விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.9
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
விக்கிமூலம்:ஆலமரத்தடி
4
44
1950789
1950637
2026-07-02T02:00:37Z
Arularasan. G
2537
/* சமூக எண்ணங்கள் */
1950789
wikitext
text/x-wiki
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
{{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}}
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
<big>'''பரண்'''</big>
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] -
|}
== விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் ==
2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC)
== இணைய வழி பயிலரங்கு PSG ==
இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC)
* இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== ஒருங்கிணைவு சரிபார்ப்பு ==
[[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]]
மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC)
:ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC)
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC)
== மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? ==
[[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC)
:{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் ==
[[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC)
== ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் ==
முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC)
:தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC)
::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
** நல்வாழ்த்துகள்.
[[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை ==
இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC)
== tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் ==
https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும்.
:#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.
:#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும்.
:#சில பக்கங்கள் இருமுறை இருக்கும்.
:#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும்.
:#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று.
:#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம்.
:# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன.
:#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன.
:#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை.
:# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும்.
:# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும்.
இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு.
:எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC)
:நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 ==
* [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். ==
<section begin="server-switch" /><div class="plainlinks">
[[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}]
[[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும்.
எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''.
நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span>
<span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span>
'''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.'''
*செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது.
*இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
''பிற விளைவுகள்'':
*பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
* மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம்.
* 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது.
தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும்.
'''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" />
<span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 -->
== எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC)
== Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users ==
<div lang="en" dir="ltr">
{{int:Hello}} Wikimedians,
Apologies if this message is not in your language. {{int:please-translate}}.
The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025.
[[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]].
Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages.
Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates.
We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement.
If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support.
Thank you!
</div>
<bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 -->
== Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? ==
[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]]
''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC)
* கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC)
*:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]]
*:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Hello all,
The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board.
To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]].
Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]].
When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]].
'''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.'''
Best regards,
Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" />
</div>
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 -->
== இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக ==
ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம்.
* முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும்
# [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது.
# இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும்,
# மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது.
இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்.,
+
முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC)
* கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள்.
[[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]]
{| class="wikitable sortable"
! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By
|-
| 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]]
|}
மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம்.
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC)
:நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
:இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC)
== பகுப்பு பேச்சு:Transclusion completed ==
[[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC)
== இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? ==
[[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function1"/>
{{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere).
There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function1"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 -->
== <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers.
Read more about the committees on their Meta-wiki pages:
* [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]]
* [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]]
* [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]]
Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have.
For the Committee Support team,
<section end="announcement-content" />
</div>
-[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 -->
== விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் ==
[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function2"/>
{{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function2"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 -->
== அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 ==
[[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC)
== Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 ==
Dear Wikimedia communities,
We hope you are doing well, and we wish you a happy New Year.
''Last year, we captured light. This year, we’ll capture legacy.''
In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects.
We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community.
📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]]
If you have questions about the project, please refer to the FAQs:
* [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]]
* [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]]
''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]'''''
''Stay connected and receive updates:''
* [https://t.me/WikiLovesRamadan Telegram channel]
* [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list]
We look forward to collaborating with you and your community.
'''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 -->
== <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]].
The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]].
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" />
</div>
21:02, 19 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 -->
== அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் ==
வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC)
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026
*** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC)
=== அறிவிப்பு ===
விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC)
* இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC)
== விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ==
அனைவருக்கும் வணக்கம்,
விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது.
விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST)
விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும்
தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும்.
நன்றி
விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC)
== Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) ==
Hello everyone,
This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>).
'''The Change:'''<br />
Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]].
We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''.
'''What You Need To Do:'''<br />
To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search.
'''Deadline:'''<br />
We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles.
Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 -->
== Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF ==
"Kindly feel free to translate this text into your own language."
Dear Community member,
We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]].
The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement.
This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning.
Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]].
* Platform: Google Meet
* Date: 17th April, 2026
* Time: 1930-2045 IST (1400-1515 UTC)
* Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]
Note: Only those who have registered will receive the joining link.
Look forward to seeing you on the call,
Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 -->
== Request for comment (global AI policy) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies for writing in English. {{int:Please-translate}}
A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}}
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 -->
== Shikshapatri in Grantha lipi ==
Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC)
://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC)
::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC)
== Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) ==
''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>''
Hello everyone,
We hope you are doing well.
We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills.
We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply].
We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants.
Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 -->
== <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC].
Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" />
</div>
[[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
==[[Special:Import]]==
*[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]]
: [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC)
== TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 ==
அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே,
வணக்கம்!
நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.
கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம்.
பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன:
* 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316
* 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315
* 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314
* 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues
📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026.
நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/
இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
--[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC)
== RFC about AI-generated content in Wikimedia Commons ==
<bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="Message"/>
'''Legal & Safety Contacts'''
Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]].
<section end="Message"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 -->
== WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ==
அன்புடைய சமூக உறுப்பினர்களே,
WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும்.
இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்:
'''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”'''
வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும்.
<nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki>
சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது.
* பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki>
* மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki>
<nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki>
அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம்.
நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும்.
* வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki>
* முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026''']
[[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC)
== தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் ==
வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) ===
விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது.
# '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல்.
# '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல்.
# '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல்.
# '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல்.
# '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல்.
# '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல்.
=== சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் ===
இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம்.
கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC)
=== ஆதரவு ===
#
== அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் ==
வணக்கம்.
* அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும்
* இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC)
== சமூக எண்ணங்கள் ==
# {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC)
iig40my99sp5jf4zq9493u3lx6p2bir
பயனர் பேச்சு:Info-farmer
3
927
1950804
1923887
2026-07-02T03:39:54Z
Booradleyp1
1964
/* கலைஞர் கடிதங்கள் */
1950804
wikitext
text/x-wiki
[[படிமம்:Tamil welcome sign வணக்கம்.PNG|thumb|center|73px|'''வணக்கம்''']]
[[படிமம்:Greenlight.gif ]] உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும்.
[[படிமம்:Crystal Clear app xfmail.png|30px]] (tha.uzhavan ->gmail->com)
::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font>
[[படிமம்:Vista-file-manager.png|100px]] [[பயனர் பேச்சு:Info-farmer/பரண்|இதனைச் சொடுக்கி, 2024 வரை நடந்த முந்தைய உரையாடல்களைக் காணலாம்]]
== ஒருங்கிணைப்பு ==
வணக்கம்.
=== மேலும் சில அட்டவணைகள் ===
<s>#{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)</s>
* ஆசிரியர் அடிப்படையில் பட்டியலிட, கீழே நகர்த்தியுள்ளேன். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:39, 26 மே 2025 (UTC)
=== அறிஞர் அண்ணா ===
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf]]{{tick}}--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 06:31, 17 மார்ச்சு 2025 (UTC)
#: மேலுள்ளவைகளை பக்க ஒருங்கிணைவு செய்து முடித்து விட்டேன். அடுத்து இவ்வரிசையில், [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf]] செய்து வருகிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:26, 25 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் மெய்ப்பு முடிந்து விட்டது.
#:இவ்வரிசையில் மேலுமிரு அட்டவணை ஒருங்கிணப்பிற்காக:
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf]]{{tick}}
#[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:28, 30 ஏப்ரல் 2025 (UTC)
#:அண்ணாத்துரை அட்டவணை மற்றொன்று-ஒருங்கிணப்பிற்காக. மெய்ப்பு முடிந்தது. ஒருங்கிணைத்து விடுங்கள். பின்னர் சரிபார்த்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:09, 4 மே 2025 (UTC)
#[[அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf ]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 4 மே 2025 (UTC)
=== தொ. பரமசிவன் ===
தங்கள் ஒருங்கிணைப்புக்கான தொ. பரமசிவனின் மெய்ப்பு முடிந்த அட்டவணைகள்:
# {{tick}} [[அட்டவணை:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf]]
#:பக்க ஒருங்கிணைப்பினை தானியக்கமாக செய்வதற்கு இந்த அட்டவணையை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:40, 14 மார்ச்சு 2025 (UTC)
#* முடிந்தது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
#:இந்த அட்டவணையை ஒருங்கிணைத்தமைக்கு மிக்க நன்றி தகவலுழவன். கீழுள்ள அட்டவணையையும் ஒருங்கிணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:12, 17 மார்ச்சு 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பாளையங்கோட்டை.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:36, 18 மார்ச்சு 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:தொ. பரமசிவன் பரண்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:22, 28 மார்ச்சு 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மரபும் புதுமையும்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:19, 29 மார்ச்சு 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:தெய்வம் என்பதோர்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 30 மார்ச்சு 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:37, 30 மார்ச்சு 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:25, 3 ஏப்ரல் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:தொ. பரமசிவன் செவ்வி.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:16, 3 ஏப்ரல் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:சமயம் ஓர் உரையாடல்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:54, 3 ஏப்ரல் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:49, 3 ஏப்ரல் 2025 (UTC)
#:ஒருங்கிணைப்புக்கான அட்டவணை:
#[[அட்டவணை:விடுபூக்கள்.pdf]]--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:10, 7 ஏப்ரல் 2025 (UTC)
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:25, 7 ஏப்ரல் 2025 (UTC)
#[[அட்டவணை:உரைகல்.pdf]]
#:{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:25, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:மேலும் மூன்று அட்டவணைகள் ஒருங்கிணைப்புக்கு
# {{tick}} [[அட்டவணை:நீராட்டும் ஆறாட்டும்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:24, 22 ஏப்ரல் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மஞ்சள் மகிமை.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:17, 24 ஏப்ரல் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:01, 25 ஏப்ரல் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:31, 27 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:31, 28 ஏப்ரல் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:இந்து தேசியம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:14, 28 ஏப்ரல் 2025 (UTC)
#: ஒருங்கிணைவிற்கு மற்றொரு அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:02, 6 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மானுட வாசிப்பு.pdf]] 09:07, 6 மே 2025 --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:12, 6 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் அட்டவணை --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:04, 25 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அழகர் கோயில்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:18, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைப்பிற்காக தொ.ப வின் விடுபட்ட இரு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:10, 2 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:நான் இந்துவல்ல நீங்கள்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:இதுதான் பார்ப்பனியம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:23, 3 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:53, 13 சூலை 2025 (UTC)
=== மேலாண்மை பொன்னுச்சாமி ===
{{ping|Booradleyp1}} [[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]] என்ற அட்டவணையை ஒருங்கிணைவு செய்யவா?--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:37, 4 மே 2025 (UTC)
:ஒருங்கிணைவு செய்யலாம். மேலாண்மை பொன்னுசாமியின் அட்டவணைகள் மேலும் இரண்டு மெய்ப்பு முடிந்து ஒருங்கிணைவுக்கு தயாராக உள்ளன. மேலாண்மை பொன்னுசாமி - என்ற தலைப்பில் கீழே அவற்றை இணைக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:50, 4 மே 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:ஆகாயச் சிறகுகள்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:02, 5 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அச்சமே நரகம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:15, 6 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஒரு மாலை பூத்து வரும் 2000.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:40, 6 மே 2025 (UTC)
#:அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:32, 5 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:46, 7 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணை--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 11 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:உயிர் நிலம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:34, 13 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:காகிதம் 2010.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:58, 15 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:சிபிகள் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:30, 15 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:என் கனா 1999.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:21, 15 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான அடுத்த அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:50, 18 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அன்பூ வாசம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மானாவாரிப்பூ 2001.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:28, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:09, 19 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அக்னி வாசம்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:20, 20 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf]]{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 26 மே 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்கான இரு அட்டவணைகள்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:14, 28 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பூச்சுமை 2004.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:31, 29 மே 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பாசத்தீ 1999.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:57, 1 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக நான்கு அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:06, 2 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மனப்பூ 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:10, 20 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பூக்கும் மாலை 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:53, 21 சூன் 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் 2007.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:59, 22 சூன் 2025 (UTC)
#:ஒருங்கிணைவிற்காக மீதமுள்ள அட்டவணைகள்:--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:46, 20 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:தாய்மதி 1994.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:48, 25 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:விரல் 2003.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:53, 27 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:வெண்பூ மனம் 2002.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:49, 27 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பொன்னுச்சாமி கதைகள் 2012.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:55, 28 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மின்சாரப் பூ.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:50, 28 சூன் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:மானுடப் பிரவாகம்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:41, 28 சூன் 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:உயிர்க்காற்று.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:48, 29 சூன் 2025 (UTC)
==== விடுபட்ட பக்கங்களுள்ளவை - மேலாண்மை பொன்னுச்சாமி ====
# [[அட்டவணை:மரம்.pdf]]
# [[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
=== மேம்பாடுகள் ===
#[[அட்டவணை:வழித்தடங்கள்.pdf]]
#:{{tick}} ஆனால், பேச்சுப்பக்கப்படி சீர் செய்தல் வேண்டும். அவ்வாறு சீராக்கும் போது, ஒருங்கிணைவு செய்த பக்கங்கள் தெளிவாகத் தெரியும். பிறகே [[:பகுப்பு:Transclusion completed]] பட்டியலில் இணைக்க வேண்டும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:12, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:இந்த அட்டவணையின் பேச்சுப் பக்கத்தினைக் காண வேண்டுகிறேன். இல்லாத பக்கங்களை தட்டச்சிட்டிருக்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:18, 11 ஏப்ரல் 2025 (UTC)
#:'''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்பு [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/5]] பக்கத்தில் உள்ளது. ஆனால் அதன் தொடக்கம் ?? அக்கட்டுரையின் மீதமுள்ள தரவுகள் [[வழித்தடங்கள்/012]] என்ற பக்கத்தில் ஒருங்கிணைவு செய்துள்ளேன். அத்தரவுகள், '''தெ.பொ.மீயின் காப்பிய ஆய்வுகள்''' என்ற தலைப்புக்குரியது தானா? ஆம் எனில், அத்தொடக்கத் தரவுகளை, [[பக்கம்:வழித்தடங்கள்.pdf/89]] என்ற பக்கத்தில் தட்டச்சு செய்து மஞ்சளாக்குங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:30, 11 ஏப்ரல் 2025 (UTC)
:அவ்வாறே செய்திருக்கிறேன். அக் கட்டுரை இப்போது தொடர்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தப் பக்கம் குறிந்த சிக்கல் மறந்தே போய்விட்டது. நினைவூட்டியமைக்கு நன்றி. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 11 ஏப்ரல் 2025 (UTC)
=== ஒருங்கிணைப்பு முடித்த மற்ற நூல்கள் ===
{{ping|Booradleyp1}} வணக்கம். முடிந்த ஒருங்கிணைப்பு அட்டவணைகளை எளிதில் அறிய, மேலே ஆசிரியர் அடிப்படையில் உட்பிரிவு தலைப்புகள் இருப்பது போல, மற்ற ஆசிரியர்களின் அட்டவணைகளை உடன் அறிய, இந்த உட்பிரிவினைத் தொடங்கினேன். இனி, தேவையெனில், பயன்படுத்துவோம். பட்டியலிடுவேன்.
#{{tick}} [[அட்டவணை:கலித்தொகை 2011.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 2 சூன் 2025 (UTC)
#:மெய்ப்பு முடிந்த இதர அட்டவணைகளை இங்கு பதிவிடுகிறேன். ஒருங்கிணைத்து தாருங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:16, 9 சூலை 2025 (UTC)
#{{tick}}[[அட்டவணை:கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:34, 9 சூலை 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:24, 10 சூலை 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:26, 10 சூலை 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 13:03, 10 சூலை 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:தமிழர் ஆடைகள்.pdf]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:50, 11 சூலை 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:43, 13 சூலை 2025 (UTC)
== உதவி ==
[[அட்டவணை:அழகர் கோயில்.pdf]], இங்குள்ள இரு பொருடக்கப் பக்கங்களையும் நீங்கள் கையாளும் முறைப்படி மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:06, 12 ஏப்ரல் 2025 (UTC)
:தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், யாவருக்குமான எளிமையான முறைகளைக் கற்று, நிரலாக்கம் செய்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அதற்கான படப்பதிவும் செய்து தருகிறேன். பொறுத்தருள்க.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:37, 12 ஏப்ரல் 2025 (UTC)
: [[பக்கம்:அழகர் கோயில்.pdf/9]] என்ற பக்கத்தில் ''3. இலக்கியங்களில் அழகர்கோயில்'' என்பது வரை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். எதனால் மாற்றுகிறேன் என்ற விளக்கத்தினை [https://www.youtube.com/watch?v=6HdMuG01ugY இந்த யூடிப்பு படப்பதிவில்] விளக்கியுள்ளேன். அப்பதிவு போதுமெனில், பொருளடக்கப் பக்கங்கள் முழுவதும் மாற்றித் தருகிறேன். இன்னும் நிரலை மேம்பாடு செய்யவில்லை. அதில் ஒரு ஐயம் உள்ளது. மேலும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், மலையாள விக்கிமூலத்தினரை சந்திக்க நான்கு நாட்கள் பயணிக்க உள்ளதால், வேறு பணிகள். அட்டவணை தொடர்ந்து மேம்படுத்த உதவுங்கள். மீண்டும் சந்திக்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:03, 14 ஏப்ரல் 2025 (UTC)
::{{தீர்வு}} காண்க:[[அழகர் கோயில்]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:47, 9 சூலை 2025 (UTC)
== GFDL ==
Hi! Is there any chance you can have a look at [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest to remove GFDL]]? It would be a big help in a discussion on Commons if you could remove GFDL from the list of suggested licenses. I wrote a similar request at Wiktionary. [[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:47, 30 மார்ச்சு 2025 (UTC)
:Thank you for your fast reply! I have noticed that there are a few unused files. Perhaps you could have a look at [[சிறப்பு:UnusedFiles]] and see if they are still usable? If they do not have a valid source and license they should be deleted. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 15:02, 30 மார்ச்சு 2025 (UTC)
Hello!
* I moved some files to Commons. Can you perhaps check and delete the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]?
* I nominated some files for deletion because they have no license. Perhaps you can delete files in [[:பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]]?
* There are no arguments against the change suggested in [[மீடியாவிக்கி_பேச்சு:Licenses#Suggest_to_remove_GFDL]] som maybe you can change now? As written it will not affect files allready uploaded and it is not likely GFDL will ever be used.
--[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 09:54, 1 சூன் 2025 (UTC)
:#//I moved some files// kindly give the links at Commons. Then only i can verify.
:# // I nominated some files for//{{tick}} done. Thanks for the notice.
:# //There are no arguments against t// I will try to discuss with other sysops in this month. Bye.
:[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 4 சூன் 2025 (UTC)
::Hi! Thank you for your notice. About the files on Commons (the files in [[:பகுப்பு:விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்கள்]]). For example the file [[:படிமம்:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] the template at the bottom says "This file is now available on Wikimedia Commons as [[:c:File:Page22-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg]] (with the same name)." If you click the link you should see the file on Commons. I just noticed that the link in Tamil language does not work. I will try to fix it. There are links like that on all the files. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:24, 8 சூன் 2025 (UTC)
::: The link should work now. --[[பயனர்:MGA73|MGA73]] ([[பயனர் பேச்சு:MGA73|பேச்சு]]) 14:53, 8 சூன் 2025 (UTC)
==விக்கி நிரல்கள்==
வணக்கம்.
:[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki>-இதனை விக்கி நிரல்களில் சேர்க்க வேண்டும். தொகுப்பின் போது தேவைப்படுகிறது. இணைத்துத் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:26, 12 சூன் 2025 (UTC)
:இணைத்து விட்டேன். sup என்பதற்கு அருகிலேயே இருக்கும். சரிதானே? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:42, 12 சூன் 2025 (UTC)
:உடனடியாக இணைத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:56, 12 சூன் 2025 (UTC)
::{{தீர்வு}} முடிந்தது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:45, 9 சூலை 2025 (UTC)
==[[அட்டவணை:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf]]==
:இந்த அட்டவணையின் பொருளடக்கப் பக்கங்கள் சில உங்களால் தொகுக்கப்பட்டு, மேலும் ஒரு பகுதி ஒருங்கிணைக்கவும் பட்டுள்ளது. எனவே பொருளடக்கப் பக்கங்களை தொடர்ந்து மெய்ப்புப் பார்க்க உங்கள் ஆலோசனை தேவைப்படுகிறது
\\தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்/001-{{u|022}}\\ "022" என்ற எண் எதனைக் குறிக்கிறது என்பது விளங்கவில்லை. பொருளடக்கத்தில் மொத்தம் 108 பகுதிகள் உள்ளன. எனவே 022 எனக் கொள்வதா அல்லது 108 என மாற்ற வேண்டுமா எனத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 02:38, 17 சூன் 2025 (UTC)
:துணைப்பக்கங்களின் பின்னொட்டாக உள்ள 022 தேவையில்லை. //001-022// அந்நூல் முழுவதும் மெய்ப்புப் பார்த்து விட்டதாக, நண்பர் ஒருவர் கூறினார். நானும் மறந்து விட்டேன். மீண்டும் அவரை தொடர்பு கொண்டு ஒரு வாரத்தில் அத்தரவுகளைப் பெற முயற்சிக்கிறேன். எது எப்படி இருப்பினும், இந்த பின்னொட்டு தேவையில்லை. தற்போது நாம் ஒருங்கிணைப்பு செய்த நூல்களில் இந்த பின்னொட்டு இல்லாமலே செய்துள்ளோம். தற்போதுள்ள பொருளடக்கப்பக்கங்களைச் சீராக்கத் தருகிறேன். தற்போது 500 மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ள பயிலரங்கு சிறப்பாக நடைபெற அணியமாகி வருகிறேன். பொறுத்தருள்க. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:46, 17 சூன் 2025 (UTC)
:மிக்க நன்றி தகவலுழவன். பயிலரங்கு சிறக்க எனது வாழ்த்துகள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:14, 17 சூன் 2025 (UTC)
:இவ் வட்டவணையின் மெய்ப்பு நிறைவடைந்தது. தலைப்புப் பக்கத்தையும் உருவாக்கி விட்டீர்களானால் முழுமையடைந்து விடும். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:36, 12 சூலை 2025 (UTC)
::::{{தீர்வு}} இந்நூல் வெளியிடு முடிந்தது.
::[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:42, 13 சூலை 2025 (UTC)
==[[அட்டவணை:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf]]==
:இந்த அட்டவணையில் பொருளடக்கமாக ஆறு பக்கங்கள் உள்ளன. இவற்றின் அமைப்பு சற்று சிக்கலாக உள்ளதால் முதல் பக்கத்தை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதைக்கொண்டு மீதிப் பக்கங்களை உருவாக்குவது எங்களுக்கு எளிதாக இருக்கும்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:32, 24 சூன் 2025 (UTC)
::தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள் என்ற நூலின் பொருளடக்கப் பக்கம் இன்னும் இரண்டு உள்ளன. அவற்றினை செம்மையாக்கிவிட்டு இந்நூலிற்க்கு அமைத்து விடுகிறேன். ஏனெனில், நூல் முழுவதும் நகர்த்தி பார்க்கும்போதே அதற்குரிய வடிவம் என்னுள் எழும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:46, 24 சூன் 2025 (UTC)
:மிக்க நன்றி தகவலுழவன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:43, 25 சூன் 2025 (UTC)
அட்டவணையின் மெய்ப்பு கிட்டத்தட்ட முடிவடைகிறது. பொருளடக்கப் பக்கங்களை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:50, 1 சூலை 2025 (UTC)
:மறந்து விட்டேன். உருவாக்கி ஒருங்கிணைவத்து விடுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:57, 1 சூலை 2025 (UTC)
::{{தீர்வு}} இந்நூல் வெளியிடு முடிந்தது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:45, 9 சூலை 2025 (UTC)
== [[ஆசிரியர்: சு. சமுத்திரம்|சு. சமுத்திரம்]] ==
[[ஆசிரியர்: சு. சமுத்திரம்|சு. சமுத்திரத்தின்]] படைப்புகளை மெய்ப்புப் பார்த்து வருகிறோம். [[பயனர்:Booradleyp1/books]] இங்குள்ளது போக இவரது அட்டவணைகள் வேறு உள்ளனவா என்று எனக்கு கண்டுபிடிக்க முடியவில்லை. விடுபட்ட அட்டவணைகள் இருந்தால் எடுத்துத் தர இயலுமா? மேலும் இவரது புது அட்டவணைகளை உருவாக்கித் தர இயலுமா? இந்த ஆசிரியரின் நூல்களை (தமிழ் இணைய கழகத்தில் கிடைக்கக்கூடியவற்றை) மெய்ப்புப் பார்த்து முழுமையாக்கலாமென்று கருதுவதால் உங்கள் உதவியை வேண்டுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 07:39, 12 சூலை 2025 (UTC)
:[[பயனர்:Sodabottle]] பத்து அட்டவணைகளை தந்துள்ளார். மேலுமுள்ள அட்டவணைகளை அவற்றுடன் இணைத்துத் தாருங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:34, 12 சூலை 2025 (UTC)
::சரி. சென்னைக்கு 17, 18, 19 வர எண்ணியுள்ளேன். விக்கிமூலப் பங்களிப்புகளை, நான் கட்டற்ற மென்பொருள் நுட்பங்கள் வழியேதான் செய்கிறேன். அதனைக் கற்பித்த நண்பர்களைக் காண,[http://Tossconf25.kaniyam.com தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாட்டிற்க்கு வருகிறேன்.] அப்பொழுது கன்னிமாரா நூலகம் சென்று விடுபட்ட தம்பிக்கு அண்ணாவின் கடித நூல்கள், மேலாண்மை பொன்னுச்சாமியின் நூல்களில் உள்ள சில பக்கங்களையும் ஆவணப்படுத்த முயற்சிக்கிறேன். ஒரு வாரம் கழித்து, சமுத்திரத்தின் படைப்புகளையும் கவனிப்பேன். நான் அலைப்பேசியில் பங்களிப்புகளைச் செய்வதால் இணைய வேகம் சீராக இருப்பதில்லை. அதனால் தேவைப்படும் நூல்களைப் பதிவிறக்கம் செய்து,( [https://www.tamildigitallibrary.in/book-search?tag=&id=5&tag1=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&ct_id=5 இங்கு 34 நூல்கள் உள்ளன])எழுத்துணரியாக்கம் சீராக அமைய மாற்றங்கள் செய்து மீண்டும் பதிவேற்ற நேரமாகும். தொடர்ந்து முடிப்பேன். என்னென்ன நூல்கள் தேவைப்படுகிறது என்ற பட்டியல் ஏதும் உள்ளதா? இல்லையெனில், அதை ஒப்பிட்டு முதலில் உருவாக்க வேண்டும். அடுத்த இலக்கினைக் கொடுத்தமைக்கு அகமகிழ்கிறேன். நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:07, 13 சூலை 2025 (UTC)
: [[ஆசிரியர்: சு. சமுத்திரம்|சு. சமுத்திரத்தின்]] படைப்புகளை வகைப்படுத்தியுள்ளேன். அடுத்த வாரத்தில் சீராக்கி, அட்டவணைகளை உருவாக்கி தர திட்டமிட்டுள்ளேன். வேறு ஏதேனும் நூல்கள் இருப்பின் அறிய தாருங்கள்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:14, 13 சூலை 2025 (UTC)
மிக்க நன்றி. நீங்கள் வகைப்படுத்தியவற்றுள் பதிவேற்றப்பட வேண்டியவை தலைப்பின் கீழுள்ள அட்டவணைகள்
# லியோ டால்ஸ்டாய்
# வளர்ப்பு மகள்
# வாடாமல்லி
# என் பார்வையில் கலைஞர்
# நெருப்புத்_தடயங்கள்
# சத்திய ஆவேசம்
# பாலைப்புறா
ஏற்கனவே நூல் வடிவிலோ அட்டவணையாகவோ உள்ளன. மீதமுள்ளவற்றைப் பதிவேற்றினால் போதுமென நினைக்கிறேன். நீங்களும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:12, 13 சூலை 2025 (UTC)
*தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் உள்ள 34 நூல்களையும் பார்த்துவிட்டேன். லியோ டால்ஸ்டாய் இரண்டு முறை உள்ளது. ஆனால் வேறுபட்ட பதிப்பகங்கள். தேவையெனில் ஏற்றுவோம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:42, 13 சூலை 2025 (UTC)
சில அட்டவணைகளில் \\மூலவடிவம் _empty_\\ என்றுள்ளது. இதனை pdf என்று மாற்றி விடலாமா?--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 07:57, 15 சூலை 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:தராசு (சிறுகதைகள்).pdf]]-மெய்ப்பு முடிந்தது.- அண்மைய வெளியீடுகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:19, 15 அக்டோபர் 2025 (UTC)
# [[அட்டவணை:இல்லம்தோறும் இதயங்கள்.pdf]]-துப்புரவு பணி நிறைவடைந்தது.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:43, 29 அக்டோபர் 2025 (UTC)
#* {{tick}} [[:இல்லம்தோறும் இதயங்கள்]]-- அண்மைய வெளியீடுகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.---[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:10, 30 அக்டோபர் 2025 (UTC)
== அண்ணாதுரை அட்டவணைகள் ==
ஒருங்கிணைவு செய்யப்பட்டஅண்ணாதுரையின் அட்டவணைகள் பல [[பயனர்:Booradleyp1/books#அண்ணாதுரை]]- இங்குள்ளன. அவை [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்|மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியலில்]] இணைக்கப்படாமல் உள்ளன. இதற்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 08:08, 15 சூலை 2025 (UTC)
:தவறாமல் செய்து முடித்துத் தெரிவிக்கிறேன். உடல்நிலை இயல்பாக இல்லை. அதனால் அதிக ஓயவு எடுத்துக் கொள்கிறேன். . ஒரு நாளைக்கு ஒரு அட்டவணை என முடிவு செய்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:26, 16 சூலை 2025 (UTC)
:மிக்க நன்றி தகவலுழவன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:03, 16 சூலை 2025 (UTC)
::@ Booradleyp1 இன்று முதல் அண்ணாதுரையின் படைப்புகளை முதல் பக்கத்தில், ஒவ்வொரு நாளும் ஒரு நூல் என இணைக்க தொடங்கியுள்ளேன்..--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:36, 24 சூலை 2025 (UTC)
::அண்ணாதுரையின் அட்டவணைகள் புதிய உரைகளில் இணைக்கப்படப் போவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:23, 24 சூலை 2025 (UTC)
==அட்டவணை:நிழல் முகங்கள்==
வணக்கம். இந்த அட்டவணையின் பக்கங்களில் மேலடியில் உள்ள கோட்டினை இணைத்து சில பக்கங்களில் தொகுத்திருக்கிறீர்கள். இக்கோடு கண்டிப்பாக வர வேண்டுமா? ஆசிரியர் பெயர்/கதைப்பெயர் மற்றும் பக்க எண் இருந்தால் போதுமென்றே கருதுகிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 09:12, 5 ஆகத்து 2025 (UTC)
:புதிய வடிவம் என்பதால் போட்டு பார்த்தேன். கட்டாயமில்லை. நீங்கள் விரும்பினால் நூல் முழுவதும் தானியக்கமாக போட விரும்புகிறேன் புது அனுபவம் நிரலில் மாற்றம் செய்ய உதவும். உங்கள் மாணவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பயிற்சி வேண்டும் என்ற சூழ்நிலை இருப்பின் நூல் வெளியிட்டுக்குப் பின் செய்துவிடுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:19, 5 ஆகத்து 2025 (UTC)
:மிக்க நன்று. நீங்களே நூல் முழுவதும் போட்டு விடுவீர்கள் என்றால், நான் அந்த மாணவப் பயனரை மேலடியைத் தொகுக்க வேண்டாம் என்று கூறிவிடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 12:56, 5 ஆகத்து 2025 (UTC)
::மேலடி பணியைத் தொடங்கிவிட்டேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:14, 5 ஆகத்து 2025 (UTC)
:::உரிய மேலடியும், அதற்குரிய துப்புரவையும் நடுப்பகுதியில் முடித்து விட்டேன். அட்டவணையில் [[:பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]] என்ற பகுப்பினையும் இணைத்து விட்டேன். ஏதேனும் பிழை இருப்பின் சுட்டுக. அச்சுட்டு அடுத்தமுறை சிறப்பாக இயங்க உதவும். வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:36, 6 ஆகத்து 2025 (UTC)
==ஒருங்கிணைவிற்கான புதிய அட்டவணைகள்==
வணக்கம். ஒருங்கிணைவிற்காக மெய்ப்பு முடிந்த அட்டவணைகள் கீழே தரப்பட்டுள்ளன.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:59, 17 செப்டெம்பர் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf]] - அண்மைய வெளியீட்டுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:00, 24 செப்டெம்பர் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:புதுமைப்பித்தன் வரலாறு.pdf]] - அண்மைய வெளியீட்டுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 13:33, 24 செப்டெம்பர் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:கொங்குநாடும் சமணமும்.pdf]] - அண்மைய வெளியீட்டுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:30, 27 செப்டெம்பர் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]]
===புதிய நூல் பட்டியலில் சேர்க்கப்படவேண்டியவை===
இந்நான்கும் ஒருங்கிணைவு முடிந்தவை. இவற்றை மேற்பார்வையிட்டு புதிய உரைகள் பட்டியலில் சேர்த்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:05, 25 செப்டெம்பர் 2025 (UTC)
#[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]
#[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]]
#[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]]
#[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]
* {{tick}} மேலிட்ட நான்கு நூல்களும் பட்டியலில் இணைக்கப் பட்டன.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:36, 26 செப்டெம்பர் 2025 (UTC)
===சுரதா ===
#{{tick}} [[அட்டவணை:வெட்ட வெளிச்சம்.pdf]] - அண்மைய வெளியீட்டுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:04, 24 செப்டெம்பர் 2025 (UTC)
#{{tick}} [[அட்டவணை:துறைமுகம்.pdf]] - அண்மைய வெளியீட்டுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:00, 24 செப்டெம்பர் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:பட்டத்தரசி.pdf]] - அண்மைய வெளியீட்டுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:04, 24 செப்டெம்பர் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:முன்னும் பின்னும்.pdf]] - அண்மைய வெளியீட்டுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:51, 25 செப்டெம்பர் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:அமுதும் தேனும்.pdf]] - அண்மைய வெளியீட்டுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:24, 25 செப்டெம்பர் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf]] - அண்மைய வெளியீட்டுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது---[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:15, 25 செப்டெம்பர் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf]] - அண்மைய வெளியீட்டுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:53, 26 செப்டெம்பர் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:புகழ்மாலை.pdf]] - அண்மைய வெளியீட்டுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
# {{tick}} [[அட்டவணை:பாவேந்தரின் காளமேகம்.pdf]] - அண்மைய வெளியீட்டுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:05, 26 செப்டெம்பர் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf]] - அண்மைய வெளியீட்டுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:15, 5 அக்டோபர் 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf]] - அண்மைய வெளியீட்டுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:42, 5 அக்டோபர் 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:சுவரும் சுண்ணாம்பும்.pdf]] - அண்மைய வெளியீட்டுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:41, 5 அக்டோபர் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:தேன்மழை.pdf]] - அண்மைய வெளியீட்டுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:03, 7 அக்டோபர் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:எச்சில் இரவு.pdf]] - (முன்னரே துணைப் பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன)--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:01, 8 அக்டோபர் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:எப்போதும் இருப்பவர்கள்.pdf]] - (முன்னரே துணைப் பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன) --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 11:03, 12 அக்டோபர் 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:பாரதிதாசன் பரம்பரை.pdf]] - அண்மைய வெளியீட்டுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:31, 15 அக்டோபர் 2025 (UTC)
# {{tick}}[[அட்டவணை:வார்த்தை வாசல்.pdf]] - அண்மைய வெளியீட்டுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:31, 15 அக்டோபர் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:சிறந்த சொற்பொழிவுகள்.pdf]] அண்மைய வெளியீட்டுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 09:57, 7 திசம்பர் 2025 (UTC)
# {{tick}} [[அட்டவணை:உதட்டில் உதடு.pdf]] - அண்மைய வெளியீட்டுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
# {{tick}} [[அட்டவணை:மங்கையர்க்கரசி.pdf]] - அண்மைய வெளியீட்டுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
# {{tick} [[அட்டவணை:தொடாத வாலிபம்.pdf]]-75, 125 பக்கங்கள் தெளிவாக இல்லாததால் முழுமையாக மெய்ப்புப் பார்க்க இயலவில்லை. --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:41, 6 திசம்பர் 2025 (UTC)
#:நன்றி. உங்களிடம் கேட்கலாமென்று எண்ணியிருந்தேன். பணித்தமைக்கு மகிழ்கிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:49, 6 திசம்பர் 2025 (UTC)
*{{ping|Booradleyp1}} இறுதியாகப் பணித்த மூன்று நூல்களும், அண்மைய வெளியீட்டுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்து வரவிருக்கும் நூல்களை அறியத் தாருங்கள். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:51, 10 திசம்பர் 2025 (UTC)
== மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்==
மேலுள்ள பட்டியலில் கீழ்வரும் நூல்கள் உள்ளனவா என்று தெரியவில்லை. இல்லாதிருத்தால் இவற்றையும் இணைத்து உதவுங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:34, 21 செப்டெம்பர் 2025 (UTC)
#{{tick}}[[அட்டவணை:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf]]
#{{tick}}[[அட்டவணை:அமைதி, பாரதிதாசன்.pdf]]
#{{tick}}[[அட்டவணை:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf]]
#{{tick}}[[அட்டவணை:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf]]
*மேலிட்ட நான்கு நூல்களும் பட்டியலில் இணைக்கப் பட்டன.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:34, 26 செப்டெம்பர் 2025 (UTC)
== தமிழ் விக்கிமூலத்தில் ஓலைச்சுவடி பணிக்கு வாழ்த்துக்கள்! ==
தமிழ் ஓலைச்சுவடியை PDF கோப்பாக மாற்றி வேலை செய்வது, [[சிலையெழுபது/ஓலைச்சுவடி]]உருவாக்குவதைவிடச் சிறந்தது. பாலி விக்கிமூலம் (Balinese Wikisource) பனை ஓலைச்சுவடிகளை எழுத்தாக்கம் செய்யும் பணியைச் செய்து வருகிறது: https://ban.wikisource.org/wiki/Ind%C3%A9ks:Bali-lontar-asta-pungku.pdf. (இணைப்பை காண்க) ஓலைச்சுவடியை எழுத்தாக்கம் செய்ய, தனித்தனி .jpg கோப்புகளை ஒரே pdf கோப்பாக மாற்றி செய்வது சிறப்பு. இதுபற்றி உங்கள் கருத்து என்ன? நன்றி [[பயனர்:Sriveenkat|ஸ்ரீவேங்கடகிருஷ்ணன்]] ([[பயனர் பேச்சு:Sriveenkat|பேச்சு]]) 10:49, 4 அக்டோபர் 2025 (UTC)
:https://ban.wikisource.org/wiki/Wikisource:Lontar ஓலைச்சுவடித் திட்டப்பக்கம் [[பயனர்:Sriveenkat|ஸ்ரீவேங்கடகிருஷ்ணன்]] ([[பயனர் பேச்சு:Sriveenkat|பேச்சு]]) 10:50, 4 அக்டோபர் 2025 (UTC)
::ஆம். உங்களது கூற்று சரியே. இருப்பினும் என்னை விட உங்களுக்கு நிறைய தெரியும் என்பதால் ஒரு வேண்டுகோள். [[அட்டவணை:Wikisource-Tamil-manuscript-Palm leaf book-Alphabets of Tamil language.pdf]] என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு விக்கித்தரவு இணைப்பு அமைத்துத் தாருங்கள். அதனைப் பின்பற்றுகிறேன். அதுவரை மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பணியை தொடங்கியவாறே முடிக்க எண்ணுகிறேன். பிறகு உங்கள் எடுத்துக்காட்டைப் பல பிடிப் கோப்புகளுக்குப் பின்பற்றுவேன். ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:57, 4 அக்டோபர் 2025 (UTC)
:::{{q|Q136437176}} இது குறித்து ஒரு விக்கி திட்டம் ஒன்று விக்கித்தரவில் உள்ளது, அதைப் பாருங்கள். [[பயனர்:Sriveenkat|ஸ்ரீவேங்கடகிருஷ்ணன்]] ([[பயனர் பேச்சு:Sriveenkat|பேச்சு]]) 13:40, 11 அக்டோபர் 2025 (UTC)
::::நான் உங்களால் படம் எடுக்கப்பட்ட ஓலைச்சுவடி பார்த்தேன் (சிலையெழுது). ஓலைச் சுவடி காலம், அது எங்கே பாதுகாக்கப்படுகிறது, identification ID என்பது உங்களுக்குத் தெரியுமா? [[பயனர்:Sriveenkat|ஸ்ரீவேங்கடகிருஷ்ணன்]] ([[பயனர் பேச்சு:Sriveenkat|பேச்சு]]) 13:54, 11 அக்டோபர் 2025 (UTC)
:::::சிலையெழுபது குறித்த விவரங்களை அறிந்து தருகிறேன். இன்னும் பத்து நாட்களுக்குப் பிறகு அங்கு மீண்டும் செல்வேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:22, 12 அக்டோபர் 2025 (UTC)
:::://இது குறித்து ஒரு விக்கி திட்டம் ஒன்று விக்கித்தரவில் உள்ளது, அதைப் பாருங்கள்.// எது? இணைப்பு தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:19, 12 அக்டோபர் 2025 (UTC)
:::::@[[பயனர்:Sriveenkat|Sriveenkat]] வணக்கம்.
