் அகாடமியிலும் (Royal Academy) உயர்கல்வியைச் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பெற்ற இவர், தஞ்சையில் இலக்கணம் இராமசாமிப் பிள்ளையிடம் தமிழ் கற்றார். தாமே முயன்று வடமொழியையும் பயின்ற இவர் சொல்வன்மை பெற்று விளங்கினார். கொழும்பு நகரிலுள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதவியேற்று 14 ஆண்டுகள் பணி புரிந்தார். நீதிமன்றத் தீர்ப்புகளை இவர் சிறப்பாக வெளியிட்ட பாங்கினை அறிந்த இங்கிலாந்து நாட்டிலுள்ள கல்விக் கழகம் இவருக்குச் சட்டப் பேரறிஞர் (Barrister) பட்டத்தினைத் தேர்வின்றி அளித்துச் சிறப்பித்தது. பின்னர் இலங்கைச் சட்ட சபையின் தமிழர்ப் பேராளராக இவர் நியமிக்கப் பெற்றார். இவர் தம் ஆயுட்காலம் வரை அப்பதவியிலிருந்து நாட்டுப்பணி புரிந்தார். எல்லா மக்களும் பாராட்டும் வகையில் இவர் பணி அமைந்தது. இவர் பணிகளுள் யாழ்ப்பாணத்திற்கு இருப்புப் பாதை கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கதாகும். உயர்நீதிமன்றச் சட்ட அறிஞர் நாயகப் பணியினை மேற்கொண்டிருந்தபோது, நாட்டு மக்களின் நலங்கருதிப் பல சட்டங்கள் உருவாகத் துணையாக விளங்கினார். இவருடைய தொண்டுகளுள் இலங்கையிலுள்ள புத்த சமய ஆலயங்களின் சொத்துப் பாதுகாப்புப் பற்றிய சட்டம் நிறைவேறச் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவர் ஆசுத்திரேலியாவைச் சார்ந்த ஆரிசன் என்னும் அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். மேலை நாட்டு வாழ்க்கை முறையில் ஈடுபட்டிருந்த இவர் தம் ஞானகுருவின் துணையால் தமிழர் பண்பாட்டுச் சிறப்புணர்ந்து, தமிழ் நாகரிக வாழ்வினை மேற்கொள்வாரானார். வேற்று நாட்டுப் பெண்ணை மணந்து வேற்று நாகரிகத்தில் ஈடுபட்டிருந்த இவர் தம்மையும் தம் குடும்பத்தையும் தமிழ் வாழ்வில் ஈடுபடுத்தித் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் தொண்டு புரிய முற்பட்டது. குறிப்பிடத்தக்க சிறப்பினதாகும். இவர் யாழ்ப்பாணத்து மக்களின் நலன் கருதி அங்குள்ள திருநெல்வேலியில் ஆண்கள் பயிலுவதற்குப் பரமேசுவரக் கல்லூரியும் மகளிர் பயிலுவதற்குச் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியும் தோற்றுவித்தார். கொழும்பு கொச்சிக்கடையில் இவர் இலட்சக் கணக்கில் செலவு செய்து, பொன்னம்பல வாணேசர் திருக்கோயிலை உருவாக்கி அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார். அமெரிக்க அறிஞர்களின் அழைப்பிற்கிணங்கி இவர் அங்குச் சென்று அந்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் பிற சபைகளிலும் சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இலங்கையில் முதன்முதலாக அமைந்த சட்ட சபைக்கு ஆங்கிலம் கற்றவர்களால் தேர்ந்தெடுக்கத்தக்க உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார். இவர் தமிழில் பகவத்கீதை விரிவுரை, திருக்குறள் பாயிரம் இராமநாதீயம், செந்தமிழ் இலக்கணம், ஆத்திகுடி, மந்திரவிளக்கம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ‘மேலை நாடுகளில் ஆன்ம வித்தை’ (A Culture of the Soul among Western Nations) என்னும் நூல் குறிப்பிடத்தக்கது. இவர் இலங்கைத் தமிழர் நலங் காப்பதற்காகப் பன்முறை இங்கிலாந்து சென்று தொண்டாற்றித் திரும்பினார். ஆங்கில அரசினால் ‘சர்’ பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் பெற்ற இவர், இலங்கை மக்களுக்கு ஆற்றிய கல்வி, சமுதாய, அரசியல் தொண்டுகளை அரசு பாராட்டியது. இவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டும் வகையில் இலங்கைப் பாராளுமன்றத்தின் முன்னர் இவரது வெண்கலைச் சிலை நிறுவப் பெற்றுள்ளது. இவர் தம் 80-ஆம் வயதில் 26.4.1930–இல் காலமானார். <section end="இராமநாதன், பொன்னம்பலம்"/> {{nop}}<noinclude> <b>வா.க. 4 - 7அ</b></noinclude> khocyfxrkdaik854gcw89roau8ot508 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/126 250 625867 1932908 1893432 2026-05-12T16:05:16Z ஹர்ஷியா பேகம் 15001 1932908 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமப்பையன்‌ அம்மானை|98|இராமபித்திகசு}}</noinclude><section begin="இராமப்பையன் அம்மானை"/> {{dhr}} {{larger|<b>இராமப்பையன் அம்மானை</b>}} வரலாற்றுத் தொடர்புடைய ஒரு நாட்டுப்புறப் பாடல் வகைச் சிற்றிலக்கியமாகும். இது இராமப்பையனின் வரலாற்றைத் தொடர்ச்சியாகக் கதைப்படுத்திக் கூறும் நூலாகும். மதுரை மண்டலத்தை, கி.பி. 1623 முதல் 1656 வரை ஆண்ட திருமலை நாயக்க மன்னரிடம் தளவாயாகப் (படைத்தளபதி) பணியாற்றினான் இராமப்பையன். இவன் மறையோரினத்தில் பிறந்து வீரத்தில் விஞ்சிய சிறப்புடையனாய் விளங்கினான். இவன் இராமநாதபுரம் பாளையத்தை ஆண்ட சடைக்கத் தேவன் என்ற சேதுபதி மன்னன்மீது போர் தொடுத்து, அவனைப் புறங்கண்டு சிறைப்படுத்திய வீர வரலாற்றைக் கூறுவது இவ்வம்மானை நூலாகும். இதனை இயற்றிய புலவர் நாட்டுப்புற மக்கள் உடுக்கையடித்துக்கொண்டு பாடும் வழக்கில் எழுதியுள்ளார். அக்கால முறைக்கு ஏற்றபடி எளிய சொல்லாட்சியும், பேச்சு வழக்கு மொழியும், மரூஉவும், திரிபுச் சொற்களும் இடம் பெற்று இவ்வம்மானை விளங்குகிறது. மேலுமிது எதுகை, மோனை நலஞ்சிறந்து கேட்டார்ப் பிணிக்கும் எளிய நடையில் அமைந்துள்ளது. திரும்பத் திரும்பக் கூறம், அடுக்குச் சொல் மிகுதியாக இடம் பெறல் போன்ற நாட்டுப்பாடலின் இயல்புகள் இந்நூலில் நிரம்ப இடம் பெற்றுள்ளன. இந்த இலக்கியம் செவிவழிச் செய்தியாகப் பாடப்பட்டு வழங்கி வந்த பின்னரே எழுத்து வடிவில் இடம் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இதனைப் பாடிய புலவர் பெயர் அறிதற்கியலவில்லை. நாட்டுப்புறப் புலவர் ஒருவரால் இயற்றப்பட்டிருக்கக்கூடும் என எண்ணற்கிடமுளது. இந்நூல் தஞ்சைச் சரசுவதி மகால் நூலகத்திலிருந்து 300 அடிகளைக்கொண்ட பிரதியாக அச்சாகி வெளியிடப்பட்டுள்ளது. இதில் சரிதம் முடிவு பெறவில்லை. சென்னை அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகத்தில் இவ்வரலாறு முழுதும் அடங்கிய இரு பிரதிகள் உள்ளன. இராமப்பையன் எழுபத்திரண்டு பாளையக்காரர்கள் துணைக் கொண்டு சேதுபதி மீது படையெடுப்பதும், அம்மன்னனை வெல்லப் பரங்கியர் துணை நாடுவதும் ஆராய்தற்குரியது. இவனது புகழ் இழப்பிற்குப் பரங்கியர் துணை நாடியது ஒரு பெருங்காரணம் எனக் கருதப்படுகிறது. மேலும், சேதுபதி அரசன் நாட்டுப் பற்றும் அஞ்சா நெஞ்சமும் கடவுள் பக்தியும் உடையவனாக விளங்கினான். சேதுபதியின் பண்பு நலன்களை உணர்ந்து, பரந்த நோக்குடைய திருமலை மன்னன் அவனைச் சிறைவீடு செய்து, அவன் இழந்த நாட்டை அவனிடமே ஒப்படைத்தான். இத்தகைய வீர வரலாறு கூறும் நூலாக இராமப்பையன் அம்மானை விளங்குகிறது. அக்காலத்தில் போருக்கு அனுப்பும்போது வெற்றிலை பாக்கு, பரிசு முதலியன வழங்கி அனுப்புதல் மரபாக இருந்ததென்பதும் அவ்வாறே போரில் வெற்றி பெற்று மீளும் போதும் அளிக்கப்பட்டதென்பதும் இவ்வம்மானை வாயிலாக அறிய முடிகிறது.{{float_right|கி.கோ.}} <section end="இராமப்பையன் அம்மானை"/> <section begin="இராமபாரதி1"/> {{dhr}} {{larger|<b>இராமபாரதி</b>}} கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர். பாகைப் புன்னைவன நாத முதலியார் என்பவரைப் பாராட்டித் தம் நூலில் இவர் பாடியுள்ளார். அப்புன்னை வன நாத முதலியார் ஒப்பிலாமணி தேசிகரைக் கொண்டு சிவரகசியம் என்னும் நூலை இயற்றச் செய்தவராவார். <section end="இராமபாரதி1"/> <section begin="இராமபாரதி2"/> {{dhr}} {{larger|<b>இராமபாரதி{{sup|2}}:</b>}} இவர் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; ஆத்திசூடி வெண்பா என்னும் நூலை இயற்றியவர். ஔவையாரின் ஆத்திசூடி என்னும் சிறிய அறநூல் தமிழகத்தில் மிகுந்த செல்வாக்கினைப் பெற்றது. ஆத்திசூடி புராணம் முதலிய பல நூல்கள் அதனை அடிப்படையாகக் கொண்டு தோன்றின. ஆத்திசூடி வெண்பா என்னும் நூல் இவ்வகையில் தோன்றியதாகும். இது ஆத்திசூடியில் கூறப்பட்டுள்ள ஒவ்வோர் அறமும் ஒரு வெண்பாவின் ஈற்றடியில் அமையுமாறு அமைத்துப் பாடப்பட்டதாகும். வெண்பாவின் முற்பகுதி அதில் சுட்டப்பெறும் அறத்தினை விளக்கும் ஒரு புராணக் கதையினைக் குறிப்பதாக அமையும். ஆத்திசூடி வெண்பாவில் கூறப்படும் கருத்துகளை நோக்கி இதனை இயற்றிய ஆசிரியர் சைவ சமயத்தவராகலாம் என்று கருதப்படுகிறது. <section end="இராமபாரதி2"/> <section begin="இராமபித்திகசு"/> {{dhr}} {{larger|<b>இராமபித்திகசு</b>}} என்பது ஒரு புதைவடிவ உயர் பாலூட்டிகளின் (Primate) பொதுவினம் (Genus) ஆகும். இவ்விலங்கினம் ‘மையோசீன்’ (Miocene) ஊழியின் (Epoch) பிற்காலத்திலோ, ‘பிளியோசீன்’ (Pliocene} ஊழியின் முற்காலத்திலோ வாழ்ந்ததாகும். இராமபித்திகசு (Ramapithecus) இக்கால மனிதனின் நேரடியானதும் பழமையானதுமான மூதாதையர் எனக் கருதப்படுகிறது. சி.இ. இலீவிசு (G.E. Lewis) 1932–ஆம் ஆண்டு முதன் முதலில் வட இந்தியாவிலிருக்கும் சிவாலிக்குக் குன்றுகளில் (Siwalik Hills) இவ்விலங்கின் எலும்புத் துண்டுகளைக் கண்டெடுத்தார். இவ்விலங்கின் தாடை, பல் முதலானவற்றின் சிதைவுற்ற துண்டுகளே கிடைக்கப் பெற்றன. இதனைக் கொண்டு ஆய்வு செய்ததில் இராமபித்திகசின் மேல் தாடைத் துண்டு வாலில்லாக் குரங்கினைக் காட்டிலும் மனிதனையே பெரிதும் ஒத்திருக்கிறது என்பது கண்டறியப்பட்டது. தாடையின் சிறு துண்டு ஒன்றி-<noinclude></noinclude> 8hpizyi6vp0m3ore04hyhoj6u1fcczy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/127 250 625868 1932909 1893433 2026-05-12T16:06:24Z ஹர்ஷியா பேகம் 15001 1932909 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமபித்திகசு|99|இராமையர், கே.கே.}}</noinclude>னையே அடிப்படையாகக் கொண்டு கணிப்பதற்குத் தொல்லுயரியலாளர்கள் (Palaeontologists) மறுப்புத் தெரிவித்தனர். மேரி இலீக்கேயும் (Mary Leakey) இலீவிசும் 1961-ஆம் ஆண்டில் மேல்தாடை, கீழ்த்தாடை ஆகிய இரண்டு தாடைகளையுமே கண்டறிந்தனர். இதன் காலம் 14,000,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கணக்கிடப்பட்டது. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலான கண்டங்களில் கண்டெடுக்கப்பட்ட தாடைகளும் பற்களும் இக்கால மனிதனின் நேரடி மூதாதை எனக் கருதப்படும் இராமபித்திகசு என்பதனுடையவாகும் என முடிவு செய்தனர். இது 15,000,000 ஆண்டு முதல் 8,000,000 வரையிலான காலத்திற்கு முன்னர் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 127 |bSize = 480 |cWidth = 173 |cHeight = 190 |oTop = 220 |oLeft = 23 |Location = center |Description = }} {{center|இராமபித்திகசு}} பல், தாடை ஆகியவற்றின் அடிப்படையிலேயே இராமபித்திகசு உயர் விலங்கினத்தில் இடம்பெறும் நிலையை உடல்சார் மானிடவியலாளர்கள் (Physical Anthropologists) கணக்கிட்டுள்ளனர். மனிதனின் தாடை, சாய் மாலை வட்டமாகச் (Parabolic) சீராக வளைந்து காணப்படுவதாகும். வாலில்லாக் குரங்குகளின் தாடை அமைப்பு சதுர வடிவிலான ‘U’ வடிவத்தினைக் கொண்டுள்ளது. ஆனால், இராமபித்திகசுவின் தாடை ஏறக்குறைய வட்ட வடிவமாகக் காணப்படுவதால் இதனை வாலில்லாக் குரங்குடன் ஒப்பிடுவதைவிட மனிதனின் குடிவழியுடன் ஒப்பிடுவதே பொருத்தமாகும். இதனைக் காட்டிலும் கோரைப்பல்லின் வடிவத்தையும் உருவத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இராமபித்திகசின் நிலை மேலும் தெளிவுபெறுவதனை உணரலாம். வாலில்லாக் குரங்குகளில் கோரைப்பல் நீண்டும் கீழ்நோக்கி வளைந்தும் உள்ளதால் மாமிசத்தையும் உணவுப் பொருள்களையும் கிழிக்க ஏதுவாகிறது. ஆனால், மனிதனின் பல்வரிசையில் கோரைப்பல் தட்டையாகவும், குறுகியும் இருக்கிறது. அப்பல் மற்றப்பற்களைப் போல் கீழ்ப்புறமாகவோ பக்கவாட்டிலோ நீட்சி பெற்றிருக்கவில்லை. இதனாலேயே உணவினை அரைப்பதற்கும் மெல்லுதலுக்கும் ஏதுவாக உள்ளது. இராமபித்திகசின் கீழ்க் கோரைப்பல் சிறியதாகும். இதன் பல்சிப்பி (Tooth enamel) வாலில்லாக் குரங்கின் பல்சிப்பியைக் காட்டிலும் தடித்ததாகவும் காணப்படுகிறது. பல் அமைப்பில் இத்தகைய மாற்றங்களைக் கொண்டு இராமபித்திகசுக்கள் வேறுபட்டாலும், வாலில்லாக் குரங்குகளைப் போன்றே தொடக்க காலத்தில் அவை காட்டிலேயே வாழ்ந்திருந்தன. பிற்கால இராமபித்திகசுக்கள் திறந்த புல்வெளிகளில் வாழ்ந்தன என்பதற்குப் போதுமான சான்றுகள் கிடைத்துள்ளன. புறச்சூழ்நிலையில் வாழ்ந்ததால் அழுத்தமானதும் கடினமானதுமான நாற்பொருள்கள் அடங்கிய உணவினை மிகுதியாக உண்ணும் நிலையினைப் பெற்றது. தாவீது பில்பீம் (David Pilbeam} எடுகோளின்படி இராமபித்திகசு பஞ்சாபிகசு (Ramapithecus Punjabicus) படிமலர்ச்சி வழியில் காட்டு மனிதன் (Orangutan) மூதாதையரைச் சார்ந்தது என்று கருதப்படுகிறது. <section end="இராமபித்திகசு"/> <section begin="இராமய்யர், கே.கே."/> {{dhr}} {{larger|<b>இராமய்யர், கே.கே.</b>}} பாலக்காட்டில் பழைய கல்பாத்தி கிராமத்தில் கி.பி. 1892–இல் பிறந்தார். அங்கு விக்டோரியா கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் தேர்வு பெற்றார். பின்னர் எட்டையபுரம் வந்து தங்கித் தன் நிலைமையை மன்னரிடம் முறையிட்டு அலுவலகத்தில் எழுத்தராகச் சில மாதங்கள் பணியாற்றினார். கேரளத்தில் பிறந்து, மலையாள மொழியில் கல்வி கற்று, தமிழ் மொழியில் நன்கு பயிற்சி பெற்ற இராமய்யர் ஆங்கில மொழியில் உள்ள சேக்சுபியர் நாடகங்களைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதி உள்ளார். பல புராணக் கதைகளை நாடக வடிவில் எழுதியுள்ளார். எட்டையபுரத்தில் இராமய்யர் இருந்த காலத்தில்தான் மகாகவி பாரதியாரும் அதே தெருவில் வாழ்ந்திருக்கிறார். பின்னர் இராமநாதபுரம் மாவட்டம் இலுப்பையூர் கிராமத்தில் நாடார் சத்திரிய வித்தியாசாலையில் 1932 முதல் 1948 முடிய 16 ஆண்டுகள் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். {{nop}}<noinclude> <b>வா.க. 4 - 7அ</b></noinclude> 71x87pxrjv72xvy15oz5eilu9jdsr5r பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/128 250 625869 1932910 1893435 2026-05-12T16:07:49Z ஹர்ஷியா பேகம் 15001 1932910 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமர்‌ அம்மானை|100|இராமராச பூடண கவி}}</noinclude>இலுப்பையூரிலிருந்து வெளியேறி 1948–ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் வடுவூரில் குடியேறி ஒரு நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றி 1952–இல் ஓய்வு பெற்றார். தம் 60–ஆம் வயதில் வடுவூரில் நாடகத்தில் நடித்தார் என்றால், நாடகக் கலையில் இவருக்கு இருந்த ஆர்வம் எப்படிப்பட்டது என்பதை உணரலாம். மாணவர்களுக்கு ஆங்கிலப் போதனையை எவ்விதப் பயனும் கருதாது செய்தார் இவர் 22–4–1966–இல் காலமானார். {{right|<b>இரா.கி.</b>}} <section end="இராமய்யர், கே.கே."/> <section begin="இராமர் அம்மானை"/> {{dhr}} {{larger|<b>இராமர் அம்மானை</b>}} தமிழில் அமைந்துள்ள நாட்டுப்புற இலக்கிய வகை சார்ந்த அம்மானை நூல்களுள் ஒன்றாகும். இது சிரீ இராமர் அம்மானை என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பண்பாட்டுக் கருவூலமாக விளங்கும் இராமாயணம் சிற்பமாய்ச் சித்திரமாய்க் காவியமாய் ஓவியமாய் அமைந்து, இந்தியப் பெருநாட்டையும் அதன் மக்களையும் மொழி சமயம் வேறுபாடு கடந்தும் பண்படுத்தி வந்துள்ளது. இவ்வகையில் தமிழில் நாட்டுப்புற இலக்கிய வடிவங்களில் ஒன்றான அம்மானை வடிவில், இராமர் அம்மானை உருவாகியுள்ளது. தொடக்க நிலையில் நாட்டுப்புற மக்களின் உள்ளங்களை நிலைக்களனாகக் கொண்டு, வாய் மொழி இலக்கியமாகத் திகழ்ந்த இராமர் அம்மானை காலப்போக்கில் ஏட்டில் இடம் கொண்டு, இன்று அச்சுவடிவம் பெற்றுத் திகழ்கிறது. ‘கச்சி நகரார்க்குக் கண்ணான புத்திரனார் வரதன் சிறுவன் சொன்னான்’ என இந்நூலில் வரும் பகுதியால், இதன் ஆசிரியர் பெயர் வரதன் என்பதும் இவர் கச்சி எனப்படும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் என்பதும் புலனாகின்றன. இவர் காலம் இதுவென அறியக் கூடவில்லை. தயரதன் தன் படைசூழ மிதிலை வந்தபோது அங்குத் ‘தெள்ளு தமிழ் தெரிந்து செந்தமிழோர் பாடி’ வந்தனர் என்றும், அசோகவனத்தில் அனுமன் சீதைக்குத் தன் வரவுணர்த்தும் பாங்கில் ‘மின்னுமுகில் வேதியனார் வேதக் கவியனுமான், பன்னுதமிழ் தெரிந்து பாடலுற்றான்’ என்றும் கூறும் பகுதிகள் இந்நூலாசிரியர்தம் தமிழ்ப் பற்றினைக் காட்டுகின்றன. ‘கம்பனிட நாடன் தன் கதையில் மொண்டு கொண்டு சொல்ல லுற்றேன்’ என்று இந்நூலாசிரியர் தாம் கம்பர்பால் கொண்ட நன்றியுணர்வைப் புலப்படுத்தியுள்ளார். இந்த அம்மானையில் திருமாலின் தசாவதார மாட்சி சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. திருமால் சமயத்தினரான இந்நூலாசிரியர் முருகன் சிவன் ஆகியோரையும் சிறப்பித்துப் போற்றியிருப்பது, இவருடைய சமயப் பொறையினை விளக்குவதாக உள்ளது. பொதுவாக அம்மானை நூல்கள் ஆசிரியப் பாவினைப் போன்றதொரு பாடலில் நெடிதாய்த் தொடர்ந்து செல்லும் போக்குடையன. இந்நூலில் இடையிடையே சில சந்தவிருத்தங்களும் பாடி இணைக்கப்பட்டுள்ளன. இராமாயணக் கதையில் மட்டுமேயன்றிக் கம்பராமாயணச் செய்யுள்களிலும் ஈடுபாடு கொண்டிருந்தமையால், இந்நூலாசிரியர் சிற்சில இடங்களில் பொருத்தமான கம்பராமாயணச் செய்யுட்களையும் தம் நூலில் சேர்த்துக் கொண்டுள்ளார். <section end="இராமர் அம்மானை"/> <section begin="இராமராச பூடண கவி"/> {{dhr}} {{larger|<b>இராமராச பூடண கவி</b>}} கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசில் இணைந்திருந்த ஆந்திரப் பகுதியில் வாழ்ந்த தெலுங்கு மொழிக் கவிஞராவார். இவரது இயற்பெயர் பட்டு மூர்த்தி, இவர் பெனுகொண்டாப் பகுதியினை, கி.பி. 1570-இல் ஆண்ட முதலாம் திருமலைதேவராயரின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தார். அதனால், இவருடைய இயற்பெயர் மறந்து இராமராச பூடண கவி என்னும் சிறப்புப் பெயரே வழக்கில் நிலை பெறலாயிற்று. இவர் தெலுங்கு மொழிக் கவிதை உலகில் சிறப்பான இடத்தைப் பெற்றுப் பல்லாண்டுகள் ஒளிவீசித் திகழ்ந்தார். தெலுங்கு மொழியில் இவர் இயற்புலமையோடு இசைப்புலமையும் மிக்கவராய், இனிய தெலுங்கு இசைப்பாடல் இயற்றும் ஆற்றல் உடையவராய் விளங்கினார். இவர் இயற்றியதாகக் கூறப்படும் இசைப் பாடல்கள் இப்பொழுது கிடைக்கவில்லை. இவர் இயற்றிய நரச பூபாலியம் என்னும் நூல் மிக்க சிறப்பு வாய்ந்தது. இந்நூல் வித்யாநாதரால் எழுதப்பெற்றுத் தொரகந்தி நரசராவிற்கு உரிமையாக்கப் பெற்ற ‘பிரதாப ருத்திரீய’ என்னும் நூலின் அடிப்படையில் அமைந்துள்ளது. இவர் இயற்றிய அரிச்சந்திர நளோபாக்கியானம் என்னும் செய்யுள் நூல் முழுதும் சிலேடை நயமிக்கதாகும். எல்லாச் செய்யுள்களும் அரிச்சந்திரனுக்கும் நளனுக்கும் பொருத்தமுறச் சொற்களை அமைத்துச் சிலேடையாகப் பாடப்பட்டுள்ளன. வசு சரித்திரம் என்னும் இவரது நூல் மிக்க கலைத்திறமையோடு உருவாக்கப்பட்டதாகும். இந்நூல் எளிய கதையினை அரிய கலை நயங்கள் அமைய விரிவாக, வருணனைச் சிறப்போடு கூறுவதாகும். கோலாகல மலைக்கும் சூக்திமதி என்னும் ஆற்றிற்கும் பிறந்த கிரிகா என்னும் இளவரசிக்கும், வசு என்னும் இளவரசனுக்கும் நிகழும் திருமணம் இக்காப்பியத்தின் கருவாகும். திறனாய்வாளர்கள் இந்நூலிலமைந்துள்ள செய்யுள்களின் சிறந்த இசை நலத்தையும், விரிவாக அமைந்துள்ள கற்பனை வளத்தையும் சிறப்பாகப் பாராட்டியுள்ளனர். இந்நூல் முதலாம் திருமலை காலத்தில் எழுதப்பட்டு,<noinclude></noinclude> jjchay5d24jgulgzlu3ommw18qwz5yv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/129 250 625880 1932911 1893436 2026-05-12T16:09:04Z ஹர்ஷியா பேகம் 15001 1932911 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமலிங்க அடிகள்‌|101|இராமலிங்க அடிகள்‌}}</noinclude>அவருக்கு உரிமையாக்கப்பட்டுள்ளது. இந்த நூல் பின்னர் வடமொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. <section end="இராமராச பூடண கவி"/> <section begin="இராமலிங்க அடிகள்"/> {{dhr}} {{larger|<b>இராமலிங்க அடிகள்:</b>}} சுத்த சன்மார்க்கம் எனச் சுருக்கமாக வழங்கும் ‘சடாந்த சமரச சுத்த சன்மார்க்கம்’ என்ற வாழ்க்கை நெறியைத் தமிழகத்தில், கி.பி. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பரப்பியவர், திருவருட்பிரகாச வள்ளலார் எனச் சிறப்பிக்கப் பெறும் இராமலிங்க அடிகள் ஆவார். இவர் சாதி, குலம், இனம், மொழி, சமயம் என்ற எல்லைக்குட்பட்ட மாந்தர் கூட்டங்களை, அவற்றினின்றும் விடுவித்து ‘அகிலச் சகோதரர்கள்’ ஆக்கி, ‘மறுமை’ என்று இதுவரை எண்ணப்பட்டு வந்த வாழ்வை, இம்மையிலேயே அடைய வழிகாட்டினார். பின்னர் வந்த எச்.ஜி. வெல்சு (H.G. Wells) போல இவர் ‘ஓருலகக் கொள்கை’ உடையவர். மாந்தர், தமக்குள் மட்டுமன்றி, மற்ற உயிரினங்களுடனும் உடன்பிறப்பு உணர்வு கொண்டு வாழவேண்டும் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி, அதற்கு ‘ஆன்ம நேய ஒருமைப்பாடு’ எனப் பெயரிட்டு, அதை அடைதலே சுத்த சன்மார்க்கத்தின் தலைமைக் குறிக்கோள் என வகுத்தார். மனிதன் இறப்பினை வெல்லலாம் என்றும், மனிதப் பிறப்பின் அடுத்த பரிணாமம் வளர்ச்சி, சீவகாருணிய விளக்கமுடைய உயர் மனித நிலை என்றும் கூறி, அதனைத் தாம் அடைந்து வழிகாட்டியுள்ளார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 129 |bSize = 480 |cWidth = 247 |cHeight = 345 |oTop = 220 |oLeft = 103 |Location = center |Description = }} {{center|இராமலிங்க அடிகள்}} {{nop}}<noinclude></noinclude> sle4d1a25vyrhtlpby5sfrg1jx8cklo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/133 250 625896 1932912 1893468 2026-05-12T16:11:43Z ஹர்ஷியா பேகம் 15001 1932912 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமலிங்க அடிகள்|105|இராமலிங்க ஐயர்}}</noinclude>இயல்பு வளர வேண்டும். மனிதன் அமைத்துக் கொண்ட சாதி சமய எல்லைக்கோடுகள், தடையாகி அந்த இயல்பை வளரவிடாது தடுத்து வருகையில், இறைவனை அறிவது எவ்வாறு? அடைவது எவ்வாறு? ஆதலால், இயற்கைப் பண்பிற்குச் செயல் வடிவம் கொடுத்துச் சீவகாருணியச் சேவை செய்வதே இறைவனை அறிய, உணர ஒரே வழி ஆகும் என்றார் வள்ளலார். சாதி வேறுபாடு கருதும் திரை விலகினால்தான் சமுதாயத்தில் பரவியிருக்கும் பொல்லா வறுமையுடன் போராட்டம் தொடுக்க முடியும். சாதிச் சங்கம் சாதி வறுமையை நீக்கும்; சமுதாய வறுமையை நீக்காது. சாதி பொய், சமுதாயம் உண்மை. சாதியால் தடை செய்யப்படாத கருணை வேண்டும். ‘எங்கே கருணை இயற்கையில் உள்ளது அங்கே என்றருள் அருட்பெருஞ்சோதி’ என்று வள்ளலார், தடையற்ற அருட்கருணையின் பெருக்கிற்கு–எல்லோர்க்கும் துன்பம் துடைக்க ஓடும் செயலுக்கு–முதன்மை கொடுத்துக் கூறியுள்ளார். வறுமையற்ற சமுதாயத்தை நோயற்ற சமுதாயத்தை உருவாக்க மனிதர்கள் உழைக்க வேண்டும். அதுவே இன்று தேவையான இறைநெறி. அதையே சுத்த சன்மார்க்கத்தின் முதன்மைப் படி என்று வகுத்தார் வள்ளலார். இச்சேவையின் விளைகனியாகக் கிடைப்பது ஆன்ம நேயம். நேயத்தால் விளைவது ஒருமைப்பாடு. இது நாடுகளிடையே வந்தால் உலகப் போர்கள் நிகழா; அணு ஆயுதங்கள் வளரா; வணிகச் சந்தைக்குப் போட்டிகள் வரமாட்டா. இறைக் காட்சியை வெறும் சமயச் சடங்குகளால் பெறமுடியாது என்று உறுதியாகக் கூறுகிறார் வள்ளலார். அவை கலை உரைத்த கற்பனைகள், அவற்றிற்குப் பயன் இருக்கலாம். ஆனால் அவை முடிந்த பயனைத் தாரா. அவற்றைக் கடந்து செல்ல வேண்டும். அவற்றுள்ளேயே உழலுதல் கண்மூடி வழக்கம். இறையுருவத்தை வழிபாட்டின் முதற்படியாக வள்ளலார் கொண்டாலும் அதைக் கடந்து செல்ல வேண்டும் என்கிறார். இவர் காட்டிய இறை அருட்பெருஞ்சோதி ஆகும். அருள்வெளியில், அதாவது உயிர் அருள் மயமாகி நிற்கும்போது, அதில் இறைவன், சோதியாகக் காட்சி தருகிறான். இது அகமுகக் காட்சி, வெளியே உள்ள சடங்கு, கோயில், பூசை, பொருள்கள் எல்லாம் புறக்காட்சி, இவற்றைக் கடந்து அகமுகமாகப் பார்க்கும் பார்வை வளர வேண்டும் என்றார் வள்ளலார். பூசை, திருவிழா, தேங்காய் உடைத்தல், கற்பூரம் காட்டல் எல்லாவற்றையும் ஒதுக்குகிறார். காவியுடை அணிவதை மறுக்கிறார். அது போராட்டத்தின் அறிகுறி என்றும், வெள்ளாடையே வெற்றியின் அறிகுறி என்றும் கூறுகிறார். புராணங்கள், கலை வடிவங்கள் எவற்றையும் இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவை எல்லாம் புறக்காட்சி, அகமுகக் காட்சி என்ற ஆன்மிக அனுபவத்தையே இவர் வற்புறுத்துகிறார். அந்த அகமுகக் காட்சி இறையருளால்தான் வாய்க்கும். அந்த அருளை, அதன் இனமாகிய மானுடக் கருணையால் தான் பெறமுடியும். கருணையால் சமுதாயச் சேவை செய்தால் இறையருள் கிடைக்கும். அது கிடைத்தால் இறை அன்பு பிறக்கும். அன்பால் அகமுகக் காட்சி, சிறிது முயற்சியிலேயே வாய்க்கும். அக்காட்சியால் ‘அருள் வல்லமை’ பெறலாம். அவ்வல்லமையால் பின்னும் பெருகிய அளவில் சீவகாருணியத் தொண்டு செய்தல் வேண்டும். இதற்கு எல்லையே இல்லை. செயல், செயல், செயல்–இதுவே என்றும் மனிதனின் நெறியாக இருக்க வேண்டும். அச்செயலால் மேலும் இறையருள் வாய்க்கும். இறைக் காட்சியும் இறைக் கலப்பும் வாய்க்கும். அதனால் மேலும் செயல் செய்தல் வேண்டும். அதனை வள்ளலார் கரும சித்தி முதலிய சித்திகள் என்று கூறுகிறார். இறைவனோடு ஒன்றிக் கலந்து நிற்கும் முத்தியின் பின்னும், சித்தி வாய்க்கும். அதாவது செயல் வல்லமை வாய்க்கும் என்கிறார். அவ்வல்லமையால் உலகம் எங்கும் சென்று, யாவருக்கும் தேவைப்பட்ட உதவிகளைச் செய்து, இறைவனையும் கலந்து, நுகர்ந்து, அந்நுகர்வும் செயலுமாக வாழ்வதே சன்மார்க்கம் என்கிறார் வள்ளலார். இறைவனுக்கும் எல்லை இல்லை. அவன் தரும் இன்பத்திற்கும் எல்லை இல்லை, அவனது கலப்பால் கிடைக்கும் வல்லமையால் செய்யும் செயலுக்கும் முடிவில்லை. இதுவே இறவாப் பெரு வாழ்வு என்பது சுத்த சன்மார்க்கக் கோட்பாடு. {{right|<b>சுப.அ</b>}} <section end="இராமலிங்க அடிகள்"/> <section begin="இராமலிங்க ஐயர்1"/> {{dhr}} {{larger|<b>இராமலிங்க ஐயர்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நல்லூரில் பிறந்தவர். அந்தணர் மரபில் தோன்றிய இவர் தமிழ்ப் புலமையோடு சோதிடப் புலமையும் மிக்கு விளங்கினார்; சந்தான தீபிகை என்னும் சோதிட நூலைத் தமிழில் இயற்றியுள்ளார்; சரசோதிமாலை என்னும் நூலைப் பதிப்பித்து வெளியிட்டார். <section end="இராமலிங்க ஐயர்1"/> <section begin="இராமலிங்க ஐயர்2"/> {{dhr}} {{larger|<b>இராமலிங்க ஐயர்{{sup|2}}:</b>}} இவர் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் பாண்டிய நாட்டில் உள்ள இராமேச நல்லூர் என்னும் அறுகன் கூவிளம் என்ற ஊரைச் சேர்ந்தவர். தந்தையார் மகாதேவ ஐயர், சைவ அந்தணர் வகுப்பைச் சேர்ந்தவர். இவர் இலக்கண இலக்கியங்களைச் சோமநாத பாரதியாரிடம் கற்றார். தம் ஆசிரியர் இவற்றிய தேவி மான்மியம் என்னும்<noinclude></noinclude> i39ew5ncepcugfnlr58qy5e03e2oo3y பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/134 250 625900 1932913 1893469 2026-05-12T16:14:38Z ஹர்ஷியா பேகம் 15001 1932913 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமலிங்கத்‌ தம்பிரான்‌|106|இராமலிங்கம், தி.அ.}}</noinclude>நூலுக்கு வழங்கிய சிறப்புப் பாயிரம் இவரது நூலாகும். <section end="இராமலிங்க ஐயர்"/> <section begin="இராமலிங்கத் தம்பிரான்1"/> {{dhr}} {{larger|<b>இராமலிங்கத் தம்பிரான்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் புலிக்குட்டி இராமலிங்கத் தம்பிரான் என்று சிறப்பாக அழைக்கப்பட்டார். இவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணாக்கர். திருவாவடுதுறை ஆதீனத்தின் 16–ஆம் தலைவராக விளங்கிய மேலகரம் தவத்திரு சுப்பிரமணிய தேசிகர் இவருக்குச் சிவதீட்சை அளித்தார். இவர் தம்மைப் பகைத்தவர் மேல் விரைந்து பாடும் திறம்பெற்றிருந்தார். இதனால் திருவாவடுதுறை மடத்திலிருந்த பலர் இவரை வெறுத்தனர். எனினும் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, தியாகராசச் செட்டியார் ஆகியோர் அன்பினால் மடத்தில் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பினைப் பெற்றார். இவர் பல வசைகவிகளும் தனிப்பாடல்களும் பாடியுள்ளார். <section end="இராமலிங்கத் தம்பிரான்1"/> <section begin="இராமலிங்கத் தம்பிரான்2"/> {{dhr}} {{larger|<b>இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்; சொர்க்கபுரம் மடத்தைச் சேர்ந்தவர். இவர் இலக்கணநூல், செய்யுட்சாரம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். <section end="இராமலிங்கத் தம்பிரான்2"/> <section begin="இராமலிங்கம், தி.அ."/> {{dhr}} {{larger|<b>இராமலிங்கம், தி.அ. (கி.பி. 1881–1952)</b>}} என்பார் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பூரில் வாணிகத்தில் சிறப்புப் பெற்றிருந்த வேளாண் செட்டியார் குலத்தில் தோன்றியவர்; கோவை நகரின் பெருமைக்கு வித்திட்டவர்களுள் ஒருவர். இவர்தம் தந்தையார் அங்கப்பச் செட்டியார்; தாயார் மீனாட்சி அம்மையார். இவர் கி.பி. 1881–ஆம் ஆண்டு மே மாதம் 18–ஆம் நாள் பிறந்தார். இளமையில் கோவையில் கல்விபயின்று, கி.பி. 1897–இல் ‘மெட்ரிகுலேசன்’ என்னும் பள்ளியிறுதிப் படிப்பில் தேறினார். இவர் சென்னை மாநிலக் கல்லூரியின் வழியாக 1901–இல் பி.ஏ. பட்டமும், சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று 1904–இல் பி.எல். பட்டமும் பெற்றார். சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றபிறகு கோவையில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். சட்டத்துறையில் இவர் கூர்மையான அறிவும் வாதத்திறமையும் பெற்றிருந்தார். இவர் 1905–முதல் 1936 வரை மிகப் புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்தார்; அதே சமயத்தில் அவருடைய பண்பாளுமை வேறுவேறு துறைகளிலும் விரிவடைந்தது. கோவை நகர வளர்ச்சிப் பணிகளில் இவர் ஈடுபடத் தொடங்கினார். அக்காலத்தில் இருந்த ‘கோவை மாவட்டக் கழகம்’ என்னும் நிருவாக அமைப்பின் உறுப்பினராக அமர்ந்தார். அக்கழகத்தின் உதவித் தலைவராக 1914–இல் ஆனார். கோவை நகரசபைத் தலைவராக 1919–இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது உதவித் தலைவராக இருந்தவர் சர்.ஆர்.கே. சண்முகஞ் செட்டியார் ஆவார். கோவை நகராட்சிப் பொறுப்பில் இவர் இருந்த காலத்தில் கோவைப் புறநகர் விரிவுத் திட்டங்கள், புதிய பள்ளிகள், மருத்துவ நிலைவங்கள் அமைத்தல், சாலைகள் விரிவாக்கம் போன்ற பல வளர்ச்சித் திட்டங்களைச் செயற்படுத்தினார். இவருடைய பணிகளைப் பாராட்டி அக்காலத்தில் இரான்பகதூர் திவான்பகதூர் ஆகிய பட்டங்கள் இவருக்கு அளிக்கப்பட்டன. நகராட்சிப் பொறுப்புகளோடு, மாநிலச் சட்டமன்றப் பொறுப்புகளிலும் இவர் சீரிய பணியாற்றினார். சென்னை மாகாணச் சட்டமன்றத்திற்கு 1921–இல் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1939 வரை உறுப்பினராகப் பணியாற்றினார். உழவர் கடன் நீக்கச் சட்டம் 1938–இல் இவருடைய முயற்சியால் உருவாகியது. இந்தியத் தேசிய காங்கிரசுக் கட்சிச் சார்பில் 1945–ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார். இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1951–இல் நாடாளுமன்றத்திற்குப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இறுதி வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். தி.அ. இராமலிங்கம் ஆற்றிய பணிகளுள் தலையாயது. கூட்டுறவு இயக்கத்திற்கு ஆற்றிய தொண்டாகும். தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கத்தின் தந்தை என்றே இவரைக் குறிப்பிடுவர். முதன் முதலில் கோவைக் கல்லூரி ஆசிரியர்கள் தொடங்கிய கூட்டுறவுப் பண்ட சாலையையும், கூட்டுறவு வங்கியையும் தொடங்கி அவற்றின் செயலாளராகப் பணியாற்றினார். பின்னர்க் கோவை நகரில் பல்வேறு கூட்டுறவுச் சங்கங்கள் இவருடைய முயற்சியால் உருவாயின. கோவை மத்திய கூட்டுறவு வங்கி, கோவை நகர வங்கி, நில அடகு வங்கி, வீட்டு அடகு வங்கி, கோவைக் கூட்டுறவுப் பால் பண்ணைச் சங்கம், கூட்டுறவுச் சங்கம், கோவைக் கூட்டுறவு அச்சகம் ஆகியவை அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கோவை நகரத்தோடு மட்டும் நிற்காமல் மாநில அளவிலும் கூட்டுறவு இயக்க வளர்ச்சிப் பொறுப்புகளில் பங்காற்றினார்; சென்னை மாநிலக் கூட்டுறவு வங்கி, கைத்தறி நெசவுக் கூட்டுறவுச் சங்கம், வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் தலைமைப் பொறுப்புகளிலும், மாநிலக் கூட்டுறவு மாநாடுகளின் தலைவர், அமைப்பாளர் பொறுப்பு-<noinclude></noinclude> bqgkpbeduh3eucthjxqcad7x9wp3ij4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/135 250 625901 1932914 1893481 2026-05-12T16:15:44Z ஹர்ஷியா பேகம் 15001 1932914 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமலிங்கம்‌ பிள்ளை, வே.|107|இராமலிங்கம்‌ பிள்ளை, வே.}}</noinclude>களிலும் இடம்பெற்று இவர் தொண்டாற்றினார். கூட்டுறவுத் துறையில் பயிற்சியளிக்கக் ‘கூட்டுறவுப் பயிற்சிச் சாலை’ ஒன்றைக் கோவையில் முதன் முதலாகத் தொடங்கினார். அது இன்றும் சீரும் சிறப்புமாக இயங்கி வருகிறது, தம் இறுதிக்காலம் வரையிலும் கூட்டுறவு இயக்கத்தில் இவர் ஈடுபட்டிருந்தார். நாட்டின் கல்வி வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த தி.அ. இராமலிங்கம், கோவைக் கல்லூரியின் செயலராக நீண்ட காலம் பணியாற்றி வந்தார். கோவையில் கிறித்தவ இலண்டன் தொண்டு நிறுவனத்தார் நீண்ட காலம் நடத்தி வந்த ஒரு பள்ளி 1934–இல் மூடப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது, இவர் பொறுப்பேற்றுத் தொடர்ந்து நடத்தினார். அது இன்றும் சிறப்புற நடைபெறுகிறது. சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் செயற்குழு உறுப்பினராகவும் இவர் இருந்தார். கல்லூரியில் பயின்ற தாள்களில் தமிழ்மொழியின் மீது இவருக்கு மிகுந்த பற்றும் ஈடுபாடும் இருந்தன. அக்காலத்தில் தமிழுக்காக வழங்கப்பட்ட ‘மூர்எடு’ (Moorhead) பரிசு பெற்றுச் சிறப்படைந்தார். டாக்டர் உ.வே.சா., பரிதிமாற்கலைஞர் ஆகியோருடன் இவர் நெருங்கிப் பழகி வந்தார். ‘தமிழ்ப்பழமை’ (Tamilian Antiquary) இதழில் இவர் எழுதிய தமிழ் ஆய்வுக் கட்டுரைகளும் ‘பத்துப்பாட்டு’க் குறித்த கால ஆராய்ச்சிக் கட்டுரை குறிப்பிடத்தக்கது. பின்னாள்களில் கலைமகளில் பல இலக்கியக் கட்டுரைகள் எழுதி வந்தார். திருப்பதியில் கீழ்க்கலை மாநாட்டை இவர் 1939–இல் நடத்தியபோது, வடமொழி, வரலாறு, புதைபொருள் ஆய்வு போன்ற வழக்கமான பகுதிகளுடன், ‘தமிழ்ப்பகுதி’ ஒன்றையும் மாநாட்டில் அமைத்தார். திருப்பதி அறங்காவல் குழு உறுப்பினராக இவர் பணியாற்றிய காலத்தில், மலைப்பாதை அமைப்பு, கோவில் வரலாறு வெளியீடு, வடமொழிக் கல்லூரி அமைப்பு போன்ற பல திட்டங்களைச் செயற்படுத்துவதில் ஈடுபாடு கொண்டிருந்தார். கோவைக்கருகில் பெருந்துறையில் மூச்சிருமல் நோய் நிலையம் (T.B. Sanatorium) அமைத்தது இவருடைய சிறப்பான பணியாகும். ஆயிரக்கணக்கான பிணியாளர்களுக்கு வாழ்வு தரும் நலப்பணியில் இன்றும் அது சிறந்து நிற்கிறது. இவர் 1952–ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 12–ஆம் நாள் மறைந்தார். {{Right|<b>இரா.ச.</b>}} <section end="இராமலிங்கம், தி.அ."/> <section begin="இராமலிங்கம் பிள்ளை, வே."/> {{dhr}} {{larger|<b>இராமலிங்கம் பிள்ளை, வே.</b>}} (நாமக்கல் கவிஞர்) இருபதாம் நூற்றாண்டில் விளங்கிய தமிழ்க் கவிஞர்களுள் ஒருவர்; ‘நாமக்கல் கவிஞர்’ என்று தமிழுலகிற்கு நன்கு அறிமுகமானவர். இவர் சேலம் மாவட்டம் மோகனூரில், வேங்கடராம பிள்ளைக்கும், அம்மணி அம்மாளுக்கும் எட்டாம் குழந்தையாக 19.10.1888–இல் பிறந்தார். இவருக்குத் தந்தை வைத்த பெயர் இராமலிங்கம் என்பதாகும். தாய் சூட்டிய பெயர் கறுப்பண்ணன். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 135 |bSize = 480 |cWidth = 186 |cHeight = 295 |oTop = 148 |oLeft = 256 |Location = center |Description = }} {{center|இராமலிங்கம் பிள்ளை, வே.}} இளம்பருவத்தில் ‘பதுலாபீம்’ என்ற முகமதிய மாதின் அன்பில் வளர்ந்த இவருக்குச் சாதி–சமய வெறி இல்லாமல் போயிற்று. தம் தொடக்கக் கல்வியை நாமக்கல்லில் உள்ள நம்மாழ்வார் பள்ளியில் தொடங்கினார். முதன்முதல் இவருக்கு எழுத்தறிவித்த ஆசிரியர், பழனி வாத்தியார் என்ற சண்முகம் பிள்ளையாவார். கோயம்புத்தூர்க் கல்லூரியின் கிளைப்பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்த இவருக்குக் கணிதம் தவிர்ந்த பிற பாடங்களில் அதிக ஈடுபாடு உண்டு. {{nop}}<noinclude></noinclude> 5fjhj786d1gu93qxa5g8xk09s09jz36 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/136 250 625906 1932915 1893612 2026-05-12T16:16:52Z ஹர்ஷியா பேகம் 15001 1932915 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமலிங்கம்‌ பிள்ளை, வே.|108|இராமலிகங்கனார், கீ.}}</noinclude>இவர் இயற்கையாகவே ஓவியப் புலமை பெற்றிருந்தார். இவ்வியற்கை அறிவு, கோவைக் கல்லுாரி முதல்வர் ஈ.எச். எலியடு அவர்கள் ஆதரவாலும், ஓவிய ஆசிரியர் கோபால்ராவ் அவர்களின் உதவியாலும் செழித்து வளர்ந்தது. காட்டுப்புத்தூர்ச் சமீன்தார் உயர்நிலைப் பள்ளியில் ‘பள்ளியிறுதிப்’ படிப்பை முடித்தார். திருச்சி எசு.பி.சி. (S.P.G. College) கல்லூரியில் ‘எப்.ஏ’ வகுப்பில் சேர்ந்து படிக்கும்பொழுதே இவருக்குத் திருமணம் நடந்தேறியது. இவர் முத்தம்மாள் என்னும் மங்கையை 1907–ஆம் ஆண்டு மணந்து பதினான்கு ஆண்டுகள் இல்லறம் நடத்தினார். எனினும் இவருக்குக் குழந்தைப் பேறே இல்லாது போயிற்று. முதல் மனைவி முத்தம்மாள் திடீரென மாரடைப்பால் இறந்துவிடவே, மனைவியின் தங்கை சவுந்தரத்தை இரண்டாம் மனைவியாக ஏற்று, மூன்று ஆண், இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தந்தையானார். கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட காதுவலி, இவர் படிப்பிற்குத் தடையாயிற்று. தம் மகன் அரசுப்பணியில் அமரவேண்டும் என விரும்பினார் தந்தையார். தந்தையின் எண்ணப்படி தாலுக்கா அலுவலகத்தில் எழுத்தராக மூன்று திங்களும், நாமக்கல் போர்டு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக மூன்று திங்களும் பணி செய்தார். பா.வெ. மாணிக்க நாயக்கரின் தூண்டுதலினால் அரியணையில் அமர்ந்திருக்கும் ஐந்தாம் சார்சு மன்னருக்குப் பாரத அன்னை முடிசூட்டுவது போன்ற படம் வரைந்து, தில்லியில் நடந்த பொருட்காட்சிக்கு அனுப்பித் தங்கப் பதக்கம் பரிசு பெற்றார். இப்பரிசு 12.12.1912–ஆம் நாள் இவருக்குக் கிடைத்தது. இவரது ஓவியப் புலமையை உலகறியச் செய்த படம், இவர் வரைந்த நாமக்கல் ஆசிரியர் வி. இலட்சுமண அய்யரின் படமே எனலாம். மராமத்துத்துறைப் பொறியாளர் சிம்சன் துரையவர்களின் இறந்த குழந்தையின் படத்தை உயிருள்ளது போன்று வரைந்து முடித்து 675 ரூபாய் அன்பளிப்புப் பெற்றார். சிம்சன் அளிப்பதற்கு இசைந்திருந்த தொகை ரூபாய் ஐம்பதே. இயற்கையாகவே கவியியற்றும் ஆற்றல் பெற்றிருந்த இவருக்கு நாடகக் கலைஞர் பலரின் நட்புப் பெரிதும் உதவியது. இளமையில் இவர் பாடிக் கொடுத்த மேடை நாடகப் பாடல்கள் பலவாகும். தூத்துக்குடியில் 1914–ஆம் ஆண்டில் நடந்த சுவிதைப் போட்டியில் இவர் ‘நாட்டுக்கும்மி’ என்ற தலைப்பில் 100 பாடல்கள் எழுதிக் கலந்துகொண்டார். இப்போட்டியில் பரிசு கிடைக்கவில்லை என்றாலும், சேலம் விசயராகவாச்சாரியாரின் நட்புக் கிடைத்தது. அவர் இவரைப் புலவர் என்று பாராட்டினார். காரைக்குடியில் பாரதியாரைச் சந்தித்துத் ‘தம்மரசைப் பிறர் ஆள’ என்னும் மேடை நாடகப் பாடலைப் பாடிக் காட்டியபோது, ‘பலே பாண்டியா! பிள்ளை நீர் ஒரு புலவன். ஐயமில்லை’ என்னும் பாராட்டைப் பெற்றார். நாடு, மொழி, கலை, சமூகம், காந்தியம் போன்ற பல துறைகளில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ‘நாமக்கல் கவிஞர் பாடல்கள்’ என்னும் தொகுப்பில் அடங்கியுள்ளன. ‘அவளும் அவனும்’ முதலாகத் ‘தமிழ்மணம்’ இறுதியாக 32 நூல்களை இவர் எழுதியுள்ளார். தமிழ்த்தேன், கீர்த்தனங்கள், தமிழன் இதயம், சங்கொலி, கீதாஞ்சலி, காந்தியஞ்சலி என்னும் கவிதை நூல்கள் இவரால் எழுதப்பட்டன. மோ.வெ. கோவிந்தராச ஐயங்காருடன் சேர்ந்து 1913–ஆம் ஆண்டில் ‘லோக மித்திரன்’ என்ற செய்தியிதழைத் தொடங்கி நடத்தினார். இராசாசி, ஈ.வே.ரா, பாரதியார், திரு.வி.க. போன்ற தலைவர் பலர் நட்பைப் பெற்ற இவர் கவிஞராக எழுத்தாளராக – பேச்சாளராக – செயல் வீரராகச் சிறந்து விளங்கினார். 15.8.1949 முதல் தமிழக அரசவைக் கவிஞராகப் பொலிந்த இக்கவிஞர் 1972–ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார். {{right|<b>மகா.வே.</b>}} <section end="இராமலிங்கம் பிள்ளை, வே."/> <section begin="இராமலிங்கனார், கீ."/> {{dhr}} {{larger|<b>இராமலிங்கனார், கீ.</b>}} செங்கற்பட்டு மாவட்டத்தில் தொண்டை மண்டல வேளாளர் குலத்தில் கீழச்சேரி என்னும் சிற்றூரில் பிறந்தவர். இவர் தாயார் பாக்கியம்மாள்; தந்தையார் இரத்தின முதலியார், பிறப்பு 12.11.1899. இவர் கீழச்சேரி மாதாகோவிற் பள்ளியிலும் இராயப்பேட்டை வெசிலி உயர்நிலைப் பள்ளியிலும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்று 1924–இல் பி.ஏ. பட்டம் பெற்றார். பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் இவரோடு தொடக்கப்பள்ளியில் ஒருசாலை மாணவராய் இருந்துள்ளார். தமிழ்ப் பெரியார் திரு.வி.க. வெசிலி உயர்பள்ளியில் இவர் கற்ற காலையில் தமிழாசிரியராகத் திகழ்ந்தார். கல்வி முடிந்து 1926–ஆம் ஆண்டு இவர் பதிவுத் துறையில் அலுவல் ஏற்றார். அப்போது<noinclude></noinclude> m8z3ml1stin6ajysdq3nxqxl0374lss பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/137 250 625907 1932916 1893613 2026-05-12T16:18:18Z ஹர்ஷியா பேகம் 15001 1932916 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமலிங்கனார்‌, கீ.|109|இராமன்}}</noinclude>கட்டாயம் தெலுங்கு மொழி பயிலவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. எனவே, தெலுங்கு ஆசிரியர் ஒருவரை அமர்த்திக் கொண்டு தெலுங்கு பயின்றார். இவர் தமிழைத் தனிமுறையில் படித்துத் தமிழ் வித்துவான் தேர்வு எழுதித் தேறினார். பின்னர், சைதாப்பேட்டை நகராட்சி ஆணையராகப் பணியாற்றிய பொழுது, திருப்பாதிரிப் புலியூர்த் தவத்திரு ஞானியார் சுவாமிகள் அவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டும், கயப்பாக்கம் சதாசிவ செட்டியார் நடத்திய சிவஞான போத வகுப்புகளில் கலந்து கொண்டும் சமய அறிவு கைவரப் பெற்றார். விழுப்புரம் நகராட்சி ஆணையராய் இருந்தபொழுது 1942–ஆம் ஆண்டில் தமிழ் எம்.ஏ. தேர்வினைத் தனிமுறையில் படித்தெழுதித் தேர்வு பெற்றார். கீ. இராமலிங்கனார்க்கு 1923–இல் திருமணம் நிகழ்ந்தது. மனைவியார் சிவகாமு சுந்தரம். இவருக்கு மக்கள் இருவர். தமிழ் நாட்டின் பல ஊர்களில் பல்வேறு அரசுப் பணிகளை ஆற்றிய இப்பெரியார் ‘பணியிலிருந்து ஓய்வுபெறும் வரை வீட்டில் ஒரு வானொலிப் பெட்டி வாங்கி வைக்க என்னால் முடியவில்லை’ என்று தாம் தம் இறுதிக் காலத்தில் எழுதிய ‘என் வரலாறு’ என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதைக் காணும் பொழுது, இவர் வாழ்வின் நேர்மையும் செம்மையும் புலனாகின்றன. முப்பத்தைந்து இடங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றுச் சென்னையில் வந்து தங்கிய பொழுதுதான் மாநகராட்சி ஆணையர் உதவியால் ஒரு வீடு ஒதுக்கப்பட்டது. அது ‘தமிழ் மணம்’ எனப் பெயரிடப்பெற்றது. பதிவுத்துறை அலுவலர், நகராட்சி ஆணையர், பங்கீட்டுத் துறை அலுவலர், தருமபுர ஆதீனக் கல்லூரி முதல்வர், தொழிலாளர் நல அலுவலர், ஆட்சிமொழித் தனி அலுவலர், தமிழறியார்க்குத் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர், ஆட்சிமொழி ஆசிரியர், சட்ட ஆட்சிமொழி ஆணைய உறுப்பினர் எனப் பல்வேறு பணிகளைப் பாங்குற ஆற்றிய இப்பெரியார் 20—9—1986–இல் காலமானார். எண்பத்தேழு ஆண்டுகள் வாழ்ந்த இவர் தனித் தமிழ்ப் பற்றாளர். தமிழ்த் திருமணங்களை நடத்தி வைப்பதில் தனி ஆர்வங் காட்டினார். இவர் எந்தச் சொல்லிற்கும் தனித்தமிழ்ச் சொல் கண்டு மகிழ்ந்தார். ஆட்சித்துறைச் சொற்களில் கலப்படம் இல்லாமல் தூய தமிழ் மொழிச் சொற்கள் இடம் பெறப் பாடுபட்டு ‘ஆட்சிச்சொற் காவலர்’ என்றும் பட்டத்தினைப் பெற்றார். சைவ சித்தாந்த சமாசம், ஆட்சிமொழிக்குழு, சென்னைப் பல்கலைக்கழகப் பொருளியல் துறைச் சொல்லாக்கக்குழு முதலான பல அமைப்புகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டு தமிழை வளர்த்தார். இவர் எழுதிய நூல்கள், ‘இசைச் சக்கரவர்த்தி நயினாப்பிள்ளை வரலாறு’, ‘உண்மைநெறி விளக்கம்’, ‘நகராட்சி முறை’, ‘தமிழ் ஆட்சிச் சொற்கள்’, ‘திருமுறைச் சமுதாயம்’, ‘ஆட்சிச் சொல் அகராதி’, ‘தொழிலாளர் சட்டத்தொகுப்பு’ முதலியனவாகும். {{right|<b>சி.பா.</b>}} <section end="இராமலிங்கனார், கீ."/> <section begin="இராமன்"/> {{dhr}} {{larger|<b>இராமன்</b>}} கம்பர் இயற்றிய இராமாயணக் காப்பியத்தின் பாட்டுடைத் தலைவன். அயோத்தி வேந்தன் தசரதற்கு அவன் மனைவியர் மூவருள் கோசலையின் மகனாய்ப் பிறந்தவன். இளமைக் காலத்தில் வசிட்ட முனிவரிடம் கல்வி பயின்று முனிவர் முதலிய எல்லாரும் போற்றுமாறு விளங்கினான். தன் பெயருக்கேற்பப் பேரழகனாக, ஓவியத்து எழுத வொண்ணா உருவத்தானாகத் திகழ்ந்தான். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 137 |bSize = 480 |cWidth = 110 |cHeight = 176 |oTop = 269 |oLeft = 292 |Location = center |Description = }} {{center|இராமன்}} கம்பர் இராமனைச் சுட்டுவதற்கு அண்ணல், அமலன், ஆண்டகை, ஆரியன், ஆழியான், இறைவன், ஐயன், கண்ணன், கொற்றவன், கோன், வரதன், வள்ளல், நம்பி, நாயகன் எனப் பல சொற்களைப் பயன்படுத்தினாலும் இராமன் என்னும் பெயரையே பெரும்பாலான இடங்களில் ஆளக் காணலாம். இப்பெயர் இராம காதையில் 279 இடங்களில் ஆட்சி பெற்றுள்ளது அறியத்தக்கது. {{nop}}<noinclude></noinclude> sk59pn1u5e0v6p5uvfpr0l9m2qwyjf1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/140 250 625911 1932917 1893621 2026-05-12T16:19:34Z ஹர்ஷியா பேகம் 15001 1932917 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமன்‌|112|இராமன் பிள்ளை}}</noinclude>யும் சுமந்துகொண்டு எம்படிப் போய் அவர்முன் நிற்பேன்’ என்று அவலிக்கிறான். இராமனின் ஆளுமையில் சிறப்பாகத் திகழ்ந்தொளிரும் மற்றொரு கூறு அவனது போரற ஒழுக்கமே எனலாம். முதல்நாட் போரில் வீரமும் களத்தே போரிட்டு வெறுங்கையோடு நின்ற இராவணனை நோக்கி, ‘இன்று போய் நாளை வா!’ என இயம்புகிறான் இராமன். பகைவனுக்கும் அருளும் இப்பண்பினை எவ்வாறு பாராட்டுவது? மனையாளைக் கவர்ந்துபோன மாற்றான் ஒருவனிடத்தும் இவ்வாறு கருணையோடு பேசுகிற பண்புடைமை வேறு யார்க்கே வாய்க்கும்? மேலும், மற்றோரிடத்தே மயக்கமுற்றுக் கிடக்கும் இராவணனைத் தேர்வலவன் மாதலி தேடிச்சென்று சுட்டிக்காட்டி, ‘இவனை இப்போதே கொல்க: மயக்கம் தெளிந்து எழுந்தால் அது முடித்தல் அருமை’ என்று கூறியபோது, ‘அவ்வாறு செய்யேன்; அது போர்முறைக்கு முரணானது; இப்போது என் மனம் போர் செய்வதையே முற்றும் விட்டிட்டுள்ளது’ என்று இராமன் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் மறுமொழி உரைக்கிறான். இறந்து கிடந்த இராவணனின் முதுகில் புண் இருந்தமையைத் தற்செயலாகப் புரட்டிக் கண்ட இராமன், ‘புறமுதுகு காட்டி ஓடிய ஒருவனோடு போர் செய்ய நேர்ந்ததே’ என்று நாணம் கொள்கிறான். இராவணன் முதுகில் எப்படி அப்புண் உண்டாயிற்று என்று வீடணன் விளக்கிய பின்னரே இராமன் நாணம் தவிர்க்கிறான். இராமனின் போரற ஒழுக்கத்தைப் புலப்படுத்த இதனினும் பிறிதொரு சான்று வேண்டுமா? இன்பத்தையும் துன்பத்தையும் ஒருபடித்தாக ஏற்கிற உள்ளம், ஓடும் பொன்னும் ஒக்கவே நோக்குகிற உள்ளம் ஒருவற்கு எளிதாக அமைவதன்று. ஒரு வேளை அது வாய்க்கப் பெற்றாலும் தமக்குத் தீமை செய்தோரை ஒறுக்காமல் விரும்பி ஏற்றுக் கொள்ளும் அருள் உள்ளம் பலருக்கு இருக்காது. அது ஒரு சிலர்க்கே உண்டு. காப்பியத்தின் இறுதியில் தயரதன் வானுலகிலிருந்து திரும்பிவந்து இராமனை நோக்கி, ‘நினக்கு வேண்டும் வரத்தைக் கேள்’ என்று கூறியபோது, ‘தீயள் என்று நீதுறந்த என் தெய்வமும் மகனும், தாயும் தம்பியும் ஆம் வரம் தருக’ என்றே கேட்கிறான். எந்தக் கைகேயியின் தீத்திறத்தால் இராமன் அரசு துறந்து வனம் புகுந்தானோ, அந்தக் கைகேயியைத் தன் மனைவியல்லள் எனத் தசரதன் துறந்திருந்ததை மாற்ற வரம் கேட்டதோடு, அவளை ‘என் தெய்வம்’ என்று ஏற்றிப் போற்றவும் செய்கிறான் இராமன். எத்துணைப் பெரும்பண்பு அது! இராமாயணத்தில் இராமன் மனிதனாகவே விவரிக்கப்பட்டாலும், கம்பர் பல இடங்களில் தம் கூற்றாகவும் கதைமாந்தர் கூற்றாகவும் அவனைப் பரம்பொருள் என்றே சுட்டிச் செல்கிறார் என்பது முன்னரும் குறிக்கப்பட்டது. சடாயு, ‘முத்தேவரின் மூல முதற்பொருள்’ என்றும், கவந்தன், ‘மூன்று கவடாய் முனைத்தெழுந்த மூலமோ?’ என்றும், சுக்கிரீவன், ‘ஆழிமேல்ஆழிவாழ் கையன் நீ’ என்றும், வாலி, ‘மூவர் நீ! முதல்வன் நீ!’ என்றும் பிறாண்டும் வியந்து கூறியிருப்பவை ஈண்டு நினைவு கூறத்தக்கவை. இராமனால் கொல்லப்பட்ட வாலியே சுக்கிரீவனிடம், ‘மறைகளும் முனிவர் யாரும், மலர் மிசை அயனும் மற்றைத், துறைகளின் முடிவும் சொல்லும் துணிபொருள் துணிவில் தூக்கி, அறை கழல் இராமன் ஆகிவந்தது’ என்று உணர்த்துகிறான். இதேபோல் சொல்லின் செல்வனாகிய அனுமன் இராமனைப் பற்றி இராவணனிடம் கூறும் போதும் இக்கருத்தையே, ‘மூலமும் நடுவும் ஈறும்’ எனத் தொடங்கும் பாடலில் வலியுறுத்தியுள்ளான். கம்பராமாயணப் பெருங்காப்பியத்தில் இராமன் அடிமுதல் முடிஈறாகப் பேருருவம் (விசுவரூபம்) எடுத்து நிற்கும் ஓர் அற்புதப் பாத்திரம் ஆகும். அப்பாத்திரப் படைப்பில் அதன் நீள அகல உயர கனபரிமாணத்தில் கம்பன் காட்டியிருக்கும் திறமே திறம்! புடை ஓவியம் போல் உயிர்க்களையோடு பொலியும் அப்பாத்திரப் படைப்புக் கம்பனின் இலக்கிய மேதைமையைக் காலமெல்லாம் காட்ட வல்லது. {{right|<b>மா.இரா.</b>}} <section end="இராமன்"/> <section begin="இராமன் பிள்ளை சி.வீ"/> {{dhr}} {{larger|<b>இராமன் பிள்ளை சி.வீ (கி.பி. 1858–1922)</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த மலையாள நாடக, புதின ஆசிரியராவார். இவர் திருவனந்தபுரத்தில் பிறந்து அங்கேயே கல்வி பயின்றார். ‘சந்திர முகீ விலாசம்’ என்னும் நாடகத்தை இவர் கி.பி. 1885–ஆம் ஆண்டில் இயற்றினார். பழைய வடமொழி நாடகமரபை ஒட்டி, ஆங்கில நாடகங்களிலுள்ள சமுதாய விமரிசனப் பாங்கில் இந்நாடகம் அமைக்கப்பட்டது. நடிப்புத்திறன் வாய்ந்த இராமன் பிள்ளை, திருவனந்தபுரம் அரசர் கல்லூரி ஆசிரியர், மாணவர்கள் சில அதிகாரிகள் ஆகியோரோடு சேர்ந்து, தாம் எழுதிய இந்நாடகத்தில் நடிக்கவும் செய்தார். மலையாளத்தில் முதன்முதலாக நடிக்கப்பட்ட சமூக நாடகம் என்னும் சிறப்பும், உடன்காலச் சமுதாய வாழ்க்கையைத் திறனாயும் பாங்கில் அமைந்தது என்னும் சிறப்பும் இந்நாடகத்திற்குரியவாகும். இவர் கி.பி. 1909–இல் ‘குறிப்பில்லாக் களரி’ என்ற ஒரு நகைச்சுவை நாடகத்தை இயற்றினார். இது ஆங்கில உரைநடை நாடக ஆசிரியர்களின் பாணியைப் பின்-<noinclude></noinclude> 0omrrw1dq2sypqy06177va4y0p0mz1g பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/141 250 625939 1932918 1893623 2026-05-12T16:24:07Z ஹர்ஷியா பேகம் 15001 1932918 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமன தீச்சரம்‌|113|இராமாமிர்த அரங்கநாதன்‌}}</noinclude>பற்றி அமைக்கப்பட்டது, பின்னர்ப் ‘பண்டத் தெப்பாச்சன்’ (பழைய கறுப்பன்), ‘கய்மளச்சன்றெ கடசிக்கை’ (கைமளச்சனுடைய கடைசிக் கை) முதலான பல நகைச்சுவை நாடகங்களை இயற்றியுள்ளார். இவர் தம் நூல்களுள் மார்த்தாண்டவர்மா (1891), தர்மராசர் (1913), இராம ராசா பகதூர் (1920) ஆகியன குறிப்பிடத்தக்கன. இவை கற்பனை கலந்த உண்மை கூறும் இயல்பின. <section end="இராமன் பிள்ளை சி.வீ"/> <section begin="இராமனதீச்சரம்"/> {{dhr}} {{larger|<b>இராமனதீச்சரம்</b>}} தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டுத் தலங்களுள் ஒன்று. இவ்வூர், தஞ்சை மாவட்டத்திலுள்ள நன்னிலத்திற்கு 5 கல் தொலைவிலுள்ளது; திருநாவுக்கரசர் வீடுபேறெய்திய திருத்தலமாகிய திருப்புகலூருக்கு அண்மையில், முடி கொண்டான் ஆற்றினைக் கடந்து திருக்கண்ணபுரம் என்னும் வைணவத் தலத்திற்குப் போகும் வழியில் உள்ளது. ஈச்சரம் என்பது சிவன் கோயிலைக் குறிக்கும். இவ்வாறமையும் திருக்கோயிலின் பெயரே ஊர்க்குப் பெயராக வழங்குவதும் உண்டு. இது இராமன் சிவ பெருமானை வழிபட்ட தலம் என்று கூறப்படுகிறது. இராமன் வழிபட்ட சிவன் கோயில் உள்ள திருத்தலமாதலின் இது இராமனதீச்சரம் எனப்பட்டது. இறைவன் பெயர் இராமநாதன்; இறைவி பெயர் கருவார்குழலி, இத்தலத்திற்குத் திருஞான சம்பந்தர் தேவாரப்பதிகம் உள்ளது. இங்குள்ள தீர்த்தம் இராமதீர்த்தம் எனப்படும். <section end="இராமனதீச்சரம்"/> <section begin="இராமா கெமாங்கு"/> {{dhr}} {{larger|<b>இராமா கெமாங்கு</b>}} என்பவர் தாய்லாந்து நாட்டின் இடைக்கால அரசர்களுள் ஒருவர். இவர், கி.பி. 1275 முதல் கி.பி. 1317 வரை அரசராக இருந்தார். அக்காலத்தில் தாய்லாந்தைச் சுகோதாய் (Sukhothai) என்றனர். இராமா கெமாங்கு (Rama Khamheng) என்னும் சொல்லுக்கு மாவீரன் இராமன் என்பது பொருள். இவர் சுகோதாய் மரபின் முதல் அரசரான இந்திராதித்தியன் என்பாரின் இரண்டாம் மகன். இவர் தம் அண்ணனுக்குப் பின்னர் அரசரானார். அரசரானதும் இவர் தம் தந்தையாரின் வெற்றிகளைத் தொடர்ந்தார்; அண்டையிலிருந்த அரசர்களைத் தம் உறுதுணைவர்களாக்கிக் கொண்டார்; அக்காலத்தில் சீனாவின் பேரரசராயிருந்த குப்ளாய் கான் (Kublai Khan) என்பாரிடம் தம் தூதுக்குழு ஒன்றினையும் பீக்கிங்கு நகரத்திற்கு அனுப்பிவைத்தார். இராமா கெமாங்கு, இராணுவ நடவடிக்கையிலும் அரசியலிலும் திறமை பெற்றவராயிருந்ததோடு, தேரவாத புத்த சமயத்திலும் (Theravada Buddhism) கலைகளிலும் பேரார்வம் உடையவராக விளங்கினார். சீனாவிலிருந்து மட்பாண்டத் தொழிலாளர்களைச் சுகோதாய்க்குக் கொணர்ந்து செங்கற் சூளைகளை நிறுவிய பெருமை இவருக்குண்டு, இவரே தாய்லாந்தின் முதல் தாய் அகரவரிசையை (Thai Alphabet) உண்டாக்கியவர். இதனை இவர் அயல் எழுத்து வடிவங்களின் அடிப்படையில் உருவாக்கினார். இவர் காலத்தில் நாட்டில் பெருகிய வளத்தையும், நீதி நெறி தவறாது இவர் ஆட்சி நடத்திய பெருமையையும், கி.பி. 1292–இல் நாட்டப்பெற்ற கற்றூணிலமைந்த கல்வெட்டொன்று விளக்குகிறது. இக்கல்வெட்டில் காணப்படும் எழுத்தே தாய் மொழியின் தொன்மையான எழுத்தாகும். <section end="இராமா கெமாங்கு"/> <section begin="இராமா நந்தி"/> {{dhr}} {{larger|<b>இராமா நந்தி</b>}} என்பது ஓர் இயக்கம். இதனை கி.பி. 15–ஆம் நூற்றாண்டில் இராமானந்தர் என்னும் பெரியார் தோற்றுவித்தார். இராமபிரான்மீதும் சீதையின்மீதும் கொண்டிருக்கும் காதலையும் பக்தியையுமே இராமானந்தர் வலியுறுத்தினார். இலக்குவன், அனுமன் ஆகியவர்கள் மீதும் அன்பும் பக்தியும் கொள்ள வேண்டுமென்று இவர் அறிவுறுத்தினார். இறைவனுக்கு முன்னர்ச் சாதி, சமயப் பூசல்கள் அனைத்தும் மறைந்துவிடக் கூடியவை என்று இவர் போதித்தார், இராமானந்தரின் தலையாய சீடர்கள் பன்னிருவருள் கபீர் முதன்மையானவர். இவரை முகமதியர் ஒருவர் வளர்த்ததாகக் கூறுவர். இராமாநந்திகளில் உள்ள துறவிகளைப் பைராகிகள் என்றும், அவதூதர்கள் என்றும் கூறுகின்றனர். பைராகி என்பதற்கு ஆசைகளை அறுத்தவன் என்பதும், அவதூதர் என்பதற்கு விடுதலையானவர் என்பதும் பொருள். இத்துறவிகள் வட இந்தியாவில் பல மடங்களை நிறுவினார்கள். இராமாநந்தர் எந்த ஓர் இயக்கத்தையும் உருவாக்க விரும்பவில்லை. அதனால், அவரை வழிபட்டவர்கள் இம்மடங்களில் மட்டும் இருக்கவில்லை. இராய்தாசர், சேனர் போன்றவர்கள் இராமானந்தரின் சீடர்களுள் சிலர். இராமானந்தர் மக்களின் தாய் மொழியையே பயன்படுத்தினார். இதன் விளைவாக கி.பி. 16, 17–ஆம் நூற்றாண்டுகளில் பக்தி இயக்கங்களில் பெரு மாற்றங்கள் நிகழ்ந்தன. துளசிதாசர் போன்ற கவிஞர்களும், மீராபாய் போன்ற பெண்பாற் புலவர்களும் இராமானந்தரின் இயக்கச் செல்வாக்கிற்குப் பின் தோன்றியவர்களே. இராமாநந்திகள் சாதி வேறுபாட்டில் நம்பிக்கையில்லாதவர்கள். இவர்களை இராமவதுக்கள் என்றும் கூறுவர். <section end="இராமா நந்தி"/> <section begin="இராமாமிர்த அரங்கநாதன்"/> {{dhr}} {{larger|<b>இராமாமிர்த அரங்கநாதன் (கி.பி. 1892-1972):</b>}} நூலகவியலில் தனிச் சிறப்புற்று விளங்கிய அரங்கநாதன் தமிழ் நாட்டில் தஞ்சை மாவட்டத்தில்<noinclude></noinclude> jhx72yse4klmznj1teo9mqtaootsrfh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/144 250 625945 1932919 1893631 2026-05-12T16:26:04Z ஹர்ஷியா பேகம் 15001 1932919 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமாயணம்‌ அகவல்‌|116|இராமாயணம்‌}}</noinclude>மகாத்மா காந்தியின் காலத்தில் வாழ்ந்த அரங்கநாதன் உணவிலும் உடையிலும் காந்திய முறையைப் பின்பற்றினார். தம் வாழ்க்கையில் சிக்கனமாக வாழ்ந்து சேமித்த பணத்தைப் பயனுள்ள வகையில் செலவிட்டார். 1925–இல் தாம் பயின்ற சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தம் கணிதப் பேராசிரியர் எட்வர்டு பிரோசு {Edward Bross) என்பவரின் பெயரால் கணித ஆய்வு மாணவருக்கான அறக்கட்டளையை (Mathematics Fellowship) ஏற்படுத்தினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா 1957–ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது பல்கலைக்கழகம் தன் பழைய மாணவர்களிடம் நன்கொடை வேண்டி அறிக்கை அனுப்பியது. அவ்வாறு அனுப்பப்பட்ட அறிக்கையினைப் பெற்ற டாக்டர் அரங்கநாதன் தம் வாழ்நாள் முழுவதும் சிக்கன வாழ்க்கையைக் கடைபிடித்துச் சேர்த்து வைத்த ஓர் இலட்சம் ரூபாயினைச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தம் மனைவி சாரதா அரங்கநாதன் பெயரில் அறக்கட்டளை நிறுவித் தனி நூலகத் துறையினை அமைக்க நன்கொடை அளித்தார். நிதியினைப் பெற்றுக் கொண்ட சென்னைப் பல்கலைக் கழகம் தனி நூலகத்துறையினை 1960–ஆம் ஆண்டு தொடங்கியது. அரங்கநாதன் நூலகத்துறையைப் பற்றி ஒன்றுந் தெரியாத நிலையில் நூலகராகப் பதவி ஏற்று, நூலகத்துறையில் தம்மை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டு, நூலகத் துறைக்குரிய எல்லாப் பிரிவுகளைப் பற்றியும் ஆராய்ந்து, பல அரிய நூல்களையும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கியுள்ளார். அவ்வாறு இவர் நூலகத்துறைக்கு வழங்கிய நூல்கள் நூலக அமைப்பு, நூலக ஆட்சி, பள்ளி கல்லூரி பல்கலைக்கழகங்களிலுள்ள நூலகங்களின் அமைப்பு முறை, நூலகப் புத்தகத் தேர்வு, குறிப்புதவி நூற்றொகை ஆகியன பற்றிச் சுமார் 50 நூல்களை எழுதியுள்ளார். நூலக இதழை 1956–ஆம் ஆண்டிலும் (Annals of Library Science) ஆவணச் சார்புடைய நூலக அறிவியல் இதழை (Library Science with a Slant to Documentation) 1965–ஆம் ஆண்டிலும் தொடங்கி, நூலக அறிவை எல்லோரிடமும் வளர்த்தார். அரங்கநாதன் வாழ்க்கையின் இறுதிக் காலம் வரை இளைஞரைப் போலத் துடிப்போடு வாழ்ந்தார்; தமது 80–ஆம் பிறந்தநாளுக்குப்பின், 1972–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27–ஆம் நாள் காலமானர். {{right|<b>பி.ஏ.மோ.</b>}} <section end="இராமாமிர்த அரங்கநாதன்"/> <section begin="இராமாயண அகவல்"/> {{dhr}} {{larger|<b>இராமாயண அகவல்</b>}} பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயரால் எழுதப் பெற்றது. இவர் தஞ்சை மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்திலுள்ள பின்னத்தூரில் கி.பி. 1862–ஆம் ஆண்டில் பிறந்தார். பெற்றோர், அப்பாசாமி ஐயர், சீதாலட்சுமி அம்மையார் ஆவர். இவர் காலத்தவரான வேங்கடராமையர் என்பவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இராமாயண அகவல் நூல் எழுதப் பெற்றதாக இதன் முன்னுரையினாலும் உ.வே. சாமிநாத ஐயர் இந்நூலைச் சிறப்பிக்கும் முறையில் எழுதிய பாடலாலும் தெரிகிறது. இராமகாதையை அகவற்பாவால் சுருக்கமாகக் கூறுகிறது இந்நூல். இதனுள் பாலகாண்டம் என்னும் பகுதியில், இராமன் பிறப்பு, லில்லொடித்தது, தயரதன் வருகை, சீதை திருமணம் ஆகியனவும், அயோத்தியா காண்டத்தில் காடேகல், தயரதன் இறப்பு, அந்திமக்கிரியை, பாதுகாபிடேகம் ஆகியனவும், ஆரணிய காண்டத்தில் பஞ்சவடியிருக்கை, சூர்ப்பணகை பங்கம், சீதையை எடுத்துச் செல்லல், பம்பையடைதல் ஆகியனவும் கூறப்பெற்றுள்ளன. கிட்கிந்தா காண்டத்தில் சுக்கிரீவன் முதலியோர் நட்பு, வாலிவதை, சேனைக் காட்சி, மயேந்திர மலையில் அனுமன் ஏறியமை முதலியனவும், சுந்தர காண்டத்தில் தேவியைக் காண்டல், அசோக வனம் அழிதல், இராவணனைக் காணல், கடற்கரை சார்தல் ஆகியனவும், யுத்த காண்டத்தில் வீடணன் சரணாகதி, இலங்கையை அடைதல், அதிகாயன் வதை, மேகநாதன் வதை, இராவண சங்காரம், முடிசூட்டல் ஆகிய பகுதிகளும் பேசப்பட்டுள்ளன. உத்தர காண்டத்தில் இராக்கதசரிதம், பழிச் சொற்கஞ்சுதல், இலவனாதியர் வதை, பரமபத வாழ்க்கை ஆகியன எளிய இனிய நடையில் அமைத்துக் கூறப்பெற்றுள்ளன. ஒவ்வொரு காண்டத்திலும் உள்ள உள்தலைப்புகள் ஒவ்வொன்றும் பதினெட்டு அடிகள் கொண்ட ஆசிரியப்பாவால் அமைந்துள்ளது. சிறிதே கற்றவர்களும் எளிதில் அறிந்து கொள்ளும் வண்ணம் பாடல்கள் எளிமையாக அமைந்துள்ளன. வருணனை, கிளைக்கதைகள் ஆகியவற்றை நீக்கி நேரே கதையைக் கூறிச் செல்கிறார் ஆசிரியர். இந்நூல் 1914–ஆம் ஆண்டு பதிப்பிக்கப் பெற்றுள்ளது. நற்றிணையின் உரையாசிரியரும் பதிப்பாசிரியருமாகத் திகழ்ந்த பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் இதன் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். இவ்வாசிரியர் 1914–ஆம் ஆண்டில் காலமானார். {{right|<b>சு.சா</b>}} <section end="இராமாயண அகவல்"/> <section begin="இராமாயணம்"/> {{dhr}} {{larger|<b>இராமாயணம்,</b>}} இந்தியத்துணைக் கண்டத்தின் தேசிய மரபு சான்ற கதையாகக் காலத்தை வென்று திகழும் இதிகாசமாகும். இது மக்களால் பன்னெடுங் காலம் தலைமுறை தலைமுறையாகக் கேட்கப்பட்டு வருகிறது. இக்கதை ஆசியாக்கண்டம் முழுவதும் பரவி, மொழி, பண்பாடு, நிலவியல் அடிப்படையில் வேறுபட்டுள்ள அவர்களை உணர்வு<noinclude></noinclude> 5rnm2g4nhxa1ys9p7ve0wn6nf4693l7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/152 250 625975 1932920 1893867 2026-05-12T16:29:29Z ஹர்ஷியா பேகம் 15001 1932920 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமாயணம்‌|124|இராமாயண வெண்பா}}</noinclude>ளனர். இவ்விரண்டு மட்டுமே பஞ்சாபி மொழியில் இராமன் கதை பேசும் இலக்கியங்களாகத் திகழ்கின்றன. {{larger|<b>வங்கமொழி இராமாயணம்:</b>}} இராம கதையை வங்காள மொழியில் கூறியவர்களுள் முதன்மையானவர் கிருத்திவாச பண்டிதர். இவர் எழுதிய நூல் ‘கிருத்திவாசராமாயணம்’ என்று கூறப்படுகிறது. மாலாதரர் என்பவர் கி.பி. 15–ஆம் நூற்றாண்டில் எழுதிய சீகிருட்டிண விசயம் என்னும் நூல் இராமன் கதையையும் இணைத்துக் கூறுகிறது. மாதவசந்தர் என்பவரால் எழுதப்பட்ட இராமாயணத்துடன் சங்கர தேவர் என்பவர் ‘உத்தர காண்டத்தை’ இயற்றி அதனை முழுமைப்படுத்தியுள்ளார். பவானிநாதர் என்பவர் அத்யாத்மராமாயணத்தை அடியொற்றி ஒரு வரலாற்றுக் காப்பியம் இயற்றினார். நித்யானந்த ஆசாரியார் அற்புதராமாயணத்தை ஒட்டித் தம் இராமாயணத்தை இயற்றினார். இக்காப்பியத்தை இயற்றியதால் இவர் ‘அத்புதாசாரியார்’ என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார். {{larger|<b>காசுமீரி இராமாயணம்:</b>}} திவாகர் பிரகாசு என்பவர் காசுமீர மொழியில் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் ‘இராமாவதாரசரித்திரம்’ என்ற நூலை எழுதியுள்ளார். இவ்விராமாயணம் வால்மீகி ராமாயணத்திலிருந்து மிகுந்த மாறுபாடுகளைக் கொண்டு திகழ்கிறது. இந்நூலிலும் சீதை இராவணனுக்கு மகளாகச் சித்திரிக்கப்பட்டுள்ளாள். மேலே குறிப்பிட்ட நூல்களைத் தவிர வேறு சில இராமாயணங்களும் இந்தியாவில் வழங்கப்பட்டு வருகின்றன. இலகுராமாயணம், பாரத்வாசராமாயணம், போதாயனராமாயணம், யோகவசிட்டராமாயணம், புசுண்டிராமாயணம், யாக்ஞவல்கியராமாயணம், சவனராமாயணம் என்னும் இராமாயணங்களின் வரலாற்றையும் தோற்றத்தையும் சிறப்பாக அறிந்துகொள்ள முடியவில்லை. இந்தியாவிற்கு வெளியே திபெத்தியன் இராமாயணம், இராம்கியான் (சியாம் நாட்டில் வழங்கப்படுவது), யாம் வீ (பர்மிய மொழி இராமாயணம்) போன்ற பல இராமாயண நூல்கள் காணப்படுகின்றன. இவற்றை நோக்கும்போது, இராமாயணக்கதை ஒன்றுதான் ஆசியநாட்டு மக்களை ஒட்டுமொத்தமாகக் கவர்ந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இராமன் கதை கேட்கவும் படிக்கவும் நடிக்கவும் சுவையானதாக அமைவதுடன், மிகப்பெரிய காப்பிய இலக்கிய வடிவிலும், சிறிய இலக்கிய வடிவிலும் எழுதுவதற்கு நெகிழ்ந்து கொடுக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. இந்நெகிழ்வுத் தன்மை இராமாயண நூல் பெருக்கத்திற்கு மற்றொரு காரணமாக அமைகிறது. {{right|<b>இரா.பி.</b>}} <section end="இராமாயணம்"/> <section begin="இராமாயண வெண்பா"/> {{dhr}} {{larger|<b>இராமாயண வெண்பா</b>}} வான்மீகி இராமாயணத்தைப் பின்பற்றித் தமிழில் தோன்றிய இராமாய நூல்களுள் ஒன்று. இராமாயண வெண்பா என்னும் பெயரில் கி.பி. 1930–ஆம் ஆண்டில் தோன்றிய இந்நூல் முழுதும் வெண்பா யாப்பில் அமைந்தது. இதன் ஆசிரியர், சு. சுப்பிரமணிய அய்யர். இவர் பசும்பொன் முத்துராமலிங்க மாவட்டத்தைச் சேர்ந்த கோட்டையூரினர். கோட்டையூர் க.வீ. இராம. மு. இராமநாதன் செட்டியாரின் பொருளுதவியால் நூலாசிரியரின் முதல் மாணாக்கர் திரு. வேங்கடராம அய்யரால் இந்நூல் பதிப்பிக்கப்பெற்றது. கம்பராமாயணத்தை அடியொற்றிக் காண்டப் பெயர்களும் படலப்பெயர்களும் அமைந்துள்ளன. இந்நூல் ஆறு காண்டங்களும், நூற்றுப்பதினைந்து படலங்களும், 9379 பாடல்களும் கொண்டது. கம்பராமாயணச் சொற்றொடர்களையும், எதுகை, மோனை, உவமைகளையும் இந்நூலின் பாடல் தோறும் காணலாம். யாப்பு ஒன்றுதான் மாறுபட்டுள்ளது. கம்பர் விருத்தத்தில் பாடியுள்ளார். இவர் வெண்பாவில் பாடியுள்ளார். கம்பர் திருமுடி சூட்டுப் படலத்தில் வெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல் மரபில் வந்தவர்கள் திருமுடியினை எடுத்து, வசிட்டன் கையில் கொடுக்க அவர் அதனைப் பெற்று இராமனுக்கு முடிசூட்டினார் என்பர். இராமாயண வெண்பா ஆசிரியரும் தம் நூலில் முத்தையா மகனார் இராம வள்ளல் சார்ந்த முன்னோர் தந்த முடியை வசிட்டன் புனைந்தான் என்று கூறித் தன் நன்றியைப் புலப்படுத்தியுள்ளார். கம்பர் தாம் பிறந்த சோழ நாட்டை மறவாமல் வாய்ப்புள்ளபோது குறிப்பிடுவார். இராமன் அயோத்தியை விட்டு நீங்கியபோது ‘காவிரி நாடன்ன கழனிநாடு ஒரீஇ’ என்பர், இராமாயண வெண்பா ஆசிரியர் தாம் பிறந்த பாண்டிய நாட்டை அதே சூழ்நிலையில் குறிப்பிட்டுள்ளார். ‘நன்னாடாம் வைகை புனை நாட்டை ஒத்த பொன்னாடு’ என்று குறித்திருப்பது நினையத்தகும். கம்பராமாயணத்தில் சுவைத்து மகிழவாகும் சந்த வேறுபாடுகளை இராமாயண வெண்பாவில் காண இயலாது. செய்திக்கும் நிகழ்ச்சிக்கும் பாத்திரங்கட்கும் ஏற்ற வகையில் கம்பர் சந்தங்களை வேறுபடுத்திப் பாடியுள்ளார். ஆனால் இராமாயண வெண்பா ஆசிரியர் வெண்பா யாப்பில் பாடியுள்ளதால் சந்தவேறுபாடு காட்ட இயலவில்லை. {{nop}}<noinclude></noinclude> 9dii4e4ki6gvw8r482y8z0n2w7jzpa3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/153 250 625977 1933243 1893869 2026-05-13T09:23:55Z ஹர்ஷியா பேகம் 15001 1933243 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமானந்த சுவாமிகள்‌|125|இராமானுச அய்யங்கார்‌}}</noinclude>எல்லா வகையாலும் கம்பருக்கு இவர் கடமைப்பட்டிருந்தாலும் ஏறத்தாழப் பதினாயிரம் பாடல்கள் பாடுவது என்பது எளிய செயலன்று. அந்த அளவிற்கு நூலாசிரியர் சுப்பிரமணிய ஐயர் மக்கள் தம் பாராட்டிற்குரியவர். இனி இராமாயண வெண்பா என்ற பெயரில் ஒரு நூல் இருந்ததாகப் பேராசிரியர் மு. இராகவையங்கார் அவர்கள் (ஆராய்ச்சித் தொகுதி) குறிப்பிட்டுள்ளார். அக்நூல் கி.பி. 15–ஆம் நூற்றாண்டினதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அந்நூல் கிடைக்கவில்லை, ஒரு சில பாடல்கள் மட்டில் பல திரட்டு என்ற சுவடியில் காணப்பெறுகின்றன என்பர். {{right|<b>அ.வி.</b>}} <section end="இராமாயண வெண்பா"/> <section begin="இராமானந்த சுவாமிகள்"/> {{dhr}} {{larger|<b>இராமானந்த சுவாமிகள்</b>}} ஒரு வேதாந்தி, இவர் அத்துவிதத்தில் நம்பிக்கையுடையளர். இறைவன் பற்றிய பிற கொள்கைகளை வன்மையாக மறுத்துரைக்கும் இயல்பினர். சங்கற்ப நிராகரணம் என்ற வேதாந்த நூலை இவர் இயற்றினார். இவர் காலம் கி.பி. 18–ஆம் நூற்றாண்டு என்பர். இப்பெயரில் மற்றொரு சமயப் பெரியார் வாழ்ந்துள்ளார். இவர் 20–ஆம் நூற்றாண்டினர். இவர் பெயரில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சில; சொரூப சித்தாந்த மாலை, மோட்ச சாதன விளக்கம் முதலியன. நிச்சல இராமானந்த சுவாமிகள் என்ற மற்றொரு பெரியாரும் இந்நூற்றாண்டில் வாழ்ந்துள்ளார். <section end="இராமானந்த சுவாமிகள்"/> <section begin="இராமானந்தர்"/> {{dhr}} {{larger|<b>இராமானந்தர்</b>}} கி.பி. 14–ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 15–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த சமயச் சீர்திருத்தப் பெரியார்களுள் ஒருவர். வட இந்தியாவில் வைணவ சமயத்தைப் பரப்பக் காரணமானவர்களுள் இவருக்குப் பெரும் பங்குண்டு. இவர் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாது எனப்படும் பிரயாகையில் அந்தணர் குடும்பம் ஒன்றில் பிறந்தார்; பிரயாகையிலும் வாரணாசியிலும் கல்வி கற்றார்; இந்தியாவிலிருந்த அனைத்துப் புண்ணியத் தலங்களுக்கும் சென்று வைணவ சமயத்தைப் பரப்பப் பாடுபட்டார். இவர் இராமனையும் சீதையையும் வணங்கினார்; இராமனை விட்டுணுவின் அவதாரம் என்று கருதினார்; சாதி அமைப்பையும் உணவு உண்பதில் இருந்த தடைகளையும் இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. சாதி, சமய வேறுபாடின்றி அனைவரையும் தம் சீடர்களாக இராமானந்தர் ஏற்றுக் கொண்டார். காழ்ப்புணர்ச்சி சிறிதுமின்றி அனைத்துக் சாதி மக்களுக்கும் பக்தி இயக்கத் கொள்கைகளை இவர் போதித்தார். இவருடைய சீடர்களுள் குறிப்பிடத்தக்கவர் பன்னிருவர். அவர்களுள் ஒருவர் நாவிதர்; ஒருவர் சக்கிலியர்; ஒருவர் இசுலாமிய நெசவுத் தொழிலாளி, இறைவன் முன்னர் அனைவரும் சமம் என்னும் கருத்தை இவர் விளக்கினார். தம் கொள்கைகளை எளிய மக்களுக்குப் போதிக்க இந்தி மொழியைப் பயன்படுத்திய முதல் சமயச் சீர்திருத்தவாதி இவரே ஆவார். இதனால், இவரை எளிய மக்கள் விரும்பி ஏற்றனர். குறிப்பாகத் தாழ்ந்த வகுப்பு மக்களை இவர்தம் போதனைகள் பெரிதும் கவர்ந்தன. வட இந்தியப் பக்தி இயக்கத்திற்கும் தென் இந்தியப் பக்தி இயக்கத்திற்கும் பாலமாக அமைந்தவர் இராமானந்தர் ஆவார். வழிபாட்டை எளிமையாக்கி வாழையடி வாழையாக வந்த சாதிக் கட்டுப்பாடுகளிலிருந்து இடைக்காலத்தில் சமயச் சிக்கல்களைத் தீர்த்தது இவருடைய தலையாய நற்பணி என்று கூறலாம். இவருடைய சீடர்களுள் ஒருவரே கபீர்தாசர். <section end="இராமானந்தர்"/> <section begin="இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)"/> {{dhr}} {{larger|<b>இராமானுச அய்யங்கார் (அரியக்குடி):</b>}} இவர் பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டத்தைச் சேர்ந்த அரியக்குடி என்னும் ஊரில் 19.5.1891–இல் திருவேங்கடத்தையங்கார், நாச்சியார் அம்மாள் என்னும் செல்லத்தம்மாள் ஆகியோருக்கு மூன்றாம் மைந்தராகத் தோன்றினார். இளமையிலேயே இசையில் ஆர்வமுற்று விளங்கிய இவர் புதுக்கோட்டைத் திருமலையப்பர், நாமக்கல் நரசிம்ம அய்யங்கார், இராமநாதபுரம் அரசவைச் கலைஞர் பூச்சி சீனிவாச அய்யங்கார் ஆகியோரிடம் இசை பயின்றார். தொடக்க நிலையில் பூச்சி சீனிவாச அய்யங்காரோடு பாடி வந்த இவர், 1912–இல் தேவகோட்டையில் முதன் முறையாகத் தம் இசை நிகழ்ச்சியினைத் தனித்து அரங்கேற்றினார். திருவையாற்றுத் தியாகராசர் விழாவில் இவர் நீண்ட நேரம் பாட அனுமதிக்கப்பட்டார். ஒலிபெருக்கி இல்லாத அக்காலத்தில் இவர் அவையோர் பலரும் கேட்குமாறு பாடும் குரல் வளம் பெற்றிருந்தார். பல இசைச் சங்கங்கள் இவருக்கு ‘சங்கீத ரத்னாகர’, ‘சங்கீதகலாநிதி’, ‘காயகசிகாமணி’, ‘காயகக்கண்டீவர’ போன்ற பட்டங்களை வழங்கிப் பாராட்டின. இசை நிகழ்ச்சியில் தொய்வு இன்றிப் பாடும் இயல்பு கொண்ட இவரது குரல் நாகசுர ஓசை போன்று சிறந்து விளங்கும். 1947–இல் இந்தியக் கவின் கலை மன்றத்தினர் (Indian Fine Arts Society) ‘சங்கீத கலா சிகாமணி’ என்னும் பட்டத்தை இவருக்கு வழங்கினர். {{nop}}<noinclude></noinclude> 0vd031bdiz8ibv4croo6i5iy1trhjuq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/154 250 625981 1933249 1893871 2026-05-13T09:32:18Z ஹர்ஷியா பேகம் 15001 1933249 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமானுச அய்யங்கார்‌, தி.கி.|126|இராமானுச நாவலர்‌, வே.}}</noinclude>இவர் 1952–ஆம் ஆண்டு சென்னை அருள்மிகு பார்த்தசாரதித் திருக்கோவிலில் திருப்பாவையை முதன் முறையாகத் தாமே இசை அமைத்து வருண மெட்டுடன் பாடினார். இசை உலகில் இவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டி, இந்திய அரசு 1952–ஆம் ஆண்டில் ‘பத்மவிபூசன்’ என்னும் சிறப்பு விருதினை வழங்கிச் சிறப்பித்தது. தமிழ்நாட்டுப் பாடகர்களுள் முதன் முறையாக இச்சிறப்பினைப் பெற்றவர் இவரே. இவர் 1955–இல் முதன்முறையாகச் சென்னை வானொலியில் பாடினார். எளிய மக்களும் இசை இன்பம் பெற்று மகிழும்படி இசைத் தொண்டு புரிந்து வந்தார். தம்முடைய இசைத் திறமையால் கருநாடக இசையுலகில், ‘அரியக்குடிப் பாணி’ என்று சிறப்பித்துச் சொல்லும் அளவிற்குப் புகழ் பெற்றுத் திகழ்ந்தார். தோடி இராகமும், திருப்புகழ்ப் பாடல்களும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களும் இவர் தம் இசையரங்கங்களில் சிறப்பிடம் பெற்றுத் திகழ்ந்தன. குரல் நலமும், இசை நுணுக்கமும் அமையப் பாடும் இவர். நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் விளங்கினார். இவர் பொன்னம்மாள் என்பாரை மணந்து இல்லறம் நடத்தினார். கருநாடக இசைவல்லுநருள் ஒருவராக விளங்கி, இசைத் தொண்டு புரிந்த அரியக்குடி இராமானுச அய்யங்கார் 1967–ஆம் ஆண்டு சனவரித் திங்களில் காலமானார்.{{float_right|இரா.கு.}} <section end="இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)"/> <section begin="இராமானுச அய்யங்கார், தி.கி."/> {{dhr}} {{larger|<b>இராமானுச அய்யங்கார், தி.கி.</b>}} இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தமிழறிஞர்களுள் ஒருவர். இவர் செந்தமிழ்ப் பத்திரிகையின் துணைப் பதிப்பாசிரியராக இருந்தார். அப்போது 1922 முதல் 1925 வரை பல திங்கள் ஐயம்பெருமாள் இயற்றிய புரூரவ சரிதையைப் படலம் படலமாக இதழ்களில் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். புரூரவ சரிதை புரூரவ உற்பத்திப்படலம் என்றே தொடங்குகிறது. இந்நூலுக்குப் பாயிரம், நாட்டுப்படலம், நகரப்படலம் ஆகியவை இல்லை. இவர் பழனிக்கோவை என்னும் நூலினையும் செந்தமிழ்ப் பத்திரிகையில் 1938 சூலைத் திங்கள் முதல் எட்டு இதழ்களில் வெளியிட்டுள்ளார். மேலுமிவர் கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் தோன்றிய பாப்பாவினம் என்றும் இலக்கண நூலினை நன்கு ஆராய்ந்து இலக்கணக் குறிப்புகள், பொருளகராதி ஆகியவற்றோடு பதிப்பித்துள்ளார். இந்நூலை மாறனலங்கார உரையாசிரியர் காரி இரத்தினக் கவிராயர் இயற்றினார் என்று சடகோப ராமானுசாச்சாரியார் தம் மாறனலங்கார வரலாற்றில் எழுதியுள்ளார். இவர் இதனைப் பல சான்றுகள் காட்டி மறுத்துத் திருக்குருகைப் பெருமாள் கவிராயரே பாப்பாவினம் என்னும் நூலை எழுதியவர் என்று தமது பதிப்புரையில் நிறுவியுள்ளார். <section end="இராமானுச அய்யங்கார், தி.கி."/> <section begin="இராமானுசக் கவிராயர்"/> {{dhr}} {{larger|<b>இராமானுசக் கவிராயர்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; பாண்டிநாட்டைச் சேர்ந்த இராமநாத புரத்தில் தோன்றியவர். பிற்காலத்தில் இவர் சென்னையில் வாழ்ந்து வந்தார். சிவஞான முனிவரின் மாணவராகிய இராமநாதபுரம் சோமசுந்தரம்பிள்ளையிடம் தமிழ் பயின்றார். வைணவ அந்தணர் மரபில் தோன்றிய இவர், பல மேனாட்டுக் கிறித்தவ அறிஞர்களுக்குத் தமிழ் கற்பித்துள்ளார். அவ்வாறு இவர்பால் தமிழ் கற்ற மேலை நாட்டவர்களுள் துரு, தாம்சன் கிளார்க்கு, வின்சுலோ, இராசர்சு, போப்பையர் முதலியோர் அடங்குவர். கிறித்தவ சமயப் போதகர்களாக விளங்கி, இவர்பால் தமிழ் கற்ற மேனாட்டறிஞர் வேண்டுகோளுக்கிணங்கி இவர் நன்னூலுக்கு உரை எழுதினார் என்று தெரிகிறது. இந்நூல் முதன் முதலில் கி.பி. 1847–ல் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இது இராமானுசவிருத்தி என்றும் காண்டிகை என்றும் வழங்கப்படுகிறது. சிறந்த உரையாசிரியராகிய இவர் திருக்குறள், நறுந்தொகை என்னும் வெற்றிவேற்கை, ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய நூல்களுக்கும் உரை வரைந்துள்ளார். இவர் பார்த்தசாரதிமாலை, திருவேங்கட அனுபூதி, வரதராசப் பெருமாள் பதிற்றுப் பத்தந்தாதி, பச்சையப்ப வள்ளல் மீது பஞ்ச ரத்தின மாலிகை ஆகிய செய்யுள் நூல்களை இயற்றியுள்ளார். இலக்கணச் சுருக்கம் என்னும் நூலையும் இவர் எழுதியுள்ளார். ஆதி சங்கரர் 67 சுலோகங்களில் ‘ஆத்மபோதம்’ என்னும் பெயரில் வடமொழியில் எழுதியுள்ள நூலைத் தமிழில் ‘ஆத்மபோதப் பிரகாசிகை’ என்றும் பெயரில் மொழிபெயர்த்து, கி.பி. 1840–ஆம் ஆண்டில் அச்சியற்றி வெளியிட்டார். வின்சுலோ உருவாக்கிய தமிழ் அகராதி நிறைவேறுதற்கு இவர் துணை புரிந்துள்ளார். போப்பையர், வின்சுலோ, சரவணப் பெருமாளையர். விசாகப்பெருமாளையர் முதலியோர் இவர்க்கு மாணவராவர். ஆசிரியராகவும் கவிஞராகவும் இலக்கண உரையாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கிய சிறப்பு இவருக்குண்டு. <section end="இராமானுசக் கவிராயர்"/> <section begin="இராமானுச நாவலர், வே."/> {{dhr}} {{larger|<b>இராமானுச நாவலர், வே.</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த கவிஞருள் ஒருவர். இவர் கொங்கு நாட்டிலுல்ல கரடிவாவியைச் சேர்ந்தவர். தந்தையார் பெயர் வேங்கடப் பிரசங்கியார். இவர் தம் இருபத்தைந்தாம் அகவைக்கு மேல்<noinclude></noinclude> 4u0qllbrd2sld9nhgh581mdkp0vqpin 1933250 1933249 2026-05-13T09:33:14Z ஹர்ஷியா பேகம் 15001 1933250 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமானுச அய்யங்கார்‌, தி.கி.|126|இராமானுச நாவலர்‌, வே.}}</noinclude>இவர் 1952–ஆம் ஆண்டு சென்னை அருள்மிகு பார்த்தசாரதித் திருக்கோவிலில் திருப்பாவையை முதன் முறையாகத் தாமே இசை அமைத்து வருண மெட்டுடன் பாடினார். இசை உலகில் இவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டி, இந்திய அரசு 1952–ஆம் ஆண்டில் ‘பத்மவிபூசன்’ என்னும் சிறப்பு விருதினை வழங்கிச் சிறப்பித்தது. தமிழ்நாட்டுப் பாடகர்களுள் முதன் முறையாக இச்சிறப்பினைப் பெற்றவர் இவரே. இவர் 1955–இல் முதன்முறையாகச் சென்னை வானொலியில் பாடினார். எளிய மக்களும் இசை இன்பம் பெற்று மகிழும்படி இசைத் தொண்டு புரிந்து வந்தார். தம்முடைய இசைத் திறமையால் கருநாடக இசையுலகில், ‘அரியக்குடிப் பாணி’ என்று சிறப்பித்துச் சொல்லும் அளவிற்குப் புகழ் பெற்றுத் திகழ்ந்தார். தோடி இராகமும், திருப்புகழ்ப் பாடல்களும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களும் இவர் தம் இசையரங்கங்களில் சிறப்பிடம் பெற்றுத் திகழ்ந்தன. குரல் நலமும், இசை நுணுக்கமும் அமையப் பாடும் இவர். நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் விளங்கினார். இவர் பொன்னம்மாள் என்பாரை மணந்து இல்லறம் நடத்தினார். கருநாடக இசைவல்லுநருள் ஒருவராக விளங்கி, இசைத் தொண்டு புரிந்த அரியக்குடி இராமானுச அய்யங்கார் 1967–ஆம் ஆண்டு சனவரித் திங்களில் காலமானார்.{{float_right|இரா.கு.}} <section end="இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)"/> <section begin="இராமானுச அய்யங்கார், தி.கி."/> {{dhr}} {{larger|<b>இராமானுச அய்யங்கார், தி.கி.</b>}} இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தமிழறிஞர்களுள் ஒருவர். இவர் செந்தமிழ்ப் பத்திரிகையின் துணைப் பதிப்பாசிரியராக இருந்தார். அப்போது 1922 முதல் 1925 வரை பல திங்கள் ஐயம்பெருமாள் இயற்றிய புரூரவ சரிதையைப் படலம் படலமாக இதழ்களில் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். புரூரவ சரிதை புரூரவ உற்பத்திப்படலம் என்றே தொடங்குகிறது. இந்நூலுக்குப் பாயிரம், நாட்டுப்படலம், நகரப்படலம் ஆகியவை இல்லை. இவர் பழனிக்கோவை என்னும் நூலினையும் செந்தமிழ்ப் பத்திரிகையில் 1938 சூலைத் திங்கள் முதல் எட்டு இதழ்களில் வெளியிட்டுள்ளார். மேலுமிவர் கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் தோன்றிய பாப்பாவினம் என்றும் இலக்கண நூலினை நன்கு ஆராய்ந்து இலக்கணக் குறிப்புகள், பொருளகராதி ஆகியவற்றோடு பதிப்பித்துள்ளார். இந்நூலை மாறனலங்கார உரையாசிரியர் காரி இரத்தினக் கவிராயர் இயற்றினார் என்று சடகோப ராமானுசாச்சாரியார் தம் மாறனலங்கார வரலாற்றில் எழுதியுள்ளார். இவர் இதனைப் பல சான்றுகள் காட்டி மறுத்துத் திருக்குருகைப் பெருமாள் கவிராயரே பாப்பாவினம் என்னும் நூலை எழுதியவர் என்று தமது பதிப்புரையில் நிறுவியுள்ளார். <section end="இராமானுச அய்யங்கார், தி.கி."/> <section begin="இராமானுசக் கவிராயர்"/> {{dhr}} {{larger|<b>இராமானுசக் கவிராயர்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; பாண்டிநாட்டைச் சேர்ந்த இராமநாத புரத்தில் தோன்றியவர். பிற்காலத்தில் இவர் சென்னையில் வாழ்ந்து வந்தார். சிவஞான முனிவரின் மாணவராகிய இராமநாதபுரம் சோமசுந்தரம்பிள்ளையிடம் தமிழ் பயின்றார். வைணவ அந்தணர் மரபில் தோன்றிய இவர், பல மேனாட்டுக் கிறித்தவ அறிஞர்களுக்குத் தமிழ் கற்பித்துள்ளார். அவ்வாறு இவர்பால் தமிழ் கற்ற மேலை நாட்டவர்களுள் துரு, தாம்சன் கிளார்க்கு, வின்சுலோ, இராசர்சு, போப்பையர் முதலியோர் அடங்குவர். கிறித்தவ சமயப் போதகர்களாக விளங்கி, இவர்பால் தமிழ் கற்ற மேனாட்டறிஞர் வேண்டுகோளுக்கிணங்கி இவர் நன்னூலுக்கு உரை எழுதினார் என்று தெரிகிறது. இந்நூல் முதன் முதலில் கி.பி. 1847–ல் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இது இராமானுசவிருத்தி என்றும் காண்டிகை என்றும் வழங்கப்படுகிறது. சிறந்த உரையாசிரியராகிய இவர் திருக்குறள், நறுந்தொகை என்னும் வெற்றிவேற்கை, ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய நூல்களுக்கும் உரை வரைந்துள்ளார். இவர் பார்த்தசாரதிமாலை, திருவேங்கட அனுபூதி, வரதராசப் பெருமாள் பதிற்றுப் பத்தந்தாதி, பச்சையப்ப வள்ளல் மீது பஞ்ச ரத்தின மாலிகை ஆகிய செய்யுள் நூல்களை இயற்றியுள்ளார். இலக்கணச் சுருக்கம் என்னும் நூலையும் இவர் எழுதியுள்ளார். ஆதி சங்கரர் 67 சுலோகங்களில் ‘ஆத்மபோதம்’ என்னும் பெயரில் வடமொழியில் எழுதியுள்ள நூலைத் தமிழில் ‘ஆத்மபோதப் பிரகாசிகை’ என்றும் பெயரில் மொழிபெயர்த்து, கி.பி. 1840–ஆம் ஆண்டில் அச்சியற்றி வெளியிட்டார். வின்சுலோ உருவாக்கிய தமிழ் அகராதி நிறைவேறுதற்கு இவர் துணை புரிந்துள்ளார். போப்பையர், வின்சுலோ, சரவணப் பெருமாளையர். விசாகப்பெருமாளையர் முதலியோர் இவர்க்கு மாணவராவர். ஆசிரியராகவும் கவிஞராகவும் இலக்கண உரையாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கிய சிறப்பு இவருக்குண்டு. <section end="இராமானுசக் கவிராயர்"/> <section begin="இராமானுச நாவலர், வே.1"/> {{dhr}} {{larger|<b>இராமானுச நாவலர், வே.</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த கவிஞருள் ஒருவர். இவர் கொங்கு நாட்டிலுல்ல கரடிவாவியைச் சேர்ந்தவர். தந்தையார் பெயர் வேங்கடப் பிரசங்கியார். இவர் தம் இருபத்தைந்தாம் அகவைக்கு மேல்<noinclude></noinclude> 3lag99yezg329jqcrabgpdk7t5u48p8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/155 250 625984 1933251 1893872 2026-05-13T09:35:19Z ஹர்ஷியா பேகம் 15001 1933251 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமானுச நாவலர்‌, வே.|127|இராமானுச நூற்றந்தாதி}}</noinclude>பல்வேறு இடங்களுக்கும் சென்று கற்று இலக்கண, இலக்கியப் புலமை நிரம்பப் பெற்றார். இவர் தாம் கற்றனவற்றைப் பிறர்க்கு அன்போடு வழங்கும் பெருமனம் படைத்தவர். காரமடைத் தல புராணம், சத்திரிய புராணம், சத்தியோபாய் சசித்திரம், சடாசன நியமனம் ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார். <section end="இராமானுச நாவலர், வே.1"/> <section begin="இராமானுச நாவலர், வே.2"/> {{dhr}} {{larger|<b>இராமானுச நாவலர், வே.{{sup|2}}</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப்புலவர்; புதுச்சேரியில் வாழ்ந்தவர். தந்தையார் பெயர் வேங்கடராம நாயுடு. இலக்கண இலக்கியப் பயிற்சியும், வடமொழிப் பயிற்சியுமுடைய இவர் வைணவ சமயத்தில் ஆழமான பற்றுடையவர். இவர் சுதரிசன கிரி புராணம், திருச்சித்திரகூடப் புராணம் என்னும் இரண்டு புராண நூல்களைச் செய்துள்ளார். இச்செய்தி இவருடைய வரலாற்றுக் குறிப்பில் காணப்படுகிறது. சுதரிசனகிரி புராணம் 32 சருக்கங்களையும் 1068 பாடல்களையும் கொண்டது. வேதவியாச பரோக்தமாகிய வடமொழிப் புராண அடிப்படையில் எழுதப்பட்டது. திருச்சித்திர கூடப் புராணம் 61 படலங்களையும் 4030 பாடல்களையும் கொண்டது. இது தில்லைத் திருச்சித்திர கூடத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கிறது. திருமுட்டபுராணம் என்னும் நூலையும் இவர் இயற்றியுள்ளார். திருச்சித்திரகூடப் புராணம், திருமுட்டபுராணம் ஆகிய இரண்டும் கி.பி. 1884–ஆம் ஆண்டில் வலயமாதேவியிலுள்ள வேதநாராயணப் பெருமாள் கோயிலில் அரங்கேற்றப்பட்டன. சுதரிசனபுராணம் 1885–ஆம் ஆண்டில் திருக்கோவலூர்க் கண்ணன் திருக்கோயிலில் அரங்கேற்றப்பட்டது. ‘சிரீபாத மோத்திரம்’ என்னும் வடமொழி நூலை இவர் மொழி பெயர்த்துள்ளார். தொண்டரடிப் பொடியாழ்வார் பிரபாவம், பேரன் கூரத்தாழ்வான் பிரபாவம், ஆண்டாள் விசயம், வைணவ மங்கையர் வாழ்க்கைப்பாடு, சூர்ணவிளக்கம், அரிதூடணகபோல சபேடிகை, சச்சம்பிரதாய தரள மாலிகை, சாந்தபூடண சம்புடம், வைணவ கம்பீரசோதி, விலைமாதர் விளக்கம் முதலிய நூல்களை எழுதியுள்ளார். மேலுமிவர் புருடார்த்த தீபிகை, வைணவ தத்துவம், வைராக்கிய சூரியோதயம், தேசிகன் திருப்பதிகம், மணவாள மாமுனிகள் திருப்பதிகம், எதிராச சதகம், நம்மாழ்வார் பஞ்சரத்தினம், பெருந்தேவித்தாயார் திருப்பதிகம், வரதராசப் பெருமாள் திருமாலை, வரதராசப்பெருமாள் பதிற்றுப்பத்தந்தாதி, பகவந்நாம சங்கீர்த்தனம், போற்றித் திருப்பதிகம் ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார். வைணவத்தத்துவம் என்னும் நூல் வைணவ சமய உண்மைகளை விளக்குவதாகும். இது அவதாரிகையோடு ஆத்ம விவேகப் பிரகரணம் முதலான ஐந்து பிரகரணங்களையும் கொண்டுள்ளது. <section end="இராமானுச நாவலர், வே.2"/> <section begin="இராமானுச நூற்றந்தாதி"/> {{dhr}} {{larger|<b>இராமானுச நூற்றந்தாதி:</b>}} தென் மொழியையும் வட மொழியையும் நன்கு கற்ற இராமானுசரால், உலகமும் உயிர்களும் இறைவனும் நித்தியம் என்னும் விசிட்டாத்துவிதம் மலர்ச்சி பெற்றது. இப்பெருமகனாரின் திருப்புகழை ஓதும் பிரபந்தமே இராமானுச நூற்றந்தாதி. இந்நூலின் திட்ப நுட்பம் கண்ட சான்றோர்கள் இதனை நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திற் சேர்த்தனர். இராமானுச நூற்றந்தாதி திவ்வியப் பிரபந்தத்தின் சாரமாக உள்ளது. இதனை உணர்ந்த வடிவழகிய நம்பிதாசர், தமிழ் மறைகள் அனைத்தையும் வடித்த சாரத்து ஓங்கிய நூற்றந்தாதி என்று குரு பரம்பரையில் விவரித்தார். ஒருவன் அந்தணனாக வேண்டும் என்றால் காயத்திரி மந்திரத்தை முப்போதும் பயில வேண்டும். அதுபோல் ஒருவன் வைணவனாக வேண்டும் என்றால் இராமானுச நூற்றந்தாதியை அனுசந்திக்க வேண்டும். ஆதலால், இராமானுச நூற்றந்தாதியைப் பிரபந்த காயத்திரி என்று கூறுவர். ‘எம்பெருமானார் திருநாமத்தில் முனிதந்த நூற்றெட்டு சாவித்திரி’ என்று தனியன் பேசும். இதில் சாவித்திரி என்பது காயத்திரியைக் குறிக்கும். திருவரங்கக் கோவிலைப் பரம்பரையாகப் பாதுகாக்கும் உரிமை பெற்ற அணியரங்கத்தமுதனாரின் மகனாராகிய திருவரங்கத்தமுதனார் இந்த நூற்றந்தாதியை இயற்றினார். இவர் கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவார். இந்நூல் தெளிவும் ஒளியும் பெற்றுப் பொலிகிறது. பாடல்கள் ஒவ்வொன்றும் வைணவத் தத்துவத்தினை நுட்பமாகத் தெரிவிக்கும். இவ்வந்தாதி எம்பெருமானாரின் திருவருட் பெருக்கையும், தத்துவ ஞானத்தையும், பெருமிதத்தையும் பேசுகிறது. வேதாந்த தேசிகர், ‘செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே’ என்று பாடியது இராமானுசரின் அனுபவ எதிரொலியே என்பதை அறிஞர் அறிவர். இக்கருத்தினைப் பலபடியாகத் திருவரங்கத்தமுதனார் இலக்கிய நயமுறப் பேசுகிறார். இவ்வந்தாதியின் தொடக்கத்தில் இதனைத்தான் விளக்குகிறார். இராமானுசர் செல்வமாகவும் தாயாகவும் தந்தையாகவும் ஆசாரியனாகவும் திருமாலாகவும் திருவாய் மொழியைப் போற்றுபவர் என்பதனை<noinclude></noinclude> ajpmzdxx60emf1521uurrrq4ip5r2af பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/156 250 625985 1933252 1893873 2026-05-13T09:36:29Z ஹர்ஷியா பேகம் 15001 1933252 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமானுச நூற்றந்தாதி|128|இராமானுசர்}}</noinclude>அமுதனார், ‘உறுபெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர்குருவும் வெளி தரு பூமகள் நாதனும் விளங்கிய சீர் நெறிதரு செந்தமிழ் ஆரணமே என்று அறிதர நின்ற இராமானுசன்’ என்று நயமுறப் பாடுகிறார். இராமானுசர் திருக்குருகூரில் தோன்றிய நம்மாழ்வாரின் திருவாய்மொழியினைப் பத்தி என்னும் கருப்பக் கிருகத்தில் தெய்வமாக வைத்து வழிபாடு செய்பவர் என்பதனைத் தென் குருகைப் பிரான் என்னும் வேதப் ‘பசுந்தமிழ் தன்னைத் தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த இராமானுசன்’ என்று பாடுவது நுட்பமானது. ‘இராமாயணம் பயிலும் இடங்கள் தோறும் அனுமன் எழுந்தருளியிருப்பது போல, எங்கெல்லாம் திருவாய் மொழியின் மணம் உள்ளதோ அங்கெல்லாம் இராமானுசர் இருப்பார்’ என்கிறார் அமுதனார். இராமானுசர் திருப்பாவையின்பால் கொண்ட ஈடுபாட்டினை ‘அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் குடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் இராமானுசர்’ என்று நயமுறப் பாடுகிறார். இவர் போற்றிய ஆழ்வார்களைத் திருவரங்கத்தமுதனார் பத்திச் சுவை சொட்டக் குறிப்பிடுவது, ஆழ்வார்கள் வரலாற்றையும் அவர்களின் கால அடைவையும் உணர்த்தும் சான்றாகவுள்ளது. வைணவ சமயம் தமிழ் மறையையும் வடமொழி வேதத்தையும் இரண்டு கண்களாகக் கருதிப் போற்றுவது. ஆதலால் வைணவ ஆசிரியர்களை உபய வேதாந்திகள் என்பர். அமுதனார், ‘சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லையில்லா அறநெறி யாவும் தெரிந்தவன் இராமானுசன்’ என்று குறிப்பிடுகிறார். இராமானுசரே! என் மனத்தைப் பொன் வண்டாக வளர்த்தேன். அது நும் திருவடித் தாமரையில் உள்ள தேனை அருந்த விரும்பிற்று. அதனைத் தங்கள்பால் விடுத்துள்ளேன். அதற்குத் திருவடித் தேனை வழங்குங்கள் என்று அமுதனார். வேண்டுவது பத்திச் சுவை நிரம்பியதாகும். அமுதனார் இராமானுசரை, செம்மை இராமானுசமுனி என்னும் மெய்யன் இராமானுசன் என்றும், புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி இராமானுசன் என்றும், உண்மை நன் ஞானம் உரைத்த இராமானுசன் என்றும், மெய்யைப் புரக்கும் இராமானுசன் என்றும் பேதைமை தீர்த்த இராமானுசன் என்றும் குறிப்பிடும் தொடர்கள் பத்தியின் விளைவுகளாகும். இராமானுச நூற்றந்தாதிக்கு மணவாளமா முனியும், பிள்ளைலோகஞ் சீயரும் விரிவுரை இயற்றியுள்ளனர். இந்த நூற்றந்தாதியை எறும்பியப்பரும், பிள்ளை லோகஞ் சீயரும் தம் நூல்களிலும் விரிவுரைகளிலும் மேற்கோள் காட்டுகின்றனர். திருவரங்கத்தில் மார்கழி மாதம் நடைபெறும் அத்தியயன விழாவின் இறுதியில் இராமானுச நூற்றந்தாதியைச் சேவிக்கும் மரபு இன்றும் உள்ளது. மறுநாள் அமுதனாரைப் பிரமரதத்தில் எழுந்தருளப் பண்ணி, வரிசைகளுடன் அவருடைய திருமாளிகையில் விட்டு வருவார்கள். வைணவ உலகில் இராமானுச நூற்றந்தாதி சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது. {{right|<b>எஸ்.கே.இரா.</b>}} <section end="இராமானுச நூற்றந்தாதி"/> <section begin="இராமானுசர்"/> {{dhr}} {{larger|<b>இராமானுசர்</b>}} சென்னைக்குத் தென்மேற்கே முப்பது கல் தொலைவிலுள்ள சீபெரும்பூதூரில் பூமிப் பிராட்டியாருக்கும் ஆசூரிகேசவப் பெருமால் என்பாருக்கும் கி.பி. 1017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13–ஆம் நாள் மகவாகத் தோன்றினார். இவர் மனைவியின் பெயர் தஞ்சமாம்பாள் பூமி, கமலா என்போர் இவர் தம் சகோதரிகள். இவர் தம் தந்தை கேசவ சோமயாசியாரிடம் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர், தம் தந்தையின் தோழர் திருக்கச்சி நம்பியிடம் பாடம் கேட்டார். அதன்பின் இவர் யாதவப் பிரகாசர் என்ற வேதாந்தியிடம் பயின்றார். ஆசிரியர் கொண்டொழுகிய அத்துவிதக் கொள்கை மாணவராகிய இராமாநுசரின் பக்திக் கொள்கைக்கு ஏலாது போகவே பிணக்கும் பகையும் ஏற்பட்டுப் பிரிந்தனர். பின்னர், இவர் பெரிய நம்பியிடம் பாடம் பயின்றார். திருவரங்கத்திலிருந்து பக்தி இயக்கத்தைப் பரப்பி வந்த ஆளவந்தாரைக் காணச் சென்று, அவர் காலமாகிய நிலையில், அவர் மூன்று விரல்கள் மடங்கியிருப்பதைக் கண்டு, அவர் பரப்ப நினைத்தவை மூன்று கொள்கைகள் என்று துணிந்து அவற்றைப் பரப்பும் செயலில் முனைந்தார். அக்கொள்கைகளாவன: வியாசமுனிவர் இயற்றிய பிரம்ம சூத்திரங்களுக்குப் பிரபந்தக் கொள்கைகளைப் பின்பற்றி வியாக்கியானம் செய்லது. 2) வியாசருக்கும் அவர் தந்தை பராசரருக்கும் நன்றிக் கடனாற்றுவது. 3) நம்மாழ்வாரைச் சிறப்பாக ஆழ்வார் குழாத்துப் பயிலச் செய்வது. இவற்றைத் தெரித்து கொண்டு, திருக்கோட்டியூர் நம்பியிடம் வைணவ மந்திரமாகிய மறை பொருளை அறிந்துகொள்ளச் சென்றார். அவர் இவரைப் பதினெட்டுத் தடவை சோதனை செய்து உயிர் போமளவில் ஏற்றுக் கொண்டார். திருக்கோட்டியூர் நம்பி, ‘நமோநாராயணாய’ என்னும் மந்திரத்தைச் செவிசாற்றியருளினார். அதனைக் கேட்ட இராமானுசர் அம்மந்திரப் பொருள் ஒரு சிலருக்கே<noinclude></noinclude> 6rks61zauhsu2veirolqmg882niuu2c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/157 250 625986 1933253 1893874 2026-05-13T09:39:06Z ஹர்ஷியா பேகம் 15001 1933253 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமானுசர்‌|129|இராமானுசர்‌ தாலாட்டு}}</noinclude>மறைபொருளாகி, அறிய அரிதாக இருந்தவை நோக்கித் தாம் அம்மறை பொருளைப் பலரறியக் கூறினால் நிரயம் வரும் என்ற கூற்றிற்கு மாறாக, தாம் நிரயம் புகுந்தாலும் எண்ணிறந்தோர் உய்யவிருக்கும் வாய்ப்பை உன்னிக் கோபுரத்தில் எறி எல்லோரும் அறியக் கூறி முழக்கமிட்டார். இவருக்கும் இவர் மனைவிக்கும் ஏற்பட்ட சாதியொழுக்கம் பற்றிய கருத்து மாறுபாட்டால் துறவியானார். இவருக்குச் சீடர் பலர் வாய்த்தனர்; அவர்கள் முதலியாண்டான், கூரத்தாழ்வான், யாதவப்பிரகாசர் (குருவே சீடரானார்), கோவிந்தன், அருளாளப் பெருமாள், நல்லான் சக்கரவர்த்தி, அகளங்க நாட்டாழ்வான், எச்சான், தொண்டையனூர் நம்பி, மருதூர் நம்பி, வில்லியாழ்வார், எம்பார், வடுக நம்பி, பொன்னாச்சி முதலியவராவர். இவர் திருக்கச்சி நம்பியிடம் கற்றனவாய ஆறு கொள்கைகளைக் கண்ணாகக் கொண்டு தாம் உணர்ந்த வைணவ சமயத்தைப் பரப்பினார். அவை, (1) திருமாலே பரம்பொருள். (2) சீவாத்துமாவிற்கும் பரமாத்துமாவிற்கும் உள்ள வேற்றுமையை உணர்வது. (3) சரணாகதியும் பரபத்தியுமே சிறந்த முத்தி என்றறிவது. (4) இறக்கும்போது மனத்தைக் கடவுளிடத்தில் ஒப்படைத்தலும் வேண்டாதது என்று கொள்வது. (5) உடல் அழியுங்கால் பாகவதர் உறுதியாக முத்தி பெறுவர் என்று நம்புவது. (6) பெரிய நம்பியைக் குருவாகக் கொள்வது ஆகியனவாம். இவர் திருவரங்கத்திலிருந்து செய்த பணிகள் பல. அவற்றுள் குறிப்பிடத்தக்கன. திருவரங்கக் கோயிலின் சிதைந்த மதில்களைச் செப்பனிட்டமை, வசந்தமண்டபங்கள், பூங்காக்கள் செப்பனிட்டமை, கோயில் வழிபாட்டு முறைகளைச் செம்மைப்படுத்தியமை, மடப்பள்ளியில் காலம் தவறாது நிவேதன உணவுகளை அமைக்கவும் ஆராதனைக்கு ஆக்கவும் செய்தமை போன்றனவாகும். இவர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாடல்களைக் கோயில் வழிபாட்டுடன் இணைத்துப் பரப்பினார். இவர் இயற்றியனவாக உள்ள நூல்களுள் தலையாயது சீபாடியம். அது போதாயன விருத்தியை அடிப்படையாகக் கொண்டது. இராமானுசரின் கொள்கை விசிட்டாத்துவிதமாகும். அது பிரமம் வேறு, ஆன்மா வேறு; ஆன்மா பிரமத்திற்கு உடலாக இருந்து, பிரமத்தின் சந்நிதான விசேடத்தால் மெய்யறிவு கைகூடப் பெற்று உலகினை முற்றத் துறந்து பிரமத்தின் மேல் பற்றுடைய தாய் வைகுண்டத்தை அடைந்து, பிரம்மசாரூபம் பெற்று இன்புற்றிருத்தலே முத்தி என்று கூறுவது. உயிர்ப் பொருளையும் உயிரல்லாத பொருளையும் உடம்பாக உடைய பொருளின் அத்துவிதம் என்பதே விசிட்டாத்துவிதம் என்பதன் பொருளாகும். சித்து என்ற உயிர்ப் பொருளையும் அசித்து என்ற உயிரில்லாத பொருளையும் உடம்பாக உடைய பொருளல்லது பரம்பொருள் இரண்டில்லை; ஒன்றே யாகும் என்பதுவே விசிட்டாத்துவிதம் என்பதில் வரும் அத்துவிதத்திற்குரிய பொருளாகும். அதாவது, எல்லாம் ஒருங்கிணைந்த இரண்டற்றது என்பதாகும். அருளே இறைவன் வடிவம் என்பதும், அன்பே அடியவர்க்கு உரியது என்பதும் விசிட்டாத்துவிதத்தின் உட்பொருளாகும். இவரைப்பற்றி ‘இராமானுசர் நூற்றந்தாதி’ என்னும் நூலைத் திருவரங்கத்தமுதனார் என்பார் இயற்றியுள்ளார். இவர் இயற்றிய வேறு நூல்கள் வேதாந்ததீபம், வேதாந்த சாரம், வேதாந்த சங்கிரகம், கீதாபாடியம், சரணாகதி சத்தியம், சீரங்க சத்தியம், சீலை குந்த சத்தியம் என்பனவாகும். இவர் விக்கிரமசோழன் காலத்து வாழ்ந்தவர். இவர் நூற்று இருபது ஆண்டுகள் வாழ்ந்து வைணவ நெறியை நிலைபெறுத்தியவராவர். இவர் கி.பி. 1137–இல் மறைந்தார். காண்க: விசிட்டாத்துவிதம். {{right|<b>கு.தி.</b>}} <section end="இராமானுசர்"/> <section begin="இராமானுசர் தாலாட்டு"/> {{dhr}} {{larger|<b>இராமானுசர் தாலாட்டு:</b>}} மண்ணுலகில் வாழ்ந்த போதே பெரும்புகழ் பெற்றவர் இராமானுசர். இராமானுசரின் கருணைப் பெருக்கை ஞானிகளும் கவிஞர்களும் பக்தர்களும் பொதுமக்களும் உணர்ந்தனர். ஞானிகள் இராமானுசரின் மெய்நெறியைப் பின்பற்றி ஞானானுபவம் பெற்றனர். கவிஞர்கள் இராமானுசர் திருப்புகழைப் பிரபந்தங்களாவும் காவியங்களாகவும் இசைத்தனர். வடுக நம்பி இராமானுசரின் வரலாற்றை ‘எதிராச வைபவம்’ என்னும் வடமொழிக் காவியமாக இயற்றினார். திருவரங்கத்தமுதனார் அந்தாதி பாடினார். இராமானுசரின் திருப்புகழை உணர்ந்த மகளிர் தாலாட்டுகள் பாடிக் குழந்தைகளுக்குச் சாந்தமான உறுக்கத்தை வருவித்தனர். மகளிர் இராமானுசர் தாலாட்டுப் பாடிய செய்தியைப் பின்பழகிய பெருமாள் சீயர், ‘ஆறாயிரப்படி குருபரம்பரைப் பிரபாவத்தில்’ பின்வருமாறு குறிப்பாகத் தெரிவிக்கிறார். ‘ஒருநாள் கோவிந்தப் பெருமாள் எம்பெருமானார் அடியாள் வாசலிலே கால்ய<noinclude></noinclude> gwns1207jee090n0bkrhn9rz377zrqh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/158 250 625991 1933262 1893875 2026-05-13T09:44:21Z ஹர்ஷியா பேகம் 15001 1933262 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமானுசலு நாயுடு, எசு.சி.|130|இராமேசுவரம்}}</noinclude>(கால) கர்மங்களையும் இழந்து நிற்கக் கண்டு ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் உடையவர் கோஷ்டியில் அத்தை வெளியிட, உடையவரும் கோவிந்தப் பெருமாளே நீர் அங்கே நிற்பானேன் என்ன, அவரும் தேவரீர் தாலாட்டு மதுரமாய் இசையேறிச் செஞ்சொல்லாய் இருக்கத் தேவரீர் குணானுபவம் முன்னடி வலையக் கட்டப் போக்கடியற்று நின்றேன் என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீவைஷ்ணவரும் தாலாட்டும் நடந்தது உள்ளது என்ன உடையவரும் இவர் பிராவண்யம் (பேரன்பு) இருந்தபடி ஏன் என்று உகந்தருளினார்’ என்னும் பகுதி குருபரம்பரையில் காணப்படுகிறது. மகளிர் பாடிய தாலாட்டு மறைந்துவிட்டது. ஆனால், அதன் சில தொடர்களைப் பன்னீராயிரப்படி குருபரம்பரை குறிப்பிடுகிறது. அவற்றுள் ஒன்று வருமாறு: ‘அத்திரி சூழ் ஞாலம் அனந்தாவ தாரமெனச் சித்திரையில் ஆதிரை நான் வந்துதித்த தேசிகனோ.’ {{right|<b>எஸ்.கே.இரா.</b>}} <section end="இராமானுசர் தாலாட்டு"/> <section begin="இராமானுசலு நாயுடு, எசு.சி."/> {{dhr}} {{larger|<b>இராமானுசலு நாயுடு, எசு.சி.</b>}} கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் கி.பி. 1886-இல் திருச்சியில் பிறந்தார். சீரங்கத்தைத் தம் இருப்பிடமாகக் கொண்டார். இவர் தம் 18–ஆம் வயதிலேயே பாலபாசுகரன் என்னும் புனைபெயரில் பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினார். ‘பிரசாநுகூலன்’ என்னும் பெயரில் 1904–இல் ஒரு சொந்தப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வந்தார். அதன் 25–ஆம் ஆண்டு நிறைவு விழாவினைச் சென்னையில் கொண்டாடினார். சேலம் நகரில் ‘திராவிடாபிமானி’ என்னுமொரு பத்திரிகையை 1907–இல் தொடங்கிப் பல ஆண்டுகள் நடத்தி வந்தார். ஆனந்தகுண போதினி ஆசிரியராக 1926–இல் விளங்கினார். அப்பத்திரிகை பின்னர் ‘அமிர்தகுண போதினி’ எனப் பெயர் மாற்றம் பெற்றுச் சிறப்புற நடைபெற்றது. பணம், சரசுவதி என்னும் பெயர்களிலும் இவர் பத்திரிகைகள் நடத்தியுள்ளார். இவர் ஆனந்த கதாகல்பம், அதிசயசிந்தாமணி, கதிமோகனரஞ்சிதம், அமிர்தவல்லி போன்ற பல புதினங்களை எழுதியுள்ளார். கமலாபாய் கதை, பரிமளா, வித்தியாநவந்தம், சனகாமோகன சாதுரியம், நாகரிக பாரிசாதம், சுகுமாரதிலகம், ஆசையின் முடிபு, தகாதயுத்தி, காணாமற்போன ராகவலு, இரஞ்சித ரத்தினம், புராதன சரித்திர விவரங்கள் முதலியனவும் இவர் தம் நூல்களாகும். இவர் 1935–இல் திருவரங்கத்தில் காலமானார். <section end="இராமானுசலு நாயுடு, எசு.சி."/> <section begin="இராமேச்சுரக் கோவை"/> {{dhr}} {{larger|<b>இராமேச்சுரக் கோவை</b>}} கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் தோன்றிய கோவைப் பிரபந்தங்களுள் ஒன்று. இராமேசுவரம் என்னும் தலத்தில் கோயில் கொண்டுள்ள இராமநாத சுவாமியின் மீது பாடப்பட்டது இச்சிற்றிலக்கியம். இதன் ஆசிரியர் கயாதர நிகண்டு என்னும் நூலை இயற்றிய கயாதரர் ஆவார். இராமேசுவரத்தினைச் சேர்ந்த இவர் அந்தணமரபில் தோன்றியவர்; சைவ சமயத்தவர்; வடமொழியிலும் தமிழிலும் புலமை நிரம்பியவர். இவர் கயாதர நிகண்டேயன்றி, தேவை அந்தாதி என்றொரு அந்தாதி நூலையும் இராமேச்சுரக் கோவை என்றொரு கோவை நூலையும் பாடிய செய்தியினைக் கயாதர நிகண்டின் இரு செய்யுட்களில் (402,566) குறிப்பிட்டுள்ளார். இவ்வந்தாதி அந்தாதி வகையிலமையும் பிரபந்தமாகவன்றி, ஒருவகை நிகண்டுத் தொகுப்பாக இருத்தல் கூடும் என்று கருதப்படுகிறது, தேவை என்பது இராமேசுவரத்தினைக் குறிக்கும் வேறு பெயர். இவ்வூர் இறைவன் மீது பாடப்பெற்ற இராமேச்சுரக் கோவை காயாதரச் செய்யுளில் ‘தென் தமிழ்த் தேவை மன்னும் கோவை இராமீச்சுரக் கோவை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏடெழுதுவோரால் நேர்ந்த பிழையாகுமென்று எஸ். வையாபுரிப் பிள்ளை கருதுகிறார். இந்நூல் இப்பொழுது கிடைக்கவில்லை. <section end="இராமேச்சுரக் கோவை"/> <section begin="இராமேசுவரம்"/> {{dhr}} {{larger|<b>இராமேசுவரம்</b>}} தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் வங்கக் கடலில் அமைந்துள்ள இராமேசுவரம் என்னும் தீவில் அதன் வடபகுதியில் அமைந்துள்ள நகரம். இது இந்துக்களின் புனிதத் தலமாக விளங்கி வருகிறது. இந்நகரம் மதுரையிலிருந்து 144 கி.மீ. (90 மைல்) தொலையில் உள்ளது. இந்நகரைச் சென்னை — இராமேசுவரம் இருப்புப் பாதை வழிச் சென்றடையலாம். இத்தீவையும், தமிழகக் கரைப் பகுதியையும் பிரிக்கும் நீர்ப் பகுதியைக் கடக்கப்புகைவண்டி செல்லும் இருப்புப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. படகு செல்லுங்கால் திறந்து மூடும் பொறியியல் அமைப்புடைய அருமை கொண்டது இப்பாலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முச்சிறப்பையும் பெற்று விளங்குவது சேது என்று சிறப்பிக்கப்படும் இராமேசுவரம். இங்குள்ள கோயில் தொன்மையும் தெய்வத் தன்மையும் புகழும் மிக்கது ஆகும். இராமன் மனித வடிவம் எடுத்து இராமநாதரை நிலைநாட்டி வழிபட்ட தலம் இராமேசுவரம் எனக் கூறுவர். இராமன் இராவணனையும் அரக்கர்களையும் கொன்று, சீதையை மீட்டு வந்த போது அவர்களைக் கொன்ற பாவம் தீரச் சிவ வழிபாடு இயற்ற எண்ணிச் சிவலிங்கத்தைக் கோயில் கொள்ளுவிக்க. அனுமனைக் காசிக்கனுப்பி இலிங்கம் கொண்டுவர ஆணையிட்டான். அனுமன் திரும்பி வரக் காலக் கழிவு ஏற்பட்டதால் சீதையால் செய்யப்பட்ட்<noinclude></noinclude> tpptxle42njcynl0u45o6s9gz4ftg69 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/161 250 625994 1933313 1893920 2026-05-13T10:12:14Z ஹர்ஷியா பேகம் 15001 1933313 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமேசுவரம்‌|133|இராமையர்}}</noinclude>சோதிலிங்கத் தலங்களுள் ஒன்றாகும். திருக்கோயிலின் மூன்றாம் சுற்று மதிலுக்குச் சொக்கட்டான் மண்டபம் என்பது பெயர். இதனைப் போன்ற மதில் உலகில் வேறு எங்கும் இல்லை. இதன் மொத்த நீளம் ¾ கல் ஆகும். இது உலக அதிசயங்களுள் ஒன்று. இது தமிழரின் கட்டடக் கலைக்குச் சிறந்த ஒரு சான்று. இதனைக் கட்டி முடிக்க 30 ஆண்டுகள் ஆயின. இம்மண்டபத்தில் 1212 தூண்கள் வரிசையாகப் பலரும் வியக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. {{larger|<b>வரலாற்றுச் சிறப்பு:</b>}} இராமேசுவரம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதோர் பதியாகும், பல மன்னர்கள் இதன் மேல் படையெடுத்து இதனைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள விரும்பினர் என்பதைச் சில கல்வெட்டுகள் தெரிவிக்கினறன. இராட்டிரகூட மன்னனான மூன்றாம் கிருட்டிணன் கி.பி. 910–இல் இலங்கைச் சோழ மன்னனை வென்று, இராமேசுவரத்தைக் கைப்பற்றியதுடன் வெற்றித் தூணையும் நிறுவினான் என அவன் கல்வெட்டொன்று கூறுகிறது. கிருட்டிணேசுவரர் கோயிலையும் காண்ட மார்த்தாண்டதித்யேசுவரர் கோயிலையும் அவன் கட்டினான் என உரிமை கொண்டாடியிருக்கிறார்கள். ஒய்சல நாட்டு மன்னனான விட்டுணுவர்த்தனன் கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் இராமேசுவரத்தின்மீது படையெடுத்து வந்ததாகவும், பராக்கிரம பாண்டியனின் மகனான வீரபாண்டியனை மதுரை அரியணையில் அமர்த்துவதற்காகச் சிங்களப்படை இலங்கை தண்ட நாயகனின் தலைமையில் இராமேசுவரத்தில் இறங்கியதாகவும் ஆர்ப்பாக்கம் கல்வெட்டுக் கூறுகிறது. இலங்கையரசன் பராக்கிரமபாகுவின் மகன் நிசங்கமல்லா என்பவன் பாண்டிய நாட்டின்மீது படையெடுத்தான் என்றும், அவன் இராமேசுவரத்தைப் புதுப்பித்தான் என்றும் செங்கற்பட்டுக் கல்வெட்டொன்று உறுதிப்படுத்துகிறது. இவன் இத்தலத்தைப் புதுப்பிக்கப் பெருந்தொகை செலவிட்டதால் இது நிசங்கமல்லேசுவரம் எனப் பெயர் பெற்றதென வரலாறு கூறுகிறது. ஒய்சல நாட்டு மூன்றாம் வல்லாளன் இராமேசுவரத்தையடைந்ததுடன் பாலத்தின் நுழைவாயிலில் தூண் ஒன்றையும் நிறுவினான். இலங்கை வேந்தன் பராக்கிரமபாகு கி.பி. 1170–இல் பாண்டிய அரசனான பராக்கிரமனுக்கு உதவப் பெரும்படை திரட்டி வந்தான். அச்சமயம் சிவன் கோயில் ஒன்றைக் கட்ட இலங்கை மன்னன் ஏற்பாடு செய்தான் என்பதும், சிங்களப் படைவீரனான இலங்கா புரத்தண்டநாயகன் புத்தக் கோயிலும் அமைக்க அடிகோலினான் என்பதும் கூறப்படுகின்றன. மதுரையில் சுல்தானியர் ஆட்சியினைச் சிதறடித்து, இந்து அரசினை நிலைநிறுத்திய விசயநகரப் படைத்தலைவரான குமாரகம்பன்னன் கி.பி. 1371–இல் இராமேசுவரம் சென்று வணங்கினான் என வரலாறு கூறுகிறது. இவன் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருப்புல்லாணி விட்டுணு ஆலயத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளாள் என்றும் தெரியவருகிறது. பேரரசர் கிருட்டிண தேவராவர் வருகை தந்த புனிதப் பதிகளுள் இராமேசுவரமும் ஒன்று. ஏறத்தாழக் கி.பி. 1549–இல் போர்ச்சுகீசியர் இராமேசுவரத்திற்கருகில் மண்ணாலான கோட்டையொன்றை எழுப்பியதுடன் இந்துசமயப் புனிதப் பயணிகளை அவ்வாலயத்திற்குள் செல்லவிடாது தடையும் செய்துள்ளனர். இராமநாதபுரம் சேதுபதிகள் இவ்வாலயத்தின் பாதுகாவலர்களாக இருந்து வந்திருக்கின்றனர். அவர்கள் பல கோடி உரூபாயை வாரி வழங்கியுள்ளனர். அவர்கள் கி.பி. 1606–ஆம் ஆண்டுச் செப்பேட்டின்படி இராமேசுவரத்திற்கு ஐந்து கிராமங்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். மேலும், அவர்கள் கி.பி. 1607–இல் பாம்பனுக்கருகில் கோயில் பூசை, படையல் முதலியவற்றிற்காக ஏழு கிராமங்கனையும் வழங்கியுள்ளனர். திருமலை உடையான் சேதுபதி கி.பி. 1608–இல் கிடைத்த செப்பேடு ஒன்றில், சேதுவின் காவலன் என்றும் அறநிலையத்தின் பாதுகாவலனென்றும் தன்னைத்தானே குறிப்பிடுவது நோக்கத்தக்கது. இவன் காலத்தில்தான் இராமலிங்கேசுவரர் ஆலயம் பழுதுபார்த்தல், கோடிதீர்த்த மண்டபம் கட்டுதல் ஆகிய பணிகள் செவ்வனே நடைபெற்றன. இன்றும் அவர்கள் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இத்தலத்திற்கு நிரம்ப அழகிய தேசிகரால் இயற்றப்பட்ட சேதுபுராணம் என்னும் ஒரு தல புராணம் உள்ளது. இத்தலம் இமயம் முதல் சேது வரை பரவி விளங்கும் பாரத நாட்டின் ஆன்மீக ஒற்றுமையை உணர்த்தி, நிறுவும் தலமாகத் திகழ்கிறது. {{right|<b>க.பு.சீ.</b>}} <section end="இராமேசுவரம்"/> <section begin="இராமையர்"/> {{dhr}} {{larger|<b>இராமையர்</b>}} என்பார் கி.பி. 1623–ஆம் ஆண்டு முதல் 1656–ஆம் ஆண்டு வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரிடம் தளவாயாக விளங்கியவர். இவர் மதுரையை அடுத்துள்ள கூத்தியார்குண்டு என்னுமூரில் பிறந்தார். அந்தண மரபினைச் சார்ந்த இவர் இராமையன், இராமப்பையன் எனவும் அழைக்கப்பட்டார். இவர் காலத்தில் இராமநபுரத்தை ஆண்ட மன்னர் சேதுபதி சடைக்கத் தேவர் ஆவார். இச்சேதுபதி மீது திருமலை நாயக்கர் போர் தொடுத்த போது, இராமையர் சேனாதிபதியாக அணிவகுத்துச் சென்று, மன்னரைச் சிறைசெய்து கொண்டு வந்தார். {{nop}}<noinclude></noinclude> 9ajhmud0abw9e7btu10h9pp1c1kuvel பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/162 250 625995 1933314 1893923 2026-05-13T10:13:17Z ஹர்ஷியா பேகம் 15001 1933314 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமையர்‌|134|இராமையா, பி.எஸ்.}}</noinclude>சேதுபதி, முன்னமே திருமலை நாயக்கருடைய சேனையை முறியடித்து வெற்றி கண்டவர். இருந்தும், இவர்மீது போர் தொடுக்க நாயக்கரிடமும், தன் தமையன் வைத்திய நாதனிடமும் இராமையர் அனுமதி கேட்டார். அவர்கள் முன்னர் மறுத்துப் பிறகு மிகவும் எச்சரித்து, அனுமதி வழங்கினார்கள். இராமையர், மதுரை மீனாட்சி அம்மையையும் சொக்கலிங்கப் பெருமானையும் வணங்கிப் பாளையக்காரர்களுடன் புறப்பட்டுச் சென்று, மானாமதுரையில் தங்கியிருக்குங்கால், இச்செய்தி அறிந்த சேதுபதி மிகச் சினந்து, தம் மருமகன் வன்னியனைப் படையுடன் அனுப்பினார். அரியாணிக் கோட்டையில் போர் நடந்தது. வன்னியன் படையே முதலில் வெற்றியடைந்தது. போகலூர்க் கோட்டைப் போரிலும் வன்னியனே வெற்றி பெற்றான். ஆனால், அயர்வுறாத இராமையர் அரியாசையாபுரத்தை முற்றுகையிட்டார். இதில் சேதுபதி காயமுற்று இராமேச்சுரத் தீவினை அடைந்தார். அப்போது திருமலை நாயக்கரிடமிருந்து வந்த ஓலையின்படி இராமையர் மதுரை அடைந்து, அவர் ஆணைப்படி வடக்கே விசயநகரத்தே இராயருக்கு உதவியாகப் படையுடன் சென்று, போர்புரிந்து, வெற்றி தேடித் தந்தார், பரிசுகள் பெற்று, மதுரை வந்து, மறுபடியும் சேது நாடு சென்று, போகலூர்க் கோட்டையை முற்றுகை இட்டார். அப்போது மன்னர் மகனைச் சித்திரவதை செய்து கொன்று விட்டார். பிறகு, இராமேசுவரத் தீவிற்கும் பாம்பனுக்கும் அணைகட்டி, வெள்ளையரின் உதவியுடன் இராமையர் போரிட்டார். அப்போது வன்னியனுக்கு அம்மை நோய் கண்டது. அதுகண்டு கோபமடைந்த சடைக்கன் அபிசார வேள்வி செய்து, இராமையருக்குப் பிளவை தோன்றச் செய்ததாகக் கூறப்படுகிறது. இருந்தும், இராமையரும் அம்மை நோயுடன் வன்னியனும் போரிட்டனர். வன்னியன் வெற்றி பெற்று அரண்மனை சென்று உயிர்விட்டான். பிறகு சேதுபதி சடைக்கத்தேவர் இராமப்பையரிடம் சரணடைந்தார். இராமப்பையர் அவரைச் சிறை செய்து மதுரைக்குக் கொண்டுவந்தார். இதற்காக ராமையர் பரிசுகள் பெற்றார். சடைக்கன் சிறையில் கடவுளை வேண்டத் தளைகள் அறுபடக்கண்ட திருமலை நாயக்கர், அவரை விடுதலை செய்தார். சேதுபதி சடைக்கத்தேவர் மீண்டும் சேதுநாட்டிற்கு அரசரானார். இராமப்பையர் தாம் பிறந்த ஊரில் ஒரு சிவன் கோயில் கட்டியுள்ளார். இவரது உருவம் அச்சிவன் கோயில் கற்றூண் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ளது இவ்வரலாறு தஞ்சைச் சரசுவதி மகால் வெளியீடான ‘இராமையன் அம்மானை’ என்னும் நூலில் காணப்படுகிறது. {{right|<b>வீ.சொ.</b>}} <section end="இராமையர்"/> <section begin="இராமையா, பி.எஸ்."/> {{dhr}} {{larger|<b>இராமையா, பி.எஸ்.</b>}} அண்ணா மாவட்டத்தைச் சேர்ந்த வத்தலக்குண்டு என்னும் ஊரில் 1905–இல் பிறந்தார். தந்தையார் ஆத்தூர் சுப்பண்ணா என்ற சுப்பிரமணிய ஐயர்; தாயார் மீனாட்சி அம்மாள். மதுரைச் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் கல்வி பயின்றார். ஒன்பதாம் வகுப்போடு படிப்பு முற்றுப் பெற்றது. 1921 முதல் 1930 வரை நிலையான வருவாய் தரும் ஏதேனும் ஒரு வேலையைத் தேடுவதே இவரது வேலையாயிற்று. எங்கும் நிலையின்றி அவ்வப்போது கிடைத்த அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டார். போராட்டம் மிக்க இவரது வறுமை வாழ்வு பல்வேறு வகையான அனுபவங்களை இவருக்கு வழங்கியது. அவ்வனுபவங்களின் சுவடுகளை இவர் தம் இலக்கியப் படைப்புகளில் நிறையக் காணலாம். துணிக் கடையில் வேலை பார்த்தல், சுங்கச் சாவடியில் கணக்கு எழுதுதல், இயந்திரங்களைப் பழுது பார்ப்போர்க்கு உதவுதல், உணவு விடுதியில் உணவு படைத்தல், வணிக நிலையத்தின் முகவராகப் பல்வேறு இடங்களுக்குச் சென்று வருதல், குதிரைப் பந்தயச் சூதாட்ட நிறுவனத்தில் வேலை செய்தல் போன்ற பலதரப்பட்ட அலுவல்களிலும் இவர் ஈடுபாடுபட்டார். இந்தியத் தேசிய இயக்கத்தின் எழுச்சியால் கவரப்பட்டுக் காந்தியடிகளின் கொள்கைகளிலும், போராட்டங்களிலும் ஈடுபாடு காட்டினார். வேதாரணிய உப்புச் சத்தியாக்கிரகத்தில் (1930) இவர் பங்கு கொண்டு ஆறு மாதம் சிறைத் தண்டனை பெற்றார். விடுதலை பெற்றதும் கதர்த்துணி விற்பனையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். காந்தியடிகளின் நிருமாணத் திட்டத்தின் வெற்றிக்கு இவர் பாடுபட்டார். அரசியல் ஈடுபாடு இவருக்கு இருந்தாலும், அதனினும் மேலாக இலக்கியத் துறையே இவரை ஆட்கொண்டது. ‘ஆனந்த விகடன்’ 1930–ஆம் ஆண்டு நடத்திய சிறுகதைப் போட்டி ஒன்றின் வாயிலாக இவர் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகம் ஆனார். அப்போட்டியில் இவர் எழுதிய ‘மலரும் மணமும்’ என்னும் சிறுகதை இரண்டாம் பரிசைப் பெற்றது. சங்கு சுப்பிரமணியன் இவரைத் தூண்டியதாலேயே இவர் அப்போட்டியில் கலந்து கொண்டார். அதன் பின் ‘ஆனந்த விகடன்’ ‘கலைமகள்’ போன்ற<noinclude></noinclude> 8dag7rs3vjr3lgeco545u5up88r1u0s பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/163 250 626001 1933315 1893924 2026-05-13T10:14:54Z ஹர்ஷியா பேகம் 15001 1933315 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமையா, பி.எஸ்.|135|இராய்‌ சரத்‌ சந்திரர்‌}}</noinclude>இதழ்களில் இவர் படைப்புகள் வரத் தொடங்கின. கலைமகளில் வெளிவந்த ‘நட்சத்திரக் குழந்தைகள்’ என்னும் சிறுகதை அக்காலத்தில பலரையும் கவர்ந்த ஒப்பற்ற படைப்பாகும். வ.ரா., கே. சீனிவாசன், டி.எசு. சொக்கலிங்கம் ஆகிய மூவரும் சேர்ந்து 1933–ஆம் ஆண்டு ‘மணிக்கொடி’ என்னும் வார இதழைத் தொடங்கினர். பி.எஸ். இராமையா அவர்களுடன் சேர்ந்து தம் எழுத்துப் பணியைத் தொடங்கினார். சிறிது காலத்திற்குப் பின் பி.எஸ். இராமையாவே அவ்விதழின் முழுப் பொறுப்பையும் ஏற்றார். தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் இது காரணமாயிற்று. அக்காலத்தே புதுமைப்பித்தன், கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா போன்ற எழுத்தாளர் பலர் அவ்விதழில் எழுதி வந்தனர். ‘மணிக்கொடிக்குழு’ என்று பின்னாளில் அழைக்கப்பட்ட இலக்கியப் படைப்பாளர்கள் மணிக்கொடிப் பண்ணையில் வளர்ந்தவர்களே யாவர். இவர் 1937க்குப்பின் இலக்கியத் துறையிலிருந்து திரைப்படத் துறைக்குள் நுழைந்தார். ‘சித்திர வாணி’ என்னும் திரைப்பட இதழை இயக்குநர் முருகதாசாவுடன் இணைந்து தொடங்கினார். இதழ் பின்னர் சில காலமே வெளிவந்தது. ‘பூலோக ரம்பை’ என்னும் படத்திற்குக் கதை, உரையாடலை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். ‘மதனகாம ராசன்’, ‘பக்த நாரதர்’ போன்ற படங்களைத் தயாரிக்கும் குழுவில் சில காலம் உதவியாளராகப் பணியாற்றினார். திரைப்படத் துறையில் இவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் காரணமாக 1949–ஆம் ஆண்டு அதைவிட்டு வெளியேறினார்; மீண்டும் இலக்கியத் துறைக்கே வந்தார். இவர் 1949 முதல் 1956 வரை ‘தினமணிக்கதிர்’ ‘ஆனந்த விகடன்’ போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதினார். நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் ‘பிரேம ஆரம்’ போன்ற நாவல்களையும் இவர் எழுதினார். இவர் வாழ்வில் 1956–ஆம் ஆண்டில் மற்றொரு திருப்பம் ஏற்பட்டது. நடிகர் எசு.வி. சகசுரநாமத்தின் தொடர்பு இவருக்குக் கிட்டவே, ‘சேவா அரங்கு’ (Seva Stage) என்னும் அவரது அமைப்பின் மூலம் தம் நாடகங்களை அரங்கேற்ற விழைந்த இராமையா பற்பல நாடகங்களை விரைந்து படைத்தார். ‘பிரசிடெண்ட்டு பஞ்சாட்சரம்’, ‘மல்லியம் மங்களம்’, ‘தேரோட்டி மகன்’, ‘போலீசுக்காரன் மகள்’, ‘பூவிலங்கு’, ‘தளவாய் குமாரப்பிள்ளை’ முதலிய நாடகங்களை அவர் எழுதினார். அவற்றுள் பல நூல்வடிவிலும் வெளிவந்தன. நாடகத்துறை இவருக்குப் புகழையும் பொருளையும் தந்தது. தம் இலக்கிய உலக அனுபவங்களின் வெளிப்பாடாக இவர் எழுதிய ‘மணிக்கொடிக் காலம்’ என்னும் நூலுக்கு இந்திய அரசு 1982–ஆம் ஆண்டு ‘சாகித்திய அகாடமி’ பரிசு கொடுத்துச் சிறப்பித்தது. இராமையா 1983–ஆம் ஆண்டு மறைந்தார்.{{float_right|மா.இரா.}} <section end="இராமையா, பி.எஸ்."/> <section begin="இராய் சரத் சந்திரர்"/> {{dhr}} {{larger|<b>இராய் சரத் சந்திரர் (கி.பி. 1871–1942):</b>}} இந்திய மானிடவியல் அறிஞரான இவர், இனப் பரப்பளவியல் சார்ந்த ஆய்வுகளைப் பெருமளவு மேற்கொண்டு இந்திய மானிடவியலின் வளர்ச்சிக்கு வித்திட்ட தொடக்ககால மானிடவியலாளர்களுள் ஒருவராவர். இவர் சமூக மானிடவியற் பரப்பிலேயன்றி, வரலாற்றுக்கு முன்னிலை வரலாற்றுப் (Prehistory) பரப்பிலும் பல ஆய்வுகளை மேற்கொண்டவராவர். இவர் கி.பி. 1871–ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 4–ஆம் நாள் பிறந்தார். இவர் பள்ளிப் படிப்பைக் கல்கத்தாவிலுள்ள நகரக் கல்லூரிப் பள்ளியிலும் (City Collegiate School), இளங்கலை ஆங்கிலப் பட்டப்படிப்பை கி.பி. 1892–இலும், முதுகலைப் பட்டப்படிப்பை கி.பி. 1893–இலும் பொது அவை நிறுவனத்திலும் (General Assembly Institute), இளஞ்சட்டலியல் (Bachelor of Law) கி.பி. 1895–இல் பட்டத்தை கல்கத்தாவிலுள்ள இரிப்பன் கல்லூரியிலும் பெற்றார். இராய் பகதூர் சரத் சந்திர ராய் (Rai Bahadur Sarat Chandra Ray) தம் வழக்குரைஞர் வாழ்க்கையை கி.பி. 1897–இல் தொடங்கினார், இவர் இராஞ்சியில் வழக்குரைஞராகப் பணியாற்றிய பொழுது, சோட்டா நாக்பூர்ப் பகுதி ஆதிக்குடிகளிடையே காணப்பட்ட வெளியாரின் சுரண்டல், அவர்கள் மீது இழைக்கப்படும் குற்றங்கள் முதலானவற்றைக் கண்டு ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினார். அதனாலேயே முண்டா ஆதிக்குடிகளின் மொழி, மரபுகள், நடத்தைகள், முறைமைகள் முதலானவற்றை முழுவதுமாகத் தெளிவுடன் அறியத் தம் முழு நேரத்தையும் செலவிட்டார். அந்த ஆய்வின் வெளியீட்டை ‘முண்டாவும் அவர்கள் நாடும்’ (Mundas and Their Country) என்னும் தலைப்பில் 1912–இல் வெளியிட்டார். இந்த இனக்குழு ஒப்பாய்வியல் (Ethnological) இந்திய மானிடவியலின் இனப்பரப்பியல், இன ஒப்பாய்வியல் ஆகிய இரண்டு பரப்பிலுமே நல்லதொரு தொடக்கத்தினை ஏற்படுத்தியது. இவர் 1915–இல் ‘சோட்டா நாக்பூர் ஓரவர்கள்’ (The Oraons of Chotanagpur) பற்றியும், 1925–இல் பிர்கர் (The Birhor) பற்றியும், 1928–இல் ‘ஒரிசாவின் மலைப் பூயியாக்கள்’ (The Hill–Bhuiyas of Orissa) பற்றியும், 1937–இல் காரியர் (The Kharias) பற்றியும் நூல்களை எழுதி வெளியிட்டார். இவர் 1921–ஆம் ஆண்டு ‘இந்தியாவில் மனிதன்’ (Man in<noinclude></noinclude> dshrw4tfbhf1art9qqv4y5zzvo4ombr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/164 250 626005 1933316 1893928 2026-05-13T10:17:02Z ஹர்ஷியா பேகம் 15001 1933316 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராயல்‌ மானிடவியல்‌ நிறுவனம்‌|136|இராயல்‌ மானிடவியல்‌ நிறுவனம்‌}}</noinclude>India) என்னும் காலாண்டு இதழினைத் தொடங்கினார். இன்று இந்த இதழ் இந்தியாவில் வெளியிடப்படும் மானிடவியல் பருவ இதழ்களுள் முதன்மையானதாகும். இவர் 1920–ஆம் ஆண்டு இலண்டன் நாட்டுப் புறவியல் கழகத்தில் சிறப்பு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பீகார், ஒரிசா ஆகிய மாநிலங்களின் சட்ட மேலவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய மானிடவியலில் இவரது சிறந்த பங்கினைப் போற்றும் வகையில் 1941–ஆம் ஆண்டு இந்திய அறிவியல் கழகம் (Indian Science Congress) ‘மானிடவியல் கட்டுரைகள்’ (Essays in Anthropology) என்னும் ஒரு கட்டுரைத் தொகுப்பினை இவரது 70–ஆம் பிறந்த நாளன்று வழங்கி இவரைச் சிறப்பித்தது. இந்திய மானிடவியல் கழகத்தின் 1983–ஆம் ஆண்டுக் கூட்டத்தில் பேராசிரியர் டாக்டர் சே.எச். அட்டன் (Dr. J.H. Hutton) தம் தலைமை உரையின்போது, இந்திய முதுகுடிகளின் (Aborigines) வல்லுநர் எனப் பெயர் பெற்ற இவரை ‘இந்திய இனக்குழு ஒப்பாய்வியலின் தந்தை’ (Father of Indian Ethnology) எனச் சிறப்பித்தார். இவர் 1913–இல் ‘கைசர்–இ–இந்து’ (Kaiser–i–Hindu) என்னும் பட்டத்தையும், 1919–இல் தமது சமூகச் சேவைக்காகவும் எழுத்தாற்றல் மற்றும் ஆழ்ந்த புலமைக்காகவும் ‘இராய்பகதூர்’ (Rai Bahadur) என்னும் சிறப்புப்பட்டத்தையும் பெற்றார். இவர் 1942–ஆம் ஆண்டு ஏப்பிரல் 30–ஆம் நாள் இயற்கை எய்தினார். <section end="இராய் சரத் சந்திரர்"/> <section begin="இராயல் மானிடவியல் நிறுவனம்"/> {{dhr}} {{larger|<b>இராயல் மானிடவியல் நிறுவனம்:</b>}} இங்கிலாந்தில் கி.பி. 1843–ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இனக்குழு ஒப்பாய்வியல் கழகத்திலிருந்து (Ethnological Society) தோன்றியதே இராயல் மானிடனியல் நிறுவனம் (Royal Anthropological Institute) ஆகும். இந்நிறுவனம் மனித சமுதாயத்தைப் பற்றி அனைத்துத் துறைகளிலும் ஆராயும் ஓர் உலக நிறுவனமாகக் கருதப்படுகிறது. மானிடவியல் ஆய்வுகளை மேற்கொள்ளுதலும், அவற்றைத் தொகுத்து வெளியிடுதலும், மானிடவியல் கல்வி அளித்தலும் இந்த நிறுவனத்தின் முதன்மையான நோக்கங்களாகும். இவை தவிர, திரைப்படங்களை வாடகைக்கு அளித்தல், பள்ளிகளுக்குக் கல்வி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல், பல்வேறு அறக்கட்டளை நிதிகளைப் பேணுதல் ஆகியவையும் இந்நிறுவனத்தின் பணிகளுள் சிலவாகும். இந்நிறுவனம், தலைவர் ஒருவர், ஆறு துணைத்தலைவர்கள், ஓர் இயக்குநர், ஒரு பொருளாளர், அவை உறுப்பினர்கள், சிறப்பு உறுப்பினர்கள், தொடர்புடை உறுப்பினர்கள் (Corresponding Members), உள்நாட்டுச் செயலர்கள் ஆகியோரைக் கொண்டுள்ளது. இதன் நிருவாகம் தலைவர், துணைத்தலைவர், இயக்குநர், பொருளாளர், அவையின் இருபது பொது உறுப்பினர்கள் ஆகியோரால் நடத்தப்படுகிறது. இந்நிறுவனத்தில் ஏறத்தாழ 2,250 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இராயல் மானிடவியல் நிறுவனத்தில் அடிப்படை உறுப்பினர்கள், சிறப்பு உறுப்பினர்கள், சார்புடைய உறுப்பினர்கள், பேரவை உறுப்பினர்கள், குறைந்த பங்களிப்புக் கட்டும் உறுப்பினர்கள் எனப் பலவகையினர் உள்ளனர். இந்நிறுவனத்தில் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் அவை உறுப்பினர்களாகவும் இந்நிறுவனத்தின் அலுவலர்களாகவும் இருக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். பேரவை உறுப்பினர்கள் இந்நிறுவனத்தின் வெளியீடுகளை இலவசமாகப் பெறுகின்றனர். இவையன்றி நூல்கள், வரைபடங்கள், வெளியீடுகள் முதலியவற்றைப் பயன்படுத்தும் உரிமையையும் பெறுகின்றனர். குறைந்த பங்களிப்பு உறுப்பினர்களான இருபத்தாறு வயதுக்குட்பட்டவர்கள் சில ஆய்விதழ்களைக் கட்டணமின்றியும், சிலவற்றைக் குறைந்த கட்டணத்துடனும் பெறுகின்றனர். நூலகத்தைப் பயன்படுத்தும் உரிமை அனைவருக்குமே உண்டு. இந்நிறுவனத்தின் நூலகத்தில் சுமார் ஓர் இலட்சம் நூல்கள் உள்ளன. நிறுவனத்திற்குக் கிடைக்கும் வருவாய், சொத்துகள் ஆகிய அனைத்தும் நிறுவனத்தின் நோக்கத்தினை உயர்த்துவதற்காகவே செலவிடப்படுகின்றன. எவ்விதமான பங்கீடும் நன்கொடையும் வெகுமதியாகவோ பணமாகவோ உறுப்பினர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. தொடக்க காலத்தில் இந்நிறுவனம் ‘இயற்கை பற்றிய நூல்’ (The Book of Nature), ‘மனிதனைப் பற்றிய நூல்’ (The Book of Man) ஆகியவற்றை வெளியிட்டது. வாழ்வியல், உளவியல், உயிரியல் ஆகியவற்றைப் பற்றி ‘முன்னோடி’ (The Pioneer) என்னும் இதழையும் வெளியிட்டது. இராயல் மானிடவியல் நிறுவனத்தின் பருவ இதழ் முதலில் ‘இராயல் மானிடவியல் நிறுவனமும் மனிதனும்’ (The Journal of the Royal Anthropological Institute and Man) என்னும் பெயரில் வெளியிடப்பட்டது. இவ்விதழ் 95–ஆம் தொகுதியுடன் நிறுத்தப்பட்டது. பின்னர், 1966–ஆம் ஆண்டிலிருந்து ‘மனிதன்: இராயல் மானிடவியல் நிறுவனத்தின் ஆய்விதழ்’ (Man: The Journal of the Royal Anthropological Institute) Institute) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது ஒரு முத்திங்கள் இதழாகும். சிறிய, பெரிய கட்டுரைகளும் நூல்களைப் பற்றிய மதிப்புரைகளும், மானிடவியல்<noinclude></noinclude> oifzqpo2gts2ssjk3sgj23bq0lfocm9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/165 250 626006 1933317 1893929 2026-05-13T10:18:10Z ஹர்ஷியா பேகம் 15001 1933317 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராயல்‌ மானிடவியல்‌ நிறுவனம்‌|137|இராலே சர் வால்ட்டர்}}</noinclude>ஆய்வினைக் குறித்த செய்திகளும் இவ்விதழில் இடம் பெறுகின்றன. இந்த இதழின் முதல் தொகுதி 1966–ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31–ந் தேதி வெளியிடப்பட்டது. மானிடவியலின் பிரிவுகளான சமூக மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், உடல்சார் மானிடவியல் (Physical Anthropology), நாட்டுப்புறவியல், தொல்லியல் ஆகிய துறைகளைச் சார்ந்த ஆய்வுரைகள் இடம்பெறுகின்றன. இந்நிறுவனத்தின் நிகழ்ச்சிகளைத் தொகுத்து ‘இராயல் மானிடவியல் நிறுவனத்தில் நிகழ்ச்சிகள் பற்றிய வெளியீடுகள்’ (Proceedings of the Royal Anthropological Institute) என்னும் இதழ் ஆண்டு தோறும் வெளியிடப்படுகிறது. இதில் தலைவர் உரை, அக்சுலி (Huxley) நினைவுரை, என்றி மையர்சு (Henry Myers), கர்ல் (Curl) சொற்பொழிவுகள், கர்ல் பிரிவிற்கான கட்டுரைகள், ஆண்டு அறிக்கைகள், நிறுவனத்தின் நிதி விவரங்கள், நிறுவனத்தின் சுருக்க உரைகள், புதிய உறுப்பினர்களின் உரையாடல்கள் ஆகிய அனைத்தும் அடங்கியுள்ளன. இதன் முதல் தொகுதி 1966–ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஓர் ஆண்டில் சனவரி முதல் திசம்பர் மாதம் வரை தரப்படும் ஆய்வுரைகள் பருவ இதழின் ஒவ்வொரு தொகுதியிலும் இடம்பெறுகின்றன. இத்தொகுதிகளில் முகவுரையாக ஆண்டுக் கூட்டங்களில் தலைவர் ஆற்றும் உரை அளிக்கப்படுகிறது. இரண்டாம் தொகுதியில் கி.பி. 1895–ஆம் ஆண்டிற்கு முற்பட்ட கட்டுரைகளனைத்தும் புதிய இராயல் ஆக்டேவோ வரிசையில் (New Royal Octavo Series) இடம் பெற்றுள்ளன. மூன்றாம் தொகுதியில் 1900–ஆம் ஆண்டின் சனவரி–திசம்பர் மாதங்களுக்கிடையே அளிக்கப்பட்ட கட்டுரைகள் உள்ளன. இந்நிறுவனம் இப்போது ‘மனிதன்’ (Man), ‘இன்றைய மானிடவியல்’ (Anthropology Today}, ‘மானிடவியல்சார் அட்டவணை’ (Anthropological Index) ஆகிய மூன்று பருவ இதழ்களை வெளியிடுகிறது. இன்றைய மானிடவியல் என்னும் இதழ் இதற்கு முன்பு ‘இரெயின்’ (Rain) என்னும் பெயரில் வெளியிடப்பட்டதாகும். ‘மனிதன்’ என்னும் இதழ் முத்திங்களுக்கு ஒருமுறையும் ‘இன்றைய மானிடவியல்’ என்னும் இதழ் இருதிங்களுக்கு ஒருமுறையும் ‘மானிடவியல்சார் அட்டவணை’ என்னும் இதழ் முத்திங்களுக்கு ஒருமுறையும் வெளியிடப்படுகின்றன. இவை தவிர, ஆய்வுரைகளைத் தொகுத்தும் பல தொகுதிகளை இந்நிறுவனம் வெளியிடுகிறது. சிறந்த மானிடவியல் ஆய்வுகளுக்கும், சிறந்த கட்டுரைகளுக்கும் மானிடவியலில் ஆற்றப்பட்டுள்ள பணிகளைக் குறித்த சிறந்த பகுப்பாய்வுகள் போன்றவற்றிற்கும் இராயல் மானிடவியல் நிறுவனம் பரிசுகளை அளித்து வருகிறது. கால் பிகுவெசுடு (Curl Bequest) என்பார் பெயரில் ஒரு பரிசு அளிக்கப்படுகிறது. மறைந்த சர் என்றி எசு. வெல்கம் (Sir Henry S. Wellcome) என்பவரின் பெயரால் மருத்துவ மானிடவியலில் சிறந்த ஆய்வுக்குப் பரிசு அளிக்கப்படுகிறது. ஆண்டுக்கு இருமுறை ‘இரேய் படப்பரிசு’ (Rai Film Prize) ஒன்றையும் இந்நிறுவனம் அளித்து வருகிறது. பரிசிற்கான ஆய்வுகளைத் தேர்ந்தெடுக்கும் குழுவிற்கு இராயல் மானிடவியல் நிறுவனத்தின் தலைவரே தலைமைப் பொறுப்பேற்கிறார். இந்நிறுவனம் ஆய்வு ஊக்கத் தொகையளிக்க நிதி நல்கைக் குழுவையும் கொண்டுள்ளது. இராயல் மானிடவியல் நிறுவனம் ‘இரேய் படக்குழு’, ‘வடஅமெரிக்கக் குழு’ (North America Committee), ‘படத் தொகுப்புக் குழு’ (Photographic Committee), ‘கல்விக் குழு’ (Education Committee) ஆகிய குழுக்கள் பலவற்றின் பணிகளை ஒருங்கிணைத்துச் செயற்பட்டுவருகிறது.{{right|<b>ம.ந.பு.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} The Journal of the Royal Anthropological Institute of Great Britain and Ireland, Vol.I, Kegan Paul, Trench Trubner and Company, London, 1872. The Journal of the Royal Anthropological Institute of Great Britain and Ireland, Vol. XXIX (New Series Vol. II), Kegan Paul, Trench Trubner and Company, London, 1899. Notes and Queries on Anthropology, Kemp Hell Press, Oxford, 1929. <section end="இராயல் மானிடவியல் நிறுவனம்"/> <section begin="இராலே சர் வால்ட்டர்"/> {{dhr}} {{larger|<b>இராலே சர் வால்ட்டர் (கி.பி. 1554–1618)</b>}} ஆங்கிலக் குடியேற்றங்களை நிலைநாட்டியவர்; எழுத்தாளர்; அரசவையாளர். இவர் வட அமெரிக்காவில் முதல ஆங்கிலக் குடியேற்றப் பகுதிகளை நிலைநாட்டும் திட்டத்தைத் தீட்டியவரும், அதனை ஊக்குவித்தவருமாவார். இராலே (Raleigh Sir Walter) இங்கிலாந்திலுள்ள தெவன்சயரில் (Devonshire) ஏய்சு பார்ட்டன் (IIayes Barton) என்னும் ஊரில் கி.பி. 1552–ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் ஆக்சுபோர்டு ஓரியல் (Oriel) கல்லூரியில் கல்வி கற்றார். இவர் பிரெஞ்சு மறுப்புரைவாதிகளான ‘இயூகனட்டு’களின் (Haguenots) படையில் கி.பி. 1569–ஆம் ஆண்டில் பணிபுரிந்தார். இவர் மன்கண்டூர் (Moncontour) என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் ஈடுபட்டார் எனத் தெரிகிறது. இவருக்கு இங்கிலாந்து அரசவையொடு கி.பி. 1579–ஆம்<noinclude></noinclude> syk83dfcti14ehl52f0dvcw2ro4cwy9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/167 250 626011 1933318 1894519 2026-05-13T10:19:33Z ஹர்ஷியா பேகம் 15001 1933318 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராவண காவியம்‌|139|இராவண காவியம்‌}}</noinclude>இறுதியாக, இராலே கி.பி. 1616–ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் விடுதலை செய்யப்பட்டார். ஆரினாக்கோ ஆற்றுப் படுகையில் தங்கச் சுரங்கங்கள் உள்ளன என்று கூறியிருந்த இவருடைய கூற்றுக்கான சான்றுகளைக் கண்டுபிடித்து வரும் நோக்கத்தோடு, புதிய பயணம் ஒன்றை இவர் மேற்கொள்ள வேண்டும் என்று இவருக்குக் கட்டளை விதிக்கப்பட்டது. இசுபானியத் தூதர் இப்பயணத் திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டார். எனினும், முதலாம் சேம்சு (James I) மன்னர் பயணம் மேற்கொள்ள இவரைப் பணித்தார். இராலே சான் தாமசு என்னும் இசுபானிய நகரத்தைக் கைப்பற்றினாலும், இவரால் சுரங்கத்தைச் சென்றடைய முடியவில்லை. இவருடைய துணை ஊழியர்களும் இதைக் கைப்பற்றும் ஆர்வம் காட்டவில்லை. இராலே இங்கிலாந்து திரும்பிவந்த போது, இசுபானிய தூதர் நடவடிக்கை எடுத்து இவரைத் தூக்கிலிட வேண்டுமென வேண்டினார். அவ்வாறே இவர் கி.பி. 1618-ஆம் ஆண்டு அக்டோபர் 29–ஆம் நாள் பழைய மாளிகை முற்றத்தில் தூக்கிலிடப்பட்டார். <section end="இராலே சர் வால்ட்டர்"/> <section begin="இராவண காவியம்"/> {{dhr}} {{larger|<b>இராவண காவியம்</b>}} இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியில் தோன்றிய காவியங்களுள் ஒன்று. வான்மீகியின் வடமொழி இராமாயணம், கம்பரது தமிழ் இராமாயணம் ஆகிய இவற்றின் நோக்கம் என்ன? இக்காவியத்தின் தலைவர்கள், உறுப்பினர்கள் எத்தகையவர்? இக்காவியங்களின் தொடர்ந்த பயிற்சியால் நாட்டில் ஏற்பட்ட விளைவுகள் யாவை? என்று பல கோணங்களில் பல நூல்களின் உதவி கொண்டு, தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்டு மக்கள் நலநோக்கில் சிந்தித்து ஆராய்ந்து இராமாயணத்தைப் பற்றிய தம் கருத்துகளைப் பல நூல்களாக ஈ.