:::::[[d:Q136648874]] என்பதனை உருவாக்கியுள்ளேன். ஓலைச்சுவடி காலம் தெரியவில்லை. ஆனால் அடையாள எண்ணை எழுதியுள்ளேன். இதற்குரிய கோப்பினை இன்று பொதுவகத்தில் ஏற்றிவிடுவேன். இங்கும் அட்டவணையை உருவாக்கி மெய்ப்பு காண உள்ளேன். இது தொடர்புடையை இலக்கிய ஆவணங்களை [[:பகுப்பு:செம்பொற்சிலை யெழுபது அட்டவணைகள்]] பகுப்பில் காணலாம். சென்னை விவேகானந்தர் கல்லூரியில் கிடைத்த ஆவணம் பதிப்புரிமை உடையது என்பதால் அதனை மட்டும் நிறுத்தி வைத்துள்ளேன். அவர்களிடம் கேட்டுள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:04, 26 அக்டோபர் 2025 (UTC)
::::::சிறப்பு. செய்த மாற்றங்களை விக்கித்தரவகத்தில் காண்க. தமிழில் தரவகத்தில் தந்துள்ள விளக்கம் சிலை எழுத்து பற்றியதாக உள்ளது. இது ஓலைச்சுவடி சம்பந்தப்பட்டதாக மாற்றி எழுதினால் நன்று. எ கா "தமிழ் ஓலைச்சுவடி". [[:d:Wikidata: WikiProject Manuscripts]] திட்டப் பக்கம்.https://www.wikidata.org/w/index.php?title=Q136102153&oldid=prev&diff=2412438146&markasread=1187058539&markasreadwiki=wikidatawiki இது போன்ற மாற்றத்தை ஓலைச்சுவடியில் செய்யவும் [[பயனர்:Sriveenkat|ஸ்ரீவேங்கடகிருஷ்ணன்]] ([[பயனர் பேச்சு:Sriveenkat|பேச்சு]]) 13:13, 28 அக்டோபர் 2025 (UTC)
:::::::[https://www.wikidata.org/w/index.php?title=Q136648874&diff=2423056324&oldid=2422592633 நீங்கள் செய்தது போல மாற்றம் செய்தேன்.] ஆனால் எனக்கு கொடி போல குறியீடு வருகிறது. ஏன் உங்களுக்கு வரவில்லை எனக்கு மட்டும் வருகிறது என்பது எனக்குப் புரியவில்லை. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:06, 28 அக்டோபர் 2025 (UTC)
::::::::இது போன்ற மாற்றம் செய்ய வேண்டும் [[:d:Q12980851#P747]] [[பயனர்:Sriveenkat|ஸ்ரீவேங்கடகிருஷ்ணன்]] ([[பயனர் பேச்சு:Sriveenkat|பேச்சு]]) 01:03, 4 நவம்பர் 2025 (UTC)
:::::::::மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 4 நவம்பர் 2025 (UTC)
::::::::::ஓலைச்சுவடிகளில் நீங்களே எழுத்தாக்கம் செய்கிறீர்களா?அல்லது வேறு யாரேனும் செய்ததை இறக்குமதி செய்கிறீர்கள? [[பயனர்:Sriveenkat|ஸ்ரீவேங்கடகிருஷ்ணன்]] ([[பயனர் பேச்சு:Sriveenkat|பேச்சு]]) 13:39, 4 நவம்பர் 2025 (UTC)
:::::::::::இந்த ஓலைச்சுவடியின் எழுத்தாங்களை நானே சில ஐயங்களை மட்டும் பிறரிடம் கேட்டு முடித்துள்ளேன். ஏற்கனவே, ஓரளவு எனக்குப் படிக்கத் தெரியும். இந்த எழுத்தோலைகளை, [[அட்டவணை:சிலை எழுபது, 1947.pdf|அச்சுவடிவ நூல்களைக்]] கொண்டு படிப்பது எளிதாக இருந்தது. எடுத்த இடம், நூலகம் மட்டும் அல்ல. ஆய்வாளர்களின் ஆய்வுகளும் அங்கு அச்சு வடிவில் கிடைக்கின்றன. இந்நூலுக்கு அதுவும் கிடைத்தது. 2022 ஆம் ஆண்டு அங்கு சென்ற போது, அந்த அச்சுநூலை பார்வைக்கு மட்டும் வைத்திருந்தனர். அதனை வாசித்தப் பிறகு, சில படங்களை அனுமதி கேட்டு எடுத்தேன். இப்பொழுது முழுமையாக அந்த எழுத்தோலைகளை படமெடுத்து ஆவணப்படுத்தி உள்ளேன். தமிழ்நாடு அரசும் படம் எடுத்து வருகின்றனர். முறைப்படி அவர்களிடம் மேலும் பல இலக்கியங்களின் ஓலைச்சுவடிகளை கேட்க உள்ளேன். ஏனெனில், அவர்களின் படங்கள் மிகத்தெளிவாக உள்ளன. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:58, 5 நவம்பர் 2025 (UTC)
== உதவி ==
வணக்கம்.
[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf]] இதில் pdf 10-19 வரை நிகழ்ச்சி சுருக்கம் எனத் தரப்பட்டுல்ளது. ஆனால் அவை பொருளடக்கப் பக்கங்களாக இல்லை. அவற்றுக்கு ஒருங்கிணைப்பு வார்ப்புரு தேவையா அல்லது சாதாரணப் பட்டியலாக அமைத்து விடலாமா என்பது குறித்து உங்களது கருத்தினைத் தெரிவிக்கக் கேட்டுக்கொள்கிறேன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:57, 11 நவம்பர் 2025 (UTC)
:அவ்வார்ப்புரு தேவையில்லை. அப்பக்கங்களில் உள்ள எண்கள் எதைக் குறிக்கின்றன என்பதும் புரியவில்லை. எடுத்துக்காட்டாக,,
:* முதல் உட்பிரிவு தலைப்பு - [[பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf/20]]
:* இரண்டாம் உட்பிரிவு தலைப்பு - [[பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf/31]]
:* முதல் உட்பிரிவு தலைப்பு - [[பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf/42]]
:இந்த உட்பிரிவுகள், நீங்கள் கூறிய பக்கங்களில் இல்லையென்றே எண்ணுகிறேன். அதனால் தான் வார்ப்புரு தேவையில்லை என்று எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 14:27, 12 நவம்பர் 2025 (UTC)
:உதவிக்கு நன்றி தகவலுழவன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:55, 12 நவம்பர் 2025 (UTC)
== ஒருங்கிணைவு ==
வணக்கம். கீழுள்ள அட்டவணைகள் ஒருங்கிணைவிற்கானவை:
===கலைஞர் கடிதங்கள்===
#[[அட்டவணை:கலைஞர் கடிதம் 1.pdf]]
#* [[கலைஞர் கடிதம் 1]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:29, 23 சனவரி 2026 (UTC)
#[[அட்டவணை:கலைஞர் கடிதம் 2.pdf]]
#* [[கலைஞர் கடிதம் 2]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:52, 23 சனவரி 2026 (UTC)
#[[அட்டவணை:கலைஞர் கடிதம் 3.pdf]]
#* [[கலைஞர் கடிதம் 3]] {{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 23 சனவரி 2026 (UTC)
#[[அட்டவணை:கலைஞர் கடிதம் 4.pdf]]
#[[அட்டவணை:கலைஞர் கடிதம் 5.pdf]]
#[[அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf]]
#[[அட்டவணை:கலைஞர் கடிதம் 7.pdf]]
#[[அட்டவணை:கலைஞர் கடிதம் 8.pdf]]
#[[அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf]]-சிக்கல்கள் உள்ளன.
#[[அட்டவணை:கலைஞர் கடிதம் 10.pdf]]
கலைஞர் கடிதங்களில் மேலுமுள்ளவற்றையும் நெஞ்சுக்கு நீதி அட்டவணைகளையும் ஒருங்கிணைவிற்காக இணைத்திருக்கிறேன். உங்களுக்கு நேரம் வாய்க்கும்போது செய்துதாருங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:39, 2 சூலை 2026 (UTC)
=== நெஞ்சுக்கு நீதி ===
#[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி 2.pdf]]
#[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf]]
#[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 4.pdf]]
#[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 5.pdf]]
#[[அட்டவணை:நெஞ்சுக்கு நீதி பாகம் 6.pdf]]
===வல்லிக்கண்ணன் ===
#[[அட்டவணை:எப்படி உருப்படும்.pdf]]
#* {{tick}}[[எப்படி உருப்படும்?]] - விளம்பரங்களைத் தனிப்பக்கத்தில் ஒருங்கிணைத்துள்ளேன். உங்களின் எண்ணமிடுங்கள்--[[பயனர்:Info-farmer|Info-farmer] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:35, 22 சனவரி 2026 (UTC)
#**நீங்கள் செய்தது மிகச் சரியானது. இதனால் கட்டுரையின் தொடர்ச்சிக்கு விளம்பரங்கள் இடையூறு இருக்காது.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:34, 22 சனவரி 2026 (UTC)
#***நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 04:23, 22 சனவரி 2026 (UTC)
#[[அட்டவணை:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf]]
#*{{tick}} [[அன்னக்கிளி, வல்லிக்கண்ணன்]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:27, 27 சனவரி 2026 (UTC)
#[[அட்டவணை:இருளடைந்த பங்களா.pdf]]
#*{{tick}} [[இருளடைந்த பங்களா]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:24, 24 சனவரி 2026 (UTC)
#[[அட்டவணை:ஈட்டி முனை.pdf]]
#*{{tick}} [[ஈட்டி முனை]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:57, 24 சனவரி 2026 (UTC)
#[[அட்டவணை:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf]]
#*{{tick}} [[எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:20, 6 மார்ச் 2026 (UTC)
#[[அட்டவணை:அடியுங்கள் சாவுமணி.pdf]]
#*{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 24 சனவரி 2026 (UTC)
#[[அட்டவணை:குமாரி செல்வா.pdf]]
#*{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:05, 24 சனவரி 2026 (UTC)
#[[அட்டவணை:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf]]
#*{{tick}} [[கடலில் நடந்தது]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 13:24, 24 சனவரி 2026 (UTC)
#[[அட்டவணை:அமர வேதனை.pdf]]
#*{{tick}} [[அமர வேதனை]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:36, 8 மார்ச் 2026 (UTC)
#[[அட்டவணை:கேட்பாரில்லை.pdf]]
#*{{tick}}--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 13:34, 22 சனவரி 2026 (UTC)
#[[அட்டவணை:ஒய்யாரி.pdf]]
#*{{tick}} [[ஒய்யாரி]] --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:13, 9 மார்ச் 2026 (UTC)
#[[அட்டவணை:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf]]-ஒருங்கிணைத்த பின் சரி செய்து விடுகிறேன்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:16, 15 சனவரி 2026 (UTC){{tick}}
#* {{tick}} - [[பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/5]] இதனோடு, மேலும் சில துணைப்பக்கங்களையும் இணைத்துள்ளேன். புதிய வடிவக் கற்றல் கிடைத்தது. நன்றி. காண்க: [[எழுத்து, சி. சு. செல்லப்பா]]--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
:புதன் முதல் ஒருங்கிணைவுப் பணிகளை ஒவ்வொன்றாக முடிக்க திட்டமிட்டுள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 13:23, 19 சனவரி 2026 (UTC)
:*[[எழுத்து, சி. சு. செல்லப்பா/005]] இத்துணைப்பகுதியில் ஆசிரியர் குறிப்பு கவிதைக்கு நடுவில் வருகிறது. அதனை முதலிலோ அல்லது இறுதியிலோ வரும்படி மாற்றினால் கவிதையோட்டத்திற்கு நன்றாக இருக்கும். இது போலவே பிற துணைப்பக்கங்களிலும் உள்ளன. தங்கள் கருத்தினைப் பதிவிடுங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:38, 24 சனவரி 2026 (UTC)
:*:மாற்றம் செய்துள்ளேன். சரியா? மூலப்பக்கம் பச்சையாக இருந்தது. அச்சுப் பக்கம் போலவே இருந்தால்தான் அந்நிறத்தினை கொடுக்க வேண்டும் என்பர். அதனால் மஞ்சளாக மாற்றியுள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:43, 24 சனவரி 2026 (UTC)
:சரியாக உள்ளது. பிற துணைத் தலைப்பில் வரும் ஆசிரியர் குறிப்பையும் இவ்வாறு மாற்றி விடுகிறேன்.
:: நான் மேலே குறிப்பிட்ட மாற்றம் தவறானது. நூலின் நான்காவது துணைப்பகுதியானது, "எழுத்து" பத்திரிகையின் முதல் இதழை அப்படியே தருகிறது. அதனால் அதன் தோற்றத்தை மாற்றுவது சரியில்லை. அந்த இதழ் எவ்வாறு பிரசுரமாகியிருந்ததோ அந்த வடிவம் அப்படியேதான் இருக்க வேண்டும். மன்னிக்கவும். நான் தான் இந்த நூலை முழுமையாக வாசிக்காததால் உங்களையும் குழப்பி விட்டேன். நானே மீண்டும் மாற்றி அமைத்து விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:08, 25 சனவரி 2026 (UTC)
::சரி. மன்னிக்கவும் என்றெல்லாம் தயவுசெய்து கூறாதீர்கள். நான்தான் வாசிக்காமல் செய்துவிட்டேன். மறுமாற்றம் செய்தமைக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:23, 25 சனவரி 2026 (UTC)
:முதன்மைப் பக்கத்தில் வரிசை எண் நான்கில் நீங்கள் கூடுதலாக அமைத்த தலைப்புகளுக்கு, 4.1, 4.2,....4.8 என மாற்றியிருக்கிறேன். இதில் உங்களுக்கு உடன்பாட்டிருந்தால் தெரிவிக்கவும். இல்லையென்றால் பழையபடி மாற்றி விடுகிறேன்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 07:50, 24 சனவரி 2026 (UTC)
::உடன்படுகிறேன். மாற்றியமைத்தமைக்கு நன்றி. இனிவரும் பதிப்புகளுக்கும் பின்பற்றுவேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:54, 24 சனவரி 2026 (UTC)
== அறிவியல் களஞ்சியம் தொகுதி—10 ==
ஐயா,
நான் அறிவியல் களஞ்சியம் தொகுதி—10ஐ மெய்ப்புப் பார்த்து வருகிறேன். சமீபத்தில் நான் [https://en.wikisource.org/wiki/Encyclop%C3%A6dia_Britannica,_Ninth_Edition/Volume_I Encyclopedia Britannica] என்னும் நூலைக் கண்ணுற்றேன் அதில் உள்ளது போன்று நாமும் வடிவமைக்கலாமே என்ற எண்ணத்துடன் இதை எழுதுகிறேன். இப்படி எவ்வாறு வடிவமைப்பது என விளக்கினால் நலமாக இருக்கும்.
- [[பயனர்:TI_Buhari|மு. தாஹா இப்ராஹிம் புஹாரி]] ([[பயனர் பேச்சு:TI_Buhari|பேச்சு]]). 09:00, 9 பிப்ரவரி 2026 (UTC)
* மேன்மை மிகு ஐயா,
:நீங்கள் மேற்கூறிய நூலினை சிறப்பான முறையில் மெய்ப்பு செய்வதைக் கண்டு மகிழ்ந்தே வருகிறேன். பொதுவாக கலைக்களஞ்சிய வடிவங்களில் நான் இன்னும் அடியெடுத்து வைக்கவில்லை. இப்பொழுதுதான் தொடங்கியுள்ளேன். [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] என்பதில் பலர் ஈடுபட்டனர். அதன் வடிவத்தினை அருளரசனும், பாலாஜியும் முன்னெடுத்தார்கள். ஆனால், நீங்கள் கூறிய பிரித்தானிகா கலைக்களஞ்சிய வடிவத்தையே நானும் எண்ணி வருகிறேன். நாட்டு உடைமை நூல்கள் கட்டற்ற உரிமம் CC0. இது CC-BY-SA உரிமத்தில் தரப்பட்டுள்ளதால், முதல் இலக்காக அறிவியல் களஞ்சியங்களின் படங்களை மட்டும் வெட்டி, பொதுவகத்தில் ஏற்ற https://arminstraub.com/software/krop இந்த கருவியை இறுதியாக முடிவெடுத்துள்ளேன். முடிந்தவரை அனைத்துப் பணிகளையும் தானியக்கமாகச் செய்ய எண்ணியுள்ளேன். மற்றவரின் நேரமும் மீதமாகும். சில இலினக்சு பயனர் குழு நண்பர்கள் உதவ முன்வந்துள்ளனர். பிறகு தான் மெய்ப்பு பணியை கூட்டாக முடிக்க எண்ணியுள்ளேன்.
*எனவே, நீங்கள் தற்போது செய்துவரும் மகத்தான மேம்பாட்டுப் பணிகளைத் தொடரவும். மார்ச்சு மாதம் முதல் பிரித்தானிய களஞ்சியங்களை ஆய்ந்தறிய உள்ளேன். பிறகே என்னால் இதுகுறித்து தெளிவாகக் கூற இயலும். அதற்கு முன் நீங்களே அறிந்து கற்றுத் தந்தாலும், அதனைக் கையாள்வேன். [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]] என்பதில் பல விக்கிக்குறியீடுளை, நீங்கள் இணைத்தது எங்களுக்கு இன்றளவும் பேருதவியாக இருக்கிறது. வினவியமைக்கு நன்றி.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 13:20, 9 பெப்ரவரி 2026 (UTC)
::ஐயா
::ஒரு சிறு முயற்சியாக [[அறிவியல் களஞ்சியம் 10/ச| அருஞ்சொல் அட்டவணை]] என வடிவமைத்தேன். “சா” என்ற எழுத்தில் ஆரம்பமாகும் வார்த்தைகளை மட்டும், சோதனை முயற்சியாக நிரப்பியுள்ளேன். தங்கள் மேலான கருத்துகளைப் பகிரவும்.
::மேலும், மேற்கூறிய urlஐ அறிவியல்_களஞ்சியம்_10/ச என்று தவறாகச் சேமித்து விட்டேன். அதை அறிவியல்_களஞ்சியம்_10/அருஞ்சொல்_அட்டவணை என்று நகர்த்தினால், அக மகிழ்வேன். [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 18:43, 9 பெப்ரவரி 2026 (UTC)
:::மிக்கநன்றி. [[அறிவியல்_களஞ்சியம்_10/அருஞ்சொல்_அட்டவணை]] நகர்த்தியுள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 23:59, 9 பெப்ரவரி 2026 (UTC)
::::::::மிக்க மகிழ்ச்சி. அருஞ்சொல் அட்டவணை அமைப்பு குறித்தத் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவில்லையே…? [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 05:06, 10 பெப்ரவரி 2026 (UTC)
:::::::::நான் உங்களிடம் இருந்து கற்கிறேன். நான் ஏற்கனவே சொன்னது போல எனக்கு இதில் அனுபவமில்லை. மிகச்சிறப்பு. மாணவன், ஆசானுக்கு என்ன சொல்வது? நீங்கள் தொடர்ந்து இணைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:09, 10 பெப்ரவரி 2026 (UTC)
== உதவி ==
:[[அட்டவணை:கலைஞர் கடிதம் 6.pdf]]
:[[அட்டவணை:கலைஞர் கடிதம் 9.pdf]] இவை இரண்டிலும் எல்லாப் பக்கங்களிலும் வலப்பக்கப் படம் வருவதில்லை. இவை இரண்டு மட்டுமே இத்தொகுப்பில் மெய்ப்புப் பார்க்கப்படாமல் உள்ளன. என் கவனிப்பின் கீழுள்ள மாணவப் பயனர்கள் படிப்பு முடிந்து பணிகளுக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர். எனவே இந்த ஏப்ரலுக்குப் பின் அவர்களது பங்களிப்பு தொடராது. அதற்குள் இச்சிக்கல் சரிசெய்யப்பட்டால் முழுமையாக முடிக்க வாய்ப்பாக இருக்குமே என எண்ணுகிறேன். இதில் உங்களால் உதவி செய்ய முடியுமா?. ஏற்கனவே உள்ள இந்த இரு அட்டவணைகளை நீக்கிவிட்டு புதிதாக உருவாக்கித் தர இயலுமா? (எனக்கு அட்டவணை உருவாக்கம் தெரியாது) .--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 14:35, 11 ஏப்ரல் 2026 (UTC)
::மேற்கூறிய தொகுதி 6 நாளைக்கு சீராகிவிடும். 24 மணி நேரத்திற்குள் சீராக்கும் என்பது பொதுவிதி. உடனடியாக வேண்டும் எனில், ஒவ்வொரு பக்கத்தினையும் திறந்து ஏதேனும் தரவினை உள்ளீடு செய்து சேமித்தால், அதிகபட்சம் இருபது நிமிடங்களில் அவ்விடர் மறையும். ஒவ்வொரு பக்கத்தின் அளவும் நீள அகல அளவு வேறுபடுவதால் இந்த இடர் வந்துள்ளது. இனி வராமல் இருக்க பொதுவகத்தில் ஏற்றும் போது அனைத்தும் பக்கங்களின் அளவினையும் ஒரே அளவுள்ளதாக மாற்றி பதிவேற்ற வேண்டும். அல்லது எனக்குத் தெரியப்படுத்துங்கள். சீராக்கம் செய்து இங்கு உருவாக்குகிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:43, 11 ஏப்ரல் 2026 (UTC)
::இச்சிக்கல் அட்டவணை உருவாக்கப்பட்ட நாள், மார்ச் 1 முதலே உள்ளது.
::\\ஒவ்வொரு பக்கத்தினையும் திறந்து ஏதேனும் தரவினை உள்ளீடு செய்து சேமித்தால், அதிகபட்சம் இருபது நிமிடங்களில் அவ்விடர் மறையும்.\\.
::இதனை முயற்சி செய்தேன். வலப்பக்கம் தெரிகிறது. ஆனால் தொகுவைத் திறந்தால் அங்கு வலப்பக்கம் தோன்றவில்லை; ஓசிஆர் பண்ணவும் முடியவில்லை. முழுவதுமாக தட்டச்சு செய்வது கடினம்; நேரமும் அதிகமாகும். சரிபார்ப்பதும் எளிதாக இருக்காது.
::உங்களது பணிகளுக்கிடையே சிரமம் பாராமல் சீராக்கம் செய்து உருவாக்கித் தந்தீர்களானால் எனக்குப் பேருதவியாக இருக்கும்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 16:09, 11 ஏப்ரல் 2026 (UTC)
:::வழமைபோல உங்களின் பெருமுயற்சிக்கு நான் உறுதுணை புரிவேன். என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் நாளைமுதல் எடுக்கிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:19, 11 ஏப்ரல் 2026 (UTC)
::::நாளை முதல் அனைத்தும் சீராக வழமைப் போல தெரியும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:55, 12 ஏப்ரல் 2026 (UTC)
:::::இன்று எனக்கு நேற்று தெரிந்த அச்சுப்பக்கம் இன்று தெரியவில்லை. பதிவேற்றும் போதே சரிசெய்து பதிவேற்ற வேண்டும் என்பது எனது அணுகுமுறை. பல மொழிகளிலும் அதைச்செய்வதில்லை. அதனால் பவவிதமான வழுக்கள் வருகின்றன. இந்த வழுவை களைய [https://phabricator.wikimedia.org/T382824 இந்த பக்கத்தில்] கேட்டுள்ளனர். மேலும், இது தொடர்புடைய பல இடர்களை [https://phabricator.wikimedia.org/search/query/gMmfcsZO_d0J/#R ஏற்கனவே தெரிவித்துள்ளனர். ]அதுவரை நாம் காத்திருக்க வேண்டும். எனக்கு [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] என்ற அட்டவணையில் வழு வந்தது. ஆனால் இப்பொழுது இல்லை. அதனையே 6, 9 தொகுதிகளில் செய்து பார்த்தேன். எனக்கு ஏமாற்றமே. சில பக்கங்களில் அச்சுப்பக்கம் தெரியவில்லை என்றாலும், எழுத்துணரியாக்கம் ஆகிறது அது ஏன் என்று புரியவில்லை. இருப்பினும் சீர் செய்ய, எனக்குத் தெரிந்ததை அவ்வப்போது முயற்சிப்பேன். சீரானதும் தெரிவிக்கிறேன். பொறுத்துக் கொள்ளவும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:02, 13 ஏப்ரல் 2026 (UTC)
:: இப்பொழுது, தொகுவைத் திறந்தபின் வலப்பக்கப் படம் எதுவும் தோன்றாமல் \\நோ ஓசிஆர்\\ என வந்தால், வார்த்தைகள் எதையும் தட்டச்சு செய்யாமலேயே வெற்றுப்பக்கத்தை ஒருமுறை சேமித்த பின்னர் மறுபடியும் தொகுவைத் திறந்தால் வலப்பக்க படம் தெரிகிறது; ஓசிஆரும் வேலைசெய்கிறது.
::ஒரே முயற்சியில் கிட்டாவிட்டால், இரண்டாவது தடவை மீண்டும் இதனைச் செய்ய இடப்பக்கமும் வலப்பக்கமும் கிடைக்கின்றன. தொடர்ந்து இந்த அட்டவணையில் மெய்ப்புப் பார்க்க இயலும் என நம்புகிறேன்.
::உங்களது முயற்சிக்கும் உதவிக்கும் மிக்க நன்றி தகவலுழவன். --[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:15, 13 ஏப்ரல் 2026 (UTC)
== Last Few Days: WikiConference India 2026 Scholarship Applications ==
<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
''{{int:please-translate}}''
Dear Wikimedian,
We're happy to share that scholarship applications for '''WikiConference India 2026''' are currently open and the deadline is just around the corner.
[[m:Special:MyLanguage/WikiConference India 2026|WikiConference India 2026]] is the fourth edition of the national-level conference that brings together Wikimedians and stakeholders engaged in Indic-language Wikimedia projects and the broader open knowledge movement across India and South Asia. The conference will take place in Kochi, Kerala, from 4–6 September 2026.
* You can find the more information and the application form at the [[m:Special:MyLanguage/WikiConference India 2026/Scholarship|Scholarship page here at Meta wiki]]
* '''Scholarship deadline: 15 April 2026, 11:59 PM IST'''
With only a few days left, we warmly encourage you to apply if you haven’t already and kindly request you to share this with your community and encourage others to apply.
For more information and regular updates, we encourage you to visit the conference Meta page.
Warm regards,
<br>
on behalf of the WikiConference India 2026 Organising Team
''This message was sent with [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) on 18:30, 11 ஏப்ரல் 2026 (UTC)''
</div>
<!-- Message sent by User:Gnoeee@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/WCI_2026_active_users&oldid=30389801 -->
nbuvrgcfh5smhymhxocjfpcs2zt8tq1
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/11
250
219449
1950802
1950613
2026-07-02T03:29:17Z
~2026-37772-31
16770
1950802
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" />{{rh|39.|இறைமாட்சி|2007}}</noinclude>
என்றும் அமைகியாய் அடக்கமும் பெருந்தன்மையும் அமைந்து நிற்றலால் அருந்திறலாண்மையும் பெருந்தகவுமுடைய அரசர்க்கு உவமையாய் வந்து வீரத் திறலை ஈண்டு அது விளக்கி நின்றது.
:“சிறுவன் ஓர் சிங்க ஏற்றை சீவக சாமி என்பான்.”
:"சிங்க ஏறு எள்ளிச்சூழ்ந்த சிறுநரிக் குழாத்திற் சூழ்ந்தார்.’
{{Right|(சிந்தாமணி 665, 1083)
}}
{{gap}}சீவகன் என்னும் மன்னனைச் சிங்க ஏறு என இங்ஙனம் குறித்திருக்கிறார் கோக்குமரர் கோளரி என நோக்க நின்றனர்.
:“மாற்றுச் சிங்கத்து மறக்குரல் கேட்ட
ஏற்றுச் சிங்கத்தின் இடித்தெழுந்து உரறி.”
{{Right|(பெருங்கதை)
}}
{{gap}}சிறந்த அரசரைச் சிங்க ஏறு என இவ்வாறு கூறியுள்ளனர்.
{{gap}}சிங்க ஏறு அனைய வீரன் என இராமனை இங்ஙனம் எங்கும் குறித்து வருகிறார். மன்ன்னைச் சிங்கம் என வருணிப்பது இந் நாட்டு இலக்கியங்களில் பெரு வழக்காயிருக்கின்றது. பிற நாடுகளிலும் வீரமான இம் மரபு வியனாய்ப் பரவியுள்ளது.
{{gap}}படைகளும் குடிகளும் பொருள்களும் அமைச்சரும் நட்பினரும் அாணும் ஆகிய ஆறு அங்கங்களையும் பூரணமாக வுடையவன் அரசருள் ஆண் சிங்கத்தை ஒத்தவன் என்று குறித்தது அவனுடைய தலைமை நிலைமைகளை உய்த்துணர்ந்து கொள்ள வந்தது. உரிய உறுதிகள் அமைவது பெரிய பெருமையாம்.
{{gap}}படையை முதலில் வைக்கது அதன் திறமை கருதி. உலகத்தைப் பாதுகாக்கும் அரசனுக்குச் சேனை சிறந்த உறுதித் துணையாய் அமைந்திருக்கின்றது. உடலுக்குக் கைபோல் அரசுக்குப் படை. மன்னிய தளமே மன்னவன் வளமாம்
{{left_margin|3em|<poem>பொல்லாப் பகைவர் நாட்டிடையே புகாமல் தடுத்து நிறுத்துவதும்
ஒல்லாக் கள்வர் முதலோரை ஒடுக்கி யடக்கி ஒழிப்பதுவும்
வல்ல படையே ஆதலினால் மண்ணுள் வேந்தர்க்கு என்றும்அது
வெல்லும் வீரம் உடையதாய் வெற்றி யருளும் மெய்த்திருவே.
</poem>}}
{{gap}}படையின் அடலாண்மைகளை இதனால் அறிந்து கொள்கிறோம். குடிகள் துயறுறாதபடி பல வகைகளிலும் காத்தருளுவது வேந்தன் கடமையாம். அரிய படைகள் அவனுக்கு உரியவாயின.<noinclude></noinclude>
5xxmvh54jq1fa32bzyviw7ky3qkoqw2
1950803
1950802
2026-07-02T03:32:23Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950803
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|39.|இறைமாட்சி|2007}}</noinclude>
என்றும் அமைகியாய் அடக்கமும் பெருந்தன்மையும் அமைந்து நிற்றலால் அருந்திறலாண்மையும் பெருந்தகவுமுடைய அரசர்க்கு உவமையாய் வந்து வீரத் திறலை ஈண்டு அது விளக்கி நின்றது.
:“சிறுவன் ஓர் சிங்க ஏற்றை சீவக சாமி என்பான்.”
:"சிங்க ஏறு எள்ளிச்சூழ்ந்த சிறுநரிக் குழாத்திற் சூழ்ந்தார்.’
{{Right|(சிந்தாமணி 665, 1083)
}}
{{gap}}சீவகன் என்னும் மன்னனைச் சிங்க ஏறு என இங்ஙனம் குறித்திருக்கிறார் கோக்குமரர் கோளரி என நோக்க நின்றனர்.
:“மாற்றுச் சிங்கத்து மறக்குரல் கேட்ட
ஏற்றுச் சிங்கத்தின் இடித்தெழுந்து உரறி.”
{{Right|(பெருங்கதை)
}}
{{gap}}சிறந்த அரசரைச் சிங்க ஏறு என இவ்வாறு கூறியுள்ளனர்.
{{gap}}சிங்க ஏறு அனைய வீரன் என இராமனை இங்ஙனம் எங்கும் குறித்து வருகிறார். மன்ன்னைச் சிங்கம் என வருணிப்பது இந் நாட்டு இலக்கியங்களில் பெரு வழக்காயிருக்கின்றது. பிற நாடுகளிலும் வீரமான இம் மரபு வியனாய்ப் பரவியுள்ளது.
{{gap}}படைகளும் குடிகளும் பொருள்களும் அமைச்சரும் நட்பினரும் அாணும் ஆகிய ஆறு அங்கங்களையும் பூரணமாக வுடையவன் அரசருள் ஆண் சிங்கத்தை ஒத்தவன் என்று குறித்தது அவனுடைய தலைமை நிலைமைகளை உய்த்துணர்ந்து கொள்ள வந்தது. உரிய உறுதிகள் அமைவது பெரிய பெருமையாம்.
{{gap}}படையை முதலில் வைக்கது அதன் திறமை கருதி. உலகத்தைப் பாதுகாக்கும் அரசனுக்குச் சேனை சிறந்த உறுதித் துணையாய் அமைந்திருக்கின்றது. உடலுக்குக் கைபோல் அரசுக்குப் படை. மன்னிய தளமே மன்னவன் வளமாம்
{{left_margin|3em|<poem>பொல்லாப் பகைவர் நாட்டிடையே புகாமல் தடுத்து நிறுத்துவதும்
ஒல்லாக் கள்வர் முதலோரை ஒடுக்கி யடக்கி ஒழிப்பதுவும்
வல்ல படையே ஆதலினால் மண்ணுள் வேந்தர்க்கு என்றும்அது
வெல்லும் வீரம் உடையதாய் வெற்றி யருளும் மெய்த்திருவே.
</poem>}}
{{gap}}படையின் அடலாண்மைகளை இதனால் அறிந்து கொள்கிறோம். குடிகள் துயறுறாதபடி பல வகைகளிலும் காத்தருளுவது வேந்தன் கடமையாம். அரிய படைகள் அவனுக்கு உரியவாயின.<noinclude></noinclude>
so2fy6bhistrr1fxbl9wc9bk42p6al4
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/12
250
219451
1950807
1330678
2026-07-02T03:47:11Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950807
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|2008|திருக்குறட் குமரேச வெண்பா|}}</noinclude>
{{gap}}ஒரு பெரிய தேசத்தை ஆளுகின்றவனுக்கு அரசன் என்று பெயர்: அத்தகைய அரசர் பலரையும் அடக்கி ஆள்பவன் சக்கரவர்த்தி என மிக்க கீர்த்தியை மேவி நிற்கின்றான். அவன் படை முதலிய அறுவகை நலங்களையும் குறைவற வுடையனாயின் எல்லா அரசர்களாலும் நன்கு மதிக்கப்பெற்றுத் தன் ஆணையை எங்கும் செலுத்தவல்லவன் ஆவன்; ஆகவே அவ்வன்மையும் தன்மையும் அம் மன்னர் பெருமானுக்கு நன்னய உரிமைகளாய் நவில வந்தன. உரிய உறுப்புகள் அரிய சிறப்புகளாயின.
{{gap}}கல்வியறிவும் நல்ல குணங்களும் செல்வ வளங்களும் உடையனவாய்க் குடிகள் சிறந்திருந்தால் அந்நாடு உயர்ந்து விளங்கும்.
{{gap}}இங்கே குறித்த படை குடி பொருள் நட்பு அரண் அமைச்சு முதலிய உறுப்புகளின் நிலைகள் பின்னே சிறப்பாக விரித்து விளக்கப் பட்டுள்ளன. அங்கே நன்கு கண்டு கொள்ளலாம்.
{{left_margin|3em|<poem><b>பத்திமை சான்ற படையும் பலர் தொகினும்
எத்திசையும் அஞ்சா எயில்அரணும் - வைத்தமைந்த
எண்ணின் உலவா இருநிதியும் இம்மூன்றும்
மண்ணாளும் வேந்தர்க்கு உறுப்பு. (திரிகடுகம் 100)
உற்றவூ றஞ்சாப் படையும், உயர்குடியும்,
முற்றுலவாப் பைங்கூழும், முன்வருதல் சேமிக்கும்
பெற்றி அமைச்சும், உதவும் பெருந்துணையும்,
கொற்ற அரணும், உடையானே கோமகனே.
(பிரமோத்தர காண்டம்)
படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் என்ன
உடைய அரசியல் ஆறென உரைப்பர். (பிங்கலந்தை)
</b></poem>}}
{{gap}}இக்குறளில் குறித்துள்ள கருத்துக்களை அடியொற்றி அரசின் இயல்புகளைப் பிறரும் இவ்வாறு உரைத்திருக்கின்றனர்.
{{gap}}தனியான ஒரு மனிதனது குடி வாழ்க்கை போலன்றித் தேசம் முழுவதும் நெடிது பேணும் பெரிய பொறுப்புடைமையால் அரச வாழ்வு அரிய பல துணைகளை உரிமையாக மருவியுள்ளது. ஆட்சிக்கு உரிய கருவிகள் நேரே அறிய வந்தன.<noinclude></noinclude>
9ufspq1terd9h22d6ttb14qzqv41f3d
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/13
250
219453
1950813
1330679
2026-07-02T04:08:05Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950813
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||39.இறைமாட்சி|2009}}</noinclude>
{{left_margin|3em|<poem><b>உரைசெயும் அறத்தின் ஆற்றால் ஒருகுடை நிழற்ற முந்நீர்த்
தரைமுழுது ஆள வேண்டின் தகைபெறும் அமைச்சு நாடு
புரையறும் அரணை மிக்க பொருள்படை நட்பு என்றுஒதும்
வரைசெயப் படாத யாக்கை யுறுப்புஎன மதித்துக் கோடி.
(விநாயக புராணம்)
</b></poem>}}
{{gap}}தன் மகனுக்கு ஒர் அாசன் இன்னவாறு அறிவு கூறியிருக்கிறான். உற்ற உறுப்புகள் உறுதிகள் அருளுகின்றன.
{{gap}}அடலுடைய படைகளும், நலமுடைய குடிகளும், நிலையான பொருள் வளமும், அறிவமைந்த அமைச்சரும், அன்பு அமைந்த நண்பர்களும், அழியாக அாண்வலியும் யாதும் குறையாமல் அாசனுக்கு நன்கு அமைந்திருக்க வேண்டும் என்க. இவ்வுறுதி நலங்களை உரிமையுடன் பேணிக்கொள்க என்பது கருத்து.
{{gap}}படை முதலிய உடைமைகள் நலமாக வுடையவன் சிறக்க சக்கரவர்த்தியாய் உயர்ந்து எங்கும் வியனா விளங்குவன்.
{{gap}}இவ்வுண்மை முசுகுந்தன்பால் உணர வந்தது.
{{block_center|<poem>ச ரி த ம்</poem>}}
{{gap}}முசுகுந்தன் என்பவன் சூரியகுலத்து வேந்தன். ஆதியில் '''விதூமன்''' என்னும் கந்தருவனாயிருந்தான். முனிவர் சாபத்தால் முசுவாயினான். துனி மிகுந்து துன்பமுற்றான். பின்பு அச்சாபம் நீங்கியது. இறைவன் அருளால் இந்நிலவுலகத்தில் சிறந்த அரசனாய்த் தோன்றினான். தந்தை பெயர் மாந்தாதா. தாய் மங்கலவதி. இவன் நல்ல நீதிமான்; சிறந்த போர் வீரன். இறைவன்பால் நிறைந்த அன்பினன். சித்திரவல்வி என்னும் மங்கையை மணந்து அரிய போகங்களை நுகர்ந்து அாசை இனிது பேணி வந்தான். வருங்கால் அசுரராேடு பொருது தோல்வியடைந்த இந்திரன் இவனிடம் வந்து முறையிட்டு உதவி புரிந்தருள வேண்டினான். இவன் வானகம் சென்று தானவரை வென்று வானவர் மானம் காத்தான். இவனது வெற்றித் திறத்தை வியந்து புகழ்ந்த விருந்து புரிந்து இந்திரன் இவனுக்குச் சிறந்த மரியாதைகள் செய்தான். இவனது அரசில் யாதொரு இடரும் நேராமல் காவலாளியாய் நின்று பாதுகாட்டு வரும்படி அமரர்கோன் ஒரு மந்திர தேவதையை இவனுடன்
:::252<noinclude></noinclude>
165lagu7r821xa4ybat4v5o4v6hmhfz
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/14
250
219455
1950825
1330680
2026-07-02T05:04:44Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950825
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|2010|திருக்குறட் குமரேச வெண்பா|}}</noinclude>
அனுப்பினான். அதனைத் தன் நகரில் கொண்டு வந்து வைத்து நன்கு பேணி வெற்றி வேந்தனாய் இவன் விளங்கி வந்கான்.
{{left_margin|3em|<poem><b>வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்கெனத்
தேவர் கோமான் ஏவலிற் போந்த
காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை. (சிலப்பதிகாரம், 5)
கொடித்தேர்த் தானைக் கொற்றவன் துயரம்
விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்
மடித்த செவ்வாய் வல்எயிறு இலங்க
இடிக்குரல் முழக்கத்து இடும்பை செய்திடும்.
(மணிமேகலை, 1)
</b></poem>}}
{{gap}}இவனுக்கு வெற்றிப் பரிசாக இந்திரன் உதவிய மந்திர தெய்வத்தின் நிலைமையை இவை இங்ஙனம் குறித்திருக்கின்றன. வானவர்கோன் பூசித்து வழிபாடு செய்து வந்த சிவலிங்கத்தையும் இவன் உரிமையோடு உவந்து பெற்று வந்துள்ளான்.
{{left_margin|3em|<poem><b>மன்னு தொல்புகழ் வலனுயிர் கோறலால் வலாரி
என்ன ஓர்பெயர் பெற்றனன் வாகையும் எய்திக்
கொன்னு னைப்படை முசுகுந்த வேந்தனைக் கொண்டு
பொன்னகர்த் திருக்கோயிலில் புரந்தரன் புகுந்தான். (1)
காய்ந்த மாற்றலர் தம்வலி கடந்தெனைக் ககன
வேந்தன் ஆக்கினை; வீரமும் மேதகு புகழும்
ஈந்து எனக்குநற் றுணைவனும் ஆயினை; இதனால்
ஆந்தரங்கமாம் சுற்றம்நீ அல்லையோ என்றான். (2}
என்று மன்னனை நோக்கியே முகமன்கள் இயம்பிக்
குன்று போலுயர் தன்பெருங் கோயிலுட் கொடுபோய்
மன்றல் மாண்புனல் ஆடியே மணிக்கலை புனைந்து
சென்று மால்தொழுந் தேவனைப் பூசனை செய்தான். (3)
(கந்தபுராணம்)
</b></poem>}}
{{gap}}இந்திரனுக்கு முசுகுந்தன் பகைவென்று தந்ததும், அவன் இவனைப் போற்றிப் புகழ்ந்துள்ளதும் இதில் பார்த்து மகிழ்கின்றோம். அங்கிருந்து கொண்டுவந்த சிவமூர்த்தத்தை இங்கே திருவாரூர் நள்ளாறு முதலிய இடங்களில் வைத்து இம் மன்னன்<noinclude></noinclude>
bfb8i50tg3x34gie1rdh7kf6k6t3i34
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/15
250
219457
1950827
1330681
2026-07-02T05:30:27Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950827
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||39.இறைமாட்சி|2011}}</noinclude>
பூசித்திருக்கிறான். அவை சக்தவிடங்கத் தலங்கள் என இன்றும் வழங்கப்படுகின்றன. இந்த அரசன் சரிதம் விரிவாயுள்ளது.
இவன் முருகப்பெருமான் அருள் மிகப் பெற்றவன். இவனது ஆட்சிமுறை திவ்விய மகிமை யுடையதாய்ச் சிறந்தது. நாடு எங்கணும் செழித்துக் குடிசனங்கள் பெருவளமுனையராய்ப் பெருகி வந்தனர். மதியூகமும் அதிவீரமும் உடைய மந்திரிகளும் இவனுக்கு உரிமையுடன் அமர்ந்து துணை புரிந்து நின்றனர். அமைச்சு அரண் பொருள் படை குடி முதலிய நிலைகளில் தலைமை பெற்றிருந்தமையால் திகிரி மன்னர் வரிசையில் இவன் முதல்வனாய் விளங்கினான். அங்கங்கள் ஆறும் அமையப் பெற்றவன் அரசருள் ஏறு என்பதை உலகம் காண இவன் உணர்த்தி நின்றான். இவனது பேரும் சீரும் பெருகி மிளிர்கின்றன.
{{center|{{block_center|<poem>
அங்கங்கள் யாவும் அமையின் அவனரச
சிங்கமென நிற்பன் சிறந்து,
</poem>}}}}
{{gap}} சேனை முதலிய உறுப்புக்கள் இதனால் குறிக்கப்பட்டன.
{{rule|10em|align=}}
{{left_margin|3em|<poem><b>382. அன்று புரஞ்சயன்பால் அஞ்சாமை ஈகையொன்றும்
குன்றாத தென்னே குமரேசா ! என்றுமே
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு. (2)
</b></poem>}}
{{c|<b>இ-ள்.</b>}}
{{gap}}குமரேசா! அஞ்சாமை ஈகை ஆண்மை வீரம் முதலிய குணநலங்கள் புரஞ்சயனிடம் ஏன் என்றும் குன்றாமல் இருந்தன? எனின், அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் என்னும் இந்கான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு என்க.
{{gap}}இறைவனுக்கு இயல்பாக உரியன தெரிய வந்தன.
{{gap}}சிறந்த ஆண்மை உயர்ந்த கொடை தேர்ந்த அறிவு ஆர்ந்த ஊக்கம் ஆகிய இந் நான்கு தன்மைகளும் நன்கு நிறைந்திருப்பவனே நல்ல வேந்தன் ஆவான்.
{{gap}}அரசுக்கு உரிய சிறந்த அங்கங்கள் ஆறு என முன்பு வரைந்து குறித்தார்; அரசனிடம் இயல்பாக அமைந்திருக்க வேண்டிய குண நலங்களை இதில் தொகுத்து உணர்த்துகின்றார்.<noinclude></noinclude>
28alfx45i9fw3wwd4tvajwimwxapmqc
1950828
1950827
2026-07-02T05:31:34Z
Meykandan
544
1950828
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||39.இறைமாட்சி|2011}}</noinclude>
பூசித்திருக்கிறான். அவை சக்தவிடங்கத் தலங்கள் என இன்றும் வழங்கப்படுகின்றன. இந்த அரசன் சரிதம் விரிவாயுள்ளது.
இவன் முருகப்பெருமான் அருள் மிகப் பெற்றவன். இவனது ஆட்சிமுறை திவ்விய மகிமை யுடையதாய்ச் சிறந்தது. நாடு எங்கணும் செழித்துக் குடிசனங்கள் பெருவளமுனையராய்ப் பெருகி வந்தனர். மதியூகமும் அதிவீரமும் உடைய மந்திரிகளும் இவனுக்கு உரிமையுடன் அமர்ந்து துணை புரிந்து நின்றனர். அமைச்சு அரண் பொருள் படை குடி முதலிய நிலைகளில் தலைமை பெற்றிருந்தமையால் திகிரி மன்னர் வரிசையில் இவன் முதல்வனாய் விளங்கினான். அங்கங்கள் ஆறும் அமையப் பெற்றவன் அரசருள் ஏறு என்பதை உலகம் காண இவன் உணர்த்தி நின்றான். இவனது பேரும் சீரும் பெருகி மிளிர்கின்றன.
{{center|{{block_center|<poem>
அங்கங்கள் யாவும் அமையின் அவனரச
சிங்கமென நிற்பன் சிறந்து,
</poem>}}}}
{{gap}} சேனை முதலிய உறுப்புக்கள் இதனால் குறிக்கப்பட்டன.
{{rule|10em|align=}}
{{dhr|3em}}
{{left_margin|3em|<poem><b>382. அன்று புரஞ்சயன்பால் அஞ்சாமை ஈகையொன்றும்
குன்றாத தென்னே குமரேசா ! என்றுமே
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு. (2)
</b></poem>}}
{{c|<b>இ-ள்.</b>}}
{{gap}}குமரேசா! அஞ்சாமை ஈகை ஆண்மை வீரம் முதலிய குணநலங்கள் புரஞ்சயனிடம் ஏன் என்றும் குன்றாமல் இருந்தன? எனின், அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் என்னும் இந்கான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு என்க.
{{gap}}இறைவனுக்கு இயல்பாக உரியன தெரிய வந்தன.
{{gap}}சிறந்த ஆண்மை உயர்ந்த கொடை தேர்ந்த அறிவு ஆர்ந்த ஊக்கம் ஆகிய இந் நான்கு தன்மைகளும் நன்கு நிறைந்திருப்பவனே நல்ல வேந்தன் ஆவான்.
{{gap}}அரசுக்கு உரிய சிறந்த அங்கங்கள் ஆறு என முன்பு வரைந்து குறித்தார்; அரசனிடம் இயல்பாக அமைந்திருக்க வேண்டிய குண நலங்களை இதில் தொகுத்து உணர்த்துகின்றார்.<noinclude></noinclude>
7kp6jnvlqc5nipa0ousp8ro878kqrhl
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/16
250
219459
1950830
1330682
2026-07-02T05:37:35Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1950830
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" />{{rh|2012|திருக்குறட் குமரேச வெண்பா|}}</noinclude>
{{gap}}மலர் தலை உலகினுக்கு உயிர் என அமைந்திருக்கும் அாசனுக்கு உறுதியான அமைதிகள் உரிமையாய் நிறைந்துவரின் அவன் எவ்வழியும் செவ்வையாய் உயர்ந்து விளங்குவான்.
{{gap}}படை முதலிய ஆறும் அாசனுக்குப் புறத்து உறுப்புக்கள்; அஞ்சாமை முகலாகக் குறித்தன எல்லாம் அகக்க உறுப்புக் கள். உள்ளும் புறமும் மன்னனிடம் மன்னியிருக்க வேண்டிய நிலைகளை எண்ணி வருகின் ருேம். இருவகை கிலைகளும் ஒருமுக
மாய் ஈண்டு உனா வக்கன.
{{gap}}அஞ்சாமை = மனக்கிண்மை. அரிய பெரிய காரியங்களை உறுதியுடன் செய்யும் கிலைமையுடையவன் ஆதலால் அரசன்
கெஞ்சம் யாண்டும் கிடமாய் கிலைக்கிருக்க வேண்டும். மனக் திட்பத்தின் அளவே வினைக் கிட்பங்கள் மருவி வருகின்றன.
{{gap}}கருவிலேயே கிருவுடைய சிறங்க செல்வச்சீமான் ஆதலால் னவர்க்கும் சக்து அருளுகல் அாசனுக்கு இயற்கை உரிமை ஆய.தி. விாமும் கொடையும் வியனிலை யுடையன.
{{gap}}காலம் வலி இடம் முதலிய கிலைகளை அறிந்து, மகிமங்கிரிகள் கூறும் ஆலோசனைகளை ஆசாய்க்க தெளிக்க தொழில் புரிய உரியவன் ஆகலின் உயர்க்க அறிவாளியாய் வேங்சன் சேர்க்க கிற்க வேண்டும் என்பது ஒர்க்க கொள்ள கேர்க்கது
.
{{gap}}ஊக்கம்=உள்ளக்கிளர்ச்சி. ஆட்சி முறைகளில் யாஅம் தளராமல் எவ்வழியும் ஊக்கி விம்மல் என்க. இவ்ஆக்கமே கருகிய கருமங்கள் எல்லாவற்றிற்கும் உறுதியாகல் தெரிய இறுதியில் கின்ற..அ. முதலும் சமம் உயர் விமகனாயின.
{{c|<b>இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு.
</b>}}
{{gap}}என்றது அாச மாட்சிகளாய் அமைக்துள்ள இவை கோக் குடிப் பிறந்த குலமகனிடம் இயல்பாக அமைக்கிருக்கும் என் லும் நிலைமை உணர வக்கது. இங்க இயல்புகள் இல்லாகவன் சிறந்த அாசளுய் விளங்கி கில்லான் என்பது குறிப்பு.
{{gap}}எஞ்சாமை = குறையாமை. இஃது எஞ்சுகல் என்.அம் வினையடியாய்ப் பிறக்க எதிர்மறைப் பெயர். குறித்த குண மாண்புகள் யாஅம் குறையாமல் எப்பொழுதும் அரசனிடம்<noinclude></noinclude>
es5pw7ondmhiip4j2gp5vmjrncaw13d
1950838
1950830
2026-07-02T07:43:27Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950838
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|2012|திருக்குறட் குமரேச வெண்பா|}}</noinclude>
{{gap}}மலர் தலை உலகினுக்கு உயிர் என அமைந்திருக்கும் அாசனுக்கு உறுதியான அமைதிகள் உரிமையாய் நிறைந்துவரின் அவன் எவ்வழியும் செவ்வையாய் உயர்ந்து விளங்குவான்.
{{gap}}படை முதலிய ஆறும் அரசனுக்குப் புறத்து உறுப்புக்கள்; அஞ்சாமை முதலாகக் குறித்தன எல்லாம் அகத்து உறுப்புக்கள். உள்ளும் புறமும் மன்னனிடம் மன்னியிருக்க வேண்டிய நிலைகளை எண்ணி வருகின்றோம். இருவகை நிலைகளும் ஒருமுகமாய் ஈண்டு உணர வந்தன.
{{gap}}அஞ்சாமை = மனக்கிண்மை. அரிய பெரிய காரியங்களை உறுதியுடன் செய்யும் நிலைமையுடையவன் ஆதலால் அரசன் நெஞ்சம் யாண்டும் திடமாய் நிலைத்திருக்க வேண்டும். மனத் திட்பத்தின் அளவே வினைத் திட்பங்கள் மருவி வருகின்றன.
{{gap}}கருவிலேயே திருவுடைய சிறந்த செல்வச்சீமான் ஆதலால் எவர்க்கும் ஈந்து அருளுகல் அரசனுக்கு இயற்கை உரிமை ஆயது. வீரமும் கொடையும் வியனிலை யுடையன.
{{gap}}காலம் வலி இடம் முதலிய நிலைகளை அறிந்து, மகிமந்திரிகள் கூறும் ஆலோசனைகளை ஆராய்ந்து தெளிந்து தொழில் புரிய உரியவன் ஆதலின் உயர்ந்த அறிவாளியாய் வேந்தன் தேர்ந்து நிற்க வேண்டும் என்பது ஒர்ந்து கொள்ள நேர்க்கது.
.
{{gap}}ஊக்கம்=உள்ளக்கிளர்ச்சி. ஆட்சி முறைகளில் யாதும் தளராமல் எவ்வழியும் ஊக்கி நிற்றல் என்க. இவ்ஆக்கமே கருதிய கருமங்கள் எல்லாவற்றிற்கும் உறுதியாதல் தெரிய இறுதியில் நின்றது. முதலும் ஈறும் உயர் வீறுகளாயின.
{{c|<b>இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு.
</b>}}
{{gap}}என்றது அரச மாட்சிகளாய் அமைக்துள்ள இவை கோக்குடிப் பிறந்த குலமகனிடம் இயல்பாக அமைக்கிருக்கும் என்னும் நிலைமை உணர வந்தது. இந்த இயல்புகள் இல்லாதவன் சிறந்த அாசனாய் விளங்கி நில்லான் என்பது குறிப்பு.