வெ. இராமசாமி வெளியிட்டார். தமிழ் மண்ணில் மலர்ந்த இம் மறுமலர்ச்சியின் தாக்கமே 1946–இல் இராவண காவியமாக உருவெடுத்தது. இதனை இயற்றியவர் புலவர் குழந்தை. இவர் கொங்குநாட்டினர். இக்காவியம் ஐந்து காண்டங்களாகிய பெரும் பகுப்புகளைக் கொண்டது. உட்பிரிவாக ஐம்பத்தேழு படலங்களையும், மூவாயிரத்து நூறு பாக்களையும் உடையது. இராவண காவியத்திற்கென்று தனிக்கதை இல்லை. இராமாயணக் கதையைக் கொண்டே இராவணனைக் காவியத் தலைவனாக்கிக் காவியத்துக்கு வேண்டிய உறுப்புகள் பலவற்றையும் தன்னகத்தே கொண்டு விளங்கும்படியாக இக்காவியத்தைப் படைத்துள்ளார். கம்பர் பாடிய கோணம் வேறு. புலவர் குழந்தை பாடியுள்ள கோணம் வேறு. இந்தக் கோண மாறுதலில் தம்முடைய குறிக்கோளை நுட்பமாக நுழைத்துக் காவியத்தைத் திறம்பட அமைத்துள்ளார். கம்ப இராமாயண அடிப்படை உத்திகளுள் ஒன்று, காவிய நாயகராகவும் உறுப்பினராகவும் காவியத்தில் அமைகின்றவர்களைக் காவியம் பயிலுவோர் தம்மிச்சையாக விரும்பவோ வெறுக்கவோ செய்யும்படியாகப் பாடிச் செல்வது. தமிழில் அமைந்த கம்பரது இராமாயணத்தின் இந்த உத்தியின் விளைவால் கம்பர் கண்ட இராமனும் சீதையும் அவதாரங்களாயினர். அவர்களைச் சார்ந்த மற்றவர்களும் போற்றத்தக்கவராயினர். அதனைப் போன்றே, இராவண காவியம் பயிலுவோர் இராவணனையும் அவனைச் சார்ந்தோரையும் தம்மிச்சையாகப் போற்றும் படியும், இராம இலக்குவர்களையும் மற்றவரையும் தன்னிச்சையாக வெறுக்கும் படியும் திறம்படப் பாடிச் சென்றுள்ளார். தமிழகக் காண்டம் கடல்கோள் படலத்தில், இப்போதுள்ள குமரி முனைக்குத் தெற்கே ஆயிரங் கல் தொலைவு விரிந்து பரந்து கிடந்த வளமிக்க நிலப்பரப்புகள் கடல்கோளால் அழிவுற்ற செய்திக்கு இரங்கி, இராவண காவிய ஆசிரியர் பலமுகமாகப் பாடியுள்ளார். மேலும், பழிபுரி காண்டத்தின் உருக்குலைவுப் படலத்தில் இராவணன் தங்கை காமவல்லியைக் கொடுமைப் படுத்தி இறக்குமாறு செய்த இராம இலக்குவர்களின் கொடுமைக்கு மனமிரங்கி மக்களினம் வருந்துவதாகப் பலகோணத்தில் இவர் பாடியுள்ளார். இந்த இருவகையில் இவர் பாடியுள்ள பாக்கள் முடிதுறந்த இராமன், இலக்குவனும் சீதையும் பின் தொடரக் காட்டிற்குச் செல்லுவதைக் கண்ட நகரமக்கள் மனம் இரங்கிப் புலம்புவதாகப் பாடியுள்ள கம்பநாடரின் பாக்களை ஒத்து விளங்குகின்றன. காவிய மரபுக்குப் பொருந்தச் சூரியனின் உலாவாகச் தோற்றம்–மறைவு பற்றியும், அரசன் செல்லும் சிறப்புகள் பற்றியும் கூறுவதோடு இன்னும் பலவகையான காவிய அமைப்புக்கான வளங்களையெல்லாம் பெற்றும் இக்காவியம் விளங்குகிறது. இராவண காவியத்தில் வெளிப்படையாகவும் உய்த்துணரும் வகையிலும் புலப்படும் செய்திகள் மிகுதியாகவுள்ளன. ஆரிய நாகரிகத்தின் தன்மைகளான, உயிர்வதை வேள்வி, வருண தரும வழியிலான வாழ்வு நடைமுறை, நாடோடித் தனமான வாழ்வு, ஆகியவை தெளிவாகின்றன. இதற்கு மாறாகத் தமிழர்கள், ::‘அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் ::உயிர் செகுத் துண்ணாமை நன்று’ (குறள் 259) என்றும், {{nop}}<noinclude></noinclude> 339lpvp0aiei73lme1f0qorcy49tavg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/168 250 626013 1933319 1894520 2026-05-13T10:20:32Z ஹர்ஷியா பேகம் 15001 1933319 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராவணன்|140|இராவணன்}}</noinclude>‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ (குறள் 972) என்றும் வள்ளுவர் கூறியபடி வாழும் வாழ்வுடையவராக உள்ளனர். இராவணன் தங்கை சூர்ப்பணகை இராமனை வலியச் சென்று அழைத்ததாக இராமாயணத்தில் வரும் செய்தி மனித இயற்கைக்கு மாறானது. காதல் செய்தியில் முதற்செயல் என்பது உயிரினங்களில் குறிப்பாகப் பாலூட்டிகளில் ஆணுக்குத் தான் உண்டு. கோழிகளும் குருவிகளும் அப்படித்தான் வாழ்கின்றன. ஒரு பெரிய அரசனின் தங்கை இயற்கைக்கு மாறுபட்டு எப்படி நடந்து கொள்ளுவாள்? இவ்வாறு கருதும் ஆசிரியர் தமது இராவண காவியத்தில் இராவணனின் தங்கை காமவல்லியை இராமன் வலியச் சென்று வற்புறுத்துவதாகப் பாடியுள்ளார். இராமனின் தம்பி அவளுடைய உறுப்புகளை அறுக்க, அவள் தன்னுடைய மான இழப்புக்கு மனம் வருந்தி அங்கேயே சாகிறாள். தங்கைக்கு இராம இலக்குவரால் நேர்ந்த அவமானத்துக்கு எதிராக அவர்களுடன் போர் தொடுக்கும் நோக்கத்தால் தமிழர்களின் போர் முறைப்படி, முன்னர்ப் பெண்ணைக் கவர்ந்து தேரில் வைத்துக் கொண்டு இராவணன் செல்லுகிறான். மேலும் சீதைக்கு அவன் ஒரு துன்பமும் செய்யவில்லை - இவ்வாறு இக்காவியம் கூறுகிறது. இராவணனுடைய குணநலன்கள் முழுவதையும் சீதை வாயிலாகவே ஆசிரியர் சொல்ல வைத்துள்ளார். நடந்தது நடந்து விட்டது. அதற்காகப் போரிடுவதில் பொருளில்லை. இராமன் முதலியோர் இங்கு வந்து தாங்கள் நடத்திய கொடுமைகளுக்கு மன்னிப்புக் கேட்டால், சீதையை விட்டு விடுவதாகச் சீதையிடம் இராவணன் கூறியபடி சீதை அனுமனிடம் சொல்லி அணுப்புகிறாள். மறுமலர்ச்சி பெற்றுள்ள தமிழகத்தின் புதிய சமூக, அரசியல் விழிப்புணர்வுப் பின்னணியில் பிறந்த இக்காவியத்தை 2.6.1948–இல் தமிழக அரசு தடை செய்தது. {{Right|<b>ந.இரா.</b>}} <section end="இராவண காவியம்"/> <section begin="இராவணன்"/> {{dhr}} {{larger|<b>இராவணன்</b>}} இராமாயணத்தில் காப்பியத் தலைவனாகிய இராமனுக்குச் சிறந்த எதிர்நாயகனாக விளங்குபவன். இராவணன் என்ற வடசொல்லுக்குக் கதறியவன் என்பது பொருளாகும். இனி இராவணன் என்பதைத் தமிழ்ச் சொல்லாகக் கொண்டு ‘கரிய நிறத்தவன்’ என்றுங் கொள்வர். இராவணன் பிரமன் வழிவந்த விசிரவசுவிற்குக் கேகசியினிடம் பிறந்தவன்; பத்துத் தலைகளைக் கொண்டிருந்தமையால் தசக்கிரீவன் என்றும் தசமுகன் என்றும் அழைக்கப் பெற்றான். இவன் மனைவி பெயர் மண்டோதரி. இவனுக்கு மேகநாதன் என்று அழைக்கப்படும் இந்திரசித்து, அதிகாயன், அட்சயகுமாரன் ஆகிய பிள்ளைகள் உண்டு. இவனுக்குத் தம்பியராகப் பிறந்தவர்கள் கும்பகருணனும் வீடணனும் ஆவர்; தங்கை சூர்ப்பணகையாவாள். இராவணன் வீணைக் கொடியுடையவனாய்க் கடல்சூழ்ந்த இலங்கையைப் பெருமிதத்துடன் ஆண்டவன்; தன் பேராற்றலால் திக்குவிசயம் செய்தவன்; மூன்று உலகங்களையும் அடிபணிய வைத்தவன். வாழ்வின் உறுதிப் பொருள்களாகிய அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றுள் அறத்தினை இராமனும், பொருள் இன்பங்களை இராவணனும் தங்கள் குறிக்கோள்களாகக் கொண்டு விளங்கியவர்கள் என்பர். இராவணன் கடுந்தவம் புரிந்து நெடுங்காலம் வாழும் வரவலிமை பெற்றவன். ‘முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்னாள், எக்கோடியாராலும் வெல்லப்படா எனக் கொடுத்த வரமும் ஏனைத் திக்கோடு முலகனைத்துஞ் செருக்கடந்த புயவலியும்’ (கம்பராமா–யுத்தகாண்–இராவணன் வதைப்: 196) உடையவன் போற்றப் பெறுபவன். தவத்தால் கிட்டிய வர வலிமையால் இராவணன் தன் நாட்டைப் பொன் கொழிக்கச் செய்தும் தேவர்களையடக்கியும் நின்ற திறத்தினைக் கம்பன், ‘மரம டங்கலும் கற்பகம் மனையெலாங் கனகம், அரமடந்தையர் சிலதியர் அரக்கியர்க் கமரர், உரமடங்கிவந் துழையராய் உழல்குவர் ஒருவர், தரமடங்குவதன்றிது தவஞ்செய்த தவமால்’ (சுந்தரகாண்; ஊர்தேடு. 10) என்ற கவிக் கூற்றால் புலப்படுத்துகிறார். உலகத்தில் பெரு வீரர்க்கு இருக்க வேண்டிய தன்மானவுணர்வு உடையவன். இராவணன் சிவபிரானுக்கு அடியவனாகச் சிவ பூசை புரிந்த சிறப்புடையவன்; எனினும், ஒருமுறை தனக்குப் பல மேன்மைகள் தந்தருளிய சிவனது திருக்கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முனைகிறான். அப்போது நந்திகேசுவரர் கூறிய அறிவுரையையும் அவன் பொருட்படுத்தவில்லை. அவரது சாபத்திற்கு ஆளாகிய நிலையில் கயிலையைப் பெயர்க்கும்போது உமையம்மையுடன் அம்மலையில் வீற்றிருந்த சிவன் தன் கால்விரல் நுனியால் சிறிதே அழுத்துகிறான். இராவணன் அதனால் அடர்ப்புண்டு தவிர்த்துப் புலம்புகிறான். அப்போது வேளைக்கேற்ற மதியுடன் தன் தலைகளுள் ஒன்றனையெடுத்து வீணைக் குடுக்கையாகவும் தன் நரம்புகளையே வீணை<noinclude></noinclude> hcx7hytmrs8hz3xdrhecef3mcjwae6n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/172 250 626020 1933320 1894524 2026-05-13T10:22:29Z ஹர்ஷியா பேகம் 15001 1933320 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இரான்‌|144|இரி}}</noinclude>சேர்த்துப் பத்துத் தலைகள் தோன்றின; அவனும் தசமுகன் ஆயினான் என்பது அந்தச் சமணக் காப்பியக் கூற்று. பொதுவாகச் சமண இராமாயணங்களில் இராவணனுடைய பண்புகள் மிகப் போற்றத்தக்கனவாகும். கல்வி, கலைமேம்பாடு, வீரம், பெருந்தன்மை, பேரிரக்கம், தூய வொழுக்கம் முதலிய நற்பண்புகளுடன் இராவணன் காணப்படுகிறான். மெய்ப்பொருளியல் அடிப்படையில் சிந்திப்பவர்கள் ஞானேந்திரியங்கள் ஐந்தும் கன்மேந்திரியங்கள் ஐந்தும் சேர்ந்த பத்தும் இராவணனுக்குப் பத்துத் தலைகளாயின; அவையே அவனை அடிமையாக்கித் தகாத நெறியில் செலுத்தின என்பர். முக்குண வயத்தால் உயிர்கள் படும் பாட்டினை மக்கள் உணர்வதற்காகவே இராசச குணத்திற்கு இராவணனும், தாமச குணத்திற்குக் கும்பகருணனும், சத்துவகுணத்திற்கு வீடணனுமாகப் படைக்கப்பட்டுள்ளனர் என்பர். எவ்வாறோ வான்மீகி, கம்பன் ஆகியோரால் அறத்தின் ஆழியாகிய இராமனுக்கு எதிர்நாயகனாகச் சித்திரிக்கப்பட்டமையின், இராவணனைத் தீமையின் மொத்த வடிவினன் என்றும், அவன் பெற்ற அவல முடிவு வஞ்சகனாகிய அவனுக்குத் தக்கதே யென்றும் தீமையை நன்மை வெற்றி கொண்டு அழிப்பதே அறத்தின் நியதியென்றும், இங்கு இராவணன் வீழ்ச்சியால் அவலமில்லை யென்றும், இதுவே உலகத்திற்கு நல்ல படிப்பினை யென்றும் சிலர் நினைக்கின்றனர். இதற்கேற்ப வடநாட்டிலே இராவணன், கும்ப கருணன் போன்ற பெரிய உருவங்களைத் தட்டிகளாலும் வண்ணத்தாலும் செய்து கொளுத்தி விழாக் கொண்டாடுகின்றனர். இராவணன் தொடர்பாக ‘இராவணாகாரம்’ என்ற சொல் உருவாகி, அது அச்சுறுத்தும் வடிவம் எனப்பொருள் கொள்ளப் பெற்றது; தாயுமானவரும் இதனைக் கையாள்கிறார் (மெளன. 9). இது ஒரு புறமிருக்க, இராவணது மாட்சியையும் வீழ்ச்சியையும் திறனாய்வுக் கண்ணால் கண்டு, கட்டுரைகளாகத் தீட்டி மகிழ்கின்றனர். பட்டிமன்றங்களில் அவனது பேராற்றலை எடுத்து இயம்புகின்றனர். புலவர் குழந்தை எழுதியுள்ள ‘இராவண காவியம்’ இராவணனை மானமுள்ள பெருவீரனாக மிகவுயர்த்திப் புகழ்ந்து செல்கிறது. {{Right|<b>செ.வை.</b>}} <section end="இராவணன்"/> <section begin="இரான்"/> {{dhr}} {{larger|<b>இரான்</b>}} மத்தியபிரதேசத்தில் சாகர் (Sagar) மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். இவ்வூர் பைனா (Bina) என்னும் துணை ஆறு, பேட்வா (Betwa) என்னும் ஆற்றுடன் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. தொல்லியல் சிறப்புப் பெற்ற இவ்வூர் பழங்காலத்தில் அயிராகினா (Airakina) என்று கூறப்பட்டது. இங்குக் குப்தர் காலத்தைச் சேர்ந்த கோயில்கள் பல உள்ளன. அலெக்சாந்தர் கன்னிங்காம் கி.பி. 1874–75–ஆம் ஆண்டு இவ்வூரில் களஆய்வுகளை மேற்கொண்டு இவ்வூரின் பழைமைச் சிறப்பினை வெளிக் கொணர்ந்தார். அவரே அயிராகினா என்று சொல்லப்படுகிற தொன்மையான ஊர் இதுவேயாகும் எனக் குறிப்பிட்டார். இரானில் (Eran) 1960–61–ஆம் ஆண்டு சாகர் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் கே.டி. பாசுபாய் (K.D. Bajpai), உதயவீர்சிங்கு (Udai VirSingh) ஆகியோர் தலைமையில் அகிழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வகழாய்வின் மூலம் இவ்வூரில் நான்கு பண்பாட்டுக்கால மக்கள் வாழ்ந்தமை பற்றிய அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டன. வெண்மை ஓவியம் தீட்டப்பட்ட கருப்பு, சிவப்பு மட்பாண்டங்களும், சிவப்பு மட்பாண்டங்களும் இரும்புப் பொருட்களும் அகழாய்வில் கிடைத்தன. கிழக்கு மாளவப் பகுதியை ஆட்சி புரிந்த இந்திர குப்தன் என்ற அரசருடைய எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஈயத்தகடு ஒன்று இரண்டாம் பண்பாட்டுக் கால மண்ணடுக்கில் கிடைத்தது. மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக்குப்பின் இது, தர்மபாலர், இந்திர குப்தன் போன்றோரின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக விளங்கியது. மூன்றாம் பண்பாட்டுக்கால மண்ணடுக்குகளில் இராமகுப்தரின் துளையிடப்பட்ட நாணயங்கள் பல கிடைத்தன. மேலும் நாகர்கள், இந்தோசசானிய நாணயங்கள் பலவும் இவ்வூரில் கிடைத்தன. இராமகுப்தரின் கருடன் வகை நாணயங்கள், இவ்வூரில் மட்டுமே கிடைத்துள்ளன. கசலட்சுமி (Gaja Lakshmi) உருவமும் எழுத்தும் பொறிக்கப்பட்ட முத்திரை ஒன்றும் இங்குக் கிடைத்தது. இம்முத்திரையில் ‘அயிராகினா’ என்ற நகரத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ஊண அரசர் தோரமானரின் (Toramana) கல்வெட்டுகளும் இந்தோசசானிய நாணயங்கள் பலவும் இவ்வூரில் கிடைத்தமையால், இப்பகுதி ஊணர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்தது என்பதனை அறியமுடிகிறது. <section end="இரான்"/> <section begin="இரி"/> {{dhr}} {{larger|<b>இரி,</b>}} எகிப்தின் பழைமையான சூரியக்கடவுள், இவர் இரா (Ra) என்றும் கூறப்படுகிறார். இரி (Re) எகிப்தியக் கடவுள்களுள் மிகச் சிறப்பானவராகக் கருதப்பட்டார். இத்தெய்வத்தின் வழிபாடு முதன் முதலாகக் கீழை எகிப்திலுள்ள எலியோபாலிசு (Heliopolis) என்னுமிடத்தில் தோன்றி, எகிப்து முழுமையும் சிறிது சிறிதாகப் பரவியது. எலியோபாலிசு நகரம் சூரியனின் நகரம் எனச் சிறப்பாகக் கூறப்பட்டது. எகிப்தின் ஏழாம் மரபினர் ஆட்சியின் பொழுது, இரி எகிப்து முழுவதிலுமிருந்த மக்களால் சூரியக் கடவுளாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.<noinclude></noinclude> rag14cf94cdcyjjr3s5xo4q6656mqkr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/173 250 626021 1933321 1894525 2026-05-13T10:24:40Z ஹர்ஷியா பேகம் 15001 1933321 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இரிச்சுமாண்டு மேரி எலன்‌|145|இரிச்சு மார்கரட்‌ எல்டன்‌}}</noinclude>எகிப்து மக்கள் தங்களை இரி கடவுளின் கால்நடைகள் (The Cattle of Re) எனக் கூறினர். எகிப்திய அரசர்களான பாரோக்கள் (Pharaohs), இத்தெய்வத்துடன் மிகுந்த தொடர்பு கொண்டனர். தங்களை இரி தெய்வத்தின் மக்கள் எனக் கூறிக் கொண்டனர். ஆமோன் இரி (Amon–Re), மாண்டு–இரி (Montu–Re), கனும்–இரி (Khnum–Re) போன்ற தெய்வங்கள் இரி கடவுனின் வழிவந்தவையாகும். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 173 |bSize = 480 |cWidth = 122 |cHeight = 150 |oTop = 79 |oLeft = 54 |Location = center |Description = }} {{center|இரி}} <section end="இரி"/> <section begin="இரிச்சுமாண்டு மேரி எலன்"/> {{dhr}} {{larger|<b>இரிச்சுமாண்டு மேரி எலன் (கி.பி. 1861–1978)</b>}} அமெரிக்க ஐக்கிய நாட்டின் அறக்கொடை ஒருங்கிணைப்பு நிறுவனத்தின் வரலாற்றில் சிறப்புமிக்கவராகக் கருதப்பட்டவர். இப்பெண்மணி வாழ்க்கைப் பின்னணி ஆய்வுக்கு முதன்முதலில் கோட்பாடுகளை வகுத்துக் கொடுத்த சிறப்புடையராவார். இவர் இல்லினாய் மாநிலத்திலுள்ள பெல்லெவில்லில் (Belleville) பிறந்தார். பால்டிமர் அறக் கொடை நிறுவனத்தில் பொருளாளராகச் சேர்ந்த இவர், தம் நிருவாகத் திறமையால் பாராட்டப் பெற்று, கி.பி. 1891–ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தின் பொதுச் செயலராக அமர்த்தப்பட்டார். இரிச்சு மாண்டு மேரி எலன் (Richmond Mary Ellen), தொரெண்டோவில் கூடிய தேசிய அறக்கட்டளைச் சீர்திருத்த மாநாட்டில் புகழ்பெற்ற ஒரு சொற்பொழிவை ஆற்றினார். இம்மாநாட்டில் தொழில் முறைச் சமூகப்பணிக் கல்விக்கெனப் பயிற்சி நிலையங்களை நிறுவ அறைகூவல் விடுத்தார். ‘ஏழைகள் நடுவில் நட்புடன் பயணம்’ என்ற புகழ்மிக்க நூலை, கி.பி. 1899–ஆம் ஆண்டு வெளியிட்டார். பின்னர், கி.பி. 1900–ஆம் ஆண்டில் இவர் பிலடெல்பியா அறக்கட்டளை ஒருங்கமைப்பு நிறுவனத்திற்குப் பொதுச் செயலாளராக அமர்த்தப்பட்டர். கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்குச் சட்டத்தின் மூலம் தீர்வுகாணல், பென்சில்வேனியக் குழந்தைகள் நல மன்றத்தை நிறுவுதல், பொதுமக்கள் அறக்கட்டளை நிறுவனத்தைத் தோற்றுவித்தல், இளங்குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஏற்படுத்துதல், வீட்டு வசதிக்கழகம் நிறுவுதல், உளம் பிறழ்ந்த பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு நிறுவனங்களின் மூலம் உதவுதல் போன்ற பலவற்றிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு செயற்பட்டுப் பெருமதிப்பிற்குரியவராகத் திகழ்ந்தார். மேலும் ‘புதிய நகரத்தின் நல்ல உறவினர்’ என்ற நூலை 1907–ஆம் ஆண்டில் வெளியிட்டு, அறக்கட்டளைக்கு மக்களிடத்தில் ஈடுபாட்டை ஏற்படுத்தினார். நியூயார்க்கு நகரத்தில் 1907–ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட அரசல் நிதிநிறுவனத்தின் அறக்கொடைத் துறைக்கு இயக்குநராக 1909–ஆம் ஆண்டில் அமர்த்தப்பட்டார். மேலும், 1917–ஆம் ஆண்டில் புகழ் பெற்ற ‘சமூகக் குறையறிதல்’ (Social Diagnosis) என்னும் நூலையும், 1922–ஆம் ஆண்டில் வாழ்க்கைப் பின்னணி ஆய்வு என்பது என்ன? (What is Social Case Work) என்னும் நூலையும் இயற்றினார். சமூகப்பணிக்கும் குறிப்பாகத் தனியாள் சமூகப்பணிக் கல்வி வளர்ச்சிக்கும் இரிச்சுமாண்டு ஆற்றிய தொண்டு சிறப்புமிக்கதாகும். <section end="இரிச்சுமாண்டு மேரி எலன்"/> <section begin="இரிச்சு மார்கரட் எல்டன்"/> {{dhr}} {{larger|<b>இரிச்சு மார்கரட் எல்டன் (கி.பி. 1884–1956)</b>}} வாழ்க்கைப் பின்னணி ஆய்வாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் குடும்பச் சமூகப் பணியில் 50 ஆண்டுகள் ஈடுபட்டிருந்தார்; ‘குடும்பச் சமூகப் பணியின் வரலாறு’ என்னும் நூலை இயற்றினார். இரிச்சு மார்கரட் எல்டன் (Rich, Margaret Elden) போர்ட்லாந்து என்னுமிடத்தில் பிறந்தார். இராடுகிளிப்புக் (Radcliff) கல்லூரியில் தம் பட்டப் படிப்பை 1907–ஆம் ஆண்டில் முடித்தார், பின்னர்ப் பாசுடன் அறக்கட்டளைக் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளராகவும், 1915–ஆம் ஆண்டு முதல் 1918-ஆம் ஆண்டு வரை நியூட்டன் குடும்பப் பணி மன்றத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார். இவர் 1919–ஆம் ஆண்டில், அமெரிக்கக் குடும்பப் பணி மன்றத்தில் பணி ஏற்றுப் பல ஆண்டுகள் பணியாற்றினார். இம்மன்றத்தில் இயக்குநராகவும், ‘குடும்பம்’ என்ற இதழின் பதிப்பாசிரியராகவும் பொறுப்பேற்ற பொழுது, குறிப்பிடத்தக்க தொண்டுகள் செய்தார், மில்போர்டு மாநாட்டு அறிக்கையை எழுத உதவி செய்தார். இவ்வறிக்கை வாழ்க்கைப் பின்னணி<noinclude></noinclude> pi0y7cpid8n6lgl3gj61uj50l429kf6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/174 250 626022 1933322 1894527 2026-05-13T10:26:43Z ஹர்ஷியா பேகம் 15001 1933322 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இரிசிகேசம்‌|146|இரிட்டிரியா}}</noinclude>பணிக்கோட்பாடுகளின் வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தது. தாம் ஓய்வுபெறும் காலம்வரை பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்தார். இவர் ஓய்வு பெற்ற பிறகு, 1952–ஆம் ஆண்டில், அமெரிக்கக் குடும்பப் பணி நிறுவனம், அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடும்பப் பணி வரலாற்றை எழுதுமாறு கேட்டுக்கொண்டது. இவர் இவ்வரலாற்றைத் தாம் இறப்பதற்கு ஒரு வார காலத்திற்கு முன்பு எழுதிக் கொடுத்தார். இரிச்சு சமூகப் பணியில் காட்டிய ஈடுபாடு மிகுதியான பாராட்டுகளைப் பெற்றது. <section end="இரிச்சு மார்கரட் எல்டன்"/> <section begin="இரிசிகேசம்"/> {{dhr}} {{larger|<b>இரிசிகேசம்,</b>}} இமயமலைச் சாரலில் உள்ள புண்ணியத் தலங்களுள் ஒன்று. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சார்ந்த இவ்வூர் தேராதூன் (Dehra–Dun) மாவட்டத்திலுள்ள அரித்துவாரத்துக்கு 32 கி.மீ. தொலைவில் அதன் வடக்கில் அமைந்துள்ளது. கங்கோத்திரியில் உற்பத்தியாகும் கங்கை ஆறு, இமயமலை இடுக்குகளில் ஓடி, இரிசிகேசத்தின் வழியாகப் பாய்ந்து, அரித்துவாரத்தில் சமவெளியை அடைகிறது. இரிசிகேசத்தில் தவத்திரு சிவானந்த சரசுவதியின் ஆசிரமம் உள்ளது. கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த ஆசிரமத்தில் உலகின் பல பகுதிகளிலிருந்து வரும் சீடர்கள் தங்கித் தியானம், யோகம் போன்றவற்றைப் பயின்று ஆன்மநேய ஒருமைப்பாட்டிற்கு வழிகாண முயற்சி செய்கிறார்கள். இவ்வாசிரமத்தின் எதிர்க்கரையில் ‘கீதாபலன்’ என்னும் அமைப்பு பகவத் கீதையை உலகுக்கு எடுத்தோதுகிறது. கங்கையாற்றைக் கடக்க இங்கு அமைக்கப்பட்டுள்ள பாலம் சிறப்பானது. இதனைக் கயிற்று வழி என்றும், தொங்கு பாலம் என்றும் கூறுவர். இமயமலையில் அமைந்துள்ள பத்ரிநாதம், கேதாரம் போன்ற புனிதத்தலங்களுக்குப் பயணம் செய்வோர் இரிசிகேசத்தின் வழியாகச் செல்ல வேண்டும். கடுங்குளிருக்கு உறைவிடமான இவ்வூரிலுள்ள கம்பளிவாலா சத்திரத்தில் பயணிகள் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து தருகிறார்கள். குளிரிலிருந்து காத்துக்கொள்ளக் கம்பனிப் போர்வைகளையும் இங்கு அளிக்கிறார்கள். இரிசிகேசம் ஒரு சிவத்தலம். இவ்வூரின் மக்கள் தொகை 29,100 (1981) ஆகும். <section end="இரிசிகேசம்"/> <section begin="இரிட்டிரியா"/> {{dhr}} {{larger|<b>இரிட்டிரியா</b>}} வட எத்தியோப்பியா நாட்டிலுள்ள மாநிலம். இதன் பரப்பு 1,24,320 ச.கி.மீ. செங்கடலையொட்டியுள்ள வடகிழக்கு ஆப்பிரிக்காவில இரிட்டிரியா (Eritrea) அமைந்துள்ளது. பண்டைக்கால ஆக்சும் என்னும் எத்தியோப்பிய அரசின் பகுதியாக, கி.பி. 7–ஆம் நூற்றாண்டு வரை இரிட்டிரியா இருந்தது. பின்னர் கி.பி. 16–ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை எத்தியோப்பியாவின் நேர் பார்வையில் இடையிடையே கட்டுப்பட்டிருந்தது. அதற்குப்பிறகு உதுமானியப் பேரரசு இரிட்டிரியாவின் பெரும்பாலான கடற்கரைப் பகுதியைக் கவர்ந்து கொண்டது. இரிட்டிரியாவை கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தன்னாட்சியின் கீழ் வைத்துக் கொள்ளும் பொருட்டு எத்தியோப்பியா எகிப்துடனும், இத்தாலியுடனும், மோதியது. இத்தாலி கி.பி. 1880–ஆம் ஆண்டளவில் இதன் கடற்கரைப் பகுதிகளைத் தனக்குரியதாக்கியது. பின் கி.பி. 1890–ஆம் ஆண்டளவில் இரிட்ரியாவைக் குடியேற்றப் பகுதி போல் கருதுமளவு அதன் பகுதிகளைக் கட்டுப்படுத்தியது. எத்தியோப்பியாவை 1935–36–ஆம் ஆண்டுகளில் இத்தாலி வெல்வதற்கு இக்குடியேற்றப் பகுதியே அடித்தளமாக அமைந்தது. இரண்டாம் உலகப் போரின்போது கி.பி. 1941–ஆம் ஆண்டில் ஆங்கிலேயேர் இரிட்டிரியாவைக் கைப்பற்றிக் கொண்டனர். போருக்குப் பின்னரும் இரட்டிரியா ஆங்கிலேயர் கைவசமே இருந்து 1949–ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐ.நா.வின் அறக்கட்டளைப் பகுதியாக நிருவகிக்கப்பட்டது. இரட்டிரியா {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 174 |bSize = 480 |cWidth = 204 |cHeight = 208 |oTop = 278 |oLeft = 250 |Location = center |Description = }} {{center|இரட்டிரியா}} 1952–ஆம் ஆண்டில் எத்தியோப்பியாவின் கூட்டாட்சிப் பகுதியாயிற்று. இரிட்டிரியாவின் பேரவை மன்றம் கி.பி. 1869–ஆம் ஆண்டில் கூடியபோது கூட்டாட்சி முறைக்கு எதிராக வாக்களித்து இரிட்டிரியாவை எத்தியோப்பியாவுடன் இணைத்துவிட்டது. இவ்விணைப்பை எதிர்த்தவர்கள் 1962–ஆம் ஆண்டுக்குப் பின்னர் எத்தியோப்பியாவுடன் கொரில்லாப்<noinclude></noinclude> 0txkcewl2g6n2al0m235oj7c6pnqu9t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/175 250 626023 1933323 1894530 2026-05-13T10:30:47Z ஹர்ஷியா பேகம் 15001 1933323 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இரிவர்சு, வில்லியம்‌ ஆல்சு இரிவர்சு|147|இரு}}</noinclude>போரில் ஈடுபட்டுத் தம் எதிர்ப்பைக் காட்டினார்கள். இதன் மக்கள் தொகை 22,95,800 (1978) இரிட்டிரியாவின் தலைநகர் அசுமாரா (Asmara) என்பதாகும். <section end="இரிட்டிரியா"/> <section begin="இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு"/> {{dhr}} {{larger|<b>இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு (கி.பி. 1864–1922)</b>}} ஆங்கிலேய மருத்துவ உளவியலாரும் மானிடவியலாளருமாவார். இவர் இங்கிலாந்தில் கெண்ட்டு (Kent) மாவட்டத்தில் இலூட்டன் (Lutun) என்னுமிடத்தில் கி.பி. 1864–ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 12–ஆம் நான் பிறந்தார். இரிவர்சு (Rivers, William Halse Rivers) மருத்துவம் பயின்று அதனையே வாழ்க்கைத் தொழிலாக அமைத்துக் கொண்டார். மருத்துவ வாழ்க்கையின் தொடக்க காலத்தில் இவர் உடலியங்கியல்சார் உளவியல் (Physiological Psychology) துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சாராயம், மருந்துகளின் தாக்கம், நிறப் பார்வையின் (Colour vision) தன்மை, மனச் சோர்வு (Mental fatigue) முதலானவற்றைச் செயற்படுத்தும் முறைகளையும் கண்டறிந்ததனால், இவர் சிறந்த உளவியலாராக மதிக்கப்பட்டார். இங்கிலாந்தின் முதல் உளவியல் சோதனைக் கூடத்தின் இயக்குநராக இவர் கி.பி. 1897–ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அவ்வாண்டிலேயே கேம்பிரிட்சுப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக அமர்த்தப்பட்டார். சோதனைசார் உளவியல் (Experimental Psychology) துறையை நிறுவி, அதனை விரிவுபடுத்தப் பெரும் பணிபுரிந்தார். தாரசு நீர்ப் பிரிவு (Tores Strait) ஆய்வுப் பயணத்தை கி.பி. 1898–இல் மேற்கொண்ட கேம்பிரிட்சுப் பல்கலைக் கழகக் குழுவில் சேர்ந்து, மெலனீசியர்களின் (Melanesians) புலன்களின் செயல்களை (Sensory functions) ஆய்வு செய்தார். இந்த ஆய்வுப் பயணத்தால் இவர் மானிடவியலின் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டார். இவர் கேம்பிரிட்சுப் பல்கலைக் கழகத்தின் புனித யோவான் கல்லூரியின் (St. John's College) ஆய்வாளராகி, 1902–இல் பல்கணவர் மணமுறையினைக் கொண்டுள்ள தோடர் (Toda) பழங்குடிகளை ஆய்வு செய்தார். தோடர் குறித்த இவரது ஆய்வு மிக விரிவானதும் சிறப்பானதுமாகும். இரிவர்சு, பழங்குடிகளின் சமூகக் கூட்டமைப்பிலும், உறவுமுறைச் சொற்களிலும் காணப்படும் அமைப்புகளைக் கண்டறிய மீண்டும் மெலனீசியாவுக்குச் சென்றார். மெலனீசியரின் உறவுமுறை அமைப்புகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் கண்டறிந்து, அவற்றைத் தோடர் பழங்குடிகளின் பண்பாட்டுக் கூறுகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்தார். உறவுமுறையும் சமூகச் கூட்டமைப்பும் (Kinship and Social Organization–1914) என்னும் நூல் இன்றைய மானிடவியலாரால் ஒரு நல்ல வரலாற்றுப் பின்னணியுடையது எனப் பாராட்டப் பெற்றுள்ளது. தோடர் {The Todas – 1906), மெலனீசியர் சமுதாயத்தின் வரலாறு (History of Melanesian Society–1914), உறவு முறையும் சமூகக் கூட்டமைப்பும் (Kinship and Social Organization – 1914) முதலானவை, இரிவர்சு மானிடவியல் துறைக்கு அளித்த நூல்களுள் சிலவாகும். முதல் உலகப் போரின் பொழுது ஆங்கில அரசின் நரம்பியல் ஆலோசகராகப் பணியாற்றினார். இரிவர்சு தம் இறுதிக் காலத்தில் மருத்துவ உளவியல் துறையின் ஆய்விலேயே மிகுந்த கவனம் செலுத்தினார். இவர் 1922–ஆம் ஆண்டு சூன் நான்காம் நாள் கேம்பிரிட்சில் காலமானார். {{right|<b>நே.தே.</b>}} <section end="இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு"/> <section begin="இரீவிசு சிம்"/> {{dhr}} {{larger|<b>இரீவிசு சிம்</b>}} இருபதாம் நூற்றாண்டில் சிறந்து விளங்கிய அமெரிக்க மெல்லிசைக் கலைஞர்களுள் ஒருவர் ஆவார். இரீவிசின் (Jim Reeves) ஆழமான இனிய குரல் வன்மையால் இவருக்கு உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் இருக்கிறார்கள். இவருடைய பாடல்கள் மனித உள்ளத்தின் மென்மையான உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பவில்லை. இவர் சமயப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளார். இவற்றுள் கிறித்துமசு பண்டிகைக் காலத்தில் பாடப்படும் ‘கிறித்துமசு இசைக்கொத்து’ (Christmas Carols) என்ற பாடல் தொகுதி இனிமையானது. இவற்றைத்தவிர, போருக்குச் செல்லும் ஓர் இளைஞனின் உள்ளக்குமுறலையும், அவன் தன் காதலியிடம் கூறும் கடமையுணர்ச்சி நிறைந்த சொற்களையும், ‘தொலைவில் கேட்கும் முரசொலி’ (Distant Drums) என்னும் பாடலில் கேட்கலாம். காதலியை நினைத்து ஏங்கும் காதலனின் ஏக்கத்தைப் பல பாடல்களில் காட்டியுள்ளார். இவற்றை ‘உரோசாமலர் நிரம்பிய அறை’ (Room Full of Roses) என்னும் பாடல் தொகுதியில் கேட்கலாம். நூற்றுக்கணக்கான பாடல்களினால் மக்களின் உள்ளம் கவர்ந்த இரீவிசு, தம் 46–ஆம் வயதில் 1966–ஆம் ஆண்டு புற்றுநோயினால் இறந்தார். மெல்லிசை உலகில் புகழ்பெற்ற இவர் தம் பாடல்கள் இன்று உலகெங்கிலுமுள்ள மக்களால் விரும்பிக் கேட்கப்படுகின்றன. <section end="இரீவிசு சிம்"/> <section begin="இரு"/> {{dhr}} {{larger|<b>இரு,</b>}} பிண்டாரிகளின் தலைவர்களுள் ஒருவன். பிண்டாரிகள் கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மத்திய இந்தியாவில் வாழ்ந்த கொள்ளைக் கூட்டத்தினர். இரு (Hiru) அவர்களின் தலைவன், புரான் (Buran), சிட்டு (Chitu) வாசில் முகமது<noinclude></noinclude> r57qcaiylataxta9v4rexvy674b2s9y பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/176 250 626024 1933324 1894534 2026-05-13T10:31:53Z ஹர்ஷியா பேகம் 15001 1933324 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருக்கு வேதம்‌|148|இருக்கு வேதம்‌}}</noinclude>(Wasil Muhammad), கரீம் கான் போன்றோர் ஏனைய தலைவர்கள். ‘இவர்கள் போர்க்குணம் படைத்த தலைவர்கள்’ ஆயினும் போராட விரும்பாதவர்கள். இவர்கள் கொள்ளையடிப்பதையே கண்ணும் கருத்துமாகச் செய்தனர். இவன் ஆங்கிலேயருக்கு மிகுந்த தொல்லைகளைக் கொடுத்தான். பிண்டாரிகளை ஆங்கில அரசுப் பேராளரான ஏசுடிங்சு (Hastings) பிரபு அழித்தார். <section end="இரு"/> <section begin="இருக்கு வேதம்"/> {{dhr}} {{larger|<b>இருக்கு வேதம்:</b>}} ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு முனிவர்களால் ஆக்கப்பட்டது. அது இருக்கு வேதம், யசுர்வேதம், சாமவேதம், அதருவண வேதம் என நால்வகைப்படும். அவற்றுள் இருக்கு வேதம் ஆரியர்களின் முதல் இலக்கியம். அது செய்யுள் வடிவில் அமைந்த மந்திரங்கள், உரைநடையில் அமைந்த பிராம்மணங்கள் என இரு வகைப்படும். மந்திரங்கள், வேள்விகள் நடைபெறும்போது இந்திரன், வருணன், அக்கினி முதலான தேவதைகளை விளித்துத் துதி செய்யப் பயன்படுவன. இவ்வாறு விளிக்கின்றவர் ஓதா எனப்படுவார். பிராம்மணங்களின் முதற்பகுதி மந்திரங்களின் பொருளையும் வேள்வியின் செயல் முறையையும் விளக்குவனவாகும். இரண்டாம் பகுதி வானப்பிரத்தர்களின் தருமத்தைக் கூறும். இது ஆரணியகம் எனப்படும். மூன்றாம் பகுதி ஆன்மாவின் தன்மையை ஆயும், இது உபநிடதம் எனப்படும். வேத வியாசர் நான்கு வேதங்களையும் நான்கு சீடர்களுக்கு உபதேசித்தார் என்றும், அச்சீடர்கள் தத்தம் வேதத்தைப் பல சாகை (கிளை)களாகச் செய்யும் போது அவை அவர்களின் பெயர்களால் வழங்கப்பட்டன என்றும் கூறப்படுகிறது. மாபாடியம் எழுதிய பதஞ்சலி இருக்குவேதத்திற்கு இருபத்தொரு கிளைகள் இருந்தன என்று கூறியுள்ளார். இப்போதுள்ள சாகைகள் காகலம், வாசுகலம் என்ற இரண்டே. இவ்வேதத்திற்குக் கந்தசுவாமி, வேங்கட மாதவர், சாயனர் ஆகியோர் உரை எழுதியிருக்கின்றனர். வேத மந்திரங்கனின் தொகுப்பைச் சம்கிதை என்பர். இருக்குவேத சம்கிதை எட்டு அட்டகங்களாகவும், ஒவ்வோர் அட்டகமும் எட்டு அத்தியாயங்களாகவும், ஒவ்வோர் அத்தியாயமும் பல வருக்கங்களாகவும், ஒவ்வொரு வருக்கமும் பெரும்பாலும் ஐந்து இருக்குகளைக் கொண்டதாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வகையில் இவ்வேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மண்டலமும் பல சூக்தங்களாகவும், ஒவ்வொரு சூக்தமும் பல இருக்குகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இச்சம்கிதையில் 1029 சூக்தங்களும், 10415 இருக்குகளும் உள்ளன. ஒவ்வொரு சூக்தத்திலும் அதனை ஆக்கிய முனிவர், துதிக்கப்படும் தேவதை, ஆளப்பட்டிருக்கும் யாப்பு (சந்தம்) ஆகியவற்றின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் மண்டலங்கள் 2 முதல் 7 வரை பழைமையானவை எனவும், முதல் மண்டலத்தின் முற்பகுதி பிற்பகுதிகள், 8–ஆம் மண்டலம், சோம் தேவதையைப் பற்றிய 9–ஆம் மண்டலம், 10–ஆம் மண்டலம் ஆகியவை பின்னர்ச் சேர்க்கப்பட்டிருக்கக் கூடும் எனவும் மேனாட்டாராய்ச்சியாளர் கூறுவர். இருக்குவேத சம்கிதை இன்றுவரை மாற்றமின்றி இருப்பதற்குக் காரணம் பதபாடம், கிரமபாடம், சடைபாடம், கனபாடம், பிராதிசாக்கியம், அனுக்கிரமணிகை முதலிய துணை நூல்களால் மந்திரங்கள் திட்டவட்டமாக வரையறை செய்யப்பட்டிருப்பதேயாகும். இருக்குவேத மந்திரங்களால் போற்றப்படும் அக்கினி, இந்திரன், வருணன், சவிதா முதலான தேவதைகளுள் பெரும்பாலானவை இயற்கைச் சார்புடையனவே என்று மேனாட்டார் – கூறுவர். இத்தேவதைகள் அக்கினி, பிருதிவி போன்ற பூலோக தேவதைகள் என்றும், சூரியன், அசுவினி போன்ற தேவலோக தேவதைகள் என்னும், இந்திரன், வருணன் போன்ற இரண்டிற்கும் இடைப்பட்ட அந்தரிட்சலோக தேவதைகள் என்றும் மூவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். மாந்தரின் பண்புகள், பலமந்திரங்களில் தேவதைகளுக்கு ஏற்பட்டிருப்புதைப் பார்க்கலாம். அக்கினியைப் போற்றும் ஒரு முனிவர், ‘ஓ அக்கினி தேவனே! தந்தை மகனிடம் பரிவு காட்டுவது போல் எளிமையாக எங்களுடன் இருக்க வேண்டும், எங்களுக்குப் பொருளும் வளமும் வான் புகழும் வீர புத்திரர்களும் அருள்வீராக’ என்று வேண்டுகிறார். உருத்திரனை வேண்டும்போது நோயைப் போக்கும் தலை சிறந்த மருத்துவர் என்று குறிப்பிட்டு, அவர்தம் அம்புகள் தம்மைத் தவிர்த்து எதிரிகளைத் தாக்குவதாக என்று வேண்டுகின்றார். சில இருக்குவேத மந்திரங்களில் காவியச் சுவையைக் காணலாம். விடியற்காலைப் பொழுதை ‘உச்சு’ என்ற தேவதையாக ஆரியர்கள் வழிபட்டிருக்கின்றனர். இத்தேவதையை எழில் மிக்க ஆரணங்காக உருவகப்படுத்தி வருணிக்கிறார் ஒரு முனிவர். அவள் கடல் அலைகளைப் போல் வெண்மையான ஒளியுடன் மிளிர்கிறாள். அவளுடைய ஒளி வானை நோக்கிப் பிரிகிறது. எழிலார்ந்த மார்பகத்தைக் கொண்ட அவள் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொள்கிறாள். வில்லேந்திய வீரனைப் போல் எதிரியாகிற<noinclude></noinclude> ftbsyebe5ipubl0qayx8xrvhssdetvq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/177 250 626025 1933325 1894536 2026-05-13T10:33:05Z ஹர்ஷியா பேகம் 15001 1933325 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருக்குவேளிர்‌|149|இருக்குவேளிர்‌}}</noinclude>இருளைத் துரத்தியடிக்கிறாள். தங்களுக்கு வளத்தைக் கொண்டு வந்து சேர்க்குமாறு முனிவர் அவளை வேண்டுகிறார் (மண்ட. 6. சூ. 64). இருக்குவேதத்தின் இறுதிப் பகுதியான பத்தாம் மண்டலத்தில் உலகத் தோற்றம் குறித்து ஆராயப் புகுந்த மனிதனைக் காணலாம். தத்துவ விசாரணை அப்போதுதான் மெதுவாகத் தொடங்குகிறது. ஒருவர் எண்ணத் தொடங்குகிறார். உலகத் தொடக்க காலத்தில் எதுவுமே இல்லாத சூனிய நிலை. இன்மையும் இல்லை; காற்றும் இல்லை; விண்ணும் இல்லை; இறப்பும் இல்லை; அமுத நிலையும் இல்லை; காற்றினையும் உயிர்ப்புள்ள ஏதோ ஒன்று தான் மேலே தன்னந் தனியே இருந்தது. பிறிதொன்றும் இல்லை. இருக்குவேதத்தில் பின்னர்ச் சேர்க்கப்பட்டதாகக் கருதப்படும் முதல் மண்டவத்தில் ‘ஒருவனே தேவன்’ என்ற கொள்கை ஒரு சிலரிடையே மெதுவாக உருவாகிறது. தேவன் ஒருவனே, ஆயினும், புலவர்கள் அவனை இந்திரன், வருணன், மித்திரன், அக்கினி, இயமன், மாதரிச்சுவா என்றவாறு பல பெயரிட்டு அழைக்கின்றனர் (மண்ட. 1, சூ. 164, மந். 46). பத்தாம் மண்டலத்தில்தான் உரையாடல் வகை (சம்வாதம்) இலக்கியம் காணப்படுகிறது. இதை ஆக்கியானம் என்றும் கூறுவர். பூவுலகில் வாழும் புரூரவசுக்கும் தேவகன்னிகையான ஊர்வசிக்குமிடையே ஏற்படும் காதலை மையமாகக் கொண்ட உரையாடல் (மண்ட 10, சூ. 95) போல்வன சில இதில் காணப்படுகின்றன. மற்றோர் ஆக்கியானம் சூரியன் புதல்விக்கும் சோமனுக்கும் (சந்திரனுக்கும்) நடைபெறும் திருமணம் பற்றியது (மண்ட 10, சூ. 85). சூதாட்டத்தின் தீமையை நகைச்சுவையுடன் எடுத்துக் கூறுகிறது மற்றொரு பகுதி (மண்ட. 10, சூ.34). இருக்குவேத காலத்தில் அரசனும் கிராமத் தலைவனும் இருந்திருக்கின்றனர். மந்திரங்களை ஆக்கியோருள் சிலர் பெண்பாவராகவும் இருந்துள்ளனர். உழுதல், வேட்டையாடுதல், தச்சு, மருத்துவம் முதலான தொழில்கள் பின்பற்றப்பட்டன. வேள்வி இயற்றுதல் பரவலாக இருந்தது. வேள்வி இயற்றாத வேந்தர்களும் இருந்தனர். நால் வருணத்தாருடைய பெயர்கள் பத்தாவது மண்டலத்தில் புருட சூக்தத்தில் காணப்படுகின்றன. {{Right|<b>பெ.தி</b>}} <section end="இருக்கு வேதம்"/> <section begin="இருக்குவேளிர்"/> {{dhr}} {{larger|<b>இருக்குவேளிர்:</b>}} தென்னிந்தியச் சிற்றரச மரபினருள் இருக்குவேளிரும். ஒருவர். கொடும்பாளூரைத் தலைநகராகக் கொண்டு, அதனைச் சூழ்ந்த பகுதிகளை இவர்கள் ஆண்டுவந்ததால் கொடும்பாளூர் வேளிர் எனவும் குறிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் 18 வகை வேளிர்கள் ஆண்டுவந்தனர் என இலக்கியங்கள் கூறுகின்றன. சேர, சோழ, பாண்டிய, பல்லவ வேந்தர்கட்கு உட்பட்டு, சிறு நிலப் பகுதிகளை ஆண்டுவந்த வேளிர்கள் தமிழக வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றனர். இருக்கு வேளிரும் தம் உழைப்பால் வரலாற்றில் முதன்மைத் தன்மை பெறுகின்றனர். இருக்குவேளிர் ஆட்சிபுரிந்த பகுதி கோனாடு என்று குறிக்கப்பட்டது. புதுக்கோட்டையை அடுத்த கொடும்பாளூர், அன்னவாசல், ஒல்லையூர் (ஒலிய மங்கலம்) ஆகிய மூன்று கூற்றங்களைத் தன்னகத்தே கொண்ட நிலப்பரப்பே கோனாடு ஆகும். இவர்கள் யாதவர் மரபினர் என்பதனைக் கல்வெட்டுகளால் அறியலாம். கொடும்பாளூர் வேளிர் மன்னர்கள் இருக்குவேள் என்றும் இளங்கோவேள் என்றும் பட்டம் புனைந்து ஆண்டு வந்தனர். அரசனாகப் பதவியேற்று ஆட்சிபுரிந்தவர்கள் இருக்குவேள் என்னும் பட்டத்தையும், மற்றவர்கள் இளங்கோவேள் என்னும் பட்டத்தையும் பூண்டனர். இவர்கள் கி.பி. 6,7,8–ஆம் நூற்றாண்டுகளில் பல்லவர்களுடனும், பாண்டியர்களுடனும் அரசியல் தொடர்பு கொண்டிருந்தனர். இருக்குவேளிர் பாண்டியர், சோழர், முத்தரையர் என்ற அரச குலத்தவருடன் திருமண உறவு கொண்டிருந்தனர். இவர்களால் எடுப்பிக்கப்பட்ட கொடும்பாளூர்க் கோயிலில், கன்னடக் கல்வெட்டு ஒன்று காணப்படுவதால், இவர்கட்குக் கன்னட நாட்டுடன் தொடர்பு இருத்திருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம். விசயாலய சோழன் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில், வலிமைமிக்க முத்தரையரை வென்று, முத்தரையர் நாட்டைக் கைப்பற்றி, மீண்டும் சோழரின் ஆட்சியை நிலை நாட்டினான். இதற்குப் பேருதவி புரிந்தவர் இருக்கு வேளிரேயாவர். இவர்கள் தொடர்ந்து சோழரின் படைத்தலைவர்களாகவும் அரும்பணி ஆற்றிவந்தனர். இவர்தம் பழைமை பற்றியும், வரலாறு பற்றியும் விரிவாக அறிந்துகொள்ள நமக்குப் போதுமான சான்றுகள் கிடைக்கவில்லை. இவர்களது குடிவழி பற்றி அறிந்துகொள்ளப் பூதிவிக்கிரம கேசரியின் கொடும்பாளூர் மூவர்கோயில் கல்வெட்டு மட்டும் பயன்படுகிறது. வடமொழியிலான இக்கல்வெட்டும் கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இதன் தொடக்கமும் முடிவும் சிதைந்துள்ளன. இக்கல்வெட்டில் இவர்களது குடிவழி (Genealogy) கூறப்பட்டுள்ளது. இதில் இவர்கள்தம் இயற்பெயர்கள்<noinclude></noinclude> e6w3ah20w1lplmrshi2nmr9n2rzu0bk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/180 250 626029 1933333 1894550 2026-05-13T10:51:45Z ஹர்ஷியா பேகம் 15001 1933333 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இரு காரணிக்‌ கொள்கை|152|இரு காரணிக்‌ கொள்கை}}</noinclude>உருவில் சிறியதாயினும் அழகில் சிறந்துள்ளது. இருக்குவேளிர் கோயில்கள் பெரும்பாலும் முற்காலச் சோழர் கலைப்பாணியைக் கொண்டுள்ளன. இவற்றில் பல்லவரது கலைப்பாணியும் சிறிது கலந்துள்ளது. கொடும்பாளூர் முசுகுந்தேச்சரம் மகா மண்டபச் சிற்பங்கள் பல்லவர் சிற்பங்களை ஒத்துள்ளன. {{right|<b>ம.இரா.த.</b>}} <section end="இருக்குவேளிர்"/> <section begin="இரு காரணிக் கொள்கை"/> {{dhr}} {{larger|<b>இரு காரணிக் கொள்கை:</b>}} மனிதர்களிடம் அமைந்திருக்கும் பண்புகளுக்கு விளக்கம் தரும் பல்வேறு கொள்கைகளுன் இரு காரணிக் கொள்கையும் (Two Factor Theory) ஒன்றாகும். அவர்களிடம் காணப்படும் நுண்ணறிவுக்கு அடிப்படையாக இரு காரணிகள் இருக்கின்றன என்பதே இக்கொள்கையின் முதற் கூற்று ஆகும். இக்கொள்கையினை முதன் முதலில் நுண்ணறிவுக் கோட்பாட்டின் விளக்கமாக எடுத்துரைத்தவர் இசுபியர்மன் (Spearman) என்னும் ஆங்கிலேய உளவியல் அறிஞர் ஆவார். நுண்ணறிவுச் செயல்களுக்கு அடிப்படையாக ஒரு பொதுக்காரணியும் (General Factor), அதைத் தவிர மக்களின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக ஒரு தனிப்பட்ட சிறப்புக் காரணியும் (Specific Factor) உள்ளனவென்று இசுபியர்மன் குறிப்பிட்டார். ஏதேனும் இரு செயல்களுக்கு இடையே இருக்கக்கூடிய தொடர்பு பொதுக் காரணியின் காரணமாக அமைகிறது என்றும் அவர் கூறினார். ஒரு செயலுடன் தொடர்புடைய இரு காரணிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தால், பொதுக்காரணி (G. factor) மிகுதியாக இருப்பதாக அறியலாம். சிறப்புக் காரணிகள் மிகுதியாக இருந்தால், பொது சிறப்பு ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு மிகுதியாக இல்லை என்பதை அறியலாம். இவ்வாறாக இருகாரணிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பு நன்கு புலப்படும். இந்தப் பல்வேறுபட்ட தொடர்புகளைச் சோதனைகள் மூலம் இணைக்கமுடியும். ஏனென்றால், இவ்விரண்டும் பொதுக்காரணியுடன் (G) தொடர்பு கொண்டிருக்கின்றன. இவ்வாறு குறிக்கப்பட்ட சோதனையில் குறைவான பொதுக் காரணித் தொடர்பு உள்ளது. இதற்கும் மற்ற இரு சோதனைகளுக்கும் தொடர்பு மிகக் குறைவாக உள்ளது என்பதையே இது குறிக்கிறது. ஒவ்வொருவரின் நுண்ணறிவிலும் பொதுக் காரணி எந்த அளவிற்கு அமைந்துள்ளது என்பதை மதிப்பீடு செய்வதே உளவியல் (நுண்ணறிவு) சோதனைகளின் நோக்கமாக இருக்க வேண்டும். பொதுக் காரணித் தொடர்பான செய்திகள் மிகுதியாக அமைந்த ஒரே சோதனையை மட்டுமே கொண்டு நுண்ணறிவை மதிப்பீடு செய்ய முடியும் என்று இசுபியர்மன் கூறினார். பல சோதனைகள் கொண்ட சோதனை அடுக்கு இதற்குத் தேவையில்லை என்றும் அவர் கருதினார். பொதுக் காரணியை மதிப்பீடு செய்வதற்காக இரேவன் (Raven) என்னும் ஆங்கிலேய உளவியலறிஞர் முன்னோக்குச் சோதனைச் சிக்கல்களை (Progressive Matrices) அமைத்தார். இச்சோதனையில் 60 உருவரைகள் (Designs) இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றிலிருந்தும் ஏதேனும் ஒரு பகுதி நீக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு நீக்கப்பட்ட பகுதி விடைகளுள் ஒன்றாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து ஆட்படுநர் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் 12 சிக்கல்கள் அடங்கிய ஐந்து பகுதிகள் இச்சோதனையில் அமைந்துள்ளன. தொடக்கப் பகுதிகள் எளிமையானவை, பிற்பகுதிகள் கடினமானவை. இச்சோதனையின் இரு எளிமையான எடுத்துக்காட்டுகள் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இச்சோதனைக்குக் கால அளவு இல்லை. நூற்றுமானப் புள்ளிகள் {Percentile Scores) தரப்படுத்தப்பட்டுள்ளன. இப்புள்ளிகள் 1407 குழந்தைகள், இரண்டாம் உலகப்போரில் பங்கு கொண்டிருந்த 3665 இராணுவத்தினர், 2192 நாட்டு மக்கள் (வயது வந்தோர்) ஆகியவர்களிடம் சோதனை அளிக்கப்பட்டுக் கிடைத்த விடைகளை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் கிடைத்தவையாகும். இச்சோதனை, பண்பாட்டுச் சமநிலை படுத்தப்படவில்லை. ஆதலின் உலகெங்கிலுமுள்ள நாடுகளில் இச்சோதனையை எவ்வித மாற்றமும் இன்றி எடுத்துப் பயன்படுத்துதல் இயலாது. இச்சோதனையை மாற்றிப் புறத்தேற்றச் சோதனையாக மனிதர் வரைபடச் சோதனை என்னும் பெயரில் குட்இனபு, ஆரிசு (Goodenough & Harris) ஆகியவர்கள் அமைத்தனர். மனிதர் வரைச் சோதனையின் மதிப்பீடுகளும் அளவைகளும் வரையப்பட்ட படம் ஆண் அல்லது பெண் என்பதற்கு ஏற்ப வெவ்வேறாக இருக்கின்றன. காட்டெலின் பண்பாட்டுக் கட்டுப்பாடில்லா நுண்ணறிவுச் சோதனையும் (Cattell's Culture Fair Intelligence Test) பொதுக் காரணியை மதிப்பீடு செய்யும் சோதனையாக அமைந்துள்ளது. இச்சோதனையின் அடிப்படையில் இக்காலத்தில் உலகெங்கிலும் பல நாடுகளிலும் நுண்ணறிவுச் சோதனைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இச்சோதனையின் சில பகுதிகள் எடுத்துக்காட்டுகளாக இங்குக் கொடுக்கப்பட்டுள்ளன. {{nop}}<noinclude></noinclude> ssqfu67pkz58h58s2ukcbt59xb7848e பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/181 250 626031 1933334 1894551 2026-05-13T10:52:49Z ஹர்ஷியா பேகம் 15001 1933334 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இரு காரணிக் கொள்கை|153|இருகால் நடைபழக்கம்}}</noinclude>{{larger|காட்டெலின் பண்பாட்டுச் சமச் சோதனை—சில எடுத்துக்காட்டுகள்.}} {| |1. || தொடர்ச்சி || — || அ. வரிசையை நிறைவுபடுத்துவது எது? |- |2. || பாகுபாடு || — || பொருந்தாதது எது? |- |3. || சிக்கல்கள் || — || கொடுக்கப்பட்டுள்ள அமைப்பை நிறைவுபடுத்துவது எது? |- |{{ts|vtt}}|4. ||{{ts|vtt}}|நிலைமைகள் ||{{ts|vtt}}|— ||{{ts|vtt}}|அ. விலிருக்கும் புள்ளியைப் போன்று கொடுக்கப்பட்டுள்ள உருவங்களுள் எதில் புள்ளி வைத்தால் பொருந்தும்? |} பொதுக் காரணி என்பது பல செயல்களிடையே காணப்படும் தொடர்பினை ஒருவர் அறிந்து கொள்வதற்கு உதவி செய்கிறது. சில திறன்களுக்குப் பொதுக்காரணி அதிகமாகவும் சிறப்புக்காரணி குறைவாகவும் தேவைப்படுகிறது. வேறுசில திறன்களுக்குச் சிறப்புக்காரணி மிகுதியாகவும் பொதுக் காரணி குறைவாகவும் தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாகக் கணிதத்தில் தேர்ச்சியடைவதற்குச் சிறப்புக் காரணியைப்போல் பன்மடங்கு பொதுக்காரணி தேவை. ஆனால், ஓவியம் இசை போன்றவற்றில் திறன் பெறுவதற்குப் பொதுக்காரணியை விடச் சிறப்புக்காரணி மிகுதியாகத் தேவைப்படுகிறது. பொதுக்காரணி நுண்ணறிவு தேவைப்படும் எல்லாச் செயல்களுக்கும் தேவைப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட தனிச் செயல்களில் மட்டுமே சிறப்புக்காரணிகளில் தேவை மிகுதியாக இருக்கிறது. ஆதலின் ஒவ்வொரு செயலும் ஒரு பொதுக்காரணி, அச்செயலுக்குரிய குறிப்பிட்ட ஒரு சிறப்புக்காரணி ஆகிய இரண்டின் தொடர்பு கொண்டு நடைபெறுகிறது. இதனைப் பின்வரும் சமன்பாட்டினால் சுருக்கமாக விளக்கலாம். :செயல் = பொதுக்காரணி + சிறப்புக்காரணி ::::(அல்லது) ::பொ + சி = செ :::G + S{{sub|1}} = A{{sub|1}} {{gap|4em}} G+S{{sub|2}} = A{{sub|2}} காரல் இசுபியர்மன், பொதுக்காரணி ஒருவன் பொதுவாக வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்குக் காரணமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். சூழ்நிலைகளின் அடிப்படையிலும் அனுபவங்களின் காரணமாகவும் ஒருவன் அடையும் திறன் உளவியலாரால் சிறப்புக்காரணி என்று கூறப்படும். மனிதனின் நுண்ணறிவு என்பது பொதுக்காரணி, சிறப்புக்காரணி ஆகியவற்றின் தொகுப்பாகும் என்று இசுபியர்மன் கூறுகிறார். எல்லாச் செயல்களிலும் ஒரு பொதுக்காரணியும் ஒன்றுக்கு மேற்பட்ட சிறப்புக்காரணிகளும் இடம்பெறுகின்றன. இசுபியர்மனின் இருகாரணிக் கொள்கையை எதிர்த்தவர்களுள் எட்வர்டு தார்ன்டைக்கு (Edward Thorndike) என்னும் அமெரிக்க உளவியலறிஞர் முக்கியமானவராவார். தார்ன்டைக்கு பலகாரணிக் கொள்கையைத் (Multifactor Theory) தோற்றுவித்தார். நுண்ணறிவுக்குச் சில அடிப்படை உள ஆற்றல்கள் காரணிகளாக இருக்கின்றன என்று வேறு சில உளவியலறிஞர்கள் கூறினர். கல்போர்டு (Gulford) போன்ற உளவியலறிஞர்கள் மனிதனின் நுண்ணறிவு மூன்று அடிப்படைத் திறன்களில் அடங்கியுள்ளது என்று கூறினர். வெர்னன் (Vernan), சிரில் பர்ட்டு (Cyril Burt) போன்றவர்கள் நுண்ணறிவுச் சிறப்புத்திறன்கள், சிறப்புத்திறன்களின் தொகுதிகள் அல்லது குழு, பொதுத்திறன் என அடுக்கமைவாக உள்ளன என்று கூறினர். பியாசே (Piaget), எபு (Hebb) போன்ற உளவியலார்கள் நுண்ணறிவு பற்றிய பல ஆய்வுகளைச் செய்துள்ளனர். ::காண்க: [[உளவியல் சோதனை நுண்ணறிவு]]. {{larger|<b>துணை நூல்:</b>}} Anastasi Anne, Psychological Testing. Colber Macmillan Publishers (International), New York, 1976. <section end="இரு காரணிக் கொள்கை"/> <section begin="இருகால் நடைப்பழக்கம்"/> {{dhr}} {{larger|<b>இருகால் நடைப்பழக்கம்</b>}} இரண்டு கால்களால் நடக்கும் முறையைக் குறிப்பிடுவதாகும். விலங்குகளில் பல வெவ்வேறு முறைகளிலும் வெவ்வேறு நிலைகளிலும் இருகாலியக்கத்தினைக் (Bipedalism) கொண்டிருக்கின்றன. பறவைகள், உயரின வாலில்லாக் குரங்குகள் (Great Apes), மனிதன் முதலான அனைத்தும் இம்முறையின. இருப்பினும், இவ்விலங்குகளிடம் அடிப்படையான மாறுபாடுகள் காணப்படுகின்றன. இவ்வேறுபாடுகளைக் கண்டறிய வாலில்லாக் குரங்கு முதல் மனிதன் வரையிலான தொகுதிவழித் தொடர்பினைப் (Phylogenetic Affinity) படிமலர்ச்சி நிகழ்வின் துணைக்கொண்டு அறிந்து, பறவைகளுக்கும் உயர் பாலூட்டிகளுக்கும் (Primates) இடையிலான தொடர்பு வளர்ச்சியினை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஏனெனில், உயர்பாலூட்டிகளும் பறவைகளும் தரையில் நகர்தல் (Terrestrial Locomotion) பண்-<noinclude> <b>வா.க. 4-20</b></noinclude> cazneg4r1idqlzscczwmwvy7ri6jm18 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/184 250 626044 1933336 1894691 2026-05-13T10:55:17Z ஹர்ஷியா பேகம் 15001 1933336 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருங்கோவேண்மான்‌|156|இருங்கோன் ...... செங்கண்ணனார்}}</noinclude>இவ்வனைத்து அமைப்புகளும், பின்புறத் தசைகளின் ஆற்றலுடன் எலும்பின் தாங்கும் சக்தியினையும் மாற்றியமைப்பதாலேயே ஆகும். கிடைநிலையாகிய உடலமைப்பிலிருந்து நிமிர்ந்து நிற்கும் உடலமைப்பை அடைந்த படிமலர்ச்சியால் முதுகெலும்புத் தண்டு, அதன் இடத்தை மாற்றி, உட்புறமாக (Ventrally) நகர்ந்தது. உடலின் எடையைத் தாங்கும் அச்சாகிய முதுகெலும்பு, உடலின் ஈர்ப்புச் சக்தியின் மையப் பகுதியின் அருகில் உள்ளது. முதுகெலும்பின் இந்த இடமாற்றம் இதன் செயலமைப்பிலும் மாற்றத்தைப் பெற்று, உடலைத் தாங்கும் சக்தியையும் மிகுந்த பளுவை ஏற்றிச் செல்லும் தன்மையையும் பெற்றது. {{right|<b>கே.நி.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Clark, W.E. Le Gros.,</b> The Antecedents of Man, Edinburgh University Press, Edinburgh, 1962. <b>Hewes, G.W.,</b> Food Transport and the Origin of Hominid Bipedalism, American Anthropologist, Vol. 63-687, 1961. <b>Hooton. E.A.,</b> Up From the Ape, Macmillan., New York, 1947. <section end="இருகால் நடைப்பழக்கம்"/> <section begin="இருங்கோவேண்மான்"/> {{dhr}} {{larger|<b>இருங்கோவேண்மான்:</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த குறுநில மன்னர்களுள் ஒருவன், இவனுடைய தனிப்பண்புகளை அறிதற்குமிய அகச்சான்றுகள் சங்கப் பாடல்களில் கிடைக்கவில்லை. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை எதிர்த்துப் போரிட்டுத் தோற்ற ஏழு மன்னருள் ஒருவனாக இருங்கோவேண்மான் சுட்டப் பெறுகிறான். இவனை நக்கீரர், ‘தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோவேண்மான்’ என்று குறிப்பிட்டுள்ளார் (அகம். 36). இன்றைய புதுக்கோட்டைக்கும் குடுமியான் மலைக்கும் இடையே உள்ள பகுதியே கொடும்பாளூரைத் தலைநகரமாகக் கொண்ட இருங்கோவேண்மான் ஆண்ட பகுதியாகக் கருதப்படுகிறது. கொடும்பாளூர் வேளிர் பரம்பரையினர் இன்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பெற்ற பத்திரங்களிலும் தங்கள் குலப்பெயர் உள்ளதாகவும், சங்க கால முதல் இன்று வரை இக்குடியினர் இருந்து வரும் பெருமை இருப்பதாகவும் இவர்கள் கூறுகிறார்கள்.{{float_right|பி.தெ.}} <section end="இருங்கோவேண்மான்"/> <section begin="இருங்கோவேள்"/> {{dhr}} {{larger|<b>இருங்கோவேள்</b>}} ஐம்பெரும் வேளிர்களுள் ஒருவன்; சங்க காலத்தில் துவாரசமுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த சிற்றரசன். துவாரசமுத்திரம் மைசூர் நாட்டில் அளபீடு (Halabid) என இக்காலத்தில் வழங்கும் இடமாகும். இவனுக்குப் புலிகடிமால் என்னும் வேறுபெயரும் உண்டு. இவன் முன்னோர் வடபகுதி முனிவன் ஒருவனின் வேள்வித் தீயில் தோன்றியோர் என்பதும், இவன் துவாரசமுத்திரத்தை ஆண்ட வேளிர் அரசருள் 49–ஆம் அரசன் என்பதும் கபிலர் பாடியுள்ள பாடலில் (புறம் 201) வரும். ‘வடபான் முனிவன் றடவினுட் டோன்றி, உவரா வீகைத் துவரை யாண்டு, நாற்பத்தொன்பது வழிமுறை வந்த’ என்னும் பகுதியால் தெரியவருகின்றன. பாரி இறந்தபின் அவர்தம் இரண்டுமகளையும் அழைத்து வந்து ஒப்புக்கொள்ளுமாறு கபிலர் இவனிடம் வேண்டினார். ஆனால், இவன் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. கபிலர் இவனைத் தாம் பாடிய இரண்டு பாடல்களிலும் (புறம் 201, 202) புலி கடிமால் என்று குறிப்பிட்டுள்ளார். துவரையை ஆண்டு வந்த ஒய்சளர் (Hoysalar) என்னும் அரச மரபினைப் புலிகடிமால் என்னும் பெயர் குறித்தது. அம்மரபு இப்பெயர் பெற்றமைக்குப் பின்வரும் வரலாறு கூறப்படுகிறது. தபங்கர் முனிவர் காட்டில் தவம் செய்யும்போது புவியொன்று அவர்மேல் பாய்வதற்கு வந்தது. அதனைக் கண்ட அம்முனிவர் அங்கு வேட்டையாடி வந்த சளன் என்னும் யாதவ அரசனைப் பார்த்து ‘ஒய்சள’ (புலியினை அடி) என்று கூறினார். அவன் அப்புலியைத் தன் அம்பால் எய்து கடிந்தமையால் ‘ஒய்சளன்’ எனப்பட்டான். அப்பெயரே தமிழில் புலிகடிமால் என்று கூறப்பட்டுள்ளது. அதனால், இவன் மரபிற்கும் இப்பெயர் வந்தது. இம்மரபினர் கி.பி. 14–ஆம் நூற்றாண்டு வரை சிறப்புற்றிருந்தனர். இவர்கள் கட்டிய கோயில் சிற்பக்கலை உயர்விற்குச் சிறப்புமிக்க எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. துவாரசமுத்திரத்தில் பதினெண்மரும் பதினெண் குடி வேளிரும் இருந்தனர் என்றும் அவர்களை அகத்திய முனிவர் அழைத்துச் சென்று பல இடங்களிலும் நிலைப்பித்தார் என்றும் நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பியவுரையில் குறிப்பிட்டுள்ளார். <section end="இருங்கோவேள்"/> <section begin="இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்"/> {{dhr}} {{larger|<b>இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்:</b>}} கடைச் சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் பெயர் இருங்கோன் செங்கண்ணனார் என்றும் சில ஏடுகளில் காணப்படுகிறது. இவர் பெயரிலுள்ள ஆயன் என்பதனை இவரது குலப்பெயராகவும், செங்கண்ணனார் என்பதனை இயற்பெயராகவும் கருதுகின்றனர். ஒல்லை என்பது ஊர்ப் பெயர், இருங்கோனின் ஒல்லை என்னும் ஊரிலுள்ள ஆயன் என்று பொருள் கொள்ளுதல் அமையும். ஒல்லை என்னும்<noinclude></noinclude> sjbbptp4jnznw8cikqce20b5ngj9urh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/185 250 626045 1933337 1894692 2026-05-13T10:56:08Z ஹர்ஷியா பேகம் 15001 1933337 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருசமய விளக்கம்|157|இருசமய விளக்கம்}}</noinclude>ஊர் அமைந்த இடம் பற்றிப் பலவாறு கூறப்படுகிறது. இது புதுக்கோட்டைக்கு அருகில் ஒலியமங்கலம் என இப்பொழுது வழங்கப்பெறும் ஊராகும் என்றும், தஞ்சை மாவட்டப் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஊராகுமென்றும், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமெய்யத்திற்கு அருகிலுள்ள ஊராகுமென்றும் கூறப்படுகிறது. இவருடைய ஒரே பாடல் அகநானூற்று 279–ஆம் பாடலாக அமைந்துள்ளது. பாலைத் திணையில் அமைந்துள்ள இப்பாடல், பொருள் கருதிப் பிரிந்து சென்ற தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறியதாக உள்ளது. உள்ளத்தில் தோன்றி அறிவினைச் சுடும் கவலையைத் தீயாகவும், இடையறா முயற்சியை அத்தீயினை அவிக்கும் மழையாகவும் உருவகஞ் செய்து ‘உள்ளம் பொத்திய உரஞ்சுடு கூர் எரி, ஆள்வினை மாரியின் அவியா’ என்று தலைவன் கூறியிருப்பது நயமிக்கதாக உள்ளது. <section end="இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்"/> <section begin="இருசமய விளக்கம்"/> {{dhr}} {{larger|<b>இருசமய விளக்கம்:</b>}} விசயநகரப் பேரரசர் சிரீ கிருட்டிண தேவராயர் ஆட்சி புரிந்த காலத்தில் பெருமிதத்துடன் வாழ்ந்த புலவர் அரிதாசர். இவர் களப்பாளர் மரபிற் பிறந்தவர். இப்பெருமகனாரைப் பற்றிய பாடல் ஒன்றில் ‘அரிதாதன் என்று ஓதும் நாமக் களப்பாளன் தானைத் தளங்கள் கரை கண்ட நாளில்’ என்னும் தொடர் காணப்படுகிறது. இதனால், இவர் விசய நகரப் பேரரசில் சேனைத் தலைவராக இருந்ததை அறியலாம். அரிதாசர் சிறந்த வைணவர். திருமாலே பரம் பொருள் என்று நம்பி வழிபட்டவர். இவர் தம் கொள்கைக்கு எதிராக இருந்த சைவ சமயத்தை மறுப்பதைத் தம் கடமையாகக் கருதினார். இதற்காகச் சைவ புராணங்களையும் சைவ ஆகமங்களையும் நன்கு பயின்றார். அரிதாசர் சைவ சமயத்தைப் பற்றிப் பேச ஆகமவல்லியையும், வைணவ சமயத்தைப் பற்றிப் பேச ஆரணவல்லியையும் படைத்துக் கொண்டார். ஆரணவல்லியும் ஆகமவல்லியும் ஆரணி நதியில் நீராடிய பின், தங்கள் தங்கள் தெய்வங்களைத் துதிக்கின்றனர். ஆரணவல்லியின் துதிப்பாடல்களைக் கேட்ட ஆகமவல்லி நீ திருமாலைப் பரம் பொருள் என்றாய் அது புனைந்துரை என்கிறாள். ஆரணவல்லி நின் மொழி பொருந்தாது என்று மறுக்கிறாள். இவர்கள் சொற்போர் செய்யும்போது அங்கு அந்தணர் பலர் வருகின்றனர். அவர்களை நடுவர்களாக வைத்துக் கொண்டு, இருவரும் தங்கள் தங்கள் கொள்கைகளை விவரிக்கின்றனர். ஆகமவல்லி சிவபிரான் மூலத் தெய்வம்; திருமால் பரிவார தேவதை என்று கூறுகிறாள். இதை மறுக்கும் ஆரணவல்லி 32 சிற்பசாத்திரங்களும் ஊர் நடுவில் திருமாலைப் பிரதிட்டை செய்து, மற்றைய தேவதைகளைத் திசைக் கடவுளர்களாக ஊருக்குப் புறத்தில் அமைக்க வேண்டும் என்று கூறியதை விளக்குகிறாள். இங்கு 32 சிற்ப நூல்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. பிராமியம் என்னும் சிற்ப நூலின்கண் இரண்டாம் அத்தியாயமும் மூன்றாம் அத்தியாயமும் திருமாலுக்குச் சிவபெருமான் பிரமன் முதலான தேவர்கள் பரிவார தேவதைகளாகக் கூறுகின்றன என்று விளக்குகிறாள். உலகத்தை எவன் தன்பால் ஒடுக்குகின்றானோ அவனே பரம்பொருள்; சிவபிரானே சர்வ சங்காரக் கடவுள். ஆகையால் சிவபிரானே முதற்பெருந் தெய்வம் என்பது ஆகமவல்லியின் சித்தாந்தம். ஆரணவல்லி, திருமால் பிரமதேவனையும் சிவபிரானையும் தன்பால் ஒடுக்கிக் கொள்கிறான் என்று மகோபநிடதம் விளக்குகிறது என்று கூறுகிறாள். சைவ நூல்களில் பெருகப் பேசப்படுவன சிவபிரானின் அடியும் முடியும் ஆகும். திருமாலும், பிரமனும் பன்றியாகியும் அன்னமாகியும் தேடிக் காணாமல் தோற்றுப் போன செய்தியைப் பற்றிப் பேசாத சைவ நூல்கள் இல்லை. இதனை ஆகமவல்லி வலியுறுத்திப் பேசிச் சிவபிரானே பரம் பொருள் என்று கூறுகிறாள். இதனை மறுக்கும் ஆரணவல்லி, திருமால் உலகை அளந்த காலத்தில், சிவபிரானும் எல்லாவுலகங்களும் அவன் அடியின் கீழ் அடங்கியதைக் குறிப்பிடுகிறாள். மேலும், திருமால் பன்றியாக அவதரித்தது உலகங்களைத் தாங்குவதற்காகத்தான் என்று, எகர் வேதத்தில் முதற் பிரிவில் உள்ள மூன்றாம் அனுவாகத்தில் கூறியுள்ளது என்று தெரிவிக்கிறாள். சிவபிரான் நஞ்சு உண்டு அமரரைப் பாதுகாத்தான். ஆதலால் அவனே பரம்பொருள் என்று ஆகமவல்லி கூறுகிறாள். இதுகேட்ட ஆரணவல்லி, இருக்கு வேதத்தில் எட்டாம் அத்தியாயத்தில் இருபத்து மூன்றாம் வர்க்கத்தில், சிவபிரான் என்னும் பாத்திரத்தைக் கொண்டு திருமாலே நஞ்சு உண்டான் என்று கூறியுள்ளதையும், கருடபுராணத்தில், சிவபிரான் நஞ்சை உண்ணும்போது கருடனைத் தியானித்ததாகக் கூறியுள்ளதையும் கூறி ஆகமவல்லியை மறுக்கிறாள். பிறகு முனிவரின் சாபத்தால், திருமால் பத்துப் பிறவி எடுத்ததை ஆகமவல்லி வற்புறுத்திப் பேசுகிறாள். ஆரணவல்லி திருமாலின் அவதாரங்கள் அருள் வயப்பட்டனவேயன்றி வினைவயப்பட்டன அல்ல என்று விளக்குகிறாள். {{nop}}<noinclude></noinclude> my4tlmze8djxq2say90zzh2m68knmjj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/186 250 626046 1933340 1894694 2026-05-13T10:57:47Z ஹர்ஷியா பேகம் 15001 1933340 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருசாது நாமா|158|இருசிய சிருங்கர்‌}}</noinclude>காயத்திரி என்னும் மந்திரம் சிவபிரானையே குறிக்கிறது என்று ஆகமவல்லி பேசுகிறாள். ஆரணவல்லி, கௌசிக சங்கிதை காயத்திரியில் கூறப்படும் இறைவன் திருமாலே என்று கூறியதை நினைவூட்டுகிறாள். சைவசமயம் பஞ்ச சுத்திகளைச் சிறப்பாகப் பேசும். இச்சுத்திகளை இருசமய விளக்கம் காரணாகம வழி நின்று விளக்குகிறது. அவை, ஆன்மசுத்தி, தானசுத்தி, திரவியசுத்தி, இலிங்கசுத்தி, மந்திர சுத்தி ஆகும். பஞ்ச சுத்திகளைப் பேசும் பகுதி அரிதாசரின் சைவ ஆகமப் புலமையை நன்றாகத் தெளிவுபடுத்துகிறது. அரிதாசர் பஞ்ச சுத்தியை மறுத்துப் பேசாது விட்டு விடுகிறார். இதனால், அரிதாசர் நல்லனவற்றை ஏற்றுக்கொள்பவர் என்பது தெரிகிறது. உயிர்க்கொலையை மறுத்த சமண புத்தமதங்களின் சிறந்த இயல்பைப் போற்றிய பண்பை வேறு ஒரு படலத்தில் காணலாம். அரிதாசர், சிற்ப நூல்கள், வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், ஆகமங்கள் முதலியவற்றின் பெயர்களையும், அவற்றின் பகுப்புகளையும் குறிக்கும் திறம் பாராட்டாமல் இருக்க முடியாது. இரு சமய விளக்கத்தில் அற்புதமான உத்திகள் காணப்படுகின்றன. அவை ஆசிரியரின் திறமையைப் புலப்படுத்துகின்றன. ஆகமவல்லி, சிவன் திருமாலை வணங்கிப் பதவிபெற்றனன் என்றாள். அதை மறுக்கும் ஆரணவல்லி, சூரியன் மின்மினிப்பூச்சியைத் தியானித்து ஒளியைப் பெற்றது போல் உள்ளது என்று கூறுகிறாள். ஆரணவல்லி, ஆகமவல்லியின் கருத்தை ஆராய்ந்து பூ நார் இரண்டும் இல்லாமல் மாலை தொடுக்கவல்லாய் என்று நகைச்சுவையுடன் குறிக்கிறாள். காவியம் பாடும்போது கவிதைகள் நயமாக அமையும். தத்துவம் பேசும்போது கவிதையின் சுவை குறையும். ஆனால், தத்துவத்தையும் சமய மறுப்பையும் கூறும் இந்நூல் கவிதை நயம் நிரம்பியுள்ளது. 2119 பாடல்களால் அமைந்த இந்நூல், படிப்பவர்க்குச் சலிப்புத் தராமல் இருக்கப் பலவிதமான சந்தப்பாடல்களைக் கொண்டுள்ளது. சமயவாதம் கருத்து முதல்வாதம் ஆகும். ஆதலால் சமய வாதத்தில் விருப்பும் வெறுப்பும் முதலிடம் பெறும். ஆதலால் சமயவாதத்தை அடிப்படையாகக் கொண்டு பிணங்குவது முறையன்று. {{right|<b>எஸ்.கே.இரா.</b>}} <section end="இருசமய விளக்கம்"/> <section begin="இருசாது நாமா"/> {{dhr}} {{larger|<b>இருசாது நாமா,</b>}} இசுலாமியத் தமிழ் இலக்கிய வகைகள் ஐந்தனுள் ஒன்றாகிய நாமா இலக்கிய வகையைச் சார்ந்த ஒரு நூல் ஆகும். காயற்பட்டினம் சுலைமான் இலெப்பை அவர்களின் மகனாகிய சாமுனா இலெப்பை அவர்களால் இயற்றப்பட்டது இந்நூல். இதனைக் காயற்பட்டினம் கண்ணகுமது மகுதூ முகம்மதுப் புலவர் பார்வையிட்டுச் சென்னை சாகுல் அமீதிய்யா அச்சகத்தில் 1912–ஆம் ஆண்டு பதிப்பித்தார். நூலின் மூன்றாம் செய்யுள் ஆசிரியர் பெயரையும் அவர் இந்நாமாவை இயற்றுவதற்கான காரணத்தையும் கூறுகிறது. சாமுனா இலெப்பை இருசாது நாமா வாயிலாக இசுலாத்தின அடிப்படைக் கொள்கை விளக்கங்களை அளித்துள்ளார். இருசாது என்பது அரபு மொழியில் உள்ள ஒரு நூலின் பெயராகும். அதனை அடியொற்றியே சாமுனா இலெப்பையும் இருசாது நாமா என்ற பெயரில் இவ்விலக்கியத்தை 187 செய்யுட்களில் விரித்துரைத்துள்ளார். இருசாது நாமாவினைப் பயின்று பின்பற்றுபவர்கள் அடையும் நன்மையை, நூலின் இறுதியில் எடுத்துக்காட்டியுள்ளார். இருசாது நாமாவில் அரபுச்சொற் கலப்பு செய்யுள்தோறும் இடம்பெற்றுள்ளது. {{right|<b>சி.ந.</b>}} <section end="இருசாது நாமா"/> <section begin="இருசிய சிருங்கர்"/> {{dhr}} {{larger|<b>இருசிய சிருங்கர்</b>}} ஒரு பெரும் முனிவர். இவர் கலைக்கோட்டு முனிவர் என்றும் அழைக்கப் பெற்றார். இவர் பிறந்தபோது தலையில் மானின் கொம்பை ஒத்த கொம்போடு பிறந்ததால், இவருக்கு இப்பெயர் வழங்கிற்று. விபாண்டகர் என்னும் இவர் தந்தை நீராடச் சென்றபோது, அவ்விடத்துப் போந்த ஊர்வசியைக் கண்டு காமுற்றார். அதனால் அவர் வீரியம் நீரில் விழ, அதனை அவர் வளர்த்த மான் குடித்ததால், அதன் வயிற்றில் கலை என்ற மான் கோட்டோடு பிறந்த இவர், கலைக்கோட்டு முனிவர் என்று அழைக்கப்பெற்றார். விபாண்டகர் கொம்போடு பிறந்த மகனைப் பிறர் யாரும் காணா வகையில் மறைத்து வளர்த்தார். இருசிய சிருங்கர் தமக்குக் கோடுடைமையால், கோடில்லா மக்களை விலங்கென்று கருதி வாழ்ந்தார். தந்தைவழி வேத நெறிகளையும், யோகப் பயிற்சிகளையும் பெற்றுத் தலைசிறந்த முனிவராக வாழ்ந்தார். உரோமபாதன் நாட்டில் மழைபெய்யாது போக, சான்றோர்கள் இருசிய சிருங்கரை நாட்டிற்கு அழைத்தால் மழை பெய்யும் என்றனர். விபாண்டக முனிவரிடத்திருந்து இவரைப் பிரித்து நாட்டிற்குக் கொணரும் அருமையை நினைத்து உரோமபாதன் கவன்றபோது, அவன் நாட்டிலுள்ள விலைமாதர் இவர் இம்முனிவரை அழைத்து வரச் சென்று, அவர் இருக்கும் ஆசிரமத்தின் புறத்தேயிருந்து, விபாண்டகர் இல்லாதபோது இவர்பால் சென்றனர். இவரும்<noinclude></noinclude> 0zhwanlju63jxlntcp6vowlkq7h9dlm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/187 250 626051 1933342 1894699 2026-05-13T10:59:05Z ஹர்ஷியா பேகம் 15001 1933342 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அருஞ்சோணாடு|159|இருத்தல் கொள்கை}}</noinclude>அம்மகளிரை மார்பில் கோடு பூத்த செறிதவ முனிவர்கள் என்று கருதிப் பெரிதும் பேணினார். இருசிய சிருங்கர் தமக்குச் செய்த தலையளியை ஏற்றுக் கொண்டு, அவர்களும் இம்முனிவருக்குப் பழங்கள், கிழங்குகள் முதலியன தந்து, தாம் வாழும் ஆசிரமத்துக்கு அழைத்து, அங்கிருந்து உரோமபாதன் நாடாகிய அங்கதேசம் வரை அழைத்துச் சென்றனர். முனிவன் அங்கநாடு சென்றதும் மழை பொழிந்தது. இருசிய சிருங்கர் தம்மை மகளிர் வஞ்சகமாக அழைத்ததை உணர்ந்து சினந்து அடங்கினர். உரோமபாதன் இம்முனிவரைப் பலவாறு பேணித் தன் மகள் சாந்தை என்பாளை மணம் செய்து கொடுத்தான். தயரதன் தனக்குப் பன்னெடுங்காலம் மகப் பேறில்லாது நொந்து வருந்தியபோது, வசிட்டன் போன்ற பெருமுனிவர்கள், இருசிய சிருங்கரை அழைத்து, மகவேள்வி செய்தால் உறுதியாகத் தக்க மகப்பேறு வாய்க்கும் என்றனர். அதுகேட்டுத் தயரதன் உரோமபாதனுக்கு வேண்டுகோள் விடுக்க, அவ்வரசன் இருசிய சிருங்கரை அயோத்திக்கு அனுப்பிவைத்தான். முனிவர் இயற்றிய மகப்பேற்று வேள்வியில் பூதமொன்று தோன்றிச் சுதை நிகர் பிண்டம் ஒன்றைத் தந்தது. அதனை முனிவர் பெற்றுத் தசரதனிடம் கொடுத்து அவன் மனைவியர் உண்ணுமாறு செய்வித்தார். அவர்களும் அந்த அவிப் பொருளை உண்டு, இராமன் முதலியோரைக் கருவுற்று ஈன்றனர். பரம்பொருளாகிய இராமன், திருமால் தொழில் இயற்ற மனித வடிவில் பிறக்கக் காரணமானவர் இவர். உலகியலில், ‘நீ ஒரு கொம்பு முளைத்த மனிதனோ’, ‘அவனுக்குக் கொம்பு முளைத்துள்ளதோ’ என்னும் வியத்தகு கேள்விகளெல்லாம் இக்கலைக் கோட்டு முனிவரை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவையே யாம். {{right|<b>கு.தி.</b>}} <section end="இருசிய சிருங்கர்"/> <section begin="இருஞ்சோணாடு"/> {{dhr}} {{larger|<b>இருஞ்சோணாடு</b>}} கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டளவில் பாண்டிய நாட்டில் இருந்த ஓர் அரசியல் பிரிவு. இருஞ்சோணாட்டுப் பிரிவில் அர்ச்சுனாநதி, வைப்பாறு, கௌசிகமாநதி, உப்போடை ஆகியன பாயும் இன்றைய சாத்தூர் வட்டத்தின் கீழ்ப்பகுதியும், இதனை ஒட்டிய முதுகுளத்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம் வட்டங்களில் சில பகுதிகளும் அடங்கியிருந்தன. இப்பிரிவில் இருப்பைக்குடி, கூடற்குடி, குளத்தூர், துழாயூர், வெளியங்குடி, ஆலங்குடி, நென்மலி முதலான நகரங்களும், முதலூர், மாறனூர், கொழுவூர், சாத்தனூர், சிறுபுத்தூர், கும்மண மங்கலம், இளவிருப்பை முதலான ஊர்களும் அடங்கியிருந்தன. இருஞ்சோணாட்டுப் பகுதி கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில், பாண்டிய நாட்டினை ஆண்டு வந்த சீமாற சீவல்லபனின் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 815–862), சாத்தூர்ப் பகுதியைப் பாண்டியனின் மேலாண்மைக்குட்பட்டு ஆண்டுவந்த இருப்பைக்குடி கிழவனின் அரும்பணியால் செழிப்புற்று விளங்கியது. இதற்கு முன்பு இப்பகுதி வறட்சியாகவே இருந்தது. {{float_right|<b>ம.இரா.த.</b>}} <section end="இருஞ்சோணாடு"/> <section begin="இருத்தல் கொள்கை"/> {{dhr}} {{larger|<b>இருத்தல் கொள்கை:</b>}} இக்கொள்கை மேலை நாட்டில் அண்மைக் காலத்தில் புகழ்பெற்று விளங்குகிற தத்துவமாகும். இது செருமனியில் தோன்றிப் பிரான்சில் பரவியது. இரண்டு உலகப் போர்களினால் ஏற்பட்ட நாச விளைவுகள், குழப்பம், பாதுகாப்பின்மை, மரண பயம் ஆகியவை இதன் வளர்ச்சிக்குக் காரணங்களாகும். சுருங்கக் கூறின் இருத்தல் கொள்கை (Existentialism) சமுதாயத் தோல்வியின் வெளிப்பாடு ஆகும். இது அண்மையில் தோன்றியதெனினும், இக்கொள்கையின் கருவைச் சாக்கிரட்டீசு, பவுல், அகசுதீன், பாசுகல் முதலியோரின் தத்துவத்தில் காணலாம். கர்க்கிகார், கெய்டெக்கர், நீச்சே, சால்சுபர்சு, மார்சல், சார்த்துரே ஆகியோர் இக்கொள்கையை வளர்த்தவர்கள். பிரான்சு நாட்டுச் சார்த்துரே இதன் தலைமைக் குரு என்று கருதப்படுகிறார். அவர் தம் நாவல்கள், நாடகங்கள் மூலம் இதைப் பரவச் செய்தார். மற்ற மெய்ப்பொருளியல் கொள்கைகளைப் போல இக்கொள்கை வரையறைக்குட்பட்பட்டதன்று. இதில் ஆத்திகர்களும் உண்டு; நாத்திகர்களும் உண்டு. சிலர் தம் தத்துவம் இருத்தல் கொள்கை அன்று என்றும் கூறுகின்றனர். எனினும் இந்தக் கொள்கையை இனம் கண்டு கொள்ளும்படியான சில பொதுவான கூறுகள் இருக்கின்றன. இதன் அடிப்படைக் கருத்து ‘இருப்பு இயல்பிற்கு முற்பட்டது’ (Existence Preceedes Essence) என்பதாகும். வாழ்க்கைதான் மனிதனின் பண்புகளை உருவாக்குகிறது. மரபுவழித் தத்துவம் பொதுமையான மனிதனை அறிய முயற்சி செய்தது. அது மனிதனை மனித குலத்திற்கான பொது இயல்புகளை உடையவனாக ஆராய்கிறது. ஆனால், இருத்தல் கொள்கை இதற்கு முரணானது. ஒவ்வொரு மனிதனும் தனியானவன். அவன் மனிதகுலப் புள்ளி விவரத்தில் மதிப்பற்ற வெறும் புள்ளியல்ல. பொதுவான மனிதன் (General Man) என்று யாருமில்லை. தனித்தனியாகவே மனிதன் (Individual Man) இருக்கிறான். எனவே மனிதனை பொதுமைக் கருத்துகளோடு பார்க்காமல், தனிமனிதனாக வாழ்க்கைப் போராட்டத்தில் தனியே எதிர் நீச்சல் அடித்துக்<noinclude></noinclude> 9tnn277itvqv2sjqtmvo2d53t8im4gb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/193 250 626064 1933343 1894706 2026-05-13T11:00:39Z ஹர்ஷியா பேகம் 15001 1933343 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருத்தல்‌ கொள்கையும்‌ கல்வியும்‌|165|இருத்தல்‌ கொள்கையும்‌ கல்வியும்‌}}</noinclude>காலடிச் சத்தம் கேட்கிறது. இது அவரிடம் பெரிய மாறுதலை ஏற்படுத்துகிறது. இதுவரையில்லாத பயம், குற்றவுணர்வு, வெட்கம் முதலியவை ஏற்படுகின்றன. ‘ஒட்டுக் கேட்பவர்’ என்ற முத்திரை அவர் மேல் இடப்படுகிறது. மற்றவரின் பார்வையில் அவர் ஒரு சடப்பொருளாகி விட்டார். அதனால் மற்றவர் வாழும் இவ்வுலகம் அவருக்கு ஒரு நரகமாகிறது. அடுத்தவரின் உரிமை அவர் உரிமையைப் பாதிக்கிறது. சார்த்துரேயின் இருத்தல் கொள்கை மனிதத் தன்மைக் கொள்கையும் (Humanism) ஆகும். பொதுவாக மனிதத் தன்மைக் கொள்கையின்படி, மனிதன் தான் மனிதனின் இலட்சியம். ஆனால், சார்த்துரேயின் கொள்கை இதிலிருந்து சற்று மாறுபடுகிறது. சார்த்துரேயின் கருத்துப்படி, வரையறை செய்யப்பட்ட மனிதப் பண்புகள் இல்லை. மனிதன் தன் பண்புகளைத் தானே படைத்துக் கொள்கிறான். அவன் செயல்களுக்கு அவனே பொறுப்பு. மனிதனின் இருப்பை விளக்குவதற்குக் கடவுள் தேவையில்லை. கடவுள் நம்பிக்கையிருந்தால் அவனால் வரையறை செய்யப்பட்ட பண்புகள், என்றும் மாறாத அற விதிகள் முதலியவற்றையும் நம்ப வேண்டியிருக்கும். அதனால், சார்த்துரே கடவுளை மறுக்கிறார். நானே சட்டங்களைப் படைக்கிறேன். ஆனால், அது எனக்கு மட்டுமன்றி, என்னைப் போல் செயலுரிமையுடைய மற்றெல்லா மனிதர்களும் ஏற்கக் கூடியதாக இருக்க வேண்டும். இந்த மாபெரும் பொறுப்பு என்னைத் துயரத்தில் ஆழ்த்துகிறது. இது தான் என் இருப்பு, இவ்வாறு சார்த்துரே கூறுகிறார். {{right|<b>ஜெ.மு.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Blackham, H.J.,</b> Six Existentialist Thinkers, Roultledge & Kegan Paul, London, 1978. <b>Walter Kanfonann.,</b> Existentialism from Dostoyevstky to Sartre, Mevidian Books, New York, 1956. <b>Fuller, B.A.G. and Mc Murrin Sterling M.,</b> A History of Philosophy (3rd ed.,), Oxford I&BH Publishing Co., Calcutta, 1969. <b>Passmore, J.,</b> A Hundred Years of philosophy, Gerclad Duck worth & Co., Ltd, London, 1957. <section end="இருத்தல் கொள்கை"/> <section begin="இருத்தல் கொள்கையும் கல்வியும்"/> {{dhr}} {{larger|<b>இருத்தல் கொள்கையும் கல்வியும்:</b>}} இருத்தல் கொள்கை என்பது ‘மனிதனின் நிலையை அதன் முழுமையில் நேருக்குநேர் சந்தித்து, மனிதனுடைய இருத்தலின் அடிப்படைத் தன்மைகள் யாவை? அவன் அதனை எவ்வாறு அத்தன்மைகளிலிருந்து தானாகப் பொருள் கொள்ள முடிகிறது? என்று கேட்கும் ஒரு மெய்ம்மையியல் ஆகும்’ என்று வில்லியம் பிரட்டு (William Breet – 1969) கூறுகிறார். ‘இருத்தல் சாரத்திற்கு முந்தியது’ (Existence is prior to Essence) என்பதே இச்சிந்தனையின் மையக் கொள்கையாகும், மனிதன் முதலில் இருக்கிறான்; பின்பு அவன் சுதந்திரமாக இருப்பதால், தனது சாரத்தை அவனே படைக்கிறான் என்னும் கருத்தை இச்சிந்தனை வலியுறுத்துகிறது. தனிமனிதனின் சிறப்பு, இக்கொள்கையில் பெரிதும் பேசப்படுகிறது. மேக்சு விங்கோ (Max Wingo) கூறுவது போல இருத்தல் கொள்கை, தனி மனிதனின் சிறப்பிடம் குறைக்கப்படுதற்குக் காரணமான மக்கள் சமுதாயம் (Mass Society), மக்கள் சமயம் (Mass Religion), மக்கள் கல்வி (Mass Education), மக்கள் தொடர்பு (Mass Communication) ஆகியவற்றை எதிர்த்தெழும் ஒரு சிந்தனையாகும். இச்சிந்தனையில் சமுதாயத்தைக் காட்டிலும் தனி மனிதனின் சிறப்பு மிகவும் உயர்வுபடுத்தப்படுகிறது. இந்த மெய்ம்மையியல், மனிதனுக்கு, மனித உணர்வுகளுக்கு, மனித வாழ்விற்குச் சொந்தமானது. இவ்வகையில் இக்கொள்கை அறிவு சார்ந்தது என்பதை விட மிக்க நடைமுறை அல்லது வாழ்வு சார்ந்தது என்பதே பொருந்தும். இருத்தல் தொள்கையாளர்களும் குறிப்பிடத்தகுந்தோர், கீர்க்கிகார்டு (Kierkegaard}, மார்சல் (Marcel), சாசுபர்சு (Jaspers) போன்ற இறை ஏற்பாளர்களும் (Theists) சார்த்துரே (Sartre) நீட்சே (Nietzche), எய்டகர் (Heidegger) போன்ற இறை எதிர்ப்பாளர்களும் (Atheists) ஆவர். இவர்களுள் கீர்க்கிகார்டு (1817–1855) என்ற தென்மார்க்குச் (Denmark) சிந்தனையாளர்தாம் இக்கொள்கையின் தந்தையாகக் கருதப்படுபவர். சார்த்துரே (1905–1980) என்ற பிரெஞ்சுச் சிந்தனையாளர் இருபதாம் நூற்றாண்டு இருத்தல் கொள்கை மறுமலர்ச்சியின் தலை சிறந்தவராகக் கருதப்படுகிறார். இக்கொள்கையாளர்கள் கல்வியின் சிக்கல்களை முறைப்படி அணுகவில்லை என்பதும் இருந்தக் கொள்கையானது நிறுவனப்படுத்தப்பட்ட கல்வி முறையை எதிர்க்கிறது என்பதும் ஏற்கப்பட்ட உண்மைகள். இருப்பினும் விரிந்த நோக்கில் அணுகும் போது மனிதனின் இருத்தல் நிலை, அதன் தன்மை, பொருள் ஆகியவை கல்வியின் சிக்கல்களாக அமைகின்றன. இச்சிக்கல்களைப் பற்றி இருத்தல் கொள்கையாளர்களும் மிகுந்த ஆர்வம் செலுத்தியுள்ளனர். இந்த முறையில் கல்வியுடனான இருத்தல் கொள்கையின் தொடர்பை ஒருவரும் மறுக்க இயலாது. ஆனால், இக்கொள்கை, கல்வியின் சிக்கல்-<noinclude></noinclude> ix804whvyqpf25t988cmbluyyo5diru பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/195 250 626066 1933344 1894708 2026-05-13T11:01:40Z ஹர்ஷியா பேகம் 15001 1933344 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருத்தல்‌ கொள்கையும்‌ கல்வியும்‌|167|இருத்தல்நிலை உளவழி மருத்துவம்‌}}</noinclude>இருந்தற் கொள்கையின்படி மாணவர் தீய நம்பிக்கை நிலையில் இருக்கக் கூடாது. சார்த்துரே விளக்கப்படி தீய நம்பிக்கை என்பது ஒருவன், தான் கட்டாயத் தேவைகளினால் கட்டுண்டிருப்பதாகவும், தனக்குத் தெரிவு செய்ய வழியேயில்லை என்பதாகவும் பாசாங்கு செய்வதில் அடங்கியிருக்கிறது. மாணவன் தான் எதுவாக இல்லையோ, அதுவாக இருக்கக் கூடாது. அவன் தன்னை அறிந்து தன் இருத்தல், கூட்டத்தில் தன் தனி நிலைமை, சுதந்தரம், பொறுப்புகள் போன்ற மற்றவற்றையும் அறிதல் வேண்டும். இக்கொள்கைப்படி மாணவர் தம் சமுதாயம், பெற்றோர் வேறேதாவது காரணிகள் ஆகியவற்றை விரும்புவதால் தங்கள் செய்கைகளைத் தெரிவு செய்யக் கூடாது. மாறாகத் தங்களது விருப்பப்படி தெரிவு செய்யும் சுதந்திரம் அவர்களுக்கு உண்டு. இச்சூழலில் இதனைப் பற்றிப் பிருபேக்கர் (Brubacher – 1962) கருத்துத் தெரிவிக்கும் போது, இப்படியாக இளைய தலைமுறையின் சில அமைதியற்ற ஆற்றல்கள், குறிப்பாகக் கல்லூரிகளில், தங்களின் முரட்டுத்தனமான நடவடிக்கைகளை இருத்தற் கொள்கையின்படி நேர்மைப்படுத்திக் காட்டுகின்றன என்கிறார். ஆனால், எதையும் செய்வதற்கான இவ்வகைச் சுதந்திரம், கட்டுப்பாடும் பொறுப்பும் கொண்டதாக அமைகிறது. இருந்தல் கொள்கையாளர் சுதந்திரத்தைய் பற்றி வேறு முறையில் விளக்கந் தருகின்றனர். சார்த்துரே மனிதன் தானாகவே தன்னைச் செய்து கொள்கிறான் என்றும், அவன் சுதந்திரமாக இருப்பதற்கு விடப்பட்டிருக்கிறான் என்றும் குறிப்பிடுகிறார். அதாவது, மனிதன் சுதந்திரத்தையும் அதே காலத்தில் அதனைப் பயன்படுத்துவதில் பொறுப்புணர்வையும் கொண்டுள்ளான். மனிதன் சுதந்திரக் கனியைத் தனது கருத்தின்படி, கசப்பானாலும் இனிப்பானாலும் தானே தன்னந்தனியாகச் சுவைக்க வேண்டும். இருத்தல் கொள்கைச் சுதந்திரம், கட்டுப்படுத்தப்பட்டதாய் அமைகிறது. இச்சிந்தனைப்படி புற ஆற்றல் எதுவும் மனிதன் மீது கட்டுப்பாட்டைத் திணிக்க முடியாது. மனிதன் தன் உள்ளிருந்தே கட்டுப்படுத்தப்படுகிறான். தனது தெரிவுச் சுதந்திரத்தின் அடிப்படையிலான தன் செய்கை விளைவுகளின் எண்ணமே, அவனது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறது. இருத்தல் கொள்கையின்படி மாணவரின் சுதந்திரம், பொறுப்புள்ள சுதந்திரமாயிருக்கிறது. தங்களின் பாடங்கள், செயல்திட்டங்கள் ஆகியவற்றைத் தெரிவு செய்வதிலும் மாணவர்களுக்குச் சுதந்திரம் தரப்பட வேண்டும். மேலும் மாணவர்களின் படைப்பாற்றல் வெளிப்பாடுகளுக்கு எல்லையற்ற சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். ஆனால், ஒரு மாணவனின் இத்தகைய சுதந்திரம் அடுத்த மாணவரின் சுதந்திரத்தைக் கெடுத்தல் கூடாது. கற்பித்தல் முறையில் கல்வியாளர்கள் தனிமனிதனை அடிப்படையாகக் கொண்டால் மட்டுமே பள்ளியில் சுதந்திரத்தையும் கட்டுப்பாட்டையும் பேணிக் காக்க முடியும். {{right|<b>பா.சோ.ச.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Erubacher S. John,</b> Modern Philosophies of Education Tata – Macra – Hill Publishing Co., Pvt. Ltd, Bombay, 1962. <b>Gurber C. Fredrick,</b> Historicai and Contemporary Philosophies of Education, Thomas Y. Crowell Company, N.C. New York, 1973. <b>Kneller F. George,</b> Existentiliasm and Education, John Wileys Sons, N.C. New York, 1958. <b>Wingo Max. G.,</b> Philosophies of Education–An Introduction, D.C. Heath and Company, London, 1974. <section end="இருத்தல் கொள்கையும் கல்வியும்"/> <section begin="இருத்தல்நிலை உளவழி மருத்துவம்"/> {{dhr}} {{larger|<b>இருத்தல்நிலை உளவழி மருத்துவம்</b>}} என்பது உளக்கோளாறுகளுக்கு உளவழி முறையில் அளிக்கப்படும் மருத்துவத்தைக் குறிக்கும். இருத்தல் நிலைக் கொள்கையினர் மனிதனின் உயிர் வாழ்க்கைக்குச் சிறப்பிடம் கொடுத்துள்ளனர். மரபுவழி வந்த பழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியன மறைந்து போவதற்குக் காரணமாக இருக்கும் சமுதாய மாற்றங்களை அவர்கள் விரும்புவதில்லை. மனித வாழ்க்கை எந்திரமாக மாறிவிட்டது. மனிதனின் தனித் தன்மைக்குச் சமூகத்தில் இடம் இல்லை. மனிதன் தன்னுடைய சமூகத்திலேயே தன்னை ஓர் அயலான் போன்று உணர்கிறான். மற்ற உயிரினங்கள் போலன்றி, மனிதன் மட்டுமே தன்னுடைய உயிர் வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கும் ஆற்றல் பெற்றுள்ளான். நாம் ஏன், எங்கு, எதற்காக உயிர் வாழ்கிறோம் என்பதை மனிதன் மட்டுமே எண்ணிப் பார்க்க முடியும். தனிமனிதனுக்குத் தன் வாழ்க்கையின் பயன், மதிப்புகளை உணர்ந்து, தன் வாழ்க்கைப் பாணியைத் தேர்ந்தெடுப்பதில் சுதந்திரம் வேண்டும். தன் உள்ளார்ந்த திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தித் தன்னிறைவு அடைவதற்கு வாய்ப்புகள் வேண்டும். இத்தகைய வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளாதவர்களும், சுதந்திர உணர்வு இல்லாதவர்களும், மிகையான சார்பு நிலை வயப்-<noinclude></noinclude> a6zcwzf06povouy9i7gwvz2fpwno1f1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/196 250 626067 1933346 1894851 2026-05-13T11:02:40Z ஹர்ஷியா பேகம் 15001 1933346 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருத்தல்நிலை உளவழி மருத்துவம்‌|168|இருத்தல்நிலை உளவியல்‌}}</noinclude>பட்ட வாழ்க்கை நடத்துபவர்களும் உளக்கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். இருத்தல் நிலை உளமருத்துவர்கள் இத்தகைய உளநோயாளிகளிடம் வாழ்க்கையின் உட்கருத்து, பயன்மதிப்புப் பொருள் ஆகியவை குறித்து எடுத்துரைக்கின்றனர். நோயாளிகள் தாமே தம்முடைய அனுபவங்களையும், எண்ணங்களையும் தம் நிலையில் இருந்து உணர்ந்து கொள்ளுமாறு தூண்டப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு நோயாளி இருத்தல் நிலை உளமருத்துவரிடம், ‘என் தந்தையிடம் நான் வெறுப்புக் கொண்டதைப் போல உன்னிடமும் வெறுப்புக் கொள்கிறேன்’ என்று கூறினால், மருத்துவர், ‘நான் உன் தந்தையல்லன், நான் உளமருத்துவர்; என்மீது நீ வெறுப்புக் கொள்வதற்கு எவ்வகைக் காரணமும் இல்லை’ என்று நோயாளியிடம் உடனடியாகக் கூறுகின்றார். இதன் மூலம் அவர் நோயாளிக்கு மெய்ந்நிலை உணர்வு ஏற்படுமாறு செய்கிறார். இதுவே இருத்தல் நிலை உளவழி மருத்துவத்தின் (Existential Therapy) அடிப்படை அணுகு முறையாகும். சந்திரா என்னும் 22 வயதுப் பெண் ‘நாட்பட்ட உளச்சிதைவு நோய்’ (Chronic Schizophrenia) என்ற குறிப்புடன் ஓர் உளவழி மருத்துவரிடம் அனுப்பப்பட்டாள். உளவழி மருத்துவர் ஒரு பெண். சந்திரா மூன்று முறை மருத்துவ விடுதியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு, அப்போதைக்கப்போது ‘குணமாகி விட்டாள்’ என்று வீட்டிற்கு அனுப்பப்பட்டவள். இம்முறை உளவழி மருத்துவரிடம் வந்தாள். சந்திரா பெண்களுடன் நல்ல உளத்தொடர்பு கொள்ளமுடியாதவள், ஆண்களுடன் நெருக்கமும் பாலுறவு சார்ந்த பழக்கமும் கொண்டவள், எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும், தன் மீது நம்பிக்கையின்மையும் கொண்டவள். உரத்தகுரலில் பேசி யாரேனும் மறுத்துப்பேசினால், அவர்களைச் சொற்களால் வசைமாரி பொழிந்து துன்புறுத்துவாள். எப்பொழுதும் கற்பனை உலகில் வாழ்ந்து வருபவள். முதல் முறையாக அவளுக்குப் பல பொறுப்புகள் தரப்பட்டன. இதனால், அவள் தன்னைவிடப் பெரியவர்களிடமும், தன்னைவிட வயதில் சிறியவர்களிடமும் பழகுவதற்குத் தெரிந்து கொண்டாள். அவளுடைய வாழ்க்கைக்குத் தகுந்த பயன்மதிப்புகள் பற்றி மருத்துவர் அவளிடம் உரையாடினர். அவள் 2 மாதங்களில் குணமாகி வீடு திரும்பினாள். இது இருத்தல் நிலை உளவழி மருத்துவத்தின் சிறப்பிற்கு நல்ல எடுத்துக்காட்டாகும். {{Right|<b>என்.மா.</b>}} {{larger|<b>துணை நூல்:</b>}} <b>Kolb & Brodie,</b> Modern Clinical Psychiatry, W.B. Saunders Co., London, 1982. <section end="இருத்தல்நிலை உளவழி மருத்துவம்"/> <section begin="இருத்தல் நிலை உளவியல்"/> {{dhr}} {{larger|<b>இருத்தல் நிலை உளவியல்:</b>}} மனிதர்களுக்குத் தனித்தன்மை உண்டு; அவர்கள் வாழ்க்கையின் பயன்மதிப்புகளையும் அவற்றின் பொருளையும் அறிவதற்கு விரும்புகின்றனர்; தன்னிறைவையும் சுதந்திரத்தையும் நாடுகின்றனர் என்பன இதன் அடிப்படைக் கொள்கைகள் ஆகும். இக்கொள்கைகள் மனித இனநல உளவியலை (Humanistic Psychology) ஒத்திருக்கின்றன. சமூக, அறிவியல், அரசியல், அதிகார வளர்ச்சிகளினால் மனிதனின் தனித்தன்மை பெரிதும் கட்டுப்படுத்தப்படுகின்றது என்று இருத்தல்நிலை உளவியலார் கருதுகின்றனர். {{larger|<b>அ. வாழ்க்கையும் அதன் உட்பொருளும்:</b>}} மனிதத் தன்மையை இழக்கச் செய்யும் திறன்களாகச் சமூகக் கட்டுப்பாடுகளும் அறிவியல் வளர்ச்சியும் அமைந்துவிடக் கூடும் என்பதே இருத்தல் நிலை உளவியலின் (Existential Psychology) மையக் கருத்தாகும். மனிதனின் அக அனுபவங்களின் அடிப்படையில் எழும் சிக்கல்களைத் தீர்வு செய்வதற்கு அறிவியல் வளர்ச்சி பயன்படாது என்றும் இருத்தல் நிலையினர் கருதுகின்றனர். பொருளமைந்த வாழ்க்கையினை வாழ்தலே மனிதனின் குறிக்கோளாகும். இத்தகைய வாழ்க்கையில் அவன் சமூகத்திற்குப் பயன்படும் செயல்களைச் செய்தல் வேண்டும். இருத்தல்நிலை உளவியலாரின் அடிப்படைக் கருத்துகள், எய்டகர் (Heidegger), சாசுபர்சு (Jaspers), கீர்க்கெகார்டு (Kierkegaard), சாத்தர் (Satre) போன்ற ஐரோப்பியத் தத்துவ அறிஞர்களின் கருத்துகளினின்றும், பால்தில்லிக்கு (Paul Tillich) போன்ற சமயச் சிந்தனையாளரின் கருத்துகளினின்றும் தோன்றியவை ஆகும். இலாங்கு (Laing R.D.), மே (May, Rollo) ஆகியோர் இருந்தல் உளவியலார்களுள் சிலர். உலகில் நாம் தோன்றுவது நம் விருப்பப்படி நிகழ்வதன்று. நம் பிறப்பில் நமக்கு அதிகாரம் இல்லை. நம் பிறப்பை நாமே கட்டுப்படுத்த முடியாது. ஆனால், பிறந்தபின் நம் வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொள்கிறோம் என்பதில் நமக்குப் பெரும் பங்கு உண்டு என்பது இருத்தல் நிலை உளவியலின் அடிப்படைக் கருத்துகளுள் ஒன்று ஆகும். எடுத்துக்காட்டாக, இன்றைய இளந்தலைமுறையினருள் ஒருவன் தலைமுறை இடைவெளி காரணமாகத் தம் பெற்றோருடனோ வேறு பெரியவர்களுடனோ கருத்து வேறுபாடு கொள்ள, அதன் காரணமாக எதிர்ப்பு மனப்பான்மை அவனிடம் தோன்றினால், அவன் நீவிர் என்னைப்பற்றிக் கூறும் குற்றச்சாட்டுகள் எல்லாம் நன்றே. ஆனால், நான் பிறக்க வேண்டும் என்று விரும்பவில்லையே என்று சலித்-<noinclude></noinclude> 5j8aup1mxo467kfxwbjpc6lgybpuhjj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/198 250 626069 1933347 1894853 2026-05-13T11:05:19Z ஹர்ஷியா பேகம் 15001 1933347 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருத்தல்‌ நிலை உளவியல்‌|170|இருதலைக்கொள்ளி வாதம்}}</noinclude>வாழ்க்கை முறைகளையும் தெளிந்துணர்தல் வேண்டும். இருத்தல்நிலை உளவியலின் இத்தகைய கருத்து, சமூக அறநெறிக் கோட்பாடுகளை எதிர்ப்பதாகத் தோன்றலாம். மனிதர்களின் பயன்மதிப்புகளிடையே பெரும் வேறுபாடுகள் இருந்தால், அத்தகைய நிலை சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் இடையூறாக இருக்கும். இயல்பு நிலை வாழ்க்கையைப் பயனுடைய முறையில் வாழ்பவர்களின் பயன்மதிப்புகளிடையே பெரும் வேறுபாடுகள் இருக்கமாட்டா என்பதே இருத்தல்நிலை உளவியலின் முடிவு. இருத்தல் நிலைக் கொள்கை கடப்பாடுகளுக்குச் சிறப்பிடம் தருகிறது. வாழ்க்கையிலிருந்து நாம் எதை அடைய முடியும் என்பது தம் தலையாய குறிக்கோள் அன்று. நாம் வாழ்க்கைக்கு எதனைக் கொடுக்க முடியும் என்பதே நம் குறிக்கோளாகும். சமூகத்திற்குப் பயனுடைய குறிக்கோள்களும் தேர்ந்தெடுப்புகளும் நம் வாழ்க்கையில் அமைந்திருந்தால்தான் நாம் தன்னிறைவு அடைய முடியும். {{larger|<b>ஈ) இருத்தல் நிலைவழிப் பதற்றமும் ஒன்றுமிலாமையை எதிர்நோக்குதலும்:</b>}} இலாமை என்பது இருத்தல் நிலை உளவியலின் கருத்துகளுள் ஒன்றாகும். இலாமையின் இறுதி வடிவம் இறப்பு ஆகும். மனிதர்கள் மட்டுமே மரணத்தின் முழுமையான உணர்வுடன் வாழ்கின்றனர். வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் நாம் சாவு என்னும் இறுதிக்கட்டத்தின் அல்லது அழிவின் ஓரமாகவே சென்றுகொண்டிருக்கிறோம். இந்த உணர்வே இருத்தல் என்னும் நிலையின் முழுப் பொருளையும் நமக்கு உணர்த்துகிறது. இவ்வுணர்வு நம் வாழ்க்கைக்குப் புதிய பரிமாணத்தையும் கொடுக்கிறது. சாவு, இலாமை, அழிவு ஆகிய நிலைமைகள் பற்றிய உணர்வே ‘இருத்தல்’ நிலைப் பதற்றத்திற்குக் காரணமாகிறது. இருத்தல் நிலைப் பதற்றம் (Existential Anxiety) என்பது நாம் தன்னிறைவடைந்த, பொருளமைந்த வாழ்க்கையினை வாழ்கிறோமா என்ற கவலையை மிகுதியாக ஏற்படுத்தும் உளநிலையாகும். வாழ்வதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும். வாய்ப்பினை வீணாக்கி விடாமல், அழிவுக்கு வெற்றி கிட்டாதவாறு பொருளுடைத்தாகிய வாழ்க்கையை வாழ்வதே இத்தகைய பதற்றத்தை அகற்றும் வழியாகும். நரம்புவழி உள நோயாளிகளுக்கு (Neurotics) இருத்தல் நிலை உளவழி மருத்துவம் செய்வோரும் இத்தகைய உணர்வினை நோயாளிகளின் உள்ளத்தில் தோற்றுவிக்கின்றனர். இத்தகைய அணுகுமுறையில் செய்யப்படும் உளவழி மருத்துவம் இருத்தல் நிலை உளவழிமருத்துவம் (Existential Therapy) என்று குறிப்பிடப்படுகிறது. {{right|<b>கே.வி.கா.</b>}} {{larger|<b>துணை நூல்:</b>}} <b>Buckley. W.,</b> Modern Systems Research for the Behavioural Scientist, Aldine, Chicago, 1968. <section end="இருத்தல் நிலை உளவியல்"/> <section begin="இருதயநாத் குன்சுரு"/> {{dhr}} {{larger|<b>இருதயநாத் குன்சுரு (கி.பி. 1887–1959)</b>}} என்பார் தலைசிறந்த தேசபக்தர்; சமூகத்தொண்டர்; அரசியல் வல்லுநர். இவர் கி.பி. 1887–ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இந்திய ஊழியர் சங்கத்தின் (Servants of India Society) ஆயுள் உறுப்பினராக இருந்தார். மாநிலப் புனரமைப்புக் குழுவின் உறுப்பினராக இவர் 1956-ஆம் ஆண்டில் அமர்த்தப்பட்டார். பல்வேறு கல்வி, சமூக அமைப்புகளின் தலைவராகப் பணியாற்றிய இவர், பல்லாண்டுகள் இந்திய நாடாளுமன்ற மேலவையின் உறுப்பினராக இருந்து அருந்தொண்டாற்றினார். அரசியல் கருத்துக்களில் தமக்கென்று தனித்தன்மை கொண்டவர். இவர் 1959 ஆம் ஆண்டில் காலமானார். <section end="இருதயநாத் குன்சுரு"/> <section begin="இருதலைக் கொள்ளி வாதம்"/> {{dhr}} {{larger|<b>இருதலைக் கொள்ளி வாதம்:</b>}} வழக்காடுவதில் இருதலைக் கொள்ளி வாதம் (Dilemma) என்பது ஒருமுறை, காண்கிற வழிகள் இரண்டுமே கேடு விளைவிப்பின், ‘இருதலைக் கொள்ளியின் இடைப்பட்டது போல’ என்று பொதுவாகக் கூறுவர். அவை நூல்களில் துணிபொருளுரையின் (Major Premise) எந்த வழியிலும் கேடு விளைக்கும் கருத்துகளிருப்பின், அத்துணிபொருளுரை இருதலைக் கொள்ளி வாதம் எனப்படும். இவ்வாதம் சொற்போரில் வெற்றி குறித்து நிகழ்வதாகும். இது தனியானது அல்லது சிக்கலில்லாதது (Simple) என்றும், பலபகுதிகளடங்கியது அல்லது சிக்கலானது (Complex) என்றும் இரு வகைப்படும். தனியான துணிபொருளுரைக்கண் வரும் காரணங்கள் இரண்டுமோ அல்லது காரியங்கள் இரண்டுமோ ஒன்றாயிருக்கும். பல பகுதிகள் அடங்கியதில் காரணங்களும் காரியங்களும் வெவ்வேறாக இருக்கும். தனியான தன்மையின் வாயிலாகத் துணியப்படும் சித்தாந்தம் நிரபேட்சை எனப்படும். பல பகுதிகளின் வாயிலாக அறியப்படும் சித்தாந்தம் விகற்பம் எனப்படும். துணிபொருளுரையால் கூறப்பட்ட பக்கப் பொருளுரையும் (Minor Premise) சித்தாந்தமும் உண்மை எனத் துணியுமாயின் அது ஆக்கமுறை (Constructive) எனப்படும். பக்கப் பொருள் காரியங்களை மறுக்க, சித்தாந்தம் காரணங்களை மறுக்குமாயின் அது அழிவுமுறை (Destructive) எனப்படும். {{nop}}<noinclude></noinclude> 506n2l76sdbv3z4ofdg67p1p1u8zewm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/199 250 626070 1933348 1894854 2026-05-13T11:06:25Z ஹர்ஷியா பேகம் 15001 1933348 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருதலைக்‌ கொள்ளி வாதம்‌|171|இருதுசம்காரம்}}</noinclude>சிக்கல் இல்லாத இருதலைக் கொள்ளி நிலையும், சிக்கலுள்ள இருதலைக் கொள்ளி நிலையும் ஆக்க முறை, அழிவு முறை என்னும் இரண்டோடும் உறழ்ந்தால், இருதலைக் கொள்ளிவாதம் நான்கு வகையாக அமையும். {{larger|<b>சிக்கல் இல்லாத ஆக்க முறை:</b>}} ஒரு மனிதன் தன் தீர்ப்பின்படி நடந்தாலும் பிறர் கருத்துப்படி நடந்தாலும் குற்றம் சுமத்தப்படுவான். எப்படி நடந்தாலும் அவன் குற்றம் சுமத்தப்படுவான். {{larger|<b>சிக்கல் இல்லாத அழிவு முறை:</b>}} நான் என்னுடைய திட்டத்தைச் செயற்படுத்த வேண்டுமாயின் என்னுடைய மாணவர்களை உடன் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆசிரியன் ஒருவன் தன்னுடைய திட்டத்தைச் செயற்படுத்த வேண்டுமாயின், புத்தகம் எழுத வேண்டும். அவன் மாணவர்களைத் தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கவும் வேண்டும். அவ்வாறாயின் புத்தகம் எழுதமுடியாது. எனவே அவன்தன் திட்டத்தைச் செயற்படுத்த முடியாது. {{larger|<b>சிக்கலில் ஆக்க முறை:</b>}} புத்தகங்கள் திருக்குறளுடன் பொருத்தமாக இருந்தால் மேம்பட்டனவாக இருக்கும். திருக்குறளுடன் பொருத்தமின்றி இருந்தால் கேடு விளைவிப்பனவாக இருக்கும். புத்தகங்கள் திருக்குறளுடன் பொருத்தமாக இருக்கும் அல்லது பொருத்தமின்றி இருக்கும். எனவே அவை மேம்பட்டனவாக இருக்கும் அல்லது கேடு விளைவிப்பனவாக இருக்கும். {{larger|<b>சிக்கலில் அழிவு முறை:</b>}} ஒருவன் தலைவன் கட்டளைக்குப் பணிவான் என்றால் கடமையைச் செய்வான். அவன் அறிவாளியாக இருந்தால் அவனுக்குப் புரியும். ஆனால், அவன் கட்டளைக்குக் கீழ்ப்படிய மாட்டான்; அவனுக்கு ஒன்றும் புரியாது. எனவே, அவன் கடமையைச் செய்யமாட்டான். மேலும் அவன் அறிவாளியும் அல்லன். {{larger|<b>இருதலைக் கொள்ளி வாதம் தவறு எனல்:</b>}} இவ்வாதங்களைக் காளையோடு ஒப்பிட்டு, அதன்கண் தோன்றும் இருதலைக் கொள்ளி வாதத்தை அதன் கொம்புகளாகக் கூறுவர். காளையை அடக்க நினைப்பவர் இரு கொம்புகளைப் பிடித்து அடக்குவதுபோல், இவ்விரு கருத்துகளையும் மறுத்துக் கூறுவதைக் ‘கொம்பு பிடித்து அடக்கல்’ என்று கூறுவர். எடுத்துக்காட்டாக மணமாகாதவன் தன்னைப் பேணுவாரின்றி வருந்துதலும், மணமானவன் மனைவியைக் காப்பாற்றத் துன்புறுதலும் உலக நடைமுறைக்குப் பொருந்துமாறில்லை. இங்குக் காரணங்களை மேற்கொண்டு காரியம் தொடராமை கூறி வாதியை மறுக்கிறோம். இருதலைக்கொள்ளி வாதத்திற்குரிய விகற்பக் காரணங்கள் சில குறைந்து இருக்க, அவை வாயிலாக வாதியை வெல்வது ‘கொம்புகளிடைத் தப்பித்துக் கொள்ளுதல்’ என வழங்கப்படும். எடுத்துக்காட்டாக, அதிகமாகப் படித்தால் உறக்கம் கெட்டு உடல் நலம் குன்றும். படிக்காமலிருந்தால் தேர்ச்சியுண்டாகாது ஒன்று. முயன்று படித்தல்: மற்றொன்று, படிப்பைக் கவிடல், இவை இரண்டும் தீர்ந்த காரணங்கள் எனப்படும். இவற்றிற்கு இடைப்பட்ட காரணம் அளவாகப் படித்தல். அளவான படிப்பால் உடல் நலமும் குன்றாது. தேர்ச்சியும் உண்டாகும். இந்த வாத முடிவிற்கு முரண்பட்ட முடிவைக் கொண்ட வேறு வாதத்தைக் காட்டுவது நிராகரணம் (Rebuttal) என்று கூறப்படும். இரு திறத்தினரும் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற் போன்று, தத்தம் ஆதாரத்தை மாற்றிக் கொள்வர். எடுத்துக்காட்டாக, அரசியலில் புகுந்தவர்கள் அறவழியில் நடந்தால் அவர்களை மக்கள் வெறுப்பர்; அறவழி தவறினால் அவர்களைத் தெய்வம் வெறுக்கும்; எனவே வெறுப்புண்டாவது திண்ணம். அதனால், அரசியலில் புகவேண்டா என்பது ஒரு கருத்து. அரசியலில் புகுந்தவர் நீதியுடன் நடந்தால் தெய்வம் வெறுக்காது; தவறினால் மக்கள் வெறுக்க மாட்டார்கள்; அதனால் அரசியலில் புகலாம் என்பது மற்றொரு கருத்து. இங்கு இரு திறத்தாரும் வெறுப்பு என்ற ஒரே ஆதாரக் கொள்கையைத் தத்தம் கட்சியை வெற்றியடையச் செய்யத் திறமையாகக் கடவுள் வெறுப்பு, மக்கள் வெறுப்பு என்ற இரண்டையும் மாற்றுகின்றனர். ஆனால், சரியான முடிவு வர ஒரு வாதத்தில் ஒரு திட்டத்தைக் கையாளுதல் இன்றியமையாததாகும். மேற்கூறிய குற்றங்களை நீக்கித் தூய துணிபொருளுரைகளால் உய்த்துணர் முறைகளுக்குட்பட்டு வாதித்தால் உண்மையான முடிவு பெறலாம். இருதலைக் கொள்ளி வாதத்தை முற்றிலும் தவறு எனக் கருதலாகாது. தவறுகள் இதனைக் கையாளும் திறத்தால்தான் உண்டாகின்றன. எனவே, இதுவும் ஏனை வாத வகைகளை நோக்கக் குறைபாடுடையது அன்று. <section end="இருதலைக் கொள்ளி வாதம்"/> <section begin="இருதுசம்காரம்"/> {{dhr}} {{larger|<b>இருதுசம்காரம்:</b>}} கவி என்பதற்குச் சுக்கிரன். பிள்ளையார், கவிஞன், சூரியன் என்று பொருள். கவி எந்தக் கருத்தையும் மனிதன் இயல்புக்கு அப்-<noinclude></noinclude> tifnwccg3fnej5blzspc1x6ucr6kpem பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/200 250 626071 1933349 1894855 2026-05-13T11:07:41Z ஹர்ஷியா பேகம் 15001 1933349 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருதுசம்காரம்|172|இருதுணை மணம்}}</noinclude>பாற்பட்டு நோக்குபவன். கவியின் குரலே கவிதை. காப்பிய உலகில் கவி என்பான் ஒரு படைக்கும் கடவுள். கவி இயல்பாகக் கவிஞனாகவே பிறக்கிறான். ஆன்மீகமும் புலமையும் அறிவு ஆராய்ச்சியுடன் அறிவுரை தரும். கவிதையோ காதலியின் கன்னல் மொழியில் மனவுணர்வுகளை அரவணைத்து அறிவு புகட்டும். கவிதையும் இசையும் இணைந்திருக்கும் பொழுது கருத்து இசைந்த நாட்டியமாகும். பரத முனிவர் காலத்தில் இயல், இசை, நாடகம் மூன்றும் சேர்ந்தே இருந்தன. பிறகு வெவ்வேறாயின. இயல், இசை, நாடகம் என்னும் மூன்றும் ஒருங்கே அமைந்த காப்பியத்தைக் காண்பதரிது. இருதுசம்காரம் என்பது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு முழுவதும் வருணனையாக இயற்றப்பட்ட ஒரு சிறு காப்பியம் ஆகும். இருதுசம்காரம் என்பதற்குப் பருவ வருணனைகளின் தொகுப்பாய் அமைந்த தனிக்காப்பியம் என்பது பொருள். இக்காப்பியம் நடை, கருத்து, தொனி, அணி, உவமை முதலியவற்றில் மேம்பட்டு விளங்குகிறது. இதில் உள்ள எளிய எடுப்பான சொற்கள், மிக அருமையான இயற்கை வருணனைகள், கவியின் மனவுணர்வு வெளிப்பாடு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு. காளிதாசரே இதனைப் படைத்தவர் எனப் பலர் கருதுகின்றனர். இந்நூலைக் கற்ற விக்டர் என்னும் மேனாட்டறிஞர் காளிதாசரைத் தவிர வேறு எந்நாட்டுக் கவிஞனாலும் ஆண், பெண் காதலைப் பற்றி இவ்வளவு கவினாகப் பாடியிருக்க முடியாது எனக் கூறுகிறார். இந்நூலில் பருவகாலங்களின் இன்றைய முறை மாறி, கோடை, கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில் என்ற முறையில் அருமையான இயற்கை வருணனைகள் அமைந்துள்ளன. இதில் ஆறு சருக்கங்களும் 153 செய்யுள்களும் பல்வகை யாப்பில் உள்ளன. இன்பம் நுகர்வோரும் நாடகம், திரைப்பட அரங்கங்கள் அமைப்போரும் படித்தறிய வேண்டிய நூல் இது. இந்நூலில் பருவக்கால வருணனைகள் படிப்போரை இன்புறுத்தும் வகையில் புனையப்பட்டுள்ளன. கோடைக் கால இரவுப் பொழுதில் வானம் தெளிவாக உள்ளது. எங்கும் அமைதி நிலவுகிறது. நிலவு தண்ணொளியை வீசிக் கொண்டிருக்கிறது. இவ்வேளையில் மாளிகையின் நிலாமுற்றத்தில் இளங்காதலர் இருவர் காதல் விளையாட்டில் களித்திருக்கின்றனர். தாமரை மணம் வீசும் எழில் முகமுடைய காதலி வீணை மீட்டுகிறாள். அது காதலனின் கருத்து, செவி, கண் ஆகியவற்றிற்கு இனிமை அளிக்கிறது. கோடை வெயிலைத் தாங்காத பாம்பு புற்றினுள்ளிருந்து வெளியேறி, தோகை விரித்தாடும் மயிலின் நிழலில் பதுங்கி ஒதுங்குகிறது. அதனருகே ஒரு தவளை படுத்திருக்கிறது. இது இந்நூலில் கூறப்பட்டுள்ள கோடை வருணனையுள் ஒன்று. கூதிர் கால வருணனைகள் இருது சம்காரத்தில் இயற்கைச் செழிப்பினை வெளிப்படுத்துகின்றன. கரிச்சான் குஞ்சுகள் கீச்சிடுகின்றன. தடாகத்தில் தாமரை மலர்கள் தேன் சிந்துகின்றன. அதனை மாந்தி வண்டினம் முரல்கின்றன. இயற்கை எழிலில் இன்புற்றவாறே அழகிய இளம்பெண் ஒருத்தி நடனம் ஆடுகின்றாள்; தம்முருவம் தடாகத்தில் தெரியவே, வேறொருத்தி நடனம் ஆடுவதாக மயங்கி, மனக்காழ்ப்புக் கொள்கிறாள். இவை போன்று இளவேனில், முதுவேனில் போன்ற பருவங்களின் வருணனைகள் சிறப்பாகப் புனைந்துரைக்கப்பட்டுள்ளன. {{Right|<b>என்.எஸ்.தா.</b>}} <section end="இருதுசம்காரம்"/> <section begin="இருதுணை மணம்"/> {{dhr}} {{larger|<b>இருதுணை மணம்:</b>}} கணவன், மனைவி இருவரும் உயிருடன் இருக்கும்போது, அவர்களது மண உறவு சட்டப்படி விலக்கு ஆகாத நிலையில், அவருள் ஒருவர் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதற்கு இரு துணை மணம் (Bigamy) என்பது பெயர். இருதுணை மணம் அந்த இனத்தவரின் சட்டப்படி செல்லத்தகாததாயின், இருதுணை மணம் புரிந்தவர் இந்தியத் தண்டனைச் சட்டம் 494–ஆம் பிரிவின்படி தண்டிக்கப்படத் தக்கவர் ஆவார். அதற்கு உடந்தையாக இருந்தவர்களும் தண்டிக்கப்படத்தக்கவராவர். குற்றமாகக் கருதப்படும் இருதுணை மணத்திற்கு முதல் கணவனோ முதல் மனைவியோ இசைவு அளித்திருந்தாலும் அந்த இசைவுக்குப் பயனில்லை. ‘ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன்’ என்ற கோட்பாடு இல்வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், இந்தியப் பெண்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்துடனும் மேற்படி இந்தியத் தண்டனைச் சட்டம் 494–ஆம் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்துக்கள், முகமதியர், கிறித்தவர் என்ற மூன்று முக்கிய இனத்தவர் உள்ளனர். {{larger|<b>இந்துக்களின் நிலை:</b>}} பழைய சட்டப்படி இந்து சமயத்தைச் சேர்ந்த ஆண்மகன் ஒரே சமயத்தில் பல பெண்களை மணக்கும் உரிமை பெற்றிருந்தான். முற்காலத்தில் அச்சமய உட்பிரிவைச் சேர்ந்த பெண்கள் ஒரே சமயத்தில் பல ஆண்களை மணக்கும் பழக்கம் இருந்துவந்தது. இப்பழக்கம் காலப்போக்கில், சமூக மாற்றங்களின் காரணத்தால் மிகவும் குறைந்தது. அதாவது, ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன் கிடைப்-<noinclude></noinclude> p8ddsxlx59jxfmxn3ivyjm7dqg37rt4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/201 250 626072 1933350 1894856 2026-05-13T11:08:52Z ஹர்ஷியா பேகம் 15001 1933350 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருதுணை மணம்‌|173|இருந்தவளமுடையார்}}</noinclude>பதே அரிதானதும் இந்தப் பழக்கம் மறையத் தொடங்கியது. இருதுணை மணம் என்ற பழக்கத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் முதன் முதலில் பம்பாய் மாநிலமானது 1946–ஆம் ஆண்டில் இந்து இருதுணை மணச் சட்டத்தை (Bombay Prevention of Hindu Bigamous Marriage Act of 1946) இயற்றியது. அதைத் தொடர்ந்து, சென்னை இந்து இருதுணை மணத் தடுப்பு மற்றும் மணவிலக்குச் சட்டம் (The Madras Hindu Bigamy Prevention and Divorce Act, 1949) தமிழ் நாட்டில் 1949–ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. அதைப் பின்பற்றி, இந்து இருதுணை மணத்தைத் தடுக்கும் சௌராட்டிரச் சட்டம் (The Saurushtra Prevention of Hindu Bigamous Marriage Act Vol. 1950) 1950–ஆம் ஆண்டில் சௌராட்டிர மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டது. இந்த மூன்று சட்டங்களின்படி, மேற்படி மூன்று மாநிலங்களைச் சேர்ந்த இந்துக்கள் (இரு பாலாரும்) இருதுணை மணம் செய்தால், இந்தியத் தண்டனைச் சட்டம் 494–ஆம் பிரிவின் படி குற்றவாளி ஆவர். பின்னர், 1955–ஆம் ஆண்டில் இந்துத் திருமணச் சட்டம் (Hindu Marriage Act, 1955) இந்தியக் குடியரசால் இயற்றப்பட்டது. சம்மு–காசுமீர் மாநிலத்தைத் தவிர, இந்தியாவில் உள்ள எல்லா இந்துக்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும், முந்தைய சட்டங்களுக்கும் இந்தச் சட்டத்துக்கும் முரண்பாடு யாதேனுமிருந்தால், இந்துத் திருமணச் சட்டமே பொருந்தும். இருதுணைமணம் புரிபவர் இந்தியத் தண்டனைச் சட்டம் 494–ஆம் பிரிவின்படிக் குற்றவாளியாவார் என்று 1955–ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்துத் திருமணச் சட்டத்தின் 17–ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு இதன் வரம்புக்குட்பட்ட எந்த இந்துவும் இருதுணை மணம் செய்யமுடியாது. இந்த 1955–ஆம் ஆண்டைய இந்துத் திருமணச் சட்டம் புத்த, சைன, சீக்கிய மதத்தினருக்கும் பொருந்தும் என்பது அந்தச் சட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது. {{larger|<b>முகமதியர் நிலை:</b>}} முகமதியர் இனச் சட்டப்படி ஒரு முகமதிய ஆண் ஒரே சமயத்தில் நான்கு மனைவியரைத் திருமணம் செய்து கொள்ளலாம். எனவே, முகமதிய ஆண் இருதுணை மணத்தைச் சட்டப்படிச் செய்யலாம். ஆனால், ஒரே சமயத்தில் நான்கு மனைவியர் என்ற வரையறையை மீறக் கூடாது. இருதுணை மணம் புரியும் உரிமை ஒரு முகமதியப் பெண்ணுக்குக் கிடையாது. எனவே, அவள் சட்டப்படி இருதுணை மணம் செய்ய முடியாது. மேலும், 1954–ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசு சிறப்புத் திருமணச் சட்டத்தை (Special Marriage Act of 1954) இவற்றியது. எந்த இனத்தவரும் இந்தச் சட்டத்தின்கீழ்ப் பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம். இருதுணை மணம் இந்தச் சட்டத்தின்படி குற்றமாகும். தன் இனச் சட்டத்தின்படி ஒரு முகமதியர் ஒரே சமயத்தில் நான்கு மனைவிகள் வரை திருமணம் புரியலாம்; என்றாலும் அவர் தமது எந்தத் திருமணத்தையாவது மேற்படி சிறப்புச் சட்டத்தின்படி செய்வாராயின், அவரது உரிமை பெரிதும் பாதிக்கப்படுவதாகும். அவர் தம் முதல் மனைவியை மேற்படி சிறப்புச் சட்டத்தின்படி திருமணம் செய்திருந்தால், சட்டப்படி அவர் இருதுணை மணம் செய்ய முடியாது, முதல் மனைவியைத் தமது இனச் சட்டப்படி ஒரு முகமதியர் மணம் செய்திருந்தால் இருதுணை மணத்தைச் சிறப்புச் சட்டத்தின்படி பதிவு செய்ய முடியாது. {{larger|<b>கிறித்தவரின் நிலை:</b>}} கிறித்தவரின் மதக் கோட்பாட்டிலும் கி.பி. 1872–ஆம் ஆண்டு மத்திய அரசால் இயற்றப்பட்ட இந்தியக் கிறித்தவத் திருமணச் சட்டத்தின்படியும் (Indian Christian Marriage Act of 1872) இருதுணை மணம் தடை செய்யப்பட்டுள்ளது. (இந்தச் சட்டத்தின் 60–ஆம் பிரிவைப் படிக்கவும்) எனவே இந்தியக் கிறித்தவர்கள் சட்டப்படி இருதுணை மணம் புரிய முடியாது. <section end="இருதுணை மணம்"/> <section begin="இருந்தவளமுடையார்"/> {{dhr}} {{larger|<b>இருந்தவளமுடையார்</b>}} என்பது இருந்த கோலத்தில் விளங்கும் திருமாலினைக் குறிக்கும் பெயராகும். மாதரி என்னும் ஆயமகள் ஆய்ச்சியர் குரவை முடிந்த பின்னர், வையைக் கரையில் விளங்கிய திருமாலை வழிபடுதற்குச் சென்றாள். இச்செய்தி சிலப்பதிகாரத்தில் துன்ப மாலை என்னும் பகுதியில், ‘நீடுநீர்வையை நெடுமால் அடியேத்தத், தூவித்துறை படியப் போயினாள்’ என்னும் அடிகளில் கூறப்பட்டுள்ளது, (சிலப். துன்பமாலை. 4,5), ‘வையை நெடுமால்’ என்பதற்கு அரும்பத உரையாசிரியர், ‘சிறீ இருந்தவளமுடையார்’ என்றும், அடியார்க்குநல்லார், ‘அந்தரவானத்து எம்பிரான்’ என்றும் விளக்கம் தந்துள்ளனர். இவ்விரு பெயர்களாலும் குறிப்பிடப்படும் சிறப்புடைய திருமால் கோயில் இப்போது மதுரை மாநகரில் காணப்படாமையினை உணர்ந்த மு. இராகவையங்கார், இப்பெயரிலமைத்த திருமால் மதுரைக்கு அருகிலுள்ள கூடலழகரே யாவார் என்று ஆராய்ந்து விளக்கியுள்ளார். மேலும் அவர் ‘சிறீ இருந்தவளமுடையார்’ என்னும் பெயர் கூடவழகருக்கு இன்று வழங்காவிட்டாலும், அவரது இருந்த திருக்கோலம் கண்டார்க்கு இன்பம் மிகுவிக்கும் சிறப்புடையதாகத் திகழ்வதால்,<noinclude></noinclude> 7d2mlafbrc50exouv28lupewkbvbfso பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/202 250 626073 1933353 1894857 2026-05-13T11:11:47Z ஹர்ஷியா பேகம் 15001 1933353 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருந்தையூர்க்‌ கருங்கோழி மோசியார்‌|174|இருநலக்கோடு}}</noinclude>இப்பெயர் அவரையே சுட்டும் என்றும் விளக்கியுள்ளார். திருமால் இருந்தகோலத்தில் விளங்கும் திருப்பதி இருந்தவளம் என்றும், அத்திருப்பதியில் விளங்கும் திருமால் இருந்தவளமுடையார் என்னும் கொள்ளுதல் கூடும். ‘இருந்தையூர் அமர்ந்த செல்வ’ என்னும் பரிபாடல் (திரட்டு) அடியில் குறிப்பிடப்படும் இருந்தையூர் மதுரைக்கு அருகே வையைக் கரையில் உள்ள ஓரூர் என்றும், அங்குத் திருமால் கோயில் கொண்டுள்ளார் என்றும், அவரையே அரும்பத உரையாசிரியரும் அடியார்க்குநல்லாரும் குறிப்பிட்டனர் என்றும் அறிஞர் கருதுகின்றனர். மதுரைக்கு அருகில் இருந்தையூர், இருந்தவளம் என்னும் பெயரில் அமைந்த ஊர் இன்று காணப்படாமையால், இவற்றால் சுட்டப்படும் ஊர் கூடலழகர் கோயில் கொண்டுள்ள பகுதியேயாகும் என்பது ஆய்வாளர் கருத்து. அங்ஙனமாயின், ‘அந்தர வானத்து எம்பெருமான்’ என்று அடியார்க்குநல்லார் கூறிய பெயர், கூடலழகர் திருக்கோயிலின் மேல் விமானத்தில் திருமால் கிடந்த கோலத்தில் எழுந்தருளும் நிலை கருதியதாகும். ‘அந்தரவானத்து எம்பெருமான்’ என்பது திருமால் பரவாசு தேவ நிலையில் வீற்றிருக்கும் திருக்கோலத்தைக் கருதிக் கூறப்பட்டது என்று கூறுவாருமுளர். <section end="இருந்தவளமுடையார்"/> <section begin="இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்"/> {{dhr}} {{larger|<b>இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்:</b>}} இவர் இடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர் என்பதனை முதன்முதலாக இறையனார் களவியலுரை உணர்த்துகிறது. இறையனார் களவியல் முதல் நூற்பா உரையில் முச்சங்க வரலாறு கூறப்படுகிறது. அதில், ‘இனி, இடைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும், தொல்காப்பியனாரும், இருந்தையூர்க் கருங்கோழி மோசியும், வெள்ளூர்க் காப்பியனும், சிறுபாண்டரங்கனும், கீரந்தையும் என இத்தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மர் என்ப’ என்றமைந்த இடைச்சங்கம் பற்றிய பகுதியில் இவர் பெயர் இடம்பெற்றுள்ளது. சிலப்பதிகார உரைப்பாயிரத்திற்கு அமைந்த அடியார்க்கு நல்லார் உரையிலும் இம்மோசியார் பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘இரண்டாம் ஊழியதாகிய கபாடபுரத்தில் இடைச்சங்கத்துத் தொல்காப்பியம் புலப்படுத்திய மாகீர்த்தியாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் அவைக்களத்து அகத்தியனாரும், தொல்காப்பியனாரும் இருந்தையூர்க் கருங்கோழி மோசியாரும் ...... என்றித் தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மர் உள்ளிட்ட மூவாயிரத்து எழு நூற்றுவர்’ என்னும் உரைப்பாயிர உரைப்பகுதியில் அடியார்க்கு நல்லார் மோசியார் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இவ்விரு உரையாசிரியர்கள் உரைகளிலும் அமைந்துள்ள புலவர் வரிசைகளில் மோசியார் வைத்தெண்ணப்படும் முறைமையிலிருந்தே இவர் ஒருசீரிய புலவராகத் திகழ்ந்தவர் என்பது புலப்படுகிறது. இடைச்சங்க நூல்களுள் பெரும்பான்மை கடல் கோளால் மறைந்தபோது, இவர் நூல்களும் அழிந்திருக்க வேண்டும். தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் வட்டத்தில் ‘இருந்தை’ என்னும் ஓர் ஊர் உள்ளது. இதுவே ‘இருந்தையூர்’ என்று வழங்கப்பட்டதனைப் பரிபாடல் திரட்டு, ‘இருந்தையூர் அமர்ந்த செல்வதின், திருந்தடி தலையுறப் பரவுதும் தொழுது’ என்னும் வரிகளில் குறிப்பிடுகிறது. இதனைத் தவிர இவர் பாடல் வரலாறு பற்றிய பிற செய்திகள் கிடைக்கவில்லை. {{Right|<b>ஈ.வே.மா.</b>}} <section end="இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்"/> <section begin="இருந்தையூர்க் கொற்றன் புலவன்"/> {{dhr}} {{larger|<b>இருந்தையூர்க் கொற்றன் புலவன்</b>}} கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் இயற்பெயர் கொற்றன் என்பதாகும். இவர் ஊர் இருந்தையூராக இருந்தமையால் இருந்தையூர்க் கொற்றன் புலவன் என்று அழைக்கப்பட்டார். இப்புலவர் பாடிய பாடல் குறுந்தொகை 335 ஆம் பாடலாக அமைந்துள்ளது. தலைவி இற்செறிக்கப்படுதலை உணர்த்திய தோழி, ‘அவள் ஊர் வெற்பிடை நண்ணியது’ என்றும், அவள் ‘வல்விற் கானவன் தங்கை’ என்றும் கூறி, இரவுக்குறி பெறுதற்கரிது என்பதைத் தலைவனுக்குப் புலப்பட வைக்கிறாள். மலைவளமும் சுனைவளமும் மகளிர் நீர் விளையாட்டும் மந்திகள் குட்டிகளோடு செய்யும் தந்திரச் செயல்களும் இப்பாடலில் சுவைபடப் புனையப்பட்டுள்ளன. ஊர் வெற்பிடை நண்ணியது என்றதனால் தலைவி அடைதற்கரிய இடத்தினில் உள்ளாள் என்பதையும், கொடிய கானவர் தங்கையென்றமையால் அக்கானவர் அறியின் தீங்கு நிகழும் என்பதையும் தலைவனிடம் தோழி குறிப்பாற் புலப்படுத்தி, வரைவு கடாவும் திறம் பாராட்டத்தக்கதாகும். {{Right|<b>ஈ.வே.மா.</b>}} <section end="இருந்தையூர்க் கொற்றன் புலவன்"/> <section begin="இருநலக்கோடு"/> {{dhr}} {{larger|<b>இருநலக்கோடு</b>}} கேரள மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் ஊர். இது கட்டடக்கலை சிறப்புப் பெற்றது. இங்குள்ள குகைக் கோயிலில் உள்ள சிவ தட்சீணாமூர்த்தியின் புடைச்சிற்பம் நான்கு கைகளுடன் காலின் மேல் கால் வைத்து அமர்ந்த நிலையில் உள்ளது. சடைமுடியும் உடலைச் சுற்றிய பாம்பும் நன்கு செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பத்தின் ஒவ்வோரமைப்பும் மிக்க வனப்புடன் செதுக்கப்பட்டுள்ளது. நான்கு கைகளுள் இரண்டில் புத்தகமும் செப-<noinclude></noinclude> bwxnplxiaehzch2gwa8dm967238flzx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/203 250 626074 1933354 1894858 2026-05-13T11:13:09Z ஹர்ஷியா பேகம் 15001 1933354 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருநாட்டுக்‌ கொள்கை|175|இருநாட்டுக்‌ கொள்கை}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 203 |bSize = 480 |cWidth = 151 |cHeight = 216 |oTop = 89 |oLeft = 55 |Location = center |Description = }} {{center|தட்சிணா மூர்த்தி, இருநலக்கொடு}} மாலையும் உள்ளன. மற்றைய இரண்டு கைகளுள் ஒன்று காலின் மீதும் மற்றொன்று அழைப்பது போலவும் உள்ளன. தட்சிணா மூர்த்தியைச் சுற்றி அவரது காலடியில் நான்கு முனிவர்கள் அமர்ந்துள்ளனர். உயர்ந்த மெய்ப்பொருளைத் தட்சிணாமூர்த்தி விளக்குவதைக் கேட்கும் ஆவலுடன் அமர்ந்திருப்போர் போன்று இம்முனிவர்கள் செதுக்கப்பட்டுள்ளனர். இப்புடைச்சிற்பம் கி.பி. 9–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கேரளாவில் காணப்படும் தட்சிணாமூர்த்திச் சிற்பங்களுள் இருநலக் கோட்டிலுள்ள (Irunalakkode) இச்சிற்பமே பழைமையும் சிறப்பும் பெற்றதாகும். <section end="இருநலக்கோடு"/> <section begin="இருநாட்டுக் கொள்கை"/> {{dhr}} {{larger|<b>இருநாட்டுக் கொள்கை:</b>}} ஆட்சியாளர்கள் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட மக்களை இரண்டு பெரும்பிரிவுகளாகப் பிரித்து ஆள நினைப்பது இயல்பு, இரண்டு பிரிவுகளுள் ஒரு பிரிவினர் ஆட்சியாளர்களை ஆதரிப்பர்; பிறிதொரு பிரிவினர் ஆட்சியாளர்களை எதிர்ப்பர். பாராளுமன்ற முறை மக்களாட்சி நிலவக்கூடிய நாடுகளில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் செயற்படுகின்றன. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது அவர்கள் கடைப்பிடித்த கொள்கை பிரித்தாளும் கொள்கையாகும் (Divide and Rule). ஆங்கிலேயர்கள் தங்களது ஆட்சியை நிலை நாட்டுவதற்கு இக்கொள்கை அவர்களுக்கு மிகவும் பயன்பட்டது. ஆங்கிலேயர்கள் இககொள்கையைக் கடைப்பிடிக்கவில்லையேல் 1947–ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்திருக்க முடியாது. இந்தியாவில் இந்துக்கள், முகமதியர் ஆகியோர் பெரும்பான்மையோராக வாழ்கின்றனர். இவர்களைத் தவிர, கிறித்துவர், சீக்கியர் போன்ற பிரிவினரும் வாழ்கின்றனர். இவ்வாறு பல பிரிவினர்களைக் கொண்டு இந்தியா திகழ்ந்தாலும், இந்துக்கள் முகமதியர் ஆகியோர் தத்தம் தனித்தன்மையை விட்டுக்கொடுக்காமல் வாழ முயற்சி செய்ததன் விளைவே இருநாட்டுக் கொள்கையாகும். இந்தியா அயல் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமென்பதில் அனைத்துப் பிரிவினரும் தொடக்க காலத்தில் ஒற்றுமையாகத்தான் செயலாற்றினர். எல்லா மக்களும் தேசிய உணர்ச்சியினால் உந்தப்பட்டனர். தொடக்க காலத்தில் எவ்வித வேறுபாடுமின்றிச் செயற்பட்டாலும், நாளடைவில் ஒரு பிரிவினர் புறக்கணிக்கப்படுவதுபோல் உணர்ந்தமையால் இருநாட்டுக் கொள்கை (Two Nation Theory) உருவெடுத்தது. ஆங்கிலேயே அரசு பிரித்தாளும் கொள்கையைக் கையாண்டதென்பது வரலாற்றில் உண்மையாகும். இயல்பாகவே வேறுபாடு கொண்ட பிரிவினரை நிலையாகவே பிரித்து ஆளுவதை மெக்கியவல்லியின் தத்துவமாகக் கருதக் கூடாது என்று இங்கிலாந்தின் பிரதமர் டிசுரேலி (Disraeli) கூறியுள்ளார். ஆனால் இக்கூற்றுக்கு மாறாக அவரே இது இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கம் ஏற்பட உதவுமென்று இந்து – முசுலீம் வேறுபாடு குறித்துக் கூறியுள்ளார். இதுவே பின்னால் வந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு உறுநிணையாயிற்று. இந்துக்கள் பெரும்பான்மையோராக இந்தியாவில் உள்ளனர். முகமதியர் சிறுபான்மையோராக உள்ளனர். இந்துக்களுடைய பெரும்பான்மை நிலையால் முகமதியரின் சமயமும் நலனும் பாதிக்கப்படக் கூடுமென அவர்கள் உணர்ந்ததால், முசுலீம் சமயத்தின் தனித்தன்மையைக் காக்கவும், முகமதிய மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் அவர்கள் முயற்சி செய்தனர். இதனால், 1916–ஆம் ஆண்டு ஏற்பட்ட இலக்குமணபுரி ஒப்பந்தத்தின்படித் தனித் தேர்தல் தொகுதிகள் முகமதியர்களுக்கு ஒதுக்கப்பட்டன. இவ்வொதுக்கீடு முகமதியரின் நலன்களைப் பேணும் வகையில் தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் முகமதியர்களுக்கு ஒதுக்கப்படாத பொதுத் தொகுதி-<noinclude></noinclude> f4ynuoewvvyn755gmuk4zwslpd2xehv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/205 250 626076 1933355 1894860 2026-05-13T11:14:13Z ஹர்ஷியா பேகம் 15001 1933355 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருநாட்டுக்‌ கொள்கை|177|இருநிற மயக்கம்}}</noinclude>அலி சின்னா ஆகியோர்களை மிகவும் நம்பியது. இவர்களது ஆதரவு தேவையென்பதை உணர்ந்து, தங்களது பிரித்தாளும் கொள்கைக்கு இவர்களைப் பக்கபலமாகக் கையாண்டது. கிரிப்சு தூதுக்குழு (1942) இந்தியாவிற்கு வந்து வெளியிட்ட அறிக்கைகளைக் காங்கிரசு, முசுலீம் லீகு ஆகிய இரண்டுமே எதிர்த்தன. இதனையடுத்து ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற தீர்மானத்தைக் காங்கிரசுக் கட்சி நிறைவேற்றியது. அதற்காகப் பேரியக்கமே நடைபெற்றது. காங்கிரசுத் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். முசுலீம் லீகு இதில் கலந்து கொள்ளவில்லை. ஆங்கிலேயர் இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுத்தால் அது காங்கிரசுக்கு வரும்; எனவே காங்கிரசு ஆட்சி அதாவது இந்துக்கள் ஆட்சி ஏற்படும்; அதனால் முசுலீம் மக்கள் பாதிக்கப்படுவர் என்று முசுலிம் லீகினர் கூறினர். இந்து-முசுலீம் வேறுபாட்டை முசுலீம் எழுத்தாளர்கள் அதிகமாக வளர்த்தனர். இவர்களுக்குச் சமீல் உத்தீன் அகமது என்பவர் (Jamil–ud–Din Ahmad) தலைவர். இந்துக்கள் உருவ வழிபாடு செய்வோர், முசுலீம்கள் அதற்கு எதிரானோர். ஒரே தெய்வம் என்ற நம்பிக்கையுடையோர் முசுலீம்கள், அதற்கு மாறானோர் இந்துக்கள். இந்துக்கள் சாதி முறையை விரும்பக்கூடியவர்கள், முசுலீம்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர் என்று வேறுபாடுகளை முசுலீம் எழுத்தாளர்கள் கூறி, வேற்றுமைகளை வளர்த்தனர். முகமது அலி சின்னா மகாத்மா காந்தியை ஓர் இந்துவென்றும், இந்துக்களுக்காகவே போராடுபவர் என்றும், இதனால் முசுலீம் மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் புதுதில்லியில் 1943–ஆம் ஆண்டு ஏப்ரல் 24–ந்தேதி நடைபெற்ற அகில இந்திய முசுலீம் லீகு கூட்டத்தில் கூறினார். மகாத்மா காந்தி அடிகள் 1921-ஆம் ஆண்டு அக்டோபர் 12–ஆம் நாள் ‘இளைய பாரதம்’ (Young India) என்ற பத்திரிகையில் எழுதியதை முகமது அலி சின்னா சுட்டிக்காட்டி விளக்கினார். ‘நான் வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் ஆகியவற்றை நம்பும் சனாதானி இந்து; வருண ஆசிரம தருமத்தை நம்புபவன்; பசுவைத் தெய்வமாக வணங்கும் நம்பிக்கையுடையவன்; உருவ வழிபாட்டில் நம்பிக்கையில்லாதவன் அல்லன்’ என்பவை காந்தியடிகள் இளைய பாரதத்தில் எழுதியவை. தேர்தல்களில் முகமதியருக்கு வாக்களிக்க வில்லையேல், முகமதியர் இந்துக்களுக்கு அடிமையாகத் தாழ்வுறுவர் என்றும் முகமது அலி சின்னா எச்சரித்தார். எனவே, முசுலீம் தலைவர்கள் முசுலீம்கள் தனியே வாழ வேண்டுமென்பதில் தீவிர அக்கறை கொண்டனர். இந்தியா, பாகிசுத்தான் என்னும் இருநாடுகளாக இந்தியாவைப் பிரிப்பதாகிய இராசகோபாலாச்சாரியார்த் திட்டத்திற்கு மகாத்மா காந்தி அடிகள் ஆதரவளித்தார். இராசகோபாலாச்சாரியார் 1944–ஆம் ஆண்டு ஏப்பிரல் 8–ஆம் நாள் இதனைச் சின்னாவுக்குத் தெரிவித்தார். இராசகோபாலாச்சாரியார்த் திட்டத்தில் சொல்லியிருந்த இந்தியாவோடு சேர விரும்புவோரைக் கணிக்க முசுலிம் பகுதிகளில் வாக்கெடுப்பு எடுப்பதைச் சின்னா உடன்படவில்லை. காந்தி-சின்னா பேச்சு வார்த்தை நடைபெற்றது. பலன் ஏதும் ஏற்படவில்லை. பின்னர் 1945–ஆம் ஆண்டின் இடைக்கால அரசாங்கத்தில் இந்துக்களும் முசுலீம்களும் பங்கு பெற வாய்ப்பளிக்கும் இலியாகத்து – தேசாய் ஒப்பந்தத்தையும் முகமது அலி சின்னா ஏற்றுக்கொள்ளவில்லை. தனிநாடு முசுலீம்களுக்கு வேண்டுமென்ற கொள்கையைச் சின்னா தளரவிடவேயில்லை. அமைச்சரவைத் தூதுக்குழு (Cabinet Mission) பாகிசுத்தான் கோரிக்கையை மறுத்தது. அந்தத் தூதுக் குழுவின்படி சவகர்லால் நேரு இடைக்கால அரசாங்கத்தை 1946, ஆகசுட்டு, 16–இல் அமைத்தார். முசுலீம் ஆட்சி செலுத்திய வங்காளம், சிந்துப் பகுதிகளில் பொது விடுமுறையாக அறிவித்தது முசுலீம் அரசு. இதனால், பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே வந்தன. இனக் கலவரங்கள் தோன்றின. வன்முறை தலைதூக்கித் தொடர்ந்தது. இதனால், ஆங்கிலேய அரசு சூன் 1948க்குள் இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்கும் உறுதியை அளித்தது. மௌண்ட்பாட்டன் பிரபு தலைமை ஆளுநராகப் பதவி ஏற்றார். காங்கிரசு, முசுலீம் லீகின் தலைவர்களோடு பேசினார். பின்னர் இந்தியாவை இந்தியா, பாகிசுத்தான் என்று இரண்டாகப் பிரிக்கும் கொள்கையை வெளியிட்டார். அதன்படி இரண்டு நாடுகள் உருவாக்கப்பட்டன. இரு நாட்டுக் கொள்கை தானாகவே மனதில் உதித்ததெனினும், அது அயல் ஆங்கிலேயே அரசாங்கம், முசுலீம் தலைவர்கள் ஆகியோரின் விடாமுயற்சியால் வெற்றியடைந்தது. தலைவர்களிடம் விட்டுக் கொடுக்கும் தன்மையிருந்தால் ஒருவேளை இந்து முசுலீம் ஒன்றாக வாழ இந்நேரம் பழகியிருப்பர். இருநாடுகள் தோன்றியிருக்கா. {{Right|<b>எம்.ப.</b>}} <section end="இருநாட்டுக் கொள்கை"/> <section begin="இருநிறமயக்கம்"/> {{dhr}} {{larger|<b>இருநிறமயக்கம்</b>}} என்பது இரு நிறங்களின் வேறுபாட்டினை உணர முடியாத நிலையைக் குறிக்கும். இது பிறக்கும் பொழுதே ஏற்படும் நிறக்காட்சிக் குறையாகும். இருநிறமயக்கத்திற்கு (Dichromatism ) மருத்துவம் எதுவும் இல்லை. இவர்கள் பெரும்பாலும் பச்சை, சிவப்பு நிறங்களைப் பிரித்தறிய முடியாதவராக இருக்கின்றனர். இது மரபுவழி வரும்<noinclude></noinclude> 9bppze8099nbpj5kqzcf4s7cdp2b11s பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/206 250 626077 1933356 1894861 2026-05-13T11:15:52Z ஹர்ஷியா பேகம் 15001 1933356 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருநிறமயக்கம்‌|178|இருப்புக் காரணம்}}</noinclude>பார்வைக் குறையாகும். இது 23–ஆம் பாலணுக்களின்வழி அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இவர்களுக்குப் பச்சை, சிவப்பு ஆகிய நிறங்கள் வெளிர் நீலமாகத் தோற்றமளிக்கின்றன. இயங் எமோல்டிசு (Young Helmholtz) என்பார் பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களின் கலப்பினால் மஞ்சள் நிறம் கண்ணுக்குத் தெரிகிறது என்றும், பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களைத் தனித்தனியே அடையாளம் கண்டு கொள்ளமுடியாதவர்கள் மஞ்சள் நிறத்தை மட்டும் அடையாளம் கண்டுகொள்கின்றனர் என்றும் கூறுகிறார். ஒரு பட்டுப்பூச்சியின் நிறம் இருநிறமயக்கமுடையோரின் (Dichromates} கண்களுக்கு எவ்வாறு தெரிகிறது என்பதைக் கேட்டு அறியலாம். மனிதர்களின் இயல்பான நிறக்காட்சித்திறன் மூன்று நிறக்காட்சித் திறன் (Trichromatic Vision) என்று குறிப்பிடப்படுகிறது. பார்வைக் குறைகள் எதுவும் இல்லாதவர்கள் இயல்பாகக் கருமை, வெண்மை, ஆகிய இரு நிறங்களைப் பிரித்து உணர்வதோடன்றி, நீலம், சிவப்பு, பச்சை, மஞ்சள் ஆகிய நிறங்களின் பலநிலைகளையும் பிரித்தறியக் கூடியவர்களாக இருக்கின்றனர். ::1. பட்டுப்பூச்சியின் இயல்பான நிறம் ::2. இருநிற மயக்கமுடையோருக்கு அது தெரியும் விதம் ஆகியவற்றை இருநிறமயக்கச் சோதனை மூலம் காணலாம். இத்தகைய நிறவேறுபாடுகளை உணரமுடியாதவர்களும் இருக்கின்றனர். இவர்கள் நிறக்குருடர்கள் (Colour Blinders) என்று குறிப்பிடப்படுகின்றனர். நிறக்குருடு உடையவர்களிடம் பார்வைக்குறைகள் எதுவும் இருப்பதில்லை. ஆனால், சில நிறங்களை மட்டும் இவர்களால் வேறுபடுத்தி உணரமுடிவதில்லை. நிறக்குருடு ஆண்களிடம் மட்டுமே காணப்படுகிறது. உலகில் உள்ள ஆண்களின் மொத்த எண்ணிக்கையில் இரண்டு விழுக்காட்டினர் இத்தகைய நிறக்குருடுடையவர்களாக இருக்கின்றனர் என்பது கணக்கிடப்பட்டுள்ளது. வெளிர்ப்பச்சையும் வெளிர்ச் சிவப்பும் இருநிறக் குருடு உடையவர்களுக்கு (Dichromates) ஒரு நிறம் போலக் காட்சியளிக்கின்றன. இரண்டும் வெளிர் மஞ்சளாகத் தெரிகின்றன. இவர்களுள் சிலர் வெளிர் சிவப்பு நிறத்தை மட்டுமே கண்டுகொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர். இத்தகையோர் ‘புரடனோபியா’ (Protanopia) உடையோர் என்று கூறப்படுகின்றனர். வேறுசிலர் வெளிர்பச்சை நிறத்தை மட்டுமே கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றனர். இவர்கள் ‘தியுடரனோபியா’ (Deuteranopia) உடையோர் என்று குறிப்பிடப்படுகின்றனர். ‘புரடனோபியா’ உடையோர் பச்சை, மஞ்சள் ஆகிய இரண்டு நிறங்களுக்குள் வேறுபாடு உணரமுடியாதவர்களாகவும், ‘தியுடரனோபியா’ உடையோர் வெளிர் சிவப்பு, வெளிர் பச்சை ஆகிய இருநிறங்களுக்குள் வேறுபாடு காண முடியாதவர்களாகவும் இருக்கின்றனர். இத்தகைய நிறக்குருடுக்கு மாறாக, ஒரு நிறக்குருடுடையோர் (Monochromates) வெண்மை, கருமை ஆகிய இரு நிறங்களின் பல நிலைகளைத் தவிர வேறு நிறங்களைக் காணமுடியாதவர்களாக இருக்கின்றனர். <section end="இருநிறமயக்கம்"/> <section begin="இருப்புக் காரணம்"/> {{dhr}} {{larger|<b>இருப்புக் காரணம்</b>}} என்பது ஒரு பொருள் இருப்பதற்கான காரணம் அல்லது மெய்ப்பிப்பு (Reason or Justification) என்ற பொருளைத் தருவது. எடுத்துக்காட்டாக, ‘கிழக்கிந்திய வாணிகக் குழுவின் வலிமைக்கு உரிய காரணம் மூன்றுவகையாகக் கையாளப்பட்ட அதனுடைய கொள்கைச் செயலே ஆகும்’ என்று மார்லிபர்க்கு என்னும் ஆசிரியர் கூறுகிறார். ஏதேனும் ஒரு நிறுவனம் இருப்பதற்குரிய நோக்கம் நடைமுறையில் செயற்படாமல் போகுமாயின், அந்நிறுவனத்தின் இருப்புக்காரணமும் இல்லாமற் போய்விடுகிறது. இருப்புக்காரணம் என்ற கருத்து இக்கால அறிவியலில் ஓர் ஆதாரமான அல்லது அடிப்படையான கொள்கையாகக் கையாளப்படுகிறது. இந்தக் கருத்தைத் தத்துவ இயலிலிருந்து (Metaphysics or philosophy) பிரித்தெடுத்து, ஆராய்ந்து இக்கால உலகுக்கு வழங்கி, அரியதொண்டு செய்தவர் இம்மானுவல் காண்ட்டு (Immanual Kant) என்ற செருமானியத் தத்துவ அறிஞராவார். அவர் கி.பி. 1724–ஆம் ஆண்டு முதல் கி.பி. 1804–ஆம் ஆண்டு வரை வாழ்ந்தார். அவர் இலெப்னிசு (Leibniz), உல்பு (Wolff), ஐசக்கு நியூட்டன் (Isac Newton), சான் இலாக்கு (John Locke), தாவீது இயூம் (David Hume), உரூசோ (Roussea) போன்ற ஆசிரியர்களுடைய கருத்துக்களை ஆராய்ந்தார். மனிதனுடைய புலன்களால் காணப்படும் உலகப் பருப்பொருள்கள் எல்லாம் அவை புலன்கனால் அறியப்படும் வடிவத்திலில்லாமல், அவற்றுக்குரிய தன்மையை ஒட்டி வேறொரு வடிவில் இருக்கின்றன என்று அவர் உணர்ந்தார். பொருள்களின் உண்மை வடிவை அறிவதற்குத் தருக்கமுறை ஏற்றதன்று. தருக்கமுறை அறிவை முறைப்படுத்துவதற்குத்தான் உதவுகிறதே தவிர, ஒரு பொருளைப் பற்றிய உண்மையான அறிவுத்திரட்சி வளருவதற்கு உதவிசெய்ய வில்லை என்று அவர் கூறினார். அறிவு என்பது செயல்முறை என்ற அனுபவத்திலிருந்துதான் பெறப்படுகிறது. தத்துவம் என்பது வாழ்வின் கடைசி<noinclude></noinclude> jonawhso3u1ijp2vz3ep82glawpgdl1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/207 250 626078 1933358 1894862 2026-05-13T11:16:58Z ஹர்ஷியா பேகம் 15001 1933358 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருப்புக்‌ காரணம்‌|179|இருப்புகளும் பங்குகளும்}}</noinclude>உண்மைநிலையை (Ultimate Real) ஆராய்ந்து காணவில்லை. தத்துவத்தினால் செய்யக்கூடிய ஒரே வேலை மனிதருடைய அறிவையும், ஆற்றலின் தன்மையையும், வரம்புகளையும் அறியுமாறு செய்தலே ஆகும். புலன் ஆற்றலும் (Power of the Senses), அறியும் ஆற்றலும் (Power of the Reason) வெவ்வேறானவை. அறிவின் அமைப்பு புலன்களின் அமைப்பினின்று வேறானது; சிறப்பானது. ஒரு பொருளைப் பற்றிய இடமும் (Space) காலமும் புலன்களால் உணரக்கூடியவாறு அமைந்த புலன்வடிவங்களே. இங்குக் காணப்படும் உலகத்தின் தோற்றம் புலன்களாலறியப்படுவதாக உள்ளது. உலகத்தின் உண்மையான தன்மை மனித அறிவாற்றலினாலும், ஆராயும் திறத்தினாலும் அறியப்படுகிறது. காணப்படும் உலகத் தோற்றமும், ஆராயப்படும் உலகத்தின் தன்மையும் வெவ்வேறானவை. இக்கருத்துகளை அவர் கி.பி. 1770–ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட ‘புலனுக்கும் அறிவுக்கும் தோன்றும் உலகத்தின் வடிவமும் கொள்கைகளும்’ (On the Form and Principles of the Sensible and Intelligible World) என்ற நூலில் வெளியிட்டுள்ளார். புலன்களுக்குப் பொருட்கள் எவ்வாறு தோன்றுகின்றனவோ அவ்வாறே அவைகளைப் புலன்கள் மனிதர்க்குக் காட்டுகின்றன. பொருட்களைப் பற்றிய அறிவாராய்ச்சியினால் உண்டாகும் கருத்துகள் பொருட்கள் எவ்வாறு உண்மையில் இருக்கின்றனவோ அவ்வாறே அவற்றைக் காட்டுகின்றன. காண்ட்டு கணிதம், இயற்பியல் ஆகியவற்றின் ஆதாரக் கொள்கைகளை ஒப்புக்கொண்டார். மனித அறிவாற்றல் ஒவ்வொரு பொருளின் அளவு, பண்பு தொடர்பு, வழி, மறு வடிவங்கள் முதலியவற்றை அறிய உதவுகின்றன; புலன்களும் அறிவும் சேர்ந்து ஒரு பொருளைப் பற்றிய செயலறிவு அல்லது அனுபவம் ஏற்படுதற்கு முன்னரே, அதைப் பற்றிய தொகுப்பான கருத்தைத் தருகின்றன; இவ்விரண்டும் தரும் கருத்துத்தான் ஒரு பொருளைப் பற்றிய உண்மையான கருத்து என்று அவர் ‘பகுத்தறிவுக் கோட்பாட்டைப் பற்றிய ஒரு திறனாய்வு’ (A Critique of Pure Reason) என்ற தமது நூலில் கூறியுள்ளார். காண்ட்டு கூறிய கருத்துகள் தத்துவ இயலில் இவருக்கு முற்பட்டோருடைய கருத்துக்களை மறுத்தனவாயினும், அவை பிற்காலத்தில் அறிவியல் துறையில் ஆராய்ச்சியாளருக்குப் பெரிதும் பயனுள்ள நம்பகமான ஆதாரங்களை அளித்தன. ஆகையால் ஒரு பொருளை அல்லது ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய உண்மையான அல்லது இருப்புக் காரணத்தைக் கூறுதல் வேண்டுமாயின். அந்நிகழ்ச்சியை அல்லது பொருளைப் பற்றிய புறத்தோற்றத்தையும், அதனுடைய உண்மையான தன்மையையும் அல்லது இயல்பையும் அறிதல் வேண்டும். {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Weldon, T.D.,</b> Kant's A Critique of Pure Reason, Oxford, 1945. <b>Bird Graham,</b> Kant's Theory of Knowledge, London, 1962. <b>Ross, W.D.,</b> Kant's Ethical Theory, Oxford, 1954. <section end="இருப்புக் காரணம்"/> <section begin="இருப்புகளும் பங்குகளும்"/> {{dhr}} {{larger|<b>இருப்புகளும் பங்குகளும்:</b>}} ஒரு கூட்டுப் பங்கு நிறுவனத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த மூலதனத் தொகையில் பிரிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியையும் அதற்குரிய உரிமைகளுடனும், பொறுப்புகளுடனும் தன்னகத்தே கொண்டவை ‘பங்குகள்’ (Shares) எனக் கூறப்படுகின்றன. இப்பங்குகளின் வகைகள், வெளியீட்டு முறை, பங்குதாரரின் உரிமை, பொறுப்பு, பங்கு மாற்றம், பங்கினுடைய ஆதாயம் போன்ற செய்திகள் யாவும் 1956–இல் ஏற்பட்ட கூட்டுப்பங்கு நிறுவனங்களின் சட்டத்தில் காணப்படுகின்றன. இச்சட்டம் பங்குகளை முன்னுரிமைப் பங்குகள் (Preference Shares), ஒப்புரவுப் பங்குகள் (Equity Shares) என இருவகைப்படுத்துகிறது. {{larger|<b>முன்னுரிமைப் பங்குகள்:</b>}} இவ்வகைப் பங்குகளுக்குச் சிறப்பாக இரண்டு முன்னுரிமைகள் உண்டு. (1) நிறுவனத்தின் ஆதாயத் தொகையினை ஒப்புரவுப் பங்குதாரருக்குப் பிரித்துக்கொடுக்கும் முன்னர், ஒரு குறிப்பிட்ட விழுக்காடு ஆதாயத்தை முன்னுரிமைப் பங்குதாரர்கள் பெற்றுக்கொள்ளும் முன்னுரிமையையுடையது. (2) ஒரு நிறுவனம் கலைக்கப்படும்போது அதனுடைய சொத்துகள், வருமானங்கள் ஆகியவற்றிலிருந்து முன்னுரிமைப் பங்குதாரர்கள் தங்களது மூலதனத் தொகையினைத் திரும்பப் பெற்றிடும் முன்னுரிமையும் உடையது. முன்னுரிமைப் பங்குகளில் ஏழு வகையான உட்பிரிவுகள் உண்டு. {{larger|<b>1) குவிந்திடும் முன்னுரிமைப் பங்கு:</b>}} இவ்வகையான பங்குகளுக்குக் குறிப்பிடப்பட்ட ஆதாய விழுக்காடு குவிந்து கொண்டே (Cumulative) வரும். அறிவிக்கப்பட்ட ஆதாயப் பங்கு முன்னுரிமைப் பங்குதாரருக்கு அவ்வப்போது முழுமையாகக் கொடுக்கப்படாவிடின், அவை குவிந்து கொண்டே செல்லும். பின்வரும் ஆண்டுகளில் பிற பங்குதாரர்களுக்கு ஆதாயத்தைப் பிரித்துக் கொடுக்குமுன், குவிந்திடும் முன்னுரிமைப் பங்குதாரர்களுக்கு முன்னரே குவியப் பெற்ற ஆதாயப் பங்கினை முத-<noinclude></noinclude> 5k2ess0srhnhc7tm3tquabyjujvcs8i பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/212 250 626084 1933360 1895086 2026-05-13T11:19:00Z ஹர்ஷியா பேகம் 15001 1933360 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருப்புநிலைக்‌ குறிப்புத்‌ தணிக்கை|184|இருப்புநிலைக்‌ குறிப்புத்‌ தணிக்கை}}</noinclude>இருப்புக்கும் தனித்தனி எண் கிடையாது. (6) ஒரு நிறுவனம் வெளியிட்ட பங்கின் முகமதிப்பு ஒரே சீரான மதிப்புடையதாக விளங்கும்; ஆனால், ஒவ்வொரு இருப்பின் முகமதிப்பும் மாறுபட்ட தொகையுடையதாய் விளங்கும். (7) பங்குகள் கூட்டுப்பங்கு நிறுவனத்தால் பொதுமக்களுக்கு நேரடியாக மூலதன அங்காடி வழியாக வெளியிடப்படும். ஆனால், இருப்புகள் நேரடியாக வழங்கப்பட மாட்டா. இத்தகைய பலதரப்பட்ட முன்னுரிமை ஒப்புரவுப் பங்குகளையும் இருப்புகளையும் வாங்கி, விற்றிடுதல் பேரம் பேசிடுதல் செய்வதற்கு ஒரு மாற்றகம் அல்லது அங்காடி உள்ளது. இதனை இருப்பு மாற்றம் எனக் குறிப்பர். இவ்விருப்பு மாற்றகம் இந்தியாவில் பெருநகரங்களான பம்பாய், கல்கத்தா, சென்னை, அகமதாபாது, தில்லி, ஐதராபாது, இந்தூர், பெங்களூர் ஆகிய இடங்களில் மட்டுமே அமைந்துள்ளது. ஒவ்வொரு தனி மனிதனும் தான் சேமிக்கும் சேமிப்பினை இத்தகைய பங்குகளையும் இருப்புகளையும் வாங்கி முதலீடு செய்திட இவ்விருப்பு மாற்றகம் தகுந்த வசதிகளை அளிக்கிறது. மக்கள் தங்கள் சேமிப்பினின்று செய்திடும் பங்கு, இருப்பு முதலீடுகள் நிறுவனத்தின் தொழில் வளர்ச்சிக்கு உற்ற துணையாய் அமைந்து, இறுதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. காண்க: [[இருப்பு மாற்றகம்]]. {{Right|<b>சி.