{{gap}}எஞ்சாமை = குறையாமை. இஃது எஞ்சுதல் என்னும் வினையடியாய்ப் பிறந்த எதிர்மறைப் பெயர். குறித்த குண மாண்புகள் யாதும் குறையாமல் எப்பொழுதும் அரசனிடம்<noinclude></noinclude>
c8hrodmsd4j8jaehmbf3bz03qc5p7v7
1950839
1950838
2026-07-02T07:44:01Z
Meykandan
544
1950839
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|2012|திருக்குறட் குமரேச வெண்பா|}}</noinclude>
{{gap}}மலர் தலை உலகினுக்கு உயிர் என அமைந்திருக்கும் அாசனுக்கு உறுதியான அமைதிகள் உரிமையாய் நிறைந்துவரின் அவன் எவ்வழியும் செவ்வையாய் உயர்ந்து விளங்குவான்.
{{gap}}படை முதலிய ஆறும் அரசனுக்குப் புறத்து உறுப்புக்கள்; அஞ்சாமை முதலாகக் குறித்தன எல்லாம் அகத்து உறுப்புக்கள். உள்ளும் புறமும் மன்னனிடம் மன்னியிருக்க வேண்டிய நிலைகளை எண்ணி வருகின்றோம். இருவகை நிலைகளும் ஒருமுகமாய் ஈண்டு உணர வந்தன.
{{gap}}அஞ்சாமை = மனத்திண்மை. அரிய பெரிய காரியங்களை உறுதியுடன் செய்யும் நிலைமையுடையவன் ஆதலால் அரசன் நெஞ்சம் யாண்டும் திடமாய் நிலைத்திருக்க வேண்டும். மனத் திட்பத்தின் அளவே வினைத் திட்பங்கள் மருவி வருகின்றன.
{{gap}}கருவிலேயே திருவுடைய சிறந்த செல்வச்சீமான் ஆதலால் எவர்க்கும் ஈந்து அருளுகல் அரசனுக்கு இயற்கை உரிமை ஆயது. வீரமும் கொடையும் வியனிலை யுடையன.
{{gap}}காலம் வலி இடம் முதலிய நிலைகளை அறிந்து, மகிமந்திரிகள் கூறும் ஆலோசனைகளை ஆராய்ந்து தெளிந்து தொழில் புரிய உரியவன் ஆதலின் உயர்ந்த அறிவாளியாய் வேந்தன் தேர்ந்து நிற்க வேண்டும் என்பது ஒர்ந்து கொள்ள நேர்க்கது.
.
{{gap}}ஊக்கம்=உள்ளக்கிளர்ச்சி. ஆட்சி முறைகளில் யாதும் தளராமல் எவ்வழியும் ஊக்கி நிற்றல் என்க. இவ்ஆக்கமே கருதிய கருமங்கள் எல்லாவற்றிற்கும் உறுதியாதல் தெரிய இறுதியில் நின்றது. முதலும் ஈறும் உயர் வீறுகளாயின.
{{c|<b>இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு.
</b>}}
{{gap}}என்றது அரச மாட்சிகளாய் அமைக்துள்ள இவை கோக்குடிப் பிறந்த குலமகனிடம் இயல்பாக அமைக்கிருக்கும் என்னும் நிலைமை உணர வந்தது. இந்த இயல்புகள் இல்லாதவன் சிறந்த அாசனாய் விளங்கி நில்லான் என்பது குறிப்பு.
{{gap}}எஞ்சாமை = குறையாமை. இஃது எஞ்சுதல் என்னும் வினையடியாய்ப் பிறந்த எதிர்மறைப் பெயர். குறித்த குண மாண்புகள் யாதும் குறையாமல் எப்பொழுதும் அரசனிடம்<noinclude></noinclude>
obfi7lw892l8zigxwq52q5saj4ltscl
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/17
250
219461
1950842
1330683
2026-07-02T08:03:14Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950842
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||39. இறை மாட்சி|2013}}</noinclude>
இசைந்திருக்கும் என்பதனால் அங்ஙனம் இசையாவழி அவனுக்கு அது பெரிய வசையாம் என்பது பெறப்பட்டது.
{{gap}}நல்ல வழியில் உள்ளம் தளராமல் உறுதி பூண்டு ஊக்கி நிற்பதே அஞ்சாமை என அறிய நின்றது. நெஞ்சம் கலங்காத நிலைமையே தலைமையான அரசின் வலிமையான தகைமையாம்.
{{gap}}அச்சம் உலோபம் மடமை மக்கம் என்னும் இவை அஞ்சாமை முதலியவற்றோடு நேரே மாறுபட்டன. இந்த இழி புலைகள் உயர்குல வேந்தரை எவ்வழியும் யாதும் அணுகலாகா.
{{gap}}வேந்தன் என்ற பெயர் விழுமியோனாய் மேலான நிலைமையில் இருப்பவன் என்னும் பொருளை யுடையது. மாந்தருள் உயர்ந்த தலைமை வாய்ந்தவன் வேந்தன் என நேர்ந்தான்.
{{left_margin|3em|<poem><b>தண்சுடர்க் கடவுள் போலத் தாரகைக் குழாங்கள் தாமே
விண்சுடர் விளக்க மாக விளங்கல வேந்தர் போல
மண்சுடர் வரைப்பின் மிக்க மக்களும் இல்லைக் கண்டாய்
கண்சுடர் கனலச் சீறும் கடாமுகக் களிற்று வேந்தே !
(சூளாமணி)
</b></poem>}}
{{gap}}விண்ணுலகில் சந்திரன் மேன்மையாய் விளங்கி நிற்றல் போல் மண்ணுலகில் வேந்தன் தலைமையாய் உயர்ந்து எவ்வழியும் சிறந்து நிலவியுள்ளான் என இது உணர்த்தி யுள்ளது.
{{gap}}அஞ்சாமை ஊக்கம் முதலிய இயல்புகள் உயர்ந்த குல வேந்தனிடம் இயல்பாகவே அமைந்து உயர்வாய் ஒளி மிகுந்து விளங்கி வரும். இவ்வுண்மை புரஞ்சயன் பால் உனா வக்கது.
{{c|<b>ச ரி த ம்
</b>}}
{{gap}}புரஞ்சயன் என்பவன் சூரிய குலத் தோன்றல். சுசாந்தன் என்னும் வேந்தனுடைய அருமைத் திருமகன். பேரழகன்; சிறந்த போர் வீரன். பூதங்கள் அஞ்சும் கலங்கினும் அஞ்சாத நெஞ்சினன். வண்மை திண்மை உண்மை ஊக்கம் முதலிய உயர்நலங்கள் இவனிடம் இயல்பாகக் குடிகொண்டிருந்தன. திருவயோத்தியிலிருந்து இவன் அரசு புரிந்து வருங்கால் அமரருக்கும் அசுரருக்கும் அமர் விளைந்தது. அதில் அமரர் தோல்வி யுற்றனர். திருமால் வாயிலாக இவன் பெருமையை உணர்ந்த இந்திரன் தேவர் சிலருடன் இவனிடம் வந்தான். உற்றதை<noinclude></noinclude>
179zy6xx0oh9uhxbccesfikb93kqkd0
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/18
250
219463
1950845
1330685
2026-07-02T08:25:51Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950845
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|2014|திருக்குறட் குமரேச வெண்பா|}}</noinclude>
உரைத்த உதவிசெய்ய வேண்டினான். இவ் வெற்றி வீரன் விரைந்து போர்க் கோலம் பூண்டு புரந்தரனோடு பொன்னுலகு ஏகினான். இரு நாள் கழிந்து பொருநாள் மூண்டது. இவன் போர்க்களம் புகுந்தான். அசுரர் கண்டார் “ஒரு மனிதனோ நம்மை வெல்ல வந்துள்ளான்” என்று எள்ளி நகைத்தார். உடனே திரண்டார். கடல் என வளைந்து அடலுடன் பொருதார். தானவர் புரிந்த அக்கொடிய போரை கோக்கி வானவரும் அஞ்சினார். இவன் அஞ்சாது புகுந்து அடுசமர் ஆடினான். இவனது போர் வேகம் அதிசய நிலையில் எதிரேறிச் சென்றது. அவ்வாறு செல்லுங்கால் இவன் எறி நின்ற தேர் இடையே உடைந்தது. இந்திரன் விடை போல் விரைந்து இவன் பால் ஒடி வந்தான். ஆளிபோல் பாய்ந்து அவன் மேல் ஏறி ஊழித்தீ என இவன் உடன்று பொருதான். அசுரர் உடைந்து ஒடினார். அமரர் உவந்து சூழ்ந்து இவனைப் புகழ்ந்து கொண்டாடினார். அமரர்கோன் வாகனமாய் நின்று தாங்கினதனால் இவனுக்கு '''இந்திர வாகனன்''' என்று ஒரு பெயர் எழுந்தது. பிடரியில் அமர்ந்திருந்தமையால் '''ககுத்தன்''' எனவும் பெற்றான். ககுத்தம் = எருத்தின் பிடர். இவன் மரபில் தோன்றினமையால் இராமன் '''காகுத்தன்''' என நேர்ந்தான். வீரமூர்த்தியாகிய இராமனும் தன் பேரோடு தொடர்பு அடைய இவன் சீரோடு சிறந்து நின்றான்.
{{left_margin|3em|<poem><b>இந்திரன் இவ்வாறு இயைந்து ஒரு விடையாய்
ஏந்தலை வெரிநிடைத் தரிப்பப்
புந்திநொந் தவுனர் இரிதரப் பொருது
புரஞ்சயன் பொன்னுல களித்தான்;
நந்தலின் றமரர் புரந்தர னோடு
நண்ணினர் உவந்து விற்றிருந்தார்;
அந்தநல் விடையின் முரிப்பு உறைந்ததனால்
அன்னவன் '''ககுத்தன்''' என்றுயர்ந்தான்.
(பாகவதம், 9-4, 6,)
</b></poem>}}
{{left_margin|3em|<poem><b>தான்தனக்கு வெலற்கரிய தானவரைத் தலைதுமித்து என்
வான்தரக்கிற் றிகொலென்று குறைஇரப்ப வரம் கொடுத்தாங்கு
ஏன்றெடுத்த சிலையினனாய் இகல்புரிந்த இவர் குலத்து ஓர்
தோன்றலைப் பண்டு இந்திரன்காண்விடை ஏறாய்ச் சுமந்தானும்.
(இராமாயணம், குலமுறை கிளத்து படலம்)
</b></poem>}}<noinclude></noinclude>
ic12agdl5go0suubd2zvhwviwb7zpox
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/19
250
219465
1950847
1330686
2026-07-02T08:40:50Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950847
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||39. இறைமாட்சி|2015}}</noinclude>
{{gap}}இவனது சரித்திரத்தை இவை இங்ஙனம் குறிக்கிருக்கின்றன. இவனுடைய உள்ளத்திண்மையும் உறுதி நிலையும் உகவி நலனும் இவற்றால் உணரலாகும். யாதும் அஞ்சாமல் மீதேறிச் சென்று அவுனரை வென்று அமராபதியைக் கைக்கொண்டு அதனை இந்திரனுக்கே ஈந்துவந்த இவனது ஊக்கப்பாட்டை உம்பரும் இம்பரும் ஒருங்கே வியந்து புகழ்ந்தார். இவன் ஆட்சி முறை மாட்சி மிகுந்திருந்தது. கருதியதைக் கடைபோகச் செய்யும் உறுதியுடையான் என மறுபுல மன்னரும் புகழ இவன் மகிமை மிகுந்து அரச குல திலகமாய் நிலவி நின்றான். அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் முதலியன உயர் குல அரசனிடம் இயல்பாக அமைக்கிருக்கும் என்பதை உலகம் இவன்பால் நலமாய் உணர்ந்து நின்றது.
{{left_margin|3em|<poem><b>ஊக்கம் அமைதி உறுதி வினையாண்மை
ஆக்கம் அரசுக் கணி.
</b></poem>}}
{{gap}}அரசுக்கு உரிய அணிகள் இதனால் கூறப்பட்டன.
{{rule|10em|align=}}
{{left_margin|3em|<poem><b>383. திண்டோட் புரூரவனேன் தேவரினும் முன்துணிவு
கொண்டுவென்று மீண்டான் குமரேசா - மண்டியே
துங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு. (3)
</b></poem>}}
{{block_center|<poem>இ-ள்.</poem>}}
{{gap}}குமரேசா! புரூரவன் தேவரினும் சிறந்த துணிவுடையனாய் ஏன் விழிப்பாய் விளங்கி யிருந்தான் எனின், தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நிலன் ஆள்பவற்கு நீங்கா என்க.
{{gap}}உலகத்தை ஆளுகின்ற அரசனுக்கு ஊன்றிய கவனமும் உயர்ந்த கல்வியும் உறுதித் திறமும் யாண்டும் நிலையாயிருக்கும்.
{{gap}}அரசகுல மாட்சியை வரிசையாக் கூறி வருகின்றமையால் அவ்வரவு முறையில் இவை ஈண்டு உறவுரிமைகளாய் வந்தன.
{{gap}}இம் மூன்றும் என்றதில் உம்மை முன் சொன்ன அஞ்சாமை முதலிய நான்கையும் தழுவி நின்றது. தேச அதிபதி யிடம் வாசமாய் மருவி யிருக்க வேண்டிய குண நலங்கள் பல உள எனினும் இங்ஙனம் வகையாய்ச் சில நிலைகளை வரைந்து காட்டினார்.<noinclude></noinclude>
k5er04x5derawvvxwnfi47g4klgvmax
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/20
250
219467
1950848
1330688
2026-07-02T08:45:08Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1950848
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" />{{rh|2016|திருக்குறட் குமரேச வெண்பா|}}</noinclude>
{{gap}}படை முதலிய ஆறு அங்கங்கள் போல் அஞ்சாமை முதலிய ஏழு குணங்களும் இயல்பாக அமைந்திருக்க வேண்டும் என்க. தாங்காமை என்றது காரியங்களை விாைக்க செய்யும் சன்மையை.
{{gap}}தாங்கல்=சோர்கல், தாழ்தல், சோம்பல்.
{{gap}}அரச காரியங்கள் பல வகை கிலைகளைக் கருகியுள்ளமையால் விரைவும் கவனமும் விவேகமும் அரசியல் பின் வரிசைகளாயின.
{{gap}}தாங்கல் என்னும் வினையடியாய்ப் பிறக்க எதிர்மறைப் பெயரை சங்கு முதலில் குறித்தது, அரசன் யாண்டும் கண்விழிப்
புடையணுய்க் கருமம் காணும் உரிமை காண.
{{gap}}நிலன் ஆள்பவன் என அாசனை இங்கனம் சுட்டி உன்சைக்கது விரிக்க பூமண்டலத்தை ஆளுகின்றவன் தாங் கி இருக்கால் பாங்கு கிதைக் ப ழு து பல படியும் ஆகலால் அங்கனம் யாகொரு தேம் படியா வகை கடித காத்து நெடித வாழ வேண்டிய நிலைமை தெரிய. கருதிய கருமங்களை யாஅம் களாா மல் துணிந்து செய்வது துணிவு என வந்தது. இக்க மன வு.அகி வினே புரியும் வகையில் மேன்மையை விளைக்க வியன் பயன்
தருகின்றது. தன்மைகள் உயர தன்மைகள் விளைகின்றன.
{{gap}}இனிய அமளிகளில் தாங்கி இன்ப கலங்களையே எங்கனும் ஏகபோகமாய் நுகர்த்து நாளும் தன் பாடு பார்ப்பதே அரசியல்பு எனக் கண்பாடு மண்டிக் கழிந்து போகாமல் சில பண்பாடுகளை கண்போடு இங்கனம் உரிமையாக் காட்டி யருளினர்.
'திண்புகழ் படைப்பதும், பகையைத் தேய்ப்பதும்,
மண்புரந் தளிப்பதும் மன்னர் பேரணி;
வெண்கலை மூசுதல் கவரி வீசுதல்
புண்களும் படைத்திடும் புனலும் ஆடுமே
(செவ்வந்திப் புராணம்)
{{gap}}உள்ளே உயர்க்க ர்ேமைகள் இன்றி வெளி மரியாதைகளில்
மட்டும் களித்திருக்கும் அரசை இது பழிக்கிருக்கி ம.த. அரிய பெரிய காரியங்களை ஆற்றி வருவதே ஆட்சியாளரின் மாட்சியாம்.<noinclude></noinclude>
f7xj1il210bg3zplo28rrqxe95qwfsa
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/427
250
621306
1950641
1848621
2026-07-01T13:29:48Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950641
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதன்சு|393|ஆதன்சு}}</noinclude>(Augustus Caesar) போன்றவர்கள் ஆதன்சு நகருக்கு வேண்டிய அங்காடிகளையும், பள்ளிக்கூடங்களையும் ஏற்படுத்தி அந்நகரின் அழகைப் பெருக்கினார்கள்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 427
|bSize = 375
|cWidth = 153
|cHeight = 275
|oTop = 63
|oLeft = 15
|Location = center
|Description =
}}
{{center|பெரிக்கிளிசு}}
சிறப்புமிக்க நீண்ட மதிற் சுவர்கள் ஆதன்சு, பைரேயசு (Piraeus) ஆகிய இரு நாடுகளையும் இணைத்து, அந்நாட்டின் பரப்பளவைக் கூட்டி விட்டன. கிரேக்க மக்களின் விடுதலைப் போரின் விளைவாகக் குடியாட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது. இன்றைய புதிய ஆதன்சு கி.பி, 1834-ஆம் ஆண்டில்தான் கிரீசு நாட்டின் தலைநகரமாக ஏற்றுக்கொள்ளப் பட்டது. இன்றைய ஆதன்சு தலைநகரில் அகன்ற, அழகிய சாலைகளும், அச்சாலைகளின் இரு மருங்கிலும் நடைபாதைகளும் புதிய பாணிக் கட்டிடங்களும், நீதிமன்றங்களும், மைசீனிய எகிப்திய பண்டைய நாகரிகங்களைச் சார்ந்த வரலாற்றுப் பொருட்களைக் கொண்ட தேசிய அருங்காட்சியகமும், தேசியப் பல்கலைக்கழகமும், தொழிற் கல்விக் கூடங்களும். பல்வேறு சமயச் சார்புடைய அமைப்புகளும், பள்ளிக் கூடங்களும் இருக்கின்றன. ஆதன்சு நகரம் 1910-1930 ஆகிய ஆண்டுகளுக் கிடையே மிக விரைவாக வளர்ந்து, பால்கன் நாடுகளின் தலைநகரங்களிலேயே மிகச் சிறப்பாகக் கருதப்பட்டது.
இன்றைய ஆதன்சு, கிரீசு நாட்டுப் பொருளாதாரத்தின் மையமாகவே மதிக்கப்படுகிறது. தேசியச் சாலைகளும் இருப்புப் பாதைகளும் கிரீசு நாட்டின் பல்வேறு பெரு நகரங்களை ஆதன்சு நகருடன் இணைக்கின்றன. கப்பல் கட்டுதல், மாவரைத்தல், மதுவடித்தல், சவுக்காரம் செய்தல், தரை விரிப்புகள் நெய்தல், ஆடை நெய்தல், வேதியியல் துணைக் கருவிகள் செய்தல், உணவுப் பொருள்களைத் தயாரித்தல், உலோகப் பொருள்கள் செய்தல் போன்ற தொழில்களில் ஆதன்சு நகர மக்கள் ஈடுபட்டுள்ளனர். ஆதன்சு நகரிலிருந்து ஒலிவ எண்ணெய், புகையிலை, மது, தோல், பழவகைகள், வணிகப் படகுப் பகுதிகள், பேருந்து வண்டிப் பகுதிகள், இயந்திரப் பொறிகள், காகிதம் போன்றவை இறக்குமதி செய்யப்படுகின்றன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 427
|bSize = 375
|cWidth = 155
|cHeight = 140
|oTop = 245
|oLeft = 195
|Location = center
|Description =
}}
{{center|அதியா கோயில்}}
இரண்டாம் உலகப்போரின்போது செருமனி போரில் பங்கேற்று, 1941-ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 27 ஆம் நாளன்று ஆதன்சு நகரில் புகுந்து, அதனை வலியப் பற்றிக்கொண்டது. பின்னர் அந்-<noinclude></noinclude>
g1f7rca9zlabkhyl892dc0qzq1urm48
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/428
250
621308
1950642
1945987
2026-07-01T13:37:13Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950642
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதனுங்கன்|394|ஆதாம் சிகரம் }}</noinclude>நகரம் 1944-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்களில் பிரிட்டன் உதவியால் மீட்கப்பட்டது. போரின்போது ஆதன்சு நகரினுள்ள இயந்திரத் தொழிற்சாலைகள் அனைத்தும் செருமனியின் பீரங்கிப் படைகளுக்கு இரையாகி விட்டன. ஆனால், வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்களுக்கு எவ்வித அழிவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா போன்ற நாடுகளின் கடனுதவியை முறையாகப் பெற்று, இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட அழிவுகளை ஆதன்சு மக்கள் புதுப்பித்துக் கொண்டார்கள். போருக்கு முன்னர் எத்தகைய முன்னேற்றத்தை ஆதன்சு பெற்றிருந்ததோ அதைவிட இருமடங்கு முன்னேற்றத்தை இன்று பெற்றுள்ளது. இந்நகரின் மக்கள்தொகை 6,27,564 (1964).{{Right|–பொன். சு.}}
<section end="ஆதன்சு"/>
<section begin="ஆதனுங்கன்"/>
{{dhr}}
<b>ஆதனுங்கன்</b> சங்க காலத்தில் வாழ்ந்தகுறுநில மன்னர்களுள் ஒருவன்; ஒரு வள்ளலுமாவான். கள்ளில் ஆத்திரையனார் என்னும் புலவரை ஆதரித்தான். இவனைக் குறித்து அவர் பாடிய இரண்டு பாடல்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன. ‘கல் இழி அருளி வேங்கடம் கிழவோன்’ என்று புலவர் பாடியுள்ள தொடரால் திருவேங்கடத்தைச் சேர்ந்த நாடு இவனுடையது என்பது தெரிகிறது. வேங்கடத்தில் இப்போது திருமால் கோயில் கொண்டிருக்கும் பகுதியே ஆதனுங்கன் ஆட்சி செய்த இடமாகும். இவன் இரவலர் இன்னல் தீர்க்கும் இனிய உள்ளமும், சான்றோர் சால்பறிந்து பேணும் பெருந்தகைமையும் உடையவன். இவனைக் குறித்துக் கள்ளில் ஆத்திரையனார் “இறைவ, நீ எப்போதும் என் நெஞ்சில் இடம் பெற்றுள்ளாய்; என் நெஞ்சைத் திறப்போர் நின்னை அங்கே காண்பர்; பலரையும் புரத்தலை மேற்கொண்டிருக்கும் அறத்துறையாகிய நின்னை ஒருகாலும் மறவேன்; மறத்தற்குரிய காலமொன்றுண்டாயின் அது என்னுயிர் என் யாக்கையை விட்டுப் பிரிந்தேரும் காலமேயன்றிப் பிறிதில்லை” என்று கூறியுள்ள பாடல் அவர் இவனிடம் கொண்டிருந்த அன்பினைப் புலப்படுத்துவதோடு, இவனுடைய கொடைச் சிறப்பினையும் உணர்த்துகிறது. இவன் இறந்தபிறகு, கள்ளில் ஆத்திரையனார் வேங்கடத்திலிருந்து ஆட்சி செய்த இவன் வழித்தோன்றலாகிய நல்லோர் முதியன் என்பானைக் கண்டு, “ஆதனுங்கன் போல நீயும், பசித்த ஓக்கல் பழங்கண் வீட, வீறுசால் நன்கலம் நல்குமதி பெரும!” என்று வேண்டுகிறார்.{{Right|சே. இரா}}
<section end="ஆதனுங்கன்"/>
<section begin="ஆதனோரி"/>
{{dhr}}
<b>ஆதனோரி</b> கடையெழு வள்ளல்களுன் ஒருவன். வல்வில் ஓரி, ஓரி எனவும் வழங்கப் பெற்றான்; கொல்லி மலையையும் அதனைச் சூழ்ந்த நாட்டினையும் அரசாண்டான். இவனைச் சிறப்பித்துப் பரணர், கபிலர், வன்பரணர், பெருஞ்சித்திரனார், கழைதின்யானையார், நல்லூர் நத்தத்தனார், கல்லாடனார் பாலத்தனார் ஆகிய சங்கப் புலவர் எண்மர் பதினான்கு பாடல்கள் பாடியுள்ளனர். ஓரியின் கொல்லிமலை வளம்மிக்கது. இதனைப் பரணர் ‘பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி’ என்று பாராட்டுகிறார். கொல்லிமலை மணமிக்கது என்பதால் புலவர்கள் மகளிரின் கூந்தல் மணத்திற்கு இம்மலையின் மணத்தினை ஒப்பிடுவர். பரணர் ‘திண்தேர்க் கைவள் ஓரி கானம் தீண்டி எறிவளி கமழும் நெறிபடு கூத்தல்’ என்று சிறப்பித்துள்ளார். இவன் நாட்டுக் கொல்லிப் பாவை அழகு மிக்கது; தெய்வநலஞ்சான்றது; தெய்வத்தால் அமைக்கப் பெற்றது; காண்போரைத் தன் அழகினால் கவர்ந்து கொல்லுந் தன்மையது. அது மகளிர்க்கு உவமையாகக் கூறப்படுவதுமாகும். ஓரியினால் பாதுகாக்கப்படுகிற சிறுகுடி மக்கள் வறுமையுறுகிற காலத்து அஞ்சாமை மிக்க யானைக் கொம்பினை விற்று உண்ணும் வல்வில் ஓரி என்று கபிலர் ஒரியின் வீரத்தைச் சிறப்பிக்கிறார். ‘வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி’ என்னும் புறப்பாடலில் வல்வில் ஓரியின் அம்பு வேழம், புலி, கலை, பன்றி முதலானவற்றை வீழ்த்தி உடும்போடு சேர்ந்து மண்ணில் தங்கிற்று என்று வன்பரணர் காட்டுகிறார். இத்தகைய ஆற்றலுடையவனை வன்பரணர் ‘அடு போர் ஆனா ஆதனோரி’ என்று பாராட்டுகிறார். வன்பரணர் ‘ஆதனோசி மாரிவண் கொடை காணியநன்றும்’ என்றும், கழைதின்யானையார் ‘ஓரி’ விசும்பில் கருவி வானம் போல, வரையாது சுரக்கும் வள்ளியோய், என்றும் ஓரியின் கொடைச் சிறப்பினைப் புகழ்ந்துள்ளனர். வல்வில் ஓரி கொல்லி மலையை ஆட்சி புரிந்த நாளில் அதியமான் நெடுமானஞ்சி திருக்கோவலூரைக் கைப்பற்றினான், அதனை ஆண்டிருந்த மலையமான் திருமுடிக்காரி தோற்றோடிச் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையிடம் அடைக்கலம் புகுந்தான். அச்சேரமான் கொல்லி மலையைத் தான் பெறவேண்டும் என்னும் குறிப்புடையனாதலையறிந்த காரி ஓரியைக் கொன்று கொல்லி மலையைச் சேரனுக்குக் கொடுத்தான். சிறுபாணாற்றுப்படையில் நல்லூர் நத்தத்தனாரும், அகநானூற்றில் கல்லாடனாரும் இவனைப் பாடியுள்ளனர்.{{Right|சே. இரா.}}
<section end="ஆதனோரி"/>
<section begin="ஆதாம் சிகரம்"/>
{{dhr}}
<b>ஆதாம் சிகரம்</b> இலங்கையின் தலைநகரான கொழும்புக்குக் கிழக்கே 72 கி.மீ தொலைவில் உள்ளது. இச்சிகரம் 2451 மீ. உயரம் உடையது. சிகரத்தின் உச்சியில் அமைந்திருக்கும் பீடபூமியிலுள்ள காற்சுவட்டை இந்துக்கள், இசுலாமியர்கள் பௌத்தர்கள் ஆகிய அனைவரும் தத்தம் தெய்வத்-<noinclude></noinclude>
mc263l2ll597kq99ltaq42x1hts65ay
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/429
250
621312
1950643
1945989
2026-07-01T13:41:45Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950643
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதாம் வாராவதி|395|ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்}}</noinclude>தின் அல்லது சமயத்தலைவரின் காலடி என்று கூறுகின்றனர். இக்காலத்தில் இது பௌத்தர்களின் ஆதிக்கத்தில் இருந்துவருகிறது. இக்காலடியை வழிபட மக்கள் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.
<section end="ஆதாம் சிகரம்"/>
<section begin="ஆதாம் வாராவதி"/>
{{dhr}}
<b>ஆதாம் வாராவதி,</b> இராமேசுவரத்திலிருந்து மன்னார்த் தீவு வரை 48 கி. மீ. தூரம் நீண்டு செல்லும் பாறையும் மணலும் சேர்ந்த திட்டு. வானரர் கட்டிய சேது என்பர். கடல் பெருகும்பொழுது நீர் இங்கு ஒரு மீட்டருக்கும் மேல் நிற்கும். இவ்வாராவதியின் அக்காலப் பெயர் ஆதிசேது என்பதாகும். ‘ஆசேது இமால பரியந்தம்’ என்பது வாமொழி மூதுரை.
<section end="ஆதாம் வாராவதி"/>
<section begin="ஆதாமும் ஏவாளும்"/>
{{dhr}}
<b>ஆதாமும் ஏவாளும்</b>: இவர்கள் மனித இனத்தின் பெற்றோர்கள் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கையாகும். ஆதாம் என்னும் சொல்லுக்குப் பூமி (Adamah) என்னும் பொருளுமுண்டு. மேலும் அந்தச் சொல்லுக்கு உருவாக்கு அல்லது ஆக்கம்செய் (Adam Make or Produce) என்ற பொருளும் உண்டு. ஆதாமை இறைவன் இவ்வுலகத் தூசிகளிலிருந்து படைத்தார் என்றும் அவனுடைய விலா எலும்பிலிருந்து ஏவாளைப் படைத்தார் என்றும் வரலாறுகள் கூறுகின்றன. ஆதாமும், ஏவாளும் ஏதேன் (Eden) தோட்டத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். இறைவன் ‘அத்தோட்டத்திலுள்ள எல்லாக் கனிகளையும் பறித்து உண்ணலாம்: ஆனால் நன்மை தீமைகளை அறியும் மரத்தின் கனிகளை மட்டும் உண்ணக்கூடாது’ என அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்.
ஆனால், சாத்தான் ஒரு பாம்பு வடிவத்தில் தோன்றி, அம்மரத்தின் கனியினைப் பறித்து உண்ணும்படி ஏவாளை மயக்கினான். அவள் அக்கனியினைப் பறித்து உண்டதோடல்லாமல், அதனை ஆதாமுக்கும் கொடுத்து உண்ணும்படி செய்தாள். கர்த்தரின் ஆணையை அவர்கள் மீறியதனால், அவர்கள் பிறந்த மேனியாக வாழ்ந்து வருவதையும் அவர்களுடைய பாவங்களையும் உணர்ந்தனர். அக்கனியினை உண்ட பின்னர்க் கர்த்தர் அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றினார். மனித இனத்திற்குத் துன்பம் பரம்பரையாக வந்து கொண்டிருக்கிறது என்பது, இக்கதையின் மையக் கருத்தாகும். இவர்களுக்குக் காயின், ஆபேல், சேத்து என்ற மூன்று ஆண் மக்கள் இருந்தனர் என்றும், ஆதாம் 930 ஆண்டுகள் வாழ்ந்திருந்தான் என்றும் விவிலிய நூல் கூறுகிறது.
<section end="ஆதாமும் ஏவாளும்"/>
<section begin="ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்"/>
{{dhr}}
<b>ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்</b>: இக்காலத்தில் பணிகளையும் பொருள்களையும் வழங்குகிற பல்வேறு வகையான நிறுவனங்களில் சில நிறுவனங்கள் ஆதாய நோக்கமின்றித் தொண்டு செய்யும் நோக்கத்தில் பணிபுரிகின்றன. அத்தகைய ஆதாயமற்ற நிறுவனங்களின் பங்கு வளர்ந்து வருகிறது. அவற்றின் அமைப்பு முறை, நோக்கங்கள், செயற்பாடு, விளைவுகள் ஆகியவற்றை இங்கு ஆராயலாம்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு பொருளாதார அமைப்பு முறைகளின் விளைவாகப் பலவகை நிறுவனங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றைக் கீழ்க்காணும் முறையில் பகுக்கலாம்.