பா.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Kapoor, N.D.,</b> Company Law and Secretarial Practice 1980, Sultan Chand and Sons, New Delhi, 1983. <b>Bhalla, V.K.,</b> Investment Management – 1983, S. Chand and Company Limited, New Delhi, 1983. <section end="இருப்புகளும் பங்குகளும்"/> <section begin="இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை"/> {{dhr}} {{larger|<b>இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை:</b>}} இது அண்மைக் காலத்தில் ஏற்பட்ட தணிக்கை முறையாகும். பலவித ஆராய்ச்சிகளாலும் தொழில் நுணுக்க முறை கண்டுபிடிப்பாலும் தொழிற்றுறை வளர்ச்சி பெற்று வருகிறது. இவ்வளர்ச்சி நிலைகளுக்கேற்பப் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் செயற்படுகின்றன. பலவிதமான மின் இயந்திரங்களின் மூலம் பணிகள் குறிப்பிட்ட காலத்தில் எதிர்பார்த்தவாறு செவ்வனே செயற்படுகின்றன. இத்தகைய அமைப்புகளில் இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை (Balance Sheet Audit) இன்றியமையாததாக விளங்குகிறது. இத்தணிக்கை முறையில் தணிக்கை இருப்புநிலைக் குறிப்புடன் தொடங்கிப் பின்னர், முதற் பதிவேடுகள், ஆவணங்கள் முதலியவற்றிற்குத் தொடரும். இருப்பு நிலைக் குறிப்புத் தணிக்கையில் சான்றாய்வு, கூட்டல், சரிபார்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுதலில்லை. எல்லா நடவடிக்கைகளுமே இயந்திரங்கள், மின்சாரக் கருவிகள், கணிப்பொறிகள் (Computers) மூலம் பதிவு செய்யப்படுகின்றன. தணிக்கையர்கள் பொதுவாகப் பிற தணிக்கை முறைகளில் அனைத்து நடவடிக்கைகளையும் சரிபார்ப்பதில்லை. அவர்களது அனுபவத்தின் அடிப்படையில் சில ஆய்வுச் சோதனைகளைச் செய்து மனநிறைவு அடைந்துவிடுகின்றனர். பெரிய நிறுவனங்களில் அகச்சீராய்வு (Internal check) முறை பின்பற்றப்படும். இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை ஒரு குறைந்த அளவு தணிக்கைச் செயன்முறையைக் கொண்டது. இருப்புநிலைக் குறிப்பில் கண்ட அனைத்துக் கணக்குகளும் சரிபார்க்கப்படுகின்றன. ஆதாய இறப்புக் கணக்குகளுக்கும் இருப்புநிலைக் குறிப்புக்கும் தொடர்புள்ள இனங்கள் மட்டும் தணிக்கை செய்யப்படுகின்றன. அதாவது, தேய்மானம், வாராக்கடன் பாதுகாப்பு (Maintenance) போன்ற சொத்துகளுடன் தொடர்பான இனங்கள் மட்டிலுமே தணிக்கை செய்யப்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு அகக் கண்காணிப்பு சரிவரச் செய்யப்பட்டு வந்துள்ளதா என்று தணிக்கையர் ஆராய்ந்து பார்ப்பதுண்டு ஆண்டு இறுதியிலுள்ள மாதங்களின் கணக்குகளை நுணுக்கமாகப் பகுத்தாய்வு செய்வது இத்தணிக்கையின் சிறப்புக் கூறாகக் கருதப்படுகிறது. நல்ல சீரான அகக்கட்டுப்பாடு (Internal Control), அகச் சீராய்வு முறை போன்றவற்றை மேற்கொண்டுள்ள நிறுவனங்களில் மட்டிலுமே இந்தத் தணிக்கை சிறப்பாக அமையும். தணிக்கையர் இவ்வாறு கணக்கு விவரங்களைப் பல புதிய முறைகளில் ஆராய்கிறார். சிறப்பாக, அவர் ஆதாய இழப்புக் கணக்கிற்கும் இருப்புநிலைக் குறிப்புக்கும் தொடர்புள்ள இனங்களை ஆராய்கிறார். பலவிதமான விகிதங்கள் (Ratios), பொதுவான வளர்ச்சி (Trend) முதலியவை துல்லியமாக ஆராயப்படுகின்றன. நிறுவனத்தின் முடிவுற்ற ஓராண்டு நிலையுடனோ அந்தத் துறையில் ஈடுபட்டுள்ள பிற நிறுவனங்களுடனோ ஒப்பிடும் வகையில் தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இன்னும் எந்த வகையில் தூண்டுகோல் அல்லது கவனம் தேவை என்பதைச் சுட்டிக் காட்ட இந்தத் தணிக்கை உதவுகிறது. {{Right|<b>பி.இரா.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Tandon, B.N.,</b> A Handbook of Practical Auditing, S. Chand & Company, Madras 1970.<noinclude></noinclude> 1l3kdjqxjvuysnrtofqxd9f0l4mc886 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/213 250 626085 1933362 1895089 2026-05-13T11:20:04Z ஹர்ஷியா பேகம் 15001 1933362 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருப்புப்‌ பட்டியல்‌|185|இருப்புப்‌ பட்டியல்‌}}</noinclude><b>Kamal Gupta,</b> Contemporary Auditing, Mc Graw-Hill Publishing Company Limited, Revised Edition, New Delhi, 1977. <section end="இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை"/> <section begin="இருப்புப் பட்டியல்"/> {{dhr}} {{larger|<b>இருப்புப் பட்டியல்:</b>}} நடவடிக்கைகளின் சிறந்த கூறுகளான வரவும் செலவும் முதலில் குறிப்பேட்டில் எழுதப்பட்டு, பின்னர்ப் பேரேடுகளில் எழுதப்படுகின்றன. கணக்குப் பதிவியலின் அடிப்படைத் தேவையை இது நிறைவு செய்கிறது. ஒரு வணிகர் தம்முடைய தொழிலின் முன்னேற்றத்தை ஆண்டுக்கு ஒரு முறை அறிந்துகொள்வது இன்றியமையாததாகும். முடிவுபெற்ற ஆண்டின் ஆதாயம், இழப்பு ஆகியவற்றை அடுத்த ஆண்டு தொடங்குவதற்கு முன் அறிந்து கொள்வது மிகவும் தேவை, மேலும், பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குப் போதுமான சொத்துக்கள் உள்ளனவா என்றும் அறிய வேண்டும். பல்வேறு பேரேடுகளிலிருந்து இவற்றை அறிந்து கொள்ளலாம். கொள்முதல், விற்பனை, செலவுகள், வருவாய் போன்றவற்றைப் பற்றிய விவரங்களுக்குத் தனித்தனிப் பேரேடுகள் உள்ளன. ஆனால், அவை வணிக முடிவுகளையும் நிதி நிலைமையையும் தெளிவாக ஒரே பார்வையில் அறிந்து கொள்ள உதவுதலில்லை. இப்பேரேடுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் கணக்குகளின் கூட்டுத் தொகையைக் கணக்கிட்டு இறுதிநிலையை அறிவது மிகக் கடினம். இதற்காக இருப்புப் பட்டியல் (Trial Balance) உருவாக்கப்படுகிறது. பல்வேறு பேரேடுகளிலிருந்து ஒருபட்டியல் உருவாக்கப்படுகிறது. இரட்டைப் பதிவு முறையின் (Double Entry System) கோட்பாடுகள் பேரேடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றமையால், ஒவ்வொரு பற்று இருப்புக்கும் ஒத்த வரவு இருப்பு இருக்கும். பேரேடுகளின் செலவு இருப்பை இருப்புப் பட்டியலின் இருப்புப் பக்கத்திலும், வரவு இருப்புகளை வரவுப் பக்கத்திலும் எழுத வேண்டும். பின்னர் இரு பக்கக் கூட்டுத் தொகையும் சரியாக இருந்தால் இருப்புப் பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்கள் துல்லியமாக உள்ளன என அறியலாம். எனவே, இருப்புப் பட்டியல் என்பது கணக்குகளைத் துல்லியமாக, மதிப்பீட்டுக்கான பல்வேறு பேரேடுகளிலிருந்து எடுக்கப்படும் இருப்புகளின் சுருக்க முறை அறிக்கையாகும். ஆனால், இதுவே இறுதியான முடிவன்று. வேறு முறையிலும் இருப்புப் பட்டியலை உருவாக்கலாம். அதாவது, பேரேடுகள் கொடுக்கப்படாமல் அவற்றின் இருப்புகளை மட்டும் கொடுத்தாலும், அவற்றிலிருந்து இருப்புப் பட்டியல் உருவாக்கலாம். செலவு, இழப்பு, சொத்து ஆகியவற்றுக்குரிய கணக்குகளை (இருப்புகளை) இருப்புப் பட்டியலின் செலவுப் பக்கத்திலும், ஆதாயம், வருவாய், பொறுப்பு ஆகியவற்றுக்குரிய கணக்குகளை இருப்புப் பட்டியலின் வரவுப் பக்கத்திலும் எழுத வேண்டும். அவ்வாறு எழுதப்பட்டு பக்கங்களின் இரு கூட்டுத் தொகைகளும் ஒத்ததாக இருந்தால், இருப்புப் பட்டியல் துல்லியம் எனக் கொள்ளப்படுகிறது. ஆனால், இங்கும் எண் அளவில் துல்லியம் மட்டுமே ஆய்வு செய்யப்படுகிறது. இதுவும் இறுதியான முடிவன்று. பேரேடுகளின் மொத்தத் தொகையையும் இருப்புகளின் மொத்தத் தொகையையும் ஆய்வு செய்து, உண்மையை அறிய இருப்புப் பட்டியல் உதவுகிறது. மிகையான வணிக நடவடிக்கைகள் நிகழும் சூழ்நிலைகளில் தவறுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளன. அத்தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்திட இது பயன்படுகிறது. இருபக்கக் கூட்டுத் தொகையும் ஒத்ததாக இல்லாமல் வேறுபட்டால் அதற்குரிய காரணத்தைக் கண்டுபிடிக்க உதவுகிறது. இருப்புப் பட்டியல் உருவாக்கிய பின்னரே நிறுவனத்தின் இறுதிக் கணக்குகளை உருவாக்க முடியும். ஆதாயம் அல்லது இழப்பு என்ற உண்மை நிதி நிலைமையை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். கணக்குப் பேரேடுகளின் எண்ணிக்கையை இது குறைக்கிறது. பொதுவாகக் கடனாளிப் பேரேடு, கடனீந்தோர் பேரேடு, பொதுப் பேரேடு என்ற மூவகைப் பேரேடுகள் மட்டும் பெரும்பாலும் உருவாக்கப்படுகின்றன. முதல் இரண்டுவகைப் பேரேடுகளிலிருந்தும், கடனாளிகளிடமிருந்தும் எவ்வளவு பணம் வர வேண்டும் என்றும், கடனீந்தோருக்கு எவ்வளவு மீதி கொடுக்க வேண்டும் என்றும் ஒரு வணிகர் அறிந்து கொள்வார். எனவே, எல்லாக் கடனாளிகளின் தொகையையும், எல்லாக் கடனீந்தோரின் தொகையையும் மொத்தமாக இருப்புப் பட்டியலில் காட்டிவிடலாம். தனிப்பட்ட கடனாளி–கடனீந்தோர் தொடர்பான விளக்கம் தேவையானால், அவர்களின் தனிப்பட்ட பேரேட்டைப் பார்த்து அறிந்து கொள்ளலாம். எனவே, கடனாளி–கடனீந்தோர்களின் பட்டியல்களை உருவாக்க வேண்டும். இப்பட்டியல்கள் கடனாளி – கடனீந்தோர் பேரேடுகளின் இறுதியில் காணப்படும். இருப்புப் பட்டியலில் கடனாளிகளின் மொத்தம் ‘பல்வகைக் கடனாளிகள்’ என்றும், கடனீந்தோர் மொத்தம் ‘பல்வகைக் கடனீந்தோர்’ என்றும் காட்டப்படும். {{larger|<b>இருப்புப் பட்டியலில் காணப்படும் தவறுகள்:</b>}} இருப்புப் பட்டியலின் இருபக்கமும் ஒத்ததாக இருந்தால் அதில் தவறே இல்லை என்பது பொருளன்று. பின்பற்றப்படும் இலக்கங்களின் சீர்மையை மட்டும்தான் அது காட்டுகிறது. இருப்புப் பட்டியல் சில தவறுக-<noinclude></noinclude> ijyxlik5q34dpjdr0sbihxaud651tuq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/214 250 626087 1933363 1895090 2026-05-13T11:21:31Z ஹர்ஷியா பேகம் 15001 1933363 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருப்புப் பட்டியல்|186|இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்}}</noinclude>ளைக் காட்டும்; சில தவறுகளைக் காட்டாது. இரு பக்கங்களின் கூட்டுத் தொகைகள் வேறுபட்டால் அவற்றைக் கண்டுபிடித்துவிடலாம். அவையாவன: (1) துறை ஏடுகளின் மொத்தத் தொகை தவறாக இருத்தல்; விற்பனை ஏட்டில் பணத் தொகையைக் குறைத்தும், வாடிக்கையாளர் கணக்கைச் சரியாகவும் எழுதினால் இவ்வேறுபாட்டை இருப்புப் பட்டியல் காட்டிவிடும். (2) தவறான தொகையை எழுதி விடுதல்; சான்றாகக் கடனாளிப் பகுதியில் உரூ. 540க்குச் சரக்கு விற்று விட்டுக் கணக்கில் உரூ. 450/– பற்று எழுதினால் இருப்புப் பட்டியல் வேறுபடும். (3) தவறான பக்கத்தில் எழுதி விடுதல்; கொள்முதல் நடவடிக்கையில் கடனீந்தோர் கணக்கில் வரவு வைத்து விட்டுக் கொள்முதல் கணக்கில் சரியாக எழுதப்படாவிட்டாலும் இருப்புப் பட்டியல் வேறுபாட்டைக் காட்டும். (4) பேரேட்டுக் கணக்குகளில் தொகையை எழுதாது விடல்; சரக்கு அளிப்போருக்குச் செலுத்தப்பட்ட தொகையைக் கெட்டிப்பண ஏட்டில் (Cash Book) எழுதிவிட்டு, அவரது கணக்கில் எழுதாமல் விட்டுவிட்டாலும் இருப்புப் பட்டியல் ஒத்திராது. (5) இருப்புப் பட்டியலிலேயே ஒரு தொகையை எழுதாமல் விடல். ஓர் இருப்புத் தொகையை இருப்புப் பட்டியலில் எழுதாமல் விட்டாலும் அது வேறுபாட்டைக் காட்டும். இருப்புப் பட்டியல் ஒத்திருந்தாலும் சில தவறுகள் நிகழும். அவையாவன: (1) ஒரு பதிவை அறவே எழுதாது விடல். ஒருவருக்கு விற்ற சரக்கை அவர் கணக்கிலும், விற்பனைக் கணக்கிலும் எழுதாமல் விட்டுவிட்டால் இருப்புப் பட்டியல் அத்தவற்றை வெளிக்காட்டாது ஒத்திருக்கும். (2) தவறான தொகையை எழுதிவிடல்; ஒருவருக்கு விற்ற சரக்குத் தொகையை அவர் ஏட்டிலும், விற்பனை ஏட்டிலும் எழுதிவிட்டாலும் இருப்புப்பட்டியல் இத்தவற்றை வெளிக்காட்டாது ஒத்திருக்கும். (3) தவறானவர் கணக்கில் சரியான பக்கத்தில் எழுதுதல். ஒருவருக்கு விற்ற சரக்குத் தொகையை அவர் கணக்கில் கடனாக வைத்தல். இத்தவற்றையும் காட்டாமல் இருப்புப் பட்டியலின் இரு பக்கக் கூட்டுத் தொகையும் சரியாக இருக்கும். (4) ஈடுகட்டும் பிழைகள்: இப்பிழையில் இரு கணக்குகளும் ஒன்றையொன்று ஈடுகட்டிக் கொள்ளும். ஒருவருக்கு உரூ. 300/-க்குச் சரக்கு விற்றால் அவர் கணக்கிலும், விற்பனைக் கணக்கிலும் உரூ. 350/– அல்லது உரூ. 400/- கடனோ, வரவோ செய்தாலும் இருப்புப் பட்டியல் எவ்வித வேறுபாட்டையும் காட்டாது. (5) கணக்கியல் கோட்பாட்டுப் பிழைகள். இவை கணக்குப் பதிவியலில் கூறப்பட்டுள்ள கோட்பாடுகளைப் புறக்கணிப்பதால் ஏற்படும் பிழைகளாகும். ஒரு சொத்தைச் செலவாகக் கருதியும், ஒரு செலவைச் சொத்தாகக் கருதியும், ஒரு பொறுப்பை வருவாயாகக் கருதியும் எழுதுவதால் இப்பிழைகள் ஏற்படுகின்றன. பழுதுபார்த்தலை இயந்திரக் கணக்கில் எழுதுவதும், வீட்டுக்கு வேண்டிய பொருள் வாங்கியதை அலுவலகச் செலவுக் கணக்கில் எழுதுவதும், கடன் தொகையை விற்பனைக் கணக்கில் எழுதுவதும் இப்பிழைக்கு எடுத்துக்காட்டுகள். இவ்வாறு, இருப்புப் பட்டியல் எண் அளவில் கணக்கின் துல்லியத்தை ஆராயவும், ஆதாயம் அல்லது இழப்பு, நிதி நிலைமை போன்றவற்றை அறியவும் பிழைகள் அறிந்து திருத்தவும் மிகவும் பயன்படுகிறது. {{Right|<b>கே.என்.இரா</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Jamshed Batliboi, R.,</b> Advanced Accountancy, The India Printing Works, Bombay, 1962. <b>Suryaprakasam, P.,</b> Advanced Accountancy, Bharathi Press, Rajamundry, 1970. <section end="இருப்புப் பட்டியல்"/> <section begin="இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்"/> {{dhr}} {{larger|<b>இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம் (சட்ட விரோத அனுபோகம்):</b>}} இருப்புப் பாதைச் சொத்துகளைச் சட்ட விரோத அனுபோகத்தில் வைத்திருப்பது தொடர்பான சட்டத்தை ஒருங்கிணைப்பதற்கும் திருத்துவதற்கும் உரியதே இருப்புப்பாதைச் சொத்துச் (சட்ட விரோத அனுபோகம்) சட்டம் (The Railway Property Unlawful Possession Act, 1966) ஆகும். திருடப்பட்டிருப்பதாகவோ சட்ட விரோதமாகப் பெறப்பட்டிருப்பதாகவோ நியாயமாக ஐயப்படுகிற இருப்புப்பாதைச் சொத்து எதையும் அனுபோகத்தில் வைத்திருப்பவர் எவரும், தாம் அக்குற்றச்சாட்டினின்று விலக்குறுவதற்கு அச்சொத்துத் தம்முடைய அனுபோகத்திற்குச் சட்ட முறைப்படியாக வந்தது என மெய்ப்பிக்க வேண்டும். அவ்வாறு அவர் மெய்ப்பிக்கத் தவறினால், சட்ட விரோதமாக இருப்புப் பாதைச் சொத்தை வைத்திருந்த குற்றத்திற்காக ஐந்து ஆண்டுக்கால அளவிற்குச் சிறைப்படுத்தியோ அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதித்தோ தண்டிக்கப்படப்பெறுவார். இந்தச் சட்டத்திற்கு விரோதமான குற்றம் ஒன்றுக்கு வேண்டுமென்றே மறைமுக ஆதரவு தருகிற நிலம் அல்லது கட்டிடத்தின் சொந்தக்காரர் அல்லது அனுபோகதாரர் எவரும், அல்லது அந்த நிலத்தின் அல்லது கட்டிடத்தின் மேலாண்மையைத் தம் பொறுப்பில் கொண்டிருக்கின்ற எவரும், அல்லது<noinclude></noinclude> 8i5aox8m33g3kk0au3uhujqbxuzk73u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/215 250 626088 1933365 1895091 2026-05-13T11:22:30Z ஹர்ஷியா பேகம் 15001 1933365 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருப்பு மாற்றகம்‌|187|இருப்பு மாற்றகம்‌}}</noinclude>அவர்தம் முகவர் எவரும், ஐந்தாண்டுகள் வரை நீடிக்கலாகும் ஒரு கால அளவிற்குச் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது அவை இரண்டையும் சேர்த்துப் பெறுவார். இந்தச் சட்டத்தின்படியான குற்றம் கைது செய்தற்குரியது அல்லாதது (Non–Cognisable) ஆகும். ஆயினும், இருப்புப்பாதைப் பாதுகாப்புப் படையின் மேல் நிலை அலுவலர் அல்லது உறுப்பினர் எவரும், இந்தச் சட்டத்தின்படி தண்டிக்கப்படத்தக்க குற்றம் ஒன்றில் தொடர்புடையவரை அல்லது தொடர்பு இருப்பதாக நியாயமான ஐயப்பாட்டிற்கு உரியவரை நடுவர் ஒருவரின் கட்டளையோ பிடியாணையோ இல்லாமல் கைது செய்யலாம். இச்சட்டத்தின்படி செய்யப்படுகிற சோதனைகள் மற்றும் கைதுகள் அனைத்தும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள வகை முறைகளுக்கிணங்கச் செயற்பட வேண்டும். <section end="இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்"/> <section begin="இருப்பு மாற்றகம்"/> {{dhr}} {{larger|<b>இருப்பு மாற்றகம்:</b>}} கடன் ஆவணங்களை வாங்குதல், பங்கு ஆவணங்கள் முதலியவற்றை விற்றல் ஆகியவை தொடர்பான பிற வாணிகப் பணிகளில் உதவுவதற்காகவும், இவ்வாணிகங்களை நெறிப்படுத்துவதற்காகவும், நிறுவப்பட்ட இணைக்கப்பட்ட அல்லது இணைக்கப்பெறாத அமைப்பு அல்லது தனிப்பட்டவர் தொகுப்பு இருப்பு மாற்றகம் (Stock Exchange) எனப்படுகிறது. இருப்பு மாற்றகத்திற்குப் பங்கு அங்காடி, கடன் ஆவணங்கள் அங்காடி இருப்பு அங்காடி என்ற பல பெயர்கள் உண்டு. கடன் ஆவண அங்காடியை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். {{larger|<b>அ) முதன்மை அங்காடி அல்லது புதிய வெளியீடுகள் அங்காடி:</b>}} புதிய கூட்டுப்பங்கு நிறுவனங்களின் புதிய கடன் ஆவணங்களையும், ஏற்கனவே உள்ள கூட்டுப் பங்கு நிறுவனங்களின் புதிய கடனுறுதிச் சீட்டுகளையும் வாங்கும், விற்கும் அங்காடி. {{larger|<b>ஆ) இருப்பு மாற்றகம் அல்லது பங்கு இருப்பு மாற்றகம்:</b>}} ஏற்கனவே உருவாக்கப்பட்டு இரண்டாம்–கை நிலையில் உள்ள கடன் ஆவணங்களை வாங்கும், விற்கும் அங்காடி. {{larger|<b>அடிப்படை நோக்கம்:</b>}} சமுதாயத்தின் எல்லா நிலைகளிலும் உள்ளவர்களை அணுகும் முறைகளைக் கண்டுபிடித்து, அதன் வழியாக ஆதாயம் தரத்தக்க வழிகளில் முதலிடும் நோக்கத்துடன், அவர்களின் சேமிப்புகளையெல்லாம் திரட்டிப் பலதரப்பட்ட முதலிட விரும்புவோரின் பணத்தேவைகளை நிறைவேற்றிடும் நோக்கத்துடன் இருப்பு மாற்றகங்கள் செயற்படுகின்றன. {{larger|<b>பொருளாதார அமைப்பும், இருப்பு மாற்றகமும்:</b>}} உடைமைப் பொருளாதாரத்தில் உற்பத்தி, மாற்று, பகிர்வு நடவடிக்கைகளைத் தனிப்பட்டவர் மேற்கொள்வர். பெருமளவில் முதலிடுவதும், அதற்காக நுகர்வைக் கட்டுப்படுத்திச் சேமிப்பதும், இவற்றின் விளைவாகத் தோன்றும் சொத்துகளைத் தங்கள் சொந்த உடைமையாக்கிக் கொள்வதும், இவ்வகைப் பொருளாதாரத்தின் இயல்பாகும். இவ்வகைத் தனியார் உடைமைப் பொருளாதார அமைப்பில்தான். இருப்பு மாற்றகம் இயங்குதல் இயலும். அரசே எல்லாப் பொருளாதார நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவதாய பொதுவுடைமைப் பொருளாதாரங்களில் இருப்பு மாற்றகம் இயங்க வாய்ப்பில்லை. அரசும் தனியாரும் சேர்ந்து பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கலப்புப் பொருளாதாரத்தில், இருப்பு மாற்றக நடவடிக்கைகள் முழு அளவில் தன்னியல்புடையனவாக இல்லாமல் ஓரளவுக்குக் கட்டுப்பட்டவையாக இருக்கும். {{larger|<b>இருப்பு மாற்றக இயல்புகள்:</b>}} இருப்பு மாற்றகம் நன்கு சீரமைக்கப்பட்ட அங்காடி வகையைச் சேர்ந்தது. இதில் பயன்படும் ஆவணங்களுக்குப் போக்குவரத்துச் செலவும் இல்லை; விரைவில் அறியத்தக்க தன்மையும் இல்லை. மாறாக, இவ்வாவணங்கள் யாவும் முற்றிலும் நிறைவான முறையில் தரப்படுத்தப்பட்டவையாகும். இருப்பு மாற்றக நடவடிக்கைகள் யாவும் வங்கி இருப்பு மற்றும் பலவகைப்பட்ட கடன் ஆவணங்களின் அளிப்பு, தேவை ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறுகின்றன. இருப்பு மாற்றகத்தில் பயன்படும் பலவகையான கடன் பத்திரங்களின் அளவு எப்போதும் குறைவதில்லை. {{larger|<b>பணிகள்:</b>}} இருப்பு மாற்றகப் பேரங்களில் ஈடுபடும் பலர் மிகக் குறுகிய கால அளவில் பெருஞ்செல்வர்களாகவும், பலர் எதிர்பாராத அளவுக்குப் பேரிழப்புகளுக்கு ஆளானவர்களாகவும் மாறுதலைக் கண்டு, இம்மாற்றகப் பணிகள் பற்றியும், இம்மாற்றகம் பற்றியும் பெரும்பான்மையோர் ஐயுறுவர். ஆனால், இவ்வேற்றத்தாழ்வுகள் இவ்வங்காடியில் மேற்கொள்ளப்படும் ஊக வாணிகத்தால் தோன்றுபவை. ஊக வாணிகம் அளவுக்கு மிஞ்சினால் சமுதாயம் கேடுறும். ஆனால், ஊக வாணிகம் ஓரளவுக்காவது இருந்தால்தான் வாணிகம் உயிரோட்டமுள்ளதாக இருக்கும். எனவே, இருப்பு மாற்றகப் பணிகள் சமுதாயத்திற்கு நன்மை விளைவிக்கத் தக்கவையே. {{nop}}<noinclude></noinclude> 898b1axe1z9fj9034wmilqgrnaxfzhb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/219 250 626098 1933367 1895098 2026-05-13T11:23:36Z ஹர்ஷியா பேகம் 15001 1933367 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருப்பைக்குடிக்‌ கிழவன்‌|191|இருப்பைக்குடிக்‌ கிழவன்‌}}</noinclude>::{{overfloat left|align=right|padding=1em|8)}} பெங்களூர் இருப்பு மாற்றகம் (1963). ::{{overfloat left|align=right|padding=1em|9)}} கொச்சி இருப்பு மாற்றகம் (1979). இவற்றுள் பம்பாய் இருப்பு மாற்றகத்திற்கு மட்டும் நிலையான ஒப்புதல் உண்டு. மற்றவற்றின் ஒப்புதல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும். {{Right|<b>என்.எஸ்.பா.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Bhalla, V.K.,</b> Investment Management, S. Chand & Company, New Delhi, 1983. <b>Doodhan, Kersi, D.,</b> Stock Exchanges in a Developing Economy, University of Bombay, Bombay, 1962. <b>Garg, K.L.,</b> Stock Exchanges in India, N.R. Agarwal & Company, Agra, 1964. <b>Gifford, Charles & Stevens, J.A.,</b> Making money on the stock Exchange, Mac Gibbon & Kec. 1960. <b>Gupta Umrao Lal,</b> Working of Stock Exchange in India, Thompson Press, New Delhi, 1972. <b>Kapoor, N.D.,</b> Company Law and Secretarial Practice, Sultan Chand and Sons, New Delhi, 1980. <b>Rajan Nair, N.,</b> Marketing, Sultan Chand and Sons, New Delhi, 1982. <section end="இருப்பு மாற்றகம்"/> <section begin="இருப்பைக்குடிக் கிழவன்"/> {{dhr}} {{larger|<b>இருப்பைக்குடிக் கிழவன்:</b>}} பாண்டியச் சிற்றரசனும் அரசியல் அதிகாரியுமான இவன் சீமாற சீவல்லவன் (கி.பி. 815–862), இரண்டாம் வரகுண பாண்டியன் (கி.பி. 862–890) ஆகிய இரு பாண்டிய வேந்தர்களின்கீழ் பணிபுரிந்தவன். இவன் எட்டிச் சாத்தான் எனவும் சத்துரு பயங்கர முத்தரையன் எனவும் அழைக்கப்பட்டான். இருக்கன்குடினயத் தலைநகராகக் கொண்டு, சாத்தூர்ப் பகுதியை இவன் ஆண்டு வந்தான். இப்பகுதி இருஞ்சோணாடு எனவும் சொல்லப்பட்டது. இவன் தன் வாழ்நாளின் பெரும்பகுதியினை நாட்டின் நீர்ப்பாசனத்தைப் பெருக்குவதில் செலவிட்டான். இவன் எண்ணிறந்த குளங்களையும் ஏரிகளையும் வெட்டி அவற்றைப் பழுது பார்த்து, வரலாற்றில் தனது முத்திரையைப் பதித்துள்ளான். வறட்சிக்குப் பெயர் பெற்ற இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியான, இருஞ்சோணாட்டை வளப்பம் மிக்க பகுதியாக மாற்றிய பெருமை இவனைச் சாரும். {{larger|<b>ஆதாரங்கள்:</b>}} இருப்பைக் குடிக் கிழவனின் நீர்ப்பாசனப் பணிகள். கோயிற் பணிகள் மற்றும் பிற பணிகளைப் பற்றி அறிந்து கொள்ள, இருக்கன் குடிப்பாறைக் கல்வெட்டு, நென்மேனி கண்மாய்க் கல்வெட்டு, சின்ன கொல்லப்பட்டிக் கல்வெட்டு, இருக்கன்குடியில் உள்ள நீண்ட அகவல் பாடல் கல்வெட்டு ஆகியன பெருந்துணை புரிகின்றன. {{larger|<b>நீர்ப்பாசனப் பணிகள்:</b>}} இவனது நீர்பாசனப் பணிகள் நான்கு வகைப்படும். அவையாவன: 1. புதிய ஏரிகளை வெட்டுதல். 2. பழைய குளங்களை ஆழப்படுத்திக் கரையை உயர்த்தி, அவற்றில் மடை அமைத்தல். 3. பெரிய குளங்களில் உள்ள கரைகளை இடித்து நீண்ட, உயர்ந்த கரைகளை அமைத்தல். 4. பழைய மடைகளைப் புதுபித்தல் {{larger|<b>புதிய ஏரிகளை வெட்டுதல்:</b>}} இவன் தென் வெளியங்குடி, கும்மணமங்கலம், இருப்பைக்குடி, கொழுவூர் போன்ற ஊர்களில் ஏரிகளை வெட்டுவித்தான். முதலிரண்டு ஊர்களில் வெட்டப்பட்ட ஏரி இவனது பேரால் கிழவனேரி என்று பெயர் பெற்றது. இருப்பைக் குடியில் திருமாலேரியை வெட்டினான். கொழுவூரில் சீமாறன் சீவல்லபன் பெயரில் மாறனேரி ஒன்றையும், புகழ்நெறி நடை ஏரி, புகழ் மலி ஏரி என்னும் பெயர் கொண்ட இரு ஏசிகளையும் வெட்டினான். சிறீவல்லபமங்கலம் என்னும் ஊரில் இவன் திருநாராயணன் ஏரியை வெட்டி, அதற்குக் குளவாயோடு மடையும் அமைத்தான். {{larger|<b>பழைய குளங்களைச் சீரமைத்தல்:</b>}} கொழுவூரில் உள்ள செங்குளத்தையும், அரசங்குளத்தையும் இவன் செப்பனிட்டான். ஆலங்குடிப் பெருங்குளம் இவனால் சீர்படுத்தப்பட்டு, மடையும் புதிதாக அமைக்கப்பட்டது. {{larger|<b>பழைய கரையை இடித்துப் புதுக்கரையமைத்தல்:</b>}} இவன் பல பழங்குளங்களில் இருந்த பழைய, பழுதுபட்ட கரைகளை இடித்து, புதுக்கரைகளைக் கட்டினான். அவற்றுள் சிலவற்றுக்குக் ‘கிழவனேரி’ என பெயர் மாற்றினான். இவற்றுள் இருப்பைக்குடி வள்ளைக்குளம், நென்மலிப்பெருங்குளம், சிறுபுத்தூர் பாழிக்குளம் ஆகியன குறிப்பிடத்தக்கன. {{larger|<b>மடைகளைப் புதுப்பித்தல்:</b>}} இவன் சாத்தனூரில் பெருங்குளம், புதுக்குளம் ஆகியவற்றைச் சீர்திருத்தி மடைகளை அமைத்தான். சில குளங்களை இவன் கற்கள் கொண்டு பலப்படுத்தினான். {{larger|<b>பிறபணிகள்:</b>}} நீர்ப்பாசனத்தைப் பெருக்க ஏரிகளையும் குளங்களையும் வெட்டிய இத்தலைவன், கோயில் கட்டுவதிலும் மண்டபம் கட்டுவதிலும் அம்-<noinclude></noinclude> 4r7ldy049agmf0ieb0vneeznur8cqms பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/220 250 626099 1933369 1895101 2026-05-13T11:24:32Z ஹர்ஷியா பேகம் 15001 1933369 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருபதாம்‌ நூற்றாண்டு மொழியியல்‌|192|இருபதாம்‌ நூற்றாண்டு மொழியியல்‌}}</noinclude>பலம் அமைப்பதிலும் பேரார்வம் கொண்டிருந்தான். எம்மதமும் சம்மதம் என்னும் பரந்தகொள்கையைக் கடைப்பிடித்த இவன், முதலூரிலும் தென் வெளியங்குடியிலும் சிவன் கோயில்கள் அமைத்தான். இருப்பைக்குடியில் சமணப் பெரும்பள்ளி ஒன்றினையும் அமைத்தான். அக்காலத்தில் ஊர்ச்சபையினர் அம்பல மண்டபங்களில் கூடியிருந்து ஊரின் நிருவாகத்தைக் கவனித்து வந்தனர். ஊர்த் தொடர்பான எந்தச் செய்தியும் இவ்வம்பலத்தில்தான் பேசப்படும். உள்ளாட்சி நிருவாகத்தில் ஈடுபாடு கொண்ட இருப்பைக்குடிக் கிழவன், இருஞ்சோணாட்டின் பல பகுதிகளில் அம்பலமண்டபங்களைக் கட்டினான். இவற்றுள் சில கருங்கற்களால் அமைக்கப்பட்டன. இக்கிழவன் கட்டிய அம்பலங்களுள் இருப்பைக்குடி, தென்வெளியங்குடி, நென்மேலி, கும்மணமங்கலம் முதலான ஊர்களில் அமைக்கப்பட்டவை மிகவும் குறிப்பிடத்தக்கவை. பாண்டிய நாட்டைச் சோழ நாடு போன்று செழுமையாக்கிய இச்செயல் வீரன், ‘சத்துருபயங்கர முத்தரையன்’ எனவும் குறிக்கப்படுவதால், எதிரிகளை வென்ற மாவீரனாகவும் விளங்கினான் என்றறியலாம். இவன் சீமாற சீவல்லபனின் ஆணத்தியாகவும் பணிபுரிந்தான். இருப்பைக்குடிக் கிழவன் மேற்கொண்ட நீர்ப் பாசனப் பணிகள் இன்றும் பயனளிப்பதால் (எடுத்துக்காட்டு: இருப்பைக் குடியில் உள்ள மேலமடைப் பெரிய குளம், ஆலம்பட்டிக்குளம்) இவனது பெரும் பணி போற்றுதற்குரியது. {{Right|<b>ம.இரா.த.</b>}} <section end="இருப்பைக்குடிக் கிழவன்"/> <section begin="இருபதாம் நூற்றாண்டு மொழியியல்"/> {{dhr}} {{larger|<b>இருபதாம் நூற்றாண்டு மொழியியல்:</b>}} மொழியில் கால ஒட்டத்தில் நிகழும் மாற்றங்களை விளக்குவதைக் கருப்பொருளாகக் கொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு மொழியியல் இயங்கி வந்தது. வேறு முறையில் கூறப்போனால், மொழியின் வரலாற்றை விளக்குவதே மொழியியலாகக் கருதப்பட்டது. ஒரு குடும்பத்தைச் சார்ந்த மொழிகளை ஒப்பிட்டு ஆய்வதும் மொழியியல் ஆய்வாக அமைந்திருந்தது. இருபதாம் நூற்றாண்டுக்குமுன் வாழ்ந்த அறிஞர்கள் மொழிகளின் ஒப்பீட்டையும் அவற்றின் வரலாற்றையுமே மொழியியலாகக் கருதினார்கள். {{larger|<b>சமதளப் பார்வையும் வண்ணனை மொழியியலும்:</b>}} சசூர் (Ferdinand de Saussure) என்ற அறிஞரின் நுழைவு, மொழியியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. வரலாற்றோடும் ஒப்பீட்டோடும் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்ட மொழியியலுக்கு வேறொரு கோணத்தை இவர் அறிமுகப்படுத்தினார். மொழியை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால் மொழியின் அமைப்பைச் சமதளப் (Synchronic) பார்வையில் பார்க்கின்ற அணுகுமுறையை முதலில் வளர்த்தாக வேண்டுமென்று இவர் வலியுறுத்தினார். மொழியின் வரலாற்றைப் புரிந்து கொள்ள முதற் கட்டமாக மொழியின் அமைப்பைச் சமதளப் பார்வையில் விளங்கிக் கொள்ள வேண்டும். பல்வேறு கால கட்டங்களாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு காலகட்டத்தின் மொழி அமைப்பையும் முதலில் தெளிவுற விவரிக்க வேண்டும். இவ்வாறு மொழியை அணுகி விவரிக்கின்ற மொழியியல் ஆய்வை வண்ணனை மொழியியல் (Descriptive Linguistics) என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர். பல்வேறு கால கட்டங்களில் விவரிக்கப்பட்ட மொழியின் அமைப்பை ஒப்பிடும்பொழுது மொழியில் ஏற்பட்ட மாற்றங்கள் நன்கு தெரியவருகின்றன. தருக்க அடிப்படையில் வண்ணனை மொழியியல் வரலாற்று மொழியியலுக்கு முந்தியது. வண்ணனை மொழியியல் அடிப்படையில் மொழியின் பல்வேறு காலகட்டங்களின் இலக்கணங்களைத்தாம் வரலாற்று மொழியியல் ஒப்பிட்டு, மொழியின் வரலாற்றை உருவாக்குகிறது. இக்கால மொழியியலின் முதன்மையான பாதிப்பு மொழியைச் சமதளப் பார்வையில் அணுகி மொழியின் அமைப்பை விளக்குவது. {{larger|<b>பேச்சும் மொழிக்கிடங்கும்:</b>}} மொழியின் தன்மையை விளக்கியதில் சசூரின் பங்கு முக்கியமானது. மக்கள் ஒவ்வொருவரும் பேசும்பொழுது தனித்தனியாக வெளிப்படுகின்ற மொழியின் வடிவைப் பேச்சு (Parole) என்றும், மொழியைப் பேசுகின்ற அனைவருக்கும் பொதுவாக அமைந்துள்ள மொழிக்கூறுகளை மொழிக்கிடங்கு (Language) என்றும் அவர் பாகுபாடு செய்தார். சமூகவியல் அறிஞர் தர்க்கைம் (Durkheim கி.பி. 1858–1917) என்பவரின் செல்வாக்குச் சசூரை மிகவும் பாதித்தது. சமுதாயச் செய்திகள் (Social facts) அறிவியல் செய்திகளைப் போன்றவை; ஆகையால் அவற்றை இயற்கை அறிவியல் செய்திகளைப் போன்றே அணுக வேண்டும். தனி மனிதனின்மேல் சமுதாயச் செய்திகளும் இயற்கை அறிவியல் செய்திகளும் புறக் கட்டுப்பாட்டை விதிக்கின்றன. தனி மனிதன் சமுதாயத்தின் உறுப்பினனாக இருக்கும் பொழுது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத்தான் நடக்கவேண்டும். இக்கட்டுப்பாடுகள் சமுதாயம் முழுமைக்கும் பொதுமையானலை. சசூர் மொழியைச் சமுதாயச் செய்திகளில் ஒன்றாக நோக்கினார். ஆகையால், சமுதாயம் முழுமைக்கும் பொதுமையான மொழிச் செய்திகளை ஆய்வதில் மொழி<noinclude></noinclude> phctud8mli9m7wq3wpxyjkukarfd30r பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/223 250 626106 1933370 1895107 2026-05-13T11:25:31Z ஹர்ஷியா பேகம் 15001 1933370 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருபதாம்‌ நூற்றாண்டு மொழியியல்‌|195|இருபா இருபஃது}}</noinclude>என இவ்வாறு காட்டலாம். தன்னுடைய ஆய்வைத் தீவிரப்படுத்திய மாற்றிலக்கணம் மொழியாய்வில் படிமநிலை அமைப்பின் அவசியத்தைத் தெளிவுபடுத்தியதோடு, வாக்கியத்திற்கு அக அமைப்பு என்ற ஒரு நிலையையும், புற அமைப்பு என்ற ஒரு நிலையையும் வலியுறுத்தியது. மாற்றிலக்கணம் தொடரியலை விளக்க முற்பட்ட முயற்சி மொழியியலில் புரட்சியையும், உளவியல், மானிடவியல், தத்துவம் போன்ற துறைகளில் ஒரு சலசலப்பையும் ஏற்படுத்தியது. தொடரியலை விளக்கியதோடு மட்டுமன்றிப் பொருண்மையியல் ஆய்வுநெறிமுறைகளுக்கும் ஒரு வழி கோலியது மாற்றிலக்கணம். {{larger|<b>மொழிப் பொதுமைகள்:</b>}} தனி மொழியின் அமைப்பை விவரிப்பதிலிருந்து மொழிகளின் பொதுமைகளைக் (Language Universals) காணும் முயற்சியில் மாற்றிலக்கணம் ஈடுபட்டது. இவ்வாறு ஆய்வுகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட மொழிப் பொதுமைகளுக்கும், மனித மனத்திற்கும் உள்ள தொடர்பின் இயல்பை ஆராய வேண்டும் என்று மாற்றிலக்கணம் வற்புறுத்தத் தொடங்கியது. மனத்தின் இயல்பை மொழிவழி அறியலாம் என்ற அணுகு முறையை மாற்றிலக்கணம் வற்புறுத்தியது. உளவியலும் மொழியியலும் ஒன்றுகூடி உளமொழியியல் என்னும் துறை வளர வகைசெய்தது. மாற்றிலக்கண அறிமுகத்திற்கு முன்பே அறிஞர்கள் இத்துறையில் ஈடுபட்டிருந்தாலும், தீவிரமான ஆய்வு மாற்றிலக்கணத்தின் பாதிப்பால் ஏற்பட்டது. {{larger|<b>மொழியும் சமுதாயமும்:</b>}} இதுகாறும் விளக்கப்பட்டுள்ள ஆய்வுகளில் எல்லாம் மொழி அது பேசப்படும் சமுதாயச் சூழலிலிருந்து பிரித்து விவரிக்கப்பட்டது. ஒவ்வொரு மொழியும் அது பேசப்படுகிற சமுதாயத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. மொழியின் பயன்பாட்டிற்கும் மொழியின் அமைப்பிற்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதை அறிஞர்கள் வலியுறுத்தினார்கள். மொழியின் பயன்பாட்டை ஆராய முற்படும்பொழுது அது பயன்படுத்தப்படுகிற சமுதாயத்தில் அமைப்பும் பின்னணியும் தேவைப்படுகின்றன. மொழிக்கும் சமுதாயத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய வேண்டும். சமுதாய மாற்றம் மொழியைப் பாதிக்கிறது. மேலும், சமுதாய வேறுபாடுகளும் அமைப்பு முறைகளும் மொழியின் அமைப்பிலும் வெளிப்படுவதைக் காணலாம். இதன் பின்னணியில் பேச்சு வழக்கை இரண்டு விதமாகப் பிரித்தார்கள். ஒரு மொழியைப் பேசுகின்ற மக்கள் பரந்த நிலப்பரப்பில் வாழும்பொழுது, அவர்களுக்கிடையே உள்ள தொடர்பின் நெருக்கம் குறைவாக இருக்கும் பொழுது, அவர்களுடைய பேச்சில் வேறுபாடுகள் அதிகமாகக் காணப்படலாம். இதற்கு நேர்மாறாக ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாமும் மக்களின் பேச்சில் ஒற்றுமை அதிகமாக இருக்கலாம். நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டு மொழி வழக்கை ஆய்கின்ற ஆய்வை வட்டார வழக்கு ஆய்வு என்று குறிப்பிடுகிறார்கள். மொழி வழக்கை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் மக்கள் தங்களுக்குள் தொடர்பு கொண்டிருந்தாலும் தங்களுடைய பேச்சு வழக்கில் வேறுபாடுகளைக் காட்டுகிறார்கள். அந்நிலப் பரப்பில் வாழும் மக்கள் பொருளாதார அடிப்படையிலேயோ சாதி அடிப்படையிலேயோ வேறுபட்டிருக்கலாம். இத்தகைய சமுதாய வேறுபாடுகள் அவர்கள் பேசுகிற பேச்சு வழக்கில் வெளிப்படுகின்றன. இவ்வாறு மக்கள் சமுதாய அடிப்படையில் வேறுபடும் பேச்சு வழக்கைச் சமுதாய வழக்கு என்னும் தலைப்பில் ஆய்வு செய்யமுற்படுகிறார்கள். இருபதாம் நூற்றாண்டு மொழியியல் இங்கு முழுமையாக விவரிக்கப்பட்டதாகக் கூற முடியாது. குறிப்பாகப் பல்வேறு நாடுகளில் வளர்ந்த கோட்பாட்டு மொழியியல் சிந்தனைகளை இங்கு விளக்க முடியவில்லை. மொழியியலில் பயன்படுத்தப்படும் மற்ற அறிவுத்துறைகளைப் பற்றி இங்கு ஒன்றும் குறிப்பிடவில்லை. கோட்பாட்டு மொழியியல் வளர்ச்சி, மொழிக்கும் மனித மனத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கும் உளமொழியிவல் ஆய்வு, மொழிக்கும் அது பேசப்படும் சமுதாயத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கும் சமுதாய மொழியியல் ஆய்வு ஆகியவை இங்கு முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. {{Right|<b>கி.அ.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Lyons, J.,</b> Introduction to Theoretical Linguistics, Cambridge, University Press, Cambridge, 1968. <b>Rangan, K.,</b> Some Remarks on the Goals and Methods of Taxonomic Linguistics. Transformational Generative Grammar and Sociolinguistics in IJDL. <section end="இருபதாம் நூற்றாண்டு மொழியியல்"/> <section begin="இருபா இருபஃது"/> {{dhr}} {{larger|<b>இருபா இருபஃது</b>}} என்னும் நூல் சைவ சித்தாந்தக் கோட்பாட்டினை விளக்கும் பதினான்கு சாத்திரங்களுள் ஒன்றாகும், வெண்பாவும் ஆசிரியப்பாவும் மாறி மாறி வந்து வகைக்குப் பப்பத்துப் பாக்களாக இருபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. அதனாலேயே இந்நூலுக்கு ‘இருபா இரு-<noinclude></noinclude> tiz9xp27rnlom2nok7gau2q9innritc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/224 250 626107 1933371 1895109 2026-05-13T11:26:24Z ஹர்ஷியா பேகம் 15001 1933371 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருபா இருபஃது|196|இருபாலார்‌ இணைக்‌ கல்வி}}</noinclude>பஃது’ என்னும்பெயர் ஏற்பட்டது. இது அந்தாதித் தொடையால் அமைந்தது. சித்தாந்த சைவ சமயத்தில் மெய்கண்டார், அருணந்தி சிவாச்சாரியார். மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார் என்னும் நால்வர் சந்தான குரவர் எனப்பெறுவர். அவர்களுள் அருணந்தி சிவாச்சாரியாரே சிவஞான சித்தியாரையும் இருபா இருபதையும் இயற்றினார். இவர் மெய்கண்டாரின் மாணவர்; ஆதி சைவ மரபினர், முதலில் திருத்துறையூரிலும் பின்னர்ச் சீர்காழியிலும் வாழ்ந்த இவர் இறுதிக் காலத்தில் மீண்டும் திருத்துறையூரில் வாழ்ந்து இறப்புற்றார். சிவஞானசித்தியார் மெய்கண்டாரின் சிவஞான போதத்திற்கு விளக்கவுரை போன்றது. சைவ சித்தாந்தச் சார்பான சில வினாக்களை ஆசிரியர் தாமே எழுப்பி அவற்றிற்கு விடை அளிக்கும் பாங்கில் இவ்விருபா இருபது அமைக்கப்பட்டுள்ளது. முதற்பாட்டில் ‘சிவபெருமானே மெய்கண்டாராக இவ்வுலகில் தோன்றினார்; அவரைப் போற்றுபவர் ஞானக்கண் பெறுவர்’ எனக் குருவணக்கம் கூறப்பட்டுள்ளது. இரண்டாம் பாட்டில் கேள்விகள் கேட்பதுபோல் கேட்டு, அவற்றிற்குரிய விடைகளை அமைத்து, மக்களுக்குச் சைவசித்தாந்த உண்மைகளை விளக்குகிறார். இறைவன் உயிர்க்கு அருளும் முறை எது? எனக் கேட்டு, அவன் உயிரோடு ஒன்றாயும் வேறாயும் உடனாயும் இருந்து அருள்வன் என விடையும் இறுத்துள்ளார். பின், அவ்வாறு அருள்வது எப்போது? என வினவி, உயிர் பக்குவம் எய்தும்போது அருள்வான் என்று கூறுகிறார். மேலும், இறைவன் தன் கருணையினால் உயிர் பக்குவம் அடைதற் பொருட்டு அதற்குப் பல பிறப்புகள் அருளி, இன்பம், துன்பம் முதலியவற்றை நுகரச் செய்கிறான் என்னும் விடையும் கூறியுள்ளார். இது போனறு பாக்களுள் பல வினாவாகவும் சிலவிடையாகவும் அமைந்துள்ளன. இந்நூல் சைவ சித்தாந்தம் பற்றிய ஐயம் திரிபுகளை நீக்கித் தெளிவு பெறச் செய்யவல்லது. இறைவன், உயிர், தளை என்னும் மூன்றும் என்றும் நிலையானவை. இறைவன் அறிவு வடிவினன். உயிர் அவன் உணர்த்த உணர வல்லது. அது இறையோடு கூடியவழி இன்புறுதலையும், தளையோடு கூடியவழித் துன்புறுதலையும் பெற்றுச் சார்ந்ததன் வண்ணமாய் அமையும் தன்மையுடையது. தளை என்பது உயிரிடத்து எப்பொழுதும் படிந்துள்ள ஆணவமலம் முதலியனவாகும். இறைவன் அருளால் ஆணவச்சேட்டை ஆற்றலற்று அமைய, அவ்வமயம் உயிருக்குப் பேரானந்தம் கிட்டும் என்பதே இந்நூலின் முடிந்த முடிபாகும். உயிர் இறையருள் பெறக் குருவின் திருவருள் மிகவும் வேண்டத்தக்கது என்பதனையும் சில பாடல்கள் கூறுகின்றன. இந்நூலில் திருமுறைக் கருத்துகள், திருக்குறள் முதலிய முன்னோர் நூலின் கருத்துகள் நிறைந்துள்ளன. மெய்கண்டார் காலம் கி.பி. 13–ஆம் நூற்றாண்டாதலின் இந்நூலாசிரியர் காலமும் அதுவே. அருணந்தி சிவாச்சாரியாருக்குச் சகலாகமபண்டிதர் எனவும் பெயருண்டு. இவ்விருபா இருபஃதுக்குச் சீர்காழித்தத்துவநாதர், மதுரைச் சிவப்பிரகாசர், நமச்சிவாயத் தம்பிரான் முதலியோரும், பிற்காலத்தவர் சிலரும் உரைகள் எழுதியுள்ளனர். {{Right|<b>இரா.ச.</b>}} <section end="இருபா இருபஃது"/> <section begin="இருபாலார் இணைக் கல்வி"/> {{dhr}} {{larger|<b>இருபாலார் இணைக் கல்வி:</b>}} இது சிறுவர், சிறுமியருக்கும் அல்லது ஆண், பெண் இரு பாலாருக்கும் சேர்ந்து, ஒரே வகுப்பறையில் ஒரே முறையான கல்வித் திட்டத்தைக் கற்பிக்கும் முறையாகும். பெண்களும் ஆண்களுக்கு இணையானவர்கள்; ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சம வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் இக்கல்வி வழங்கப்படுகிறது. அமெரிக்கக் குடியரசில் உள்ள பெரும்பாலான பொதுப் பள்ளிகளில் இருபாலார் இணைக் கல்வி (Co-education) முறையே உள்ளது. ஆயினும், கிறித்தவ ஆலயப் பொறுப்பிலுள்ள பள்ளிகளும் தனியார் பள்ளிகளும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாகக் கல்வி கற்பிக்கின்றன. பெரும்பாலான நாடுகளில், குறிப்பாக உயர்நிலைப் பள்ளிக் கல்வி நிலையில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து கல்வி பயிலுவது இன்றும் அரிதாகத்தான் இருந்து வருகிறது. பெண்கள் பள்ளியில் சேர்ந்து கல்வி பயிலுவதைப் பலரும் கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையில் எதிர்த்தே வந்தனர். இந்நாட்களில் அமெரிக்கக் குடியரசில் உள்ள பெருமக்கள் பள்ளிகளில் பெண்கள் சேர்ந்து பயிலுவது என்பது இயலாத நிலையாக இருந்தது. சில பள்ளிகளில் ஆண்கள் இல்லாத மதிய வேளையிலோ அல்லது மாலை நேரத்திலோ மட்டும் பெண்கள் கல்வி கற்றனர். ஆண்களுக்கு நிகரான உரிமை கேட்டுப் பெண்கள் நடத்திய போராட்டத்தின் விளைவால், பள்ளிகளும் கல்லூரிகளும் பெண்களுக்காகக் கல்விக் கதவைத் திறந்தன. {{nop}}<noinclude></noinclude> 5bbqlop6umxr699ab56w6noauk9wvd1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/225 250 626108 1933372 1895110 2026-05-13T11:27:23Z ஹர்ஷியா பேகம் 15001 1933372 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருபாலார்‌ இணைக்‌ கல்வி|197|இரும்பல்காஞ்சி}}</noinclude>ஓகியோ (Ohio) மாநிலத்தில் உள்ள ஓபர்லின் நகரில் (Oberlin) அமைந்த ஓபர்லின் கல்லூரியே (Oberlin College) அமெரிக்கக் குடியரசின் முதல் இருபாலார் இணைக் கல்வி வழங்கிய கல்லூரியாகும். மூன்று பெண்கள் இக்கல்லூரியில் பயின்று கி.பி. 1841–ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றனர். இருபாலார் இணைக் கல்வி அமெரிக்க ஐக்கிய நாடுகள், சோவியத்து நாடு, கனடா இசுகாட்லாந்து, தென்மார்க்கு, நார்வே, சுவீடன், இத்தாலி, பிரான்சு முதலிய நாடுகளில் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கிலாந்து, செருமனி, கிரீசு முதலிய நாடுகளில் தொடக்கப் பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இக்கல்விமுறை நிலவுகிறது. பல்கலைக் கழகங்களில் பெரும்பாலும் பொருளாதார நிருவாகக் காரணங்களை முன்னிட்டு, இருபாலார் இணைக் கல்வி இருந்து வருகிறது. பல போராட்டங்களுக்குப் பின்னரே பெண்கள் ஆக்சுபோர்டு, கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கும் உரிமை பெற்றனர். இந்தியாவில் வேதகாலத்தில் இருபாலாரும் இணைந்து கல்வி கற்கும் முறை இருந்தபோதிலும், கி.பி. 19–ஆம் நூற்றாண்டு வரை அம்முறை சிறப்பு அடையவில்லை. இராசாராம் மோகன்ராய் போன்ற சமூகச் சீர்திருத்தவாதிகளின் முயற்சியினால் மக்கள் பெண்களையும் ஆண்கள் பள்ளிக்கு அனுப்ப முன்வந்தனர். இந்திய நாடு விடுதலைபெற்ற பின்பும் இருபாலார் இணைக் கல்வி வரவேற்கத்தக்க வகையில் வளர்ச்சியடையவில்லை. இன்று கேரளம், மகாராட்டிரம், பஞ்சாபு முதலிய மாநிலங்களிலும் தில்லியிலும் இருபாலார் இணைக்கல்வி சிறப்பாக நடைபெறுகிறது. இந்தியாவில் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் பாலுணர்ச்சியில் பக்குவமடையாத சிறுவர்களும் சிறுமியரும் இணைந்தே கல்வி பயிலுகின்றனர். ஆயினும், ஒரு சில உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் மட்டுமே இருபாலார் இணைக் கல்வி முறை நடைமுறையில் உள்ளது. பெரும்பாலான உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் பாலுணர்ச்சி தோன்றும் குமரப் பருவத்தில் (Adolescence) உள்ள மாணவர்களும் மாணவிகளும் தனித்தனியாகவே கல்வி பயின்று வருகின்றனர். இந்தியாவிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பாலுணர்ச்சியில் முதிர்ச்சியும் பக்குவமும் அடைந்த ஆண்களும் பெண்களும் இணைந்து கல்வி கற்கின்றனர். தமிழ் நாட்டில் 12 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் தனிப் பள்ளிக்கூடங்களில் படிக்க வாய்ப்பில்லாமல் இருந்தால் மட்டும், இணைந்து படிக்கலாம் என்ற சட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன் முதலாக ஆண்களும் பெண்களும் சேர்ந்து கல்வி பயின்ற கல்லூரி என்ற பெருமை நாகர்கோயிலிலுள்ள இசுகாட்டு கிறித்தவக் கல்லூரி (Scott Christian College)யைச் சேரும். {{larger|<b>இருபுறங் கேட்டல்</b>}} வழக்கில் இரு பிரிவினர்களுக்கும் அவர்களுடைய வழக்குகளை எடுத்துரைக்க உரிய வாய்ப்பளிக்க வேண்டும். வழக்கைக் கேட்காமல், விசாரிக்காமல் தீர்ப்புக் கூறக் கூடாது; இது இயற்கை நீதியின் முதலாம் விதியாகும். இரு புறங் கேட்டல் (Andi Alterum Pattem) விதியை வழக்கொன்றில் நடைமுறைப்படுத்தும் போது, 1. பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிப்பு (Notice) அனுப்புதல், அறிவிப்பில் அவர்மீது சாட்டப்பட்ட குற்றங்களைத் (Charges) தெரிவித்தல். 2. எதிர் வாதம் செய்ய (Defence) நியாயமான காலம் (Reasonable Time) வழங்குதல். 3. எதிராகப் பயன்படுத்தக்கூடிய முழுச் சான்றுப் பொருண்மைகளையும் (Evidential facts) ஆவணங்களையும் (Documents) ஒவ்வொரு பிரிவினருக்கும் தெரிவித்தல். 4. சான்றுரைக்க ஒருவருடைய சாட்சிகளை (Witnesses) அழைத்துவர வாய்ப்பளித்தல்; எதிராகச் சான்று கூறுபவர்களைக் குறுக்கு விசாரணை (Cross Examination) செய்ய வாய்ப்பளித்தல். 5. வழக்குரைஞரைக் கொண்டு வழக்கினை எடுத்துரைக்கப் போதுமான வாய்ப்பளித்தல். 6. நியாயமான தீர்ப்பளித்தல் (Reasoned Judgement). 7. மேல் முறையீடு (Appeal) செய்யும் உரிமை வழங்குதல் ஆகியவற்றைக் கடைப்பிடித்தல் வேண்டும். <section end="இருபாலார் இணைக் கல்வி"/> <section begin="இரும்பல் காஞ்சி"/> {{dhr}} {{larger|<b>இரும்பல் காஞ்சி</b>}} புறத்திரட்டு என்னும் தொகை நூலால் பெயரளவில் அறியப் பெற்ற ஒரு தமிழ் நூலாகும். இந்நூலைச் சார்ந்தன என்று அத்தொகை நூலால் அறியப்படும் மூன்று பாடல்களும் (5,601,1475), தக்கயாகப் பரணி உரையால் அறியப்படும் இரண்டு செய்யுட்பகுதிகளும் தவிர வேறொன்றும் இப்போது கிடைக்காமையால், இந்நூல், இதன் ஆசிரியர் பற்றிய செய்திகளை அறிய இயலவில்லை. புறத்திரட்டின் கடவுள் வாழ்த்துப் பகுதியில் ‘நீல நெடுங் கொண்மூ’ எனத் தொடங்கும் ஒரு வெண்பா<noinclude></noinclude> 6vfw4yhfv45eqpheflozlv0pa6k6pnn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/226 250 626109 1933374 1895324 2026-05-13T11:29:10Z ஹர்ஷியா பேகம் 15001 1933374 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இரும்பிடர்த்‌ தலையார்‌|198|இரும்புக்கனி ...... கூட்டமைப்பு}}</noinclude>உள்ளது. இது முருகக் கடவுள் வாழ்த்தாக அமைவதனால், இந்நூலாசிரியர் முருக வழிபாட்டினராதல் வேண்டுமெனக் கருதலாம். புறத்திரட்டில் உள்ள பாடல்கள் வெண்பாக்களாகவும், தக்கயாகப் பரணி உரையில் காணப்படும் பகுதிகள் ஆசிரியமாகவும் இருப்பதால் இந்நூல் ஒரே வகைப்பாவால் அமையாது பல்வகைப் பாக்களால் ஆகியது என்பது தெரிகிறது, புறத்திரட்டுப் பாடல்களுள் ஒன்று ‘வலியறிதல்’ கூறுவதாகவும் (601), மற்றொன்று (1475) தொண்டையர்கோனைப் புகழ்வதாகவும் உள்ளன. இவை புறப்பொருள் தொடர்பினவாக அமைந்துள்ளமையால் இந்நூல் புறப்பொருள் பற்றியதாக இருக்கலாம் எனத் தெரிகிறது. காஞ்சி என்னும் புறத்திணை நிலையாமை உணர்த்துவது என்றும், உட்காது எதிரூன்றுவதனைக் கூறுவது என்றும் இலக்கண நூல்கள் குறிப்பிட்டுள்ளன. காஞ்சித் திணையிலமைந்த பல்வேறு துறைப் பொருளின் மாட்சியினை விளக்குவதாக இந்நூல் அமைந்திருக்க வேண்டும். நூலின் பெயரிலுள்ள இரும், பல் என்றும் சொற்கள் இந்நூலின் பெருமையையும் விரிவையும் உணர்த்துவனவாக உள்ளன. கிடைத்துள்ள பாடலில் தொண்டையர் பற்றிய குறிப்புள்ளமையால், தமிழக அரசியல் வரலாற்றில் இவர்கள் சிறப்புப் பெற்றிருந்த காலத்தில் இந்நூல் தோன்றியிருக்கலாம், சிறந்த கேள்வி ஞானம் பெறாநவர்களுடைய செவித்துளைகள், ‘எய்த அம்பு விழுந்தமையால் ஏற்பட்ட துணைகளேயாகும்’ என்று கேள்விச் செல்வத்தின் சிறப்பினை இந்நூற்பாடலொன்று குறிப்பிடுகிறது. வலியறிந்து செயற்படும் வேந்தன் கடல் நடுவே சென்று போர்செய்தும் வெற்றி கொண்டு, புகழெய்துவான் என்று இந்நூல் இயம்புகிறது. <section end="இரும்பல் காஞ்சி"/> <section begin="இரும்பிடர்த்தலையார்"/> {{dhr}} {{larger|<b>இரும்பிடர்த்தலையார்</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர், இயற்பெயர் அறிய இயலவில்லை. ஒருவர் பாடிய பாடலில் அமைந்துள்ள சிறப்பான தொடரால் அப்புலவரைக் குறிப்பிடுவது சங்க நூல்களுள் காணும் மரபாகும். இவர் பாடிய பாடலில் அமைந்துள்ள ‘கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற் பெருங்கையானை இரும்பிடர்த்தலையிருந்து’ என்னும் பகுதியிலுள்ள ‘இரும்பிடர்த்தலை’ என்னும் தொடரின் பொருள் நயங்கருதி, இவர் இப்பெயரால் அழைக்கப்பெற்றார் எனத் தெரிகிறது. இரும்பிடர்த்தலை என்பதனைச் சிலர் ஊரின்பெயர் என்றும் கருதுகின்றனர். இவர் கரிகாற் சோழனுக்கு அம்மான் முறையினராவார். அரசியலில் அம்மன்னனுக்குப் பெருந்துணையாக விளங்கியுள்ளார். இச்செய்தியைச் ‘சுடப்பட்டுயிருய்ந்த சோழன் மகனும் பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் – கடைக்கால் செயிரறு செங்கோல் செலீஇனான்’ என்னும் பழமொழிப் பாடற்பகுதியாலும் அதன் பழைய உரையாலும் உணரலாம். இப்புலவர் கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதி என்னும் பாண்டிய மன்னனைப் பாடாண்டிணையில், செவியறிவுறுத்துப் பாடியுள்ளார். இதில் இம்மன்னனைக் ‘கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி’ என்றே குறிப்பிட்டுள்ளார். இப்பெயரை நோக்கும்போது, இத்தொடர்ச் சிறப்பால் இப்பாண்டிய மன்னன் இந்தப் பெயரால் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பது புலனாகும். வழுதி என்பது பாண்டியரைக் குறிக்கும் பொதுவான சொல்லாகும். இவருடைய ஒரே பாடல் புறநானூற்றில் நான்காம் பாடலாக அமைந்துள்ளது. இதன் கண் பாண்டி மன்னனை விளித்து, ‘நிலம் பெயரினும் நின்சொல் பெயரல்’ என்று அறிவுறுத்தியிருப்பது சிறப்பாக உள்ளது. பாடியவர் பாடப்பட்டவர் ஆகிய இருவரின் இயற்பெயரும் அறியமுடியாத நிலையில், தம்மிடம் அமைந்துள்ள தொடர்களால் அவர்களுக்குப் பெயர் வழங்கிய பெருஞ்சிறப்புடையது இப்பாடல். <section end="இரும்பிடர்த்தலையார்"/> <section begin="இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு"/> {{dhr}} {{larger|<b>இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு:</b>}} இரும்புக் கனி ஏற்றுமதி செய்யும் நாடுகளிடையே ஒத்துழைப்பு நிலவ ஓர் அமைப்பு உருவாகுதற்கு 1975–ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்களில் செனிவாவில் (Geneva) ஒப்பந்தம் எழுதப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர்த் திங்கள் முதல் இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (Association of Iron Ore Exporting Countries, AlEC) உருவாக்கப்பட்டுச் செயற்படத் தொடங்கியது. ஒப்பந்தந்தை உருவாக்கிய இரும்புக்கனி ஏற்றுமதி செய்யும் நாடுகளுள் பல ‘கார்புல்’ என்னும் வணிக முற்றுரிமை நிறுவனத்தைப் போல இவ்வமைப்பும் செயற்பட வேண்டும் எனவும், உற்பத்தியிலும் விலை உறுதி செய்வதிலும் கட்டுப்பாடுகளைப் புகுத்தவேண்டும் எனவும் விரும்பின. ஆனால், ஆசுதிரேலியாவும் (Australia) சுவீடனும் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததனால், இவ்வமைப்பு ஓர் அறிவுரை வழங்கும் அமைப்பாகச் செயற்படலாயிற்று. {{larger|<b>குறிக்கோள்கள்:</b>}} 1) இரும்புக் கனி ஏற்றுமதி செய்யும் நாடுகள், இரும்புக் கனி உற்பத்தி செய்தல், சுத்தம் செய்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றில் கூட்டுறவையும் ஒத்துழைப்பையும் தங்களுக்கிடையே அளித்தல். 2) இந்நாடுகளுக்கிடையே இரும்புக் கனித் தொடர்பான தொழில் நுட்ப அறிவு. வாணிக முன்-<noinclude></noinclude> 90g7y51dgrq899x7r3kvlc99zg0ghj3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/227 250 626110 1933375 1895325 2026-05-13T11:30:22Z ஹர்ஷியா பேகம் 15001 1933375 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இரும்புக்காலம்‌|199|இரும்புக்காலம்‌}}</noinclude>னேற்றம், இரும்புக் கனி உற்பத்தி அளவு ஆகியவற்றை மேம்படுத்துதல், 3) இவ்வமைப்பு இரும்புக் கனித் தொழில் தொடர்பான ஆலோசனைகளுக்கும் செய்திப் பரவலுக்கும் ஒரு பன்னாட்டு மையமாக விளங்குதல் ஆகியவை இவ்வமைப்பின் சிறப்புக் குறிக்கோள்களாகும். {{larger|<b>அமைப்பு:</b>}} இவ்வமைப்பின் தலைமைச் செயலகம் செனிவாவில் நிறுவப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் மாநாடு நடைபெறுகிறது. ஆளுநர்க் குழுவும் செயலகமும் அமைப்பின் மேலாண்மைத் தொடரும் பணிகளைப் பொறுப்புடன் கண்காணிக்கின்றன. செயலகத்தின் இப்போதைய பொதுச் செயலாளர் பி.கே. சன்யால் (P.K. Sanyal) ஆவர். இப்போதைய உறுப்பு நாடுகளாவன; அல்சீரியா, ஆசுதிரேலியா, இந்தியா, சைபீரியா, மாரிட்டானியா, பெரு, சீரா லீயோன் (Sierra Leone), சுவீடன், வெனிசூலா ஆகும். {{larger|<b>பணிகள்:</b>}} இக்கூட்டமைப்பு இரும்புக் கனித் தொழில் தொடர்பானவற்றில் பல ஆராய்ச்சிகள் நடத்தி வருகிறது. ஆய்வு முடிவுகள் அறிக்கைகளாகவும், புள்ளிவிவரங்களாகவும், அறிவுரைகளாகவும், பரிந்துரைகளாகவும் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படுகின்றன. இத்தகைய வெளியீடுகள் பல 1980-ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இரும்புக் கனிப் புள்ளிவிவரத் தொகுப்பு (Bulletin) தனியாகத் தொடர்ந்து இவ்வமைப்பால் வெளியிடப்படுகின்றது. <section end="இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு"/> <section begin="இரும்புக்காலம்"/> {{dhr}} {{larger|<b>இரும்புக்காலம்:</b>}} உலக வரலாற்றில் கி.மு. 1500க்கும் கி.மு. 1000க்கும் இடைப்பட்ட காலம் இரும்புக்காலம் எனக் கூறப்படுகிறது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தைத் (Pre history) தொல்லியல் அறிஞர்கள் மனிதனின் தொழில்நுட்ப வளர்ச்சியினை அடிப்படையாகக் கொண்டு மூன்று காலங்களாகப் பிரித்துள்ளனர். அவை, 1. கற்காலம் (Stone Age). 2. செம்புக்காலம் (Copper Age), 3. இரும்புக்காலம் (iron Age) என்பனவாம். மனிதன் இரும்பினைப் பற்றி கி.மு. 3000 ஆண்டளவிலேயே அறிந்திருந்தான். எனினும் அதனுடைய பெரும்பயன்பாட்டை கி.மு. 1500 ஆண்டளவில்தான் முழுவதுமாக அறிந்தான். இக்காலத்தில் உலகம் முழுவதும் இரும்பின் பயன்பாடு வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தது என்றே சொல்லலாம். அர்மினியாவில் மிடானி (Mitanni) என்ற அரசுக் காலத்தில் இரும்பினைப் பெருமளவில் பயன்படுத்தினர். இரும்பு பயன்பாட்டை இட்டைட்டுகள் (Hittites) கி.மு. 1370–இல் மிடானியரின் பகுதியைக் {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 227 |bSize = 480 |cWidth = 88 |cHeight = 118 |oTop = 93 |oLeft = 292 |Location = center |Description = }} {{center|இரும்பு அரிவாள் (நார்வே–கி.மு. 500)}} கைப்பற்றியபொழுது அறியலாயினர். இட்டைட்டுப் பேரரசர் மூன்றாம் ஆட்டுசிலிசு (Hattusilis III) என்பவர் (கி.மு. 1348–1339) எகிப்திய அரசர் துதங்கமன் (Tutankhamen) என்பவருக்கு இரும்பினாலான வாள் ஒன்றை அன்பளிப்பாக அளித்தார் என்று சொல்லப்படுகிறது. எகிப்திலுள்ள துதங்கமன் கல்லறையை அகழாய்வு செய்த பொழுது ஒரு பெரிய இரும்பு வாள் ஒன்று கிடைத்தது. அவ்வாளே இட்டைட்டுப் பேரரசர் பரிசாக அளித்ததாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இட்டைட்டுகளுக்கும் எகிப்தியர்களுக்கும் ஏற்பட்ட போர்களின் விளைவாக இரும்பின் பயன்பாடு பிற இடங்களுக்கு எளிதில் பரவத் தொடங்கியது. இரும்பு வேலை செய்யும் கருமார், கருங்கடலின் தெற்குக்கரைப்பகுதியில் வாழ்ந்தனர் எனக் குறிப்புகள் உள்ளன. இட்டைட்டுகளின் வரலாற்றுக் குறிப்பேடுகளில் இரும்பினைப் பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது. இரும்புப் போர்க் கருவிகளைப் பயன்படுத்திய இட்டைட்டுகள் அவற்றைச் செய்யும் முறைகளை யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தனர். இரும்பினை முற்றுரிமை பெற்ற ஒரு பொருளாக இவர்கள் அறிவித்தனர். இட்டைட்டுகளின் வீழ்ச்சிக்குப் பின்னரே இரும்பின் பயன் பிற பகுதிகளில் மிக விரைவில் பரவியது. கிரீசிலும் (Greece), கிரீட்டிலும் (Crete) உள்ள பிணக்குழிகளில் அகழாய்வுகள் செய்தபொழுது. இரும்புக் கருவிகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. இக்கருவிகள் கி.மு. 1100 ஆம் ஆண்டைச் சார்ந்தவை எனக் கணித்துள்ளனர். இத்தாலியிலிருந்த வில்லநோவன் (Villanovan) மக்கள் கி.மு. 900 ஆம் ஆண்டில் இரும்புப் பொருள்களைப் பயன்படுத்தினர்.<noinclude></noinclude> j44ht8cns4s69tqg8k6d8t6ae315k1y பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/228 250 626111 1933376 1895327 2026-05-13T11:31:14Z ஹர்ஷியா பேகம் 15001 1933376 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இரும்புக்காலம்|200|இரும்புச் சட்டம்}}</noinclude>ஆசியாமைனரில் குடியேறிய எட்ருசுகர்களின் (Etruscans) மூலமே இரும்பின் பயனை இவர்கள் அறிந்தனர் என மரபுவழிச் செய்திகள் குறிக்கின்றன. ஆசுத்திரியாலிலுள்ள ஆல்சுடாட்டு (Hallstat) நகரமே இரும்பு உற்பத்தியில் தலைசிறந்த நகரமாக அக்காலத்தில் விளங்கியது. இதனால், அப்பகுதியில் ஒரு புதிய நாகரிகமே ஏற்பட்டது. ஆல்சுடாட்டு, சால்சுபர்க்குப் (Salzburg) பகுதிக்கு அருகில் உள்ளது. இங்கு வாழ்ந்த மக்கள் இரும்பினால் செய்யப்பட்ட மிக நீளமான கத்தியைப் பயன்படுத்தினர். கெல்ட்டு இன மக்களின் வெற்றிக்கு மிகச் சிறப்பான காரணமாக விளங்கியது அவர்கள் பயன்படுத்திய இரும்புப் போர்க்கருவிகளே. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 228 |bSize = 480 |cWidth = 381 |cHeight = 78 |oTop = 227 |oLeft = 57 |Location = center |Description = }} {{center|இரும்பு வாள் (ஆசுத்திரியா–கி.மு. 700)}} செருமனியிலும், இசுகாண்டி நேவியாவிலும் இரும்பு பற்றி, கி.மு. 500–ஆம் ஆண்டளவில் அறிந்திருந்தனர். ஆப்பிரிக்காவில் நூபியாவிலுள்ள (Nubin) மிரோ (Meroe) பகுதியில் வசித்த மக்கள் கி.மு. 700–ஆம் ஆண்டில் இரும்பைப் பயன்படுத்தினர். இங்கிருந்து எகிப்திற்கும் இரும்பின் பயன் பரவியது, இந்தியாவில் இரும்பு பற்றி வேதகால ஆரியர்கள் அறிந்திருந்தனர். கி.மு. 2000–ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பாவிலிருந்து காகசக (Caucasus) மலைதொடர் வழியாக இந்தியாவிற்கு வந்த ஆரியர் இரும்பின் பயனை அறிந்திருந்தனர். இந்தியாவில் நடந்த அகழாய்வுகளில் இரும்புப் பொருள்கள் வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மண்கலன்களுடன் (Painted Grey Ware) கிடைத்துள்ளன. இவற்றின் காலம் கி.மு. 900க்கும் கி.மு. 800க்கும் இடைப்பட்ட காலம் ஆகும். சீனமக்கள் இரும்பு பற்றி, கி.மு. 6–ஆம் நூற்றாண்டளவில் அறிந்தனர். இரும்புக் காலத்தில் மக்களின் பண்பாடு பெருமளவு வளர்ச்சியடைந்திருந்தது. இரும்பு பெருமளவில் கிடைத்ததால் எளிய மக்களும் இரும்புப் பொருள்களைப் பயன்படுத்தினர். இரும்பின் பயனாக இராணுவத்தின் வலிமை பெருக்கப்பட்டது. நாடோடிகளாக வாழ்ந்த மனிதன் இரும்புக் காலத்தில் நிலையான இடங்களில் வாழ முற்பட்டு, நாகரிக வளர்ச்சியடைந்ததுடன் பொருளாதார வளர்ச்சியும் அடைந்தான். நாடோடிகளாகத் திரிந்த பாரசீகர், பிரிசியர் (Phrygians), சித்தியர் (Scythians), கெல்ட்டுகள் (Celts), எட்ருசுகர் (Etruscans), கிரேக்கர், உரோமானியர் போன்றோர் புதிய அரசுகளை இரும்புக் காலத்தில்தான் உருவாக்கினர். இரும்பு உற்பத்தி செய்வதில் குறைந்த செலவும் மிகுந்த பயன்பாடும் ஏற்பட்டது. இரும்பினால் கோடரிகளும் கலப்பைக் கொழுவும் செய்யப்பட்டன. இதனால் வேளாண்மை வளர்ச்சியுற்றது. உலக வரலாற்றில் செம்பினால் கலப்பைக் கொழு செய்யப்பட்டதற்கான சான்று நமக்கு இதுவரை கிடைத்திலது. கப்பல் கட்டவும் மரம் அறுக்கவும் இரும்புக் கருவிகள் பயன்பட்டன. இரும்புக்காலம் மனிதனின் வளர்ச்சியில் ஒரு சிறந்த இடத்தைப் பெறுகிறது. <section end="இரும்புக்காலம்"/> <section begin="இரும்புச் சட்டம்"/> {{dhr}} {{larger|<b>இரும்புச் சட்டம்:</b>}} பிரிட்டனின் ஆட்சியில் அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் இருந்த காலத்தில், அவற்றின் இரும்பு வார்ப்புத் தொழிலைப் பிரிட்டன் தனது தொழிலுக்குத் தடையாக இல்லாதபடி, அதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டுச் செய்த சட்டம் இரும்புச் சட்டம் (Iron Act) எனப்படும். இது கி.பி. 1750–ஆம் ஆண்டில் பிரிட்டன் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரிட்டனின் வாணிக, கப்பல் தொழில் சட்டங்களுள் (British Trade and Navigation Acts) ஒன்று. அமெரிக்கக் குடியேற்ற நாடுகளின் இரும்புத் தொழில் வளர்ச்சியைத் தடுப்பதன் வழியாகப் பிரிட்டன் தனது தொழிலுக்கு ஏற்படக் கூடிய போட்டியைத் தவிர்க்கும் பொருட்டுச் செய்து கொண்ட சட்டமே இது. பிரிட்டனின் தொழில் வளர்ச்சிக்குத் தேவை-<noinclude></noinclude> hgkq52b2ln4ddeax4nhx6qiz7i46yye 1933377 1933376 2026-05-13T11:31:47Z ஹர்ஷியா பேகம் 15001 1933377 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இரும்புக்காலம்|200|இரும்புச் சட்டம்}}</noinclude>ஆசியாமைனரில் குடியேறிய எட்ருசுகர்களின் (Etruscans) மூலமே இரும்பின் பயனை இவர்கள் அறிந்தனர் என மரபுவழிச் செய்திகள் குறிக்கின்றன. ஆசுத்திரியாலிலுள்ள ஆல்சுடாட்டு (Hallstat) நகரமே இரும்பு உற்பத்தியில் தலைசிறந்த நகரமாக அக்காலத்தில் விளங்கியது. இதனால், அப்பகுதியில் ஒரு புதிய நாகரிகமே ஏற்பட்டது. ஆல்சுடாட்டு, சால்சுபர்க்குப் (Salzburg) பகுதிக்கு அருகில் உள்ளது. இங்கு வாழ்ந்த மக்கள் இரும்பினால் செய்யப்பட்ட மிக நீளமான கத்தியைப் பயன்படுத்தினர். கெல்ட்டு இன மக்களின் வெற்றிக்கு மிகச் சிறப்பான காரணமாக விளங்கியது அவர்கள் பயன்படுத்திய இரும்புப் போர்க்கருவிகளே. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 228 |bSize = 480 |cWidth = 381 |cHeight = 78 |oTop = 227 |oLeft = 57 |Location = center |Description = }} {{center|இரும்பு வாள் (ஆசுத்திரியா–கி.மு. 700)}} செருமனியிலும், இசுகாண்டி நேவியாவிலும் இரும்பு பற்றி, கி.மு. 500–ஆம் ஆண்டளவில் அறிந்திருந்தனர். ஆப்பிரிக்காவில் நூபியாவிலுள்ள (Nubin) மிரோ (Meroe) பகுதியில் வசித்த மக்கள் கி.மு. 700–ஆம் ஆண்டில் இரும்பைப் பயன்படுத்தினர். இங்கிருந்து எகிப்திற்கும் இரும்பின் பயன் பரவியது, இந்தியாவில் இரும்பு பற்றி வேதகால ஆரியர்கள் அறிந்திருந்தனர். கி.மு. 2000–ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பாவிலிருந்து காகசக (Caucasus) மலைதொடர் வழியாக இந்தியாவிற்கு வந்த ஆரியர் இரும்பின் பயனை அறிந்திருந்தனர். இந்தியாவில் நடந்த அகழாய்வுகளில் இரும்புப் பொருள்கள் வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மண்கலன்களுடன் (Painted Grey Ware) கிடைத்துள்ளன. இவற்றின் காலம் கி.மு. 900க்கும் கி.மு. 800க்கும் இடைப்பட்ட காலம் ஆகும். சீனமக்கள் இரும்பு பற்றி, கி.மு. 6–ஆம் நூற்றாண்டளவில் அறிந்தனர். இரும்புக் காலத்தில் மக்களின் பண்பாடு பெருமளவு வளர்ச்சியடைந்திருந்தது. இரும்பு பெருமளவில் கிடைத்ததால் எளிய மக்களும் இரும்புப் பொருள்களைப் பயன்படுத்தினர். இரும்பின் பயனாக இராணுவத்தின் வலிமை பெருக்கப்பட்டது. நாடோடிகளாக வாழ்ந்த மனிதன் இரும்புக் காலத்தில் நிலையான இடங்களில் வாழ முற்பட்டு, நாகரிக வளர்ச்சியடைந்ததுடன் பொருளாதார வளர்ச்சியும் அடைந்தான். நாடோடிகளாகத் திரிந்த பாரசீகர், பிரிசியர் (Phrygians), சித்தியர் (Scythians), கெல்ட்டுகள் (Celts), எட்ருசுகர் (Etruscans), கிரேக்கர், உரோமானியர் போன்றோர் புதிய அரசுகளை இரும்புக் காலத்தில்தான் உருவாக்கினர். இரும்பு உற்பத்தி செய்வதில் குறைந்த செலவும் மிகுந்த பயன்பாடும் ஏற்பட்டது. இரும்பினால் கோடரிகளும் கலப்பைக் கொழுவும் செய்யப்பட்டன. இதனால் வேளாண்மை வளர்ச்சியுற்றது. உலக வரலாற்றில் செம்பினால் கலப்பைக் கொழு செய்யப்பட்டதற்கான சான்று நமக்கு இதுவரை கிடைத்திலது. கப்பல் கட்டவும் மரம் அறுக்கவும் இரும்புக் கருவிகள் பயன்பட்டன. இரும்புக்காலம் மனிதனின் வளர்ச்சியில் ஒரு சிறந்த இடத்தைப் பெறுகிறது. <section end="இரும்புக்காலம்"/> <section begin="இரும்புச் சட்டம்1"/> {{dhr}} {{larger|<b>இரும்புச் சட்டம்:</b>}} பிரிட்டனின் ஆட்சியில் அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் இருந்த காலத்தில், அவற்றின் இரும்பு வார்ப்புத் தொழிலைப் பிரிட்டன் தனது தொழிலுக்குத் தடையாக இல்லாதபடி, அதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டுச் செய்த சட்டம் இரும்புச் சட்டம் (Iron Act) எனப்படும். இது கி.பி. 1750–ஆம் ஆண்டில் பிரிட்டன் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரிட்டனின் வாணிக, கப்பல் தொழில் சட்டங்களுள் (British Trade and Navigation Acts) ஒன்று. அமெரிக்கக் குடியேற்ற நாடுகளின் இரும்புத் தொழில் வளர்ச்சியைத் தடுப்பதன் வழியாகப் பிரிட்டன் தனது தொழிலுக்கு ஏற்படக் கூடிய போட்டியைத் தவிர்க்கும் பொருட்டுச் செய்து கொண்ட சட்டமே இது. பிரிட்டனின் தொழில் வளர்ச்சிக்குத் தேவை-<noinclude></noinclude> i7fxgbf6d7ws17bvhmhxu6bv4vw9gl8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/229 250 626112 1933378 1895328 2026-05-13T11:32:36Z ஹர்ஷியா பேகம் 15001 1933378 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இரும்புச்‌ சட்டம்‌{{sup|2}}|201|இரும்புச்‌ சட்டம்‌{{sup|2}}}}</noinclude>யான வார்ப்பிரும்பையும் (Pig Iron) இரும்புப் பாளங்களையும் சுங்கவரி இல்லாமல் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்கு இச்சட்டத்தின் மூலம் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கு வழி உண்டாயிற்று. மேலும், இச்சட்டம் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளில் எஃகு உலைகளும், இரும்பைக் கீறும் ஆலைகளும், முலாம்பூசும் உலைக் களங்களும் (Plating Forges) நிறுவுதலையும், இரும்புக் கருவிகளைச் செய்தலையும், பிரிட்டன் பேரரசுக்கு (Empire) வெளியிலுள்ள நாடுகளுக்குக் குடியேற்ற நாடுகளிலிருந்து இரும்பை ஏற்றுமதி செய்தலையும் தடை செய்தது. தமது இரும்புத் தொழில் வளர்ச்சிக்கு இவ்வாது தடை விதித்த இரும்புச் சட்டத்தை அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் சில சமயங்களில் எதிர்த்துக் கீழ்ப்படிய மறுத்தன. இச்சட்டத்தின் விளைவாக, அமெரிக்கக் குடியேற்ற நாடுகளின் இரும்புத் தொழில் மிகவும் வளர்ச்சி குன்றிப் போயிருந்தது என்ற கருத்தை வரலாற்றாசிரியர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். பிரிட்டன் அப்போது பிரஞ்சு நாட்டோடு போர் செய்து கொண்டிருந்ததாலும், இந்தியாவில் அது தனது பேரரசை விரிவாக்கிப் பாதுகாக்கும் பணியில் தனக்கு ஏற்பட்ட பெரும் எதிர்ப்பை அடக்க வேண்டியிருந்ததாலும், பிரிட்டனால் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளை இரும்புச் சட்டத்துக்கு முற்றிலும் கட்டுப்பட்டிருக்குமாறு கட்டாயப்படுத்த இயலவில்லை. ஆகையால், சூழ்நிலையின் காரணமாக அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் இரும்புச் சட்டத்தின் முழு விளைவையும் ஏற்கவில்லை. நாளாவட்டத்தில் இந்நிலை மாறிற்று, பிரஞ்சு நாட்டோடு நடைபெற்ற போரும், இந்தியாவில் நடைபெற்ற போர்களும் ஓய்ந்தபின்னர். பிரிட்டன் இரும்புச் சட்டத்தையும், கப்பல் தொழில் சட்டங்களையும் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளின் மீது கடுமையாகக் கையாண்டது. அதன் விளைவாகத் தேயிலை இறக்குமதியை அமெரிக்கர் வன்மையாக எதிர்த்துக் கலகம் செய்தனர். அமெரிக்க விடுதலைப் போர் (War of American Independence, கி.பி. 1755–1783) மூண்டது; இறுதியில் அமெரிக்கர் வெற்றி பெற்று, பெற்று, தடைச் சட்டங்களைத் தகர்த்தெறிந்து விடுதலை பெற்றனர். <section end="இரும்புச் சட்டம்1"/> <section begin="இரும்புச் சட்டம்2"/> {{dhr}} {{larger|<b>இரும்புச் சட்டம்{{sup|2}}</b>}} அல்லது செல்வச் சிறுகுடி ஆட்சியைப் பற்றிய இருப்புச் சட்டம் என்பது (Iron Law of Oligarchy) அதிகாரிகள் ஆட்சிமுறையிலே (Bureaucracy) காணப்படுகிற ஒரு புதிய வகையான இக்காலப் போக்கைக் குறிப்பிடுவதாகும். அரசியலமைப்புகளையெல்லாம் (Constitution), முடியாட்சி (Monarchy), உயர் குடியாளராட்சி அல்லது பிரபுக்களாட்சி Aristocracy), சமூக நலத்துக்கான குடியாட்சி (Polity) என மூன்று தூய வகைகளாகவும் (Pure Forms), இவையே ஆளுவோரின் தன்னலத்துக்காகச் செயற்படுமானால் அவற்றை முறையே ஒற்றை ஆளின் சருவாதிகார ஆட்சி (Tyranny), செல்வச் சிறு குடியாட்சி (Oligarchy), குடியாட்சி (Democracy) என்ற சிதைந்த வடிவங்களாகவும் (Corrupt Forms) வகைப்படுத்திக் காட்டினார் பண்டைய கிரேக்க அரசியல் சிந்தனையாளர் அரிசுடாட்டில் (Aristotle) என்பார். இக்காலத்தில் சமூகத்தில் சிறுபான்மையோராக உள்ள செல்வர் வகுப்பு ஆட்சியைக் கைப்பற்றி, தங்களுடைய நலனையும், வளர்ச்சியையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு, சமூகத்தில் மற்றச் சாதாரண வகுப்பாரைத் தமது நோக்கத்துக்கிணங்க அரசியலதிகாரத்தைக் கையாளுமாயின் அவ்வகையான ஆட்சி செல்வச் சிறுகுடி ஆட்சி (Oligarchy) எனப்படும். குடியாட்சி வடிவத்தில் செல்வச் சிறுகுடி ஆட்சி நடைபெறுதலும் உண்டு. ஆகையால், செல்வச் சிறுகுடியாட்சியின் முக்கிய இயல்புகள், அதிகாரம் மிகச் சிறிய எண்ணிக்கை உள்ளவர்களால் கையாளப்படுதல் (Small), அதுவும் அச்சிறுபான்மையோருடைய நலனுக்காகவே கையாளப்படுதல் (Selfish), ஆளுவோர் தன்னலமிக்கோராய், மற்றையோரைப் புறக்கணித்தல் (Exclusive) என்பனவாம். அதிகாரிகள் ஆட்சி என்பது (Bureaucracy), பயிற்சியும் (Training), நிலமையும் மிக்க (Skilled), நிலையான (Permanent), ஊதியம் பெறுகிற (Paid) அதிகாரிகளைப் (Officers) பல தரங்களில் (Grades) ஒன்றிற்குக் கீழ் ஒன்றாக அமைத்து, ஒவ்வொரு தரத்திலுள்ள அதிகாரிகளும் தமக்கு அடுத்த மேல்தரத்திலுள்ள அதிகாரிகளுக்குக் கட்டுப்பட்டு (Controlled), அவர்களுடைய ஆணையை நிறைவேற்றி, அவர்களுக்குப் பொறுப்பாகப் (Responsible) பணி செய்யும் ஆட்சி முறை என்று பொருள்படும், இவ்வதிகாரிகள் ஆட்சிமுறையில் கீழ்த்தர அதிகாரிகளிலிருந்து, மேல்தர அதிகாரிவரை எவரும் தமது செயலுக்கு, மக்களுக்குப் பொறுப்பாக இல்லாமல் – மக்களுடைய நலனைக் கருத்திற் கொள்ளாமல் தமக்கு அடுத்த மேல்நிலை அதிகாரிக்கே பொறுப்பு உடையவராகப் பணி செய்கிறார். எல்லோருக்கும் மேல்நிலையிலுள்ள அதிகாரியும் மக்களுக்குப் பொறுப்பாக இல்லாமல், அரசாங்கக் கொள்கைகளைத் தாமே உருவாக்கி, அவற்றைச் செயற்படுத்துவதற்குத் தக்க செயல் ஆணைகளை (Executive Ordes) தாமே விடுத்து, செயல்களைத் தமக்குக் கீழ்ப்பட்டநிலை அதிகாரிகளின் வாயிலாக நிறைவேற்றுகிறார் எனவே. அதிகாரிகள் ஆட்சிமுறை திறமாக இயங்குவதற்கு அதிகாரிகள் பலதரங்களில் அமைக்கப்பட்ட அடுக்குமுறை (Hierarchy of offi-<noinclude></noinclude> 5br2wp6i5ggtvg6ultddaj1aic719gx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/231 250 626123 1933379 1895330 2026-05-13T11:33:51Z ஹர்ஷியா பேகம் 15001 1933379 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இரும்புத்‌ திரை|203|இரும்புத்‌ திரை}}</noinclude>ரால் எளிதில் மறுப்புக்கு உட்படாமலிருக்கின்றன. மேலும், வல்லுநராகிய மேலதிகாரி, தமது பாதுகாப்புக்கு ஏற்றவாறு செய்திகளை மாற்றவும், தமது போட்டியாளர்களுக்கு எதிராகச் செய்திகளைப் பரப்பவும் கூடிய நிலையிலிருக்கிறார். அவர் தம் பணிகளைச் செய்வதில் சிறப்பான அறிவையும் திறமையையும் பெறுகிறார். அத்தகைய வல்லுநரை ஆட்சி அமைப்பினின்றும் நீக்குதல் இயலாது. இவ்வாறு இதில் ஆட்சியாளர் இருக்கும் அமைப்பும், ஆளப்படுவோரின் அறியா நிலையும் சேர்த்து, அதிகாரத்திலுள்ளவருடைய தலைமை நிலைக்கும், எளிய ஆளப்படுவோருக்குமிடையே இணக்கமில்லா நிலைமையை ஏற்படுத்துகின்றன. இத்தகைய போக்குகள் அரசியற் கட்சிகளில் மிகுந்து காணப்படுவதால், குடியாட்சி முறைக்கு நல்ல எதிர்காலம் இல்லை என்று மிக்கல்சு கருதுகிறார். வேறுசில சிந்தனையாளருடைய கருத்தின்படி, மிக்க செல்வமுடையாரையும் வறியோர் நிலைக்குத் தாழ்த்துகின்ற இக்கால அரசாங்கங்களின் செயல்களே, குடியாட்சி நிறுவனங்களைத் தழைக்கவிடாமல் செய்கின்றன. <section end="இரும்புச் சட்டம்2"/> <section begin="இரும்புத் திரை"/> {{dhr}} {{larger|<b>இரும்புத் திரை:</b>}} இரண்டாம் உலகப் போரை அடுத்த காலத்தில் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட தொடர் இரும்புத்திரை (Iron Curtain) என்பதாகும். சோவியத்து ஒன்றிய உருசிய நாடு, தனக்கும் தன்னைச் சார்ந்துள்ள கிழக்கத்திய ஐரோப்பிய நாடுகளுக்கும் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளோடும், மற்றப் பொதுவுடைமை அல்லாத நாடுகளோடும் தடை இல்லாத, வெளிப்படையான தொடர்பு ஏதும் ஏற்படாதபடி தடுத்து மூடிவிடுவதற்குச் செய்த முயற்சிகளே ‘இரும்புத்திரை’ என்பதாகும். இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு முதலிய நாடுகளுக்கும், சோவியத்து உருசிய நாட்டிற்கும் இடையே ஒற்றுமை உணர்வும் ஒத்துழைப்பும் நிலவின. ஆனால், போர் முடிந்த பின்னர் இந்நிலை மாறியது. உருசிய நாடு பொதுவுடைமைக் கோட்பாட்டிற்கும் தனது அரசியல் தலைமைக்கும் பாதுகாப்பாக, மேற்கத்திய நாடுகளுக்கெதிராகத் தனது படை வலிமையை இக்கால முறையில் பெருக்கியது; தனது அண்டை நாடுகள் தனக்கு ஆதரவாக இருக்குமாறு பல வழிகளைக் கையாண்டது. உருசியாவின் இந்நடவடிக்கைகளுக்கு எதிராகப் பொதுவுடைமைக் கோட்பாடு பரவுவதைத் தடுக்கும் பொருட்டும், தங்களுடைய தன்னுரிமை அமைப்புகளைப் பாதுகாத்தற் பொருட்டும், மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும் எதிர் முயற்சிகளைச் செய்யலாயின. இவ்வாறு இரு வல்வரசுகளுக்குமிடையே (ஐக்கிய அமெரிக்கா, சோவியத்து உருசியா முதலியவை) தத்தம் சமூக, பொருளாதார, அரசியலமைப்புகளைப் பாதுகாத்துக் கொள்ளும்பொருட்டு, அவை எடுத்துக்கொண்ட ஒன்றுக்கொன்று எதிரான முயற்சிகளே கெடுபிடிப் போர் (Cold War) எனப்படும். கெடுபிடிப் போரின் விளைவாகத் தோன்றியவையே, மேற்கு ஐரோப்பிய நாடுகளமைத்துக் கொண்ட வட அட்லாண்டிக்கு இராணுவக் கூட்டு ஒப்பந்தமும், (N.A.T.O) சோவியத்து உருசியாவும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் அமைத்துக் கொண்ட வார்சா இராணு ஒப்பந்தமும் (Warsaw Pact) ஆகும். மேற்குப் பெர்லின் நகரப்பகுதிக்கும், கிழக்குப் பெர்லின் நகரப் பகுதிக்குமிடையேயும், மேற்குச் செருமனிக்கும், கிழக்குச் செருமனிக்குமிடையேயும் தொடர்புகள் சோவியத்து அரசாங்க அலுவலர் இசைவு அளித்தாலல்லாமல் நடைபெறமாட்டா. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற போது பிரிட்டிசுப் போர்க்காலத் தலைமை அமைச்சராயிருந்த வின்சுட்டன் சர்ச்சில் (Winston Churchill) ஐக்கிய அமெரிக்க நாட்டில் புல்டன் நகரத்தில் (Fulton), வெசுட்டு மினிசுட்டர் கல்லூரியில் (Westminster College), 1946–ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 5–ஆம் நாள் ஆற்றிய உரையில், ‘கிழக்குச் செருமனியில் பால்ட்டிக்குக் கடற்கரையிலுள்ள இசுட்டெட்டின் துறைமுகத்திலிருந்து (Stettin) தெற்கே ஏட்ரியாட்டிக்குக் கடற்கரையிலுள்ள திரியசிட்டே (Trieste) துறைமுகம் வரையிலும் ஐரோப்பியக் கண்டத்தின் குறுக்காக இரும்புத் திரை போடப்பட்டுவிட்டது’ என்று முதன் முதலாக இத்தொடரைக் குறிப்பிட்டார். இரு வல்லரசுகளும் படைக்குறைப்பு, பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, அமைதி முதலிய ஆதாரமான துறைகளில் ஒத்துழைப்பு ஏற்பட இயலாதவாறு இத்தகைய தடைகள் இருந்தன. உருசிய நாட்டின் சருவதிகாரியாகிய இசுட்டாலின் (Stalin) கொண்டுவந்த இந்தத் தனித்திருக்கும் கொள்கை அல்லது ஒதுங்கியிருக்கும் கொள்கை, அவர் ஆட்சியிலிருக்கும் வரையில் மிகவும் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வந்தது. அவர் 1953–ஆம் ஆண்டிவ் இறந்த பின்னர், இரும்புத் திரைக் கொள்கை மிகுதியாகத் தளர்த்தப்பட்டுவிட்டது. இரு கூட்டு நாடுகளுக்குமிடையே வாணிகத் தொடர்புகளும், கலை, இலக்கியத் துறையில் தொடர்புகளும் இப்பொழுது பெருமளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனினும், சோவியத்து உருசியாவும்,<noinclude></noinclude> qyp4a42lt65y251wdxv2ce58qajd10p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/232 250 626124 1933380 1895331 2026-05-13T11:36:14Z ஹர்ஷியா பேகம் 15001 1933380 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இரும்புத்‌ தூண்‌|204|இரும்பை மாகாளம்}}</noinclude>அதன் பிடியிலுள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் இரும்புத்திரை நாடுகள் என்று சொல்லப்படுகின்றன. சோவியத்து உருசியாவைப் போலவே பொதுவுடைமை நாடாகிய சீனாவும் 1949–இல், தன்னை மற்ற நாடுகளின் தொடர்பினின்றும் தனித்து வைத்துக் கொள்ளும் கொள்கையைக் கடைப்பிடித்தது. சீனாவின் தனித்திருக்கும் கொள்கை மூங்கில் திரை (Bamboo Curtain) எனப்பட்டது. <section end="இரும்புத் திரை"/> <section begin="இரும்புத் தூண்"/> {{dhr}} {{larger|<b>இரும்புத் தூண்</b>}} மெகரொலி என்ற {Mehurli) இடத்தில் குவ்வாதுல் – இசுலாம் மசூதியின் (Quwwatu'l Islam Mosque) சுற்று வெளியிடத்தின் நடுவில் அமைந்துள்ளது. இத்தூணில் வடமொழியில் ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த குப்தர் காலத்திய எழுத்து வடிவத்தைக் கொண்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. இத்தூணைச் சந்திரா என்ற (Chandra) மன்னன், திருமாலுக்காக விட்டுணுபாத (Vishnupada) மலையின்மேல் நாட்டியதாக அறியக் கிடக்கின்றது. சந்திராவைப் பற்றி வரலாற்று ஆசிரியர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்த போதிலும், பெரும்பாலானோர், இவர் கி.பி. 375 முதல் கி.பி. 413 வரை ஆட்சி செய்த குப்த மரபைச் சார்ந்த இரண்டாம் சந்திரகுப்தரே (Chandragupta II) என்று கருதுகின்றனர். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 232 |bSize = 480 |cWidth = 196 |cHeight = 214 |oTop = 325 |oLeft = 35 |Location = center |Description = }} {{center|இரும்புத்தூண்}} இரும்புத் தூணின் உச்சியில் (Capital) ஓர் ஆழமான துளை உள்ளது. இத்தூணின் தலையையொட்டித் திருமாலின் வாகனமான கருடன் இருந்திருக்க வேண்டும். அது இப்போது காணப்படவில்லை. தூணின் அடிப்பகுதியில் சிறுசிறு இரும்புத் துண்டுகள் இணைந்திருக்கின்றமையால் புடைப்புகள் நிறைந்ததாக உள்ளது. மண்ணில் புதைந்துள்ள பகுதி ஈயத் தகட்டால் போர்த்தப்பட்டுள்ளது. 7.20 மீட்டர் உயரம் கொண்ட இத்தூண் 93 செ.மீ. ஆழத்தில் புதைந்துள்ளது. இன்னும் துருப்பிடிக்காத நிலையிலுள்ள இவ்விரும்புத்தூண், உலோகத் தொழிற்கலையில் நம் முன்னோர்கள் கொண்டிருந்த தேர்ந்த அறிவினை நன்கு புலப்படுத்துகிறது. இத்தூண் பிரதிகார மரபினரின் கீழ்க் குறுநில மன்னர்களாக ஆட்சிபுரிந்துவந்த தோமர் மரபைச் (Tomar) சார்ந்த அனங்பால் (Anangpal) என்ற மன்னரால், கி.பி. 7 அல்லது 8–ஆம் நூற்றாண்டளவில் தில்லிக்குக் கொண்டுவரப்பட்டது. ஆயினும், இது எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பதை யாரும் அறிந்திலர். {{right|<b>கே.இரா.</b>}} <section end="இரும்புத் தூண்"/> <section begin="இரும்பூளை"/> {{dhr}} {{larger|<b>இரும்பூளை</b>}} தேவாரப் பாடல்பெற்ற சோழ நாட்டுத் தலங்களுள் ஒன்று. இவ்வூர் கும்பகோணத்திலிருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இது இப்பொழுது ஆலங்குடி என்று வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்தினைப் போற்றிப் பதிகம் பாடியுள்ளார். அதன்கண் இத்தலத்தினை, ‘எழிலார் இரும்பூளை’ என்று குறிப்பிட்டுள்ளார். இறைவன் பெயர் காசி ஆரணியேசுவரர்; இறைவி பெயர் ஏலவார் குழலி. பூளை என்னும் செடியின் பெயரால் இத்தலம் இரும்பூணை என்னும் பெயர் பெற்றது. இத்திருக்கோயிலுள்ள ஆலமர் செல்வனாகிய தட்சிணாமூர்த்திக் கூடம் சிறப்பு மிக்கதாகும். வியாழக்கிழமைகளில் இங்கு வழிபாடு நிகழ்த்துதல் மிக்க சிறப்புடையதாகச் கருதப்படுகிறது. விழாக்காலத்தில் தட்சிணாமூர்த்தித் திருமேனியைத் தேரில் எழுந்தருளச் செய்வர். <section end="இரும்பூளை"/> <section begin="இரும்பை மாகாளம்"/> {{dhr}} {{larger|<b>இரும்பை மாகாளம்</b>}} தொண்டை நாட்டிலுள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. இது புதுச்சேரிக்கு வடமேற்கில் 5 கல் தொலைவிலுள்ளது. மாகாளர் வழிபட்ட தலம் என்று கூறப்படுகிறது. இறைவன் பெயர் மாகாளேசுவரர்; இறைவி பெயர் குயில்மொழியம்மை, திருஞானசம்பந்தர் இத்தலத்தினைப் பாடிப் பரவியுள்ளார். ‘இறைவன் எங்கள் பெருமானிடம் போலிரும்பைதனுள் மறைகள் வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே’ என்று இவர் பாடியுள்ளமையால், ஊரின் பெயர் இரும்பையென்றும் அதன்கண் இறைவன் திருக்கோயில் மாகாளம் என்றும் பெயர்<noinclude></noinclude> tr77lfl1l9sjl8evul3xh40w7auoz1g பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/233 250 626125 1933381 1895332 2026-05-13T11:37:11Z ஹர்ஷியா பேகம் 15001 1933381 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருமுக வாணிக ஒப்பந்தம்‌|205|இருமுக வாணிக ஒப்பந்தம்‌}}</noinclude>பெற்றிருந்தமையினை அறியமுடிகிறது. இருபெயரும் இணைந்த இரும்பை மாகாளம் என்னும் தொடர், ஊர்ப் பெயராக அமைந்தது. இது இப்பொழுது இரும்பை என்று வழங்கப்படுகிறது. இக்கோயிலின் திருச்சுற்றில் அமைந்துள்ள ஆறுமுகப் பெருமாள் கோயில் சிறப்பு வாய்ந்தது. இங்குப் பங்குனி உத்திர நாளில் காவடி எடுக்கும் விழா சிறப்பாக நடைபெறும். <section end="இரும்பை மாகாளம்"/> <section begin="இருமுக வாணிக ஒப்பந்தம்"/> {{dhr}} {{larger|<b>இருமுக வாணிக ஒப்பந்தம்:</b>}} பொருள்களை ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்ய இரு நாடுகளுக்கிடையில் ஏற்படுகின்ற வாணிக ஒப்பந்தம் இருமுக வாணிக ஒப்பந்தம் (Bilateral Trade Agreement) எனப்படும். உற்பத்தியையும் விலைகளையும் ஏற்றுமதி இறக்குமதி அளவுகளையும் ஒரு நிலைப்படுத்தும் நோக்கத்தோடு இத்தகைய ஒப்பந்தங்களைச் செயற்படுத்துகின்றனர். ஒரு நாடு மற்றொரு நாட்டோடு மேற்கொள்ளும் வாணிகத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் சமநிலையை அடையவும், இத்தகைய வாணிக ஒப்பந்தங்கள் ஏற்படலாம். எடுத்துக்காட்டாக, இந்தியாவில் மிகுதியாகத் தேயிலை, முந்திரிப் பருப்பு, சணல் ஆகியவை உற்பத்தியாகின்றன. செருமனியில் உற்பத்தியாகிற எந்திரங்கள் இந்தியாவிற்குத் தேவைப்படுகின்றன. இந்தியாவும் செருமனியும் இந்தப் பொருள்களை எவ்வகையில் எவ்வளவு ஏற்றுமதி, இறக்குமதி செய்வதென ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இந்த ஒப்பந்தம், ஒருவகையில் பண்டமாற்று முறையில் (Barter System) அமையும். இந்தியா மிகுதியாக ஏற்றுமதி செய்தால் அதன் மதிப்பினை உரூபாயில் பெறுவதா? செருமனி மார்க்கில் பெறுவதா? மிகுதியாக இறக்குமதி செய்தால் எப்படிப் பணத்தைப் பெறுவது என்பன ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டுக் குறிக்கப்படும். ஒரு நாடு அயல்நாட்டு வாணிகத்தில் (Foreign Trade) கட்டுப்பாடற்ற வாணிகக் (Free Trade) கொள்கையைப் பின்பற்றலாம். அந்நிலையில் அந்நாட்டு வணிகர்கள், கட்டுப்பாடுகளின்றிப் பிற நாடுகளுக்குப் பொருள்களை ஏற்றுமதி (Export) செய்வதிலும், இறக்குமதி (Import) செய்வதிலும் தன்னிச்சையுடன் ஈடுபடுவார்கள். தடையிலா வாணிகத்தில் பல நாடுகளோடு வாணிகம் நடைபெறும். இதன் விளைவாக மொத்த ஏற்றுமதிகள் இறக்குமதிகளை விட மிகுதியாக இருக்கலாம். அல்லது மொத்த இறக்குமதிகள் ஏற்றுமதிகளை விட மிகுதியாக இருக்கலாம். இதனால், உள்நாட்டு வாணிகத்தில் ஏற்றத் தாழ்வு ஏற்படலாம். இது நாட்டுப் பொருளாதாரத்தில் சாதகமான (Favourable) அல்லது பாதகமான (Unfavourable) விளைவுகளை ஏற்படுத்தும் பல நாடுகளோடு வாணிகம் நடைபெறும் பொழுது ஒரு சில நாடுகளிலிருந்து மிகுதியாக இறக்குமதி செய்யலாம். வேறு சில நாடுகளுக்கு மிகுதியாக ஏற்றுமதி செய்யலாம். மிகுதியாக இறக்குமதி செய்திருக்கும் நாடுகளுக்கு அந்நாட்டுப் பணம் தர வேண்டும். அப்பணம் இல்லாதபொழுது தங்கமாகக் கொடுக்க வேண்டும். அதற்காக ஏற்றுமதிகளைப் பெற்றுக்கொண்ட நாடுகளிடமிருந்து பணத்தைத் தங்கமாகப் பெற வேண்டும். இவ்வாறு ஏற்றுமதிகளையும் இறக்குமதிகளையும் சமநிலைப் (Balance) படுத்த முயலுவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் தோன்றுகின்றன. இவற்றைத் தவிர்க்க வாணிக ஒப்பந்தங்களின் மூலம் ஒரு நாடு மற்றொரு நாட்டோடு வாணிகம் செய்து, ஏற்றுமதி இறக்குமதிகளைச் சமநிலைப்படுத்தலாம். தடையிலா வாணிகத்தை மறைமுகமாகக் கட்டுப்படுத்தும் வழிவகையாக வாணிக ஒப்பந்தங்கள் அமைகின்றன. இத்தகைய வாணிக ஒப்பந்தங்கள் இருவகைகளில் அமையலாம். ஒன்று, ஒரு நாட்டின் அரசு மற்றொரு நாட்டு அரசோடு செய்து கொள்கிற ஒப்பந்தமாகும். இவ்வொப்பந்தத்தின் மூலம் ஒரு பொருளை எந்த அளவு ஏற்றுமதி செய்து அதற்கு ஈடாக வேறு எந்தப் பொருளை எந்த அளவு இறக்குமதி செய்வதென்று முடிவு செய்வார்கள். இது ஒருவகைப் பண்டமாற்று முறை போல் அமையும். மற்றொரு முறை, ஒரு நாட்டிலுள்ள வாணிக நிறுவனங்கள் கூட்டாகச் சேர்ந்து, மற்றொகு நாட்டிலிருக்கும் வாணிக நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொள்வதாகும். இத்தகைய ஒப்பந்தங்களை அரசின் ஆதரவின்றிச் செயற்படுத்த இயலாது. முதல் உலகப் போருக்குப்பின் பல ஐரோப்பிய நாடுகள், தங்களுக்குள் வாணிக ஒப்பந்தங்களைச் செய்து கொண்டன. எடுத்துக் காட்டாக, 1930க்குப் பின் பிரேசிலுக்கும் (Brazil) செருமனிக்கும் (Germany) நடந்த வாணிக ஒப்பந்தத்தின் மூலம் செருமனி பிரேசிலுக்கு ஒன்பது மிலியன் மார்க்கு மதிப்புள்ள நிலக்கரியை அனுப்பி. அதற்கு ஈடாகப் பிரேசிலிடமிகுந்து அதே மதிப்புள்ள காப்பியைப் பெற்றது. இதேபோலச் செருமனி எகிப்தோடும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி செருமனி உரத்தைக் கொடுத்து. எகிப்திடமிருந்து பருத்தியைப் பெற்றது. இத்தகைய வாணிக ஏற்பாடுகள் பொருளாதாரத்தில் சிறப்பிடம் பெறுகின்றன. பல நாடுகள் இணைந்து வாணிகச் சமநிலையை எற்படுத்தும் நோக்கில் ஒப்பந்தம் செய்து கொள்வதை பன்முக வாணிக ஒப்பந்தம் (Multilateral Trade agreement) என்பர் ஒரு நாடு தனக்குத்தானே<noinclude></noinclude> cvwqf4eqbq30hyuzey9xk26254wq2ay அட்டவணை:தேவ அசுர போராட்டம்.pdf 252 626126 1933215 1920926 2026-05-13T09:05:40Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933215 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[ தேவ - அசுர போராட்டம் முடியவில்லை]] |Language=ta |Author=[[Author:விடுதலை இராஜேந்திரன்|விடுதலை இராஜேந்திரன்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:பெரியாரியத்தின் வெற்றி.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:பகுத்தறிவும் வாழ்வுரிமையும்.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:தேவ அசுர போராட்டம்.pdf|தொகுதி 4]] |School= |Publisher= |Address= |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1="நூலட்டை" 5="1191" 224="பின்னட்டை" /> |Remarks= |Width= |Css= |Header= |Footer={{nop}}{{rv|{{{pagenum}}} |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''{{{pagenum}}}'''}}}}|{{left|{{larger|'''{{{pagenum}}}'''}} தேவ—அசுர போராட்டம் முடியவில்லை}}}} |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:பெரியாரியல்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] jokdm42qnf35azjxkctgq68sbld8blm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/235 250 626142 1933382 1895334 2026-05-13T11:38:08Z ஹர்ஷியா பேகம் 15001 1933382 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருமுக வாணிக ஒப்பந்தம்‌|207|இருமைக் கொள்கை}}</noinclude>டும். இதிலும் ஒருவகை இடர்தாங்கல் இருப்பதைக் காணலாம். இருமுக வாணிக ஒப்பந்தத்தில் ஈடுபடும் நாடுகள், பிற நாடுகளை வேறுபடுத்திப் பார்க்கின்றன. பிற நாடுகளோடு செய்யக்கூடிய வாணிகம் தடைபடுகிறது. இதனால், பிற அரசியல் உறவுகளும் பாதிக்கப்படுகிற நிலை ஏற்படலாம். இருமுக ஒப்பந்தம் செய்கிற நாடுகளுள் ஆற்றல் மிக்க நாடு தனக்குச் சாதகமான முறையில் ஒப்பந்தத்தை அமைத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. பலமற்ற நாடு அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கலாம். குறிப்பாக, வேளாண்மைப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்குப் பேரம் செய்கிற ஆற்றல் (Bargaining power) குறைவு. பொருள்களை நீண்டகாலம் வைத்துக் கொண்டு காத்திருக்க முடியாதாகையால் தொழில் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு அவை கட்டுப்பட வேண்டியுள்ளன. பொதுவாக இருமுக வாணிக ஒப்பந்தம் வளர்ச்சி குறைந்த நாடுகளுக்குப் பாதகமாக அமைகிறது. இருமுக வாணிக ஒப்பந்தத்தின் விளைவாக உள் நாட்டு அங்காடியில் ஓர் உள்ளார்ந்த நிலையற்ற தன்மை ஏற்படுகிறது. ஒப்பந்தத்தில் ஈடுபட்ட நாடு, ஒப்பந்தப்படி பொருள்களை ஏற்றுமதி செய்ய உள் நாட்டு அங்காடியில் பொருள்களை வாங்கலாம். ஒப்பந்த விலை, முன்பு நாட்டில் நிலவிய விலையின் அடிப்படையில் அமைந்திருக்கும். பின்னர் ஏற்றுமதிக்காகப் பொருள்களைக் கொள்முதல் செய்கிற பொழுது உள்நாட்டு விலையில் மாறுதல் ஏற்படும், உள்நாட்டு விலைகளை நிலைப்படுத்துதல் என்பது சிக்கலான பணியாகிவிடும். இதனால், உள்நாட்டுப் பொருளாதாரத்தில் ஒரு நிலையற்ற தன்மை ஏற்படலாம். இருமுக ஒப்பந்தங்களைப் பொதுவாகக் குறுகிய கால அடிப்படையிலேயே செய்கின்றனர். நீண்டகால வாணிக ஒப்பந்தங்களில் ஆண்டுதோறும் சில குறிப்பிடத்தக்க விதிமுறைகளை மாற்றியமைக்க வழிவகை செய்திருப்பார்கள். ஆதலால், இத்தகைய வாணிக ஒப்பந்தங்களை நம்பி ஒரு நாடு அடிப்படைப் பொருளாதார மாற்றங்களைச் செய்ய இயலாது. முதன்மைப் (வேளாண்மைப்) பொருள்களை ஏற்றுமதி செய்பவர்களின் உண்மையான வருவாயை இருமுக வாணிக ஒப்பந்தங்களின் மூலம் நிலைப்படுத்த முடியுமென்று கூற முடியாது. ஏனென்றால் ஒப்பந்த விலைகளை, இரு நாடுகளின் பேரம் பேசும் ஆற்றல்களையும், வெளி அங்காடியில் நிலவும் விலைகளையும் ஒட்டியே முடிவு செய்கின்றனர். பொருள்களை உற்பத்தி செய்ய ஆகின்ற செலவைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. உற்பத்திச் செலவின் அடிப்படையில் விலைகளை வரையறுத்தால், உற்பத்தியாளர்களின் உண்மையான வருவாய் கூடும். இருமுக வாணிக ஒப்பந்த விலைகளை ஆய்வின் அடிப்படையில் முடிவு செய்யாமல் பொதுவான கண்ணோட்டத்தில் முடிவு செய்கின்றனர். இவ்வாறு வரையறுக்கப்பட்ட விலைகள், நீண்டகால விலைப் போக்கிலிருந்து மாறுகிறபொழுது, நாட்டின் உற்பத்திக் காரணிகளைப் பகிர்ந்தளித்துப் பயன்படுத்தும் போக்கில் மாறுதல் ஏற்படும். இதனால், நாட்டின் மொத்த உற்பத்தி குறைகிற நிலை ஏற்படலாம். இருமுக வாணிக ஒப்பந்தம் ஒரு நாட்டின் அயல்நாட்டு வாணிகத்தை வரையறுக்கிறது. பல நாடுகளோடு வாணிகம் செய்கிற பொழுது பலவகையான பொருள்களை ஏற்றுமதி செய்யவும் இறக்குமதி செய்யவும் வாய்ப்புகள் இருக்கும். இருமுக வாணிக ஒப்பந்தப்படி வாணிகம் நடைபெறுகிற பொழுது அயல்நாட்டு வாணிகப் பொருள்களின் எண்ணிக்கையும் அளவும் குறைகின்றன. இதனால் உலகின் மொத்த வாணிகம் குறையும் போக்குத் தோன்றலாம். இது உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றதன்று என்று சிலர் கருதுகின்றனர். இன்று உலக நாடுகளுக்கிடையில் குழு மனப்பான்மை வளர்ந்திருக்கிறது. அரசியல் கொள்கை, அங்காடி வாய்ப்பு, உள்நாட்டுச் சிக்கல்கள், வெளிநாட்டு உறவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நாடுகள் குழுக்களாகப் பிரிந்துள்ளன. இதனால், வாணிக உறவுகளையும் ஒவ்வொரு நாடும் சில குறிப்பிட்ட நாடுகளோடு மட்டும் வைத்துக் கொள்ள விரும்புகின்றன. இந்தச் சூழ்நிலையில் இருமுக வாணிக ஒப்பந்தங்கள், இயல்பான பன்னாட்டு வாணிக நடவடிக்கைகளாக மாறி வருகின்றன. சீரான ஆய்வின் அடிப்படையில், உள்தாட்டுப் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் செய்து கொள்கிற இருமுக வாணிக ஒப்பந்தங்களை வரவேற்கலாம். {{right|<b>மா.பா.கு.</b>}} <section end="இருமுக வாணிக ஒப்பந்தம்"/> <section begin="இருமைக் கொள்கை"/> {{dhr}} {{larger|<b>இருமைக் கொள்கை:</b>}} இறைவன் வேறு, உயிர்கள் வேறு; இறைவனே அனைத்து வல்லமையும் பெற்ற தன்னிகரற்ற தலைவன்; உயிர்கள் அவரது ஆணைக்குட்பட்டு, அவனைப் பக்தி செய்தல் மூலமே உய்ய முடியும் என்ற கோட்பாட்டினை, உலகு உய்ய அளித்துப் புகழுற்றவர் மத்துவர். அவர் கருநாடக மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள மங்களூரை அடுத்த உடுப்பி அருகில் உள்ள பாசகசேத்திரம் என்னுமிடத்தில் பிறந்தார். துவைத வேதாந்தம் என்றும் தத்துவவாதம் என்றும் வடமொழியில்<noinclude></noinclude> szrtym3yx7kbwamfweeecnoyne19khj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/237 250 626177 1933383 1895337 2026-05-13T11:39:02Z ஹர்ஷியா பேகம் 15001 1933383 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருமைக்‌ கொள்கை|209|இருமொழி அகராதி}}</noinclude>இயற்றியுள்ளார். அவர்தம் அறிவுசான்ற ஆக்கப்பணிகள் அளவிறந்தன. அவர் நூல்கள் பொதுவில் சருவ மூலம் எனப்படுகின்றன. அவர் பிரம்ம சூத்திரங்களுக்கு நான்கு விளக்கவுரைகளும், பகவத் கீதைக்கு இரண்டு விளக்கவுரைகளும், பத்து உபநிடதங்களுக்கு விளக்கங்களும், இருக்கு வேதத்தின் நாற்பது மந்திரங்களுக்கு விரிவாக்கங்களும் எழுதியுள்ளார். மேலும், அவர் பாரதத்தை மகாபாரத தாத்பரிய நிருணயம் என்றும், பாகவதத்தைப் பாகவத தாத்பரிய நிருணயம் என்றும் இயற்றியுள்ளதோடு, தம் மதக் கோட்பாடுகளுக்குத் தசப்பிரகரணங்களின் மூலம் செம்மையான வடிவம் அளித்துள்ளார். துவாதச தோத்திரத்தையும் வேறொரு தோத்திரப்பாடலையும் மத்துவர் இயற்றியுள்ளார். அவர் கிருட்டிண செயந்தி விழாவைக் கொண்டாடும் முறை பற்றிச் ‘செயந்தி நிருணயம்’ என்னும் நூல் இயற்றியுள்ளார். பெண்கள், துறவிகள், இல்லறத்தார், பிரமசாரிகள் ஆகியோர் எங்ஙனம் வாழ்வு நடத்துதல் வேண்டும் என்பது பற்றிய செய்திகளை மத்துவர் மூன்று நூல்களில் விளக்கியுள்ளார். தந்திரசாரம், மடக்கணிச் சொற்களினால் ஆன ‘இயமகபாரதம்’ முதலிய நூல்களும் மத்துவரால் இயற்றப்பெற்றவையே. :மத்துவரின் இருமைக் கொள்கை பின்வருமாறு: ::1. இறைவன் (விட்டுணு) ::2. அனைத்து உயிர்கள் ::3. இயற்கை 1. அனைத்து உயிர்களும் இயற்கையும் இறைவனாகிய விட்டுணுவின் மேலாணைக்கு உட்பட்டவையே. விட்டுணு குறைவற்ற, இணையற்ற உயர் பண்புகளை உடையவன். எவ்விதக் கட்டுகளும் அற்ற நிறை சுதந்திரம் உடையவன். அனைத்து உயிர்களும் அவனது ஆணைக்குட்பட்ட குடிமக்கள். 2. மத்துவர் ஐந்து விதமான, என்றும் அழிவற்ற வேற்றுமைகளைக் கூறுகிறார். அவை, ::{{overfloat left|align=right|padding=1em|1.}} உயிர்களுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள வேற்றுமை. ::{{overfloat left|align=right|padding=1em|2.}} உயிர்களுக்கும் உயிர்களுக்கும் இடையே உள்ள வேற்றுமை. ::{{overfloat left|align=right|padding=1em|3.}} உயிர்களுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள வேற்றுமை. ::{{overfloat left|align=right|padding=1em|4.}} இயற்கைக்கும், இறைவனுக்கும் இடையே உள்ள வேற்றுமை. ::{{overfloat left|align=right|padding=1em|5.}} இயற்கைக்கும், இயற்கைக்கும் இடையே உள்ள வேற்றுமை. அனைத்து உயிர்களும் அறியாமை காரணமாக உலக வாழ்க்கை அல்லது பிறவி என்கிற சிறையில் அடைபட்டுச் செய்வது அறியாது துன்புறுகின்றன. இந்த அறியாமை காரணமாக உண்டாகும் வாழ்க்கைத் திரை ஆண்டவனின் உண்மை உருவத்தை மறைத்து, அதனை உயிர்கள் அறிய முடியாதவாறு தடைசெய்கின்றது. இந்தத் திரை எல்லா உயிர்களுக்கும் இயற்கையாகவே உள்ளது. இதற்குத் தொடக்கம் இல்லை. ஆனால், நீக்கம் அல்லது அழிவு உண்டு, இதன் காரணமாக உயிர்கள் பிரமத்தின் குணநலன்களை அறிய முடிவதில்லை. இதன் காரணமாகத் தமக்கும் இறைவனுக்கும் உள்ள வேற்றுமைகளைப் பிரித்து உணரமுடியாது உயிர்கள் அல்லல் அடைகின்றன. உயிர்கள் அறியாமை காரணமாக அழியக்கூடிய உடலே அனைத்தும் என்று நினைத்து, உடலைப் பேணுதலே தமது தலையாய கடமையாகக் கொண்டு, உடலின்பத்தை நாடி எங்கணும் அலைந்து, இறைவனை அறவே மறந்து முடிவற்ற துன்பத்தை அடைகின்றன. இக்கொடிய பிறவிச் சிறையிலிருந்து விடுதலை அடைவதற்கும் துயரக் கலப்பற்றதும் நிலையானதும் இன்புருவானதுமான மேல்நிலை அல்லது வீட்டினை அடைவதற்கும் இறைவனான நாராயணனின் அருள் மிக மிகத் தேவை. முழுமுதற் கடவுளான விட்டுணு ஒருவனாலேயே உயிர்களுக்கு வீடுபேறு அருள் இயலும். அவனருள் பெறுவதற்கு உயிர்கள் அவனைப் பக்தி செய்தல் வேண்டும். பக்தி செய்தலுக்கு உயிர்கள் இறைவனின் பெருமை முழுவதும் உணர்தல் வேண்டும். இறைவனின் பெருமையை உணர்வதற்கு, உயிர்கள் ஒரு சிறந்த ஆசிரியர்வழி மறைநூல்களை ஓதி உணர்தல் வேண்டும். உயிர்களுக்கு நன்னடத்தையும், ஆசிரியர் பால் பணிவன்பும் இருத்தல் வேண்டும். நல்லாசிரியர் மற்றும் மறை நூல்களின் வழிகாட்டுதலுடன் உயிர்கள் இறைவனை மனத்தூய்மையோடு வழிபட்டால், பக்திமுற்றி, இறைவனின் மனம் இரங்கிஅவன் அருள் கிட்டும். இறைவனது அருள் பெற்றால், பிறவிக் கட்டிலிருந்து விடுதலை பெற்று, அவன் திருவடிகளை அடைந்து, மேன்மேலும் அவனது அருள் சுரத்தலால் வீடுபேறு என்ற மேல்நிலை அடையலாம். வீடுபேறு அடைந்த நிலையிலும் உயிர்கள் இறைவனது ஆணைக்குட்பட்டவையே. இவ்வாறு மத்துவர் இருமைக் கொள்கைகளை விளக்குகிறார். {{right|<b>பி.நா</b>}} <section end="இருமைக் கொள்கை"/> <section begin="இருமொழி அகராதி"/> {{dhr}} {{larger|<b>இருமொழி அகராதி</b>}} என்பது ஒரு மொழியிலுள்ள சொற்கள் பிறிதொரு மொழிச் சொற்களால் விளக்கம் பெறும் வகையில் இரண்டு மொழிகள் இடம் பெறும் அகராதி (Bilingual Dictionary) யாகும். பொதுவாக இருமொழி அகராதி, பிறமொழி-<noinclude></noinclude> d426tkk4mssgzwsrutk8ueottgpusrp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/238 250 626178 1933384 1895339 2026-05-13T11:39:53Z ஹர்ஷியா பேகம் 15001 1933384 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருமொழி அகராதி|210|இருமொழி இலக்கணம்}}</noinclude>யினையும் (Other Tongue) அம்மொழி நூல்களையும் புரிந்துகொள்ளும் வகையில் அமையும், இவ்வகராதியில், அகரவரிசைப்படுத்தப்பெற்று அமையும் சொற்கள் எந்த மொழியில் அமைகின்றனவோ அந்த மொழி அடிப்படை மொழி (Source Language) எனப்படும். அகராதியில் இடம்பெறும் சொற்களுக்கு இணைச்சொற்கள் (Equivalent Words) அல்லது விளக்கங்கள் கொடுக்கப் பயன்படுத்தப்படும் மொழி இலக்குமொழி (Target Language) எனப்படும். இருமொழி அகராதிகள் இருமொழியினருக்குப் பயன்படும் வகையிலும், அடிப்படை மொழியினர் அல்லது இலக்கு மொழியினருக்குப் பயன்படும் வகையிலும் அமையும். இருமொழியினருக்கும் ஒரே சீராகப் பயன்படும் வகையில் இருமொழி அகராதி அமைதல் இல்லை. படிப்பவர் (Reader), நோக்கம் (Purpose) ஆகிய இரண்டின் அடிப்படையில் இருமொழி அகாரதிகளை இருவகைப்படுத்தல் இயலும், முதல்வகை இருமொழி அகராதி, அடிப்படைமொழி பேசுவோருக்கு இலக்கு மொழிச் சொற்கள் பயன்படும் முறையினை விளக்கும் வகையில் அமையும். இரண்டாம் வகை அகாரதி, இலக்குமொழி பேசுவோர்க்கு அடிப்படை மொழியினைப் புரிந்துகொள்வதற்கும், அம்மொழி நூல்களை விளங்கிக் கொள்வதற்கும், மொழி பெயர்ப்பதற்கும் பயன்படும் வகையில் அமையும். இருமொழி அகராதி எளிய மக்கள், அறிஞர்கள், மாணவர்கள் போன்றோரின் பயன்பாட்டிற்கேற்ப அமையும், மேலும், இருமொழி அகராதி அதன் தன்மையினைப் பொறுத்து, சொற்பிறப்பு வரலாற்று அகராதியாகவோ (Etymological Dictionary) வரலாற்று அகராதியாகவோ (Historical Dictionary) கிளைமொழி அகராதியாகவோ (Dialect Dictionary) அமையும். எந்த மொழியினருக்குத் தேவையோ அந்த மொழியினரின் தேவைக்கேற்பப் படிப்போர் வழிகாட்டியும் (Readers guide) முன்னுரையும் (Introduction) இருமொழி அகராதியில் இடம்பெறும். மொழிபெயர்ப்பிற்குப் பயன்படும் இருமொழி அகராதியில் சொற்கள் மிகவும் குறைவாகக் காணப்பெறும். இத்தகைய அகராதி பார்வைக்குப் (Reference) பயன்படுவதால் நிகழ்காலச் சொற்களையும் உள்ளடக்கியதாக அமைதல் நல்லது. முழுமையான இணைச் சொற்கள் பொருளாக அல்லது விளக்கமாகக் கொடுக்கப் பெறும் நிலையில்தான் இருமொழி அகராதி சிறப்பாக அமையும். {{right|<b>ஏ.ஆ.</b>}} <section end="இருமொழி அகராதி"/> <section begin="இருமொழி இலக்கணம்"/> {{dhr}} {{larger|<b>இருமொழி இலக்கணம்:</b>}} இருமொழிகளை ஒருவர் மாறிமாறிப் பயன்படுத்தும் மொழிப் பயன்பாட்டு முறையினை ‘இருமொழியம்’ எனலாம். இரு மொழிகளை ஒருவர் பயன்படுத்தும் குழலில் அவருடைய பேச்சில், ஒரு மொழியின் கூறுகள் மற்றொரு மொழியில் கலந்து வழங்குகின்றன. அவ்வாறு வந்து வழங்கும் பிறமொழிக் கூறுகளை ‘மொழிக் குறுக்கீடு’ (Interference) என்பர். இரு மொழிகளுக்கிடையே தொடர்பு நீண்டகாலம் நிலைத்திருந்தால் அம்மொழிகளுள் ஒன்று மற்றொன்றால் அல்லது இரு மொழிகளுமே தாக்கத்திற்குட்படலாம். அவ்வாறு தாக்கம் நிகழும்போது, பிறமொழிக் கூறுகள் குறுக்கீடாக அல்லது கடனாக (Borrowing) மொழிப் பயன்பாட்டில் இடம்பெறும். அவற்றை மொழி அமைப்பின் அடிப்படையிலும் சமுதாய நிலையிலும் விளக்கலாம். மொழி அடிப்படையில் விளக்கத் தொடர்பு கொள்ளும் மொழிகள் இரண்டிற்கும் ‘இருமொழி இலக்கணம்’ எழுதப்பட வேண்டும். இவ்விலக்கணம் விளக்க மொழியியல் அடிப்படையில் (Descriptive Linguistics), ஒப்பிலக்கணமாகவோ (Comparative Grammar) உறழ்ச்சி இலக்கணமாகவோ (Contrastive Grammar) அமையும். மொழித் தொடர்பில் இடம் பெறும் மொழிகள் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருந்தால், அவற்றை ஒப்பிட்டு, அதன் வாயிலாக மொழிக் கூறுகள் எவ்வாறெல்லாம் ஒத்தும், வேறுபட்டும் பயன்பாட்டில் அமைந்துள்ளன என்பதை விளக்க முடியும். மாறாக, இருமொழிகளும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தனவாக இருப்பின், உறழ்ச்சி இலக்கணமே அம்மொழிகளுக்குள் உள்ள வேற்றுமைகளை எளிதில் வெளிக் கொணரும் வகையில் அமையும். எடுத்துக்காட்டாக, தமிழையும் ஆங்கிலத்தையும் கூறலாம், தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆங்கிலம் இந்தோ–ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில், செருமன் உட்பிரிவைச் சேர்ந்தது. தமிழ் ஆங்கில இருமொழியத்தில் உறழ்ச்சி இலக்கணமே வகுக்க வேண்டும். இவ்விலக்கணம் இம்மொழிகளில் ஒலியியல், ஒலியனியல், உருபொலியனியல், உருபனியல், சொற்றொடரியல், சொல்லடைவு ஆகிய பகுதிகளை முறையாக ஒப்பிட்டு, அவை எவ்வாறு முரண்படுகின்றன; எங்கெல்லாம் மொழிக் குறுக்கீடு ஏற்படுவதற்கு ஏற்ற அமைப்பு இடைவெளி உள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டும். எடுத்துக்காட்டாக, ஒலியியல் பகுதியை எடுத்துக்கொண்டால், தமிழ் - ஆங்கில உறழ்ச்சி இலக்கணம் இம்மொழிகளில் வழங்கும் ஒலிகள், அலை<noinclude></noinclude> e570yqlh1aimjup138p35koe7o0oypa பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/239 250 626179 1933385 1895371 2026-05-13T11:40:52Z ஹர்ஷியா பேகம் 15001 1933385 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருமொழி இலக்கணம்‌|211|இருமொழியம்}}</noinclude>ஒலியன்களாக அமையும் முறை, சொல்லில் அடுத்து வரும் முறை, ஒலிப்புமுறை ஆகியவற்றை அட்டவணைகள் மூலம் விளக்கியபின், இரண்டிற்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகள் யாவை; ஒற்றுமையிருப்பின் அவை யாவை என்பதையும் விளக்கும். மேலும், அமைப்பு – வெற்றிடத்தைக் காட்டி அங்கு ஏற்படவிருக்கும் குறுக்கீடுகள் எத்தன்மையன; முறையாகக் கற்காவிட்டால் அதனால் நிகழும் கேடுகள் யாவை ஆகியவற்றையும் விளக்கும். {{larger|<b>தமிழ் மெய்யொலியன்கள்:</b>}} க், ச், ட், த், ப் தடையொலியன்கள், இவற்றிற்கு மாற்றொலிகளாக இவை வருமிடத்திற்கேற்பக் குரல் ஒலிப்புடைய ஒலிகளும் (Voiced Sounds), உரசொலிகளும் (Fricatives) வரும். ஆங்கில மொழியில் உள்ள உரசொலிகளான f, h, s, x, z போல்வன தமிழில் இல்லை. தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் இவ்வொலிகளை முறையாகக் கற்றால் தவறு ஏற்படாது. இல்லையெனில், இவற்றை ஒலிப்பதற்கு ஈடாகத் தம் தாய்மொழியிலுள்ள (அமைப்பு வெற்றிடமாக இருப்பதால்) பிற ஒலிகளை ஒலித்து ஈடு செய்ய முயல்வர். ‘Father’ (fa: z) என்ற ஒலிப்பிற்குத் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர் (fa: d ∧ r) என ஒலிப்பார். (ɚ) என்ற ஒலி தமிழில் இல்லை; ஆனால், /த்/ ஒலியனுக்கும் மாற்றொலியாக (d) (மெல்லினத்தை அடுத்து வந்து வழங்கும்) இருப்பதால் அதனை ஈடாக ஒலிக்க முயல்கின்றனர். மேலும், அச்சொல்லில் இறுதியில் உள்ள ‘r’ என்ற எழுத்தை மனத்தில் கொண்டு அதனையும் ஒலிக்கிறார். தமிழ் வரிவடிவில் ஒலிக்கப்படாத எழுத்து இல்லை. ஆகவே, அதன் அடிப்படையில் ஆங்கிலத்தையும் ஒலிக்கிறார். இவ்வேறுபாடுகளை உறழ்ச்சி இலக்கணம் (இருமொழி இலக்கணம்) விளக்குகிறது. மேலும், நாமடி ஒலியான டகரம் ṭ ஆங்கிலத்தில் இல்லை. ஆங்கிலத்தில் உள்ள முன் அண்ண ஒலி (t) தமிழில் இல்லை. இந்த அமைப்பு வெற்றிடம் காரணமாக மொழிக் குறுக்கீடு ஏற்பட்டு ஒலியமைப்பில் தாக்கம் தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் butter என்ற சொல்லின் ஒலிப்பு [b∧tɚ] என்பதாகும். இதன் தமிழ் ஒலிப்பு b∧t ṭ∧r ஆகும். (t) என்ற ஆங்கில ஒலிக்கு ஈடாகத் தமிழில் டகரம் (ṭ) ஒலிக்கப்படுகிறது. இவை ஒரு சில எடுத்துக்காட்டுகளே. இவ்வடிப்படையில் எல்லா ஒலிகட்கும் விளக்கம் இருமொழி இலக்கணத்தில் இடம் பெற்றிருக்கும்; எல்லா இயல்களுக்கும் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆதலால், இருமொழி இலக்கணத்தின்மூலம் தொடர்பு கொண்ட மொழிகள் எவ்வாறு ஒன்றுக்கொன்று தாக்கத்திற்குட்படுகின்றன என்பதை நன்கு அறியலாம். மேலும், ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு எவ்வெச் சொற்கள் அல்லது மொழிக்கூறுகள் கடனாக வந்து வழங்குகின்றன என்பதையும் கண்டறிய முடியும். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் பலசொற்கள் கடன் வாங்கப்பட்ட சொற்களாக வந்து வழங்குகின்றன. தாக்கத்தின் காரணமாகப் புதுச் சொற்களும், கருத்துகளும் கூடத் தோன்றிவிடுகின்றன. சுற்றுலா, சுற்றறிக்கை, கலைக் களஞ்சியம் போன்ற சொற்கள் உருவாக ஆங்கில மொழியின் தொடர்பால் ஏற்பட்ட பின் விளைவுகளே காரணமாகும். பழந்தமிழ்ச் சொற்கள் புதிய பொருளைப் பெற்று வழங்குவதையும் காணலாம். ‘ஊசி’ என்ற சொல் துணியைத் தைக்கப் பயன்படும் கருவியைக் குறித்துப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்பொழுது நோயுற்றவர்க்கு மருந்தை உடம்பில் உட்செலுத்தப் பயன்படுத்தும் கருவியையும் ‘ஊசி’ என்றே குறிக்கிறார்கள். ‘ஒரு ஊசி போட்டுக் கொண்டேன்’ என்ற சொற்றொடரில் உள்ள ஊசி குறிக்கும் பொருள் ‘மாரியம்மனுக்குச் செடல் ஊசி’ போடுவதினின்றும் வேறல்லவா! இவ்வாறே ‘முள்’ என்ற சொல்லும் புதிய பொருளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கடிகாரத்தில் நேரம் காட்டும் கைகளைப் ‘பெரியமுள், சிறியமுள்’ என்று கூறும்பொழுது அதில் உள்ள பொருள் புதியதல்லவா! ஆதலால், இருமொழி இலக்கணம், அமைப்பிலும் தன்மையிலும் வேறுபட்டதாகும். வழக்கமான ஒரு மொழியின் இலக்கணத்திற்கும், இத்தகைய இலக்கணத்திற்கும் அடிப்படை அமைப்பிலும், அவை உருவாக்கப்படும் நோக்கத்திலும் முறையிலும் வேறுபாடுகள் உள்ளன என்பதைக் காணலாம். {{right|<b>கோ.சீ.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Einer Hangen,</b> Bilingualism in the Americas, Pub. American Dialect Society, 1956. <b>Kelly (Ed.),</b> Description and Measurement Bilingualism, Toronto, 1969. <b>Weinreich, Uriel,</b> Languages in Contact, Mouton & Co., The Hague, 1960. <section end="இருமொழி இலக்கணம்"/> <section begin="இருமொழியம்"/> {{dhr}} {{larger|<b>இருமொழியம்:</b>}} கருத்துப் பரிமாற்றத்திற்காகவும் சமூகத்தோடு இனங்காட்டி இணைத்துக் கொள்வதற்காகவும் மொழி ஒரு கருவியாக மக்களுக்குப் பயன்படுகிறது. இரு வேறு மொழி பேசுவோர் சந்திக்கும்போது அவர்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் நிகழ வேண்டுமானால் ஒருவரின் மொழியை மற்றவர்<noinclude></noinclude> 4sn21j84ykoecgpjj61ab4fb9zgm10r பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/242 250 626182 1933386 1895564 2026-05-13T11:41:44Z ஹர்ஷியா பேகம் 15001 1933386 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருமொழி இலக்கணம்‌|214|இருமொழி வழிக்‌ கல்விமுறை}}</noinclude>போது மொழியின் எல்லா நிலைகளும் ஒரே மாதிரியாகப் பாதிக்கப்படுவதில்லை. மொழிக் குறுக்கீடுகள் முதலில் சொற்களிலும், பின்னர் ஒலியியல் நிலையிலும் பின்னர்த் தொடரியலிலும் ஏற்படுகின்றன. மொழியின் அரணாக விளங்கும் உருபனியலில் மொழிக் குறுக்கீடு இறுதியாக அமைந்துள்ளது என்று தௌசத்து (Dauzat) கருதுகிறார். பேராசிரியர் தெ.பொ.மீ. அவர்களும் சொற்களே மிக எளிதாக வெளிச் செல்வாக்குகளுக்கு வளைந்து கொடுக்கும் பரப்பாகும் எனக் குறிப்பிடுகிறார். ‘லாட்டரி’, ‘லிட்டர்’, ‘கிலோ’, ‘மீட்டர்’ முதலியன இன்று தமிழில் மிகவும் எளிதாகப் பயன்பட்டு வரும் சொற்களாகும். முள் என்னும் சொல் கால வளர்ச்சிக்கு ஏற்ப இன்று பேனாமுள், கடிகாரமுள் என்னும் பொருளில் பயன்படுகிற நிலையும் பிற மொழிக் குறுக்கீட்டின் காரணமாக நிகழ்ந்ததாகும். இருமொழி நிலை சமுதாயம் தழுவிய நிலையில் மட்டுமல்லாது நாடு தழுவியதாகவும் விளங்கலாம். தமிழ்நாட்டில் சிறுபான்மை மொழியாக உள்ள கன்னடம், கருநாடக நாட்டின் பெரும்பான்மை மொழியாக விளங்குகிறது. இங்குக் கன்னடம், தமிழ் இருமொழியாளர்கள் உள்ளது போலவே, கருநாடகத்தில் தமிழர்கள் இருமொழியாளர்களாகவும் இருக்கின்றனர். ஒரு சமுதாயத்தில் இருமொழியம் நிலையானதாகவோ அடிக்கடி மாறும் தன்மையுடையதாகவோ அமைந்திருக்கலாம். கனடா நாட்டில் ஆங்கிலம்–பிரெஞ்சு ஆகிய இரு மொழிகளும் நிலையான இருமொழியத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் காலத்திற்குக் காலம் இருமொழியம் மாறிக் கொண்டே வந்துள்ளது. தமிழ் நாட்டில் முன்னர் வடமொழியும், பின்னர் (மொகலாயர் ஆட்சி காலத்தில்) உருது மொழியும், அதற்குப் பின்னர்த் (நாயக்கர் காலத்தில்) தெலுங்கும், (மராத்தியர் காலத்தில்) மராத்தியும், (ஆங்கிலேயர் காலத்தில்) ஆங்கிலமும் என அயல் மொழிகள் இரண்டாம் மொழியாக வழங்கி இருமொழியம் நிலைபெற வகை செய்தன என்று சீனிவாசவர்மா குறிப்பிடுகிறார். மொழி ஒரு குறிப்பிட்ட பண்பாட்டில் குறியீடாக (Symbol) விளங்குகிறது. அவ்வாறாயின் இருமொழி பேசுவோர், இருமொழிகளுக்கும் உரியு பண்பாட்டினை ஓரளவு பெற்றிருப்பர் என்பதில் ஐயமில்லை. ஆங்கிலம் கற்ற தமிழர்கள் ஆங்கிலேயர் போன்று உடை உடுத்தலும், ஒருவரையொருவர் சந்திக்கும்போது கைகுலுக்கிக் கொள்வதும் ஆங்கிலப் பண்பாட்டுத் தாக்கத்தினை உணர்த்துகிறது அல்லவா? அவ்வாறே, தஞ்சாவூரில் வாழும் மராத்தியர்கள் தங்கள் மராத்தியப் பண்பாட்டுடன் தமிழ்ப் பண்பாடுகளைவும் பின்பற்றுகின்றனர். இருமொழிநிலை தொடர்ந்து நீடிக்கும் இருமொழி பேசுவோரிடையே காணும் மொழித்திறமை, மொழிப்பயன்பாட்டு முறைகள், மொழிகளைக் கற்றுக் கொண்ட காலம், சுற்போரின் வயது, கருத்துப் பரிமாற்றத்திற்கு அவற்றைப் பயன்படுத்தும் முறை, மொழி பேசுவோருக்கு அம்மொழியின், இலக்கியம், பண்பாடு ஆகியவற்றில் உள்ள ஈடுபாடு மற்றும் அரசியல் சமூகச் சூழல்கள் முதலியன காரணிகளாக அமைகின்றன. தமிழ் மராத்தி மொழியாளர்கள் தம் தாய் மொழியான மராத்தியை வீட்டுச் சூழலிலும், குடும்பத்தினரிடையேயும், நெருங்கிய உறவினர்களுடனும், தமிழ் மொழியை வெளிப்புறச் சூழலில் நண்பர்களுடனும், பொது இடங்களிலும் பயன்படுத்துவதோடு ஆங்கிலம் கற்றவராக இருப்பின், ஆங்கிலத்தை அலுவலகச் சூழலில் பயன்படுத்துபவர்களாகவும் உள்ளனர். தமிழ் மொழியில் இருவழக்கு நிலை (Diglossia) இருப்பதனைப் பர்கூசன் (Ferguson) என்னும் அறிஞர் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளார். தமிழ்மக்கள் கல்விக் கூடங்கள், மேடைப்பேச்சு முதலிய குழல்களில் பேசும்போதும் எழுதும்போதும் செம்மொழியைப் பயன்படுத்துகின்றனர். மாறாக வீட்டுச் சூழலிலும் நண்பர்களிடமும் சிறுவர்களிடமும் பேசும்போது பேச்சுத் தமிழினைப் (Spoken Tamil) பயன்படுத்துகின்றனர். இத்தகைய இருவகைப்படுத்தப்பட்ட மொழி வழக்கு ஒரே, மொழிக்குள் அடங்கியது என்றும், இருமொழியம் போன்று கொள்கையளவில் உள்ளது என்றும் பிசுமன் (Fishman) கருதுகிறார். அவர் இருமொழியம் மற்றும் மொழியின் இருநிலை வழக்கு ஆகியவற்றை நன்கு ஆய்ந்து அவற்றிடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளைப் புலப்படுத்தியுள்ளார். இருமொழியாளர்கள் இருவேறு பண்புகளுள்ள சமுதாயங்களுடன் உறவாடவும், அவற்றை அறிந்து பயன்படுத்தவும், தம் கருத்தை இருமொழிகளின் மூலம் எடுத்துரைக்கவும் முடிவதால் பெரும் நன்மையே ஏற்படுகிறது. இது கருத்துப் பரிமாற்றத்திற்குப் பெருமளவு உதவுகிறது. வளர்ந்து வரும் செய்தித் தொடர்பு, போக்குவரத்து, பன்மொழிக் கல்வி, வெளிநாட்டுத் தொடர்பு முதலியன நாளுக்கு நாள் இருமொழியத்திற்குப் பெரும்பான்மையான மக்களை உட்படுத்துகின்றன. இருமொழியம் பெருகிட அதன் வழி நன்மைகளும் பெருமளவு பெருகி வருவதைக் காணலாம். <section end="இருமொழியம்"/> <section begin="இருமொழி வழிக் கல்விமுறை"/> {{dhr}} {{larger|<b>இருமொழி வழிக் கல்விமுறை:</b>}} இரண்டு மொழிகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்பித்தல் இருமொழி வழிக் கல்வி முறை (Bilingual Education) எனச் சொல்லப்படும்.<noinclude></noinclude> al930pog6nyn7c686t6n7s28fzllz2a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/244 250 626184 1933387 1895568 2026-05-13T11:42:40Z ஹர்ஷியா பேகம் 15001 1933387 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருவர்‌ போட்டி|216|இருவர்‌ போட்டி}}</noinclude>இருமொழி வழிக் கற்பித்தல் திறம்பட அமையும் என்பது கல்வியாளர்களின் கருத்து. {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Fishman J.A.,</b> Bilingual Education: An International Sociological Perspective, Newbury House, Rowley, Massachusetts, 1976. <b>Hartford, B. and Valdman A,</b> (Eds) Issues in International Bilingual Education: The Role of the Vernacular, Plenum, Newyork, 1982. <section end="இருமொழி வழிக் கல்விமுறை"/> <section begin="இருவர் போட்டி"/> {{dhr}} {{larger|<b>இருவர் போட்டி:</b>}} போட்டி அடிப்படையில் வகைப்படுத்தப்படும் அங்காடிகளுள் இதுவும் ஒன்று. சில்லோர் போட்டி (Oligopoly) யினின்று சற்றே வேறுபட்டு, இருவரை மட்டும் கொண்டு அமையும் அங்காடி இருவர் போட்டி (Duopoly) யாகும். பொருளியல் வல்லுநர்களான அகசுதின் கோர்னேயும் (Augustin Cournot) எட்சுவோர்த்தும் (Edge–worth) இதனை முழுமையாக ஆராய்ந்துள்ளனர். நடைமுறை உலகில் இத்தகைய அங்காடி அமைவது அரிதாயினும் பிற அங்காடிகளின் செயற்பாட்டை விளக்கவும், சில அடிப்படை அங்காடிப் பொருளியல் கோட்பாடுகளை உருவாக்கவும் இதன் ஆய்வு பயனுள்ளதாயிருக்கிறது. இருவர் போட்டியில் இரு விற்பனையாளர்களே இருப்பர். இவர்கள் இரு உற்பத்தியாளர்களாகவோ இரு தொழிற்கூடத்தினராகவோ (Firm) இருக்கலாம். இவ்விருவருக்கிடையில் மட்டுமே போட்டியிருக்குமாகையால் ஒருவர் நடவடிக்கையால் மற்றவர் பாதிக்கப்படுவார். ஒருவர் எடுக்கும் நடவடிக்கைகளைக் கண்காணித்து அடுத்தவர் செயற்படுவார். பின்னர்த் தொடர்ந்து மாறி மாறிக் கருத்துடன் செயற்பட்டுத் தங்கள் விற்பனையைப் பெருக்குவதன் மூலமோ விலையை உயர்த்துவதன் மூலமோ ஆதாயத்தைப் பெருக்குவதில் அக்கறை காட்டுவர். விற்பனைக்கான பொருள்களின் அளவைக் கூட்டியும், குறைத்தும், விலையில் மாற்றங்கள் செய்தும், அங்காடியை இருவரும் தம்பக்கம் இழுப்பர். விளம்பரம் போன்ற பிற வாணிக நுட்பங்களையும் பின்பற்றுவர். ஊகத்தின் அடிப்படையில் எத்தகைய முறைகளை ஒருவர் பின்பற்றக்கூடும் என ஊகித்துப் போட்டியை மேற்கொள்ள முயல்வர். இருவருக்கிடையிலும் போட்டி கடுமையாகத் தொடர்ந்து நிகழும். ஆனால், ஒரு கட்டத்தில் போட்டியினால் ஒருவருக்கொருவர் தீங்கையே பெறுவதாக உணரும் நிலை வரும். விற்பனையிலும் ஆதாயத்திலும் முன்னேற்றமின்றி இருவரும் இழப்பை அனுபவிக்கவும் நேரிடும். எனவே அவற்றைத் தவிர்த்து, இருவரும் அழிந்து போகாமல் பயன்பெறும் நோக்குடன் ஒத்துழைப்பு, ஏற்பு (Acceptance), ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் மூலம் செயற்பட முன் வருவர்; விலை வரையறையிலும் விற்கும் பொருளின் அளவிலும் தங்களுக்குள் ஒரு கட்டுப்பாட்டை மேற்கொள்ள இசைவர்; விற்பனை இடங்களையும் பங்கிட்டுக் கொள்வர்; விளம்பரத்தின் மூலம் தங்களை வேறுபடுத்தி அங்காடியில் தங்கள் ஆதாயத்தை மிகுதியாக்க முயல்வர். நுகர்வோரைத் தம் பக்கம் இழுப்பது அவரவருடைய விளம்பரத் திறமையில் ஏற்படும் போட்டியைப் பொறுத்து அமையும். எனினும் இத்தகைய இருவர் போட்டியின் உண்மை நிலையை அறிவது கடினம். {{larger|<b>கோர்னே கோட்பாடு:</b>}} பிரஞ்சு நாட்டு அகசுதின் கோர்னே கி.பி. 1838–ஆம் ஆண்டு வெளியிட்ட இருவர் போட்டிப் பகுத்தாய்வு இரு எடுகோள்களைக் (Assumptions) கொண்டது. (1) இருவர் போட்டியிலுள்ள இரு விற்பனையாளர்களுக்கும் விற்பனைக்கு அளிக்கப்படும் பொருளின் அளவு எவ்வளவு என்பது தெரியும். (2) விற்பனையில் இந்த அளவு மாறாதிருக்கும் என இருவரும் எதிர்பார்க்கின்றனர். இவ்விரு எடுகோள்களின் அடிப்படையில் இருவர் போட்டி செயற்படுவதைக் கோர்னே விளக்குகிறார். எடுத்துக்காட்டாக, இருவர் போட்டியில் இரண்டு கனிம ஊற்றுகளை (Mineral Springs) இருவர் (A&B) சொந்தமாக வைத்துள்ளனர். ஊற்றுகள் ஒன்றுக்கொன்று அருகிலுள்ளன. அவற்றிற்கு உற்பத்திச் செலவு எதுவும் இல்லாமையால் சராசரிச் செலவும் {Average Cost - AC), இறுதிநிலை உற்பத்திச் செலவும் (Marginal Cost of Production - MC) பூச்சியம் அல்லது வெறுமை (Zero). வரைபடத்தில் உள்ளவாறு ஊற்றுக்கான தேவை அளவு DD{{sub|1}}, அதற்கான இறுதிநிலை வருவாய் வளைகோடு DD{{sub|2}}. தொடக்கத்தில் A மட்டுமே அங்காடியிலிருந்த விற்பனையாளர். எனவே ‘A’ உச்ச ஆதாயம் விலையில் பெறும் வகையில் PQ உற்பத்தி செய்த அளவு OQ மட்டுமே. OQ இல் இறுதி நிலை வருவாயும் இறுதிநிலைச் செலவும் சீராகவுள்ளது (MR=MC). A–இன் உச்ச வருவாய் OQPR. B அங்காடியில் நுழைந்தவுடன், A–இன் உற்பத்தி OQ அளவிலேயேயிருக்கும் என எதிர்பார்க்கிறான் (இது கோர்னேயின் எடுகோள்). அவனுடைய, தேவைக்கோடு PD{{sub|1}} என இயல்பாகவே எண்ணி, தன்னுடைய உற்பத்தி அளவு OQ என முடிவு செய்கிறான். அதன்படி B, OQ{{sub|1}} அளவு உற்பத்தி செய்து P{{sub|1}} Q{{sub|1}} என்ற விலையில் QQ{{sub|1}} P{{sub|1}}M மதிப்பு உச்ச ஆதாயத்தைப் பெற முயற்சி செய்கிறான். {{nop}}<noinclude></noinclude> a8bp2dcn3z1cyu3cog2ooqqkr4mcyi5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/246 250 626186 1933388 1895572 2026-05-13T11:43:59Z ஹர்ஷியா பேகம் 15001 1933388 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருவர்‌ போட்டி|218|இருளர்}}</noinclude>உற்பத்தி அளவு OQ{{sub|5}} ஆகும். இது போட்டி உற்பத்தியின் (Competitive Output) அளவு OD{{sub|1}}–ஐ விடக்குறைவானதாக இருந்தாலும், முற்றுரிமை உற்பத்தி OQ-வைவிட மிகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. {{larger|<b>எட்சுவோர்த்துக் கோட்பாடு:</b>}} எட்சுவோர்த்தின் கோட்பாடு இருவர் போட்டி அங்காடியிலுள்ள இரு விற்பனையாளர்களின் விலையும் நிலையானது என்ற எடுகோளின் அடிப்படையில் அமைந்துள்ளது. வரை படம்–4 மூலம் எட்சுவோர்த்தின் கருத்தை விளக்கலாம். இரு படங்கள் இங்கு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 246 |bSize = 480 |cWidth = 175 |cHeight = 165 |oTop = 197 |oLeft = 33 |Location = center |Description = }} {{center|படம் 4}} படம்–4–இல் உள்ளபடி A, B என்போரின் இருவர் அங்காடியில் A–இன் தேவைக்கோடு DD{{sub|1}} ஆகும்; B இன் தேவைக்கோடு DD{{sub|2}} ஆகும். இரு தேவை வளைகோடுகளும் சீராக அமைவது மொத்த அங்காடித் தேவையை இருவரும் சீராகப் பங்கிட்டுக் கொள்கின்றனர் என்பதைக் காட்டுகிறது. இருவரும் ஒரே அளவான OQ, OQ{{sub|1}} (OQ = OQ{{sub|1}}) அளவுப் பொருள்களை உற்பத்தி செய்கின்றனர். A முதலில் அங்காடியிலிருந்தால் முற்றுரிமை அளவான OM அளவு உற்பத்தி செய்து OP விலையில் விற்பான். அதனால் அவன் பெறும் உச்ச அளவு ஆதாயம் OMRP ஆகும். B அங்காடியில் நுழையும்போது A தன் விலையை மாற்றமாட்டான் எனக் கருதிச் செயற்படுவான். இது எட்சுவோர்த்தின் எடுகோள். B விலையைக் குறைத்து OQ{{sub|1}} அளவு உற்பத்தி செய்து விற்பான். A–இன் அங்காடி பாதிக்கப்படுவதை A அறிந்து B தன் விலையை மாற்றமாட்டான் எனக் கருதித்தன் விலையைக் குறைத்து OQ{{sub|1}} அளவு உற்பத்தி செய்து விற்பான், B–இன் அங்காடி பாதிக்கப்படுவதை B அறிந்து முன்போல் மீண்டும் தன் விலையைக் குறைப்பான். இவ்வாறு இருவராலும் விலைக் குறைப்பு (Price cutting) நடவடிக்கை மாறி மாறி, விலை OP{{sub|E}} நிலையை அடையும்வரை நடைபெறும். OP{{sub|E}} விலையில் இருவரும் உச்ச அளவு உற்பத்தி செய்து விற்பனை செய்வதையும், ஒரே சீரான ஆதாயத்தைப் பெறும் கட்டத்தையும் அடைவர். A–இன் ஆதாயப் பங்கு OQ SP{{sub|E}} ஆகவும், B–இன் ஆதாயப்பங்கு OQ SP{{sub|E}} ஆகவும் சமன்பாட்டு நிலையை (OQ SP{{sub|E}} = OQ S{{sub|1}} P{{sub|E}}) அடையும். எட்சுவோர்த்தின் ஆய்வு விலைகளின் ஏற்ற இறக்கங்களினால் ஏற்படும் நிலையற்ற தன்மையையும், கோர்னேயின் ஆய்வு உற்பத்தியின் அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களையும் கொண்டுள்ளமையால் அவை நடைமுறைக்குகந்த கோட்பாடுகளாக அமையவில்லை. மேலும் இருவரின் கோட்பாடுகளும் நடைமுறைக்கப்பாற்பட்ட (Unrealistic) எடுகோள்களை அடிப்படையாகக் கொண்டு விளக்கப்பட்டுள்ளன. பின்னர் வந்த பொருளியல் வல்லுநர்களான எரால்டு (Herold), சேம்பர்லின் (Chamberlin), சுவீசி (Sweezy) போன்றோர் நடைமுறைக்குகந்த நிலையான இருவர் போட்டி, சில்லோர் போட்டி ஆகிய அங்காடிக் கோட்பாடுகளை உருவாக்க முற்பட்டனர். எனினும் இருவர் போட்டி அங்காடியின் எளிதான அடிப்படைத் தத்துவ விளக்கத்திற்குக் கோர்னே, எட்சவோர்த்து ஆகியோரின் கோட்பாடுகளே சிறந்ததாகக் கருதப்படுகின்றன. <section end="இருவர் போட்டி"/> <section begin="இருளர்"/> {{dhr}} {{larger|<b>இருளர்</b>}} தமிழ்நாட்டில் வாழும் தொன்மையான பழங்குடிகளுள் ஒருகுடியினர் ஆவர். இம்மக்கள் நீலகிரி, கோவை, திருச்சி, சேலம் போன்ற மாவட்டங்களில் மிக்க எண்ணிக்கையிலும், செங்கற்பட்டு, கருநாடக மாநிலத்தில் சில பகுதிகள், கேரள மாநிலத்தில் பாலக்காடு சார்ந்த பகுதிகள், ஆகியவற்றில் பரவலாகவும் காணப்படுகின்றனர். இருளர்களை (Irular) வெல்லன் (Vellan), பூசாலி (Poosali), பூசாரி (Pujari), இரளிகா (Iraliga), இருளிகன் (Iruligan), காடு பூசாரி (Kadu Pujari), இருளிகர் (Iruligar) என்னும் பல பெயர்களில் குறிப்பிடுவர். இருளர் கறுத்த நிறத்தைப் பெற்றிருப்பதால் ‘இருளர்’ எனப் பெயர் பெற்றனர் என்று தர்சுடனும் (Thurston), இலூயிசும் (Luiz) கூறுவர். இருளர்களைப் பற்றிய தொன்மைக் கதைப்படி இருளர்கள் ‘இருள்’ (Irul) என்னும் மரத்திலிருந்து தோன்றியவர்கள் எனக் கூறப்படுகிறது. இதனாலேயே ‘இருௗர்’ எனப் பெயர் பெற்றனர் என்பதும் ஒரு வழக்கு. {{nop}}<noinclude></noinclude> htlca4hxiwtj2fr89v3qro86h7ig88v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/248 250 626188 1933390 1895575 2026-05-13T11:44:59Z ஹர்ஷியா பேகம் 15001 1933390 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இரெட்டியப்பட்டி சுவாமிகள்‌|220|இரெட்டியப்பட்டி சுவாமிகள்‌}}</noinclude>இருளர்கள் தேன் சேகரிப்பதிலும் பாம்பு பிடிப்பதிலும் வல்லவர்கள். இக்குடிகளிடையே அரசியல் அமைப்பு சிக்கலற்ற முறையானது. சிதறிக் காணப்படும் பல குடியிருப்புகளை ஒரே பிரிவாகக் கொண்டு ஒரு தலைவனைத் தேர்த்தெடுக்கின்றனர். இவர் ‘மூப்பன்’ எனக் கூறப்படுவர். இவருக்கு உதவியாக ஒவ்வொரு சிற்றூரிலும் ‘பஞ்சாயத்துக் குழு’ அமைக்கப்பட்டு, அது இவர்களது சமூக வாழ்வில் இயற்றப்படும் முடிவுகளையும் ஏற்படும் சிக்கல்களையும் கண்காணிக்கிறது. பன்னிரண்டுக்கும் மேற்பட்ட இந்துமதக் கடவுள்களை வழிபடுகின்றனர். இவற்றில் பெரும்பான்மையானவை தாய்த் தெய்வங்களாகும். முன்னோர் வழிபாடு இவர்களிடையே இன்றளவும் காணப்படுகிறது. இடுகாட்டின் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் குடிசையில் பல்வேறு உயர அளவில் காணப்படும் கற்களை நட்டு வழிபடுகின்றனர். உயரமான கற்களை முதியோர் இறந்ததையும் சிறிய கற்களைக் குழந்தைகள் இறந்ததையும் நினைவிற் கொள்ள அமைக்கின்றனர். இயற்கை வழிபாட்டையும் ஆவிகளின்பால் நம்பிக்கையையும் கொண்டுள்ளனர். இருளர் வாழ்க்கையில் விழாக்களுக்கும் சடங்குகளுக்கும் முதலிடம் உண்டு. திருமண விழா, குழந்தைக்குப் பெயரிடும் விழா, பூப்பு நீராட்டும் சடங்கு போன்றவற்றை முதன்மையாகக் கூறலாம். இறந்தவர்களைச் சதுரமான அல்லது வட்ட வடிவிலான குழியில் புதைப்பர். இவ்விடத்தைச் சில காலம்வரை காட்டு விலங்குகள் அணுகாமலிருக்கக் கள்ளிச் செடிகளைப் புதைகுழிக்கு மேல் வைப்பர். இருளர்கள் இந்து சமயத்தைத் தழுவித் தீண்டத் தகாதவர் சாதிக் குழுக்களின் நிலையினை அடைந்திருக்கின்றனர் எனலாம். சமவெளிச் சாதிக் குழுக்களின் பண்பாட்டுக் கூறுகளைத் தம்முள் ஏற்றுத் தம் பழங்குடித் தன்மையிலிருந்து மாறி வருகின்றனர். <section end="இருளர்"/> <section begin="இரெட்டியப்பட்டி சுவாமிகள்"/> {{dhr}} {{larger|<b>இரெட்டியப்பட்டி சுவாமிகள் (கி.பி. 1856–1923):</b>}} திருநெல்வேலி மாவட்டம் விளாத்திகுள வட்டம் நாகலாபுரத்தை அடுத்த இரெட்டியப்பட்டியில் வேளாளர் மரபில், வீரபத்திரப் பிள்ளைக்கும் ஆவுடையம்மாளுக்கும் ஏழாம் மகனாக கி.பி. 1856 செப்டம்பர் 16–ஆம் நாள் பிறந்தவர் சுப்பிரமணியம் ஆவார். இவரே பின்னர் இரெட்டியப்பட்டி சுவாமிகள் என்று பலராலும் வணங்கிப் போற்றும் அருல்நிலையைப் பெற்றவர். இவர் பள்ளியில் படித்த கல்வி சிறிதே. யாயினும் இளமையிலேயே அருளுணர்வும் அருட்சித்தியும் இயல்பாகப் பெற்று விளங்கினார். வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்ட பொழுது இவர் கால் பட்ட நிலங்கள் மிகுதியாக விளைவைக் கொடுத்தன அவ்வட்டாரத்தில் ஏழைகளுக்கு உணவுப்பொருள்கள் நியாய விலைக்குக் கிடைப்பதில்லை. அதனால் அவர்களுள் பலர் சில சமயங்களில் பட்டினியும் கிடக்க நேரிட்டது. அவர்கள் துயரைத் தீர்க்க இவர் தூத்துக்குடி நகருக்குச் சென்று பண்டங்களை வாங்கி வந்து அடக்க விலைக்கே ஏழைகளுக்குப் பகுத்துக் கொடுத்தார். அது பயனற்ற வேலை என்று பெற்றோர் கண்டித்தனர். அதனைப் பொறாது இவர் யாரும் அறியாமல் வீட்டை விட்டு வெளியேறினார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 248 |bSize = 480 |cWidth = 151 |cHeight = 195 |oTop = 199 |oLeft = 271 |Location = center |Description = }} {{center|இரெட்டியப்பட்டி சுவாமிகள்}} சுவாமிகள் திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டு, அங்கிருந்து மதுரைக்குக் கால்நடையாக வந்து அன்னை மீனாட்சியிடம் அடைக்கலமானார். அந்நகரில் பெரிய வணிகரான ஒரு முகமதியரின் அங்காடியில் கணக்கு எழுதும் பணியை மேற்கொண்டார். இவர் அங்குப் பணியை ஏற்ற நாள் முதல் அங்காடி வாணிகம் பெருகிற்று. நாள்தோறும் விடியுமுன் வைகை நதிக்குச் சென்று ஓடுகாலில் நீராடித் திருக்கோயிலில் மீனாட்சி–சொக்கரை வழிபட்ட பின்பே அங்காடிக்குச் செல்வார். எந்த நேரத்திலும் எப்பணியில் ஈடுபடினும் இவர் சிந்தை இறை நினைவிலேயே ஒன்றியிருந்தது. மகன் மதுரையில்<noinclude></noinclude> 4850bqp1zzhmgqz5baut8k607fnmywm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/249 250 626189 1933391 1895577 2026-05-13T11:46:38Z ஹர்ஷியா பேகம் 15001 1933391 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இரெட்டியப்பட்டி சுவாமிகள்‌|221|இரெம்பிராண்டு}}</noinclude>இருப்பதை அறித்து பெற்றோர் அங்கு வந்து அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். இவரோ இல்லறத்திலும் ஒரு பற்றற்ற துறவியாகவே வாழ்க்கை நடத்தினார். ஒருநாள் இவர் வழக்கம்போல் வைகையில் நீராடி இறைவனைத் துதித்துப் பாடி நிற்கும் பொழுது, வானளாவிய ஒரு பெரும் சோதி இவர்முன் தோன்றியது. மெய்ம்மறந்த நிலையில் அச்சோதியை மார்புடன் அணைத்துக் கொண்டார். நினைவு பெற்றபொழுது தம் கழுத்தில் ஒரு மாலையையும் கைகளில் விநாயகர் கற்சிலை ஒன்றையும் கண்டார்; ஆடிப்பாடி மகிழ்ந்தார். நண்பர்களின் உதவியுடன் வைகை ஆற்றின் தென் கரையில் இரயில் பாலத்திற்கு மேற்கில் ஒரு கோயில் அமைத்து, அதில் அவ்விநாயகர் சிலையை எழுந்தருளச்செய்து குடமுழுக்கும் நடத்தினார். அக்கோயில் இன்று பரிபூரண விநாயகர் கோயில் என்னும் பெயரில் மதுரை மீனாட்சி கோயில் நிருவாகத்திலுள்ளது. அங்காடிப் பணியாக இவர் பம்பாய் சென்று சில காலம் இருந்தார். எனினும், மனம் மதுரை மீனாட்சி அன்னையையே நாடியது; அருளாற்றல் பெற வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கி நின்றது. மதுரை திரும்பினார். மக்கள் இவரைச் சுவாமி என்றே பணிந்து வந்தனர். திடீரென்று பேசா விரதத்தை மேற்கொண்டார். இவர் செயல்களைக்கண்டு எல்லோரும் வியப்புற்றுத் திரள் திரளாக இவரது இருப்பிடத்திற்கு வரத் தொடங்கினர். அதனால் இவருக்கு மன அமைதிக் குறைவு ஏற்பட்டது. ஒரு நாள் யாரும் அறியாமல் மதுரையை விட்டு அகன்று குற்றாலம் சென்றடைந்தார். அங்கு மலைமேல் உள்ள சண்பகாடவி அருவிக்கு அருகில் ஒரு குகையில் அமர்ந்து ஊண் உறக்கமின்றித் தவம்புரியலானார். தம் அன்னையின் இறுதி நாளைத் திருவருள் உணர்த்தவே, சுவாமிகள் இரெட்டியப்பட்டி வந்து அன்னைக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துமுடித்தார். பின்னர் மீளவும் குற்றாலம் சென்று தொடர்ந்து பத்தாண்டுகள் அருந்தவம் புரிந்தார். ஒருநாள் அவருக்குப் பரிபூரணர் காட்சி கிடைத்தது. ‘தவம் செய்தது போதும், மக்களுக்கு அருள் வழியைக் காட்டச்செல்க’ என்ற ஆணையும் கிடைத்தது. சீடர்களுக்குப் பரிபூரணர் அருள்கிட்டும் என்ற அருள்வாக்கும் பெற்றார். நாடெங்கும் அன்பர்களை நாடிச் சென்று தாம் கண்ட அருள்நெறியை அருட்சட்டங்கள் என்று கூறி விளக்கி, அவற்றைப் பின்பற்றச் செய்தார். சீடர்கள் எண்ணிக்கை பெருகிற்று. அவர்களிடையே இவர் நடமாடும் தெய்வமாகவே விளங்கினார். பலருக்கு இடுக்கண் வந்த பொழுதெல்லாம் நேரிலோ கனவிலோ தோன்றி அருள் பாலித்தார். தாம் மேற்கொண்ட பணிகளை இனித் தொடர்ந்து சீடர்களே செய்து வருவர் என்ற நிலை ஏற்பட்டதும், இரெட்டியப்பட்டி சென்று தாம் பிறந்த இடத்திலேயே 1923–இல் வீடுபேறு அடைந்தார். சுவாமிகள் வீடுபேறு அடைந்து திருக்காப்பிட்ட இடத்தில் ஒரு பெருங்கோயில் அடியார்களால் எழுப்பப் பெற்றுள்ளது. அடியார்கள் சிலர் இரெட்டியப்பட்டியில் அறக்கூடங்கள் பல அமைத்துள்ளனர். அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களுக்கும் நாடெங்குமிருந்து திரளாக மக்கள் பக்தியுடன் வந்து கலந்து கொள்கின்றனர். {{larger|<b>சுவாமிகளின் அருட்சட்ட நெறிகளில் சில வருமாறு:</b>}} 1. நாள்தோறும் இருவேளை விடியுமுன்னும் மாலையிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். 2. குளிக்கவோ குடிக்கவோ வெந்நீரைப் பயன்படுத்துதல் கூடாது. 3. நீராடியபின் அவரவர் மதத்திற்கு உரிய முறையில் இறைவனை வழிபட வேண்டும். 4. சிறிது திருநீறும் துளசியும் நீரிலிட்டுப் பருகவேண்டும். 5. புலால் உண்ணல், புகைபிடித்தல் முதலிய தீய பழக்கங்கள் கூடா. 6. நோய் காணின், மருந்து உட்கொள்ளாது இறைவனையே நம்பியிருத்தல் வேண்டும். 7. வைத்தியம், சோதிடம், மந்திரம் இவற்றில் நம்பிக்கை வைத்தல் கூடாது. 8. வாரம் ஒருநாள் ஒருவேளையாவது உணவருந்தாதிருத்தல் வேண்டும். 9. இறந்தவர்களைச் சமாதியாகவே அடக்கம் செய்தல் வேண்டும். 10. எல்லாம் இறைவன் செயல் என்று எதனையும் கருதுதல் வேண்டும். {{right|<b>கி.ப.</b>}} <section end="இரெட்டியப்பட்டி சுவாமிகள்"/> <section begin="இரெம்பிராண்டு"/> {{dhr}} {{larger|<b>இரெம்பிராண்டு (கி.பி. 1606–1669)</b>}} ஐரோப்பாவில் புகழ்பெற்ற ஓவியக்கலைஞர்களுள் ஒருவர். இவர் நெய் ஓவியக்கலை, அரிச்சித்திரக் கலை போன்ற முறைகளைத் திறம்படப் பயன்படுத்திப் புகழ்பெற்ற பல அழகிய ஓவியங்களைப் படைத்துள்ளார். இவர் 1400 சித்திரங்களையும் 600 நெய் ஓவியங்களையும் 300 அரிச்சித்திரங்களையும் வரைந்துள்ளார். இரெம்பிராண்டு (Rembrandt) 1606–ஆம் ஆண்டு நெதர்லாந்தில் இலீடர் (Leider) என்னும் ஊரில் பிறந்தார். 1624–ஆம் ஆண்டு ஆமிசுடர்டாமில் குடியேறிச் சேகப் வான் சுவானன்பர்கு (Jacob van<noinclude></noinclude> q1hzuwnlpb46y8b4k3va4kr6ut0l0kf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/250 250 626190 1933392 1895578 2026-05-13T11:49:25Z ஹர்ஷியா பேகம் 15001 1933392 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இரெம்பிராண்டு|222|இரேனார்}}</noinclude>Svanenburgh) என்பவரிடம் ஓவியம் பயின்றார். இவருக்கு முதன்முதலில் பெரும்புகழை ஈட்டித்தந்த ஓவியம் டாக்டர் துலிப்பின் உடற்கூற்றுப் பாடம் (The Anatomy Lesson of Dr. Tulip) என்னும் குழுச் சித்திரம் ஆகும். இதயை அடுத்துப் படைத்தலைவர் பானிங்காக்கின் நண்பர்கள் (Sortie of the company of Captain Banningcocq) என்னும் ஓவியத்தைத் தீட்டினார். ஒளிமிக்க ஓவியமாகத் தீட்டப்பட்ட இதில் எதிர்பாராத வகையில் புகை படிய நேரிட்டது. இதனால் ஓவியத்தின் வண்ணம் மங்கியது. ஆனால், இச்சித்திரம் இரவுக்காவல் (The Night Watch) என்னும் பெயரில் மிகுந்த புகழ் பெற்றது. இரெம்பிராண்டு தம் வாழ்க்கையின் பிற்பகுதியில் வறுமையில் வாடினார். இவர் மனைவி சாகியா இறந்தபின், இவர் வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக ஆயிற்று. இவருடைய கலைத் திறனுக்கு ஏற்ற புகழும் பெருமையும் இவருக்குக் கிடைக்கவில்லை. அக்காலத்தில் தச்சு (Dutch) நாட்டில் இருந்த மியுடென் சங்கம் (Muden Circle) என்னும் செல்வாக்குடையோர் சங்கத்தில் இரெம்பிராண்டு உறுப்பினராக ஆகவில்லை. அதனால் இவருக்குச் செல்வர் ஆதரவு குறைந்தது. வரலாற்றுப் புகழ்பெற்றவர்கள், விவிலியக் காட்சிகள் ஆகியவைகள் இரெம்பிராண்டின் ஓவியங்களில் பெரும் பங்கு கொண்டன. சுய சித்திரங்களையும் இரெம்பிராண்டு தம் வாழ்க்கையின் இறுதி வரையில் தீட்டி வந்தார். முதுமைக் காலத்தில் தாம் எத்தகைய தோற்றமளித்தார் என்பதைச் சற்றும் பிறழாமல் ஓவியமாக வடித்துள்ளார். குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ச்சியடைந்த பருவங்களிலும் தம் மகன் தைடசை (Titus) ஓவியங்களாகத் தீட்டியுள்ளார். இவர் தம் உறவினர்களையும் பல ஓவியங்களாகத் தீட்டியுள்ளார். இவர் 1631–ஆம் ஆண்டு தீட்டிய ‘படிக்கும் முதியவள்’ (Old Woman Reading) என்னும் புகழ்பெற்ற ஓவியம், இவருடைய அன்னை தம் முதுமைக்காலத்தில் தலை குனிந்து விவிலியம் படித்துக் கொண்டிருந்த காட்சி ஆகும். இவருடைய ஓவியங்களுள் புகழ்பெற்றவை யூதமணப்பெண் (The Jewish Bride), ஓமர் சிலை கண்டு அரிசுடாட்டிலின் சிந்தனை (Aristotle comtemplating the Bust of Homer), நோயாளியைக் குணப்படுத்தும் இயேசு கிறித்து, மனந்திருந்திய மைந்தன் வீடு திரும்புதல் (Return of the Prodigal Son) போன்றவை ஆகும். இரெம்பிராண்டு அரிச்சித்திரம் (Etching) என்னும் ஓவிய முறையை நன்கு பயின்று, அதில் தேர்ச்சி பெற்றிருந்தார். இவருடைய அரிச்சித்திரங்களுள் பல உலகப் புகழ்பெற்றவை. <section end="இரெம்பிராண்டு"/> <section begin="இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்"/> {{dhr}} {{larger|<b>இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்:</b>}} செருமானிய நாட்டவரான இவர் உலகிலேயே முதன் முதல் செயற்பட்ட கூட்டுறவு இயக்கத்தை கி.பி. 1818–ஆம் ஆண்டில் தோற்றுவித்தார். பல செருமானிய நகரங்களில் நகரத் தந்தையாகக் (Mayor) கி.பி. 1845 முதல் 1865 வரை பணியாற்றினார். செருமானிய வேளாண்மைத் துறையில் கி.பி. 1846–47–ஆம் ஆண்டுகளில் பெரும் இழப்புகள் ஏற்பட்டு மந்தநிலை காணப்பட்டது. இந்நெருக்கடி நிலையை இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம் (Raiffeisen Friedrich Wilhelm), கூட்டுறவு முறையில் வேளாண்மையினருக்குக் கடன் வழங்குவதன் மூலம் சீர் செய்யலாம் எனக் கருதி, அதைச் செயற்படுத்தியும் காட்டினார். இத்திட்டத்தை நிறைவேற்ற முதலில் தன் சொந்த நிலத்தையும் அதனுடன் சார்ந்த சொத்துகளையும் பயன்படுத்தினார். அவ்வாறு இரெய்பீசனின் தனிப்பட்ட முயற்சியில் தொடங்கப்பட்ட கூட்டுறவுக் கடன் வங்கி நாளடைவில் வளர்ச்சி பெற்று கி.பி. 1872–ஆம் ஆண்டில் வட்டாரக் கூட்டுறவுக் கடன் வங்கியாக (Regional Co–operative Credit Bank) உருவானது. தொடர்ந்து வளர்ச்சியடைந்த பல சிறு கூட்டுறவுக் கடன் வழங்கும் இயக்கங்களை ஒருங்கிணைத்து கி.பி. 1877–ஆம் ஆண்டில் கூட்டுறவுக் கடன் ஒன்றியத்தை (Co–operative Credit Union) நிறுவினார். <section end="இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்"/> <section begin="இரேனார்"/> {{dhr}} {{larger|<b>இரேனார் (கி.பி. 1841–1919)</b>}} கற்பனை ஓவியங்களை இயற்கையான தோற்றத்துடன் படைக்கும் ஆற்றல் கொண்ட பிரெஞ்சு ஓவியக் கலைஞர் ஆவார். இவர் கி.பி. 1841–ஆம் ஆண்டு இலிமோகே (Limoges) என்னும் ஊரில் பிறந்தார். இளம்பருவம் முதல் இரேனார் (Renoir) ஓவியக் கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் இளம்பருவத்தில் ‘இரெம்பிராண்டு’ என்று கேலியாக அழைக்கப்பட்டார். இவர் 1862–ஆம் ஆண்டு பிரெஞ்சு கலைக் கல்லூரியில் (Ecole de Beaux–Arts) சேர்ந்து பயின்றார். கல்லூரியின் ஆசிரியர்கள் பிரெஞ்சுக் கலைமரபுக் கோட்பாடுகளுக்கும் விதிகளுக்கும் உட்பட்டு, ஓவியங்கள் தீட்டுமாறு இரேனாரிடம் கூறினர். இத்தகைய மரபுவழிச் சட்டதிட்டங்கள் தம் படைப்பாற்றலுக்குத் தடைகளாக இருப்பனவாக இரேனார் எண்ணினார். இவரின் கற்பனை உள்ளம் தம் காலத்தில் விளங்கிய ஓவியக்கலைஞர்களைத் தம் சிந்தனைத் திறனுக்கு ஈடுகொடுக்க முடியாதவர்களாகக் கருதிற்று. இரேனார் தொடக்க காலத்தில் தாம் வரைந்த ஓவியங்களைத் தரம் எண்ணி குறைந்தவை என அழித்துவிட்டார். இவர் தீட்டிய ‘தயானா’ (Diana)<noinclude></noinclude> co5x2kclml7qwoas3kesk6334z7rndj அட்டவணை:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf 252 626337 1933218 1919277 2026-05-13T09:06:17Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933218 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=ஜாதியும் ஜாதிப் பேரணிகளும் : ’புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கங்கள் (2011-2015) - தொகுதி 3 |Language=ta |Author=[[Author:விடுதலை இராஜேந்திரன்|விடுதலை இராஜேந்திரன்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:பெரியாரியத்தின் வெற்றி.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:பகுத்தறிவும் வாழ்வுரிமையும்.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:தேவ அசுர போராட்டம்.pdf|தொகுதி 4]] |School= |Publisher= |Address= |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:பெரியாரியல்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 4kjvn9k9yq5vfho9x8yj8pi5k1waqef அட்டவணை:பெரியாரியத்தின் வெற்றி.pdf 252 626338 1933216 1919826 2026-05-13T09:06:03Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933216 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=பெரியாரியத்தின் வெற்றி : ’புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கங்கள் (2001-2005) - தொகுதி 1 |Language=ta |Author=[[Author:விடுதலை இராஜேந்திரன்|விடுதலை இராஜேந்திரன்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:பெரியாரியத்தின் வெற்றி.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:பகுத்தறிவும் வாழ்வுரிமையும்.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:தேவ அசுர போராட்டம்.pdf|தொகுதி 4]] |School= |Publisher= |Address= |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1="நூலட்டை" 3="1" /> |Remarks= |Width= |Css= |Header= |Footer={{nop}}{{rv|{{{pagenum}}} |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''{{{pagenum}}}'''}}}}|{{left|{{larger|'''{{{pagenum}}}'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}} |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 41nomackwcmobt9dbux8f59q3jqzed8 அட்டவணை:ஆசாரக்கோவை சிறுபஞ்சமூலம்.pdf 252 630140 1933304 1894275 2026-05-13T10:01:47Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933304 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= ஆசாரக்கோவை சிறுபஞ்சமூலம் |Language= ta |Author= [[ஆசிரியர்:அம்சவேணி பெரியண்ணன்|அம்சவேணி பெரியண்ணன்]] |Publisher= வனிதா பதிப்பகம் |Address= சென்னை |Year= 2019 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:அம்சவேணி பெரியண்ணன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] ovmtynoerufisoatnxkgm17f0wz36r4 அட்டவணை:இன்னா நாற்பது இனியவை நாற்பது முதுமொழிக் காஞ்சி கைந்நிலை அம்சவேணி பெரியண்ணன் உரை.pdf 252 630142 1933305 1894279 2026-05-13T10:01:53Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933305 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= இன்னா நாற்பது இனியவை நாற்பது முதுமொழிக் காஞ்சி கைந்நிலை அம்சவேணி பெரியண்ணன் உரை |Language= ta |Author= [[ஆசிரியர்:அம்சவேணி பெரியண்ணன்|அம்சவேணி பெரியண்ணன்]] |Publisher= அம்சவேணி பெரியண்ணன் தமிழியல் ஆராய்ச்சி மையம் |Address= சென்னை |Year= 2019 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:அம்சவேணி பெரியண்ணன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 8n995rm9ovsvjuats3od2ysrwwokgnu அட்டவணை:சிறுபஞ்சமூலம் அம்சவேணி பெரியண்ணன் உரை.pdf 252 630143 1933306 1894281 2026-05-13T10:01:58Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933306 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= சிறுபஞ்சமூலம் அம்சவேணி பெரியண்ணன் உரை |Language= ta |Author= [[ஆசிரியர்:அம்சவேணி பெரியண்ணன்|அம்சவேணி பெரியண்ணன்]] |Publisher= வனிதா பதிப்பகம் |Address= சென்னை |Year= 2019 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:அம்சவேணி பெரியண்ணன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] s3c7p6tppl8br0d9drxewf0qjzb79u9 அட்டவணை:ஏலாதி.pdf 252 630144 1933307 1894283 2026-05-13T10:02:02Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933307 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= ஏலாதி |Language= ta |Author= [[ஆசிரியர்:அம்சவேணி பெரியண்ணன்|அம்சவேணி பெரியண்ணன்]] |Publisher= வனிதா பதிப்பகம் |Address= சென்னை |Year= 2022 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:அம்சவேணி பெரியண்ணன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 2p4ytreq7y776nqcgzkpz8q1li7hlfa அட்டவணை:நான்மணிக்கடிகை அம்சவேணி பெரியண்ணன் உரை.pdf 252 630146 1933308 1894286 2026-05-13T10:02:07Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933308 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= நான்மணிக்கடிகை அம்சவேணி பெரியண்ணன் உரை |Language= ta |Author= [[ஆசிரியர்:அம்சவேணி பெரியண்ணன்|அம்சவேணி பெரியண்ணன்]] |Publisher= வனிதா பதிப்பகம் |Address= சென்னை |Year= 2019 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:அம்சவேணி பெரியண்ணன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 5j454g36sjhrte7k7lyzgiyt4p7ta7e அட்டவணை:முதுமொழிக் காஞ்சி அம்சவேணி பெரியண்ணன் உரை.pdf 252 630148 1933309 1894290 2026-05-13T10:02:25Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933309 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= முதுமொழிக் காஞ்சி அம்சவேணி பெரியண்ணன் உரை |Language= ta |Author= [[ஆசிரியர்:அம்சவேணி பெரியண்ணன்|அம்சவேணி பெரியண்ணன்]] |Publisher= வனிதா பதிப்பகம் |Address= சென்னை |Year= 2019 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:அம்சவேணி பெரியண்ணன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 97ub1778622gamfq3dggdy2cu7ojymz அட்டவணை:இன்னா நாற்பது இனியவை நாற்பது அம்சவேணி பெரியண்ணன் உரை.pdf 252 630149 1933310 1894292 2026-05-13T10:02:29Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933310 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= இன்னா நாற்பது இனியவை நாற்பது அம்சவேணி பெரியண்ணன் உரை |Language= ta |Author= [[ஆசிரியர்:அம்சவேணி பெரியண்ணன்|அம்சவேணி பெரியண்ணன்]] |Publisher= வனிதா பதிப்பகம் |Address= சென்னை |Year= 2019 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:அம்சவேணி பெரியண்ணன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] rwxb3xfs8wbvffv5f4mjn7o3iui0y3j அட்டவணை:திணைமொழி ஐம்பது ஐந்திணை எழுபது 2019.pdf 252 630150 1933311 1894294 2026-05-13T10:02:34Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933311 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= திணைமொழி ஐம்பது ஐந்திணை எழுபது 2019 |Language= ta |Author= [[ஆசிரியர்:அம்சவேணி பெரியண்ணன்|அம்சவேணி பெரியண்ணன்]] |Publisher= அம்சவேணி பெரியண்ணன் தமிழியல் ஆராய்ச்சி மையம் |Address= சென்னை |Year= 2019 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:அம்சவேணி பெரியண்ணன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] kx5f1h00se8amq6evup1o5zk684hnax அட்டவணை:திரிகடுகம் மூலமும் உரையும் 2019.pdf 252 630151 1933312 1894296 2026-05-13T10:02:38Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933312 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= திரிகடுகம் மூலமும் உரையும் 2019 |Language= ta |Author= [[ஆசிரியர்:அம்சவேணி பெரியண்ணன்|அம்சவேணி பெரியண்ணன்]] |Publisher= வனிதா பதிப்பகம் |Address= சென்னை |Year= 2019 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:அம்சவேணி பெரியண்ணன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 5h5g6tz6xovhruff467ufvo1kbgda7s அட்டவணை:தமிழரின் தாயகம்.pdf 252 630159 1933214 1894311 2026-05-13T09:00:18Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933214 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= தமிழரின் தாயகம் |Language= ta |Author= [[ஆசிரியர்:க. ப. அறவாணன்|க. ப. அறவாணன்]] |Publisher= உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் |Address= சென்னை |Year= 1984 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:க. ப. அறவாணன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] fdd16wr5k1zzjxi430yz8era7601t71 அட்டவணை:தமிழரால் முடிந்தால் தமிழால் முடியும்.pdf 252 630160 1933213 1894313 2026-05-13T09:00:08Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933213 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= தமிழரால் முடிந்தால் தமிழால் முடியும் |Language= ta |Author= [[ஆசிரியர்:க. ப. அறவாணன்|க. ப. அறவாணன்]] |Publisher= தமிழ்க்கோட்டம் |Address= புதுச்சேரி |Year= 1996 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:க. ப. அறவாணன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] fbu3ooh7rfjb4ci6616rvdtetloteua அட்டவணை:தமிழர் பிறந்தகம்.pdf 252 630161 1933212 1894315 2026-05-13T08:59:51Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933212 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= தமிழர் பிறந்தகம் |Language= ta |Author= [[ஆசிரியர்:க. ப. அறவாணன்|க. ப. அறவாணன்]] |Publisher= தமிழ்க் கோட்டம் |Address= சென்னை |Year= 2003 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:க. ப. அறவாணன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 3dn5xjzygtss2dbmz3f1k28zl4l1i41 அட்டவணை:கலிங்கத்துப் பரணி ஒரு மதிப்பீடு.pdf 252 630162 1933207 1894317 2026-05-13T08:58:52Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933207 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= கலிங்கத்துப் பரணி ஒரு மதிப்பீடு |Language= ta |Author= [[ஆசிரியர்:க. ப. அறவாணன்|க. ப. அறவாணன்]] |Publisher= ஜைன இளைஞர் மன்றம் |Address= சென்னை |Year= 1976 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:க. ப. அறவாணன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 8p9en8kc4vm558y81nax0w6r1zwfn7s அட்டவணை:எழுநூறு ஆண்டுகளில் நன்னூல்.pdf 252 630163 1933210 1894319 2026-05-13T08:59:18Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933210 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= எழுநூறு ஆண்டுகளில் நன்னூல் |Language= ta |Author= [[ஆசிரியர்:க. ப. அறவாணன்|க. ப. அறவாணன்]] |Publisher= பாரிநிலையம் |Address= சென்னை |Year= 1977 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:க. ப. அறவாணன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] ooygtk16xm5gberl96jnrttu2dc0ba8 அட்டவணை:அற்றைநாட் காதலும் வீரமும்.pdf 252 630164 1933208 1894321 2026-05-13T08:59:05Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933208 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= அற்றைநாட் காதலும் வீரமும் |Language= ta |Author= [[ஆசிரியர்:க. ப. அறவாணன்|க. ப. அறவாணன்]] |Publisher= பாரி நிலையம் |Address= சென்னை |Year= 1978 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:க. ப. அறவாணன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 5mydc9mk7zldyadkuba0axi6idi81as அட்டவணை:சைனரின் தமிழிலக்கண நன்கொடை.pdf 252 630165 1933211 1894323 2026-05-13T08:59:43Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933211 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= சைனரின் தமிழிலக்கண நன்கொடை |Language= ta |Author= [[ஆசிரியர்:க. ப. அறவாணன்|க. ப. அறவாணன்]] |Publisher= ஜைன இளைஞர் மன்றம் |Address= சென்னை |Year= 1974 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:க. ப. அறவாணன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] sd1usmu5m5rsujbcehpkvuwssc800u3 அட்டவணை:ஆராய்ச்சித் தமிழ்.pdf 252 630166 1933209 1894325 2026-05-13T08:59:12Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933209 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= ஆராய்ச்சித் தமிழ் |Language= ta |Author= [[ஆசிரியர்:க. ப. அறவாணன்|க. ப. அறவாணன்]] |Publisher= தமிழ்க் கோட்டம் |Address= சென்னை |Year= 1973 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:க. ப. அறவாணன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 4l57deoujw4o9m5va4z54cy4fawiyun அட்டவணை:வடிவுடைக் காந்திமதியே.pdf 252 630372 1933263 1894920 2026-05-13T09:49:50Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933263 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= வடிவுடைக் காந்திமதியே |Language= ta |Author= [[ஆசிரியர்:நெல்லை கண்ணன்|நெல்லை கண்ணன்]] |Publisher= வேலுக்கண்ணன் பதிப்பகம் |Address= திருநெல்வேலி |Year= 2020 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:நெல்லை கண்ணன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] eprnhyh7i6kfnvyy9nmg2t3mwj5a39o அட்டவணை:பழம்பாடல் புதுக் கவிதை.pdf 252 630375 1933264 1894926 2026-05-13T09:50:21Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933264 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= பழம்பாடல் புதுக் கவிதை |Language= ta |Author= [[ஆசிரியர்:நெல்லை கண்ணன்|நெல்லை கண்ணன்]] |Publisher= வேலுக்கண்ணன் பதிப்பகம் |Address= திருநெல்வேலி |Year= 2021 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:நெல்லை கண்ணன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] sc9c2h5li0lk0p0gq1vgis81g5typw4 அட்டவணை:தமிழோடு.pdf 252 630378 1933265 1894930 2026-05-13T09:50:27Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933265 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= தமிழோடு |Language= ta |Author= [[ஆசிரியர்:நெல்லை கண்ணன்|நெல்லை கண்ணன்]] |Publisher= வேலுக்கண்ணன் பதிப்பகம் |Address= திருநெல்வேலி |Year= 2020 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:நெல்லை கண்ணன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] l49pfbzp1coq8l0vdh4cmn9q1qvtg5m அட்டவணை:வா மீத முலை எறி.pdf 252 630380 1933266 1894936 2026-05-13T09:50:32Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933266 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= வா மீத முலை எறி |Language= ta |Author= [[ஆசிரியர்:நெல்லை கண்ணன்|நெல்லை கண்ணன்]] |Publisher= வேலுக்கண்ணன் பதிப்பகம் |Address= திருநெல்வேலி |Year= 2021 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:நெல்லை கண்ணன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] k8kh5frt1ml38ffsnc9e2ld20tisxkz அட்டவணை:குறுக்குத்துறை ரகசியங்கள்.pdf 252 630383 1933267 1894946 2026-05-13T09:50:45Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933267 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=குறுக்குத்துறை ரகசியங்கள் |Language=ta |Author=[[ஆசிரியர்:நெல்லை கண்ணன்|நெல்லை கண்ணன்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:குறுக்குத்துறை ரகசியங்கள்.pdf|பகுதி 1]] [[அட்டவணை:குறுக்குத்துறை ரகசியங்கள் 2.pdf|பகுதி 2]] |School= |Publisher=வேலுக்கண்ணன் பதிப்பகம் |Address=திருநெல்வேலி |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:நெல்லை கண்ணன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] bgtn59ewscnbhsiyzfd6j5d9ai0uwlx அட்டவணை:குறுக்குத்துறை ரகசியங்கள் 2.pdf 252 630384 1933268 1894948 2026-05-13T09:50:49Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933268 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=குறுக்குத்துறை ரகசியங்கள் 2 |Language=ta |Author=[[ஆசிரியர்:நெல்லை கண்ணன்|நெல்லை கண்ணன்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:குறுக்குத்துறை ரகசியங்கள்.pdf|பகுதி 1]] [[அட்டவணை:குறுக்குத்துறை ரகசியங்கள் 2.pdf|பகுதி 2]] |School= |Publisher=வேலுக்கண்ணன் பதிப்பகம் |Address=திருநெல்வேலி |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:நெல்லை கண்ணன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] h9dy0ji85okwfgouxr0tqck7jut3r87 அட்டவணை:வரம்பில் ஆற்றலான் வாலி.pdf 252 630385 1933269 1894947 2026-05-13T09:50:54Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933269 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= வரம்பில் ஆற்றலான் வாலி |Language= ta |Author= [[ஆசிரியர்:நெல்லை கண்ணன்|நெல்லை கண்ணன்]] |Publisher= வேலுக்கண்ணன் பதிப்பகம் |Address= திருநெல்வேலி |Year= 2020 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:நெல்லை கண்ணன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] j6wuox78ojdq30r2ts8wnt3isgs9083 அட்டவணை:கந்தர்வன் கவிதைகள்.pdf 252 630501 1933258 1895385 2026-05-13T09:43:13Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933258 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= கந்தர்வன் கவிதைகள் |Language= ta |Author= [[ஆசிரியர்:கந்தர்வன்|கந்தர்வன்]] |Publisher= பாரதி புத்தகாலயம் |Address= சென்னை |Year= 2015 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:கந்தர்வன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] phdtfbidnxyjp1wimd7qx05ko1gxzie அட்டவணை:சாசனம்.pdf 252 630503 1933259 1895390 2026-05-13T09:43:17Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933259 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= சாசனம் |Language= ta |Author= [[ஆசிரியர்:கந்தர்வன்|கந்தர்வன்]] |Publisher= அன்னம் (பி) லிட். |Address= சிவகங்கை |Year= 1991 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:கந்தர்வன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] hid1u70lf5ljnthk5zn5xmfbc9iaqkx அட்டவணை:மீசைகள்.pdf 252 630504 1933260 1895392 2026-05-13T09:43:23Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933260 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= மீசைகள் |Language= ta |Author= [[ஆசிரியர்:கந்தர்வன்|கந்தர்வன்]] |Publisher= அன்னம் (பி) லிட். |Address= சிவகங்கை |Year= 1984 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:கந்தர்வன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] natg7z5mycl7ethgvjjkrhjgo8lrgmu அட்டவணை:பூவுக்குக் கீழே.pdf 252 630506 1933261 1895396 2026-05-13T09:43:27Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933261 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= பூவுக்குக் கீழே |Language= ta |Author= [[ஆசிரியர்:கந்தர்வன்|கந்தர்வன்]] |Publisher= அன்னம் (பி) லிட். |Address= சிவகங்கை |Year= 1990 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:கந்தர்வன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] k2kdtalxsj9nq7dbpvva1m7ung3dkjc அட்டவணை:தொல்லிசைச் சுவடுகள்.pdf 252 630675 1933254 1895804 2026-05-13T09:40:55Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933254 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= தொல்லிசைச் சுவடுகள் |Language= ta |Author= [[ஆசிரியர்:நா. மம்மது|நா. மம்மது]] |Publisher= வம்சி புக்ஸ் |Address= திருவண்ணாமலை |Year= 2016 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:நா. மம்மது]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] ne5iglbeztwdakblzxo4qatmq28emsk அட்டவணை:தமிழிசைத் தளிர்கள்.pdf 252 630676 1933255 1895807 2026-05-13T09:41:00Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933255 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= தமிழிசைத் தளிர்கள் |Language= ta |Author= [[ஆசிரியர்:நா. மம்மது|நா. மம்மது]] |Publisher= தமிழோசை பதிப்பகம் |Address= கோவை |Year= 2006 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:நா. மம்மது]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] mb8cxven60av4eg5n5sgybpuk8rjvb3 அட்டவணை:தமிழிசைப் பேரகராதி.pdf 252 630677 1933256 1895809 2026-05-13T09:41:20Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933256 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= தமிழிசைப் பேரகராதி |Language= ta |Author= [[ஆசிரியர்:நா. மம்மது|நா. மம்மது]] |Publisher= தமிழிசை ஆய்வு மையம் |Address= மதுரை |Year= 2016 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:நா. மம்மது]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] cay7irwnippgo9gtcwdenszrusqas8l அட்டவணை:நாளும் இன்னிசையாக.pdf 252 630678 1933257 1895815 2026-05-13T09:41:31Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933257 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= நாளும் இன்னிசையாக |Language= ta |Author= [[ஆசிரியர்:நா. மம்மது|நா. மம்மது]] |Publisher= வம்சி புக்ஸ் |Address= திருவண்ணாமலை |Year= 2023 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:நா. மம்மது]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 9zm0ss3srctat3rbudithuzjrt59qvq அட்டவணை:புதுக்கவிதைத் திறன்.pdf 252 631310 1933271 1897615 2026-05-13T09:52:57Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933271 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= புதுக்கவிதைத் திறன் |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= மெய்யப்பன் பதிப்பகம் |Address= சிதம்பரம் |Year= 2006 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] d2l0i3g1hy8svt21x1upjpd0rs6wwe5 அட்டவணை:கவிதைச் சுடர்.pdf 252 631311 1933272 1897618 2026-05-13T09:53:02Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933272 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= கவிதைச் சுடர் |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= வானதி பதிப்பகம் |Address= சென்னை |Year= 2013 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] ms3h0rvp0loptna38rbhlofnvo6776m அட்டவணை:அயலகக் கவிதைக் குயில்கள்.pdf 252 631313 1933273 1897624 2026-05-13T09:53:13Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933273 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= அயலகக் கவிதைக் குயில்கள் |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= வானதி பதிப்பகம் |Address= சென்னை |Year= 2016 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] kvjzjag68z0vwr7iv4vu2kh5ufrfmj0 அட்டவணை:செவ்வியல் இலக்கியச் செழுமை.pdf 252 631314 1933274 1897626 2026-05-13T09:53:30Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933274 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= செவ்வியல் இலக்கியச் செழுமை |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= வானதி பதிப்பகம் |Address= சென்னை |Year= 2013 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 0032z289b067aze2g3s1a0g4guuc8my அட்டவணை:சங்க இலக்கியச் சாறு.pdf 252 631315 1933275 1897628 2026-05-13T09:53:36Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933275 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= சங்க இலக்கியச் சாறு |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= வானதி பதிப்பகம் |Address= சென்னை |Year= 2017 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 3qdrhmlc1c757gpub98oxzr2lszab08 அட்டவணை:மு.வ. அல்லது முன்னேற்ற வரலாறு.pdf 252 631316 1933276 1897630 2026-05-13T09:53:52Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933276 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= மு.வ. அல்லது முன்னேற்ற வரலாறு |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= வானதி பதிப்பகம் |Address= சென்னை |Year= 2012 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] cqv40xdfve7t3vj7g130b8v3nfel5kz அட்டவணை:சங்க இலக்கிய மாண்பு-இரா. மோகன்.pdf 252 631317 1933277 1897632 2026-05-13T09:53:57Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933277 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= சங்க இலக்கிய மாண்பு-இரா. மோகன் |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= வானதி பதிப்பகம் |Address= சென்னை |Year= 2013 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 18ebu2rncgilc5afrmpy9f7aeehu6sc அட்டவணை:தமிழ் விருந்து-இரா. மோகன்.pdf 252 631318 1933278 1897634 2026-05-13T09:54:03Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933278 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= தமிழ் விருந்து-இரா. மோகன் |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= வானதி பதிப்பகம் |Address= சென்னை |Year= 2019 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 7pjym3brbhj9py7tm8v7dc8h4mkkike அட்டவணை:இலக்கிய முற்றம்.pdf 252 631319 1933279 1897636 2026-05-13T09:54:09Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933279 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= இலக்கிய முற்றம் |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= வானதி பதிப்பகம் |Address= சென்னை |Year= 2012 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] jf57db71nrs1qn6wq0ramtn5xocseth அட்டவணை:தமிழ் உலா.pdf 252 631320 1933280 1897638 2026-05-13T09:55:11Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933280 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= தமிழ் உலா |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= வானதி பதிப்பகம் |Address= சென்னை |Year= 2021 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] rs6hfvvjkiea5cdi1q7j1pqvja7k1sy அட்டவணை:கவிதைக் களஞ்சியம்.pdf 252 631321 1933281 1897640 2026-05-13T09:55:16Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933281 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= கவிதைக் களஞ்சியம் |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= வானதி பதிப்பகம் |Address= சென்னை |Year= 2013 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] oyrh1hi0ycjgy6k13c29f92v14oko2w அட்டவணை:இலக்கிய அமுதம்-இரா. மோகன்.pdf 252 631322 1933282 1897642 2026-05-13T09:55:21Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933282 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= இலக்கிய அமுதம்-இரா. மோகன் |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= திருவரசு புத்தக நிலையம் |Address= சென்னை |Year= 2015 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] mi4wgyyybv7wx0ffqzdhq98dmamy5qs அட்டவணை:மு.வ. களஞ்சியம்.pdf 252 631323 1933283 1897644 2026-05-13T09:55:27Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933283 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= மு.வ. களஞ்சியம் |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= மணிவாசகர் பதிப்பகம் |Address= சென்னை |Year= 2011 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] s5xmrsw0grqw3gd8gn6stwfnzsg25e5 அட்டவணை:துணுக்கு இலக்கியம்.pdf 252 631324 1933284 1897647 2026-05-13T09:55:32Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933284 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= துணுக்கு இலக்கியம் |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= சர்வோதய இலக்கியப் பண்ணை |Address= மதுரை |Year= 1979 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] qdb5ik6fpo0fcgihmcazyy5b2a5jp38 அட்டவணை:முன்னுரை நாற்பது.pdf 252 631326 1933285 1897652 2026-05-13T09:55:36Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933285 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= முன்னுரை நாற்பது |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= அகரம் |Address= தஞ்சாவூர் |Year= 2009 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] m4238ujdvvlh9aa48ds2uxsqg87djen அட்டவணை:வழிகாட்டும் வள்ளுவம்.pdf 252 631327 1933286 1897655 2026-05-13T09:55:40Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933286 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= வழிகாட்டும் வள்ளுவம் |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= வானதி பதிப்பகம் |Address= சென்னை |Year= 2016 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 7it7jwyqq5cuefiybbzfr7ixq5f47qw அட்டவணை:அன்புள்ள நிலாவுக்கு.pdf 252 631328 1933287 1897657 2026-05-13T09:55:44Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933287 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= அன்புள்ள நிலாவுக்கு |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= வானதி பதிப்பகம் |Address= சென்னை |Year= 2010 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] b533zer0hjbzbrzr74w262sofy8ooje அட்டவணை:காந்தீயக் கவிஞருடன் ஒரு கைகுலுக்கல்.pdf 252 631329 1933288 1897659 2026-05-13T09:56:10Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933288 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= காந்தீயக் கவிஞருடன் ஒரு கைகுலுக்கல் |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= வானதி பதிப்பகம் |Address= சென்னை |Year= 1996 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] d9pqaf96p00i8xesye7qg0x7htfa440 அட்டவணை:கணினி யுகத்திற்குக் கம்பர்.pdf 252 631330 1933289 1897661 2026-05-13T09:56:24Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933289 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= கணினி யுகத்திற்குக் கம்பர் |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= வானதி பதிப்பகம் |Address= சென்னை |Year= 2010 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] drrxe004cdc2sjnpoxezmwxjful5z4n அட்டவணை:ஏர்வாடியம்.pdf 252 631331 1933290 1897663 2026-05-13T09:57:14Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933290 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= ஏர்வாடியம் |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= வானதி பதிப்பகம் |Address= சென்னை |Year= 2019 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] ck1pinlht9qb1j2iklii1zrpokuh3ha அட்டவணை:கவிதைச் சாரல்.pdf 252 631332 1933291 1897665 2026-05-13T09:57:18Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933291 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= கவிதைச் சாரல் |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= வானதி பதிப்பகம் |Address= சென்னை |Year= 2013 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 5ldzhlbcuhnx8cahr0t26szs0uao1wo அட்டவணை:இனியவை நாற்பது.pdf 252 631333 1933292 1897667 2026-05-13T09:58:17Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933292 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= இனியவை நாற்பது |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= வானதி பதிப்பகம் |Address= சென்னை |Year= 2017 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] q8244nbl91t2ik95rlh2s36oeepw6oj அட்டவணை:கவிதைச் சிறகுகள்.pdf 252 631334 1933293 1897669 2026-05-13T09:58:23Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933293 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= கவிதைச் சிறகுகள் |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= வானதி பதிப்பகம் |Address= சென்னை |Year= 2016 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] fbz81r8fl7ret8dn8ih9hs2ui2eflzj அட்டவணை:தெய்வத் தமிழ்.pdf 252 631335 1933294 1897671 2026-05-13T09:58:27Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933294 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= தெய்வத் தமிழ் |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= வானதி பதிப்பகம் |Address= சென்னை |Year= 2014 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 01esrwigdrujhfxca3nvge4p9begjsd அட்டவணை:கு.ப. ராஜகோபாலன்.pdf 252 631336 1933295 1897673 2026-05-13T09:58:34Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933295 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= கு.ப. ராஜகோபாலன் |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= சாகித்திய அகாதெமி |Address= புது தில்லி |Year= 2015 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] p1hhp8dl6yt6nk87ia2ypvb6grntvuf அட்டவணை:கவிதை அலைவரிசை.pdf 252 631338 1933296 1897676 2026-05-13T09:58:40Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933296 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= கவிதை அலைவரிசை |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= அறிவகம் |Address= மதுரை |Year= 2007 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] chncp4pbldrbzdzuprkiolz96llqfhv அட்டவணை:கல்கி நூறு.pdf 252 631339 1933297 1897678 2026-05-13T09:58:46Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933297 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= கல்கி நூறு |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= மணிவாசகர் பதிப்பகம் |Address= சென்னை |Year= 1998 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] fz9qgk5x3ahezs9zdypzktap41iordm அட்டவணை:இன்பமே எந்நாளும்.pdf 252 631341 1933298 1897681 2026-05-13T09:58:50Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933298 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= இன்பமே எந்நாளும் |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= அறிவகம் |Address= மதுரை |Year= 2002 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 8hcjhyq24y51slkhj75bocvj9cf8pb5 அட்டவணை:புனைகதைத் திறன்.pdf 252 631342 1933299 1897683 2026-05-13T09:58:57Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933299 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= புனைகதைத் திறன் |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= ஏரக வெளியீடு |Address= மதுரை |Year= 1980 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 8u21jtb2rm719o8utjazvcr0yqmz2n2 அட்டவணை:பண்டிதமணியின் நடை நயம்.pdf 252 631343 1933300 1897685 2026-05-13T09:59:02Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933300 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= பண்டிதமணியின் நடை நயம் |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= சன்மார்க்க சபை |Address= மேலைச்சிவபுரி |Year= 1983 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] kzd8r79yeb2pvpusu172kygclpl8y44 அட்டவணை:உரை மரபுகள்.pdf 252 631344 1933301 1897687 2026-05-13T09:59:07Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933301 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= உரை மரபுகள் |Language= ta |Author= [[ஆசிரியர்:இரா. மோகன்|இரா. மோகன்]] |Publisher= மணிவாசகர் பதிப்பகம் |Address= சிதம்பரம் |Year= 1985 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:இரா. மோகன்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] jx4q1yrl1hc1ev0f8unq49aib4iy76k அட்டவணை:திருவாரூர்த் தல வரலாறு.pdf 252 632511 1933247 1899314 2026-05-13T09:31:03Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933247 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=திருவாரூர்த் தல வரலாறு |Language=ta |Author=[[ஆசிரியர்:ச. தண்டபாணி தேசிகர்|ச. தண்டபாணி தேசிகர்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher= |Address= |Year=2023-07-25 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:ச. தண்டபாணி தேசிகர்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] o4oeev11eli2jevs0j7mn47ofnd9yhq அட்டவணை:திருவாரூர்.pdf 252 632514 1933248 1899316 2026-05-13T09:31:21Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933248 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=திருவாரூர் |Language=ta |Author=[[ஆசிரியர்:ச. தண்டபாணி தேசிகர்|ச. தண்டபாணி தேசிகர்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher= |Address= |Year=2023-07-25 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:ச. தண்டபாணி தேசிகர்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] i5kupxeg9g2ch0hsxpaepnvqv1jssa4 அட்டவணை:திருநள்ளாற்றுத் தலவரலாறு.pdf 252 632523 1933246 1899329 2026-05-13T09:30:17Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933246 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=திருநள்ளாற்றுத் தலவரலாறு |Language=ta |Author=[[ஆசிரியர்:ச. தண்டபாணி தேசிகர்|ச. தண்டபாணி தேசிகர்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher= |Address= |Year=2023-07-25 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:ச. தண்டபாணி தேசிகர்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] sc4s59n4d3g9b72ds8jw4qu0yg4bbe4 அட்டவணை:கணபதி.pdf 252 632528 1933244 1899337 2026-05-13T09:29:04Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933244 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=கணபதி |Language=ta |Author=[[ஆசிரியர்:ச. தண்டபாணி தேசிகர்|ச. தண்டபாணி தேசிகர்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher= |Address= |Year=2023-07-25 |Source=pdf |Image=3 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:ச. தண்டபாணி தேசிகர்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] p8loknet7fsqx2fxhqtviqmesczxmp4 அட்டவணை:கலைஞர் கடிதம் 5.pdf 252 635213 1933239 1923263 2026-05-13T09:22:19Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933239 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[கலைஞர் கடிதம் 5]] |Language=ta |Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:கலைஞர் கடிதம் 1.pdf|தொகுதி 1]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 2.pdf|தொகுதி 2]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 3.pdf|தொகுதி 3]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf|தொகுதி 4]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 5.pdf|தொகுதி 5]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf|தொகுதி 6]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 7.pdf|தொகுதி 7]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 8.pdf|தொகுதி 8]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf|தொகுதி 9]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 10.pdf|தொகுதி 10]] |School= |Publisher=அபிராமி நிலையம் |Address=சென்னை |Year=முதற்பதிப்பு - ஆகஸ்டு, 1986 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 4to6=என்னுரை 7to8=பதிப்புரை 10to12=பொருளடக்கம் 13=முகப்பு /> |Remarks={{பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/10}} {{பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/11}} {{பக்கம்:கலைஞர் கடிதம் 5.pdf/12}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 9cvjgnaf23wpgtwy0xwjb9ewncs8v3e அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf 252 635214 1933242 1931835 2026-05-13T09:23:38Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933242 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[கலைஞர் கடிதம் 6]] |Language=ta |Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:கலைஞர் கடிதம் 1.pdf|தொகுதி 1]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 2.pdf|தொகுதி 2]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 3.pdf|தொகுதி 3]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf|தொகுதி 4]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 5.pdf|தொகுதி 5]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf|தொகுதி 6]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 7.pdf|தொகுதி 7]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 8.pdf|தொகுதி 8]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf|தொகுதி 9]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 10.pdf|தொகுதி 10]] |School= |Publisher= |Address= |Year=1986 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 4to6=என்னுரை 7to8=பதிப்புரை 10to11=பொருளடக்கம் 12=முகப்பு /> |Remarks={{பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/10}} {{பக்கம்:கலைஞர் கடிதம் 6.pdf/11}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]] [[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] q8jur0pmf1qke9blpso5ul9jc14v1lf அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf 252 635215 1933240 1932520 2026-05-13T09:22:38Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933240 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[கலைஞர் கடிதம் 9]] |Language=ta |Author=[[Author:மு. கருணாநிதி|மு. கருணாநிதி]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:கலைஞர் கடிதம் 1.pdf|தொகுதி 1]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 2.pdf|தொகுதி 2]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 3.pdf|தொகுதி 3]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf|தொகுதி 4]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 5.pdf|தொகுதி 5]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf|தொகுதி 6]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 7.pdf|தொகுதி 7]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 8.pdf|தொகுதி 8]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf|தொகுதி 9]] - [[அட்டவணை:கலைஞர் கடிதம் 10.pdf|தொகுதி 10]] |School= |Publisher= |Address= |Year=1986 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 5to7=என்னுரை 8to9=பதிப்புரை 10to12=பொருளடக்கம் 13=முகப்பு /> |Remarks={{பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/10}} {{பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/11}} {{பக்கம்:கலைஞர் கடிதம் 9.pdf/12}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:மு. கருணாநிதியின் அட்டவணைகள்]] [[பகுப்பு:சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்]] [[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 4sdvvytg9wfgio7ab1hs7r8rbpijhcv அட்டவணை:சாமி திந்தக்க தோம்! தோம்! பாகம் 2.pdf 252 637016 1933221 1915541 2026-05-13T09:12:52Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933221 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=சாமி திந்தக்க தோம்! தோம்! _பாகம்_2 |Language=ta |Author=[[ஆசிரியர்:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்|உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=நெய்தல் பதிப்பகம் |Address=சென்னை |Year=2011 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 3bne4nmw3wacijqndw96gebzbzahzz7 அட்டவணை:சாமி திந்தக்க தோம்! தோம்! பாகம் 1.pdf 252 637017 1933220 1915542 2026-05-13T09:12:34Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933220 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=சாமி திந்தக்க தோம்! தோம்!_பாகம்_1 |Language=ta |Author=[[ஆசிரியர்:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்|உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=நெய்தல் பதிப்பகம் |Address=சென்னை |Year=2011 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 7re2sp6qb8iloc8zyxqk4a2c1cizohf அட்டவணை:நீ அல்லால் தெய்வம் இல்லை.pdf 252 637018 1933219 1915544 2026-05-13T09:12:22Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933219 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=நீ அல்லால் தெய்வம் இல்லை |Language=ta |Author=[[ஆசிரியர்:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்|உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=நெய்தல் பதிப்பகம் |Address=சென்னை |Year=2011 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 2jm2416rm9pztzy6l0z7gfsyxooubdy அட்டவணை:மாசிலா ஏசு.pdf 252 637021 1933238 1915355 2026-05-13T09:18:01Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933238 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= மாசிலா ஏசு |Language= ta |Author= [[ஆசிரியர்:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்|உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] |Publisher= நெய்தல் பதிப்பகம் |Address= சென்னை |Year= 2011 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] rrese6t3w788ih6wr8hg3hqns3yjwfu அட்டவணை:திருப்பதி மலை வாழும் வெங்கடேசா!.pdf 252 637023 1933237 1915358 2026-05-13T09:17:55Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933237 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= திருப்பதி மலை வாழும் வெங்கடேசா! |Language= ta |Author= [[ஆசிரியர்:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்|உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] |Publisher= நெய்தல் பதிப்பகம் |Address= திருவல்லிக்கேணி |Year= 2011 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 709am24o6dxe6blv7h9qr10mgej1d4m அட்டவணை:ஞாலம் போற்றும் ஞானியர்.pdf 252 637024 1933236 1915360 2026-05-13T09:17:47Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933236 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= ஞாலம் போற்றும் ஞானியர் |Language= ta |Author= [[ஆசிரியர்:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்|உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] |Publisher= நெய்தல் பதிப்பகம் |Address= சென்னை |Year= 2011 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 1vi3le6rryr26uh6niobcersoixiuad அட்டவணை:நீ அல்லால் தெய்வம் இல்லை முருகா.pdf 252 637025 1933235 1915363 2026-05-13T09:17:42Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933235 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= நீ அல்லால் தெய்வம் இல்லை முருகா |Language= ta |Author= [[ஆசிரியர்:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்|உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] |Publisher= நெய்தல் பதிப்பகம் |Address= சென்னை |Year= 2011 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 331lx7gjofy1g4tj7johbo3dhd0iamm அட்டவணை:விநாயகனே வினைதீர்ப்பவனே.pdf 252 637026 1933234 1915366 2026-05-13T09:17:28Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933234 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= விநாயகனே வினைதீர்ப்பவனே |Language= ta |Author= [[ஆசிரியர்:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்|உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] |Publisher= நெய்தல் பதிப்பகம் |Address= சென்னை |Year= 2011 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] jvbr9hs3dubl5q55ultetjekk22mw1m அட்டவணை:ஓம் சக்தியே பராசக்தியே.pdf 252 637027 1933233 1915371 2026-05-13T09:17:21Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933233 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= ஓம் சக்தியே பராசக்தியே |Language= ta |Author= [[ஆசிரியர்:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்|உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] |Publisher= நெய்தல் பதிப்பகம் |Address= சென்னை |Year= 2011 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] qeuqday9ch3z6p4svqfbep964sejoid அட்டவணை:காதல்! காதல்!.pdf 252 637028 1933232 1915374 2026-05-13T09:17:17Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933232 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= காதல்! காதல்! |Language= ta |Author= [[ஆசிரியர்:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்|உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] |Publisher= நெய்தல் பதிப்பகம் |Address= சென்னை |Year= 2011 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 81rlkli8j7rr576btrudqj2gdvr3zao அட்டவணை:அம்மன் பாமாலைகள்.pdf 252 637029 1933231 1915376 2026-05-13T09:17:11Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933231 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= அம்மன் பாமாலைகள் |Language= ta |Author= [[ஆசிரியர்:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்|உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] |Publisher= நெய்தல் பதிப்பகம் |Address= சென்னை |Year= 2011 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] ku9yv12jfamgjfe80eg765a64f4jo6g அட்டவணை:எண்ணிப் பார்க்கிறேன்!.pdf 252 637030 1933230 1915378 2026-05-13T09:17:05Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933230 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= எண்ணிப் பார்க்கிறேன்! |Language= ta |Author= [[ஆசிரியர்:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்|உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] |Publisher= நெய்தல் பதிப்பகம் |Address= சென்னை |Year= 2011 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] j0ces1rkwiv39hjgh8z3yp0scx2sbb0 அட்டவணை:ஜெய ஜெய சங்கர!.pdf 252 637031 1933229 1915380 2026-05-13T09:17:00Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933229 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= ஜெய ஜெய சங்கர! |Language= ta |Author= [[ஆசிரியர்:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்|உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] |Publisher= நெய்தல் பதிப்பகம் |Address= சென்னை |Year= 2011 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] q3w9xl2x35e2qstvij4bhgy8635qr36 அட்டவணை:கண்ணா! கார்மேக வண்ணா!.pdf 252 637032 1933228 1915382 2026-05-13T09:15:11Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933228 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= கண்ணா! கார்மேக வண்ணா! |Language= ta |Author= [[ஆசிரியர்:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்|உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] |Publisher= நெய்தல் பதிப்பகம் |Address= சென்னை |Year= 2011 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 81s41c90p7pvgwmru6fzycx0cktkpz5 அட்டவணை:மாதாவே மரியே!.pdf 252 637033 1933227 1915384 2026-05-13T09:15:02Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933227 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= மாதாவே மரியே! |Language= ta |Author= [[ஆசிரியர்:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்|உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] |Publisher= நெய்தல் பதிப்பகம் |Address= சென்னை |Year= 2011 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 34kfm7tokfe19q91pfoxocfmkkncyza அட்டவணை:மாரி மகமாயி! காளி கருநீலி!.pdf 252 637034 1933226 1915386 2026-05-13T09:14:57Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933226 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= மாரி மகமாயி! காளி கருநீலி! |Language= ta |Author= [[ஆசிரியர்:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்|உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] |Publisher= நெய்தல் பதிப்பகம் |Address= சென்னை |Year= 2011 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] k8pi0gm5x08v3lszuwtqh86b1p2v7sv அட்டவணை:என் இரு விழிகள்.pdf 252 637035 1933225 1915388 2026-05-13T09:14:53Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933225 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= என் இரு விழிகள் |Language= ta |Author= [[ஆசிரியர்:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்|உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] |Publisher= நெய்தல் பதிப்பகம் |Address= சென்னை |Year= 2011 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] p8o3spp6ki28be5vgo76b8x2koecelh அட்டவணை:ஷீரடி செல்வம்.pdf 252 637036 1933224 1915390 2026-05-13T09:14:26Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933224 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= ஷீரடி செல்வம் |Language= ta |Author= [[ஆசிரியர்:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்|உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] |Publisher= நெய்தல் பதிப்பகம் |Address= சென்னை |Year= 2011 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 4bemnwssglit7xoe1wwdyflzhouxxpd அட்டவணை:என் தாயே ஈஸ்வரியே!.pdf 252 637037 1933223 1915392 2026-05-13T09:14:18Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933223 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= என் தாயே ஈஸ்வரியே! |Language= ta |Author= [[ஆசிரியர்:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்|உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] |Publisher= நெய்தல் பதிப்பகம் |Address= சென்னை |Year= 2011 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 81s5eudodm06jon8tu7bv1x5v9020u5 அட்டவணை:புகழோடு தோன்றுக.pdf 252 637038 1933222 1915396 2026-05-13T09:14:11Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933222 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type= book |Title= புகழோடு தோன்றுக |Language= ta |Author= [[ஆசிரியர்:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்|உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] |Publisher= நெய்தல் பதிப்பகம் |Address= சென்னை |Year= 2011 |Source= pdf |Image= 1 |Progress= C |Pages= <pagelist 1=நூலட்டை /> }} [[பகுப்பு:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] fu6le8fflwcblcfs5w28wsepe8yf1ce அட்டவணை:பகுத்தறிவும் வாழ்வுரிமையும்.pdf 252 638518 1933217 1919276 2026-05-13T09:06:09Z TVA ARUN 3777 added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933217 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=பகுத்தறிவும் வாழ்வுரிமையும் : ’புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கங்கள் (2006-2010) - தொகுதி 2 |Language=ta |Author=[[Author:விடுதலை இராஜேந்திரன்|விடுதலை இராஜேந்திரன்]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:பெரியாரியத்தின் வெற்றி.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:பகுத்தறிவும் வாழ்வுரிமையும்.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:தேவ அசுர போராட்டம்.pdf|தொகுதி 4]] |School= |Publisher= |Address= |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] 1d69gr0ly39uao0wv12dq6wrvlopwqv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/309 250 641937 1932866 1930079 2026-05-12T13:07:05Z Femeena Sufrin S 16628 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932866 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||285}}{{rule}}</noinclude> நூற்றுக்கு முப்பது பங்கு குறைவாம் - எதிர்பார்த்த பலனில். மற்றும், ஆங்கு அமைக்கப்பட்டுள்ள தேக்கங்கள், அணைகள் பெருந்தொழில்கள் அனைத்திலுமே, நிர்வாக ஊழலும், நேரக்கேடும், பொருள் நட்டமும், நாற்றமெடுக்கும் அளவில் உள்ளன என்று அவ்வப்போது நிபுணர்கள் ஆய்வுக்குழுவினர், அறிவிக்கின்றனர். எனினும், மேலும் பல புதிய திட்டங்களை மேற்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனரா எனில், இல்லை. இல்லை, என்பது பளிச்செனத் தெரிகிறது. பொக்காராவில் நாலாவது இரும்புத் தொழிற்சாலை அமைத்திடுவதிலே ஆர்வமும், சுறுசுறுப்பும், காட்டப்படுகிறது. கொல்லிமலையோ, மகன் வரவுக்காக, சுவைமிகு உணவினைச் சமைத்து வைத்துவிட்டு, அது சில்லிட்டுப் போகும் நிலையிலும், மகன் வீடு வராதிருந்தால், ஏக்கத்துடன், வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும் தாய்போல, இருந்துவரக் காண்கிறேன். - ஆயிரம் கோடியா! அட பேராசைக்காரா! என்ன செய்வாய் அவ்வளவு தொகையை வைத்துக் கொண்டு? - என்று என்னைக் கேட்கின்றனர், கேலி பேசுகின்றனர், அமைச்சர்கள். கோலேந்திகளே! கொல்லிமலையைப் பார்த்து விட்டு, என்மீது கேலிக்கணைகளை ஏவுங்கள்! பழமுதிர் சோலையாக்கலாம் கொல்லிமலையை - சில கோடி ரூபாய், பயன்தரும் முறையிலே செலவிட்டால்! சந்தனக் காடு காணலாம்! அடவி அழகும், அருவி அழகும் காணச் செல்வோர், சிந்துபாடி மகிழ்ந்திடும் உல்லாசக்கூடமாக்கலாம்! வெளிநாட்டார் விரும்பி வாங்கிடும் காப்பி பயிரிடலாம், மிளகு பயிரிடலாம்! கொல்லிமலைத் திட்டம் என்று மலைபடு பொருள் காணும் நிபுணர் குழுவினைத் திட்டம் தயாரித்து அளிக்கச் சொன்னால், இயலாது என்றா கருதுகிறீர்கள்; - என்று கேட்கத் தோன்றுகிறது. அமைச்சர்களைப் பார்த்து! அவர்கள், தம்பி! இந்த ஏழையின் பேச்சையா ஏற்பார்கள்!! அதனால்தான், உன்னிடம் கூறுகிறேன், ஊராருக்கு நீ உரைத்திடுவாய் என்ற நம்பிக்கையில். முன்பொருமுறை, தம்பி! கழுதைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது என்பது குறித்துக் கவலைப்பட்டுப் பேசினார். அமைச்சர் பக்தவத்சலம்! ஆமாம், தம்பி! வேடிக்கை அல்ல! ஏழை பங்காளர் அல்லவா காங்கிரஸ் அமைச்சர்! அதனால், ஏழைக்குப் பொதிசுமக்க, மலிவானது கழுதைதானே! அதனால், அமைச்சருக்கு அந்தக் கவலை ஏற்பட்டது. கழுதைகளை வளர்க்க வேண்டும் என்றார். அதற்கு ஏதேனும் திட்டம் இருக்கிறதோ இல்லையோ, நானறியேன் - ஆனால் கழுதைகள் விஷயமாக ஏற்படும் அக்கறையிலே ஒரு சிறு அளவாகிலும், காடுவளர்த்திட வேண்டும் என்பதிலே. அமைச்சர்<noinclude></noinclude> e4ezl9tg4a0gjgv9wz31aydvzl1gfuh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/310 250 641938 1932882 1930080 2026-05-12T15:13:21Z Femeena Sufrin S 16628 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932882 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /> {{Rh|286||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> பக்தவத்சலனாருக்கு ஏற்படவேண்டுமல்லவா! தேவிகுளம் பீர்மேடு இழந்தோம். காட்டுவளம் கெட்டு விட்டது. தமிழகத்துக்கு. கொல்லிமலை, பச்சைமலை, ஜவ்வாதுமலை, சேர்வராயன் மலை, ஏலகிரி என்பன போன்ற மலைகளையாகிலும் இந்த நோக்கத்துடன் கவனித்துத் திட்டமிட்டுக் காரியமாற்ற வேண்டாமா! எங்கே செய்கின்றனர்? எப்படிச் செய்ய இயலும்? அவர்கள்தான், ஆயிரம் கோடி கிடைத்தால், செலவிட முடியாது என்ற அதி அற்புதமான பொருளாதார அறிவு பெற்றவர் களாக இருக்கிறார்களே! இவர்கள் ஆட்சியிலே, கொல்லி மலை இருந்தென்ன, குடகுமலை கிடைத்தென்ன? ஊமை கண்ட கனவுதானே! முகிலைத் தொட்டிழுத்து முத்தமிடும் குன்றுகள் உள்ளன - அந்தக் குன்றுகளிலே இயற்கைவளம் கொஞ்சி விளையாடுகிறது -எனினும், அது திருமாலுக்கா, அவன் மருகனுக்கா என்று மல்லுக்கு நிற்கின்றனர், மேதைகள்! அதனைத் தீர்த்துவைக்க மன்றம் அமைத்துத் தருகிறது துரைத்தனம். அந்தக் குன்றுகளும், ஆங்கு தழைத்துக் கிடந்திடும் காடுகளும் எத்தகைய செல்வங்களை ஈந்திடத் தக்கவை என்பது குறித்து எவர் அக்கறை காட்டுகின்றனர்? அங்கு எங்காவது, ஆமை ஓட்டிற்குள்ளே அங்கத்தைச் சுருட்டி வைத்துக்கொண்டு, ஒரு மகான் இருக்கிறார் என்று எவனாவது கதைகட்டி விடுவானேல், சூடம் பழத்துடன், கும்பல் கும்பலாகச் செல்வர், கும்பிட்டுக் கூத்தாட! சந்தனமும் மிளகும், காப்பியும் தேயிலையும், பலாவும் முந்திரியும், தேக்கும் அகிலும், தினையும் தேனும் நிரம்பப் பெறலாமே அத்தகைய இடங்களில் என்று எங்கே எண்ணம் பிறக்கிறது. அமெரிக்கா, பால் பவுடர் தரவேண்டும். பிரான்சு பழரசம் அனுப்பவேண்டும்; டென்மார்க் பாலேடு கொடுக்கவேண்டும் என்று, பிச்சைப் பாத்திரம் ஏந்திக் கொண்டு செல்வதற்காகத் தூதுவர்களை எட்டுத்திக்கும் அனுப்பி வைக்கிறார்கள் மலைவளம் பெருக்கிட, காட்டுவளம் கண்டிட ஆங்காங்கு என்னென்ன முறைகளைக் கையாண்டு வருகின்றனர். அம்முறைகளிலே, எவை நமக்கு ஏற்றவை என்பன பற்றி அறிந்துவர, என்ன திட்டம் அமுலில் இருக்கிறது? தம்பி கொல்லிமலைச் சாரலில் உட்கார்ந்து, கொய்யாக் கனியைக் கடித்துத் தின்றபடி, இவ்விதமெல்லாம் எண்ணிக்கொண்டேன். இந்த மலைகளெல்லாம், அந்த நாட்களில், 'அரண்கள்' என்றல்லாவா கருதப்பட்டன - கொள்ளப்பட்டன. முடியுடை மூவேந்தர்களின் பிடி தளர்ந்த பிறகு, பாரியும் ஓரியும், பேகனும், குமணனும், காரியும் மலை அரண் களிலன்றோ அமர்ந்து அரசோச்சி, அருந்தமிழ் காத்தனர், வல்வில்ஓரி! என்று புலவர் கூறிய சொற்றொடரை உச்சரிக்கும் போதே. நாணேற்றும் போது எழும் ஓசையேயன்றோ, செவியில் வீழ்கின்றது. அந்த நாள்<noinclude></noinclude> 16pycr02pt05de9zmdzr0j8coy9ogkk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/311 250 641939 1932884 1930081 2026-05-12T15:19:57Z Femeena Sufrin S 16628 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932884 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||287}}{{rule}}</noinclude> வந்திலை அருங்கவிப் புலவோய்! என்று முதிரமலையாண்ட குமணன் கூறியது நினைவிற்கு வரும்போது, நெஞ்சம் எப்படியெல்லாம் நெகிழ்கிறது. அந்த மலைகளெல்லாம் இன்று, புதரும் பொந்தும், உள்ள வெற்று இடங்களாகிப் போயினவே - சோற்றுக்கு வழி காணா மக்கள், கடல் கடந்தன்றோ செல்கின்றனர். காடு திருத்திக் கழனியாக்க - இதோ உள்ளனவே வளமளிக்கும் மலைகள், செல்வப் பொருளளிக்கும் காடுகள் - இவை களைத் தக்க விதத்தில் பயன்படுத்தத் திட்டமிட்டால், வேற்று நாடு களிலே கூலிகளாக்கிக் கொடுமையில் உழலும் நம் உடன் பிறந்தார். உழைத்துப் பிழைக்கலாமே, தாயகத்தில். ஏனோ துரைத்தனத்தார்க்கு தினையளவும் இந்த எண்ணம் ஏற்படவில்லை. காடுபடு பொருட்களை மட்டுமே நம்பி உள்ளன. இதுபோது விடுதலைப் பெற்றுத் திகழும், ஆப்பிரிக்க பூபாக நாடுகளிலே பல; இன்று இந்தியத் துணை கண்டத்துப் பிரதமரால் வரவேற்கப் படும் நிலையைப் பெற்றுள்ள இன்க்ரூமா என்பவர் அரசோச்சும் கனா நாட்டிலே, செல்வம் தருவதே, காட்டுப்பயிர் என்று கருதப்படும். கொக்கோ செடிதானே! நமது மலைகளிலே, எத்தனை எத்தனையோ வகையான மூலிகைகள், உள்ளன - இன்று மலைப்பாம்புகளும் அவைகளைத் துரத்தித் தடிகொண்டு தாக்கும் வேட்டையாடுவோரும் இந்த மூலிகைகள் படர்ந்து கிடக்கும் இடங்களை அறிவர். இவைகளைக் கண்டறிந்து, வகைப்படுத்தி, பயன் படுத்தினால், பெரும் பொருள் ஈட்டிட இயலும் என்கின்றனர் அறிந்தோர். இங்கோ மூலிகைகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன; நாமோ பெரும் பொருளைக் கொடுத்து இதுபோன்ற மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும், வெளிநாட்டு மருந்து வகைகளை, விலை கொடுத்து வாங்குகிறோம். அமைச்சர்களும், ஆளும்கட்சியினரும், சென்ற கிழமை, 'வன விலங்குகள் வாரம்' நடத்தினர். வனவிலங்குகளைக் கூண்டில் அடைத்து, கூண்டுகளை வண்டிகளில் ஏற்றி, உலா நடத்திக் காட்டினர். சிறுவர்கள் களிப்புற்றிருப்பர். ஆனால் இந்த 'வாரம்' நடத்துவதிலே ஏதேனும் பொருள் இருக்குமானால், காட்டு வளத்தைப் பெருக்குவது எப்படி என்பதுபற்றி அக்கறை காட்டுவதாகத்தானே இருக்கவேண்டும். கொல்லி மலையும், பச்சைமலையும், வேறு பல குன்றுகளும் கவனிப்பாரற்றுக் கிடக்கும்போது, கூண்டிலிட்டு, மிருகங்களைச் சிறார்களுக்குக் காட்டி விழா நடத்துவது, கேலிக்கூத்தன்றி வேறென்னவாக இருக்கமுடியும். தம்பி! முந்திரி பயிரிட வேண்டும் என்று நாம் கூறியபோது கேலி பேசியவர்கள்தானே ஆளவந்தார்கள், இப்போது? முந்திரிக் காடுகளை<noinclude></noinclude> sl8amtx24wspc79zh7hyoaxlfrb9z50 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/312 250 641940 1932885 1930082 2026-05-12T15:23:14Z Femeena Sufrin S 16628 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932885 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /> {{Rh|288||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> வளர்த்து வருகிறோம் என்று அவர்களே பெருமையுடன் பேசிக் கொள் கின்றனர். அதுபோலவே, மலைவளம், காட்டுவளம் ஆகியவற்றைப் பெருக்கவேண்டும் என்று, இன்று நாம் கூறும்போது கேலிதான் செய்வர். என்றாலும், இன்றில்லாவிட்டால் மற்றோர் நாள், மலைவளமும் காட்டு வளமும் ஒரு நாட்டுக்கு மிகமிகத் தேவைப் படுவதாகும் என்று ணரத்தான் போகிறார்கள். கொல்லிமலைச் சாரலிலே அமர்ந்திருந்தபோது, தோன்றிய எண்ணங்களைத் தொகுத்து எழுதும்போது, தம்பி! வேறோர் யோசனையும், எனக்கு எழத்தான் செய்கிறது. தேரும் திருவிழாவும் காணவும், ஊரூர் சென்று இடிபட்டு மிதிப்பட்டு, அறிவிழந்து, கண்ட கண்ட காதகர் காலடியெல்லாம் வீழ்ந்து வணங்கும் போக்கினராக உள்ள, நமதுமக்கள், ஓய்வு நாட்களை, கொல்லிமலை போன்ற இடங்களைச் சென்று காண்பதற்குச் செலவிட்டால், மனத் தூய்மையும், தெம்பும் ஏற்படுமல்லவா! எங்கே செல்கிறார்கள்! கானிடை சென்று தங்கி இருக்கும்போது, ஆங்கு வீசும் காற்றுமன்றோ கானமாகி வருகிறது! அமெரிக்கக் குடிஅரசுத் தலைவராக இருந்தாரே, ரூசுவெல்ட், அவருக்கு ஒரு பழக்கமாம் - பொழுது புலரும் வேளையிலே, புள்ளினங்கள் மிகுந்துள்ள சிறுகானிடை சென்று தங்குவாராம் - ஒவ்வோர் வகையான புள்ளினமும் ஒவ்வோர் வகையான பண் எழுப்புமன்றோ! அந்தப் பண்ணினைக் கேட்பதிலே, அவருக்குத் தனிச்சுவையாம்! பண்ணின் வகையினைக் கேட்டு, இது இன்ன புள்ளினத்தின் பண் என்று கூறுவாராம். இயற்கையின் எழிலைக் காண்பதிலே தனிச்சுவை இருக்கிறது; அந்தச் சுவை உள்ளத்துக்குத் தூய்மையும் தரவல்லது என்பதை, மலைவளம், காணின் கவர்ச்சி ஆகியவற்றினைக் காணும்போது. நிச்சயமாக உணர முடிகிறது. உயர்ந்து விளங்கிய கொல்லிமலையையும், உருண்டோடி வரும் அருவியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே, நான் என்னுடன் வந்திருந்த நண்பர் முல்லை சத்தியை உற்று உற்றுப் பார்த்தேன். என் பார்வையின் பொருளை அவர் உணர்ந்து கொண்ட தாகத் தெரியவில்லை. மணமாகாதவர்! முல்லைக்கு மணமானதும், துணைவியுடன் வந்து, காணவேண்டிய காட்சி, மோட்டார் சத்தம் காதைத் துளைத்திட, ஆலைச் சங்குகள் அலறி அலறி அலுப்பைத் தந்திட, பேரிரைச்சலை எழுப்பிடும், பெரிய நகரமல்ல; கண்ணுக்குத் தெரியாமல் இருந்துகொண்டே கானம்<noinclude></noinclude> bjelm7tjaqz79mamy7nitipil3prhol பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/313 250 641941 1932888 1930083 2026-05-12T15:29:10Z Femeena Sufrin S 16628 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932888 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||289}}{{rule}}</noinclude> எழுப்பி மகிழ்விக்கும் புள்ளினங்கள் நிரம்பிப், புனலாடிப் புதுத்தெம்பு பெற்றிடத் தக்கதான சூழ்நிலை அழகுற அமைந்துள்ள. கொல்லிமலைச் சாரலன்றோ, என்று எண்ணிக்கொண்டேன். இயற்கையின் அன்பழைப் பாகவே, காற்றினால் அசைவுபெறும் செடியும் கொடியும், எனக்குத் தென்பட்டன. நந்தமிழ் மக்களும், தம்பி! வாழ்விழந்து தவிக்கும் இந்நாளில் அல்ல, மாற்றார்முன் மண்டியிடாது வாழ்ந்துவந்த நாட்களிலே, இயற்கையின் எழிலைக் காண்பதிலே தனிச்சுவை பெற்றிருந்தனர். புலவர் பெருமக்கள் அன்று எழுதிய சொல்லோவியம் அத்தனையும், இன்றும், கூர்ந்து பார்த்திடும் எவருக்கும், இயற்கை சமைத்தளிக்கும் வடிவழகின் விளைவு என்பதும் விளங்கும். ஒரு பகற்பொழுது மட்டுமே கிடைத்தது, எனக்கு அந்த வாய்ப்பு. இதோ வெளியே இருக்கிறார், அன்பில், அரியலூர் அழைத்துச் செல்ல. சென்று வருகிறேன். அண்ணன், 23.10.60<noinclude></noinclude> apa0u882kc7eexeu7x27cwckclsof3k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/314 250 641942 1932891 1929019 2026-05-12T15:34:10Z Femeena Sufrin S 16628 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932891 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude>கடிதம் : 123 தம்பி! எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1) குழல்மொழி, கயல்விழி, துடியிடை புன்னகை பூத்திடும் பொன்னவிர் மேனியாள். ஏழிசைவல்லி, ஆடலழகி, எனும் அணங்குகள், தத்தமது திறனத்தனையையும் தங்கு தடையின்றித், தரக்குறைவின்றிக், காட்டிப் பார்த்தனர் - காவலன், கடுகடுத்த முகத்தோனானானேயன்றிக் கலகலப்புப் பெற்றானில்லை. மாற்றார்கள் களத்தில் போட்டோடிச் சென்று. மாமல்லர்களால் எடுத்துவரப்பட்ட, குருதிதோய்ந்த கொடிகள், உடைந்துகிடந்த யானைத் தந்தங்கள், வாட்பிடிகள், வேற்கம்புகள் இவையெல்லாம் கொண்டுவந்து எதிரே குவித்துக் காட்டினர், கோமான், வீரச்செயல் பற்றிய நினைவு பெற்று, மகிழ்ச்சிபெறுவான் என்று எண்ணி; மாமன்னனோ, அப்பொருட் குவியலைக் கண்டு புன்னகையும் செய்தானில்லை. கன்னியரின் கடைக்கண் ஊட்டிடாத சுவையைக் கனிவகையா தந்திடும்! எனவே, பழவகைகளைக் கொணர்ந்ததும், பட்டத்தரசன், எட்டிப் போ! என்று கட்டளையிட்டான் பணியாட்களை நோக்கி. மன்னன் மனமகிழ வேண்டும் - அவையினர் ஏதேதோ எண்ணினர், தெளிவு பிறந்திடவில்லை. யானறிவேன், அவருக்குக் களிப்பூட்டும் வகை" என்றான் கவிதை வல்லானொருவன். ''ஐயா புலவரே! எதுகை மோனையைக் காட்டியா, மன்னனை மகிழ்விக்க முயல்கிறீர். வானவில்லென வளைந்து நின்றாள், வடிவழகி; மன்னன் ஏறெடுத்தும் பார்த்திட மறுத்தான். கரம் இரண்டன்றி வேறோர் துணை தேடிடாது, வேங்கையுடன் போரிட்டுக், கழுத்தை நெறித்தானே, வேங்கையை - வெற்றி வேலன் பெற்றெடுத்த வீரமைந்தன் அதன் பற்களைக் கொட்டிக் காட்டினோம் - சுற்றுமுற்றும் பார்த்தானேயன்றி, மன்னன். அதனை உற்றும் பார்த்ததுண்டா? இந்நிலையில் உள்ளான் ஊராள்வோன், நீவிர் ஏடு தூக்கிக் காட்டிடின் வேந்தன் கொண்டுள்ள கசப்பெலாம் கரைந்தோடிப்போகும், களிப்பு மலரும் என்று கருதுவது, எத்துணைப் பேதைமை!" என்று எடுத்துரைத்தனர். அவை அமர்ந்த முதியோர்.<noinclude></noinclude> bpnwveigrq18obbwy9horqmdmqx3llh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/315 250 641943 1932897 1930084 2026-05-12T15:46:44Z Femeena Sufrin S 16628 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932897 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||291}}{{rule}}</noinclude> "ஐயன்மீர்! அருங்கவிதைத் திறன்காட்டி அல்ல, மகிழ்ச்சியூட்ட விரும்புவது. என் கவிதையும், அரசர்க்குச் சிரிப்பூட்ட அல்ல; அவனிக்கு அறிவூட்ட! அதனையும் அறிமின்! யான் நினைப்பது முற்றிலும் வேறு!" என்றான் புலவன். "வாதிட்டுப் பொழுதினை ஓட்டிடுவதைக் காட்டிலும், அவர் வகுத்திடும் முறையேனும், மன்னனின் சோகத்தை நீக்கிவிடுகிறதா என்பதைக் கண்டிடுவதே சாலச் சிறந்தது" என்றனர் ஆன்றோர். புலவர், எழுந்தார்; பணியாளிடம், ஏதோ, மெல்லிய குரலிற் கூறினார்; அமர்ந்தார்! அரசனை விளித்தார். "கோமானே! எட்டுத் தளபதிகளைக் கீழே வீழ்த்தி, பதினாறு வேற்படை வீரரின் பற்களைத் தட்டிப்பறித்து, பழம் பெரும் போர்க் கலை ஆசானின் இடுப்பிலே, ஈராண்டும் தீராத வலி ஏற்படத் தக்கதான உதை கொடுத்து. கரிப்படைத் தலைவனின் கண்ணைக் கலங்கிடச்செய்த, வீராதி வீரன், குரலெடுத்துப் படை நடுங்கிட வைத்திட வல்லோனாம் வெஞ்சமர்ச் சூரன் தங்களைக் காண வருகிறான்-கட்டளைக்குக் காத்திருக்கிறான்- அனுமதி அருள்வீரா?" - என்று கேட்டார். மன்னன், "ஈதென்ன விந்தை! இத்துணை வீரச் செயல்புரிந்தோனை, யான் ஏன் இதுவரை, காணவில்லை" என்று எண்ணிப் புலவரை நோக்கி, 'தளபதிகள் எண்மர், வேற்படையாளர் பதினாறுபேர், மற்றும் கரிப்படைக் காவலன், ஆகியோரைத் தாக்கியவனர் - யார் அவன்? எங்குள்ளான்? கொண்டு வந்து நிறுத்தும், அவனை, நம்முன் - தாமதமின்றி!" என்று முழக்கமிட்டான். பவனிக்கான இசைமுழக்கம் எழும்பிற்று. பராக்குக் கூறுவார் பதின்மர் வந்து நின்றனர். பந்தல் அமைத்ததுபோன்ற பட்டுப் போர்வையைப் பலர் முறைப்படி ஏந்திவந்தனர். மன்னன் எதிர்ப்புறம் அந்தப் பந்தற் போர்வை வந்தடைந்ததும், 'இனிக் காணீர், தளபதியின் பல் உடைத்து, வீரனின் விலாவை நொறுக்கி, கரிப்படையானை வீழ்த்திய, மாவீரனை!' என்று கூறிக், குறி காட்டினான் புலவன்; போர்வையை நீக்கினர்; கோவேறு கழுதை ஒன்று, நின்றது. மன்னன் எதிரில்; மன்னன், இடிஇடியெனச் சிரித்து, "ஏடா! வீராதி வீரா! நீதானோ. புலவர் போற்றிய மாவீரன்! எட்டி உதைத்து இத்தனையையும் செய்ததன்றோ. நம் பாடிவீட்டுக்குக் கொட்டிலில் கிடந்திடும் இக்கோவேறு கழுதை! பலே பலே! எறி ஈட்டிக்கும், கொடுவாளுக்கும் அஞ்சாது போரிடும் என் தளபதிகள், இதனிடம்<noinclude></noinclude> 5t0oc0ynwt6rn3pfspof6b9wnb7a3ze பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/316 250 641944 1932893 1930085 2026-05-12T15:40:34Z Femeena Sufrin S 16628 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932893 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /> {{Rh|292||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>படாதபாடு பட்டனர்; பல் உடைபட்டனர்; ஆம்! புலவரே! ஆம் !”- என்று கூறிக் கூறிச் சிரித்தான் கோமான்; அவையினர் அனைவருமே, புலவர் செய்தளித்த நகைச்சுவை நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர். ஆடலும் பாடலும், அருங்கவிச் சுவையும், வீரமும் வெற்றிப் பொருட்களும் பெற்றளிக்க முடியாத பெருஞ்சிரிப்பை, கோவேறு கழுதை அளித்திட முடிந்தது. முடி ஆட்சியிலே, மூதறிஞர்களாகவும், வெற்றி வீரர்களாகவும் விளங்கிய மன்னர்கள் இருந்தனர் - கொலைபாதகத்துக்கு அஞ்சாத கொடியவர்களும் கோலேந்திகளாகி இருந்தனர் - மடமை மிக்கவர் களும், மன்னன் மகனானதால் மன்னனாயினர்! கொடுமை புரிந்தவர்கள் கோல் முறிக்கப்பட்டது. மடமை கொண்டோரின் அரசு, மதியிலிகளின் மந்தகாசக் கூடமாகவும், நத்திப் பிழைப்போரின் புகவிடமாகவுமாகி, மக்களால் எள்ளி நகையாடப் பட்டது! இந்நிலைக்கு முடிஅரசு சரிந்ததும், முறை மாற்றியாக வேண்டும் - ஒருவனிடம் அதிகாரமத்தனையையும் ஒப்படைத்துவிட்டு, அவன் அறிவாற்றலுள்ளவனானால், அவதிக்கு ஆளாகாமல் இருக்கவும், கொடியவனானால், அஞ்சி அஞ்சிக் கிடக்கவும், மதியற்றவனானால் கேலிப் பொருளாகி இருக்கவுமான, நிலைமையைத் தாங்கித் தாங்கிப் பார்த்து, இனி இது ஆகாது என்ற முடிவுக்கு வந்த பிறகே, பேரறிவாளர் பலர் எண்ணிப் பார்த்து, எடுத்தியம்பியது மக்களாட்சி முறை என்பது. முடி ஆட்சிக் காலத்திலே, மன்னனிடம் மக்கள் அச்சத்துடன் அடங்கிக் கிடக்க நேரிட்டது; கொடுமை செய்யும் போது குமுறிச் சாக நேரிட்டது; மடமைக்காரனாக இருக்கும்போது வெட்கப்பட்டுக் கிடக்க வேண்டி நேரிட்டது: எனினும், மன்னன் சரியில்லை, எனவே, அவனை நீக்குவோம், வேறு தகுதியுள்ளவனை ஆட்சிப் பீடம் அமர்த்துவோம் என்று கூறிடும், ஆற்றலும் உரிமையும், மக்களிடம் இல்லை. பெய்யெனப் பெய்யும் மழை வளமளிக்கிறது; பேய்மழை நாட்டை அழிக்கிறது. பூங்காற்று இனிமை பயக்கிறது; சூறைக் காற்று ஊர் அழிக்கிறது. ஆனால், இயற்கையின் செயலைக் கட்டுப்படுத்த இயலாமல் மாமழை போற்றியும், பேய்மழை கண்டு துயருற்றும், பூங்காற்றுப் பெற்று இன்புற்றும், அழிவூட்டும் காற்றால் அவதியுற்றும், நாம் யாது செய்ய வல்லோம்; இயற்கையை நாம் எங்ஙனம் கட்டுப்<noinclude></noinclude> do0kz5b670golcwkg0i4bpzuergszzl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/317 250 641945 1932903 1930086 2026-05-12T15:55:39Z Femeena Sufrin S 16628 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932903 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||293}}{{rule}}</noinclude> படுத்த இயலும்! - என்று எண்ணிக் கிடந்திடும் போக்கினர் போன்றே, மக்கள் முறை தவறும் மன்னன், முறை அறியா மன்னன் என்போர் ஆட்சி நடாத்தி, அவதியை மூட்டிய காலத்திலும்; இயற்கை சிற்சில வேளைகளில் கொடுமையை ஏவுவது போல, ஆண்டவன் எக்காரணம் குறித்தோ நமக்குக் கேடு சூழ்ந்திடக் கொடுமையாளனைக் கோலேந்தியாக்கினான்; மடமை மிக்கவனை மன்னனாக்கி மகிழ்கிறான்! நாம் எங்ஙனம், இதனைத் தடுத்திட, முடியும்! எங்ஙனம் மாற்ற இயலும்! நமக்கு ஏது அந்த ஆற்றல்!! - என்று எண்ணிக்கிடந்தனர் நீண்ட காலம். கண்ணீர் முழுதும் வற்றிய பிறகு, கனல் பிறந்தது கண்களில்; தொல்லையின் எல்லைவரை துரத்தப்பட்ட பிறகு, துணிவு பிறந்தது நெஞ்சத்தில்; பிறகே, முடி ஆட்சி முறை, திட்ட வட்டமாக, இன்ன குணமுள்ளதாக இருக்கும், இன்ன பலன் தரும் என்று அறுதியிட்டுக் கூற இயலாததாகவும், மாற்றி அமைக்க முடியாததாகவும் இருப்பதனால், அதனை நம்பி மக்கள் தமது வாழ்க்கையை ஒப்படைப்பது கூடாத காரியம் - எனவே மக்கள், கண்டறியத் தக்கதும், தேவைப்பட்டபோது மாற்றி அமைக்கத் தக்கதுமான ஓர் ஆட்சிமுறை வேண்டும்; நோக்கம் குறித்து அமைத்திடவும், எதிர்பார்த்த நலன் பெற்றளிக்க இயலாது போயின், மாற்றிவிடவும் தக்கதான ஆட்சிமுறை இருத்தல் வேண்டும். என்ற முடிவுக்கு மக்கள் வந்தனர் - குடிஅரசு கண்டனர். தம்பி! குடிஅரசு கண்டனர், என்று மிகச் சுருக்கமாகக் கூறி விட்டேன் - ஆனால், மிக நீண்ட, பயங்கரப் பயணம் நடாத்தியே, மக்கள் குடிஅரசு கண்டனர். முடி அரசு, கேடுபயப்பினும், மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டுமேயன்றி, மாற்றிவிட இயலாது. குடிஅரசு, கேடு தந்திடின், மாற்றி அமைத்திடும் உரிமை மக்களுக்குக் கிடைக்கிறது. முடிஅரசு, கோணல் வழி சென்றிடினும், கண்டித்துப் பேச, மக்களுக்கு உரிமை கிடையாது - உயிரைப் பற்றிய கவலை இருக்கும்வரை!! குடிஅரசு, தவறு செய்வதாகத் தோன்றும்போதே, மக்கள் எடுத்துரைக்கலாம், கண்டிக்கலாம், எதிர்க்கக்கூடச் செய்யலாம். முடிஅரசுக்கும், குடிஅரசுக்கும் இடையே உள்ளது இந்த வித்தியாசம். பல நூற்றாண்டுகள் சிந்தனையாளர்களும் வீரத் தியாகி களும், அரும்பாடுபட்டு ஈட்டிய முறை. குடி அரசு.<noinclude></noinclude> sc35x8hf4emyno6znmo9y80id62y1s2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/330 250 641958 1932901 1929018 2026-05-12T15:51:17Z Femeena Sufrin S 16628 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932901 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude>தம்பி, கடிதம் : 124 எல்லோரும் இந்நாட்டு மன்னர் (2) "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்" என்ற செய்யுளை, வேறு எதற்காக இல்லையென்றாலும், செந்தமிழின் செம்மை கருதியேனும், இன்றும் பள்ளிகளில் பிள்ளைகள் படிக்கின்றார்கள் அல்லவா! அந்த உழவனைச் சற்றுக் காண்போமா? கழகத் தோழர்கள் எடுத்தளிக்கும் படப்பிடிப்பு அல்ல; காங்கிரஸ் ஆட்சி அமைத்த குழுவினர் தருவது. 1956-57-ம் ஆண்டு, உழவுத் தொழிலில் ஈடுபட்டிருப்போர் நிலைகுறித்து, ஆய்ந்தறிந்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்பும் இதுபோன்றதோர் அறிக்கை வெளியிடப்பட்டது. வேறு எந்தச்செயலிலே காட்டத் தவறினாலும், காங்கிரஸ் துரைத்தனம், பல்வேறு குழுக்கள் அமைப்பது, அறிக்கைகள் வெளியிடுவது, ஆய்வுரை களைத் தருவது எனும் செயலிலே மட்டும், மிகமிகச் சுறுசுறுப்புக் காட்டுகிறது. காங்கிரசார் ஆளவந்தார்களான பிறகு வெளியிடப்பட்ட அறிக்கைகளைக் குன்றெனக் குவித்துக் காட்டலாம்-அளவில் குன்று பலன்? குடிஅரசுத் துணைத்தலைவர், டாக்டர் இராதாகிருஷ்ணன், சின்னாட்களுக்கு முன்னம், "ஆய்வுக் குழுக்கள் அமைப்பிலே, அறிக்கைகள் வெளியிடுவதிலே, எனக்குத் துளியும் நம்பிக்கையில்லை, நானே, பல ஆண்டுகளுக்கு முன்பு, பல்கலைக்கழகம் குறித்து ஆய்ந்தறிந்து அறிக்கை வெளியிட்டி ருக்கிறேன்; பலன்ஏதும் விளையவில்லை!!"- என்று மெத்த வேதனையுடன் பேசினார். ஆளவந்தார்கள். குழுக்களை அமைக்கிறார்கள்; குழுக்கள் உலா வருகின்றன; உரையாடல்கள் உற்சாகத்துடன் நடைபெறுகின்றன, அறிக்கைகள் ஆர்வத்துடன் தயாரித்து வெளியிடுகிறார்கள்; அந்த அறிக்கைகளோ குவிகின்றன; செயல்படவேண்டிய துரைத்தனமோ, துயில்கொண்டு விடுகிறது. அறிக்கையின் மூலம் விளைவு, விரும்பத்தக்க முறையில் கிடைப்பதில்லை என்றாலும், கூர்ந்து பார்க்கக் கூடியவர்களுக்கு.<noinclude></noinclude> bdpv5x1mciibwfd7rooukxerhmvoro8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/366 250 641994 1932850 1930132 2026-05-12T12:27:28Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932850 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /> {{Rh|342||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> முதலமைச்சர் ஐயா நீர்! முழுமுதற் கடவுள் அல்ல! மன்னன் என்ன செய்ய இயலும் என்கிறீர்? நாம் எதை எப்படிச் செய் என்று புத்திமதி கூறுகிறோமோ, அதைத்தான் செய்யமுடியும். அதிகாரம் அனைத்தும் நம்மிடம் இருக்கும்போது, அந்த மன்னன் எப்படி நாடாள இயலும்? சொல்கிறீரே!! தம்பி! இந்த அமைச்சர் கேட்பதுபோலத்தான், பெரும்பாலானவர்களுக்குக் கேட்கத் தோன்றும். ஏனெனில், ஒப்புக்கொள்ளப்பட்ட ஏற்பாட்டின்படி, அமைச்சர்களிடமே எல்லா அதிகாரங்களும்-மன்னன் தானாக ஏதும் செய்ய இயலாது எனினும், இந்த மன்னன், ஒரு முதலமைச்சர் அச்சம்கொள்ளத் தக்க முறையில் அமுல் நடத்துகிறான்! எப்படி? மன்னனும் அமைச்சர்களும் பேசிடும் கட்டத்தின்போது, இது விளக்கப்பட்டிருக்கிறது-நாடக நூலில். தம்பி! நான் குறிப்புகள் மட்டுமே தருகிறேன். குடிஅரசுக் கோட்பாடும், கேடு களையப்பட்ட முடி அரசு முறையும் இணைந்ததோர் அமைப்பினைக் குடிக்கோனாட்சி முறை என்று கூறுவர். குடிக்கோனாட்சி முறையிலே, அமைச்சர்களே அனைத்துக்கும் பொறுப்பாளர்; மக்களே, ஆட்சி மன்றத்தினரைத் தேர்ந்தெடுப்பர். அமைச்சர்கள் ஆட்சி மன்றம் மூலம் சட்டங்கள் இயற்றுவர் திட்டங்கள் தீட்டுவர்-நாடு அவைதமை ஏற்கும். இந்த முழு உரிமை அமைச்சர்களுக்கு-எனினும், ஏதேனும் ஓர் சட்டமோ திட்டமோ செயலோ முறையோ, மக்களுக்கு ஊறு விளைவிக்கும் என்று ஏற்படின், மன்னன், அதனைத் தன் மறுப்பு மூலம் தடுத்து நிறுத்தலாம். நாட்டை நடத்திச் செல்ல அமைச்சர்கள்-அவர்கள் நடத்திச் செல்வதிலே, மன்னன் குறுக்கிடவோ, அலுவலிலே பங்கு பெறவோ கூடாது-ஆயினும், நடத்திச் செல்லப்படுவதை. மக்கள் சார்பில், நாட்டின் சார்பிலே, கூர்ந்து கவனித்த வண்ணம் இருந்து, பேராபத்துக்கு நாட்டை இழுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுவிடும் என்று தோன்றினால், தடுத்து நிறுத்திட மன்னனுக்கு அதிகாரம் உண்டு. மன்னர்கள் இந்தத் தடுத்துநிறுத்தும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில்லை - அநேகமாக. தேவைப்படுவதில்லை, ஆகவேதான், பயன்படுத்துவதில்லை என்று கூறுவார் உளர்.<noinclude></noinclude> e1mem5djqh49ysagl5z1ax9wlscfieh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/367 250 641995 1932853 1930133 2026-05-12T12:35:49Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932853 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||343}}{{rule}}</noinclude> தெரிவதில்லை, ஆகவே பயன்படுத்துவதில்லை என்றுரைப்பாரும் உளர். பயன்படுத்தத் தொடங்கினால், பிறகு இந்த அதிகாரமும் பறிக்கப்பட்டுப் போய்விடும் என்று அச்சம்-எனவே எந்த மன்னனும், தன்னுடையது என்று குறிக்கப்பட்ட, தடுத்து நிறுத்தும் உரிமையைப் பயன்படுத்துவதில்லை என்றும், கூறுவர் வேறு சிலர். தம்பி! இந்த மன்னன், இந்த 'அதிகாரத்தை'ப் பயன்படுத்தி, அமைச்சர்களின் உரிமையைப் பாழாக்கினானில்லை. இவன் செய்ததெல்லாம், சான்றோர் கூடிடும் இடங்களில், அல்லது மக்கள் மன்றங்களில் பேசும் வாய்ப்புப் பெறும்போது, மன்னனுக்கு உள்ள இந்த அதிகாரத்தைப்பற்றி விளக்கம் தந்து வருவது வாடிக்கை. மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற நோக்குடன் குடிஅரசு முறை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த முறையின்படி, நாடாளும் பொறுப்பினை ஏற்றுள்ளோர் அமைச்சர்கள். அவர்கள் வழிதவறி நடப்பின், அல்லது முறை கேடான செயலில் ஈடுபடின், தீதுதரும் சட்ட திட்டத்தைப் புகுத்திடின், தடுத்து நிறுத்த, மன்னருக்கு அதிகாரம் உண்டு. எனவே, அமைச்சர்களின் ஆட்சியிலே என்ன கெடுதல் ஏற்பட்டுவிடுமோ என்று மக்கள் கலக்கமடையத் தேவையில்லை-மன்னன் இருக்கிறார். தடுத்து நிறுத்திடும் வல்லவராக! இம்முறையில் பேசிக்கொண்டிருந்தார் இந்த மன்னர். இந்தக் கருத்துப்பட இதழ்கள் எழுதிய வண்ணம் இருந்தன- அந்த இதழ்களில் மன்னனுக்குத் தொடர்பு உண்டு!! அமைச்சர் அவையின் மதிப்பு, இதன் காரணமாகக் குறையும் அல்லவா? இவர்களைக் கண்காணிக்க ஒரு மேலோன் இருக்கிறான். இவர்கள் ஏதேனும், தெரிந்தோ தெரியாமலோ, தவறுகள் செய்து விடக் கூடும் என்பதால், அந்த மேலோனிடம், இறுதி அதிகாரத்தை- தடுத்திடும் உரிமையை - ஒப்படைத்திருக்கிறார்கள். ஆகவே, அந்த மேலோன்தான், உண்மையில், மக்களின் பாதுகாவலன்! தம்பி! இந்தக் கருத்துக்களைத்தான், காவலன், பேச்சுக் கிளப்பியபடி இருந்தது. அமைச்சர்கள், தவறு செய்யக்கூடியவர்கள்-தவறு செய்கிறோம் என்று தெரியாமலேகூட தவறுகளைச் செய்துவிடக் கூடியவர்கள்-எனவே<noinclude></noinclude> 1wexirvwpi7xeiogjszoulm6sm27q3z பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/368 250 641996 1932855 1930134 2026-05-12T12:40:46Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932855 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /> {{Rh|344||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> தான், ஒரு மேலோன், இருக்கிறான், தடுத்து நிறுத்த! அந்த மேலோன், எது நாட்டுக்கு, மக்களுக்கு, தீது பயக்கும், நன்மை பயக்கும், என்பதை அறிந்திடும் ஆற்றல் படைத்தவன்-தடுத்து நிறுத்திடும் தகுதி படைத்தவன். குடிஅரசு முறையையும் நடத்திக்கொண்டு, இந்தக் கோட்பாட்டையும் ஏற்றுக்கொண்டு இருப்பது. முரண்பாடாக மட்டு மல்ல, சிறிதளவு தரக்குறைவாகவேகூடத் தோன்றும். மமதை, மந்தமதி, அக்கரையற்றப் போக்கு, இவைகள் காரணமாக, தன்னிச்சையாக நடக்கும் மன்னன், நாடு கேடுறக்கூடிய காரியமாற்றுவான் - எனவே கட்டுப்படுத்த வேண்டும், மட்டுப்படுத்த வேண்டும்- என்று ஆர்த்தெழுந்து பலர் பேசிப்பேசி, கிளர்ச்சி பல நடாத்திக், கொடுமைகளை ஏற்றுக்கொண்டு, இறுதியில் பெற்றது, எல்லோரும் இந்நாட்டு மன்னர்-எனும் குடிஅரசுக் கோட்பாடு! எனினும் அமைச்சர்களையும், கண்காணித்து வர, தவறாகச் சென்றால், தடுத்து நிறுத்திட ஒரு மேலோன் உண்டு!-அந்த மேலோனாக ஒரு மன்னன் இருந்து வருவான் என்பது, முடிஅரசுக் காலத்திலே தரப்பட்டிருந்ததை விட, வலிவான அதிகாரம் என்று, முதலமைச்சர் கருதினார். எனவே, மன்னன், இனி அந்த 'உரிமை'யைப் பற்றி, எங்கும் பேசக்கூடாது, என்று உறுதிமொழி தந்தாக வேண்டும்-என்பது முதலமைச்சரின் திட்டம். அந்தத் திட்டத்துக்கு மன்னன் ஒப்பம் அளித்தாக வேண்டும் என்று வலியுறுத்தவே, அமைச்சர் அவை கூடிற்று, அரண்மனையில் ஓர் பகுதியில். அமைச்சர் அவையில் என்னென்ன போக்கினர். நோக்கினர், உளர், என்பதை பெர்னாட்ஷா எடுத்துக்காட்டுவதைப் படிக்கும்போது. நகைச்சுவைக்காக இருக்குமோ, என்று எண்ணத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மையான நிலைமை, எந்த அமைச்சர் அவையிலும் என்பது, தம்பி! எண்ணிப் பார்த்திடும் எவருக்கும் புரியும். ஐவர் கொண்ட அமைச்சர் அவை! இதில் இடம்பெற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு இயல்பினர்! அம்மட்டோ! ஒருவரைக் குறித்து ஒருவர் கொண்டுள்ள கருத்துக்களோ, வேடிக்கை வேடிக்கையானவை! தமக்கன்றி மற்றவர்களுக்குத் தகுதியும் திறமையும் இல்லை. அமைச்சராக இருக்க-என்பது ஒவ்வொருவருக்கும் உள்ள எண்ணம். உற்றார் உறவினருக்கு, வரம்பு மீறிப் பதவிகள் கொடுப்பவர் என்று ஒருவரைப்பற்றி மற்றவர், புகார் கூறிக்கொள்வர்.<noinclude></noinclude> 006o3a7m3k2h61xgby1kcu1h84ci3ap பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/369 250 641997 1932857 1930135 2026-05-12T12:45:15Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932857 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||345}}{{rule}}</noinclude> நம்மால் மட்டுமே இந்த அமைச்சர் அவை செயல்படுகிறது. அமைச்சர் அவை ஏற்படத்தக்க விதமான வளர்ச்சி கட்சிக்கு ஏற்பட்டது, என்று ஒவ்வொரு அமைச்சருக்கும், உள்ளூர எண்ணம். முதல் அமைச்சருக்கோ, அமைச்சர்கள் அனைவருமே, இடம்பிடித்துக் கொண்டவர்கள், என்ற எண்ணம்! இதனை விளக்கிடும் பான்மையிலே, அமைச்சர்களின் பேச்சினை அழகுற அமைத்தளிக்கிறார், ஷா. கருத்து வேற்றுமைகளை எடுத்துக் கூறிக்கொள்வதிலே, கட்டுக்கு அடங்கும் தன்மையும் கைவிடப்பட்டு விடுவது கண்டு, முதலமைச்சர், மன்னனை எண்ணிக்கொள்கிறார். தம்பி! நாடகத்திற்கு ஷா சூட்டியுள்ள பெயர் ஆப்பிள் கார்ட் (Apple Cart) என்பது; தமிழில் இதற்கொப்பான பெயரிட வேண்டுமெனின், நெல்லிக்காய் மூட்டை எனலாம். மூட்டைக்குள் இருப்பதால், உருண்டோடி விடவில்லை; அவிழ்த்து விட்டால், திக்காலொன்றாக உருண்டோடிவிடும்! தீர்த்துக் கட்டிவிடவேண்டும் முடிஅரசு முறையை! சின்னமும் கூடாது! முழுக்க முழுக்கக் குடி அரசு மலரவேண்டும்!- என்று முழக்கமிட்டு அமைச்சரான புயலார்-ஒருவர்! இன்னொருவர், பெரிய முதல் போட்டு நடத்தப்படும் தொழிற்சாலை முதலாளியின் கையாள்! இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சீர்கேடு! இந்தச் சீர்கேடுகளை அறிந்து, தக்கபடி பயன்படுத்திக்கொண்டு, தன் தலைமையைக் காப்பாற்றிக் கொண்டுள்ள முதலமைச்சர். மன்னன் இதனை நன்கு அறிவானே-இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்வானே, என்ற கவலை, முதலமைச்சருக்கு. மன்னர்களுக்கு மதி ஏது! என்று எண்ணுபவர்-அதிகாரம் ஏது! என்று நினைப்பவர்-ஏது செய்ய இயலும்!! என்று பேசுபவர்-எதற்காக இப்படி ஒரு பதுமை என்று ஏளனம் பேசுபவர்-இப்படித்தான் அமைச்சர்கள் உளர்! முதலமைச்சரோ, இந்த மன்னன் மதிமிக்கவன், வாய்ப்பினை நழுவ விடாது காரியம் செய்பவன், என்று உணர்ந்திருக்கிறார். மனதிலே திடமும் தெளிவும் கொண்டவன் மன்னன். தெளிவற்ற பத்துப் பேர்களைக்கூடத், தெளிவும் திடமும் கொண்ட ஒருவன் வீழ்த்திட<noinclude></noinclude> 0ybp9lkgs83b2q6v2cynscfvqjdhwqv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/370 250 641998 1932859 1930136 2026-05-12T12:49:12Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932859 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /> {{Rh|346||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> முடியும். மன்னன் அப்படிப்பட்டவன். நீங்கள் ஒருவருக்கொருவர் மாறுபாடுகளைக் குறித்துக் கூச்சலெழுப்பிப் பிளவுபட்டு நிற்பீரேல், மன்னன் பாடுதான் கொண்டாட்டம் என்பதனை முதலமைச்சர் எடுத்துக் காட்டுகிறார். தபால்துறை, எதனையும் இயக்குவிக்கும் வலிவுத்துறை, எனும் இரண்டினையும், மாதர்களிடம் ஒப்படைத்திருக்கிறார், பெர்னாட்ஷா, நாடகத்தில்!! இந்த இருவரும், அமைச்சர் அவை கூடிடும்போது, உடனிருந்திருக்க வேண்டும்-எனினும் ஷா தீட்டிய நாடகத்தில், இந்த இரு பெருமாட்டிகளும் அமைச்சர் அவைக்கு மன்னர் வரும்போதுதான், அவருடன் வருவதாகக் காட்டியிருக்கிறார்! அமைச்சர் அவை நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூடத்துக்கு, மன்னன், இந்த இரு மாதர்களும் இருபுறம் இருக்கும் நிலையிலே தான், வந்து நுழைகிறார். மன்னன், பேச்சாற்றல் மிக்கவன் என்பதை, தம்பி! முன்பே கண்டிருக்கிறாய்-ஆனால் அவனுடைய முழு ஆற்றலை இங்குதான் காணவேண்டும். என்னை வந்து காணும் உரிமையை, அமைச்சர் குழுவினரே! ஒருசேர நீவிர் இன்று பயன்படுத்தி, எனக்குக் களிப்பூட்டிடும், காரணம் யாதோ! நாம் அதைக் கேட்டு இன்புறலாமோ! என்று பேச்சைத் துவக்குகிறார் மன்னர். முதலமைச்சர், சுற்றி வளைத்துப் பேசாமல், அமைச்சர் அவையின் முடிவை எடுத்துக் கூறுகிறார். அதைத் தொடர்ந்து, சுவைமிக்க உரையாடல்கள் நடைபெறுகின்றன. எமது ஆட்சியிலே, மக்கள், வாழ்வில் வளம் பெற்று மகிழ்கிறார்கள் என்றனர் அமைச்சர்கள். வாழ்வில் வளமா? யாருக்கு? மக்களுக்கா! இல்லையே! தொழில் அதிபர்கள் அல்லவா கொழுக்கிறார்கள்! என்றெல்லாம் சுட்டிக்காட்டிக் கேலி செய்கிறார் மன்னர். கடைசியில், இனிக் கட்டுக்கு அடங்கி நடந்துகொள்வதாக, இறுதி உறுதிமொழிச் சீட்டிலே மன்னன் கையொப்பமிட வேண்டும் - அதனைப் பெறாமல் அமைச்சர் அவை கலையப்போவதில்லை, என்று முதலமைச்சர் அறிவிக்கிறார். அரசன், உறுதிமொழிகள் யாவை என உசாவுகிறான்.<noinclude></noinclude> c9mzsik46tdz8iv27f9zodfiilypz7k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/371 250 641999 1932924 1930137 2026-05-12T19:37:29Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932924 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||347}}{{rule}}</noinclude> மன்னர் இனி, சொற்பொழிவாற்றக் கூடாது! அப்படியா! அமைச்சர் அவை, தயாரித்துக் கொடுக்கும் சொற்பொழிவுகளைக் கூடவா நான் படித்துக் காட்டக்கூடாது? ஆமாம்.. ஆமாம்...அதை வைத்துக்கொண்டே, படிக்கும் முறையிலேயே, கேலியும் கண்டனமும் எழச்செய்துவிடக்கூடிய திறமைசாலி, நீர்-தெரியும்! வாயைத் திறக்கவே கூடாதா? ஊமையாக இருக்கவேண்டும், உங்கள் மன்னர்! அப்படித்தானே! ஒருவிதத்திலே, அப்படித்தான். அரசியல் பேச்சுகளைப் பொறுத்தவரையிலே, மன்னர் ஊமையாகத்தான் இருக்கவேண்டும். ஏதாவது திறப்பு விழாக்களிலே வேண்டுமானால், இதைத் திறந்துவைக்கிறேன் என்று கூறலாம். சரி ! மற்றும், நான் செய்யவேண்டியது? பத்திரிகைகளில் கட்டுரைகள், செய்திகள், எழுதக்கூடாது. நானா எழுதுகிறேன், இல்லையே... உங்கள் தூண்டுதலால், எழுதப்பட்டு வருவது தெரியும். நீங்கள் கூடத்தான் எழுதுகிறீர்கள். நாங்கள் எழுதுவோம்! நீர் எழுதக்கூடாது! என்ன நியாயமோ!! சரி! ஆகட்டும்! பிறகு? தடுத்து நிறுத்தும் உரிமை, அதிகாரம் இருந்து வருகிறதே. அதை அடியோடு விட்டுவிடவேண்டும். அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தவே இல்லையே, இதுவரையில், அதைப்பற்றி பேசுகிறீர்.. ஆமாம்! மக்களாட்சியிலே அமைச்சர்களுக்கு உள்ள அதிகாரம், உரிமை பற்றி, நீங்கள் பேசுகிறீர்கள். அதுபோல், மன்னனுக்கு உள்ள அதிகாரத்தைப் பற்றி நான் பேசினால், என்ன? நாங்கள் பேசுவோம், நீர் பேசக்கூடாது. இந்த உறுதிமொழியில் நான் கையொப்பமிடுவது, மிகக் கடினம். ஏனெனில், கையொப்பமிட்டுவிட்டால், அதன்படி நடக்கவேண்டும். என்னால், ஏதும் செய்யாமல், பொம்மையாக இருந்துவர இயலாதே.<noinclude></noinclude> 9ziu4canb5iyqr945w6rn1ghda12uy2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/372 250 642000 1932925 1930138 2026-05-12T19:41:05Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932925 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /> {{Rh|348||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> மீறக்கூடாது. உறுதிமொழியில் கையொப்பம் இடத்தான் வேண்டும். மறுத்தால்? மறுத்தால்! அமைச்சர் அவை, 'ராஜிநாமா'ச் செய்யும். பொதுத் தேர்தல்! என் கட்சி மக்களிடம் சென்று, கட்டுக்கடங்கிய காவலன் வேண்டுமா, கண்மூடித் தர்பார் வேண்டுமா என்ற பிரச்சினையை வைத்துப், போட்டியிடும், வெற்றி எமது கட்சிக்கே!! தம்பி! மக்களை, இந்தப் பிரச்சினை மூலம், கட்சி தன்வயப்படுத்திக் கொள்ளும் என்பதை உணர முடியாதவன் அல்ல, மன்னன். எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்க்கிறான், இந்த ஏற்பாடு வேண்டாம் - என் இயல்புக்கு ஏற்றதல்ல-என்றெல்லாம். முதலமைச்சருக்கு இந்தப் பிரச்சினையிலே, மன்னன் பிடிவாதம் காட்டுவது, தன் கட்சிக்குப் பெருத்த இலாபமே பெற்றுத் தரும் என்பது நன்றாகத் தெரியும். எனவே, உறுதியுடன் பேசுகிறார். பொதுத்தேர்தலை, இவ்வளவு விரைவிலே வைத்துக் கொண்டால், பொருட்செலவு, மறுபடியும்!! இந்தக் கவலை சில அமைச்சர்களுக்கு- குறிப்பாக, புதிதாக அமைச்சரானவருக்கு. பல கட்டங்கள், உள்ளன, இந்தக் காட்சியில். அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் தூற்றிக் கொள்வது முதற்கொண்டு, 'தொடர்புகள்' பற்றிய புகார்கள் வரையிலே! ஒவ்வொன்றும் படித்திட இனித்திடும், என்பது மட்டுமல்ல-வரிக்கு வரி, குடிஅரசு, தக்கபடி நடைமுறைக்குக் கொண்டுவரப்படாவிட்டால், வெறும் கேலிக் கூத்தாக்கப்பட்டுப் போய்விடும் என்பது போன்ற அரசியல் விளக்கங்களைப் பெறலாம். பிறிதோர் சமயம், விரிவாகக் கூறிடக் கூட எண்ணுகிறேன்- இப்போது நாம். விரைவாக இறுதிக் கட்டம் கண்டாகவேண்டும். முடிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. ஆம்! உறுதிமொழிப் பத்திரத்தில் கையொப்பமிட்டே தீரவேண்டும். வேண்டாம் முதலமைச்சரே! மன்னன், என்றோர் சின்னம் இருப்பது நாட்டுக்கும் நல்லது! உங்களுக்கும் நல்லது!<noinclude></noinclude> pahm3b7qoset5fvvyc5exsbv5kz828v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/373 250 642001 1932926 1930139 2026-05-12T19:44:03Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932926 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||349}}{{rule}}</noinclude> உபதேசம் வேண்டியதில்லை! உமது கையொப்பம். உடனே - தயங்காமல்.. என்னால் முடியாது அமைச்சரே! முடியாது என்றால், பொதுத்தேர்தல்! மன்னரின் முறைகேடு பற்றி மக்களிடம் சொல்லுவோம்-ஆதரவு திரட்டுவோம்... என் இயல்பு, இதற்கு இடம் கொடுக்காது. உங்களுக்கோ ஒரு ஊமை மன்னன் வேண்டும்! குடிஅரசு முறையால் அமைச்சரான உமக்கு, சிறு துளி அதிகாரம் கொண்ட அரசனையும் சகித்துக்கொள்ள விருப்பம் இல்லை. குடிஅரசுக்கும் கட்டுப்பட்ட காவலன் வேண்டும், உமக்கு. அதுதான்! சரியாகச் சொன்னீர். குடிஅரசுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் காவலன் வேண்டும். என்னால் அப்படி இருக்க முடியாதே! எங்கள் முடிவு அது! உங்கள் முடிவு நியாயமானது. அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். மகிழ்ச்சி! சரியான முடிவுக்கு வந்துள்ளீர்! இடும் கையொப்பம்! உறுதி மொழியிலா? அது என்னால் முடியாதே! கட்டுப்பட்டுக் கிடக்க இயலாது! கட்டுக்கு அடங்கும் மன்னன் தேவை என்ற எங்கள் முடிவு நியாயமானது என்று ஒப்பம் அளித்தீர்! ஆமாம்! அதை மறுக்கவில்லையே! ஆனால், அப்படி, நான் இருக்க முடியாது என்கிறேன். அப்படியானால்..? சிக்கலான நிலைமை! நான் மன்னனாக இருப்பதானால், நீங்கள் சொல்கிறபடி கட்டுண்டு கிடக்க முடியாது, எனவே, நான் ஓர் முடிவுக்கு வந்துவிட்டேன். உறுதிமொழியில் கையொப்பமிடச் சம்மதம் அப்படித்தானே.. இல்லை! உறுதிமொழியில் கையொப்பமிடக்கூடிய, மன்னனைத் தருகிறேன்.. என் மகன் உங்களின் இன்றைய இளவரசன்!<noinclude></noinclude> 3jaq4kmcn9trgvoielriv01m3dtoxxj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/374 250 642002 1932927 1930140 2026-05-12T19:47:28Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932927 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /> {{Rh|350||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அப்படியானால், தாங்கள்? நான் அரசப் பதவியைத் துறந்துவிடுகிறேன்.. என் மகன், மன்னனாவான். உம் விருப்பப்படி, உறுதிமொழி தருவான்... காவலா! உம்மை இழக்கத்தான் வேண்டுமா? வேறுவழி? சிக்கல் தீர நான் விலகுவதுதான் முறை.. கூடிக் கலந்து பேச வந்தோம், பிரிவு உபசாரக் கூட்டமாகி விட்டதே. இன்று. உமது அன்புக்கு என் நன்றி! கொள்கையால் நாம் பிரிகிறோம்-எனினும் உமது அறிவாற்றலை நாங்கள் மறவோம், இனிச் செல்லவேண்டியதுதானா, வெவ்வேறு வழியாக... ஏன், வெவ்வேறு வழி! நானல்லவா, உங்கள் வழிக்கு வந்துவிடத் தீர்மானித்துவிட்டேன்.. மன்னர் பதவியைத் துறந்து, பிறகு, யாது செய்யவல்லீர், அரசே! அரச பதவியில் இருக்கும்போது, செய்ய இயலாததையெல்லாம் செய்திடலாமே.. என்ன கூறுகிறீர் வேந்தே! என் பேச்சு முற்றுப் பெறவில்லை, அமைச்சரே! நான் அரச பதவியைத் துறப்பேன்-என் மகன் உமது கட்டுக்கு அடங்கும் மன்னனாவான்! மக்களால் தேர்ந்தெடுக்கப்படும், பெருவாரிக் கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து, அந்தக் கட்சியினர் ஆணையின்படி நடந்துகொள்வான். நான் பதவியிலிருந்து விலகு முன், என் அதிகாரத்தைக் கொண்டு, எனக்குள்ள அரச குடும்பத்துக்கான தனிஉரிமைகள், சலுகைகள் ஆகியவற்றை நீக்கிக்கொண்டு, சாதாரணக் குடிமகனாகிவிடப் போகிறேன். கொற்றவன் குடிமகனாவதா? குடிமகனாவதற்காகத்தானே. நான் கொற்றவனாக இருக்கும் நிலையையே துறக்கிறேன். ஏன்? எதற்கு? என்ன செய்யத் திட்டமிடுகிறீர்? உம்மோடு உறவாடி மகிழ உடனிருக்க! அடுத்த பொதுத் தேர்தலில், சாதாரணக் குடிமகனாக ஈடுபட! வெற்றி நிச்சயமல்லவா மன்னருக்கு!<noinclude></noinclude> 7k3wbwefmt87kck5vz7it05bdbs1tf7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/375 250 642003 1932928 1930141 2026-05-12T19:51:18Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932928 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||351}}{{rule}}</noinclude> எதிர்த்து எவர் போட்டியிடுவர்? வெற்றி பெறக்கூடும்! ஏன்! நான் ஒரு கட்சியைத் துவக்கி, தலைவனாகித், தேர்தலில் போட்டியிடக்கூடும். இப்போது, நான் மன்னன் என்று இருப்பதால், என்னைக் குற்றம் கூறிப் பேச உம்மால் முடியவில்லை. எனக்கும் மன்னனாக இருப்பதால், அமைச்சர்களின் அவலட்சணங்களை எடுத்துப் பேச முடியவில்லை. குடிமகனானால், இருவருமே, தாராளமாக, காரசாரமாகக் கண்டனக் கணைகளை ஏவிக்கொள்ளலாம்... இதெல்லாம் எதற்கு மன்னவா? எதற்கா! என் கட்சி, மகத்தான வெற்றி பெற! உமது உறுதிமொழியில் கையொப்பமிட்டுக் கட்டுண்டு கிடக்கும் காவலன், என் மகன், எந்தக் கட்சிக்கு அதிக இடம் கிடைக்கிறதோ, அந்தக் கட்சித் தலைவனை அழைத்துத்தானே அமைச்சர் அவை அமைக்கச் சொல்லி, அதன் ஆணைக்கு அடங்கி நடப்பான்! என் கட்சி அத்தகைய வெற்றி பெற்றால், என்னையே அழைத்து, அமைச்சர் அவை அமைக்கச் சொல்லக்கூடும்! குடிமகன் ஆகிவிட்டால், அமைச்சரே. கொற்றவனாக நான் இருக்கும்போது கிடைக்காத வாய்ப்பு, வலிவு, எனக்கும் கிடைக்கிறது!! தம்பி! இந்த உரையாடல், அமைச்சர் அவையினருக்கு அதிர்ச்சியை, அச்சத்தை, வெகுவாக எப்படி ஏற்படுத்தாமலிருந்திருக்க முடியும்? ஏதேது இவன் அசகாயசூரன்! மன்னனாக இருப்பதாலாவது, இந்த அளவுக்குக் கட்டுப்படுகிறான்-இவன் குடிமகனாகி, கொற்றவனாக இருந்து அந்தப் பெரும் சிறப்பினையே துச்சமென்று துறந்த தியாகி, வீரன், மக்கள் தொண்டன் என்ற பெயரும் பெற்றுத், தேர்தலில் ஈடுபட்டால் எவரே அவனைத் தடுக்க முடியும்! ஆட்சி அவன் கரம்செல்லும்! முடிஅரசு மகன் மூலம்! குடிஅரசு தந்தை மூலம்! இதற்கு இடமளித்தால், நாம் யாரும் தலை தூக்கவே தலை தூக்கவே முடியாது-என்று எண்ணினர் - வியர்த்தனர் வெடவெடத்துப் போயினர். முதலமைச்சர் ஒரு முடிவுக்கு வந்தார். மன்னா! அந்த உறுதிமொழிப் பத்திரம் எங்கே என்று கேட்டார். நான் கையொப்பம் இடவேண்டிய பத்திரம் தானே; இதோ!-என்று கூறியபடி, பத்திரத்தை, மன்னன் தந்தான். முதலமைச்சர், அதைச் சுக்கு நூறாகக் கிழித்தெரிந்தபடி, அமைச்சர் அவைக் கூட்டம் கலைகிறது!- என்று கூறிவிட்டுச் சென்றார்!!<noinclude></noinclude> 0hykbc7dzrtnucukvpoqdpwc5vsvv26 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/376 250 642004 1932929 1930142 2026-05-12T19:55:36Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932929 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /> {{Rh|352||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> தம்பி/ மன்னன் என்னென்ன எண்ணிச் சிரித்திருப்பான், என்பதைக் கற்பனைசெய்து பார்க்கப் பார்க்கச் சுவை சொட்டும் அல்லவா! முடி அரசாகட்டும் குடி அரசாகட்டும், அதை நடாத்திச் செல்வோரின் திறமையைப் பொறுத்தே, அந்த முறை மூலம் பெறத்தக்க பலன், சுவை, கிடைக்கும். வெறும் முறையினால் மட்டும், போலிச் சுவைதான் கிடைக்கும்; காகிதப் பூவாகத்தான் இருக்கும்! கவர்ச்சி இருக்கும் வண்ணத்தால்; மணம் கிடைக்காது. கொற்றவனைக் குட்டிக் குட்டிக் குனியவைக்கக் கிளம்பினர், குடிஅரசு முறையைக் கருவியாக்கிக் கொண்டவர்; கூர்ந்த மதிபடைத்த கொற்றவனோ, நான் குடிமகனாகிக் கோலோச்சும் பேறு பெற்றிருந்த போது இருந்ததைவிட ஏற்றத்துடன் இருந்திடுவேன், என்பதைக் குறிப்பிட்டுக் காட்டினான்-குடி மகனாக வேண்டாம்! கொற்றவனாகவே இருந்திடு!!-என்று கூறாமற் கூறிவிட்டுச் சென்றான், குடிஅரசு முறையால் தலைமை பெற்றவன். குடி அரசு, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கொள்கையைத் தருகிறது. அந்தக் கொள்கையைச் சாதமாக்கிக் கொண்டு எவரெவர் அந்த இடத்தைப் பெற்று, என்னென்ன செய்யக்கூடும் என்பதை எண்ணிப் பார்த்துத், தெளிவு தேடிப்பெறவே, இதுகுறித்து, பன்னிப் பன்னிச் சொன்னேன். தம்பி! முன்பு கொற்றவன் என்ற நிலையிலிருந்து கொண்டு, ஆதிக்கம் செலுத்த இருந்த வாய்ப்பினைவிட, இன்று குடிமகன் என்ற நிலையில் இருந்துகொண்டு, நல்லது செய்யவும், வாய்ப்பு அதிகம்; கேடு செய்திடவும் வழி கிடைத்துவிடுகிறது. எனவே மமதை, மந்தமதி எனும் கேடுடைக் குணம் கொண்ட மன்னன் நாடாள்வது, தீது தரும் என்பதால் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற ஏற்புடைய, குடிஅரசுக் கோட்பாட்டை நிலைபெறச் செய்து விட்டதாலேயே, ஆட்சியிலே சீரும் சிறப்பும், மக்கள் வாழ்விலே நலனும் தாமாக வந்து தழைத்திடும் என்று எண்ணிவிடுவது, பேராபத்து. முன்பாவது ஒருவர் மன்னர்! இன்று எல்லோரும் மன்னர்கள்! எனவே, எல்லோருக்குமே, ஆட்சி நடாத்தத்தக்க அறிவாற்றல் இருக்க வேண்டும். அதேபோது ஆணவம் இருத்தல் ஆகாது-திறம் இருக்க வேண்டும். தலைக்கனம் இருத்தலாகாது! இந்தப் பண்புகள் உள்ள சில பலரிடம், சிலபல குறிப்பிட்ட காலத்துக்கு, ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுப், பொதுமக்கள். உழவு, நெசவு, தொழில், தொண்டு, கலை, கல்வி, களியாட்டம் எனும்<noinclude></noinclude> smk30101vwmknw3rbv4u4esa4dzq6v6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/377 250 642005 1932930 1930143 2026-05-12T19:57:20Z 04jayapriya 16662 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932930 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="04jayapriya" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||353}}{{rule}}</noinclude> பல்வேறு செயல்களில் ஈடுபட்டு, நல்வாழ்வு, முழுவாழ்வு, பெறவேண்டும்! அவர்கள் அத்தகைய நல்வாழ்வு பெறத்தக்க சூழ்நிலையைத் தக்கபடி ஆக்கிக் காத்து, அழிந்துபடாது பார்த்துக் கொள்ளும் பெரும் பொறுப்பை ஏற்றுத், தன்னல மறுப்புடன் நடந்திடும் பேராற்றல் வளர்ந்தால்தான், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற சுவைமிகு கொள்கை, பயன்தரும் முறையாகி நிற்கும்... அதற்காகப் பணியாற்ற, எங்கோ, யாரோ உளர். வருவர், என்று எதிர்பார்த்து நின்று, பிறகு இலவுகாத்த கிளியாகிப் போய்விடலாகாது. அதற்கான பணியாற்றும் கடமை, நம் ஒவ்வொரு வருக்கும் இருக்கிறது. அண்ணன், 4.12.1960<noinclude></noinclude> 74md01tao2uwhigui712st7dnnrzl7n அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf 252 642359 1933204 1931828 2026-05-13T08:45:20Z Info-farmer 232 added [[Category:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933204 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 5]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]] |School=இலக்கியம் |Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Address=சென்னை |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages=186 |File size=48.29 MB |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=முகப்பு 2=பதிப்பு 3=அணிந்துரை 5= முன்னுரை 9= பொருளடக்கம் 10=தலைப்பு 11=கடிதம்87 27=கடிதம்88 37=கடிதம்89 51=கடிதம்90 62=கடிதம்91 73=கடிதம்92 91=கடிதம்93 111=கடிதம்94 129=கடிதம்95 144=கடிதம்96 157=கடிதம்97 169=கடிதம்98 /> |Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] [[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]] l39npoc1ozblk5xsgjlewo9eu16upzt 1933205 1933204 2026-05-13T08:46:06Z Info-farmer 232 1933205 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 5]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]] |School=இலக்கியம் |Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Address=சென்னை |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages=186 |File size=48.29 MB |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=முகப்பு 2=பதிப்பு 3=அணிந்துரை 5= முன்னுரை 9= பொருளடக்கம் 10=தலைப்பு 11=கடிதம்87 27=கடிதம்88 37=கடிதம்89 51=கடிதம்90 62=கடிதம்91 73=கடிதம்92 91=கடிதம்93 111=கடிதம்94 129=கடிதம்95 144=கடிதம்96 157=கடிதம்97 169=கடிதம்98 /> |Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] [[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]] bpcpva9rah3j1qmrja9dtzw9f95sxc4 அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf 252 642626 1933202 1931827 2026-05-13T08:44:13Z Info-farmer 232 added [[Category:மேலடி சரியாக]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933202 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=collection |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]] |School=இலக்கியம் |Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Address=சென்னை |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages=195 |File size=77.89 |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=முகப்பு 2=பதிப்பு 3=அணிந்துரை 5= முன்னுரை 9= பொருளடக்கம் 10=தலைப்பு 11=கடிதம்123 /> |Remarks={{}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] [[பகுப்பு:மேலடி சரியாக]] 3nog09yeggnsa6s8t5fu3lhenovhtnp 1933203 1933202 2026-05-13T08:44:31Z Info-farmer 232 removed [[Category:மேலடி சரியாக]]; added [[Category:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1933203 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=collection |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]] |School=இலக்கியம் |Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Address=சென்னை |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages=195 |File size=77.89 |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=முகப்பு 2=பதிப்பு 3=அணிந்துரை 5= முன்னுரை 9= பொருளடக்கம் 10=தலைப்பு 11=கடிதம்123 /> |Remarks={{}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] [[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]] jp2kpc8zhf81q2of3nymg8djqdws15s 1933206 1933203 2026-05-13T08:46:55Z Info-farmer 232 1933206 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=collection |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]] |School=இலக்கியம் |Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Address=சென்னை |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages=195 |File size=77.89 |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=முகப்பு 2=பதிப்பு 3=அணிந்துரை 5= முன்னுரை 9= பொருளடக்கம் 10=தலைப்பு 11=கடிதம்123 /> |Remarks={{}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] [[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]] e5rsb8r9fgpvktrkhe4urg0h597bzrt 1933341 1933206 2026-05-13T10:58:23Z Rabiyathul 5890 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9 1933341 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=collection |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]] |School=இலக்கியம் |Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Address=சென்னை |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages=195 |File size=77.89 |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=முகப்பு 2=பதிப்பு 3=அணிந்துரை 5= முன்னுரை 9= பொருளடக்கம் 10=தலைப்பு 11=கடிதம்123 /> |Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] [[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]] herxdldu0ea5l0roudd3tkov91seupa பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/14 250 642695 1932860 1931999 2026-05-12T12:50:33Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932860 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude> அவள், அவன் கரத்திலே பளபளப்பான பட்டை இருக்க வேண்டும் என்பது பற்றியே எண்ணிக் கொண்டு இருந்தாள். அவளுக்காக அவன்! அவனுக்காக அவள்! இவர்களின் தூய காதலைக் கண்டு, காதகர்களிடம், கஞ்சத்தனம் படைத்தோரிடம் குவிந்துகிடந்த பணம், உருண்டோடி வந்து, உறவாடி உரையாடிடவா, முடியும்? அதுதான், சிக்கிக் கொண்டு விட்டோம், இனி நம்மை ஏவி என்னென்ன சீரழிவுகளைச் செய்கிறார்களோ, என்றெண்ணி வாயடைத்துக் கிடக்கிறதே!! மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள் அல்லவா! தூய காதலால் கட்டுண்டு கிடந்தவர்களுக்கும் வழி கிடைத்தது. "கண்ணாளா! கண்ணை மூடிக் கொண்டு, தங்கள் கரத்தை இப்படி என் முன் நீட்டுங்கள்!" என்று கொஞ்சுமொழி பேசினாள் கோதை, ஓர் நாள். இதென்ன பந்தாடும் சிறுமிபோலப் பேசுகிறாளே என்றெண்ணினான் வியப்புடன். அவளோ, செல்லக் கோபம் காட்டி, சேல்விழியால் களிப்பூட்டித், தேனை மொழியாக்கித் தருகிறாள். என்ன? என்ன? ஏன்? என்றெல்லாம் கேட்கிறான் - அவள் நினைவிலே தன்னை இழைத்துவிட்ட காதலன். சொல்கிறபடி கேட்க வேண்டும்! உம் - என்று மிரட்டுகிறாள் - கரத்தைப் பற்றி இழுக்கிறாள். "கண்ணே! அப்படியே திருப்பு முகத்தை!" என்று அவன் கட்டளையிடுகிறான், "ஏன்?" என்று அவள் கேட்கிறாள், தழதழத்த குரலில். "உன் அழகான கூந்தலிலே இடம் பெற்று புது அழகு பெறத் துடிக்கும் இந்தக் 'கொண்டைச் செருகு' உன்னைக் கெஞ்சுகிறது, பாரேன்!" என்று கூறிக், கடையிலே வாங்கி வந்த அழகுமிகு அணியினைக் காட்டுகிறான். அவள், அதைப் பார்க்கிறாள்! வியப்புடன் பார்க்கிறாள்!! அகலக் கண்களைத் திறந்தபடி பார்க்கிறாள்!! வெற்றிவீரன், பரிசாகப் பெற்ற வீரக்கழலை, காதலியிடம் காட்டும்போது, எத்துணை மகிழ்ச்சியும் பெருமிதமும் அவன்<noinclude></noinclude> ogzxn2dpowd8o8qh3oo4cauf7zw0i50 1932986 1932860 2026-05-13T05:29:40Z Rabiyathul 5890 + மேலடி 1932986 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|<b>4||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அவள், அவன் கரத்திலே பளபளப்பான பட்டை இருக்க வேண்டும் என்பது பற்றியே எண்ணிக் கொண்டு இருந்தாள். அவளுக்காக அவன்! அவனுக்காக அவள்! இவர்களின் தூய காதலைக் கண்டு, காதகர்களிடம், கஞ்சத்தனம் படைத்தோரிடம் குவிந்துகிடந்த பணம், உருண்டோடி வந்து, உறவாடி உரையாடிடவா, முடியும்? அதுதான், சிக்கிக் கொண்டு விட்டோம், இனி நம்மை ஏவி என்னென்ன சீரழிவுகளைச் செய்கிறார்களோ, என்றெண்ணி வாயடைத்துக் கிடக்கிறதே!! மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள் அல்லவா! தூய காதலால் கட்டுண்டு கிடந்தவர்களுக்கும் வழி கிடைத்தது. "கண்ணாளா! கண்ணை மூடிக் கொண்டு, தங்கள் கரத்தை இப்படி என் முன் நீட்டுங்கள்!" என்று கொஞ்சுமொழி பேசினாள் கோதை, ஓர் நாள். இதென்ன பந்தாடும் சிறுமிபோலப் பேசுகிறாளே என்றெண்ணினான் வியப்புடன். அவளோ, செல்லக் கோபம் காட்டி, சேல்விழியால் களிப்பூட்டித், தேனை மொழியாக்கித் தருகிறாள். என்ன? என்ன? ஏன்? என்றெல்லாம் கேட்கிறான் - அவள் நினைவிலே தன்னை இழைத்துவிட்ட காதலன். சொல்கிறபடி கேட்க வேண்டும்! உம் - என்று மிரட்டுகிறாள் - கரத்தைப் பற்றி இழுக்கிறாள். "கண்ணே! அப்படியே திருப்பு முகத்தை!" என்று அவன் கட்டளையிடுகிறான், "ஏன்?" என்று அவள் கேட்கிறாள், தழதழத்த குரலில். "உன் அழகான கூந்தலிலே இடம் பெற்று புது அழகு பெறத் துடிக்கும் இந்தக் 'கொண்டைச் செருகு' உன்னைக் கெஞ்சுகிறது, பாரேன்!" என்று கூறிக், கடையிலே வாங்கி வந்த அழகுமிகு அணியினைக் காட்டுகிறான். அவள், அதைப் பார்க்கிறாள்! வியப்புடன் பார்க்கிறாள்!! அகலக் கண்களைத் திறந்தபடி பார்க்கிறாள்!! வெற்றிவீரன், பரிசாகப் பெற்ற வீரக்கழலை, காதலியிடம் காட்டும்போது, எத்துணை மகிழ்ச்சியும் பெருமிதமும் அவன்<noinclude></noinclude> rnyplhv360hdaf505b0o8rcaa86a1kr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/15 250 642697 1932921 1932001 2026-05-12T16:56:46Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932921 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude>விழியில் இருந்திடும்! அவன், அந்த அணியை அவள் காணும்படி, ஏந்தியபடி நிற்கிறான், வெற்றி வீரன் போல்!! "எனக்கா! அன்பே! நீங்கள் வாங்கிவந்தீர்களா! தங்களுக்குத் தான் என்மீது எத்துணை அன்பு! கண்ணாளா! இத்தனை கனிவு கொண்டுள்ள தங்களை என் மணாளராகக் கொண்டுள்ள நானே பாக்கியசாலி! புதிதாகக் கட்டிமுடித்த மாளிகையிலே ஓர் புறம் வெட்டப்பட்டிருக்கும் பளிங்குக் குளத்திலே, பட்டு மெத்தைகள் போடப்பட்டுள்ள உல்லாச ஓடம் ஒயிலாக ஆடிநிற்பதைக் கணவன் காட்டிடும்போது, அந்தக் காரிகைக்கு ஏற்பட முடியாத களிப்பு, என் அரசே! எனக்கு இப்போது ஏற்படுகிறது. என்னைப் பற்றிய எண்ணம், உமக்கு எத்துணை இருந்தால், என் கூந்தலுக்கு இந்தச் 'செருகு' இல்லை என்பதை அறிந்து, பெற்றுத் தந்திருப்பீர்!! அதைத் தரும் கரங்களைக் கண்களிலே ஒத்திக் கொண்டு, காலமெல்லாம் இருந்திடலாம்போல் தோன்றுகிறது! - என்றெல்லாம், நாடகமேடையானால்! பேசிடலாம் - இது வீடு - அவள் பேசவா முடியும் - பேசவா செய்தாள்! அவள் கண்கள், இதுபோல மட்டுமல்ல, காதற் காவியமே தீட்டிக் காட்டிற்று. திரும்பு! நானே என் கரத்தால் கொண்டைச் செருகினை உன் கூந்தலில் சூட்டி மகிழ வேண்டும் - என்கிறான் அவன். புன்னகை பூத்திடும் நிலையிலே நிற்கிறாள் பூவை - அவன் எதிரில்! அவன் முகவாய்க்கட்டையைத் தடவியபடி!! அவன் அவளைத் திருப்பி நிற்கச் செய்யும் எண்ணத்துடன், தொட்டு இழுக்கிறான்! துடியிடை, சிலையாகி நிற்கிறாள்!! வேண்டாம்! வேண்டாம்! என்று குறிகாட்டி நிற்கிறாள். இதற்கு வெட்கமா! இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகுமா! நாம், தனியாக இருக்கும்போதுகூடவா!! - என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது, அவனுக்கு - ஆனால், செயலல்லவா முக்கியம் பேச்சைவிட - எனவே அவன், அவளுடைய தோளைப் பிடித்து இழுத்தபடி திருப்ப முயற்சிக்கிறான். அவள், கண்கள் துளிர்க்கின்றன! உற்றுப் பார்க்கிறான்! கண்ணீர்த் துளிகள், வெளிப்பட்டுக் கன்னத்தில் வீழ்கின்றன! “அன்பே, என்ன இது?” என்று கேட்கிறான் - அவள் அவன் மார்மீது சாய்கிறாள். அணைத்தபடி, கண்ணீரைத் துடைக்கிறான். தலையில் முக்காடிட்டதுபோலக் கட்டப்பட்டிருந்த துண்டு நழுவி விடுகிறது; கூந்தல் புரளவில்லை - கத்தரித்து விடப்பட்டுக், கழுத்தளவோடு நிற்கிறது!!<noinclude></noinclude> ljdt6ivnyxc1rk0gulu2n1x2m8u0fp2 1932988 1932921 2026-05-13T05:38:09Z Rabiyathul 5890 + மேலடி 1932988 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 11||</b>7}}{{rule}}</noinclude>விழியில் இருந்திடும்! அவன், அந்த அணியை அவள் காணும்படி, ஏந்தியபடி நிற்கிறான், வெற்றி வீரன் போல்!! "எனக்கா! அன்பே! நீங்கள் வாங்கிவந்தீர்களா! தங்களுக்குத் தான் என்மீது எத்துணை அன்பு! கண்ணாளா! இத்தனை கனிவு கொண்டுள்ள தங்களை என் மணாளராகக் கொண்டுள்ள நானே பாக்கியசாலி! புதிதாகக் கட்டிமுடித்த மாளிகையிலே ஓர் புறம் வெட்டப்பட்டிருக்கும் பளிங்குக் குளத்திலே, பட்டு மெத்தைகள் போடப்பட்டுள்ள உல்லாச ஓடம் ஒயிலாக ஆடிநிற்பதைக் கணவன் காட்டிடும்போது, அந்தக் காரிகைக்கு ஏற்பட முடியாத களிப்பு, என் அரசே! எனக்கு இப்போது ஏற்படுகிறது. என்னைப் பற்றிய எண்ணம், உமக்கு எத்துணை இருந்தால், என் கூந்தலுக்கு இந்தச் 'செருகு' இல்லை என்பதை அறிந்து, பெற்றுத் தந்திருப்பீர்!! அதைத் தரும் கரங்களைக் கண்களிலே ஒத்திக் கொண்டு, காலமெல்லாம் இருந்திடலாம்போல் தோன்றுகிறது! - என்றெல்லாம், நாடகமேடையானால்! பேசிடலாம் - இது வீடு - அவள் பேசவா முடியும் - பேசவா செய்தாள்! அவள் கண்கள், இதுபோல மட்டுமல்ல, காதற் காவியமே தீட்டிக் காட்டிற்று. திரும்பு! நானே என் கரத்தால் கொண்டைச் செருகினை உன் கூந்தலில் சூட்டி மகிழ வேண்டும் - என்கிறான் அவன். புன்னகை பூத்திடும் நிலையிலே நிற்கிறாள் பூவை - அவன் எதிரில்! அவன் முகவாய்க்கட்டையைத் தடவியபடி!! அவன் அவளைத் திருப்பி நிற்கச் செய்யும் எண்ணத்துடன், தொட்டு இழுக்கிறான்! துடியிடை, சிலையாகி நிற்கிறாள்!! வேண்டாம்! வேண்டாம்! என்று குறிகாட்டி நிற்கிறாள். இதற்கு வெட்கமா! இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகுமா! நாம், தனியாக இருக்கும்போதுகூடவா!! - என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது, அவனுக்கு - ஆனால், செயலல்லவா முக்கியம் பேச்சைவிட - எனவே அவன், அவளுடைய தோளைப் பிடித்து இழுத்தபடி திருப்ப முயற்சிக்கிறான். அவள், கண்கள் துளிர்க்கின்றன! உற்றுப் பார்க்கிறான்! கண்ணீர்த் துளிகள், வெளிப்பட்டுக் கன்னத்தில் வீழ்கின்றன! “அன்பே, என்ன இது?” என்று கேட்கிறான் - அவள் அவன் மார்மீது சாய்கிறாள். அணைத்தபடி, கண்ணீரைத் துடைக்கிறான். தலையில் முக்காடிட்டதுபோலக் கட்டப்பட்டிருந்த துண்டு நழுவி விடுகிறது; கூந்தல் புரளவில்லை - கத்தரித்து விடப்பட்டுக், கழுத்தளவோடு நிற்கிறது!!<noinclude></noinclude> 7gdt4cfbvkmb8flyrh9t727rsz4u70h 1932990 1932988 2026-05-13T05:39:14Z Rabiyathul 5890 1932990 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 11||</b>5}}{{rule}}</noinclude>விழியில் இருந்திடும்! அவன், அந்த அணியை அவள் காணும்படி, ஏந்தியபடி நிற்கிறான், வெற்றி வீரன் போல்!! "எனக்கா! அன்பே! நீங்கள் வாங்கிவந்தீர்களா! தங்களுக்குத் தான் என்மீது எத்துணை அன்பு! கண்ணாளா! இத்தனை கனிவு கொண்டுள்ள தங்களை என் மணாளராகக் கொண்டுள்ள நானே பாக்கியசாலி! புதிதாகக் கட்டிமுடித்த மாளிகையிலே ஓர் புறம் வெட்டப்பட்டிருக்கும் பளிங்குக் குளத்திலே, பட்டு மெத்தைகள் போடப்பட்டுள்ள உல்லாச ஓடம் ஒயிலாக ஆடிநிற்பதைக் கணவன் காட்டிடும்போது, அந்தக் காரிகைக்கு ஏற்பட முடியாத களிப்பு, என் அரசே! எனக்கு இப்போது ஏற்படுகிறது. என்னைப் பற்றிய எண்ணம், உமக்கு எத்துணை இருந்தால், என் கூந்தலுக்கு இந்தச் 'செருகு' இல்லை என்பதை அறிந்து, பெற்றுத் தந்திருப்பீர்!! அதைத் தரும் கரங்களைக் கண்களிலே ஒத்திக் கொண்டு, காலமெல்லாம் இருந்திடலாம்போல் தோன்றுகிறது! - என்றெல்லாம், நாடகமேடையானால்! பேசிடலாம் - இது வீடு - அவள் பேசவா முடியும் - பேசவா செய்தாள்! அவள் கண்கள், இதுபோல மட்டுமல்ல, காதற் காவியமே தீட்டிக் காட்டிற்று. திரும்பு! நானே என் கரத்தால் கொண்டைச் செருகினை உன் கூந்தலில் சூட்டி மகிழ வேண்டும் - என்கிறான் அவன். புன்னகை பூத்திடும் நிலையிலே நிற்கிறாள் பூவை - அவன் எதிரில்! அவன் முகவாய்க்கட்டையைத் தடவியபடி!! அவன் அவளைத் திருப்பி நிற்கச் செய்யும் எண்ணத்துடன், தொட்டு இழுக்கிறான்! துடியிடை, சிலையாகி நிற்கிறாள்!! வேண்டாம்! வேண்டாம்! என்று குறிகாட்டி நிற்கிறாள். இதற்கு வெட்கமா! இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகுமா! நாம், தனியாக இருக்கும்போதுகூடவா!! - என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது, அவனுக்கு - ஆனால், செயலல்லவா முக்கியம் பேச்சைவிட - எனவே அவன், அவளுடைய தோளைப் பிடித்து இழுத்தபடி திருப்ப முயற்சிக்கிறான். அவள், கண்கள் துளிர்க்கின்றன! உற்றுப் பார்க்கிறான்! கண்ணீர்த் துளிகள், வெளிப்பட்டுக் கன்னத்தில் வீழ்கின்றன! “அன்பே, என்ன இது?” என்று கேட்கிறான் - அவள் அவன் மார்மீது சாய்கிறாள். அணைத்தபடி, கண்ணீரைத் துடைக்கிறான். தலையில் முக்காடிட்டதுபோலக் கட்டப்பட்டிருந்த துண்டு நழுவி விடுகிறது; கூந்தல் புரளவில்லை - கத்தரித்து விடப்பட்டுக், கழுத்தளவோடு நிற்கிறது!!