<poem>
{{center|நிறுவனங்கள்
┌────────────┴───────────┐
ஆதாய நிறுவனங்கள்{{gap|5em}}ஆதாயமற்ற நிறுவனங்கள்}}
┌──────┐─────┴───────────────────┐─────────┐─────────┐{{gap}}
தனிமனித நிறுவனம்{{gap}}பங்காளி நிறுவனம்{{gap}} கூட்டுப் பங்கு நிறுவனம்{{gap}}பொதுத் துறை நிறுவனம்{{gap}} {{Right|┌──────┐─────┴───────────────────┐─────────┐─────────┐
கூட்டுறவு நிறுவனம்{{gap}}பொதுப் பயன் பயன்பாட்டு நிறுவனம்{{gap}}அற நிறுவனம்{{gap}}தன் விருப்பத் தொண்டு நிறுவனம்.}} .
</poem>
ஒரு நிறுவனம் ஆதாய நிறுவனமா, ஆதாயமற்ற நிறுவனமா என்பதை அதன் வெளிப்படையான நோக்கத்திலிருந்தும் செயற்பாட்டு முறையிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். தொடங்கப் பெற்ற ஒரு நிறுவனம் முதலில் ஆதாய நோக்கத்தோடு செயற்படத் தொடங்கிப் பின்னர் நிறுவனங்களின் உயர்ந்த கொள்கையின் காரணமாகத் தொண்டு நிறுவனமாக (Service Institution) மாறி விடலாம். இதற்கு எடுத்துக்காட்டாக, ‘அறங்காவல் நிறுவனமாக’த் (Trusteeship Organisation) தன்னை மாற்றிக்கொள்கிற முதலாளித்துவ நிறுவனத்தைக் கூற-<noinclude></noinclude>
rtogw9lgygjcjq080he885896ujhs81
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/430
250
621315
1950644
1848670
2026-07-01T14:24:13Z
Booradleyp1
1964
1950644
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்|395|ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்}}</noinclude>லாம். இதே போலத் தொண்டு செய்யும் நோக்கில் தொடங்கிய நிறுவனம், காலப்போக்கில், நிருவாகிகளின் மாற்றத்தால் ஆதாயம் தேடுவதில் கவனம் செலுத்தலாம். இதற்குச் சான்றாகக் கூட்டுறவு நிறுவனத்தைச் சுட்டிக் காட்டலாம். ஆதாயமற்ற நிறுவனங்களைப் புரிந்துகொள்ள, இப்போதுள்ள அமைப்புகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
முதலாவது கூட்டுறவு நிறுவனம், கூட்டுறவு நிறுவனத்தின் தலையாய நோக்கம் ‘ஒருவர் பலருக்காகவும் பலர் ஒருவருக்காகவும்’ இணைந்து பணியாற்றுவதாகும். அதில் பங்குத் தொகையை ஒட்டி, உறுப்பினர்களை வேறுபடுத்துவதில்லை. எல்லோரையும் ஒத்த நிலையில் கருதுகின்றனர். கூட்டு முயற்சியில் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஏற்ற நடவடிக்கைகளைக் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் . உறுப்பினர்கள் முயல்வார்கள். இப்படி மேற்கொள்கிற பணிகளின் மூலம் ஆதாயம். கிடைக்கலாம். ஆதாயத்தை முதலீட்டு அடிப்படையில் பங்கிட்டு அளிப்பதில்லை. சில பொதுப் பணிகளுக்கு ஓரளவு ஒதுக்கிவிட்டு, உறுப்பினர்கள் நிறுவனத்தில் பங்கு பெற்ற அளவின் அடிப்படையில் ஊக்கத் தொகையாகப் பகிர்ந்தளிக்கின்றனர். இதிலிருந்து கூட்டுறவு நிறுவனங்கள் ஆதாயம் பெற்றாலும், அவை ஆதாய நோக்கத்தோடு அமைந்தவை அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம். இரண்டாவது அரசு தொடங்கி நடத்துகிற பொதுப் பயன்பாட்டுப் பணி நிறுவனங்கள் (Public Utility Service Institutions) ஆகும். மக்களின் நலனைக் கட்டிக் காக்கவும் வளர்க்கவும் அரசு சில நிறுவனங்களைத் தொடங்கி நடத்துகிறது. சில பொருள்களை உற்பத்தி செய்வதிலோ பணிகளைச் செய்வதிலோ எதிர் பார்க்கும் அளவு ஆதாயம் கிடைக்காவிட்டால், தனியார் அவற்றை மேற்கொள்ளமாட்டார்கள். மக்களுக்கு இன்றியமையாத பணிகளைச் செய்யும் நிறுவனங்கள் தனியாரிடம் இருந்தால், அவர்கள் பெருமளவில் ஆதாயம் பெற முயலலாம். இத்தகைய போக்கைத் தவிர்க்கவும் அரசு அவற்றை ஏற்று நடத்தலாம். இதற்கு எடுத்துக்காட்டாக, அஞ்சல் துறை, இருப்புப் பாதைப் போக்குவரத்து, வானொலி, தொலைக்காட்சி, தொழிற் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவம் போன்றவற்றை அரசு ஏற்று நடத்துவதைக் கூறலாம். மூன்றாவதாக, அற நோக்கில் அமைந்த நிறுவனங்களைச் (Trusts) சுட்டிக் காட்டலாம். சமுதாயத் தொண்டு செய்ய விரும்புகிறவர்கள், தங்கள் பணிகள் தொடர்ந்து நடைபெற நிறுவனங்களை உருவாக்குகின்றனர். இத்தகைய அமைப்புகள் மருத்துவ நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றை நடத்துகின்றன. இந்தியாவில் பல கோயில்கள் இப்படி அமைந்த நிறுவனங்களே. நான்காவதாக, நாட்டுத் தொண்டிற்காகத் தங்களை உரிமைப்படுத்திக் கொண்டிருக்கிற தன்விருப்பத் தொண்டு நிறுவனங்கள் (Voluntary Service Institutions) உள்ளன. இவற்றைச் சட்டப்படி பதிவு செய்து கொள்ளலாம். அண்ணல் காந்தியடிகள் அமைத்த பல நிறுவனங்கள் இப்படிப்பட்டவை. ஆசிரமங்கள், தமிழ்நாடு சருவோதய சங்கம் போன்றவற்றை இந்த வகைக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இலக்கிய மன்றங்கள், விளையாட்டுக் கழகங்கள், கலை வளர்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றையும் இந்தப் பிரிவோடு சேர்த்து எண்ணிப் பார்க்கலாம்.
இக்காலத்தில் ஆதாய நோக்கின்றிச் செயற்படுகின்ற நிறுவனங்கள் பல்வேறு காரணங்களினால் சிறப்பிடம் பெறுகின்றன, முதலாளித்துவ அமைப்பு முறையில், தனியார் ஆதாய நோக்கில், செயற்படுகிற பொழுது, பொதுமக்களின் நலன் பாதிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். எப்படியும் ஆதாயத்தை அவர்கள் பெருக்க முயலுவதன் விளைவாகக் கலப்படம், கள்ளக் கடத்தல், கறுப்பு அங்காடி போன்றவை தோன்றியுள்ளன. இத்தகைய தீமைகளிலிருந்து மக்களைக் காக்க ஆதாயமற்ற நிறுவனங்கள் முயல்கின்றன. பொதுவுடைமை அமைப்பில் எல்லாம் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுவதால், தனிமனித முயற்சிக்கும் வளர்ச்சிக்கும் இடமில்லாமற் போகிறது. ஆதலால், அத்தகைய அமைப்பில் ஆதாயமற்ற நிறுவனங்களை அமைப்பதையும் செயற்படுத்துவதையும் அரசு ஏற்றுக்கொள்கிறது. ஆன்மிகம் சார்ந்த பணிகளுக்கு ஆதாயமற்ற நிறுவனங்கள் துணை செய்கின்றன. ஆதாய நோக்கமற்ற நிறுவனங்களால் சமுதாயம் இதுவரை எண்ணற்ற நன்மைகளைப் பெற்றிருக்கிறது. குறிப்பாகக் கலை, இலக்கியம், பண்பாட்டு வளர்ச்சி, மருத்துவம், அறிவு, ஆராய்ச்சி, கருத்துப் பரப்புதல் ஆகியவற்றில் ஆதாயமற்ற நிறுவனங்கள் அரும்பணிகள் செய்து வருகின்றன. இத்தகைய நிறுவனங்களினால் சமுதாயத்தில் வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளன. அரசின் பொதுநலமும் (Welfare) பொறுப்பின் பாரமும் ஓரளவு குறைய இவை துணை செய்கின்றன.
தொண்டு நிறுவனங்களை ‘வளர்ச்சித் துறை’ (Growth Sector) சார்ந்தவையாகக் கருதுகின்றனர். இத்தகைய நிறுவனங்களிடம் நிறைய வளங்களும் உழைப்பாற்றலும் ஆக்கத்திறனும் இருக்கின்றன. இவை சமுதாயத்தின் தேவைகளில் ஒரு பகுதியைத் தாங்கள் உற்பத்தி செய்கிற பொருள்கள், பணிகளின் மூலம் நிறைவு செய்கின்றன. ஆகையால், இவை<noinclude></noinclude>
jmhc9e33szf0wwk60mvrvnuc0njy075
1950645
1950644
2026-07-01T14:43:48Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950645
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்|395|ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்}}</noinclude>லாம். இதே போலத் தொண்டு செய்யும் நோக்கில் தொடங்கிய நிறுவனம், காலப்போக்கில், நிருவாகிகளின் மாற்றத்தால் ஆதாயம் தேடுவதில் கவனம் செலுத்தலாம். இதற்குச் சான்றாகக் கூட்டுறவு நிறுவனத்தைச் சுட்டிக் காட்டலாம். ஆதாயமற்ற நிறுவனங்களைப் புரிந்துகொள்ள, இப்போதுள்ள அமைப்புகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
முதலாவது கூட்டுறவு நிறுவனம். கூட்டுறவு நிறுவனத்தின் தலையாய நோக்கம் ‘ஒருவர் பலருக்காகவும் பலர் ஒருவருக்காகவும்’ இணைந்து பணியாற்றுவதாகும். அதில் பங்குத் தொகையை ஒட்டி, உறுப்பினர்களை வேறுபடுத்துவதில்லை. எல்லோரையும் ஒத்த நிலையில் கருதுகின்றனர். கூட்டு முயற்சியில் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஏற்ற நடவடிக்கைகளைக் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் உறுப்பினர்கள் முயல்வார்கள். இப்படி மேற்கொள்கிற பணிகளின் மூலம் ஆதாயம் கிடைக்கலாம். ஆதாயத்தை முதலீட்டு அடிப்படையில் பங்கிட்டு அளிப்பதில்லை. சில பொதுப் பணிகளுக்கு ஓரளவு ஒதுக்கிவிட்டு, உறுப்பினர்கள் நிறுவனத்தில் பங்கு பெற்ற அளவின் அடிப்படையில் ஊக்கத் தொகையாகப் பகிர்ந்தளிக்கின்றனர். இதிலிருந்து கூட்டுறவு நிறுவனங்கள் ஆதாயம் பெற்றாலும், அவை ஆதாய நோக்கத்தோடு அமைந்தவை அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம். இரண்டாவது அரசு தொடங்கி நடத்துகிற பொதுப் பயன்பாட்டுப் பணி நிறுவனங்கள் (Public Utility Service Institutions) ஆகும். மக்களின் நலனைக் கட்டிக் காக்கவும் வளர்க்கவும் அரசு சில நிறுவனங்களைத் தொடங்கி நடத்துகிறது. சில பொருள்களை உற்பத்தி செய்வதிலோ பணிகளைச் செய்வதிலோ எதிர் பார்க்கும் அளவு ஆதாயம் கிடைக்காவிட்டால், தனியார் அவற்றை மேற்கொள்ளமாட்டார்கள். மக்களுக்கு இன்றியமையாத பணிகளைச் செய்யும் நிறுவனங்கள் தனியாரிடம் இருந்தால், அவர்கள் பெருமளவில் ஆதாயம் பெற முயலலாம். இத்தகைய போக்கைத் தவிர்க்கவும் அரசு அவற்றை ஏற்று நடத்தலாம். இதற்கு எடுத்துக்காட்டாக, அஞ்சல் துறை, இருப்புப் பாதைப் போக்குவரத்து, வானொலி, தொலைக்காட்சி, தொழிற் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவம் போன்றவற்றை அரசு ஏற்று நடத்துவதைக் கூறலாம். மூன்றாவதாக, அற நோக்கில் அமைந்த நிறுவனங்களைச் (Trusts) சுட்டிக் காட்டலாம். சமுதாயத் தொண்டு செய்ய விரும்புகிறவர்கள், தங்கள் பணிகள் தொடர்ந்து நடைபெற நிறுவனங்களை உருவாக்குகின்றனர். இத்தகைய அமைப்புகள் மருத்துவ நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றை நடத்துகின்றன. இந்தியாவில் பல கோயில்கள் இப்படி அமைந்த நிறுவனங்களே. நான்காவதாக, நாட்டுத் தொண்டிற்காகத் தங்களை உரிமைப்படுத்திக் கொண்டிருக்கிற தன்விருப்பத் தொண்டு நிறுவனங்கள் (Voluntary Service Institutions) உள்ளன. இவற்றைச் சட்டப்படி பதிவு செய்து கொள்ளலாம். அண்ணல் காந்தியடிகள் அமைத்த பல நிறுவனங்கள் இப்படிப்பட்டவை. ஆசிரமங்கள், தமிழ்நாடு சருவோதய சங்கம் போன்றவற்றை இந்த வகைக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இலக்கிய மன்றங்கள், விளையாட்டுக் கழகங்கள், கலை வளர்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றையும் இந்தப் பிரிவோடு சேர்த்து எண்ணிப் பார்க்கலாம்.
இக்காலத்தில் ஆதாய நோக்கின்றிச் செயற்படுகின்ற நிறுவனங்கள் பல்வேறு காரணங்களினால் சிறப்பிடம் பெறுகின்றன, முதலாளித்துவ அமைப்பு முறையில், தனியார் ஆதாய நோக்கில், செயற்படுகிற பொழுது, பொதுமக்களின் நலன் பாதிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். எப்படியும் ஆதாயத்தை அவர்கள் பெருக்க முயலுவதன் விளைவாகக் கலப்படம், கள்ளக் கடத்தல், கறுப்பு அங்காடி போன்றவை தோன்றியுள்ளன. இத்தகைய தீமைகளிலிருந்து மக்களைக் காக்க ஆதாயமற்ற நிறுவனங்கள் முயல்கின்றன. பொதுவுடைமை அமைப்பில் எல்லாம் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுவதால், தனிமனித முயற்சிக்கும் வளர்ச்சிக்கும் இடமில்லாமற் போகிறது. ஆதலால், அத்தகைய அமைப்பில் ஆதாயமற்ற நிறுவனங்களை அமைப்பதையும் செயற்படுத்துவதையும் அரசு ஏற்றுக்கொள்கிறது. ஆன்மிகம் சார்ந்த பணிகளுக்கு ஆதாயமற்ற நிறுவனங்கள் துணை செய்கின்றன. ஆதாய நோக்கமற்ற நிறுவனங்களால் சமுதாயம் இதுவரை எண்ணற்ற நன்மைகளைப் பெற்றிருக்கிறது. குறிப்பாகக் கலை, இலக்கியம், பண்பாட்டு வளர்ச்சி, மருத்துவம், அறிவு, ஆராய்ச்சி, கருத்துப் பரப்புதல் ஆகியவற்றில் ஆதாயமற்ற நிறுவனங்கள் அரும்பணிகள் செய்து வருகின்றன. இத்தகைய நிறுவனங்களினால் சமுதாயத்தில் வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளன. அரசின் பொதுநலமும் (Welfare) பொறுப்பின் பாரமும் ஓரளவு குறைய இவை துணை செய்கின்றன.
தொண்டு நிறுவனங்களை ‘வளர்ச்சித் துறை’ (Growth Sector) சார்ந்தவையாகக் கருதுகின்றனர். இத்தகைய நிறுவனங்களிடம் நிறைய வளங்களும் உழைப்பாற்றலும் ஆக்கத்திறனும் இருக்கின்றன. இவை சமுதாயத்தின் தேவைகளில் ஒரு பகுதியைத் தாங்கள் உற்பத்தி செய்கிற பொருள்கள், பணிகளின் மூலம் நிறைவு செய்கின்றன. ஆகையால், இவை<noinclude></noinclude>
sj7y5030tdcl7naw965h7oaq40rjsq6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/431
250
621317
1950646
1848697
2026-07-01T14:46:51Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950646
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதாவ நோக்கமற்ற நிறுவனங்கள்|397|ஆதாவ நோக்கமற்ற நிறுவனங்கள்}}</noinclude>திறம்படச் செயற்படுவது நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான ஒன்றாக உள்ளது.
<b>செயற்படும் முறை</b>: ஆதாயமற்ற நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய வகைகளில் நிதியைப் பல வகைகளில் பெறுகின்றன. சிலர் தங்களது செல்வத்தில், வருவாயில் ஒரு பகுதியை முதலாக்கி இப்படிப்பட்ட நிறுவனங்களைத் தோற்றுவிக்கின்றனர், ஒரே குறிக்கோள் கொண்ட சிலர், உறுப்பினர் கட்டணமாகப் பங்குத் தொகைப் பணம் சேர்த்து, ஒரு தொண்டு நிறுவனத்தை (Service Institution) அமைக்கலாம். பலரிடம் நன்கொடை பெற்று உருவான, ஆதாயமற்ற நிறுவனங்களும் பல உள்ளன. ஒரு நிறுவனம் பொருள்களையோ, பணிகளையோ உற்பத்தி செய்ய நிதி தேவைப்படுகிறது. தொடக்க முதலோடு கூட, நாடோறும் செய்யும் பணிகளுக்கும் பணம் வேண்டும். உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிற சில பொதுப்பணி நிறுவனங்கள், தங்கள் பொருள்கள் நியாயமான விலைக்கு விற்பதன் மூலம் வேண்டிய வருவாயைப் பெறலாம். எடுத்துக்காட்டாகக் கண் தெரியாதவர்களுக்காக ஒரு நிறுவனம் செயற்படுவதாகக் கொள்ளலாம். பார்வையற்றவர்களுக்கு நல்ல முறையில் பயிற்சி கொடுத்து, அவர்களை உற்பத்திப் பணிகளில் ஈடுபடச் செய்து, அவர்கள் உருவாக்கிய பொருள்களை விற்று வரும் பணத்தை கொண்டு, அவர்களுக்கு வாழ்வளிக்கலாம். வேறு சில நிறுவனங்கள் தங்கள் பணிகளைப் பெறுபவர்களிடமிருந்து, நிருவாகச் செலவுகளை ஈடு செய்யுமளவிற்குக் குறைந்த அளவில் கட்டணங்களைப் பெறுகின்றன. இப்படி நடைபெறுகிற நூலகங்கள், விளையாட்டு நிறுவனங்கள், இலக்கிய மன்றங்கள் பல நமது நாட்டில் உள்ளன. இவை அவ்வப்போது நன்கொடைகள் பெறுகின்றன. அரசின் உதவித்தொகையோடு செயற்படுகிற ஆதாயமற்ற நிறுவனங்கள் பல உள்ளன. இவற்றைத் தனியாரோ அரசின் அலுவலர்களோ நடந்தலாம், இவற்றிற்கு நிதிச் சிக்கல் இல்லாததால் இவை விரிவாகப் பணி செய்ய வாய்ப்புகள் உள்ளன.
பொதுவாக, ஆதாயமற்ற நிறுவனங்களும் தங்களுக்கென ஒரு வரவு-செலவுத் திட்டத்தை அமைத்துக் கொண்டு செயற்படுகின்றன. இவற்றின் கண்ணோட்டம் பணிகளுக்கேற்ற வகையில் செலவைக் கணக்கிட்டு அதற்கான வருவாயைப் பெறுவதாக இருக்கும். ஒரு நிறுவனம் தனக்கு வேண்டிய நிதியைச் சில தக்க வழிமுறைகளின் மூலம் பெற்றுக் கொள்ளுமானால் அதனைத் ‘தானே நிதிபெறும் நிறுவனம்’ (Self-Financing Institution) என்று கூறலாம். அவ்வாறன்றி, வெளி நிதி உதவி பெற்று நடைபெறுவனவற்றைச் ‘சார்ந்த நிறுவனங்கள்’ (Depending Institutions) எனலாம். ஓர் ஆதாயமற்ற நிறுவனம் தனக்கு வேண்டிய வருவாயைத் தானே உருவாக்கிக் கொள்ளும் நிலையிளிருந்தால், அதன் பணிகள் தொடர்ந்து நடைபெற வாய்ப்புண்டு.
<b>திறமையும் ஆதாயமும்</b>: ஆதாயமற்ற நிறுவனங்கள் பொதுவாகத் திறமையாகச் செயற்படுவதில்லை என்ற குறை கூறுகின்றனர். ஆதாயமற்ற நிறுவனங்களை நிருவகிப்பவர்களுக்கும் அவற்றில் பணி செய்கிற ஊழியர்களுக்கும் மிகக் குறைவாக ஊதியம் தருகின்றனர். நிறுவனங்களின் நோக்கம் தொண்டு என்பதால், அவை ஆதாயமின்றி நடைபெறுவதால், அத்தகைய நிறுவனங்களால் மிகுந்த ஊதியமோ ஊக்கத்தொகையோ (Bonus) கொடுக்க முடிவதில்லை. இதனால் ஊழியர்களுக்குத் தூண்டுதல் இல்லை என்று கருதுகின்றனர். ஆதாய நோக்கு இல்லாததாலேயே திறமை குறைகிறதென்று சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். காந்தியப் பொருளியலறிஞரான டாக்டர் ஜே.சி. குமரப்பா மனித வளர்ச்சியின் நிலைகளைப் பற்றி ஆராய்கிற பொழுது பொருளாதாரத்தை ஐந்து வகைகளாகப் பகுக்கிறார். மற்றவர்களை அழித்து வாழ்கிற முறையைச் ‘சுரண்டல் பொருளாதாரம்’ (Parasitic Economy) என்றும், மற்றவர்களை வருத்தி வாழ்கிற வாழ்க்கையைக் ‘கொள்ளைப் பொருளாதாரம்’ (Predatory Economy) என்றும், உழைத்து வாழ்வதை ‘முயற்சிப் பொருளாதாரம்’ (Economy of Enterprise) என்றும், மற்றவர்களோடு இணைந்து வாழ்வதைக் ‘கூட்டுப் பொருளாதாரம்’ (Economy of Gregation) என்றும், தொண்டு செய்து வாழ்வதைத் ‘தொண்டுப் பொருளாதாரம்’ (Economy of Service) என்றும் வகைப்படுத்திக் கூறுகிறார். சுரண்டல் பொருளாதார முறையிலும் கொள்ளைப் பொருளாதார அமைப்பிலும் வன்முறையும் தன்னலமும் மேலோங்கியுள்ளன. முயற்சிப் பொருளாதாரத்திலும் கூட்டுப் பொருளாதாரத்திலும் தன்னலம் ஓரளவு கட்டுப்படக் கடமையுணர்ச்சியோடு உழைக்கும் மனம் வளர்கிறது. ஆனால், தொண்டுப் பொருளாதாரத்தில் பயன் கருதாமல், மற்றவர்களின் நலன் கருதி உழைப்பதால், அன்பும் அமைதியும் நின்று நிலவும் சமுதாய அமைப்பு முறை உருவாக வழி இருக்கிறது. ஆதாயமற்ற நிறுவனங்கள் தொண்டுப் பொருளாதார அமைப்பு முறையைச் சார்ந்தவை. அவற்றில் பணி செய்கிற ஊழியர்கள் தொண்டு உணர்ச்சியைப் பெற்றவர்களாக இருந்தால் திறமையாகப் பணியாற்றுவார்கள். ஆதாய நோக்கிற்கு மாறாக அன்பும் ஆன்மிகத் தொண்டு மனப்பான்மையும் வளர வேண்டும். இன்றைய போட்டி நிலை மாறிப் பொது நோக்கில் செயற்படுகிற தொண்டு நிறுவனங்கள் பெருகிறபொழுது-<noinclude></noinclude>
fnrlqri02noayjaes696amw7alj7s9g
1950647
1950646
2026-07-01T14:47:39Z
Booradleyp1
1964
1950647
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்|397|ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்}}</noinclude>திறம்படச் செயற்படுவது நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான ஒன்றாக உள்ளது.
<b>செயற்படும் முறை</b>: ஆதாயமற்ற நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய வகைகளில் நிதியைப் பல வகைகளில் பெறுகின்றன. சிலர் தங்களது செல்வத்தில், வருவாயில் ஒரு பகுதியை முதலாக்கி இப்படிப்பட்ட நிறுவனங்களைத் தோற்றுவிக்கின்றனர், ஒரே குறிக்கோள் கொண்ட சிலர், உறுப்பினர் கட்டணமாகப் பங்குத் தொகைப் பணம் சேர்த்து, ஒரு தொண்டு நிறுவனத்தை (Service Institution) அமைக்கலாம். பலரிடம் நன்கொடை பெற்று உருவான, ஆதாயமற்ற நிறுவனங்களும் பல உள்ளன. ஒரு நிறுவனம் பொருள்களையோ, பணிகளையோ உற்பத்தி செய்ய நிதி தேவைப்படுகிறது. தொடக்க முதலோடு கூட, நாடோறும் செய்யும் பணிகளுக்கும் பணம் வேண்டும். உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிற சில பொதுப்பணி நிறுவனங்கள், தங்கள் பொருள்கள் நியாயமான விலைக்கு விற்பதன் மூலம் வேண்டிய வருவாயைப் பெறலாம். எடுத்துக்காட்டாகக் கண் தெரியாதவர்களுக்காக ஒரு நிறுவனம் செயற்படுவதாகக் கொள்ளலாம். பார்வையற்றவர்களுக்கு நல்ல முறையில் பயிற்சி கொடுத்து, அவர்களை உற்பத்திப் பணிகளில் ஈடுபடச் செய்து, அவர்கள் உருவாக்கிய பொருள்களை விற்று வரும் பணத்தை கொண்டு, அவர்களுக்கு வாழ்வளிக்கலாம். வேறு சில நிறுவனங்கள் தங்கள் பணிகளைப் பெறுபவர்களிடமிருந்து, நிருவாகச் செலவுகளை ஈடு செய்யுமளவிற்குக் குறைந்த அளவில் கட்டணங்களைப் பெறுகின்றன. இப்படி நடைபெறுகிற நூலகங்கள், விளையாட்டு நிறுவனங்கள், இலக்கிய மன்றங்கள் பல நமது நாட்டில் உள்ளன. இவை அவ்வப்போது நன்கொடைகள் பெறுகின்றன. அரசின் உதவித்தொகையோடு செயற்படுகிற ஆதாயமற்ற நிறுவனங்கள் பல உள்ளன. இவற்றைத் தனியாரோ அரசின் அலுவலர்களோ நடந்தலாம், இவற்றிற்கு நிதிச் சிக்கல் இல்லாததால் இவை விரிவாகப் பணி செய்ய வாய்ப்புகள் உள்ளன.
பொதுவாக, ஆதாயமற்ற நிறுவனங்களும் தங்களுக்கென ஒரு வரவு-செலவுத் திட்டத்தை அமைத்துக் கொண்டு செயற்படுகின்றன. இவற்றின் கண்ணோட்டம் பணிகளுக்கேற்ற வகையில் செலவைக் கணக்கிட்டு அதற்கான வருவாயைப் பெறுவதாக இருக்கும். ஒரு நிறுவனம் தனக்கு வேண்டிய நிதியைச் சில தக்க வழிமுறைகளின் மூலம் பெற்றுக் கொள்ளுமானால் அதனைத் ‘தானே நிதிபெறும் நிறுவனம்’ (Self-Financing Institution) என்று கூறலாம். அவ்வாறன்றி, வெளி நிதி உதவி பெற்று நடைபெறுவனவற்றைச் ‘சார்ந்த நிறுவனங்கள்’ (Depending Institutions) எனலாம். ஓர் ஆதாயமற்ற நிறுவனம் தனக்கு வேண்டிய வருவாயைத் தானே உருவாக்கிக் கொள்ளும் நிலையிளிருந்தால், அதன் பணிகள் தொடர்ந்து நடைபெற வாய்ப்புண்டு.
<b>திறமையும் ஆதாயமும்</b>: ஆதாயமற்ற நிறுவனங்கள் பொதுவாகத் திறமையாகச் செயற்படுவதில்லை என்ற குறை கூறுகின்றனர். ஆதாயமற்ற நிறுவனங்களை நிருவகிப்பவர்களுக்கும் அவற்றில் பணி செய்கிற ஊழியர்களுக்கும் மிகக் குறைவாக ஊதியம் தருகின்றனர். நிறுவனங்களின் நோக்கம் தொண்டு என்பதால், அவை ஆதாயமின்றி நடைபெறுவதால், அத்தகைய நிறுவனங்களால் மிகுந்த ஊதியமோ ஊக்கத்தொகையோ (Bonus) கொடுக்க முடிவதில்லை. இதனால் ஊழியர்களுக்குத் தூண்டுதல் இல்லை என்று கருதுகின்றனர். ஆதாய நோக்கு இல்லாததாலேயே திறமை குறைகிறதென்று சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். காந்தியப் பொருளியலறிஞரான டாக்டர் ஜே.சி. குமரப்பா மனித வளர்ச்சியின் நிலைகளைப் பற்றி ஆராய்கிற பொழுது பொருளாதாரத்தை ஐந்து வகைகளாகப் பகுக்கிறார். மற்றவர்களை அழித்து வாழ்கிற முறையைச் ‘சுரண்டல் பொருளாதாரம்’ (Parasitic Economy) என்றும், மற்றவர்களை வருத்தி வாழ்கிற வாழ்க்கையைக் ‘கொள்ளைப் பொருளாதாரம்’ (Predatory Economy) என்றும், உழைத்து வாழ்வதை ‘முயற்சிப் பொருளாதாரம்’ (Economy of Enterprise) என்றும், மற்றவர்களோடு இணைந்து வாழ்வதைக் ‘கூட்டுப் பொருளாதாரம்’ (Economy of Gregation) என்றும், தொண்டு செய்து வாழ்வதைத் ‘தொண்டுப் பொருளாதாரம்’ (Economy of Service) என்றும் வகைப்படுத்திக் கூறுகிறார். சுரண்டல் பொருளாதார முறையிலும் கொள்ளைப் பொருளாதார அமைப்பிலும் வன்முறையும் தன்னலமும் மேலோங்கியுள்ளன. முயற்சிப் பொருளாதாரத்திலும் கூட்டுப் பொருளாதாரத்திலும் தன்னலம் ஓரளவு கட்டுப்படக் கடமையுணர்ச்சியோடு உழைக்கும் மனம் வளர்கிறது. ஆனால், தொண்டுப் பொருளாதாரத்தில் பயன் கருதாமல், மற்றவர்களின் நலன் கருதி உழைப்பதால், அன்பும் அமைதியும் நின்று நிலவும் சமுதாய அமைப்பு முறை உருவாக வழி இருக்கிறது. ஆதாயமற்ற நிறுவனங்கள் தொண்டுப் பொருளாதார அமைப்பு முறையைச் சார்ந்தவை. அவற்றில் பணி செய்கிற ஊழியர்கள் தொண்டு உணர்ச்சியைப் பெற்றவர்களாக இருந்தால் திறமையாகப் பணியாற்றுவார்கள். ஆதாய நோக்கிற்கு மாறாக அன்பும் ஆன்மிகத் தொண்டு மனப்பான்மையும் வளர வேண்டும். இன்றைய போட்டி நிலை மாறிப் பொது நோக்கில் செயற்படுகிற தொண்டு நிறுவனங்கள் பெருகிறபொழுது-<noinclude></noinclude>
3hxpbqkrej5zvyzar442bby6zg574n9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/432
250
621338
1950648
1848979
2026-07-01T14:50:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950648
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்|398|ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்}}</noinclude>தான் புதியதோர் உலகை உருவாக்க முடியும். ஆதலால், சிறந்த குறிக்கோளுடையவர்கள் இவற்றில் பணிபுரிய வரவேண்டும்.