<noinclude></noinclude> 2a3l0pxnpzgj740nfba8dcqdvctks4a பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/16 250 642698 1932863 1932002 2026-05-12T12:59:27Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932863 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude> கூந்தலில் செருகிக்கொள்ள, அணிகொண்டு வந்தான் - சுருண்டு அடர்ந்து புரண்டு கிடக்கும் கூந்தல் இல்லை!! எப்படி இருக்கும்? அதைத்தான், விலைக்கு வாங்கிய கடைக்காரன் தொட்டுப் பார்த்து 'பட்டு' என்கிறான் - அளவு எடுத்துப் பார்த்து அற்புதம் என்கிறான் - கொடுத்த பணத்தைக் கணக்கெடுத்துக் கிடைக்கப்போகும் பணத்துடன் ஒப்பிட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறானே! ஏழையிடம் இருந்தது இந்த அழகு! இந்த 'அழகு' தேடி அலைகிறார்கள், பணம் படைத்த பெருமாட்டிகள். மருத்துவர்கள் கொடுத்தவை அனைத்தும் பயனளிக்க வில்லை. செம்பட்டை போகவில்லை!! இதோ கற்றைக்குழல்! ஆனால் அது, ஒரு ஏழையிடமல்லவா இருந்துவந்தது - மினுக்குப் பெறாமல்!! வாடைக் காற்றிலே முன்பு ஆடி இருக்கும் - இனி மாளிகையிலே கிடைக்கும் பூங்காற்று அல்லவோ, இதற்கு! காதற்கணவனுக்குக் கைக்கடியாரத்துக்கான செயற்கை வெள்ளிப்பட்டை வாங்க, காரிகைக்குப் பணம் வேண்டும்! ஒவ்வொரு நாளும் கண்ணாடிப் பேழைக்குள் இருந்து கொண்டு, அந்தப் 'பட்டை' 'உன் கணவனுக்காகவே காத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்கு இருக்க முடியும்? உள்ளவன் எவனாவது வாங்கிக் கொண்டு போய் வாங்கிக் கொண்டு, போ!!" - என்று பேசிற்று, பணம் இல்லை! என்ன செய்வது? பார்த்துப் பார்த்துப் பெருமூச்செறிந்தபடி இருந்தாள். கூந்தல் தயாரித்து விற்பனை செய்யும் கடைக்காரன் உற்றுப் பார்த்தபடி இருந்தான், ஒவ்வொரு நாளும் - அவளை அல்ல - கூந்தலை!! அலைந்து திரியும் இவளிடம் இவ்வளவு அழகான கூந்தல் - இதுபோல வேண்டுமென்று அங்காடி அங்காடியாக அலைந்து திரிகிறார்கள், சீமாட்டிகள்! - இந்தப் பெண்ணின் கூந்தல் கிடைத்தால். . !! - என்று நினைத்தது நடந்தது. கூந்தலை வெட்டி எடுத்துக் கொண்டு கொடுப்பதைக் கொடு என்றாள். அவன், பக்குவமாகப் பேசினான் - கூந்தல் போய்விடுகிறதே<noinclude></noinclude> 06wd2mp4wvx0b2mt10nbu3l1dkptf1s 1932991 1932863 2026-05-13T05:40:07Z Rabiyathul 5890 + மேலடி 1932991 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|<b>6||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> கூந்தலில் செருகிக்கொள்ள, அணிகொண்டு வந்தான் - சுருண்டு அடர்ந்து புரண்டு கிடக்கும் கூந்தல் இல்லை!! எப்படி இருக்கும்? அதைத்தான், விலைக்கு வாங்கிய கடைக்காரன் தொட்டுப் பார்த்து 'பட்டு' என்கிறான் - அளவு எடுத்துப் பார்த்து அற்புதம் என்கிறான் - கொடுத்த பணத்தைக் கணக்கெடுத்துக் கிடைக்கப்போகும் பணத்துடன் ஒப்பிட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறானே! ஏழையிடம் இருந்தது இந்த அழகு! இந்த 'அழகு' தேடி அலைகிறார்கள், பணம் படைத்த பெருமாட்டிகள். மருத்துவர்கள் கொடுத்தவை அனைத்தும் பயனளிக்க வில்லை. செம்பட்டை போகவில்லை!! இதோ கற்றைக்குழல்! ஆனால் அது, ஒரு ஏழையிடமல்லவா இருந்துவந்தது - மினுக்குப் பெறாமல்!! வாடைக் காற்றிலே முன்பு ஆடி இருக்கும் - இனி மாளிகையிலே கிடைக்கும் பூங்காற்று அல்லவோ, இதற்கு! காதற்கணவனுக்குக் கைக்கடியாரத்துக்கான செயற்கை வெள்ளிப்பட்டை வாங்க, காரிகைக்குப் பணம் வேண்டும்! ஒவ்வொரு நாளும் கண்ணாடிப் பேழைக்குள் இருந்து கொண்டு, அந்தப் 'பட்டை' 'உன் கணவனுக்காகவே காத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்கு இருக்க முடியும்? உள்ளவன் எவனாவது வாங்கிக் கொண்டு போய் வாங்கிக் கொண்டு, போ!!" - என்று பேசிற்று, பணம் இல்லை! என்ன செய்வது? பார்த்துப் பார்த்துப் பெருமூச்செறிந்தபடி இருந்தாள். கூந்தல் தயாரித்து விற்பனை செய்யும் கடைக்காரன் உற்றுப் பார்த்தபடி இருந்தான், ஒவ்வொரு நாளும் - அவளை அல்ல - கூந்தலை!! அலைந்து திரியும் இவளிடம் இவ்வளவு அழகான கூந்தல் - இதுபோல வேண்டுமென்று அங்காடி அங்காடியாக அலைந்து திரிகிறார்கள், சீமாட்டிகள்! - இந்தப் பெண்ணின் கூந்தல் கிடைத்தால். . !! - என்று நினைத்தது நடந்தது. கூந்தலை வெட்டி எடுத்துக் கொண்டு கொடுப்பதைக் கொடு என்றாள். அவன், பக்குவமாகப் பேசினான் - கூந்தல் போய்விடுகிறதே<noinclude></noinclude> bf0qwscpwgnss67zw7vlxe6h1ksesg9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/17 250 642699 1932867 1932003 2026-05-12T13:17:21Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932867 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude>என்று கவலைப்படாதே - வாலிபப் பருவம் உனக்கு கரு கருவென விரைவிலே கூந்தல் மீண்டும் வளர்ந்துவிடும் - வளரா விட்டால் கூட என்ன - கவனிக்காமல் இருந்தால், கூந்தலில், சிக்கு ஏற்படும், சுண்டு சொறி கிளம்பும் - என்றான்! வெட்டி எடுக்கப்பட்ட கூந்தலைக் கண்டதும், அவளுக்கு ஒரு கணம் வருத்தமாகத்தான் இருந்தது. நமது கூந்தலா இத்தனை நீளமாக, இவ்வளவு அடர்த்தியாக, கவர்ச்சியாக இருந்தது!! - என்று எண்ணினாள். மறுகணமோ, அதை எடுத்துக் கொடுத்து விடுவதால், கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாங்கப் போகும் பொருளை எண்ணிக் கொண்டாள், முகம் புதுமலராயிற்று! அந்தப் 'பட்டை' அவளிடம் இருந்தது - தழுவியபடி, 'செருகு' சூட நினைத்துப் பார்க்கும்போது, கூந்தல் வெட்டி எடுக்கப்பட்டுப் போய்விட்ட அலங்கோலத்தைக் கண்டு கண்ணீர் உகுக்கும்போது! சூட்டி மகிழ நினைத்தார் - அவருடைய மகிழ்ச்சியைப் பாழாக்கிவிட்டேனே - என்றுதான், அவள் கவலைப்பட்டாள். அவருக்கு அந்த மகிழ்ச்சி கிடைக்கவில்லை - நான் அவர் கரத்தில், பளபளப்பான செயற்கை வெள்ளிப் பட்டையை மாட்டி மகிழ்ச்சி பெற, அவர் மகிழ்ச்சியை இழக்கிறார் - என்று எண்ணினாள், நெஞ்சு நெகிழ்ந்தது. "கண்ணாளா! நெடு நாட்களாக, இதை வாங்கித் தங்கள் கடிகாரத்துடன் இணைத்துக், கரத்தில் அணிவித்துப் பார்த்து மகிழ ஆவல் - அதை நிறைவேற்றிக் கொள்ளவே; கூந்தலை இழந்தேன்! கோபம் கொள்ளாதீர்! கூந்தல் மீண்டும் வளர்ந்து விடும் - இன்று கொண்டுவந்ததைப் பிறகோர் நாள் என் கூந்தலிலே செருகி மகிழலாம்! இப்போது இன்பமே! கரத்தை நீட்டுங்கள்!" என்று கூறியபடி நின்றாள். அவன் ஏதும் பேசவில்லை, கரத்தை நீட்டினான். கடிகாரம் இல்லை!! அவளுடைய கண்கள் கேள்விக் குறியாயின! அவனுடைய அணைப்புப் பதிலளித்தது! அந்தக் கடிகாரம் தான் இது, - என்று கொண்டைச் செருகைக் காட்டினான்! செருகு இருந்தது, கொண்டை இல்லை! கடிகாரப்பட்டை இருந்தது, கடிகாரம் இல்லை!!<noinclude></noinclude> ibk61ieiwjf2e8dz3oiwgfxk5p7hpoi 1932992 1932867 2026-05-13T05:44:37Z Rabiyathul 5890 + மேலடி 1932992 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 11||</b>7}}{{rule}}</noinclude>என்று கவலைப்படாதே - வாலிபப் பருவம் உனக்கு கரு கருவென விரைவிலே கூந்தல் மீண்டும் வளர்ந்துவிடும் - வளரா விட்டால் கூட என்ன - கவனிக்காமல் இருந்தால், கூந்தலில், சிக்கு ஏற்படும், சுண்டு சொறி கிளம்பும் - என்றான்! வெட்டி எடுக்கப்பட்ட கூந்தலைக் கண்டதும், அவளுக்கு ஒரு கணம் வருத்தமாகத்தான் இருந்தது. நமது கூந்தலா இத்தனை நீளமாக, இவ்வளவு அடர்த்தியாக, கவர்ச்சியாக இருந்தது!! - என்று எண்ணினாள். மறுகணமோ, அதை எடுத்துக் கொடுத்து விடுவதால், கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாங்கப் போகும் பொருளை எண்ணிக் கொண்டாள், முகம் புதுமலராயிற்று! அந்தப் 'பட்டை' அவளிடம் இருந்தது - தழுவியபடி, 'செருகு' சூட நினைத்துப் பார்க்கும்போது, கூந்தல் வெட்டி எடுக்கப்பட்டுப் போய்விட்ட அலங்கோலத்தைக் கண்டு கண்ணீர் உகுக்கும்போது! சூட்டி மகிழ நினைத்தார் - அவருடைய மகிழ்ச்சியைப் பாழாக்கிவிட்டேனே - என்றுதான், அவள் கவலைப்பட்டாள். அவருக்கு அந்த மகிழ்ச்சி கிடைக்கவில்லை - நான் அவர் கரத்தில், பளபளப்பான செயற்கை வெள்ளிப் பட்டையை மாட்டி மகிழ்ச்சி பெற, அவர் மகிழ்ச்சியை இழக்கிறார் - என்று எண்ணினாள், நெஞ்சு நெகிழ்ந்தது. "கண்ணாளா! நெடு நாட்களாக, இதை வாங்கித் தங்கள் கடிகாரத்துடன் இணைத்துக், கரத்தில் அணிவித்துப் பார்த்து மகிழ ஆவல் - அதை நிறைவேற்றிக் கொள்ளவே; கூந்தலை இழந்தேன்! கோபம் கொள்ளாதீர்! கூந்தல் மீண்டும் வளர்ந்து விடும் - இன்று கொண்டுவந்ததைப் பிறகோர் நாள் என் கூந்தலிலே செருகி மகிழலாம்! இப்போது இன்பமே! கரத்தை நீட்டுங்கள்!" என்று கூறியபடி நின்றாள். அவன் ஏதும் பேசவில்லை, கரத்தை நீட்டினான். கடிகாரம் இல்லை!! அவளுடைய கண்கள் கேள்விக் குறியாயின! அவனுடைய அணைப்புப் பதிலளித்தது! அந்தக் கடிகாரம் தான் இது, - என்று கொண்டைச் செருகைக் காட்டினான்! செருகு இருந்தது, கொண்டை இல்லை! கடிகாரப்பட்டை இருந்தது, கடிகாரம் இல்லை!!<noinclude></noinclude> 746nbui0y5tx96ekcujb29unvv93gzk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/18 250 642700 1932922 1932004 2026-05-12T17:16:45Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1932922 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /></noinclude> அவர்கள் இருவரிடமும் காதல் ததும்பி இருந்தது - கண்ணீராக வழிந்தது! {{rh||★|}} அண்ணா! கதை சுவைதான் - காதல் மாண்பினை விளக்கிடத்தான் செய்கிறது. எனினும், இந்தக் கதை யாது கருத்துடன் கூறிடுகிறாய். வெறும் கதை பேசும் பழக்கம் நமக்குள்ளே கிடையாதே! - என்றுதானே தம்பி! கேட்கிறாய். காரணம் இருக்கிறது! {{rh||★|}} இந்திய ஒற்றுமை - பாரதப் பண்பாடு - ஏக இந்தியா - எனும் எழிலோவியம் காண வேண்டும் என்று நேரு பண்டிதர், துடியாய்த் துடிக்கிறார் - அதனை அவர் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், சொல்லியும் வருகிறார். கனிவாகப் பேசுகிறார் சில வேளை, கடுங்கோபம் காட்டுகிறார் மற்ற வேளைகளில், விளக்கம் தருகிறார் சில சமயங்களில், இது உணரப்பட வேண்டியது, உண்மை என்று உபதேசமளிக்கிறார், மற்ற வேளைகளில், 'ஏக இந்தியா' என்பது பற்றிப் பேசிப் பேசி, அவரே, அதிலே 'இலயித்து' விட்டாரோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது, அவகுடைய போக்கைக் கவனிக்கும்போது. 'ஏக இந்தியா' என்பது இன்றுள்ள அரசியல் அங்காடியிலே மதிப்புள்ள பொருள் - எனவே அதைக் கொள்வோம், என்ற போக்கினர் உளர் - அவர்களின் உரையைக் குறித்து, நாம் கவலைப்படத் தேவையில்லை, காற்றடிக்கும் பக்கம் திரும்புவர். பண்டிதர் போல, நெகிழ்ச்சியுடன், 'ஏக இந்தியா' என்ற தத்துவம்பற்றிப் பேசுபவர் போக்குதான்; அனுதாபத்துடன் கவனிக்கத்தக்கது. "ஆமாம், அதனால் என்ன? எல்லாம் ஒண்ணுதான், இதை எவன் மறுக்க முடியும்? எது எங்கே கட்டினா என்ன? இவனுங்க யாரு இதைக் கிளப்பிவிட!" - என்று இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசிடும், காமராஜர்களின், போக்குப் பற்றி கவலைப்பட வேண்டியதே இல்லை! ஓட்டுப்பெட்டியிலே ஓட்டை விழுகிற வரையிலே இப்படிப்பட்டவர்கள் இதுபோலத்தான் ஒய்யாரப் பேச்சுப் பேசிக்கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பார்கள். தம்பி! நான் கவனிப்பது, உள்ளபடி, நெகிழ்ச்சியுடன், நம்பிக்கையுடன், 'ஏக இந்தியா' என்ற கொள்கையை அணைத்துக்<noinclude></noinclude> 32bvo0yztvgiddhimkeyb2vv7ngxicw 1932993 1932922 2026-05-13T05:45:24Z Rabiyathul 5890 + மேலடி 1932993 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|<b>8||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அவர்கள் இருவரிடமும் காதல் ததும்பி இருந்தது - கண்ணீராக வழிந்தது! {{rh||★|}} அண்ணா! கதை சுவைதான் - காதல் மாண்பினை விளக்கிடத்தான் செய்கிறது. எனினும், இந்தக் கதை யாது கருத்துடன் கூறிடுகிறாய். வெறும் கதை பேசும் பழக்கம் நமக்குள்ளே கிடையாதே! - என்றுதானே தம்பி! கேட்கிறாய். காரணம் இருக்கிறது! {{rh||★|}} இந்திய ஒற்றுமை - பாரதப் பண்பாடு - ஏக இந்தியா - எனும் எழிலோவியம் காண வேண்டும் என்று நேரு பண்டிதர், துடியாய்த் துடிக்கிறார் - அதனை அவர் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், சொல்லியும் வருகிறார். கனிவாகப் பேசுகிறார் சில வேளை, கடுங்கோபம் காட்டுகிறார் மற்ற வேளைகளில், விளக்கம் தருகிறார் சில சமயங்களில், இது உணரப்பட வேண்டியது, உண்மை என்று உபதேசமளிக்கிறார், மற்ற வேளைகளில், 'ஏக இந்தியா' என்பது பற்றிப் பேசிப் பேசி, அவரே, அதிலே 'இலயித்து' விட்டாரோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது, அவகுடைய போக்கைக் கவனிக்கும்போது. 'ஏக இந்தியா' என்பது இன்றுள்ள அரசியல் அங்காடியிலே மதிப்புள்ள பொருள் - எனவே அதைக் கொள்வோம், என்ற போக்கினர் உளர் - அவர்களின் உரையைக் குறித்து, நாம் கவலைப்படத் தேவையில்லை, காற்றடிக்கும் பக்கம் திரும்புவர். பண்டிதர் போல, நெகிழ்ச்சியுடன், 'ஏக இந்தியா' என்ற தத்துவம்பற்றிப் பேசுபவர் போக்குதான்; அனுதாபத்துடன் கவனிக்கத்தக்கது. "ஆமாம், அதனால் என்ன? எல்லாம் ஒண்ணுதான், இதை எவன் மறுக்க முடியும்? எது எங்கே கட்டினா என்ன? இவனுங்க யாரு இதைக் கிளப்பிவிட!" - என்று இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசிடும், காமராஜர்களின், போக்குப் பற்றி கவலைப்பட வேண்டியதே இல்லை! ஓட்டுப்பெட்டியிலே ஓட்டை விழுகிற வரையிலே இப்படிப்பட்டவர்கள் இதுபோலத்தான் ஒய்யாரப் பேச்சுப் பேசிக்கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பார்கள். தம்பி! நான் கவனிப்பது, உள்ளபடி, நெகிழ்ச்சியுடன், நம்பிக்கையுடன், 'ஏக இந்தியா' என்ற கொள்கையை அணைத்துக்<noinclude></noinclude> qb7yn09ddf8c5nbxdhkuh5e1pjk5nu9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/19 250 642701 1932994 1932005 2026-05-13T05:46:09Z Rabiyathul 5890 + மேலடி 1932994 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>9}}{{rule}}</noinclude> கொண்டிருக்கும் சுயநலமற்ற, பதவிப்பற்று அற்ற, சிலருடைய போக்குப்பற்றித்தான். இந்தத் திங்கள், டில்லியில், 'பாரதம்' பற்றிப் பண்டித நேரு பேசுகிறார், பாசம் நிரம்பிய பேச்சு என்று கூறலாம். துக்கம் தோய்ந்த குரலிற் பேசினார். என்று கூடக் குறிப்பிடலாம். தென்னாட்டுக்காரர்கள் நடாத்தும் கல்விக்கூட விழாவிலே பேசும்போது, 'இந்தியா ஒன்று என்ற உணர்வு இருக்க வேண்டும், மொழி மாநிலம் என்பவை காரணமாகப் பேத உணர்ச்சி, பிளவு மனப்பான்மை கூடாது - அது கொடும் தீது - என்றெல்லாம் பேசி இருக்கிறார். அதற்குச் சின்னாட்களுக்கு முன்பு, பம்பாயில், 'மேதைகள் சிலர் கூடி, இந்தியாவின் ஒற்றுமை குறித்துப் பேசி இருக்கிறார்கள், சர். சி. பி. இராமஸ்வாமி ஐயர், ஆச்சாரிய கிருபாளினி, முன்ஷி ஆகியோர். இவர்களின் பேச்சிலே, வாதங்கள், விளக்கங்கள், மறுப்புக்கு மறுப்புகள் போன்ற இலட்சணங்கள் நிரம்ப உள்ளன. -'மன நெகிழ்ச்சி - பண்டிதரிடம் உள்ளது. போன்றது - இருப்பதாக எனக்குப் படவில்லை. சர். சி.பி. இராமஸ்வாமி ஐயர் விஷயத்தையே, தம்பி! கவனித்தால், அவர், இந்திய ஒற்றுமை குறித்து மட்டுந்தான், திறம்படப் பேசக் கூடியவர் என்று சொல்வதற்கில்லை - எதிர் தரப்பிலே இருக்க நேரிட்டாலும், இதே திறமையுடன், இந்தியா ஒன்றாக இருப்பது நல்லதுமல்ல, நடைபெறுவதும் சாத்திய மில்லை என்று மன்றத்தினர் பாராட்டத்தக்க விதத்திலே பேசக் கூடியவர் என்பது விளக்கமாகும். சர்.சி.பி. முன்பு திருவிதாங்கூர் சமஸ்தான திவானாக இருந்தார். அப்போது, அவருடைய ஆழ்ந்த கருத்துக்களை வெளிப்படுத்தத்தக்க, அகன்ற கண்களின் ஒளி, அரண்மனைக்கே ஓர் புதுமெருகு கொடுத்தது என்று பேசினர்! மக்களின் எதிர்ப்புச் சக்தியை 'பத்மநாப தாசரின்' சார்பிலே நின்று, அடக்கிய ஆற்றல் மிக்கவர், சர்.சி.பி. அப்போது வெள்ளையர் ஆதிக்கப் படலம் முடிவுற்று, அவர்கள் இங்கு உள்ளவர்களை ஆட்கொண்ட படலம் ஆரம்ப மாயிற்று - வைதீக பாஷையிலே கூறுவதானால், தம்பி! சுதந்தி ரோதயம், ஏற்பட்டது! திவான் சர். சி. பி. என்ன செய்தார்?'<noinclude></noinclude> mbbduw5d3ilzbekbyjse0bmko018zq0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/20 250 642702 1932995 1932006 2026-05-13T05:46:39Z Rabiyathul 5890 + மேலடி 1932995 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>10||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பாரதம் ஒரே தேசம் - பிரிக்க முடியாதது - பிரிக்கக் கூடாது - என்று இன்று பேசுகிறார். உம்! ஆற்றலுடன்!! ஆற்றலுக்கு என்ன பஞ்சமா!! அன்று, அதே ஆற்றலுடன் சர்.சி.பி. சொன்னது யாது? திருவிதாங்கூர் தனி அரசு! அதை ஏக இந்தியாவில் பிணைத்து விடுவதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் - என்று முழக்கமிட்டார்.. தம்பி ! வெறும் பேச்சோடு இல்லை!! பாகிஸ்தானோடு திருவிதாங்கூர் தனியாக ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளும் பண்டமாற்று முறை ஏற்பாடாகும் - இந்தியாவிலிருந்து அரிசி வராவிட்டால் கவலை இல்லை - பாகிஸ்தானம் அரிசி தரும் - என்று கூறினார் - ஏற்பாடுகளைக்கூடத் துரிதமாக்கினார்.-- நாடு துண்டாடப்படுவது கூடாது என்று இன்று பேசுபவர் அன்று, திருவிதாங்கூர், தனி அரசு நடத்த முடியும் என்று பேசினார். ம் எனவேதான் தம்பி! அவர் போன்றாரின் பேச்சை, மேதை களின் பொழுதுபோக்கு என்ற அளவிலேதான் கவனிக்க வேண்டும் - அது ஒரு பிரச்சினை அல்ல என்று நான் கருதுகிறேன். பண்டிதரின் போக்கை அவ்விதம் என்று தள்ளிவிடுவ ற்கில்லை. கதையிலே வருகிற காதலர்போல், அவருடைய நெஞ்சு : நெகிழ்ந்துவிடுகிறது. எதை இழந்தேனும் பாரத ஒற்றுமையைப் பெற்றாக வேண்டும் - எத்தகைய கஷ்ட நஷ்டம் ஏற்படினும், ஏக இந்தியா எனும் ஏற்பாடு, பழுதின்றிப், பங்கமின்றி இருந்துவரவேண்டும் என்று, பண்டிதர் கூறுகிறார். அதற்காக, எதையும் இழக்கத் துணிகிறார் என்பது மட்டுமல்ல, எதனையும். அழித்தொழிக்கவும் தயாராகிறார், "வங்கமே! சிங்கமெனச் சீறாதே! பாரத ஒற்றுமைக்காக, எதையும் இழந்திடச் சம்மதிக்க வேண்டும். பெருபாரியானாலும் சரி, வங்கமொழிச் சிறப்பானாலும் சரி, கவலைப்படக் கூடாது." "பாஞ்சாலமே! வீரக் கோட்டமே! உனக்குக் கூறுகிறேன், உன் தன்மானம் பறிக்கப்படுகிறது என்றாலும், பாரத<noinclude></noinclude> 6dc0ilupjtpl5e3xgv1qrdl7szdh4if பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/21 250 642703 1932996 1932007 2026-05-13T05:47:11Z Rabiyathul 5890 + மேலடி 1932996 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>11}}{{rule}}</noinclude> ஒற்றுமைக்காக, அதனையும் இழந்திடச் சம்மதிக்க வேண்டும். முழக்கம் எழுப்பாதே! முணுமுணுத்தால்கூட, அன்னை பார்த் தேவி அழுதுவிடுவாள்! அவள் வாழ, நீ வதைபடுவதானாலும், நஷ்டம் இல்லை! வீரப் புதல்வர்கள் வெஞ்சிறையில் உழல்கிறார்களே, என்பதை எண்ணிடும்போது வேதனையாகத் தான் இருக்கும். ஆனால் அந்த வேதனையைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் - பாரதமாதாவுக்காக." "இரத்தக் காடாகிறதே பாஞ்சாலம், என்கிறாய். பாஞ்சாலத்து வீரர்கள் சுட்டுக்கொல்லப் படுகிறார்கள். குருதி கொட்டுகிறார்களே! இரத்தக் காடாகிறதே. பாஞ்சாலம்!" என்கிறாய், "வீரக் கோட்டத்துத் தீரர்காள்! அந்த இரத்தம் வீண் போகவில்லை. பாரதமாதா குளித்திடும் பன்னீராக மாறுகிறது, பாஞ்சால மக்கள் கொட்டும் இரத்தம்" என்று கவிதை பாடுகிறார். "செச்சேச்சே! என்ன சிறுமைக் குணம் இது. அந்த அணை எங்கே, இந்தத் தொழிற்சாலை யாருக்கு? எமக்கு என்ன பங்கு? இங்கு எவருக்கு உரிமை? என்றெல்லாம், பேசிப் பேசி, மாநிலம் மாநிலம் என்று கூச்சலிட்டுக் கிடக்கிறீர்களே, சரியா? முறையா? பாரதம் ஒரு நாடு - ஒரே நாடு - உங்கள் நாடு - நம் நாடு இதிலே எது எங்கே இருந்தால் என்ன?” என்று சீற்றத்துடனே பேசுகிறார். தெற்குச் சீமையினர், உரிமை, பங்கு, உறவு முறை இவைபற்றிப் பேசும்போதெல்லாம். அவருடைய மனம், 'பாரத தேசம்' ஒரே நாடு ஒரே அரசு என்ற தத்துவத்தில் இலயித்துவிட்டிருப்பதால், உண்மை நிலைமைகளை அவர் காண மறுக்கிறார் - எவரேனும் சுட்டிக் காட்டினாலோ, சீறுகிறார். எனக்குத் தம்பி! அவருடைய போக்குப் பற்றி நினைக்கும் போது, கதையிலே காண்கிறோமே, கடிகாரப் பட்டைக்காக கூந்தலை விற்ற காரிகை, கூந்தல் செருகுக்காகக் கடிகாரத்தை விற்ற கணவன், இவர்கள் நினைவுதான் வந்தது - உள்ளபடி 'பாரதம்' காண்பதற்காக, வங்கத்தை வதைத்து, பாஞ்சாலத்தை படுகளமாக்கி, திராவிடத்தைத் தேயவைத்து, இவர், 'ஏக இந்தியா' எனும் அணியினைப் பெற்றாலும், செருகு உண்டு, கூந்தல் இல்லை! கைப்பட்டை உண்டு கடிகாரம் இல்லை! என்பது போன்ற நிலையைத்தான் உண்டாக்கிவிடும், என்ற அச்சம் எழுகிறது.<noinclude></noinclude> rwutmjasbafkpvehwc9b28q3nr7zei6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/22 250 642704 1932997 1932008 2026-05-13T05:47:42Z Rabiyathul 5890 + மேலடி 1932997 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>12||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> 'திராவிடம்' என்ற எழுச்சியும் உணர்ச்சியும் வெட்டி எறியப்பட்டு, பாரதம் என்ற உணர்ச்சியும் கிடைக்காமல், ஓர் ‘சூன்ய' நிலைமை ஏற்படுமோ என்றுகூட அஞ்சுகிறேன். 23-12-1960 அண்ணன், Jimmy<noinclude></noinclude> igd774rm8lfnyv4s3a2k8ki0hqarjcm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/23 250 642706 1932998 1932010 2026-05-13T05:48:13Z Rabiyathul 5890 + மேலடி 1932998 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>13}}{{rule}}</noinclude>கடிதம்: 124 கண்ணொளி போதும். உலக நிகழ்ச்சிகள் கழகத்தவர் பணி. தம்பி! . தி.மு.க. பற்றி மக்கள் ஆர்வம் தமிழர் திருநாளில் மலர் அளித்து மகிழ்ந்த பிறகு, ஒரு திங்களுக்கு மேலாகவே மடல் அனுப்பி அளவளாவும் வாய்ப்பு இலாது போயிற்று. இடையே யே உருண்டோடிய நாட்களும், உருவெடுத்த நிகழ்ச்சிகளும் பல - அளவில், வகையில், எதிர் பாராதவை, ஏக்கமளிக்கத்தக்கவை, அச்சமூட்டுபவை, ஆயாசம் தருவன என்னும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள்; கழகத்தோடு பிணைந்துகொண்டவைகளை மட்டுமல்ல, நான் குறிப்பிடுவது; நாட்டிலே; அரசியல் வட்டாரங்களிலே; அங்காடிகளிலே; அறமன்றங்களிலே அமைச்சர் முகாம்களிலே; உலகிலே. அமெரிக்காவுக்குப் புதிய தலைவர் வந்துள்ளார். அரசோச்ச. அவருக்கும், அமெரிக்காவிடம் இலட்சியம், நடைமுறைத் திட்டம் ஆகியவை காரணமாக, முரண்பட்டுக் கிடக்கும் சோவியத்தின் தலைவருக்கும், நேசமும் பாசமும் வளருமா என்பது பற்றிய கவலை ஒரு புறம். மேற்கத்தி நாடுகளின் கூட்டணிக்கும், அமெரிக்கத் தலைவர் கென்னடிக்கும், தொடர்பிலே மாற்றம் ஏதேனும் ஏற்படுமா என்ற ஐயப்பாடு மற்றோர் புறம். ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவுக்குச் செல்வாக்குச் சிதைவதாகத் தென்பட்டபடி இருப்பதை, கென்னடி கண்டறிந்து,<noinclude></noinclude> sij6nkj5j4vjcdw8m8w3p875hbjsg95 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/24 250 642707 1932999 1932011 2026-05-13T05:48:44Z Rabiyathul 5890 + மேலடி 1932999 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>14||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> என்ன வழியினைக் கையாண்டு, செல்வாக்கு வளரச் செய்வார் எனும் கேள்வி. உலக மன்றத்தின் கண்டனக் குரல் பற்றியும் கவலையோ அச்சமோ காட்டாமல், நிறவெறியாட்டத்தில் ஈடுபட்டுக் கிடக்கும் தென் ஆப்பிரிக்காவின் போக்குப்பற்றியதால் எழுந்துள்ள கவலை, இரத்தக் காடு என்று கூறத்தக்க நிலையில் அல்ஜீரியாவும் காங்கோவும் அல்லற்பட்டுக் கிடப்பதனால் ஏற்படும் அச்சம். இவையும், இளை போன்ற வேறுபல பிரச்சினைகளும், மனதை மருட்டத்தக்க வகையில் வடிவமெடுத்துவிட்டன. "க்யூபா நாட்டிலே புர புரட்சிப் புயல்! அபிசீனிய நாட்டி டலே மன்னருக்கு எதிராகச் போர்ச்சுகலில் சலாசர் ஆதிக்கத்தை அழித்தொழிக்கப் புரட்சிப்படை தயாராகி வரும் நிலைமை! லாவோசில் உள்நாட்டு அமளி! இவ்வண்ணம் - பிரச்சினைகள் - பயமூட்டத்தக்க விதத்தில். பல எல்லையைப் பறிகொடுத்துவிட்டதால் ஏக்கமும் திகைப்பும் கொண்டு இந்திய துரைத்தனம் இருக்கும் நிலைமை. பர்மா, பூடான், சிக்கிம், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன், சீனா விருந்து வைபவம், கூட்டறிக்கை, கொள்கை விளக்கம், ஒப்பந்தம் போன்ற முறைகள் மூலம் புதிய நேசத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்போக்கு. தம்பி! தமிழகத்தில், நான் மேலே கோடிட்டுக் காட்டிய- நிகழ்ச்சிகள், நெருக்கடிகள், பிரச்சினைகள் பற்றி அல்ல, அக்கரையோடும், பரபரப்பு உணர்ச்சியோடும் பேசத் தலைபட்டது. பேரரசி எலிசபத் பவனி வருகிறார், பால்வண்ண நில வொளியில், காதல் வண்ணத்தையும், மொகலாய சாம்ராஜ்யச் சிறப்பினையும் எடுத்துக்காட்டி இசைபாடி நிற்கும் எரிலுருவமாம் 'தாஜ்மகாலை'க் கண்டு வியந்தார்; பாராட்டுரை வழங்கினார். பேரரசியின் கணவர் முதலையைக் குறிபார்த்துச் சுட்டுத் தள்ளினார் - புலியினைக் கொன்றார், ஏராளமான வாத்துகளையும் வீழ்த்தினார்; போலோ விளையாட்டில் ஈடுபட்டார், சிற்றரசர்களும், சீமான்களும், சீமாட்டிகளும், ஆட்சியாளர் களும் பேரரசியாருக்கு விருந்தளித்து மகிழ்ந்தனர்.<noinclude></noinclude> 07bd98j6qio474opka788as6t83pvwe பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/25 250 642708 1933001 1932012 2026-05-13T05:49:16Z Rabiyathul 5890 + மேலடி 1933001 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>15}}{{rule}}</noinclude> இவைபற்றி அல்ல, தமிழகம் ஆர்வம் பொங்கும் நிலையில் பேசிக்கொண்டிருந்தது. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும், தென்னகம் வஞ்சிக்கப்படுவது அறிந்து, மனக்குமுறல் ஏற்பட்டது. கடன்மேல் கடன் வாங்கிக் கவைக்கு உதவாத காரியங்களிலே ஈடுபடுகின்றனரே. காங்கிரஸ் ஆட்சியினர் என்பது குறித்த கவலை கிளம்பி, மக்கள் மனதை வாட்டிற்று. புதிது புதிதாக, என்னென்ன வரிகளைப் போட்டு, ஏழையர் வாழ்வை மேலும் வதைக்கப் போகிறார்களோ பிப்ரவரித் திங்கள் பெட்டி நிரப்பும் காலமாயிற்றே - என்பது பற்றிய அச்சம் உள்ளத்தில் குடையும் நிலைமை, விலைவாசி ஏறித்தான் இருக்கிறது! குறைக்க முடியவில்லை என்று அமைச்சரே அறிவிக்கும் அவலநிலை கண்டு, மக்கள் திகைப்படைந்துள்ளனர். எனினும் தம்பி! இரண்டு மூன்று கிழமைகளாக, தமிழகம் இவை பற்றி அல்ல, பேசிக் கொண்டிருந்தது. வைரவிழா நடாத்தினர் காங்கிரசார் - குடிஅரசு நாளைக் கோலாகலமாகக் கொண்டாடினர் - ஆனால், தமிழக மக்கள் இவை பற்றி ஆர்வத்துடன் பேசினார் இல்லை! உலகப் பிரச்சினைகளிலிருந்து உள்ளூர் அரசியல் பிரச்சினை வரையில், அக்கறையுடன் பேசினாரில்லை. பஞ்சாபில் அறப்போர் நிறுத்தப்பட்டது. அப்படியா? என்று ஆச்சரியத்துடனோ. இனி என்ன நடக்கும்? என்று அக்கறையுடனோ, தமிழக மக்கள் கேட்கவில்லை.. தனிநாடு கேட்டுப் போரிடும் நாகர்களிடையே, பிளவு உண்டாக்கிடும் நோக்குடன், அவர்களிடையே, சிலரைச் சரிப்படுத்திக் கொண்டு போலித் திட்டம் ஒன்றினைப் புகுத்த இந்திய சர்க்கார் முனைந்துள்ளனர். இது வெற்றி பெறுமா? நாகநாட்டு விடுதலை வீரனாம், பிசோ இனி என்ன செ செய்வார்? என்று கேட்கவில்லை; தமிழகத்தில் அதுகுறித்த உரையாடலைக் காணோம். நாய்க்குட்டிகளையும், குரங்குகளையும், வானவெளிக்கு அனுப்பி வெற்றிகண்ட ரஷ்ய விஞ்ஞானிகள், இப்போது மனிதனையே அனுப்பியுள்ளார்கள் என்று செய்தி வருகிறது. 15<noinclude></noinclude> 6f0kxyzijcimqzl0uxfktjk1rhxvqsn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/26 250 642709 1933002 1932013 2026-05-13T05:49:47Z Rabiyathul 5890 + மேலடி 1933002 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>16||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அது உண்மையா, வெற்றுரையா என்பது பற்றிப் பேச்சு எழக் காணோம். தமிழகத்தில், இரண்டு மூன்று கிழமைகளாக, வான வெளிப் வேண்டிய பிரச்சினைகள் என்று எண்ணியதாகத் தெரியவில்லை; ஒரே ஒரு பிரச்சினைதான், மனைகளில் மன்றங்களில் உரையாடல்களில் சொற்பொழிவுகளில் பேசப் பட்டது. அமைச்சர்கள் இது குறித்தே பேசினர் - ஆள் பிடிப்போருக்கும் இதுவே பேச்சு! கலங்கிப் பேசினர், கண்ணீர் வடித்துக் கொண்டும் கைபிசைந்து கொண்டும் பேசினர்! கடை வீதியில் இதுதான் பேச்சு - கல்லூரிகளிலும் இஃதேதான்! கண் சிமிட்டிப் பேசினர் சிலர்; முக்காலமும் உணர்ந்தோர் போலப் பேசினர் சிலர். கெக்கலி செய்து பேசினர் சிலர் ஆயாசம் தீர்ந்தது என்ற நிலையில் பேசினர் சிலர்.. எனக்கு முன்பே தெரியும் என்று ஆரூடம் அறிந்தோர் போல் பேசினர் சிலர்; வேறு எப்படி நடக்கும் என்று அலட்சி யத்தையும் வெறுப்பையும் அள்ளி வீசினர் சிலர்; அடேயப்பா! என்னென்ன ஆட்டங்கள்! எத்துணை இறுமாப்பு இதுகளுக்கு! ன்று ஏளனம் பேசி, ஏற்கனவே ஏற்பட்டிருந்த அச்சத்தைப் போக்கிக் கொள்ள முயற்சித்தனர் சிலர், என். என்னென்னமோ எண்ணிக் கொண்டிருந்தோமே! இப்படி இருக்கிறதே நிலைமை!! - என்று வாட்டத்துடன் பேசினர் சிலர். என்று காரணம் காண விரும்பிப் பேசினர் சிலர் ஏன் இப்படி யாவது, விரும்பத்தகாத இந்த நிலைமையை, மாற்றியாக வேண்டும் என்ற உள்ளன்புடனும் றுதியுடனும் பேசினர் சிலர். உணர்ச்சி வயப்படப்கூடிய வயதினர் ஒரு காரியத்தில் ஈடுபட்டால் இப்படித்தான். நேரிடும் என்று று கவலையைத் தெரிவித்துக் கொண்டனர் சிலர். இது நாட்டுக்கும் நல்ல தல்லவே என்று நல்லுரை கூறினார் சிலர். ஒரே ஒரு பிரச்சினைதான், பேசப்படத்தக்கதாகத் தமிழகத்துக்குத் தோன்றிற்று ஒரே ஒரு பிரச்சினை பற்றித்தான் கொந்தளிப்பும் கோபதாபமும், காரசாரமும் கொண்ட முறையில் பேசிக் கொள்ளப்பட்டது. தம்பி! அந்த ஒரே ஒரு பிரச்சினை பலருடைய உள்ளத்தைக் குலுக்கிய பிரச்சினை - அகில உலகத் தொடர்பு<noinclude></noinclude> s238g2otr7m3pjlf7z0vm1mxuw65cnd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/27 250 642710 1933003 1932014 2026-05-13T05:50:18Z Rabiyathul 5890 + மேலடி 1933003 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>17}}{{rule}}</noinclude> கொண்ட = பிரச்சினைகளையெல்லாம் மூலையில் தள்ளிவிட்டு, முன்னணி நின்ற பிரச்சினை, யாது? நம்முடைய பிரச்சினைதான்!! திமு கழகத்திலே நெருக்கடி நேசத் தொடர்புகளிலே முறிவுகள் - பாசத்தைப் பிய்த்தெரியத்தக்க பிளவுகள் - குழப்பம் தலைவர்கள் திக்காலொருவர் ஓடிவிட்டனர் - என்பதுதான், தமிழகத்திலே பத்துப் பதினைந்து நாட்களாகப் பரபரப்பூட்டிய பேச்சு நல்ல வேட்டை நிருபர்களுக்கு! பத்திரிகைகளுக்குக் கொண்டாட்டம்! காங்கிரஸ் பேச்சாளர்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி ஆந்திர மாநிலக் காங்கிரசிலே, அமளி மூண்டிடத்தக்க நிலைமை மைசூர் மாநிலக் காங்கிரசிலே, மருட்சிகொண்டிட வைக்கும் மனமாச்சரியம். உத்தரப்பிரதேசக் காங்கிரசில், உள்ளத்தைக் குலுங்கச் செய்யும் விதமான பிளவுகள். பஞ்சாப் மாநிலத்தில் கிளர்ச்சிக் கோலத்தில் காங்கிரஸ் கட்சியினர். கேரளத்தில், காங்கிரஸ் - பிரஜா சோஷியலிஸ்ட் கூட்டுக்கு வேட்டு வைக்கும் போக்கிலே, காங்கிரஸ் வட்டாரத்திலே நடவடிக்கைகள். வெளியே வேற்றுமைகளைப் பற்றிப் பேசாதீர்கள் என்று காங்கிரஸ் தலைவர் கூறிக் கட்டுப்படுத்த வேண்டிய விதமான கலக நிலைமை, காங்கிரஸ் முகாமில் இவைகைளைப்பற்றிப் பொதுமக்கள்கூட, அதிகக் கவனம் செலுத்திப் பேசவில்லை; இதனால் எல்லாம் என்ன ஆகுமோ என்று அச்சப்படவுமில்லை, ஆயாசப்படவுமில்லை ஆனால் தி.மு. கழகத்திலே பிளவு. நெருக்கடி குழப்பம் என்று தெரிவிக்கப்பட்டதும், உள்ளபடி, கவலையுடன், கலக்கத்துடன் அன்பு கலந்த அக்கறையுடன் பேசிக் கொண்டனர். தம்பி! ஏற்பட்ட நிலைமையின், தன்மையை மறைக்க இவ்விதம் கூறுகிறேன், என்று எண்ணிக்கொள்ளாதே. நிலைமையின் தன்மையை நான் குறைத்தும் மதிப்பிடவில்லை; மூடி மறைத்துவிடக்கூட விரும்பவில்லை; ஆனால், அந்த<noinclude></noinclude> ie17lnhdmfdkxtmm061xofqm1498nea பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/28 250 642711 1933004 1932015 2026-05-13T05:50:48Z Rabiyathul 5890 + மேலடி 1933004 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>18||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> நிலைமைபற்றி நாடே கவனித்துக் கொண்டிருந்ததே, பேசிக் கொண்டிருந்ததே. அது எதைக் காட்டுகிறது என்பதை எண்ணிப்பார்த்தால், நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படத்தக்க ஓர் பேருண்மை விளங்கும். நமது கழகம், அந்த அளவுக்கு, மக்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. கழகத்தின் ஒவ்வொரு சிறு அசைவுகளும், கழகத்தாரின் ஒவ்வொரு நடவடிக்கையும், பொதுமக்களால் மிகமிக உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. கழகத்திலே காணப்படும், ஏற்படும், ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு நிலைமைக்கும், பொருள் என்ன? நோக்கம் யாது? பயன் என்ன? என்று கழகத் தோழர்கள் மட்டுமல்ல, பொது மக்களே, கவனிக்க, கணக்கெடுக்க, காரணம். கர்ண விழைகின்றனர்.- கழகத்திலே ஏற்படக்கூடிய மாற்றங்கள், திருப்பங்கள், திருத்தங்கள் ஆகியவை, கழகத்தை மட்டுமல்ல, நிலைமை களையே, பாதிக்கத்தக்கவை என்ற கட்டம் ஏற்பட்டுவிட்டது. கழகத்தார், கழகத்துக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கே பொறுப்பானவர்கள் என்ற உயர்நிலை அடைந்து விட்டிருக் கிறோம். கழகத்தின் வாழ்வும், வளர்ச்சியும், பயனும், தன்மையும், “கழகத்தவர் பார்த்துச் செய்திட வேண்டிய, தனித்துறைக் காரியம் என்ற நிலைமை மாறிப் பொதுமக்கள் - நாட்டு நலனில் அக்கறை கொண்டோர், தொடர்புகொண்டு, சமைத்தளிக்கும் பொறுப்பை மேற்கொள்ள வேண்டிய நிலைமை மலர்ந்து வருகிறது. கழகம், நாட்டுக்கான நற்பணியாற்றக் கடமைப் பட்டிருக்கிறது என்பதைக் கழகத்தவர் அல்ல, நாட்டு மக்களே நம்பிக்கையுடன், எடுத்துரைக்கும் நாட்களில் இருக்கிறோம். கழகம், நாட்டுக்கோர் அணிகலனாய்த் திகழ்கிறது, என்ற உணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட்டுவிட்டிருக்கிறது. கழகம், கபடரின் ஆட்சியை, வஞ்சகரின் ஆதிக்கத்தை, வீழ்த்தத் தக்கதோர் படைக்கலம், என்ற நம்பிக்கை, நாட்டுக் குரியவர்களிடம் ஆழப் பதிந்துவிட்டது.<noinclude></noinclude> s40j6q8ny4f3akvw3gg4vglp589mvnf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/29 250 642712 1933005 1932016 2026-05-13T05:51:19Z Rabiyathul 5890 + மேலடி 1933005 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>19}}{{rule}}</noinclude> கழகம், விடுதலைப் போர் முரசொலி எழுப்பி, வடவராட்சி எனும் வாடையை விரட்டி, மரபுகாத்திடும் மன்றமாகி, நம் நாடு பெற்றுத் திகழ, பாசறை அமைத்துத் தரவேண்டிய விலை இன்னுயிரே எனினும் ஈந்து, திராவிட நாடு பெற்றாகவேண்டு மென்று துடித்தெழுந்து போரிடும் முன்னணி என்ற பேருண்மை, நிலைநாட்டப்பட்டு விட்டிருக்கிறது. எனவேதான், தம்பி! இதற்கு ஒரு இடுக்கண் வருகிறது என்ற நிலை கண்டால், நாடே பேசுகிறது, நல்லோரெல்லாம் கவலையுறுகின்றனர், ஆதிக்கக்காரர். அகமகிழ்கின்றனர், பொச்சரிப்புக்காரர் ஏசித் திரிகின்றனர், பொறுப்புணர்ந்தோர் குமுறுகின்றனர். நிலைமை இது 'அல்ல எனின், ஏன் நாலாறு நாட்களாக, நாடே இந்தப் பிரச்சினைப் பற்றிப் பேசுகிறது; நாடாள்வோர், இதை வைத்துக் கொண்டே நையாண்டி செய்து வருகின்றனர்; எண்ணிப் பார்த்தனையா? விளக்கில் வீழ்ந்துபடும் விட்டில் பூச்சி கண்டு, எவரும் பதறுவதில்லை! வேழத்தின் முழக்கம் கேட்டாலோ, என்ன? என்ன? ஏன், இந்த முழக்கம்? வேல் பாய்ந்த வேதனையோ? வெட்டிய படுகுழியில் வீழ்ந்துபட்டதோ? சூல்கொண்டதால் வந்துற்ற வலியோ? காரணம் யாதோ, கரி இதுபோல் குரலெழுப்ப என்று எவரும் எண்ணுவர். ஆமல்லவா? பட்டுத் துணி, காற்றால் முட்புதர் பக்கம் அடித்துச் செல்லப்பட்டால்தான், எவரும் பதறுவர்; பறந்திடும் பட்டம் அறுபட்டால், பதறுவரோ? அஃதேபோன்றுதான் தம்பி! நமது கழகம், மதிப்பு மிக்கது, பயன்தரவல்லது, நாட்டுக்குத் தேவைப்படுவது, நல்லோரின் ஆதரவு பெற்றது, பெரியதோர் பணியினைச் செய்து முடிக்கும் பொறுப்பினை மேற்கொண்டிருப்பது, என்பதனால்தான், அத்தகைய ஓர் அமைப்புக்கு ஒரு அதிர்ச்சி ஏற்பட்டாலும்,நாடு, நடுக்குற்றுக் கேட்கிறது, என்ன? என்ன? ஏன்? ஏன்? என்று நிலைமைகளைப் பற்றிக் கவலையற்று இருந்துவிட்டேன் என்று கூறவில்லை, தம்பி! அந்தக் கவலைக்கு இடையிலேயும் எனக்கு இந்தப் பேருண்மை விளங்கிற்று; கரும்பாக இனித்தது. அது எக்கேடோ கெட்ட்டும், நமக்கென்ன? நாம் நமது காரியத்தைப் பார்ப்போம் என்று, பொதுமக்கள், இருந்துவிட<noinclude></noinclude> hp27exp9cc0557ctiimpcrrabe7mwos பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/30 250 642713 1933006 1932017 2026-05-13T05:51:49Z Rabiyathul 5890 + மேலடி 1933006 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>20||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> வில்லை. இது இப்படியானால், நமது எதிர்காலம் என்ன ஆகும். என்ற கவலையைத் தெரிவித்தனர். கழகம், கட்டுக்கோப்புக் குலையாமல், வலிவும் பொலிவும் பெற்று, வளர வேண்டும்; அதன் மூலமாக நமது நலிவுகள் போக்கப்பட வேண்டும், என்று நாட்டு மக்கள் எண்ணுகின்றனர்; நம்புகின்றனர், என்வேதான், கழகத்துக்கு ஏதேனும் ஊறு நேரிடுமோ என்ற ஐயப்பாடு ஏற்படினும், பதறுகின்றனர், பேசுகின்றனர். உத்தரப் பிரதேசக் காங்கிரசில் அமளி இருப்பதால், ஆந்திரப் பிரதேசக் காங்கிரசில் கலாம் விளைவதால், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் கெட்டுவிடக்கூடும், என்பது மக்களுக்குத் தெரியத்தான் செய்கிறது; எனினும், அதுபற்றி அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. ஆயாசப்படுவதில்லை. ஏன்? அந்தக் கட்சி வலிவுடன் இருப்பதும், வலிவு இழப்பதும், அதைப் புகலிட மாக்கிக் கொண்ட பெரிய புள்ளிகள் கவனித்துக் கவலைப்பட வேண்டிய விஷயம்; பொதுமக்கள் அதனைப்பற்றிக் கவலைப் படத்தக்க விதமாகக், காங்கிரஸ் கட்சி, பொது மக்களுடையது என்று கூறத்தக்க நிலைமை இல்லை. கழகம், அப்படி அல்ல! பொதுமக்களின் பேரன்பைப் பெற்றுத் திகழ்கிறது; பொதுமக்கள், கழகத்தின் பணியினை எதிர்பார்க்கின்றனர்; நிரம்ப: அதுபோலவே, விவரமறியா மக்களை, வெள்ளை உள்ளத்தினரை மயக்கியும்; மிரட்டியும் வசப்படுத்திக் கொண்டு “விட்டோம்; இனி என்றென்றும், இவர்கள் நமது பிடியில்தான் இருப்பர்; விடுபடவேண்டுமென்ற வேட்கையே எழாது; எனினும் வழி அறியார்! என்று காங்கிரஸ் எதேச்சாதிகாரம், நம்பிக் கிடந்தது. தன்னை எதிர்த்தவர்களைத் தாக்கித் தகர்த்துத் தருக்குடன் இருக்கிறது, இரத்தம் தோய்ந்த வாயுடன், உறுமிக் கொண்டிருக்கும் புலியென்றாகிவிட்டது. இந்நிலையில், தம்பி! பன்னிரண்டு ஆண்டுகளில் நமது கழகம்' காங்கிரஸ் எதேச்சாதிகாரத்துக்கு, ஒரு அறை கூவல்' ஆகி நிற்கிறது. அத்தனை பெரிய எதேச்சாதிகாரத்தை எதிர்க்கத்தக்க வலிவினைப் பெறுவதற்குத் தேவைப்படும், சாதனங்கள், நம்மிடம் இருந்ததில்லை. நாமோ அதற்காகக் கவலைப்பட்டுக் கைகட்டி வாய்பொத்தி இருந்துவிடவில்லை. கட்கமேந்திப் போரிடு வோனைக் கவண் கற்கள் கொண்டே வீழ்த்திய தீரனைப் பற்றிய<noinclude></noinclude> dnta9fg7m5v1lff5en7gwxx5bmp9cjh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/31 250 642714 1933007 1932018 2026-05-13T05:52:20Z Rabiyathul 5890 + மேலடி 1933007 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>21}}{{rule}}</noinclude> கதையொன்றுண்டு. அதுபோல, நாம், எல்லாச் சாதனங்களையும் வைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை, நமது உறுதி, தன்னம்பிக்கை, ஆகியவற்றின் துணைகொண்டு எதிர்த்து நின்றோம்; இன்று காங்கிரசிடம் உள்ள, சகல சாதனங்களும், நம்மைச் சமாளிக்கப் பயன்படுத்தித் தீரவேண்டிய நிலைமை!! என்று இவர் என்ன சொல்லுகிறார் கேட்போம் ஆவலுடனும் பெருமதிப்புடனும், பயபக்தியுடனும், பொதுமக்கள் அருகே வந்து சேரத்தக்க, மேல் நிலையினராகவோ, மேதைகள் ஆகவேர, விருதுபெற்றவர்களாகவோ வீரக் கழலணிந்தவர் களாகவோ, கூடித் துவக்கியது அல்ல, திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகத்தை நாம் துவக்கியபோது, ஆற்காட்டு இராமசாமியார், தமது அறிவுத்திறனை எடுத்துக் காட்ட, ஆங்கில நாடுகளில் உலா வந்து கொண்டிருந்தார்! வணிகக் கோமான்கள் பொருள் ஈட்டினர்; பிரபுக்களாயினர்!. மேதைகள் நூற்கள் எழுதினர், பாராட்டுப் பெற்றனர். தேர்தல் தந்திரமறிந்தோர், கூடுவிட்டுக் கூடுபாய்ந்தனர்; பதவிகளைப் பெற்று மகிழ்ந்தனர். இசைவாணர்கள், காங்கிரஸ் தாமாவளி பாடி, புகழ் தேடினர், நாடகமேடைகள், நம்மை நள்ளிரவில் நையாண்டி செய்யும், மாற்றார் கைக்கருவிகளாக இருந்தன. படக் காட்சிகள் பரலோக விளக்கமளித்துக் கொண்டிருந்தன. புலவர்கள், நமது 'சிற்றறிவு' பற்றி எடுத்துரைத்து,ஏளனம் செய்திடத் தமது பேரறிவைப் பயன்படுத்தி வந்தனர். மாணவர்கள், ஜெய்ஹிந்திலேயோ, இன்குலாப் ஜிந்தாபாத் திலேயோ, ஈடுபட்டுவிட்டிருந்தனர். தம்பி! அன்று, கொட்டும் மழையில், வெட்டவெளியில், கூடினோமே, கழகம் துவக்க, அந்த நாளையும், அதுபோது நமக்கு இருந்த வசதிக் குறைவுகளையும், இன்று நமது. கழகம் பெற்றுள்ள ஏற்றத்துடன், ஒப்பிட்டுப்பார்; உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளும். பத்திரிகை உலகம், நம்மைப் பரிகாசப் பொருளாகக் கருதிற்று; நாம் கவலைப்படவுமில்லை; செயலாற்றாமலிருந்து விடவுமில்லை; இன்று, நம்மைத் தாக்குவதாலேயே விற்பனையைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்ற வித்தையைக் கையாண்டு வரும் பத்திரிகைகள் பல நாட்டிலே, பெரிய இதழ்கள், பெயர் பெற்ற இதழ்கள் இருட்டடிப்புச் செய்தபோது, என்ன செய்தோம்? நாட்டு மக்களிடம் இடைவிடாத் தொடர்பு. கொண்டோம்; பிறகு மக்கள், இத்துணைப் பணியாற்றும், இந்தக்<noinclude></noinclude> k9lei5bvv2nn4h3xeees6j5p8fabyis பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/32 250 642716 1933008 1932020 2026-05-13T05:52:52Z Rabiyathul 5890 + மேலடி 1933008 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>22||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> கழகத்தின் செய்தியைக் துளிக்கூட வெளியிடாமலிருக்கும் பத்திரிகைகளும், பத்திரிகைகள்தானா என்று கேட்டனர்; கண்டித்தனர். தம்பி! தெரியுமா உனக்கு; இப்படி இருட்டடிப்பில் தள்ளப்பட்டிருந்த நமது கழகம், பண்டித நேருவுக்குக் கருப்புக் கொடி பிடித்ததே, அந்தச் செய்தி, நிகழ்ச்சி நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள், அமெரிக்க நியூயார்க் நகரில் உள்ள நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில், மிக முக்கியமான செய்தியாக வெளியிடப்பட்டது. நமது கழகத்தின் இறுதிநாள் வந்துவிட்டது என்று இறுமாப்பாளர் பேசித்திரிந்த இதுபோது டென்மார்க் நாட்டிலிருந்து ஒரு ஆராய்ச்சியாளர், நமது கழகத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும்படி எனக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். காங்கிரஸ் மேடைகளில், மாநாடுகளில், இசைவாணர்கள், கோகிலகானங்கள், கொடுமுடிகள் பாடுவர், பெருமைப்படுவர். நமக்கு? இயக்கத் தொண்டர்கள் கொள்கையை இசையாக்கி, உற்சாகத்தை இராகதாளமாகக் கொண்டு பாடுவர். தம்பி! இப்போது நிலைமை என்ன தெரியுமா? இசை வாணர்கள், நமது இயக்கப்பாடல்களில் இரண்டொன்றையாவது தெரிந்து வைத்துக்கொண்டால்தான், 'கச்சேரி களைகட்டும்' என்ற நிலைமை!! நாடகமாடிப் பெயர் பெற்றவர்கள். வேடமணியும் போது. 'வெல்வெட்' - மற்ற நேரங்களில் கதர்! அதுதான் 'பாணி!! இன்று? புதுப்புது நாடகங்கள் கேட்கிறார்கள் நடிக நண்பர்கள்: நாடக மேடை என்றாலே, கழகப் பிரசாரமாகிவிட்டது, என்று நாடாள்வோரே கவலைப்படுகின்றனர். இவைகளை எண்ணிப் பார்க்கச் சொல்லும் காரணம், வெற்றிப் பட்டியலைக் காட்டிக் களிநடமாடவும் அல்ல; இது போதும் திராவிட நாடு பெற என்ற ஏமாளித்தனம்கொண்ட தாலுமல்ல; இத்துணை மாறுதல், வளர்ச்சி, பொதுமக்கள் தந்த ஆதரவினால் நமக்குக் கிடைத்தது என்பதைக் காட்ட அதனால்தான், நாம் ஊட்டிவளர்த்த கழகத்துக்குத் துளி ஊனமும் வரக்கூடாது என்ற கவலை, பொதுமக்களுக்கு ஏற்படுகிறது; இவ்வளவு விரைவிலே, பொதுமக்களின் நல்லாதரவைப் பெற்று நமது ஆதிக்கத்தை அழிக்கத்தக்க ஆற்றலைப் பெற்றுவிட்ட இந்தக் கழகத்திலே, ஏதேனும் ஊனம் ஏற்படாதா, உடைபட்டுப் போகாதா, நாம் உயிர்தப்பிப் பிழைத்திட வழி கிடைக்காதா,<noinclude></noinclude> 9v1s0e75mg6aiyskm1i4c0vnjb9yks4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/33 250 642717 1933009 1932021 2026-05-13T05:53:23Z Rabiyathul 5890 + மேலடி 1933009 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>23}}{{rule}}</noinclude> என்ற நப்பாசை நாடாளும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுகிறது. அதனால்தான், காங்கிரசை ஆதரிக்கும் ஏடுகள், நமது மாநாடுகளை நாலே வரியில் நாட்டு மக்களுக்குக் கூறும் ஏடுகள், நமக்குள்ளே பேதம், பிளவு இருக்கிறதா என்று மோப்பம் பிடித்து அலைந்து, சிந்தியது சிதறியது, வீசியது பூசியது ஆகியவற்றைப், பக்கம் பக்கமாக வெளியிட்டு, நமது கழகத்தைப் பொதுமக்கள், கைவிட்டு விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இவ்வாண்டு, குடியரசு விழாக் கூட்டம் முழுவதுமே, கழகத்துக்கு அர்ச்சனை நடத்தத்தான் பயன்பட்டதாம். அமைச்சர் கூடப், போதையேறிய பூபதிபோல ஆசனத்தில் சாய்ந்தபடி கேட்டாராம்; தி.மு. கழகத்தை நாங்களா அழிக்க வேண்டும்! என்று. அது தன்னாலே அழிகிறது; ஒருவருக் கொருவர் பேதப்பட்டு அழிவைத் தேடிக் கொள்கிறார்கள் என்று பொருளாம்!! உத்தரப் பிரதேசத்துப் பிளவை நீக்க ஓடோடி வருகிறார் நேரு! ஆந்திர அமளியைத் தீர்த்து வைக்க வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார். அந்தவிதமான பிளவுகளால், காங்கிரஸ் அழிந்துவிடாதாம்; நமக்குள்ளே, முறைகளைப் பற்றிய கருத்துரைகள் கூறப்படுவதிலே கசப்புகள் ஏற்பட்டால் போதுமாம். நாம் உடைபட, அழிந்து விட!! அளவற்ற புல்லறிவும் துணிவும் வேண்டும், இப்படியொரு வாதம் புரிய! நான் அங்ஙனம் கூறுவதால், நமக்குள் கருத்து வேற்றுமை களால் பேதத் தலைதூக்கி நிற்கவேண்டும் என்று கூறுவதாகக் கொள்ளற்க.: நமக்குள் ஏற்பட்டுள்ள வேற்றுமைகள், கழகத்தை நடத்திச் செல்லும் முறைகள்பற்றி - கழகக் கொள்கை பற்றியது அல்ல. ஆனால், இதற்கே இத்துணை இரைச்சல் கிளப்புகின்றனர், இடுப்பொடிக்க முயலுகின்றனர், ஏளனம் செய்கின்றனர், காங்கிரசார். பொதுமக்களும், இந்த அளவிலும் வகையிலும் கூட, நமது கழகத்தில் பேத உணர்ச்சி காணப்படுவதை விரும்ப வில்லை; கலக்கமடைகிறார்கள். பெற்ற குழந்தைக்கு வந்துற்றது நோய்கூட அல்ல; பால் மணம் மாறாத குழந்தை படுத்துறங்கு கையில் சிற்றெறும்பு கடித்ததனால், ஏற்பட்ட சிறு தழும்பு என்றாலும், தாய் பதறுவதைக் காண்கிறோமல்லவா? அஃதே போல நாம் வளர்த்திடும் கழகத்திலே முறைபற்றிக் கூடத்தான் பேத உணர்ச்சி மூண்டிடுவது ஏன்? முண்டிட்டதும் இந்த வடிவம் பெறுவானேன் என்ற கவலை, நல்லோருக்கெல்லாம் ஏற்படுகிறது.<noinclude></noinclude> 40lz8c7cabocgmua29cickn3wpoqvwo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/34 250 642718 1933010 1932022 2026-05-13T05:53:55Z Rabiyathul 5890 + மேலடி 1933010 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>24||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> மாற்றார்களுக்கு நாமே இரைதேடிக் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டுவிடாதபடி, பார்த்துக் கொள்ளும் பொறுப்பு, தம்பி! நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது: ஆனால், மாற்றார்களுக்கு இடம் கிடைத்துவிடுமே என்ற அச்சத்தால், உள்ளத்தில், எழும் கருத்தை அழித்துக் கொள்ள வேண்டும் என்று கூற மாட்டேன். அதனை எடுத்துரைக்கும் முறையும், தன்மையும், எடுத்துரைக்கும் போது, நாம் கூடி ஆராய்ந்து முடிவெடுப்பதிலே மேற்கொள்ளும் பொறுப்புணர்ச்சியும் பண்பும், வளர்ந்தாக வேண்டும். கழகம் வளர வளரப் புதிய புதிய பிரச்சினைகளை நாம் சந்தித்துத் தீர வேண்டும். அது தவிர்க்க முடியாத கடமை. அந்தக் கடமையைச் செய்வதிலே, அச்சம் தயை தாட்சணியம் தேவையில்லை. ஆனால், தோழமை பாழ்படலாகாது - முறைக் கேடு ஏற்படக் கூடாது கட்டுக்கோப்பு உடைபடக்கூடாது. மெத்தக் கஷ்டப்பட்டு, கட்டப்பட்டது, தம்பி! இது. இதற்கு ஒரு ஊனம் ஏற்படக் கூடாது. இப்போது ஏற்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றி தம்பி, நீ நிறைய அறிந்திருக்கிறாய். நான் கூற புதிதாக என்ன இருக்கிறது. ஒன்று மட்டும் கூறுவேன், நமது தோழர்கள் பீதி அடையத் தக்கவிதமான நிலைமைக் கேடுகள் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. மாற்றார்களுக்கு இதனைச் சொல்வேன் வேழம் வேல் பாய்ந்து வேதனைக்குரல் எழுப்புகிறது. வீழ்ந்துபடும் என்று எண்ணாதீர். வேழம் சந்தனமரத்தின்மீது உராய்ந்து கொள்ளுமாம் - புலவர் கூறுகின்றனர். ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு, அடவியில் ஓடுமாம் - முழக்கமிட்டபடி முறைகளைப் பற்றி இங்கு ஒருவருக்கொருவர் விவாதம் எழுப்பும் குரல் கேட்டு, கழகம் அழிந்துபடும் என்று எண்ணிக் கொள்ளாதீர் முறைபற்றிக் கருத்துவேற்றுமை எழுகிறது என்றால், உமது எதேச்சாதிகாரத்தை அழித்தொழிக்க, எம்முறை சிறந்தது. விரைவில் வெற்றி தரத்தக்கது என்பது பற்றித்தான். தம்பி! மாற்றாரின் மனம் களிப்பது எனக்குத் தெரியும்; என்னைவிட மிக நன்றாக, நீ அறிந்திருக்கிறாய். மாற்றுக் கட்சியினரோ, செயற்குழுவில் அமளி - அடிதடி, நடிக நண்பர்கள் தாக்குதல் நடத்தினர், சட்டையைப் பிடித்து இழுத்தனர் என்ற பொய்யுரையைப் பரப்பி, நமது கழகத்துக்கு இழுக்குத் தேடவும், நமக்குள் கலாம் மூட்டவும்<noinclude></noinclude> imefvj77bdiof1f339w13sbarteks82 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/35 250 642719 1933011 1932023 2026-05-13T05:54:26Z Rabiyathul 5890 + மேலடி 1933011 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>25}}{{rule}}</noinclude> முயற்சிக்கின்றனர். அவர்கள் சித்தரித்து இருப்பது கண்டு கலங்கிப் போயிருக்கக் கூடியவர்களுக்கு, நான் கூறுவேன். அவர்கள் கூறியுள்ளபடியான அடிதடி, தாக்குதல் துளியும் செயற்குழுவிலோ பொதுக்குழுவிலோ நடைபெற வில்லை. உரத்த குரலில் பேச்சும் ஒருவருக்கொருவர் அறை கூவல் விடுவதும், அமைதியற்று எழுவதும் ஆகிய பரபரப்புக் கிளம்பி எம்மைக் கலங்க வைத்தது. அந்தப் பரபரப்பு ஒலிகேட்டு, பக்கத்திலே வேறோர் இடத்திலே தங்கியிருந்த பொதுக்குழு உ உறுப்பினர் களாக உள்ள கழக நண்பர்கள், பதறி ஓடோடி வந்தனர் - அமைதி இரண்டு நிமிடங்களில் ஏற்பட்டது அவர்கள் திரும்பவும் தமதிடம் சென்றனர். வேறு எந்த விபரீதமும் நிகழவில்லை. மங்கிப் போய்விட்டதாலே மறைந்துபோய்விட்டதோ என்று பலரும் எண்ணி; இனி என்றென்றும் சென்றது மீளாது எனச் செப்பினர் - எனினும், அந்தத் திராவிட இன உணர்ச்சியை நமது கழகம் கொழுந்து விட்டெரியும் நிலைக்குக் கொண்டுவந்து வைத்திருக்கிறது. பட்டுப்போன நிலையிலிருந்த மரம் துளிர் விடுகிறது! படர்ந்துபோக இருந்த விளக்கு மீண்டும் ஒளிவிடுகிறது. பட்டிதொட்டிகளெல்லாம் பாசறைகளாகி விட்டன. கழகம் அழைத்தால் களம்புகத் தயாராக நிற்கின்றன, அணிவகுப்புகள். கொட்டப்பட்ட குருதி கொஞ்சமல்ல. வெட்டிச் சாய்க்கப்பட்டனர் பலர். வெஞ்சிறையில் உழன்றனர் பலப்பலர். இறந்துபட்டவர்கள் சென்ற வழி செல்லாதவரையில், நாம் இயக்கத்துக்கு தரவேண்டிய காணிக்கையைத் தந்தவர் ஆக மாட்டோம் என்று உறுதிபூண்டவர்கள், நம் உடன் இருப்போர்! பலரால் இதை எடுத்துக் கூறக்கூடத் தெரியாமல் இருக்கலாம்; சிலர் இது பற்றிப் பேசுவது முறைக்கேடு, நேரக்கேடு என்றுகூட எண்ணிப் பேசாது இருந்திடக்கூடும். ஆனால், அழைப்பு வந்திடும்போது, ஆமையாகிவிடமாட்டார்கள், களம் புகாது ஏமாற்றிவிடமாட்டார்கள், உயிரைத் தந்திடத் தயங்க மாட்டார்கள். அவ்விதமான வீர உணர்ச்சி கொப்பளிக்கும் நிலைமையினை நமது கழகம், மிகமிகக் குறுகிய கால அளவிலே செய்து தந்துள்ளது. கழகம் நடாத்திய பிரசாரத்தின் பயனாக, இன்று, வடநாடு தென்னாடு எனும் பிரச்சினை குறித்துப் பேசாதார் இல்லை என்ற கட்டம் காண்கிறோம். 8-தஅக தொ-3. வெ. எண். 518<noinclude></noinclude> m3m8xhnn7g99lzkr6lziwkhf7dxrt9v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/36 250 642720 1933012 1932024 2026-05-13T05:54:58Z Rabiyathul 5890 + மேலடி 1933012 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>26||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> கிளர்ச்சிகளில் ஈடுபடத் துடித்து நிற்கும் தூயவர் ஆயிரம் ஆயிரம். அஃதேபோல், தோழமை உணர்ச்சியுடன், கழகப் பணியாற்றப் பல்லாயிரவர் உளர். பாங்கான வளர்ச்சி தம்பி! பார்ப்போர் பரவசப்படுகின்றனர், மாற்றார் வியப்படை கின்றனர், எப்படி இவர்களால் இத்துணை விரைவில் ஏற்றமிகு அமைப்பைச் சமைத்து நடாத்திச் செல்ல முடிகின்றது என்று. அத்தகைய ஓர் அமைப்பு உடைபடுமானால், எண்ணும்போதே, நெஞ்சிலே நெருப்புப் பிடிக்கிறது, உலகம் நம்மை மன்னிக்காது. ஆமாம், தம்பி இவர்களை நம்பி, வழி நடந்தோம். துணை நின்றோம். தொல்லைகளைத் தாங்கிக்கொண்டோம்; ஆயின் கழகத்தை நடத்திச் செல்லும் நிலையிலிருப்போரோ, தமக்குள் மாறுபாடுகளை ஏற்படுத்திக்கொண்டு, இத்தனை ஆண்டு உழைப்பையும் உருக்குலைக்கிறார்களே, என்று எண்ணி இரத்தக் கண்ணீர் வடிப்பர். அவர்கள் மனம் உடைபடும்; உடைபடின், இனி என்றென்றும், நம்போன்ற சாமான்யர்கள், ஒரு இயக்கத்தை, அமைப்பைச் சமைத்திட இயலாது; மக்கள் ஆதரவு கிட்டாது. இந்த மாபெரும் உண்மையை உணர்ந்தால், நம்மில் எவரும், கருத்து வேற்றுமைகளை கோபதாப வேகத்துடன் கலந்து உலவவிட்டுத் தம்மையும் அறியாமல், கழகத்துக்கு ஊறு - தேடிடார். உடைபட்டுப் போனபின் உட்கார்ந்து, அழுது பயனில்லை; உண்மை நிலைமையினை உணராததும் மாபெரும் தீதுக்கு வழி கோலிவிடும். ஒரு அமைப்பினைக் கட்டுங்காலை உள்ள கஷ்டத்தைவிட, அதனைக் காத்திடும்போது ஏற்படும் கஷ்டம் மிக அதிகம். அமைப்புக்கு அதிர்ச்சி ஏற்படுத்துவது, அதனை அழித்திடத்தக்க ஆபத்தினைக்கூட உண்டாக்கிவிடக்கூடும். தூசுபோகக் கண்ணாடிப் பலகையினைத் துடைத்திடத்தான் வேண்டும். ஆனால், பக்குவமாக, எங்கெங்கு அழுக்கேறிவிட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதனை நீக்கிடத்தக்க விதத்தில் துடைத்திட வேண்டும் - ஆர்வத்துடன். ஆனால் ஆர்வத்துடன் பக்குவமும் சேர்ந்திட வேண்டும் - இல்லையேல், துடைக்கும் போதே, கண்ணாடி பாளம் பாளமாகக் கீழே வீழ்ந்துவிடும், பாழ் பட்டுப் போகும் - பட்டபாடு அத்துணையும் பாழாகிப் போகும். தம்பி! இந்தக் கவலைதான் என் மனதைக் குடைகிறதே யன்றி, எந்தப் புதிய முறைகள் புகுத்துவதற்கான முயற்சிகள் பற்றியும் நான் கவலை கொள்ளவில்லை. முறைகள், புதியனவோ பழையனவோ, எவை எனினும், அவை ஒரு அமைப்புக்காக - எனவே, அமைப்பு அழிந்துவிடாதபடி, கேலிக்கு ஆளாகாதபடி<noinclude></noinclude> 30ljr78q9qzumve1xnh73c78fxljvvw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/37 250 642721 1933013 1932026 2026-05-13T05:55:29Z Rabiyathul 5890 + மேலடி 1933013 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>27}}{{rule}}</noinclude> மாற்றாரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இலக்காகாதபடி பாரித்துக் கொள்ள வேண்டும். நேர்த்தியான அறுவைத்திறன் காட்டினார் மருத்துவர்; ஆனால், நோயாளிதான் செத்துவிட்டார் என்று கூறிடத்தக்க நிலை ஏற்படக் கூடாதல்லவா? வேலின் கூர்பார்க்க, நம் விழியினையே குத்திக்கொள்ளப் போமோ! உன் கருத்து இவ்வழிதான் இருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். உன் கைவண்ணத்தால் கிடைத்தது; கழகம் எனும் இந்த அமைப்பு. இன்று அது கலகலத்துப் போகாதிருக்கும் பொறுப்பினையும் நீ மேற்கொண்டாக வேண்டும். நிலைமை இது. கூறிடுவது என் கடமை என் முயற்சியில் குறையிராது. என் நெஞ்சில் உள்ள வலிவு போதுமானதுதான் என்ற உணர்வு குறைந்து வருகிறது. உடனிருந்து பணியாற்றிக் கழகத்தைக் கட்டிக் காத்து, வெற்றியைத் தேடிக் கொடுத்திட வேண்டும் மிக நல்ல அமைப்பு - கடினமான உழைப்பின் விளைவு - தோழமைக்கு ஓர் எடுத்துக்காட்டு - தி.மு. கழகம். இன்றோ, மாற்றார் எள்ளி நகையாடுகின்றனர் - உற்றார் உள்ளம் குமுறுகின்றனர் - உடைபட்டுப் போய்விடும் என்று. மிரட்டுகின்றனர், நமை அழித்தொழித்துத் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள முயற்சிக்கும், காங்கிரசார். என் அச்சத்தையும், ஆயாசத்தையும், ஐயப்பாட்டினையும் நீக்கிடத் தக்கவிதத்தில், கருத்து வேறுபாடுகள் பற்றிப் பேசுவோர் கூடக் 'கழகம் உடைபட விடமாட்டோம், அழிவு வந்திடாது' என்று உறுதி அளிக்கின்றனர். மகிழ்ச்சி. கழகத்தில் தொடர்புள்ள எவருக்கும், நிச்சயமாக, கழகத்துக்கு இழுக்கு வந்துவிடும், அழிவு ஏற்பட்டுவிடும் என்று தோன்றுமானால், நெஞ்சு துடிக்கா மலிராது;"ஏனெனில், அவரெலாம் அளித்த அருந்திறனும் அபரா உழைப்பும் சேர்ந்து உருவாக்கப்பட்டதுதான் கழகம். அதற்கொரு ஊனம் ஏற்பட எவரும் இடமளிக்க மாட்டார்கள். அந்த நம்பிக்கையும் எனக்கு உண்டு. உன் உழைப்பும், திறனும்தான், அந்த நம்பிக்கை நான் கொள்வதற்குக் காரணம், தம்பி! உன் கண்ணொளி போதும், என் கவலையை ஓட்ட, காரிருளை விரட்ட; உன் நெஞ்சு உரம் போதும், என் நடுக்கத்தை நீக்க! கழகம் காப்பாற்றப்படும் என்று, என்போன்றோர் புது உறுதி பெறுவதே. நீ எழுப்பும் எழுச்சி முழக்கம் கேட்டுத்தானே!. உன் சொல்லும் செயலும், மாற்றாருக்கு, நமது கழகத்தின் மாண்பு துளியும் மங்கவில்லை என்பதனை எடுத்துக் காட்டுவதாக அமைய வேண்டும். உன் போக்கும் நோக்கும்,<noinclude></noinclude> 1716ietvtyhkriwlbjv3aifgf77mcis பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/38 250 642722 1933014 1932027 2026-05-13T05:56:00Z Rabiyathul 5890 + மேலடி 1933014 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>28||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பேச்சும் செயலும் கழகத்தை நடத்திச் செல்பவன் என்ற பொறுப்பினைச் சுமந்து கொண்டிருக்கும் என்போன்றாருக்கும், நல்வழி காட்டத்தக்கதாக அமையட்டும். எந்த ஒரு கட்சியும், அதன் மேல்மட்டத்திலே அமர்த்தப்பட்டிருப்பவர்களின் இயல்பு, திறமை, உழைப்பு இவைகளை மட்டுமே பொறுத்து இல்லை. அவர்களை அமர்த்தும் உரிமையும் ஆற்றலும் பெற்றுள்ள பல இலட்சம் உறுப்பினர்களின் திறமை, தன்மை ஆகியவற்றைப் பொறுத்து இருக்கிறது. கலசத்தின் மினுமினுப்பு, காலக்கரம் பட்டுப்பட்டு மங்கிப் போகக் கூடும் நட்டமில்லை. அடித்தளம் வலிவுடன் இருந்தால் தம்பி! அடித்தளத்தை ஆக்கிக் காத்திடும். பொறுப்பு, உன்னுடையது அதற்கேற்ற ஆற்றலும் உனக்கு நிரம்ப இருக்கிறது. அந்த நம்பிக்கைதான், இயக்கத்துக்கு உயிர் ஊட்டம் தருகிறது உன் பணியின் மேம்பாடுதான் நாட்டின் பிணிபோக்கும், மாமருந்து, அதை அளித்து என் போன்றாரை நடத்திச் செல்லும் ஆற்றல் படைத்தோனே! அஞ்சாது பணியாற்று! அயராது பணியாற்று! வெற்றிக்கான பாதை வெகு தெளிவாகத் தெரிகிறது.: 12-2-61. அண்ணன், அற்றது<noinclude></noinclude> bapwvs59pvv503ckj97v5q2ow6auzzl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/39 250 642723 1933015 1932028 2026-05-13T05:56:29Z Rabiyathul 5890 + மேலடி 1933015 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>29}}{{rule}}</noinclude>கடிதம் : 125 1961 ஆம் ஆண்டுக்கான திட்டம் இதுதானா? தி.மு.கழகமும் வளர்ச்சியும் கழகத்தில் பாசம்! தம்பி! தி.மு. கழகம் துவக்கப்பட்டதும், இது முளைவிடாது என்று பயம் காட்டினர்; அரசியலில், 'மிட்டா மிராசு பாத்தியதை' கொண்டாடும் போக்கினர். திமு. கழகம் முளைவிட்டது; வளர்ந்தது; பசுமை பாங்காகத் தெரிந்தது. தி.மு கழகம் நாலுநாள் கூத்து; ஆடி அடங்கிவிடும்; அரூடம் கேளும் என்றார், அரசியலை நடாத்தும் அருங்கலையில் வல்லவர்கள் யாமே என்று ஆர்ப்பரிக்கும் போக்கினர். தி.மு. கழகம், ஆண்டுக்காண்டு புதுப் பொலிவுபெற்று வளர்ந்து வரலாயிற்று. ஏழெட்டுப் பேர்வழிகள் எங்கும் சுற்றி, என்னமோ கழகம் என்று பேசுகின்றார்; ஈதல்லால் இவரின் பக்கம் எவர் சேர்வர். கூறும் என்று, எல்லோர்க்கும் தாமே வழிகாட்டி என்று எண்ணிக் கொண்டோர் ஏளனம் கூறி நின்றார். திமு கழகமே எமது இடமாகும் என்று, உழவர் முதல் சிறு வணிகர் வரை கூறலானார்; மாணவரும், நாட்டின் மாண்பு காக்க இப்பாசறையில் யாம் சேர்வோம் என்று வந்தார்; ஆலைதனில் வேலை செய்யும் பாட்டாளித் தோழர்,<noinclude></noinclude> pa9ca18cgr3r1y8ebxxmzgn5p2m4vqf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/40 250 642726 1933016 1932034 2026-05-13T05:56:59Z Rabiyathul 5890 + மேலடி 1933016 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>30||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அருங்கலைகளில் ஈடுபட்டு ஏற்றம் பெற்றார் அனைவருமே. இது எங்கள் கழகம் என்று இடம் பெற்று உயிரூட்டம் தந்தனர்; வரலாறு அறிந்தோரும் வந்தார் இங்கு தமிழர் வாழ்ந்த விதம் கூறி நின்றார் புலவர் பல்லோர்; கவிவல்லோர் இசைவாணர் துணை நின்றார்; கவர்ச்சி மிகு வடிவுடன் கழகம் மிளிர்ந்ததாங்கே. ஆமப்பா! இதுகளுடன் யார்தான் சேர்வார்? அன்னக் காவடிகள் ஐந்நூறு சேரும்; ஆடிப்பிழைப்போரும் பாடி வாழ்வோரும் கூடினர் அங்கு என்றால், ஆவது என்ன அவரால்?" பேசுவர் சுவைசொட்ட வேறென்ன இயலும்! சாயம் பூசுவர், ஆடுவர் நாடகம்; கண்டோர்க்குச் சிரிப்பு மூளும். அஃதேயன்றி கிளர்ச்சி செய்ய வல்லவரோ கழகத் தோழர்! கிண்கிணியும் கழலாமோ, கூறும், என்று கேட்டுவிட்டு இடிச்சிரிப்பைக் காட்டி 'நின்றார், எவருக்கும் திறம் இல்லை; தீரம் இல்லை என்று கூறும் மேலோர். நாட்டினிலே உள்ள இழிவுதனைத் துடைத்திடத்தான், நாங்கள் எங்கள் குருதியையும் தருவோம் என்று சூளுரைத்துக் கிளர்ந்தெழுந்தார், கழகத் தோழர்; சுடுசொல்லைத் தாங்கி நின்றார். துவளவில்லை; கடுஞ்சிறைக்கு அஞ்சி அவர் ஒளிய வில்லை; கைகால் கண் போயினும் கலங்கவில்லை; இன்னுயிரே போயிற்று, வீரம் மட்டும் இம்மியளவும் குறைவாகிப் போகவில்லை; வீறிட்டுப் பாய்ந்து வந்த விடுதலை வேகம் கண்டு கைபிசைந்து நின்றார் காங்கிரஸ் ஆட்சியாளர்தானும். ஈதென்ன பெருவீரம்! சிறையுள் சென்று இருந்துவிட்டு. வெளிவந்து பேசுகின்றார். கிளர்ச்சி எனில் தக்கதோர் நியாயம் வேண்டும் எடுத்ததெற்கெல்லாம் எதிர்ப்புக்காட்டி வந்தால்; எவர் இவரை மதித்திடுவார் கூறும். நாடு ஏற்கும் திட்டம் உண்டு என்றால், நல்லபடி அதனை எடுத்துரைத்து, மக்களிடம் ஒப்பம் பெற்றாலன்றோ, மதித்திடுவர் மாநிலத்தில் உள்ளோர் எல்லாம்; இங்கிதமான இம்முறையைவிட்டு எதற்கெடுத்தாலும் ஒழிக! ஒழிக! என்று இரைச்சலிட்டுப் பலன் என்ன? என்று பேசிக், குன்றனைய மதிபடைத்தோர்போலக் கோலம் காட்டி நின்றார் காங்கிரஸ் ஆட்சியாளர். சிறை செல்லமட்டுந்தான் தெரியுமென்று என்ணற்க நெஞ்சத்துள்ள சிறைக்கதவுதான் திறந்துவைக்கும் அந்தத் தீரமும் எமக்கு உண்டு என்று செப்பியே கழகத்தார், சுற்றிச் சுற்றி விளக்கமெல்லாம் அளித்தார் விடுதலைப் போரினைப் பற்றி; வீழ்ந்துபட்ட திருஇடமும் மீண்டும் வெற்றிக் கொடி நாட்டி<noinclude></noinclude> j0cvyjngyv69et0lsq1ea5by9ho9zpu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/41 250 642727 1933017 1932035 2026-05-13T05:57:30Z Rabiyathul 5890 + மேலடி 1933017 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>31}}{{rule}}</noinclude> எழுந்திடவே அறப்போர் காணீர் என்றார்; திட்டமெது என்பீரேல், ஒன்று உண்டு; அதனுள்ளே பலப்பலவுமான திட்டம், ஆலின் விதைக்குள்ளே பல்லாயிரம் இருப்பதுபோல உளது என்று, அறைந்தனர் மாற்றார் அதிரும்வண்ணம், திராவிட நாடு திராவிடர்க்கே எனும் முழக்கம்: முழக்கமாம், முழக்கம்; கேட்டீரோ! இவர் எழுப்பும் முழக்கமெல்லாம், நாடகம்தான்; வேறொன்றில்லை! பழம்பெருமை பேசுகிறார் பார்த்தவர்போல்; படக்காட்சி காட்டுகின்றார் திராவிடம் என்பதாக நாடகமாடிடும் இவர்கள்தானோ நாடாள் வருவார்கள்; முறையோ என்று, நாப்பறையை எழுப்பி நின்றார், நாடாளும் நப்பாசை கொண்டோரெல்லாம்! நாடகமும் படமும், தொழில்; அறிவீர் ஐயா! நல்ல அந்தத் தொழிலும் நெஞ்சை அள்ளும் திறமுடைத்து; எள்ளி நகையாடும் ஏந்தலெல்லாம், வெள்ளையரை எதிர்த்த காலை, வேண்டிப் பெறவில்லையோ, கலைஞர் தொண்டு - என்று கழகத்தார் கூறிக் 'காத்தார், கலையினையும் அஃதளிக்கும் கருத்தோட்டத்தையும், கலைஞர் எனில், எங்கிருந்தோ வந்து சேர்ந்த வியப்பளிக்கும் பொருளல்ல, அவரும் நம்மில் ஓர் அங்கம் அறிந்திடுவீர், அவர்க்கும் உண்டு அன்னைமொழி காத்திடும் உரிமைதானும்; நாடு நமதாக வேண்டும் என்று நல்லோர்கள் கிளம்பிப் போர் புரியும் காலை, நாடகம் நடாத்திடுவோர்க்கும் வேலை உண்டு என்றும் கூறி, நமது கழகத்தோரும் நாடகமே ஆடி மகிழ்வித்தார்கள், நாட்டவரை, கலைஞரையும் கூடத்தானே! கலை உலகு உமதே என்று கருவம் கொண்டு அலைகின்றீர்கள்; காட்டுகின்றோம் எனது திறம் பாரும் என்று, கதருடைய கலைஞர்களை அழைத்து வந்து, கண் சிமிட்டி 'நின்றார் காங்கிரஸ் அமைச்சரெல்லாம்: காட்சி கண்டு, கலகலத்துப் போகும் கழக அணி என்றார். கலையுலகில் கீர்த்திபெற்ற தோழ்ரெல்லாம், பாடி மகிழ்விக்க மேடை வந்தாரில்லை; கழகம் காட்டும் பாதையினை மற்றவர்க்கு எடுத்துரைக்கும் பணி மேற்கொண்டார்; திரு இடத்தின் சீரெல்லாம் படித்துணரத் தலைப்பட்டார்கள்; வெறும் சிரமசைக்கும் பதுமைகளாய் இல்லை; சிறையும் செல்ல முன்வந்தார்; முக்காடிட்டு ஓடவில்லை; கழக அணி தன்னில் இவர் சேர்ந்த பின்னர், கலைத் துறையில் பணிபலவும் செய்யும் தோழர், பாட்டாளிகள் பலரும் வந்து சேர்ந்தார்; விடுதலைக்குப் பாடுபட முனைந்து நின்றார். கலையுலகில் நிலைபெற்றோர்<noinclude></noinclude> ryrxgq8hdv6w1awfh5wj343hl1e7apk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/42 250 642728 1933018 1932037 2026-05-13T05:58:00Z Rabiyathul 5890 + மேலடி 1933018 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>32||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> கழகமதில் வந்ததாலே, கலையுலகப் பிரச்சினையை அலசிப் பார்த்து, எமது நிலை உயர வழிகோலக் கழகம் என்னென்ன திட்டங்கள் கொள்ளும் என்று கேட்டு அவர்கள் இருந்தார் இல்லை. எமக்கு என்று ஏற்பட்ட தொழில் கலை; எனினும் அஃதும், எமது கழகம் காட்டும், வழிநடக்கத் துணை நிற்கும் என்பதால்தான் இருக்கின்றோம் அத்துறையில் தானும் என்றார். அர்ஜுனனாய் வேடமிட்டு, அளிப்பேன் இலட்சம் என்றுரைக்கும் முதலாளியின் முகமும் சுண்ட, எமது பணி விழைவீரேல், இதனைக் கேளும்; எமது கொள்கைக்கு ஊறு நேரா வண்ணம் இருந்தாலன்றி, படமதனில் நாங்கள் நடிக்க மாட்டோம்; நாங்கள் படத்தொழிலுக்காக மட்டுமே உள்ளோம் அல்லோம்; பாங்கான திராவிடம் காணும் நோக்கம் கொண்டுள்ளோம், அறிந்திடுவீர் என்று சொல்லி, பண்பு காத்தார். ஈதெல்லாம் கிடக்கட்டும்! சேதி கேறீர்! இவர்க்குள்ளே எத்தனையோ பிளவு; பேதம்! ஆளுக்கோர் திட்டம், மட்டம், அனியாயம்! வெளியே தெரிந்தால் போதும்! இவருக்கு அவர்தான் மேல், அவருக்கு இவரே நிகர் என்றெல்லாம் எத்தனையோ பேச்செல்லாம் எழுந்திட்டது அங்கே. இனி அவர்கள் ஒன்றாக இயங்கமாட்டார்! பிய்த்துக் கொண்டு ஓடுவார் பாரீர் என்று; பேயுள்ளம் கொண்டோர் பேசி வந்தார்.. பேச்சுகளில் எழுத்துகளில் பேதம் தேடி அலைகின்றீர் பித்தர்களே! கருத்துத் தோட்டம், ஓர் மலரிதான் இருக்கும் இடமாகாது: வண்ணப் பூ வகை வகையாய் இருக்கும் ஆங்கே!' சிரித்திடும் முல்லைக்கும் சிங்கார ரோஜாவுக்கும்; பறித்தெடுக் காமலே பார்த்து மகிழத்தக்க பாங்கான தாமரைக்கும், பகைதான் என்று பேசுவது அறிவீனம் அன்றோ, சேர்ந்து பணியாற்றிடும் காலை; செயல் முறைகள் பலப்பலவும் பேசிடல் வேண்டும்; சீற்றம் எழத்தக்க நிலையும் வரலாம்; சிண்டு முடித்திடுவோர் முந்திக் கொண்டு மனத்தாங்கலாக்கி மகிழ்ச்சி வெறி கொள்வர்; எனினும், எமது இலட்சியமாம், திராவிட நாடு திராவிடர்க்கு என்னும் பிணைப்பு, எமக்குள் முறிவுகளைத் தராது காணீர் என்று குளுரைத்துக் கழகம் வளர்ந்தது; சூதுமதியினருக்குக் சிலியூட்டிற்று. உருட்டு விழி, மிரட்டும் பேச்சுக் கொண்டோரன்றோ! இவரால் ஊர்க்கலகம் மூளும், பிணமும் வீழும் பேச்சோடு நின்றிடும் பேர்வழிகளல்ல, பெரும்போர் மூட்டி, நாட்டை<noinclude></noinclude> g63wxbm50g88i8cqjaz6bu1860f3xk4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/43 250 642729 1933019 1932039 2026-05-13T05:58:31Z Rabiyathul 5890 + மேலடி 1933019 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>33}}{{rule}}</noinclude> இரத்தக் களரியாக்கிப், பேயாட்டம் ஆடத்தான் படை சேர்க்கின்றார்கள். அறவழியில் இவர் நின்று பணியாற்றனார். அனைவருக்கும் ஆபத்துத் தேடும், பயமளிக்கும், பலாத்காரம் அவிழ்த்துவிட்டு, படுகளமாக்குவார், நாட்டை பாரும் என்றார். கொன்று குவித்துக் கொடிநாட்டிடும் கொடிய முறை எமதல்ல, கூறிவிட்டோம். கூர்வாள் ஏந்திக் குத்திக் குட் லெடுக்க முனைந்தோமில்லை - எதிர்ப்படுவோர் எங்கிருந்தோ வந்த வேற்று நாட்டாரல்ல; விலங்கணிந்தும் உணராது உழலும் எமது உடன் பிறப்பாளர் அன்றோ அவர்களும்தான்; ஒருவருக்' கொருவர் வெட்டிக் கொண்டு வீழும் அந்த வேட்டுமுறை அல்ல, நாங்கள் கொண்ட முறை அறிவீர் என்று கூறி, குத்துக்கும் வெட்டுக்கும் ஆட்பட்டுக் குருதி கொட்டி, கொடிய செயலில் துளியும் இறங்காமல், கொள்கை கூறி, கண்ணீர்த் துளிகள் நாட்டின் கண்மணிகள் என்று பாராட்டும் நிலையினைக் கழகம் பெற்று, பாமரரும் பற்றுக் காட்டும் ஏற்றம் கொண்டது. உடுக் குருதி வேட்டுமுறை அல்லவோ உமது! பிழைத்தீர், பயல்காள்! இல்லையென்றால், கூண்டோடு பிடித்தழித்துப் போட்டிருப் போம். தப்பிவிட்டீர்- சரி, போகட்டும். வேட்டு முறை வேண்டாம் என்று கூறிவிட்டீர், வேறென்ன முறை உமக்கு? உண்டோ? கூறீர்! என்று காங்கிரசார் கேட்கலுற்றார். வேட்டுமுறை ஆகாது; மரபுமல்ல என்பதனால் அதை விடுத்தோம்; அஃதும் இன்று இக்கழகமதை நடாத்திச் செல்வோர், இம்முறை ஆகாது என்பதால், எழவில்லை. வேட்டு முறை தன்னாலன்றி வேறெதாலும் விடுதலையும் கிடைக்கப் போமோ என்று என்று கேட்கும் வீரமிகு போக்கினர்க்குக் குறை வில்லை. அறிவீர் நன்றாய். பாசறைகள் அமைத்தும், பதுங்கிப் போர் செய்தும், வெடிகுண்டுகள் செய்தும், விரைந்து தாக்கிடும் வழி நடந்தும், வடவரின் ஆதிக்கத்தை அழித்தொழிக்க வேண்டும் என்று விடுதலைப் போர் வரலாற்றுச் சுவடி காட்டும், சுவை மிக்க சேதிகளை நெஞ்சில் கொண்டு, செயல்புரியத் துடி துடித்து நிற்போர்கள் அறவே இல்லை என்று எண்ணற்க அவர்கள் இன்று, அந்த முறை ஆகாது என்று கூறும் எண்ணத் தாரிடம் கழகம் இருக்கட்டும் சின்னாட்கள் என்று உள்ளார். எந்நாளில் அவரிடம் கழகம் சேரும் என்பதைக் கூறவல்லோர் அவருமல்ல; உமது ஆணவத்தின் போக்கே, அந்நாளை விரைவாகக் கொண்டு வந்து விடக்கூடும். அறப்போரிட்டு வெற்றி பெற விழைவோர்கள் கழகத்தை நடத்தும் பொறுப்பிலுள்ளார், இந்த உண்மையின்.<noinclude></noinclude> dudsguz1mfs59sps8f724iebf6xvkxi பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/44 250 642730 1933020 1932040 2026-05-13T05:59:01Z Rabiyathul 5890 + மேலடி 1933020 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>34||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அருமையினை உணராமல், ஆணவத்தால் அடக்குமுறை அவிழ்த்துவிட அவிழ்த்துவிட அழிவு முறையன்றி வேறொன்று ஆகாது என்று ஆர்த்தெழுவர் பல்லோர்கள் அறிவீர். இன்று வேட்டுமுறை இல்லை. ஓட்டுமுறை மேற்கொண்டுள்ளோம் என்று, அறிவித்திருக்கிறது நம் கழகம், ஆளவந்தார்க்கு!. ஓ ஓ ஓட்டுமுறையோ; உமது! மெத்தச் சரி! களத்திலே காட்டுங்கள் கைவரிசை பார்ப்போம் என்று, காங்கிரசார் பெருங்கூச்சலிட்டார், சிரிப்பினூடே; தேர்தலிலே வல்லவர்கள் என்ற பட்டம், தேசத்தார் சூட்டிவிட்டார் என்பதாலே. தேர்தலிலே நிற்பாராம், கேளீர் ஐயா! தெருமுனையில் பேசுவர், கேட்பர், மக்கள், பொழுதுபோக்குப் பல பண்டு, இவர்கள் தருவது பேச்சுக் கச்சேரியன்றோ! இதனைக் கண்டு, மதிமயங்கிப் போனதாலே, இவர்கள் பாரும், தேர்தலிலே நிற்பாராம்! ஐயோ பாபம்! தூள் தூளாகிப் போவர்! பின்னர், கழகம் இருந்த இடம் புல் முளைத்துப் போகும்! சரியான அடி. கொடுத்துத் தரைமட்ட மாக்கிடவே; வந்தது சமயம் ஜெய்இந்த் என்று கொக்கரித்துக் கிளம்பினர் கோலேந்திகள், புதிய தெம்புடன்: எப்புறமும் இத்திறத்தார் எதிர்த்த காலை, எதைக் கண்டு இவர்கள் துணிவு பெற்றார் என்று அவரெல்லாம் ஏங்கும் வண்ணம், தேர்தலிலே கழகம் ஈடுபட்டு, நாடெங்கும் நல்ல பிரச்சாரம் நடாத்தி, வீடெங்கும் கழகம் பற்றிப் பேசுவோர் கூடக் கண்டு, விறுவிறுப்பாய்ப் பணியாற்றி வெற்றிதேடப் பாடுபட முனைந்தது. அந்த நாளில், எவர் கலைஞர் எவர் வழக்கறிஞர் என்ற பேச்சு எழவே இல்லை. கலையுலகில் இருந்த இராஜேந்திரன் தானும், கடும் எதிர்ப்பு மூண்ட தேனி களத்தில் நின்று போட்டியிட்டார். மற்றக் கலைஞரெல்லாம் நாளெல்லாம் சுற்றிச் சுற்றி, கழக வெற்றிக்கு உழைத்தார். ஓட்டுப் பெறுவ தென்பது விளையாட்டல்ல; ஒன்றல்ல இரண்டல்ல நாங்கள் கண்ட தேர்தல்; மன்னாதி மன்னனெல்லாம் மண் சுவ்வச் செய்தவர்கள்: எம்மை இந்த மரப்பாச்சிகளோ எதிர்த்து வெற்றி கொளப் போகிறார்; கதை எழுதும் கருணாநிதியும், கவிபாடும் கண்ணதாசனும், புடக்காட்சிகட்குக் கதை எழுதிடும். அண்ணாத்துரையும், எமை எதிர்த்து நிற்கப் போமோ என்றெல்லாம் ஏசிவந்தார். இறுமாப்பு மிகக் கொண்டோர்: மக்களோ, சீராட்டி வரவேற்று, நமக்குப் பரிந்து வாக்களித்தார்; பதினேழு இலட்சம் வாக்குகளை நம் கழகம் பெற்றது; ஆட்சி மன்றம் சென்றமர்ந்தனர் நம்மவர்.<noinclude></noinclude> sx9nviuvaiik9ohzq8vc7acc0evrpwm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/45 250 642731 1933021 1932041 2026-05-13T05:59:33Z Rabiyathul 5890 + மேலடி 1933021 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>35}}{{rule}}</noinclude> எப்படியோ பெற்றுவிட்டார் வெற்றி, அதனால் என்ன? எம்மிடமன்றோ ஆட்சி! இதுகள் பாரீர், எம்மெதிரே இளித்துக் கிடக்கும் காட்சி. எவரெவரோ எமை எதிர்த்தார், இன்று அவரெல்லாம், ஏங்கித் தவம் இருந்து, எமது அருள் வேண்டு கின்றார்! பக்குவமில்லாதார், பாலபருவம் அரசியலில், பாகு. தெளித்த மொழி பேசினாலே போதும், பாதம் பணிந்திடுவார்: சில நூறு ரூபாய்கள் பெறவல்ல வேலையோ, பல ஆயிரம் தரும் வியாபார அனுமதியோ, ஏதேனும் சுவை, இலாபம், காட்டினால் போதும், கழகம் கலைத்துவிட்டு, எம் கால் வீழ்ந்து கிடப்பார்கள்; கதை உலகறியு மன்றோ! பொதுநலக் கட்சிதானும், போதும் 'கடை' என்று கூறீ, எம்மிடம் அடைக்கலம் ஆகிவிட்ட, 'சேதி' அறியீரோ? பொறுத்திருந்து பாரும், இதுகள் போக்குப் புரிந்துவிடும் என்றுரைத்து வந்தார், கேட்போர் எரிச்சலடையும் வண்ணம். உழைப்பாளிக் கட்சி உருக்குலை தான்பன்று கழகத் தோழர்களே, ஆட்சிமன்றம் அமர்ந்தாலும் ஆளடிமையாகாது, கொள்கை பிறழாது, நோக்கம் மாறாது. திருஇடத்தின் விடுதலைக்குப் பாடுபட, போர்முனைகள் பல உண்டு, அதிலே இஃதொன்று; இங்கு வந்து அமர்ந்ததனால், இல்லை இனி வேலை என்று எவர் எண்ணிக் கொண்டாலும், ஏமாளியே அவர்கள் என்று கூறிவிட்டு, மேலும் சுறுசுறுப்பாய் நாடு சுற்றி நடத்தி வந்தார், நம் நாட்டு விடுதலைக்கு பேரார்வம் வளர்ந்திடவும், புத்தார்வம் பூத்திடவும், பெர்மிட்டு, லைசென்சு, காண்ட்ராக்ட், கையூட்டு என்று பல உண்டு, அறமழிக்கும் முறைகள். இன்று வரை எவரும், நம் தோழர் குறித்து, எந்த 'மாசுமருவும் எடுத்துக் கூற இயலாமல், தூய பணியாற்றித் தோழர்கள் வருகின்றார். தீர்ந்ததப்பா, தீப்பொறி கொட்டும் வேலை! இனி, திண்டு தனில் சாய்ந்து சில பேசிக் கிடப்பார்கள். போராற்றல் இனி இல்லை; நெஞ்சம் துருப்பிடித்துப் போன நிலை. முழக்கமிட்டு வந்ததெல்லாம் இந்த இடம் பிடிக்கத்தான். அதனால் இனி இவர்கள் ஒடுங்கிக் கிடப்பார்கள் என்று பேசி மகிழ்ந்தார், நீறுபூத்த நெருப்பாகிக் கழகம் இருக்கும் நிலை உணராதார். அதுவும் தவறென்று காட்டுவதற்கான வாய்ப்புக் கிடைத்திட்ட போதெல்லாம், கிளர்ந்தெழுந்து நின்றார்கள் கழகத்துத் தோழர்கள். கருப்புக் கொடி காட்டும் நிகழ்ச்சியே ஓர் காவியம் போல் வடிவெடுத்தது, நம் கழகத் தோழர்களின் வீரத்தின் விளைவாக, இந்தி வந்துவிடும் என்ற நிலை<noinclude></noinclude> 9suuk49ktovhoy1i43ay5wzggdkr5tn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/46 250 642732 1933022 1932042 2026-05-13T06:00:03Z Rabiyathul 5890 + மேலடி 1933022 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>36||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பிறந்தவுடன், எங்கே? எங்கே? என்று ஆர்த்தெழுந்தனர் வீரர். வீரம் குன்றிவிடும்; இயல்பே மாறிவிடும்; சட்டமன்றம் சென்ற தனால் என்றன்றோ தாமெண்ணி, ஏமாந்து போயிருந்தோம். இந்தக் கழகத்தாரோ, இம்மியும் வீரமதை இழந்திடக் காணோமே! எதேது அவர் போக்கு அதிசயமாய் இருக்கு தென்று, மாற்றார்கள் மனம் மருளும் நிலை எழ உழைக்க லானோம். வக்குள் இருக்கும் அழிந்துபடத்தக்க நிலை பலவும் தாண்டிவிட்டார், அடித்துக் கொண்டும் சாவர் என்றிருந்தோம், பிழைத்துக் என்றிருந்தோம், எப்படியோ எதனையும் இலகுவாகத் தீர்த்துக் கொண்டு, ஏறுநடை போடுகின்றார் இன்னும் எத்தனை நாள்? எதுவரையில் இந்நிலைமை? எப்போது பிளவு வரும்? என்று நோட்டமிட்டு, வட்டமிட்டபடி, கழுகு, பிணம் வீழாதா என்றேங்கும் பான்மைபோல, சுற்றித் திரிகின்றார், மோப்பம் பிடித்தபடி நம்மில் துளியேனும் பேதம் ஏற்பட்டால், சந்துகளில் நுழையும் சர்ப்பம் போலாகிவிட, சந்தர்ப்பம் பார்த்தபடி இருக்கின்றார், மாற்றார்கள்; இன்று இவர்க்கு இருக்கும் வலிவுக்குக் காரணமே, இவர்க்குள்ளே இருக்கின்ற, பாசம்தான் வேறில்லை; எப்பாடுபட்டேனும் இப்பாசம்தனை ஒழித்தால், பிறகு, சாந்து அழிந்த சுவர். சரிந்துபோவது போல், இவர்கள் அணிவகுப்பு, அழிந்துபோகும், நிச்சயமாய்; எனவே, இம்முனையில் இறங்கி வேலை செய்தால், வெற்றி நிச்சயம்காண் என்று வெறி கொண்டு; மாற்றார் உலவுகின்றார்; மரபு அழிக்கத் துடிக்கின்றார். புத்தம் புதுப் பிரச்சினையோ, பழங்காலப் பிரச்சினையோ, தத்துவம் கிளப்புகின்ற பூசலோ புகையோ, தரம் என்ன என்று கேட்கும் தத்தளிப்போ. ஏதோவொன்று, இன்று நமக்குக் கீட்டாதா? எடுத்ததனைப் பெரிதாக்கி, ஊருக்கெல்லாம் காட்டி உருவழிக்க முயல்வேனே! வருகிறதே பொதுத் தேர்தல், வளருகிறதே கழகம்!! மேலிடத்தார் கேட்கின்றார், என்னதான் செய்கிறீர்? இவ்வளவுதானோ திறமை? என்றெல்லாம். எனவே, ஏதேனும் செய்து இவர்தம் ஒற்றுமையைக் குலைத்துவிட, நாளும் வழிதேடி, நாமிருக்க வேண்டுமென்று, நாடாளும் நிலை இழக்க நேரிடுமோ என்பதனால் நடுக்குற்றுக் கிடக்கும், காங்கிரசார் எண்ணுகின்றார். நாம், கழகத்தின் வடிவம் மாற்றிட முனைந்தாலும், கட்டுப்பாடு ஒழுங்குக் காத்திடப் பணி புரிந்தாலும், செம்மைப்படுத்த செயல்முறை புதிதாய் வகுத்தாலும், எவரெவர்க்கு என்ன இடம்? எவரெவர்க்கு என்ன<noinclude></noinclude> 5ulvfid7liyhz2q9shwa7hwfka3sgad பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/47 250 642736 1933023 1932047 2026-05-13T06:00:34Z Rabiyathul 5890 + மேலடி 1933023 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>37}}{{rule}}</noinclude> பணி? எவரெவர் தொண்டாற்றி ஏற்றம் அளிப்பவர்கள்: எம்முறையில் உள்ளோரைத் தலைமை இருக்கைக்கு ஏற்பது. எனும், எதுபற்றி முயன்றாலும், மூச்சைச் சூறாவளி என்றாக்கி, பேச்சைப் பெரும்புயல் என்றாக்கி நமக்குள் பேதத்தை வளர்த்து விட்டு பெரும் பிளவு, உண்டாக்கி, உடைத்துக் காட்டிவிட்டு, ஊராள்வோர் உட்கார்ந்து, ஓஹோ! பார்த்தீரா? பன்னிரண்டு ஆண்டுகளாய், பயல்கள் இறுமாந்திருந்தார்; பலப்பல முயற்சி களைப் பக்குவமாய் முறியடித்தார்; என்றாலும் இறுதியிலே, உடைத்தெறிந்தோம் அவர் அமைப்பை; சிதறியது கண்டவர்கள், கண்ணீர் சிந்திக் கிடக்கின்றார்; இனி இதுபோல் ஓர் அமைப்பு, எவர் முயன்று ஆக்கிடுவார் பயமின்றி நாமினிமேல் வாழ்ந்திடலாம் என்று பாடிடவும், ஆடிடவும், ஆவலுடன்: உள்ளார்கள் மாற்றார்கள். இதை அறிந்து, நாம் நடந்துவந்த அந்த நீள்வழியையும் நினைந்து,எதிர்ப்பட்ட ஆபத்தை எத்திறத்தால் வென்றோம். ஏனைப் பேச்செல்லாம் எவரெவர் கூறி நின்றார், என்னென்ன பேச்செல்லாம் மாற்றார் உரைத்தார்கள் -சின்னப் பிள்ளைகள் என்றார், சினிமாக் கட்சி என்றார், கூத்தாடும் கும்பல் என்றார், தடி கண்டால் ஓடும் என்றார். சுகபோகம் தேடிடவே சூது நடத்துவோர் என்றார், குடும்பத்திலுள்ளாரைக் குறைகூறாதும் இருக்கவில்லை; என்னென்ன ஏச்சுக்கள்; எவரெவரின் இழிமொழிகள்; இவனுக்கு இந்த வாழ்வு எப்படி வந்ததென்ற கேள்விகள், கேலிகள்; அடுக்கடுக்காய் இத்தனையும் ஆண்டுபல கேட்டோம்; இதயத்துக்கு வீழ்ந்த அடி ஒன்றல்ல இரண்டல்ல; எதையும் தாங்கியது. எற்றுக்கு என்பதனை எண்ணிப் பார்ப்போருக்கு, இன்று எழுந்துள்ள நிலைமையினை உணர்ந்து தெளிவுபெற இயலும். எதிர்வீட்டுப் பலகணியை எட்டிப் பார்க்கும் போக்கு நல்லது அல்ல; தீது! ஆனால், மாற்றார்க்கு இன்று அதுவே, பொழுதுபோக்கு!! இலாபமும் அதில் அவர்க்கு.- உண்டு! நாம் இன்று எண்ணிப்பார்க்கவேண்டியது ஒன்று உண்டு. கழகத்துக்குப் பெரும் விபத்து வந்து விட்டது என்று கூறித் திரியும் காங்கிரசாரின் பேச்சிலிருந்து, நாம் என்ன பாடம் தெரிந்து கொள்ள வேண்டும்?. உள்ளூர்க் காங்கிரஸ் கமிட்டியிலிருந்து, உச்சக்கட்டம் வரையிலே, 'கோஷ்டிகள், உள்ளன' என்று நேரு பண்டிதர் கூறுகிறார், வருந்துகிறார்.<noinclude></noinclude> 67shksr8fzww22olsl1il8tex00m93i பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/48 250 642737 1933024 1932049 2026-05-13T06:01:04Z Rabiyathul 5890 + மேலடி 1933024 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>38||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> வீட்டுக்குள்ளே ஏற்பட்டுவிடும் 'விரசமான' விஷயத்தை, வெளியே பேசாதீர்கள் என்று காங்கிரஸ் தலைவர், தாக்கீது பிறப்பித்துள்ளார். - காலக்கோடுகள் வீழ்ந்து வீழ்ந்து, நரை திரை மேலிட்டுள்ள பருவத்தில் உள்ளது காங்கிரஸ் கட்சி அந்தக் கட்சியிலேயே 'கோஷ்டிகள்' கூடாது, அது ஆபத்து, என்று உணரப்பட்டு வருகிறது. தத்துவப் பூக்கள் என்று எடுத்துக் கொண்டால், கூட்டுப் பண்ணையிலிருந்து கூடிவாழும் கொள்கை வரையிலே, இரண்டு காங்கிரஸ்காரர்கள் ஒருமித்த கருத்துக் கொண்டில்லை. ஆனால் இன்று; நம்முடைய வீட்டு விவகாரம்தான், பருந்து அடித்துக் கொண்டு வந்து கீழே வீழ்ந்த பழத்தைக் காக்கைகள் கொத்திக் கொண்டு கிடக்கும் நிலைமைக்குக் கொண்டு வரப்படுகிறது. சரியா? முறையா? 1961ஆம் ஆண்டுக்கென்று, நாம் அரும்பாடு பட்டுத் தேடிக் கொள்ளும் திட்டம் இதுதானா? தம்பி! எண்ணிப்பார்த்து, எமக்கு நல்வழி காட்டு. 19-2-1961 அண்ணன், Jimmy<noinclude></noinclude> 3xynibss3qoi6pkmyv0uexltn1lizry பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/49 250 642738 1933025 1932050 2026-05-13T06:01:34Z Rabiyathul 5890 + மேலடி 1933025 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>39}}{{rule}}</noinclude>கடிதம்: 126 வெற்றிக்கவிதை பாடிடுவாய்! தி.மு.க.வில் கசப்புணர்ச்சி காமராஜர் ராஜாஜி சண்டை சூரத் காங்கிரஸ் மாநாட்டில் செருப்புவீச்சு கழகமும் மக்கள் தொடர்பும். தம்பி! பக்கத்தில் இருப்பது யார்? உனை ஈன்ற அன்னையா? பாதத்தை முத்தமிடு! தந்தையோ? தாளைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்! அண்ணனோ? அகமும் முகமும் மலர, அண்ணா!' என்று தழதழத்த குரலில் அழைத்து மகிழ்ந்திடு தம்பியானால், முதுகைத் தட்டிக்கொடுத்திடு, களிப்புடன் பெற்ற மகவானால், உச்சிமோந்து முத்தமிடு; உன்னை அந்தப் பெருமைக்குரிய நிலைக்குக் கொண்டுவந்த பெருமாட்டியெனில் பேசவும் வேண்டாம். களிநடமிடும் கண்கள் "போதும், வெற்றிக் கவிதை பாடிட ஆம், தம்பி! ஆமாம்! மகிழ்ச்சிப் பெருக்கெடுக்கும் நிலையில் உள்ளோம். உருண்டு திரண்டு கருத்துப் பெருத்து வரும் கருமேகம், ஊரழிக்கும் பேய் மழையாகும் என்று, பெரியவர்கள் பீதியுடன் தலை அசைக்க தொலைவிலிருந்த வண்ணம், இதோ படை எடுத்து வருகிறேன், பெருமரங்களை வேரோடு சாய்ப்பேன், பயிர் பச்சைகளை அடியோடு அழிப்பேன், கூரைகள் பிய்த்தெறியப்படும், கொடுமை நடமிடப்போகிறது; காணீர்! என்று கூறுவது போலப் பேய்க்காற்று முன்னறிவிப்பதாக, மண்ணை வாரி இறைக்கிறது என்று பலரும் பயந்தவண்ணம் கூறிடத்தக்கதோர் நிலைமை, தீடீரென மாறிக், கப்பிக் கிடந்த காரிருள் விலகி, இரைச்சலைக் காற்று நிறுத்திக் கொண்டு,<noinclude></noinclude> 42tfogkg9pq379zsqaqbpif0xes23ng பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/50 250 642739 1933026 1932051 2026-05-13T06:02:04Z Rabiyathul 5890 + மேலடி 1933026 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>40||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> வெளிர்விட்ட வானம் தெரிந்தால், பூங்காற்றும் வீசினால், எங்ஙனம் இருக்கும்! அந்நிலை கண்டோம், நிலை யாது ஆகுமோ என்று திகைத்துக் கிடந்த நாம். கருவுற்ற தாய்க்கு, குழவி ஒரு பாரமல்ல; இயக்கத்துக்குப் புதிய நிலை ஏற்படுவதற்கான கருத்துகள் குவிவதும், ஒரு தொல்லையல்ல. ஆனால், சேயினை ஈன்ற தாய், அதனைச் சீராட்டிப் பாலூட்டி வளர்த்திடும் பக்குவம் கெடாதபடி உடல்நிலை இருக்க வேண்டும் - புதிய கருத்துக்களைப் பெறுவதனால், இயக்கத்தின் கட்டுக்கோப்பு அழிந்துபடக்கூடாதன்றோ! எத்துணை எழில் இக்குழவி! ஆனால், இதனை ஈன்றிட்ட போதுதான் தாய் மாண்டாள். என்று கூறிட வேண்டிய நிலையைவிடக் கொடுமையானது வேறு உண்டோ? அஃதே போல, அருமையான கருத்து, ஆயினும், இதனைக் குறித்து எழுந்த விவாதம் கலாமாகி, கழகம் கல்கலத்துப் போய்விட்டது என்று கூறும் நிலை ஏற்படுமானால், அதனைவிட நெஞ்சை வேகவைக்கும் நிலையும் வேறு உளதோ! தளராது உழைத்திடும் தம்பி! தன்னலமறுப்புடன் தாய்த் திருநாட்டுக்கான திருப்பணிக்காக உன்னையே ஒப்படைத்து விட்ட பொன்னான, தம்பி! நமது கழகத்திலே புகுந்து குடைந்த நெருக்கடி நிலைமை, தம்பி சம்பத்தின் உண்ணாநோன்பு எனும் கட்டம் சென்ற உடன், உண்மையை உன்னிடம் மறைப்பானேன், நான் என்னென்னவோ எண்ணிக்கொண்டேன், பித்தம் பிடித்தவன் போல். ஏறுநடையுடையோனே! உன்னையும் மனக் கண்ணால் கண்டேன் -குறும்புப் பார்வையுடன் நின்றிடும் காங்சிரசாரையும் கண்டேன். நமது கழகக் கூட்டங்களுக்காக, வந்து சேர்ந்திடும் அணிவகுப்பும் தெரிந்தது, மண்டலக் காங்கிரசில் கூடி இடிஇடியெனச் சிரித்தபடி தொலைந்ததுகள் பீடைகள்! என்று பேசிய கும்பலும் தெரிந்தது. குழந்தையைப் பெருமையுடன், பரிவுடன் ஏந்திவரும் தாய்போல எங்களுக்குச் சூட்டிட, மாலைகளை வாங்கிக் கொண்டு, அவைகளிலே உள்ள இதழ் ஒன்றுகூடச் சிந்தாமல் சிதறாமல் இருக்க வேண்டும் என்ற அக்கறையுடன், அன்புடன், நீ, எடுத்துவரும் காட்சியும் தெரிந்தது; காங்கிரஸ் கூட்டங்களுக்குச் செல்பவர்கள், ஒருவருக்கொருவர் குதூகலமாகப் பேசிக்கொண்டு குதியாட்டம் போட்டதும் தெரிந்தது, வாலிபர்கள் வயோதிகர்போலாகினர். சோகம் கப்பியதால்; வயோதிகர் வாலிபர்போன்றாகி வாய்விட்டுக் கதறினர். இஃது ஒன்றுதான், வடநாட்டு எதேச்சாதிகாரத்தை வீழ்த்த வல்ல படைக்கலனாக உளது; அரிய வேலைப்பாடும் கூர்மையும் கொண்டதாக இருக்கிறது; இதனால், மக்கள்<noinclude></noinclude> 75jzddfzexi7xdmb1rl7jwbk4gdvf44 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/51 250 642740 1933027 1932052 2026-05-13T06:02:35Z Rabiyathul 5890 + மேலடி 1933027 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>41}}{{rule}}</noinclude> விடுதலைப் போரினை வெற்றிகரமாக நடாத்திடும் ஆற்றலைப் பெறப் போகிறார்கள் - பெற்று வருகிறார்கள் என்ற ஆர்வமிகு எண்ணம், நாட்டிலே நிலைத்துவிட்டது. அமைச்சர்களின் அரவணைப்பினால் அகமகிழ்ந்தோர், ஆதாயம் பெற்றோர். நிலையினை உயர்த்திக் கொண்டோர் என்போரைக் காணும் போதெல்லாம், நமது கழகத் தோழர்கள், கடுகடுத்த பார்வையைக் கூட விட்டுவிட்டனர் கனிவுகூடக் காட்ட ஆரம்பித்தனர் உமக்கும் சேர்த்துத்தான், நாங்கள் கேட்கும் விடுதலை - திருஇடம் விடுபடின், உமக்கும் நத்திப் பிழைக்க வேண்டிய நிலை இராது," என்று எடுத்துக் கூறுவதுபோல, நம்பிக்கையூட்டுவது போலப் பார்த்தனர், பேசினர். இந்த நெருக்கடி வந்துற்ற போதோ, காங்கிரசாரை மட்டுமல்ல, நம்மவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக்கூடக் கூச்சம் ஏற்பட்டு விட்டது. பார்த்திடின் பேச வேண்டிவரும், பேசிடின் உள்ள வேதனை அதிகப்படும் புதிய கிவி கொள்ளத்தக்க 'சேதி' ஏதேனும் கேள்விப்பட நேரிடலாம் எனவே, பார்க்கவும் வேண்டாம், பேசவும் வேண்டாம்; என்றே எண்ணிக்கொண்டனர். நாலு தலைமுறையாக நம்முடைய குடும்பத்திடம் இருக்கம் மாடிவீடு, 'அங்கு மகிழ்ச்சி தரும் மணவிழாக்கள் நடந்திருக்கின்றன. மனம் உருக்கும் வேறு நிகழ்ச்சிகளுந்தான்; அந்தக் கூடத்திலே, ஊர்ப் பெரியவர்கள் உட்கார்ந்து உரையாடி மகிழ்ந்தனர். இசை கேட்டு இன்புற்றனர் இவன்தான் என் மகன்! என்று கூறிட், பெயர்? என்று பெரியவர் கேட்டிட, நான் நடக்கும் நடை காட்டவில்லையோ என் பெயரை. என்று கூறுவது போலச் சிறுவன், அரசனென் நடந்துகாட்டியதும் அந்தக் கூடத்திலேதான்; ஆரூயிர் அனையாள் முல்லையும் மல்லியும் சூட்டிக்கொண்டு, சரி பார்த்துக் கொண்டதும், அந்தக் கூடத்திலே உள்ள நிலைக் கண்ணாடி முன்தான் சூட்டியதைச் செவ்வன் பிய்த்தெறிந்து வீசிவிட்டுக், கலகலவெனச் சிரித்திட எவரும் எளிதிலே செய்திட இயலாத வீரச் செயலைத் தன் மகவு செய்துவிட்டதுபோல எண்ணி, அவன் கன்னத்தை முத்தமிட்டுக் கருப்பஞ்சாறு பருகிய தாய் உலவியதும் அந்தக் கூடத்திலேதான்; பல் முளைத்துவிட்டது என்று பாலகனை வாயைத் திறக்கச் சொல்லிக் காட்டி மகிழ்ந்ததும் அந்தக் கூடத்திலேதான்; பொக்கைவாய்ப் பாட்டி சிரித்திடக் கண்டு சிரித்ததும் அங்குதான் அப்படிப்பட்ட இல்லம், நாளைக் காலையிலே, கடன் கொடுத்தவன் கரம் தரப்பட இருக்கிறது; அதற்கான அலுவலருடன் வரப்போகிறான், விடிந்ததும், என்று முன்னாள் இரவு கேள்விப்பட்ட வீட்டுக்குடையவர்கள், அங்கு எப்படிப்பட்ட<noinclude></noinclude> 9wzdijxo9irq7rgjane3cgkl4zjvktk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/52 250 642741 1933028 1932053 2026-05-13T06:03:07Z Rabiyathul 5890 + மேலடி 1933028 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>42||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> உள்ளத்துடன் இருப்பார்கள்- தம்பி! தமது கழகத்திலே பேரிடி விழவேண்டும் என்று எண்ணிக் கிடந்தவர்கள், நம்மை அந்த நிலைக்கு ஒப்பிட்டு உள்ளம் பூரித்துக் கிடந்தனர். திருவொற்றியூரில் நாம் கூடித், தேன் பருகி மகிழ்கிறோம் - அதே நாளில், அதே போது, அவ்விதம் நடைபெற வழி ஏற்படாது என்ற எண்ணத்தில், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கழகம் ஒழிந்துவிட்டது! நமக்குச் சிரமம் கொடுக்காமல், அவர்களே ஒருவரை ஒருவர் அடித்து அழித்துக்கொண்டனர். எவனுக்குக் கண் போயிற்றோ, எவனுக்குக் கால் உடைந்ததோ, யாருக்குக் கத்திக்குத்தோ, எல்லாம் பொழுது விடிந்தால் தெரிந்துவிடும்! - என்று வெறி அளவுக்கு மகிழ்ச்சி கொண்டவர்கள் தம்பி! தலைவர்களேதான்!! :- பேசினராம், சிரித்தனராம், கைகொட்டி னராம், கண் சிமிட்டினராம் ஏகப்பட்ட அமர்க்களமாம்!! ஏனிருக்காது, தம்பி! சுள்ளிக் காட்டிலே காய்ந்த வயிறோடு கிடக்கும் கழுகுக்குப், பிணநாற்றம் கிளம்புவது தெரியவேண்டியது. தானே தாமதம், தன் பெருஞ் சிறகுகளை விரித்து, அடித்துக் கொண்டு, பறந்து வந்து விடுகிறதல்லவா? காங்கிரஸ் வட்டாரத்தினர் அவ்வளவு எதிர்பார்த்தார்கள். இருக்குமல்லவா, அவர்களுக்கு எரிச்சல். அக்குதொக்கு அற்றவர்கள்; வக்கு வழி இல்லாதார், சொக்க வைக்கும் பார்வையோ, விலை கொடுத்து ஆள் வாங்கப் பணமோ இல்லாதவர்கள். ஏடு ஏது இவர்தம் சொல்லைச் செய்வை நாடு அறியச் செய்ய; ஊர் வளைக்கும் வழி அறியார், பேர்பெற்ற குடும்பத்தினருமல்ல அன்னக்காவடிகள்; இதுகளால் ஆவது என்ன? என்று எண்ணிக் கெக்கலி செய்தனர் காங்கிரசார், கழகம் துவக்கியபோது. ஆனால் அவர்களே கண்டு மலைக்கத் தக்க மாபெரும் வடிவம் கொண்டது கழகம்; அதன் வண்ணம் மற்றவர்க்குப் பாடம் தரவல்லதாயிற்று; கழகப் பேச்சு, கழக எழுத்து, கழகக் பாடல், கழக நாடகம் என்று, கழகம் என்ற சொல்லே அடைமொழி, என்றாகிவிட்டது. எங்ஙனம் தாங்கிக் கொள்ள முடியும், காங்கிரசாரால் எள்ளி நகையாடிப் பார்த்தனர், பேச்சுக் கச்சேரியால் என்ன ஆகும் என்று! பிறகு, பேசத்தெரிந்தவர் நீவிர் மட்டுமோ? என்று கூறிக் கிளம்பினர் பேச! நாடகம் நடத்தினர், மாநாடு கூட்டினர், பாடகர்களைத் துணைக்கு அழைத்தனர், பலப்பலவும் செய்துபார்த்து அலுத்துப் போயினர். பிறகோ? நமது கழகத்தில், கசப்புக் காரணமாகவோ காரணமற்ற பூசலின் விளைவாகவே எவரேனும் வெளியேறினால், கொக்கெனக் காத்திருந்து கொத்திக்கொண்டு போகலாயினர்.<noinclude></noinclude> a24iz9wzgiu1pe5z9o9s2rsj14u5t2t பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/53 250 642742 1933029 1932055 2026-05-13T06:03:37Z Rabiyathul 5890 + மேலடி 1933029 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>43}}{{rule}}</noinclude> தம்பி கழகத்தான் என்பதுமட்டுமல்ல சிறப்புக் குரியதாக இருப்பது; கழகத்தின் முன்பு இருந்தவர் என்ற பேச்சே, சிறப்புக்குரியதாக்கப்பட்டது; மக்களை ஈர்க்கப் பயன்பட்டது. அதாவது, தம்பி! நம்மை மறத்துப் பேசக்கூட, நமது 'பாணிப் பேச்சே தேவைப்பட்டது. அவ்விதம், நமது கழகம், பின்பற்றத் தக்க, வழிமுறைகளை ஆக்கித் தரத்தக்க மாமன்றமாயிற்று. இவ்வளவும் காணும் காங்கிரசாருக்கு, எப்போது, நாம் வீழ்ந்து விடுவோம் என்ற எண்ணம்தானே, எப்போதும், மனதிலே இருந்தபடி இருக்கும். இயற்கைதானே! எனவேதான், தமது கழகத்திலே, பேச்சுப் பெருங்கூச்சலாகாதா, பெருங்கூச்சல் பேதம் வளர்க்காதா, பிளவு தோன்றாதா, அழிவு வாராதா, கண்டு அகமகிழலாமே என்று எண்ணியபடி, நோட்டமிட்டிருந்தனர். ஒரு பத்து நாட்கள் அவர்கட்குப் பஞ்சாமிர்தம்! நாக்கைத் தொங்கவிட்டபடி, நாடெங்கும் சுற்றினர்; நண்பர்களே! கேளுங்கள், நமக்கு இருந்து வந்த ஆபத்துப் போய்விட்டது. நம்மை ஒழிக்கக் கிளம்பிய கழகம்' அழிகிறது! அங்கு, பதவிச் சண்டை, பணச்சண்டை, கலைச்சண்டை, கருத்துச் சண்டை, ஒன்றல்ல, இரண்டல்ல ஏற்பட்டுவிட்ட உட்குழப்பம்; ஒழிந்து போய்விடுவார்கள்! - என்று பேசினர், பெருங்களிப்புடன் நயது கழகத்துக்கு உள்ள வலிவின் அளவே, மாற்றார்கள், நமது குலைவுக்காகக் காத்திருந்ததிலிருந்தும், அது ஏற்படும் என்ற அறிகுறிக்காக அலைந்து கிடந்ததும், கிடைத்ததாகத் தென்பட்ட வுடன், களி நடமாடியதும், எடுத்துக்காட்டிற்று. உட்குழப்பம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு, நாம் அழிந்துபோனாலொழியக் காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை என்ற பேருண்மை, அவர்கள், நமது கழகத்திலே பெருங்குழப்பம் ஏற்பட்டுவிட்டதாகக் கூவிக் களித்ததிலிருந்தே நன்கு தெரிகிறது. நமக்கே நமது வலியின் அளவு நன்கு தெரிய வந்ததும், நம்மைப் பற்றி நாள் தவறாமல், நாடாளும் அமைச்சர்களே நாப்பறை அறைந்து கிடப்பதைக் கண்டதால்தான், தம்பி! உன் உழைப்பால் அமைந்துவிட்ட கழகம், காங்கிரசை அந்த அளவுக்குக் கதிகலங்க வைத்துவிட்டிருக்கிறது. உனக்கும் அது தெரியும்; எனவேதான், கழகம் உருக்குலையும் விதமாக உட்குழப்பம் ஏற்படக்கூடாது என்பதிலே, நீ அத்துணை அக்கரைகாட்டி நின்றாய். உன்னைக் கலங்கச் செய்யும் விதமாகச் சில நிலைமைகள் வளர்ந்து விட்டதற்காக, நான் வருத்தப்படுகிறேன் பொறுத்தருளக் கேட்டுக்கொள்கிறேன். - தம்பி! கழகம் கலகலத்துவிடும், அழிவு ஏற்பட்டுவிடும், அகமகிழ்ச்சியுடன் ஆடலாம், பாடலாம், ஆட்சி நமதே என்று<noinclude></noinclude> 79b4v1y5yp5dacinlv6ij866hkk8cxh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/54 250 642743 1933030 1932058 2026-05-13T06:04:07Z Rabiyathul 5890 + மேலடி 1933030 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>44||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> கூவலாம், கொக்கரிக்கலாம் என்று கருதிய காங்கிரசார், ஒருவரை ஒருவர் கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பேசிப் பேசிப் பூரித்தனர். பிரிட்டிஷ் பேரரசியாரின் வருகையின்போது, நாலு பேரி நடுவில் நான் நிற்பதைக் கண்டு, குத்தல் பேச இதுதான் தக்க சமயம் என்ற எண்ணத்துடன், என்னிடம் வந்தார். ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ, என் அடக்க உணர்ச்சிதான், எவரும் எளிதாகக் கேலி செய்யும் அளவிலும் வகையிலும் இருப்பது, உனக்குத் தெரியுமே அதுவும் அவருக்கு ஒரு வாய்ப்பு! அருகே வந்தார்; பலருடைய செவியில் விழுகிறபடி, "என்ன அண்ணா! உங்க கட்சியிலே பெரிய பிளவாமே! பலர் வெளியோ போய்விடப் போகிறார்களாமே!! என்று கேட்டார். கேலி வெளிப்படையாகத் தெரியும் விதமாகப் பேசி இருந்தால்கூட எனக்கு வேதனை அவ்வளவு அதிகமாகத் தெரியாது. பொது வாழ்க்கையிலே ஈடுபட்ட பிறகு, சிறு துரும்பும் மேலே விழாமல் என் பெற்றோர் என்னைப் பரிவுடன் வளர்த்திருந்தார்கள் என்றாலும், நான், எத்தனையோ கொடுமைகளைத் தாங்கிக் கொள்ளப் பழகிக் கொண்டுவிட்டேன் அப்படிப்பட்ட எனக்கே எரிச்சலேற்பட்டு அந்த காங்கிரசாரின் பேச்சைக் கேட்டு - தம்பி! அவரை நான் காங்கிரசார், என்று கூறுவதைவிடக், காங்கிரசில் உள்ளவர் என்று கூறுவதுதான், பொருத்தம், காதில் விழாதபடி இருந்தேன், அவர் விடுவாரா? அதற்கென்றே நாக்கைத் தீட்டிக் கொண்டு வந்துவிட்டாரே!! மறுபடியும் கேட்டார். சிறிது கோபமாக, 'ஏன்? உங்கள் கட்சிக்கு ஆள்பஞ்சமோ? இருந்தால் சொல்லுங்கள், சிலரை அனுப்பி வைக்கிறேன்” என்று கூறினேன், மறுகணமே,-- சிறிது கடுமையாக்க கூறிவிட்டேனோ என்று எண்ணி வருத்தப்பட்டேன், தம்பி! உன்னையே, ஊர்க்கோடியிலும், ஓய்விடங்களிலும், அங்காடியிலும், கடலோரத்திலும், எத்தனை எத்தனை பேர் என்னென்ன பேசிக் குடைந்திருப்பார்கள், குத்தல் பேச்சு எவ்வளவு இருந்திருக்கும், எவ்வளவு கொதித்திருப்பாய், குமுறி இருப்பாய் என்பதை எண்ணி மன மிக வாடினேன். கழகத்துக்கு, நீ உன்னையே ஒப்படைத்தாய் - உனக்கு நான் எப்படி எப்படியெல்லாமோ நன்றிகாட்ட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பவன் ஆனால், உனக்கு கிடைத்தது. என்ன? உள்ளத்துக்கு அதிர்ச்சி, மாற்றாரின் ஏச்சு பேச்சு, மன்னார்சாமிகளின் வம்புப்பேச்சு, வேதனை, இவை! தத்தளித்துத்தான் போயிருப்பாய், தம்பி! ஆனால், நான் என்ன செய்ய? உன்னோடு சேர்ந்து, வேதனையை பங்கிட்டுக் கொள்வதன்றி, வேறுவழி?<noinclude></noinclude> otad69fbydy7ktz8smophprsc21yckg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/55 250 642744 1933031 1932060 2026-05-13T06:04:38Z Rabiyathul 5890 + மேலடி 1933031 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>45}}{{rule}}</noinclude> இந்நிலையிலேதான், காங்கிரசாருக்கு, நமது கழகம் அழிந்தேவிடப் போகிறது என்ற எண்ணம் அழுத்தமாக ஏற்பட்டு டது. கீழே வீழ்ந்ததும், பிய்த்துத் தின்ன வேண்டும், அப்போதுதான் தமது பெரும்பசி தீரும் என்று எண்ணிக் விட்ட கொண்டனர், கலிங்கத்துப் பரணியில் தம்பி! போர்க்களக் காட்சியை எடுத்துக் காட்டும்போது; ஜெயங்கொண்டார் (பரணி பாட வேண்டிய முறைப்படி) பிணக்குவியலைத் தேடி, உண்டு களித்து நடமிடப் பேய்கள் வருவது பற்றி, வேடிக்கையாகப் பாடி இருக்கிறார். கலிங்கப் போர் நடக்கிறது. இரத்தம் ஆறென ஓடுகிறது. பிணங்கள் வீழ்ந்து கிடக்கின்றன. மலை மலையாக! ஓடி வாருங்கள்! வயிறு புடைக்கத் தின்னலாம்! - என்று பேய்களைக் கூவிக் கூவி அழைக்கிறதாம் வேறோர் பேய். குறுகிய வடிவம் கொண்ட பேய்! கொழுப்பு மாலை அணிந்த பேய்! கோடரிப் பல்லழகி! கொட்டாவி விட்டபடி உள்ள பேய்! - இப்படிப் பேய்கள் பல வகை எல்லாவற்றுக்கும் நல்ல வேட்டை அல்லவா, சுவையான விருந்தல்லவா?... தெரியுமா சேதி, ஒரே ரகளை! வெள்ளையன் சொன்னான்.. ஒருவர் மீது ஒருவர் பகையைக் கக்கிக் கொண்டார்களாம். சின்னையன், அவர்கள் பேசிக் கொண்டிருந்ததையே கேட்டானாம் உனக்குத் தெரியுமா சேதி, ஊர்க் காவலா! கூப்பிடு, குப்பனை, கூறுவோம் சேதி! எங்கே, எரிச்சலூரான், சேதி கேட்டால் மிக்க மகிழ்ச்சி அடைவான்! - என்றெல்லாம் பேசிக் கொண்ட, காங்கிரசுக்காரர்களை நினைவுபடுத்திக் கொள், தம்பி! ஜெயங்கொண்டாரின் பரணியில் உள்ளதைக் கூறுகிறேன் கேள். குறுமோடி நெடு நிணமா லாய்! 'குடை 'கல தீ!' கூர் எயிறி! நீலி!, மறிமாடி குதிர் வயிறீ! கூழட வாரீர்! கூழட வாரீர்!<noinclude></noinclude> m3fu8ffcsw4ij0afuna4548wng5vkml பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/56 250 642745 1933032 1932061 2026-05-13T06:05:08Z Rabiyathul 5890 + மேலடி 1933032 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>46||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> கடினமாக இருக்கிறதா, தம்பி! செய்யுளை நான், உனக்கு எளிதாகப் பொருள் விளங்க வேண்டும் என்பதற்காகத்தான், அச்சு வேறு ஆணி வேறு என்பார்களே, அப்படி ஆக்கித் தந்திருக்கிறேன். கூழட வாரீர்! கூழட வாரீர்! - என்று பெரிய பேய், மற்றப் பேய்களை அழைக்கிறது. கூழட வாரீர்! என்றால், சமைக்கலாம், வாருங்கள் என்று பொருள்; களம் நிறையப் பிணங்கள்! விருந்து உண்ணலாம், சமைக்க வாருங்கள் - கூழட வாரீர்! - என்று கூவி அழைக்கிறது பெரும் பேய், எவரெவரை? குட்டைப் பேய்! நெட்டைப் பேய்! கொழுப்பு மாலை அணிந்த பேய்! இரத்த வெள்ளத்தில் குளிக்கும் பேய்! கூரிய பற்களை உடைய பேய்! நீலிக்கண்ணீர் விடும் பேய்! ஆடு விழுங்கும் பேய்! குதிர் போன்ற வயிறு உள்ள பேய்! இப்படி உள்ளன பேய்கள் பேய்கள் மட்டுமா, தம்பி! பெரியவர் களிலேயே பலர் இவ்விதம் இருக்கிறார்களே, தெரியுமே உனக்கு! களத்திலே வீழ்ந்த பிணத்தைக், குட்டைப் பேயும் நெட்டைப் பேயும், குதிர்போல் வயிறு உள்ள பேயும், பிய்த்துத் தின்னக் கூவி அழைக்கப்படுவதுபோல, நமது கழகச் செய்திகளை, 'தாவிக் கவ்விச் செல்ல, மென்று தின்று உமிழ்ந்திட, பிய்த்துப் பிய்த்துக் காட்டிடப், பல பத்திரிகைகள் கிளம்பின! கூழட வாரீரோ! கூழட வாரீரோ! என்று பெரிய பேய் அழைத்த பிறகே, குட்டைப் பேயும் நெட்டைப் பேயும் வந்தன. பத்திரிகைகளை நடாத்தும் பெரியவர்களுக்கு, அழைப்புக்கூடத் தேவைப்பட வில்லை. மோப்பத் திறமை நிரம்ப! பறிந்த மருப்பின் வெண் கோலால் பல்லை விளக்கிக் கொள்வீரே! மறிந்த களிற்றின் பழு எலும்பை வாங்கி நாக்கை வழியீரே!<noinclude></noinclude> a63lezfdloi0mny0hnj09m04202hu7z பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/57 250 642746 1933033 1932064 2026-05-13T06:05:38Z Rabiyathul 5890 + மேலடி 1933033 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>47}}{{rule}}</noinclude> தம்பி! பேய்கள் என்றால், அவைகளுக்கு மட்டும், சுத்தம் வேண்டாமா? பல் விளக்க வேண்டும்! நாக்கிலே ஒட்டிக் கொண்டுள்ள பசையை வழித்தெடுத்துவிடவேண்டும்! பிறகுதானே, விருந்து சுவைக்கும்! யானைத்தந்தம் பல் விளக்க! விலா எலும்பு நாக்கு வழிக்க! பேய்களுக்கு வந்த 'யோகத்தைப் பார்த்தாயா தம்பி! ஒரு ஆலம் குச்சி வேலம் குச்சி தேடி அலைகிறோம், குளக்கரைகளில் எங்கே கிடைக்கிறது? எல்லாம் மரம் நடு விழாவுக்காக ஓடித்துப் போட்டாகி விட்டது!! பேய் களுக்குப் பார்த்தாயா, யானைத் தந்தம் கிடைக்கிறது பல் விளக்க!! வீழ்ந்துபட்டால், எப்படிப்பட்ட வலிவும் வடிவமும் கொண்டதாயினும், இந்தக் கதிதான்! நமது கழகமும், வீழ்ந்து பட்டதும், இப்படித்தான், பல் விளக்க, நாக்கு வழிக்க, எதெதை எடுத்து உபயோகிக்கலாம் என்று திட்டமிட்டபடி இருந்தனர் காங்கிரஸ் வட்டாரத்தினர். ஆனால், நீ, தம்பி! மிகமிகப் பொல்லாதவன்! காங்கிரஸ் வட்டாரத்தினருக்கு, ஆசை, வெறி அளவு ஏறச்செய்துவிட்டு, ஒரே நொடியிலே, பிடி மண்ணை அள்ளிப் போட்டுவிட்டாயே! பெரிய பேய், கூழட வாரீர்! கூழட வாரீர்! என்று கூவி அழைத்தது கேட்டு. தட்டைப் பேயும் நெட்டைப் பேயும் ஓடிவரக், களத்திலே களிறோ கர்த்தபமோகூடப் பிணமாகிக் கிடக்கவில்லை யென்றால், வந்த பேய்களுக்கு, பசியுடன் கோபமும் கலந்து கொதிப்பை உண்டாக்குமல்லவா? திருவொற்றியூரில் நடைபெற்ற 'கழகக் காவலர்' கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, நாடே வரவேற்கிறது. நல்லவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். எனவே, காங்கிரஸ் வட்டாரத்துக்கு, மிக்க கசப்பு, கோபம். செச்சே! இதுகள் இப்படிப்பட்ட 'கொதி' தாங்காததுகள் என்று. அறியாமல், ஏதேதோ நடைபெறப் போகிறது என்று பன்னிப் பன்னிச் சொல்லிவிட்டோமே! இப்போது நமது முகத்திலல்லவா, கரி பூசிவிட்டனர், இந்தக் கழகத்தினர் என்று எண்ணி அவர்கள் ஆத்திரப்படுகின்றனர். வன்முறை தலைகாட்டாது! ஒன்றுபட்டுப் பணிபுரிவோம்!. கட்டுப்பாடு குலையவிடமாட்டோம்! பகை உணர்ச்சி எழாது! என்று, திருவொற்றியூரில் கழகக் காவலர் கூட்டத்திலே தோழர்கள், எழுப்பிய முழக்கம், இதுபோது, நாடெங்கும், நம்<noinclude></noinclude> orwewp7w64tphtuxrixc0i0s10xh6je பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/58 250 642747 1933034 1932066 2026-05-13T06:06:09Z Rabiyathul 5890 + மேலடி 1933034 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>48||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> தோழர்கள் ஒலித்துவரும் முழக்கமாகி வருகிறது. தம்பி! இவை ஓலி நயம் கருதி அல்ல, நாம் நமது பண்பு காத்திட மேற்கொண்டு விட்ட, அறநெறி அறிநெறி தவறிடின், நாம் நடத்துவது கழகமாக இராது. குத்திக் குடலெடுப்போன், கூரையைப் பிரித்து உள்ளே குதிப்போன், படுத்துறங்கும் வேளையிலே பாராங்கல்லைத் தூக்கி மண்டையில் போடுவோன் என்று கூறத்தக்கவர்களின் முகாமாகிப் போகும். துாய தொண்டாற்றி வருகிறோம். தூய்மை கெடத்தக்க பேச்சோ செயலோ தலை தூக்கிடலாகாது. தலைதூக்க விடமாட்டோம் என்ற உறுதி அளித்தனர் -காத்து நிற்பர் என்ற நம்பிக்கையும் எனக்கு நிரம்ப இருக்கிறது. காங்கிரசாரோ, ஏதேதோ எதிர்பார்த்து ஏமாந்ததால், வெட்கப்படுகின்றனர் - ஆனால் அந்த வெட்கத்தை மறைப்பதற் காகவாகிலும், கழகம் முழுவதையுமே சாடுவர். அத்திப் பழத்தைப் புட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை என்பது போலிருக்கிறது இந்தக் கழகம்; ஒருவருக்கொருவர் சேற்றை வாரி இறைத்துக் கொள்கிறார்கள் ஓர் நாள்; மறுநாளோ, சந்தனம் பூசிக் கொள்கிறார்கள், பேதம் என்கிறார்கள், பிளவு என்கிறார்கள் ஓர் நாள்: மறுநாளோ எங்களைப் பிரிக்க எவராலும் முடியாது; நாங்கள் ஒரே குடும்பம் என்கிறார்கள். சே! இதுகளை நம்புவது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு ஒப்பாகும்! - என்று பேசிக்கொள்வர். ஆனால், மொத்தத்திலே, கழகமே கெட்டவர்கள் உள்ள இடம் என்று ஏசுவர். கழகத்திலே கலகம் நடந்தது; அடிதடி நடந்தது; அமளி நடந்தது. என்று பலப்பல பேசுவர்; பேசிக் கொண்டும் வருகின்றனர். காங்கிரஸ் புனிதமான, பகையோ பூசலோ அற்ற இடம் போலவும்; அதிலே உள்ளவர்கள் எல்லாம். தன்னலம் மறந்தோர் போலவும்; போட்டியும் பொறாமையும் எழுந்ததில்லை என்பது போலவும், பேசுவர்; பெருமை சொட்டச் சொட்ட தம்பி! ஒரு இடத்திலே முறைகேடுகள் இருந்திடின், அது போல் எங்கும் இருக்க வேண்டும் என்று வாதாடுவதாக எவரும் எண்ணக்கூடாது. நமது கழகத்தைப் பொறுத்தவரையில், எத்தகைய முறைகேடும் முளைக்க இனி இடம் கொடுக்கப் போவதில்லை. இது உறுதி. எனினும், இவ்வளவு பத்தினித்தனம் பேசிக் கழகத்தைப் 'பரிகாசம் செய்யும் காங்கிரஸ் கட்சியின், இன்றைய நிலைமை<noinclude></noinclude> flsbufed82um48mx6mgo1ekvdgqb639 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/59 250 642748 1933035 1932069 2026-05-13T06:06:38Z Rabiyathul 5890 + மேலடி 1933035 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>49}}{{rule}}</noinclude> என்ன? இரண்டு காங்கிரஸ்காரர், ஒரே இடத்தில் உறங்கப் படுத்தால், காலையிலே ஒரு பிணமும் கொலையாளியும் இருப்பர். என்று சொல்லத்தக்க நிலை பகை கொப்பளித்தபடி இருந்து வருகிறது. கூடவே இருந்து குழிபறிப்பது, அடுத்துக் கெடுப்பது, ஆகாவழி அழைத்துச் சென்று, பிறகு அழிலை மூட்டுவது போன்ற இழி செயல்கள்தான், பாரதமாதாவுக்கு இவர்கள் படைக்கும் 'நித்திய நைவேத்திய மாகிவிட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு விதமான குழப்பம் - நெருக்கடி.. தமிழ்நாடு காங்கிரசிலே மட்டும் குழப்பம் இல்லை. கொந்தளிப்பு இல்லை, அது காமராஜரின் தனித்திறமைக்கு எடுத்துக் காட்டு என்று பேசுகின்றனர். தமிழ்நாடு காங்கிரசில் பிளவு வெளிப்படவில்லை என்று மட்டும் கூறலாம் - ஆனால், அதற்குக் காரணம் இருக்கிறது - அந்தக் காரணம், காமராஜரின்' தனித் திறமை என்று கூறுவது முற்றிலும் சரியானது அல்ல. காமராஜர் முதலமைச்சராக முடி சூட்டிக் கொள்ளாமல் காங்கிரஸ் தலைவராக இருந்த நாட்களிலே, காங்கிரஸ் அமைச்சர் அவைகள் ஒவ்வொன்றும், கட்சி உட்பூசல் காரணமாகக் கவிழ்க்கப்பட்டனவேயன்றி, வேறென்ன என்று கேட்டுப் பாரேன்! பிரகாசம் ஆச்சாரியார் ஓமந்தூரார் குமாரசாமி ராஜா என்று, எப்படி, முதலமைச்சர்கள் மாறிமாறி வந்தனர்; ஒருவரை நீக்கிவிட்டு, மற்றொருவரை அமர்த்த, எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகள், கூட்டுகள், திட்டங்கள், சதிவேலைகள் யாருக்குத் தெரியாது? காமராஜருக்கும் ஆச்சாரியாருக்கும் ஏற்பட்ட மோதலும், பதவி பிடிக்க ஏற்பட்டதே தவிரக் கொள்கை அடிப்படையிலா? ஆச்சாரியாரைக் கீழே தள்ளும் வரையில், ஊண் உறக்கம் மறந்து, அலைந்து கொண்டிருந்தவர் காமராஜர் என்பதையும், அப்போது ஒவ்வொரு காங்கிரஸ் கமிட்டியிலும் 'இரு கோஷ்டிகள் இருந்தன என்பதும், ஊரறிந்த இரகசியமல்லவா?<noinclude></noinclude> jqii8n6rwn50vpphqylzc5t9chxiqyg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/60 250 642749 1933036 1932072 2026-05-13T06:07:08Z Rabiyathul 5890 + மேலடி 1933036 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>50||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> காமராஜரும், அவரைச் சேர்ந்தவர்களும், பகையுணர்ச்சியைக் கக்கவில்லையா? இந்தப் உணர்ச்சி அடிப்படையில் பத்திரிகைகள் நடத்தப்பட பகை வில்லையா? பெரிய உடல், சின்னத் தலை' என்று காமராஜரைக் கேலி செய்து, 'கல்கி' எழுதவில்லையா? ஆச்சாரியாரை அகற்றா விட்டால், தமிழருக்கு வாழ்வுக்கான வழியே கிடைக்காது என்று சிலர் மிரட்டவில்லையா? அப்போதெல்லாம். ஒரே பரபரப்பு உணர்ச்சி மேடை களிலே மட்டரகமான பேச்சுத்தான்? பத்திரிகைகளைப் புரட்டினால், குமட்டல்' எடுக்கும். கமிட்டிக் கூட்டங்களில் ரசாபாசம்! இராஜகோபாலாச்சாரியார் மண்டைக் கனம் கொண்டவர், அவர் ஒழிந்தால்தான், நாடு உருப்படும், காங்கிரஸ் சீர்படும், என்று காமராஜர் கோஷ்டியினர் பேசுவர், எழுதுவர். காமராஜருக்குப் படிப்புக் கிடையாது; ஆளைத் தூக்கி ஆளின் மீது போடத் தெரியும்; கட்சிக்குள்ளே குட்டிக் கட்சிகளை உண்டாக்கக் தெரியும்; சட்டம் தெரியுமா? நிர்வாகம் தெரியுமா? ஆசை இருக்கிறது கொள்ளை கொள்ளையாக, மந்திரியாக வேண்டுமென்று - தகுதி வேண்டுமே! என்று ஆச்சாரியார் கோஷ்டியினர் பேசுவர், எழுதுவர். - காங்கிரஸ் மேடையாகவா இருந்தது. அந்த நாட்களில் ஒரு.. கோஷ்டி பற்றி ஊழல்களை மற்றொரு கோஷ்டி' அம்பலப் படுத்துவதும், ஒரு கோஷ்டியார் நடத்தும் கூட்டத்தை மற்றோரு கோஷ்டியினர் சுலாம் விளைவித்துக் கலைப்பதும், ஒரு கோஷ்டி மீது புகார்கள் செய்து, மேலிடம் சென்று, மற்றோர் கோஷ்டி. சிண்டு முடிந்துவிடுவதும், ஆகிய இந்தக் காரியங்கள் தானே நடைபெற்றன. அணைக்கமுடியாத அளவில், பார்ப்பனர்கள் மீது வெறுப்பு உணர்ச்சி பரவி இருக்கும் தமிழ்நாட்டிலே, அதே உணர்ச்சியைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளக் காமராஜர் தயங்கினாரா? பார்ப்பனரல்லாதாரிடம் பரிவு காட்டும் ஒரு நண்பர் இல்லம் சென்றபோது, அவர், காமராஜர் இங்குவந்து எங்கு உட்காருவார் தெரியுமா? என்று கூறி, ஒரு இடத்தையே காட்டினார்!<noinclude></noinclude> imf6s13o47ujt7t64wbf3cmc88aq9z2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/61 250 642750 1933037 1932073 2026-05-13T06:07:39Z Rabiyathul 5890 + மேலடி 1933037 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>51}}{{rule}}</noinclude> எவரெவரைப் பிடித்தால் ஆச்சாரியாரைக் கவிழ்க்கலாம் என்று வெறிபிடித்து, காமராஜர் கோஷ்டி அலைந்ததை, நாடு மறந்துவிடவுமில்லை; அப்போது பரப்பப்பட்ட நரகல் நடையையும், நாடு அதற்கு முன்பும் பிறகும் கண்டதில்லை. திருப்பரங்குன்றத்திலே, காமராஜர் கோஷ்டிக்கும். ஆச்சாரியார் கோஷ்டிக்கும் நடைபெற்ற பலப்பரீட்சை, அரசியல் நாகரிகத்துக்கா, எடுத்துக்காட்டு! இந்த இலட்சணத்தில் காங்கிரஸ் கட்சியை நடத்தி னவர்கள்தான், நமது கழகத்தில் காரசாரமான பேச்சும் - கடு கடுத்த பார்வையும் - வன்முறைச் செயலிலே இறங்கிவிடும் போக்கும், இரண்டோர் முறை தென்பட்டதைக் காட்டிக் காட்டிக் கேலி பேசுகின்றனர். தம்பி! பழைய பத்திரிகைகள் கிடைத்தால், ஆச்சாரியார் காமராஜர் மோ துத தலின்போது, எத்தனை கேவலமான வார்த்தைகள் வீசப்பட்டன, எவ்வளவு இழிமொழிகள் பழிச் சொற்கள் வீசப்பட்டன, என்பது விளங்கும். அப்படி ஆடிக் கெட்ட இவர்கள்தான், நம்மைக் கேலி பேசுகிறார்கள். காமராஜரும் அவருடைய கூட்டுத் தோழர்களும், ஆச்சாரியாரைக் கீழே தள்ளியது மட்டுமல்லாமல், அவருக்கு ஆதரவாளர்களாக உள்ளவர்களில், அமைச்சர் கப்ரமணி யத்தைப் போல், 'நெளிய'த் தெரிந்தவர்கள் தவிர, மற்றவர்களை, மட்டந்தட்டும் வேலையிலல்லவா, மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இன்று காங்கிரஸ் கட்சியிலே பிளவு இல்லை. காரணம், காமராஜரின் தனித்திறமை என்கிறார்கள். தம்பி! எங்கள் குடும்பத்திலே பாகப் பிரிவினைத் தகறாரே. கிடையாது என்றானாம் ஒருவன்; எப்படி? என்று கேட்டானாம் இன்னொருவன்; பாகம் கேட்பதற்கு முன்பே என் தம்பியைக் கொன்று போட்டுவிட்டேன்; அந்தக் கொலை செய்தது என் அண்ணன் என்று ருஜுப்படுத்திவிட்டேன் அவருக்கு ஆயுள் தண்டனை; ஆகவே, பாகப்பிரிவினைத் தொல்லை தர ஒருவரும் இல்லை என்றானாம், அந்தக் கொடியவன். அதுபோல, காங்கிரசுக்குள்ளே இருந்துகொண்டு, காமராஜரின் தலைமைக்கு எதிர்ப்பு உண்டாக்கக்கூடியவர்களை எல்லாம், மிரட்டியோ, மயக்கியோ, ஒடுக்கிவிட்டு, இன்று ஓய்யாரம் பேசுகிறார்கள்.<noinclude></noinclude> 1021mljv68j4gty5kv76n6yren5hhju பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/62 250 642751 1933038 1932075 2026-05-13T06:08:09Z Rabiyathul 5890 + மேலடி 1933038 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>52||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> ஒழுக்கத்தில் சிறந்தவர் என்று புகழ்பெற்ற ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரால், ஆட்சியை நடத்திச் செல்ல முடிந்ததா? நடத்திச் செல்ல விட்டார்களா? காங்கிரஸ் கட்சி அவருக்குத் துணை நின்றதா? கட்சியைத் தூண்டிவிட்டு, ஓமந்தூராருக்குத் தொல்லை பல தந்து, துரத்திவிட்ட 'தூயவர்கள்' இன்று, காங்கிரஸ் கட்சியிலே, உட்பூசல் இல்லை, பதவிச் சண்டை: இல்லை, இடம்பிடிக்கும் போக்குக் கிடையாது என்று பேசுகின்றனர். நாடு ஆண்ட அந்த நல்லவர், இன்று இளைத்துக் களைத்து, வடலூராரை வணங்கிக் கொண்டு, காலம் 'தள்ளிவருகிறார்!''. இதற்கு நெடுநாட்களுக்கு முன்பே, தொண்டர்களையும் தோழர்களையும், உழைப்பால் தமது பக்கம் சேர்த்துக் கொண்டு, காங்கிரசின் தலைமையைப் பெற்றிருக்கக் கூடிய சிவஞானக் கிராமணியாரைச் சிதைத்தாகி விட்டது. அதற்கும் முன்பே, தென்பாண்டி மண்டலத்தில் ஈடற்ற செல்வாக்கை ஈட்டி, அதனைக் காங்கிரசுக்கு அர்ப்பணித்த, 'பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மனம்வெதும்பி வெளியே போய்விடும் நிலைமை ஏற்பட்டு விட்டது. இன்று பசும்பொன் தேவர், படுத்த படுக்கையாக இருக்கிறார். பட்டத்தரசராகி விட்ட காமராஜரின் கோஷ்டி கேட்கிறது. 'எமது தலைவரை எதிர்க்கும் திறம் படைத்தவர் எவரேனும் உண்டா என்று தமிழ்நாடு காங்கிரசிலே இருந்து, சூழ்ச்சியால், சதிச் செயலால், சிண்டு முடிந்துவிட்டதால், தொண்டர்களுக்குத் தூபமிட்டு எதிர்ப்பு மூட்டியதால், விரட்டப் பட்டவர்களின் 'பட்டியலைத் தம்பி! ஓய்வாக ஒரு நாள் தயாரித்துப் பார்" அப்போதுதான் எமது குடும்பத்தில் பாகப்பிரிவினைத் தொல்லையே கிடையாது என்று பேசிய 'உத்தமன் கதைக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் வரலாற்றுக்கும் உள்ள பொருத்தம் விளங்கும். --- இருக்கலாம், ஐயா! இருக்கலாம். ஆனால், காங்கிரசிலே குழப்பம், கலாம், அடிதடி, அமளி ஏற்பட்டதுண்டோ என்று கண் சிமிட்டிக் கேட்பர், காங்கிரஸ் வரலாறு கூடப் படிக்காமல், காங்கிரசில் புகுந்து கொண்ட புதியவர்கள் - புனிதர்கள்! செருப்புகள் பறந்தன எங்கோ பொதுக்கூட்டத்திலே எவனோ கயவன் டெறிந்த செருப்பு அல்ல - மகாநாட்டில் தலைவர்கள் மீது!<noinclude></noinclude> tat6sqgspv0lzh3ac8hkc7pbs0k97cp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/63 250 642752 1933039 1932077 2026-05-13T06:08:38Z Rabiyathul 5890 + மேலடி 1933039 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>53}}{{rule}}</noinclude> செருப்புகள் பறந்தன! தடிகளைச் சுழற்றினர்! நாற்காலி களை உடைத்தனர்! ஒருவருக்கொருவர் கைகலப்பு! ஒரே குழப்பம், பீதி! மூலைக்கு ஒருவராக ஓடி உயிர் தப்பினர்! மகாநாடே கலைந்து விட்டது! பிரதிநிதிகள் தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் என்பார்களே, அவ்விதமாயினர். இத்துணை காலித்தனமா நடந்தது? என்று கேட்பர், கதர்க் கடைக்கு முதன்முறையாகச் சென்ற முன்னாள் கள்ளு காரர், இந்நாள் மண்டலக் காங்கிரஸ் தலைவர்! நாடே கைகொட்டிச் சிரித்தது; கண்டித்தது, அந்தக் காலித் த்னத்தைக் கண்டு. மிகமிகக் கேவலமாகப் பேசினர். மகாநாடு களிலே, மாலைகள் போடுவார்கள், செருப்பா வீசுவது! தடிகளைச் சுழற்றியா அடிப்பது!! அமளி நடந்தது, அவமானப் படத்தக்க வகையிலும் அளவிலும். செருப்புகள் பறந்த இடம், கழிகள் பேசிய இடம், நாற்காலிகள் உடைக்கப்பட்ட இடம், சூரத் காங்கிரஸ் மகாநாட்டில். கட்டுக்கடங்காத தொண்டர்கள் நடத்திய கூட்டமோ - உணர்ச்சிவயப்படக் கூடிய வாலிபர்களின் மகாநாடோ இப்படிப்பட்ட, 'ரகளை' நடந்திட என்று கேட்பர். தம்பி! டாக்டர் பட்டாபி சீதாராமய்யா எழுதிய காங்கிரஸ் வரலாறு எனும் ஏடெடுத்துப் படித்துப் பார்க்கச் சொல்லும் படிக்கக் கூடியவர்களை. லோகமான்ய பால கங்காதர திலகர், ராஷ்பிகாரி கோஷ், சுரேந்திரநாத் பானர்ஜீ, ஆகியவர்கள், தம்பி! காங்கிரசுக்கு, மூலவர்கள் - தியாகிகள் - மாவீரர்கள் - மேதைகள் - தலைவர்கள்! சூரத் காங்கிரசில் இவர்கள்தான் இருந்தார்கள் செருப்படியும் தடியடியும், நடந்தபோது வெறியர்களின் செயலுக்கு : விவேகிகள் என்ன செய்வார்கள்? பாவம், விம்மி விம்மி அழுதிருப்பார்கள், என்று எவரேனும் எண்ணிக் கொள்ளப் போகிறார்கள் அமளியை நடத்தியவர்களே, இந்தத் தலைவர்கள்தான்!! 'தம்பி! திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பன்னிரண்டாம் ஆண்டு இது. இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் கழகத்து நடவடிக்கைகளிலே நான் கண்டு வேதனைப்படத்தக்க,<noinclude></noinclude> desse8pn7wd76mcqwb308s0uht4sdwr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/64 250 642753 1933040 1932078 2026-05-13T06:09:09Z Rabiyathul 5890 + மேலடி 1933040 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>54||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> வெறுக்கத்தக்க இழி செயல், தீய காரியம் நடைபெற்றதில்லை. அவ்வளவு கட்டுப்பாட்டு உணர்ச்சியும், தோழமையும், மலர்ந்திருக்கிறது. கெட்ட கனவுபோலச், சருக்கு நிலத்தில் நடக்கும்போது வழுக்கிவிழுவது போலக், காய்ச்சிய பாலிலே பூச்சி வீழ்ந்து விடுவதுபோல், கழக நடவடிக்கையிலே, கசப்பும் பகை உணர்ச்சியும், வன்முறைச் செயலும், முதன் முறையாக (இதுவே கடைசி முறையுங்ககூட என்று உறுதி அளித்துள்ளனர்) தலைகாட்டிற்று. நாடே நடுக்குற்றது; நான் பதறிப் போனேன்; சம்பத், உண்ணாவிரதம் மேற்கொண்டு, மனமாறுதல் ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டம் செல்ல நேரிட்டுவிட்டது. நம்மிடம் நாடு அத்துணை தூய்மையை எதிர்பார்க்கிறது. பத்துப்பேர் கூடி நடத்தும் காரியத்திலே, கோபதாபம் எழுவதும், ஆத்திரம் அமளி மூண்டுவிடுவதும் சகசம்தான் என்று மற்றமற்றக் கட்சி நடவடிக்கைகளைக் குறித்துப் பேசுவோர்கூடத், திராவிட முன்னேற்றக் கழகத்திலே இப்படி நேரிடலாமா? என்றுதான் கேட்கின்றனர், பதறுகின்றனர். தம்பி! மூன்று நாட்களுக்கு முன்பு, நள்ளிரவில், தொலைபேசி மூலம் கேட்கிறார், குன்றக்குடி அடிகளார், 'எல்லாம் நல்லபடி முடிந்துவிட்டதா? மெத்த மகிழ்ச்சி!" என்று. நாடு, நம்மிடம் 'மாசுமருவு' இருக்கவும் கூடாது என்று கருதுகிறது. நம்மிடம் அவ்வளவு அன்பு அக்கறை, கண்ணை இமை காப்பதுபோலக், கழகத்தைக் கட்டுப்பாடு காப்பாற்றி. வரவேண்டும் என்று நாடு கூறுகிறது. ஆயிரத்தெட்டு அமளிகள் இருக்கத்தான் செய்யும் - கட்சிதானே! - அரசியல்தானே - என்று நமது கழகத்தைப் பொறுத்த வரையில், எவருமே கூறத் தயாராக இல்லை. கன்று, கெட்டதைத் தின்றிடக்கூடாது என்று எவரும் கருதுவார்களேயன்றிப், பன்றி பற்றியா கவலைப் படுவார்கள்! மண் காற்று அடிக்கும்போது, கண்களைத்தான் மூடிக் கொள்வார்கள் - கை கால்களையா! அதுபோன்றே, நமது கழகத்திலேதான் துளியும் கறைபடக் கூடாது என்று கூறுவர்- அவ்வளவு துல்லியமானது என்பதால். அவ்விதமாகத்தான், கண்ணுங் கருத்துமாகக் கழகத்தைக் கட்டிக் காப்பாற்றி அரும்பு மீசை வாலிபர்களே மிகப்பெரிய அளவிலே உள்ள இந்தக் கழகத்திலேதான். எத்துணை கட்டுத்திட்டம், அடக்க உணர்ச்சி, பந்த பாசம்! அமைத்தால் இப்படியல்லவா ஒரு கழகம்<noinclude></noinclude> nfyixbulw2cr0hokp5mpw5khxci72ml பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/65 250 642754 1933041 1932079 2026-05-13T06:09:38Z Rabiyathul 5890 + மேலடி 1933041 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>55}}{{rule}}</noinclude> அமைத்திடவேண்டும் என்று எவரும் கனிவுடன் கூறினர் பாராட்டினர். ஆனால், எப்படியோ நாமெல்லாம் திகைக்கத் தக்க விதத்தில், அரவம் நுழைந்துவிட்டது. அது தீண்டி நம்மைத் தீர்த்துக் கட்டுவதற்குள் சுண்டிறிந்தோம், கழகக் காவலர் கூட்டம் : கண்டோம், வென்றோம். இதனை உணராதார், உரத்த குரலில், 'கழகத்தை இழித்துரைப்பது கேட்டுத்தான், நானே, தம்பி! சூரத் செருப்படி மகாநாடு பற்றித் தெரிவித்தேன் - முதன் முறையாக, லோகமான்ய பாலகங்காதர திலகர் இந்தியாவின் வழிகாட்டி என்பர். கோபாலகிருஷ்ண கோகலே இந்தியாவின் அறிவுக் கண் என்பார்கள். இந்த இருவருக்கிடையில் மூண்ட அமளி, தம்பி! மிகமிக அருவருக்கத்தக்க அளவுக்குச் சென்றுவிட்டது. ஒருவரை ஒருவர், இழித்தும் பழித்தும், நாற்றநடையில், பத்திரிகைகளில், எழுதிக் கொண்டனர் மான நஷ்ட வழக்குக் கூடத் தொடுக்கப்பட்டது. - இத்தனைக்கும் இருவரும், முதியவர்களே - முறுக்கு நிறை வயதுமல்ல, கிறுக்குத்தனத்தில் நாட்டம் வைக்கக் கூடிய வாலிபர்களுமல்ல. 'தம்பி! சூரத்தில் நடைபெற்ற 'செருப்படி மாநாடு'க்கு முன்பே, பகை புகைந்துகொண்டு இருந்தது காங்கிரசுக்கு அப்போது வயது இருபத்து ஐந்தாண்டு; வெள்ளிவிழாக் கொண்டாட வேண்டிய வேளை; ஆனால் கொண்டாடப் பட்டதோ, வேறு விழாவாகிவிட்டது.. மராட்டிய மண்டலத்துக் காங்கிரசுக்கும், வங்கக் காங்கிரசாருக்கும், மனமாச்சரியம் மூண்டுவிட்டிருந்தது. காங்கிரஸ் மகாநாடு -அகில இந்திய மகாநாடு - நடைபெற ஏற்பாடாயிற்று. நாகபுரியில் நடத்தலாம் என்றனர் ஒரு சாரார்; கூடாது சூரத்தில் நடத்தலாம் என்றனர், மற்றொரு பிரிவினர், இடத்தைக் குறித்த சண்டை முதலிலேயே தொடங்கி விட்டது. கடைசியில், சூரத்தில் நடத்துவது என்று முடிவாயிற்று. வரவேற்புக் குழுவினர், வங்கத்தைச் சேர்த்த ராஷ்பிகாரிகோஷ் தலைமை வகிக்கத் தேர்ந்தெடுத்தனர். மிகத் தகுதிவாய்ந்தவர்,<noinclude></noinclude> 809nztefujf31a54juelgylchcp88vh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/66 250 642755 1933042 1932080 2026-05-13T06:10:08Z Rabiyathul 5890 + மேலடி 1933042 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>56||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அறிவாளி, எழுச்சிமிக்க சொற்பொழிவாளர் ராஷ்பிகாரிகோஷ். எனினும், அவர் வேண்டாம், திலகர் தலைமை வகிக்கட்டும் என்று ஒரு பிரிவினர் வாதாடினர். "வரவேற்புக் கமிட்டியின் முடிவுக்கு, எதிர்ப்புத் தெரிவிக்க லாமா? முறையாகுமா?" "பெரிய முறையைக் கண்டுவிட்டார்கள்! வாயைப் பொத்திக் கொண்டு இருங்களய்யா! பொல்லாத வரவேற்புக் கமிட்டி கூட்டிவிட்டார்கள். உங்கள் கமிட்டியை யார் மதிக்கிறார்கள்?" "இது போக்கிரித்தனமான பேச்சு!" "யாரடா போக்கிரி! நாக்கை உள்ளே வைத்துப் பேசு இல்லை - வெட்டி எடுத்துவிடுவோம்..." "பெரிய சூரப்புலிதான், சும்மா கிடடா.. "வாடா பார்த்துக் கொள்கிறேன், நீ மகாநாடு நடத்துவதை." “என்ன செய்துவிடுவாய்?" “என்ன செய் "வந்து பார், தெரிகிறது." போய்ப் பார்த்தபோதுதான், செருப்பு வீசப்பட்டது. தடிகொண்டு தாக்கினார்கள். நாற்காலிகளை உடைத்தார்கள். பெரிய கலகமே நடைபெற்றது. "சரி! நமக்குள் ஏன் தகறாரு, திலகரும் வேண்டாம், ராஷ்பிகாரியும் வேண்டாம்; லாலா லஜபதிராய் தலைமை வகிக்கட்டும், என்று சிலர் யோசனை கூறினர். லாலா லஜபதிராயின் புகழ் உச்சத்தில் இருந்த நேரம் அது அவருடைய தலைமையை ஏற்றுக் கொள்வது, தமக்குத் தரக்குறைவு அல்ல என்று திலகர் கோஷ்டி தீர்மானித்தது. ஆனால், பாஞ்சால சிங்கம், இருதரப்பிலும் சேர மறுத்துவிடவே, ராஷ்பிகாரிகோஷ் தலைமை ஏற்றார். அவரை வழிமொழிந்து பேசினார், சுரேந்திர நாத் பானாஜி, அப்போது திலகர் குறுக்கிட்டு மறுப்புரை பேச விரும்பினார்; தடுத்தனர்; மீறிச் சென்றார்; கூச்சலிட்டனர்.- எதிர்க்கூச்சல் கிளம்பிற்று; மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் பதறினர்; குழப்பம் ஏற்பட்டது; செருப்புப் பறந்தது; தடிகளைக் சுழற்றினர்; நாற்காலிகள் உடைந்தன; திக்காலொருவர் ஓடினர்; சூரத் காங்கிரஸ் குழப்பத்தில் முடிந்தது.<noinclude></noinclude> 7h1dg8mrkg17x23tyqp8i8ina7i36rs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/67 250 642756 1933043 1932083 2026-05-13T06:10:38Z Rabiyathul 5890 + மேலடி 1933043 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>57}}{{rule}}</noinclude> கூடியது நாட்டை மீட்கும் திட்டம் தீட்ட நடைபெற்றது! இந்திய தேசீயக் காங்கிரசின் மூலவர்கள் கூடினர், பிரச்சினைகளை அலச, ஆராய, விவாதிக்க! வார்த்தைகளை வீசிக் கொள்ளவில்லை; காதறுந்ததை வீசினர்!! இவ்விதம் இருக்கிறது இவர்களின் ‘பூர்வோத்திரம்' இவர்கள், நமது கழகத்தை ஏசுகின்றனர். பூச்சிக்கடியால் விரலில் வீக்கம் கண்டவனை, வாதத்தால் கால் பெருத்தவன் கேலி செய்வதுபோல இருக்கிறதல்லவா, இது தம்பி! சூரத் பாணியில் இல்லையே தவிர, காங்கிரசின் நடவடிக்கைகளிலே பலமுறை குழப்பமும் அமளியும், நடைபெற்றது. இதைக் கூறி, நம்மிடையே நுழைந்த நாசத்தை நான் அனுமதிக்கிறேன் என்று மட்டும் எண்ணாதே காங்கிரசின் ஒழுங்கு, கட்டுப்பாடு எந்த இலட்சணத்தில் இருந்திருக்கிறது, என்பதைக் காங்கிரசின் புதியவர்கள் அறிந்து கொள்ளட்டும், என்பதற்கே இதை எழுதினேன். உத்தரப்பிரதேசத்தில், சம்பூர்ணாநந்தா கோஷ்டிக்கும், குப்தா பிரிவினருக்கும் மூண்ட மோதலினால், இரு தரப்பினரும், ஏசிக்கொண்டதன் அளவுதான் கொஞ்சமா? தரம்தான் சிலாக்கியமானதா? உத்தரப்பிரதேசத்தில் உள்ள பத்திரிகை களைப் பார்த்தாலல்லவா, அந்தக் 'கண்றாவி' தெரியும்: ' காங்கிரஸ் அமைச்சர் மீது காங்கிரஸ் தலைவர் புகார் தொடுப்பது; மகனுக்கு வேலை தேடிக் கொடுத்தான், மருமகனுக்குக் காண்ட்ராக்ட் கொடுத்தான் என்ற குற்றச்சாட்டுகள் கொஞ்சமா? இதை எண்ணி எண்ணிக் குமுறிக் கிடக்க வேண்டிய இவர்கள், நம்மைப் பார்த்து ஏளனம் செய்வதா? நடைபெற்றுவிட்டவைகளைக் கண்டிக்கத் தவறக் கூடாது. களைந்தெறியும் உறுதியுடன் கண்டிக்கத்தான் வேண்டும்; ஆனால், அதற்கு, இவர்களா பொறுப்பாளர்! இவர்கள் தூற்றித் திரிவோர்) தூய்மைப்படுத்தும் உரிமையோ திறமையோ பெற்றவர்களல்ல. எனினும், எருதுமீது உள்ள புண் மீது உட்கார்ந்துவிடும் ஈயைப்போல, இவர்கள் ஆகும்போதுதான். எருது தன் வாலால் அடித்து ஈயை விரட்டுவதுபோல, நாமும், இவர்களின் இலட்சணத்தை எடுத்துக்காட்டவேண்டி வருகிறது. த.அ.க தொ·3 பூ வெ. எண். 513.<noinclude></noinclude> rbid0rfgdb9xvqr6m91jnvz59no5moy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/68 250 642757 1933044 1932084 2026-05-13T06:11:08Z Rabiyathul 5890 + மேலடி 1933044 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>58||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> ஆனால், தம்பி! இதைக்கண்டு, நமக்குள் ஏற்பட்டது குறித்து நாம் வேதனைப்படத் தேவையில்லை, என்று எண்ணி விடக்கூடாது. நாம் எண்ணிப் பார்க்கவேண்டியது, இதுதான். இத்தனை காலமாகக், கட்டிக் காப்பாற்றி வந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, இப்போது தளரக் காரணம் என்ன என்பதும், மீண்டும், மாண்புபெற நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய முறைகள் யாவை என்பதும்தான். திருவொற்றியூரில், நாம். அதற்கான. முறை வகுத்துக் கொண்டிருக்கிறோம் - தக்க பலன் கிடைக்கும் என்றும் நம்புகிறேன். தம்பி! உன் உரையாடலிலும் மற்றவர் சொற்பொழிவிலும், எழுத்திலும் செயலிலும், கடைப்பிடிக்க வேண்டியவைகள், நிரம்ப உள்ளன. கசப்புணர்ச்சி ஏற்படக் காரணம், கண்மூடித்தனமான போக்கும்; பேச்சும். எதையும் கிளறிக் கிளறிப் பேசுவதும், எதற்கும் உள் அர்த்தங்கள் கற்பித்துக்கொள்வதும், இடையிலுள்ளோர் .. கூறுவனவற்றுக்குச் செவிசாய்ப்பதும்தான் தீதான மனப்போக்கை மூட்டி விடுகின்றன. எனவே, பொறுப்புடன் அமைதல்வேண்டும்; நம் அனைவருடைய பேச்சும், எழுத்தும், செயலும். இதில் எவரேனும் தவறு இழைத்துவிட்டால், உணர்ந்தோர், என்னிடம் கூறுவதும், அவர்களிடமேகூட, நேச உணர்வோடு எடுத்துக்கூறித் திருத்த முற்படுவதும் ஏற்புடைய செயலாகும். அதை விடுத்துக், கண்டனம், மறுப்பு எனும் போக்கிலே ஈடுபட்டுவிட்டால், நோய் பரவுகிறது என்பது பொருள். 'தம்பி! பிளேக் போன்ற மிகப் பயங்கரமான நோய்க்கான கிருமிகளைச், சாதாரண எலிகளல்லவா பரப்புகின்றன என்கின்றனர் மருத்துவ விற்பன்னர் ஊரையே அழிக்கும் நோய் அதனைப் பூனைக் கண்டால் தலைதெறிக்க ஓடும் எலி, பரப்புகிறது. கூட்டாகப் பணியாற்றும்போது, மிகமிகச் சிறு சம்பவங் களைக், கிருமிகளாக்கிப் பரவவிடும்போது நோய் முற்றுகிறது. எனவே, நம் பேச்சுக்களிலே, பொருளும் பொறுப்பும் காரணமும் தேவையும், தெளிவும் கனிவும் இருக்க வேண்டும்.<noinclude></noinclude> 3t1k1mqp9c9lxcay8a8z62okysemuvb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/69 250 642758 1933045 1932085 2026-05-13T06:11:38Z Rabiyathul 5890 + மேலடி 1933045 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>59}}{{rule}}</noinclude> 'அப்பா காதைத் திருகு! உம்! பார்க்கலாம் உன் சாமர்த்தியத்தை" என்று நாலு வயது மகனுக்குக் கூறும் அதே தாய் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதே வார்த்தையையே சொல்லிப் பார்க்கட்டும் - எத்துணை விபரீதமான பொருள்படும். தம்பி ! நமது கழகம் இன்று அடைந்துள்ள நிலைமை அப்படிப்பட்டது. பொதுவாக, இப்போது மேற்கொள்ள வேண்டியது ஒன்று உண்டு; ஏற்பட்டுத் தீர்க்கப்பட்டுப்போன பிரச்சினைகளைப் பற்றி, உரையாடலிலோ,மேடைப் பேச்சிலோ, பத்திரிகை வாயிலாகவோ ஆராய்ச்சி நடத்துவது, அறவே நிறுத்தப்பட வேண்டும். எப்படித் தொடங்கிற்று? ஏன் தொடங்கிற்று? எவர் தொடங்கினர்? என்பனப்பற்றிப் பேசுவது, புதிய, தேவையற்ற, தீது தரும் விதமான, விளைவுகளைத்தான் உண்டாக்கும். எனவே, பேச்சாளரும் எழுத்தாளரும், தமது நிலையும் நினைப்பும், அறிவும் ஆற்றலும், பண்பும் மாண்பும், நமது கழகத்தை வாழ வைக்க வளர வைக்கப் பயன்படத்தக்கதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். பொறுப்புடன் பணியாற்றினால், கழகத்தை வளப்படுத்தலாம்; பொறுப்பினை மறந்தால், பகை புகையும் இடமாக்கிவிட்டுப், பின்னர், கை பிசைந்து கொள்ளும் நிலை ஏற்படும். கழகம் துவக்கப்பட்டபோது இருந்த சூழ்நிலை - அதனை எப்படி நாம் மாற்றி அமைத்தோம். கழகம் துவக்கப்பட்டபோது, நம்மைப்பற்றி நாடு கொண்டிருந்த எண்ணம் - இன்று நாடு காட்டும் அன்பும் ஆதரவும் பெற்றிட எங்ஙனம் முடிந்தது. கழகத்தின்மீது வீசப்பட்ட அடக்கு முறைகள் அப்போது அஞ்சா நெஞ்சுடன் நின்ற வீரக் காதைகள். கழகத்தின் வளர்ச்சிக்கு அவரவர் தத்தமது அறிவாற்றலை வழங்கிய வகை; அதனால் கழகத்தின் வண்ணமும் வடிவமும் வளர்ந்த விதம்... கழகம், மொழி காத்திட மேற்கொண்ட முயற்சிகள் அதுபோது ஏற்பட்ட இன்னல்கள்.<noinclude></noinclude> b7te2keggyfgcfdmzjfgxabcyqfqkx5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/70 250 642759 1933046 1932086 2026-05-13T06:12:08Z Rabiyathul 5890 + மேலடி 1933046 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>60||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> கழகம், கலைத்துறையைப் பக்குவப்படுத்திப், படைக் கலனாகக் கொண்டது, அதனாலாய பயன். கழகம், முற்போக்குக் கருத்துக்களை ஆதரித்தது; அதன் விளைவாகப் புதிய தோழமை உணர்வுகொண்டு சமுதாயம் கழகத்தை வரவேற்ற அருமை. கழகம், விவசாயப் பிரச்சினைப் பற்றிக் கூறிய கருத்துக்கள். ஈடுபட்ட செயல்கள் - நடத்திய கிளர்ச்சிகள் - பெற்ற வெற்றிகள். கழகம், தொழிலாளர் துறையிலே கொண்டுள்ள தொடர்பு; ஏற்பட்டுள்ள புதிய அமைப்புக்கள் அதனால் காணக் கிடக்கும் புதிய நிலைமைகள்; கிடைத்த அனுபவங்கள். கழகம், தன் அலுவல்களைச் செய்திடப் பொதுமக்களின் ஆதரவை நாடியது; கிடைத்த அளவும், வகையும். கழகம், நெசவாளர் பிரச்சினையில் கொண்டுள்ள தொடர்பு: அதன் பயன்கள் கழகத்துக்கு ஏற்பட்ட இருட்டடிப்புகள் அதனை முறியடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் - இன்றைய நிலைமை. கழகம் மாணவர்களிடம் கொண்டுள்ள பாசம் நிறைந்த தொடர்பு: அதிலே கழகம் மேற்கொண்டுள்ள கண்ணியமான போக்கு. கழகப் பணியாற்றியவர்கள், மாற்றாரால் படுகொலை செய்யப்பட்ட சோகம் ததும்பும் சம்பவங்கள் கழகம் அந்தக் குடும்பத்தாருக்கு கைகொடுக்க முன் வந்த நிகழ்ச்சிகள். கழகம், மக்களைப் பாதிக்கும், வெள்ளம், பஞ்சம், நோய் போன்ற விபத்துக்களின்போது, காட்டிய அக்கறை; திரட்டித் தந்த உதவிகள், கழகம், தேர்தலில் ஈடுபடக் காரணம்; அதற்கான ஏற்பாடுகள்: பெற்ற வெற்றிகள்; வெற்றிகளின் தன்மைகள்; தோல்விகளுக்கான காரணங்கள்; இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை மாற்றங்கள். கழகம், காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை எதிர்த்து நிற்கும் போக்கு; மக்கள் அதனை வரவேற்கும் தன்மை கழகம், காங்கிரஸ் முதலாளித்துவ அரசு அமைத்து நடத்துகிறது என்பதை எடுத்துக்காட்டி, மக்களிடம் ஏற்படுத்தி யுள்ள தெளிவு.<noinclude></noinclude> 2b63o9vytjjkcd23m9jfp4ze3v026gx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/71 250 642760 1933047 1932089 2026-05-13T06:12:38Z Rabiyathul 5890 + மேலடி 1933047 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>61}}{{rule}}</noinclude> காங்கிரஸ் ஆட்சியின் வரிக் கொள்கை தொழில் கொள்கை - அடக்கு முறைப்போக்கு சட்டங்கள் இயற்றும் போக்கு பொருள் விரயம் - வீண் காரியம் நிர்வாக ஊழல், ஆகியவற்றினை, மக்கள் ணரச் செய்ய மேற்கொண்ட முயற்சிகள், கழகம், சட்டமன்றம், பாராளுமன்றம், நகராட்சிகள் 'ஊராட்சி மன்றங்கள் ஆகிய இடங்களில் ஆற்றிவரும். நற்பணிகளும் - அவற்றால் ஏற்படும் பலன்களும். வடநாட்டு ஆதிக்கம், திராவிடம் படும் தொல்லைகள். ஐந்தாண்டுத் திட்டங்கள் அவைகளில் குறைபாடுகள். உள்ள வடக்கு,தெற்கை வஞ்சிக்கிறது என்பது குறித்து, நாம் தவிர, மற்றப் பலரும் எடுத்துக் கூறியுள்ள கருத்துகள்; அவைகளுக்கான விளக்கங்கள்.