<b>வெற்றிபெற வேண்டியவை</b>: ஆதாயமற்ற நிறுவனங்கள் வெற்றி பெற வேண்டுமானால், அவை சிலவற்றில் கவனம் செலுத்திச் செயற்பட வேண்டும். எந்த நிறுவனமாக இருந்தாலும், அது திறமையாகச் செயற்படச் சொத்துகளும் முதலும் உழைப்பும் நிருவாகமும் தேவைப்படுகின்றன. நிறுவனம் இவற்றைச் சீராகவும் நல்ல பலன் விளையும் வகையிலும் பயன்படுத்த வேண்டும். ஆதாயமற்ற நிறுவனங்கள், தங்களிடமுள்ள மூல வளங்களைச் சிக்கனமாகவும், வீணாக்காமலும் பயன்படுத்த வேண்டும். தனியார் நிறுவனங்கள், இருப்பவைற்றை உச்ச அளவில் பயன்படுத்துகின்றன. ஆதாயமற்ற நிறுவனங்கள் ‘ஏனோ தானோ’ வென்று இருப்பதால், அவற்றின் உற்பத்தி உச்ச நிலையை எட்டிப் பிடிப்பதில்லை. ஆதலால் இருப்பனவற்றைத் திறமையாகப் பயன்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். ஆதாயமற்ற நிறுவனங்கள் தங்கள் நோக்கங்களில் தெளிவோடு செயற்பட வேண்டும். அவற்றின் ஒவ்வொரு நடவடிக்கையும் நோக்கங்களை நிறைவேற்றக் கூடியதாக அமைய வேண்டும். நோக்கங்களை வரையறுப்பதோடு, எதற்கு முன்னுரிமை கொடுப்பதென்பதில் தெளிவு தேவையாகும்.
ஆதாய நோக்கம் இல்லாவிட்டாலும், நிறுவனம் தனக்குத் தேவையான அளவு வருவாய் பெறுவதோடு கூட முடிந்தால் ஓரளவு மிகுதியாகவும் வருவாய் பெற முயல வேண்டும். நிறுவனத்தின் சொத்துத் தேய்மானத்தை ஈடுகட்டுவதற்கும், வருவாய் குறைகிற காலங்களில் பணிகளைத் தொடர்ந்து செய்தற்கும் ஒதுக்கு நிதியை (Reserve Fund) உருவாக்கலாம். நிறுவனத்தை நடத்துகிறவர்கள் நிறுவனத்தின் வரவு செலவுகளைத் திட்டமிட வேண்டும்; கணக்குகளை முறையாக வைத்துக்கொள்ள வேண்டும். நிறுவனத்தின் பணிகளை உரிய கால இடைவெளியில் மதிப்பீடு செய்து, குறைகளைப் போக்க ஆவன செய்ய வேண்டும். ஆதாயமற்ற நிறுவனங்களும் நேர்முக, மறைமுகப் போட்டிகனை எதிர்கொள்ள வேண்டியுள்ளன. திறமையாகப் பணியாற்றவில்லையென்றால் தொடர்ந்து செயற்பட முடியாது. சமுதாயம் இயக்க நிலையில் உள்ளதாதலின் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்படுகின்றன. மாற்றங்களை ஒட்டிச் சமுதாயத்தின் தேவைகள் மாறுகின்றன. இத்தகைய மாற்றங்களுக்கு ஏற்ப நிறுவனங்கள் தங்கள் பணிகளையும் அவற்றை மேற்கொள்ளும் முறைகளையும் மாற்றவேண்டும். ஆதாயமற்ற நிறுவனங்கள் சிறிய அளவில் நடைபெற்றாலும் பெரிய அளவில் செயற்பட்டாலும், தனியார் துறையில் இருந்தாலும், பொதுத் துறையின் ஒரு பகுதியாக இயங்கினாலும் அடிப்படை ஒன்றுதான். நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், நீண்ட காலக் கண்ணோட்டத்தோடு, கடந்த காலப் பட்டறிவின் அடிப்படையில், நிகழ்காலத்தில் கால் ஊன்றி முன்னேற்றத்தை நோக்கி நடை போட வேண்டும்.
<b>அரசின் கட்டுப்பாடு</b>: ஆதாயமற்ற நிறுவனங்களை அவற்றின் விருப்பப்படி செயற்பட வாய்ப்பளிக்க வேண்டுமென்றும் அவற்றைக் கட்டுப்படுத்தக் கூடாதென்றும் சிலர் கருதுகின்றனர். ஆனால், ஆராய்ந்து பார்த்தால் அவற்றின் பணிகளையும் நெறிப்படுத்துவது தேவை என்பது விளங்கும். ஆதாயமற்ற நிறுவனங்கள் நாட்டில் உள்ள மூல வளங்களில் ஒரு பகுதியைப் பயன்படுத்துகின்றன. அவற்றில் சில பற்றாக் குறையானவை. பற்றாக் குறையான காரணிகளின் மூலம் மிகுதியாகப் பணிகளையோ பொருள்களையோ உற்பத்தி செய்கிற பொழுதுதான், நாட்டு மக்களின் நலம் பெருகும். ஆதலால், இத்தகைய நிறுவனங்கள் பணத்தையோ பொருள்களையோ வீணாக்காமல் இருக்கின்றனவாவென்பதைக் கண் காணிப்பது இன்றியமையாதது. சில நிறுவனங்கள் அரசிடம் உதவித் தொகை பெற்றுச் செயற்படுகின்றன. பல நிறுவனங்கள் பொது மக்களிடம் நன்கொடை பெறுகின்றன. இந்த வகையில் பொதுப் பணத்தை இவை பயன்படுத்துவதால், இவற்றின் கணக்குகளைத் தணிக்கை செய்வது தேவையாகிறது.
ஆதாயமற்ற நிறுவனம் என்ற பெயரில் சிலர் நிறுவனங்களைத் தங்கள் சொந்த ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். சில நிறுவனங்கள் மக்களிடம் ஒற்றுமையைக் குலைக்கவோ அவர்களை வன்முறைச் செயலில் ஈடுபடுத்தவோ முயலலாம். அவற்றை இனங்கண்டு கட்டுப்படுத்துவது மக்களின் நலனைப் பெருக்க உதவியாக இருக்கும். அரசின் கட்டுப்பாடும் அளவு கடந்து போகக் கூடாது. அளவற்ற கட்டுப்பாடுகளால் ஆதாயமற்ற நிறுவனங்களை முடக்கிவிடக் கூடாது. ஆதாயமற்ற நிறுவனங்களைச் சமுதாயப் பொருளாதார அமைப்புகள் (Socio-Economic Organisation) என்று கூறலாம். ஆதலால், இவற்றைப் பொருளாதார அளவுகோல்களை மட்டும் வைத்துக்கொண்டு மதிப்பிடக் கூடாது. சமுதாய - பொருளாதார மதிப்பீடுகளை மையமாகக் கொண்டுதான் இவற்றைப் பற்றி ஆராய வேண்டும். சமுதாயப் பொருளாதார நிருவாக முறை (Socio-Economic Management), குறிக்கோள்களின் மூலம் நிருவகித்தல் (Management By Objectives) ஆகியவை பற்றி ஆராய்ந்து, இத்தகைய ஆராய்ச்சியின் முடிவுகளின் ஆதாயமற்ற அடிப்படையில், நிறு-<noinclude></noinclude>
akztjtdwzspd6s2a5n1pke4iwwsjppu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/433
250
621339
1950649
1945990
2026-07-01T14:54:17Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950649
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதாயம்|399|ஆதாயம்}}</noinclude>வனங்கள் சிறப்பாகப் பணிசெய்ய ஊக்குவித்தல் நன்று. எத்தகைய அமைப்பிலும் ஆதாய நோக்கமின்றிச் செயற்படும் நிறுவனங்களுக்கு ஒரு நிலையான இடமிருக்கிறது. நமது நாட்டைப் போன்று நல அரசைக் கொண்ட நாடுகளில் ஆதாயமற்ற நிறுவனங்கள் அரசுக்குத் துணையாகப் பல ஆக்கப் பணிகளைச் செய்ய முடியும். ஆதலால், அவற்றைப் பேணி வளர்ப்பது அரசு, பொதுமக்கள் ஆகியோரின் கடமையாகும்.{{Right|மா.பா.கு.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Dab D. Me Conkey,</b> MBO for Non profit Organisation, AMACON, New York, 1975.<br>
<b>Peter F. Drucker,</b> Management, Allied Publishers Private Limited, New Delhi, 1975.<br>
<b>Kumarappa, J.C.,</b> Economy of Permanence, Akil Bharat Sarva-Seva Sangh Publications, Koshi, 1958.
<section end="ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்"/>
<section begin="ஆதாயம்"/>
{{dhr}}
<b>ஆதாயம்</b> ஒரு தொழிலை நடத்தும் தொழில் முயல்வோர், மொத்த வருவாயில் வாரம், கூலி, வட்டி ஆகியவை கொடுத்தது போக எஞ்சியிருப்பதைப் பெறுகிறார். இது ‘ஆதாயம்’ (Profit) எனக் குறிப்பிடப்படுகிறது. பொதுவாக அமைப்பாளருக்குக் கிடைக்கும் வருவாய் ஆதாயம், ஆனால் ‘ஆதாயம்’ என்ற சொல்லைப் பொருளியலில் பல்வேறு பொருளில் பயன்படுத்துகின்றனர். ஒரு நிறுவனத்தின் மொத்த வருவாய்க்கும் மொத்தச் செலவுக்கும் உள்ள வேறுபாடு ஆதாயமாகும். எடுத்துக்காட்டாக,
:ஆதாயம் = மொத்த வருவாய் - மொத்தச் செலவு
ஆதாயம் ஒரு ‘நிகர வருவாயாக’ மொத்த வருவாயில் வாரம், கூலி, வட்டி கொடுத்தது போக மிச்சமிருந்தால் மட்டும்தான் கிடைக்கும். ஆதலால் இது சில வேளைகளில் எதிர்மறையாக (Negative) அமைகிறது. வாரம், கூலி, வட்டி கொடுக்கப் போதுமான அளவு வருவாய் கிடைக்காதபொழுது, தொழில் முயல்வோர் அவற்றை வேறு வருவாயிலிருந்து செலுத்த வேண்டியிருக்கிறது, இப்படிப்பட்ட பற்றாக்குறை, இழப்பு அல்லது நட்டம் (Loss) எனப்படும். ஆதாயம் தொழில் முனைபவரின் சிறப்புப் பணிகளுக்காகக் கிடைப்பது. தொழில் முனைபவர், வணிக நிறுவனத்தின் அச்சாணியாகத் திகழ்கிறார். அவர் நிலம், உழைப்பு, முதல் ஆகிய உற்பத்திக் காரணிகளைத் தேவையான அளவில் இணைத்து, உற்பத்திப் பணியைச் செய்கிறார். தொழில் முனைபவர் இல்லாவிட்டால் ஆக்கக் காரணிகள் பயனற்றுப் போகலாம். முனைப்புத் திறனை ஊதியம் கொடுத்து வாங்க முடியாது. முனைபவர் தாமாகவே செயற்படுகின்றார். அப்படி அவர் தாமே விரும்பி முயன்று செயற்பட ஆதாயம் தூண்டுகோலாக விளங்குகிறது.
ஒரு தொழிலையோ, வாணிகத்தையோ ஏற்று நடத்துகிறவர் அதிலுள்ள இடர்ப்பாட்டை (Risk) ஏற்கிறார். இந்த இடர்ப்பாடு பல வழிகளில் ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஓர் உற்பத்தியாளர் முதலில் என்ன பொருளை எந்த அளவில், எப்படி உற்பத்தி செய்வதென்பதை முடிவு செய்ய முற்படுதல் வேண்டும். அவர், குறைந்த செலவில் பொருளை உற்பத்தி செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பார், உற்பத்தி செய்த பொருளை என்ன விலைக்கு, எங்கே விற்பனை செய்வது என்பதை முடிவு செய்வார். உச்ச அளவில் ஆதாயம் கிடைக்கும் வகையில் விலையை வரையறை செய்ய விரும்புவார். திட்டமிட்டப்படி உற்பத்தியும் விற்பனையும் நடைபெற்றால் இடர்ப்பாடு இல்லை. ஆனால், நடைமுறையில் இவை எதிர்பார்த்தபடி நடக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. உற்பத்தி ஆக்கக் காரணிகள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். மூலப்பொருட்கள் வேண்டிய அளவில் உரிய காலத்தில் கிடைக்கா மற் போகலாம். தொழிலாளர்களை அமர்த்துவதில், தடைகள் தோன்றலாம். உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்யும் நிலையில் போட்டி தோன்றி, விலை குறையலாம். இத்தகைய எல்லா இடர்ப்பாடுகளையும் துணிச்சலோடு தொழில் முனைபவர் எதிர் நோக்குகிறார். இதற்குப் ‘பரிசு’. போல அவருக்கு ஆதாயம் கிடைக்கிறது.
<b>ஆதாயம் கிடைக்கக் காரணம்</b>: மக்களின் பொருளாதார நடவடிக்கைகள் எப்பொழுதும் ஒன்று போல் நடைபெறுவதில்லை. எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுகின்றன. சில வேளைகளில் இவை எதிர்பாராதவையாகவும் வியக்கத் தக்கவையாகவும் இருப்பதைக் காணலாம். ஒரு காலத்தில், மக்கள் மட்பாண்டங்களை மிகுதியாகப் பயன்படுத்தினர். பின்னர் உலோகங்களை மிகுதியாக உற்பத்தி செய்யத் தெரிந்த பொழுது, வெள்ளி, பித்தளை, ஈயம் போன்றவற்றைப் பயன்படுத்தினர். இப்பொழுது எவர்சில்வர், பிளாஸ்டிக்குப் பொருள்களை மிகுதியாகப் பயன்படுத்துகின்றனர், இதற்கேற்ப ஆக்கத்திலும் மாற்றங்கள் விளைகின்றன. அறிவாற்றல் மிக்க உற்பத்தியாளர் வர இருக்கும் மாற்றங்களை முன்கூட்டி உணர்ந்து, தெளிந்து, அவற்றிற்கேற்ப உற்பத்தி செய்கிறார். அவர் எதிர்பார்ப்புகள் சரியாக இருந்தால் ஆதாயம் கிடைக்கிறது. இல்லையேல் இழப்பு ஏற்படுகிறது. தொழில், வாணிகம் ஆகியவற்றில் ஏற்படும் இடர்ப்பாடுகளைக் காப்பீடு-<noinclude></noinclude>
fsp2o5tlxhuesf3dln8jdz1vsv4wojx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/434
250
621340
1950650
1848996
2026-07-01T15:02:03Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950650
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதாயம்|400|ஆதாயம்}}</noinclude>செய்ய முடிவதில்லை. ஆதலால் காப்பீடு செய்ய முடியாத இடர்ப்பாடுகளைத் தாங்குவதற்கு ஊதியமாக முனைபவர் ஆதாயம் பெறுகிறார்.
முதலாளித்துவ அமைப்பில் ஒவ்வொருவரையும் தூண்டிச் செயற்படவைக்க ஒரு ‘கருவி’ தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாக, மிகுதியாகக் கூலி கொடுத்தால் தொழிலாளர்கள் மிகுந்த நேரம் வேலை செய்வார்கள். அதே போன்று ஆதாயம் மிகுதியாகக் கிடைக்கும் வாய்ப்பு இருந்தால் தொழில் முனைப்பவர்கள், பெருமளவில் இடர்ப்பாடுகளை ஏற்க முன்வருவார்கள்.
தொழில் முனைவோர்கள் தெள்ளிய மதிநுட்பம் உடையவர்களாகவும், தொடர்ந்த முயற்சி கொண்ட துணிவுடையவர்களாகவும் இருப்பார்கள், சிலர் வாணிகம், தொழில் செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாயையும் சூதாட்டத்தின் மூலம் அடைகிற வருவாயையும் ஒன்றென்று தவறாகக் கருதுகின்றனர். தொழிலும் சூதாட்டமும் ஒன்று அல்ல. ஆனால் சூதாட்டத்தின் உறுதிப்பாடின்மையைக் கணிக்க இயலாது. ஒருவர் கைப்பொருள் எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் இடர்ப்பாடு சூதாட்டத்தில் உள்ளது. திருவள்ளுவர் சூதாட்டத்தின் இயல்பையும் அதனை ஒதுக்க வேண்டிய தேவையையும் தம் குறளில் சுட்டிக் காட்டுகிறார்.
“ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு”, என்று கூறுகிறார். அதாவது, சூதாட்டத்தில் ஒரு பொருள் கிடைத்தால் நூறு பொருளை இழக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆதலால் அதில் ஈடுபட்டவர்களால் அதிலிருந்து மீண்டு, நன்மை பெற்று வாழ முடியாது. வாணிகத்திலும் தொழிலிலும், இருக்கும் இடர்ப்பாடு இயல்பாலும் அளவாலும், முற்றிலும் வேறுபட்டது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் வள்ளுவர் வாணிகம், தொழில் செய்து பொருள் தேடுவதைப் போற்றி வரவேற்கிறார். முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை என்ற உண்மையை உணர்த்தி, இருக்கும் முதலைப் பெருக்கும் முயற்சியைத் தூண்டுகிறார். ஆனால், முதலீடு செய்கிற பொழுது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டுமென்பதை.
“அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் குழ்ந்து செயல்” என்னும் குறளின் மூலம் விளக்குகிறார். எந்தப் பொருளாதார நடவடிக்கையிலும் இழப்பும் ஏற்படலாம்; ஆதாயமும் கிடைக்கலாம். ஆனால் ஏற்படக்கூடிய இழப்பைவிட ஆதாயம் மிகுதியாக இருக்குமென்று எதிர்பார்த்தால் மட்டும்தான் அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும். மேலும் எக்காரணத்தைக் கொண்டும் கைம்முதலை இழக்கும் செயலை அறியுடையவர்கள் மேற்கொள்ள மாட்டார்கள் என்பதை வள்ளுவர்,
“ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடையார்”, என்று குறிப்பிடுகிறார். இதிலிருந்து அறிவுடைமையோடும் துணிச்சலோடும் செயற்படுவதற்கு ஆதாயம் ஊதியமாகக் கிடைப்பதை அறியலாம்.
<b>இருவகைப் பணிகள்</b>: இன்றைய முதலாளித்துவச் சமுதாய அமைப்பில் ஆதாயம் இருபெரும் பணிகளைச் செய்கிறது. முதலாவதாக, இக்கால ஆக்க-விற்பனை முறை மிகவும் சிக்கலுடையதாக இருக்கிறது. முற்காலத்தில் தேவையை அறிந்த பின்புதான் உற்பத்தி செய்வார்கள். எடுத்துக்காட்டாக, ஒருவருக்குச் செருப்புத் தேவை என்றால் அவர் செருப்புத் தைக்கிற தொழிலாளியிடம் சென்று செருப்புத் தைக்கும்படி கூறுவார். அவரும் இவரது காலை அளவெடுத்து வேண்டிய வடிவில் தைத்துக் கொடுப்பார். ஆக்கம் தேவையை ஒட்டி நடைபெறுவதால் விற்பனைச் சிக்கல் இல்லை. இதில் எந்த வகையான இடர்ப்பாடும் இல்லை. இக்காலத்தில் நிலைமை வேறு வகையாக இருக்கிறது. செருப்பு உற்பத்தியாளர்கள் வாங்குபவர்களை எதிர்பார்த்து, எப்படிப்பட்ட உருவமைப்பில் இருந்தால் மக்கள் விரும்புவார்கள் என்று ஊகம் செய்து (Speculation) பெருமளவில் செருப்புகளைச் செய்கிறார்கள். அவற்றை விற்பனை செய்ய விளம்பரம் போன்ற முறைகளைக் கையாள்கிறார்கள். இந்த முறையில் இடர்ப்பாடு பெருமளவில் உள்ளது. உறுதிப்பாடின்மையால் தோன்றும் இடர்ப்பாட்டை உற்பத்தியாளர்கள் விரும்பி ஏற்கச் செய்வது ஆதாயந்தான். ஆதாயம் தருகிற ஊக்கத்தால் உற்பத்தி-விற்பனை போன்ற பொருவாதார நடவடிக்கைகள் பெருகி வருகின்றன.
இரண்டாவதாக, முதலாக்கத்திற்கு உறுதுணையாக ஆதாயம் இருக்கிறது. இக்காலத்தில் மூலதனத்தின் தேவை மிகுந்துள்ளது. தொழில், வாணிக நிறுவனங்களைப் பெரிய அளவில் அமைத்தால் மட்டிலுமே போட்டிக்கு ஈடு கொடுக்க முடியும்; ஆதாயமும் பெரிய அளவில் கிடைக்கும். பேரளவில் நிறுவனங்களை அமைக்கத் திரண்ட முதல் வேண்டும். ஆதாயம் மிகுதியாகக் கிடைக்கும்பொழுது, அமைப்பாளர்கள் அதில் பெரும்பகுதியைச் சேமித்து, மறு முதலீடு செய்வார்கள். இந்த வகையில் ஆதாயம் முதலாக்கத்திற்கும் அதன் மூலம் வளர்ச்சிக்கும் துணையாக இருக்கிறது.{{nop}}<noinclude></noinclude>
pbqlv9gc7rurryvh32ospf2t7i6wpeb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/435
250
621341
1950651
1849003
2026-07-01T15:09:34Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950651
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதாயம்|401|ஆதாயம்}}</noinclude><b>இடர்ப்பாடும் ஆதாயமும்</b>: ஒரு பொருளாதார நடவடிக்கையில் இருக்கும் இடர்ப்பாட்டுக்கும் அதிலிருந்து கிடைக்கும் ஆதாயத்திற்கும் நேரடியாகத் தொடர்பு இருக்கிறது. இடர்ப்பாடு மிகுதியாக இருந்தால் ஆதாயம் மிகையான அளவில் கிடைக்கும். இடர்ப்பாடு குறைவாக இருந்தால் ஆதாயமும் குறைவாக இருக்கும். இதனை ஓர் எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம். ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு உணவு அளிக்கும் ஓர் உணவு விடுதி நடத்துகிறார் என்று கொள்ளும்போது அவருக்கு எத்தனை பேர் வந்து உண்பார்கள் என்பது திட்டவட்டமாகத் தெரியும். ஆதலால், தேவையான அளவு உணவு சமைத்து வைப்பார். இப்பணியில் இடர்ப்பாடு இல்லை; ஆதாயமும் குறைவு. ஆனால், ஒரு நகரின் மையப் பகுதியில் உணவு விடுதி நடத்தும் ஒருவருக்கு, எவ்வளவு பேர் உண்ண வருவார்களென்பது தெரியாது. ஆதலால், எதிர்பார்த்துச் சமைக்க வேண்டும். இதில் வாணிக அளவைக் கூட்ட வாய்ப்பு உண்டு. ஆனால், இடர்ப்பாடும் உண்டு இடர்ப்பாட்டை ஏற்கும் அளவிற்கு ஆதாயத்தைப் பெருக்கும் வாய்ப்பு இருப்பதனைக் கவனிக்க வேண்டும்.
<b>அமைப்பின் அளவும் ஆதாயமும்</b>: ஒரு பொருளாதார நிறுவனத்தின் அமைப்பிற்கும் அது பெறும் ஆதாயத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. சின்னஞ்சிறு நிறுவனங்களில் மொத்த ஆதாயம் குறைவாக இருக்கும். ஏனென்றால், அவற்றின் பொருளாதார நடவடிக்கைகளின் அளவும், இடர் தாங்கும் ஆற்றலும் குறைவாக இருக்கும். பெரிய நிறுவனங்கள் பெருமளவில் உற்பத்தி செய்து விரிவான அங்காடியில் விற்பனை செய்யும். இதன் மூலம் ஆதாயத்தைப் பெருக்கிக் கொள்ள இயலும்.
<b>அங்காடியின் இயல்பும் ஆதாயமும்</b>: தொழில் முயல்வோரின் இடர் தாங்கும் பொறுப்புக்கு மட்டுமன்றி, அங்காடியின் இயல்புக்கும் ஆதாயத்திற்கும் ஓர் இணைப்பு இருக்கிறது. நிறைவுப் போட்டி (Perfect Competition) அங்காடியில் எண்ணற்ற விற்பனையாளர்கள் இருப்பார்கள். எல்லோரும் ஒரே தன்மையான பொருள்களை விற்பனை செய்வார்கள். போட்டி கடுமையாக இருக்கும் பொழுது குறைந்த விலைக்குத்தான் பொருள்கனை விற்பனை செய்ய முடியும். இதனால், மிகுதியாக ஆதாயம் கிடைக்காது. இயல்பாகத் தொழிலில் நிலைத்து நிற்கத் தேவையான அளவிற்குக் குறைந்த அளவில் ஆதாயமும் கிடைக்கும். திறமையான உற்பத்தியாளர்கள் குறுகிய காலத்தில் ஓரளவு ஆதாயம் பெறுவார்கள். ஆனால், நீண்ட காலத்தில் அந்த ஆதாயமும் போட்டியின் காரணமாகக் குறைந்துவிடும்.
அங்காடியில் முற்றுரிமை (Monopoly) நிலையிலிருந்தால் முற்றுரிமையாளர் நிறைய ஆதாயம் பெற முடியும். இந்நிலையில் விற்பனையாளர் ஒருவராக இருப்பார். அவரால் நினைத்த விலைக்கு அவரது உற்பத்திப் பொருளை உயர்த்தி விற்க முடியும். அப்படி விலையை வரையறை செய்யும் பொழுது முற்றுரிமையாளர் தேவையின் இயல்பைக் கவனிக்க வேண்டும். விலையைக் கூட்டுவதன் மூலம் தேவை குறையாதென்று கருதினால் விலையை உயர்த்தி ஆதாயத்தின் அளவைப் பெருக்கலாம்.சில வேளைகளில் விலையைச் சிறிது குறைத்து, விற்பனையின் அளவை மிகுதிப்படுத்தியும் ஆதாயத்தின் அளவைக் கூட்டலாம். முற்றுரிமையின் கட்டுக் கோப்பிற்கேற்ப ஆதாயம் அமையும்.
முற்றுரிமைக்கும் நிறைவுப் போட்டிக்கும் இடைப்பட்ட நிலையே ‘நிறைகுறைப் போட்டி’ (Imperfect Competition) எனப்படுவது. இந்நிலையில் உற்பத்திச் செலவைக் குறைக்கவும், விளம்பரம் போன்ற முறைகளின் மூலம் மிகுதியாக விற்கவும், முடிந்த விற்பனையாளர்களால் ஓரளவு ஆதாயம் தேடிக் கொள்ளவும் முடியும். அதே நேரத்தில் திறமை குறைந்த தொழில் முயல்வோர்கள் சிலர் ஆதாயம் இல்லாமலேயே தொழிலை நடத்திக் கொண்டிருப்பார்கள்.
பொருளியல் அறிஞர்கள் ஆதாயம் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார்கள். எதற்காக ஆதாயம் என்னும் வருவாய் கிடைக்கிறதென்றும், எப்படி ஆதாயம் வரையறுக்கப் படுகிறதென்றும் விளக்கிக் கூறியுள்ளார்கள். ஆனால், எல்லோரும் ஒப்புக்கொள்ளும் வகையில் அவர்களால் ஒரு தனிக் கோட்பாட்டை உருவாக்க முடியவில்லை. இருப்பினும், அவர்களின் கோட்பாடுகள், ஆதாயத்தைப் பல கோணங்களில் புரிந்துகொள்ளத் துணை செய்கின்றன. ஆதலால், ஆதாயம் பற்றிய கோட்பாடுகளில் குறிப்பிடத்தக்கவற்றை இங்கே விளக்கிக் கூறலாம்.
<b>1. ஆதாயத்தின் வாரக் கோட்பாடு</b>: அமெரிக்கப் பொருளியலறிஞரான பிரான்சிசு வர்க்கர் (Francis Walker) என்பவர் நிலத்திற்குக் கொடுக்கிற வாரம் போன்று ஆதாயமும் இருப்பதாகக் கருதி முதன் முதலில் ஆதாயத்தின் வாரக் கோட்பாட்டை (Rent Theory of Profit) உருவாக்கினார். நாசு வில்லியம் சீனியர் (Nassan William Senior) என்பவரும் சே. எசு. மில் (J.S. Mill) என்பவரும் இக்கோட்பாட்டின் மூலக் கருத்துகளை வழங்கியுள்ளனர்.
நிலத்தில் மூல வளம் இருக்கிறது. ஆதலால், நிலத்தில் ஒருவர் உழைத்துப் பாடுபடும்பொழுது அவர் உழைப்பினால் கிடைப்பதைவிட நிலத்தில் மிகுதியாக விளைச்சல் கிடைக்கிறது. இதனை நிலத்-<noinclude></noinclude>
0ligvaqn92uzynvpt2f9vxvovdneq8l
1950652
1950651
2026-07-01T15:11:54Z
Booradleyp1
1964
1950652
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதாயம்|401|ஆதாயம்}}</noinclude><b>இடர்ப்பாடும் ஆதாயமும்</b>: ஒரு பொருளாதார நடவடிக்கையில் இருக்கும் இடர்ப்பாட்டுக்கும் அதிலிருந்து கிடைக்கும் ஆதாயத்திற்கும் நேரடியாகத் தொடர்பு இருக்கிறது. இடர்ப்பாடு மிகுதியாக இருந்தால் ஆதாயம் மிகையான அளவில் கிடைக்கும். இடர்ப்பாடு குறைவாக இருந்தால் ஆதாயமும் குறைவாக இருக்கும். இதனை ஓர் எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம். ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு உணவு அளிக்கும் ஓர் உணவு விடுதி நடத்துகிறார் என்று கொள்ளும்போது அவருக்கு எத்தனை பேர் வந்து உண்பார்கள் என்பது திட்டவட்டமாகத் தெரியும். ஆதலால், தேவையான அளவு உணவு சமைத்து வைப்பார். இப்பணியில் இடர்ப்பாடு இல்லை; ஆதாயமும் குறைவு. ஆனால், ஒரு நகரின் மையப் பகுதியில் உணவு விடுதி நடத்தும் ஒருவருக்கு, எவ்வளவு பேர் உண்ண வருவார்களென்பது தெரியாது. ஆதலால், எதிர்பார்த்துச் சமைக்க வேண்டும். இதில் வாணிக அளவைக் கூட்ட வாய்ப்பு உண்டு. ஆனால், இடர்ப்பாடும் உண்டு இடர்ப்பாட்டை ஏற்கும் அளவிற்கு ஆதாயத்தைப் பெருக்கும் வாய்ப்பு இருப்பதனைக் கவனிக்க வேண்டும்.
<b>அமைப்பின் அளவும் ஆதாயமும்</b>: ஒரு பொருளாதார நிறுவனத்தின் அமைப்பிற்கும் அது பெறும் ஆதாயத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. சின்னஞ்சிறு நிறுவனங்களில் மொத்த ஆதாயம் குறைவாக இருக்கும். ஏனென்றால், அவற்றின் பொருளாதார நடவடிக்கைகளின் அளவும், இடர் தாங்கும் ஆற்றலும் குறைவாக இருக்கும். பெரிய நிறுவனங்கள் பெருமளவில் உற்பத்தி செய்து விரிவான அங்காடியில் விற்பனை செய்யும். இதன் மூலம் ஆதாயத்தைப் பெருக்கிக் கொள்ள இயலும்.
<b>அங்காடியின் இயல்பும் ஆதாயமும்</b>: தொழில் முயல்வோரின் இடர் தாங்கும் பொறுப்புக்கு மட்டுமன்றி, அங்காடியின் இயல்புக்கும் ஆதாயத்திற்கும் ஓர் இணைப்பு இருக்கிறது. நிறைவுப் போட்டி (Perfect Competition) அங்காடியில் எண்ணற்ற விற்பனையாளர்கள் இருப்பார்கள். எல்லோரும் ஒரே தன்மையான பொருள்களை விற்பனை செய்வார்கள். போட்டி கடுமையாக இருக்கும் பொழுது குறைந்த விலைக்குத்தான் பொருள்கனை விற்பனை செய்ய முடியும். இதனால், மிகுதியாக ஆதாயம் கிடைக்காது. இயல்பாகத் தொழிலில் நிலைத்து நிற்கத் தேவையான அளவிற்குக் குறைந்த அளவில் ஆதாயமும் கிடைக்கும். திறமையான உற்பத்தியாளர்கள் குறுகிய காலத்தில் ஓரளவு ஆதாயம் பெறுவார்கள். ஆனால், நீண்ட காலத்தில் அந்த ஆதாயமும் போட்டியின் காரணமாகக் குறைந்துவிடும்.
அங்காடியில் முற்றுரிமை (Monopoly) நிலையிலிருந்தால் முற்றுரிமையாளர் நிறைய ஆதாயம் பெற முடியும். இந்நிலையில் விற்பனையாளர் ஒருவராக இருப்பார். அவரால் நினைத்த விலைக்கு அவரது உற்பத்திப் பொருளை உயர்த்தி விற்க முடியும். அப்படி விலையை வரையறை செய்யும் பொழுது முற்றுரிமையாளர் தேவையின் இயல்பைக் கவனிக்க வேண்டும். விலையைக் கூட்டுவதன் மூலம் தேவை குறையாதென்று கருதினால் விலையை உயர்த்தி ஆதாயத்தின் அளவைப் பெருக்கலாம்.சில வேளைகளில் விலையைச் சிறிது குறைத்து, விற்பனையின் அளவை மிகுதிப்படுத்தியும் ஆதாயத்தின் அளவைக் கூட்டலாம். முற்றுரிமையின் கட்டுக் கோப்பிற்கேற்ப ஆதாயம் அமையும்.
முற்றுரிமைக்கும் நிறைவுப் போட்டிக்கும் இடைப்பட்ட நிலையே ‘நிறைகுறைப் போட்டி’ (Imperfect Competition) எனப்படுவது. இந்நிலையில் உற்பத்திச் செலவைக் குறைக்கவும், விளம்பரம் போன்ற முறைகளின் மூலம் மிகுதியாக விற்கவும், முடிந்த விற்பனையாளர்களால் ஓரளவு ஆதாயம் தேடிக் கொள்ளவும் முடியும். அதே நேரத்தில் திறமை குறைந்த தொழில் முயல்வோர்கள் சிலர் ஆதாயம் இல்லாமலேயே தொழிலை நடத்திக் கொண்டிருப்பார்கள்.
பொருளியல் அறிஞர்கள் ஆதாயம் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார்கள். எதற்காக ஆதாயம் என்னும் வருவாய் கிடைக்கிறதென்றும், எப்படி ஆதாயம் வரையறுக்கப் படுகிறதென்றும் விளக்கிக் கூறியுள்ளார்கள். ஆனால், எல்லோரும் ஒப்புக்கொள்ளும் வகையில் அவர்களால் ஒரு தனிக் கோட்பாட்டை உருவாக்க முடியவில்லை. இருப்பினும், அவர்களின் கோட்பாடுகள், ஆதாயத்தைப் பல கோணங்களில் புரிந்துகொள்ளத் துணை செய்கின்றன. ஆதலால், ஆதாயம் பற்றிய கோட்பாடுகளில் குறிப்பிடத்தக்கவற்றை இங்கே விளக்கிக் கூறலாம்.
<b>1. ஆதாயத்தின் வாரக் கோட்பாடு</b>: அமெரிக்கப் பொருளியலறிஞரான பிரான்சிசு வாக்கர் (Francis Walker) என்பவர் நிலத்திற்குக் கொடுக்கிற வாரம் போன்று ஆதாயமும் இருப்பதாகக் கருதி முதன் முதலில் ஆதாயத்தின் வாரக் கோட்பாட்டை (Rent Theory of Profit) உருவாக்கினார். நாசு வில்லியம் சீனியர் (Nassan William Senior) என்பவரும் சே. எசு. மில் (J.S. Mill) என்பவரும் இக்கோட்பாட்டின் மூலக் கருத்துகளை வழங்கியுள்ளனர்.
நிலத்தில் மூல வளம் இருக்கிறது. ஆதலால், நிலத்தில் ஒருவர் உழைத்துப் பாடுபடும்பொழுது அவர் உழைப்பினால் கிடைப்பதைவிட நிலத்தில் மிகுதியாக விளைச்சல் கிடைக்கிறது. இதனை நிலத்-<noinclude></noinclude>
hpq8dfpenq67hoxbn50hbftt4df2gbj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/436
250
621343
1950653
1849015
2026-07-01T15:17:12Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950653
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதாயம்|402|ஆதாயம்}}</noinclude>தில் உள்ள வள வேறுபாட்டின் மூலம் நன்கு அறியலாம். ஒரே அளவு உழைப்பையும் முதலையும் இருவகையான வளமுள்ள நிலங்களில் ஈடுபடுத்துவதாக வைத்துக் கொண்டால், மிகுதியான வளமுள்ள நிலத்தில் மிக்க விளைச்சலும், குறைவான வளமுள்ள நிலத்தில் குறைந்த விளைச்சலும் கிடைக்கும். தேவிடு இரிக்கார்டோவின் (David Ricardo) கருத்துப்படி இந்த நிலத்தின் வள வேறுபாட்டிற்குத்தான் வாரம் கொடுக்கின்றனர்.
வாக்கர் இந்த வாரக் கருத்தின் அடிப்படையில், தொழில் முயல்வோரின் தனித்திறமைக்காக ஆதாயம் கிடைப்பதாகக் கருதுகிறார். எல்லாத் தொழில் அமைப்பாளர்களிடமும் ஒரே தன்மையான திறமைகள் இருப்பதில்லை. நிலத்தில் ஆக்கத் திறன் வேறுபடுவது போல, தொழில் முயல்வோர்களின் அமைப்பாற்றலிலும் வேறுபாடு இருக்கிறது.
நல்ல நுட்பமான அறிவாற்றலும் துணிச்சலும் கொண்ட அமைப்பாளர்கள், தங்களது திறமையின் விளைவாக மிகுதியான ஆதாயம் பெறுகின்றனர். திறமை குறைந்தவர்களுக்கு ஆதாயம் குறைவாகக் கிடைக்கிறது. நிலத்தில் வாரம் பெறாத நிலம் (No Rent Land) இருப்பதைப் போல, ஆதாயம் இல்லாமல் தொழில் நடத்தும் அமைப்பாளர்களும் இருக்கலாம்.
ஆதாயம் இல்லாமல் நிருவாகக் கூலி மட்டும் கிடைத்தாலும் தொழிலை நடத்திக் கொண்டிருக்கும் அமைப்பாளர், இறுதிநிலைத் தொழில் முயல்வோர் எனப்படுவார். இவரது வருவாயை அடிப்படையாகக் கொண்டு மற்றவர்களின் ஆதாயம் கணிக்கப்படுகிறது. தொழில் முயல்வோரின் தனித்திறமையை இக்கோட்பாடு சுட்டிக் காட்டுவது இதன் சிறப்பாகும். ஆனால், பொருளியலறிஞர்கள் இதனை ஒரு நிறைவான கோட்பாடாகக் கருதவில்லை. இதிலுள்ள சில குறைகளைச் சுட்டிக் காட்டுகின்றனர்.
வாரத்தைப் போன்றதே ஆதாயம் என்று கூற முடியாது. ஆதாயத்திற்கும் வாரத்திற்கும் அவற்றின் இயல்பில் வேறுபாடு இருக்கிறது. தொழில் முயல்வோர் எப்பொழுதும் ஆதாயம் மட்டில் பெறுவதில்லை. சில வேளைகளில் இழப்பையும் ஏற்க வேண்டியுள்ளது. ஆனால், நிலக்கிழார்கள் எப்போதும் வாரம் பெறுகின்றனர். வாரத்தில் எதிர் மறையாக எதுவும் இருப்பதில்லை. நிலத்தில் வளம் குறைந்த நிலம் வாரம் பெறாத நிலமாக இருக்கலாம். ஆனால், நடைமுறையில் இதே போன்று ஆதாயம் பெறாத தொழில் முனைவோர் இருப்பதில்லை என்று பொருளியில் அறிஞர் சிலர் கருதுகின்றனர். பொதுவாக, ஆதாயம் கிடைக்காத தொழில் முயல்வோர்கள் அந்தத் தொழிலில் தொடர்ந்து ஈடுபட மாட்டார்கள். தொழிலை மாற்றிக் கொண்டு, ஆதாயம் கிடைக்கும் பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். மேலும், ஆதாயம் தொழில் முயல்வோர்களின் தனித் திறமையினால் மட்டில் கிடைப்பதாகக் கருத முடியாது. வேறு பல காரணங்களினாலும் ஆகாயம் பெற முடிகிறது. தொழில் முயல்வோர் முற்றுரிமை நிலையில் செயற்படும் பொழுது, பெரு முயற்சி செய்யாமலேயே ஆதாயம் பெறுகின்றனர். நாட்டில் ஏற்படுகிற போர் போன்ற எதிர்பாராத நிகழ்ச்சிகளாலும், பற்றாக்குறைச் சூழ்நிலைகளாலும் தொழில் முனைவோர் அனைவரும் பெருமளவில் ஆதாயம் பெறுகின்றனர். இந்த வகையில் நிலத்திற்குக் கிடைக்கும் வாரத்திலிருந்து ஆதாயம் வேறுபடும்.
<b>(2) ஆதாயத்தின் கூலிக் கோட்பாடு</b>: அமெரிக்கப் பொருளியல் அறிஞரான தாசிக்கு (F.W. Taussig) ஆதாயத்தையும் கூலியையும் ஒப்பிட்டு ஒரு கோட்பாட்டை விளக்கியுள்ளார். தாசிக்கின் கருத்துப்படி, தொழில் முயல்வோரின் சிறப்பான தனி வகை உழைப்பிற்குக் கிடைக்கும் கூலியே ஆதாயமாகும். உழைப்பாளர் உழைப்பிற்காகக் கூலி பெறுகிறார். அவரது உழைப்புப் பெரிதும் உடல் உழைப்பாக அமைகிறது. ஆனால், தொழில் முயல்வோரின் உழைப்பில் பெரும்பகுதி மூளை உழைப்பாக இருக்கிறது. இந்த வேறுபாடு இருந்த போதிலும், உழைப்பாளரும் தொழில் முயல்வோரும் தங்களது உழைப்பிற்காகவே வருவாய் பெறுகிறாரென்று தாசிக்கு கூறுகிறார். தொழில் முயல்வோர் தமது உழைப்பை வேறு யாருக்குக் கொடுத்தாலும் ஊதியம் பெறுவார் என்பது கவனிக்கத்தக்கது. தாமே தம் தொழிலைச் செய்யும்பொழுது, அவருக்குக் கிடைக்கும் ஆதாயத்தில் கூலியும் உள்ளடங்கி இருக்கிறது.
ஆதாயத்தின் கூலிக் கோட்பாட்டில் (Wage Theory of Profit) சிலகுறைபாடுகள் இருப்பதைத் திறனாய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். உழைப்பாளியின் பணியையும் தொழில் முயல்வோரின் பணியையும் ஒன்றாகக் கருத முடியாது. உழைப்பாளி தமக்குக் கொடுக்கப்படும் வேலையைச் செய்கிறார். தாம் உற்பத்தி செய்த பொருள் விற்பனையாகிறதா இல்லையா என்பதைப் பற்றி அவருக்குக் கவலையில்லை. அவரது தொழிலில் எந்த வகையான இடர்ப்பாடும் இல்லை. ஆனால், தொழில் முயல்வோரின் பணியில் மிகுதியான இடர்ப்பாடு இருக்கிறது. இந்த இடர்ப்பாட்டைத் தாங்குவதுதான் முனைவோர் செய்யும் பெரும் பணியாகும்.
தொழில் முயல்வோருக்கும் தொழிலாளருக்கும் உள்ள மற்றமொரு வேறுபாட்டையும் சுட்டிக்-<noinclude></noinclude>
e5lqjh8avt7xzetjdgjf69igplg7fel
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/437
250
621345
1950812
1849033
2026-07-02T04:05:33Z
Booradleyp1
1964
1950812
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆதாயம்|403|ஆதாயம்}}</noinclude>காட்டலாம். தொழிலாளர் தமது பணிக்குத் திட்டவட்டமாக, முன்கூட்டியே ஒப்புக் கொண்டபடி கூலி பெறுகிறார். தொழில் முயல்வோரின் வருவாய் எப்போழுதும் உறுதியானதாக இருப்பதில்லை. அவரது ஆதாயம் எவ்வளவு என்பது இறுதியில்தான் தெரியும். அதுவரை அவர் காத்திருக்க வேண்டும். மேலும், தொழிலாளிக்கு உழைப்புக்கு மட்டும்தான் கூலி கிடைக்கும். ஆனால், தொழில் முயல்வோருக்கு உழைப்புக்குரிய வருவாயோடு சூழ்நிலைகளையும் வாய்ப்புகளையும் ஒட்டி எச்சமாக வரும் வருவாயும் கிடைக்கிறது.
<b>(3) ஆதாயத்தின் இடர் தாங்கும் கோட்பாடு</b>: அமெரிக்கப் பொருளியல் அறிஞரான பேராசிரியர் காவ்லி (Hawley) என்பவர் இடர் தாங்குவதற்காகவே தொழில் முயல்வோருக்கு ஆதாயம் கிடைப்பதாகக் கருதுகிறார். தொழிலையும், வாணிகத்தையும் நடத்துவதில் இடர்ப்பாடு இருக்கிறது. எந்தப் பொருளை, எவ்வளவு, எப்படி உற்பத்தி செய்வது என்பதைத் தொழில் முயல்வோர் முடிவு செய்கிறார். உற்பத்தி செய்த பொருளை விற்பனை செய்ய இயலாவிட்டால் இழப்பு ஏற்படும். இந்த இடர்ப்பாட்டை ஏற்பதற்காகத்தான் தொழில் முயல்வோருக்கு ஆதாயம் கிடைக்கிறது. இத்தகைய ஆதாயம் கிடைக்காவிட்டால் தொழில் முயல்வோர்கள் துணிச்சலாக இடர்ப்பாட்டை ஏற்க மாட்டார்கள்.
அமைப்பாளர் ஏற்கும் இடர்ப்பாட்டிற்கும் கிடைக்கிற ஆதாயத்திற்குமிடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மிகுந்த இடர்ப்பாடு உள்ள தொழிலில் மிக்க ஆதாயம் கிடைக்கும். இடர்ப்பாடு குறைவாக உள்ள தொழிலில் குறைவான ஆதாயம் கிடைக்கும். இதனால்தான் தொழிலுக்குத் தொழில் ஆதாயம் வேறுபடுகிறது. தொழில் முயல்வோர்களின் வருவாய்க்கு இருக்கும் வேறுபாட்டை விளக்க இக்கோட்பாடு உதவுகிறது. இடர் தாங்குவதற்காக மட்டிலுமே ஆதாயம் கிடைக்கிறதென்ற கோட்பாட்டில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டலாம். பேராசிரியர் நைட்டு (Knight) இடர்ப்பாடுகளை முன்கூட்டியே எதிர் பார்க்கலாம் (Foreseable Risks) என்கிறார், தீ விபத்து போன்ற இடர்ப்பாடுகள் இத்தகையவையாகும், இவற்றைக் ‘காப்பீடு’ செய்யமுடியும். ஆதலால், முதல்வகை இடர்ப்பாடுகளைக் ‘காப்பீடு’ செய்யக் கூடிய இடர்ப்பாடுகள் என்றும், இரண்டாம் வகை இடர்ப்பாடுகளை முன்கூட்டியே எதிர் பார்க்க முடியாத இடர்ப்பாடுகள் என்றும் கூறலாம். மக்களின் விருப்பங்களில் ஏற்படும் மாற்றங்கள், விலை ஏற்ற இறக்கங்கள் போன்றவற்றால் ஏற்படும் வாணிக இடர்ப்பாடுகள் இத்தகையவையாகும். இவற்றைக் காப்பீடு செய்யாத இடர்ப்பாடுகள் என்று குறிப்பிடலாம். பேராசிரியர் நைட்டு, தொழில் முயல்வோருக்குக் கிடைக்கும் ஆதாயம் முதல்வகை இடர்ப்பாடுகளைத் தாங்குவதற்காக அன்றுவென்றும், காப்பீடு செய்ய முடியாத இரண்டாம் வகை இடர்ப்பாடுகளைத் தாங்குவதற்குத்தான் என்றும் கருதுகிறார்.
பேராசிரியர் கார்வர் (Carver) தொழில் முயல்வோருக்குக் கிடைக்கும் ஆதாயம் இடர்ப்பாட்டைத் தாங்குவதற்காக அன்றுவென்றும், அறிவுடைமையால் இடர்ப்பாட்டை விலக்குதற்குத்தான் என்றும் சுட்டிக் காட்டுகிறார்.
மேலும், தொழில்களை நடத்துபவர்கள் இடர்ப்பாட்டையும் ஆதாயத்தையும் ஒப்பிட்டு, கணித்து விட்டுத் தொழிலைத் தொடங்குவதில்லை. மாத ஊதியம் பெறும் சிவச் சுதந்திரமாகச் செயற்படும் தோக்கில் சொந்தமாகத் தொழிலைத் தொடங்கி நடத்தலாம். அப்படிப்பட்டவர்கள் தொழிலைத் தெரிந்தெடுக்கும் பொழுது, தங்கள் விருப்பத்திற்கு முதலிடமும், இடர்ப்பாட்டிற்கு இரண்டாம் இடமும் தருவார்கள். ஆதலால், இடர்ப்பாட்டிற்கு மட்டிலுமே ஆதாயம் என்று கூறிவிட முடியாது.
<b>4. ஆதாயத்தின் உறுதிப்பாடின்மை தாங்கும் கோட்பாடு</b>: பேராசிரியர் நைட்டு, தொழிலில் இருக்கும் உறுதிப்பாடின்மையை ஏற்பதற்காக (Uncertainty Bearing) ஆதாயம் கிடைப்பதாகக் கருதுகிறார். உற்பத்தி, விற்பனைப் பணிகளில் எதிர்பார்க்கிறபடி எல்லாம்: நடைபெறுவதில்லை. எது எப்படி நடைபெறும் என்ற உறுதிப்பாடில்லாவிட்டாலும் தொழில் முயல்வோர் உற்பத்திப் பணிகளை மேற்கொள்கிறார். இந்தத் துணிச்சலான முயற்சிக்குக் கிடைக்கும் பரிசுதான் ஆதாயம்.
நைட்டின் இந்தக் கோட்பாட்டிலும் குறைகள் உள்ளன. உறுதிப்பாடின்மையை ஏற்பதனால் மட்டில் ஆதாயம் கிடைப்பதில்லை. உறுதிப்பாடின்மையை ஏற்ற போதிலும் சிலருக்கு ஆதாயம் கிடைக்காமல் இருப்பதும் கவனிக்கத்தக்கது. உற்பத்தியாளர் மேற்கொள்ளும் திட்டமிடுதல், பிற உற்பத்திக் காரணிகளை இணைத்தல், பேரம் பேசுதல், உரிய காலத்தில் சரியான அங்காடியில் விற்றல் போன்ற பல்வேறு பணிகளையும் இக்கோட்பாடு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதைச் சில திறனாய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
<b>5. ஆதாயத்தின் இயங்குநிலைக் கோட்பாடு</b>: அமெரிக்கப் பொருளியல் அறிஞரான சே.பி. கிளார்க்கு (J.B. Clark) சமுதாய, பொருளாதார அமைப்பிலிருக்கும் இயங்கு நிலைத் தன்மையால்தான் ஆதாயம் கிடைக்கிறதென்ற கோட்பாட்டை (Dynamic Theory-<noinclude></noinclude>
3rk55at4evrh767ox8z756xnc7tvl23
1950814
1950812
2026-07-02T04:10:43Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950814
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதாயம்|403|ஆதாயம்}}</noinclude>காட்டலாம். தொழிலாளர் தமது பணிக்குத் திட்டவட்டமாக, முன்கூட்டியே ஒப்புக் கொண்டபடி கூலி பெறுகிறார். தொழில் முயல்வோரின் வருவாய் எப்போழுதும் உறுதியானதாக இருப்பதில்லை. அவரது ஆதாயம் எவ்வளவு என்பது இறுதியில்தான் தெரியும். அதுவரை அவர் காத்திருக்க வேண்டும். மேலும், தொழிலாளிக்கு உழைப்புக்கு மட்டும்தான் கூலி கிடைக்கும். ஆனால், தொழில் முயல்வோருக்கு உழைப்புக்குரிய வருவாயோடு சூழ்நிலைகளையும் வாய்ப்புகளையும் ஒட்டி எச்சமாக வரும் வருவாயும் கிடைக்கிறது.
<b>(3) ஆதாயத்தின் இடர் தாங்கும் கோட்பாடு</b>: அமெரிக்கப் பொருளியல் அறிஞரான பேராசிரியர் காவ்லி (Hawley) என்பவர் இடர் தாங்குவதற்காகவே தொழில் முயல்வோருக்கு ஆதாயம் கிடைப்பதாகக் கருதுகிறார். தொழிலையும், வாணிகத்தையும் நடத்துவதில் இடர்ப்பாடு இருக்கிறது. எந்தப் பொருளை, எவ்வளவு, எப்படி உற்பத்தி செய்வது என்பதைத் தொழில் முயல்வோர் முடிவு செய்கிறார். உற்பத்தி செய்த பொருளை விற்பனை செய்ய இயலாவிட்டால் இழப்பு ஏற்படும். இந்த இடர்ப்பாட்டை ஏற்பதற்காகத்தான் தொழில் முயல்வோருக்கு ஆதாயம் கிடைக்கிறது. இத்தகைய ஆதாயம் கிடைக்காவிட்டால் தொழில் முயல்வோர்கள் துணிச்சலாக இடர்ப்பாட்டை ஏற்க மாட்டார்கள்.
அமைப்பாளர் ஏற்கும் இடர்ப்பாட்டிற்கும் கிடைக்கிற ஆதாயத்திற்குமிடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மிகுந்த இடர்ப்பாடு உள்ள தொழிலில் மிக்க ஆதாயம் கிடைக்கும். இடர்ப்பாடு குறைவாக உள்ள தொழிலில் குறைவான ஆதாயம் கிடைக்கும். இதனால்தான் தொழிலுக்குத் தொழில் ஆதாயம் வேறுபடுகிறது. தொழில் முயல்வோர்களின் வருவாய்க்கு இருக்கும் வேறுபாட்டை விளக்க இக்கோட்பாடு உதவுகிறது. இடர் தாங்குவதற்காக மட்டிலுமே ஆதாயம் கிடைக்கிறதென்ற கோட்பாட்டில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டலாம். பேராசிரியர் நைட்டு (Knight) இடர்ப்பாடுகளை முன்கூட்டியே எதிர் பார்க்கலாம் (Foreseable Risks) என்கிறார், தீ விபத்து போன்ற இடர்ப்பாடுகள் இத்தகையவையாகும், இவற்றைக் ‘காப்பீடு’ செய்யமுடியும். ஆதலால், முதல்வகை இடர்ப்பாடுகளைக் ‘காப்பீடு’ செய்யக் கூடிய இடர்ப்பாடுகள் என்றும், இரண்டாம் வகை இடர்ப்பாடுகளை முன்கூட்டியே எதிர் பார்க்க முடியாத இடர்ப்பாடுகள் என்றும் கூறலாம். மக்களின் விருப்பங்களில் ஏற்படும் மாற்றங்கள், விலை ஏற்ற இறக்கங்கள் போன்றவற்றால் ஏற்படும் வாணிக இடர்ப்பாடுகள் இத்தகையவையாகும். இவற்றைக் காப்பீடு செய்யாத இடர்ப்பாடுகள் என்று குறிப்பிடலாம். பேராசிரியர் நைட்டு, தொழில் முயல்வோருக்குக் கிடைக்கும் ஆதாயம் முதல்வகை இடர்ப்பாடுகளைத் தாங்குவதற்காக அன்றுவென்றும், காப்பீடு செய்ய முடியாத இரண்டாம் வகை இடர்ப்பாடுகளைத் தாங்குவதற்குத்தான் என்றும் கருதுகிறார்.
பேராசிரியர் கார்வர் (Carver) தொழில் முயல்வோருக்குக் கிடைக்கும் ஆதாயம் இடர்ப்பாட்டைத் தாங்குவதற்காக அன்றுவென்றும், அறிவுடைமையால் இடர்ப்பாட்டை விலக்குதற்குத்தான் என்றும் சுட்டிக் காட்டுகிறார்.
மேலும், தொழில்களை நடத்துபவர்கள் இடர்ப்பாட்டையும் ஆதாயத்தையும் ஒப்பிட்டு, கணித்து விட்டுத் தொழிலைத் தொடங்குவதில்லை. மாத ஊதியம் பெறும் சிலர் சுதந்திரமாகச் செயற்படும் தோக்கில் சொந்தமாகத் தொழிலைத் தொடங்கி நடத்தலாம். அப்படிப்பட்டவர்கள் தொழிலைத் தெரிந்தெடுக்கும் பொழுது, தங்கள் விருப்பத்திற்கு முதலிடமும், இடர்ப்பாட்டிற்கு இரண்டாம் இடமும் தருவார்கள். ஆதலால், இடர்ப்பாட்டிற்கு மட்டிலுமே ஆதாயம் என்று கூறிவிட முடியாது.
<b>4. ஆதாயத்தின் உறுதிப்பாடின்மை தாங்கும் கோட்பாடு</b>: பேராசிரியர் நைட்டு, தொழிலில் இருக்கும் உறுதிப்பாடின்மையை ஏற்பதற்காக (Uncertainty Bearing) ஆதாயம் கிடைப்பதாகக் கருதுகிறார். உற்பத்தி, விற்பனைப் பணிகளில் எதிர்பார்க்கிறபடி எல்லாம் நடைபெறுவதில்லை. எது எப்படி நடைபெறும் என்ற உறுதிப்பாடில்லாவிட்டாலும் தொழில் முயல்வோர் உற்பத்திப் பணிகளை மேற்கொள்கிறார். இந்தத் துணிச்சலான முயற்சிக்குக் கிடைக்கும் பரிசுதான் ஆதாயம்.
நைட்டின் இந்தக் கோட்பாட்டிலும் குறைகள் உள்ளன. உறுதிப்பாடின்மையை ஏற்பதனால் மட்டில் ஆதாயம் கிடைப்பதில்லை. உறுதிப்பாடின்மையை ஏற்ற போதிலும் சிலருக்கு ஆதாயம் கிடைக்காமல் இருப்பதும் கவனிக்கத்தக்கது. உற்பத்தியாளர் மேற்கொள்ளும் திட்டமிடுதல், பிற உற்பத்திக் காரணிகளை இணைத்தல், பேரம் பேசுதல், உரிய காலத்தில் சரியான அங்காடியில் விற்றல் போன்ற பல்வேறு பணிகளையும் இக்கோட்பாடு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதைச் சில திறனாய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
<b>5. ஆதாயத்தின் இயங்குநிலைக் கோட்பாடு</b>: அமெரிக்கப் பொருளியல் அறிஞரான சே.பி. கிளார்க்கு (J.B. Clark) சமுதாய, பொருளாதார அமைப்பிலிருக்கும் இயங்கு நிலைத் தன்மையால்தான் ஆதாயம் கிடைக்கிறதென்ற கோட்பாட்டை (Dynamic Theory<noinclude></noinclude>
0vmyjr0noc609ojei1hxyjnbgb2tnlh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/438
250
621346
1950815
1849041
2026-07-02T04:15:10Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950815
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதாயம்|404|ஆதாயம்}}</noinclude>of Profit) வழங்கியுள்ளார். கிளார்க்கின் கருத்துப்படி, மாற்றங்கள் ஏற்படாத, எப்பொழுதும் ஒன்றுபோல் இருக்கும் தேக்க நிலைச் (Static) சமுதாயத்தில் ஆதாயம் தோன்றாது. மாற்றம் இல்லாத சமுதாயத்தில் எதனையும் திட்டவட்டமாகக் கணித்துச் செயற்பட முடியும். உறுதிப்பாடின்மைக்கு இடம் இல்லாததால், ஆதாயம் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை. இத்தகைய நிலையில் தொழில் முயல்வோரின் வருவாய் அவர் செய்யும் நிருவாகப் பணிக்கு உரியதாகவே இருக்கும். ஆனால், சமுதாயம் எப்பொழுதும் இயக்க நிலையில் இருக்கிறது. அதாவது, ஒவ்வொரு நிமிடமும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. கிளார்க்கு தொடர்ந்து நிகழ்கிற இப்படிப்பட்ட மாற்றங்களுள் ஐந்தினைக் குறிப்பிட்டுக் கூறுகிறார்.
முதலாவதாக, மக்கள் தொகையின் அளவில் ஏற்படும் மாற்றம். மக்கள் தொகை தொடர்ந்து கூடுகிறது. எவ்வளவு கூடுமென்பதை உறுதியாகக் கூற முடியாது. தொழில் முயல்வோர் மக்கள் தொகை மாற்றத்தை மதிப்பிட்டு உற்பத்தியின் அளவைப் பெருக்குவது தேவையாகிறது. இரண்டாவதாக, மூலதனத்தின் அளிப்பில் தொடர்ந்து நிகழும் மாற்றம். முதல், சேமிப்பைச் சார்ந்து அமைகிறது. முதலின் அளிப்பை ஒட்டித்தான் தொழில், வாணிக நிறுவனங்களின் அளவை வரையறுக்க முடியும். முதலின் அளிப்பு மாற்றம் பொருளாதார நடவடிக்கைகளைப் பாதிப்பதால், அதன் மாற்றங்களைப் பற்றித் தொழில் முயல்வோர் விழிப்போடு இருக்க வேண்டும். மூன்றாவதாக, அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியை ஒட்டி உற்பத்தி முறைகளில் ஏற்படும் மாற்றம். உற்பத்திச் செலவைக் குறைக்கக் கூடிய முன்னேற்ற வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இல்லையேல், தொழில் முயல்வோரால் போட்டிக்கு ஈடுகொடுத்து ஆதாயம் பெற இயலாமல் போய்விடும். நான்காவதாக, தொழில் அமைப்பு முறைகளில் நிகழும் மாற்றம். ஒவ்வொரு தொழில் முயல்வோரும் தமது நிறுவனத்தின் காலத் தேவையை ஒட்டித் தக்க மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். ஐந்தாவதாக, மனித விருப்பங்களில் காலப் போக்கில் ஏற்படும் பெரிய மாற்றங்கள் சில வேளைகளில் வியத்தகு அளவில் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளைப் பாதிக்கின்றன. இவற்றைப் புரிந்து தொண்டு செயற்படும் தொழில் முயல்வோரால் மட்டிலுமே இழப்பைத் தவிர்த்து ஆதாயம் பெற முடியும்.
கிளார்க்கின் கோட்பாட்டிலும் குறைகளிருப்பதைப் பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர். பேராசிரியர் நைட்டு எல்லா வகையான மாற்றங்களினாலும் ஆதாயம் கிடைப்பதில்லை என்றும், எதிர்பார்க்க முடியாத மாற்றங்களினால் மட்டிலுமே ஆதாயம் கிடைக்குமென்றும் குறிப்பிடுகிறார். பேராசிரியர் தாசிக்கு இயங்குநிலை ஆதாயக் கோட்பாடு, ஆதாயமென்றும் நிருவாகக் கூலியென்றும் செயற்கையான வேறுபாட்டைத் தோற்றுவிப்பதாகக் கருதுகிறார்.
<b>ஆதாயத்தின் புத்தாக்கக் கோட்பாடு</b>: பேராசிரியர் சோசப்பு ஏ. சும்பீட்டர் (Joseph A. Schumpeter) தொழில் முயல்வோர் உற்பத்தி முறையில் ஏற்படுத்தும் புத்தாக்கங்களுக்காக (Innovation) ஆதாயம் கிடைக்கிறதென்று கூறுகிறார். தொழில் முயல்வோர் புதிய கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி மக்கள் விரும்பக் கூடிய புதுப்புதுப் பொருள்களை உற்பத்தி செய்தால் ஆதாயம் கூடும். யார் முதலில் உற்பத்தியில் புத்தாக்கங்களைச் செய்கிறாரோ, அவர் போட்டியாளர்களைவிட மிகுதியாக ஆதாயம் பெறுவார். ஆதாயம் புத்தாக்கங்களைக் கொண்டுவரத் தூண்டுதலாக அமைகிறது. புத்தாக்கக் கோட்பாட்டையும் பொருளியல் அறிஞர்கள் முழுமையான கோட்பாடாகக் கருதவில்லை. இது ஒரு வகையில் இயங்கு நிலைக் கோட்பாட்டைப் போன்றே இருக்கிறது. ஆதாயம் கிடைப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் புத்தாக்கம். இக்கோட்பாடு மற்றைய காரணிகளைப் புறக்கணித்து விடுகிறது.