- வடக்கே அமைந்துள்ள அரசு, தொழில் துறையில் தென்னகத்தைப் புறக்கணிப்பதால் ஏற்பட்டுள்ள கேடுபாடுகள். திராவிடத்தின். செல்வங்கள் பயன்படுத்தாததால், வந்துற்ற சீர் குலைவுகள். அவற்றினைப் வெளிநாடுகளில் வேதனை நிரம்பிய வாழ்வு நடாத்திவரும் தமிழர் பற்றிய விவரம், விளக்கம்; அவர்களுக்கு உள்ள குறைகள்; நீக்குவதற்கான வழி வகைகள் ஆட்சியாளர் காட்டும் அலட்சியம்! பொல்லாங்கான ஆட்சி நடத்திடினும், பொதுமக்களை வசியப்படுத்த முடியும் என்று 'காங்கிரஸ் எண்ட உள்ள காரணங்கள் - பத்திரிகை பலம், பணபலம், ஜாதியைப் பயன் படுத்தும் போக்கு. கழகத் தோழர்களின் உடைமைக்கும் உயிருக்கும் கூட ஆபத்து ஏற்படுத்தத்தக்க துணிவு சிலரிடம் ஏற்பட்டிருப்பது; இதிலே துரைத்தனத்தின் கடமை என்ன என்ற விளக்கம். காங்கிரசுக்குப் பக்கபலமாகப், பணம் படைத்தோர் திரண்டு நிற்கும் காட்சி - அதற்கான காரணம் - எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், என்பது குறித்த ஆராய்ச்சி. காங்கிரசை எதிர்த்து நிற்கத் தேவைப்படும் பணவச இதனைத் திரட்டும் முயற்சி - கிடைத்துள்ள பலன்கள்,<noinclude></noinclude> 0b4dzvwel42aoxo2t4ztatn9hhdpufy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/72 250 642761 1933048 1932090 2026-05-13T06:13:08Z Rabiyathul 5890 + மேலடி 1933048 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>62||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அடுத்து வரும் தேர்தலில் கழகத் தோழர்கள் வேலை செய்யவேண்டிய முறைகள். தம்பி! மணி விடியற்காலை நாலு ஆகிறது. கண் தன்னாலே கூட மூடிக்கொள்கிற நிலைமை ஆனாலும், எனக்கென்னவோ, எல்லாவற்றையும் ஒரே மூச்சில் உன்னிடம் கூறிவிட வேண்டும் என்று ஓர் தணியாத ஆர்வம். உன் ஆர்வம் பழுதுபடாமலி ருந்தால்தான், கழகம் மேற்கொள்ளும் எந்த முயற்சியும் வெற்றி பெறும். அந்த நோக்கத்துடன் பணியாற்றினால் பகை எழாது. பண்பு கெடாது, பாங்கான வளர்ச்சி ஏற்படும் திருஇடம் அமைக்கும் வழி கிடைக்கும். திராவிடத்தின் தன்மை, வளமை; வரலாற்று உண்மை, இன்றைய தாழ்நிலை, இன்பமிகு எதிர்காலத்தை நோக்கி நாம் நடப்பது. உலகிலுள்ள சிறிய நாடுகள் குறித்த வரலாறுகள் - விடுதலை வீரர்கள் நடாத்திய, உடம்பைப் புல்லரிக்கச் செய்யும் தீரமிக்க நடவடிக்கைகள்' மக்கள் இதன் காரணமாகப் பெற்றுள்ள எழுச்சி. இவை குறித்துக், கோடிட்டுக் காட்டிப் பேசவே, நேரம் காணாது; ஆனால், பேசியாக வேண்டும். உன்னாலன்றி, வேறு எவரால் முடியும்' எழு! தம்பி! சோர்வு, திகைப்பு, கலக்கம் விரட்டும் வீர உணர்ச்சிக்கு வேலை செய்! வெற்றி நமதே, அஞ்சற்க!. -5-3-1961: அண்ணன், Jimmy wa<noinclude></noinclude> qdsxhv5batsyk4cnwik49ujx0xi5ng7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/73 250 642762 1933049 1932091 2026-05-13T06:13:38Z Rabiyathul 5890 + மேலடி 1933049 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>63}}{{rule}}</noinclude>கடிதம் : 127 எண்ணப் பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை! கோபமும் கொள்கையும் சந்தி சிரிக்கும் காங்கிரஸ் தம்பி! ஜெப்பர்சன் என்ற பெயருடையார் அமெரிக்கக் குடி அரசுத் தலைவராக இருந்தார். அவர் ஒரு பொன்மொழி கூறி இருக்கிறார்."கோபம் எழும்போது, உடனே புதில் பேசிவிடாதே! பேசுவதற்கு முன்பு 10 எண்ணிக்கை எண்ணிக் கொண்டிருந்து விட்டுப் பேச ஆரம்பி - கோபம் அதிகமாக இருந்தால், பத்துப் போதாது, நூறு வரையில் எண்ணிவிட்டுப் பிறகுதான் பேச வேண்டும்." நான் பல ஆயிரம் எண்ணிவிட்டுத்தான் பேசுவதோ. எழுதுவதோ வாடிக்கை: கோபம் கொதித்துக் கரைந்து, உலர்ந்து பொடிப் பொடியாகித், தூளாகித் தூசியாகிக், காற்றாகக் கலந்து போகிற வரையில்கூடப் பதில் பேசாது இருக்கும் போக்கிலே நிரம்பப் பயிற்சியும் உண்டு அது தக்க பலனையும் - எனக்கு அல்ல என் மூலமாக நாட்டுக்குத் தந்துள்ளது என்பதையும் உணருகிறேன். கோபமே ஏழாதபடியான மனநிலை பெற வேண்டுமென்று விழைகிறேன் - வெற்றி எளிதிலே கிடைப்ப தாசுத் தெரியவில்லை; எனினும் முயற்சியைக் கைவிட்டு விடுவதாகவும் இல்லை.<noinclude></noinclude> 1fjoufhrdnwe1g0n251z3vl58mziuj4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/74 250 642763 1933050 1932094 2026-05-13T06:14:08Z Rabiyathul 5890 + மேலடி 1933050 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>64||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> என்ன அண்ணா இது! சென்ற கிழமை மடல் அனுப்ப வில்லையே? கோபம் எனக்கு: நிரம்ப அப்படி இருக்க, நீ, ஏதோ கோபத்தை அடக்கிக் கொண்டு இருப்பது பற்றிப் பேசுகிறாயே; என் கோபம் இதைக்கேட்டு வளரத்தானே செய்கிறது என்றுதானே தம்பி கேட்கிறாய். உன் கோபம் நியாயமானது மறுக்கவில்லை - ஆனால் என் நிலை, உணர்ந்து பார்த்தால், அனுதாபத்துக்கு உரியது என்பதனை அறிவாய். பல நாட்களாக நிறுத்தி வைத்திருந்த ஆங்கில இதழ், உன் வற்புறுத்தல் காரணமாக, மீண்டும் வெளியிட வேண்டிய நிலை - அதற்கான பணியும் சேர்ந்து, என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது - எனவேதான், சென்ற கிழமை உன்னுடன் அளவளாவும் அக மகிழ்ச்சியை நான் பெற முடியாது போயிற்று. மணி பன்னிரண்டு, தம்பி! எழுதிக் கொண்டிருக்கிறேன் - இன்று எழுதாவிட்டால், இந்தக் கிழமை எழுத வேறு வாய்ப்புக் கிடைக்காதே என்பதால், பன்னிரண்டு என்று மட்டும்தானே சொன்னேன். தம்பி! இரவு!! எழவிடக்கூடாது என்று கூறினேன் - ஆனால், எத்தகைய கோபம் என்பதை விளக்க வேண்டும் நம்மைப் பற்றித் தவறாகவோ, பகை யுணர்ச்சி காரணமாகவோ, தூற்ற வேண்டுமென்றோ, எவரேனும் ஏதேனும் பேசினால், செய்தால், எழக்கூடிய கோப உணர்ச்சிக் குத்தான் இடமளிக்கக் கூடாது என்றேன். நமது நாட்டை எவரேனும் இழித்துரைத்தால், மொழியைப் பழித்தால், கழகத்தின் மீது பகை உமிழ்ந்தால், கொள்கைகளை இகழ்ந்தால், முயற்சிகளை ஏளனம் செய்தால், கிளர்ச்சிகளை அழித்திட முனைந்தால், எழக்கூடிய உணர்ச்சிகளை அடக்கிவிட வேண்டும், அவைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது, என்று கூறுவதாக எண்ணிவிடாதே. அந்த உணர்ச்சிதான், உலகைத் திருத்த, உரிமைகளைப் பெற, உயர்வை அடையப் பயன்பட்டு வந்திருக்கிறது! அத்தகைய உணர்ச்சியால் உந்தப்பட்டவர்கள் தான், விடுதலைப் பெறக் களத்திலே இறந்தனர்; இறவாப் புகழ்பெற்றனர்; உரிமைகாக்கத் தூக்குமரம் ஏறினர்; தாம் மடிந்து மற்றவர்களை வாழ வைத்தனர், கவிதையும் காவியமும் அந்த வழிந்தபோது காணக்கிடைத்த வடிவங்களே! எழுச்சிமிக்க கிளர்ச்சிகளை, அந்த உணர்ச்சிதான் தூண்டி விட்டது! மனிதகுல முன்னேற்றமே அந்த உணர்ச்சியின் காரணமாகத்தான் ஏற்பட்டது. எனவே, தம்பி, கோபமும் கொதிப்பும் எழலாகாது என்று நான் கூறும்போது, ஏற்படினும், அந்த உணர்ச்சியால் ஆட்டிப்படைக்கப்படும் நிலைமைக்கு சூடாது என்று நான் கூறினேன் ஏகோப உணர்ச்ம் உணர்ச்சி பொங்க வழிக்கல<noinclude></noinclude> gt1fp5edgqfxcmp19or3rmz3sr1s5sh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/75 250 642764 1933052 1932095 2026-05-13T06:14:38Z Rabiyathul 5890 + மேலடி 1933052 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>65}}{{rule}}</noinclude> நம்மை ஆளாக்கிக் கொள்ளக்கூடாது என்று கூறும்போது, அருள்கூர்ந்து, பொது நோக்கத்துக்காக, பொது நலனுக்காகத் தூய கொள்கைக்காக, விடுதலைக் கிளர்ச்சிக்காக, நாம் மேற்கொள்ளும் முயற்சிகளைக் குலைத்தும், பழித்தும், எதிர்த்தும், ஏளனம் செய்தும், இன்னல் மூட்டியும், இழிவைத் தூவியும், சிலரோ, பலரோ இருப்பரேல், அப்போது, உணர்ச்சியுற்றுக் கிடக்கச் சொல்கிறேன் என்று எண்ணிக் கொள்ளாதே. அப்போது உணர்ச்சி ஏற்படுவதுதான், உள்ளத்திலே கொள்கைப்பற்று இருப்பதற்கே அடையாளம், உனக்கென்ன தெரியும்? என்று ஒருவன் கேட்கும்போது, கோபம் எழத் தேவையில்லை. ஏற்பட்டுவிடினும், கண் சிமிட்டிச் சிரிப்பொலி எழுப்பி, ஆமப்பா! எனக்கு ஒன்றும் தெரியாது! என்று செப்பிவிடலாம். கஷ்டமும் இல்லை; நஷ்டமும் இல்லை. உன்னால் என்ன ஆகும்? என்று ஒருவன், ஆணவத்தை, அறிவின் முதிர்ச்சி என்று நம்பிக் கொண்டு, நம்மைக் கேட்டிடின், ஒன்றும் ஆகாதப்பா! என்று கூறிவிடுவதால், நமது ஆற்றலும் அழிந்து விடாது. மரியாதையும் மங்கிவிடாது. ஆனால் உன் தமிழ்மொழியில் என்ன உண்டு? உன் தாய் மொழியால் என்ன ஆகும்? என்று கேட்க ஒருவன் முற்பட்டால், உணர்ச்சியற்றுப் பதிலளிக்கா திருந்தால், மரபும் மானமும், நாடும் மொழியும் ஏளனத்துக்கு இலக்காகிச் சிதைவுபடும்; ஈடுசெய்ய முடியாத நஷ்டம், துடைக்க முடியாத பழி, போக்க முடியாத கறை, அப்போதுதான் ஏற்படும். எனவே, நம்மைத் தனிப்பட்ட முறையில் தாக்கியோ, தரக்குறைவாகப் பேசியோ, இழிவுபடுத்த ஒருவன் முனைந்தால், தாங்கிக்கொள்ளலாம், கோபத்தை அடக்கிக் கொள்ளலாம். ஆனால், தமிழர் என்ற இனத்தை, தமிழ்மொழி என்ற தாய் மொழியை, நமது மரபினை இழித்தும் பழித்தும் பேசினால், தாங்கிக்கொள்ளும் அளவும்கூட அறமாகாது; உணர்ச்சியே எழவில்லை என்றால், தமிழ் இனம் வாழாது. ர்களையே வெள்ளையரை முதலில் எதிர்த்த பெரியவர்களை எடுத்துக் கொண்டு பார்த்தாலும், இது புரியும் அவர்களுக்குத் தனிப்பட்ட முறையிலே, வெள்ளையர்களால் ஒரு இழிவும் இன்னலும் ஏற்பட்டதில்லை. மாறாகப் படித்தவர்கள், வசதி பெற்றவர்கள் மேட்டுக்குடியினர், என்ற முறையில், அவர்களைத் தட்டிக் கொடுக்கப் பட்டம் அளிக்க, பதவி தந்திட, பரிவு காட்டிட, வெள்ளை அரசு தயாராகக்கூட இருந்தது. எனினும்,<noinclude></noinclude> qnsfqkkcw4m1rowhv0eof3ur5mrz7su பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/76 250 642765 1933053 1932096 2026-05-13T06:15:08Z Rabiyathul 5890 + மேலடி 1933053 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>66||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> நாடு கெடுகிறது; மக்கள் மதிக்கப்படுவதில்லை; தொழில் நசிந்து போகிறது; வறுமை தாண்டவமாடுகிறது, என்ற பொது நிலைமைகளைக் கண்டுதான், அவர்கள் ஆத்திரமடைந்தனர்; எழுச்சிபெற்றனர்: தொடுத்தனர் போர்; பெற்றனர் வெற்றி. அஃதே போன்றே, இன்று, டில்லிப் பேரரசு, நம்மில் யாரையும், தனிப்பட்ட முறையில் தொல்லை கொடுத்துக் கொண்டும் இல்லை, இழிவு படுத்தியும் வரவில்லை; ஆனால், நமது நாடு, மொழி மரபு பாழாக்கப்படுகிறது; தமது மக்களின் வாழ்வு இருண்டுகிடக்கிறது; தொழில் பட்டுப்போன வண்ண மிருக்கிறது என்ற 'பொதுநிலைமைதான். நம்மை, டில்லிப் பேரரசை எதிர்த்தாக வேண்டும் என்ற எழுச்சி கொள்ளச் செய்கிறது. தம்பி! தனிப்பட்டவர்களுக்குத் தனிப்பட்ட காரணங் களுக்காசுக், கோப் உணர்ச்சி கொதித்தால், அவர்களுக்கு உள்ள பலமும் போய்விடும்; மற்றவர்கள் கண்டு, எள்ளி நகையாடவும் செய்வர். ஆனால், பொதுநல நோக்கத்துக்காக, இனத்துக்காக, மொழிக்காக, உணர்ச்சிப் பிழம்பாக நாம் மாறும்போது புதியதோர் வலிவு பெறுகிறோம்; காண்போர். கனிவு காட்டுகின்றனர்} அவர்களேகூட எழுச்சி பெற்றவர்களாகி விடுகின்றனர். ஜுரவேகத்தில் இருப்பவனை, நாலு பேர் சேர்ந்து அழுத்திப் பிடித்தாலும், நெம்பிக் கொண்டு எழுவான். அது வலிவின் அடையாளமல்ல; நோயின் தன்மை. கட்டான உடலை, உடற்பயிற்சி முறைகளால், மேலும் வலிவுள்ளதாகவும் பொலிவு மிக்கதாகவும் ஆக்கிக் கொண்டால், பத்துப்பேர் பிடித்திழுத் தாலும், நிலைகுலையாத தன்மை கிடைக்கும்; அது உண்மையான. வலிவுக்கு அடையாளம். தனிப்பட்ட காரணத்துக்காக ஏற்படும் கோபம் எழுவதும், விரைவில் முறிவதும், அஃதேபோல! இடையிலே, பிறகு எண்ணிப் பார்த்தால், வெட்கப்படத்தக்க, ஆர்ப்பரிப்பு இருக்கும்... பொது நலனுக்காக உணர்ச்சி ஏற்படுவது எளிதுமல்ல; எல்லோருக்கும் ஏற்பட்டு விடுவதுமில்லை; விரைவிலேயும் ஏற்பட்டு விடாது. ஏற்பட்டான பிறகோ, அந்த எழுச்சியை அழித்தொழிக்க வல்லது எதுவும் இருக்க முடியாது என்று கூறலாம். அவ்வளவு நேர்த்தியானதாக எழுச்சி இருக்கும்!<noinclude></noinclude> 0zuz0z155yf3zv11816uzbanohxuhxd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/77 250 642766 1933054 1932097 2026-05-13T06:15:37Z Rabiyathul 5890 + மேலடி 1933054 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>67}}{{rule}}</noinclude> எஃகு, எளிதிலே தயாரிக்கப்படுவது அல்ல; இரும்பு காய்ச்சிக் காய்ச்சி, ஊட்டம், அழுத்தம் ஏறி ஏறி எஃகு ஆக்கப் படுகிறது. எஃகு ஆக்கப்பட்ட பிறகே, எதையும் தாங்கும் நிலை பெறுகிறது; வளையாது, முறியாது. எனதருமைத் தம்பியரெலாம் எஃகுக் கம்பிகளாக வேண்டும் என்பதுதானே எனக்குள்ள அவா! மாற்றாரின் ஏளனம் செவியில் விழத்தான் செய்கிறது. "எஃகுக் கம்பிகளா, உன் தம்பிகள்!! ஆமாம்! வேறு எப்படி இருப்பார்கள்? தங்கக் கம்பிகளாகவா இருக்க முடியும்!" என்கின்றனர். தம்பி! நமது, இல்லாமையைக் குறை கூறுகிறார்கள்; இயல்பை அல்ல; எனவே, அதைக் கேட்டு நமக்குக் கோபம் எழத் தேவையுமில்லை. அண்ணா! எல்லா நல்லுரையும் சொல்லுகிறாய், அதிலே வல்லமை பெற்றிருப்பதால்; ஆனால், உன்னையும்தான் சிலர் சொல்லுகிறார்கள் 'கோபம் வந்தது' - என்று; எனச் சொல்லத் துடிக்கிறாய்; தெரிகிறது, தம்பி! நானே, அதைக் கூறத்தான், இந்தப் பிரச்சினையையே தொடங்கினேன். காங்கிரஸ் நண்பர்கள், நான், சென்ற கிழமை சட்ட மன்றத்தில் கோபமாகப் பேசினேன் என்று குறைபட்டுக் கொள்கிறார்கள். கோபமும் கொதிப்பும் கூடாது என்று ஊருக்கெல்லாம் கூறிவிட்டு, இவர் மட்டும் ஆத்திரத்தைக் கக்கலாமா, கோபமாகப் பேசலாமா என்று கேட்டனர்; அறிவேன். சிலர், உன்னிட மும் வந்து, இதனைக் கூறி இருக்கக்கூடும். எனவேதான், கோபப்படாத அண்ணன், கோபமாகப் பேசக் காரணம் என்ன என்று கூற எண்ணுகிறேன். என்ன பேசினேன் என்பதுதான், இதழ்களில் ஓரளவு வந்திருப்பதால், உனக்குத் தெரியுமே, என் கோபத்துக்குக் காரணம். நான் இகழப்பட்டதால் அல்ல; என்னை எவரேனும் ஏளனம் செய்ததால் அல்ல. அந்த மாதிரி நேரங்களில் நான், மரக்கட்டை, தம்பி! ஆமாம்!! ஆனால், நமது கழகத்தை மிகக் கேவலப்படுத்தும் முறையில், அமைச்சர் சுப்ரமணியம், சட்டமன்றத்தில் பேசினார் நிதிநிலை அறிக்கையும், தொழில்நிலை 'விளக்கமும், பொது நிலை அறிவிப்பும், புதுத்தொழில் துவக்கமும் ஆகியவைக் குறித்துப் பேச வேண்டிய மன்றத்தில், ஆட்சிப் பொறுப்புதனை ஏற்று, ஆற்றல் மிக்கவர்கள், அனுபவமிக்கவர்கள், ஈடு இணையற்றவர்கள், ஆளப்பிறந்தவர்கள், அவனி அறிந்தவர்கள் என்றெல்லாம் விருதுகளைச் சூட்டிக் கொண்டுள்ள விவேகிகள், தொந்து கிடக்கும் நமது கழகத்<noinclude></noinclude> 7zxcufq4qrvf8gisdcp222uksyb4jrx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/78 250 642767 1933055 1932100 2026-05-13T06:16:07Z Rabiyathul 5890 + மேலடி 1933055 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>68||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> தோழர்களின் மனத்தை மேலும் புண் படுத்தும் முறையில், ஆணவத்தின் முகட்டினில் நின்றுகொண்டு, பழித்துப் பேசினர். உங்கள் யோக்கியதைதான், சந்தி சிரிக்கிறதே! என்று செப்பினாராம், கொங்கு நாட்டுக் கோமகன், கனம், சுப்ரமணியம், வெல்வெட் மெத்தையிலே சாய்ந்தபடி, விழியிலே கேலி வழிய நமது தோழர்களைப் பார்த்தபடி. கட்சிகளிலே எது கலகலத்துப் போய்க் கொண்டிருக்கிறது, எதிலே குழப்பம் மூண்டு கிடக்கிறது, உட்பகையும் உருக்குலைக்கும் சதியும் ஏங்கு புற்றரவுபோல் இருந்து கொண்டிருக்கிறது, என்பது பற்றிய ஆய்வுரை நடத்த அல்ல, சட்டமன்றம் நடைபெறுவது. எந்த வரி, மக்களை எந்த வகையிலே தாக்கும்; என்ன தொழிலைத் துவக்கினால் மக்களுக்கு நன்மை பெருகும், என்ற இவை பற்றிய விளக்கம் அளிக்கச் சட்டமன்றம் நடைபெறுகிறது. போதை ஏறிய பூபதி, இருக்கையில் புரண்டபடி, எதிரில் தெரியும் எவரையும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிடும் பான்மைபோல், எண்ணிக்கை என்பதன்றி ஏற்றம் உள்ளது என்றுரைக்க வேறேதும் இல்லாதார், இறுமாந்து கிடப்பதும் தொடர்பேதுமற்ற முறையில், நமது கழகத்தைப் பழித்துரைப்பதும் எற்றுக்கு? இவர் ஒரு அறிஞரா? என்று கேட்டுவிட்டு, இடி இடி யெனச் சிரிக்கட்டும்; நான் கோபம் கொள்ளமாட்டேன்;. பொருட்படுத்தக்கூட மாட்டேன். இந்தக் கழகத்தின் யோக்கியதை தெரியாதா சந்தி சிரிக்கிறதே! என்று கழகம் காண, கட்டிக் காத்திட கலாம் எழாதபடி தடுத்திட, உழைத்து உயர்த்திட, ஊர் நலனுக்கு உகந்ததாக்கிடப், பாடுபட்டுக் கொண்டு வரும், நமது தோழர்களின் காதிலே நாராசம் பாய்ச்சுவதுபோல், ஏசுவதா ஒரு அமைச்சர். படித்தவர் பண்பு அறிந்தவர் என்று பேசப்படுபவர்? நான் கோபம் கொண்டேன் என்பது உண்மை ஆனால், என் பொருட்டு எழுந்தல்ல அந்தக் கோபம்; உன்னையும் என்னையும் ஆளாக்கிவிட்டதும் இந்த அமைச்சர்களுக்கே கூட முன்பு எப்போதும் ஏற்படாத அளவு மதிப்பை, வலிவை. கவனிப்பை, மேய்ப்பை, தேய்ப்பைப் பெற்றுத் தருவதுமான கழகத்தைக் கேவலப்படுத்துகிறார்களே என்பதால் ஏற்பட்டது. முட்டாளே! - என்று ஒருவன் சொன்னால் ஏற்படக்கூடிய கோபத்தைவிட, முட்டாள்பய மகனே! என்றால், எழக்கூடிய கோபம் அதிகமாக அல்லவா இருக்கும்.<noinclude></noinclude> ebh4nttqd0udezspbbccag2f3qymp5q பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/79 250 642768 1933056 1932102 2026-05-13T06:16:37Z Rabiyathul 5890 + மேலடி 1933056 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>69}}{{rule}}</noinclude> கழகத்தில் உள்ள தனிப்பட்டவர்களைத் தாழ்வாகப் பேசுவதைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம் - நாக்கு அப்படி ஆகி விட்டது, நாராசத்தில் பட்டுப்பட்டுக் கெட்டுக் கிடக்கிறது என்று எண்ணிக் கொண்டு இருந்துவிடலாம் ஆனால், நம்முடைய கூட்டு முயற்சி குலக்கொழுந்து, மரபு காத்திடும் மரவீரர் மன்றம், விடுதலை வீரரின் பாசறை என்ற நிலைபெற்றுத் திகழும், கழகத்தைத் தரக்குறைவாகப் பேசுவது, அதைக் கேட்டுக் கொண்டு, நாம் வாளா இருப்பது என்றால், அமைச்சர், நம்மை என்ன அவ்வளவு உணர்ச்சியற்ற உதவாக்கரைகளாகவா கருதி விட்டார். எதனால்? நம்மிடையே, வெளியே தெரியும்படி கிளம்பிய,சில கருத்து வேற்றுமைகள் காரணமாகவா? இதுவா அமைச்சருக்கு, இத்துணைத் துணிவினைத் தருவது? நாமே நடந்துவிட்டதை எண்ணி எண்ணி, நெஞ்சு நெக்குருகிக் கிடக்கிறோம் - மற்ற எந்தக் கட்சிகளிலும் மாடுபிடி சண்டை வரலாம், மண்டை உடையும் அமளி நடக்கலாம். கழுத்தறுப்பு வேலைகள் நடக்கலாம்; கல்லைத் தூக்கி மண்டையில் போட்டிடும் பாதகம் நடைபெறலாம். அவை சமூகத்தை, நாட்டை, இனத்தை, மரபைப் பாதிக்காது; பங்குச் சண்டை என்று மக்கள் பரிகாசம் செய்வதோடு விட்டுவிடுவர் - நமது கழகம் அப்படிப்பட்டதல்ல இது ஏழையின் இல்லத்துக்கு ஒளி அளிக்கும் அழகு மகள்போல இருக்கிறது; இருள் சூழ்ந்த நெடுவழி கடக்கக் கிடைத்திட்ட அகல்விளக்காக இருக்கிறது; சோர்ந்து போனவன், கடுவழி சென்றிடப் பயன்படும் ஊன்றுகோலாக இருக்கிறது; இதற்கு ஒரு ஊறு நேரிட்டால், இதிலே ஒரு குலைவு ஏற்பட்டால், அது நாட்டுக்குப் பேரிடியாகும்; விடுதலை முயற்சிக்குப் பெரியதோர் விபத்தாகிப் போகும் என்று எண்ணி எண்ணி, மனம் குமுறிக் கிடக்கிறோம்; இதனை அறிந்திட ஆற்றலற்று, உணர்ந்திடும் அளவு மனிதத் தன்மையற்றுச் சந்தி சிரிக்கிறது என்றா கேலி பேசுவது - இதுவோ அமைச்சரின் கடமை! "மூட மகனே! மொழியொணா வார்த்தையினைக் கேடுவால் அறியாய் கீழ்மை யினாற் சொல்லிவிட்டாய் புள்ளிச் சிறுமான் புலியைப் போய்ப் பாய்வதுபோல் பிள்ளைத் தவளை பெரும்பாம்பை மோதுதல்போல். என்னவோ பேசிவிட்டீர் அமைச்சரே! என்று கூறக்கூட நம்மில் எவரும் எழமாட்டார்கள் என்று எண்ணிக்கொண்டாரோ?<noinclude></noinclude> hcdxrv2d9p7bwvb3ykdtx3xxlxk8q49 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/80 250 642769 1933057 1932105 2026-05-13T06:17:08Z Rabiyathul 5890 + மேலடி 1933057 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>70||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பாரதியார் ஆக்கித்தந்த பாஞ்சாலி சபதத்தைத்தான் அவரும் பார்த்ததும் இல்லை போலும்? பாரெல்லாம் தன் அடியில் படுத்துக்கிடப்பதுபோல், பண்பெல்லாம் தம்மடியில், அடப்பத்தில் அடக்கிப் போட்டிருப்பதுபோல், கட்டிப்போட்ட வேங்கைமீது கல்வீசிக் கைகொட்டிச் சிரித்திடும் ஓர் பித்துப் பிள்ளை விளையாட்டினை ஓர் வீரச் செயலெனக் கொண்டவர் போலாகிப் பேசிவிட்டார் சுடுசொல்; வீசிவிட்டார் இழிசொல். கேட்டவர் இருக்கின்றார்; நாட்டவர்க்கு உரைக்கின்றோம். தம்பி! கழகத்தின் போக்குப்பற்றிச் சந்தி சிரிக்கிறது என்று அமைச்சர் செப்பிக் கிடந்தபோது, அவரை அமைச்சராக்கி வைத்த அரும் காங்கிரசு உள்ள நிலை யாது என்பதனை எவரே அறியாதார்! பாஞ்சால நாட்டினிலே படுகளமான நிலை பண்டித நேருவின் தொட்டிலெனக் கூறிடலாம், பாரத அரசுக்கே சூத்திரதாரி எனப் பட்டம்பெற்று விளங்கும், உத்தரப் பிரதேசம்; ஆங்கு கொள்கையால் வந்ததல்ல, செயல்முறைக்கு ஏற்ற ஒரு திட்டம் எதுவென்று பேசிவந்ததாலல்ல, மந்திரியாய் : இருந்திடவே, யார் வாய்ப்புப் பெறுவது? உனக்கா? எனக்கா? என்று ஒரு கை பார்த்திடலாம். உன் பக்கம் உள்ளவர் யார்? உமக்குள்ள கருவி எது? உடனே உரைத்திடுக! காலம், களம், குறிப்போம்! மாண்டவர்போக மீதம் உள்ளவர்களே, உத்தரப் பிரதேசத்து ஆட்சி!! என்று கூறியன்றோ, இருதரப்பும் மோதிற்று சென்று சென்று வந்தாரே, செயல் வீரர், நேரு பிரான், கண்ட பலன் என்ன கலாம் தீர்த்துவைத்தாரோ? கைகொட்டிச் --சிரிக்காதார். எவர் உண்டு, அறியோமா? போனவர் போகட்டும், புதியவர் ஆளட்டும்; ஆள்மாறி விட்டாலும், அனைவருமே கதர் அணிவோர்; ஆகவே அவருக்கும் ஆதரவு தந்திடுவோம் - 'என்றா கூறினர் ஆங்குள்ள காங்கிரசார். இன்னும் எத்தனை நாள்? பார்த்தேவிடுகின்றோம்! இது குறித்துப் பண்டிதர்தான் எது கூறி நின்றாலும், எமக்குக் கவலை இல்லை எம்மை இம்சித்தார் தம்மை விடமாட்டோம்! இஃதே எமக்கின்று தேசியம், ஆமாம்? என்று சம்பூர்ணானந்தர் சாற்றுகின்றார்; அது கேட்டுக், குப்தா கூட்டத்தார். குலை நடுக்கம் கொள்கின்றார்; இருதரப்பும் எழுப்பிடும் இரைச்சலைக் கேட்டன்றோ, இனி நாம் இருந்து இதனைத் தாங்குவதும் இயலாதென்று, முதுபெரும் கிழவர், காங்கிரஸ் மூலவரில் முந்தியவர், கோவிந்த வல்லப பந்தும் உயிர் நீத்தார்! ஒன்றல்ல இரண்டல்ல, உள்ள ஓட்டைகள்! எங்கும் உடைப்பு, விரிசல்: காழ்ப்பு, கலாம்; அறிக்கை, மறுப்பு: ஆள்<noinclude></noinclude> duh6o38gx38tj8hev64yrfe2n82oxrq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/81 250 642770 1933058 1932111 2026-05-13T06:17:37Z Rabiyathul 5890 + மேலடி 1933058 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>71}}{{rule}}</noinclude> "பிடித்தல், கோள் மூட்டல்; ஆந்திரம் விலக்கில்லை மைசூர் பெரும் தொல்லை; என்ற நிலை காண்போர், என்ன செய்கின்றார் என்று எம்மை இழிமொழியால் ஏசிய அம் மந்திரியார் கிஞ்சித்தேனும் எண்ணிப் பார்த்தாரா) அவர் அறிவு ஏனோ அதுசமயம். அவர்க்குத் துணை செய்யவில்லை. சந்தி சிரித்ததென்றார்; தன் முதுகுப் புண்ணதனைத் தான் காணாதான், மற்றொருவன் முகம் தன்னில் இருந்திட் மாசு, மருவு, தான் கண்டு! ஏளனம் செய்தது போல, ஏன் அமைச்சர் அதுபோல ஏளனம் செய்தார் என்று சிறிது நாம், தம்பி சீர்தூக்கிப் பார்த்திட்டால், சிந்தை தெளிவதுடன், சிறப்பான புதுப்பாடம், கண்டு பயன் பெறலாம்; கருத்துக் கருவூலம். கோபம் எழவே தான் அன்று; கோலோச்சுபவர் எனினும், கொடுமைக் கணைகள் தமை என் மீது வீசிடவும் அதிகாரம் கொண்டவர்கள்தான் எனினும், மனதிற்பட்டதனைக் கூறாது இருந்திடுதல், மரபுக்கு அழகல்ல என்பதனால், 'எதிர்வீட்டுப் பலகணியை எட்டிப் பரர்த்திடும் போக்கு நல்லதல்ல. அமைச்சரே!' விட்டுவிடும் அச் செயலை' என்று கூறிவிட்டேன். கோபம் குறைந்ததா? என்று கேட்கின்றாய், தம்பி! ஆமாம்; அது உ உண்மை. ஆனால் சோகமன்றோ வந்தென்னைத் துளைக்குதடா, தம்பி! எதனாலே எவரெவரோ, ஏசுகிறார் நம்மை? எண்ணிப் பார்த்தனையா, இதற்கான காரணத்தை? சின்னத்தனமாக நாம் நடந்து கொண்டோமா? இல்லை? எவரும் எண்ணிப் பார்த்திடக் கூசம் விதமான, நாட்டு விடுதலை எனும் திட்டம், நமது என்று கூறிவிட்டோம். பத்து நாள் பேசுவர், புளித்துப் போகும் அவர்க்கே. பிறகு பக்கம் வந்து நிற்பர் பராக்குக் கூறிப் பிழைப்பர், என்றுதான், நம்மைப் பற்றி மாற்றார் முதலில் கணக்கிட்டனர். இளைஞர் பெரும்பாலும், இல்லாதார் எல்லோரும், இவர்கள் எத்தனை நாள், என் நாடு! என் அரசு! என்றெல்லாம் பேசுவர், எவர் கேட்பர் இவர் உரையை!' நாடு, இவர் பக்கம் நாட்டம் செலுத்தாது. வீடோ, வறுமைக் கூட என் செய்வர்? இவரெல்லாம்; பிழை பொறுப்பீர் ஐயன்மீர்! வழி அறியாமல் சென்றோம். வதைபட்டோம்; ஏதோ சிறு பதவி எமக்கென்று அளித்துவிட்டால், இவர்போல் இத்துறையில் எவர் உண்டு! என்று ஏத்தித் தொழுது கிடக்கின்றோம், தொல்லை எம்மால் வராது சாது! என்று நாம் கூறிடுவோம். எதிர்ப்பு<noinclude></noinclude> nwu36sx2jo7fonsb2c82yo2jcnuy2jr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/82 250 642771 1933059 1932114 2026-05-13T06:18:08Z Rabiyathul 5890 + மேலடி 1933059 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>72||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அவ இருக்காது என்றுதான எண்கை கடந்தார்கள். (இந்த அமைச்சரெல்லாம் காத்திருந்து பார்த்தார்கள். காரியம் பலிக்கவில்லை; கடுங்காற்றுபோல் கழகம் கொள்கை பரப்பிற்று. காணாரும் கால் முடமானாரும் கடுகி நடந்துவந்து கனிவுடனே பார்த்து, நம்மை, கழகம் சேர்ந்திடுவோம் மீட்டிடுவோம் நம் நாடு! என்று கூறலுற்றார் ஏதேது, இக்கழகம், காளான்போல் பூத்துக் கடுகி அழியுமென்று எண்ணி ஏமாந்தோம் ஆல்போல் தழைத்திடும் என்று அச்சம் கொண்டிடத்தக்க விதமாகக் கழகமது வளருவது, ஆபத்து எனவே, இதனை அழித்திட நாம் எப்பாடு பட்டேனும், முனைந்திடுதல் முதல் வேலை!- என்று பேசி நின்றார். அந்த வேளையினில், நமக்குள் ஐயப்பாடுகள்: எழ, அமளியாக இது வடிவெடுக்கும் என்பது பல்விளக்கிக் கிடந்தார்கள், பகை முடித்து நம்மை ஒழித்து பசி தீர்த்துக் 'கொள்ளலாம் என்ற நப்பாசை கொண்டவர்கள். கழகம் என்ன, கூளமா காற்றினில் பறந்து போக, எண்ணப் பிணைப்பு! இதயக் சுட்டு வண்ணக் கலவை! எனவே, பேதம் என்பது ஏதுமில்லை, என்று அறிவித்துவிட்டது அணிவகுப்பு இதனால் வந்த ஏமாற்றம், அமைச்சரை அதுபோலப் பேச வைத்தது. எனவே தம்பி! அமைச்சருக்கும் அவம் போன்றாருக்கும் அறைகூவலாக, நமது கழகம் நிலைத்து நிற்பது மட்டுமல்ல, ஓங்கி வளர வேண்டுமே. அதற்கு ஆவன செய்திட, நாம், நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டாமா என்பதனை எண்ணும் போதுதான் சோகம் கப்பிய நிலை என்றேன் நான். எப்போதும் இப்படித்தான் அண்ணா! எத்துணை வெற்றிகளை நான் பெற்றளித்துக் காட்டினாலும், இதுதானா? என்று கேட்பதும். இன்னும் உளதோ ஏராளம்; செய்தி உன்னால் முடியுமா? என்று உசுப்பி விடுவதுமே உன் வாடிக்கை, நாள் அறிவேன்! என்றுதானே தர்பி, கூற எண்ணுகிறாய். நானறிவேன், உளை நன்றாய், நம்பிக்கைக் குறைவல்ல, நான் பேசும் காரணம் நமக்குள்ளே கலாம் வந்து நாசமாய்ப் போவோம் என்று எண்ணினவர் ஏமாந்துபோனதாலே இனி நம்மைத் தாக்குவதில் முறை என்ன? நெறி யாது? என்று கூட்ட எண்ணாமல், அழிப்பதற்கு என்னென்ன 'உண்டோ அவ்வளவும் அவிழ்த்துவிட்டு, ஆர்ப்பரிப்பார் அவைதமைத் தாங்கிடவும் அறநெறியை அப்போதும் காத்திடவும், நாம் முனைந்து நிற்கவேண்டும். அச்சம் கொண்டிட ஒரு அணுவளவும்<noinclude></noinclude> ovdulydo38a9yfqk2sqdua224wdt0k2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/83 250 642772 1933060 1932119 2026-05-13T06:18:38Z Rabiyathul 5890 + மேலடி 1933060 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>73}}{{rule}}</noinclude> காரணமில்லை. மச்சுமீதேறி நிற்போர், மேலோர் ஆகார்; தரையினிலே நாம் நின்றால், தரம் குறைவு என்றாகளது. சந்தி சிரிப்பதாகச் சாற்றினாரே அமைச்சர். தம்பி அவர் தம் கட்சியிலே உள்ள நிலை. அங்காடியில் இன்று அடிபடுவது) அறிவேன் நான், இன்று அங்கு மண்டலக் காங்கிரசுக்கும் இளைஞ ங்கிரசுக்கும், மடிபிடிச் சண்டை, நடமாட வக்கின்றி, நாவசைக்க அறியாமல், கிடந்தார் இப்பெரியோர்கள், தலைவர்களாய் அவ்வேளை நாங்கள் கிளம்பி வந்தோம், நாப்பறையால் நாடதனில் கட்சி வளர்த் திட்டோம்; காங்கிரசுக்குக் கிழப்பருவம், கண் மங்கி, வாய் குளறி ஈளை சுட்டி, இருமி இழுத்துக் கிடக்குது என்ற பேச்சை மாய்த்திட்டோம்; இளைஞர் தாங்கிரசதனால்! புது இரத்தம் எம்மாலே புது முறுக்கு! எமது பணி - என்ற எக்காளம் எழுப்பினர் இளைஞர் காங்கிரசார், குற்றாலத்தில் கூடிக் கொடி நாட்டிக் கூட்டம், சேர்த்து. அதனை நாம் மறுத்தோமா? ஆமாம், உமது ஆற்றல் தன்னால், ஆங்காங்கு அடிதடயும் அமளியும்தான் என்றாலும் பேச்சுக்கு வழிகோலிப் பெருந்தொண்டு செய்துள்ளீர் பாராட்டு, நன்றி - வேறு என்ன கைம்மாறு? என்று பெருந் தலைவர்கள் பேசிடவே. கொதித்தது கோபம், தடித்தன வார்த்தைகள். என்னதான் உள்ள குறை, எடுத்துக் கூறிடுக! என் கேட்டிடவே, இளைஞர் காங்கிரசார் கூறலுற்றார்; அடுத்து வருகின்ற பொதுத் தேர்தலுக்கு யாரை எங்கெங்கு நிறுத்துவது என்பதனை, யாரோ சில பேர்கள் கூடி முடிவு: செய்தால் கேடாகத்தான் போகும்; அந்தக் காரியத்தை அருமையாகச் செய்யும் ஆற்றல் எமக்குண்டு, அறிந்திடுவீர் என்று கூறினார். இடித்துரைக்கும் போக்குடனே. பிள்ளைகளா! இது கேளும்! பெரியவர்கள் பார்த்துச் செய்வது, இந்தத் தேர்தல் வேலை. பேச்சாலே, தேர்தலிலே பெரும் வெற்றி கிடைக்குமென்று எண்ணாதீர் தவறாகும். எங்கெங்கு எவரெவருக்கு என்னென்ன விதமான செல்வாக்கு என்பதனைக் கண்டறிந்து, இடம் கொடுக்கத் திறம் வேண்டும் -<noinclude></noinclude> 1owuiot5btv8vq06qg7febu9ge2rmr9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/84 250 642773 1933061 1932122 2026-05-13T06:19:08Z Rabiyathul 5890 + மேலடி 1933061 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>74||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> தனித்திறமை! மேடை பல ஏறிவிட்டால், கூடி விடுவதல்ல அந்தத் திறமை. அதற்கே மெத்த முறையுடனே அமைத்துள்ளோம், மண்டலக் காங்கிரஸ். மேதா விலாசம் உண்டு மேட்டுக் குடியினர் உண்டு, இரும்புப் பெட்டி உண்டு, கரும்புத் தோட்டம் உண்டு, வடபாதி மங்கலத்தார், வலங்கைமான் உறைவார், பூண்டிப்பதிமேவும் வாண்டையார், வானூரார். கானூரார், வகை வகையாய் நாம் அறிவோம் அவரெல்லாம் சேர்ந்ததுதான், மண்டலக் காங்கிரசு. அதுதான் ஆள் பொறுக்கும்; அறிவிக்கும் வேலை உமக்கு - என்று தலைவர்கள் கூறிடவே, இளைஞர் காங்கிரசார் எரிச்சல் மிகக் கொண்டு! இதுதான் முறை என்றால், எமக்கு இங்கு வேலை அல்லை; மண்டலமோ கமண்டலமோ, எதுவானால் எமக்கென்ன, என்றனராம் கோபம் மிகக் கொண்டு. இதுமட்டுந்தானா? சென்னை செங்கற்பட்டு, தென் ஆற்காடு தன்னுடனே வடஆற்காடும், எந்தன் வசம் விட்டுவிடும் என்று, வேளாண்குடிப் பெரியோன், அமைச்சர் பதவிக்கென்றே தம்மை அர்ப்பணித்துவிட்ட, சமயோசிதம் தர்மம் என்ற பக்குவம். மிக உணர்ந்த பக்தவத்சலனார் கூற நானிருப்பது அங்கு; நாயகராக வேறு ஒருவர் வருவதுதான், நல்லதோ, நாடாளும் நண்பரே கூறும் என்று, மனம் குமுறிக் கேட்கின்றார். மாணிக்கவேலர்! ஓ! இவர் என்ன வடாற்காட்டில், ‘பட்டாமணியமா பொய்! பொய்! கூட்டுறவுத் துறை மூலம் நானே அங்கு காட்டிடுவேன் என் வலிவை! என்னிடம்தான் வடாற்காடு இருந்திடவேண்டும் என்று இயம்புகிறார், மற்றோர் பக்தவத்சலனார். எவர் என்ன கேட்டாலும், இது கேளும், என் தலைவா! இராமன் உள்ள இடம் அயோத்தியாம் என்பார்கள்; அரிசனங்கள் உள்ள இடம், அடியேனுக்கு அரசு அன்றோ! அங்கு ஆகும் முறை அனைத்தையும் நான் கூற, அருள் கூர்ந்து உரிமைதனைத் தந்திடுவீர் இன்றே! என்று கனம் கக்கன் கேட்கின்றார்; காமராஜர் கலங்க தென் ஆற்காடதனில், திக்குக்கொரு தலைவர், நானில்லா டால், சிதம்பரம், நமக்கேது, கழகம்தான்! - என்று பேசிப் பதவி கேட்கும் பெரியார் சாமிக்கண்ணு. நேற்று இவர் வந்தார், நெருக்கடியில் நான் இருந்தேன் சோற்றுப் பானைக்குள்ளே ஏதேதோ வந்து விழும்! நானன்றோ<noinclude></noinclude> 1mik7txmj73pa8di961dy7sxs87e85y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/85 250 642774 1933062 1932125 2026-05-13T06:19:38Z Rabiyathul 5890 + மேலடி 1933062 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>75}}{{rule}}</noinclude> எந்நாளும், உங்கள் பக்கம் என்று சொந்தம் கொண்டாடி நிற்கும், சீனுவாசர் மற்றோர் பக்கம். ஊர் கூட்டிப் பயன் என்ன? சேரிகள் சேர்ந்தாலன்றித் தேர்தலில் வெற்றி ஏது? சேரிகளிலே, யார் உள்ளார். என்னைப் பின்பற்றாதாரி! எங்கோ நெடுந்தொலைவில் எனை அனுப்பி வைத்துவிட்டு, இங்கு எவரெவரோ குதியாட்டம் போடுவதா? இம்முறை என் இன மக்கள், இதை ஒப்பார் - அறிந்திடுமின்! அமைச்சர் ஆகத்தக்க அருகதை எனக்கு என்று, அறிவித்தா லன்றித், தேர்தல் ஆபத்தாய் முடியுமென்று இடிமுழக்கம் எழுப்புகின்றார், இளைய பெருமாள். : இவரைச் சாய்த்திடவல்ல வலிவு எனக்குண்டு கடைக் கண்ணைக் காட்டி என்னை கைத்தூக்கி விடுவரேல், காற்றாய்ப் பறந்துவிடும், சுக்கனுக்கு எழும் எதிர்ப்பு என்று பேசுகிறார். சிவசுப்பிரமணியப் பெயரார். இந்நிலையில், இருப்பதுதான் என்றாகிவிட்டால், என்னைத் தலைமையாகக் கொண்ட இனம், சுதந்திரம் ஆகிப் போகும்!- எனவே எனக்கென்ன? அதனைக் கூறும் இதுபோல் வேறு இடத்திலிருந்தும் வந்தவண்ணம் இருக்கிறது பேரம் என்று வெங்கடகிருஷ்ணா ரெட்டியார் பேசுகிறார், பிறிதோர் பக்கம்: இது அல்ல பிரச்சினை - நானோ தமிழ்நாட்டுக் காங்கிரசுக்குத் தலைவன்! நாடோ, நாடார்! நாடார் என்று நாடுவது, அவரையன்றோ. காமராஜருக்குக் கட்டியங் கூறத்தானா, நான் உள்ளேன் செச்சே! இஃது நான் ஒப்ப முடியாத பிச்சைப் பிழைப்பு ஆகும். நாடாளத் தக்கவர்கள், பட்டியலை நான் தருவேன்! அவரே தேர்தலில் ஈடுபட வேண்டும். அதனை நாடாளும் காமராஜர் நன்றாய் அறிந்திடவேண்டும். ஏறுமாறாக இவர் நடந்திடத் துணிவாரேல் எனக்கா, இவருக்கா, நேருவிடம். செல்வாக்கு என்பதனைப் பார்த்தே விடுகின்றேன், பயம் என்ன்? என்று பக்கம் நிற்போரிடம் பக்குவமும் மறந்து, அழகேசனார் பேசி, அகலக் கடைகின்றாராம். இத்தனையும், புல்தரையில் படுத்துறங்கும் பாம்புபோல! படமெடுத்து ஆடுவதும், தீண்டித் தீர்த்துக் கட்டுவதும் அடுத்த படலம் என்று அறிந்தோர் உரைக்கின்றார்.<noinclude></noinclude> hq3eio0qshbv84d8gi412adypkkiguw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/86 250 642775 1933063 1932127 2026-05-13T06:20:07Z Rabiyathul 5890 + மேலடி 1933063 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>76||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> ஆகவே தம்பி! அங்கொன்றும் வாழவில்லை. அஞ்சாது. பணியாற்று! பதவிக்காக அவர்கள்; பண்பு காத்திட நம்! மந்திரிகளாகிவிட மார் உடையப் பாடுபடும், மகானுபாவர், அவர் மரபு காத்திடும் மாவீரர் வரிசையிலே உள்ளோம் நாம். இலட்சங்கள் எம்மிடத்தில் என்கின்றார் அவர்! இலட்சியமே எமக்குள்ள அணிகலனும், படைக்கலனும் என்கிறோம் நாம்!. அமைச்சுக் கேட்போர் அவர் அரசு கேட்போர், நாம்! நம்மை அவர்கள் பழிக்கின்றார்; நாடோ தம்மிடம் பரிவு காட்டுகிறது! சந்தி சிரித்தது என்றார் அமைச்சரி! நெஞ்சில் இதனைக் கொள் - அந்தப் பழி துடைத்திடப், பகை அழித்திட ஏறுநடை யுடையோனே! எங்கே காட்டு, உன் திறம்!! வீடெல்லாம் அறிந்திடச் செய், இவர்தம் ஆட்சியால் வந்திட்ட கேடெல்லாம்! மாடாய் உழைத்து ஓடாய்ப்போனார் மக்கள் என்பதை, மனைதொறும் மனைதொறும் எடுத்துரைத்திடு சிங்களச் சீமையிலே செத்திடும் தமிழர் பற்றிச் சிறுவிரலும் அசைக்காத செருக்குக் காணீர் என்று கூறு வடக்குக்கு அடிமைப்பட்டு, வாழ்விழந்த தமிழர்களை மேலும் வாட்டி வதைத்திடும் வஞ்சகத்தை விளக்கு நன்றாய்!' சந்தி சிரித்தது என்றார் அமைச்சர்! தம்பி! உன் பணியால் வீடுதோறும் உள்ளவர்கள் வீழ்த்திடுவோம். வீணராட்சி. என்று வீறுகொண்டு எழுந்திடக் காணல் வேண்டும். அறம்போன்ற கூர்வாளை, அவனி அறிந்ததில்லை. அஃது நம் கரத்தில் - அச்சம் ஏன், இனி நமக்கு? சிரித்தாராம்! சிரிக்கட்டும்! இரத்தம் இன்று சிந்திடுவோர் நாம் - ஓர் நாள் வெற்றிப் புன்னகை புரிந்திடுவோம், திருவிடத்தை விடுவிப்போம்.<noinclude></noinclude> ih1yiy49t6jmlu1c39r9k730jbxc4fm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/87 250 642776 1933064 1932128 2026-05-13T06:20:37Z Rabiyathul 5890 + மேலடி 1933064 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>77}}{{rule}}</noinclude> அதுவரையில், செருக்கு மிக்கோர், சிரிக்கட்டும்; வெட்கமே வேலாகி நம் விலாவைக் குத்தட்டும்; வெற்றி எட்டுத் திக்கும் என்று முரசு கொட்டிய இனம், வீறு கொண்டெழுந்து, விடுதவை காணட்டும்; திராவிடம் மலரட்டும். அப்போது நாம் இன்றைய மாற்றார்களைக் கண்டுகூட, ஏளனசி சிரிப்புச் சிரித்தி மாட்டோம்; இன்பத் திராவிடத்தில், பூவையாள் ஈன்றெடுத்த பொற்கொடி, பூங்காவில் துள்ளி விளையாடி, மல்லிகைக் கொடியைத் தூக்கி மாதாவின்மீது வீசும், பாம்போ என்று அன்னை மருளக் கண்டு கைகொட்டிச் சிரித்திடும் - காண்போம். 19-3-1961 அண்ணன்,<noinclude></noinclude> e2jn8xd8v9urtaj1mhah7rjys4gh6yv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/88 250 642790 1933065 1932167 2026-05-13T06:21:08Z Rabiyathul 5890 + மேலடி 1933065 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>78||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கடிதம் : 128 கைராட்டை காவேரி (1) காங்கிரஸ் தொண்டன் காவேரியும் கட்சியின் ஊழலும் - வெள்ளையன் சென்றபின் நாட்டின் நிலை- தம்பி மங்கியதோர் நிலவினிலே, வெண் மணலில் அமர்ந்து கொண்டு, கொந்தளித்துக்கொண்டிருந்த கடலை ஒரு அலட்சியப் புன்னகையுடன் நோக்கினான் - கைராட்டை காவேரி. காவேரி. என்ற பெயர். வழக்கமாகப் பெண்களுக்குத்தான் வைப்பார்கள் என்றாலும், தமக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு பிறந்த குழந்தைக்குச் செல்லமாக இந்தப் பெயரிட்டு வளர்த்தனர், பெற்றோர். கைராட்டை என்ற அடைமொழியைக் காவேரி, கடினமான உழைப்பிற்குப் பிறகு பெற்றான். கைராட்டை காவேரி தூய உள்ளம் கொண்ட காங்கிரஸ் தொண்டன் என்று நான் கூறியதிலிருந்தும், திங்களைக் கண்டு மகிழாமல், கடலின் கொந்தளிப்பைப் பார்த்த வண்ணம் இருந்தான் என்று குறிப்பிட்டதிலிருந்தும், கைராட்டை காவேரி, தனியாகத்தான் உட்கார்ந்திருந்தான், என்பதைத் தெரிந்து கொண்டிருப்பாய், காங்கிரஸ் கட்சி, நாட்டு விடுதலைக்கான போர்ப்பரணி எழுப்பிக் கொண்டிருந்த நாட்களில், காவேரி, தன்னுடைய நலன், எதிர்காலம், என்பவைக் குறித்துத் துளியும் எண்ணிப் பார்க்க முடியுமா! தேசிய ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டுக், காங்கிரஸ் தொண்டாற்றக் கிளம்பி, தொல்லைகளைத் தாங்கிக் கொண்டான்; தூய உள்ளத்தோடு பணியாற்றினான்; சுற்று வட்டாரத்தில் இருந்தோர், சுற்றத்தார், காவேரியைத்<noinclude></noinclude> oef186bxc5bx5zxbsnkvv01lyhfx5zx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/89 250 642791 1933066 1932168 2026-05-13T06:21:38Z Rabiyathul 5890 + மேலடி 1933066 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>79}}{{rule}}</noinclude> துவக்கத்திலே ஏளனம் செய்து பார்த்தனர்; பிறகோ அவனுடைய அறிவாற்றலைப் பாராட்டினர்; அளவளாவினர்; அவனை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டுமென்று மற்றவர்க்கு அறிவுரைகூடக் கூறினர். காவேரி, மற்றப் பணிகள் எல்லாவற்றையும்விடக் கைராட்டையை அனைவரும் புனிதப் பொருளாகக் கருத வேண்டும், நூற்பது தமது தலையாய கடமை என்று கொள்ள வேண்டும்; கதர் அணிவது தர்மம் என்று உறுதிகொள்ள வேண்டும் என்று எடுத்துக் கூறித், தன் வட்டார முழுவதிலும் கைராட்டையைப் பரப்பும் பணியினை மிகத் திறம்பட, அதிக ஆர்வத்தோடு செய்து வந்ததன் காரணமாகத்தான், கைராட்டைக் காவேரி என்ற பெயர் கிடைத்தது. கடற்கரை மணலிலே அமர்ந்திருந்தபோது, அவன் மனம் அந்தப் பழைய நாட்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின்மீது பாய்ந்து சென்றது; உள்ளத்தில் அடிவாரத்தில் இருந்த நினைவுகள் துள்ளித் துள்ளி வெளிப்புறம் வருவதும், மீண்டும் அடிவாரம் செல்வதுமான நிலைமை - மனக்கடலிலே கொந்தளிப்பு. அவன் கைராட்டைக் காவேரியானபோது, கோட்டையிலே, அவன் விரும்பிய கொடி பறக்கவில்லை இப்போது பறந்து கொண்டிருந்தது பாவாணர் கூறினாரல்லவா, பட்டொளி வீசிப் பறந்திடக் காணீர் என்று, அதுபோல அதைக் கண்டு. அவன் மனத்தில் மகிழ்ச்சி அல்லவா பொங்கி இருக்க வேண்டும். எண்ணம் ஈடேறிவிட்டது விடுதலை கிடைத்துவிட்டது. புதுவாழ்வு பிறந்துவிட்டது. பொற்காலம் ஆரம்பமாகிவிட்டது - புனிதப் போரில் வெற்றி கொண்டாகிவிட்டது. என்றெல்லாமல்லவா, எண்ணிக் களிப்படைந்திருக்க வேண்டும், என்று கேட்கிறாய். அப்படித் தான் கேட்கத் தோன்றும். பலர் காவேரியை அப்படித்தான் கேட்கிறார்கள். ஆனால், கைராட்டைக் காவேரியின் மனதில் கோபம், ஏமாற்றம், திகைப்பு, துக்கம், வெட்கம் என்பவைகள் தான் கொந்தளித்துக் கொண்டிருந்தன கடலில் முத்து இருக்கத் தான் செய்கிறது, ஆனால் எல்லா இடத்திலுமா இல்லையல்லவா? சுறாவும், அதற்கு இரையாகும் வேறு மீனினமும், பாம்பும், வேறு பல நச்சுப் பூச்சிகளும் நிரம்ப இருக்கின்றன. காவேரி, இதைக் கூட எண்ணிப் பார்த்தான் முத்து எடுக்க மூச்சடக்கிக், கத்தும் கடலடிச் சென்றவன், கரத்தில் சிக்கியது சிப்பி என்றெண்ணி எடுத்துவந்து உடைத்துப்<noinclude></noinclude> atr89d6nlvfgciywx1ha0a3okfmbtto பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/90 250 642792 1933067 1932169 2026-05-13T06:22:11Z Rabiyathul 5890 + மேலடி 1933067 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>80||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பார்க்கும்போது, முத்து இருக்க வேண்டிய இடத்திலிருந்து சிறியதோர் நாகம் சீறிக் கிளம்பிடக் கண்டால் எப்படி இருக்கும் நிலைமை- என்று எண்ணினான் - ஓவென்று உரக்கச் சிரிக்கலாம் போலத் தோன்றிற்று அடக்கிக் கொண்டான். அங்கு வேறு பலர் வெவ்வேறு நிலையில் சிரிப்பொலி கிளப்பியபாந்தனர். அவர்கள் அறிவார்களா இவன் மனக் கொந்தளிப்டை "ஐயர்! சூடா பட்டாணி கடலை, வேர்க்கடலை - என்று சேதிகூறும் முறையிலே, குரலெழுப்பியபடி, கூடைக்காரன் வந்தான் காவேரி, வேண்டுமென்றும் சொல்லவில்லை, வேண்டாமென்றும் கூறவில்லை. அவனால் வேறு முக்கியமான விஷயங்களிலேயே, வேண்டும்! அல்லது வேண்டாம்! என்று கூறமுடியவில்லையே, பாபம் கூடைக்காரன், காவேரி' எதிரே, உட்கார்ந்தான் குத்துக்காலிட்டபடி அந்த மணற்பரப்பில், நடந்து நடந்து அலுத்துப்போனவன் ஆகவே இளைப்பாறிக் கொள்ளலாம் என்ற நினைப்பு. உடகார்ந்தவன், காவேரியின் முகத்தைப் பார்த்ததும், அடையாளம் கண்டுபிடித்து விட்டான். “நீங்களா! கைராட்டை காவேரி அண்ணன்தானே, அண்ணேன், எப்படி இருக்கறிங்க. உங்களுக்கு என்ன அண்ணேன், குறை! உங்க இராஜ்யம்தானே இப்ப நடக்குது. இப்பத்தான், உங்க மனம் குளிர்ந்திருக்கும்; கொடி பறக்குதே கோட்டையிலே!" - என்று, கேலியாக அல்ல, கள்ளங்கபடமற்ற முறையிலே, பேசினான் கூடைக்காரன், கைராட்டை காவேரி தலையைக் கவிழ்த்துக்கொண்டான். காரணம் புரியவில்லை. கூடைக்காரனுக்கு அண்ணேன்! முன்னே மாதிரிதானே கைராட்டினமும் கையுமா இருக்கறிங்க. முன்னேயெல்லாம் உங்க பேச்சைக் கேட்காதவங்களெல்லாங்கூட, இப்ப, கைராட்டினம் சுத்துவாங்களே.. உங்க இராஜாங்கம்தானே நடக்குது” என்று கூடைக்காரன் பேசிக் கொண்டே போனான், அந்தப் பேச்சு காவேரிக்கு மெத்த வேதனையாக இருந்தது. ஏனென்றால் அன்று காலைப் பத்திரிகையிலேதான், மிகப் பெரிய காங்கிரஸ் தலைவர், தான் இப்போது கைராட்டை சுற்றுவதில்லை என்று தெரிவித்தது போடப்பட்டிருந்தது. அதைப் படிக்கும்போதே, கைராட்டை காவேரிக்குக் கோபம் கோபமாக வந்தது. பாவி மனுஷன் இப்படி மானத்தை வாங்குகிறானே! சுற்றாவிட்டால் கூடப் போகிறது, இதை நாலுபேருக்குத் தெரிகிறபடி பேசித்<noinclude></noinclude> 5zd1jw5614uzh4xuxfw3vqnpgrurets பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/91 250 642793 1933068 1932170 2026-05-13T06:22:41Z Rabiyathul 5890 + மேலடி 1933068 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>81}}{{rule}}</noinclude> தொலைக்கத்தான் வேண்டுமா? என்று எண்ணிக் கொதித்தான். ஆனால், மறுகணம் கோபம் மாறி விட்டது. "இந்த ஆசாமி, பெரிய மனிதன், குற்றத்தை ஒப்புக்கொண்டு பேசுகிறான். மற்றவர்கள், இதைக்கூடச் செய்வதில்லையே! இன்னமும் ஊரை ஏமாற்றிக் கொண்டல்லவா இருக்கிறார்கள். அவர்களை விட இந்த ஆசாமி எவ்வளவோ மேல் என்று எண்ணிக்கொண்டான். கூடைக்காரனிடம் வேறு விதமாகப் பேச்சைத் திருப்பி விட்டாலொழியத் தன்னுடைய வேதனையை அதிகமாக்கும் விதமாகத்தான் அவன் எதையாவது பேசிக்கொண்டிருப்பான் என்ற எண்ணத்தில், சுாவேரி கூடைக்காரனைப் பார்த்து, "ஆமாமப்பா! தீ ஏன் கிராமத்தை விட்டு, இங்குவந்து சேர்ந்தே, கெட்டவன் பட்டணம் போவான் என்பார்களே, ஊரோடு உற்றார். உறவினரோடு, காடு கரம்பைக் கவனித்துக்கொண்டு, கிடைக்கும் கஞ்சித்தண்ணியைக் குடித்துக்கொண்டு, குழந்தை குட்டிகளைப் பார்த்துக் கொண்டு நிம்மதியாக இருப்பதை விட்டுவிட்டு, இப்படி, பட்டணத்துக்கு வந்து, கூடை சுமந்து கொண்டு, கூவிப் பிழைக்க வந்துவிட்டாயே ஏன்?" என்று கேட்டான் காவேரி. “என்னைக் கேக்கறியே அண்ணேன், உங்க இராஜாங்கத்தை நடத்துகிறவங்களையல்லவா கேட்கவேணும்" என்று ஒரு போடு போட்டான், கூடைக்காரன். காவேரி, இரண்டொரு நாட்களுக்கு முன்புதான் படித்தான், சட்டசபையிலே காங்கிரஸ் அமைச்சர், "கிராமத்து மக்கள் நகரத்துக்குச் சென்று விடுவது, வளர்ச்சிக்கு அறிகுறி - பொருளாதார முன்னேற்றத்துக்கு அடையாளம்" என்று பேசியதை. அமைச்சர் பேசியது சரியானதுதான் என்ற எண்ணம் ஏற்பட்டிருந்தால், கிராமத்தைவிட்டு நகரத்துக்கு ஏன் வந்தாய், என்று கூடைக்காரனைக் காவேரி கேட்டிருக்க முடியாதல்லவா? நல்ல வேளை, நம்முடைய அமைச்சர் பேசியது, இவனுக்குத் தெரிந்திருக்காது, இவன் எங்கே சட்டசபை நடவடிக்கைகளைப் படித்திருக்கப் போகிறான் என்று எண்ணிக் கொண்டான் காவேரி. இருப்பிடம் கிராமமோ நகரமோ, இடம் அல்ல முக்கியம்/ முன்பு இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும், வாழ்க்கையிலே முன்னேற்றம், தொழிலிலே முன்னேற்றம், நிம்மதி, வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா என்பதல்லவா முக்கியம் மாந்தோப்பாசு இருந்தாலென்ன, புளியந்தோப்பாக இருந்தாலென்ன, காலா கரலத்திலே காய்த்து, காய்த்தது நல்ல விலைக்கு விற்றுக் காசு<noinclude></noinclude> gn9btlsgqq70nzgoaffotkyyeh7aive பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/92 250 642794 1933069 1932171 2026-05-13T06:23:11Z Rabiyathul 5890 + மேலடி 1933069 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>82||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> கிடைத்து, வாழ்க்கையைச் செம்மைப்படுத்தினால் போதும் என்றுதானே எவரும் எண்ணுவார்கள். கூடைக்காரன், மண் வெட்டியும் கையுமாகத் திரிந்து, மடைதிருத்திக் கிராமத்திலே இருந்தபோது, கிடைத்த வாழ்க்கை நிம்மதியைக் காட்டிலும், பட்டணத்திலே பிழைக்க வந்ததால், சிறப்பான வாழ்க்கையா கிடைத்தது. அதுதானே இல்லை! இடம் மாறினான், இட மாறவில்லையே! தொழிலை மாற்றிக் கொண்டான், தொல்லை குறையக் காணோம். கைராட்டை காவேரிக்கு இது நன்றாகப் புரிகிறது; புரிவதால், அமைச்சர், இதைப்போய், வளர்ச்சியின் அறிகுறி என்கிறாரே, எவ்வளவு. 4 என்று எண்ணுகிறான்; என்ன கடினமான வார்த்தை பொருத்தமாக இருக்குமென்று எண்ணிப் பார்த்துப் பார்த்து, மனதிற்குள்ளாகவே குமுறிக் கொள்கிறான். "அண்ணா! அதெல்லாம் இருக்கட்டும். இதை எல்லாம் உனக்கு யார் சொன்னது!" என்றுதானே, தம்பி, கேட்கத் தோன்றுகிறது. உனக்கு அந்த ஐயப்பாடு ஏற்படும் என்று எனக்குத் தெரியும். இருவருமேதான் சொன்னார்கள். "என்ன செய்தாலும், இந்த ஜனங்களுக்குத் திருப்தியே ஏற்படுவதில்லை. குறைகூறிக் கொண்டிருப்பதே வேலை ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கக் கூடாதா? வெள்ளைக்காரன் காலத்திலே, இங்கே ஏற்பட்டுவிட்ட கேடுபாடுகளைப் போக்க, > இழிவுகளைத் துடைக்க, பஞ்சத்தை நீக்க, எவ்வளவோ கஷ்டப் பட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். உடனே தீர்ந்து விடக் கூடிய காரியமா இது, என்னய்யா, சுயராஜ்யம்! சுகம் எங்கே? என்றுதானே கேட்சு வேண்டியிருக்கிறது, என்று பேசுகிறார்களே கொஞ்சம்கூடப் பொறுப்பு இல்லாமல்" - என்று கைராட்டை காவேரி, சிறிதளவு கோபத்தோடு பேசிக் கொண்டிருந்தான், என் நண்பன் நவபாரதியிடம். தம்பி! நவபாரதியை உனக்கு அறிமுகப்படுத்தவில்லையே! நவபாரதி என்பது பெற்றோர் இட்ட பெயரல்ல; அவர்கள் பாபம், அதெல்லாம் தெரியாதவர்கள், இராமா, கிருஷ்ணா, கோவிந்தா, என்று காலந்தள்ளி வந்தவர்கள். எனவே அவர்கள் நரசிம்மன் ன்றுதான் பெயரிட்டார்கள்; ஆனால், நரசிம்மன், காவேரி போலவே, காங்கிரஸ் தொண்டாற்றக் கிளம்பி, 'நவபாரதி' என்று என்<noinclude></noinclude> sjz8bp2eb5t87ra1dwle4l1l147meu2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/93 250 642795 1933070 1932172 2026-05-13T06:23:42Z Rabiyathul 5890 + மேலடி 1933070 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>83}}{{rule}}</noinclude> பெயரெடுத்துக் கொண்டான். காகிதம் கிடைத்தாலும், நல்ல சுவர் கிடைத்தாலும், காங்கிரசைப் பற்றி எதையாவது எழுதுவான். அடியில், இப்படிக்கு 'நவபாரதி' என்று கையெழுத்து இருக்கும். பீகார் பூகம்பம் ஏற்படக் காரணம் என்ன? பிரிட்டிஷ் ஆட்சியால் பூமாதேவி குலுங்கிக் குலுங்கி அழுதாள். அதுதான் காரணம்! இப்படிக்கு நவபாரதி தம்பி! இப்படி எதையாவது எழுதியபடி இருப்பான். போலீசார் வெள்ளை அடித்து மறைப்பார்கள்; இவன் வேறு இடத்தில் எழுதுவான்; பிறகு இதிலே படிப்படியாக முன்னேறிக் கையெழுத்துப் பத்திரிகை நடத்தி பிறகு அச்சிட்டு வழங்கி, பிறகு அச்சகமே வைத்து, பிறகு அது பறிமுதலாகி, பிறகு அதற்காகப் பொதுமக்கள் நிதி திரட்டிக் கொடுத்து, பிறகு அதை வைத்துப் பெரிய அளவில் பத்திரிகை நடத்தி, இப்போது, சர்க்காரின் சாதனைகளைத் தெரிவிக்கும், வெளியீடுகளை, அச்சிட்டுப் புகழ் (பொருள்) ஈட்டி வாழ்ந்து வருகிறார், நவபாரதி. அவரிடம் பேசும்போது, காவேரிக்கு, ஆர்வமும், துணிவும் இயற்கையாகவே அதிகமாகத்தானே ஏற்படும். தனக்குத் தகுந்த பக்கபலம் கிடைத்தது என்ற எண்ணத்தில், பேசலானான். மேலும், நான் இருக்கிறேனல்லவா என்னைக் குத்திக் கிளறி வேடிக்கை பார்க்கலாம் என்ற நோக்கம் வேறு நான் அன்று அங்கு இல்லா விட்டால், நவபாரதி, வேறுவிதமாகக், காவேரியுடன் கூடிக் கொண்டு பேசியிருப்பானோ என்னவோ, நான் இருந்து விட்டதால் நவபாரதி காவேரியுடன், வாதாட வேண்டித்தான் ஏற்பட்டுவிட்டது; ஏனெனில் நவபாரதி, என்னிடம் பலமுறை சுயராஜ்ய ஆட்சி சரியாக நடைபெறவில்லை என்று ஒப்புக் கொண்டு பேசியவன்!! "காவேரி! மக்கள் குறை கூறுவது இருக்கட்டும். நம்முடைய காங்கிரஸ் ஆட்சியை மற்றவர்கள், அதிலும் அண்ணாதுரை போன்றவர்கள், குறைகூறிப் பேசும்போது, காங்கிரசுக்காகப் பாடுபட்ட நமக்குக் கோபம் வரத்தான் செய்யும். ஆனால், நமக்கே, உள்ளபடி, காங்கிரஸ் ஆட்சியில், திருபதி ஏற்பட்டிருக்கிறதா? நாம், எதிர்பார்த்தபடி, திட்டமிட்டபடி, மக்களிடம் வாக்குறுதி அளித்தபடியாகவா, ஆட்சி நடக்கிறது? என்று நவபாரதி<noinclude></noinclude> kdq68r1cc04710nd9umyfmd0gwkwkm7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/94 250 642797 1933071 1932174 2026-05-13T06:24:13Z Rabiyathul 5890 + மேலடி 1933071 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>84||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> கேட்டான் அவன் பேச்சு, அழுத்தந்திருத்தமாக இருந்தது. தம்பி எனக்குக் தூக்கிவாரிப் போட்டது; ஏனெனில், நவபாரதியின் புதிய வெளியீட்டில், காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை அவ்வளவு அதிகமாகப் பாராட்டிக் கதிரவன் ஒளி காணாதார், கானம் கேட்டு இன்புறாதார், காங்கிரஸ் ஆட்சியின் சாதனையை உணராதார், மூவரும், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்! தாயல்ல 'அவள் - பேய்! பெரும் பேய்! பிரிட்டிஷார் விட்டுச் சென்ற பேய்! என்று நவபாரதி எழுதியிருந்தான், அவன்தான் காவேரியைக் கேட்கிறான், எதிர்பார்த்த படியாகவா காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது, என்று என் எதிரில், காவேரிக்குக் கடுங்கோபம், "நவபாரதி! குறைபட்டுக் கொள்வது, யாருக்கும் எளிது. ஆசை இருக்கும், அடுத்த விநாடியே அம்பாரிபோட்ட யானை மீது, அமர்ந்து பவனி வர வேண்டும். பக்கத்திலே ஒரு இராஜகுமாரி உட்கார வேண்டும், அவள் கூந்தலில், பாரிஜாத மலரைச் செருகி மகிழ வேண்டும். என்றெல்லாம். உடனே முடிகிற காரியமா! தோட்டமே கைக்கு வந்து கொஞ்சக்காலம்தானே ஆகிறது. திருத்தி, பாத்தி கட்டி, பயிரிட்டு செடி முளைத்து. செ! இதுகூடத் தெரியாமல், அரச மரத்தைச் சுற்றிக்கொண்டே அடிவயிற்றைத் தடவிப் பார்க்கிற சுதைபோலச், சுயராஜ்யம் வந்து என்ன பலன்? ஒன்றும் 'காணோமே! என்று மூக்கால் அழுவதா?" - என்று படபடத்துப் பேசினான் காவேரி. நவபாரதி, சில விநாடிகள் ஒன்றும் பதில் பேசவில்லை. ஒருவேளை, தனது. அடுத்த வெளியீட்டுக்கு, காலேரியின் அந்தப் பேச்சை முன்னுரையாக்குவதா, முடிவுரை யாக்குவதா என்று யோசனை செய்து கொண்டிருந்தானோ, என்னவோ! ஒன்றுகூற மறந்துவிட்டேனே. நாங்கள் மூவரும் வேறு வேறு ஒரு காரியமாகக் கிராமம் சென்றிருந்தோம். அங்குதான் இந்த உரையாடல், நவபாரதி பதிலேதும் பேசாததால், காவேரிக்குத் துணிவு அதிகமாகிவிட்டது. பிரிட்டிஷார் செய்து விட்டுப்போன நாசம் கொஞ்ச நஞ்சமா? அந்த நாசத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நாட்டைத் திருத்தி, நல்ல நிலைமையை ஏற்படுத்துவது எளிதான காரியமா? விரைவிலே முடிந்துவிடக் கூடிய காரியமா? வேரோடு கீழே சாய்ந்துவிட்ட பெருமரம் நம் கைபட்ட உடனே பூத்துக் காய்த்து கனி குலுங்கவேண்டுமென்று<noinclude></noinclude> b27n6aal51lo96u1dilvf8m4pt0epw9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/95 250 642798 1933072 1932175 2026-05-13T06:24:44Z Rabiyathul 5890 + மேலடி 1933072 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>85}}{{rule}}</noinclude> சொல்வது போலல்லவா இருக்கிறது இவர்கள் கூற்று என்று காவேரி பேசினான். "நண்பருக்கு நான் ஒரு விஷயம் கவனப்படுத்தலாமா?" என்று நான் கேட்டேன். “ஒன்று என்ன! ஓராயிரம் சொல்லலாம்! என்ன சொல்லப்போகிறீர்கள் என்பது தெரியாதா. எங்களுக்கு" என்று சற்றுக் காரமாகவே கூறினான் காவேரி: தாராளமாகப் பேசலாம் என்று கூறினதால், நான் சற்று விரிவாகவே, விளக்கமளிக்கலானேன். “தங்களிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கும் வேலை, பாலைவனத்தைச் சோலை வனம் ஆக்குவது போன்ற மிகமிகக் கடுமையான வேலை என்று மக்கள் எண்ணி ஏமாற வேண்டும் என்று காங்கிரஸ் ஆட்சியினர் கருதுகிறார்கள் பேக்கிறார்கள்" "புயலாலே பூந்தோட்டம் அழிந்தது. கிணற்றிலேயோ இடி விழுந்து தூர்ந்து போய் விட்டது. ஆறு ஆறாவது கல்லில் இருக்கிறது. அங்கிருந்து வாய்க்கால் வெட்டிக் கொண்டு வருவதற்கோ, இடையில் ஒரு சிறு குன்று கிடக்கிறது, நான் அந்தக் குன்றைக் குடைந்து வாய்க்கால் அமைக்கலாமா; அதைச் சுற்றி வளைத்துக் கொண்டு வாய்க்கால் கொண்டு வருவதா என்பது பற்றி நிபுணர்களைக் கேட்போமா, அல்லது 'நின்று தவமிருந்தாள்" கோயில் பூஜாரியிடம் யோசனை கேட்போமா என்று சிந்தித்த வண்ணம் இருக்கிறேன். சிரமப்படுகிறேன். நீயோ மல்லிகைப் பூ மாலை எங்கே, மருக்கொழுந்துக் கட்டு எங்கே. மனோரஞ்சித மலர் எங்கே? என்று கேட்டுத் தொல்லை தருகிறாயே என்று பேசும் தோரணையில், காங்கிரஸ் தலைவர்கள் பேசுகிறார்கள். இந்தியத் துணைக் கண்டத்தைவிட்டு வெள்ளைக்காரன் நீங்கியபோது, பிணம் புதைக்கக் குழிவெட்டும் வேலையிலிருந்து இவர்கள் துவக்க வேண்டி வந்ததுபோலவும், அதற்குள் மக்கள் ஏதோ வீணாக அவசரப்பட்டு, ஆத்திரப்படுவது போலவும் கருதிக் கொண்டு, குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெள்ளைக்காரன் இந்தியாவைச் சுரண்டினான் மறுப்பாரில்லை; செல்வத்தைக் கொள்ளை கொண்டான். மறைப்பாரில்லை; ஆனால், அவன் விட்டுச் சென்ற இந்தியா பாலைவனமுமல்ல படுகுழி நிரம்பி, கள்ளி காளான் பூத்துக் கிடக்கும் கடுவெளியுமல்ல என்பதை மக்கள் அறிவார்கள். பெரும்போரிலே சிக்கி, கொடுமைக்கும் குண்டு வீச்சுக்கும்' இலக்காகி, எழில்மிகு நகரங்கள் மண்மேடுகளாயின; வளம்மிகு வயல்களெல்லாம் பிணக்காடுகளாயின; தொழிற்சாலை<noinclude></noinclude> 5pwlgmexiu8dl5xjunhy9iy3mez144g பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/96 250 642799 1933073 1932176 2026-05-13T06:25:14Z Rabiyathul 5890 + மேலடி 1933073 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>86||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> களெல்லாம் குப்பை மேடுகளாயின; கடலே இரத்த மயமாயிற்று! வீடிழந்து, நாடிழந்து, எதிரியிடம் சிக்கிச் சீரழிந்து போன மக்கள் ஆயிரமாயிரம்! நடுநிசியில் விமானம் வரும்; நாசக் குண்டுகளை வீசும்; கட்டிலும் தொட்டிலுமே புதை குழியாகும்; கன்னல் மொழிக் குழவி கண்ணெதிரே கூழாகும்; மனம் குழம்பித் தாய் மடிவாள்; தகப்பனோ, மரமாகி நிற்பான், மனத்துயரால்! கட்டிடங்கள் இடியும் சத்தமும், குண்டுகள் சீறிடும் சத்தமும், குலை நடுங்கி மக்கள் கூச்சலிடும் சத்தமும், நித்திய நாதமாக இருந்தது. தலைநகர்களை விட்டுச் சர்க்கார் ஓட்ட மெடுப்பதும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளக் குழியில் இறங்கிக் குடும்பம் நடாத்துவதும், சர்வ சாதாரணமான சம்பவமாக இருந்தது. நாமெல்லாம் மாண்டுபோனாலும், நாம் பெற்றெடுத்த செல்வங்கள். பிள்ளைக் கனி அமுதங்கள், இந்தப் பேசும் பொற்சித்திரங்கள் பிழைத்தால் போதும்; குண்டு வீச்சும், பிண நாற்றமும் பிடித்தாட்டும் இந்த நாட்டிவே, இந்த மொட்டுக்கள் இருந்து கருக வேண்டாம்; கண்காணாச் சீமைச் சென்றேனும் கண்மணிகள் வாழட்டும்; காலமும் நிலைமையும் மீண்டும் ஒன்று சேர்த்து வைத்தால் உச்சிமோந்து முத்தமிடுவோம்; அன்றி, இங்கேயே மடிய நேரிட்டாலும், நமது 'குலக்கொடி' அழிந்து படவில்லை - எங்கோ ஓரிடத்தில் போரும் புகையும், சச்சரவும் சாவும் தீண்டாத ஓர் திருநாட்டிலே நமது உயிரோவியங்கள் வாழ்கின்றன என்று மனத்திருப்தியுடன் மண்ணில் புதைபடுவோம்; மாணிக்கங்கள் தப்பினால் போதும்; இன்பப் பெருக்குகள் இந்தத் துன்ப பூமியிலிருந்து வேறிடம் சென்றால் போதும் என்று எண்ணித், தலைவாரிப் பூ முடித்துக் கன்னத்தைத் துடைத்து, முத்தமிட்டு, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, கண்ணே சென்றுவா, மணியே போய்வா! என் உயிரே, உன்னைப் பிரிகிறேன்! காத்தன் அருளால் மீண்டும் சேருவோம்!" என்று தழதழத்த குரலில் கூறி ஆயிரக்கணக்கான குழந்தைகளை பிரிட்டனிலிருந்து. கனடாவுக்குக் கப்பலேற்றி அனுப்பி வைத்தனர். இவ்விதமான இடுக்கண்களும், பொருள் இழப்பும், உயிர் இழப்பும், கேட்போர் உள்ளத்தை உருக்கும் விதமான அளவிலும், வகையிலும் நடைபெற்று, நாடுபல நாசமாயின, போரின் காரணமாக!.<noinclude></noinclude> 7k737w0aikfef0v7cek9igtdowjjomg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/97 250 642801 1933074 1932178 2026-05-13T06:25:44Z Rabiyathul 5890 + மேலடி 1933074 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>87}}{{rule}}</noinclude> அன்று அலர்ந்த மலரைக் கண்டு திங்கள் பலவாயினவாம் ஒரு வீரனுக்கு - களத்திலே, கடும்போரிலே, அவன் நெடுங் காலமாக ஈடுபட்டிருந்த காரணத்தால்! ஓர் நாள் களத்திலே சிறிது ஓய்வு கிடைத்ததாம்; அதுபோது அவன், களத்தை விட்டுச் சிறிது தூரம் சென்று, அழிவுக்கு மத்தியிலே, எப்படியோ தப்பிப் பிழைத்த ஒரு மலரைக் கண்டு, மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்து, அதைப் பறிக்கச் சென்றானாம்! வேவு பார்த்துக் கொண்டிருந்த எதிரிப்படையினன் ஒருவன், மலர் பறிக்கும்போது, அவனைச் சுட்டுக் கொல்ல, கரத்தில் மலரும், மார்பில் இரத்தமுமாக, அந்த வீரன் இறந்துபட்டானாம்! கண்ணீர் கன்னத்தில் புரண்டோடச் செய்யும் காதைகள் பலப்பல, களம் தந்தது. அத்தகைய கடும்போரிலே, சிக்கிச் சீரழிந்த நாடுகளெல்லாம், மீண்டும் வாழ்வு பெற்றுவிட்டன; அங்கெல்லாம் ஆளவந்த நாயகர்கள், எவ்வளவு அரும்பாடு பட்டிருந்தால், இவ்வளவு அழிவுக்குப் பிறகு, அங்கு மக்களுக்கு வாழ்வு கிடைத்திருக்க இயலும் என்பதை எண்ணிப் பார்த்தால் போதும் - இங்கு, ஏதோ மலையைக் குடைபிடித்து, மந்தையைக் காத்திடும் போக்கிலே பணிபுரிவதாகப் பேசும் காங்கிரஸ் ஆளவந்தாரின் திறமை, வெட்டவெளிச்சமாகிவிடும். போர் நம்மைத் தீண்டவில்லை - நினைவில் இருக்கட்டும்! களம், இங்கு இல்லை - கவனமிருக்கட்டும்! நாசக் குண்டுகள், நமது நகர்களைப் பதம் பார்க்கவில்லை; எல்லாவற்றையும் சினிமாப் படத்திலேதான் பார்க்கிறோம்; இதழ்கள் மூலம் "சேதி' தெரிகிறது. அணுகுண்டு விழுந்த ஜப்பானும், பிணமலை குவிந்த ஜெர்மனியும், இரத்த ஆறு ஓடிய ரஷியாவும், இடிபாடு மயமான இங்கிலாந்தும், சீரழிந்த வேறுபல சிறு நாடுகளும். புயலுக்குப் பிறகு புள்ளினங்கள் கிளம்பிப் பண் இசைத்து, புதுக்கூடு, கட்டிக் கொண்டு, பெடையுடனும் குஞ்சுகளுடனும், குதூகலமாக வாழ்வதுபோல், மீண்டும் வாழ்வின் ஒளியைப் பெற்றுவிட்டன! போரே தீண்டாத இப்பொன்னாடு, ஓர் புனித ஆட்சியின் கீழ் இருந்து வருகிறது; மற்ற எந்த நாட்டுத் தலைவர்களுக்கும் கிட்டாத மதிப்பும் செல்வாக்கும், இங்கு காங்கிரஸ் தலைவர் களுக்குக் கிடைத்தது.<noinclude></noinclude> ee6z8jtyqwsls3dzz6p0g0n7axinqz7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/98 250 642802 1933075 1932179 2026-05-13T06:26:14Z Rabiyathul 5890 + மேலடி 1933075 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>88||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> போரிலே பெரும் பணியாற்றி, அழிய இருந்த பிரிட்டனைக் காப்பாற்றி, ஹிட்லரை முறியடித்த பெருமைக்கு உரியவராக இருப்பினும், சர்ச்சிலை; வேண்டாமென்று ஒதுக்கித் தள்ளிவிடும்.. துணிவு, பிரிட்டிஷ் ஜனநாயகத்துக்கு இருந்தது. இங்கோ, கல்லை நிறுத்தினாலும், கட்டையைக் காட்டி னாலும், காங்கிரஸ் என்றால், தட்டாமல் தயங்காமல், 'ஓட்' அளிக்க வேண்டும் என்றனர் தலைவர்கள்;ஆஹா! என்றனர் மக்கள். ஒரு நாட்டு மக்கள், இதைவிட விளக்கமாகக், கட்சிப் பற்றையும், தலைவர்களிடம் 'பக்தி'யையும் காட்டியிருக்க முடியாது. இவ்வளவுக்குப் பிறகு, எதிர்ப்போர் எவரும் இன்றி, அழைத்த இடம் வருவதற்கு ஒரு நாட்டு மக்கள் தயாராக இருந்த நிலையில் எதைச் சாதிக்க முடிந்தது? ஏன் வறுமையைத் துடைக்க முடியவில்லை? ஏன் மக்களின் வாட்டத்தைப் போக்க முடியவில்லை?- தேசபக்தரே! தேசோத்தாரகரே! தேசபந்துவே! தீன பந்துவே! ஜோதியே! சுடரே! முத்தே! மணியே! வாழவைப்போம் என்று வாக்களித்த பெம்மானே! வாழ்வளிக்கும் திட்டம் எங்கே? சீரளிக்கும் சட்டம் எங்கே? என்று மக்கள் கேட்டால், சீறுகிறார்களே, நியாயமா? என்று நான் கேட்டேன். "இது தெரியும் இவர்களுக்கு, 'வளவள வென்று பேச, காமராஜர்கூட, இதைச் சென்ற கிழமை கண்டித்துப் பேசினார் என்றான் காவேரி. "ஆமாம் மக்கள் நியாயம் கேட்டால், 'வளவளவென்று பேசுவதுபோல்த்தாயையா தோன்றும் பே எதேச்சாதிகாரி களின் போக்கு. 'மளமளவென்று காமராஜரால் பேச முடியும் - பேச வேண்டியதும் அவ்வளவுதான், அவருக்கு காங்கிரஸ் நல்ல கட்சி, மத்ததெல்லாம் மோசம். எங்களால்தான் ஆள முடியும். மத்தது பிரயோஜனம் இல்லை. நன்மைகள் செய்கிறோம். அதற்காகத்தான் வரி போடுகிறோம். வரி அதிகம் கொடுத்தால் நன்மை அதிகம் செய்வோம். இவ்வளவுதான் அவர் சரக்கு! இதைக் காட்டிவிட்டுக் கோணியைச் சுருட்டிக் கொண்டு, அடுத்த ஊர் போய்க் கடை பரப்புவார். நாங்கள் அப்படி அல்லவே! ஆதியோடு அந்தமாக, விளக்கமாக, மனதில் பதிகிறபடி பேச வேண்டும். அது உங்களுக்கு வளவளவென்றுதான் தோன்றும், என்று நான்<noinclude></noinclude> 3u70uq83coamx8w7zm4duz1tdulcihn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/99 250 642803 1933076 1932180 2026-05-13T06:26:45Z Rabiyathul 5890 + மேலடி 1933076 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>89}}{{rule}}</noinclude> சொன்னேன். நவபாரதி குறுக்கிட்டு, "பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு, இந்தியா எந்த நிலைமையில் இருந்தது என்பதுபற்றிக் காவேரி சொல்வது தவறா?" என்று கேட்டார். “அதைக் கேட்டதற்குத்தான், ஒரு கதா காலட்சேபமே செய்து விட்டாரே!" என்று கேலி செய்தான் காவேரி. "திட்டவட்டமாகப் பேச வேண்டும்" என்றான் நவபாரதி. "புள்ளிவிவரப்படி" என்று திருத்தமளித்தான் காவேரி. "புள்ளிவிவரம் கேட்கிறீர்களே- எந்தப் புள்ளிவிவரம்? உங்கள் சர்க்கார் தருகிற புள்ளிவிவரம் போலவா!" என்று எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, "உங்கள் சர்க்கார் தருகிற புள்ளிவிவரம் மகாமட்டம் என்று, திட்டக்கமிஷன் உறுப்பினர், சீமன் நாராயணனே கண்டித்திருக்கிறாரே, தெரியுமா!! ஆனால், நான் அப்படிப்பட்ட புள்ளிவிவரம் தரப்போவதில்லை. எல்லோரும் ஒப்புக் கொள்கிறதை மட்டுமே சொல்கிறேன்! வெள்ளைக்காரன் இந்த நாட்டைவிட்டு வெளியேறுகிறபோது, தங்கமாகவும் ரொக்கமாகவும் நம்முடையது என்று இருந்த தொகை 1,179,74,00,000 ரூபாய் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். பதினான்காண்டு ஆட்சி நடத்தி இருக்கிறீர்கள் - இப்போது நிலைமை என்ன தெரியுமல்லவா? 4971 கோடி ரூபாய் கடன் பட்டிருக்கிறோம். 1959-60, கடனுக்காகச் செலுத்தும் வட்டித் தொகை 129 கோடி ரூபாய். 1960-61இல், வட்டித் தொகை 143 கோடி ரூபாய் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இதைக்கூடக் காவேரி மறுக்கமுடியுமா?” என்று கேட்டேன். நவபாரதி சிறிதளவு குறும்புத்தனமான பார்வையைக் காவேரியின் பக்கம் செலுத்தியபடி, "கடன் பளுவு அதிகம்தான்! மிகமிக அதிகம்! அதனால், வட்டி கட்டித் தீரவேண்டிய தொல்லை ஏற்படுவது மட்டுமல்ல, பணப்பெருக்கம் ஏற்பட்டு, விலைவாசி ஓரேயடியாக ஏறி, மக்கள் மெத்தக் கஷ்டப்படுகிறார்கள்" என்று கூறினார். "கடன் வாங்காமல் முன்னேற்றம் நடக்குமா?" என்று' நம்பிக்கையுடன் கேட்டான் காவேரி. "எந்த முன்னேற்றத்தைக் குறிப்பிடுகிறார் நண்பர்! சித்தரஞ்சனா, சிந்திரியா?" என்று நான் கேட்க, நவபாரதி, "சிந்திரியைக் குறிப்பிடமாட்டார். அதிலும் இப்போது!! காவேரி! அண்ணாத்துரை நம்முடைய கட்சி அல்ல: அதனால் அவர் குத்திக்காட்டும்போது, நமக்குக் கோபம் வரத்தான் செய்யும்; ஆனால், கோபம் உண்மையைக் காணமுடியாத அளவுக்கு நம்முடைய கண்களை மறைக்கக் கூடாதல்லவா? எவ்வளவு வரிச்சுமை, கடன்பளு, இவைகளைத் தாங்கிக் கொண்டு, மக்கள் அவதிப்படுகிறார்கள். அவர்களிடம் 10- த.அ.க தொ-3 1. வெ. எண். 513<noinclude></noinclude> kc9hea0gleenxrqhuhwgkt634k3e01c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/100 250 642804 1933077 1932181 2026-05-13T06:27:14Z Rabiyathul 5890 + மேலடி 1933077 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>90||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> சுரண்டிச் சிந்திரிபோன்ற பெரிய திட்டத்தை நடத்துகிறார்கள். அங்கு, இப்படிப்பட்ட அக்கிரமம், கண்மூடித்தனமான நிர்வாகம் நடக்கலாமா? ஏன், அடுத்த தலைமுறைகூடக் கட்டித்தீர வேண்டிய அளவுக்குக் கடன் வாங்குகிறீர்கள் என்று யாராவது கேட்கும்போது, மார்தட்டிச் சொல்கிறோம், கடன் வாங்கிக் கடலிலா கரைக்கிறோம், கட்டித் தங்கம் வாங்கி நகை செய்வதுபோல, விதைபோட்டுச் செடி வளர்ப்பதுபோல, இந்தப் பணத்தைப் போட்டு, நாட்டுக்குப் புதுச்செல்வம் தரக்கூடிய திட்டங்களைப் போடுகிறோம், அமைப்புகளை ஏற்படுத்துகிறோம், தொழில்களை அமைக்கிறோம் என்று பேசுகிறோம். பேசிவிட்டுச் சிந்திரியைக் காட்டுகிறோம். அங்கு நடைபெற்ற அக்கிரமத்தை எப்படி மூடி மறைக்க முடியும்? எப்படிச் சகித்துக்கொள்வது? நீயேதான் சொல்லேன்" என்று நவபாரதி கேட்டான். காவேரிக்கு கோபத்தைவிடத் துக்கம்தான் அதிகம் என்பது தெரிந்தது. நான் என்ன செய்வேன், நிர்வாக ஊழலுக்கு என்று, பொறுப்பைத் தட்டிக்கழிக்க விரும்புபவன் அல்ல காவேரி! எங்கள் கட்சி! எங்கள் சர்க்கார்! என்று மகிழ்ச்சியுடன், பெருமையுடன், சில வேளைகளில், ஆணவத்துடன்கூடப் பேசும் போக்கினன். பாவம்! பற்று இருக்கத்தானே செய்யும்!! உரிமையும் இருக்கத்தானே இருக்கிறது! மந்திரி மாணிக்க வேலருக்கு, என் கட்சி! என் சர்க்கார்! என்று கூறிக் கொள்ளும் துடிப்பும், பற்றும், உரிமையும், நிலைமையும், இருக்கிறபோது, காவேரிக்கு இருக்கக் கூடாதா அந்த உரிமை? கைராட்டைக் காவேரியாயிற்றே! மாணிக்கவேலர், சைக்கிள் பெட்டியாயிற்றே! காவேரி காந்தி பக்தர், மாணிக்கவேலர் பூந்தி தந்தவர் என்று பேசிக் கொள்கிறார்கள்!! "பெரிய நிர்வாகத்திலே, சிறு சிறு தவறுகள் ஏற்பட்டு விடுவதுதான்; இதைப்போய்ப் பெரிதுபடுத்தலாமா? என்று சொல்லிப் பார்த்தான், காவேரி. "ஒன்றா, இரண்டா, பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்ள, அடுக்கடுக்காக வெளி வந்தபடி இருக்கிறது, ஊழல், விரயம், நிர்வாகக் கோளாறு. சிந்திரி விஷயம் சாதாரணமானதா? உணவு உற்பத்தி பெருக்கு வதுதான் திட்டத்தின் உயிர்நாடி என்கிறோம். உணவு உற்பத்தி பெருக, உரம் தேவை என்கிறோம். அந்த உரத்தொழில் நடக்கும். இடம் சிந்திரி. அங்கு மோசமான நிலைமை இருக்க விடலாமா!! குழந்தைக்காக, பால் காய்ச்சி வைத்திருந்தேன், பாழாய்ப்போன பூனை உருட்டிவிட்டது என்று மனைவி சொன்னால்,சமாதானம் வருவதில்லையே, நம் மனதுக்கு. இது அப்படிக்கூட<noinclude></noinclude> h2bvqozaf2mcwf1zbxl8933x6cnlx55 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/101 250 642805 1933078 1932182 2026-05-13T06:27:45Z Rabiyathul 5890 + மேலடி 1933078 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>91}}{{rule}}</noinclude> அல்லவே! பாலைப் பூனை குடித்துவிட்டது; என்ன செய்வது? இது தெரியாமல் குழந்தை அழுகிறதே, கொஞ்சம்கூடப் புத்தியில்லாமல் என்று கூறிக்கொண்டே, குழந்தையை முதுகில் அறைந்துவிட்டு, அது வீறிட்டு அழ ஆரம்பித்ததும், பாலைக் குடித்த பூனை 'மியாவ் 'மியாவ்' என்று கத்துவதைக் காட்டி பாப்பா! அழாத! அதோ, கேள் பூனை பாடுகிறது! அதைக் கேட்டுக் கொண்டே தூங்கு! கண்ணல்ல, தூங்கம்மா, தூங்கு! என்று தாய் பேசினால், எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது ஒவ்வொரு ஊழலைப் பற்றியும், சர்க்காரை நடத்துகிறவர்கள் சமாதானம் சொல்லும் போக்கு." இவ்வளவும், சர்க்காரின் சாதனைகளைக் குறித்து, வெளி யீடுகளை அச்சிட்டு வழங்கும் நவபாரதம், பேசுகிறார். தம்பி! எனக்கு வேலையே, இருக்காது போலிருந்தது. "காவேரிக்குக் கண்களில் கலக்கமே தெரிகிறது. நவபாரதம் நீ ஏனப்பா இப்படி வாட்டி எடுக்கிறாய்?” என்று நான், குறுக்கிட்டுப் பேசவேண்டியதாயிற்று, போயேன். "சிந்திரியில் காவேரி!" என்று, சிறிதளவு அமைதியான முறையில், தொடங்கினான் நவபாரதி; சிந்திரியில், திடீரென்று உர உற்பத்தி வேலை நின்றுவிட்டது. ஏனென்று கேட்டால், அப்படி ஆகிவிட்டது நிலைமை; இன்னும் ஒரு ஆறுமாத காலம் ஆகும், உற்பத்தி நிலைமை சீர்பட, என்கிறார்கள். சீர்கேடு ஏன் ஏற்பட்டது என்று கேட்டால், சிந்திரியில் இயந்திரங்களை ஓட்ட உபயோகப்படுத்தப்பட்ட நிலக்கரி, மட்டமானதாக இருந்ததால், பழுது ஏற்பட்டுவிட்டது என்று, மத்திய அமைச்சர் சமாதானம் கூறுகிறார். நல்ல தரமான நிலக்கரி எஃகுத் தொழிற்சாலைக்குப் போய்விட்டதாம்; மிச்சம் இருந்த மட்டரசும் இங்கு வந்ததாம்! இப்படியா ஒரு மந்திரி பேசுவது. இதனால் ஏற்பட்டுவிட்ட நஷ்டத்துக்கு யார் பொறுப்பு ஏற்பது?” என்று கேட்டான். “எனக்கு ஒன்று தோன்றுகிறது. காவேரிக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ. இவ்வளவு மோசமான நிலைமை ஏற்பட்டதால், இதற்குத் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துப் பொது மக்களுக்குத் தலைவணங்கும் முறையில், அந்த தொழிற்சாலையின் நிர்வாகத் திலிருக்கும் உயர்தர அதிகாரியும், தொழில் துறையை ஏற்றுக் கொண்டிருக்கும் மத்திய அமைச்சரும், தமது பதவிகளை இராஜிநாமாச் செய்வது நல்லது; மற்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கை யாகவும் அமையும். ஆனால்,. " என்று நான் சொன்னேன்.<noinclude></noinclude> kyhedpqi44irheigf3vlexoph17zn1r பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/102 250 642806 1933079 1932183 2026-05-13T06:28:15Z Rabiyathul 5890 + மேலடி 1933079 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>92||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> "இதற்கெல்லாம் இராஜிநாமா செய்வது என்றால், அமைப்புகள் நடக்காதே. பெரிய பண மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிந்தால், இராஜிநாமாச் செய்யும்படி வற்புறுத்தலாம்" என்றான் காவேரி "உலக்கைக் கொழுந்து என்பார்களே, அப்படி இருக்கிற தப்பா உன் புத்தி பணமோசடி ஏற்பட்டால், கையிலே விலங்கு பூட்டி உள்ளே அடைப்பார்கள்" என்று நவபாரதம் பதிலளித்தார். "நிர்வாகத்தில் எவ்வளவு சீர்குலைவு ஏற்பட்டுவிட்டது என்பதற்கு, வேறு எதையும்விட ஆராயத் தேவையில்லை. 1958-59இல் சிந்திரியில், ஒரு கோடியே ஒன்பது இலட்சம் இலாபம் கிடைத்தது; அடுத்த வருஷத்திலேயே அந்த இலாபம், கிடுகிடு வெனச் சரிந்துவிட்டது 1959-60இல் கிடைத்த இலாபம் 25 இலட்சம். இது முறையா? என்று கேட்டேன்; காவேரி மனம் பதறி, "பரவிகள், இப்படி எல்லாம் தாறுமாறாக நடந்து கொண்டு பண்டித நேருவுக்குக் கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கிறார்கள். மக்கள் வாழ வேண்டும், அதற்கு என்ன திட்டம் போடலாம். என்னென்ன ஏற்பாடுகள் செய்யலாம் என்பதிலே கண்ணுங் கருத்துமாக இருந்து வருகிறார். அவரவர்கள் தங்கள் தங்கள் காரியத்தைச் சரிவரக் கவனித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறார். அவரை மோசம் செய்கிறார்கள்" என்று காவேரி பேசிடக் கேட்டு, எனக்கு, உண்மையாகவே பரிதாபம் ஏற்பட்டது, துண்டிதாவேரிர்யி அப்பக்குகையைக் தம்பி! காவேரிக்கு, ஏற்பட்ட அக்கரையைக் கவனித்தாயா? நேரு காட்டி, மனதுக்கு ஒரு ஆறுதல் தேடிக் கொள்ள முனைகிற வேடிக்கை, புரிகிறதல்லவா!!' "காவேரி! நேரு பண்டிதர் மீது கண்டனம் தெரிவிக்கிறேன் என்று எண்ணிப் பதறாதே அவர் கண் முன் நடைபெறும் ஊழல், நிர்வாகச் சீர்கேடுகள் ஆகியவற்றால், இந்த 14 ஆண்டுக் காலத்தில், எத்தனையோ கோடிக்கணக்கான ரூபாய் நாசமாகி இருக்கிறது. ஆனால், அவர் துளியாவது பதறுகிறாரா! கண்டிக்கிறாரா? களைய முற்படுகிறாரா? வேறு எவரேனும் இந்த ஊழல்களைக் கண்டித்தால், இவர் தானே வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார், பதில் அளிக்க. பழி துடைக்க, பாதுகாப்புத்தர! பிறகு, ஊழல் நிர்வாகம் நடத்து பவர்களுக்கு, அச்சம் ஏன் ஏற்படப்போகிறது! திருத்தவேண்டும்<noinclude></noinclude> sbs6zl9n2bllhjxaijirtbrraojmez4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/103 250 642807 1933080 1932184 2026-05-13T06:28:46Z Rabiyathul 5890 + மேலடி 1933080 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>93}}{{rule}}</noinclude> என்ற எண்ணம்தான் எப்படி உண்டாகும் என்று கேட்டேன் காவேரி, வாய்திறக்கவில்லை. துக்கம் துளைக்கும் நிலைதான்! வேறெப்படி இருக்க முடியும்? என "மற்றொன்று காவேரி! மக்களின் நல்வாழ்வுக்காகப் பண்டித நேரு அரும்பாடுபடுகிறார் என்று நம்புகிறாய் நம்பச் சொல்கிறாய்! ஆனால், நிலைமை, வேறுவிதமாக அல்லவா இருக்கிறது. பதினான்கு ஆண்டு நேரு ஆட்சிக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஐயாயிரம் கோடி ரூபாய் கடன் பளு ஏறிய பிறகு, ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வரியாக மக்கள் கொட்டிக் கொடுத்த பிறகு, மக்களின் நிலைமை எப்படி இருக்க வேண்டும்?. திட்டம் வெற்றிபெற்று, பலன்கள் உருவாகக் கிடைத்து, அது மக்களிடம் பரவி இருந்தால், மரப்பொந்துகளிலே முட்டையிட்டு வைக்கும் வண்ணப் பறவைகள், குஞ்சுகள் வெளிவரும், கொஞ்சிக் குதூகலிக்கும் என்றெண்ணியபடி, இரைதேடி வேறு இடங்களில் வட்டமிடும் வேளையாகப் பார்த்து, பாம்பு புகுந்து முட்டைகளை விழுங்கிவிடுமாம். அதுபோலன்றோ, பலன்கள் கிடைக்கும். பாங்கான வாழ்வு பெறலாம் என்று மக்கள் எண்ணி ஆவலுடன் காத்திருக்கும்போது, அந்த நம்பிக்கையுடன் கல் பிளந்து, மலை பிளந்து, காடு திருத்திக் கழனியாக்கி, நெருப்பில் வெந்து, பிலத்தில் நுழைந்து, உடலைக் கசக்கி, இரத்தத்தை வியர்வையாக்கிப் பாடுபட்டான பிறகு, பலன் தங்களுக்குக் கிட்டாமல், பகற்கொள்ளைக்காரர்களுக்குச் செல்வதைக் காண்கிறார்கள். பறவைகளாவது, படபடவெனச் சிறகடித்துக் கிரீச்சென்று கத்தி, இங்குமங்கும் வட்டமிட்டுத், தமது கோபத்தைத் துக்கத்தைக் காட்ட முடிகிறது. காவேரி போன்ற உண்மைத் தொண்டர்களால், தமது மனதிலே ஏற்பட்ட கொந்தளிப்பை வெளியே கொட்டிக்கொண்டு ஒருவிதமான ஆறுதல் பெறக்கூட அல்லவா முடிவதில்லை!" என்று நான் கூறினேன். தம்பி! காவேரி, காங்கிரசை ஆதரிப்பதாகக் காட்டிக் கொண்டு, பிழைப்புக்கு வழி தேடிக்கொள்பவனல்ல. எனவே, அவனுக்கு உள்ளதை ஒரே அடியாக மறைக்க மனம் இடம் தரவில்லை: அதேபோது, கட்சிக்கு இழுக்கு ஏற்படுவது கண்டு சகித்துக்கொள்ளவும் முடியவில்லை கலங்கினான். ஆட்சியிலே பல கோளாறுகள் ஏற்பட்டு விட்டன; அதனை நானும் ஒரே அடியாக மறுக்க முடியாது; மறுக்கக் கூடாது! ஆனால், காங்கிரஸ் கட்சியின் அந்த நாள் சாதனைகள், தியாகங்கள், இவைகளை அடியோடு மறந்துவிட முடியுமா! அந்த +<noinclude></noinclude> fp16izeai2jc7q2h9gkmvs4mm1nj6o1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/104 250 642808 1933081 1932185 2026-05-13T06:29:17Z Rabiyathul 5890 + மேலடி 1933081 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>94||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> மதிப்பு மங்கி மடியவிட, அந்தக் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்ட எவருக்குத்தான் மனம் வரும்," என்று காவேரி பேசினான் - தனக்குத்தானே பேசிக்கொள்பவன்போல. பொக்கை வாய்க் கிழவன், தனக்கு மீசை சுருள் சுருளாக இருந்தபோது, மயான காண்டத்தில், சுடலை காத்த காட்சியில், ஊர் உருகப் பாடிய கூத்து பற்றிக், கேட்போர் சலிக்கும் அளவு கூறிக் கொண்டிருப்பது போல, வறுமை கொட்டுவதால் துடித்துக்” கிடக்கும் மக்களிடம், வீரதீரமாகச் சுயராஜ்யப்போர் நடாத்தியது பற்றிப் பன்னிப்பன்னிப் பேசினால், எப்படி இருக்கும்! அதுபோலச் பேசுவதுதான் காவேரிக்குத் தெரிகிறது. அது பொருத்தமுமில்லை, அதிலே பொருளும் இல்லை என்பது அவனுக்கு எங்கே புரிகிறது. ஆனாலும், தம்பி! எனக்குக் காவேரி அதுபோலப் பேசும்போது கோபம் பிறப்பதில்லை; ஏனெனில் காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டபோது, ஊராருக்கு இனிப்புப் பண்டம் வழங்கிய 'உத்தமர்கள்' இன்று, காங்கிரசின் வீரத்தைப் பற்றி, தியாகத்தைப் பற்றி நீட்டி முழக்கிக் கொண்டிருப்பதை நித்த நித்தம் கேட்டுத் தொலைக்கிறேனே! அவர்கள் அல்லவா, இதைவிட அதிகமாக அல்லவா, மனவேதனை ஏற்படும். ஆனால், அவனுக்கு ஆத்திரம் அடிக்கடியும் வருவதில்லை; அதிக அளவிலும் ஏற்படுவதில்லை. வேறு சிலர் இருக்கிறார்கள் காங்கிரசாட்சியிலே உள்ள கேடுபாடுகளை எடுத்துச் சொன்ன உடனே தீ மிதித்தவர்போலாகிக் கொதிக்கிறார்கள், கொக்கரிக்கிறார்கள்! சிறுவனாக இருந்தபோது, தம்பி! தெருக்கூத்துகள் நிறையப் பார்ப்பதுண்டு. இப்போதுகூட மெந்த விரும்பம் எனக்கு, நள்ளிரவில் ஒலிபெருக்கியின் துணை தேடாமல், ஊர் முழுவதும் கேட்கத்தக்க முறையில் குரலெழுப்பி, நடத்தப்படும் தெருக் கூத்துக்களைக் காண்பதில், கிருஷ்ண வேடம் போடுபவன், அலங்கார நடை நடப்பான்) ஆர்ப்பரிப்பு இருக்காது; புன்னகை செய்வான்; பற்களை நறநறவெனக் கடித்துக் காட்டமாட்டான்; குறும்புப் பார்வைதான் காட்டுவான், கொவ்வைபோலக் கண்களைச் சிவப்பாக்கியும், உருட்டி மிரட்டியும் கண்களைக் காட்ட மாட்டான்! நளினமான நடை இருக்கும். துரியோதனன், துச்சாதனன் போன்றவர்கள்தான், மண் கிளம்பும் அளவுக்குக் குதிப்பார்கள்; இடமும் வலமும் சரசரவென்று சுழலுவார்கள்; ஆர்ப்பாட்டமாக இருக்கும். ஒரு இரவு, வழக்கமான முறையிலே<noinclude></noinclude> j08oqzybi4sdea1v3vh7i08qlsdm3f7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/105 250 642809 1933082 1932186 2026-05-13T06:29:47Z Rabiyathul 5890 + மேலடி 1933082 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>95}}{{rule}}</noinclude> நடித்துக்கொண்டிருந்த கிருஷ்ண வேடக்காரன், துச்சாதனனை விட அதிக ஆர்ப்பாட்டமாக, குதிக்க ஆரம்பித்தான் எங்களுக்கு ஒரே வியப்பு! கண்ணன் இப்படி நடிக்கக் கூடாதே! போட்டுள்ள வேடத்தை மறந்துவிட்டானோ ஒரு சமயம் என்று எண்ணிக் கொண்டோம். அவனோ வலமும் இடமும் வேகமாகச் சுற்றுகிறான்,தாளக்காரன் திகைக்கிறான். துரியோதனனே திடுக்கிட்டுப் போய், அசைவற்று நின்று விட்டான் போயேன், கண்ணன் ஆடிய ஆர்ப்பாட்டத்தைக் கண்டு. மற்றவர்களைப் போல, இதைக் கண்டு வியப்படைவதுடன் எனக்குத் திருப்தி ஏற்படவில்லை. கூத்து நடத்துபவர்களில், எனக்கு வேண்டியவர்களிடமே சென்று விசாரித்தேன், கண்ணன் இப்படி ஆடிடக் காரணம் என்ன? நடிப்பு இலக்கணமோ பாழாகி விட்டதே! ஒரு சமயம், கதையையே மறந்து விட்டானோ!! - என்று கேட்டேன். இடி இடியெனச் சிரித்தபடி விளக்கம் தந்தார்கள். விளக்கை நோக்கிப் பறந்துவந்த வண்டு, கண்ணன் போட்டுக் கொண்டிருந்த சட்டையிலிருந்த ஓட்டை வழியாக உள்ளே புகுந்துவிட்டது; நெளிந்து பார்த்தான், தானாக வண்டு கீழே விழும் என்று; இல்லை! மாறாக, வண்டு, முதுகுப்புறம் சென்றது. ஓடி ஆடிப் பார்த்தான், கீழேவிழ வில்லை; பொல்லாத வண்டு முதுகில் பலமாகக் கொட்டி விட்டது. சுரீல் என்று எரிச்சல்! கண்ணன் வேடமானால் என்ன, காகுத்தன் வேடமானால் என்ன, வண்டு கொட்டினால் வேதனை தானே! அந்த எரிச்சலால், வேதனையால், கண்ணன் வேடம் போட்டவன் அந்த ஆட்டம் ஆடினான், துரியனைத் தோற்கடிக்கும் அளவுக்கு!! எப்போதோ பார்த்த இந்தக் கூத்துதான், எனக்கு இப்போ தெல்லாம், காங்கிரசார் ஆர்ப்பாட்டம் செய்யும்போது நினைவிற்கு வருகிறது. நடிகனை வண்டு கொட்டி; ஆர்ப்பரிக்க வைத்ததுபோல, காங்கிரஸ் ஆட்சிக்குக் கிளம்பிய எதிர்ப்பு, சில காங்கிரசாருக்கு, சுரீல் என்று கொட்டும் வண்டு போலாகி விடுகிறது! துடிக்கிறார்கள், ஆர்ப்பரிக்கிறார்கள், கண்டபடி தூற்றியும் திரிகிறார்கள். பணபலம், பத்திரிகை பலம், மகாத்மா விட்டுச் சென்ற அருள்பலம், ஆட்சிப் பொறுப்பு அளிக்கும் செல்வாக்குப் பலம், இவ்வளவு அரண்களையும் துளைத்துக் கொண்டு, எதிர்ப்புக் கொட்டுகிறது என்றால், அவர்களால், எப்படிச் சகித்துக் கொள்ள முடியும்! நான் கண்ட தெருக்கூத்து நடிகன் போலாகிவிடுகிறார்கள்! கண்ணன்போல வேடம் இருப்பினும், துரியன்போல ஆர்ப்பரிக்கிறார்கள்.<noinclude></noinclude> 60hknctmory3ldtkmro4jybrhb0l8sr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/106 250 642810 1933083 1932187 2026-05-13T06:30:17Z Rabiyathul 5890 + மேலடி 1933083 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>96||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> தம்பி! இதை உன்னால் உணர முடிந்தால், பிறகு கொதித்து, 'குளறி, பகை கக்கித் திரியும் காங்கிரசாரிடம் கோபம் அல்ல, இரக்கமே ஏற்படும். 2-4-1961 அண்ணன்,<noinclude></noinclude> hqzy6tos4yrvywh97gy5ph2ayezbvf7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/107 250 642811 1933084 1932188 2026-05-13T06:30:48Z Rabiyathul 5890 + மேலடி 1933084 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>97}}{{rule}}</noinclude>கடிதம் : 129 கைராட்டை காவேரி (2) காவேரியின் குழப்பமும் நீக்கமும் முதலாளிகளுக்குப் பாதுபாப்புத் தரும் காங்கிரஸ். தம்பி! மூவரும் கிராமம் சென்று பேசிக் கொண்டிருந்தோம் என்று சொன்னேன் அல்லவா. தாமரைப் பூத்த குளம் என்று சுவிகள் காட்டுகிறார்களே, ஏட்டில். அந்தக் குளம் - தாமரையும் இல்லை, தண்ணீரே போதுமான அளவு இல்லை; தவளைகள் தங்கி இருக்கும் அளவுக்குச் சேறு, குழம்பிக்கிடந்த நிலை. அங்கு, பெரிய வேப்ப மரம்; அதன் அடியில், 'கன்னியம்மாள்' கோயில். அங்கு, கருங்கற்கள் - உட்கார்ந்து கொள்ளும் அளவில்! மூவரும் உட்கார்ந்தோம், வேறு பல விஷயங்களைப் பேசிக் கொண்டு, இரண்டு பேர், பேசும் குரல் கேட்டது, உற்றுக் கேட்டோம். 'நீ எப்பவும் அதிர்ஷ்டக்காரன்தாண்டா! இந்தப் பொழைப்பும் ஒரு பொழைப்பா என்று, இதற்கு ஒரு தலை முழுக்குப் போட்டுவிட்டுப் பட்டணம் போய், நிம்மதியாக இருக்க முடிகிறது. என்னைச் சொல்லு, எல்லைக் கல்லாக இங்கேயே கிடக்கிறேன்." "உனக்கு, ஆடுமாடு, காடுமேடு இவைகளை விட்டுவிட்டு வர மனம் இல்லை, காகாணி வேறே இருக்கே, அதைக் கட்டிக் கொண்டு கிடக்கிறே "அண்ணே! நானும் இன்னும் கொஞ்ச நாளிலே இந்தப் பட்டிக்காட்டுக்கு ஒரு தலைமுழுக்குப் போட்டுவிட்டுப்<noinclude></noinclude> 04otg84nlseu3b5elpa7o4dzp31r4ns பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/108 250 642812 1933085 1932189 2026-05-13T06:31:17Z Rabiyathul 5890 + மேலடி 1933085 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>98||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பட்டணம் வந்துவிடறேன், அண்ணே! இப்ப நீ எங்கே வேலைக்கு இருக்கறே?" "ஆர்பர்லே..அதாவது துறைமுகத்திலே கடலோரம்.. “கடல் காத்துப் பட்டாலே போதுமாமே. . . உடம்பு பளபளன்னு ஆகிவிடுமாம். .. உன் உடம்புகூட அண்ணே! மேனி போட்டிருக்குது. " "போப்பா, கேலி செய்யறே... நான் கருப்பன் சுருப்பன்தான். ஆனா, பட்டணத்திலே என்னை எல்லோரும், இங்கே கூப்பிடுகிறதுபோல கருப்பன், கருப்பன்னு கூப்பிட மாட்டாங்க. கருப்பையான்னுதான் கூப்பிடுவாங்க. அதெல்லாம், ஒரு மரியாதைக்கு", "இங்கே, இவ்வளவு வயசு ஆச்சி எனக்கு. இன்னமும் கண்டவங்க, மொட்டை, மொட்டைன்னுதானே கூப்பிடுகிறாங்க, துளி கூட மரியாதை இல்லாமே, ஆமாண்ணேன்! நீ இருக்கிற தெரு பெரிசா?" 'அடேயப்பா! எம்மாம் பெரிசு! நம்ம ஏரிக்கரையிலே இருந்து, பக்கத்து ஊர் எல்லம்மா கோயில் வரைக்கும், ஒரே தெருவா இருந்தா எப்படி இருக்கும்! அம்மாம் பெரிசு!" “கரண்ட் விளக்குத்தானே?" . 'ஆமாம்! கண்ணைப் பறிக்கும்." “இங்கே, சூரியன் மலைவாயிலே விழவேண்டியதுதான்- பாக்கி, ஒரே இருட்டு! பாம்புக் கடிச்சாக்கூட, ஒரு பச்சிலை தேடிப் பறிக்க வெளிச்சம் கிடையாதே, ஊராவா இருக்குது அண்ணேன்! தெருவுக்கு என்னா பேரு "பவழக்காரத் தெரு" "அஞ்சு, ஆறு கிடைக்கும் கூலி என்கிறாயே, அம்மாம் பணமுமா, செலவழிச்சி விடுவே.." "அட போடா, பைத்தியக்காரா! சுகப்படத்தானே அங்கே போனது. ஒரு சொக்கா துணி இல்லாம, இங்கே' இருக்கற மாதிரியா, பிறந்த மேனியாவா இருக்கறது? இங்கே பச்சை மிளகா ஒண்ணைக் கடிச்சிக்கிட்டுப், பானைக் கஞ்சியைக் குடிக்கறது வழக்கம். இங்கே அப்படி முடியுமா? அப்படி இருக்கலாமா? நாலு பேர் பார்த்தா என்ன சொல்லுவாங்க."<noinclude></noinclude> bs6u8fa1ejaagwydx2dmau6lp1pms07 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/109 250 642813 1933086 1932190 2026-05-13T06:31:48Z Rabiyathul 5890 + மேலடி 1933086 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>99}}{{rule}}</noinclude> "காப்பித் தண்ணி குடிப்பே.." “ஒரு நாளைக்கு நாலு தடவையாவது. 99 “இங்கே, காச்சல் வந்தா காப்பி ஒரு முழுங்கு குடிடான்னு, வைத்தியர் சொல்றாரு. "அங்கே காச்சல் வந்தா, உடனே ஊசி போட்டுக்கணும்..” "ஆசுபத்திரியிலே. "ஆமாம். ஆனா, வேலை மேலே இருக்கறதாலே, அங்கே போயி காத்துகிட்டு இருக்க முடியறதில்லை. நம்ம வீட்டுப் பக்கமா, டாக்டரய்யா இருக்கறாரு. அவர் போட்டு விடுவாரு ஊசி." "பணம் கொடுக்கணுமேல்லோ. பின்னே! அவர் வயிறு என்ன மண்ணையா தின்னும்” "அண்ணே, கடல் காத்து வாங்கப் போறதாமே, நீயும் போவயா,எப்பவாவது" 'நானா! ஒவ்வொரு நாளும் கடல்காத்து வாங்கப் போவேனே.'' "நீ கொடுத்து வைத்தவன், அண்ணே, நான். வயித்தெரிச்சல் படறதா எண்ணிக் கொள்ளாதே, நான் சுகப்படா விட்டாலும், நீ சந்தோஷமா இருக்கறயே அது போதும். எண்ணே! இப்பத்தான் நீ நிம்மதியா, வேலை கிடைச்சு, பட்டணத்திலே வாசம் செய்யறியே, அந்தப் பழையக் கடனைக், கொஞ்சம் கொஞ்சமா கொடுத்துவிடக் கூடாதா! நான், கொழந்தை குட்டிக்காரனாச்சே. "அட, கொடுக்கறம்பா! இப்ப, கொஞ்சம் செலவு, அங்கே கூடக் கொஞ்சம் கடன் இருக்குது..'' ''அங்கே, உன்னை யாருக்குத் தெரியும். யாரு கடன் கொடுத்தாங்க.. "இங்கே போலவா, அங்கே மூணு தலைமுறையா, நாணயமான குடும்பமா, நிலம் இருக்குதா, நீர் இருக்குதான்னு பார்த்துக் கடன் கொடுக்க. அங்கே ஆளோட நம்பிக்கையின் பேரிலேயே, கடன் கொடுக்கறாங்க போயேன். ஐம்பது வேணுமோ, நூறு வேணுமான்னு மனுஷாளோட மதிப்புத்தான் -<noinclude></noinclude> g0dpvbtax4pa1vm0bxtb37pv0lu5jt9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/110 250 642814 1933087 1932191 2026-05-13T06:32:18Z Rabiyathul 5890 + மேலடி 1933087 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>100||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பெரிசு அங்கே. கடனைத் திருப்பிக் கொடுக்கச் சுலபமான வழியும் இருக்குதா, இங்கே, அறுவடை காலத்திலே வந்து களத்து மேட்டிலே உட்கார்ந்துகிட்டுப் பூரா கடனுக்கும் அளடா நெல்லை என்கிறானே, அதுபோலவா? ஒவ்வொரு நாளும் கையிலே கிடைச்சதைக் கொடுத்துகிட்டு வரலாமே காலோ அரையோ, ஒண்ணோ ரெண்டோ, நம்ம இஷ்டம் போலே" "இம்மாம் சௌகரியம் இருக்குது அண்ணே! எல்லாம், சொயராஜ்யம் வந்த பிறகுதானே இதெல்லாம்.. " "ஆமாம்... நான்கூட ஒரு நாள், நம்ம கைராட்டை காவேரியைப் பார்த்தேன். ரொம்ப நேரம் பேசிக் கொண்டு இருந்தோம், கடற்கரையிலே" "அப்படியா! அவரும் காத்து வாங்க வந்தார்போல இருக்கு. சீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போனயா?' "இல்லே! அவருக்கு வேலை ஓய்வில்லைன்னு தெரிஞ்சுது, நாம போயி அவரோட வேலையைக் கெடுக்கலாமா. பட்டணத்திலே, அப்படி அனாவசியமா, ஒருத்தர் காரியத்திலே ஒருத்தர் தலையிடமாட்டாங்க..", "ஆனா, உபகாரம் செய்ய ஆள் இருக்குதே கேட்டா, சுடன் கிடைக்குது என்கிறியே. அது சரி, கோயில் கொளம் இருக்குதா.." 'அட, ஏன் இல்லே! நம்ம வீட்டுக்குப் பக்கத்திலேயே வேலாத்தம்மன் கோயில் இருக்குதே. இப்பத்தான் போன மாசம் அபிஷேகம் நடந்தது பழத்தாலே..'' "பழமா "ஆமாம்... இங்கே ஏது அந்தப் பழமெல்லாம். ஆப்பிளு, திராட்சை, கமலா, உம்! தினுசு தினுசான பழம்.". "ஆத்தா கொடுக்கறா; கொடுக்கறவளுக்குக் கொண்டாட்டம் நடத்தாமே... இங்கே, கால்ரா வந்தா, காப்புக் கட்டிக் கடா வெட்டறோம்.. *அங்கே, உடனே, மோட்டார் வரும். "மோட்டார் காரு, எதுக்கு,<noinclude></noinclude> 2wwjnfrnbveiw8jsg69lewyzidqnb4f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/111 250 642815 1933088 1932192 2026-05-13T06:32:48Z Rabiyathul 5890 + மேலடி 1933088 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>101}}{{rule}}</noinclude> “காலராக்காரனை, தனி ஆசுபத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போவாங்க.. "அப்படி அல்லவா இருக்கணும் ராஜாங்கம்னா.” காவேரிக்குக் குழப்பம், கலக்கம், கவலை, எல்லாம் பறந்தே போய்விட்டது. இதோ ஒரு ஏழை; உழைத்து உருக்குலைந்து போனவன்; பட்டணம் சென்று, நல்லபடி வாழ முடிகிறது; நம்ம ராஜாங்கத்தில் - என்று எண்ணி, என்னைப் பெருமிதத்துடன் பார்த்தான். பேச்சுக்குரல் அடங்கிவிட்டது. இருவரும், எழுந்து போய் விட்டனர்; நாங்கள் மூவரும் எழுந்தோம். வீடு செல்ல சுற்றிய அலுப்பு: வீட்டில் கிரசின் விளக்குத்தான். எனவே படிக்கவோ, எழுதவோ முடியவில்லை; சீக்கிரமாகவே படுத்துத் தூங்கி விட்டோம். மறுநாள் பகலில் வெளியில் கிளம்ப முடியவில்லை. பச்சைப்பட்டு விரித்தாற்போலப் பாங்கான காட்சி: நீலநிற் நீர்நிரம்பிய குளம்;. அதிலே பலவண்ணப் பூக்கள் 'கரையோரத்தில் வெண்ணிறக் கொக்குகள்; செடி கொடிகளிலே மலர் கூத்தாடும்; பழமரங்களில் கிளிகள், நாகணவாய்ப்புட்கள் உற்றுக்கேட்டால், குயிலின் குரல், வானம்பாடியின் இசை இவைகளைச் சுவைக்கத் தெரியாததால், வெளியே போகவில்லை என்று எண்ணிவிடாதே, தம்பி! ஏடுகளில் படிக்கும்போதே, இனிக்கிறதே - நேரில் காணக் கசக்குமா! ஆனால் இருந்தால் தானே காண!! எலும்புந் தோலுமான மாடுகளை, இவனும் நமது இனம் தானா என்று சந்தேகப்பட்டுக் கேட்கவேண்டிய நிலையில் இருப்பவன் ஓட்டிக் கொண்டு போகிறான். ஒவ்வொரு நாளும் தான் போகிறோம். கண்டது என்ன, கால்கடுக்கச் சுற்றியது தவிர என்ற எண்ணமோ என்னவோ, மாடுகள் துளிக்கூட ஆவலோ, சுறுசுறுப்போ அற்ற நிலையில், சென்றன! அவனும், அவைகளை விரட்டவில்லை. பூச்சூடி விளையாட வேண்டிய வயதுச் சிறுமிகள், தலையில் புல்லுக்கட்டுகளைச் சுமந்து செல்கிறார்கள் - கிராமத்துக்கு வெளியே. கோழி மூட்டைகளை எடுத்துக், கந்தல் துணியில் முடிந்து, சிலர் செல்கிறார்கள் - கோழியும் பார்க்கிறது வீட்டுச் சிறுவனும் பார்க்கிறான் நமக்குப் பயன்படவில்லை; எந்த மாடி வீட்டுக்குப் போய்ச் சேருகிறதோ முட்டைகள் என்ற<noinclude></noinclude> kojsokqitf5ke5gqn00zrcfsp5ex84i பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/112 250 642816 1933089 1932193 2026-05-13T06:33:18Z Rabiyathul 5890 + மேலடி 1933089 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>102||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> ஏக்கத்துடன். கடப்பாரை காலில் விழுந்ததால் ஏற்பட்ட வெட்டுக் காயத்துக்குப் பச்சிலை அரைத்துப் பூசிக் கொண்டு, வேலைக்குச் செல்கிறான் ஒரு பாட்டாளி. தன் ஆறு குட்டிகளும் பின்தொடரச், சொறி பிடிக்கும் நிலையில் உள்ள நாய், குப்பை மேடு நோக்கி ஓடுகிறது. ஏற்றம் இறைக்கிறார்கள்! ஏர் உழுகிறார்கள்.'' எங்கும் உழைப்புத் தெரிகிறது, உற்சாகத்தைக் காணோம், அயப்பு எழவில்லை, சலிப்புக் குரலொலிதான் கேட்கிறது. சுற்றிலும் பொட்டல், எனவே, வெப்பக் காற்று வீசுகிறது. இப்படிப்பட்ட இடத்திலே, காலையிலே, கடும் வெயிலிலே, சென்று, என்ன காண்பது - என்ன இனிமை பெற முடியும்? கட்டு அறுத்துக் கொண்டு ஒரு முரட்டுக்காளை ஓட அதனைத் துரத்திப் பிடித்து மடக்க, அடக்க ஒரு வீர இளைஞன் செல்கிறான் என்ற விதமான காட்சியாவது இருந்தால் பார்க்கலாம். எதுவும் இல்லை. விசை கொடுக்கப்பட்ட உருவங்கள்தான் தெரிந்தன. சரி! கிராமங்களின் கவர்ச்சி பற்றிப் பட்டணம் சென்று கவிதைகளைப் படித்துச் சுவைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று எண்ணிக் கொண்டோம். மாலை வரையில் வீடே கதி. " இருட்டும் நேரம். இங்கும் அங்குமாகச் சில குடிசைகள் இருக்கும் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தோம். வழி என்று சொன்னேன் - அதற்குத் தெற்குப் பெரிய தெரு என்று பெயராம்!! சற்றுத் தொலைவிலிருந்த ஒரு குடிசைப் பக்கம், நாலைந்து பேர் ஓடினார்கள் - குய்யோ முறையோ என்ற கூக்குரல் கேட்டு. நாங்களும் ஓடினோம். நாங்கள், அந்தக் குடிசைக்கு அருகிலே சென்ற நேரத்தில், ஏற்கனவே அங்கு சென்றவர்கள் திரும்பிவிட்டனர். “வீட்டுக்கு வீடு வாசற்படிதான் வாங்க." "என்னதான் சொல்லு - இப்படிக் கண்மண் தெரியாமல் அடிக்கக் கூடாது." "பட்டணத்துக்குப் போய், பய இதைத்தான் தெரிஞ்சு கொண்டு வந்திருக்கிறான் போல இருக்குது." "அந்தப் பொம்பளையும், மனுஷன் சுபாவத்தைத் தெரிஞ்சி அடங்கினா என்னவாம்.!". "அட, அவளுக்கும் ஆசை டோய், பட்டணம் பார்க்க..<noinclude></noinclude> 079hjx4h28pmgukniu3mdwh34d785yy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/113 250 642817 1933090 1932194 2026-05-13T06:33:49Z Rabiyathul 5890 + மேலடி 1933090 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>103}}{{rule}}</noinclude> இப்படிப் பேசிக் கொண்டு, அவரவர்கள் தத்தமது வேலைகளைக் கவனிக்கச் சென்றனர். நாங்கள் மூவரும், குடிசை எதிரில் நின்றோம். உள்ளே இருந்து ஓலம்! அந்த அழுகுரலை அடக்கும் அளவுக்கு உடவனின் அதிகாரக் குரல் குழந்தைகளின் இடையிடையே, அடி, அறை, குத்து இவைகளின் சத்தம், உள்ளே போர்க்களம்; சந்தேகமில்லை. சரேலென உள்ளே நுழைந்தோம். எதிர்பாராத எங்கள் நுழைவு, அமளிக்கு முற்றுப்புள்ளி வைத்தது; ஆனால், அழுகை ஓய்வில்லை: அவனுக்கு மேல் மூச்சு நிற்கவில்லை. காவேரியைப் பார்த்து, 'நீங்களா?' என்று சிறிதளவு கூச்சம் கலந்த பயத்துடன் கேட்டான். காவேரி, சற்றுக் கடுமையாகவே, "உன்னை நான் யோக்யன் என்று எண்ணிக் கொண்டிருந்தேன், இதுநாள் வரையில் ஒரு பெண்பிள்ளையைப் போட்டு மாட்டை அடிப்பதுபோல அடிக்கிறாயே, ஈவு, இரக்கம், தர்மம், நியாயம்,நாகரிகம் எதுவுமின்றி, சே! இவ்வளவுதானா! பெண்ணை அடிப்பது ஒரு பெரிய வீரமா?" என்றான். "பெண்ணா! இவ! பேய், காவேரி அண்ணே; இது என் உயிரை வாங்கும் பேய். உனக்குத் தெரியாது." "பேய்தான் நானு. ஆமா.. நியாயத்தைக் கேட்கறனே, அதனாலே..." "என்ன நியாயத்தைடி நீ கண்டுவிட்டே" "ஊர் உலகம் ஒத்துக்கொள்கிற நியாயத்தைத்தான். நான் கேட்கிறேன். ஐயா! நீங்களே சொல்லுங்க. இங்கே நான் இந்த மூணு சனியன்களைக் காப்பாத்தப் படாதபாடுபட்டுக்கொண்டு கிடக்கறேன். காட்டிலே ஒவ்வொரு நாளுமா, சுள்ளியும் விறகுக் குச்சியும் கிடைக்கும். நாலு நாளைக்கு ஒரு கட்டுக் கிடைச்சாலே பெரிய அதிர்ஷ்டம். அதை வித்து, இதுகளைக் காப்பாத்திகிட்டு, நான் கால் வயிறு கஞ்சிக்கு இங்கே அலையறேன். இந்த மனுஷன், பட்டணத்திலே, குஷாலா காலந்தள்ளிக்கிட்டுக் கிடக்கறாரு, நானும் வர்ரேன். அழைச்சிக்கிட்டுப் போ என்கிறேன், முடியாதாம்..". "முடியாது... என்னாண்றே! தலையைச் சீவிடுவயா.<noinclude></noinclude> qrx5nidj91m5oob2w6d83mbrcexlnwm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/114 250 642818 1933091 1932195 2026-05-13T06:34:18Z Rabiyathul 5890 + மேலடி 1933091 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>104||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> "நான் ஏன் சீவணும். ஆண்டவன் பார்த்துகிட்டுத்தானே இருக்கறாரு, நீ செய்யற அக்ரமத்தை உள் தலையிலே ஒரு நாளைக்கு இடி விழாமலா போகும்!" “விழட்டும்.. செத்துத் தொலைக்கறேன். அப்புறம் உடம்பு பூரா பூசிக்கடி மஞ்சக் குங்குமம்.. கேட்டிங்களேல்லோ பேச்சை- இடி விழணுமாம், என் தலையிலே... காவேரி மேற்கொண்டும் அவன், அவளை அடிக்க ஒட்டாதபடி தடுத்துவிட்டு, "ஏன்யா! இதிலே என்ன தப்பு இருக்குது. உன்னோடு அழைச்சிக் கொண்டு போக வேண்டியதுதானே." என்று கேட்டான். அவன், எவ்வளவோ வேதனையை அடக்கிக் கொள்பவன் போலாகி. *பட்டணம்தானே! அழைச்சிக் கொண்டு போக வேண்டியதுதான், இந்தப் பட்டத்து அரசியை! ஏன்னா! ஆறு அடுக்கு மாடி இருக்குதேல்லோ, எனக்கு அங்கே; இவ வந்து உலாத்தணும், அந்த அழகை நான் பார்க்கணுமேல்லோ. காவேரி அண்ணே! உனக்கு ஒரு இழவும் புரியறது இல்லே. சுத்தச் சொன்னா, நாளெல்லாம் கைராட்டினத்தைச் சுத்திகிட்டுக் கிடப்பே குடும்ப விவகாரம், உனக்கென்ன தெரியும்? நான் அவளை அடக்கற விதமாக அடக்கிக் கொள்கிறேன். நீ போ, இதிலே தலையிடாம். என்று கோபம் குறையாத நிலையில் பேசினான். "ஏம்பா! இங்கே கிராமத்திலே இருந்துதான் நிம்மதியாக வாழ முடியவில்லை. பட்டணம் போயிருக்கிறே - ஏதோ வேலை செய்து பிழைக்கறியே கூட உன் சம்சாரம், கொழந்தைகள் இருக்க வேண்டியதுதானே தர்மம், நியாயம், முறை, இதுகள் இங்கே பட்டினி கிடக்கறபோது, நீ மட்டும், பட்டணத்திலே இருக்க, எப்படி மனம் இடம் கொடுக்கும் உனக்கு." என்று நான் கேட்டேன். கனிவாகப் பேசினால், அளனுடைய காட்டுக் குணம் மாறக்கூடும் என்ற எண்ணத்தில். "ஐயா! தான்தான்" அங்கே, நாய் படாத பாடுபட்டுக் கொண்டு கிடக்கறனே, இவளையுமா, அந்த வேதனையிலே கொண்டு போய்த் தள்ளணும்" என்றான் - கோபம் குறைந்து, துக்கம் வளர்ந்து வரும் நிலையில்,<noinclude></noinclude> t5mq7mhbuhtpkg2p4zmv4gimhp3736h பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/115 250 642819 1933092 1932196 2026-05-13T06:34:49Z Rabiyathul 5890 + மேலடி 1933092 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>105}}{{rule}}</noinclude> "ஏம்பரி ஒரே அடியாப் பொய் பேசறே. உனக்குத் தான் ஆர்பர்லே வேலைன்னு சொன்னயே நேத்து, உன், சிநேகிதனிடம்." "அட, யாரய்யா, விவரம் கெட்ட ஆளா இருக்கறே. கடன்பட்டும் காலந்தள்ள ள்ள முடியாததாலே, சொல்லாம். கொள்ளாம் ஓடிவிட்டேன் சென்னை பட்டணம். திரும்பி வந்தேன், மனசு கேக்காததாலே, இந்தச் சனியன்க கண்ணிலேயே இருக்கற மாதிரியா இருந்தது. வந்த இடத்திலே சென்ளைப் பட்டணத்திலே எப்படி இருக்கறே, என்ன வேலை செய்கிறேன்னு எவனாவது கேட்டா, என்ன சொல்ல முடியும்? அங்கேயும் அவதிதான்னா சொல்ல முடியும்? அதனாலேதான் ஆர்பர்லே. வேலைன்னு சொன்னேன். ஆர்பர்வே வேலைன்னு சொன்னதும், நீ என்ன, இவளாட்டம், நான் ஒரு ஆபீசர்னு நினைக்கறியா? மூட்டை ஏத்தறது இறக்கறதுய்யா, வண்டிகளிலே! தெரியாதா, அதுதான் உத்யோகம், ஆர்பரிலே.". "அஞ்சு ஆறு சம்பாதிப்பதாகச் சொன்னயே "ஆமாம், சொன்னேன். பய, பட்டணம் போயிருக்கான், அங்கே திண்டாட்டம்தான் இவனுக்கு பிச்சை எடுக்கப் போறான் பாரேன், நாமே காதாலே கேட்கப் போறோம். கண்ணாலே பார்க்கப் போறோம். பய பெரிய படிப்பாளி - இல்லையானா மெஷின், ஓட்டுகிறதிலே கை தேர்ந்தவர் அப்படி ஒரு நினைப்புப் போல இருக்குது என்று பேசிக் கேலி செய்கிறார். களே, அவர்கள் வாயை அடக்க, ஆர்பாலே வேலைன்னு சொன்னேன்; மூட்டை, கமக்கறதை மறைச்சி" ஒவ்வொரு கூட அதனாலே நாளும் கடல் காத்து வாங்குவேன் உடம்பு பளபளன்னு ஆகுது என்று சொன்னயே - நாங்க கேட்டுக் கொண்டு இருந்தமே, " "மூட்டை சுமக்கற நேரம் போக, மிச்ச நேரத்திலே கடற்கரையிலே, பட்டாணி கடலை விற்கறதய்யா. அதை எப்படி அப்பட்டமாச் சொல்றது. அற்பப் பசங்க கேலி செய்வானுங் கன்னு அப்படி மறைச்சிப் பேசினேன். மனுஷனுக்கு மானம்னு ஒண்ணு இருக்கவேணாமா! நம்ம காவேரி பார்த்தாரே என்னை, கடற்கரையிலே பட்டாணிக் கூடையோட "பட்டாணிக் கடவை விற்கறவன் பகலிலே மூட்டை சுமக்கறவன், பவழக்காரத் தெருவிலே எப்படிக் குடி இருக்க முடியும்? அது பெரிய பணக்காரர்கள், வியாபாரிகள் இருக்கற தெருவாச்சே."<noinclude></noinclude> ldesrrt3z2bpar4oehbyvbmili9k7un பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/116 250 642820 1933093 1932197 2026-05-13T06:35:19Z Rabiyathul 5890 + மேலடி 1933093 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>106||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> “ஆமாம். அங்கே ஆறாம் நம்பர் மாடி வீடு. நூறு ரூபா வாடகை கொடுக்கறேன். ஏன்யா வயத்தெரிச்சலைக் கொட்டிக் கொள்றே, பவழக்காரத் தெருதான்யா - வீடு எவன்யா நமக்குக் கொடுப்பான் -தெரு ஓரம், நடைபாதை சரிதானா! இதைப்போயி சொல்லச் சொல்றயா, அவன் கிட்ட சொன்னா என்னைக் காகாசுக்கு மதிப்பானா. நானே அவன்கிட்ட கடன்பட்டிருக்கிறேன். . ." "பட்டணத்திலே, கடன் கொடுக்கப் பலபேர் இருக்கறாங்க மனுஷாளோட நம்பிக்கையின் பேரிலேயே கடன் கொடுக்கறாங்க - ஒவ்வொரு நாளும் கால் அரை கட்டலாம். இப்படிச் சொன்னயே," 'அது புரியல்லையா உனக்கு ஈட்டிக்காரன் தெரியுமா உனக்கு அட காபூல்காரன்யா! அவனுங்க கடனை எங்க தலையிலே கட்டிவிட்டு, ஒவ்வொரு நாளும் வந்துவிடுவான். கையிலே சவுக்கு எடுத்துக் கொண்டு, தெரியுமா! காலோ அரையோ கொடுக்கல்லே, சவுக்காலேயே கொடுப்பான்.” “அட பைத்யக்காரா! அதைத்தானா, அவ்வளவு கௌர வமாச் சொன்னே" "அப்படிச் சொல்லாமே, தெரு ஓரத்திலே கிடக்கறேன் மூட்டை தூக்கிப் பிழைக்கறேன் - என்று சொன்னா; ஊரார் பார்த்து மதிச்சி, மெடல் கொடுப்பாங்களா! சுத்த பைத்யக்காரனா, இருக்கறியே. கம்மா சொல்லி வைக்கறதுதான், மானம் போகாமலிருக்க. இவளிடம் சொன்னேன். நம்பினாளா!! ஆர்பர்லே வேலையாமேன்னு, பெரிய உத்யோகத்திலே நான் இருக்கற மாதிரியாகவும், 'அடுத்த கவர்னர் நான்தான்' என்கிற மாதிரியாகவும் எண்ணிக்கொண்டு, நானும் வர்ரேன் என்கிறா, பட்டணத்துக்கு இவளையும் இழுத்துக்கிட்டுப் போய் நடைபாதையிலே குடும்பம் நடத்தவா - இந்த மூணு கோட்டான் களையும் கூட்டிக்கிட்டுப் போகவா!! ஆர்பர்லே போயி; வெளியே வருவதற்குள்ளே ஆபீசர்கள் திட்டு, போலீஸ் அடி, இந்தப் பொழைப்புக்குப் போட்டி போட்டுக் கொண் சடு வருகிறவங்களோட தொல்லை - கொஞ்சமா நஞ்சமா, நான் பட்டுக்கொண்டு வர்றது. இவ வேறே வரணுமா - நான் மூட்டை சுமக்கறதையும், உதை படறதையும் பார்க்க "ஏம்பா, நீ பட்டணம் போயி, இந்தப் பாடு படணும்.<noinclude></noinclude> 99uekm6al9oidi7vloa0imji7hwogre பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/117 250 642821 1933094 1932198 2026-05-13T06:35:50Z Rabiyathul 5890 + மேலடி 1933094 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>107}}{{rule}}</noinclude> "என்னைக் கேக்கறியே, இதோ காவேரி அண்ணனைக் கேளு இவங்களோட ராஜாங்கத்திலே, ஏழைங்களுக்கு இதுதான் கதி!" மனதிலே குமுறிக் கொண்டிருந்ததையெல்லாம் கொட்டி விட்டதாலே கூடைக்காரனுக்குக் கொஞ்சம் நிம்மதி. கணவன் படும் கஷ்டத்தை அறிந்ததாலே, மனம் இளகிற்று மனைவிக்கு, உண்மை தெரியாமல் அவனிடம் வம்புக்கு நின்றோமே என்று வருத்தப்பட்டுக் கொண்டாள். ஆனால், இவர்களுடைய வருத்தத்தைவிட, அதிக அளவு வருத்தம் காவேரிக்குத்தான். மலைபோல நம்பிக் கொண்டிருக்கும் காங்கிரசாட்சியிலே, உழைப்பாளிக்கு இதுதான் நிலை என்று அறிந்து குமுறினான் மூவரும், நகரம் வந்து சேர்ந்தோம். காவேரி என்னை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டான். எனக்கு என் கட்சியின் மீதுள்ள பற்றுதலால், உன் பேச்சைக் கேட்கக்கூட எரிச்சலாக இருக்கும். இப்போது ஓரளவுக்கு எனக்கும் உண்மை புரிகிறது மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலும் பிறக்கிறது. என்றான். " காவேரி! இப்போதுதான் வெள்ளைக்காரனை எதிர்த்த போது, உன்னிடம் இருந்த தெளிவு, துணிவு, வீரம் மறுபடியும் மலருகிறது. வெள்ளைக்காரன் வெளியேறிக், காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், உனக்கு, மகிழ்ச்சி, பெருமை, பக்தியே ஏற்பட்டு விட்டது. வழிபடும் தெய்வமாக்கிக் கொண்டாய் காங்கிரஸ் ஆட்சியை அந்த ஆட்சியோ, 'உன்போன்ற உண்மைத் தொண்டர்களைப் பலி கேட்கிறது; இரத்தம் குடித்துக் கொழுக்கிறது. காங்கிரஸ் ஆட்சியிலே, காவேரி! 270- இலட்சம் மக்கள் ஒரு நாளைக்கெல்லாம் ஒரு மணிநேரம் மட்டுமே செய்வதற்கு வேலைபெற்று, மற்ற நேரத்தில் தேம்பித் தவிக்கிறார்கள். 200-இலட்சம் மக்கள் இரண்டு மணிநேரமும், 450-இலட்சம் மக்கள் 4-மணி நேரமும்தான். வேலை கிடைக்கப் பெற்று, அதிலே கிடைக்கக் கூடியது கால்வயிற்றுக்குப் போதாததால் வேதனைப்படுகிறார்கள். 600 -இலட்சம் மக்களுக்கு ஒரு நாளைக்கு 5 - அணர் அளவில்தான் வருமானம். 400-இலட்சம் மக்களுக்கு 4-அணா அளவு! 200-இலட்சம் மக்களுக்கு 2-அணா!! இது, சர்க்காரின் அனுமதியுடன் நடத்தப்பட்ட ஆராய்ச்சிக் குழு தருகிற புள்ளிவிவரம். இதேபோது, வெள்ளைக்காரன் காலத்திலே கிடைத்ததை விட, வருவாய் இப்போது, காங்கிரஸ் ஆட்சியின்போது, வணிகக்<noinclude></noinclude> islhcswgsj5owohsj7rswjavepky0jp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/118 250 642822 1933095 1932199 2026-05-13T06:36:21Z Rabiyathul 5890 + மேலடி 1933095 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>108||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> கோமான்களுக்குக் கிடைக்கிறது என்று வணிகர்கள் மகா நாட்டிலேயே பேசப்படுகிறது. முதலாளிகளுக்குச் சர்க்கார் காட்டியுள்ள சலுகை காங்கிரசாட்சி - 590 கோடி ரூபாய் அளவாம். சுயராஜ்யம் கிடைக்குமுன்பு, தனிப்பட்ட முதலாளிகள் நடத்திய தொழில்களில், அவர்களின் மூலதனம் 700 கோடி ரூபாய். இப்போது சுயராஜ்ய ஆட்சியின் பயனாக, 1900 கோடி ரூபாய் தொழில்களில் காவேரி! உன்னைப்போல் உழைத்த உத்தமர்களல்ல, தியாகச் செம்மல்கள் அல்ல, காற்றடித்த பக்கம் திரும்பும் துருத்திகள், விளைந்த காட்டுக் குருவிகள், பழந்தின்னிப் பறவைகள், காங்கிரசாட்சியிலே தங்கள் ஆதிக்கத்துக்கு வழிவகுத்துக் கொண்டு, காங்கிரசைப் புகழ்ந்து பேசுவதுடன், ஆட்சியின் அலங்கோலத்தை எடுத்து விளக்கும் எங்கள்மீது சீறிப் பாய்கிறார்கள்) எம்மைத் தேசத்துரோகிகள், பிளவு மனப்பான்மையினர் என்றெல்லாம் ஏசிப்பேசி, உன்போன்ற உண்மைத் தொண்டர்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்; நீங்களும் மயங்கி விடுகிறீர்கள். "கனம் உதவி சபாநாயகர் அவர்களே! நாடு சுதந்திரம் அடைந்த ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி விவாதிக்கப் புகுந்திருக்கிறோம். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி நிதி மந்திரி அவர்கள் சொல்லும் காலத்திலும், அறிக்கையின் வாயிலாக நாம் பார்க்கின்ற போதும், மக்களுடைய வாழ்க்கையின் தரம் மூன்று சதவிகிதம் உயர்ந்து இருக்கிறது என்று தெரிகிறது. அது சராசரியாகப் போட்ட கணக்காகத்தான் இருக்கும். உண்மையாகவே கிராம மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த நிலைமையைவிட, இப்பொழுது அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. "உற்பத்தி செய்யுங்கள் அல்லது அழிந்துவிடுங்கள்' (produce or perish) என்று சொல்லப்படுகிறது. ஆனால், உண்மை நிலை எப்படியிருக்கிறது? உற்பத்தி செய்து, அழிந்து விடுங்கள்! (produce and perish) என்ற நிலைமைதான் இருக்கிறதே. தவிர வேறு ஒன்றுமில்லை. தொழிலாள மக்களும், விவசாய மக்களும் நாட்டில் உற்பத்தியைப் பெருக்குவதற்குத் தயாராக<noinclude></noinclude> nt2z65241o79attu9ylf55tfwy72gxu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/119 250 642823 1933096 1932200 2026-05-13T06:36:51Z Rabiyathul 5890 + மேலடி 1933096 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>109}}{{rule}}</noinclude> இருக்கிறார்கள். அதேமாதிரி உற்பத்தியையும் பெருக்குகிறார்கள். உற்பத்தியை என்னவோ அவர்கள் பெருக்கிக் கொண்டிருக்கிறார் களே தவிர, அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறதா' என்றால், அதுதான் கிடையாது. மூன்று சதவிகிதம் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறதாகச் சொல்லப்படுகிறது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் இன்னும் அதிகமாக உயர்த்தப் போவதாகச் சொல்லுகிறார்கள்.. "கனம் நிதி மந்திரி அவர்கள் கொள்கையை விளக்கும் காலத்தில், கனரகத் தொழில்களை முதல்படியாக அமைக்கப் போவதாகவும், அதற்கு அடுத்தபடியாகக் குடிசைத் தொழில்களை அபிவிருத்தி செய்யப் போவதாகவும், அதன் மூலமாக மக்களுடைய வாங்கும் சக்தி உயரும் என்றும், விவசாயத்திலே மாறுபாடு செய்யப் போகிறோம் என்றும் சொன்னார்கள். “கனரகத் தொழிலைப் பற்றிச் சொல்லும்போது, உருக்குத் தொழிற்சாலையை டில்லி நகரத்திலும், அலுமினியம் தொழிற்சாலையை இன்னொரு இடத்திலும் வைக்கப் போவதாக யோசிக்கப்படுகிறது. எஃகுத் தொழிற்சாலையைப் பீகாரில் நிறுவலாமா என்று பேசப்படுவதாக நேற்றுப் பத்திரிகையில் பார்த்தேன். அது ஏன் என்று சொல்ல வேண்டும்? தென்னாட்டில் பல அங்கத்தினர்கள், நாங்கள் மட்டுமல்ல காங்கிரஸ் பக்கத்தி லுள்ள அங்கத்தினர்கள்கூட நிச்சயமாகத் தென்னாட்டிலே சரியான ஆலைத் தொழில் இல்லையென்று சொல்லி வந்திருக்கிறார்கள். சேலத்தில் ஒரு இரும்பு உருக்குத் தொழிற் சாலையை நிறுவவேண்டுமென்று இந்த மாகாணத்தில் இருக்கக்கூடிய சகல மக்களும் தெரிவித்தும்கூடச், சேலத்தில் நிலக்கரி கிடையாது, அதனால் உருக்குத் தொழிற்சாலையை ஏற்படுத்த முடியாது என்று மத்திய சர்க்காரால் பேசப்படுகிறது. ஆனால் பத்திராவதியில் நடப்பது என்ன? டன் ஒன்றுக்கு நூறு ரூபாய் வீதம் மத்திய சர்க்கார் (Subsidy) கொடுக்கிறார்கள். அதே மாதிரி சேலத்தில் உருக்குத் தொழிற்சாலையை அமைப்பதற்கு. வேண்டிய உதவியையும் மத்திய அரசாங்கம் அளிப்பதற்கு முன் பொருள்கள் சேலத்தில் கிடைக்கின்றன. நிச்சயமாக அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலையை அங்கு அமைக்க வேண்டுமென்று மத்திய சர்க்காரைக் கட்டாயப்படுத்த வேண்டும். திருச்சி ஜில்லாவில் ஆயிரக்கணக்கான டன் எடை உள்ள ஜிப்சம் கிடைக்கிறது. அதைக் கொண்டு சூப்பர் வர வேண்டும். அலுமினியம், பாக்சைட் ஆகிய தாதுப் 1<noinclude></noinclude> 5t7zyw74h6scfemzv8lvvzwzo5x5u3b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/120 250 642824 1933097 1932201 2026-05-13T06:37:22Z Rabiyathul 5890 + மேலடி 1933097 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>110||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பாஸ்பேட் செய்ய நல்லதொரு தொழிற்சாலையை ஏற்படுத்த வேண்டும். இம்மாதிரி கனரகத் தொழிற்சாலைகளை ஏற்படுத்தும் போது, அவை தனிப்பட்டோருடைய மேற்பார்வையில் விடப்பட வேண்டுமென்று சொல்லப்படுகிறது. அப்படிச் செய்வதற்குப் பதிலாக மத்திய சர்க்காரோ, சென்னை சர்க்காரோ நேரடியாக. நடத்துவதற்கு முன்வர வேண்டும். தனிப்பட்டவர்களுக்குக் கொள்ளை இலாபம் கிடைக்கும்படியாக விட்டுவிடக் கூடாது என்று சொல்ல விரும்புகிறேன். ' "சென்ற ஐந்தாண்டுத் திட்டத்தில் உற்பத்தி பெருகி விட்டது என்று சொல்லப்பட்டது. பஞ்சாலைத் தொழிலிலும் சிமெண்ட் தொழிலிலும் உற்பத்தி பெருகியிருக்கிறது. அதன் மூலம் தனிப்பட்டவர்களுக்கு இலட்சக்கணக்கான ரூபாய் இலாபம் சென்று கொண்டிருக்கிறது. அந்த இலாபத்தை நிறுத்திக் கட்டுப்படுத்த வேண்டும். மக்களின் மீது மேலும் மேலும் வரியைச் சுமத்திக் கொண்டிருப்பதற்குப் பதிலாக ஆலைத் தொழிலை நடத்தக்கூடிய பெரும் முதலாளிகள் அடைந்து வரும் இலாபத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். சிமெண்ட் தொழிலில் சுமார் 50 முதல் 60 இலட்சம் வரை மூலதனம் போட்டவர்கள்கூட இன்று கொள்ளை இலாபம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏ.சி.சி., டால்மியா போன்றவர்களும், இன்னும் சாதாரணமாக மூலதனம் போட்டவர்களும், ரிசர்வ் நிதியில் எவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்பதற்குப் புள்ளி விவரத்தைப் பல அங்கத்தினர்கள் இதற்கு முன் கொடுத்திருக்கிறார்கள். தேயிலைத் தோட்டத் தொழிலின் மூலம் வெள்ளைக்கார முதலாளிகள். நிறைய இலாபம் சம்பாதித்துப், பணத்தை வெளி நாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். தேயிலைத் தொழிவில் முதலாளிகள் கொள்ளை இலாபம் அடிப்பதற்குக் காரணம் என்னவென்றால், அதில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு முதலாளிகள் யாதொரு விதமான வசதியும் செய்து கொடுக்காததுதான். வெள்ளைக்கார முதலாளிகள் இலாபத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருப்பதில் அக்கறை செலுத்துகிறார்களே தவிர, தங்களின்கீழ் வேலை செய்யும் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளுக்கு வேண்டிய மருத்துவ வசதி, வீட்டு வசதி, குழந்தைகளின் கல்வி வசதி, இவை போன்ற பல வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியிருக்க, யாதொன்றும் செய்து கொடுக்காமல் இருக்கிறார்கள் என்று நீலகிரியிலிருந்து புகார்கள் வந்திருக்கின்றன. சென்ற ஆண்டில்<noinclude></noinclude> jhmf1x73dmnkw4k2bmfvocifmh3l7qj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/121 250 642826 1933098 1932203 2026-05-13T06:37:53Z Rabiyathul 5890 + மேலடி 1933098 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>111}}{{rule}}</noinclude> வெள்ளை முதலாளிகள் ஏராளமான இலாபத்தைக் சம்பாதித்திருக்கிறார்கள். இவர்களுடைய இலாபத்தைச் சர்க்கார் ஏன் கட்டுப்படுத்தக் கூடாது என்று நான் கேட்க ஆசைப்படுகிறேன். பெரும் முதலாளிகளுடைய இலாபத்தைக் கட்டுப்படுத்தி, அளவுக்கு மேற்பட்ட இலாபத்தைச் சர்க்கார் எடுத்துக் கொள்வதின் மூலம், நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை நிறைவேற்றலாம். அப்படிச் செய்தால் மக்கள்மீது வரி போட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று நான் யோசனை கூற விரும்புகிறேன். மக்களுக்கு இன்னும் வரி போட்டுக் கொண்டிருந்தால் நிச்சயமாக அவர்களுடைய வாழ்க்கைத் தரம் மேலும் மேலும் கீழேதான் போய்விடும். "விவசாய மக்களுடைய வாழ்க்கைத் தரம் எப்படியிருக் கிறது? சாதாரண விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை யென்று உறுதியாகக் கூற முடியும். அரசாங்கத்தார், டாடாவுக்கு ரூ.10 கோடி கொடுக்கிறார்கள். மற்றும் பல கம்பெனிகளுக்கும் இம்மாதிரி உதவியளிக்கப்படுகிறது. ஆனால் அக்கம்பெனிகளின் நிர்வாகத்தில் அரசாங்கத்துக்கு பங்கு அல்லது கண்ட்ரோல் (Control) இருக்கிறதா? கிடையாது. இலாபத்தையும் அதிகமாக அடிக்க விட்டுவிட்டுத் தனிப்பட்ட மூலதனக்காரர்களுக்குக் கடன் கொடுக்கப்படுகிறது. நேற்றுக்கூட மத்திய அரசாங்க நிர்வாகத்தைப் பற்றிப் பேசுகிற காலத்தில் Industrial Finanee Corporation-ல் நடக்கும் ஊழல்களைப் பற்றிப் பல அங்கத்தினர்கள் பேசியிருக்கிறார்கள். அவர்கள் அனுசரிக்கும் முறையைக் கண்டித்துப் பேசியிருக்கிறார்கள். சாதாரண சிறு தொழிலாளி களுக்குக் கடன் கொடுத்து ஆதரிக்க வேண்டுமேயல்லாது, தொழிலாளிகளுக்குக் குறைந்த சம்பளம் கொடுக்கும் தனிப்பட்ட பெரு முதலாளிகளுக்கு வட்டியேயில்லாமல் கடன் கொடுப்பதை நிறுத்த வேண்டும். தனிப்பட்டவர்களுடைய இலாபத்தைக் கட்டுப்படுத்தித், தொழிலாளிகளுடைய நிலைமையை உயர்த்தி, நிலச் சீர்த்திருத்தம் கொண்டு வந்தால்தான் நாட்டு மக்களுடைய வாழ்க்கைத் தரம் உயரும். ஐந்து வருடத் திட்டம் போட்டு விட்டோம். அதை அமுலாக்கப் போகிறோம்' என்று சொன்னால் போதாது. அடுத்தபடியாக, யாருக்கு வரி போட வேண்டும்? பெரும்பாலான அளவில் நாட்டில் மக்களுடைய வாழ்க்கை யிலுள்ள ஏற்றத் தாழ்வைக் குறைக்க வேண்டும். பெரும் பணம்<noinclude></noinclude> l2ydh1c74bbn0wfpfy32kcywgwj2slx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/122 250 642828 1933099 1932206 2026-05-13T06:38:24Z Rabiyathul 5890 + மேலடி 1933099 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>112||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> படைத்தவர்களுடைய வரியை குறைத்துச் சாதாரண மக்களுக்கு வரி ஏற்றப்பட்டுப் பல துறைகளில் அவர்களிடமிருந்து வரி வசூலிக்கும் வழக்கம் நிறுத்தப்பட வேண்டும். நிறையப் பணம் படைத்த பணக்காரர்களுக்கு வரி போட்டு ஏழைகளுக்கு வரி போடாமலிருந்தால்தான், மக்களுடைய வாங்கும் சக்தி பெருகும். தென்னாட்டிள்ள விவசாயிகளுக்குத்தான் சம்பளம் மிகக் இந்திய ரீதியில் தயாரிக்கப்பட்ட ஒரு ரிப்போர்ட்டின்படி, பெப்சுவில் பெண்களுக்கு ரூ. 174% சம்பளம், தென்னாட்டில் அவர்களுக்கு ரூ.4 சம்பளம். இந்த ரிப்போர்ட்டை நாங்கள் தயாரிக்கவில்லை; இதை மத்திய அரசாங்கம் தயாரித்திருக்கிறது. வேறு ராஜ்யத்தில் தொழிலாளி களுக்குச் சம்பளம் ரூ. 4, 5 என்றால், நம் ராஜ்யத்தில் ரூ. 2-தான். ஆகையால் தொழிலாளிகளுக்கு இலாபகரமான தொழிலை ஸ்தாபிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்." காவேரி! இது, நாங்கள் யாரோ, பேசுவதுபோலத் தோன்றுகிறது அல்லவா! காங்கிரஸ், முதலாளிகளுக்குப் பாதுபாப்பு அளிக்கிறது; வடநாட்டுக்குத்தான் வளம் கிடைக்கிறது என்ற இந்த இரு கருத்துக்களையும் நாங்கள் பேசும் அளவிலும், முறையிலும் பேசியவர் இப்போது, காங்கிரஸ் உறுப்பினராக டில்லிப் பாராளுமன்றத்தில் கொலு இருக்கிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரசைத் தோற்கடித்த வீரர், ஏழை பங்காளர் என்ற விருதுபெற்றுச் சென்னை சட்டசபையிலே எதிர்க்கட்சியிலே உட்கார்ந்து கொண்டு. இப்படிக் கனல் கக்கினார். 'இன்று, காங்கிரஸ் கட்சியிலே சேர்ந்து கொண்டு, இன்பம் சுவைக்கிறார். கிடைத்ததைப் பிடித்துக் கொண்டு பிழைத்துப் போகட்டும், நமக்குக் கவலையுமில்லை, நட்டமுமில்லை. ஆனால், உடனே, எங்கள்மீதுதானா பாய வேண்டும். எங்கள் கழகக்குரலை, தென்னகத்தின் உரிமைக்குரலை, பாராளுமன்றத்திலே சம்பத் எழுப்பியபோது, ஒரு வடநாட்டுக்காரன் எழவில்லை எதிர்த்துப் பேச. இந்த வாழத் தெரிந்தவர்தான் வரிந்து கட்டிக் கொண்டு எழுந்திருக்கிறார், கண்டிக்க; கேலி பேச! இப்படிப்பட்ட, 'இடம் தேடிகள்' 'மடம் நாடிகள்'' இன்று காங்கிரஸ் கட்சியிலே நிறைய இருக்கிறார்கள். அந்த இடம் எப்படி, இனி உன் போன்றாருக்கு ஏற்றதாக இருக்க முடியும்!! - என்று கேட்டேன். காவேரியின் கண்களிலே நீர் துளிர்த்தது.<noinclude></noinclude> 2jmy72wdukyf2xrwojbbqebwnywua9x பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/123 250 642829 1933100 1932207 2026-05-13T06:38:53Z Rabiyathul 5890 + மேலடி 1933100 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>113}}{{rule}}</noinclude> அண்ணா! இப்படி மனம் மாறிய காவேரியை நான் பார்க்க வேண்டுமே!! - என்றுதான் கேட்பாய். காவேரி - நவபாரதி - இவர்களைக் காண வேண்டுமென்ற ஆவல் நிச்சயம் எழத்தான் செய்யும். அவர்கள், தம்பி! இதோ, என் பக்கத்திலேயேதான் இருக்கிறார்கள் - ஆமாம், ஒரே ஒரு காவேரி அல்ல, ஓராயிரம் பேர் இருக்கிறார்கள், காங்கிரசிடம் மனதைப் பறிகொடுத்து விட்டு, மீண்டுவர மார்க்கமின்றிக் குமுறிக் கிடப்பவர்கள். அவர்களைக் கண்டறிந்து, கருத்தளித்து, அவர்களை நமது யக்கத்துக்குக் கருவூலமாக்கித் தர வேண்டும் என்று உன்னைக் கேட்டுக்கொள்ளத்தான். ஒரு கற்பனைக் காவேரியைக் காட்டினேன். 9-4-61 அண்ணன், Jimmy<noinclude></noinclude> p6igk1y5ja2ip5w2cz1vxnw8hifpnf6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/124 250 642831 1933101 1932210 2026-05-13T06:39:23Z Rabiyathul 5890 + மேலடி 1933101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>114||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கடிதம்: 130 குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை பெரியாரின் ஏசல் கணை – தோழர் சம்பத்தின் பாராட்டும் தூற்றலும் சம்பத் பிரிவு - கழகக் கலைஞர். தம்பி! கூத்தாடிகள் கூவிக் கிடப்போர் அடுக்கு மொழியினர் ஆபாச நடையினர். பணம் தேடிகள், பதவிப் பித்தர்கள் காமச்சுவைப் பேச்சினர் கதை எழுதிப் பிழைப்போர் அன்னக் காவடிகள் ஆடி அலைபவர்கள். வை, 'குரு' எனக்காகத் தேர்ந்தெடுத்து ஏவிய கணைகள் அவரை விட்டு நான் தனியாகக் கிளம்ப நேரிட்ட போது. காங்கிரஸ் வட்டாரத்துக்குச் சொல்லொணாத குதூகலம்.<noinclude></noinclude> 3f8re8ofkvwvjug2l1pk82quxeoe0ym பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/125 250 642832 1933103 1932212 2026-05-13T06:39:54Z Rabiyathul 5890 + மேலடி 1933103 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>115}}{{rule}}</noinclude> வேண்டும் பயலுக்கு! இதுவும் வேண்டும் இதற்கு மேலும் வேண்டும்! பெரியாருடன் கூடிக் கொண்டு, 'பொடியன்' காங்கிரஸ் மகாசபையையே அல்லவா கண்டித்தான். படித்தவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சி அரசியல் அறியாத அப்பாவிகளும், கிழக்கு மேற்குத் தெரியாத ஏமாளி களும்தான் வேறு வேறு கட்சிகளில் என்று நாம் கூறிக் கொண்டிருந்தோம் - எக்களித்துக் கிடந்தோம்; பல்போனதுகள் -பட்டம் இழந்ததுகள் சரிகைக் குல்லாய்கள் - சலாமிட்டு வாழ்ந்ததுகள் ஆகிய வகையினர் மட்டுமே காங்கிரசை எதிர்ப்பர் இளைஞர்கள் இளித்துக் கிட்டக்க வேண்டிய நிலையில்லாதவர்கள் - நிமிர்ந்த நெஞ்சினர் - இவர்களெல்லாம் காங்கிரசில்தான் இருக்க முடியும் என்றோம். இந்த அண்ணாத்துரை நமது வார்த்தையைப் பொய்யாக்கி, நான் இளைஞன்! நான் சரிகைக்குல்லாய்க்காரன் அல்ல! படித்துமிருக்கிறேன், பதவிக்காகப் பல்லிளித்துக் கிடக்கவில்லை; நான் கண்டிக்கிறேன் காங்கிரசின் போக்கை என்று பேசி, இளைஞர்களிடம் இருந்து வந்த அழுத்தமான காங்கிரஸ் பக்தியைப் பாழாக்கினானே! பயலுக்கு இப்போது கிடைக்கிறது சரியான சவுக்கடி! சுடச்சுடக் கொடுக்கிறார்! சுற்றிச் சுற்றிக் கொடுக்கிறார். எந்தப் பெரியாருக்குப் பராக்குக் கூறிக் கொண்டிருந்தானோ, அதே பெரியார் கொடுக்கிறார் சூடு! துடிக்கிறான்! சுருண்டு கீழே விழுகிறான்! வேண்டும் பயலுக்கு; இதுவும் வேண்டும் இதற்கு மேலும் வேண்டும்!! - என்று காங்கிரஸ் வட்டாரத்தினர் கூறிக் களிப்படைந்தனர். பெரியார் பேசக் கேட்டுக் கேட்டுத்தான், காங்கிரஸ் வட்டாரமே, என்னை ஏசக் கற்றுக் கொண்டது; பயிற்சியே அவர்களுக்கு அந்த முறையிலே கிடைத்ததுதான். முதலிலே, பெரியார் என்னை ஏசிப் பேசக் கேட்டு மகிழ்ந்தனர் காது குளிர! பிறகு, தாங்களே பேசலாயினர் நாமணக்க!! என்ன தெரியும் இந்த அண்ணாத்துரைக்கு என்று துவக்கினார்களானால், காங்கிரஸ் பேச்சாளர்கள், தங்கள் வசம் உள்ள நாராசம் அவ்வளவும் தீருமளவு பேசித் தீர்ப்பார்கள். அந்த ஆர்வத்திலே, ஆவேசத்திலே, சபர்மதி சிறப்பு, தண்டியாத்திரையின் மகிமை, உப்புச் சத்தியாகிரகப் பெருமை, இரவின் - காந்தி ஒப்பந்த அருமை; என்பவை யாவும் அவர் களுக்கு மறந்தே போய்விடும்.<noinclude></noinclude> n8xhk8fiing0fb1ijcqrp3i3b4zlpyc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/126 250 642833 1933105 1932213 2026-05-13T06:40:24Z Rabiyathul 5890 + மேலடி 1933105 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>116||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அவர்களுக்கு ஓரே நோக்கம் - இந்த அண்ணாத்துரைக்கு இழிவுவந்து சேர்ந்தாக வேண்டும் - இதைச் சாதித்துவிட்டுத் தான் பிறகு மற்றவை; முடிந்தால், நேரம் கிடைத்தால். இந்தச் சாமரம் வீசியபடிதான், என்னை அரசியல் உலகிலே உலாவர வைத்தனர் எனக்கு அது பழக்கமாகவும் ஆகிவிட்டது. அப்போதெல்லாம், இவ்விதமான கண்மூடித்தனமான கண்டனங்களை, இழிமொழிகளை, பழிச்சொற்களைக் கேட்டு, கொதித்து, குமுறி, கோபம் கொப்பளிக்கும் நிலைபெற்று, ஆகுமா இந்த அக்ரமம்! அண்ணாவையா இப்படித் தூற்றுகிறீர்கள்!. அவர் நடையையா பழிக்கிறீர்கள்! - என்றெல்லாம் கேட்டு, பதிலளித்து, என் மீது விழும் தூசுகளைத் தன் அன்புக் கரத்தால் துடைத்து, என் அண்ணன் மாசுமறுவற்றவன் என்று மகிழ்ந்து கொண்டாடியவர்களிலே, முதன்மை இடம், தோழர் சம்பத்துக்கு என்பதை நாடு அறியும்! எனக்காக அவர் அரும்பணியாற்றியதற்கு, நான் செய்யக் கூடிய 'கைம்மாறு என்ன இருக்க முடியும்?. உண்ணாவிரதத்தை முடிக்கும்போது, உள்ளே சென்ற பழரசம், விக்கலால் வெளியே வந்தது கண்டு, சிந்தினேனே கண்ணீர், அதுவா! தூ!! உப்புத் தண்ணீர் உபயோகமற்ற தண்ணீர்! கண் என்று இருந்தால், கண்ணீர் வருகிறது - இது ஒரு பெரிய விஷ்யமா!! கைம்மாறு ஏதும் சொய்திட இயலாத நிலையில் இருந்தேன் இத்தனை காலம் - இப்போதுதான் அந்த வாய்ப்புக் கிடைத்தி ருக்கிறது; பெரியாரும் காங்கிரஸ்காரர்களும் என்னென்ன ஏசினார்களோ, அதை அப்படியே, சிந்தாமல் எடுத்து வைத்துக் கொண்டு, தோழர் சம்பத் பேசுகிறார் - தாங்கிக் கொள்கிறேன்' - அதுதான் நான் காட்ட வேண்டிய. 'கைம்மாறு என்றும் கொள்கிறேன். கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டவனுக்கு ஏற்படும் மன நிம்மதி எனக்கு ஏற்படுகிறது. பெரியாரும், காங்கிரசாரும், இந்த வசவுகளை வீசியபோது, எப்படி என்னை அறிந்ததால், இதயத்தில் கொண்டதால், அந்தச் சொற்களை, தம்பி/ நீ பொருட்படுத்தவில்லையோ, அது போலவேதான் இதற்கும்.<noinclude></noinclude> 6rrredvfydkqv5xug9yl47gwpzpg6b8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/127 250 642834 1933106 1932214 2026-05-13T06:40:55Z Rabiyathul 5890 + மேலடி 1933106 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>117}}{{rule}}</noinclude> குயிலுக்கு, கிளியின் அழகு இல்லை; என்ன செய்வது! அந்த அழகு பெற்றுக்கொண்ட பிறகு கூவிட 2 வாராய் கூறுகிறோம் இல்லையல்லவா ஏதோ நிறம் கருமை எனினும், குரல் இனிமை - அதைச் சுவைப்போம் என்று இருக்கிறோம். அஃதேபோல, எல்லாத். திறமைகளும் குறைவற வந்து குவிந்தான பிறகுதான் அண்ணன்' என்று ஏற்றுக் கொள்வேன் - அது வரையில் முடியாது என்று இலட்சக்கணக்கான தம்பிமார்கள் கூறிவிடவில்லை; கூறியிருந்தாலும் நான் என்ன செய்ய முடியும்? பெருமூச்சுடன் உலவிக் கொண்டிருந்திருப்பேன். காமராஜர் அதிகாலையில் எழுந்திருக்கிறாராம் கனம் சுப்ரமணியம் கடலோரம் நடக்கிறாராம் - மாணிக்கவேலர் மரத்தடி படுக்கிறாராம் - இப்படி ஒவ்வொரு தலைவருக்கும் உள்ள பல சிறப்பு இயல்புகளைப் பலர் சுட்டிக் காட்டுவர். எல்லாத் தலைவர்களிடமும் உள்ள எல்லாச் சிறப்பு இயல்புகளும், ஒருங்கே அமையப்பெற்றாலொழிய, உன்னை என் 'அண்ணன்' என்று ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்றா கூறினீர்கள்? இல்லையே! கூறியிருந்தால் என்ன செய்திருப்பேன்? நமக்கு இப்படிப்பட்ட அருமைத் தோழர்களைத் தம்பிகளாகப் பெறும். வாய்ப்பு இல்லாது போயிற்றே என்று மனம் குமுறி இருப்பேன். எதற்குச் சொல்கிறேன் என்றால், பாசமும் நேசமும் ஏற்பட்டால், திறமைகள் முற்றிலும் நிரம்பி இருக்கிறதா என்றுகூடக் கவனிக்கச் சொல்லாது; இருப்பதைக் கண்டு மகிழ வைத்திடும். அவ்விதம்தான் நான் உன் போன்றாரின் அன்புப் பாராட்டுதலைப் பெற்றேன். அதனால், எனக்குத் திறமைகளைப் பெற வேண்டுமே என்ற அவசர ஆர்வம்கூட ஏற்பட்டது என்று கூறலாம். இலட்சக் கணக்கானவர்கள், நமக்குத் தமது இதயத்திலே இடமளித் திருக்கிறார்களே அதற்கு ஏற்ற முறையில், அவர்கள் மகிழத்தக்க விதத்தில், பெருமைப்படத்தக்க வகையிலே, நாம் திறமைகளைத் தேடிப் பெற்றாக வேண்டுமே என்ற எண்ணம் எழுந்தது. எல்லாத் திறமைகளையும் பெற்றுவிட முடியுமா? முடியாதுதான்! ஏன்? காலம் போதாது என்பது மட்டுமல்ல; திறமை எது என்பது பற்றிய கருத்தே, காலத்தோடு சேர்ந்து வளர்ந்த வண்ணம்<noinclude></noinclude> priyqvwgfrrmq6p8t1muvclpstqgw6v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/128 250 642836 1933107 1932216 2026-05-13T06:41:26Z Rabiyathul 5890 + மேலடி 1933107 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>118||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இருக்கிறது; திறமைக்கான இலக்கணம் மாறுகிறது; திறமை பற்றிய மதிப்பீட்டுத் தன்மை மாறுகிறது; திறமை கண்டு பாராட்டும் போக்கேகூட அவ்வப்போது மாறுகிறது. ஏதோ ஓர் ஏட்டிலே படித்ததாக நினைவு; பிரிட்டிஷ் பாராளுமன்றப் பேச்சுகள், சர்ச்சில் காலத்திலே இருந்ததுபோல, இலக்கியச் சுவை நிரம்பியதாக இப்போது இல்லை என்று. பிரிட்டன் சென்று திரும்பியவர்களும் இதனையே கூறக் கேட்டுமிருக்கிறேன். உண்மை என்னவென்றால், இப்போது, அந்தப் பாணியில் பேசுபவர்கள் இல்லை என்பது மட்டுமல்ல, பேசினால் சுவைபடுமா என்பதே ஐயப்பாட்டுக்கு உரியது. ஏனெனில், திறமையைச் சுவைப்பதிலே எப்போதும் நாட்டம் உண்டு என்றாலும், ஒரு காலத்திலே சுவை தருவதாகக் கருதப் பட்டு வந்த திறமை; பிறிதொரு காலத்தில் சுவை தருவதாக அமையாது போகக்கூடும். எனவே, நான் எல்லாத் திறமைகளையும் பெற முடியும் என்றும் நம்புபவனுமல்ல, திறமைகளின் இலக்கணம் மாறக் கூடியது என்பதை அறியாதவனுமல்ல. குறைகளுடன் கூடிய வனானாலும், அன்பு காட்டுவோர் தமது அன்பை அதற்காக நிறுத்திவிட மாட்டார்கள். தங்கத்திலே ஒரு குறை உண்டானால் தரமும் குறை வதுண்டோ? உங்கள் அங்கத்திலே ஒரு குறை உண்டானால், அன்பு குறைவதுண்டோ? இதிலே இன்னொரு வேடிக்கையும் இழைந்து நிற்கிறது. பெரியாரும், காங்கிரஸ்காரர்களும், இழி மொழிகளையும் பழிச்சொற்களையும் வீசி, குறையைச் சுட்டிக் காட்டுகிறோம் என்று சொன்னார்களே, அப்போதெல்லாம், மெள்ள, ஒரு வார்த்தை, “ஆமண்ணா! குறைகள்தாம் இவை!" என்று எனக்கு, இன்று கண்டிப்பவர்கள். எடுத்துக்காட்டினார்களா என்றால், இல்லை! மாறாக, என்மீது பழி கூறியவர்களுக்குப் பளிச்சுப் பளிச்சென்று பதிலளித்தனர். சில வேளைகளிலே, அப்படிப் பதிலளிக்கும்போது, பக்கத்தில் இருந்து கேட்க, எனக்கே கூச்சமாக இருக்கும் அப்படிப்பட்ட பாராட்டுதல், புகழுரைகள்!<noinclude></noinclude> shad1dpif4xrf73koy1m9959doqq473 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/129 250 642837 1933108 1932217 2026-05-13T06:41:56Z Rabiyathul 5890 + மேலடி 1933108 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>119}}{{rule}}</noinclude>தொகுதி. 11 119 அப்போதும் நான், அவர்களின் நடையழகு கேட்டு இன்புற்றேனேயன்றி, புகழுரையால் மயங்கிப் போய்விடவில்லை. அண்ணன் அப்படிப்பட்டவன் இப்படிப்பட்டவன் என்று புகழ்ந்து பேசுவது, அண்ணனுக்கு மட்டுமல்ல, தனக்கும், மொத்தமாகக் குடும்பத்துக்கும், பெருமையைத் தேடித் தருகிற காரியம்தானே! தம்பி! இதை இப்போது கூறக் காரணம், தூற்றல் கணைகள் என்மீது ஏவப்படும் போதெல்லாம், நான் வரவு செலவு கணக்குப் பார்த்து, மகிழ்ச்சியைத் தருவித்துக் கொள்பவன் மனம் நொந்து போய்விடுபவன் அல்ல என்பதை எடுத்துக் காட்டத்தான்.. எந்தத் தூற்றலையும்தான் எடுத்து ஆராய்ந்து பாரேன், நான் கூறுவது தெரியும் விளக்கமாக. எவர் தூற்றினாலும், முன் நடவடிக்கைகளை ஆராய்ந்து பாரேன் - நான் கூறுவது பளிச்செனத் தெரியும். மூன்றாம் படிவ மாணவனாக இருந்தபோது, ஆசிரியர் சொன்ன கதை நினைவிற்கு வருகிறது. ஒரு அரசியல் தலைவன் என்போன், கதை சொல்லலாமா என்று கேட்டுவிடாதே நான் அப்படி! என்ன செய்யலாம்!! கதையைக் கேளேன் கருத்து இருக்கிறது. ஒரு மருத்துவன், பிழைப்பு நாடி வேற்றூர் சென்றானாம் ஒரு நாள் காலை. அந்த ஊர் மக்களிலே பலர், காலை வெயிலில் உலவிக் கொண்டும், வேலை செய்து கொண்டும் இருக்கக் கண்டான். மெத்த மகிழ்ச்சி ஏற்பட்டதாம் மருத்துவனுக்கு காலை வெயில், பித்தம் உண்டாக்கும்; இந்த ஊர் மக்கள், காலை வெயிலில் கிடக்கிறார்கள்; நிச்சயமாக, பித்தம் சம்பந்தப்பட்ட நோய் உண்டாகும்; நமக்கு நிறைய வருமானம் கிடைக்கும்; ஏற்ற இடம் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்து, தன் ஊர் சென்று, மருந்துப் பெட்டிகளுடன், மாலை வந்தானாம், வந்ததும் மகிழ்ச்சியே போய்விட்டதாம்; கவலை பிடித்தாட்டிற்றாம். காரணம் என்ன என்றால், ஊர் மக்கள், மாலையில் மஞ்சள் வெயிலில் காய்ந்து கொண்டிருந்ததைக் கண்டான்; மாலை வேளையில் மஞ்சள் வெயில் உடலில் பட்டால், பித்தம் போய் விடும் என்பது மருத்துவ உண்மை! மருத்துவன் என்ன செய்வான்! இந்த ஊர் பயனில்லை என்று எண்ணி, வேறு இடம் நாடினானாம்.<noinclude></noinclude> gg1b8i3mzk9cyq3pd9pq3x620cu6iaj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/130 250 642838 1933109 1932218 2026-05-13T06:42:27Z Rabiyathul 5890 + மேலடி 1933109 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>120||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> தம்பி! பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட நாளாய், என் நிலை, ஏறக்குறைய, கதையில் குறிப்பிட்டேனே. ஒரு ஊர் மக்கள், அவர்கள் நிலையைப்போல் இருந்து வருகிறது ஆகவே தூற்றித் துளைக்கலாம் என்று எண்ணுபவர்கள், நான் உங்கள் அன்புக் கரங்களின் அரவணைப்பில் உள்ள காரணத்தால், தொடர்ந்து ஏமாற்றமே காண்கின்றனர். என் இயல்போ, என்னை எவர் எக்காரணம் கொண்டு எத்தகைய இழிமொழி கொண்டு தாக்கினாலும், அவர்கள் எப்போதாவது என்னைப் பற்றி ஏதாகிலும் இரண்டொரு நல்ல வார்த்தைகள் சொல்லியிருந்தால், அதை நினைவுபடுத்திக் கொண்டு, மனதுக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் தேடிக் கொள்வது வாடிக்கை அதுமட்டும் அல்ல; அன்று நம்மை எவ்வளவோ அன்புடன் பாராட்டினவர்கள்தானே; இப்போது நாலு கடுமொழி பேசிவிட்டால் என்ன! போகட்டும் என்று எண்ணிக் கொள்பவன். வாழ்க வசவாளர்கள் என்று முன்பு ஒரு முறை நான் எழுதியது, வெறும் சொல்லடுக்கு அல்ல; என் உள்ளக் கிடக்கையைத்தான் குறிப்பிட்டேன். நடந்துகொள் நிலைக்குச் சென்றுவிட்டோம் - என்று கண்டிக்கிறார்கள். திராவிட நாடு பகற்கனவாகிவிட்டது; தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு, திராவிட நாடு பற்றிப் பேசுவது பைத்யக் காரத்தனம் - தமிழ்நாடு போதும் என்று கூறிவிடலாம் என்று கண்டனத்துடன் அறிவுரை வழங்கப்படுகிறது. வதில்லை மந்திரிகளே இடித்திப் பேசி, ஏள்ளம் செய்யும் சட்டசபையிலே நாம் திறமையுடன் கலைஞர்கள் கழகத்தில் புகுந்து, எல்லாம் கெட்டுவிட்ட என்று பலமாகக் கண்டிக்கிறார்கள். இவைகளைத் தத்துவ விளக்கம் போன்ற முறையிலே அல்ல குற்றச்சாட்டுகளாக, இழிமொழிகளால் கூறுகிறார்கள். மற்றவை இருக்கட்டும்; பலமான மூன்று குற்றச்சாட்டு களைக் கூறுகிறார்களே. அதிலும் மிகமிகக் கேவலப்படுத்தும் முறையிலே என்று எண்ணி நான் ஆயாசப்படவில்லை; மாறாக, இந்த மூன்று விஷயமாகவுமே, அவர்கள் சமீப காலத்துக்கு முன்பு வரையில் கனிவுடன் மட்டுமல்ல, பாராட்டும் முறையில் பேசியிருக்கிறார்கள், அதை எண்ணி மகிழ்ச்சிப் பெறுகிறேன்.<noinclude></noinclude> hdl789wn6bmr8i7j9ccmvjfb14mjio1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/131 250 642839 1933110 1932220 2026-05-13T06:42:57Z Rabiyathul 5890 + மேலடி 1933110 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>121}}{{rule}}</noinclude>தொகுதி 11 121 முன்பு அப்படிப் பேசினார்கள்; இப்போது ஒரே அடியாக மாற்றிப் பேசுகிறார்களே என்றுகூட எனக்கு வியப்பு ஏற்படுவதில்லை. ஏதோ, முன்பொரு முறையாகிலும் பாராட்டிப் பேசி யிருக்கிறார்களல்லவா; அதற்கு நன்றி கூறிக் கொள்வோம் என்றுதான் தோன்றுகிறது. கண்டனத்தைத் தாங்கிக் கொள்ளும் திட மனம் இல்லையென்றால், கடமையை நிறைவேற்ற முடியாது. பாராட்டியவர்களே கண்டிக்கும்போது, அதைத் தாங்கிக் கொள்ளும் மனத் திடம் இருக்கிறதே, அது எளிதிலே பெற முடியாத, ஆனால் விலை மதிக்க முடியாத மிகச் சிறந்த பண்பாகும். “சிலர் கேட்கிறார்கள், தி.மு. கழகம் சட்டசபைக்குப் போய் என்ன சாதித்துவிட்டது?" என்று. தி.மு. கழகம் எதைச் சாதித்தது என்று கேட்கும் காங்கிரசுக்காரர்களுக்கு ஒரு முன்னாள் மந்திரி செய்த விமர்சனத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன். தமிழ் நாட்டிலிருந்து அண்மையில் இராஜ்யங்கள் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், டெல்லி வந்து சேர்ந்தார். வந்தவர் டெல்லியிலுள்ள தமிழ்நாட்டு ராஜ்ய சபை உறுப்பினர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு சென்னைச் செய்திகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். தெரியுமா, நண்பர்களே! நான்கூடத்தான் சட்டசபையில் இருந்திருக்கிறேன்; எத்தனையோ முறை சுப்பிரமணியம் அவர்களின் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறேன். இப்பொழுதும் கேட்டேன்; ஒரு நாள், காலரியில் உட்கார்ந்து கொண்டு. மிகவும் பிரமாதம், மிகவும் progress - மிகவும் முன்னேற்றம் என்று சொல்லிவிட்டு, எல்லோரையும் ஒரு முறை அந்த முன்னாள் அமைச்சர் பார்த்தார். அப்படியா? என்றார்கள் எல்லோரும். ஏன் தெரியுமா? என்று அவரே கேள்வியைப் போட்டுக் கொண்டு சொன்னார், “எல்லாம் அண்ணாத்துரையின் டிரெயினிங் அண்ணாத்துரையின் பயிற்சி என்று சொன்னார். மந்திரி சுப்ரமணியத்திற்குத் தமிழ் அபிவிருத்தி ஏற்பட்டதிலிருந்து அண்ணாத்துரை யுடைய சட்டசபைப் பிரவேசம் பலனளித்திருக்கிறது. என்று அவர்களே ஒத்துக் கொள்ளும் அளவுக்கு, நம்முடைய சாதனைப் பட்டியல் ஆரம்பமாகிறது. 11 - தி.அ.க தொ-3 பூ. வெ. எண். 513 நத்தி ஏற்<noinclude></noinclude> g7t5vpp19r6l3hegjp1o0g389ppfy2m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/132 250 642840 1933111 1932221 2026-05-13T06:43:28Z Rabiyathul 5890 + மேலடி 1933111 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>122||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இப்படிப் பேசியதைக் கேட்டு, எனக்கே கூச்சமாக இருந்தது. என்னதான் நம்மிடம் அன்பு இருந்தாலும், அண்ணனைப் பாராட்ட வேண்டும் என்ற பாச உணர்ச்சி இருந்தாலும், இப்படிப் பேசத் தேவையில்லையே என்று எண்ணிக் கொண்டேன். இந்தப் பாராட்டுதலை, நாலைந்து நண்பர்களை வைத்துக் கொண்டு அல்ல, பல்லாயிரவர் கூடிய மாநாட்டிலே தோழர் சம்பத் பேசினார். 1958 ஜூன் 7, 8 நாட்களில் விருத்தாசலத்தில் நடைபெற்ற திமுக.மாநாட்டில்! இப்போது, சட்டசபையில் திறமையே காட்டுவதில்லை; அக்கறையே இருப்பதில்லை; அமைச்சர்கள் கேலி செய்கிறார்கள் என்று பேசினால், நான் சிரிக்காமல் என்ன செய்வது, தம்பி! நீதான் சொல்லேன். சட்டசபையிலே திறமையே காட்டுவதில்லை என்று கூறுபவர், அமைச்சர் சுப்ரமணியத்துக்கு நல்ல தமிழ் நடைப் பயிற்சியே நான் சென்றதால் கிடைத்தது என்று ஒரு காங்கிரஸ் காரர் பேசியதை மேற்கோளாகக் காட்டிப் பேசி, மாநாட்டினரை மகிழச் செய்தவர்!! இப்போது, இப்படி! அதற்கு நான் என்ன செய்ய!! சட்டசபையிலே திறமையே காட்டுவதில்லை என்று உங்கள் சம்பத் கூறுகிறாரே, என்று சொல்லி, அமைச்சர் சுப்ரமணியமாவது, சந்தோஷப்பட்டுக்கொள்ள முடியுமா? அவருக்குத் தமிழ் நடையில் பயிற்சியே என்னால்தான் கிடைத்தது. என்ற கருத்தை அளித்தவரல்லவா, இன்று இதைக் கூறுகிறார். ஒரு சமயம் என்னிடம் உள்ள பாசம் அப்படிப் பாராட்ட வைத்தது போலும் என்று எண்ணிக் கொள்கிறாயா தம்பி! அதுவும் இல்லை. அதே தொடரில் தோழர் சம்பத் கூறினார்: “அன்று ஒரு நாள் நான் சட்டசபைக்குச் சென்றிருந்தேன். அன்று நீர்ப்பாசன திட்டத்தின்மீது விவாதம் நடைபெற்றது. தோழர் கருணாநிதி அவர்கள் பேசினார்கள். அவர் குளித்தலைத் தொகுதிக் குறைகளை மட்டும் சொல்லாமல் குடகுநாட்டுத் திட்டத்தையும் சொல்லிவிட்டு, தமிழ் நாட்டிலுள்ள அத்தனை மாவட்டங்களிலேயும் எந்தெந்த நீர்த்தேக்கத் திட்டங்கள் இருக்கின்றன என்று எண்ணி, காகிதத்திலே திட்டமிடப்பட்டு, கையிலே காசு இல்லையே<noinclude></noinclude> j3fbw3hlre3v2wcvs41emsmd54a56c9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/133 250 642841 1933112 1932223 2026-05-13T06:43:59Z Rabiyathul 5890 + மேலடி 1933112 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>123}}{{rule}}</noinclude> என்று மூடி வைத்திருக்கிறார்களோ, அத்தனை திட்டங் களையும் பெயரோடு, விவரங்களோடு, நீண்ட ஒரு பட்டியலைச் சொல்லி விட்டு அமர்ந்தார். பிறகு மந்திரி கக்கன் அவர்கள் எழுந்தார். அவருக்கே உள்ள பார்வை யோடு தோழர் கருணாநிதி அவர்களைப் பார்த்துச் சொன்னார் - இவர் எல்லாத் திட்டங்களையும் சொல்லி விட்டார் - வேறு யாரும் சொல்லக் கூடாது என்று நினைத்துக் கொண்டு எல்லாவற்றையும் சொல்லிவிட்டார் ஆரம்பித்தார். இப்படி நம் தோழர்கள் எந்த இடத்திலே புகுந்து வேலை செய்தாலும், புகழ் மணக்கத்தக்க வகையிலேதான் செயலாற்றுவார்கள். நாம் பெறுகின்ற இடம், நம்முடைய ஆசானுடைய திறன் அது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தல்ல பாதையிலே நாம் நடைபோடுவதால்தான் எவ்வளவு இடர்கள். வந்தாலும், இடறி விழுந்தோம், தவறுகள் செய்தோம் என்று நம்முடைய வரலாற்றிலே ஒரு இடம் - ஒரு வரியைக்கூடக் காட்ட முடியவில்லை.” மூச்போடு தொடங்கிப் பதில் சொல்ல எப்படித் தம்பி! பாராட்டுதல்!! கேட்போர். மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். திறமையுடன் பணியாற்றுகிறார்கள் நமது கழகத்தவர் என்பதற்காக மட்டுமல்ல: இதை 'நமது சம்பத்து' எவ்வளவு அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் பார்த்தீர்களா என்பதற்காகவும்தான். இப்போது அதே மக்கள், அதே தோழர் சம்பத், அதே சட்டசபை உறுப்பினர்களைப் பற்றி, 'சுத்த மோசம்' என்று கூறுவதைக் கேட்கிறார்கள். என்ன எண்ணிக் கொள்வார்கள்? அவர்களும்தான் சிரிப்பார்கள். அதெல்லாம், சந்தோஷமாக இருந்தபோது, போனால் போகட்டும் என்று நாலு வார்த்தை பாராட்டி வைத்தேன் என்று தோழர் சம்பத் கூறுவாரானால், அப்படியானால் இப்போது அவர் கோபத்தால் நாலு வார்த்தை இழிவாகப் பேசுகிறார். என்றுதானே சொல்லுவார்கள்!! இந்த விதமான பாராட்டுப் பேச்சு, என்னையோ மற்றவர் களையோ மகிழச் செய்வதற்காக அல்ல; ஒரு பிரச்சினையை விளக்க என்பதை, மேலும் பல ஊர்களிலே பேசினார். சென்னையில் 37-வது வட்டத்தில் பேசுகையில் "சாதாரணமாகச் சட்டசபைக்குள் நுழைந்தவுடன், எந்த ஒரு கட்சிக்கும் மந்த நிலை ஏற்படுவது இயல்பு. சென்ற முறை<noinclude></noinclude> 2wo3fe6ih0en7f6keb8njzihkm3lxdb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/134 250 642842 1933113 1932225 2026-05-13T06:44:29Z Rabiyathul 5890 + மேலடி 1933113 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>124||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> கட்சிக்கும் ஏற்பட்டது ஆனால் சபையில், நம் கட்சி நுழைந்தபின், அந்த நிலை மாறி நாம் இரட்டிப்பு மடங்காக வளர்ச்சி பெற்று வருகிறோம். இதற்குக் காரணம் என்ன? அண்ணா அவர்களின் உழைப்பையும், ஆற்றலையும், அனுபவத்தையும், அறிவையும் முன் வைத்து ஆராய்ந்தால், இதற்கு விடை கிடைக்கும். இந்த நாட்டு வரலாற்றிலேயே இப்படிப்பட்டதொரு மாபெரும் சக்தி இதற்கு முன்பு இப்படி வளர்ந்ததில்லை.” சென்னை மக்கள் கேட்டு மகிழ்ந்த இதே விஷயத்தை, குடந்தை நகர மக்களுக்கும் தோழர் சம்பத் வழங்கினார். "சட்டமன்றத்தில், தி.மு. கழகத்தினர் எதையும் சாதித்து விடவில்லையெனக் கூறுகின்றார் அமைச்சர் சுப்ரமணியம். எப்பொழுதுமில்லாத நிலையில் இப்பொழுது அமைச்சர்கள். சுற்றுப்பயணம் புரிவதே, நம் சாதனைக்கு நல்லதொரு எடுத்துக் காட்டாகும்.* விளக்கம் ஊர்ககிப்படிப்பட்டகளும் கேட்கட்டும் என்று வழங்கி வந்தார். நான் நல்ல வாய்ப்புப் பெற்றேன் - தோழர் சம்பத் அவர்கள், அடியோடு கெட்டுவிட்டது இந்த தி.மு.க. என்று கூறி வெளியேறுவதற்கு 7 நாட்களுக்கு முன்பு, சட்டசபையில், பெருமைப்படத்தக்க விதத்தில் அவர் மாயவரத்தில் பேசியதையும்,. பணியாற்றுகிறார்கள் அமைச்சரை நேருக்கு நேர் வைத்துக் கொண்டு, திருவண்ணாமலைத் தோழர் ப.உ சண்முகம் அவர்கள், தேர்தல் நிதி வசூலிப்பது பற்றிக் கண்டனம் தெரிவித்த துணிச்சலையும், பாராட்டிப் பேசியதை இவ்வளவும் கேட்டான பிறகு, இப்போது; அமைச்சர் சுப்ரமணியம் போன்றவர்கள் பாணியில், இவர்கள் சட்டசபையில் திறமையே காட்டவில்லை என்ன செய்வது சிரிக்கத்தான் தோன்றுகிறது!! பேசினால் சட்டசபையில், திறமையாகப் பணியாற்றவில்லை என்று அவர், ஜாடைமாடையாகவேனும் கூறி இருந்திருந்தால், என்னைப் பொறுத்தவரையிலே, கொஞ்சம் திறமையைப் பெற, பாடம் கேட்டாகிலும் பெற, முயற்சி எடுத்துக் கொண்டிருந் திருப்பேன். முயற்சி எடுத்துக் கொண்டாலும், திறமை எனக்கு வருகிறதோ இல்லையோ, அது வேறு சந்தேகம்! ஆனால் முயற்சியாவது செய்திருக்கலாம். ஆனால் பாராட்டுதலை அல்லவா வழங்கிக் கொண்டிருந்தார்!! நாங்கள் சட்டசபையில்<noinclude></noinclude> 04wbi475xtjgmrpl3zrt82kwwtvd1p9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/135 250 642845 1933114 1932228 2026-05-13T06:45:00Z Rabiyathul 5890 + மேலடி 1933114 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>125}}{{rule}}</noinclude> சரிவர வேலை கொள்கிறார் என்று எப்படித் தெரிய முடியும்? இப்போது கூறுகிறார் - பிரிந்துபோன பிறகு, இதைக் கேட்டனையா, தம்பி! அமைச்சர் சுப்ரமணியம் அவர்களுக்கு தைரியம் ஏற்பட்டதே, எப்படி என்று, தோழர் சம்பத் கூறியதை, இன்று ஏதேதோ பேசுகிறவர்; அன்று என்ன பேசினார் என்பதைத்தான் கேளேன். கேட்டால், இப்போதைய அவருடைய பேச்சு உனக்கு எரிச்சல் கூட மூட்டாது. ல செய்யவில்லை என்று இவர் குறைபட்டுக் "கௌஹாத்தியில் நேருவையும் எதிர்த்து, இந்தித் திணிப்பைக் கண்டித்துத் துணிந்து பேசியிருக்கிறார், சுப்ரமணியம். இது அவருடைய வாழ்க்கையில் செய்த முதல் முக்கிய காரியமாகும். அவர் அப்படிப் பேசியிராவிட்டால், நாடு அவரை ஏளனம் செய்யும் என்று தெரிந்துதான் அவர் இப்படித் துணிந்து பேசினார். அந்தத் துணிவு கௌஹாத்தி மாநாட்டிலே அவருக்கு வரக் காரணம், அண்ணாதுரை சட்டமன்றத்திலிருக்கிறார் என்ற நினைவு அவருக்கு இருந்ததால்தான், அண்ணாவுக்கு எதிரிலே அமர்ந்து அண்ணாவின் பேச்சை அடிக்கடி கேட்டதனால்தான், நிதியமைச்சருக்கு இலேசாகத் தைரியம் வந்தது. அதற்கு முன்பு நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளிலெல்லாம் பந்தல் காலைக் கட்டிக் கொண்டு தலைவர்களை வேடிக்கை பார்த்தவர்தான் அவர்." தம்பி! சட்டசபையில் நமது கழகத் தோழர்கள் ஆற்றிய பணியினால், அமைச்சர் சுப்ரமணியத்திற்கு, நல்ல தமிழ் நடை மட்டுமல்ல, துணிவே வந்தது என்று கூறி, அதற்கு முன்பு அவர், மாநாடுகளில் பந்தல் காலைக் கட்டிக் கொண்டு தலைவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் என்று பேசி, நம்மை, தோழர் சம்பத் மகிழச் செய்தார். இப்போது, நாம் சட்ட சபையில் திறமையற்றுக் கிடக்கிறோம் என்று பேசி, அமைச்சர். சுப்ரமணியத்தை மகிழச் செய்கிறார். எத்தனை காலத்துக்கு, ஒரே இடத்துக்கு மகிழ்ச்சி தரும் காரியமே செய்து கொண்டிருப்பது! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!! சில காலம். அமைச்சர் வட்டாரமும் அடையட்டுமே. இந்த ஆனந்தத்தை- தம்பி! சட்டசபையில் நாம் நடந்துகொண்ட தன்மையால்தான் சென்னை மாநகராட்சி மன்றத் தேர்தலிலே தாம் வெற்றி பெற்றோம் என்று நான் கூறி, நீ கேட்டதுண்டா? எழுதிப் படித்ததுண்டா? எனக்கு எங்கே இதெல்லாம் தெரிகிறது,<noinclude></noinclude> 2nb6ni609pih680d0ptncp98vovc8q2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/136 250 642846 1933115 1932229 2026-05-13T06:45:30Z Rabiyathul 5890 + மேலடி 1933115 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>126||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> தோழர் சம்பத்தான் அதைப் பேசினார், புதுவையில் நடைபெற்ற மாநாட்டில் 1959, மே. 2, 3 நாட்களில். நமது வெற்றி பற்றி ஒரு பத்திரிகை எழுதியிருக்கிறது இந்த வெற்றி திடீர் என்று அவர்களுக்கு ஏற்பட்டது அல்ல இடறி விழுந்ததால் ஏற்பட்டதல்ல - அவர்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்து நடந்துகொள்ளும் முறையும், எதை எந்த முறையில் எதிர்க்க வேண்டும் என்று அறிந்து, அந்தப் பண்புடன் அவர்கள் எதிர்க்கின்ற முறையும்தான், அவர்களுக்கு இந்த வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது என்று அந்தப் பத்திரிகை கூறுகிறது." தம்பி! சட்டசபையில், நாம் எப்படி நடந்து கொண்டிருக் கிறோம் என்கிற பிரச்சினை இருக்கட்டும் - இப்போதைக்கு இந்த அளவில், பெரிய விஷயத்திலேயே பேதம் வந்துவிட்டதே. திராவிட நாடு பகற் கனவு என்று கூறுகிறாராமே, அதைப்பற்றி என்ன துவுதைப் சொல்வது என்று யோசிப்பாய். இதிலேயும் சிக்கல் இல்லை; சங்கடம் இல்லை. திராவிட நாடு பகற் கனவு என்று நேரு கூறினார் - ஏற்க மறுத்துவிட்டோம். காமராஜர் கூறினார் கவைக்குதவாப் பேச்சு என்றோம். பெரியார் பேசினார். என்றோம். - போக்கை மாற்றிக்கொண்டார் இப்போது தோழர் சம்பத் பேசுகிறார்! அதனால் என்ன? ஆனால், பலர் கூறியும் நமக்கு, திராவிட நாடு" பிரச்சினையில், ஏன் அவ்வளவு அழுத்தமான அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து வருகிறது? அந்த நம்பிக்கையை நாம் அவசரப்பட்டு மேற்கொள்ளவில்லை. ஆத்திர உணர்ச்சி காரணமாக மேற்கொள்ளவில்லை. மிகப் பெரியவர்கள், மேதைகள் என்ன சொல்வார்களோ என்று கவலைகொள்ள வில்லை. நமது இதயகீதமாக்கிக் கொண்டோம். அந்த இலட்சியத் திலிருந்து நாம் வழுக்கிவிடக் கூடாது பேரம் பேசுவது குறைத்துக் கேட்பது சாயலைக் கேட்பது - இலட்சியவாதிகளின் போக்காக இருத்தல் ஆகாது. இலட்சியவாதியின் பிணத்துக்குப் பக்கத்திலே உட்கார்ந்து கொண்டு வேண்டுமானால் காரியவாதி, பேரம் பேசி, கிடைத்ததைப் பெற்று மகிழ முனையலாம். நமக்கு, இலட்சியம், இறுதி மூச்சு உள்ள வரையில்! இதை வெறி -<noinclude></noinclude> jg0udtfnkk9w6aygbwgvk8g8ia302m1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/137 250 642847 1933116 1932230 2026-05-13T06:46:01Z Rabiyathul 5890 + மேலடி 1933116 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>127}}{{rule}}</noinclude> என்று கூறினும், நெளிந்து கொடுக்கத் தெரியாத தன்மை என்றுரைக்கினும், கவலை இல்லை! இப்படிச் சிலர், நாளைக்குத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, கொடுத்ததைக் கொடுங்கள். என்று கேட்டுப் பெற்று இன்புற்றாலும், பரவாயில்லை! இலட்சியம் நமக்கு! விடுதலை, பகுதி பகுதியாகத் தரப்பட்ட்டும் என்று பேசுபவர், இலட்சியவாதிகளாகார் - என்று நான் படித்த ஏடுகள் கூறுகின்றன! இந்த நம்பிக்கையுடனேதான் தோழர், சம்பத் லால்குடி மாநாட்டிலே பேசி, கேட்போர்களை, விடுதலை ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளத்தினராக்கினார். அந்தக் கொந்தளிப்பு, சிவாஜி கணேசனை, மேடை ஏறி, ‘அண்ணா ஆணையிட்டால், தான் பட ஒப்பந்தங்களை எல்லாம் கிழித்தெறிந்துவிட்டு, போரில் ஈடுபடுவேன்' என்று பேச வைத்தது. தோழர் சம்பத், நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர் ஆற்றிய உரை, அவரை நம்முடன் பிணைத்து வைத்திருக்கிறது, அது இது: இயக்கத்தின் தலைவர்களான பெரியார், அண்ணா ஆகியோர் சிறையிலிருந்தபோது, வேலூரில் தமிழர் மாநாடொன்று பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் எஸ்.எஸ். பாரதியார் போன்ற பெரும் புலவர்கள் கலந்து கொண்டனர். வடமொழி ஆதிக்கம் வடவர் ஆதிக்கத்துக்கு முன்னேற்பாடு என்பதை அறிந்து கொண்ட அம் மாநாடு. தமிழ்நாடு தமிழருக்காக வேண்டும் எனத் தீர்மானித்தது. சிறை சென்ற தலைவர்கள் மீண்டனர். மீண்ட தலைவர்கள் அந்தத் தீர்மானத்தை இயக்கத்தின் இலட்சியமாக்கினர். அச்சமயத்தில் நமது இயக்கத்தில் இருந்த சில ஆந்திர, மலையாள, கன்னடத் தோழர்கள், வடவரை எதிர்த்துத் தமிழகம் மட்டும் ஏன் பிரிய வேண்டும்? ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய திராவிட மொழிகள் பேசும் மாகாணங்களும் பிரிந்து தீர வேண்டும். அதற்கும் சேர்த்து ஓர் திட்டம் தேவை என்றனர். அப்போதே காஞ்சியில், அண்ணா அவர்கள் திராவிடர் கழகம் என்று ஒரு சங்கத்தைத் தோற்றுவித்து இருந்தார்கள். அந்த அடிப்படையில் சிந்தித்து விவாதித்துத்தான் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய சுய நிர்ணய உரிமையோடு கூடிய நாடுகள் வலிந்து ணைந்து' அமைக்கும், திராவிடக்<noinclude></noinclude> j5gw9mlwstl3jh3l6yuhlea6rnhy5d6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/138 250 642848 1933117 1932231 2026-05-13T06:46:33Z Rabiyathul 5890 + மேலடி 1933117 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>128||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> கூட்டாட்சியைப் பெற, இயக்கம் இனிப் போராடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது, பின்னர் அக்கூட்டாட்சி, குடியரசாக மட்டுமின்றி, ஒரு சமதர்மக் குடியரசாகவும் விளங்க வேண்டும் என்பது நமது இலட்சியமாக அமைய வேண்டும் என விரும்பிய அண்ணா அவர்கள், சேலத்தில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் முக்கியமான இரண்டு தீர்மானங்களைக் கொண்டு வந்தார் ஒன்று, ஜஸ்டிஸ் கட்சியின் பெயரைத் திராவிடர் கழகமாக மாற்ற வேண்டுமென்பது, மற்றையது கட்சியில் சர்க்கார் அளித்த இராவ்பகதூர், சர், போன்ற பட்டங்களைத் தாங்கிக் கொண்டு எவரும் இருக்கக் கூடாது என்பதாகும். கட்சியில் இருந்த ஆலை. அரசர்கள் செட்டிநாட்டு வேந்தர்கள் ஆகியோர் கட்சியை விட்டு ஓட்டம் பிடித்தனர். அரண்மனையில் இருந்த கட்சியை அண்ணா அவர்கள் அந்தத் தீர்மானங்கள் மூலம் மைதானத்திற்குக் கொண்டு வந்து மக்கள் கட்சியாக மாற்றினார். அதன் பிறகு, சமுதாயத்தில் மறுமலர்ச்சியையும், பொருளாதாரப் பொது உடைமையையும், அரசியலில் திராவிட விடுதலையையும், இலட்சியங்களாகக் கொண்டு, திராவிடர் கழகம் நாட்டு மக்களை ஒன்று திரட்டியது. பின்னர், நல்ல ஜனநாயகப் பண்பு வளரத் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு முறையை வகுத்தோம்; உழைத்தோம். இவ்வளவு குறுகிய காலத்தில் மகத்தான மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிறோம் என்றுமில்லாத அளவிற்கு நாட்டு விடுதலைத் திட்டத்திற்கு மக்கள் ஆதரவும் பெருகி நிற்கிறது: அதுவும் 1947 ஆகஸ்டு 15-ல், இந்திய உபகண்டத்தின் ஆட்சி முறை வடநாட்டுக்காரர்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, கடந்த ஆறு ஆண்டுகளில் நமது நாடு அடைந்திருக்கும் அவல நிலை, ஆரம்பத்தில் நமது திட்டம் தேவையற்றது, ஆபத்தானது என்று எண்ணியிருந்தவர்களின் ஆதரவை எல்லாம் கூடப் பெற்றிருக்கிறது. வடவர் கையில் ஆட்சி சிக்கிய நாள் முதலாய் நமது நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி ஆகிய இந்த “நிலைமைகளும், பட்டினிச் சாவு பசியால், வேலையில்லாத் திண்டாட்டத்தால் குடும்பத்தோடு தற்கொலை, குற்றங்கள் மலிவு ஆகியவை சர்வசாதாரணமாகிவிட்டன. பருவ மழைகளும் தவறி விட்டதால், வடவர் சுரண்டல் திரை மறைவில் நடைபெற முடியாமல், பட்டவர்த்தனமாக எல்லோர் கண்ணுக்கும் தெரியத்தக்க அளவில் நடைபெற்றது. இங்கு பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம், என்னும் துன்பச் சூறாவளி<noinclude></noinclude> oxhdlj5jhc4diir82mfn6xbyvq4fg06 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/139 250 642849 1933118 1932234 2026-05-13T06:47:02Z Rabiyathul 5890 + மேலடி 1933118 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>129}}{{rule}}</noinclude> கடந்த ஆறு ஆண்டுகளாக. வாழ்விலே வளம், ஏற்றம் ஆகிவரும் இதே காலத்தில் வடவர் இன்புற்று டில்லிக்கு நாம் செலுத்தும் வரிகள் அனந்தம். ஆனால் அவைகளில் ரூபாய்க்கு எத்தனை தம்பிடி நமக்குச் செலவழிக்கப் படுகிறது என்று பார்க்கும்போது, பெரியதொரு ஏமாற்றம்தான் கண்ணுக்குத் தெரிகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் டில்லி சர்க்காரின் கஜானாவின் ஆதரவோடு ஆரம்பித்து நடைபெற்று வரும் அணைக்கட்டுகள், தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம், ஹிராகுட் அணைக்கட்டுத் திட்டம், கோசி நீர்த்தேக்கத் திட்டம் போன்ற பெரும் பெரும் திட்டங்கள், சிந்திரி உர உற்பத்தித் ' தொழிற்சாலை, பென்சிலின் டிடிடி மருந்து ஆகிய மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள், இன்னும் எண்ணற்ற தொழில் திட்டங்கள் ஆகியவைகள் அனைத்தும் வடநாட்டில் நடை பெற்று வருகின்றன. இங்கு சிறு சிறு நீர்த்தேக்கத் திட்டங் களுக்குக்கூட டில்லியின் பண உதவியில்லை.. நாம் வருஷா வருஷம் டில்லிக்கு இறக்குமதி ஏற்றுமதி வரிகள், வருமான வரி, புகையிலை வரி, தபால் கட்டணங்கள். இரயில்வே கட்டணங்கள் ஆகியவை மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டியழுகிறோம். நமது நாட்டில் 100-க்கு 80 பேர் படிப்பில்லாதவராய் இருத்தலாலும், படித்தவரில் பெரும் பகுதி சுயநலமிகளாய் நாட்டைப்பற்றிய கவலையற்றிருத்தலாலும், இவைகள் விளைவிக்கும் பெருநஷ்டத்தைப் பற்றியும் நம் மக்கள் முழுதும் அறிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் இருக்கிறது. டில்லி சர்க்காரின் வருமானமாகிய சுமார் 400 கோடி ரூபாயில் ஏறத்தாழ 200 கோடி ரூபாய் ஏற்றுமதி இறக்குமதி வரிகளின் மூலம் கிடைக்கிறது. அதில் நமது பங்கு மிக அதிகம். இங்கிருந்து கொச்சி, நாகை, சென்னை, விசாகப்பட்டினம், ஆகிய துறைமுகங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் மிளகு, ரப்பர், மணிலாக் கொட்டை ஆகிய ஏற்றுமதிப் பொருள்களுக்குக் கோடிக்கணக்கில் டில்லி சர்க்காருக்கு வரி செலுத்துகிறோம். அதைவிட அதிகமாக இங்கு இறக்குமதி ஆகும் பொருள்களுக்கு வரி தருகிறோம். இங்கிலாந்தில் செய்யப்படும் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு 15 ரூபாய்க்கு அங்கு விலையாகிறது என்றால், சென்னைத் துறைமுகத்தில் அது இறங்கியதும் அதற்கு இறக்குமதி வரி 10 ரூபாய் டில்லி அதிகாரிகளால் வசூலிக்கப் படுகிறது. உடனே சென்னையில் உள்ள மொத்த வியாபாரிக்கு M<noinclude></noinclude> l71wuwlxro2538epqnevguyj2f42wg5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/140 250 642850 1933119 1932235 2026-05-13T06:47:33Z Rabiyathul 5890 + மேலடி 1933119 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>130||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அதன் அடக்கம் 25 ரூபாய் ஆகிறது. அவன் சில்லறை வியாபாரிக்கு 30 ரூபாய்க்கு விற்கிறான். அவன் 35 ரூபாய்க்கு யாரோ ஒரு முத்தனுக்கு விற்கிறான். அவனுக்குத் தெரியாது, தான் விளக்கிற்கெனத் தந்த 35 ரூபாயில் 10 ரூபாய் டில்லிக்கு வரியாகச் செலுத்தப்பட்டுள்ளது என்பது. இவ்வாறே நாம் வாங்கும் வெளிநாட்டுச் சாமான்களான மோட்டார், சைக்கிள், கடியாரம்; பேனர், வாசனைத் தைலங்கள், பொம்மைகள், எஞ்சின்கள், இயந்திரங்கள் அனைத்திற்கும் கோடிக்கணக்கில் வரி தருகிறோம் வரி தருகிறோம் என்ற நினைவே இல்லாமல் புகையிலை வரியின் - மூலம் மட்டும் 10 கோடி ரூபாய் சென்ற ஆண்டில் நாம் கொடுத்திருக்கிறோம். வேறு எந்த ராஜ்யமும் தராத அளவு கொடுத்திருக்கிறோம். இவ்வளவு வரிகளை வாரிக் குவித்துக்' கொள்ளும் டில்லி, நமக்கெனத் தந்தது என்ன? தொல்லை தவிர வேறில்லை. எல்லோருக்கும் பொது என்பதாக ஒரு இராணுவத்தைக் கட்டி வைத்துத் தீனி போடுவதைத் தவிர, வேறு. எந்தக் குறிப்பிட்ட காரியத்திலும் நமக்குப் பங்கு இல்லை. இராணுவமும் வடநாட்டில் உள்ள அநாகரிகமான இந்து முஸ்லீம் பிரச்சினையைத் தீர்க்க அடிக்கடி பயன்படுகிறதே தவிர, நமக்குச் செய்ததென்ன? இராணுவம் துணைக்கு வர வேண்டிய எத்தனையோ வாய்ப்புகளில் நாம் ஏமாந்துவிட்டிருக்கிறோம். மழையின்மையால் கிணறுகள் நம் நாட்டில் வறண்டு போயுள்ளன. இராணுவத்தினரும், அவர்கள் வசமுள்ள பெரிய இயந்திரங்களும் கிணறுகளை ஆழப்படுத்தித் தந்திருக்கலாம். தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் புயல் வீசிப்-பெரும் சேதம் விளைந்தபோது, தவித்த மக்களுக்கு இராணுவம் துணை புரிந்திருக்கலாம். செய்யவில்லை. எப்படிச் செய்யும், ஆதிக்கமும் அதிகாரமும் டில்லியில் குவிக்கப்பட்டிருக்கும்போது? இப்படி நம்மிடம் இருந்து வரியின் பெயரால் டில்லி செல்லும் கோடிக்கணக்கான ரூபாய்கள் அத்தனையும் வடநாட்டில் வாழும் மக்களின் ஏற்றத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது. இந்திய உபகண்டத்தின் பெருந்தொழில்கள் அனைத்தும் வடநாட்டு முதலாளிகளிடத்திலே, சுருக்கமாகச் சொன்னால், இந்தியப் பொருளாதாரமே வடவரின் கைப்பொம்மையாய் இருக்கிறது. இந்த நிலையில் டில்லியின் முழு அதிகாரத்துடன் வீற்றிருக்கும் மத்திய சர்க்காரும் வடவரின் கையிலே, சர்க்கார் இமய முதல் குமரி வரை உள்ள மக்களிடமிருந்து பெறும் வரிப்பணம் முழுவதையும் வடநாட்டு மக்களுக்குப் பயன்படும். வகையிலேயே செலவழித்துக் கொண்டிருக்கிறது.<noinclude></noinclude> pker0yrsyv65bxp7kqys5rj77mpmf1d பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/141 250 642852 1933120 1932237 2026-05-13T06:48:04Z Rabiyathul 5890 + மேலடி 1933120 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>131}}{{rule}}</noinclude> இந்த நிலையில் திராவிடம் டில்லித் தொடர்பை அறுத்துக்கொண்டு தனியரசாய் அமைவதை விரும்பாதவன் ஒன்றும் அறியாத ஏமாளியாய் இருக்க வேண்டும். அல்லது எல்லாம் தெரிந்தும், கொள்ளைக்காரர்களிடம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு, நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகியாய் இருக்க வேண்டும். ஏனெனில், நாட்டின் இன்றைய அரசியலில், சுதந்தரமற்று டில்லியின் கட்டளைகளை எதிர்நோக்கி வாழ்ந்து கொண் டிருக்கும் அடிமை நிலை, பொருளாதாரத்தில் பறி கொடுக்கும், கொள்ளை கொடுக்கும், ஏமாந்த நிலை ஆகிய நிலைமைகளும், திராவிட நாட்டு விடுதலையைத்தான் மருந்தாகக் காட்டுகின்றன. இந்த நிலைமைகள் மட்டுமல்லாமல், வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது, வெள்ளையன் வருவதற்கு முன் இந்தியா என்ற அரசியல் அங்கம் (political unit) உலகில் இருந்ததாகவே தெரியவில்லை. அதாவது ஒரு சர்க்காரின் கீழ் இந்தியா என்ற நாடு இருந்ததாக இல்லை. இந்தியா என்பது ஒரு பூகோளப் . பெயராகவே திகழ்ந்து வந்திருக்கிறது. எப்படி, பல தனித் தனி நாடுகளைக் கொண்ட ஐரோப்பாவின் ஒரு பிரதேசத்திற்கு பால்கன் தீபகற்பம் என்று பெயரோ, மற்றும் ஸ்வீடன், நார்வே ஆகிய இரு நாடுகளையும் சேர்த்து ஸ்காண்டிநேவியா என்று அழைக்கிறோமோ, அதேபோல் இந்திய தீபகற்பம் என்று ஆசியா கண்டத்தின் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் பூகோளப் பெயரே தவிர, ஒரு சர்க்காரின் கீழ் இருந்த ஒரு நாட்டின் பெயராக அது விளங்கியதில்லை. வெள்ளையனுடைய துப்பாக்கிகள், மெல்லச் சென்னையை வென்று, ஹைய்தர் அலி, திப்பு ஆகியோரை வென்று, மராட்டியத்தைப் பிடித்து, மொகலாய மன்னர்களைச் சதி செய்தும், வென்றும், இந்திய தீபகற்பத்தில் கைப்பற்றிய பிரதேசங்கள் அனைத்தையும் சேர்த்து, இந்திய சாம்ராஜ்யம் (Indian Empire) என அழைத்தபோதுதான், இந்தியா என்ற பூகோளப் பெயர், ஒரு அரசியல் பெயராக மாறிற்றே தவிர, வேறில்லை என்பது விளங்குகிறது. அன்னியனிடம் ஒரே சமயத்தில் தோற்ற இனங்கள் என்பதில் ஒரு ஒன்றுபட்ட தன்மை, நமக்கும் வடவர்களுக்கும் ஏற்பட்டது தவிர, கலாச்சாரத்தில், நாகரிகத்தில், மொழியில், முன் வரலாற்று நிகழ்ச்சிகளில், வடக்கையும் தெற்கையும் ஒன்றுபடுத்தி ஓரினமாக்கக் கூடியது<noinclude></noinclude> s3tvn425sh103st1qicprtlzxqkh1dg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/142 250 642853 1933121 1932238 2026-05-13T06:48:34Z Rabiyathul 5890 + மேலடி 1933121 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>132||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> எதுவும் இல்லை. வெள்ளையனுடைய இந்தியா என்னும் பொது சர்க்காரின் கீழ் வாழ்ந்த, கடந்த இருநூறு ஆண்டுகளில் கூட அது ஏற்படவில்லை. அது ஏற்படவில்லை என்பதை நிரூபிக்க ஆயிரம் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்துக் கூறலாம். ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் எடுத்துக்காட்ட விரும்பு கிறேன். பல மாதங்களுக்கு முன்பு பீகாரில் பஞ்சம் வருமோ என அந்தச் சர்க்கார் அஞ்சி பஞ்ச நிவாரணத்திற்காகச் சில பணிகளை மேற்கொண்டனர், அவைகளில் ஒன்று வாய்க்கால் வெட்டுவது, அந்தச் சமயத்தில், நேரு அவர்கள் அத்தகைய வாய்க்கால் வெட்டுமிடம் ஒன்றிற்குப் பறந்து சென்று, அங்கு குதித்தார். சட்டையின் கைகளை மேலே சுருட்டிவிட்டுக் கொண்டு, பக்கத்திலிருந்தவனிடமிருந்த மண்வெட்டியைப் பிடுங்கினார். விழியால் போட்டோக்காரனை அழைத்தார். அவன் படம் எடுத்தான். இவர் வெட்ட ஆரம்பித்தார். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், ஒரு விளம்பரப் பிரியர் என்பதற்கல்ல. பீகாரிலே பஞ்சம் என்றதும் அவருடைய சதை ஆடுகிறது! உடனே ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும், துயர்படும் ‘அவரது மக்கள் மத்தியில் சென்று ஆறுதல் கூறவேண்டுமென்ற அக்கறையும் பிறக்கிறது. அது மட்டுமல்ல; நம்மெல்லோருக்கும் பொதுவான டில்லி கஜானாவிலிருந்து பீகார் பஞ்ச நிவாரணப் பணிகளுக்கு 4 கோடி ரூபாய் வரை உதவவும் அவருக்கு ஆசை பிறக்கிறது. அதே நேரத்தில்கூட அல்ல, கடந்த 6 வருட காலமாக தென்னாட்டில் நாடு முழுவதும் பஞ்சம். பஞ்சப் பிரதேசங்களை வந்து பார்க்க வேண்டுமென்ற எண்ணமும் இல்லை. பல முறை கெஞ்சித் தெண்டனிட்டுக் கேட்டும் நேருவின் சர்க்கார் ஒரு தம்பிடிகூட நம்மிடமிருந்து பறித்த பணத்தில் உதவியதாகவோ, கடனாகவோகூட அளிக்கவில்லை. மேலும் அண்மையில் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் பெரும் புயல் அடித்து, மக்கள் நடுங்கும் குளிரில் தெருத்தெருவாக அலைந்தனர், ஒண்டக்கூட இடமின்றி. நேருவுக்குத் 'தோன்றவில்லை, அந்தத் துயர்படும் மக்களைப் பார்க்க வேண்டுமென்று. ஆனால், அதே நேரத்தில், புயலால் பிரதேசத்திற்கு தொலைவில் திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தில், டில்லியின் அரசியல் புழுக்கத்தினின்றும் ஓய்வுபெற, சில நாட்களை உல்லாசமாகக் கழிக்க வந்திருந்தார். உப்பங்கழிகளில் உல்லாசப் படகேறிக் குடும்பத்தோடு இன்பப் பொழுது போக்கினார், கேரளத்துத் தென்னஞ் சோலைகளினூடே பின் அது சலித்தபோது மலை<noinclude></noinclude> 9kpl9nrf3yey58l11032rc4u18l0v59 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/143 250 642854 1933122 1932239 2026-05-13T06:49:06Z Rabiyathul 5890 + மேலடி 1933122 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>133}}{{rule}}</noinclude> அங்கு வனவிலங்குகளான களையும், புலியையும், ஓநாயையும் மானினங்களையும் கரடிகளையும் கண்டு களிக்க விரும்பினார். மலையில் மகாராஜாவின் கண்ணாடி பங்களாவில் இரவு முன்னேரத்திற்கே' சென்று, பலகணி வழியே கீழே ஓடும் கானாற்றில் நீர் பருக வந்த வனவிலங்குகளையும், நிலவொளியில் காதல்புரியும் காட்டானை ஜோடிகளையும் கண்டு ரசித்து களிப்படைந்து கொண்டிருந்தார். எனச் சேதி வந்தது. இதை ஏன் இவ்வளவு ஆத்திரமாகக் கூறுகிறேன் என்றால், பீகாரில் பஞ்சம் என்றதும் துடித்த அவரது உள்ளம், ஆடிய அவரது உடம்பு, தமிழகத்தில், ராயல சீமையில் பஞ்சம் என்ற போதும், தஞ்சையில், திருச்சியில் புயல் என்றபோதும் ஆடாமல் அசையாமல் அமைதியாக- புதுவித இன்பங்களைத் தேடிக் கொண்டிருந்தது என்பதைப் புரியாதவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இதைச் சொல்லுகிறேன்.' இத்தனைக்கும் என்று ரொம்பவும் யோக்கியமானவர், கருணையுள்ளவர் ரூ பெயர். இவரே, 'ரோம் நகரம் பற்றியெரியும்போது பிடில் வாசித்த நீரோவாகி விட்டார் என்றால், இனி இவருக்குப் பின் வரும் இவரது வாரிசுகள் எப்படி இருப்பார்கள் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம். ஆகவே, இந்தியாவுக்குப் பெயரளவில் சட்ட ரூபமாய் வெள்ளையரும் வடவரும் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தால் ஒரு சர்க்கார் என்றாகிவிட்டதேயொழிய, இந்தியர்கள் என்று ஒரு இனம் தோன்றவில்லை. அவர்களுக்கு முன்னும் இருந்ததில்லை; இனியும் தோன்ற வழியில்லை. நமக்குத் தலைவன் வடநாட்டில் இல்லை. வடநாட்டில், வடநாட்டு மக்களுக்குப் பாடுபடும். வடநாட்டுத் தலைவர்கள்தான் உண்டு. நமக்குத் தலைவர்கள் நம் நாட்டில்தான் தோன்ற முடியும். வீணே வடநாட்டுக்காரர்கள் சிலரை நம் தலைவர்களென நம்புவதும், அங்குத் தலைவர்களைத் தேடுவதும் வீண் வேலையாகும். ஆகவே, இன்றைய திராவிட மக்களின் வாழ்க்கை நிலையும் வடவர்கள் அவர்களின் தலைவர்கள் ஆகியோருடைய எண்ணங்களும், செயல்களும், எல்லாம் திராவிட நாட்டுப் பிரிவினை ஒன்றுதான் திராவிடரின் நல்வாழ்வுக்கு வாக்குறுதியாய் இருக்க முடியும் என்பதையே உறுதிப்படுத்துகின்றன. அடுத்து நம் மக்களிலே சிலருக்கு ஓர் அச்சம் உண்டு. இந்தியா இவ்வளவு பரந்த நாடாய் இருப்பதால்தான் ஒரு<noinclude></noinclude> i8zfbnzi3ie638tbltn4vixmsv2i8qm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/144 250 642855 1933123 1932240 2026-05-13T06:49:37Z Rabiyathul 5890 + மேலடி 1933123 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>134||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பாதுகாப்பு இருக்கிறது. பக்கத்து நாடுகள் படையெடுக்கப் பயப்படுகின்றன. பிரிந்து சிறுசிறு நாடுகளாய்ச் 'சிதறி' விட்டால், பழையபடி ஏதாவது ஒரு அன்னிய அரசு வெள்ளையனைப் போல் மீண்டும் அடிமை கொண்டுவிடும் என்று அஞ்சுவோரும் உள்ளனர். திராவிட நாடு கூடாதென்பதற்கு அந்த அச்சத்தை வாதமாகப் பயன்படுத்துவோரும் உள்ளனர். இன்றைய உலகு 'பானிப்பட்', 'பிளாசி', 'வந்தவாசி' -காலத்திலில்லை. நவாபுகள், சுல்தான்கள் காலமல்ல. இன்றைய உலகில், ஒரு நாட்டின் பாதுகாப்பு அதன் பரப்பு எவ்வளவு என்பதிலேயோ, இராணுவம், விமானங்கள், கப்பல்கள்ஆகியவை 'எத்தனை உண்டு என்ற கணக்கிலேயோ இல்லை. அந்தந்த நாட்டு மக்களின் விவேகத்திலும், அவர்களுக்கு அமையும் தலைவர்களின் ஆற்றலிலும், நாணயத்திலும்தான் ஒரு நாட்டின் பாதுகாப்பு இருக்கிறது. முன்புபோல் ஒரு நாடு சின்ன நாடாய் இருக்கிறது என்பதற்காக வம்பிழுத்து ஒரு பெரிய நாடு போர் தொடுத்துவிட முடியாது. மற்ற நாடுகள் வாளா இரா. ஆகவே, ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது, இராணுவத்தின் அளவையோ, பரப்பளவையோ, பொறுத்ததல்ல; 'திராவிடம் சிறுநாடு ஆகவே பாதுகாப்பில்லை' என்பது பத்தாம்பசலி களின் பேதமைக் கூற்றே தவிர வேறில்லை. திராவிட நாட்டுப் அவசியத்தை வலியுறுத்தக் கூடிய வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. இச்சமயத்தில் திராவிடத்தில் எந்தக் கட்சியாக இருந்தாலும், திராவிட விடுதலையைக் குறிக்கோளாக வைத்துக் கொள்ளாமல் வேறு எத்தகைய உலக மகா மேதாவிகளின் தத்துவங்களை இலட்சியங்களாகக் கொண்டிருந்தாலும், அது மக்களையும் வாழ வைக்காது, தானும் வாழாது." அறியாப் பருவத்தில், ஆர்வத்தின் மிகுதியினால், ஆகுமா ஆகாதா என்பதறியாமல், காலம் போகும் போக்குத் தெரியாமல், லால்குடியில் பேசிவிட்டேன் நானென்ன மாறுதலின் மேன்மையை அறியாதிருக்க வேண்டுமா என்று கேட்கப்படுமேல். இதனைக் கூறுவேன், அந்த ஆர்வமும் நம்பிக்கையும், 1959 செப்டம்பர் 12, 13 நாட்களில், பூவிருந்தவல்லியில் நடைபெற்ற, தி.மு. கழக மாநாட்டின்போதுகூட அல்லவா, கேட்போருக்கு எழுச்சியூட்டிற்று. 'திராவிட நாடு' எனும் இலட்சியத்தைக்<noinclude></noinclude> 6eg0p3mp10hl2xqgoewks9evi4871xl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/145 250 642856 1933124 1932241 2026-05-13T06:50:07Z Rabiyathul 5890 + மேலடி 1933124 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>135}}{{rule}}</noinclude> குலைத்து, குறைத்து, பழிதேடிக் கொள்ளாதீர்கள் என்றல்லவா, சந்தேகப்படுபவர்களை யவர்களை ஆயாசப்படுபவர்களை எச்சரித்தார். "தமிழகத்தில் சிலர் குறை கூறுகிறார்கள் - ஏன் கேரளத்தையும் ஆந்திரத்தையும் கருநாடகத்தையும் சேர்த்துக் கொண்டு போக வேண்டும் என்று அவர்கள் அவசரக்காரர்களும் ஆற்றலற்றவருமாவர். ஆத்திரப்பட்டு இப்படிப் பேசுகிறார்கள். நம்மிடம் ஆற்றலும் இருக்கிறது; நீண்ட ஆயுளும் இருக்கிறது. நல்ல நம்பிக்கையுடன் நாம் நடைபோட்டால் அந்த உண்மைப் பாதையில் வெற்றி பெற முடியும். அவசரப்படுவோமானால் நடைபெற வேண்டிய நல்ல காரியத்தைக் குலைத்த பழி வருமே தவிர நாட்டுக்கு நல்லதாகாது." 1959-ல் இந்த ஆர்வம் இருந்தது; இப்போது அவநம்பிக்கை வரக் காரணம்? 1959-க்குப் பிறகு, பல நாடுகள் விடுதலை பெற்றதைப் படித்தோம். தனி அரசு நடத்தக்கூடிய வசதியற்றவைகள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறத்தக்க நிலையில் உள்ள நாடுகள் கூட விடுதலை பெற்று - பிற நாடுகளை விடுவிக்கும் வீரப் பணியில் ஈடுபட்டிருக்கக் காண்கிறோம். இப்போது ஏன் அவ நம்பிக்கை? கொடுத்ததைக் கொடுங்கள் என்று நாம் கீழே இறங்கிக் கை ஏந்த வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்னமோ, வடநாட்டு ஏகாதிபத்தியம் நம்மைச் சந்தித்து, "நீ கேட்பது மிக அதிகம் அப்பா! அவ்வளவு தர முடியாது. கொஞ்சம் பெரிய மனது செய்து, நீ கேட்பதன் அளவைக் குறைத்துக் கொள். குறைத்துக் கொண்டால் தருகிறேன்" என்று சமாதான உடன்படிக்கைக்கு வந்து நிற்பது போலவும், இந்தச் சமயத்தில், நாம், சிறிது விட்டுக் கொடுத்து, சமரசமாகிக் கொடுத்ததைப் பெற்றுக் கொண்டு திருப்தி அடைய வேண்டும் என்ற கட்டம் வந்ததுபோலவும், இப்போது நாம். நமது கோரிக்கையைக் குறைத்துக் கொள்ளக் காரணம் என்ன? கழகத் தோழர்களையோ, பொது மக்களையோ, நாம், இப்படி ஒரு மாறுதலுக்குத் தயாராகுங்கள் என்று கூறிக் கொண்டு இருந்திருக்கிறோமா? பழி ஏற்படும்! பாதையை மாற்றாதீர்!? - என்று கழக மாநாட்டிலே 1959-ல் பேசுகிறோம். இப்போது கிடைக்கக் கூடியதைக் கேட்போம் - நடக்கக்கூடியதைப் பார்ப்போம் என்று<noinclude></noinclude> f09agrfh6jjkllzred6d8si32tmq7mz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/146 250 642857 1933125 1932243 2026-05-13T06:50:37Z Rabiyathul 5890 + மேலடி 1933125 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>136||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பேசுவதா? நாம் எந்தெந்த பறா நேரத்தில் மாறுகிறோமோ, அதே வேளையில், நமது முன் பேச்சுக்களைக் கேட்டு, நம்பிக்கை கொண்டு,நாம் காட்டிய வழி நடந்து கஷ்ட நஷ்டம் ஏற்றவர்கள், சரி! அவர்கள் மாறிவிட்டார்கள் நாமும் மாறி விடலாம் என்று வந்துவிட வேண்டுமா? வந்துவிடுவார்களா? முறைதானா அது? இதற்கு, பெரியார்; திராவிட நாடு வெங்காய நாடு என்றாரே, அப்போதே ஆமாம்! வாடைகூட அடிக்கிறது என்று கூறி விட்டுவிட்டு வந்துவிட வேண்டும், என்று யோசனை கூறி யிருக்கலாமே. அவராவது, கேட்கும்போது ஒருகணம், நியாயந்தான் என்று எண்ணத்தக்க காரணத்தைக் காட்டினாரே! “எல்லாம் ஒண்ணா இருந்தானுங்க - திராவிட நாடு கேட்டோம் இப்பத்தான் ஆந்திராக்காரன் போயாச்சி - மலையாளத்தான் பிரிஞ்சாச்சி - கன்னடத்தானும் போனான் - இப்ப ஏன் திராவிட நாடு, வெங்காய நாடு?" என்று பேசினாரே, அப்போது கழகத்தவரைக் கூட்டி, திராவிட நாடு பகற்கனவு என்று சொல்ல முற்பட்டோமா? தவறு என்றாவது தோன்றிற்றா நமது மனதுக்கு? அவர் சொல்லிக் கொள்ளட்டும், நமக்குக் கவலையில்லை என்று சொன்னோம். சொன்னோமா? சொன்னார். யார்? தோழர் சம்பத்து, 1959 அக்டோபர் 17, 18-ல் சென்னை மாநாட்டில் தெளிவாக - அழுத்தந் திருத்தமாக "ஆந்திரத்தில் நம் கழகம் இல்லை என்று காங்கிரசுக் காரர்கள் சொல்வதற்காக நாம் வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. நமக்கு, நமது இலட்சியத்தின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. நாம் பொறுப்புள்ளவர்கள். அவசரத்தினாலும் சில்லறையில் உள்ள நாட்டத்தினாலும் தமிழ்நாடு போதும் என்று சொல்லுபவர்கள் சொல்லட்டும் -நமக்குக் கவலையில்லை." இப்படி பேசிவிட்டு இப்போது தமிழ்நாடு போதும் என்று இவரே பேசினால், கேட்பவர்களுக்கு என்ன சொல்லத் தோன்றும்? பெரியார், தமிழ்நாடு போதும் என்று சொன்னதற்கு இவர் என்ன பதில் சொன்னாரோ, அதேதானே நினைவிற்கு வரும்? அதைத்தானே சொல்லத் தோன்றும். திராவிட நாடு திராவிடருக்கே எனும் இலட்சியம் இன்று 'பகற்கனவு' பட்டியலில் சேர்க்கப்படுகிறது. எனக்கோ தம்பி! அந்த இலட்சியத்திலே இம்மி அளவும் பற்றுக் குறையவில்லை; நம்பிக்கை தளரவில்லை; எனினும், என்னால், அதனை, தோழர்,<noinclude></noinclude> g3z0wv3doucmlm7rzmmebxd3quqgy5m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/147 250 642858 1933126 1932245 2026-05-13T06:51:07Z Rabiyathul 5890 + மேலடி 1933126 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>137}}{{rule}}</noinclude> சம்பத் சொன்னது போன்ற அழுத்தந்திருத்தமான முறையிலே சொல்லத் தெரியவில்லை. அதனால், மறுபடியும், அது குறித்துத் தோழர் சம்பத் பேசியிருப்பதைத்தான், நான் மேற்கோள் காட்ட நேரிடுகிறது. இது 1958-ல் திருவாரூரில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் பேசியது. "இத்தாலிய நாட்டு விடுதலை வீரன் மாஜினி மக்களைப் பார்த்துச் சொன்னான்: இந்த நாட்டினுடைய சுதந்திரத்திற்கான தலைப்பைத் தந்துவிட்டோம். அதனுடைய அத்தியாயங்களை எழுத வேண்டியது உங்கள் கடமை என்று கடஅதல் 'அதைப்போலத்தான் தம்முடைய அரிய தலைவர் அண்ணா அவர்கள்; திராவிட நாட்டின் எதிர்கால வாழ்வுக்கான நல்ல தலைப்பைத் தந்திருக்கிறார்கள். அதுதான் "திராவிட நாடு திராவிடருக்கே" என்பது. அதனுடைய அத்தியாயங்களை, பாகங்களை, வரிகளை ளை எழுத வேண்டிய கடமை உங்களிலே எல்லோருக்கும் உண்டு என்பதை எண்ணிக் கொள்வேன்." தம்பி! நம் எல்லோர்க்கும் உள்ள கடமையைக் கவனப்படுத்தியவர். இன்று சொல்வது என்ன? அதுவும் 7-4-61-ல், தி.மு. கழக வரலாற்று வெளியீட்டு விழாவை நடத்தி வைத்துவிட்டு, 9-4-61-ல் தி.மு. கழகத்தை விட்டு விலகி, 19-4-6-ல் திராவிட நாடு பகற்கனவு: தமிழ்நாடுதான் பலிக்கும் என்று பேசுகிறார். உன்னாலும் என்னாலும் முடியுமா இந்த மின்னல் வேக மன மாற்றம் திடீர் முடிவு! மனமார, நம்பிக்கை சரிந்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். கூட்டுத் தோழர்களிடம் அதுபற்றிப் பேசி, அவர்களைத் தம் கருத்துக்கு இசைவுதரச் செய்யும் முயற்சி நடைபெற்றதா? இல்லை! முதலில் விலகல் - பிறகு விளக்கம் பிறகு புதுக்கட்சி - புதுக்கொள்கை! இது, எண்ணிப் பார்க்கும்போதே எவரையும் திடுக்கிடவைக்கக் கூடிய தல்லவா? தமிழ்நாடு கூடப் பிரிய வேண்டுமென்பதல்ல அவருடைய கட்சியின் குறிக்கோள். அல்ல. தமிழரசு தமிழர் தனி அரசு - தனித் தமிழகம் - இவை வேண்டும்போது பிரிந்துபோகும் உரிமை, சட்டப்படி, தரப்பட வேண்டும்.<noinclude></noinclude> 46q4qgyf25kpsw592wb8e8qswfvjdg0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/148 250 642859 1933127 1932247 2026-05-13T06:51:38Z Rabiyathul 5890 + மேலடி 1933127 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>138||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> உரிமை தரப்பட்டால் பிரிந்தே போய்விடுவோம் என்று எண்ணற்க ! இந்தியக் கூட்டாட்சியிலேயே இருப்போம் தேவைப்பட்டால் பிரிந்து போவோம் - இது குறிக்கோளாம். விளக்கங்கள். தொடரக் கூடும். ஆனால் இதிலிருக்கும் விசித்திரம் வெளிப்படை பிரிவினை உரிமையை ஒப்புக் கொள்ள, சட்டத்திலேயே அதற்கு இடம் கிடைக்கத்தக்க மாறுதலைச் செய்தளிக்க, இந்திய சர்க்கார் இசையுமானால், பிரிவினையையே ஒப்புக்கொள்ளுமே! எப்போது வேண்டுமானாலும் பிரிந்துபோகும் உரிமை யையும் கொடுத்துவிட்டு, கூட்டு வாழ்க்கையையும் நடத்த, இந்திய துரைத்தனத்தில் உள்ளவர்கள் என்ன ஏமாளிகளா? அரசியல் அறியாத அப்பாவிகளா? புரியவில்லை போது போகட்டும், தமிழ்நாடு பாரதத்தில் இருந்து பிரியும் உரிமை வேண்டும் என்று கூறினால், வாய் வெந்து விடாது என்ற நிலையாவது நிலைத்து நிற்கட்டும். இனி மற்றோர் பிரச்சினையைக் கவனிப்போம். தம்பி! இது கலைஞர்களைப் பற்றியது! மிகக் கசப்புத் தந்துவிட்டிருக்கிறதாம் கழகத்தின் போக்கு இதிலே! அந்தக் கசப்புக்கு மருந்து பிரிவினை! திராவிட இன மக்களின் வாழ்க்கையிலே ஒரே கசப்பு இருந்தும் அவர்களுக்கு 'பிரிவினை உடனடியாக வேண்டாம் பிரிந்து போகும் உரிமை மட்டும் இருந்தால் போதுமாம். ஆனால், கலைஞர்கள் கழசுத்தில் இருப்பதால், ஏற்படும் விளைவுகள் மெத்தக் கசப்பாக இருப்பதால்; கழகத்தைவிட்டு இவர் போகிறார். என்ன நியாயமோ? ஏனோ, அந்தக் கசப்பு ஏற்படாதபடி கலைஞர்களுக்கும் கழகத்துக்கும் தொடர்பு எந்த அளவில் இருக்க வேண்டும்? எப்படி. அது பக்குவப்படுத்தப்பட வேண்டும்?. திருத்தப்பட வேண்டும் என்பதை இங்கு இருந்தே எடுத்துச் சொல்லி, கழகத்தைச் செம்மைப்படுத்தியிருக்கக் கூடாதா? இருக்கட்டும் - யார் இந்தக் கலைஞர்கள்? மேடைதோறும், எப்படி எப்படி, படக்காட்சிகள் எடுக்கப்படுகின்றன என்பது பற்றிப் பேசிப் பேசி, நம்மை ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி, அரிசி நிலை பற்றி, அங்காடிப் போக்கு பற்றியெல்லாம் சிந்திக்க ஓட்டாது தடுத்துவிடும். பொல்லாதவர்களோ! எந்தக் கலைஞரும், கலை பற்றி அல்ல. கழக நிலை பற்றித்தான் பேசிடக் கேட்கிறோம். என்ன இருந்தாலும். என்று, கூறுவது எதை விளக்குகிறது? பிடிக்கவில்லை என்று தெரிகிறது.<noinclude></noinclude> 00j84ai4rbu3hgje52fle8s2whde4ip பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/149 250 642860 1933128 1932249 2026-05-13T06:52:08Z Rabiyathul 5890 + மேலடி 1933128 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>139}}{{rule}}</noinclude> பிடிக்கவில்லை. என்றால், என்ன செய்யலாம்? மற்றவர்களுக்கு. இதுபற்றி என்ன எண்ணம் இருக்கிறது என்பதைக் கண்டறியலாம், கூடிப் பேசலாம், சிக்கல் போக்கலாம், செம்மைப்படுத்தலாம், செய்தாரா? இல்லை! கலைஞர்களைவிட, அவர்களுடன் தொடர்பு கொண்டுள்ள கழகத் தோழர்களில் சிலர் உள்ள கோபம்தான் வெளியே கொட்டப்படுகிறது; திட்டம் எதனையும் காணோம். பேசத் தெரியாத, எந்தப் பிரச்சினையிலும் தொடர்பு கொள்ளாத, ஒப்புக்கு ஒரு கட்சியிலே அலங்காரப் பொருளாக இருக்கும் நிலை மட்டும் போதும் என்று உள்ள கலைஞர்களாக நமது கலைஞர்கள் இருப்பார்களானால், பிரச்சினையே எழாது என்று எண்ணுகின்றனர். ஆனால் நம்மிடம் தொடர்பு கொண்டுள்ளவர்கள் மக்கள் கலைஞர்! தம்பி! இது என்ன புதுப்பட்டம் என்று என்மீது கோபித்துக் கொள்ளாதே. கவிஞர் கண்ணதாசன் கையெழுத்திட்டுத் தமது தென்றலில் தீட்டியுள்ள அழகு நடை தவழும் தலையங்கம் அது. இது இதோ: *மக்களின் எண்ணம் இப்போது வெகுதூரம் முன்னேறி விட்டது. எந்தத் துறையில் பணி செய்பவனும் தங்களிடம் ஒட்டியிருக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு ஆர்வம் பிறந்திருக்கிறது. கலைஞனாயினும், ஓவியனாயினும், அலுவலக் ஊழியனாயினும் அவனது எண்ணத்தில் பொதுநலம் நிறைந் திருக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அந்த நினைப்பின் எதிரொலியாகத் தங்களை அண்டி வருவோரைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்கிறார்கள். சமீபகாலத்தில், இந்நிலை மிகவும் வளர்ச்சியடைந்துவிட்டது. சமுதாயச் சிந்தனை யுள்ள எவனும் மக்களால் ஒளிபொருந்திக் காட்டப்படுகிறான். இன்றையக் கலைஞர்களுக்கு, அரசியல் ஆர்வம் பிறந்திருப் பதற்குக் காரணம் இதுதான். இவர்களிலே சிலருக்குத்தான் மக்களோடு ஒட்டிப் போகும் முறை தெரிந்திருக்கிறது. எங்கெங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பண்பு தெரிந்திருக்கிறது. இவர்கள் மக்கள் மனதில் நிறைந்த இடத்தைப் பெற்று வருகிறார்கள். மக்களைக் கவரமுடியாத வர்கள் என்னதான் மறுத்துரைத்த போதிலும் தெளிவான ஒரு கொள்கையின் மீது நிற்கின்ற கலைஞர்கள், எந்நாளும் வீழ்ச்சியுற. மாட்டார்கள் என்பது உறுதி. ஒரு கலைஞனுக்கு சுயசிந்தனை<noinclude></noinclude> kz695vsn8zlefi42opk42t1t6rsb8tv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/150 250 642861 1933129 1932250 2026-05-13T06:52:37Z Rabiyathul 5890 + மேலடி 1933129 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>140||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இருக்கலாம்; இல்லாமல் போகலாம். ஆனால் அவன் போக்கில் தெளிவு வேண்டும். நேற்றுச் சொன்னதை இன்று மாற்றிக் கொள்ளாத பக்குவம் வேண்டும். தன்னலத்தைவிடப் பொது நலத்தில் அவனுக்கு அதிக அக்கறை வேண்டும். இப்படிப்பட்ட கலைஞர்கள் எக்காலத்திலும் குன்றேறி நிற்க முடியும். கலை வெறும் பொழுதுபோக்குச் சாதனம் அல்ல என்று கூறுவார்கள். ஓரளவுக்குத்தான் இது உண்மையாகும். பெரும் பாலும் கலையை ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகவே கொள்ளலாம். அப்படிக் கொள்கிற நேரத்திலேயே ஒரு கருத்தை உருவாக்கலாம். தளினப் பண்பு இல்லாமல், வரட்டுத்தனமாகக் கருத்தைத் தொடுத்து, கலையைக் கருத்துச் சாதனமாக்குவதில் வெற்றி பெற முடியாது. பொழுதுபோக்கு அங்கங்களிலேயேதான் கருத்தைச் சொல்ல வேண்டும். இப்படிச் சொல்லப்படும் கருத்து எல்லோராலும் வரவேற்கப்படும். சொல்கின்றவன் எல்லோராலும் புகழப்படுவான். நளினமான ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அந்தக் கதையில் வரும் அங்கங்களைக் கதைப்போக்கிலேயே விட்டு, சந்தர்ப்பங்களை மோதுவதன் மூலம் ஒரு நல்ல கருத்தை உருவாக்குவது நல்வ கலைக்கு அழகாகும். பொழுது போக்க வருகின்றவர்களுக்கும் இது பாடமாகும். இப்படி. உருவாக்குவோர்தான் மக்கள் கலைஞர்களாக ஆக முடியும். அண்ணாவின் வேலைக்காரி, கருணாநிதியின் 'பராசக்தி இவை இரண்டும் இந்த முறையில் பிறந்தவையே இவற்றின் தொடர்ச்சி புரட்சி நடிகரின் 'நாடோடி மன்னன் ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே மக்கள் கலைஞர்களாக மலர்ந்து வருகிறார்கள் என்றால், இந்தக் காரணத்தைத்தான் நான் காட்டுவேன். களைப்பை நீக்கும் ஆடல் பாடலோடு, இளைப்பை நீக்கும் கருத்தைக் கொடுத்து, மக்களோடும் பழகி உறவாடி வருவதால், மக்கள் கலைஞர்கள் என்ற பதத்திற்கு அவர்கள் தகுதி உள்ளவர்களாகிறார்கள். இன்றையத் தமிழுலகில் ஈடு இணையற்ற செல்வாக்குப் பெற்ற கலைஞர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருக் கிறார்கள். கழகத்தில் இருப்பதாலேயே இவர்களின் வலிவும், பொலிவும் அதிகரித்திருப்பது உண்மை கழகம் என்றால் என்ன? வெறும் கட்சி என்பதைவிட ஒரு கருத்து என்பதே பொருந்தும். அந்தக் கருத்து மக்களின் அன்றாட வாழ்க்கையிலும், எதிர் காலத்திலும், உறுதியான தொடர்புடையது. அதனால்தான் கழகக்<noinclude></noinclude> 3boyicbuoc0gsgy3z7srhot43myos0c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/191 250 642862 1933171 1932254 2026-05-13T07:13:27Z Rabiyathul 5890 + மேலடி 1933171 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>181}}{{rule}}</noinclude> நான் ஏது? நான் இல்லாவிட்டால் நீங்கள் ஏது? என்று ஈருடலும் ஓருயிரும் என்பதுபோலப் பேசுவாள். ஆனால் அவனிடம் இருந்த பணம் பூராவும் பறிபோனபிறகு, அவன் இனி நம் வீட்டிலிருந்தால் சோற்றுக்குக் கேடு என்ற நிலைக்கு வரும்போது, அவனைக் கழுத்தைப்பிடித்து, நெட்டித் தள்ளி விடுவார்கள். அதைப்போலவேதான் ஏகாதிபத்யங்களும். -- - நம் செல்வம் முழுவதும் சுரண்டப்படும் வரையில் தாசி போல - நாமெல்லாம் பாரத புத்திரர்கள் அல்லவா? நமக்குள் ஒற்றுமை வேண்டாமா? எல்லோரும் இந்தியராயிற்றே! - என்பர். நாம் ஓட்டாண்டிகளானபின், நீங்கள் ஏன் வடநாட்டுடன். ஒட்டிக்கொண்டிருக்க வேண்டுமென்கிறீர்கள்? நீங்கள் யார்? நாங்கள் யார்? என்று பேசுவரி - தாசிபோல. என்று பே எனவேதான், நாம் சற்றுப் புத்திசாலித்தனமாக, நம்மிடம் கொஞ்ச நஞ்சம் இருக்கும் செல்வமும் சுரண்டப்படுமுன் புத்திசாலித்தனமாக, வடநாட்டு ஏகாதிபத்ய அணைப்பினின்றும் விலகிக்கொள்ளவேண்டுமென்று தி. மு. கழகம், கூறுகிறது. 'அண்ணா! நீயும் வேண்டுமென்றே, அவர்கள் குறை சொல்லுவதுபோலவே, பெண்கள் விஷயமாகத்தானே. எழுதுகிறாய். ஏனண்ணா பாலுணர்ச்சி! இதைத்தானே. விலகியோர்கூடக் கண்டிக்கிறார்கள்! வடநாடு, தென்னாட்டைச் சுரண்டிச் சக்கையாக்கிக் கீழே துப்பிவிடும் என்று சொல்லக் கூடாதா? ஆபாசமான, ஒரு கதை சொல்லித்தானா இதை விளக்கவேண்டும்? இதைத்தான் அவர்கள் ஆபாச நடை என்கிறார்கள்" என்று சொல்கிறாய்; தம்பி! புரிகிறது) பொறுத்துக்கொள். இந்தக் கதை, நான் சொன்னது அல்ல! எழுத்தோவியமே, ஆபாச நடை கூடாது, பால் உணர்ச்சி ஆகாது என்று கண்டனக் குரல் எழுப்பியுள்ள தோழர் சம்பத் அவர்களுடையது. அவர் பேசியதா? ஆபாசம் கூடாது என்பவர் பேச்சா? - என்று கேட்டு ஆச்சரியத்தால் மூர்ச்சையாகிவிடாதே! அவரே தான்! அவருக்கு விருப்பம் இருந்தபோது, இப்படிக் கதை - கூறினார் - இப்போது கண்டிக்கிறார்! இதிலென்ன ஆச்சரியம்! திராவிட நாடு கூடாது என்று பேசுவோர், துரோகிகள் கங்காணிகள்<noinclude></noinclude> 0wdm20a0tojeul0f4w7n6qy6k97xn9t பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/192 250 642863 1933172 1932255 2026-05-13T07:13:57Z Rabiyathul 5890 + மேலடி 1933172 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>182||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இளிச்சவாயர் அகப்பட்டதைச் சுருட்டுபவர் என்று பேசினவரேதான், இன்று திராவிட நாடு கனவு என்கிறார்! அவருக்கு அவரே பதில் சொல்ல, ஏற்பாடு செய், தம்பிச் அவரையும் மக்கள் புரிந்துகொள்ள முடியும். இப்படிப்பட்டவர் களால், தி. மு. கழகத்தை ஏதும் செய்திட முடியாது என்பதும் விளங்கும்.+ போக்கிலே ஏற்பட்டுவிட்ட விசித்திரமான மாறுதலைச் சுட்டிக் எழுதுவது, விலகியவரின் காட்டி ஏளனம் செய்ய அல்ல. உள்ளபடி எனக்கு அதை நினைவிற்குக் கொண்டுவரும்போது, வேதனை பீறிட்டு எழுகிறதே' தவிர, பரிகாசம் செய்திடத் தோன்றவில்லை. நான் அவைகளை எடுத்து எழுதுவதன் நோக்கம், நமக்கு அவர் அளித்திருக்கும் அருஞ்செல்வம், இவ்வளவு கருத்துரைகளைத் தந்தவர், காலக்கோளாறால், இன்று சாய்ந்துகொள்கிறார் என்றால், நாம் கோபிக்கக் கூடாது என்பதற்காகவுந்தான். தம்பி! இவ்வளவும் நான் எடுத்ரமா கேட்போரைச் சொக்க வைக்கும் இசைவாணனுக்கு காய்ச்சல் கண்டால், பக்கத்தில் உள்ளோரின் காது குடையும் விதமாக இருமுகிறார்! அதற்காக அவர்மீது கோபித்துக் கொள்கிறோமா? பரிதாபப்படுகிறோம்!! காது குடைச்சல் எடுக்கும்படியாக அவர் இருமும்போதுகூட, அவர் நன்றாக இருந்தபோது பாடிய பண்ணின் இனிமையை, எண்ணிக்கொள் கிறோம்; அந்த எண்ணமே நமக்குத் தேன். அதுபோலத்தான் இது ஆகவே தம்பி! இன்று ஏற்பட்டுவிட்ட போக்குக் கண்டு, மனம் பதறாதே கோபம் கொள்ளாதே! வெளியே எடுக்கப்பட்டு விட்ட முத்து, மீண்டும் சிப்பிக்குள் போய்விட முடியாது; சிப்பியும் முத்துதனை எடுத்து வைத்துக்கொண்டு, கடலிடை சென்று ஒளிந்துவிட இயலாது. அதுபோலவே, திராவிட நாடு பிரிவினைக்கான ஆதாரங்கள், வாதங்கள் ஆகியவற்றினை அளித்தவர், அவைகளைத் தம்முடன் எடுத்துக்கொண்டு போய் விடவில்லை - போய்விட முடியாது - முத்து நம்மிடம் - சிப்பி இடம் மாறிவிட்டிருக்கலாம் - அவ்வளவே: தூற்றிப் பேசுகிறார்களே என்று துயரப்படாதே!<noinclude></noinclude> agjf3kb4y5j5z75m416xpo3lv9f136v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/193 250 642864 1933173 1932257 2026-05-13T07:14:27Z Rabiyathul 5890 + மேலடி 1933173 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>183}}{{rule}}</noinclude> தூற்றிப் பேசுவோரின் பட்டியலில், சில புதிய பெயர்கள் இணைக்கப்படுகின்றன; வேறொன்றுமில்லை என்று எண்ணிக் கொள். தொடர்பே இல்லாதவர்கள் நம்மைத் தூற்றவில்லையா? நாம் தாங்கிக்கொள்ளவில்லையா? அவர்களைவிட, இவருக்குச் சற்று உரிமை அதிகம்தானே இருக்கும்; தொடர்பு காரணமாக தோழமை இருந்த காரணமாக! எனவே ஏசட்டும். எரிச்ச லூட்டலாம் என்ற நோக்குடன் ஏசுவர்; நீங்கள் மட்டும், ஏசல் கேட்டும், மனம் கலங்காத நிலையைப் பெற்றுவிடுவீர்களானால், அதனைவிட வலிவூட்டும் வாய்ப்பு வேறு இல்லவே இல்லை என்பதை உணருவீர்கள். தை மற்றவர்கள், நமது கொள்கையைத் தூற்றும் போதாகிலும், ஒரு விவரமும் புரியவில்லையே இவர்களுக்கு என்று நமக்கு ஆயாசம் ஏற்படும். புதுக்கட்சியார் பேசும்போது, அப்படியா? எல்லாம் தெரியும் இவருக்கு: நாடு அறியச் சொன்னவர்தானே; மாற்றார் மருளப் பேசினவர்தானே; விவரம் அறியாமலா பேசுகிறார்; அறிந்ததை மறைத்துக்கொண்டு பேசுகிறார் - மெத்தக் கஷ்டப்படுகிறார் என்பதேகூட அல்லவா நமக்குப் புரிகிறது. புரியும்போது, புன்னகை வருமே தவிர, புருவத்தை நெரிக்கவா தோன்றும்! ஏன், இதனைச் சொல்கிறேன் என்றால், தம்பி! சென்னைக் கூட்டத்திலே, ஏசல் கேட்டு எரிச்சல்கொண்ட மக்கள், பூசல் கிளம்பிவிடுமோ என்று எண்ணத்தக்க விதத்தில் கலாம் விளைவிக்க முற்பட்டனர் என்று இதழ்களில் கண்டேன், அது மிக மிகத் தவறான போக்கு; அருவருக்கத் தக்கது; கண்டிக்கப்பட வேண்டியது என்ற பொறுப்புணர்ச்சி காரணமாக இதனை எழுதுகிறேன். ஒன்று சொல்லுவேன், நம்மைப் பிறர் இகழக் கேட்டும், பதறாது இருக்கும் போக்கைவிடச் சிறந்த பண்பு வேறு இல்லை. நமக்கு, நமது கொள்கையிலே அசைக்க முடியாத நம்பிக்கை, ஆராய்ந்து பார்த்ததால் ஏற்பட்ட நம்பிக்கை இருக்கிறது என்றால், அந்தக் கொள்கையை எவர் கேவலப் படுத்திப் பேசினாலும், நமக்கு என்ன நட்டம்? ஏன் நாம் எரிச்சலடைய வேண்டும்? கொள்கைப்பற்று என்ன, கீழே வீசினால் உடைந்து தூளாகிவிடக்கூடிய, கண்ணாடிப் பாத்திரமா!<noinclude></noinclude> nof2jas7ilts2ror18bgsf5jqqs0c5m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/194 250 642865 1933174 1932258 2026-05-13T07:14:57Z Rabiyathul 5890 + மேலடி 1933174 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>184||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இல்லையே அது நமது குருதியில் கலந்துவிட்ட ஒன்று அல்லவோ? அதைக் கேலி பேசுவோராலா ஒழித்துவிட முடியும்? கண்டித்து விடுவதனாலா அழித்துவிட முடியும்? நேரு வீசாத கண்டனமா? கேலிக் கணையா? இனி 'ஒருவர் வீசப் போகிறார்கள்!. என்ன செய்தோம் அவர் உரை கேட்டு?ஏகாதிபத்தியப் போக்கு அவரை அப்படிப் பேச வைக்கிறது என்று எண்ணிக் கொண்டோம்; அவர் உரையை ஏற்க மறுத்தோம். நம்மில், தோழர் சம்பத்து போன்றவர்களோ, பழைய நேருவை விட்டுப் புதிய நேருவுக்குப் புத்தி புகட்டச் சொன்னார்கள். நமது கொள்கைகளை மறுப்போரின் பேச்சைக் கேட்டு, மனம் பதறாத போக்கு, கட்டாயம் ஏற்பட்டாக வேண்டும். அவர்கள் பரப்பும் தப்புப் பிரசாரத்தை மறுத்து, மக்களுக்குத் தெளிவளிக்க, நமது கொள்கையின் நியாயத்தை நிலை நாட்ட, நமக்கு வாய்ப்பு இருக்கிறது. நாம் நமது நியாயத்தை மெய்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையும் நமக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையும், வாய்ப்பும் நமக்கு இருக்கும்போது, நாம் ஏன் பதறவேண்டும்? - பேசுவோர்மீது ஏன் ஆத்திரப்பட வேண்டும்? கலகம் விளையும் நிலை ஏன் பிறக்க வேண்டும்? வேண்டாம், தம்பி! வேண்டாம். நமது கொள்கையின் தூய்மையும் வலிவும், தரமும் பழுதுபடாதபடி நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டுமானால், எவர் நமது கொள்கைகளை, கழகத்தவரை, மனம்போன போக்கில் ஏசினாலும், ஒரு துளியும் பதறாத நிலை அமைதியான மனநிலை, நமக்கு ஏற்பட்டாக வேண்டும். தணலில் போட்டு எடுக்கிறார்கள் தங்கத்தை, நினைவினில் இருக்கட்டும். - புடம் போட்டு எடுக்கப்பட்ட வீரர்கள், தி. மு. கழகத்தில் இருக்கிறார்கள் இது போனவர் சொன்னது. இதனை மறவாதே! - என்னைப் பொறுத்தவரையில், இதனைக் கூறுவேன் என்னை எவர் இழிவாகப் பேசினாலும், கவலைப்படாதே நான் கவலைப்படவில்லை. எனக்கென்ன குறை, தம்பி! உன் இதயத்தில் எனக்கு இடம் இருக்கும்போது. பிரிந்து சென்றவர்கள் கொதித்துப் பேசும்போதுகூட அவர்களைப்பற்றிக் கடிந்துரைக்காதே எனக்கு நிச்சயமாக<noinclude></noinclude> 6r8pf7ifjk563mm34ramdbxeo5w89ui பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/195 250 642866 1933175 1932260 2026-05-13T07:15:28Z Rabiyathul 5890 + மேலடி 1933175 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>185}}{{rule}}</noinclude> அது பிடிக்காதது என்பது மட்டுமல்ல கனியிருக்கக் காய் கொள்ளற்க என்பது தமிழ் மறை அன்றோ - அது நமது பண்பு 'எனக் கொள்ளவேண்டும். எனக்கு இன்றும், பிரிந்து போனவர்கள், என்னை இழித்தும் பழித்தும் பேசுவதுபற்றிக் கோபம். வரவில்லை; இருந்த நாட்களிலே நிகழ்ந்தவைகளைத்தான் எண்ணி எண்ணி உருகியபடி. இருக்கிறேன்; என்ன செய்வது, தம்பி! எனக்கு இதயம் இருக்கிறதே!! 30-4-61 . அண்ணன், Jimm 13- த.அ.கி தொ-3 L, வெ: எண். 513<noinclude></noinclude> rsw15alaye4t3wfnt84wqyh1u6cp8ho பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/151 250 642867 1933130 1932262 2026-05-13T06:53:08Z Rabiyathul 5890 + மேலடி 1933130 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>141}}{{rule}}</noinclude> கலைஞர்கள், கருத்துக் கலைஞர்களாக, மக்கள் கலைஞர்களாக மலர்கிறார்கள். அண்மையில், மதுரையிலும், சென்னையிலும் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளை உதாரணங்களாகக் கூறலாம். புரட்சி நடிகருக்கு மதுரையில் தங்கவாள் பரிசளிக்கப்பட்டபோது, கூடியிருந்து உற்சாகக் குரல்கொடுத்த பல இலட்சம் மக்களும், அவரது கருத்துக்கு மதிப்பளித்தார்களே தவிர, திறமைக்கல்ல, இதனை. சென்னையில் நடைபெற்ற 'நாடோடி மன்னன்' நூறாவது தின விழாவில் பல இலட்சம் மக்களுக்கிடையே புரட்சி நடிகரே குறிப்பிட்டார். ஆம். அவரை மக்கள் கலைஞராக மக்களே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். 'வெளியில் எரிகிற வயிறுகள் எரிந்து கொண்டுதானிருக் கின்றன; நாமும் சில கலைஞர்களைச் சேர்த்துக் கொள்வோம் என்று சிலர் எரிந்துபோன சுள்ளிகளைக் கொண்டு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எந்தெந்த வழிகளைக் கையாண்டாலும், எத்தனை வழிகளில் தாக்கப் பார்த்தாலும் நம்மைப் பலவீனப் படுத்துவதோ நமது கலைஞர்களைச் சாய்த்து விடுவதோ, அவர்களால் ஆகாது. தங்களையாவது மக்கள் மன்றத்தில் உயர்த்திக்கொள்ள முடியுமா என்றால் அதுவும் நடக்காது. சென்னையில் 'நாடோடி மன்னன் விழாவில் ஒரு உண்மையை நான் கண்டேன். கழகத்தின் கருத்துக் கொண்ட கலைஞர்களைத்தான் மக்கள் கலைஞர்களாக மக்கள்' ஏற்றுக் கொள்கிறார்கள். ஆம். காலமும் கருத்தும் என்றும் நம் பக்கமே இருக்கும்!" “வாழ்க மக்கள் கலைஞர்!"" அதுமட்டுமல்ல தம்பி! திராவிட முன்னேற்றக் கழகத்தினர், திரைக்கதையிலேயும் வசனத்தின் மூலம் கருத்துக்களைக் குழைத்து ஊட்டி வந்த நாம், சட்டமன்றத்துக்குள்ளே நுழைந்த பின்னர், நிதியமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் வாய்ப்புக் கிட்டிய போதெல்லாம், நம்முடைய திரையுலகப் பணியைக் கேலி பேசி வருகிறார் என்பதை அறிந்து, கலைத்துறைப் பணியின் மேன்மையை விளக்க, அதே தென்றல் இதழில் வெளியான மற்றுமோர் பகுதியையும் உன்னுடைய பார்வைக்குக் கொண்டு வருகிறேன். “தி.மு. கழகம் சட்டமன்றத்துக்கு வந்த பிறகு நிதியமைச்சர் சுப்ரமணியம் திரைப்படங்களைக் கேவலமாகப் பேசுவதையும், கதை வசனம் எழுதுவது கடினமான காரியமல்ல என்று<noinclude></noinclude> cyrthnhcr9nw1wpsbwf06prni6stp55 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/152 250 642868 1933131 1932265 2026-05-13T06:53:38Z Rabiyathul 5890 + மேலடி 1933131 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>142||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இழித்துரைப்பதையும், பழக்கமாகக் கொண்டிருப்பதைப் பொதுமக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். நிதியமைச்சர் சுப்ரமணியம் கருதுவதைப்போல் கதை, வசனம் எழுதுவது என்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல; கோடிக்கணக்கான மக்கள் வாழும் தென்னாட்டில், நூற்றுக்கணக்கான பேர் கதை, வசனம் எழுதுகிறார்கள். அவர்களில் எத்தனை பேரை மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை ஒருகணம் ஆராய்ந்தால், கதை, வசனம் எழுதுவதிலும் ஏதோ 'சூட்சமம்' இருக்கத்தான் செய்கிறது என்பதை எவரும் உணர முடியும். கதை வசனம் எழுதுபவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டதாக அவர் கணக்குப் போடுவது தவறு. ஒருவேளை தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் கலைத்துறையையும் கைப்பற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை நிதியமைச்சர் ஒப்புக்கொண்டால், அரசியல் துறையிலே மட்டுமல்லாமல் கலைத்துறையிலும், இலக்கியத் துறையிலும் தி.மு. கழகத்தினர் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருக் கின்றனர் என்ற மெய்யுரையைத் தெரிவித்தாக வேண்டுமே என்பதற்காக, நிதியமைச்சர் கதை வசனத்தைக் குறைத்துப் பேசக்கூடும். தமிழகத்தில், நாடகங்கள் மிகக் குறைவு என்று பெரிய பத்திரிகைகளெல்லாம் அலறித் துடிக்கின்றன. போட்டிகள் நடத்துகிறார்கள். அந்தப் போட்டிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் நீதிபதிகளில் நமது சுப்ரமணியமும் ஒருவராக இருக்கிறார். தன்னுடைய வாயால் பரிகசிக்கப்படும் தொழிலுக்கு, தானே பாராட்டுரை வழங்கி, பரிசையும் தர ஒப்புதல் தந்திருக்கிறா ரென்றால், உண்மையிலேயே அவர் கதை, வசனத்தைக் குறை கூறுகிறாரா அல்லது அந்த ஆற்றில் தி. மு.க. வினர் இடத்திலேயே மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும். ன்று தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரான சாமிநாத் சர்மா அவர்கள், தமிழகத்தில் நாடகங்கள் குறைந்துவிட்டனவே என் மெத்த வருத்தப்பட்டு சென்ற கிழமை பேசியிருக்கிறார். சென்னை மாநிலத்தின் கவர்னராக இருந்த. பி. வி. இராசமன்னார் அவர்கள், கதை, வசனம் எழுதச் சந்தர்ப்பம் கிடைத்தால் மகிழ்வோடு ஏற்றுக்கொள்வேன்' என்கிறார். ஆனால், அமைச்சர் சுப்ரமணியம் கதை வசனம் எழுதுவது மிகச் சுலபம் என்கிறார். அரசியல் கடினம்தான்; அதற்காக கதை வசனம் எழுதுவது இலகுவானதாகி விடுமா?<noinclude></noinclude> dhh4xy8spci1uu2jqe7d7o7krnt36j7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/153 250 642870 1933132 1932268 2026-05-13T06:54:09Z Rabiyathul 5890 + மேலடி 1933132 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>143}}{{rule}}</noinclude> ஆரம்ப காலத்தில் 'கல்கி' ஒரு படத்திற்கு வசனம் எழுதிய போது, அவரைப் புகழாத காங்கிரஸ் தலைவர்கள் இல்லை. வான்முட்ட வர்ணித்தார்கள். இதுவன்றோ 'அமரசிருஷ்டி என்றார்கள். படம் விழுந்தது பாராட்டுக்கள் காற்றோடு கலந்தன. தன் கரம் பட்டால் கரியாகும் காரியம், எதிரியின் கரம் பட்டால் பொன்னாகும்போது, சொந்தக் கரத்தை நொந்துகொள்ள மனமில்லாமல், அந்தக் காரியத்தையே குறைத்துப் பேசுகிறார்கள். காங்கிரஸ் கட்சி, வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்திய காலத்தில், பொதுமக்கள் உள்ளத்திலே இலட்சிய வேட்கையை எழுப்பக் காங்கிரசார் என்னென்ன செய்தார்கள்? நாடகங்கள் நடத்தவில்லையா? கே. பி. சுந்தராம்பாளைக் கேட்டால் தெரியும்! கிறார்! தலைவர்கள் நடிக்கவில்லையா? சத்தியமூர்த்தி நடித்திருக் பாடல்கள் இயற்றவில்லையா? பாரதியார் பாடல்கள் என்ன, குப்பையா, கூளமா? அத்தனையும் அந்நிய ஏகாதிபத்தி 'யத்தை எதிர்த்துப் பாடிய தீப்பொறிகள் அல்லவா! நாடகம், இலக்கியம் அவசியம்தான்; ஆனாலும் அவர்கள் அரசியலுக்கு வரக்கூடாதென்றால், கவிக்குயில் சரோஜினி. தேவியார் கவர்னராகப் பணிபுரிந்ததையும், நாவல் நாடக ஆசிரியரான முன்ஷி உணவு மந்திரியாக இருந்ததையும், சிறந்த எழுத்தாளரான சந்தானம் கவர்னராகப் பணிபுரிந்ததையும், காலஞ்சென்ற கல்வியமைச்சர் ஆசாத் சிறந்த இலக்கிய விமர்சகர் என்பதையும் சுப்ரமணியம் மறந்துவிட்டார் என்பதைத் தவிர வேறு பொருளில்லை. அவரும் கலை உலகினர்; எனவே அவ்விதம் பேசுகிறார் என்று வாதிடத் தோன்றும். சரி தோழர் சம்பத்தையே அழைக்கிறேன்; கேட்டுத்தான் பாரேன், அவர் கருத்தையும்; இந்தப் பிரச்சினையில் கழக மாநாடு! கலைஞர்கள் கலந்துகொள்கின்றனர். உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது! காங்கிரசார் முகத்திலேயோ எள்ளுங் கொள்ளும் வெடிக்கிறது. இதனை உணர்ந்து, தோழர் சம்பத் விளக்கம் அளிக்கிறார்; கேண்மின்!<noinclude></noinclude> 1k89z03zxiq4ubkzjtuxr9t2a50g8b0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/154 250 642871 1933133 1932269 2026-05-13T06:54:39Z Rabiyathul 5890 + மேலடி 1933133 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>144||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> ""கழகக் கலைஞர்கள் எல்லாம் ஏதோ திடீரெனக் கழகத்திற்கு வந்தவர்கள் அல்லர். இராசேந்திரனை எடுத்துக்கொண்டால், அவர் என் எதிரில் வரப் பயப்பட்டுக் கொண்டிருந்த பருவத்திலிருந்து, இன்றுவரை கழகத்தில் இருப்பவர்." டியேதான் பிறரும். பல காலமாகக் கழகத்தில் இருப்பவர்கள்,"" "அவர்கள் கழகத்தில் இருப்பதற்குக் கழகத்தால் கலையே வளருகிறது என்பதும் ஒரு முக்கியமான காரணம்." "கழகத்தில் உள்ள கலைஞர்களைத் தனியாகப் பிரித்துப் பேசுவதையேகூட நான் விரும்புவதில்லை.". "கழகத்தில் சில டாக்டர்கள் இருக்கிறார்கள், கில என்சினியர்கள் இருக்கிறார்கள், பேராசிரியர்கள் ஆசிரியர்கள் இருக்கிறார்கள், எழுத்தாளர்கள் இருக்கி றார்கள். உழவர்கள் இருக்கிறார்கள், தொழிலாளர்கள் இருக்கிறார்கள், அவர்களைப் போலவே சில கலைஞர். களும் இருக்கிறார்கள், அவ்வளவுதான்.” தெளிவான விளக்கம் அல்லவா? வேசில தம்பி! கலைஞர்களுக்கு மட்டும், குடியரசுத் தலைவருக்குக் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் விலக்கு அளித்து விட்ட "மாபாவி' என்றல்லவா என்னைச் 'சித்திரிக்கிறார்கள். தோழர் சம்பத், கலைஞர்களைத் தனியாகப் பிரித்துப் பார்க்காதீர்கள் - டாக்டர்கள் - என்சினியர்கள்போல அவர்களும் ஒரு தொழிலினர் என்கிறார்; அதுபோன்றே, விலக்கு அளிக்கப் பட்டது கலைஞர்களுக்கு மட்டுமல்ல; டாக்டர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் கூடத்தான்! இது ஏன் மறைக்கப்பட வேண்டும்!! மறைத்துவிடட்டும். அதனால் குடிமுழுகிப் போய்விடாது. கலைஞர்களைப்பற்றி நாமே கூறிய கருத்தை, நாமே மறந்து விடாமல் இருந்தால், அது போதுமானது. "தி. மு. கழகம் வளர்வதற்குக் காரணம் நாலைந்து சினிமாக் காரர்கள் இருக்கிறார்கள்; அதனால்தான் அது வளர்கிறது என்கிறார்கள். சினிமாக்காரர்கள் கழகத்தில்<noinclude></noinclude> 91nkb524hjjraknf1x43jm5cgihzemc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/155 250 642872 1933134 1932271 2026-05-13T06:55:09Z Rabiyathul 5890 + மேலடி 1933134 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>145}}{{rule}}</noinclude> இருப்பதாலே அவர்களுக்கு ஒன்றும் இலாபம் இல்லை - மாறாகத் தொல்லைதான் அதிகம்!” இதை நான் கூறவில்லை; காஞ்சி கலியாணசுந்தரம் படிப்பகத் திறப்பு விழாவின்போது, 6-6-59-ல் தோழர் சம்பத் சொன்னார். இந்த விளக்கங்களை எல்லாம் அறியாமல், காங்கிரசார் கண்டபடி பேசிவருவது, தோழர் சம்பத்துக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. எனவே, மிகக் கடுமையாகக் காங்கிரசாரைக் கண்டித்தாக வேண்டும் என்ற 'உத்வேகத்தில் இதைச் சொன்னார். "இந்த இலட்சியத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஆராய்வதற்கு வகையற்ற நிலையிலே இருக்கின்ற காரணத்தாலேதான், 'அண்ணாதுரையின் அகலம் என்ன? உயரம் என்ன?" என்பது பற்றியும், 'நெடுஞ்செழியன் ஏன் இவ்வளவு நெடு நெடுவென வளர்ந்திருக்கிறார்?' என்ற ஆராய்ச்சியிலேயும், 'கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை யார் கொடுத்தார்கள், எப்போது கொடுத்தார்கள்? ஏன் கொடுத்தார்கள்?' என்கிற ஆராய்ச்சி யிலேயும் ஈடுபட்டுப் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள்.". தம்பி! இந்த ஆராய்ச்சியோடு, காங்கிரசார் நிறுத்திவிட வில்லை. என் பேச்சு, எழுத்து, அதில் உள்ள அடுக்குமொழி, உவமை, அந்த உவமையிலே உள்ள தன்மை, சுவை இவை பற்றியெல்லாம் ஆராய்ச்சி நடத்தினர். அதன் விளைவுதான் என்னைப்பற்றி மட்டுமல்ல, பொதுவாகக் கழகத்தைக் குறித்தே, மிகக் கேவலமான முறையில் கூத்தாடிகள் கூவிக்கிடப்போர் அடுக்கு மொழியினர் ஆபாச நடையினர் காமச்சுவைப் பேசினர் கதை எழுதிப் பிழைப்போர்... என்றெல்லாம் இழிமொழியால் ஏசலாயினர். கேட்டுக் கொண்டேன். அப்போது என் சார்பாக வாதாடி நின்றவர்கள் இன்று, அதே இழிமொழி வீசி என்னை ஏசிட முற்படுகின்றனர். செய்யட்டும். இதையும் தாங்கிக்கொள்கிறேன்.<noinclude></noinclude> 0lk6sk904puzrqfa8p334jddj3c2beu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/156 250 642873 1933135 1932274 2026-05-13T06:55:39Z Rabiyathul 5890 + மேலடி 1933135 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>146||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> வைதிகர்கள் சொல்வார்கள் 'வந்த வழி என்று! இது நானாக மெத்தக் கஷ்டப்பட்டு வகுத்துக்கொண்ட வழி அதற்கு நான் யார்மீது நொந்துகொள்ள முடியும்? --- ஆனால் நானாக யோசிக்கிறேன், நிலைமை புரிகிறது. நம்மோடு இல்லாதவர்கள் வேறு என்ன பேசித்தான் சமாதானம் கூறிக்கொள்ள முடியும், பாவம்! அறிவாளிகள் அடக்க குணமுடையோர் அழகு நடையுடையோர் கலைத்தொண்டு புரிவோர் மாற்றாரும் மகிழப் பேசுவோர். மாண்பு காத்திடுவோர் என்றும் கூறிக்கொண்டு, நமக்கு மாற்று முகாமிலும் எப்படி இருக்க முடியும்? எனவேதான், ஏசுகிறார்கள்! அது அவர்கள் வகுத்துக்கொண்டு தீரவேண்டிய வழி' ஆகிவிடுகிறது. இது எனக்குப் புரிவதால்தான், எனக்குக் கோபமோ குமுறலோ எளிதில் ஏற்படுவதில்லை. இந்நிலை அனைவருக்கும் ஏற்பட்டாக வேண்டும். அப்போதுதான், அரசியல் என்பது, அமளிகளற்ற கருத்தரங்கம் என்ற தூய நிலை பிறக்கும்.... அந்தக் கருத்தரங்கம், ஒளி தர வேண்டும் வெப்பத்தை அல்ல. - வீணான வேறுபாடான எண்ணங்கள் எழலாம்; மோதிக் கொள்ளலாம். இறுதியில் குழைந்து போகலாம்; வெறுப் புணர்ச்சியாக மாறிடலாகாது; இது நாடு;காடு அல்ல! மக்களை நல்வழிப்படுத்த முடியும் என்று நாம் இயக்கம் நடத்த முற்படுகிறோம் - நாம் முதலில் நல்வழி நடக்க வேண்டும். எத்தனைக் கோபதாபம் ஏற்பட்டாலும் ஏற்படக் 'காரணம்' ஏற்படினும், அடக்கம், பொறுப்புணர்ச்சி மறத்தலாகாது என்பதனையும், இந்த நேரத்திலே அனைவருக்கும் கூற விரும்புகிறேன் - மறந்துவிட்டேன் - பிரிந்து போனவர்கள்,<noinclude></noinclude> exsz054cmokcsppa76jxgxfg57gf8kk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/157 250 642874 1933136 1932275 2026-05-13T06:56:10Z Rabiyathul 5890 + மேலடி 1933136 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>147}}{{rule}}</noinclude> நீ யாரடா எமக்கு புத்திமதி கூற என்று கோபித்துக்கொள்ள வேண்டாம்.முன் தொடர்புகளை அவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் மறந்துவிட இயலாததால், பழக்கம் காரணமாக, அனைவருக்கும் கூறுகிறேன் என்று சொல்லிவிட்டேன். குறை பொறுத்திடுக! என்னை, இப்போதும், 'அண்ணன்' எனக் கொள்வது, அரசியல் ரீதியாகப் பார்த்தால்கூடத் தவறுமல்ல, தரக்குறைவுமல்ல என்ற எண்ணம் கொண்டவர்களுக்குக் கூறுகிறேன். கொள்கை மறவாதீர்! கோபத்துக்கு ஆளாகாதீர் கூடி வாழ்வது பொறுப்பான காரியம் - அறிவீர். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை! அண்ணன், 23-4-61 Jimm<noinclude></noinclude> aq6mp3u6qtbzbbt8ajeyfw12e21gudw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/158 250 642875 1933137 1932277 2026-05-13T06:56:40Z Rabiyathul 5890 + மேலடி 1933137 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>148||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கடிதம்` : -131 தம்பி! இதயம் இருக்கிறதே! அமைச்சர் வெங்கடராமன் துணிவு. சம்பத்தின் கருத்துப்படி திராவிட நாடும் வடவரும்.. அவரது அறைகூவலை நான் ஏற்றுக்கொள்கிறேன். மந்திரி வெங்கடராமன், திராவிட நாடு கோருபவர் களுக்கு விடுத்த அறைகூவலை, மிகுந்த ஆர்வத்தோடு படித்தேன். அவர் திராவிட நாடு பிரச்சினையை முன்வைத்துத் தேர்தலுக்கு நிற்பதற்குத் தயாராக இருப்பதாகவும்; அப்படித் தேர்தல் நடந்தால் காங்கிரசுக்கு இன்னும் 10-இடங்கள் அதிகம் கிடைக்குமென்று நம்பிக்கை தெரிவித்ததாகவும் சொல்லப் படுகிறது. அந்த அறைகூவலை நான் ஏற்றுக்கொள்கிறேன். காங்கிரசைவிடப் பெரும்பான்மை இடங்களைச் சட்ட சபையில், தி. மு. க.வினருக்குத் தரூவதன் மூலம், வாக்காளர்கள் தி. மு.க.விடம் தெரிவிக்கும் நம்பிக்கையை, மத்திய ஆட்சியி லிருந்து மாநிலம் பிரிவதற்கான வாக்கு என்று மாநில மந்திரி சபையும், மந்திய மந்திரி சபையும் ஏற்றுக்கொள்ளுமா? அப்படி வாக்காளர்கள் தி. மு. க.விடம் தெரிவிக்கும் நம்பிக்கையைப் பிரிவினை பிரச்சினைமீது நடைபெற்ற இறுதி வாக்கெடுப்பாகக் கருதி, மாநிலத்தின்மீது தங்களுக்குள்ள<noinclude></noinclude> 1d52srzzuy95f13hgv75p3pdo6nu7v8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/159 250 642876 1933138 1932278 2026-05-13T06:57:10Z Rabiyathul 5890 + மேலடி 1933138 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>149}}{{rule}}</noinclude> பிடிப்பை என்றென்றைக்கும் விட்டுவிட மத்திய சர்க்கார் ஒப்பும் என்று மத்திரி உறுதி கூறுவாரா? பலே பலே இது அல்லவா துணிவு! வீரம்! அண்ணா! நீ எப்போதும் அச்சம், தயக்கம் காட்டும் போக்குடன் இருப்பது வாடிக்கையல்லவோ! என்போன்றாருக்குக் கசப்புக்கூட ஏற்படு வதுண்டே அந்தப் போக்கினால் நாடு விழிப்புற்று இருக்க, குழாம் திரண்டு நிற்க, அவர்தம் விழிகள் வேல்போல் இருக்க, ஏன் இந்த அண்ணன் இன்னமும் கனிவு, தெளிவு என்ற போக்கையே மேற்கொள்கிறார்? ஒரு கை பார்த்தே விடுவோம். என்று வீரமாக முழக்கமிட வேண்டாமோ? ஆறிலும், சாவு! நூறிலும் சாவு! ஆமாம் கவிதைகூட நமது தோழர் தீட்டியிருக் கிறாரே, அஞ்சாமை திராவிடர் உடைமையடா! என்று பல முறை,என்போன்றார் சலித்துக்கொண்டதுண்டு. இது மிதவாதப் போக்காயிற்றே, நமது அண்ணன் ஏன் இப்போக்குக் கொள்ள வேண்டும் என்று சில வேளைகளில் கோபித்துக்கொண்டதுகூ.... உண்டு. ஆனால், அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன் - திராவிட நாடு பிரச்சினையை முன்னால் வைத்துத் தேர்தலுக்கு நிற்க தி.மு.க. தயார்! கேளும் நிபந்தனையை என்று அமைச்சருக்குச் சுடச்சுடப் பதில் அறைந்திருக்கிறீரே! இஃதன்றோ எமக்குக் களிப்பூட்டும் பேச்சு! இப்படிப்பட்ட முழக்கமல்லவா, எமது இரத்தத்தில் சூடேற்ற வல்லது நரம்புகளைப் புடைத்திடச்' செய்வது என்றெல்லாம்தானே, தம்பி! எழுச்சி பொங்கக் கூறுகிறாய், ஆமாம்! விடுதலைப் பேரார்வம் கொந்தளிக்கும். உள்ளம் உனக்கு! திராவிடம் என் பிறப்புரிமை என்று முழக்க மிடுகிறாய்! அந்த முழக்கத்தை எவரேனும் கேலி செய்தால் கொதிப்படைகிறாய். களம் காணத் துடிக்கிறாய். எனவேதான், அமைச்சரின் அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன்! என்ற பேச்சுக்.. கேட்டதும், ஆர்வத்தால் துள்ளி எழுகிறாய், அண்ணனைப் பாராட்டுகிறாய்! புரிகிறது - ஆனால் கவலைதான் குடைகிறது. ஏன் என்கிறாயா? வீரச் சுவை செறிந்திட, அஞ்சா நெஞ்சுடன், வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையுடன், திராவிடம் மீட்கப்பட வேண்டும் என்ற கடமை உணர்ச்சியுடன், அமைச்சரின் அறைகூவலை ஏற்றுக் கொண்டு, தேர்தல் களம் வாரீர்! இரண்டிலொன்று பார்த்து வீ விடுவோம்!! என்று தீப்பொறி பறக்கப் பேசியது, தம்பி! நான் அல்ல! திராவிட நாடு பகற்கனவு என்று இன்று பேசும் தோழர் சம்பத்து!<noinclude></noinclude> 4y8jb409m5vuolav63pl8g9vx3c78dz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/160 250 642877 1933139 1932280 2026-05-13T06:57:40Z Rabiyathul 5890 + மேலடி 1933139 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>150||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>L ஆமாம், தம்பி! என்னால் ஆகுமா, அப்படி அடித்துப் பேச? அப்படி அடித்துப் பேசத்தான் என்னால் ஆகுமா, அதே வேகத்தில், திராவிடநாடு பகற்கனவு என்று மாறிப் பேசத்தான் முடியுமா? நான் சாமான்யன்! அசகாய சூரத்தனமாகப் பேசுவ தென்றால் எனக்கு அச்சம்! அதுபோலவே, இவ்வளவு காலம் இலட்சக்கணக்கானவர்களிடம் ஊட்டிய நம்பிக்கையை மறந்து, எழுச்சியைத் துச்சமென்று மதித்து, எதனையும் எப்போதும் விருப்பம்போல் மாற்றிக்கொள்ளலாம் என்று துணிந்து கொண்ட கொள்கையைக் குப்பை என்று கூறிட முடியாது! நான் மெத்தக் கூச்சப்பட்டவன்!! திராவிடநாடு பகற்கனவு என்று இப்போது அவர் கூறுவது கேட்டு, உனக்கு எவ்வளவு கோபம் வருகிறதோ, அதேபோலத் தான், அப்போது வா ஒரு கை பார்ப்போம் என்று அறைகூவல் விடுத்தபோது, காங்கிரஸ்காரர் கோபித்துக்கொண்டனர். இப்போது திராவிடநாடு பகற்கனவு என்று அவர் கூறக் கேட்டுக் காங்கிரசார் எவ்வளவு குதூகலப்பட்டு, "இவரல்லவா அறிவாளி! மாயையிலிருந்து விடுபட்ட மாவீரர்! உண்மையை உணர்ந்த மேதை!' என்றெல்லாம் கொண்டாடுவதாகக் கூறுகிறார்களோ, அதேபோலத்தான், தேர்தல் களம் புகுந்து, 'திராவிடநாடு பிரச்சினைக்கு வெற்றி காண்பேன், அறைகூவலை ஏற்றுக் கொண்டேன், அமைச்சரே! வாரும்!!! என்று அன்று அவர் அறைந்தபோது, நாம் பெருமைப்பட்டோம்; பூரித்தோம்; உச்சிமீது வைத்துக் கொண்டாடினோம். ஆக, இதிலே யாருக்கும் நஷ்டம் இல்லை! ஆணித்தரமான பேச்சு! அடித்துப் பேசும் போக்கு! அஞ்சாநெஞ்சம் காட்டுவது!! - இவை கைவசம் உள்ள சரக்கு - ஒவ்வோர் சமயம் ஒவ்வோர் இடத்தில் விலை போகிறது !! கொலைக் குற்றம் செய்தவனையும் தப்பவைக்க வாதத் திறமை பயன்படுகிறது குற்றமற்றவனைக் கூண்டில் தள்ளவும் சில வேளைகளிலே திறமையைப் பயன்படுத்துகிறார்கள். அரசியலிலுமா? என்று கேட்கிறாய்! ஆமாம். பார்க்கிறோமே! என்றோ ஓர் நாள், என்னமோ நினைப்பில், ஏதோ சொல்லிவிட்டேன்' என்று கூறுவாரோ என்று எண்ணுகிறாய். தம்பி! இந்த அறைகூவல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு! நெடு நாட்களுக்கு முன்பு அல்ல!!<noinclude></noinclude> colea4bugp2dnsy31dy01m93d4v5v8m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/161 250 642878 1933140 1932281 2026-05-13T06:58:11Z Rabiyathul 5890 + மேலடி 1933140 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>151}}{{rule}}</noinclude> அமைச்சர் வெங்கடராமன் பேசியதை நானும்தான் பத்திரிகையில் உடனே விடக்கூடாது! கூவலை ஏற்றுக்கொள்வதாக உடனே வீராவேசமான அறிக்கை வெளியிட வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. தோழர் சம்பத்து. அப்படியா? விடுவாரா? எடுத்தார் பேனா தொடுத்தார் ‘அறைகூவல் என்ன நடந்தது என்கிறாயா? அமைச்சர் அதைச் கவனித்ததாகத் தெரியவில்லை. ஒரு சமயம், அமைச்சர் வெங்கடராமனுக்கு 'ஆரூடம்' தெரியுமோ என்னவோ! இவ்வளவு இந்த இளைஞர். ஆண்டுகளில், திராவிட நாடு பகற்கனவு என்று பேசப் போகிறார்; இடையிலே ஏதோ சிறிது விறுவிறுப்புப் பேச்சு: இதை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை என்று எண்ணிக் கொண்டாரோ, என்னவோ! தம்பி! இப்படியெல்லாம், அறைகூவல் விடுவது - அடித்துப் பேசுவது- பரணி பாடுவது - முரசொலிப்பது - போன்றவைகளில் நான் ஈடுபடாததைத்தான், மிதவாதம் என்று கூறிக் கொண்டிருந்தார்கள்! இப்போது, விளங்குகிறதல்லவா, போலி அதிதீவிரவாதம், என்ன கதிக்கு ஈடுபட்டோரைக் கொண்டு - போய்ச் சேர்க்கிறது என்ற உண்மை. திராவிட நாடு பகற்கனவு என்று சொல்வதைக் காட்டிலும், செல்வாக்கு மிகுந்த நுழைவுச் சீட்டு, இல்லை - காங்கிரஸ் மணிமாடம் செல்ல வழி விடு! வழி விடு! என்று பலரும் கூறுவர்; வரவேற்பர். பித்தம் தெளிந்த நிலை என்றல்லவர கூறிப் போற்று கின்றனர், இன்றைய அவருடைய போக்கை. தம்பி! அமைச்சர் வெங்கடராமனே பார்க்கிறார் என்று வைத்துக்கொள், தோழர் சம்பத் அவர்களை கண்களிலே ஒரு குறும்புப் பார்வை! உதட்டிலே ஒரு கேலிச் சிரிப்பு உள்ளம். என்னென்ன எண்ணும்!! "மிஸ்டர்! நம்மை ஒரு போடுபோட்டுப் பயம் காட்டியே விட்டீர்களே, வா, பார்க்கலாம் தேர்தலில்" என்று!! - அமைச்சர் கூறுவார். இவர்?. "எனக்குத் தெரியும் மிஸ்டர், நீங்களே, கட்டாயமாக மாறிவிடத்தான் போகிறீர்கள் என்பது." இதுவும் அமைச்சர். இவர்?... "பகற்கனவு என்று சரியான சூடுகொடுத்தீர்கள், மிஸ்டர். நீங்கள் சொல்லவே, சும்மா இருக்கிறார்கள், திகைத்துப்போய்.<noinclude></noinclude> 3ctj7apu8a8uzbe5kghm205lnnkb9kn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/162 250 642879 1933141 1932283 2026-05-13T06:58:41Z Rabiyathul 5890 + மேலடி 1933141 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>152||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> நாங்கள் சொன்னபோது, அடே அப்பா! எப்படியெப்படிக் கண்டிப்பார்கள் - நீங்களும்தான் இலேசாகவா கண்டித்தீர்கள்!” இதுவும் அமைச்சர்! இவர்?. து தம்பி! சில மாதங்களுக்கு முன்பு, சென்னை சட்டசபையில், அமைச்சர் வெங்கடராமன் இப்போது கொண்டுள்ளதாகக் கூறும். போக்குக்கு முற்றிலும் மாறான முறையில், டெல்லி பாராளுமன்றத்தில் அவர் உறுப்பினராக இருந்தபோது பேசியவைகளை நான் எடுத்துக் காட்டிப் பேசினேன். அமைச்சர் வெட்கம் கலந்த புன்னகையுடன் அமர்ந்திருந்தார். பிறகு, தொழிலாளர் பிரச்சினையாக, அடியார் பாடிடும் அருள் தரும் பாசுரம்போலவர், தலைவர், எப்போது என்ன சொல்வார்; அதை அப்போது நமக்கு உகந்த கொள்கையெனக் கொள்வோம் என்று மக்கள் ஏற்கவேண்டும்? இதுதான், மக்களாட்சிக்கு அச்சாணியா? மாண்புள்ள செயலா? கூடிப் பணியாற்றுவோரிடம், கொள்கை பற்றிப் பேசிடக் கூச்சம் ஏன், தயக்கம் ஏன்? அவர்களைத் தம்வழி கொண்டு செல்லத்தக்க ஆதாரங்கள், விளக்கங்கள் இருப்பின், ஏன் அந்த முறையைக் கையாண்டிருக்கக் கூடாது? ஏகாதிபத்திய வாதிகூட அல்லவா, நான் தர இருக்கும் அரசியல் சீர்திருத்தம் குறித்து, பெறுவோரிடம் கலந்து பேசுகிறான். அந்த அளவுக்குக் கூடவா, பொறுப்புணர்ச்சியைப் பூணாரமாகக் கொள்ளக் கூடாது! கொண்டனரோ! முதலில் விலகல் - பிறகு விளக்கம் அடுத்தது திட்டம் - அதற்குப் பிறகு கொள்கை!!: - இப்படியா இலக்கணம். எப்படி அறிவுக்கு மதிப்பும், தன்மானத்திலே 'அக்கறையும் கொள்வோர், இதனை ஏற்கமுடியும்! திகைக்கிறேன், தம்பி திகைக்கிறேன்!: திடீரென, தென்னகம், தெற்கு, திராவிடம் என்ற சொல் கசப்பாகிப் போவானேன்? பொருளற்ற சொற்கள் இவை என்று புது. வியாக்யானம் கூறுவானேன்? வடக்கு - தெற்கு என்று வறட்டுக் கூச்சலிடுகிறார்கள் என்று நம்மைக் காங்கிரசார், கேலியாகக் கண்டித்தபோது, தோழர் சம்பத் அவர்கள் எப்படி எப்படி ஆத்திரப்பட்டார்! அரிய பெரிய விளக்கம்தர முற்பட்டார்! இப்போது அவரேவா அவருடைய வாதங்களைச் 'சொத்தை என்று பேசுவது? காலத்தின் கோலமா? கோபத்தின் விளைவா? அவருடைய பொருள் செறிந்த வார்த்தையைச் சொல்வதானால், கொள்கைக் குழப்பமா? என்ன காரணம் இதற்கு? -<noinclude></noinclude> 9ukde2nhgyil38lbuha41j1bfs26cdl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/163 250 642880 1933142 1932284 2026-05-13T06:59:12Z Rabiyathul 5890 + மேலடி 1933142 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>153}}{{rule}}</noinclude> தம்பி! நீயும் நானும், வடக்கு - தெற்கு என்று பேசுவது தவறு என்று கூறுபவர்களைக் கண்டிக்கக் கூசுவோம். மிகக் கடுமையான சொல்லே, அவர்களை, 'பாரத புத்திரர்கள்' என்று சொலவதாகும். சின்னாட்களுக்கு முன்புகூட சென்னை மாநகராட்சி மன்றத்திலே 'பாரத புத்திரர்கள்' என்று பேசியதை ஏசல் எனக்கொண்டு, சிலர் கோபித்துக்கொண்ட செய்தி, பத்திரிகைகளில் வந்தது; கண்டிருப்பாய். அகில இந்தியா பேசுபவர்களை, நாம் கண்டிக்க முற்படும்போதுகூட, அவர்கள் மனம் புண்படக்கூடாது, நமது நாக்கும் நரம்பற்றது என்று... பலரும் நினைத்துவிடும்படி பேசிடலாகாது என்ற முறையில், பேசி வந்தோம் - பாரத புத்திரர்கள் என்று. துரோகிகள் கங்காணிகள்: என்று கூறியிருக்கிறோமோ, அகில இந்தியா பேசுபவர்களை, நான் கூறினதில்லை. ஆனால், தோழர் சம்பத்து? அதையுந்தான் கேளேன்! இன்று அவருடைய அறிவாற்றலைப் பத்திபத்தியாக வெளியிடும். அகில இந்தியாக்களும் கேட்கட்டுமே! "தென்னகத்தில் இருந்துகொண்டு, அகில இந்திய அரசியல் பேசினால் - பாரதப் பண்பாடுபற்றிப் பேசினால், அவர்கள், பிறந்த மண்ணுக்குத் துரோகம் செய்கிறார்கள், என்பதுதான் பொருள்: அவர்கள் எங்கேயோ இருக்கிறவர் களுக்கு ஆள்பிடித்துக் கொடுக்கும் கங்காணிகளாகத் தானிருக்க முடியும், இது குறுகிய புத்தியால் சொல்வதல்ல, -"பிறந்த நாட்டுக்குப் பெருமை தேடித்தரும். பரந்த எண்ணம், தத்துவரீதியில், வடக்காவது தெற்காவது என்று பேசினால், அவர்கள் அறியாமையில் மூழ்கியிருக்கிறார்கள் அல்லது துரோகமிழைக்கிறார்கள் என்பதுதான் பொருள்!" J இந்த விளக்கத்தின்படி, துரோகிப்பட்டியலில், கங்காணிப் பட்டியலில், எவரெவர் என்று தம்பி, எண்ணிப் பாரேன்! காமராஜரும், கனம் சுப்ரமணியமும், கங்காணிகள்! நவ இந்தியாவும் அகில இந்தியாவை ஆதரிக்கும் ஏடுகளும் கங்காணிகள்! எவரெவர், இங்கு இருந்துகொண்டு/ அகில இந்தியா பேசுகிறார்களோ, அவர்கள் துரோகிகள் - சுங்காணிகள் நீயும் நானும் இல்லை, அந்தப் பட்டியலில் 12 - தஅக தொ-3:4. வெ. எண். 513<noinclude></noinclude> gdp85kijhkcjeahn0iy6wa4dpm5lx66 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/164 250 642881 1933143 1932285 2026-05-13T06:59:42Z Rabiyathul 5890 + மேலடி 1933143 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>154||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பெரியார் இராமசாமி இல்லை, அந்தப் பட்டியலில், ஆதித்தனார் இல்லை, அந்தப் பட்டியலில். ஆனால், வெட்டிக்கொண்டு செல்லும் உரிமையைப் பெற்றுக்கொண்டு, அகில இந்தியாவுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் கொள்கையினர்! எனக்குக் கூச்சமாக இருக்கிறது தம்பி! சொல்ல! - ஆனால், காரணம் காட்டாமல், கண்மூடித்தனமாக, கற்பனையாக, வடக்கு தெற்கு என்று அவர் பேசிக்கொண் டிருந்தாரா? இல்லை! அழகான ஆதாரங்களுடன். இன்று அவருக்கு அவை பிடிக்கவில்லையாம்!! ஆனால், படித்துப் பார்க்கச் சொல், எவரையும். பல நாட்கள் ஏடுகளில் உள்ளது பற்றிச் சிந்தித்துச் சிந்தித்துத், தெளிவு பெற்றுத், துணிவு பெற்றுப், பேசியிருக்கிறார் என்பது தெரியும். அவசரக் கோலத்தை அள்ளித் தெளித்ததுபோல் அல்ல. "தென்னகத்துக்கென ஓர் தனிப் பண்பாடு இன்றும் இருந்து வருகிறது. இந்தத் தனிப்பண்பை எல்லாத் துறைகளிலும் காண முடிகிறது. கோயில் சிற்பங்களை எடுத்துக்கொண்டால், தமிழ் நாட்டிலுள்ள அதே சிற்பக் கோயில் அமைப்பு முறையை ஆந்திரத்திலும் காணலாம். கருநாடகத்திலும் காணலாம். கேரளத்திலும் காணலாம். இந்த நான்கு மாநிலங்களிலும் ஒரே வகையான கட்டிட அமைப்பினைக் காணலாம். இதற்கு, ‘திராவிடக் கலை' என்று இன்றும் பெயர் வழங்கி வருகிறது. “இன்று தமிழகத்தில் வளர்த்துள்ளதுபோல, ஆந்திரத்தில் தி. மு. கிளைகள் இல்லாமலிருக்கலாம்; ஆனால் இந்த நான்கு மாநிலங்களிலும் கலையில். பண்பாட்டில். ஒருமைப் பாட்டினைக் காணலாம்." ''இசைத்துறையை எடுத்துக்கொண்டாலும், வடநாட்டு இசை தென்னாட்டு இசை' என இரண்டு வகையாகப் பிரிந்து கிடக்கின்றது." + "தென்னாட்டு இசையான கருநாடக படைத்த சித்தூராரானாலும், செம்பையானாலும், தென்னக மாநிலங்கள் நான்கில் எதில் வேண்டுமானாலும் பாடலாம். இந்த நான்கு மொழிகளுக்கிடையே இசையில் ஒரு ஒற்றுமை நிலவுகிறது."<noinclude></noinclude> 76hctwiebwjhbga1lyomeqzdyb53399 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/165 250 642883 1933144 1932287 2026-05-13T07:00:13Z Rabiyathul 5890 + மேலடி 1933144 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>155}}{{rule}}</noinclude> "இந்தி பேசினால் அதை வங்காளி புரிந்துகொள்ள முடியும்; ஆனால் ஒரு தென்னாட்டுக்காரன் அதைப் புரிந்துகொள்ள முடியாது. இதற்குக் காரணம், இந்தி சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தது. மற்ற வடநாட்டு மொழிகள் அனைத்துக்கும் சமஸ்கிருதம்தான் அடிப்படை” "தென்னாட்டு மொழிகள் வடநாட்டு மொழியினின்றும் முற்றிலும் வேறுபட்டவையாகும். வடநாட்டிலுள்ள எந்த மாநிலத்திலும் இந்தியில் பேசினால் அங்குள்ளவர்கள் புரிந்து கொள்கிறார்கள்; ஆனால் வடநாட்டவர் தென்னாட்டில் வந்து இந்தியில் பேசினால், அதில் ஒரு அட்சரம்கூடத் தென்னாட்டினர் புரிந்துகொள்ள முடியவில்லை' என்று காந்தி, நேரு போன்ற தலைவர்களெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.” "தென்னாட்டு மொழிகளுக்குள் சிறுசிறு உருமாற்றம் இருக்கலாமே தவிர, வடநாட்டுத் தொடர்பு சிறிதும் அவற்றிற்குக் கிடையாது. தமிழிலே பேசினால் ஆந்திரரும், கர்நாடகரும், மலையாளியும் புரிந்துகொள்ள முடியும். வடநாட்டைச் சேர்ந்தவர் அதைப் புரிந்துகொள்ள முடியாது." "இதிலிருந்து, தென்னாட்டுக் கலை, மொழி, பண்பாடு அனைத்தும் வடநாட்டினின்றும் முற்றிலும் வேறுபட்டது. என்பதை உணரலாம்." "இப்பொழுது இருந்து வருகின்ற இந்தத் திராவிட இன ஒருமைப்பாட்டினை அவசரப்பட்டுப் பிரிக்கத் தேவையில்லை. சிலர் நம்மைப் பார்த்துப் பேராசைக்காரர்கள் என்று சொன்னாலும், கெக்கலித்து ஏளனம் செய்தாலும், நமக்குக் கவலை இல்லை. இந்தத் திராவிட இனத் தனிப் பண்பை: உணர்ச்சியை ஒரு அரசியல் சக்தியாக மாற்றக்கூடிய ஓர் சக்தி பிறக்க வேண்டும்." "தென்னக அரசியல்" என்ற தலைப்பில் நான் பேசும்போது, தென்னக அரசியல் என்பதை நானே கற்பனை செய்து கொண்டதாகச் சிலர் கருதக்கூடும். அரசியலில் உல்லாசம் பெறுபவர்கள் சிலர் சொல்வார்கள் - 'தென்னாடு' வடநாடு என்று பிரித்துப் பேசுவது குறுகிய மனப்பான்மை. என்று! தெற்கு. வடக்கு என்பது நாம் புதிதாகப் பாகுபாடு காட்டுவதல்ல. இந்தியத் துணைக்கண்டத்தின் பண்பாடே அப்படித்தான் அமைந்திருக்கிறது. அதன் நீண்ட வ வரலாற்றை எடுத்துக்கொண்டால், அதிலே வடக்கு - தெற்கு பிரிந்து<noinclude></noinclude> f8b7zy39m1n8rhmo3q7n6w33rkvwepd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/166 250 642884 1933145 1932288 2026-05-13T07:00:42Z Rabiyathul 5890 + மேலடி 1933145 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>156||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> கிடப்பதைக் காணலாம். அரசியலிலும், கலையிலும், இன்னபிற துறைகளிலும் இந்தப் பிரிவினையைக் காணலாம். வெள்ளையன் தன் துப்பாக்கி முனையால் இந்தியத் துணைக் கண்டத்தைப் பிரித்து, மிச்சப்பட்டதை வடநாட்டு வெறியர்களிடம் கொடுத்துவிட்டுச் சென்றான். 'ஏக இந்தியா' என்ற இந்தப் பரந்த நிலப்பரப்பை, பெரிய மக்கள் தொகையைக் கட்டியாள, வடநாட்டு ஏகாதிபத்தியவாதிகளால், இந்தியக் கலாச்சாரம். இந்தியப் பண்பாடு இந்திய ஒற்றுமை என்று இன்று பேசப்படுகிறது. இந்தியா மட்டுமல்ல - ஆசியாக் கண்டம் முழுவதுமே ஒன்றாக இருந்தால் நன்றாகத்தானிருக்கும். ஒன்றாக இல்லையே! அதனாலேதான், தென்னக அரசியல் என்ற கண்ணோட்டத்தில் நாம் எதையும் காணவேண்டி உள்ளது. "நாம் சொல்வதை ஆந்திர கேரள - கருநாடகத்தினர் கேட்கிறார்களோ இல்லையோ, நிச்சயம் தென்னக அரசியல் என்ற ஒன்று இருக்கிறது. தமிழ் நாட்டில் இன்று வளர்ந்துள்ளது போல ஆந்திர - கேரள - கரூநாடகத்தில் தி. மு. க.வளரவில்லை என்பது மெய்தான். அதைவிட மெய்யானது தென்னக அரசியல் என்று ஒன்றிருக்கிறது என்பது" - "இன்று வடநாட்டுத் தலைவர்கள். எங்கு, எப்பொழுது பேசினாலும், அது பாராளுமன்றக் கூட்டமானாலும் பள்ளித் திறப்பு விழாவானாலும், அங்கெல்லாம் தென்னக அரசியலைப் பற்றித்தான் பேசுகிறார்கள். தெற்கை நாங்கள் புறக்கணிக்க வில்லை' என்று பேசுகிறார்கள்: 'தமிழ் நாட்டைப் புறக்கணிக்க வில்லை' என்று அவர்கள் சொல்லவில்லை. அவர்கள், 'மேற்கத்திய பண்பாடு, கிழக்கத்திய பண்பாடு என்று பேசுவதில்லை. மராட்டியப் பண்பாட்டை மேற்கத்தியப் பண்பாடு என்றோ, வங்காளத்துப் பண்பாட்டை, கிழக்கத்தியப் பண்பாடு என்றோ சொல்வதில்லை." "பார்லிமெண்டிலே சேத் கோவிந்ததாஸ் என்பவர் பேசும் போதெல்லாம், ‘தட்சிண பாரத்' என்றுதான் குறிப்பிடுவாரே தவிர, தமிழ் நாட்டை மட்டும் தனியாகக் குறிப்பிடுவதில்லை." "தென்னாடு தனித்தன்மையுடன் விளங்கக் காரணம், இந்தியா ஒன்றாக்கப்பட்ட ஒன்றே தவிர, என்றும் ஒன்றாக இருந்ததில்லை. இந்தியா ஒன்றாக்கப்பட்ட வரப்பிரசாதம் வெள்ளையனால் கிடைத்தது. வடநாட்டுக்கும் தென்னாட்டுக்கும்<noinclude></noinclude> 5tu7893omtsbjxa3pkif2zn0i43a8xt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/167 250 642885 1933146 1932289 2026-05-13T07:01:13Z Rabiyathul 5890 + மேலடி 1933146 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>157}}{{rule}}</noinclude> இடையில் எண்ணற்ற எண்ண மோதல்கள் - ஆசாபாசங்கள் முரண்பாடுகள் ஏராளமான பேதா பேதங்கள் - அரசியலில் இருப்பதை இன்னும் நாம் உணராவிட்டால், நாம் உணர்ந்ததை மற்ற மூன்று திராவிட மாநிலங்களுக்கும் உணர்த்தாவிட்டால், தமிழ் நாட்டில்தான் இந்தக் கூச்சல் இருக்கிறது' என்று வடநாட்டினர் சொல்லும் நிலைமை ஏற்படக்கூடும். “தென்னக அரசியல், ஏதோ தி.மு.க. வாழ்வுக்காகப் புதிதாக அமைத்துக்கொண்ட மேடை என்று கருதுவதற்கில்லை." 1 "டாக்டர் பி. சுப்பராயன் அவர்கள், எதிர்பாராவிதத்தில் மந்திரி சபையில் இடம்பெற்றதைக் கண்டு. அவருக்கு ஓர் பாராட்டு அளிக்கப்பட்டது. அந்தப் பாராட்டு விழாவில்கூட வடநாட்டுக்காரர்கள் பேசும்போதெல்லாம், 'டாக்டர் சுப்பராயனுக்கு மந்திரி பதவி கிடைத்ததன் விளைவாகத் தென்னகத்திற்குத் திருப்தி ஏற்படலாம்' என்றுதான் குறிப்பிட் டார்கள். மற்ற வடநாட்டு மாநிலத்தைச் சேர்ந்த எவரேனும் மந்திரிப் பதவி பெற்றால், அவர் இன்ன மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று அவரவர் மாநிலத்தின் பெயரைக் கூறித்தான் பாராட்டு: வார்கள். ஆனால், டாக்டர் சுப்பராயனைப் பாராட்டும்போது, அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்' என்பதாகப் பாராட்ட வில்லை; 'தென்னாட்டுக்காரர்' என்ற முறையிலே பாராட்டி னார்கள்." "மக்கள் சபையில், என்னுடனிருக்கின்ற கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர் நாகிரெட்டி, இந்திப் பிரச்சினைபற்றித் தென்னாட்டு உணர்ச்சி பீறிட்டுவரும் அளவுக்குப் பேசினார். மற்றக் கம்யூனிஸ்டுகளுக்கு அந்த உணர்ச்சி இல்லை." தென்னக் அரசியலை மனத்தில் வைத்துக்கொண்டு, எவர் எந்தக் கட்சியிலிருந்து பேசினாலும், அவர்களை நான் பாராட்டுவேன்." "தென்னகத்தில் இருந்துகொண்டு, அகில இந்திய அரசியல் பேசினால், பாரதப் பண்பாடுபற்றிப் பேசினால், அவர்கள், பிறந்த மண்ணுக்குத் துரோகம் செய்கிறார்கள்' என்பதுதான் பொருள். அவர்கள், எங்கேயோ இருக்கிறவர்களுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் கங்காணிகளாகத்தானிருக்க முடியும்! இது குறுகிய புத்தியால் சொல்லுவதல்ல. பிறந்த நாட்டுக்குப் பெருமை தேடித்தரும் பரந்த எண்ணம்! தத்துவ ரீதியில்,<noinclude></noinclude> 6kqycu7gs39b1awu9eznycj6868ghtk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/168 250 642886 1933147 1932290 2026-05-13T07:01:43Z Rabiyathul 5890 + மேலடி 1933147 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>158||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> தெற்காவது' என்று பேசினால், அவர்கள் அறியாமையில் மூழ்கியிருக்கிறார்கள். அல்லது துரோகமிழைக் கிறார்கள் என்பதுதான் பொருள்!" ஒப்புக் தத்துவ விளக்கம் தரமாகத்தான் இருக்கிறது கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது. இதைப் படித்த பிறகு எவரும், தென்னக அரசியல் என்பது தெகிடுதத்தம் அல்ல என்பதை உணருவார்கள் என்றெல்லாம் தோன்றுகிறதல்லவா, நமக்கு! ஆயினும், பெரிய இடங்களில் உள்ளவர்கள், இதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் - அகில இந்தியா என்பதுதான் உண்மை,நியாயம், தேவை, சட்டம் என்கின்றனர் அவர்களை என்னென்பது? தெளிவற்றவர்கள், பிடிபட்டவர்கள், வாழ்வை நாடுவோர் என்று இப்படியெல்லாம்தான் சுற்றிவளைத்துச் சூடு குறைத்துக் கண்டனச் சொல்லைக் கரும்புச் சாறினில் தோய்த்தெடுத்துப் பயன்படுத்துவோம். நமக்கெங்கே வருகிறது; தீப்பொறி! நாம்தான், எல்லோரும் இசைவு தர வேண்டும். அதற்கான முறையில் கனிவாகப் பேசவேண்டும் என்ற பைத்தியக்காரத் திட்டம் கொண்டவர்களாயிற்றே! தீர்த்துக்கட்டு! வெளுத்து வாங்கு! என்ற போக்கு வருவதில்லையே நமக்கு! - நல்லவேளயாக!! தெற்காவது வடக்காவது, எல்லாம் ஒன்று கக்கன் பேசுகிறார், சுப்ரமணி என் காமராஜர் பேசுகிறார், பேசுகிறார், நவ இந்தியா எழுதுகிறது, மேலும் பலர், பலப்பலர்! இவர்களைத் தோழர் சம்பத், என்ன கூறி அழைத்திருக்கிறார், தெரியுமா, தம்பி! நம்மைவிட்டு விலகியதும் அப்பாவி என்கிறார்கள். ஆபாச நடையுடையோன் என்கிறார்கள் - அதுகேட்டு, நீ ஆயாசமடைய கிறாய்; காமராஜர் போன்றோரும், அவர் கட்சி எடுகளும், பூரித்துப் போகின்றன. ஆனால், அந்த அகில இந்தியாக்களை அவர் என்ன பெயரிட்டு அழைத்திருக்கிறார், தெரியுமா? அகப்பட்டதைச் சுருட்டுபவன்! ஆமாம், தம்பி! அது ஆனானப்பட்ட காமராஜராகட்டும், அகிலம் சுற்ற ஆரம்பித்திருக்கும் கனம் சுப்ரமணியமாகட்டும், இதுதான், தோழர் சம்பத் அவர்கள் தரும் சிறப்புப் பட்டம்! இப்போது, 'அப்போது அப்படி எல்லாம் பேசியது பாதகம் பொறுத்தருள்வீர்!" என்றுகூடப் பேசக்கூடும். ஆனால் அதைக்<noinclude></noinclude> hm1x2sk82utywa7r0su63oj43upviv7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/169 250 642887 1933148 1932291 2026-05-13T07:02:14Z Rabiyathul 5890 + மேலடி 1933148 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>159}}{{rule}}</noinclude> கேட்பவர்கள், இப்போது பேசுவதற்கு, மீண்டும் எப்போது பொறுத்திடுக! கூறுவாரோ என்றுதான் வியந்து பேசுவர். பன்னிரண்டு ஆண்டுகளாகப் பேசிக்கொண்டு வந்தது, பாதகம் என்று இன்று அவருக்குப் புரிகிறதுபோலும்! இப்போது பேசுவதும் அதே ரகமாக இருக்காது என்பதற்கு என்ன உறுதி இருக்க முடியும்? இப்போது பேசுவதை எப்போது மறுப்பாரோ, யாரறிவார்? இவர், எதைப் பேசினாலும், அது எப்போதேனும் இவராலேயே மறுக்கப்பட்டுவிடக்கூடுமே என்ற பயத்தோடு அல்லவா, இருந்து தொலைக்கவேண்டும். அப்படிப்பட்ட பேச்சை எப்படி நம்பிக்கொண்டிருப்பது? இப்போது, எப்படி திராவிடநாடு கனவு என்று பேசுகிறாரோ, அதுபோல, இப்போது பேசும் தேசியம் ஒரு பித்தலாட்டம் என்பதை உணர்ந்து கொண்டேன்! இதுவரையில் உங்களைத் தவறான வழியில் அழைத்துச் சென்றதற்காக மன்னித்திடுக! என்று கூறுவாரோ? நாம், இவர் பேச்சை, நம்பிக்கையுடன் கேட்பதே ஆபத்து - என்றல்லவா மக்கள் கருதுவர் - திகில் ஏற்படும்! தம்பி! இவர் அகில இந்தியா பேசுவோரிடம் உள்ள திகிலைப்பற்றியும் பேசியிருக்கிறார்; "தெற்காவது வடக்காவது எல்லாம் ஒன்று என்று பேசுபவன், அகப்பட்டதைச் சுருட்டுபவனே தவிர, அரசியல் தீர்க்கதரிசி அல்ல. சர்க்கஸ் கம்பெனியில் கம்பத்தின் உச்சியில் ஏறி வித்தைகள் செய்பவன், எந்த நிமிடத்தில் கீழே விழுவோமோ என்று அஞ்சிக்கொண்டேயிருப்பதுபோல, அகில இந்தியா என்று உதட்டளவில் பேசிக்கொண்டிருந்தாலும், அத்தனை பேர் மனத்திலும் ஒரு திகில் எந்த நேரத்தில் எந்தப் பிரச்சினையில் இந்தியா உடையுமோ என்ற திகில் இருந்துகொண்டே இருக்கிறது." தம்பி! இவை, பூவிருந்தவல்லியில் 1959, செப்டம்பர் 11, 12 நாட்களில் மாநாட்டிலே பேசப்பட்ட மணிமொழிகள்! இப்போது, இவை யாவும், குப்பைக் கூளம் என்று தள்ளிவிடச் சொல்கிறார்! அந்த மாநாட்டிவேதான், இன்று என்னை ஏசும் அதே விறுவிறுப்புடன், அமைச்சர்களுக்கு அர்ச்சனை நடந்தது. "இங்குள்ள பக்தவத்சலமும் சுப்பிரமணியமும் டெல்லி யிலே வந்து கர்ணம் போடுகிறார்கள்.<noinclude></noinclude> rkgtuz8caoj112comtmd7jmwrlcrqmp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/170 250 642888 1933149 1932293 2026-05-13T07:02:44Z Rabiyathul 5890 + மேலடி 1933149 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>160||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> சில இளிச்சவாயர்கள் கையில், 8 கோடி பேர்கள் திராவிடர்கள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர் களைச் சிலர் டெல்லியிலிருந்து கட்டியாளுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் விடுபட்டாக வேண்டும்." இவ்வளவு திட்டவட்டமாகப் பேசினார் - பேசினால் என்ன? இப்போது, லேபில் மாற்றிக்கொண்டார்; அது அவருடைய விருப்பம் என்று, அவரைப் பூஜைக்குரியவராக - பொன்னான தலைவராகக் கொண்டுவிட்டவர்கள் கூறிடக் கூடும். ஆனால், அதற்கும், அவர் இடம் வைக்கவில்லை. "எவர் எவர் லேபில் எப்படியெப்படி மாறினாலும் தென்னக உணர்ச்சிமட்டும் மறைந்துவிடப் போவ தில்லை." தம்பி! அன்று அவருக்கு இருந்த அந்த நம்பிக்கை எனக்கும், உனக்கும், நம்போன்ற இலட்சக்கணக்கானவர்களுக்கும் இன்றும் இருக்கிறது. இதற்காக, நம்மை அப்பாவிகள் என்று ஏசட்டும் - ஆபாச நடையினர் என்று தூற்றட்டும். கவலையில்லை. - தடித்த வார்த்தைகளை உபயோகிப்பது அவருடைய வாடிக்கை - கைவசமுள்ள சரக்கு என்பதுதான் நமக்குத் தெரிகிறதே. முன்பு ஒரு சாரார்மீது கோபித்துக்கொண்டார் - அப்போது. துரோகிகள் கங்காணிகள் இளிச்சவாயர் தாசர் புத்தியினர் கர்ணம் அடிப்போர் அகப்பட்டதைச் சுருட்டுவோர் என்று ஏசினார். இப்போது நம்மீது கோபம். நாலு வார்த்தை பேசுகிறார்! எப்படிச் சும்மா இருக்க முடியும்! சுறுசுறுப்பான சுபாவம்! விறுவிறுப்பூட்டும் வயது?! "இந்த நான்கு மாநிலங்களின் நாகரிகமும் தொன்மை யான திராவிட நாகரிகமாகும்; அதனுடைய பளபளப்பு டையிலே கொஞ்சம் மங்கியிருக்கலாம்; இருந்தாலும், திராவிட நாகரிகத்தின் கருப்பொருள் இன்னும் தங்கி யிருக்கிறது."<noinclude></noinclude> 62xcqrnti7dxi6rzr25iyulvy8d4fab பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/171 250 642889 1933150 1932294 2026-05-13T07:03:14Z Rabiyathul 5890 + மேலடி 1933150 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>161}}{{rule}}</noinclude> “தென்னகத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த திராவிட நாகரிகத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். நாம் உதய சூரியன்போல்; நமது இலட்சியம் எல்லோருடைய கண்களுக்கும் தெரியத்தான் போகிறது. இரவிலே மலை யுச்சியைப் பார்த்தால் இருட்டாக இருக்கிறது. இயற்கை விதிப்படி சில மணி நேரத்தில் உதய சூரியன் வரும். உதய சூரியன் தோன்றியதும், ஆந்தையும் கோட்டானும் ஓடிப் பதுங்குவதுபோல, இன்று நம்மைப் பார்த்து அலறும் ஆந்தைகளும் கோட்டான்களும் ஓடிப் பதுங்கத்தான் போகின்றன என நம்பித்தான், இந்த அரிய இலட்சியத்திலே எங்கள் கருத்தைச் செலுத்திப் பணியாற்றுவதிலே ஈடுபட்டிருக் கிறோம்." இப்படி விளக்கங்கள்! சின்னாட்களுக்கு முன்பு, அமைச்சர் சுப்ரமணியம் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு நடத்தினார் தோழர் சம்பத் அவர்கள் டில்லிப் பாராளுமன்றம் சென்றபிறகு, பண்டித நேருவின் பெருமையை அறிந்துகொண்டாராம்! இனி எப்படியோ? இதுவரை, அப்படி நேருவின் பெருமையை அறிந்துகொண்ட தாகவோ, பாராட்டியதாகவோ தெரியவில்லை. "நேருவை நாங்கள் ஒரு அன்னியராகவே கருதுகிறோம்; அன்னிய நாட்டுக்காரராகவே கருதுகிறோம்." "இந்த நாட்டிலே இருக்கிற கோடிக்கணக்கான மக்கள், நேருவினுடைய ஏகாதிபத்யத்தை எட்டி உதைத்துவிட்டுச் சுதந்திரம் பெறுவதற்கு ஆயத்தமாகிவிட்டார்கள்." பண்டித நேருவுக்குக் கருப்புக் கொடி காட்டிய நிகழ்ச்சியை விளக்கி, சென்னைக் கடற்கரையில் பேசிய பேச்சிலே ஒரு துளி இது. 21-4-58-ல் பாராளுமன்றப் பிரவேசத்துக்குப் பிறகுதான்!! "நாம் நியாயத்தின் அடிப்படையில் நின்று, 'திராவிட நாடு திராவிடருக்காக வேண்டும்' என்று உரிமை முழக்கமிடுகிறோம்; ஆனால் அவர்கள் மறுக்கிறார்கள்.” நமது கோரிக்கை, நியாயத்தின் அடிப்படையில் எழுந்தது; அவர்களின் மறுப்பு மமதையினால் எழுந்தது! மக்களை மக்களாக மதிக்காது, மாக்களாக நினைத்துக்கொண்டு பேசுகிறார்கள்!<noinclude></noinclude> 0dw191cr0a7c43cup1m1toa8nyr4ent பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/172 250 642890 1933151 1932295 2026-05-13T07:03:45Z Rabiyathul 5890 + மேலடி 1933151 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>162||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இப்படி இவர்கள் மமதையோடு பேசுவதற்குக் காரணம், இவர்களிடமுள்ள ஆதிக்க அரசியல் நிலைதான் என்பதைத் தவிர வேறென்ன? "இந்த அரசியல் நிலை, வெளி விவகாரங்களில்கூட எதிர்பாராத இடங்களில் இருந்தெல்லாம்கூட, சிற்சில நேரங் களில் வெற்றியைத் தேடித் தரக்கூடும்; ஆனால், உள்நாட்டில், என்றென்றைக்கும் இந்த அரசியல் நிலை அநியாயத்திற்கும் அக்கிரமத்திற்குமே துணை போய்க்கொண்டிருக்காது" என்பதை, மமதையோடு பேசுபவர்கள் உணர்ந்தாக வேண்டும். "நமது கோரிக்கையை எந்தக் காரணம் காட்டி இவர்கள் மறுக்கிறார்கள்? எவருக்கு இதுவரை இந்தத் துணிவு இருந்தது?"" "நாம், நமது கோரிக்கையின் நியாயத்தை, எந்த மன்றங் களிலும், எவரிடத்திலும், வாதிட்டு நிலைநாட்டத் தயாரா யிருக்கிறோம்". சொல்லியிருக்கிறோம். என்று, ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் லகத்திலே நீதிமான்கள் - நேர்மையாளர்கள், அறிவுலக மேதைகள் - என்றுள்ள எவரையும் அழைத்து வாருங்கள்; எங்கள். கோரிக்கை நியாயமா இல்லையா என்று கேட்போம் கூறியிருக்கிறோம்:- என்று 'அகில இந்தியா' என்று துவங்குகிற எந்த ஒரு காரிய மானாலும் சரி - அது நாடகக் கழகங்கள், இசைக் கூடங்கள் என்ற கலை நிறுவனங்களாயினும் சரி - அல்லது 'அகில இந்திய உளுத்தம் பரப்பு உடைப்போர் சங்கம்' என்றிருப்பதாயினும் சரி அரசியல் கட்சிகளாயினும் சரி - அவைகள் வடக்கிற்கு வாழ்வும் ஏற்றமும் தரவும், தெற்கிற்குத் தேய்வும் தாழ்வும் தரவும்தான் பயன்பட முடியும். - கில இந்தியா' என்ற ரீதியில் துவங்கும் எந்தப் பொருளாதார நிறுவனமாயினும், அதில் வடவர் ஆதிக்கம்தான் நிலவுகிறது. பாங்குகள், இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகள் முதலியவற்றில் எல்லாம் வடநாட்டவரின் முதலீடுதான் ஆதிக்கம் செலுத்துகிறது. அண்ணா அவர்கள், 'பணத்தோட்டம்" என்று தொடர் கட்டுரை ஒன்று எழுதினார்கள்; அதில், வட நாட்டவரின் பொருளாதார ஆதிக்கம் எந்த அளவு இந்த நாட்டில் இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.<noinclude></noinclude> 7z2dwmgr2nrv87gdh4m91n1gkv2vesn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/173 250 642891 1933152 1932296 2026-05-13T07:04:16Z Rabiyathul 5890 + மேலடி 1933152 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>163}}{{rule}}</noinclude> இப்படி, அரசியல், பொருளாதாரத் துறைகளில் வட நாட்டவர் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புப் பெற்றிருப்பதினால் தான், தெற்கு-குமரி எங்களுக்குச் சொந்தம்' என்கிறார்கள் தங்களின் இலாபம் கருதி - பயன் கருதி! நாம் இந்த வடவரின் ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டுக் கிடப்பதால் தாழ்வுறுகிறோம். வீழ்கிறோம் என்று புள்ளி விவரங்களைப் பிரித்துக் காட்டிக் கேட்கிறோம் - எங்கள் நாடு எங்களுக்காக வேண்டுமென! நமது இந்த நியாயமான கோரிக்கையை என்ன காரணங் காட்டி, இவர்கள் 'தவறு' என்று' கூறுகிறார்கள்? குறி சொல்வதைப்போல, இங்குள்ள சிலர், 'திராவிட நாடாவது கிடைப்பதாவது? இந்தியாவையாவது- பிரிப்ப தாவது? திராவிட நாடு வெறும் காட்டுக் கூச்சல்; அது கிடைக்காது; தரமாட்டோம்', - என்று பேசுகிறார்களே தவிர, நாம் காட்டுகிற காரணங்களை மறுத்துப் பேச வாய் திறப்பதைக் காணோம்!" சென்னைப் பேச்சு! அறைகூவி அழைத்திருக்கிறார் திராவிட நாடு காட்டுக் கூச்சல் என்று பேசுவோரை!! "மூன்றாம், நான்காம் படிவம் படிக்கும் மாணவர்களைக் கேட்டால்கூட விளக்கம் கிடைக்கும், 'திராவிட நாடு பற்றி" என்றும் பேசினார் அது, இது "நாம் நமது இலட்சியத்தை மட்டும், குருட்டுத்தனமாகக் கூறிவிட்டு, அவற்றை விளக்குவதில்லை என்று எவரேனும் கருதுவார்களேயானால், அது வேண்டுமென்றே சொல்லப்படும் பழியாகும்.". நாம், நமது இலட்சியம், கொள்கை, கோரிக்கைகளுக்கான நியாயங்களை; வேறு எவராலும் முடியாத அளவிற்குத் தொகுத் தெடுத்துச் சொல்லியிருக்கிறோம்; சொல்லி வருகிறோம். என்றாலும், காமராஜர் 'திராவிட நாடு என்றால் என்ன என்று எனக்குப் புரியவில்லை' என்கிறார். 'திராவிட நாடு என்றால் என்ன? திராவிட நாடு வேண்டுமா? வேண்டாமா?" என்று இந்த மாநிலத்திலுள்ள பள்ளிகளில் மூன்றாம். நான்காம் படிவங்களில் பயிலும் மாணவர்களுக்கு<noinclude></noinclude> cnt3dvolwrvrf9svulse5gk3bjbqkmo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/174 250 642892 1933153 1932297 2026-05-13T07:04:46Z Rabiyathul 5890 + மேலடி 1933153 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>164||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> ஒரு கட்டுரைப் போட்டி வைத்தால், அவர்கள் அழகான விளக்கங்களை எழுதிக் காட்டுவார்கள்; வேண்டு மானால், காமராஜர், அவர்களை அணுகுகிற முறையில் அணுகிப் பார்க்கட்டும். தி. மு. கழகத்தைப் பொறுத்தவரை, திராவிட நாடு ஏன் என்பதற்கான விளக்கம் தரும் வேலையை முடித்துக்கொண்டு அந்த விளக்கம் பெற்றோரை ஒன்று திரட்டி, திராவிட நாடு அடைவதற்கான வேலைகளில் ஈடுபடும் தருவாயிலிருக்கிறது; இந்த நேரத்தில் போய், காமராஜர், நம்மிடம் விளக்கம் கேட்கிறார்; வேடிக்கையாக இருக்கிறது! * இப்படியெல்லாம் பேசினவரே, இன்று, திராவிட நாடு கனவு என்று பேசுகிறாரே, ஏனோ இந்தக் கொடுமை செய்கிறார் என்று எண்ணி ஆயாசம் அடையாதே, தம்பி! இவர் இன்று சொல்கிறார்; வேறு பலர், முன்பு சொன்னபோது அலட்சியப் படுத்திவிட்டு, அடித்துப் பேசிவிட்டு! நாம் அவர்களின் பேச்சுக்கு என்ன மதிப்பு தந்தோமோ, அதேதான் இதற்கும். "அகிலம் சுற்றி வந்தவன் கூறுகிறேன், கேண்மின், திராவிட நாடு கனவு!" - என்றார் பண்டித நேரு. அகிலம் சுற்றுவது தெரியும் - எமது இன இயல்பு அறிய, எங்கெங்கோ சுற்றிப் பயன் என்ன? என்று கேட்டோம் - நேருவின் பேச்சைக் கேட்க மறுத்தோம். இப்போது இவர், திராவிட நாடு கனவு என்று கூறுகிற போது, நேரு பண்டிதரிடம் நாம் காணாத மேதாவிலாசம், அனுபவம், வாதத்திறமை, இவரிடம் இருக்கிறது என்றா சொக்கிவிடப் போகிறோம். நேருவாவது, துவக்க முதல், திராவிட நாடு கூடாது. கிடைக்காது என்று பேசி வருகிறார்; அதனால் என்ன என்று அலட்சியம் செய்கிறோம். இவரோ, 12 ஆண்டுகள், பேசிப் பேசித் தமது பேரறிவு போதும், எதிர்ப்பாளர்களை அழித்தொழிக்க என்று கூறி வந்துவிட்டுத், திடீரென்று, இப்போது, திராவிட நாடு கனவு என்கிறார். அப்படியா? சரி! விட்டுவிடுகிறோம்! - என்றா கூறத் தோன்றும். கனவு! தம்பி! கனவு! மாநாடுகளிலே முழக்கமிட்டது பொதுக்கூட்டங்களிலே பரணி பாடியது - பத்தி பத்தியாக<noinclude></noinclude> rxvwa6h0nbwtc9d5c7svi0sljy84den பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/175 250 642893 1933154 1932298 2026-05-13T07:05:18Z Rabiyathul 5890 + மேலடி 1933154 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>165}}{{rule}}</noinclude> எழுதியது பார்முழுதும் பார்க்கச் பாடம் காட்டியது எல்லாமே, கனவு! எப்போது? பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு!! திராவிட நாடு என்பது வீண் மனக்கோட்டை வெறும் கனவு என்கிறார்கள் சிலர். கனவு காண்பதென்பது. ஒரு சமுதாயத்துக்கு மிக மிகத் தேவை. இதோ வானத்தில் வண்ணமதி நிலவுகிறது. சில தினங்களுக்கு முன்பு இருந்த சந்திரன் வேறு - இப்பொழுது உள்ள சந்திரன் வேறு. பத்து நாள் முன் வாழ்ந்த வையம் வேறு- ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் யாரோ ஒருவன் கனவு கண்டதன் விளைவாகத்தான் சந்திரனை எட்டிப் பிடித்துப், பூமியிலிருந்த பொருளைச் சந்திரனில் சேர்க்க முடிந்தது. இன்று சந்திர மண்டலத்தை 'ராக்கெட்டு' எட்டிப் பிடிக்க வித்தூன்றியவன், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கனவு கண்டவன்தான், அப்படிக் கனவு காண்பதற்கு இன்று சிலர் தேவைப்படுகிறார்கள். என்ன அண்ணா! கனவுக்கே ஒரு விளக்கம் கொடுத்து விடுவாய்போலிருக்கிறதே என்று என்னைக் கேட்காதே தம்பி! இது என் பேச்சு அல்ல - தோழர் சம்பத் அவர்களின் பேச்சே தான். நெடுங்காலத்துக்கு முன்பு நிகழ்த்தியது அல்ல; 17-9-1959-ல். அன்று, என்னைப் பாராட்டிப் பேசினார் அவர்; எனக்கு வயது ஐம்பது என்பதற்காக. அப்போதுதான் திராவிட நாடு பிரச்சினையைச் சில பைத்தியக்காரர்கள் கனவு என்கிறார்களே, அவர்களின் மரமண்டையில் படும்படி பேச வேண்டும் என்று அவருக்குத் தோன்றவே, சந்திரனைப்பற்றி முன்பு கண்ட கனவு, 'ராக்கட்' கண்டுபிடிப்பு வரையில் அறிவாற்றலைக் கொடுத்தது என்று விளக்கினார். விளக்கிவிட்டு, எனக்கும் சில அன்புரைகள்...'' 'அண்ணா அவர்கள் அப்படிப்பட்டதொரு அரிய கனவைக் காண்கிறார். அந்தக் கனவு நனவாக நாம் மனமார உழைத்தால், நம் காலத்திலேயே அதைச் சாதிக்கலாம்." கனவு காண்பதுகூடத் தேவைதான் என்று தத்துவ விளக்கம் தந்தவரே, திராவிட நாடு வெறும் கனவு என்று ஏன் பேசுகிறார்?'<noinclude></noinclude> h7ysx1nd6zyb24jvyh9ih7mzvkm1mol பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/176 250 642894 1933155 1932299 2026-05-13T07:05:49Z Rabiyathul 5890 + மேலடி 1933155 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>166||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> சலிப்பு! அலுப்பு இயற்கையாக எழக் கூடியது! சுட்டுப்படுத்தா விட்டால் மனம் குழம்பும், மார்க்கம் வேறுபடும், மதிப்பீட்டுத் திறமையும் மங்கி மடித்துவிடும். "சிலருக்கு இதிலே சலிப்பு ஏற்பட்டிருக்கிறது. அலுத்துப் போனதால், தாங்கள் அமைத்த அஸ்தி வாரத்தையே உடைத்து வேறு ஒரு கோட்டை கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். திராவிட நாடு திராவிடருக்கே என்று சொன்னவர்களுக்கே அந்த இலட்சியத்தின்மீது சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. கேரளமும், கர்நாடகமும், ஆந்திரமும், தமிழகமும் சேர்ந்தது திராவிட நாடு என்று முழக்கமிட்டவர்கள், இன்று, தமிழ் நாடு மட்டும் போதும் என்று பாதை மாறி, எங்கோ அலைந்து கொண்டிருக்கிறார்கள்;" அன்று அவர் குறிப்பிட்ட, 'பாதை மாறி எங்கோ அலைந்து கொண்டிருக்கும்' நிலை, தமக்கே இவ்வளவு விரைவாக, திடுக்கிடத்தக்க முறையில் ஏற்படும் என்று அவர் எண்ணியிருந் திருக்க முடியாது. அன்று இரக்கம் கலந்த குரலில், 'பாதை தவறிச் 'செல்கிறார்களே!' அலைந்துகொண்டிருக்கிறார்களே! என்று யாரை எண்ணிக்கொண்டு, இவர் பேசினார்? பெரியாரை! வெகுவிரைவில், தமக்கும் பாதை தவறி அவையும் நிலை ஏற்படப் போகிறது என்பது அறியாமல்!". 'பாதை' புதிதாக வகுத்துக்கொண்டேன்' என்று 'பின்பற்றுவோர் கண்மூடிக் கிடக்கும்வரை பேசலாம்: ஆனால், பெரியார் இதே காரியம் செய்தபோது, அவரைக் கேலி செய்து விட்டு, இன்று இவரே, அதுபோலாகிவிட்டதுடன் - அதற்கு ஒரு சமாதானமும் தேடிக்கொள்கிறாரே என்றுதான் எவரும் கூறுவர் பரிதாபப்படுவர்! பெரியாராவது, தமிழ் நாடு போதும் என்று அளவை மட்டுமே குறித்துக்கொண்டார்! வகையை அல்ல! வடநாட்டுத் தொடர்பு அறவே ஆகாது என்று கூறுகிறார். அகில இந்தியா பேசுவோரைக் கங்காணிகள், துரோகிகள். அகப்பட்டதைச் சுருட்டுவோர் என்றெல்லாம் அர்ச்சித்த ஆற்றல் மிக்கவர், தமிழ் நாடு அகில இந்தியாவிலேயே இருக்கும் - ஆனால் பிரிந்துபோக விரும்பினால், அதற்கு உரிமை பெற்று இருக்கும் என்று பேசுகிறார். பெரியார்போலத் திட்டவட்டமாக, வடநாட்டுப் பிடிப்புக் கூடாது என்று கூற அச்சம், கூச்சம், தயக்கம், ஏனோ? அளவைக் குறைத்துக் கொண்டதற்கே. பெரியார், பாதை மாறி எங்கோ அலைந்துகொண்டிருக்கிறார்<noinclude></noinclude> av4ax81u0dtozawq6sdlxeg026vf2y3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/177 250 642895 1933157 1932300 2026-05-13T07:06:19Z Rabiyathul 5890 + மேலடி 1933157 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>167}}{{rule}}</noinclude> விக்கொண்ட என்று கேலி பேசினாரே, இவர் கொள்கையையே அல்லவா மாற்றிக்கொண்டார் ஏன்? அதற்கும் அவரே பதில் அளிக்கட்டும்; "அரசியலிலே தம் கொள்கைகளை மாற்றிக் கொள்பவர்களில் இரண்டு 'ரகம்' உண்டு. அவசரக்காரர் களாக இருப்பவர்கள் அவசரப்பட்டுத் தம் கொள்கையை மாற்றிக் கொள்வது ஒரு ரகம். தம் வாழ்நாளில் பெரும் பகுதியும், தம் ஆற்றல் முழுவதையும் காட்டித் தீர்த்துவிட்டு வெற்றி கிட்டாத காரணத்தால் கொள்கையை மாற்றிக் கொள்பவர் இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவர்கள்; வேறு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் உள்ளமே அவ்வளவுதான்!" தம்பி! திடீரென்று இப்போது. கொள்கையை மாற்றிக் கொண்டாரே, இவர் எந்த ரகம்? காளை வயது! கடுஞ்சிறையில் ஆண்டு பல அடைபட்டு உருகி, உடல் கருகி வெளிவந்து பார்த்துத் தன் உழைப்பு உருவான பலன் தராதது கண்டு,மனம் வெதும்பிக் கொள்கையை மாற்றிக்கொண்டிருக்க முடியாது. உள்ளமே அவ்வளவுதான் - என்று கூறப்படும் ரகத்தில், சேர்க்க மனம் இடம் தரவில்லை. மிச்சம் இருப்பது? மீண்டும், படித்துத்தான் பாரேன் - புரிகிறது! இந்த இலட்சணத்தில், நாடு தன்னைப் பின்பற்ற வேண்டும் என்று வேறு எதிர்பார்ப்பதா? எப்படி என்று கேட்டால் ஏன்? முன்பு அந்தக் கொள்கைக்காக எப்படியெப்படி அடித்துப் பேசினேனோ, அதுபோல் இந்தப் புதுக்கொள்கைக்கும் பேசுகிறேன்.- மக்களா சேரமாட்டார்கள்? என்றா கூறுவது. மக்கள் என்ன மெழுகா விருப்பம்போல் உருவம் பெறச் செய்ய!! : ஆனால், அண்ணா! முழுக்க முழுக்க, நீங்கள் கழகத்துக்கே பயன்பட வேண்டும் என்று யோசனை கூறினாராம் - கலைத் தொடர்பு வேண்டாம் என்றாராம். கேட்கவில்லையாம் அதுதான் கோபமாம்! : அப்படியா, தம்பி! யோசனை என்ன? புத்திமதியே கூறட்டும்; பரவாயில்லை; நான், இப்போது, கழகக் காரியத்தைக் கவனிக்கும் அளவுடன், யோசனை கூறுபவரின் அலுவலை ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறாய் அல்லவா? மணி மூன்று - விடியற் காலம் எழுதிக்கொண்டிருக்கிறேன்; இது முடிந்ததும், ஆங்கில் ஏட்டு வேலை இருக்கிறது. கலை உலகத் தொடர்பு எனக்கு உ<noinclude></noinclude> d4901w64lcc6g42d4y9qvfr8d523l9b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/178 250 642896 1933158 1932301 2026-05-13T07:06:49Z Rabiyathul 5890 + மேலடி 1933158 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>168||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> எந்த அளவு? என்ன வகை? அதற்கு நான் செலவிடும் நேரம் என்ன? ஒரு கணக்குப் பார்க்கலாமா? என்று கேட்டுப்பாரேன் M குறை கூறுவோரை புதிய வீடு வாங்க - அலங்காரச் சாமான்கள் வாங்க - அனந்தராம தீட்சிதரின் காலட்சேபம் கேட்சு - வாடகைப் பணம் முறைப்படி பெற - வழக்கு வேலைகளைக் கவனிக்க செலவிடும் நேரம், உண்டா? எனக்கு! இவைகளைக் கவனிக்கத் தேவைப்படும் நேரத்தில், புத்தில் ஒரு பங்குகூட இராதே, எனக்குள்ள கலை உலகத் தொடர்பு! நான் தொடர்பு கொண்டுள்ளது, இரண்டு படங்கள் - ஒன்று M.G. இராமச்சந்திரன் நடிப்பது - மற்றொன்று K.R. இராமசாமி, S.S. இராசேந்திரன், M.R. இராதா நடிப்பது; இரண்டுக்கும் நான் அல்ல, கதைகளைத் தேடிக்கொண்டிருப்பவன்; உள்ள கதைக்குப் புது உருவம் கொடுக்கும் அளவுதான் என் தொடர்பு: மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, சில மணிநேரம்! எடுத்த படத்தைக் கூடத், தோழர் சம்பத் அவர்கள் பார்த்தாராம் - தான் சரிவரப் பார்க்கக்கூட இல்லை! இது என் தொடர்பு! இது, கழக வேலையை என்ன பாதித்துவிட்டது? துளியேனும் உண்மையான மனக்குறை இருந்தால், விளக்கலாமல்லவா? போகட்டும் - இவை தவிர, இனி, என்றென்றும் கலைத்தொடர்பு வேண்டாமென்று, தம்பி! உனக்குத் தோன்றினால், யோசனை என்ன? கட்டளையிடு! ஏற்றுக்கொள்கிறேன்! பொதுத் தேர்தல் வருவதற்குள், ஒரு படத்துக்காவது கதை எழுதுங்கள் அண்ணா! என்று என்னிடம் சொன்னவரா, நாட்டினரைப் பார்த்து, செச்சே! இப்படி ஒரு தலைவனா? படத்துக்குக் கதை எழுதுகிறானே! - என்று பேசுவது. - அதுதான், மனக் குமுறலுக்குக் காரணம், என்றால் தம்பி!. ஏற்கனவே கொடுத்துவிட்ட, எதையும் தாங்கும் இதயம் நல்லவன் வாழ்வான் எனும் இரண்டோடு, என் கலை உலகத் தொடர்பை நிறுத்திக்கொள்கிறேன்; யோசனை கூறி என்னை நல்வழிப்படுத்திக் கழகத்தைச் செம்மைப்படுத்தும் அவரை, கொள்கையை விட்டுவிடாமல், சமதர்மத்தை இழந்துவிடாமல், பணியாற்றச் சொல்லேன் - பார்ப்போம். இந்த அளவு கலைத்தொடர்புகூட, என், எனக்கு? அதன் மூலமாக ஏதேனும், நல்லறிவுப் பிரசாரம் செய்ய வழி கிடைக்குமா என்ற ஆவல்தான்? கலை உலகத் தொடர்பு கூடாது என்பதுதான் என் மனக்குமுறல் என்று இன்று பேசுபவரே, கலை உலகில் நான் தொடர்பு கொண்டதாலே பகுத்தறிவுத் துறைக்குக் கலை திரும்பிற்று என்று பேசிடக் கேட்டு, மகிழ்ந்து, நம்பி, செய்யத் தொடங்கியதுதான்.<noinclude></noinclude> 1x9ytyn9z4o0ylg35mgaeg81hdgo6vh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/179 250 642897 1933159 1932302 2026-05-13T07:07:19Z Rabiyathul 5890 + மேலடி 1933159 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>169}}{{rule}}</noinclude> போலி வாதம் பேசும் அரசியல் மேதைகளுக்கு ஈ. வெ. கி. சம்பத் ‘எச்சரிக்கை' என்ற தலைப்பில், அவருடைய சென்னைப் பேச்சு ஒன்று இருக்கிறது. அதில் இது இடம் பெற்றிருக்கிறது. 'திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சி அல்ல; அது டிராமா சினிமா கட்சி என்று அந்த 'அரசியல் மேதை'கள் நம்மைப்பற்றி கூறியிருக்கிறார்கள். உலகில் எந்தக் கட்சியில்தான் கலைஞர்கள் இல்லை? எல்லாக் கட்சியிலும் கலைஞர்கள் இருக்கிறார்கள். நம்மிடம், மக்களின் உள்ளத்தைக் கவர்ந்த கலைஞர்கள் இருக்கிறார்கள்." "இந்த நாட்டில் காங்கிரஸ் உலவுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் யார்? காந்தியாருக்கு அடுத்தபடியாகச் சத்தியமூர்த்தியும், கே. பி. சுந்தரம்பாள் என்ற அம்மையாரும் தான்! நன்றிகெட்ட காங்கிரசார் வேண்டுமானால் இதை மறந்திருக்கலாம்." *கலைஞர்களின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு நாட்டு மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்டவர்கள்தான், இன்று நம்மைப் பார்த்து நடிகர்கள் என்று குறை கூறுகிறார்கள் -விதவை, கன்னியைப் பார்த்துக் கேலி செய்வதுபோல!" 'இதையெல்லாம் தெரிந்துகொண்டிருப்பதால்தான், இவர்களுடைய மானம் சந்தி சிரிக்கும் வகையில், அண்மையில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் பேசின நேரு பண்டிதர், 'அரசியல் துறைமட்டும் அல்லாமல், ஏதாவது பிழைப்பதற்குக் கௌரவமான தொழில் வைத்திருப்ப வர்கள் மட்டும் அரசியலில் வாருங்கள்' என்று கூறியிருக்கிறார். அப்படிக் கூறியிருப்பவரைப் பின்பற்றிக்கொண்டிருப்பவர்கள் தான், வேறு ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களைப் பார்த்துக் கேலி பேசுகின்றனர்." "எனவே, அரசியல் துறையில் ஈடுபட்டவர்கள் வேறு தொழில்களில் ஈடுபடுவது பலவீனமல்ல, அது தேவையானது தான் என்பதை நேரு பண்டிதர் விளக்கியிருக்கிறார். எனவேதான், தங்கள் காலை முதல் இரவு வரை உண்ணுவது ஒரு தொழிலாகக் கொண்டில்லாமல், வேறு தொழிலையும் தெரிந்துகொள்ளச் சொல்கிறார். காங்கிரஸ் காரர்களை, நேரு பண்டிதர்" "திராவிட முன்னேற்றக் கழகம், நல்ல நடிகர்களையும், கலைஞர்களையும், அரசியல், பொருளாதாரத் துறையில் தேர்ச்சி<noinclude></noinclude> tp483xay1nz0g4logsn74vw3o0xh7ft பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/180 250 642898 1933160 1932303 2026-05-13T07:07:50Z Rabiyathul 5890 + மேலடி 1933160 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>170||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பெற்றவர்களையும், இசைவாணர்களையும், திறமைமிக்க ஓவியர் களையும், சிற்பிகளையும், குத்துச் சண்டையில் தேர்ந்தவர் களையும் - இப்படி வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் திறமை பெற்றவர்களையும் கொண்டு விளங்குகிறது. இங்கு அரசியலை மட்டும் நம்பித்தான் வாழவேண்டுமென்ற நிலையில் யாரும் இல்வை. / இலங்கைப் பிரதமராயிருக்கும் பண்டார நாயகாவும் கதைகள் எழுதுவார் - அதுவும் மர்மக் கதைகள் மர்மக் கதைகள் என்றால் என்ன என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அவர் அண்மையில் காமன்வெல்த் மாநாட்டை ஒட்டி இலண்டனுக்குச் சென்றிருந்தபோது, வெறுங்கையோடு போகவில்லை தாம் எழுதின 4-மர்மக் கதைப் புத்தகங்களையும் எடுத்துச் சென்றார்; ஏன்? அங்குள்ள கம்பெனி மூலம் அவைகளைப் பிரசுரம். செய்வதற்காகத்தான். 'இவர் என்ன மர்மக் கதைகள் எழுதுகிறாரே, இவர் அரசியலில் இருக்கலாமா? என்று இலங்கையில் எந்தப் புத்திசாலியும் கேட்கவில்லை; எந்தக் காமராஜரும் கேட்கவில்லை; ஆனால், இங்கே கேட்கிறது அந்தக் குரல் இப்படி, சொத்தையான வாதங்களையும், உளுத்துப்போன வாதங்களையும் கூறி, நம்மை ஆபாசப்படுத்திவிட நினைக் கிறார்களே தவிர, அறிவுடனும் நீதியோடும் நேர்மையோடும் தர்க்க ரீதியாக நமது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் இலட்சியங்களையும் எதிர்த்துப் பேசுவார் யாரையும் காணோம். அது முன்பு! என்பீரேல் இதோ, அவருடைய பாராளு மன்றப் பேச்சு!! தணிக்கைக் குழுவைப்பற்றிப் பேசுகிறார். டில்லி பாராளு மன்றத்தில்? ராணம், "ஒரு பத்தாண்டுகளுக்கு முன் தமிழ்ப்பட உலகில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்தது. அதுவரை வழக்கமாகப் படமாக்கப்பட்டு வந்த புராணம், மற்றும் இதிகாசக் கதைகளுக்கு மாறாக, தவீன காலப் பிரச்சினைகள் பற்றிய கதைகள் படமாக்கப் படும் நிலை முகிழ்த்தது. இந்த மாற்றத்தை அறிஞர் அண்ணா அவர்கள் தமது வேலைக்காரி - நல்லதம்பி போன்ற கதைகள் மூலம் தோற்றுவித்தார். அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரானதால், அவரது கதைகளுக்குக் கிடைக்கிற<noinclude></noinclude> pl1eesv32eafcjsim1t724t762c7f10 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/181 250 642899 1933161 1932304 2026-05-13T07:08:21Z Rabiyathul 5890 + மேலடி 1933161 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>171}}{{rule}}</noinclude> வலிவையும் தேடித்தரக்கூடும் என்று சிலர் அஞ்சினர். அப்படிப்பட்டவர்களின் அச்சத்தைத் தவிர்ப்பதற்காகவோ, என்னவோ, தணிக்கைக் குழுவினர் தங்களது கத்தரிக் கோலைப் பதப்படுத்திக்கொண்டனர்." அமோகமான சுட்டுக்கும் ஆதரவையும் 4 தம்பி! இப்படி இவர் பார்லிமெண்டில் பேசியது கேட்டு, நான், சரி) கலைத்தொடர்பு அவசியம்தானா இல்லையா என்ற சந்தேகம் தேவையில்லை. பாராளுமன்ற உறுப்பினரே, அது பாராட்டுதலுக்குரியது என்றார் நாம் ஈடுபட்டால் தவறு இல்லை என்றுதானே எண்ணிக்கொள்வேன். எப்போது முதல் இவருக்கு, இப்படி ஒரு யோசனை கூறி, என்னை நல்வழிப்படுத்தும் அக்கறை ஏற்பட்டது என்பதேகூட எனக்குப் புரியவில்லை. இருவரும் சேர்ந்து, ஒரு 'படம்' கூட வாங்கி, ஓட்டி, நட்டப்பட்டிருக்கிறோம்! பெரியார், சினிமாக் கட்சி என்று கூறியபோது, இவர்தான். மிகப் பலமாகத் தாக்கினவர், சினிமாவை விடு! சிலம்பத்தை எடு! என்ற தத்துவ முழக்கத்தைக் கேட்டு, இடிஇடியெனச் சிரித்தவர் இவர். இவருக்குத் திடீரென்று கலைத்தொடர்பு லாகாது என்று எப்படித் தோன்றிந்து என்பதே புரியவில்லை. } மற்றொன்று, இவ்வளவிலும், ஊடுருவி நிற்கும் ஓர் விஷயத்தைக் கவனித்தாயா, தம்பி! அது ஒரு பயங்கரமான நிலையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது;' இவருக்குத் திராவிடநாடுதான் சரியான திட்டம் என்று வேண்டும்; திராவிடநாடு கனவு என்று தோன்றும்; தமிழ் நாடு போதும் என்று தோன்றும்; உடனே நாம் அனைவரும் தலை அசைத்தபடி, அவர் காட்டும் வழி நடக்க வேண்டும். பிரிவதைத் தவிர வேறு மருந்து இல்லை என்பார், ஆமாம்! என்று கூறவேண்டும். திடீரென்று பிரிவினைக்கு உரிமை மட்டும் இருந்தால் போதும் என்பார் - அப்படியா? அதுவும் சரிதான்! என்று நாம் பின்பற்ற வேண்டும். சமதர்மம் தழைத்தோங்க வேண்டும் என்பார். சந்தோஷம் என்று கூறவேண்டும்; திடீரென்று சமதர்மம் போன்ற தத்துவச் சிக்கல்களை நாம் கவனிக்கத் தேவை இல்லை; நமக்குத் தொழில் வளர வேண்டும், சமதாமம் -<noinclude></noinclude> nvpdtl3yqoerf8e4hr0hq04kpxtn50u பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/182 250 642900 1933162 1932305 2026-05-13T07:08:52Z Rabiyathul 5890 + மேலடி 1933162 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>172||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அல்ல; - என்பார்! ஆஹா! இது அல்லவா சரியான திட்டம் என்று கூறி, அவர் காட்டும் வழி நடக்க வேண்டும். கலைத் தொடர்பு கழகத்துக்கு நல்லது என்பார்; நாடகம் ஆடிடலாம் என்பார்! ஆகட்டும் என்று ஆட வேண்டும், செ! கலைத் தொடர்பு இருக்கலாமா? அது கழகத்தைக் கெடுத்து விடும் என்று கட்டளையிடுவார்! கீழ்ப்படிய வேண்டும்!! அண்ணா என்றால் என்னவென்று எண்ணிக்கொண் டீர்கள்? அவர் ஒரு தனி ஆள் அல்ல! ஒரு ஸ்தாபனம் என்பார்! மகிழ வேண்டும்; பிறகு அண்ணா என்ன அண்ணா? அண்ணாத்துரை என்று சொல்வோம்:- பூஜா மனோபாவம் வேண்டாம் கூடாது என்பார் உடனே டேய்! அண்ணாத்துரை! வரையில் அனைவரும் பேச முற்பட வேண்டும். அண்ணா நடையே புதுமை என்பார்; பூரிக்க வேண்டும்; செ என்ன ஆபாசமான நடை! பால் வைத்து எழுது கிறார்களே, பேசுகிறார்களே, என்பார்; பயப்பட வேண்டும்; நடையைக் காட்டி, நற்சான்று பெற முயல வேண்டும். சட்டசபையில், தி. மு. க. சாதனைகள் பாரீர் என்பார்; மகிழ வேண்டும்; சேச்சே; அக்கறையே - இல்லையே! திறமையே - இல்லையே! என்பார். அழ வேண்டும் - பாடம் கேட்க வேண்டும்!" சிவஞானக் கிராமணியார் நடத்துவது ஒரு கட்சியா? என்று கேட்டுக் கேலி செய்வார்; கை தட்ட வேண்டும் களிப்புடன்; சுண்டைக்காய்க் கட்சி நடத்தும் சிவஞானத் தாரிடம் தி. மு. கழகத் தலைவர் போய்ப் பேசலாமா? பேசி, நமது கழகத்தின் தரத்தைக் குறைத்துக்கொள்ளலாமா? என்று கடிந்துரைப்பார்; கை பிசைந்துகொண்டு நிற்க வேண்டும்; பிறகு சிவஞானக் கிராமணியாருடன் கூடிப் பேசுவேன் என்பார்; அதுதான் முறையான "ராஜதந்திரம்" என்று சொல்லிப் பாராட்ட வேண்டும். பத்திரிகை நிருபர்கள் மெத்தக் கெட்டவர்கள், அவர்களைக் கிட்டவே சேர்க்கவே கூடாது என்று சொல்வார்; ஆமாம் போட வேண்டும்; பிறகு ஓர் நாள் பத்திரிகை நிருபர்களை நண்பர்களாகக் கொள்வார். அவர்களின் சேவை நாட்டுக்குத் தேவை என்பார்; ஆமய்யா, ஆமாம் என்று ஒப்புக்கொள்ள வேண்டும்.<noinclude></noinclude> h7y1ti9c2tufjpb6t9m4c4mjjdvtywz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/183 250 642902 1933163 1932307 2026-05-13T07:09:22Z Rabiyathul 5890 + மேலடி 1933163 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>173}}{{rule}}</noinclude> ஆடம்பர வாழ்க்கை கூடாது என்பார். அப்படி ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபடுவது, கட்சிக்கே இழுக்கை ஏற்படுத்தும் என்று அறிவுரை கூறுவார்; அரை ஆடை அணிந்த அண்ணலின் மறுபதிப்பு என்று நாம் எண்ணிக் கொள்ள வேண்டும்; அடுத்த சில திங்களில், அழகான மாளிகையில், அலங்காரச் சூழ்நிலையில், ஆடம்பரமான கொலு நடத்துவார்; விருந்துகள், வைபவங்கள் நடை பெறும்; இதுவா ஆடம்பர ஒழிப்பு என்ற எண்ணம் தோன்றினாலும், அடக்கிக்கொண்டு, ஒரு தலைவர் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பார், பாராட்ட வேண்டும். அவருக்கு எவ்வெப்பொழுது, எதெது சரியென்று று. முறையென்று படுகிறதோ, அதை நாம் கண்டறிந்து, ஏற்று நடக்கவேண்டும். எது எப்போது அவருக்குப் பிடிக்காது என்று அறிவிக்கப்படுகிறதோ, அப்போதே, நாமும். அவைகளை ஒதுக்கிவிடவேண்டும். இவ்வளவையும், அவர் கூடிக் கலந்து பேசமாட்டார் குறிப்பறிந்து நடந்துகொள்ள வேண்டும். ஐந்தாண்டுகளுக்குமேல் உறுப்பினராக இருந்தாலொழியப் பதவிகளுக்கு வரலாகாது என்பார் - ஆமாமாம்! என்றுரைக்க வேண்டும் அடுத்தமுறை, ஐந்தாண்டு வேண்டாம், மூன்று ஆண்டுகளே போதும் என்பார் - ஆமாம்! ஐந்தாண்டு அதிகம் - மூன்று ஆண்டுகளே போதும் என்றுரைக்க வேண்டும். கழகக் காரியத்தில் இன்னார் இருப்பது ஆபத்து என்பார் -விலக்கி வைக்கிறோம் என்று கூறவேண்டும் - அட்டா! ரொம்ப நல்லவர்! நிரம்பத் திறமைசாலி! அவர் எந்த அக்னிப் பரீட்சைக்கும் தயாராக இருப்பவர் - என்பார் - ஆமாம்! என்று சொல்ல வேண்டும். நமது கழகத்தைத் துச்சமென்று எண்ணும் கலைஞனை நாம் மதிக்கலாகாது என்பார் - ஆமாம்! மதிக்கத்தான் கூடாது. என்றுரைக்க வேண்டும். கழகத் தொடர்பு இருந்தாலென்ன இல்லாது போனால் என்ன? கலைஞனை அவனுடைய திறமைக்காகப் பாராட்ட வேண்டும் என்பார் - பாராட்டுவோம் என்றுரைக்க வேண்டும். - நான் என் சொந்த விருப்பு தம்பி இப்படி ஒரு பயங்கர நிலைமை வளர்ந்தது, ந எல்லாவற்றுக்கும் இசைவு தந்தேன் வெறுப்புப்பற்றிய கவலையைக்கூட விட்டொழித்து.<noinclude></noinclude> ktom4vbkd6v56l4q1pjczqzlghjnrgx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/184 250 642903 1933164 1932308 2026-05-13T07:09:53Z Rabiyathul 5890 + மேலடி 1933164 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>174||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> ஆனால், திராவிட நாடு வேண்டாம், பிரிவினையே வேண்டாம், இந்தியப் பேரரசிலேயே ஒட்டிக்கொண்டிருக்கலாம், சமதர்மம்கூட வேண்டாம் என்பதற்குமா, நான் சம்மதிக்க முடியும்!" கொள்கையைக் கடைப்பிடித்தபடி கோபதாபம் காட்டி னாலும், முறைகளை மாற்றினாலும், வசவுகளை வீசினாலும். பொறுத்துக்கொண்டேன்! ஆனால், கொள்கையையே மாற்றி விடும்போது, நான் எப்படி இணங்க முடியும்? நேர்மையில் "நாட்டம் கொண்ட எவர்தான் இணங்க முடியும்? அப்போது அப்படிச் சொன்னேன்; அதைக் கேட்டு என். பின்னால் வந்தாயல்லவா? இப்போது வேறு ஒன்று; முற்றிலும் மாறானது சொல்கிறேன்; பின்பற்ற யோசனை என்ன? கேள்வி '- என்றா பேரு துதானே? முன்பு சொன்ன சொல்லை மறந்தவர்களைச் சும்மாவா டுவைத்தார் இவர். திருச்சி மாநில மாநாடு நினைவிற்கு வருகிறதா? பண்டித நேரு, இவர் நாவில் சிக்கிப் பட்டபாடு தெரியுமல்லவா? எதற்கு? முன்பு அப்படிப் பேசினாயே, இப்போது இப்படிப் பேசுகிறாயே, ஏன் இந்த முரண்பாடு! நீயும் ஒரு தலைவனா! கேட்டாரே! என்று 1945-ம் வருட நேருவே! 1956-ம் வருட நேருவுக்குப் புத்தி புகட்ட வாராயோ? என்று பேசினார்; கொள்கைக் குழப்பவாதிகளுக்குத் தெளிவுரை தந்தார். "இன்று நம்மை மிகக் கடுமையாகத் தாக்கிக்கொண்டிருக் கிறவர், நமது கொள்கைகளுக்கு நேர் எதிரிடையாகப் பயமுறுத்தல்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறவர் யார் என்று சொன்னால், பிரதமர் நேரு ஆவார். அவர் பதவிக்கு வந்தபின் - அந்தப் பதவி நிலைத்தபின் 'தன் ஆயுட்காலம் வரை தானே இந்த நாட்டு அரசியல் ஆதிபத்தியத்தில் அமர முடியும்; தனக்கு அடுத்தாற்போல் திரும்பிப் பார்த்தால் எறும்புக் கூட்டங் களும், கரையான் கூட்டங்களும்தான் இருக்கின்றன; வாழுகின்ற வரையில் நம்மைவிட்டால் அவர்களுக்கு வேறு கதி இல்லை' என்ற கருத்து அவர் உள்ளத்திலே ஊற ஊற, அவருடைய வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகள் பயங்கரமாகவும்,<noinclude></noinclude> qrw2vwvwhomlb6ak3vlmb4y3xp2ov6k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/185 250 642904 1933165 1932309 2026-05-13T07:10:23Z Rabiyathul 5890 + மேலடி 1933165 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>175}}{{rule}}</noinclude> 1945-ல் இருந்த நேருவுடைய வார்த்தைகளுக்கு நேர் முரணானவையாகவும், 1945-ல் இந்திய அரசியலில் வீரநடை போட்டுக்கொண்டு வந்த நேருவின் இராஜ தந்திரத்திற்கு முற்றிலும் முரணான வகையிலும், அவருடைய பேச்சுக்கள் உருவெடுத்திருக்கின்றன." ஆந்திர மாநிலம் வேண்டும்" - என்ற கிளர்ச்சி நடைபெற்ற போது, பண்டித நேரு எவ்வளவு ஆணவமாகப் பேசினார்? முடியாது, முடியாது; யார் அவன் - ஆந்திர மாநிலம் கேட்பவன்? இந்த மக்கள் சபையில்கூட அப்படி யாரேனும் இருக்கிறார்களா' என்று முறைத்துப் பார்த்து, அதட்டி உட்கார வைத்துக் கொண்டிருந்தார்; அந்நிலையில் பொட்டி சீராமுலு உண்ணாவிரதம் தொடங்கிவிட்டார்; 'அவருடைய நிலை கவலைக்கிடமாயிருக்கிறது' என்ற செய்தி வருகிறது; என்றாலும், மக்கள் சபையில் பிரதமர் நேரு வீர கர்ஜனை புரிந்தார் - ஆயிரம் பொட்டி சீராமுலுக்கள் பிணமானாலும் உயிர் துறந்தாலும், நான் என்னுடைய நிலையிலிருந்து பிறழமாட்டேன்; தனி மாகாணம் வேண்டுமென்ற கருத்துக் காட்டுமிராண்டித் தனமானது என்று குறிப்பிட்டார். "ஆனால், பழைய பண்டித நேரு 1945-ல் இருந்த நேரு, என்ன சொன்னார்? கம்யூனிஸ்ட் கட்சியைவிட வேகமாக வாதாடினார் 'தனித்தனி மாகாணங்கள் வேண்டுமென்று. மட்டுமல்ல; தனித்தனி மாநிலங்களாகப் பிரிக்கப்படுபவை, தனி அரசாக வாழவேண்டுமென்று விரும்பினாலும் வாழலாம்; அதைக் காங்கிரஸ் தடுக்காது. நானிருக்கிற வரையில் தடுக்க விடமாட்டேன்' என்று. அந்தப் பேச்சு எங்கே நிகழ்ந்தது என்பதை அறியும்போது, இன்னமும் நமக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வரும்." "காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நிகழ்ந்தது அந்தப் பேச்சு; அங்கே இருக்கிற நமது அனுதாபத்திற்குரிய அரசியல் ஏமாளியான ஷேக் அப்துல்லா இருக்கிறாரே, அவர் கூட்டம் ஒன்றில், நேருவுக்கு ஒரு விண்ணப்பத்தைப் படித்துக் காட்டினார்; என்ன அந்த விண்ணப்பம்? தனித்தனி அந்த அந்த தேசிய இனங்கள். தனித்தனி அரசை நிறுவிக்கொள்வதற்குக் காங்கிரஸ் ஆக்கமளிக்க வேண்டும்" - என்றுதான் அவர் விண்ணப்பித்துக் கொண்டார். அதைக் கேட்ட நேரு, சீறி எழுந்தார்; அளிக்க வேண்டும் என்று கோருவதிலேயிருந்து, நாங்கள் ஏதோ அதை மறுப்பதைப்<noinclude></noinclude> 1z8j8j2j5crh7ydccnixvr23iqdx9rj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/186 250 642905 1933166 1932310 2026-05-13T07:10:54Z Rabiyathul 5890 + மேலடி 1933166 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>176||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> போலல்லவா கேட்கிறீர்கள்? நாங்கள் அதற்காகவே இருக்கிற வர்கள்; தனி அரசு மட்டுமல்ல - அந்தத் தனியரசிலே வாழுகிற ஒரு குரூப்' கோஷ்டி, அது தனியரசு வேண்டுமென்று விரும்பினாலும், அதில் நூற்றுக்கு நூறு நியாயம் இருக்கிறது என்று பண்டித நேரு பேசினார். அந்தப் பேச்சின் நான்கைந்து வாசகங்களை உங்களுக்கு நான் கூறுகிறேன். ஏனென்றால், அவர்கள் ஏதோ பெரிய தத்துவங்களை வகுத்துக்கொண்டவர்களைப்போலவும், நாம் ஏதோ 'தத்து பித்து' என்று, உணர்ச்சி வேகத்தில், கேட்கக் கூடாதவைகளைக் கேட்டுக்கொண்டிருக்கும் 'தப்பிலிகளைப் போலவும் பல நண்பர்கள் எண்ணி, நம்மை ஏசிப்பேசுகிறார்கள். அவர்களுக்கு விளக்கம் தருவதாக, 1945-ம் ஆண்டில் வாழ்ந்த நேரு பேசியதை இங்கே எடுத்துரைக்கிறேன். நேரு பேசுகிறார். கேளுங்கள் - "இந்தியாவிலிருந்து எவராவது பிரிந்து செல்ல விரும்பினால், 'வேண்டாம்' என்று காங்கிரஸ் அவர்களை வேண்டிக்கொள்ளும்; வேண்டிக்கொண்டதற்குப் பின்னும் பிரிந்துதான் செல்லுவோம்' என்று சொன்னால், கண்ணியத்தோடு அதை அனுமதித்துவிடும்." இது பண்டித நேரு பேசியது - 1945-ல் ஆகஸ்டு 2ந் தேதி ஸ்ரீநகரில் பேசினார். "காங்கிரஸ் ஏற்கனவே தனித்தனி தேசீய இனங்களுடைய சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டுவிட்டது" - கோபத்தோடு இப்படிப் பேசினாராம், நேரு! ஏன்? “ஷேக் அப்துல்லா, ஏற்றுக்கொள்ள வேண்டும் ஐயனே!" என்று சந்தேகத்தோடு கேட்டார்; வேண்டுமென்ற கோரிக்கையில் சந்தேகம் தொனிக்கிறதே, சிஷ்யா! இந்த உரிமை வேண்டும் என்று நாம்தான் ஏற்கனவே தீர்மானித்துவிட்டோமே! இன்னும் உனக்கு ஏன் சந்தேகம்' என்று பண்டிதர் நினைத்துக் கூறியிருக்கிறார் அப்படி "முதல் முதல் சந்தேகப்பட்ட அப்துல்லா மிகமிகப் புத்திசாலி! ஆனால், பண்டிதரது பதிலைக் கேட்டதும், சந்தேகத்தை நீக்கிக்கொண்ட ஷேக் அப்துல்லா, உலகத்திலே இருக்கிற விடுதலைவிரும்பிகளின் நிரந்தர அனுதாபத்திற்குரிய ஷேக் அப்துல்லாவாக மாறிவிட்டார்! அதனால்தான், அவர், காலவரையின்றிக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார், ஸ்ரீநகரத்துச் சிறைச்சாலையில்!<noinclude></noinclude> 2tssuziz7mnmz2zylv25iq197mhe7mp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/187 250 642906 1933167 1932311 2026-05-13T07:11:25Z Rabiyathul 5890 + மேலடி 1933167 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>177}}{{rule}}</noinclude> “பெரிய இந்தியாவில், ஏதாவது ஒரு குறிப்பிட்ட யூனிட் பிரதேசம் இருந்துதான் தீரவேண்டும் என்று வற்புறுத்த மாட்டோம்" என்று பேசியது 1945-வது வருடத்திய நேருவே! இதோ பார் - உன்னுடைய 'துரோகி' 1956-வது வருடத்திய நேரு உன்னை மறுக்கிறார்! "முடியாது முடியாது! யார் இந்தியாவிலிருந்து பிரிந்து செல்லவேண்டும் என்று கருதுகிறவர்கள்? பிளவுச் சக்திகளே! பிரிவினை மனங்கொண்டோரே! விடமாட்டேன்! தெருவிலே குதித்து,உங்கள் குரல்வளையைக் கடித்துக் குருதியை உறுஞ்சுவேன்! முடியாது" என்று பேசுகிறார், 1956வது வருடத்திய நேரு! "பிரிந்துவிட்ட சுயநிர்ணய உரிமை பெற்ற ஒரு மாகாணத்திலே இருக்கிற ஒரு கோஷ்டி பிரிந்துபோகவேண்டு மென்று சொன்னாலும், பிரிந்துதான் போகவேண்டுமென்று கர்ஜித்த நேருவே! இதோ பம்பாயை மராட்டியர்கள் வேண்டு மென்று கேட்கிறார்கள்! மராட்டியர்களே பெரும் பகுதியினராக வாழும் பெரும் நகராம் பம்பாய் மராட்டியருக்கே வேண்டு மென்ற கோரிக்கைக்கு, உமது பதில் என்ன?" "முடியாது: டில்லியின் நேரடி ஆட்சியில்தான் இருக்கும்” என்பதுதானே! "யாரையா அதை முடிவு செய்வது? பம்பாயிலே இருக்கிற மக்களா? டில்லியில் இருக்கிற நீரா?” - என்று மாரட்டியர் கேட்கிறார்கள், "நான்தான்; நானேதான்!" என்று பதில் சொல்லுகிறார் நேரு! ::"நேருவே! 1945-ம் வருடத்திய நேருவே! நீ உயிர் பெற்று வரமாட்டாயா?" என்று நாங்கள் கோருகிறோம். "மக்கள் உரிமையை மதிக்காமல், மதோன்மத்தரைப்போல், பழைய காலத்துக் காட்டுமிராண்டி இராசாக்களைப்போல், ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருக்கிற இந்த 1956-ம் ஆண்டு நேருவுக்குப் புத்திபுகட்ட, நீ உயிர்பெற்று வாராயா?" - என்றுதான் நாம் கேட்கிறோம்! "தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் தமிழர்கள் வாழு கிறார்கள்; அவை தமிழகத்தோடு சேர்க்கப்பட வேண்டும்" என்று நாம் கோருகிறோம்.<noinclude></noinclude> t1axo17u3vk0cz4kiq9li8p0fweuhen பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/188 250 642907 1933168 1932312 2026-05-13T07:11:55Z Rabiyathul 5890 + மேலடி 1933168 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>178||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> "தமிழர்கள் வாழுவதனாலேயே, அப்பகுதிகள் தமிழகத் துடன் சேராது; அங்கிருக்கிற தமிழர்கள் விரும்புவதனாலேயே அது தமிழகத்துடன் சேராது; நான் விரும்பினால் மட்டுமே அது எங்காவது சேரலாம், அல்லது செத்து ஒழியலாம்" என்று ஒருவர் பேசுகிறார். "1945 வருடத்திய நேருவே! நீ இறங்கி வந்து, அவருக்குப் பாடம் புகட்டாயா? - என்று நமக்குக் கேட்கத் தோன்றுகிறது." இதே பாணியில், தம்பி சம்பத்தே! தோழர் சம்பத் அவர்களைத் திருத்தமாட்டாயா என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால், 'தம்பி' என்று கூப்பிடவே, பயமாக இருக்கிறதே! 8-4-1961-ல்தான், முதன் முதலாக, 'அவர்' என்று அழைத்துப் பேசினேன் ஒரு புதுக் கட்சியின் தலைவர் ஆகிவிட்டவரை மரியாதையாக அழைக்காவிட்டால் கோபம் கொப்பளிக்குமே என்று, நான், அவர்' என்று அழைத்ததும், அவரும் என்னைக் கௌரவப்படுத்தினார். எப்படி அண்ணா என்று அழைத்து வந்தவர், தோழர் அண்ணாத்துரை என்று பண்பு கெடாமல் அழைக்கலானார். சரி! அண்ணா என்று அழைக்க நாங்கள் இருக்கிறோம் இலட்சக்கணக்கில் என்று கூறுகிறாய். உள் உள்ளன்புக்கு என் நன்றி, தம்பி! "திராவிட நாடுபற்றி முன்பு தவறான கருத்துக் கொண்டிருந்தேன் ருபு இபோதும் இருக்கக் - வேண்டுமா? என்று கேட்கிறார்; மாறியவர். ஆனால், அவரேதான், நேருவை நையப்புடைத்தார். சொல்லால் எவ்வளவு அழுத்தந் திருத்தமரகப் பேசினார்! என்ன, கிரேதாயுசுத்திலா பேசினார்? முதல் அவதாரத்தில் பேசினார், எட்டாவது அவதாரத்தில் அதை மறந்து விட்டார் என்பதற்கு 1945-ல் பேசினார்! இடையில் பத்தே ஆண்டுகள்! அரசியல் வாழ்வில் அது கை நொடிப்பொழுது! இவரே, அதற்குள் அதை மறுத்து, முரண்பட்டுப் பேசுகிறார் என்றால், ஏன்? நேருவின் உள்ளம் தெளிவற்ற நெஞ்சமா? இல்லை! தெளிவுள்ள நெஞ்சம் என்பதற்காகவே இந்தியத் துணைக்கண்டத்துத் தலைமையை அவருக்குத் தாராளமாக அளித்தது இந்திய அரசியல்,"<noinclude></noinclude> 8u9pk83s9lqia2bcs530zs4byt6vduq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/189 250 642908 1933169 1932313 2026-05-13T07:12:26Z Rabiyathul 5890 + மேலடி 1933169 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>179}}{{rule}}</noinclude> பத்து ஆண்டுகளுக்கு முன்பு பேசியதற்கு முரணாகப் பண்டித நேரு பேசியதற்கு, இந்தப் பலத்த தாக்குதல் மாறிப் பேசலாம் - ஆனால் 10 ஆண்டுகள் எனும் இவ்வளவு குறுகிய காலத்திலா? என்று இடித்துக் கேட்டார்! பத்து ஆண்டுகள் ஒரு கை நொடிப்பொழுது என்கிறார். இவர்! தம்பி! பத்து நாட்கள்கூடப் பொறுத்துக்கொள்ள வில்லை. 7-4-61-ல் தி. மு. க. வரலாற்று வெளியீட்டு விழா! 9-4-61-ல் தி. மு. கழகம் பயன் இல்லை; அதைவிட்டு விலகி விடுகிறேன் என்று அறிக்கை! இவர்தான் பத்து ஆண்டுக் கணக்கை எடுத்து வைத்துக்கொண்டு, நேருவைப் பிய்த்து எறிந்தவர். 9-4-61-ல், கழகத்தைவிட்டு வெளியேறினார் - 19-4-61-ல் புதுக் கட்சி! அதிலே, திராவிட நாடு இல்லை! சமதர்மம் கிடையாது!! பிரிவினை கிடையாது! தமிழ்நாடு, பாரதப் பிணைப்பில்! பத்தே நாட்கள்! பத்து ஆண்டுகள், கைநொடிப்பொழுது என்றவர்தான், பத்து' தரவேண்டும்! "பத்து நாட்களுக்கும் ஒரு உவமைக் கணக்குத் இவர், பழைய நேருவை அழைத்துப் புதிய நேருவுக்குப் புத்திகூறச் சொன்னார். நாம்? ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற திருச்சி மாநில மாநாட்டுப் பேச்சு, நான் தந்திருப்பது. தம்பி! அப்போது அவர், கழகத்தைவிட்டு வெளியேற்றப் போவதாக ஒரு சரடு விடப்பட்டது. அடேயப்பா! அதற்குப் பதில் அளிக்கும்போது, பேசிய பேச்சு - ரீங்காரமல்லவா, அது!' எஇழந்துவிடுவேன் எ அண்ணனை நா ன்றோ, இழந்துவிட வேண்டும் என்றோ, எவனாவது கருதினால், மடையனே! நீ புத்தி பெறுவதற்கு இன்னும் வெகுநாள் இல்லை என்றுதான் கூற இயலும். ஐந்தே ஆண்டுகள்? கழகத்தைவிட்டு விலகி எண்ணிப் பத்தே நாட்கள், தோழர் அண்ணாத்துரை ஆக்கப்படுகிறேன்! பெரியாரை விட்டுப் பிரிந்து ஆண்டு 12 ஆகிறது - அவருடன் இருந்தபோது அழைத்ததுபோலத்தான், இன்றும் பெரியார். என்று மேடையில் பேசுகிறோம்; தனியாகப் பேசும் போது எப்போதும்போல், அவர், 'ஐயா! 'வாகத்தான் இருக்கிறார். மத்ததுபே<noinclude></noinclude> fte2sl5dpaefc7cgx9c0539zku74mq3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/190 250 642909 1933170 1932314 2026-05-13T07:12:56Z Rabiyathul 5890 + மேலடி 1933170 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>180||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> ஆனால், நம்மைப்போலவா, எல்லோரும் பைத்தியக்காரர் களாக இருப்பார்கள்: தலைவர் ஆனபிறகு, அண்ணனாவது மண்ணாவது- தோழர் அண்ணாத்துரைதான்!! போகட்டும் - புதுப் பெருமை கிடைக்கட்டும் - நட்டம் என்ன எனக்கு? நான் கூறவந்தது. எவ்வளவு மின்சார வேக மாறுதல் என்பதை, தம்பி/ நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்குத்தர்போ "அண்ணாவுக்கு வேண்டுமானால் இலட்சக்கணக்கான தம்பிகள் உண்டு; ஆனால் எனக்கு ஒரே ஒரு அண்ணன் தான் உண்டு!" ஆண்டுகள் ஐந்து அரை கைநொடிப்பொழுது - அண்ண னாவது ஒண்ணாவது என்று கூறும் நிலை பிறந்துவிட்டது. எத்துணை வேகமான வளர்ச்சி! நமது கழகத்தில் இருந்து விலகிப் புதுக்கட்சி அமைப்பது, மட்டும் அல்ல - புதுக்கட்சியின் வளர்ச்சிகூடப் பிறகு; முதலில் தி.மு. கழகத்தை அழிக்கவேண்டுமாம்! ஏனெனில் இவர் வெளியேறிவிட்டாரல்லவா, அதனால் இது இவருடைய இப்போதைய எண்ணம். ஆனால், அன்று, 5 ஆண்டுகளுக்கு முன்பு, மாநில மாநாட்டில், சொன்னது என்ன தெரியுமா தம்பி! "தி. மு. கழகத்தைப் பொறுத்தவரையில், நான் கூறுகிறேன் - எவருடைய இழப்பினாலேயும் தி.மு. கழகம் பெற்றிருக்கிற வளர்ச்சி, அடைந்திருக்கிற பேருரு பாதிக்கப்படாது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒருவர் விலகுவதால் உடைந்துபோய் விடக் கூடிய நிறுவனம், தி. மு. கழகம் அல்ல." ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருந்த கழகவளர்ச்சி கண்டே இப்படிச் சொல்லவேண்டி நேரிட்டது என்றால், இப்போது தி. மு. கழகம் பெற்றுள்ள நிலையைப் பார்த்திடும் எந்தப் பித்தனாவது, அது அழிந்துவிடும் என்று பேசுவானா? அல்லது திராவிட நாடு கிடைக்காது என்றாவது பேசுவானா? "தாசிகள்பற்றிய கதைகள் நீங்கள் நிரம்பப் படித்திருக்கலாம் தாசி - ஒருவனிடத்தில், பணம் இருக்கும்வரையில்தான், என்னைத் தழுவிக்கொண்டே இருங்கள்; நீங்கள் இல்லாவிட்டால்<noinclude></noinclude> d8qx3i0wga763cm7tunz6bv0fk8npdk பயனர்:Mohanraj20/சோதனை 2 642945 1932964 1932468 2026-05-13T03:48:21Z Booradleyp1 1964 1932964 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ {{Multicol-break}} {{Multicol-end}} qqnz4w84n026h1n1w7eipieohxqgu1m 1932965 1932964 2026-05-13T03:50:31Z Booradleyp1 1964 1932965 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ {{Multicol-break}} {{Multicol-end}} h5dwidzse4qjhamw8dzp6ruluj30ilt 1932966 1932965 2026-05-13T03:53:41Z Mohanraj20 15516 1932966 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவர்க்கு அறக்கொடைகள்|இராசராச சோழன், முதலாம்]]-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ {{Multicol-break}} {{Multicol-end}} 218wk3zga3wfvvtzlpud4t7nm1mccmy 1932967 1932966 2026-05-13T03:55:17Z Mohanraj20 15516 1932967 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவர்க்கு அறக்கொடைகள்|இராசராச சோழன், முதலாம்]]-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஆட்சிமுறை|சமயப்பற்று]]-34 {{Multicol-break}} {{Multicol-end}} jgbqd4ag49tvg3c3bluj3mod9cnzgle 1932968 1932967 2026-05-13T03:58:57Z Mohanraj20 15516 1932968 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஆட்சிமுறை|சமயப்பற்று]]-34 {{Multicol-break}} {{Multicol-end}} 65jeheaqk6krhq2xbddya0zwm8c6sg3 1932969 1932968 2026-05-13T04:02:14Z Mohanraj20 15516 1932969 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஆட்சிமுறை|சமயப்பற்று]]-34 {{Multicol-break}} {{Multicol-end}} fe7cktbgnh86ahkzqkvb2ayn7gqhks3 1932970 1932969 2026-05-13T04:04:46Z Mohanraj20 15516 1932970 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|ஆட்சிப்பரப்பு]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஆட்சிமுறை|சமயப்பற்று]]-34 {{Multicol-break}} {{Multicol-end}} msrzotbclo30q17jth9a95r8mq9d389 1932971 1932970 2026-05-13T04:09:38Z Mohanraj20 15516 1932971 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ {{Multicol-break}} {{Multicol-end}} bzqvunk98npin4qpyxbcbfv208l56jn 1932972 1932971 2026-05-13T04:11:39Z Mohanraj20 15516 1932972 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32 {{Multicol-break}} {{Multicol-end}} 8t6qg54pcd76jahnz2eiiqvli526dq3 1932977 1932972 2026-05-13T04:37:49Z Mohanraj20 15516 1932977 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/அறக் கொடைகள்|அறக் கொடைகள்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]-39 {{Multicol-break}} {{Multicol-end}} 51v9zp1pmxhextzjhrlpe4ro5bzpivr 1933000 1932977 2026-05-13T05:49:08Z Mohanraj20 15516 1933000 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி|இராசன், சர்.பி.டி]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/தக்கோலப்போர்|தக்கோலப்போர்]]-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த|இராசேசுவரி அம்மையார், ஈ.த]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ {{Multicol-break}} {{Multicol-end}} r8ej46n04vcs1fn8n0msiw4736x1onx வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை 0 642990 1932956 1932811 2026-05-13T03:22:32Z Booradleyp1 1964 1932956 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகலிகை | previous = [[../அகல்யாபாய் ஓல்கார்/]] | next = [[../அகலிகை வெண்பா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="124" to="126" fromsection="அகலிகை" tosection="அகலிகை" /> 5wnjem5qrs1q4b12jqi8l7kt2aism7u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/922 250 642993 1932871 2026-05-12T14:25:03Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கைகளைப் பார்வையாளர் பகுதியிலிருந்து இவர் உன்னிப்பாகக் கவனித்து வந்தார். இவர் கி.பி. 1859–இல் தாம் எழுதிய கடிதத்தில் தம் அரசியல் கருத்துக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932871 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவூர்‌|894|கவூர்‌}}</noinclude>கைகளைப் பார்வையாளர் பகுதியிலிருந்து இவர் உன்னிப்பாகக் கவனித்து வந்தார். இவர் கி.பி. 1859–இல் தாம் எழுதிய கடிதத்தில் தம் அரசியல் கருத்துகளுள் பெரும் பகுதியை இங்கிலாந்து நாட்டினின்றும் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து எந்த அளவிற்கு இங்கிலாந்து நாட்டிற்கு இவர் கடமைப்பட்டுள்ளார் என்பது புலப்படும். அதே நேரத்தில் இவர் நாட்டுப்பற்று மிக்கவராகவும் இருந்தார். இவர் முற்போக்குவாதியாயினும் பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. தம் அயல்நாட்டுப் பயணங்களை முடித்துக் கொண்டு கி.பி. 1835–இல் நாடு திரும்பினால் அடுத்த சில ஆண்டுகளில் இவர்நிதி வல்லுநராகவும் ஆற்றல்மிக்க தொழில் அதிபராகவும் விளங்கினார். அந்தக் காலத்தில் இவர் பெருஞ்செல்வத்தைத் திரட்டினார். எழுத்தாளராகவும் இவர் புகழ் எய்தினார். இரிசு ஆர்கிமெண்டோ என்ற பத்திரிகையை கி.பி. 1847–இல் இவர் தொடங்கினார். காவல் துறையினரின் கெடுபிடிக்கு ஆளாகாத வகையில் அரசியலமைப்புப் பற்றிய சீர்திருத்தங்களையும் சமுதாயம், பொருளாதாரம் ஆகியவற்றைப் பற்றித் தாம் கொண்டிருந்த கருத்துகளையும் வலியுறுத்தி வந்தார். இந்தக் காலத்தில்தான் இவர் விவசாயிகள் சங்கம் ஒன்றைத் தொடங்கினார். அரசியல் செல்வாக்கைப் பெற அது ஓர் உற்ற கருவியாக மாறியது. இவர் வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் கி.பி. 1848-ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த ஆண்டுகளில் இவர் பியடுமாண்டு, இத்தாலி, ஐரோப்பா ஆகியவற்றில் ஏற்பட்ட அரசியல் நிகழ்ச்சிகளில் சிறந்த பங்கு கொண்டார். சார்லசு பாட்டு ஒரு புதிய அரசியலமைப்பு முறையை கி.பி. 1848-ஆம் ஆண்டில் மக்களுக்கு அளித்தார். அதன் படி இரு சபைகளடங்கிய ஒரு நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. ஒன்று ஆளவை மன்ற (Senate) மாகும். அதன் உறுப்பினர்களை அரசர் நியமித்தார். மற்றது மக்கள் சபையாகும். அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், வாக்குரிமை வயது வந்த அனைவருக்கும் அளிக்கப்படவில்லை. தேர்தலின் போது கவூர் மூன்று இடங்களில் போட்டியிட்டுத் தோல்வி கண்டார். பிற்போக்குவாதிகளுக்கு அவருடைய முற்போக்குக் கருத்துகள் பிடிக்கவில்லை. முற்போக்குவாதிகள் பிற்போக்கு எண்ணமுடைய ஒரு பிரபுவின் மகன் என்பதால் இவரை ஆதரிக்கவில்லை. ஆனால், சூன் மாதம் தியூரினுக்காக நடத்தப்பெற்ற இடைத்தேர்தலில் இவர் வெற்றி பெற்றார். இரண்டாம் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் இவர் கி.பி. 1849-இல் வெற்றி பெறவில்லை. ஆயினும் இவருக்கு இலண்டன் தூதரகத்தில் பணியாற்றும் வாய்ப்பை அமைச்சரவை கொடுத்தது. பியடுமாண்டிற்கு ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் நாடு விட்டுச் செல்ல இவர் விரும்பாமையால் அப்பணியை ஏற்றுக்கொள்ளவில்லை. மூன்றாம் நாடாளுமன்றத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நண்பர் மாசிம்மோ தி அசெக்லியோ (Massimo d’ Azeglio) முதலமைச்சரானார். அவருக்கு இவர் ஆதரவு தந்தார். நாடாளுமன்றத்தில் நிதி மற்றும் இராணுவம் பற்றிய செய்திகளில் தமக்கிருந்த பேரறிவை அதன் விவாதங்களின் போது இவர் வெளிப்படுத்தினார். இவர் ஆதரவின் முக்கியத்துவத்தை உணர்ந்த தி அசெக்லியோ இவருக்கு கி.பி. 1850–ஆம் ஆண்டில் அமைச்சரவையில் இடம் தந்தார். முதலில் இவர் வேளாண்மை மற்றும் வணிக அமைச்சராகப் பணியாற்றினார். அதுபோது பிரான்சு, பெல்சியம், இங்கிலாத்து ஆசிய நாடுகளுடன் வணிக உடன்படிக்கைகள் செய்து கொண்டார். தடையிலா வணிகத்தை ஏற்படுத்துவதும் அதன் வாயிலாக ஆசுத்திரியாவிற்கு எதிராக அரசியல் சார்ந்த நட்புறவு ஏற்படுத்துவதும் அவ்வுடன்படிக்கைகளின் நோக்கங்களாகும். இவருடைய வளர்ச்சியினால் தி அசக்லியோவிற்கு ஆபத்து ஏற்படும் என்பதை வியடுமாண்டு அரசரான விக்டர் இம்மானுவேல் உணர்ந்தார்; அதனை வெளிப்படையாகவும் அறிவித்தார். தி அசெக்லியோவைப் பதவியிலிருந்து துரத்திவிட்டுப் பிரதமராகும்வரை இவர் ஓயமாட்டார் என்று அரசர் கூறினார். அவர் எண்ணியது போலவே நடந்தது. இவர் நிதியமைச்சர் மற்றும் கப்பற்படைப் பொறுப்புகளை கி.பி. 1851-இல் ஏற்றார். எல்லாச் செய்திகளிலும் இவர் உந்து ஆற்றல் உணரப்பட்டது. இவர் தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்குப் பெரும் ஊக்கமளித்தார்; செலவைக் குறைத்தார்; அதே நேரத்தில் நாட்டுப் பாதுகாப்பிற்கும் படைச் செலவிற்கும் போதுமான நிதியை ஒதுக்கினார். இவர் மக்களுடைய நன்மதிப்பையோ அரசருடைய நம்பிக்கையையோ பெறவில்லை. அதற்குக் காரணம் இவருடைய பழிபாவத்திற்கு அஞ்சாத தன்மையேயாகும். எல்லாக் கட்சியினரும் இவரிடம் நம்பிக்கை வைக்க வில்லை. அத்துணை எதிர்ப்பிற்கிடையே இவர் தமது ஆட்சி முறை, வாணிகம் மற்றும் நிதி ஆகியவற்றைச் சீரமைக்கும் பணியினை நிறைவேற்றி வந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக கி.பி. 1852–இல் பிரதமராக நியமனம் பெற்றுத் தம்முடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் இத்தாலியிலும் ஐரோப்பாவிலும் பியடுமாண்டு தனது<noinclude></noinclude> 2rbpnllzen7j0x6o63cd3jfzvfhkprd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/923 250 642994 1932879 2026-05-12T15:03:01Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மதிப்பை மீண்டும் நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்பதே இவருடைய திட்டமாகும் என்பதை அறிவித்தார். அத்திட்டத்தை நிறைவேற்ற கி.பி. 1854-இல் பியடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932879 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவூர்‌|895|கவூர்‌}}</noinclude>மதிப்பை மீண்டும் நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்பதே இவருடைய திட்டமாகும் என்பதை அறிவித்தார். அத்திட்டத்தை நிறைவேற்ற கி.பி. 1854-இல் பியடுமாண்டிற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அந்த ஆண்டில் கிரிமியாப் போர் தொடங்கியது. கிரிமியாப் போரில் தம் பக்கத்தில் சேரவேண்டும் என்று பிரான்சும் இங்கிலாந்தும் ஆசுத்திரியாவைக் கோரின. பியடுமாண்டைக் கட்டுக்குள் வைக்க, இத்தாலியில் ஒரு படையை ஆசுத்திரியா வைத்துக் கொள்ள வேண்டிய நிலையில், தனது படையைக் கிரிமியாப் போரில் ஈடுபடுத்த ஆசுத்திரியா விரும்பவில்லை. அதனால் கோபமுற்ற பிரான்சும், இங்கிலாந்தும் பியடுமாண்டின் உதவியை நாடினார்கள். இத்தாலியில் தோன்றியிருந்த பல அரசுகளுள் பியடுமாண்டு ஓர் அரசாகும். பரப்பில் அதனைப் பெரிதென்றும் மிகப் பழமையான அரசு என்றும் பணக்கார நாடு என்றும் கூற முடியாது. அது கடனில் அண்மைக் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்தது. காலத்தில் அதனுடைய ஆசுத்திரியா தோற்கடித்திருந்தது. அண்டை அரசுகளுடன் நல்ல உறவை வளர்த்திருக்கவில்லை. ஐரோப்பிய நாடுகள் அதனை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. கிரிமியாப் போரில் சேரவில்லையெனில் பியட்மாண்டின் நலன் எதுவும் பாதிக்கப்படப் போவதில்லை. அத்தகைய சூழ்நிலையில் போரில் பியட்மாண்டு ஈடுபட வேண்டும் என்று எவரேனும் கூறின், அவர் விளைவுகளைப் பற்றி அஞ்சாதவராகவும் அறிவுடையவராகவும் இருக்க வேண்டும். நற்பேற்றின் காரணமாகப் பியடுமாண்டின் ஆட்சி அப்போது தைரியமும் புத்திசாலித்தனமும் நிறைந்த கவூருடைய பொதுப்பில் இருந்தது. கவூர் போரில் ஈடுபடும் நோக்குடன் பிரான்சுடனும் இங்கிலாந்துடனும் பேச்சு வார்த்தைகளை நடத்தினார். அதை ஏனைய அமைச்சர்கள் எதிர்த்தனர். அவர்கள் அத்திட்டத்தைப் பைத்தியக் காரத்தனமான திட்டம் என்று கூறினர். போரில் ஈடுபடுவதா ஈடுபடாமலிருப்பதா என்பது அப்போது மன்னர் கையில் இருந்தது. இத்திட்டத்தை மன்னர் ஆதரிக்கவில்லையெனில், கவூருக்குப் பதவி துறப்பதை விட வேறு வழியில்லை, மன்னர் அதை ஏற்றுக் கொண்டால் ஏனைய அமைச்சர்கள் பதவியை விட்டு விலகவேண்டும். முடிவில் மன்னர் கவூரை ஆதரித்தார். உடன்படிக்கையில் கி.பி. 1855 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் கையெழுத்திடப்பட்டது. மேலை வல்லரசுகளுக்கு 15,000 படைவீரர்களை அனுப்பி (பின்னர் 25,000 ஆக உயர்த்தப்பட்டது) உதவி செய்யப் பியடுமாண்டு முன் வந்தது. ஏப்பிரல் திங்களின் இறுதியில் படை கிரிமியாவிற்குப் புறப்பட்டது. ஆகசுட்டு மாதத்தில் நடைபெற்ற செர்னாயா போரில் (Battle of Chernaia) பியடுமாண்டு மிக்க வீரத்துடன் போர் புரிந்து வெற்றி கண்டது. பியடுமாண்டு வீரர்கள் ஏனைய ஐரோப்பியர்கள் போல வீரமாகப் போர்புரிய வல்லவர்கள் என்று மெய்ப்பித்துக் காட்ட இவ்வெற்றி உதவியது. அது ஒரு வல்லரசு நிலையை எட்டிவிட்டது. ஐரோப்பியத் தலை சிறந்த அரசியல் வல்லுநர்களுள் ஒருவராகக் கவூர் கருதப்பட்டார். போரை அடுத்து நடைபெற்ற பாரிசு அமைதி மாநாட்டில் அவர் ஏனைய பேராளர்களுக்குச் சமமான இடத்தைப் பெற்றார். மாநாட்டில் சிங்கம் என்றும், மாநாட்டிற்கு வந்திருந்த அரசியல் தூதுவர்களின் பென்சமின் (Benjamin of the Pleni Potentiaries) என்றும் பலவாறு புகழும்படியாக மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டில், மாநாட்டு விவாதங்களில் இவர் பேசியதை விட மற்றவர்கள் பேச்சை மிகக் கவனமாகக் கேட்டதே அதிகமாகும். அதுவே, இவருடைய மதிப்பு உயருவதற்கு ஒரு காரணமாகிவிட்டது. ஏனெனில், இவரை வெறுத்தவர் சிலர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பேச இடம் தரக்கூடாது என்பதற்காகக் கவூர் பேச்சைக் குறைத்துக் கொண்டார். சமயம் நேரும்போது மட்டுமே ஐரோப்பாவின் அமைதி இத்தாலிய அமைதியைச் சார்ந்துள்ளது என்றும், இத்தாலியில் அமைதி நிலவாது இருப்பதற்குக் காரணம் அங்கு ஏற்பட்டிருந்த அவல நிமையே என்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துரைத்தார். அந்நிலைக்கு ஆசுத்திரியா தான் பொறுப்பாகும் என்றும் கவூர் கூறினார். அச்சமயத்தில் இத்தாலியின் ஒரு பகுதியை ஆசுத்திரியா ஆண்டு வந்தது. ஏனைய பகுதிகளிலும் அது மிக்க செல்வாக்கைப் பெற்றிருந்தது. தெற்கு இத்தாலியில் நிலவியிருந்த கொடுங்கோலாட்சியும், போப்பாண்டவரின் தரம் கெட்ட ஆட்சியும் இத்தாலிய அமைதிக்கு ஊறு விளைவிப்பதாகவும் கவூர் கூறினார். இந்நிலை மாற வேண்டும் எனில், அதற்கு மூலகாரணமாக இருந்த ஐரோப்பிய அரசுகள் வரைந்த வியன்னா ஏற்பாட்டை ஒழிக்க வேண்டும்; ஏற்பாட்டினை உண்டாக்கக் காரணமாக இருந்த வல்லரசுகள் அதற்கு இசைய வேண்டும் என்றார். பாரிசு அமைதி மாநாட்டில் தமது பேச்சுச் சாதுரியத்தினால் இங்கிலாந்து பிரான்சு ஆகிய நாடுகளின் இசைவைக் கவூர் பெற்றார். இத்தாலி மீது படையெடுத்து அங்கு ஆசுத்திரியாவின் ஆதிக்கத்தை ஒழித்துப் பிரான்சினுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டிவிட்டால், ஐரோப்பாவில் பிரான்சு தலைசிறந்த நாடாக மாறும் என்று மூன்றாம் நெப்போலியனுக்குக் கவூர் கூறினார். அதில் உண்மை இருப்பதாக நெப்போலியன் உணர்ந்தார். ஆசுத்திரியாலை இத்தாலியில் இருந்து ஒழிக்கப் பியடுமாண்டுக்கு உதவுவதென அவர் முடிவு செய்தார்<noinclude></noinclude> r3a2zr3yzlsu5qhep0nl6od68wd7y8o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/924 250 642995 1932923 2026-05-12T17:26:36Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அதை உறுதிப்படுத்தும் வகையில் கவூர் இங்கிலாந்து சென்றார். ஆங்கில ஆரசு இதயங்கனிந்த ஆதாவை நல்க முன்வந்ததேயன்றி, அதன் காரணமாக ஏற்படக்கூட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932923 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவூர்‌|896|கவூர்‌}}</noinclude>அதை உறுதிப்படுத்தும் வகையில் கவூர் இங்கிலாந்து சென்றார். ஆங்கில ஆரசு இதயங்கனிந்த ஆதாவை நல்க முன்வந்ததேயன்றி, அதன் காரணமாக ஏற்படக்கூடிய ஆசுத்திரியா-பியடுமாண்டுப் போரில் பியடுமாண்டிற்கு இராணுவ உதவியை அளிக்க முன்வரவில்லை. அதனால் கவூர் வருத்தமுற்றார். ஆயினும் இத்தாலியச் சிக்கலை ஒரு ஐரோப்பியச் சிக்கலாக உயர்த்தக் கிரிமியாப் போர் காரணமாக அமைந்து விட்டது. கிரிமியாவில் சேறு நிறைந்த போர்க்குழிகளில் இருந்து கொண்டு போர் செய்து வந்த பியடுமாண்டுப் படைவீரர் ஒருவர் இந்த மண்ணைக் கொண்டு தான் இத்தாலி உருவாக்கப்படும் என்று கூறினார். அந்தக் கூற்று மெய்ப்பிக்கப்பட்டுவிடும் என்பதற்கு முதல் அறிகுறி பியடுமாண்டின் முயற்சிக்கு ஐரோப்பிய வல்லரசுகள் சில உதவ முன்வந்ததே யாகும். தியூரினுக்குக் கவூர் திரும்பிச் சென்ற காவத்தில் ஒரு பெரிய வரவேற்புக் காத்திருந்தது. விக்டர் இம்மானுவேல் கவூருக்கு விருது ஒன்றை வழங்கினார். தியூரினுக்குத் திரும்பியது முதற்கொண்டு ஆசுத்திரியாவுடன் போர் புரிவதற்குக் கவூர் ஆயத்தம் செய்து வந்தார். அதற்கு முதல் கட்டமாக மூன்றாம் நெப்போலியனுடன் நட்புறவை வளர்த்து வந்தார். இந்த நட்புறவிற்கு கி.பி. 1858–இல் ஒரு சோதனை ஏற்பட்டது. இங்கிலாந்தில் குடியேறிய, நாடு கடத்தப்பட்ட இத்தாலியப் புரட்சிக்காரர்கள் நெப்போலியனைக் கொல்லச் சதி செய்தனர். அவர்களுள் ஒருவர் ஆர்சினி (Orsini). ஒரு நாள் நெப்போலியன் கேளிக்கை அரங்கிற்குச் சென்ற போது ஆர்சினி சில வெடிகுண்டுகளை அவர்மீது வீசினார். நெப்போலியன் மயிரிழையில் உயிர்தப்பினார். இக்கொலை முயற்சி இத்தாலியில் ஏற்பட்டிருந்த பயங்கர நிலையைச் சீர்படுத்தினால் அன்றிச் ஐரோப்பாவின் அமைதியைக் காக்க இயலாது என்ற கவூரின் கருத்தை வலியுறுத்தியது. நெப்போலியன் மேலும் தாமதிக்க விரும்பவில்லை. தாம் ஆல்ப்சு பகுதியில் ஓய்வு எடுத்துக் கொள்ளப் போவதாக அவர் கவூருக்குச் செய்தி அனுப்பினார். அச்செய்தியின் உட்குறிப்பை அறிந்து கொண்ட கவூர் உடனே அப்பகுதிக்குச் சென்று பிளாம் பியரிசு என்ற இடத்தில் நெப்போலியனை இரகசிய மாகச்சந்தித்தார். காவல் துறையினர் இவரைக் கைது செய்ய முற்பட்டனர் என்றால் இந்தச் சந்திப்பு எந்த அளவு இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது என்பது புலப்படும். பிளாம்பியரிசில் இருவரும் ஓர் உடன்பாட்டைச் செய்துகொண்டனர். அதன்படி ஆசுத்திரியாவை இத்தாலியில் இருந்து வெளியேற்றவேண்டும். வடக்கு இத்தாலியையும் மத்திய இத்தாலியையும் சவாய்க் குடும்பத்தினரின் ஆளுகையின் கீழ் ஒன்றாக இணைக்க வேண்டும். சவாய், மற்றும் நைசு (Nice) ஆகியவற்றைப் பிரான்சுக்குக் கொடுத்துவிட வேண்டும். விக்டர் இம்மானுவேல் தம் மகளை நடுத்தர வயதான பிளான் பிளான் (Plon Plon) என்றழைக்கப்பட்ட இளவரசர் நெப்போலியனுக்கு மணமுடித்துத் தர வேண்டும். போரை ஆசுத்திரியா தொடங்கியதாக இருக்கவேண்டுமேயொழியப் பியடுமாண்டு தொடங்கியதாக இருக்கக் கூடாது. நிபந்தனைகள் கடுமையாக இருந்தபோதிலும் ஆசுத்திரியாவின் பிடியிலிருந்து இத்தாலியைக் காப்பாற்ற வேறு வழி இல்லாததால் கவூர் அவற்றை ஏற்றுக் கொண்டார். சவாயை விட்டுக் கொடுக்கவும், தம் அருமை மகளை ஒரு அயோக்கியனுக்கு கொடுக்கவும் விக்டர் இம்மானுமேல் விரும்பவில்லை. ஆயினும் கவூரின் வற்புறுத்தலின் பேரில் மன்னர் இசைந்தார். பிளாம்பியரிசு உடன்பாட்டை அடுத்துக் கவூர் போர் ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். பியடுமாண்டு கி.பி. 1859–ஆம் ஆண்டு சனவரி மாதம்‌ 10 ஆம்‌ நாள்‌ நாடாளுமன்றக்‌ கூட்டத்தைத்‌ தொடங்கி வைத்துப்‌ பேசுகையில்‌, மன்‌னர்‌ இத்தாலியைச்‌ சூழ்ந்திருத்த ஆபத்தைக்‌ குறிப்‌பிட்டார்‌. அதையடுத்துத்‌ தாம்‌ உடன்படிக்கைகளுக்‌குத்‌ தக்க மரியாதை வழங்கத்‌ தயாராக இருந்த போதிலும்‌, இத்தாலியின்‌ பல பாகங்களில்‌ இருந்து வெளிப்பட்டு வரும்‌ குமுறல்களைப்‌ புறக்கணிக்க முடியாது என்றும்‌ கூறினார்‌. அவருடைய பேச்சு கி.பி. 1815–ஆம்‌ ஆண்டு வியன்னா ஏற்பாட்டிற்கு ஊறு விளைவிப்பதாகக்‌ கருதப்பட்டது. ஐரோப்பிய நாடுகள்‌ தங்களது அரசியல்‌ நுண்திறத்தை அந்த ஆபத்‌தைத்‌ தடுக்கப்‌ பயன்படுத்தின. ஒரு ஐரோப்பிய மாநாட்டைக்‌ கூட்டிச்‌ சிக்கலுக்குக்‌ தீர்வு காண முயன்றனர்‌. போரின்றிச்‌ சிக்கலுக்குத்‌ தீர்வு காண இயலாது என்பது கவூரின்‌ இடமான முடிவு, ஐரோப்‌பிய மாநாடு தம்‌ முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்‌ என்று கவூர்‌ எண்ணினார்‌. அந்த நேரத்தில்‌ இவரது ஒரே நம்பிக்கையின்‌ ஊற்றான நெப்போலியன்‌ பியடுமாண்டின்‌ போர்‌ ஏற்பாடுகளைக்‌ கைவிடுமாறு கட்டளையிட்டார்‌. இந்த இக்கட்டான சூழ்நிலையில்‌ தற்கொலை பண்ணிக்கொள்ள கவூர்‌ முடிவு செய்தார்‌. அந்த நேரத்தில்தான்‌ ஆசுத்திரியா ஒரு மாபெரும்‌ தவற்றைச்‌ செய்தது. அது பியடுமாண்டு அரசு உடனடியாகத்‌ தனது படையைக்‌ கலைத்துவிடவேண்டும்‌ என்றும்‌, இல்லையெனில்‌ போர்‌ செய்யப்‌ போவதாகவும்‌ ஓர்‌ அறிக்‌கையை அனுப்பி வைத்தது, கவூர்‌ அதற்கிசைய மறுக்‌கவே பியடுமாண்டு மீது ஆசுத்திரியா படையெடுத்துச்‌ சென்றது. அதையறிந்த கவூர் ‘பகடை வீசப்பட்டு விட்டது; வரலாறு உண்டாக்கப்படுகிறது’ என்று கூறினார்‌. இத்தாலிய விடுதலைப்‌ போரில்‌ முதல்‌ வீரராகப்‌ பணியாற்றுவதை விட வேறெந்த ஆசை-<noinclude></noinclude> 8z7q7efzrswx3wuik9qlrp82wa8ykv9 வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா 0 642996 1932958 2026-05-13T03:24:15Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகலிகை வெண்பா | previous = [[../அகலிகை/]] | next = [[../அகவர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932958 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகலிகை வெண்பா | previous = [[../அகலிகை/]] | next = [[../அகவர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="126" to="127" fromsection="அகலிகை வெண்பா" tosection="அகலிகை வெண்பா" /> 1e6gnp5uf1v1ikw37tf8x5v689gpx92 வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர் 0 642997 1932960 2026-05-13T03:27:45Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகவர் | previous = [[../அகலிகை வெண்பா/]] | next = [[../அகவற்பா/]] | notes = }} <pages index="வாழ்வியற் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932960 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகவர் | previous = [[../அகலிகை வெண்பா/]] | next = [[../அகவற்பா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="127" to="127" fromsection="அகவர்" tosection="அகவர்" /> e5ljj3qscjdl3wsnu931sotgrzi335y வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா 0 642998 1932961 2026-05-13T03:32:27Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகவற்பா | previous = [[../அகவர்/]] | next = [[../அகழாய்வு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932961 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகவற்பா | previous = [[../அகவர்/]] | next = [[../அகழாய்வு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="127" to="127" fromsection="அகவற்பா" tosection="அகவற்பா" /> epvmg5ducp84rcni3udyygm1hbrg9kq வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு 0 642999 1932963 2026-05-13T03:38:57Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகழாய்வு | previous = [[../அகவற்பா/]] | next = [[../அகழி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932963 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகழாய்வு | previous = [[../அகவற்பா/]] | next = [[../அகழி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="128" to="131" fromsection="அகழாய்வு" tosection="அகழாய்வு" /> pzzvr73sd7uqo5z7upviif6utk2hy2a வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி 0 643000 1932973 2026-05-13T04:26:41Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகழி | previous = [[../அகழாய்வு/]] | next = [[../அகழிப் போர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932973 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகழி | previous = [[../அகழாய்வு/]] | next = [[../அகழிப் போர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="131" to="132" fromsection="அகழி" tosection="அகழி" /> 73q6cufia2lsxq0d092pfy9pf7a0790 வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர் 0 643001 1932975 2026-05-13T04:31:40Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகழிப் போர் | previous = [[../அகழி/]] | next = [[../அகன்காகுவா/]] | notes = }} <pages index="வாழ்வியற் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932975 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகழிப் போர் | previous = [[../அகழி/]] | next = [[../அகன்காகுவா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="132" to="132" fromsection="அகழிப் போர்" tosection="அகழிப் போர்" /> 85i7oi8rphhbdlu6zojbqa2v3ulhvbs வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா 0 643002 1932976 2026-05-13T04:35:07Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகன்காகுவா | previous = [[../அகழிப் போர்/]] | next = [[../அகர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932976 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகன்காகுவா | previous = [[../அகழிப் போர்/]] | next = [[../அகர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="132" to="133" fromsection="அகன்காகுவா" tosection="அகன்காகுவா" /> jaz4tepp5l14s71b66zdxrt05uf6zq3 வாழ்வியற் களஞ்சியம் 1/அகர் 0 643003 1932978 2026-05-13T04:47:08Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகர் | previous = [[../அகன்காகுவா/]] | next = [[../அகாசுரன்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932978 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகர் | previous = [[../அகன்காகுவா/]] | next = [[../அகாசுரன்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="133" to="133" fromsection="அகர்" tosection="அகர்" /> 38elcltwu60eu6gznkrjploegobnqi7 வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன் 0 643004 1932979 2026-05-13T04:49:15Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகாசுரன் | previous = [[../அகர்/]] | next = [[../அகாசூரியசு /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932979 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகாசுரன் | previous = [[../அகர்/]] | next = [[../அகாசூரியசு /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="133" to="133" fromsection="அகாசுரன்" tosection="அகாசுரன்" /> m646w4z7krqv32mn33t61b79ag60qn3 வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு 0 643005 1932980 2026-05-13T04:51:41Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகாசூரியசு | previous = [[../அகாசுரன்/]] | next = [[../அகார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932980 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகாசூரியசு | previous = [[../அகாசுரன்/]] | next = [[../அகார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="133" to="133" fromsection="அகாசூரியசு" tosection="அகாசூரியசு" /> hgc4n6hl7ecp29p3c2zrvvl5hqxkolk வாழ்வியற் களஞ்சியம் 1/அகார் 0 643006 1932983 2026-05-13T04:56:01Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகார் | previous = [[../அகாசூரியசு/]] | next = [[../அகாரசாதகம்/]] | notes = }} <pages index="வாழ்வியற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932983 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகார் | previous = [[../அகாசூரியசு/]] | next = [[../அகாரசாதகம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="134" to="135" fromsection="அகார்" tosection="அகார்" /> 2nnvglybo1ir1vitiy0bjv2xu4tux89 வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம் 0 643007 1932984 2026-05-13T04:58:31Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகாரசாதகம் | previous = [[../அகார்/]] | next = [[../அகாலவருச சுபதுங்கர்/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932984 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகாரசாதகம் | previous = [[../அகார்/]] | next = [[../அகாலவருச சுபதுங்கர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="135" to="135" fromsection="அகாரசாதகம்" tosection="அகாரசாதகம்" /> f3eoqldod2rvkllvwz2brq2bj48mme5 வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர் 0 643008 1932985 2026-05-13T05:00:59Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகாலவருச சுபதுங்கர் | previous = [[../அகாரசாதகம்/]] | next = [[../அகிச்சத்திரா/]] | notes = }..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1932985 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகாலவருச சுபதுங்கர் | previous = [[../அகாரசாதகம்/]] | next = [[../அகிச்சத்திரா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="136" to="136" fromsection="அகாலவருச சுபதுங்கர்" tosection="அகாலவருச சுபதுங்கர்" /> pzqumuzvmjn1vaupqehrxvolunkz5f0 பக்கம்:ஆராய்ச்சித் தமிழ்.pdf/2 250 643009 1932987 2026-05-13T05:37:57Z TVA ARUN 3777 01 txt \ n 1932987 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>ஒம்‌ பிறப்பால்‌ சாதி இல்லை K. வேலாயுத ஆர்ய வெளியிட்டோர்‌: சென்னை ஆரிய சமாஜம்‌ (தமிழ்நாடு) 183, அவ்வை ஷண்முகம்‌ சாலை சென்னை-600 05௪<noinclude></noinclude> bgjl7gbibfykhtqw8c3y1nvd46b6z97 பக்கம்:ஆராய்ச்சித் தமிழ்.pdf/3 250 643010 1932989 2026-05-13T05:38:54Z TVA ARUN 3777 2 txt \ n 1932989 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>“வேதஜோதி” சிறுநூல்‌ வரிசை எண்‌ 2: (1986) (1991) (19257 அச்சிட்டேோர்‌: பொன்மணி கலை அச்சகம்‌ 5, தீத்தாரப்பன்‌ தெரு, திருவல்விக்கேணி, சென்னை-5. தொ.பேசி : 845397<noinclude></noinclude> e60ctly008kz4a8riqiokfd43tapywn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/925 250 643011 1933051 2026-05-13T06:14:21Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யும் தமக்கில்லை என்று விக்டர் இம்மானுவேல் கூறினார். பியடுமாண்டிற்கு உதவப் படையுடன் இத்தாலிக்குச் சென்ற நெப்போலியனை மனிதவர்க்கத்தின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933051 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவூர்‌|897|கவூர்‌}}</noinclude>யும் தமக்கில்லை என்று விக்டர் இம்மானுவேல் கூறினார். பியடுமாண்டிற்கு உதவப் படையுடன் இத்தாலிக்குச் சென்ற நெப்போலியனை மனிதவர்க்கத்தின் தலையாய நண்பராக மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். போரில் ஆசுத்திரியா தோல்வியுற்றது. ஆசுத்திரியாவை முழுமையாக இத்தாலியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு முன்னரே நெப்போலியன் அதனுடன் (பியடுமாண்டைக் கலக்காமலேயே) போர் நிறுத்த ஒப்பந்தத்தைச் செய்துகொண்டார். அதன்படி ஆசுத்திரியா இலம்பார்டியை மட்டுமே விட்டுக்கொடுக்க வேண்டுமென்றும், வெனீசியாவைத் தொடர்ந்து தன் கைவசம் வைத்திருக்க வேண்டுமென்றும், இதற்கிடையில் மத்திய இத்தாலியில் தசுகனி, மொடனா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக வெளியேற்றப்பட்ட ஆட்சியாளர்கள் மீண்டும் அரசுரிமையைப் பெறவேண்டும் என்றும், பார்மாவும் (Parma) பியாசென்சாவும் (Piacenza) பியடுமாண்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும். இத்தாலியைப் போப்பின் தலைமையிலான கூட்டமைப்பு அரசின் கீழ்க் கொண்டு வரவேண்டும் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த உடன்பாட்டைப் பற்றிய செய்தி கவூரை எட்டியபோது அவருக்குப் பேரதிர்ச்சி ஏற்பட்டது. உடனே அவர் போர் முனைக்கு ஓடினார். அங்கு விக்டர் இம்மானுவேலைச் சந்தித்து உடன்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் தனிமையாக நின்று போரைத் தொடர்ந்து நடத்தும் படியும் வாதாடினார். மன்னர் அதைப்பற்றி யோசித்து முடிவு எடுப்பதற்குள் கவூர் தமது பதவியைத் துறந்தார். சிறிது காலமாகக் கவூரின் போக்கை வெறுத்துவந்த மன்னர் இவர் பதவி துறந்ததை ஏற்றுக் கொண்டார். கவூர் பதவியை விட்டு விலகியது ஒரு பொப்பற்ற நடவடிக்கையாகவே தோன்றுகிறது. இவருடைய அமைச்சரவையின் கொள்கை பியடுமாண்டை விரிவுபடுத்துவது அன்று, இத்தாலியை அந்நியர் பிடிப்பினின்று விடுவிப்பதே அதன் நோக்கம். நாடு முழுவதிலும் முற்போக்கு அரசை நிறுவுவது மற்றொரு நோக்கமாகும். ஆசுத்திரியாவின் ஆதிக்கம் வெனிசியாவில் தொடர்ந்து இருக்கப் போர் நிறுத்த உடன்பாடு அனுமதித்தது. அதன் காரணமாக அமைக்கப்படவிருந்த, இத்தாலியக் கூட்டரசமைப்பில் ஆசுத்திரியா உறுப்பினராக இருக்கும் வாய்ப்பைப் பெற்றது. அதன் விளைவாகப் பியடுமாண்டிற்குப் பதிலாக ஆசுத்திரியாவே இத்தாலியில் ஆதிக்கம் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. மத்திய இத்தாலி நாடுகளில் மக்கள் சதந்திரம் பெறக்கூடிய வாய்ப்பை இழந்தனர். உரோமாக்னா மீண்டும் போப்பினுடைய ஆட்சிக்குட்படுத்தப் பெறுவதால் அங்குக் கொடுங்கோலாட்சி தொடர்ந்து இருந்துவரும். பியடுமாண்டிற்குக் கூடுதலாக இப்போது இலம்பார்டியை அளிக்க முன்வந்தனர் என்றாலும், பியடுமாண்டின் நோக்கம் தனது ஆட்சிப் பகுதியை விரிவுபடுத்துவது அன்று; அதனுடைய நோக்கம் இத்தாலியைத் தன் ஆட்சியின் கீழ் ஒன்றாக இணைப்பதேயாகும். அதற்கு இந்த உடன்படிக்கை தடையாக இருக்கும் என்பதால் கவூர் சமாதானம் பதவியைத் துறந்தார். இவர் கூறிய நியாயமானது என்றாறும், விக்டர் இம்மானுவேலின் முடிவே சரியானதாகும். இத்தாலிய ஐக்கியம் இவ்வுடன்படிக்கை காரணமாகக் கட்டாயமாக நடைபெற வேண்டிய ஒரு நிகழ்ச்சியாகத் தோன்றியது. இதற்கிடையில் உரோமாக்னா (Romagna) மீண்டும் போப்பினுடைய ஆதிக்கத்திற்கு உட்பட மறுத்து விட்டு மோடனா பார்மா ஆகிய கோமகனாட்சிப் பகுதிகளுடன் சேர்ந்தது. இம்மூன்றும் பாரினியின் (Farini) சருவாதிகார ஆட்சியை ஏற்றன. கவூருடைய ஆதரவாளர்களுள் ஒருவர் நாட்டுப் பற்றுடையவர். தசுகனியில் இரிகசோலி என்பவர் சர்வாதிகாரியானார். அதன் பிறகு அனைத்து மத்திய இத்தாலிய நாடுகளும் காரிக்னானோவைத் (di Carignano) தங்களுடைய காப்பாளராகத் தேர்ந்தெடுத்தன. காப்பாளர் நாளடைவில் ஆட்சியை விக்டர் இம்மானுவேலிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தச் சூழ்நிலையில் நெப்போலியன் அப்பகுதிகளைப் பியட்மாண்டுடன் இணைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்து கொண்டார். உடனே அத்திட்டத்திற்கு ஆதரவளிக்க முன்வந்தார். அதன் பொருட்டுத் தமக்கு நைசு (Nice) மற்றும் சவாயை (Savoy) அளிக்க வேண்டும் என்று கூறினார். அந்தச் சமயத்தில்தான் கவூர் மீண்டும் பிரதமரானார். நெப்போலியனுடைய திட்டத்திற்கு இசைவளிக்கவில்லையென்றால் பியடுமாண்டு மீது ஆசுத்திரியா படையெடுத்து வரலாம் என்று கவூர் ஐயுற்றார். ஆகவே, அத்திட்டத்தைக் கவூர் ஏற்றார். மத்திய இத்தாலிய நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தினார்கள். மக்கள் பியடுமாண்டுடன் சேரவேண்டும் என்று அதன் மூலம் தெரிவித்தனர். அந்நாடுகளைப் பியட்மாண்டுடன் இணைத்துக் கொண்ட பிறகு இத்தாலிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடத்தப்பட்டது. முதல் இத்தாலிய நாடாளுமன்றம் 1960–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 2–ஆம் நாள் தியூரினில் கூடியது. அதன்பிறகு, தெற்கு இத்தாலியைப் பியடுமாண்டுடன் இணைக்கக் கவூர் முயற்சி மேற்கொண்டார். தெற்கு இத்தாலியை அப்போது பூர்போன் குலத்தவர்கள் ஆட்சி செய்து வந்தனர். அதனைப் பியடுமாண்டுடன் இணைக்கப் பிரான்சு இசையாது என்பதைப் பிரெஞ்சு<noinclude> <b>வா.க. 6 – 57</b></noinclude> krcbdvgfw3st5c4yxko67hr8o48oybn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/926 250 643012 1933102 2026-05-13T06:39:30Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அரசு அறிவித்திருந்தது. ஆகவே, அதனுடன் போர் புரிந்து இணைப்பதென்பது கடினமான செயலாகத் தோன்றியது. அந்த நேரத்தில் சிசிலியில் புரட்சி ஏற்பட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933102 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கவூர்‌|898|கவேரகன்னி}}</noinclude>அரசு அறிவித்திருந்தது. ஆகவே, அதனுடன் போர் புரிந்து இணைப்பதென்பது கடினமான செயலாகத் தோன்றியது. அந்த நேரத்தில் சிசிலியில் புரட்சி ஏற்பட்டது. உடனே சிசிலிக்குப் புறப்பட ஆயத்தமானார். விக்டர் இம்மானுவேல் தமது சொந்தப் பணத்தை அவருக்குக் கொடுத்தார். கரிபால்டி படைக்கு ஆள் மற்றும் படைக்கருவிகளைச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டபோது பியடுமாண்டு அரசு கண்டும் காணாதது போல் இருந்துவிட்டது. அவர் சிசிலியை வென்றவுடன் அதை ஐக்கிய இத்தாலியுடன் இணைத்துவிடும்படி கவூர் கேட்டார். கரிபால்டி மறுத்தார். பின்னர்க் கரிபால்டி தெற்கு இத்தாலிக்குள் நுழையத் திட்டமிட்டார். அந்த நேரத்தில் தெற்கு இத்தாலிய அரசர் முற்போக்குவாதிகளின் கண்டனத்திற்குள்ளானார். இல்லையெனில் அவர் இந்நட்புறவை ஆதரித்த பிரான்சு மற்றும் அதற்கு ஆதரவளித்த இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வெறுப்பைப் பெற நேரிடும். இந்த இக்கட்டிலிருந்து மீளக் கரிபால்டியைத் (Garibaldi) தெற்கு இத்தாலிக்குள் நுழைத்துப் புரட்சிக்காரர்களுக்கு ஆதரவளிக்கும்படி கூறுவதை விட வேறு வழியில்லை. கரிபால்டியும் தெற்கு இத்தாலிக்குச் சென்று பெரும் வெற்றி கண்டார். அங்குத் தம்மைச் சர்வாதிகாரியாக அறிவித்துக் கொண்டார். தியூரினில் கூடிய நாடாளுமன்றம் சிசிலி, மற்றும் தெற்கு இத்தாலியை இத்தாலிய அரசுடன் இணைத்துக் கொண்டதாகத் தீர்மானத்தை அங்கு நிறைவேற்றியது. உரோமைக் கைப்பற்றி விக்டர் இம்மானுவேலை இத்தாலிய அரசராக முடிசூட்டும்வரை அவற்றை இத்தாலி அரசுடன் இணைக்கப் போவதில்லை என்று அறிவித்தார். அதன் காரணமாக அதுவரை பட்டபாடு அனைத்தும் வீணாகிப் போய்விடும் நிலை ஏற்பட்டது. உரோமைத் தாக்கப் பிரான்சு உட்பட ஐரோப்பியப் பேரரசுகள் அனுமதிக்க மாட்டா. மேலும் அவ்வாய்ப்பைப் பயன்படுத்தி ஆசுத்திரியா மீண்டும் இத்தாலி மீது படையெடுத்து வரலாம். மீண்டும் ஒரு முறை கவூரின் அரசியல் நுண்திறம் இத்தாலியைக் காப்பாற்றப் பயன்பட்டது. தம் அரசரைத் தெற்கு இத்தாலிக்குச் சென்று கரிபால்டியை உரோமைத் தாக்காமற் செய்யும்படி கவூர் கூறினார். அதற்கு நெப்போலியனுடைய சம்மதத்தையும் பெற்றார். ஆனால், போகும் வழியில் போப்பினுடைய ஆட்சிப் பகுதிகள் இருந்தன. அவற்றைப் போப்பின் ஊதியத்தைப் பெற்ற ஆசுத்திரியப் படைகள் பாதுகாத்து வந்தன. அவற்றைக் கலைக்கும்படி கவூர் போப்பைக் கேட்டார். அவர் மறுக்கவே அவர் நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும்படி அரசரை வேண்டினார். போப்பின் படைகள் தோல்வி கண்டன. அதன் பின்னர்த் தக்க சமயத்தில் தென் இத்தாலியின் தலைநகரான நேபில்சுக்குச் சென்றார். அவரைக் கண்டதும் கரிபால்டி அதிகாரத்தை அவரிடம் ஒப்படைத்தார். தெற்கு இத்தாலியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மக்கள் இத்தாலிய அரசுடன் இணையவேண்டும் என்று தீர்மானித்தனர். இத்தாலிய நாடாளுமன்றத் தேர்தல் கி.பி. 1861–ஆம் ஆண்டு நடைபெற்றது. வெனிசு, உரோம் ஆகிய இடங்கள் நீங்கலாக ஏனைய இத்தாலியப் பகுதிகளின் பேராளர்கள் அதில் இடம் பெற்றிருந்தனர். அந்தக் கூட்டத்தின்போது தாம் பிறந்த இடமான நைசைப் பிரான்சுக்கு அளித்துவிட்டதற்காகக் கவூரை ஏசினர், கவூர் மிகப் பொறுமையுடன் நடந்து கொண்டார். இறுதியில் மன்னர் தலையிட்டு இருவரிடையேயும் நட்பை ஏற்படுத்தினார். மூன்று மாதங்களுக்குப் பிறகு 1861–ஆம் ஆண்டு சூன் மாதம் 5-ஆம் நாள் கவூர் இறந்தார். அரசர், உயிர் பிரியும் வரை அவருடன் இருந்தார். கவூர் மேற்கொண்ட மனிதனுடைய ஆற்றலுக்கு அப்பாற்பட்ட முயற்சிகளை அவருடைய இரும்பு போன்ற உடல்கூடத் தாங்கவில்லை. இவர் மறைந்தார் என்றாலும் இத்தாலிய ஐக்கியத்திற்குப் பெருங் காரணமாக இருந்தவர் கவூர் என்ற வகையில் இவர் அடைந்த புகழ் இன்றும் மறையவில்லை. {{Right|<b>டி.ஆர்.இரா.</b>}} {{larger|<b>கவேர கன்னி:</b>}} காவிரியின் வேறு பெயர்களுள் ஒன்று. கவேரர் என்பவர் அரச மாதவரும் சிறந்த யோகியுமாவார். இறுதியில் தாம் வீடுபேறெய்துதலை விரும்பி, அதற்காகப் பிரமனை வேண்டி அறிய தவமியற்றினார். பிரமதேவன் அருளால் விட்டுணு மாயையினைப் புதல்வியாகப் பெற்று வீடு பேறெய்தினார். பின்னர், அப்புதல்வி பிரமன் ஆணையால் ஆறாகப் பெருகிச் சென்றாள். கவேரரின் புதல்வியாதலின் அந்த ஆறு கவேர கன்னி என்றும் காவேரி என்றும் பெயர்பெற்றது. இவ்வரலாறு ஆக்நேய புராணத்தின் இரண்டாம் பாகத்திலுள்ள காவேரி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. காவிரித் தல புராணத்திலும் இச்செய்தி உள்ளது. சீத்தலைச் சாத்தனார் தம் மணிமேகலைக் காப்பியத்தில் கவேர கன்னி என்னும் பெயரால் காவிரியைக் குறிப்பிட்டுள்ளார். பூம்புகார் நகரத்தைக் குறிப்பிடும்போது, ‘கவேர கன்னி எனப்படும் காவிரியின் பெயரால் விளங்கும் நகரம்’ என்னும் கருத்தில், ‘கவேரக் கன்னிப் பெயரொடு விளங்கிய, தவாக்களி மூதூர்’ (மணி. 9:52–53) என்று குறிப்பிட்டுள்ளார். காவிரியின் – கவேரக் கன்னியின் - தந்தை பெயர் கவேரர் என்பதனைத் தவாநீர்க் காவிரிப் பாவை தன் தாதை சுவேரன் (மணி. 3:55, 56) எனக் கூறியுள்ளார். மேலும், கவேரன் தவஞ்செய்த வனம் காவிரிப்பூம்பட்டினத்தருகே இருந்தது என்றும், அது கவேர<noinclude></noinclude> f0oevidhxko83gb02mjgr1sp6shxmaj பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/156 250 643013 1933104 2026-05-13T06:40:04Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1933104 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|134 நெகிழிக்‌ கட்டமைப்பு}}</noinclude>இம்முன்னோக்கி விசையின்‌ தாக்கத்தினால்‌ மூடப் பட்ட வார்ப்பச்சுக்‌ குழி நிரப்பப் படுகிறது. வார்ப்பு அச்சு திறந்திருக்கையில்,‌ பீச்சு துளை வழியாகக்‌ கசிவைத்‌ தடுப்பதற்கான ஒரு தடுக்கிதழ்‌ அமைக்கப் பட்டுள்ளது. ரெசின்‌ பொருள்‌ திருகின்‌ உராய்வினாலும்,‌ வெளியிலிருந்து செலுத்தப் படும்‌ வெப்பத்தினாலும்‌ உருக்கப் படுகிறது. பீச்சுகையில்‌ அழுத்தம்‌ உயர்‌ நிலையில்‌ இருப்பதால்‌, வார்ப்புத் தூள்‌ பிதுங்கி வெளி வராமல்‌ தடுக்கும்‌ பொருட்டுப்‌ போதுமான அளவு பிடிப்பு விசையும்‌ கூடுதலாகத்‌ தேவைப் படும்‌. எந்திர வகை, நீரியல்‌ வகை, இரண்டும்‌ இணைந்த வகை என மூவகைப் பிடிப்பு அமைப்புகள்‌ உள்ளன, வார்ப்புத்‌ தகட்டில்‌ இடம் பெறும்‌ குழிகளின்‌ பெரும்‌ எண்ணிக்கை பின் வரும்‌ காரணிகளைப்‌ பொறுத்தது. அவை எந்திரம்‌ ஒரு முறையில்‌ உட்செலுத்த வல்ல ரெசினின்‌ அளவு (shot capcity), எந்திரத்தின்‌ பிடிப்பியின்‌ திறன்‌, எந்திரத்தின்‌ நெகிழ்வு ஏற்றும்‌ தன்மை, வழி முறையின்‌ மொத்த செலவு என்பன. பொதுவாக, எந்திரத்தின்‌ ரெசின்‌ உட்செலுத்து அளவில்,‌ மூன்றில்‌ இரண்டு பங்குக்கு மேற்படாமல்‌ புகுத்துவது நன்மை பயக்கும்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 156 |bSize = 460 |cWidth = 370 |cHeight = 130 |oTop = 90 |oLeft =50 |Location = center |Description = {{c|{{fs|100%|<b>படம்‌. 1. பீச்சி வார்த்தல்‌ எந்திரம்‌</b>‌}}}}}} <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> <math display=block>Q_1 = \frac{\frac{2}{3}\cdot S - W_r}{W_p}</math> இங்கு Q₁ = வார்ப்புத்‌ தகட்டில்‌ குழிகளின்‌ எண்ணிக்கை S = எந்திரத்தின்‌ பிசின்‌ செலுத்தும்‌ அளவு W<sub>r</sub> = வார்ப்பு நுழைவு (Sprue), ஓடு பாதை (runner) ஆகியவற்றின்‌ நிறை W<sub>p</sub> = வார்க்கப் பட்ட பொருளின்‌ நிறை நவீன பீச்சி வார்த்தல்‌ எந்திரங்கள்‌ கணிப்பிகளையும்‌, மனித எந்திரங்களையும்‌ கொண்டு இயக்கப் படுகின்றன. வார்ப்பச்சு நீரோட்டத்தால்‌ குளிர்விக்கப் படுகிறது. வார்க்கப்பட்ட பொருளை அமைப்பிலிருந்து விடுவிப்‌பதற்கு, வெளித் தள்ளும்‌ ஊசிகள்‌ (ejector pins) பயன் படுகின்றன. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 156 |bSize = 1300 |cWidth = 345 |cHeight = 325 |oTop = 985 |oLeft = 785 |Location = center |Description = {{c|{{fs|100%|<b>படம்‌. 2. அமுக்கி வார்த்தல்‌ பொது அமைப்பு</b>‌}}}}}} <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> <b>பீச்சி வார்த்தல்‌ முறையின்‌ கூடுதல்‌ நன்மை</b>. இரு முறையில்‌ உயர் வகை அமைப்புகளை விரைவாக உருவாக்கலாம்‌. பிற வழி முறைகளுடன்‌ ஒப்பிடுகையில்‌, தொழிலாளர்‌ செலவு குறைவு. வார்க்கப்படும்‌ பொருளின்‌ புறப் பரப்பு செம்மையாக இருக்கும்‌. தானியங்கு அமைப்பாக மாற்றுதல்‌ எளிது. மேலும்,‌ சிக்கலான வடிவமைப்புகளையும்‌ இதில்‌ உருவாக்கலாம்‌. <b>குறைபாடுகள்</b>‌. எந்திரம்‌ விலையுயர்ந்ததாகையால்‌, நிறைந்த எண்ணிக்கையில்‌ பொருள்களைத்‌ தயாரித்தலே சிறந்தது. தரமான பொருளைத்‌ தயாரிப்பதற்கு வழி முறையை மிகக்‌ கவனமாகச்‌ செயல்படுத்த வேண்டும்‌. {{nop}}<noinclude></noinclude> cmh9ls8e0w86f96qs980rywtg2cce7z பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/757 250 643014 1933156 2026-05-13T07:06:00Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "படுகின்றன. மேற்கூறப்பட்டவையேயன்றிச் சர்க்கரை. பருத்தித் துணி, மது ஆகியவை உற்பத்தி செய்தல், இறைச்சி பதனிடல், தோல் பொருள்கள் செய்தல் தொழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933156 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவெட்டா|729|குவைத்து}}</noinclude>படுகின்றன. மேற்கூறப்பட்டவையேயன்றிச் சர்க்கரை. பருத்தித் துணி, மது ஆகியவை உற்பத்தி செய்தல், இறைச்சி பதனிடல், தோல் பொருள்கள் செய்தல் தொழில்களும் செய்யப்படுகின்றன. இம்மாநிலத்தில் 90 விழுக்காடு வெள்ளையர் வாழ்கின்றனர். கட்டாய ஆரம்பக்கல்வி தரப்படுவதால் இங்கு 100 விழுக்காடு மக்களும் கல்வி பெற்றுள்ளனர். பிரிசுபேனில் பொறியியல் நிறுவனங்களும் கப்பல் கட்டும் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. குவீன்சுலாந்தில் முதலமைச்சரைத் தவைவராகக் கொண்ட அமைச்சர்களின் செயற்குழு (Executive Council of Ministers) நிருவாகத்தைக் கவனிக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றமும் உள்ளது. இங்கிலாந்து மன்னரின் சார்பில் ஆளுநர் ஒருவரும் அமர்த்தப்பட்டுள்ளார்.{{Right|<b>ம.இ.</b>}} <b>குவெட்டா</b> அரண்கள் சூழ்ந்த இராணுவ நகரான குவெட்டா (Quetta) பலுசித்தானத்தில் தலைநகர், இதற்குத் தெற்கில் கராச்சி நகர் விளங்குகிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கு இராணுவ அலுவலர் கல்லூரி அமைக்கப்பட்டது. இதற்கு அருகில் நிலக்கரிச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கே 1935-இல் நிலநடுக்கம் ஏற்பட்டது. மலைகள் சூழ்ந்த இப்பகுதி 1680 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஆப்கானிசுத்தானம், ஈரான், மத்திய ஆசியா முதலிய பகுதிகளுக்கு இது வாணிக மையம்.{{Right|<b>தெ.பா.</b>}} <b>குவேசோ</b>: சேய்மைக்கிழக்கில் சீன நாட்டில் உள்ள ஒரு மாநிலத்திற்குக் குவேசோ (Kweichow) என்பது பெயர். இதன் தலைநகரம் குலேயாங்கு (Kutiyang) என்பது. இம்மாநிலம் சீ (Sg) ஆற்றுக்கும் யாங்கசு (Yangtze) ஆற்றுக்குமிடையே இருப்பதாலும், யாங்டீசிகியாங்கு (Yangisckiang) ஆறும் அதன் துணை ஆறுகளும் பாய்வதாலும் மிக்க வளமுள்ள பகுதியாக வளர்த்துள்ளது. மக்காச் சோளமும் கோதுமையும் இங்கு மிகுதியாக விளைகின்றன. தோல், மரம் ஆகியன இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. சிறந்த குதிரைகள் இங்கு அதிகமாக உள்ளன. வெள்ளி, பொன், பாதரசம், செம்பு, நிலக்கரி, இரும்பு முதளிய கலிப்பொருள்கள் கிடைக்கின்றன. மாநிலத்தின் பரப்பு 170,940 ச.கி.மீ. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே சீனரி இங்குக் குடியேறியிருந்தனர். ஆனால், கி.பி.10-ஆம் நூற்றாண்டில்தான் அவர்கள் ஆதிக்கம் உறுதியாக அமைந்தது. மிங்கு வமிச ஆட்சியின் கீழ் இது கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் ஒரு மகாணமாக்கப்பட்டது.{{Right|<b>தெ.பா.</b>}} <b>குவைத்து</b> ஒரு சுதந்திர அரபு நாடாகும். இது பாரசீக வளைகுடாவின் மேல் முலையில் அமைந்துள்ளது. ஈராக்கு நாடு அதனுடைய வடக்கு மற்றும் மேற்கு எல்லையாகவும், பாரசீக வளைகுடா கிழக்கு எல்லையாகவும், சௌதி அரேபியா தெற்கு எல்லையாகவும் அமைந்துள்ளன. குவைத்து (Kuwit) நாட்டின் பரப்பு 17,818 ச.கி.மீ. ஆகும். அதனுடைய மக்கள் தொகை 815,000 (1972) ஆகும். அது மூன்று ஆளுநராட்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அல் அகமதி (Al Ahmadi) அல் குவைத்து (Al-Kuwayt), ஆலல்வி (Hawalli). அவற்றுள் அல் குவைத்து மிகப் பெரிய பகுதியாகும். அது 11,230 ச.கி.மீ பரப்புள்ளது. ஆனால், மொத்த தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் மட்டுமே அங்கு வாழ்கின்றனர். அடுத்தது அல் அகமதி. அது 5138 ச.மீ. பரப்புள்ளது. எட்டில் ஒரு பங்கு மக்கள் அங்கு வசிக்கின்றனர். ஆவல்லியின் பரப்பு 550 ச.கி.மீ. மக்கள் தொகையில் பாதிப் பேர் அங்கு வாழ்கின்றனர். கரையோரத்தில் பல தீவுகள் உள்ளன. அவற்றுள் மிகப் பெரியவை பூபியன் (8ubiyan), அல் வர்பா (al-Warbah) ஆகியவை. அங்கு மக்கள் வசிப்பதில்லை. குவைத்து விரிகுடாவின் முகப்பில் உள்ள பாய்லகா (Faylnkab) தீயில் மக்கள் வசிக்கின்றனர். மிகச்சிறிய தீவுகள் பல உள்ளன. அவற்றுள் சில புறக்காவல் நிலையங்கள் அமைக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பிற தீவுகளுக்கு மீன்பிடிப்பவர்கள் மட்டுமே செல்வர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 757 |bSize = 375 |cWidth = 135 |cHeight = 128 |oTop = 125 |oLeft = 207 |Location = center |Description = }} {{center|குவைத்து}} அல்சாராப் பாலைநிலச் சோலையும் தென்கிழக்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள சில செழிப்-<noinclude></noinclude> 0vjq2wvr7z2w5wzoffxxg2nvjdqrf5z பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/157 250 643015 1933176 2026-05-13T07:21:10Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1933176 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நெகிழிக்‌ கட்டமைப்பு 135}}</noinclude>{{block_center/s}}<div style="width:450px; font-size:70%"> <center><b>அட்டவணை</b></center> {|class="tablecolhdborder" |-{{ts|vtt|ac|bb}} |width=5%|வ. எண் |width=25%|வடிவாக்க முறையின்‌ பெயர்‌ |width=33%|முறைக்கு ஏற்ற ரெசின்‌ வகைகள்‌ |width=37%|உருவாகும்‌ அமைப்பு வகை |-{{ts|vtt}} |{{ts|ac}}|1. |பீச்சி வார்த்தல்‌ |பொதுவாக, இளக வல்ல நெகிழி வகை. அரிதாக, இறுக வல்ல நெகிழி வகை. | |-{{ts|vtt}} |{{ts|ac}}|2. |அமுக்கி வார்த்தல்‌ |இறுக வல்ல நெகிழி வகை | |-{{ts|vtt}} |{{ts|ac}}|3. |பிழிந்து வார்த்தல்‌ |இளக வல்ல நெகிழி வகை |குழாய்‌, நெளி தகடு, ஏடு |-{{ts|vtt}} |{{ts|ac}}|4. |ஊதி வார்த்தல்‌ |இளக வல்ல நெகிழி வகை |புட்டி,தொட்டி |-{{ts|vtt}} |{{ts|ac}}|5. |மாற்றி வார்த்தல்‌ |இறுக வல்ல நெகிழி வகை |அமுக்கி வார்த்தலில்‌ பெற இயலாத வடிவம்‌ |-{{ts|vtt}} |{{ts|ac}}|6. |வெப்ப வழி ஆக்கல்‌ |(ABS,U,PP* அக்கிலிக்குகள்‌) |பழச் சாறு அடைக்கப் படும்‌ புட்டி,குளிர் பதனப்‌ பெட்டியின்‌ உள்ளுறை, குளியல்‌ தொட்டி, |-{{ts|vtt}} |{{ts|ac}}|7. |அழுத்தி மெருகேற்றம்‌ |இளக வல்ல நெகிழி வகை |சீர்மையான தடிமன்‌ கொண்ட ஏடு, மேசை மேல்‌ பரப்பு, அச்சிடப் பட்ட மின்‌ சுற்றுக்குப்‌ பற்றுப் பொருள்‌ (அடித் தளம்‌) |-{{ts|vtt}} |{{ts|ac}}|8. |தகடாக்குதல்‌ |இறுக வல்ல நெகிழி வகை | |-{{ts|vtt|ac|bt|fwb}} |colspan=4|ABS: அக்ரிலோ நைட்ரைல்‌,பீயூட்டாடையீன்‌, ஸ்டைரீன்‌ |-{{ts|vtt|ac|fwb}} |colspan=4|PS : பாலிஸ்டைரீன்‌ |-{{ts|vtt|ac|fwb}} |colspan=4|PP: பாலிபுரொபிலீன்‌ |}</div> {{block_center/e}} <b>அமுக்கி வார்த்தல்</b>‌. பொதுவாக வெப்பத்தால்‌ இறுக வல்ல நெகிழிகள்‌ இச்செயல் முறையின்‌ மூலம்‌ தயாரிக்கப்‌ படுகின்றன. குறிப்பாகஃபீனால்‌ ஃபார்மால்டிஹைடு, யூரியா–ஃபார்மால்டிஹைடு, மெலமின்–ஃபார்மால்டிஹைடு ஆகியன இவ்வகை வார்ப்புக்கு உட்படுத்தப் படுகின்றன. இவ்வார்ப்பு அச்சு துருத்தும்‌ பகுதி மேல் பாதியாகவும்‌ <!---- Words repeated ---> குழிப்பகுதி கீழ்ப் பாதியாகவும்‌ அமைக்கப் பட்டுள்ளன. குழியில்‌ ரெசினை நிரப்பி, துருத்தும்‌ மேல் பகுதியை அதன் மீது பொருத்தி, அழுத்த வேண்டும்‌. வார்ப்பு அச்சைச்‌ சற்றே சூடு படுத்தினால்‌, வார்ப்பு உருவாதல்‌ எளிதாகும்‌. உருகிய ரெசின்‌ வார்ப்பின்‌ குழிவான பகுதிகள்‌ யாவற்றிலும்‌ நிரம்புகிறது. ஓரிரு நிமிடங்களுக்கு சூடு படுத்திக்‌ குறுக்குப்‌ பிணைப்புகள்‌ உருவாதலை முழுமையாக்க வேண்டும்‌. பின்பு, வார்க்கப்‌ பட்ட பொருள்‌ வார்ப்பச்சிலிருந்து புறந்தள்ளப்‌ படுகிறது. பிதுங்கி உறைந்த பகுதிகளைப்‌ (flash) பின்பு வெட்டி, அகற்றி விடலாம்‌. வார்ப்புக் குழியின்‌ ஆழம்‌ வார்ப்புத் தூளின்‌ அடர்த்‌தியைப்‌ பொறுத்ததாகும்‌. குறை அடர்த்தித்‌ தூளுக்கும்,‌ மிகை அடர்த்தித்‌ தூளுக்கும்,‌ வெவ்வேறு அமைப்புகளைப்‌ பயன் படுத்த வேண்டும்‌. செலவினம்‌ மிகுந்த மாற்றங்களைப்‌ புகுத்தாமல்,‌ ஒரே வகை அமைப்பை இரு வேறு துகள்‌ வகைகளுக்குப்‌ பயன் படுத்த வேண்டுமாயின்‌, வார்க்கப் படும்‌ அடிப்படைப்‌ பொருள்களின்‌ பாய்ம இயல்புகளை நன்கு அறிய வேண்டும்‌. தெறிப்பு (பிதுக்கம்‌) முறை (Flash), தெறிப்பு அற்ற முறை (Positive), பகுதித்‌ தெறிப்பு (Semi Positive) முறை (படம்‌. 3) என அமுக்க வார்ப்பு முறை மூன்று வகைப் படும்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 157 |bSize = 855 |cWidth = 345 |cHeight = 135 |oTop = 825 |oLeft = 447 |Location = center |Description = {{c|{{fs|100%|<b>படம்‌ 3. (அ) தெறிப்பு (பிதுக்க) முறை</b>‌}}}}}} <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> தெறிப்பு முறையில்‌ வார்ப்புக்‌ குழியில்‌ நிரம்பியது போக மிகையளவு ரெசின்‌ அழுத்தும்‌ தண்டுக்கும்,‌ குழிக்கும்‌ இடையே அமுக்கப் பட்டு, பிதுங்கி வெளியேறுகிறது.<noinclude></noinclude> eb7o9chw8488mfiglltqqcqj86jt2ax வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா 0 643016 1933177 2026-05-13T07:25:17Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகிச்சத்திரா | previous = [[../அகாலவருச சுபதுங்கர்/]] | next = [[../அகிம்சை/]] | notes = }} <pages..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933177 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகிச்சத்திரா | previous = [[../அகாலவருச சுபதுங்கர்/]] | next = [[../அகிம்சை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="136" to="137" fromsection="அகிச்சத்திரா" tosection="அகிச்சத்திரா" /> k1ng10fuxwxizwythi1kbndw4ggplxg வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை 0 643017 1933178 2026-05-13T07:28:34Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகிம்சை | previous = [[../அகிச்சத்திரா/]] | next = [[../அகிரிமன்/]] | notes = }} <pages index="வாழ்விய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933178 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகிம்சை | previous = [[../அகிச்சத்திரா/]] | next = [[../அகிரிமன்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="137" to="138" fromsection="அகிம்சை" tosection="அகிம்சை" /> lt09wigez1qrpucw8yoav6pqj5dlfhb பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/158 250 643018 1933180 2026-05-13T07:34:45Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1933180 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|136 நெகிழிக்‌ கட்டமைப்பு}}</noinclude>வார்க்கப்பட்ட பொருளை வெளியே எடுத்த பின்பு, பிதுக்கப் பட்ட பகுதியை வெட்டி அகற்றி விடலாம்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 158 |bSize = 850 |cWidth = 365 |cHeight = 200 |oTop = 245 |oLeft = 55 |Location = center}} <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> தெறிப்பு அற்ற முறையில்‌ மிகையளவு ரெசின்‌ ஒரு வடிகால்‌ குழியில்‌ ஒதுக்கப் படுகிறது. துணியினால்‌ நிரப்பப் பட்ட, தாக்கு வலிமை தாங்க வல்ல, இறுக வல்ல நெகிழி அமைப்புக்களுக்கு இவ்வழி முறை ஏற்றதாகும்‌. இவ்வகை அமுக்க வார்ப்பு அச்சில்‌ குழியை நிரப்புவதற்குத்‌ தேவையான துகளைத்‌ துல்லியமாக எடையிட்டு நிரப்ப வேண்டும்‌. பகுதித்‌ தெறிப்பு முறையில்‌ வார்ப்புத் தூளை ஓரளவு அமுக்கும் போது, தூளின்‌ ஒரு பகுதி பக்கவாட்டுச்‌ சந்துகளில்‌ புகுந்து விடுகிறது. மேலும்‌ முழுமையாக அமுக்கும் போது, வார்ப்பு அச்சினுள்‌ அகப்பட்டுள்ள தூள்‌ வடிவமைப்பைப்‌ பெறும்‌. இதில்‌ மேல் நோக்கிய தெறிப்புத்‌ தோன்றுவதால்‌, எளிதில்‌ அகற்ற இயலும்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 158 |bSize = 850 |cWidth = 365 |cHeight = 360 |oTop = 705 |oLeft = 55 |Location = center}} <b>அமுக்க வார்த்தலின்‌ கூடுதல்‌ நன்மை</b>. மெல்லிய (<.15 செ.மீ.) அமைப்புகளை மடிப்பும்‌ (Warpage), பரிமாணத்‌ தடுமாற்றமும்‌ இன்றித்‌ தயாரிக்க இயலும்‌; நுழை வாயில்‌ தழும்புகள்‌ தோன்றுவதில்லையாதலால்‌, சிறு அமைப்புகள் தயாரிப்புக்கு இம்முறை ஏற்றதாகிறது; சுருக்கம்‌ குறைவாகவும்‌ சீர்மையாகவும்‌ உள்ளது. 1.5 கி.கி. நிறைக்கு மேற்பட்ட பொருள்களின்‌ தயாரிப்புக்கு இம்முறை சிக்கனமானது; சிக்கலான வடிவமைப்புக்‌ கொண்ட பொருள்கள்‌ எளிதாகக்‌ தயாரிக்கப் படுகின்றன; உயர்‌ தாக்கு வலிமை கொண்ட பொருள்களைத்‌ தயாரித்தல்‌ எளிது; வடிவமைத்தலும்‌, கட்டுமானம்‌ செய்தலும்‌ எளிதாகையால்‌, முதற் கட்டச்‌ செலவினம்‌ குறைவாகும்‌; இழை வலிவூக்கப்‌ பட்ட வார்ப்புகளில்‌ தாக்கு வலிமை பெருமளவில்‌ பெறப் படுகிறது. பிற மூடிய வார்ப்பு வகை அமைப்புகளில்‌ வலிவாக்கப்‌ பயன் படும்‌ இழைகள்‌ உடையக் கூடும்‌. அவ்வாய்ப்பு இம்முறையில்‌ குறைவாகும்‌. வார்ப்பு வாயில்‌ (sprues), எச்சம்‌ ஓடு பாதை (runners) ஆகியன இல்லாமையால்,‌ வார்ப்புத் தூள்‌ இழப்பு மிகவும்‌ குறைவு; பீச்சி வார்த்தல்‌, மாற்றி வார்த்தல்‌ போன்ற அமைப்புகளுக்குத்‌ தேவைப் படுவது போல்,‌ உயர்ந்த அளவு பிடிப்பு அழுத்தம்‌ தேவைப் படுவதில்லை. எனவே, ஒரு குறிப்பிட்ட அழுத்தத்திற்கு, நிறைந்த எண்ணிக்கையில்‌ அமைப்புகளைத்‌ தயாரிக்கலாம்‌. வார்ப்புக்‌ குழிகளின்‌ அரிப்பு நிகழ்வு குறைவாதலால்,‌ வார்ப்புப்‌ பராமரிப்பு வேலையும்‌ குறைவாகும்‌. <b>குறைபாடுகள்</b>‌. வார்ப்புத்‌ தூளின் மீது, வார்ப்பின்‌ மேல்‌ பகுதி அமுக்கப் படுகையில்‌, செருகும்‌ பகுதிகள்‌ சிதைவடையக்‌ கூடும்‌; மாற்ற வார்ப்பு, பீச்சி வார்த்தல்‌ முறைகளைப்‌ போலன்றி, இவ்வழி முறையில்‌ கனமான வார்ப்படங்கள்‌ பதப்படுத்தலுக்கு நீண்ட நேரம்‌ ஆகும்‌. ஒவ்வொரு குழியும்‌ தனித் தனியே நிரப்பப்படுவதால்‌, இவ்வழிமுறைகளுக்குச்‌ செயல்‌ நேரம்‌ கூடுதலாகத்‌ தேவைப் படுகிறது. பிற முறைகளைப்‌ போலல்லாமல்‌, இம்முறையில்‌ தெறிப்பு அகற்றம்‌ நீண்ட நேரம்‌ பிடிக்கும்‌ கட்டமாகிறது. <b>மாற்றி வார்த்தல்</b>‌. ஃபீனாலிக்‌, மெலமின்‌, பாலியூரிதேன் போன்ற இறுக வல்ல நெகிழிகளுக்கு இவ்வழிமுறை சிறந்ததென அறியப் பட்டுள்ளது (படம்‌ 4). அமுக்க வார்த்தலுக்கும்‌, இம்முறைக்கும்‌ இடைப் பட்ட முதன்‌மையான வேறுபாடு வார்ப்பு அச்சுக்‌ குழிகளில்‌ வார்ப்புத்‌ தூளை நிரப்பும்‌ உத்தியைப்‌ பொறுத்தது. இம்முறையில்‌ வார்ப்பு அச்சுக்‌ குழிகளுக்கு வெளியே உள்ள<noinclude></noinclude> 9wfd1zw5vqgnxqv0zer5d8j8nvrv4aa பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/758 250 643019 1933181 2026-05-13T07:35:27Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 758 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 195 |oTop = 45 |oLeft = 28 |Location = center |Description = }} {{center|குவைத்து நகரம்}} பான பகுதிகளும் நீங்கலாகக் குவைத்தில் ஏன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933181 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவைத்து|730|குவைத்து}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 758 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 195 |oTop = 45 |oLeft = 28 |Location = center |Description = }} {{center|குவைத்து நகரம்}} பான பகுதிகளும் நீங்கலாகக் குவைத்தில் ஏனைய பகுதி பாலைவனமாக உள்ளது; மேடு பள்ளம் அதிகமாக இல்லை. அங்கும் இங்குமாகத் தாழ்ந்த குன்றுகளும், ஆழமற்ற பள்ளங்களும் அமைத்துள்ளன. கடற்கரைப் பகுதியில் சதுப்பு நிலங்கள் பெருவாரியாக உள்ளன. வடக்கு, மேற்கு மற்றும் கீழக்குப் பகுதிகளில் பாலைவன வடிகால்கள் உள்ளன. மழை நீர் அவற்றில் தேங்குகிறது. ஒட்டகக் கூட்டங்களுக்கு நீர் அளிக்க அவை பயன்படுகின்றன. வறண்ட பருவத்தில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) வெப்பம் அதிகம். சில நேரங்களில் வெப்ப நிலை 74° செல்சியசு ஆக உயர்த்துவிடும். குளிர் காலம் மக்களுக்கு உகந்ததாக இருக்கும். மழை மிகக் குறைவாகப் பெய்யும். அக்டோபர் முதல் ஏப்ரல் வரை மழை பெய்யும், குளிர் காலத்திலும், வசந்த காலத்திலும் வடமேற்குக் காற்று வீசும், அது இதமாக இருக்கும். குலை முதல் அக்டோபர் வரை தென்கிழக்குக் காற்று வசும். அது வெப்பமாகவும் ஈரமாகவும் இருக்கும். கடுமையான புழுதிக் காற்று அடிக்கடி வீசும். ஏனைய இடங்களில் உண்மையான மண்ணைக் காண இயலாது. அந்த ஒரு சில இடங்களில் மட்டுமே பயிர் செய்யப்படுகிறது. உலகில் மிக ஆதிக அளில் நகர மயமாக்கப்பட்ட ஒரு சில நாடுகளுள் குவைத்தும் ஒன்றாகும். மக்கள் பெரும்பாலும் நகரங்களில் வசிக்கின்றனர். அதனுடைய தலைநகரமான குவைத்தில் 80,000 (1970) மக்கள் வசிக்கின்றனர். அதனுடைய புறநகரான ஆவல்ளியில் 107,000 பேர் வாழ்கின்றனர். வேறு பல புற நகர்கள் இப்போது தோன்றியுள்ளன. அவற்றுள் அசு-சால்மியா (as-Salmiah) திசுமா (Dasmab), அசு-சாமியா (as-Samiah) ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். தைச் சார்த்த பல் குவைத்து நாடும் நகரமும், கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் தோன்றின. அப்போது அரேபியாவின் உட்பகுதியில் வசித்து வந்த அனிசா (Anizah) இனத் குடும்பங்கள் தங்களுடைய நாடோடிப் பழக்கத்தைக் கைவிட்டு விட்டுப் பாரசீக வளைகுடாவின் கரையோரப் பகுதிகளில் குடியேறினர். அங்கு அவர்கள் குவைத்து அரசை நிறுவினார்கள். அக-சபா (as-Sabah) குடும்பத்தைச் சார்ந்த ஒருவரைச் செய்க்காக (Shcikh) நியமித்தனர். அவர் மீது துருக்கி மேலாதிக்கம் செலுத்தி வந்தது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பெர்லின் பாக்தாது இரயில் பாதையைக் குவைத்துத் துறைமுகம் வரை விரிவுபடுத்த வேண்டும் என்று செர்மனி எண்ணிய போதுதான் அந்நகரம் மேலை நாடுகளின் கவனத்தைக் கவர்ந்தது. செர்மனியினுடைய திட்டங்களைத் தவிடு பொடியாக்கும் எண்ணத்துடன் பிரிட்டன் குவைத்துச் செயிக்கினுடைய நட்பை நாடியது. அதே சமயம் குவைத்தும் துருக்கியின் மேலாதிக்கத்திலிருந்து விடுபட எண்ணியது. ஆகவே கி.பி. 1899-இல் குவைத்தும் பிரிட்டனும் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன, அதன்படி குவைத்தின் அயர் நாட்டுச் செயல்களைப் பிரிட்டன் கட்டுப்படுத்தி வர ஒப்புதல் அளிக்கப்பட்டது. முதலாவது உலகப்போர் 1914-இல் ஏற்பட்டபோது குவைத்தில் பிரீட்டனுடைய காப்பாட்சி ஏற்படுத்தப்பட்டது. குவைத்தும் சௌதி அரேபியாவும் 1922-இல் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டன. அதன் விளைவாக நடுநிலையான 93 பிராத்தியம் உருவாரியது. ஈராக்கும் குவைத்தும் 1923 இல் எல்லை பந்திய இறுதி முடிவை மேற்கொண்டன. பிரிட்டன் குவைத்தின் விடுதலையை 1961-ஆம் ஆண்டு சூன் மாதம் 19-ஆம் நாளன்று ஏற்றுக் கொண்டது. அதையடுத்து ஈராக்குப் பிரதமர் குவைத்தை, ஈராக்கின் பிரிக்க முடியாத பகுதியாக அறிவித்தார். இனம், புவியியல், மற்றும் சமுதாயம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கின்றமையால் அவை இரண்டும்<noinclude></noinclude> dx5a5ikfoza5zzafsu12a8ikpp63tez வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன் 0 643020 1933182 2026-05-13T07:37:46Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகிரிமன் | previous = [[../அகிம்சை/]] | next = [[../அகிலேசபிள்ளை/]] | notes = }} <pages index="வாழ்விய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933182 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகிரிமன் | previous = [[../அகிம்சை/]] | next = [[../அகிலேசபிள்ளை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="138" to="138" fromsection="அகிரிமன்" tosection="அகிரிமன்" /> 1tqf9myhp41qpd0so012sfmwfotw33u வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை 0 643021 1933183 2026-05-13T07:42:30Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகிலேசபிள்ளை | previous = [[../அகிரிமன்/]] | next = [[../அகுதை/]] | notes = }} <pages index="வாழ்வியற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933183 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகிலேசபிள்ளை | previous = [[../அகிரிமன்/]] | next = [[../அகுதை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="138" to="138" fromsection="அகிலேசபிள்ளை" tosection="அகிலேசபிள்ளை" /> r5pj40d2adfdcsg6s2qhqvd4hryob0p வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை 0 643022 1933184 2026-05-13T07:45:38Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகுதை | previous = [[../அகிலேசபிள்ளை/]] | next = [[../அகூகன்/]] | notes = }} <pages index="வாழ்வியற் கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933184 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகுதை | previous = [[../அகிலேசபிள்ளை/]] | next = [[../அகூகன்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="138" to="139" fromsection="அகுதை" tosection="அகுதை" /> ovdxbjmfbv31rxgmn2gtgcnkuk9jysw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/759 250 643023 1933185 2026-05-13T07:46:36Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒரே நாடாகத் திகழ வேண்டும் என்று அவர் கூறினார். ஈராக்கு தன்மீது படையெடுத்து வரக்கூடும். என்பதால் குவைத்து பிரிட்டனுடைய இராணுவ உதவியை வே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933185 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவைத்து|731|குவைத்து}}</noinclude>ஒரே நாடாகத் திகழ வேண்டும் என்று அவர் கூறினார். ஈராக்கு தன்மீது படையெடுத்து வரக்கூடும். என்பதால் குவைத்து பிரிட்டனுடைய இராணுவ உதவியை வேண்டியது. ஆங்கிலப் படைகள் குவைத்தில் வந்திறங்கின குவைத்து அரபு சங்கத்தின் உறுப்பு நாடாக 1951-இல் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அதன் விளைவாகக் குவைத்தின் திரத்தை அரபு நாடுகள் ஏற்றுக்கொண்டன. குலைத்தின் மீது ஈராக்கு கொண்டாடி வந்த உரிமை மறுக்கப்பட்டது. குவைத்து ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் உறுப்பு நாடாக 1963-இல் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அதன் விளைவாக ஈராக்குக்கும் குவைத்துக்கும் இடையே ஏற்பட்டிருந்த வேறுபாடு நீங்கியது. குவைத்தின் சுதந்திரத்தை 1963 இல் ஈராக்கு ஏற்றது. குவைத்தின் ஆட்சி அதிகாரம் செயிக்கிடம் உள்ளது. அவர் நாட்டுத் தலைவராகவும் பிரதமராகவும் செயலாற்றுகிறார். அவருக்கு உதவியாக உள்ள அமைச்சரவையில் பத்து அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். 4 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அரசியலமைப்புச் சட்டம் 1962-ஆம் ஆண்டு 21 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரித்தகுவைத்துப் பெற்றோர்களுக்குப் பிறந்த ஆண்மக்களுக்கு வாக்குரிமை வழங்கியுள்ளது. சட்டமியற்றும் உரிமையைச் செயிக்குடன 50 பேர் கொண்ட சட்டமன்றமும் பகிர்ந்து கொண்டுள்ளது. குவைத்து நாட்டின் பொருளாதாரத்தில் எண்ணெய் மிகுந்த ஆதிக்கத்தைப் பெற்றுள்ளது. உலகிலுள்ள எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் குவைத்து நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது. எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் அது இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. குவைத்து எண்ணெய் கம்பெனி 1934-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, என்றாலும் 1938-இல் தான் எண்ணெய் கிடைத்தது. இரண்டாவது உலகப் போரின் காரணமாக 1946-ஆம் ஆண்டுவரை அந்தத் துறையில் முன்னேற்றம் வில்லை. அதன்பிறகு அந்தத் தொழில் வேகமாக முன்னேறியது. அதனுடைய எண்ணெய் உற்பத்தி 1971-ஆம் ஆண்டிற்குள், 1,000,000,000 உருள் கலன்கள் (Barrels) ஆண்டொன்றுக்கு உற்பத்தி செய்யுமளவுக்கு உயர்ந்தது. ஐரோப்பிய, அமெரிக்க, சப்பான் வணிக நிறுவனங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளன. இவ்வணிக நிறுவனங்களிடமிருந்து குவைத்து அரசு பெற்ற ஊதியப் பங்கு (Royalties) அதனுடைய வருவாயுல் 90 விழுக்காட்டிற்கு மேல் உள்ளது. எண்ணெயுடன் இயற்கை எரிவாயுவும் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த எரிவாயு மின் உற்பத்திக்கும் உர உற்பத்திக்கும் எண்ணெய் கலந்த வேதியியல் பொருள்கள் உற்பத்திக்கும் பயன்படுகிறது. இவை என்றிச் சிமெண்டு, மின்கலங்கள், மின்கம்பிகள், வண்ணச் சாயங்கள், சுண்ணாம்புக் கற்கள் கம்பளிப் போர்வைகள் ஆகிய பிற பொருள்களையும் உற்பத்தி செய்யும் தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன. அசு-ய்பா (ash Shu aybah) தொழிற்பேட்டை இப்போது கட்டப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி வாரியம் ஒன்றை அரசு அமைத்துள்ளது. தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதற்காக அரசு குறைந்த வாடகைக்கு நிலத்தை அளித்து வருகிறது. சில தொழில்களுக்கு உதவித்தொகை அளித்து வருகிறது. சில பொருள்களுக்கு சுங்கவரி போன்ற வரிகளில் இருந்து விலக்களித்துள்ளது. குறைந்த வட்டியில் கடன் கொடுத்து உதவுகிறது. செலவில் அரசு தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தொழில்நுட்பம் பற்றி ஆய்வு செய்ய உதவியளிக்கிறது. வேளாண்மை ளர்ச்சிக்குப் போதுமான வாய்ப்பு இல்லை. நாட்டின் நிலத்தில் 3 விழுக்காடு அளவுதான் பயிர்செய்ய ஏற்றதாக உள்ளது. போதிய நீர் வசதி இன்மையாலும், மண் வளமற்று இருப்பதாலும், வேளாண்மை முறைகளை அறிந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும் மொத்த நிலப்பரப்பில் ஒரு விழுக்காடு நிலம் மட்டுமே பயிர் செய்யப்படுகிறது. எனவே தேசிய வருமானத்தில் அதன் பங்கு 0.2 விழுக்காடு அளவே இருக்கிறது. இந்தாட்டில் மீன்பிடித்தல் முக்கியமான தொழிலாகும். நான்கு பெரிய வணிக நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளன. மீன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடல் உணவைப் பெட்டிகளில் அடைத்து வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்குத் தேசிய தொழிற் கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குவைத்து அரபுச் சமுதாயம் கட்டுக் கோப்புடன் கூடிய ஒன்றுபட்ட சமுதாயமாகும் அச்சமுதாயத்தினர் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர் வகுப்புகள் போல் நடந்து கொள்வார்கள். இதில் வேற்றுமை கிடையாது. அவர்களுக்குப் பொதுக் கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது. உணவு, பாடநூல்கள், சீருடைகள், மருத்துவ வசதி, போக்குவரத்து அனைத்தும் இலவசமாகத் தரப்படுகிறது. பல்கலைக் கழகம் ஒன்று 1962-இல் குவைத்து நகரில் அமைக்கப்பட்டது. சமுதாய வளர்ச்சிக்கும் குவைத்து அரசு பேருதவி செய்துவருகிறது; நலிவுற்ற மக்களுக்கும்<noinclude></noinclude> n6i8pjdhgzysh8ly2qbrarrcejgqunu வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன் 0 643024 1933186 2026-05-13T07:48:43Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகூகன் | previous = [[../அகுதை/]] | next = [[../அகோ/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf"..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933186 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகூகன் | previous = [[../அகுதை/]] | next = [[../அகோ/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="139" to="139" fromsection="அகூகன்" tosection="அகூகன்" /> naof9knfiqeudy49kf1anhqf9un5mx4 வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ 0 643025 1933187 2026-05-13T07:53:01Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகோ | previous = [[../அகூகன்/]] | next = [[../அகோபிலம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933187 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகோ | previous = [[../அகூகன்/]] | next = [[../அகோபிலம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="139" to="139" fromsection="அகோ" tosection="அகோ" /> tvsxut746sw8kr5zgd3rd9qktbz9xpe பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/760 250 643026 1933188 2026-05-13T07:55:26Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஊனமுற்றவர்களுக்கும் பொருளுதவி செய்கிறது. மக்களுக்கு வசதியான வீடுகளைக் கட்டித் தருகிறது. குவைத்து அராபியர் அன்றி ஏனைய இனத்தவர்களும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933188 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குவைத்து|732|குவோமின்டாங்கு}}</noinclude>ஊனமுற்றவர்களுக்கும் பொருளுதவி செய்கிறது. மக்களுக்கு வசதியான வீடுகளைக் கட்டித் தருகிறது. குவைத்து அராபியர் அன்றி ஏனைய இனத்தவர்களும் இங்கு வசிக்கின்றனர். 1970 ஆம் ஆண்டுக் கணக்குப்படி அங்கு 390,000 அன்னிவர்கள் வாழ்கின்றனர். அவர்களுள் 27,000 ஈராக்கியர்களும் 18,000 ஈரானியர்களும், 31,000 சோர்தானியர்களும், நூற்றுக்கணக்கான இந்தியர்களும் பாகிசுதானியர்களும், ஆங்கிலேயர்களும் அமெரிக்கர்களும் வாழ்கின்றனர். குலைத்து மக்களுள் பெரும்பாலோர் இசுலாம் மதத்தைப் பின்பற்றுகின்றனர். சில அராபியர்களும் ஐரோப்பியர்களும், கிறித்தவ மதத்தைப் பின்பற்றுகின்றனர். இந்து சமயத்தினர்களும் இங்கு வாழ்கின்றனர். சமய சுதந்திரம் இங்கு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். அதுவே மொழியும் ஆகும். ஆங்கிலம் இரண்டாவது அடிப்படை மொழியாக அரசுப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்தி, உருது, பாரசீக மொழிகளும் இங்கு வழக்கில் உள்ளன.{{Right|<b>தி.ஆர்.இ.</b>}} <b>கல்வி</b>: குவைத்தில் 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்குக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. பாடநூல்கள், பயிற்சி ஏடுகள், சீருடை, காலணி போன்றவைகளும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. பள்ளிக் கல்வி மொத்தம் 12 ஆண்டுகள்; தொடக்கப்பள்ளி, இடை நிலைப்பள்ளி, மேனிலைப்பள்ளி என ஒவ்வொரு நிலையும் மொத்தம் 4 ஆண்டுகள். பள்ளிக் கல்வியின் இறுதியில் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. தொடக்கப்பள்ளிக் கல்விக்கு முன்னர், ஓராண்டு மழலையர் பள்ளிக் கல்லியும் உண்டு, ஆனால் அக்கல்வி குழந்தைகளுக்குக் கட்டாயமாக்கப்படவில்லை. குவைத்துப் பல்கலைக்கழகம் 1966-ஆம் ஆண்டு தொடங்கப்பெற்று உயர்கல்விப் பொறுப்பை ஏற்றுள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் கலைப் புலம், அறிவியற் புலம், இசுலாமியச் சட்டலியல் (Shurin) வணிகவியல், பொருளியல், அரசியலறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், கல்வியியல், மதிப்பீடு மற்றும் அளவிடுதல், மொழிக்கல்வி ஆகியவற்றுக்கான புலங்கள் உள்ளன. குளவத்து அரசு வயதுவந்தோர் கல்வியிலும் அக்கறை காட்டி வருகிறது. வயது வந்தோர் கல்வித் திட்டங்களின் உதவியால் இரவுப் பள்ளிகளில் எழுத்தறிவு கற்பிக்கப்படுகிறது. வயதுவந்தோர் கல்வித் திட்ட வகுப்புகளுக்கு 1980-81-ஆம் ஆண்டுக் கணக்கின்படி இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து பயின்றனர். குவைத்துப் பல்கலைக் கழகத்தில் இடைநிலைப் பள்ளி ஆசிரியர் கல்லிப் பயிற்சிக்காக 1981-82-இல் கல்வியியல் கல்லூரி ஒன்றும் இயங்கி வருகிறது.{{Right|<b>எஸ்.த.</b>}} <b>குவோமின்டாங்கு</b> என்பது சீனாவில் சன்-வாட்-சென்னால் (Sun Yat-Sen) 1912-ஆம் ஆண்டில் கட்சியாகும். மக்கள் நிறுவப்பட்ட ஓர் அரசியல் கட்சி அல்லது தேசிய கட்சி என்பது இதன் பொருள். சீனாவில் 1911-ஆம் ஆண்டில் நிகழ்ந்த புரட்சியின் விளைவாக முடியாட்சி அகற்றப்பட்டு ஒரு குடியரசு அமைக்கப்பட்டது. இக்குடியரசின் தலைவராகப் பொறுப்பேற்ற சன்-யாட்-சென் குவோமின்டாங் அமைத்தார். (Kuomintong) என்ற இக்கட்சியினை பாராளுமன்ற ஆட்சிமுறையினை ஏற்படுத்துவதற்கு நாடு தழுவிய ஒரு தேசிய கட்சி தேவை என்ற உணர்வினால் இது 1912-இல் துவக்கப்பெற்றது. புதிய சீனக் குடியரசில் ஒரு உள்நாட்டுப் போரினைத் துவக்க விரும்பாத சள், யுவான்-சி-கே (Yuan-Shih- Kai) என்ற வட்சீனத் தளபதியிடம் ஆட்சிப் பொறுப்பினை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார். அடுத்து நடைபெற்ற தேசிய சபைக்கான தேர்தலில் குவோமின்டால் கட்சியானது பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் சீனத் தேசியத்தை விரும்பாத சர்வாதிகாரியான யுவாள் குவோமின்டாங் கட்சியைச் சேர்த்த உறுப்பினர்களைத் தேசிய சபையிலிருந்து அகற்றிவிட்டு, அவர்களில் பலரையும் கொன்றார். சன்னும் குவோமின்டாங் கட்சியினரும் தென்சீனாவிக்குச் சென்று கான்டன் (Canton) நகரில் ஒரு புதிய அரசினை 1917-இல் நிறுவினர். குலோமின்டாங் மாநாடு 1924-இல் கூடியபோது அக்கட்சியின் கொள்கைகள் இறுதி வடிவம் கொடுக்கப் பெற்று அறிவிக்கப் பெற்றன. தேசியம், சனநாயகம், நல்வாழ்வு என்ற ‘மூன்று மக்கட்கோட்பாடுகளே’ (Three Principles of the People) இக்கட்சியின் அடிப்படைக் கொள்கைகளாக அறிவிக்கப்பட்டன. தேசியம் (Nationalism) என்பது அந்நிய நாடுகளின் ஆதிக்கத்திலிருந்து சீனநாட்டின் வீடு தலையையும், சனநாயகம் (Democracy) என்பது பாராளுமன்ற முறையிலான மக்களாட்சியையும், நல்வாழ்வு (Livelihood) என்பது மக்களனைவருக்கும் பசியும் வறுமையும் இல்லாத பொருளாதார மேம்பாட்டினையும் கட்டின. அடுத்த ஆண்டில் சன்நோயுற்று இறந்தபின் குவோமின்டாங் அரசின் படைத் தளபதியான பொங்-கே-சேக் (ChiangKai- Shek) குடியரசுத் தலைவராகவும் கட்சியின் தலைவ-<noinclude></noinclude> kd0x0zzk52kjwsgmkuijk2cz28xqli9 வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம் 0 643027 1933189 2026-05-13T07:55:55Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகோபிலம் | previous = [[../அகோ/]] | next = [[../அகோர சிவாச்சாரியார்/]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933189 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகோபிலம் | previous = [[../அகோ/]] | next = [[../அகோர சிவாச்சாரியார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="139" to="139" fromsection="அகோபிலம்" tosection="அகோபிலம்" /> 3jw51dnefudvvu5oc39xz5rxea17w6t வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார் 0 643028 1933190 2026-05-13T07:58:14Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகோர சிவாச்சாரியார் | previous = [[../அகோபிலம்/]] | next = [[../அகோர முனிவர்/]] | notes = }} <page..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933190 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகோர சிவாச்சாரியார் | previous = [[../அகோபிலம்/]] | next = [[../அகோர முனிவர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="139" to="139" fromsection="அகோர சிவாச்சாரியார்" tosection="அகோர சிவாச்சாரியார்" /> iepcc74rxo6ovu0oh2pahnioersif43 வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர் 0 643029 1933193 2026-05-13T08:02:08Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகோர முனிவர் | previous = [[../அகோர சிவாச்சாரியார்/]] | next = [[../அகோரமூர்த்தி/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933193 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகோர முனிவர் | previous = [[../அகோர சிவாச்சாரியார்/]] | next = [[../அகோரமூர்த்தி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="139" to="139" fromsection="அகோர முனிவர்" tosection="அகோர முனிவர்" /> bfgr5iwpc0hovksp2p9jb1uw4q554op வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி 0 643030 1933195 2026-05-13T08:05:43Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகோரமூர்த்தி | previous = [[../அகோர முனிவர்/]] | next = [[../அகோரா/]] | notes = }} <pages index="வாழ்வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933195 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகோரமூர்த்தி | previous = [[../அகோர முனிவர்/]] | next = [[../அகோரா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="139" to="140" fromsection="அகோரமூர்த்தி" tosection="அகோரமூர்த்தி" /> fyqc1ll8z2ooixa7f7xofsv4aae1122 வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா 0 643031 1933196 2026-05-13T08:09:14Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகோரா | previous = [[../அகோரமூர்த்தி/]] | next = [[../அகோராத்திரமூர்த்தி/]] | notes = }} <pages index=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933196 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகோரா | previous = [[../அகோரமூர்த்தி/]] | next = [[../அகோராத்திரமூர்த்தி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="140" to="140" fromsection="அகோரா" tosection="அகோரா" /> ct4k64m3xqz5mkxa7m6as0pt7dzv1n2 வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி 0 643032 1933197 2026-05-13T08:12:53Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகோராத்திரமூர்த்தி | previous = [[../அகோரா/]] | next = [[../அங்கத பூபதி /]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933197 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அகோராத்திரமூர்த்தி | previous = [[../அகோரா/]] | next = [[../அங்கத பூபதி /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="140" to="140" fromsection="அகோராத்திரமூர்த்தி" tosection="அகோராத்திரமூர்த்தி" /> jhvxhuuemrw6cbbvw9rn4s5bgpr53nz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/1 250 643033 1933326 2026-05-13T10:37:54Z Rabiyathul 5890 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1933326 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude> {{dhr|3em}} {{c|<b> {{Xx-larger|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!}} {{dhr}} {{larger|தொகுதி – 11}} {{dhr|10em}} {{larger|அறிஞர் அண்ணா}} {{dhr|10em}} [[படிமம்:TamilNadu Logo-gray.png|frameless|மையம்|120px]] {{Xx-larger|தமிழ் வளர்ச்சி இயக்ககம்}} {{larger|எழும்பூர் சென்னை}} 600{{gap+|1}}008.</b>}} {{dhr}}<noinclude></noinclude> 92hkll36vyigop8f767ckjq5fn7d93n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/8 250 643034 1933327 2026-05-13T10:40:13Z Rabiyathul 5890 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ don 1933327 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude> இப்படிப்பட்ட அண்ணாவின் பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாக தொகுத்து இன்றைய இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற, எனக்குள்ள ஆவலை பூர்த்தி செய்கிற வகையில், இதன் மூலம் பெருந் தமிழ்த் தொண்டும், சமுதாயத் தொண்டும் ஆற்றுகின்ற 'பூம்புகார் பதிப்பக நிறுவனமும்' அதன் நிர்வாகி அருமைச் சகோதரர் திரு. பிரதாப் சிங் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ் சமுதாயத்தின் சார்பில் அவருக்கு நான் நன்றி சொல்லி பாராட்டி மகிழ்கிறேன். தமிழ் நெஞ்சங்களே, உலகம் முழுவதும் பரவியுள்ள என் தமிழினமே உங்கள் ஒவ்வொருவர் கையிலும் இந்த நூல் தவழட்டும்; பாதுகாக்கப்படட்டும்; அடுத்த தலைமுறைக்காக! {{Right|அன்புடன்,|2em}} [[File:கையொப்பம்-பரிமளம்.png|180px|வலது]] {{dhr|10em}}<noinclude></noinclude> q1v3mna4jvs3qj0i8uu058lpw2mwfzw 1933328 1933327 2026-05-13T10:42:20Z Rabiyathul 5890 1933328 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh|viii||}}{{rule}}</noinclude> இப்படிப்பட்ட அண்ணாவின் பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாக தொகுத்து இன்றைய இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற, எனக்குள்ள ஆவலை பூர்த்தி செய்கிற வகையில், இதன் மூலம் பெருந் தமிழ்த் தொண்டும், சமுதாயத் தொண்டும் ஆற்றுகின்ற 'பூம்புகார் பதிப்பக நிறுவனமும்' அதன் நிர்வாகி அருமைச் சகோதரர் திரு. பிரதாப் சிங் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ் சமுதாயத்தின் சார்பில் அவருக்கு நான் நன்றி சொல்லி பாராட்டி மகிழ்கிறேன். தமிழ் நெஞ்சங்களே, உலகம் முழுவதும் பரவியுள்ள என் தமிழினமே உங்கள் ஒவ்வொருவர் கையிலும் இந்த நூல் தவழட்டும்; பாதுகாக்கப்படட்டும்; அடுத்த தலைமுறைக்காக! {{Right|அன்புடன்,|2em}} [[File:கையொப்பம்-பரிமளம்.png|180px|வலது]] {{dhr|10em}}<noinclude></noinclude> ixyzc2pc1h7kjz6ecqcyrk6lbccu78c பக்கம்:கல்கி நூறு.pdf/1 250 643035 1933329 2026-05-13T10:42:20Z TVA ARUN 3777 நூலட்டை 1933329 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{nop}} [[File:கல்கி நூறு.pdf|center|240px]] {{nop}}<noinclude></noinclude> 3isalsv8l8gtairdfxmcpzsh0ttjy0k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/10 250 643036 1933330 2026-05-13T10:44:03Z Rabiyathul 5890 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1933330 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude> {{dhr|20em}} {{rule|width=44em}} {{rule|height=3px|width=44em}} {{dhr|2em}} <b>{{c|{{Xx-larger|தம்பிக்கு <br> அண்ணாவின் கடிதங்கள்}}<br> {{dhr|2em}} {{x-larger|தொகுதி - 8} {{dhr|20em}} {{rule|width=44em}} {{rule|height=3px|width=44em}} {{dhr|2em}} <b>{{c|{{Xx-larger|தம்பிக்கு <br> அண்ணாவின் கடிதங்கள்}}<br> {{dhr|2em}} {{x-larger|தொகுதி - 11}}}}</b> {{dhr|2em}} {{rule|height=3px|width=44em}} {{rule|width=44em}} {{dhr|20em}} }}}</b> {{dhr|2em}} {{rule|height=3px|width=44em}} {{rule|width=44em}} {{dhr|20em}}<noinclude></noinclude> 020p8a2yprstok7o6jwaxoohbqqun37 1933331 1933330 2026-05-13T10:45:02Z Rabiyathul 5890 }} 1933331 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude> {{dhr|20em}} {{rule|width=44em}} {{rule|height=3px|width=44em}} {{dhr|2em}} <b>{{c|{{Xx-larger|தம்பிக்கு <br> அண்ணாவின் கடிதங்கள்}}<br> {{dhr|2em}} {{x-larger|தொகுதி - 11}} {{dhr|20em}} {{rule|width=44em}} {{rule|height=3px|width=44em}} {{dhr|2em}} <b>{{c|{{Xx-larger|தம்பிக்கு <br> அண்ணாவின் கடிதங்கள்}}<br> {{dhr|2em}} {{x-larger|தொகுதி - 11}}}}</b> {{dhr|2em}} {{rule|height=3px|width=44em}} {{rule|width=44em}} {{dhr|20em}} }}}</b> {{dhr|2em}} {{rule|height=3px|width=44em}} {{rule|width=44em}} {{dhr|20em}}<noinclude></noinclude> 7f8i9v13pk90u7jjng1e6pcu8c9asu1 1933332 1933331 2026-05-13T10:48:02Z Rabiyathul 5890 1933332 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude> {{dhr|20em}} {{rule|width=44em}} {{rule|height=3px|width=44em}} {{dhr|2em}} <b>{{c|{{Xx-larger|தம்பிக்கு <br> அண்ணாவின் கடிதங்கள்}}<br> {{dhr|2em}} {{x-larger|தொகுதி - 11}}}}</b> {{dhr|2em}} {{rule|height=3px|width=44em}} {{rule|width=44em}} {{dhr|20em}}<noinclude></noinclude> bhdakanygev06cbcjogpja78zteai9m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9 250 643037 1933335 2026-05-13T10:54:13Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " 123. வாழு! வாழவிடு! (1) 1 124. கண்ணொளி போதும்... 13 125. 1961ஆம் ஆண்டுக்கான திட்டம் இதுதானா?. 29 126. வெற்றிக் கவிதை பாடிடுவாய்! 39 127. எண்ணப் பிணைப்பு! இதயக் கூட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933335 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude> 123. வாழு! வாழவிடு! (1) 1 124. கண்ணொளி போதும்... 13 125. 1961ஆம் ஆண்டுக்கான திட்டம் இதுதானா?. 29 126. வெற்றிக் கவிதை பாடிடுவாய்! 39 127. எண்ணப் பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை! 63 128. கைராட்டை காவேரி (1) 78 129. கைராட்டை காவேரி (2) 97 130. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை 114 131. இதயம் இருக்கிறதே! 148<noinclude></noinclude> hub5pu9uzgswbqluuxk946phjle0lks 1933338 1933335 2026-05-13T10:56:27Z Rabiyathul 5890 /* மேம்படுத்த வேண்டியவை */ பிழை இல்லை 1933338 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rabiyathul" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{block_center|width=650px| {{Rh|கடித எண் |பொருள்| பக்க எண்}} 123. வாழு! வாழவிடு! (1) 1 124. கண்ணொளி போதும்... 13 125. 1961ஆம் ஆண்டுக்கான திட்டம் இதுதானா?. 29 126. வெற்றிக் கவிதை பாடிடுவாய்! 39 127. எண்ணப் பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை! 63 128. கைராட்டை காவேரி (1) 78 129. கைராட்டை காவேரி (2) 97 130. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை 114 131. இதயம் இருக்கிறதே! 148 }}<noinclude></noinclude> n9124ww8xoyenlfy5yv78tc83yqzqb7 1933339 1933338 2026-05-13T10:56:55Z Rabiyathul 5890 1933339 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rabiyathul" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{block_center|width=650px| {{Rh|கடித எண் |பொருள்| பக்க எண்}} 123. வாழு! வாழவிடு! (1) 1 124. கண்ணொளி போதும்... 13 125. 1961ஆம் ஆண்டுக்கான திட்டம் இதுதானா?. 29 126. வெற்றிக் கவிதை பாடிடுவாய்! 39 127. எண்ணப் பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை! 63 128. கைராட்டை காவேரி (1) 78 129. கைராட்டை காவேரி (2) 97 130. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை 114 131. இதயம் இருக்கிறதே! 148 }}<noinclude></noinclude> jgkly8jc73r69px8fz1z3dngrahlng9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/2 250 643038 1933345 2026-05-13T11:02:37Z Rabiyathul 5890 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " நூல் விவரக் குறிப்பு நூல் தலைப்பு : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்! தொகுதி-11 ஆசிரியர் :அறிஞர் அண்ணா வெளியீட்டாளர் : பதிப்புரிமை மொழி பதிப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933345 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude> நூல் விவரக் குறிப்பு நூல் தலைப்பு : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்! தொகுதி-11 ஆசிரியர் :அறிஞர் அண்ணா வெளியீட்டாளர் : பதிப்புரிமை மொழி பதிப்பு ஆண்டு இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், எழும்பூர், சென்னை - 600 008. தமிழ்நாடு அரசு 1 நாற்றாண்டு! கலைஞர் : தமிழ் : 2024 விலை . 130 * பக்கம் : 185 + X படிகள் : 1500 தாள் . நூலின் அளவு : 1/8 டெமி அச்சிட்டோர் 05 JUL 2023 நூலகம் மதுரை - 625002 894.8118 AMM. 70 ஜிஎஸ்எம், டிஎன்பிஎல் : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, சி.ஜ.டி. வளாகம், தரமணி, சென்னை - 600113. நூல் கிடைக்குமிடம்: தமிழ் வளர்ச்சி இயக்ககம், : தமிழ் வளாகம், ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை - 600 008. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, சி.ஜ.டி. வளாகம், தரமணி, சென்னை - 600 113.<noinclude></noinclude> rvuea0xfz8kq2tw220p5hg3emdmav4q பக்கம்:கல்கி நூறு.pdf/3 250 643039 1933351 2026-05-13T11:11:38Z TVA ARUN 3777 1 txt \ n 1933351 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>முதல் பதிப்பு : 5, டிசம்பர், 1998 திருவள்ளுவர் ஆண்டு: 2029 உரிமை : பதிப்பாசிரியருக்கு விலை ரூ.18.00 மணிவாசகர் வெளியீட்டு எண் : 671 கேக்க பதிப்பாசிரியர் டாக்டர் ச. மெய்யப்பன் டாக்டர் ச. மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்; திருக்குறள் இயக்கம், திருமுறை இயக்கம், தமிழிசை இயக்கம், தமிழ்வழிக்கல்வி இயக்கம் முதலிய தமிழியக்கங்களில் முழுமூச்சுடன் ஈடுபட்டு உழைப்பவர்; தமிழகப் புலவர் குழுவின் துணைத் தலைவர்; பல்கலைக் கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினராகச் சிறப்பாகச் செயலாற்றி வருபவர். இவர், தமிழ் நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார்; பதினாறு நூல்களின் ஆசிரியர். இவர் எழுதிய 'தாகூர்' நூல் தமிழக அரசின் முதற் பரிசு பெற்றது. தமிழ் நூல் வெளியீட்டுத் துறையில் சாதனைகள் பல புரிந்த செம்மலாகிய இவர், துறைதோறும் தமிழுக்கு ஆக்கம் தரும் நல்ல நூல்களைச் செம்பதிப்பாக வெளியிடுவதைத் தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். இவருடைய தமிழ்ப் பணியைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார். 'தமிழவேள்' என்னும் விருதினை வழங்கியுள்ளார். குளித்தலை கா.சு. பிள்ளை இலக்கியக்குழு, 'தமிழ் நெறிக் காவலர்' என்னும் விருதினை அளித்து இவரைச் சிறப்பித்துள்ளது. பதிப்புச் செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர். கிடைக்குமிடம் : மணிவாசகர் நூலகம் 12-B, மேல சன்னதி, சிதம்பரம் - 608 001. 8/7, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108. 28-A, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625 001. 15, ராஜ வீதி, கோயமுத்தூர் - 641 001. 28, நந்தி கோயில் தெரு, திருச்சி 620002. : சிதம்பரம்: 23069 தொலைபேசென்னை : 561039 மதுரை : 622853 கோயமுத்தூர்: 397155 திருச்சி : 706450 அச்சிட்டோர் : பாரி ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை - 600013. :<noinclude></noinclude> 51b8lznofj79shugkmjb367samfsvyx பக்கம்:கல்கி நூறு.pdf/2 250 643040 1933352 2026-05-13T11:11:43Z TVA ARUN 3777 1 txt \ n 1933352 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>8982: blau hany கல்கி நூறு acofile கல்கி நூற்றாண்டு விழாச் சிறப்பு வெளியீடு முனைவர் இரா. மோகன் die ona ha 21:00 800-dreude Pops (2,8- Proteser geen 58-usy then by by - 052 004 109 500 000 R 20 Mme P மணிவாசகர் பதிப்பகம் 8/7 சிங்கர் தெரு. பாரிமுனை. சென்னை-600108.<noinclude></noinclude> hivblaz78sd0dkebikdwi5kj0y1cdrj பக்கம்:கல்கி நூறு.pdf/4 250 643041 1933357 2026-05-13T11:16:50Z TVA ARUN 3777 1 txt \ n 1933357 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> பாட்டுக்குப் பாரதி - கதைக்குக் கல்கி பதிப்புச் செம்மல், தமிழவேள் ச. மெய்யப்பன் கல்கி நூற்றாண்டு விழாவில் (1998) கல்கியின் சாம்ராஜியம், பேரரசின் பரப்பளவு, எல்லை, இறையாண்மை மிக விரிவாகவும் விளக்கமாகவும் பேசப்படுகிறது. நாடெங்கும் நகரெங்கும் நூற்றாண்டு விழா சீரோடும் சிறப்போடும் கொண்டாடப் பெறுகிறது. பாரதிக்குப்பின் தமிழ்மறுமலர்ச்சியில் கல்கியின் பங்களிப்பு பெரியது. மிகச் சிறந்த இதழாசிரியராகவும் புகழ்பெற்ற எழுத்தாளராகவும் இவர் திகழ்ந்தார். இவரால் தமிழ் வாசகர் வட்டம் விரிந்தது. இவர்தம் வரலாற்று நாவல்கள் வாசகர் எண்ணிக்கையைப் பல்லாயிரக் கணக்கில் பெருக்கிற்று. திரு.வி.க. அவர்களிடம் இதழியலும் தமிழும் பயின்ற கல்கி இதழியல் உலகில் முன்னோடியாகத் திகழ்ந்து நிகழ்த்திய சாதனைகள் காவியப்புகழ் உடையன. மொழிப்பற்றே நாட்டுப்பற்றின் மூலம் என்பது திரு.வி.க. கொள்கை. அவ்வழியில் நாட்டுப்பற்று வேரூன்ற, விழுது விடக் கல்கி தம் தமிழாற்றலை முழுதும் பயன்படுத்தினார். இவர் எழுப்பிய அலை ஓசை விடுதலை ஓசை; அந்த அலைகள் என்றும் ஓய்வதில்லை.<noinclude></noinclude> sdvaqwufqu5gk887f5rw0zba27tah0n பக்கம்:கல்கி நூறு.pdf/5 250 643042 1933359 2026-05-13T11:18:29Z TVA ARUN 3777 1 txt \ n 1933359 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>________________ கல்கி, தமிழிசைக் காவலர் தமிழ்ப் பண்பாட்டு மறுமலர்ச்சியாளர் தேசியம் வளர்த்த தேசபக்தர் வளர் தமிழுக்கு வளம் சேர்த்த தமிழ்க் கொடைஞர் தொடர்கதை மன்னர் மனிதநேயம் கொண்ட மாமனிதர். இவர் படைத்த முப்பெரும் வரலாற்று நாவல்கள் 1. பொன்னியின் செல்வன் 2. சிவகாமியின் சபதம் 3. பார்த்திபன் கனவு. இவை வெறும் பொழுது போக்குப் புதினங்கள் அல்ல. தமிழர் பொற்காலத்தின் பொன்னேடுகள். கல்கியின் எழுத்துக்களால் தமிழர் வரலாற்று உணர்ச்சி பெற்றனர். பண்டைப் பெருமை உணர்ந்தனர். பாரில் தலை நிமிர்ந்தனர். வெர். இவர் படைத்த பாத்திரங்கள் நம்மோடு உரையாடுகின்றனர்; உலா வருகின்றனர். இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் கல்கி ஒரு சகாப்தம்; ஒரு ஊழி. பன்முக நலன்களைக் கொண்ட கல்கி கிருஷ்ணமூர்த்தியே ஒரு நிறுவனம். இவர் கல்கி பத்திரிகையைத் தொழிலாகச் செய்யவில்லை; தொண்டாகச் செய்தார். தொண்டர் குலமே தொழத்தக்க குலம். இவரைத் தொழும் முயற்சியில் அறிஞர் இரா. மோகன் அவர்கள் கல்கி நூறு என்னும் இத்தொகுப்பினை உருவாக்கியுள்ளார். கல்கி புகழ்பரப்பும் நூல்களில் இந்நூலுக்கும் ஒரு இடம் உண்டு. ஏனெனில் கல்கியையும் கல்கி நூல்களையும் கற்றுத் தேர்ந்த மோகன் உருவாக்கியது. の அறிஞர் மோகன் முதன்முதலில் மு.வ. நூல்களை ஆராய்ந்த பெருமையர். நயத் தந்தை பண்டிதமணியின் உரைநடையை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்.ஸ் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் வாழ்க்கையை எழுதிய வ.சுப.ம வரலாற்றாசிரியர்.<noinclude></noinclude> 9sm918lult2w1ezfrb0co4badxkmtkp பக்கம்:கல்கி நூறு.pdf/6 250 643043 1933361 2026-05-13T11:19:24Z TVA ARUN 3777 1 txt \ n 1933361 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> புதிய இலக்கியங்களைக் கற்பிக்கும் பேராசிரியர். இந்தத் தலைமுறையின் இணையற்ற தொகுப்பாசிரியர். பட்டிமன்றங்களையும் நனிநாகரிகமாக நடத்தும் நல்லறிஞர். வாசகர்களை ஈர்க்கும் எளிய இனிய நடையின் சொந்தக்காரர். மோகன் மரபில் பூத்த புதுமலர். ஒரு மாபெரும் எழுத்தாளரை - மக்கள் உளங்கவர்ந்த எழுத்துலக வேந்தரை, ஆராய்ச்சி ஆற்றல் மிக்க பேராசிரியர் மோகன் அவர்கள் இனங்கண்டு எடுத்துரைக்கிறார். 'கல்கி நூறு' என்னும் இந்நூல் செய்திகளின் மாலை மட்டுமல்ல; கல்கியின் வாழ்க்கை வரலாறு, எழுத்தாற்றல், மொழிப்பணி, சமூகப்பணி இவற்றின் பல்வகை நலன்களைப் பாருக்கு அளிக்கும் சுவைப்பேழை. புதிய தமிழுக்குப் புதுவலிமை தந்த கல்கிக்குப் புதுப்புகழ் சேர்க்கும் வரலாற்று ஆவணம்.<noinclude></noinclude> ilj5ffvc53020x32wcfqp8ue29qhcjo பக்கம்:கல்கி நூறு.pdf/7 250 643044 1933364 2026-05-13T11:21:31Z TVA ARUN 3777 1 txt \ n 1933364 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> சில சொல் படுப் 'புதிய கருத்துக்களை வெளியிட்டு வாசகர்கள் மனத்தைப் புதிய திசையில் திருப்பி, புதிய யுகத்தைப் படைக்க வேண்டும்' என்ற ஒரே எண்ணத்துடன் 'கல்கி' என்னும் புனைபெயரைப் பூண்டு, தமிழ் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தவர் ரா. கிருஷ்ணமூர்த்தி (1899-1954). அவர் இவ்வுலகில் வாழ்ந்தது ஐம்பத்து ஐந்து ஆண்டுக் காலமே; ஆனால், அக் குறுகிய கால எல்லைக்குள் அவர் ஆற்றிய அரும்பணிகள் - செய்து காட்டிய சாதனைகள் மிகப் பலவாகும் தமிழ்ப் புனைகதை உலகில் வரலாற்று நாவல்களுக்கு ஒரு சிறப்பைத் தேடித் தந்தவர்; தமிழ்ப் பத்திரிகைகளையும் பல்லாயிரக் கணக்கில் விற்பனை செய்ய முடியும் என்பதை நிலைநாட்டியவர் பத்திரிகை உலகில் தொடர்கதைக்கு ஒரு நல்ல மதிப்பையும் நிலையான இடத்தையும் உருவாக்கிக் கொடுத்தவர் - இயல்பான, உயர்தரமான தம் நகைச்சுவையால் தமிழ்கூறு நல்லுலகை என்றென்றும் இன்புறச் செய்தவர் மனிதருள் மாணிக்கமாய் மாண்புடன் வாழ்ந்து மறைந்த மாமனிதர்களுக்கு மண்டபங்கள் நிறுவுவதிலும் நிதி திரட்டுவதிலும் முனைப்புடன் பாடுபட்டவர் - தம்மை வைதாரையும் வாழ வைக்கும் பெருந்தன்மை படைத்தவர் - நாட்டு நலனுக்காக மூன்று முறை சிறை சென்றவர் தம் வாழ்நாள் முழுவதும் அண்ணல் காந்தியடிகள், மகாகவி பாரதியார், மூதறிஞர் ராஜாஜி, தமிழ்த்தென்றல் திரு.வி.க., ரசிகமணி டி. கே. சி ஆகியோர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டு இருந்தவர் - நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் நடுநிலை உணர்வும் கொண்டு யாரையும் விமர்சிக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்டிருந்தவர் - ஆற்றலும் திறமையும் இருந்தும் முன்னேற முடியாமல் மனம் வருந்தும் இளைஞர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து வளர்க்கும், உயரிய தாயுள்ளம் பெற்றவர் - இப்படி எத்தனையோ பரிமாணங்கள் கல்கியின் ஆளுமையில் உண்டு. அமரர் கல்கியின் நூற்றாண்டுவிழாவினை ஒட்டி மணிவாசகர் நூலகத்தின் சார்பில் படைப்பாளர் கல்கியின் பல்வகைப் பரிமாணங்களையும் அவரது ஆளுமையின் பல்வகைத் திறன்களையும் தனி வாழ்வின் பல்வகை நலங்களையும் புலப்படுத்தும் வகையில் 'கல்கி நூறு' என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியிடலாமா எனப் பதிப்புச் செம்மல் முனைவர்<noinclude></noinclude> iiv3tqtjypjp7ivtgtzuqw5wqciqzxb பக்கம்:கல்கி நூறு.pdf/8 250 643045 1933366 2026-05-13T11:23:33Z TVA ARUN 3777 1 txt \ n 1933366 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> ச.மெய்யப்பனார் அவர்களிடம் கேட்டேன்; அவர் பெரு மகிழ்வோடு தம் இசைவினைத் தெரிவித்தார். படிப்பவர்களின் மனத்தில் கல்கியைப் பற்றிய ஒரு நல்லெண்ணத்தைத் தோற்றுவித்து, அவரது நூல்களைத் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் இந்நூலை நன்கு திட்டமிட்டு தொகுத்து உருவாக்கியுள்ளேன். கையெழுத்துப் படியாகவே இந்நூலைப் படித்துப் பார்த்த என் மாணவர் திரு. கந்தசுப்பிரமணியனும், என் நலமான வாழ்க்கைத் துணை முனைவர் நிர்மலாவும், நூல் படிப்பதற்கு நன்றாகவும் கல்கியைப் பற்றி நிறைவாகவும் அமைந்திருப்பதாகப் பாராட்டினர். இவ்விருவரது கருத்துக்களை வழிமொழிவது போலவே, உடல்நலம் இல்லாமல் இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நிலையிலும் இந்நூலை ஆர்வத்துடன் படித்துப் பார்த்த பதிப்புச் செம்மல் முனைவர் ச. மெய்யப்பனாரும் கருத்துத் தெரிவித்தார். அவர் கருத்தைக் கேட்டபோது 'இங்கிதனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்! என்று பாரதியைப் போல் பாடிக் களிக்க வேண்டும் என்றே என் மனமும் ஆசைப்பட்டது. இந்நூல் உருவாக்கத்தில் எனக்கு அரிய நூல்களும் சிறப்பு மலர்களும் தந்து உற்றுழி உதவியவர்கள் பலர் ஆவர். அவர்களுள் கல்கி அவர்களின் அருமந்த புதல்வர் திரு. கி. ராஜேந்திரன், திரு. பா. கிருட்டிணமூர்த்தி (திருக்கோகர்ணம், புதுக்கோட்டை), திரு. ல. கி. ராமானுஜம் (திருநாராயணபுரம், திருச்சி), ஆகியோர் சிறப்பாகக் குறிக்கத் தக்கவர்கள் ஆவர். தனிப்பட்ட முறையில் ஒரு செய்தி: 'டாக்டர் மு.வ.வின் நாவல்கள்' என் முதல் நூல்; 1973ஆம் ஆண்டில் வெளிவந்தது. இப்போது 1998இல் - என் எழுத்துப் பணியின் வெள்ளி விழா ஆண்டில் - 'கல்கி நூறு' என்னும் இந்நூல் வெளிவருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகின்றது. இது என் 40ஆவது நூல் என்று எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கின்றது. கல்கியின் எழுத்தின்பால் என்றென்றும் அக்கறையும் ஆழ்ந்த அன்பும், கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான இலக்கிய ஆர்வலர்கள் இம் முயற்சியை வரவேற்றுப் போற்றுவார்கள் என நம்புகிறேன். மதுரை - 625019 இரா. மோகன்<noinclude></noinclude> 3dpxjhy9nqzg5x7k5kvfgwwgcbumo3i பக்கம்:கல்கி நூறு.pdf/9 250 643046 1933368 2026-05-13T11:24:18Z TVA ARUN 3777 உள்ளுறை 1933368 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> எண் உள்ளுறை இயல் இ I கல்கியின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள தகவல்கள் II கல்கியின் நகைச்சுவைகள் III கல்கி போற்றிய பெரியோர்கள் பக்கம் 6 91.ஆம் D IV கல்கி கையாண்டுள்ள குட்டிக் கதைகளும் வாழ்க்கை நிகழ்ச்சிக் குறிப்புக்களும் V முன்னுரைகள் வெளிப்படுத்தும் கல்கியின் ஆளுமை VI கல்கியின் பல்வகைப் பரிமாணங்கள் VII கல்கியின் படைப்பாற்றலும் பெருவாழ்வும் 56 56 71 81 107 பற்வேட்டு பு<noinclude></noinclude> aotd3if960ze3t159q3w1tu15n9xqyl பக்கம்:கல்கி நூறு.pdf/10 250 643047 1933373 2026-05-13T11:27:45Z TVA ARUN 3777 1 txt \ n 1933373 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> கல்கி 100 I. கல்கியின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள தகவல்கள் 1 'வெளியில் கவர்னர் பெண்டாட்டி... வீட்டில் ரிஷி பத்தினி!' அமரர் கல்கியின் துணைவியார் எண்பத்தெட்டு வயது முத்துலட்சுமி என்கிற ருக்மிணி அம்மையார் 'ஆனந்த விகடன்' இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கும் தகவல்: "எழுதப் படிக்கத் தெரியாம, கடிகாரத்துல மணி பார்க்கத் தெரியாம கண் திறக்காத பூனைக்குட்டி மாதிரி இவரோட வந்து சேந்தேன். எல்லாம் கொடுத்தார். 'பொம்மனாட்டி உசிர்ல பாதி புருஷன்'னு சொல்வா. என்னோட உசிர் பூராவுமே அவர்தான். சுதந்திரப் போராட்டத்தில் அப்பப்போ ஜெயிலுக்குப் போகும்போது ஜெயில்லேருந்து எனக்கு ரகசியமாக் கடிதாசு எழுதுவார். அதிலேயும் தேசபக்தியும் இலக்கிய வெறியும்தான் இருக்கும். கடிதங்கள்லே கம்பராமாயணம் எல்லாம் எழுதி அனுப்புவார்... வெளியில் போனால் கவர்னர் பெண்டாட்டி. வீட்டில் இருந்தால் ரிஷி பத்தினி. அப்படித்தான் என்னை வைத்திருந்தார். செட்டா இருந்த நாள்லே செட்டா இருந்து, உசத்தியா இருந்த நாள்லே உசத்தியா இருந்தவர்... அவரைப் பத்திப் பேசணும்னா அவரோட இருந்த ஒவ்வொரு விநாடியைப் பத்தியும் பேசணும்." - ஆனந்த விகடன், 13.9.1998, பக். 146-147.<noinclude></noinclude> 6qif0n7yber46tkbqrooqnkmhe29k8s பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/159 250 643048 1933389 2026-05-13T11:44:02Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1933389 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நெகிழிக்‌ கட்டமைப்பு 137}}</noinclude>ஒரு சிறு அறையில்‌ வார்ப்புத்‌ தூள்‌ நிரப்பப் பட்டு, அமுக்கும் போது, குழிகளில்‌ நிரப்பப் படுகிறது. குழிகளில்‌ அடை‌ பட்டிருக்கும்‌ காற்று, தக்க இடங்களில்‌ அமைக்கப்‌ பட்டுள்ள துளைகளின்‌ வழியாக வெளியேற்றப் பட வேண்டும்‌. வார்ப்புத்‌ தூளின்‌ தன்மையையும்‌, வார்க்கப் படும்‌ அமைப்பின்‌ குறுக்களவையும்‌ பொறுத்து, பல்லுறுப்பாக்‌கலுக்கும்‌, பதப்படுத்துதலுக்கும்‌ தேவைப் படும்‌ காலம்‌, வெப்ப நிலை, அழுத்தம்‌ ஆகியன அமைகின்றன. அமுக்கி வார்த்தலைப்‌ போலன்றி, இம்‌ முறையில்‌ தெறிப்பு கூடுதலாக இல்லை. ஒரே அமைப்பைப்‌ பல எண்ணிக்கையில்‌ தயாரிக்கலாம்‌. அமுக்கி வார்த்தலில்‌ தயாரிக்க இயலாத, சிக்கலான வடிவமைப்புக்‌ கொண்ட சிறு உறுப்புகளை இவ்வழி முறையில்‌ தயாரிக்கலாம்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 159 |bSize = 925 |cWidth = 365 |cHeight = 237 |oTop = 120 |oLeft = 35 |Location = center}} <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 159 |bSize = 860 |cWidth = 365 |cHeight = 205 |oTop = 630 |oLeft = 22 |Location = center}} <b>பிழிந்து வார்த்தல்</b>‌. நெகிழிப்‌ பொருள்களைத்‌ தொடர்ச்சியாகவும்,‌ நீளமாகவும்‌ உருவாக்கும்‌ முறை, 'நெகிழிக்கான அடிப்படை ரெசினைச்‌ சூடாக்கியோ, தக்க கரைப்பானில்‌ கரைத்தோ, மென்மையூட்டி, மென்மையான பிசினைத்‌ தேவைப்படும்‌ அமைப்பின்‌ வடிவத்தில்‌ அமைந்த துளையச்சு வழியே அழுத்தத்தில்‌ செலுத்துதல்‌ இம்முறையின்‌ அடிப்படை இயக்கமாகும்‌ (படம்‌ 5). பிழிந்து இழுக்கப் பட்ட நெகிழி, ஒரு குளிர்விக்கும்‌ ஊடகத்தின்‌ வழியே இட்டுச்‌ செல்லப் படுகிறது. வெப்பமும்‌, இடு பொருள்‌ நிறையும்‌ துல்லியமாக இருத்தல்‌ தேவையாகும்‌. பெய் குடுவையில்‌ இடப் படும்‌ தூள்‌, எந்திரத்தினூடே சென்று, அச்சுத் துளை வழியே வெளியே இழுக்கப் படுகிறது. உருளை வடிவினாலான எந்திரத்தில்‌ ஒரு நீள்‌ திருகு சுழன்று கொண்டிருக்கும்‌. சுழலும்‌ திருகு, தூளை ஒரு முனையிலிருந்து, மற்றொன்று எடுத்துச்‌ செல்வதுடன்‌, திருகுக்கும்,‌ உருளையின்‌ உட்சுவருக்கும்‌ இடைவெளி குன்றியிருப்பதால்,‌ உராய்வு மூலம்‌ தூளை உருக்கவும்‌ செய்கிறது. மின் தடை வழிச்‌ சூடேற்றுதலும்‌ நிகழ்த்தப்‌ படுகிறது. அச்சுத்‌ துளையின்‌ வடிவமைப்பைப்‌ பொறுத்துத்‌ தண்டு, குழாய்‌, பட்டை, படலம்‌ ஆகியவற்றைச்‌ சமச் சீர்மையான குறுக்களவிலும்‌, தடிமனிலும்‌ தயாரிக்‌கலாம்‌. பிற நெகிழிக்‌ கட்டமைப்பு முறைகளில்‌ தயாரிக்க முடியாதவையும்‌, செலவினம்‌ மிகுந்து என ஒதுக்கப் பட்ட வடிவமைப்புக்களையும் இம்முறையில்‌ தயாரிக்க இயலும்‌. புதிய பிழிந்து வார்த்தல்‌ உத்திகளால்‌ 150 செ.மீ. குறுக்களவு கொண்ட வடிகால்‌ குழாய்கள்‌ தயாரித்தல்‌ தற்போது எளிதாகி விட்டது. <b>தகடாக்கல்</b>‌. காகிதம்‌, துணி, கண்ணாடி, கித்தான்‌, மெலிந்த மரப்பலகை ஆகிய ஏதேனும்‌ ஒன்றை, வெப்பத்தால்‌ இறுகும்‌ நெகிழியொன்றின்‌ கரைசலில்‌ புகுத்தினால்‌, பற்றுப்‌ பொருளின்‌ இரு புறமும்‌ நெகிழி ரெசின்‌ ஒட்டும்‌ (படம்‌ 6). இவ்வாறு, ரெசின்‌ பூசப்பட்ட தகடுகளை ஒன்றன் மேல்‌ ஒன்றாக அடுக்கி, இவ்வடுக்கின்‌ மீது அழுத்தத்தைச்‌ செலுத்தினால்,‌ தகடுகளுக்கு இடையே குறுக்குப்‌ பிணைப்புகள்‌ தோன்றி, இவ்வடுக்கு முழுவதும்‌ ஒரே தகடாக மாற்றமடைகிறது. புறப் பரப்பில்‌ தூய ரெசினாலான ஒரு மெல்லிய அடுக்கு இடம் பெறுவதால்,‌ இத்தகடுகள்‌ வழவழப்பான கண் கவர்‌ தோற்றம்‌ பெறுகின்றன. ரெசின்‌ ஒளி புக விடும்‌ பண்பு கொண்டதாக இருப்பின்‌, அடித் தளம்‌ கண்ணுக்குப்‌ புலப் படும்‌. தகடு வகை நெகிழிகள்‌ ஏடுகளாகவும்‌, தண்டுகளாகவும்‌, குழாய்களாகவும்‌ (படம்‌ 7) தயாரிக்கப் படுகின்றன. சரியான குறுக்களவு கொண்ட ஓர்‌ அடித் தண்டின் மீது, தயாரிக்கப் பட்ட தகட்டைச்‌ சுற்றி, பதப் படுத்திய பின்பு, அடித் தண்டை அகற்றினால்,‌ குழாய்‌ கிடைக்கும்‌. தடித்த தகடுகளால்‌ உருவாக்கப் படும்‌ பற்சக்கரங்கள்‌ உலோகப்‌ பற்சக்கரங்‌களுக்கு இணையான திறன்‌ கொண்டிருக்கும்‌. தட்டையாக இல்லாமல்‌, எளிய, வளைவான அமைப்புகளைக்‌ கொண்டிருக்கும்‌ படகுகள்‌, பேருந்துகள்‌, சரக்கு ஊர்திகள்‌ பாதுகாப்புக்‌ கவசங்கள்‌ ஆகியன குறைந்த அழுத்தத்திலும்,‌ குறைந்த வெப்ப நிலைகளிலும்‌ தயாரிக்கப்‌ படுகின்றன. உலோகம்‌, கடினமான மரம்‌, துகள்‌ பலகை ஆகிய ஏதேனும்‌ ஒன்றினாலான வார்ப்பு அச்சின்‌ மீது, அடுக்கடுக்காக ரெசினில்‌ முக்கப் பட்ட மெல்லிய கண்ணாடித்‌ துணியைப்‌ போர்த்தித்‌ தேவையான தடிமனுக்குக்‌ கொணர வேண்டும்‌. தகடாக்கப் பட்ட நெகிழியமைந்த வார்ப்பு அச்சு ஒரு பைக்குள்‌ இடப் பட்டு, பையிலிருந்து காற்று வெளியேற்றப்cபடுகிறது. வெளிக்‌ காற்றழுத்தம்‌ தகட்டை வார்ப்பின்‌ மீது அமிழ்த்துகிறது.<noinclude></noinclude> jzeblfe2wtqxjdqsk0kajw9menxmofx