<b>பொருளாதார ஏற்றத் தாழ்வுகள்</b>: சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுவதற்கான காரணங்களுள் ஒன்றாக ஆதாயம் இருக்கிறது. வருவாயைப் பகிர்வதற்குரிய நான்கு உற்பத்திக் காரணிகளில் தொழில் முயல்வோர்தாம் மிகுதியான பங்கைப் பெறுகிறார். நிலம், உழைப்பு, முதல் ஆகியவற்றிற்கு ஒரு குறிப்பிடத்தக்க வருவாயைப் பகிர்ந்தளித்து விட்டு, மிஞ்சுவதை எல்லாம் அவர் எடுத்துக்கொள்கிறார். இதனால், அவரிடம் செல்வம் குவிகிறது. செல்வர்கள் மேலும் செல்வர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாற ஆதாயம் வழி வகுக்கிறது.
காரல் மார்க்சு, முதலாளித்துவ அமைப்பில் ஆதாயம் என்ற பெயரில் சுரண்டல் (Exploitation) நடைபெறுவதாகக் கூறுகிறார். ஒரு தொழிலாளி ஒரு நாளில் பதினைந்து உரூபாய் மதிப்புள்ள பொருளை உற்பத்தி செய்கிறாரென்றால், அவருக்கு முதலாளி அவர் உற்பத்தி செய்த அளவிற்குக் கூலி கொடுக்க மாட்டார். நாள் ஒன்றுக்குப் பத்து உரூபாய் கூலி கொடுப்பதாக வைத்துக் கொண்டால் எஞ்சுவதை முதலாளி எடுத்துக் கொள்கிறார். இதனைக் காரல் மார்க்சு ‘எச்ச மதிப்புக் கோட்பாடு’ (Theory of Surplus Value) என்கிறார்.{{nop}}<noinclude></noinclude>
sg7e54q8fwetoc4pt99b36i9b6abufo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/439
250
621347
1950816
1849047
2026-07-02T04:22:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950816
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதாயம்|405|ஆதாயம்}}</noinclude>தூண்டுதலாக இருக்கும் ஆதாயம் எந்த அளவு இருக்க வேண்டுமென்பதை வரையறுக்க இயலவில்லை. முதலாளித்துவ அமைப்பில் தொழில் முயல்வோர்கள் இடர்ப்பாட்டையும் இழப்பையும் ஏற்க வேண்டியவர்களாக இருப்பதால், அவர்கள் ஆதாயம் பெறுவதை நியாயமாகக் கருதுகின்றார்கள். ஆதாயத்திற்கு அளவு இல்லாததால் திறமை மிக்க தொழில் முயல்வோர்கள் கோடி கோடியாகச் செல்வத்தைக் குவிக்க முடிகிறது. பெரிய தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், முற்றுரிமைகள் ஏற்படுத்துவதற்கும் ஆதாயம்தான் அடிப்படையாக இருக்கிறது.
ஒருகாலத்தில் தனியார் துறையின் வளர்ச்சி நாட்டின் செல்வத்தையும் வளத்தையும் பெருக்குமென்று கருதினர். இப்பொழுது இக்கருத்து மாறியுள்ளது. தனியாரின் அளவு கடந்த வளர்ச்சி மக்களின் பொது நலனைப் பாதிக்குமென்ற கருத்துச் செல்வாக்குப் பெற்றுள்ளது. இதனால், தனியாரைக் கட்டுப்படுத்த நல அரசுகள் (Welfare States) முயல்கின்றன. ஆதாயம் போன்று உழைக்காமல் கிடைக்கும் வருவாயின் மீது வரி விதித்து ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கின்றனர்.
<b>ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்</b>: முதலாளித்துவ அமைப்பின் உயிர்நாடியாக இருக்கும் ஆதாயம் ஏழை எளியவர்களின், குறிப்பாகத் தொழிலாளர்களின் நலனைப் பாதிப்பதால், மாற்று முறையை ஏற்படுத்தும் முயற்சி தோன்றியது. இங்கிலாந்தில் இராபர்ட்டு ஓவன் என்பவர் கூட்டுறவு அமைப்பு முறையைத் தோற்றுவித்தார். ஒவ்வொருவரும் எல்லோருக்காகவும், எல்லோரும் ஒவ்வொருவருக்காகவும் இணைந்து செயற்பட வேண்டுமென்ற உயர்ந்த குறிக்கோளோடு கூட்டுறவு செயற்படுகிறது.
ஆதலால் ‘ஆதாயமும் இழப்பும் இல்லாமல்’ (No profit, No Loss) தொழில் வாணிக நிறுவனங்களை நடத்துவதில் கூட்டுறவு முறை வெற்றி கண்டுவருகிறது. காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்|ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்]].
காரல் மார்க்சு பொதுவுடைமை (Communism) அமைப்பில் ஆதாயத்திற்கு இடம் இராது என்று கருதுகிறார். எல்லாவற்றையும் அரசுடைமையாக்கி விடுவதால், பொதுவுடைமை நாடுகளில் ஆதாயம் அரசுக்குச் செல்கிறது. இதனை அரசு பொது நலன் கருதிச் செலவிடுகிறது. இந்திய நாட்டின் தந்தையான காந்தியடிகள் மக்களைச் சுரண்டும் கருவியாக இருக்கும் ஆதாயம், இல்லாத புதியதொரு சமுதாய அமைப்பினை உருவாக்க விரும்பினார். அதனைச் சருவோதயம் எனக் குறிப்பிட்டார், ஆதாய வேட்கைக்கு மாற்றாகத் தொண்டு செய்யும் உணர்வை மக்களிடம் ஏற்படுத்தப் பாடுபட்டார். தொழில் முயல்வோர் சமுதாயத்தின் அறங்காவலர்களாகச் (Trustees) செயற்பட்டால் ஆதாயம் என்பதைப் பொருளாதார அமைப்பிலிருந்து விலக்க முடியுமென்று காந்தியடிகள் கருதினார்.
<b>பொருள் சாராச் சமுதாயம்</b>: ஆதாயம் என்பது பணமாகவோ பொருளாகவோ வெளிப்படையாகத் தெரியும் வகையில்தான் கிடைக்க வேண்டுமென்பதில்லை. இக்காலத்தில் கூட்டுப் பங்கு நிறுவனம் (Joint Stock Company) போன்றவற்றில் நிருவாக இயக்குநர்களாக இருப்பவர்கள் வாழ்க்கை வசதிகளாகவும் (Comforts), சில தனிவகை உரிமைகளாகவும் (Privilages) ஆதாயத்தைப் பெறுகின்றனர். ஆதாயம் என்ற சொல்லை மிக விரிந்த பொருளில் சமுதாயம், சமயம் ஆகிய துறைகளில் கூடப் பயன்படுத்தும் சான்றோர் உளர். எடுத்துக்காட்டாக, ஆன்மிக ஆதாயம் என்ற சொல்லைக் கூறலாம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்வதற்குப் பாடுபடுகிற ஒருவன் ஆதாயம் பெறுகிறான் என்பது சமய நம்பிக்கை. ஆனால், அவன் பெறும் ஆதாயம் இந்த உலகில் கிடைக்கும் பொருள்சார் ஆதாயம் அன்று. மறுமை உலகில் அழியா இன்பம் பெறும் அருள்சார் ஆதாயமாகும்.
<b>உழைக்காமல் வரும் வருவாயும் ஆதாயமும்</b>: பொதுவாக, உழைக்காமல்-எதிர்பார்க்காமல் கிடைக்கும் வருவாயை ஆதாயமாகக் கருதுகின்றனர். எடுத்துக்காட்டாக, பரிசுச் சீட்டின் மூலம் ஒருவர் பெறும் வருவாயைக் கூறலாம். ஓர் உரூபாய் செலவில் ஒரு கோடி உரூபாய் பரிசு பெறும் ஒருவர், ஓர் உரூபாய் தவிர மீதியை ஆதாயமாகக் கருதுகிறார். ஆனால், பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இதனை ஆதாயம் என்று ஏற்க முடியாது. இது புதையல் போன்ற ஒரு வகை வருவாய்.
பொருளியலில் காற்றுவாக்கில் வரும் ஆதாயம் (Windfall Profit) என்று ஒருவகை வருவாயைக் கூறுகின்றனர். இதுவும் முயற்சி இன்றி, திடீரென்று கிடைக்கும் வருவாயைக் குறிக்கிறது. ஒரு வணிகர் இரும்பு வாங்கி இருப்பு வைக்கிறார். இருப்பு வைத்த பின்னர் திடீரென்று எதிர்பார்க்காமல் இரும்பு விலை இருமடங்கு கூடி விட்டால் அவருக்குப் பெருமளவில் ஆதாயம் கிடைக்கும். இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் பற்றாக் குறையின் காரணமாக இப்படிப் பலர் வருவாய் பெற்றனர். இதனைக் காற்றுவாக்கில் வரும் ஆதாயம் எனக் குறிப்பிட்டனர். ஆனால், இத்தகைய வருவாயில் ஆதாயத்தின் இயல்பைவிட, பற்றாக்குறையின் விளைவாய்க் கிடைக்கும் வாரத்தின் இயல்பே மிகுதியாக இருப்பதாகப் பொருளியலறிஞர்கள் கருதுகிறார்கள்.{{nop}}<noinclude></noinclude>
0h8g4a4hr11m1oi0hoo94rtchwuer7u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/440
250
621348
1950817
1945991
2026-07-02T04:29:02Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950817
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதாயம்|406|ஆதார்ன் சோதனைகள்}}</noinclude><b>ஆதாயம் பெறும் முறைகள்</b>: தொழில் முயல்வோர்கள்-முயற்சியால், அறிவாற்றலால் இடர்ப்பாடு தாங்கும் பொறுப்பினால், புதுமையைப் புகுத்தும் ஆற்றலால் ஆதாயம் பெறும்பொழுது, அவர்களைப் பலரும் போற்றுகின்றனர். அதனைப் பெறும் முறையைப் பற்றிக் கவலைப்படாமல் எப்படியும் ஆதாயத்தைப் பெருக்க முயலும் பொழுது சமுதாயத்தின் வெறுப்புக்கு ஆளாகின்றனர். இக்காலத்தில் ஆதாயம் பெறும் முறைகளைப் பற்றிக் கவலைப்படாமல் வருவாய் தேடும் போக்கு வளர்ந்து வருகிறது. கலப்படத்தில் மூலம் பொருள்களின் அடக்க விலையைக் குறைத்துச் சில வணிகர்கள் ஆதாயம் பெற முயல்கின்றனர். இது மக்களின் நலக்கேடு விளைவிப்பதால் இதனை ஏற்றுக்கொள்ள இயலாது, ‘கள்ளக் கடத்தல்’ மூலம் வெளிநாடுகளிலிருந்து பொருள்களைக் கொண்டு வந்து, விற்று ஆதாயம் பெறுபவர்கள் உள்ளனர். இவர்கள் இறக்குமதி வரி செலுத்தாமல் அரசை ஏமாற்றி வருவாய் பெற முயல்கின்றனர். இது சட்டத்திற்கும் நாட்டிற்கும் எதிரான முறையில் செயற்படுகிற குற்றமாகும். தாங்கள் பெரும் ஊதியத்திற்கு மேல் கையூட்டுப் பெற்றுச் செயற்படுகிற அரசுப் பணி புரிபவர் உள்ளனர். இவர்கள் இத்தகைய வருவாயை ஆதாயமென்று கருதுகிறார்கள். அறமற்ற வழியில் வரும் கையூட்டைச் சமுதாயச் சுமை என்று கூறலாம். பொருளாதாரத்தில், பதுக்கல் மூலம் செயற்கையான பற்றாக்குறையை ஏற்படுத்திப் பொருள்களை மிகுந்த விலைக்கு விற்று ஆதாயம் பெறுவோர் உள்ளனர். இதுவும் பொதுநலனைப் பாதிக்கும் நடைமுறையாகும்.
கலப்படம், கள்ளக் கடத்தல், கையூட்டு, பதுக்கல் போன்ற வழிமுறைகளில் பெறும் வருவாயும், திருட்டு மூலம் பெறுகிற வருவாயும் இயல்பால் ஒன்றாகவே இருப்பதைக் கவனிக்க வேண்டும். நல்ல சமுதாய அமைப்பில் இத்தகைய வருவாய் மூலங்களுக்கு இடமிருக்கக் கூடாது. திருட்டைப் போக்கச் சட்டம், காவல் துறையின் மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதைப் போலவே சமுதாயத்திற்குக் கேடு விளைவிக்கும் செயல்களின் வருவாயையும் தடுத்தாக வேண்டும்.
முதலாளித்துவப் பொருளாதார அமைப்பிலும், கலப்புப் பொருளாதார (Mixed Economy) முறையிலும் எல்லாப் பொருளாதார நடவடிக்கைகளும் ஒரு மையத்திட்டத்தின் கீழ் வருவதில்லை. பொருளாதாரம் செம்மையாகச் செயற்படத் தனியாரின் முயற்சி, உற்பத்தி, மாற்று, பகிர்வு-ஆகியவை பணிகளில் தேவைப்படுகின்றன. தொழில் முயல்வோரும் வணிகரும் இத்தகைய பணிகளை விரும்பி ஏற்கத் தூண்டுதல் தேவைப்படுகிறது. இந்தத் தூண்டுதல் ஆதாயமாக அவர்களுக்குக் கிடைக்கிறது. இடர்ப்பாட்டையும். உறுதிப்பாடின்மையையும் தாங்கிக் கொண்டு, துணிச்சலுடன் செயற்படும் தொழில் முயல்வோர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கின்றனர், இவர்கள் மேலும் மேலும் விரிவரகச் செயற்பட ஆதாயம் ஆக்கமும் ஊக்கமும் தருகிறது. தொழில் முனைவோர்களின் போற்றுவதற்குரிய சாதனைகளை ஒரு சமுதாயம் பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறது. ஏனென்றால் ஒரு நாட்டின் வளர்ச்சி, வளம், முன்னேற்றம் ஆகியன அவர்களையும் சார்ந்திருக்கின்றன.
நல அரசு அமைப்பில், பொது நல நோக்கில், ஆதாயத்தின் உச்ச அளவை வரையறுக்கலாம். மற்றைய ஆக்கக் காரணிகளுக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கச் செய்வதன் மூலம் ஆதாயம் சுரண்டலாக மாறாமல் கட்டுப்படுத்தலாம். ஆதாயத்தின் மூலம் சமுதாயத்தில் பெரிய அளவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படாமல் தக்க வரிவிதிப்பின் மூலம் தடுக்கலாம். சமுதாயத்திற்கு நலம் விளைவிக்கும் வகையில் ஆதாயம் தூண்டுதல் கருவியாகச் செயற்படுகிறவரை அதனை வரவேற்கலாம்.{{Right|மா.பா.கு.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Ahuja. H.L.,</b> Advanced Economic Theory, S. Chand and Company, New Delhi, 1982.<br>
<b>George Leland Bach,</b> Economics, Prentice-Hall of India Private Limited, New Delhi, 1977.<br>
<b>James M. Handerson, Richard E. Guanett,</b> Micro Economic Theory, Mc Graw Hill Kogakusha Limited, London, 1971.<br>
<b>Water Nicholson,</b> Micro-Economic Theory, The Dryden Press, Illinois, 1977.
<section end="ஆதாயம்"/>
<section begin="ஆதார்"/>
{{dhr}}
<b>ஆதார்</b> என்பது யூதர்களின் ஆண்டுக் குறிப்பேட்டில் (Calender) வரும் பன்னிரண்டாம் மாதம். ஆங்கில மாதங்களான பிப்பிரவரி - மார்ச்சு மாதங்களில் இது வருகிறது. யூதர்களுக்குரிய பூரிம் பண்டிகை (Purim Festival) ஆதார் மாதம் 13-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. நாள்மிகை ஆண்டுகளில் (Leap Years) இப்பண்டிகை 13-ஆம் மாதமாகக் கருதப் பெறும். இரண்டாம் ஆதார் மாதத்தில் 14-ஆம் நாள் கொண்டாடப்படும். ஆண்டுக் குறிப்பேட்டில் நாள்மிகை ஆண்டு வரும்போது இரண்டாம் ஆதார் மாதம் முதல் ஆதார் மாதத்தைத் தொடர்ந்து வருகிறது.
<section end="ஆதார்"/>
<section begin="ஆதார்ன் சோதனைகள்"/>
{{dhr}}
<b>ஆதார்ன் சோதனைகள்</b>: இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், அமெரிக்க ஐக்கிய நாடு<noinclude></noinclude>
mh4zrhjjs775bu781w4roc3lptk6y1z
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/441
250
621387
1950818
1849308
2026-07-02T04:32:09Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950818
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதார்ன் சோதனைகள்|407|ஆதார்ன் சோதனைகள்}}</noinclude>களில் இருக்கும் சிகாகோ நகரத்தில், ‘வெசுடர்ன் எலக்டிரிக்கு கம்பெனி’ (Western Electric Company) என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஆதார்ன் தொழிலகத்தில் (Hawthorne Workshop), பணிபுரிந்து வந்த ‘தொழிலாளர்களின் உற்பத்தித் திறனில் தொழிற் குழுக்களின் செல்வாக்கு’ எவ்வாறுள்ளது என்பதை அறியும் நோக்கத்துடன் நிகழ்த்தப்பட்ட சோதனைகள் ஆதார்ன் சோதனைகள் என்று கூறப்படுகின்றன.
இச்சோதனைகள் தொழிலகச் சமூகவியலுக்கும், குழு இயங்கியலுக்கும் பயனுள்ள கருத்துகளைத் தந்துள்ளன. இச்சோதனைகளில் வெவ்வேறு பணிச்சூழ்நிலைகளில் தனிப்பட்ட பணியாளர் குழுக்கள் ஆராயப்பட்டன. ஆராய்ந்தோர் சோதனைக் கூடக் குழு என்றும், கட்டுப்பாட்டுக் கூடக் குழு (Control Room Group) என்றும் 1924-ஆம் ஆண்டிலிருந்து 1927-ஆம் ஆண்டு வரையில் இரு பிரிவுகளாகப் பிரித்தனர். இந்தக் கூடங்கள் எல்லா வகைகளிலும் ஒத்திருந்தன. கட்டுப்பாட்டுக் கூடத்தில் ஒளி அமைப்பு, மாறுதல் எதுவும் இன்றி ஒரே விதமாக அமைந்திருந்தது. சோதனைக்கூடத்தில் ஒளி மிகுக்கப்பட்டதை ஒட்டி அங்கு உற்பத்தித் திறனும் மிகுதியாயிற்று. இதனைக் கண்டு ஒளி மென்மேலும் மிகுதியாக்கப்பட்டது. ஒளியை ஒட்டி உற்பத்தித் திறனும் மிகுந்து கொண்டே சென்றது. ஆனால், இந்த மிகை உற்பத்தி, ஒளி மாற்றம் ஏற்படுத்தப்படாத கட்டுப்பாட்டுக் கூடத்திலும் மிகுந்து கொண்டே வந்தது. இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வேலைச் சூழ்நிலை, வசதிக்குறைவு ஆகியவற்றினிடையேயும் உற்பத்தித்திறன் மிகுவதன் காரணத்தைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் இச்சோதனை முறை, நேர்மாறாக மாற்றி அமைக்கப்பட்டது. அதாவது சோதனைக் கூடத்தில் ஒளி குறைக்கப்பட்டது. இதனை ஒட்டி அங்கு உற்பத்தித்திறன் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வியக்கத்தக்கவாறு அங்கு உற்பத்தி மிகுந்தது. ஒளி அமைப்பில் எவ்வித மாறுதலும் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கூடத்திலும் உற்பத்தி மிகுந்தது.
இச்சோதனைகளின் விளைவுகளை மேலும் உறுதிப்படுத்தும்பொருட்டு ஒளியைக் கணிசமாகக் குறைத்த பின்பும் கூடத் தொழிலாளர்களிடம் ஒளி மிகுக்கப் பட்டதாகக் கூறப்பட்டது. அவர்கள் அக்கூற்றில் நம்பிக்கை கொண்டனர். ஆயினும் உற்பத்தியில் எவ்வித மாறுதலும் ஏற்படவில்லை. இதனை அடுத்து ஒளியில் எவ்வித மாறுதலும் ஏற்படுத்தாமலேயே தொழிலாளர்களிடம் ஒளி குறைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இம்முறையும் உற்பத்தியில் எவ்வித மாற்றமும் காணப்படவில்லை. இத்தகைய ஒளியமைப்பு மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டன. இம்மாற்றங்களின் ஒரு குறிப்பிட்ட நிலையில், ஒளி பெருமளவில் குறைக்கப்பட்டு, நிலவின் ஒளி போல் மங்கலாக ஆக்கப்பட்டது. இச்சமயத்தில் மட்டில் தொழிலாளர்கள் நன்றாகப் பார்க்க முடியவில்லை என்று கூறினர். ஆனால், உற்பத்தி சிறிதளவே குறைந்தது.
இந்த ஆராய்ச்சி, ஒளியமைப்பின் செறிவுக்கும் உற்பத்தித் திறனுக்கும் இடையே உள்ள தொடர்புகளைக் கண்டறிந்தது. பணியாளர்கள் ஒளியமைப்பைப் பற்றிக் கொண்டிருந்த கருத்தும், மேலாண்மையினர் கொண்டிருந்த கருத்தும் ஒத்துவரவில்லை. மேலாண்மையினர் ஏற்பாடு செய்த நல்ல ஒளியமைப்புக்குத் தொழிலாளர்கள் துலங்க முடியவில்லை. தொழிலாளர்கள் எது நல்ல ஒளியமைப்பு என்று கருதினார்களோ அதனையே விரும்பினார்கள். மின் விளக்கின் குமிழ் மாற்றப்பட வேண்டுமென்று விரும்பினார்கள். அது மாற்றப்பட்டதும், அவர்கள் மனநிறைவுற்றனர். மாற்றப்பட்ட குமிழ் (Bulb) ஒளியில் சிறிதும் மாற்தம் இல்லாதிருந்தும் தொழிலாளர்கள் புதிய குமிழ் மிக்க ஒளி தருவதாகக் கருதினர்.
<b>இடை மாற்றீடு இணைப்புச் சோதனை (Relay Assembly Test)</b>: வேலைச் சூழ்நிலையினைச் சீர்படுத்துதல் மட்டிலுமே உற்பத்தித்திறன் மிகுவதற்குச் சிறந்த காரணியாகும் என்று கூறிவிட முடியுமா? அதற்கு வேறு காரணிகள் உள்ளனவா? ஆம் எனில், அவை எக்காரணிகள்? என்பன போன்ற உற்பத்தியளவிற்கும் வேலைச் குழ்நிலைக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றிய ஐயப்பாடுகளை ஆராய்வதன் தேவையை இச்சோதனைகள் வலியுறுத்தின. சோதனையாளர்கள், ஒளி மாற்றத்துடன் வேறுமாறிகள் (Variables) உற்பத்தித் திறனில் இயங்கியிருக்கலாம் என்றும், அவற்றைத் தவிர்த்திருக்கலாம் என்றும் கருதினர். ஆதலின் இடைமாற்றீடு இணைப்புக்கூட ஆய்வுகள், ஆதார்ன் தொழிலகத்தில், இரண்டாம் கட்டச் சோதனைகளாக அமைந்தன. ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் (Harvard University) தொழில் ஆய்வுத்துறை இயக்குநராக இருந்த எல்டன் மேயோ (Elton Mayo 1880-1949) என்பவரும், அவருக்குத் துணையாக இராத்லிசுபர்கர் (Roethlisberger) என்பவரும், அவர்களைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினரும், ஒருங்கே இச்சோதனைகளை நடத்தினர். தொலைபேசி இடைமாற்றீடு இணைப்புக் கூடத்துடன் ஒரு ஆய்வு அறை அமைக்கப்பட்டது. இதில் பணி செய்தவர்கள் பெண் தொழிலாளர்கள். இவர்களின் பணியைப் பதிவு செய்யத் தானியங்கிப் பொறி ஓன்று அமைக்கப்பட்டது. இதில் பணி செய்த ஆறு பெண் தொழிலாளர்களுள் ஐவரின் பணி, ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.{{nop}}<noinclude></noinclude>
ozw2lydih4buk095zwfs27grvq5tmgs
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/442
250
621398
1950819
1849322
2026-07-02T04:37:07Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950819
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதார்ன் சோதனைகள்|408|ஆதார்ன் சோதனைகள்}}</noinclude>சோதனைகள், பதினான்கு சோதனைக் காலங்களாகப் பிரிக்கப்பட்டுக் கி.பி. 1927-ஆம் ஆண்டிலிருந்து 1932 வரையில் நீடித்தன, இச்சோதனைகளின் சுருக்கமான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
ஆய்வுக் காலம் I: 25.4.1927 முதல் 10.5.1927 வரை நீடித்தது. வேலைச் சூழ்நிலையில் எவ்வித மாறுதலும் செய்யப்படவில்லை. ஐந்து தொழிலாளர்களின் பணி வீதம் உற்று நோக்கப்பட்டது. பின்னர் நிகழ்த்தவிருந்த சோதனைகளுக்குப் பயன்படுத்தும் வகையில், பணி வீதங்கள் குறித்து வைத்துக்கொள்ளப்பட்டன. தொழிலாளர் ஒருவருக்கு 48 மணி நேரத்தில் சராசரி அடிப்படை உற்பத்தித் திறன் 2400 இடை மாற்றீடுகள் என்ற வீதத்தில் குறிக்கப்பட்டது. (பணி நேரம்: வாரத்திற்கு 48 மணி).
ஆய்வுக் காலம் II: 10.5.1927 முதல் 11.6.1927 வரை. தொழிலாளர்கள் சோதனைக் கூடத்திற்கு மாற்றப்பட்டனர். அங்கு உற்று நோக்குநர் அமர்த்தப்பட்டனர். புதிய இடம் பொருத்தமாக அமையச் சில நாட்கள் தேவைப்படலாம் என்றும், இதற்கு இடைப்பட்ட நாட்களில் உற்பத்தித் திறன் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இவ்வெதிர்பார்ப்பிற்கு மாறாக உற்பத்தித் திறனில் சிறிது கூடுதல் காணப்பட்டது. (பணி நேரம்: வாரத்திற்கு 48 மணி).
ஆய்வுக் காலம் III: 8.8.1927 முதல் 10.9.1927 வரை நீடித்தது. தொழிலாளர்களுக்குத் தகவமைவு ஏற்படும் காலமாக இது அமைந்தது. வேலைக் குழுவின் ஐந்து தொழிலாளர்களுக்குப் பணிவீத ஊதியம் முடிவு செய்யப்பட்டது. குழுவின் பணி மொத்தமாக ஆய்வு செய்யப்பட்டது. ஊதியம் ஐவருக்கும் ஒத்த நிலையில் பங்கிடப்பட்டது. உற்பத்தித் திறன் 2500 இடைமாற்றீடுகள் வரையில் மிகுந்தது. (பணி நேரம் - வாரத்திற்கு 48 மணி).
ஆய்வுக் காலம் IV (சோதனைத் தொடக்கம்: ஐந்து நிமிட ஓய்வு இடைவேளைகள்): காலை 10 மணிக்கு ஒரு இடைவேளையும், நண்பகல் 2 மணிக்கு மற்றொரு இடைவேளையுமாக இரு முறை ஐந்து நிமிட ஓய்வு இடைவேளைகள் கொடுக்கப்பட்டனர். உற்பத்தியில் மாறுதல் எதுவும் காணப்படவில்லை. (பணி நேரம்: வாரத்திற்கு 47.05 மணி).
ஆய்வுக் காலம் V: 12.9.1927 முதல் 8.10.1927 வரை நீடித்தது. ஓய்வு இடைவேளைகளின் காலம் 10 நிமிடங்களாக உயர்த்தப்பட்டது. உற்பத்தித் திறன் முன்பிருந்ததைக் காட்டிலும் பன்மடங்கு பெருகிற்று. (பணி நேரம்: வாரத்திற்கு 46.10 மணி).
ஆய்வுக் காலம் VI: 10.10.1927 முதல் 5.11.1927 வரை நீடித்தது. ஐந்து நிமிட இடைவேளைகள் ஆறுமுறை கொடுக்கப்பட்டன. தொழிலாளர்கள் தங்கள் பணி இத்தகைய இடைவேளைகளால் தடைப்படுவதாகத் தெரிவித்தனர். உற்பத்தித் திறன் சிறிதளவே குறைந்தது. (பணி நேரம்: வாரத்திற்கு 46.15 மணி).
ஆய்வுக் காலம் VII: 7.11.1927 முதல் 21.1.1928 வரை நீடித்தது. பதினைந்து நிமிட உணவு இடைவேளை காலையில் கொடுக்கப்பட்டது. நண்பகலில் 10 நிமிட இடைவேளை கொடுக்கப்பட்டது. உற்பத்தித் திறன் 2500 இடை மாற்றீடுகள் வரையில் பெருகிற்று. (பணி நேரம்: வாரத்திற்கு 45.40 மணி).
ஆய்வுக் காலம் VIII: 21.1.1928 முதல் 10.3.1928 வரை நீடித்தது. பணியில் ஒத்துழைப்புத் தராத இரு தொழிலாளர்கன் மாற்றப்பட்டு வேறு இரு தொழிலாளர்கள் புதிதாக அமர்த்தப்பட்டனர். வேலைச் சூழ்நிலை முன்பு இருந்தவாறு நீடித்தது. ஆனால், மாலை 5 மணிக்குப் பணியை முடிப்பதற்குப் பதிலாக 4.30 மணிக்கே பணியை முடிக்க அனுமதிக்கப்பட்டனர். உற்பத்தித் திறன் பன்மடங்கு மிகுந்தது. (பணி நேரம்: வாரத்திற்கு 43.10 மணி).
ஆய்வுக் காலம் IX: 10.3.1928 முதல் 7.4.1928 வரை நீடித்தது. வேலைச் சூழ்நிலை முன்பு இருந்தவாறு நீடித்தது. ஆனால், தொழிலாளர்கள் மாலை 4 மணிக்கே வேலையை நிறுத்த அனுமதிக்கப்பட்டனர். அன்றாட உற்பத்தி பெருகியது. ஆனால், வார உற்பத்தி சிறிதளவு குறைந்தது. பணி நேரம்: வாரத்திற்கு 40.40 மணி).
ஆய்வுக் காலம் X: 9.4.1928 முதல் 30.6.1928 வரை நீடித்தது. வேலைச் சூழ்நிலையில் மாற்றம் எதுவுமில்லை. மாலை 5 மணிக்கு வேலை நிறுத்தப்பட்டது. உற்பத்தித் திறன் 2888 இடைமாற்றீடுகள் வரையில் பெருகியது. (பணி நேரம்: வாரத்திற்கு 45.05 மணி).
ஆய்வுக் காலம் XI: 2.7.1928 முதல் 1.9.1928 வரை நீடித்தது. வேலைச் சூழ்நிலையில் எந்தவித மாறுதலும் இல்லை. சனிக்கிழமை காலை வேலை நிறுத்தப்பட்டது. உற்பத்தித் திறன் பத்தாவது காலத்தில் இருந்தது போல் இருந்தது. (பணி நேரம் : வாரத்திற்கு 41.40 மணி)
ஆய்வுக் காலம் XII: 3.9.1928 முதல் 24.11.1928 வரை நீடித்தது. ஓய்வு இடைவேளைகள், சிற்றுண்டி வேலை நேரத் தள்ளுபடி போன்ற சலுகைகள் நீக்கட்பட்டன. வேலைச் சூழ்நிலை, காலம் III-இல் இருந்தது போல் மாற்றப்பட்டது. உற்பத்தித் திறன்-<noinclude></noinclude>
pmsdidvwadgeii4kge0sqh827lszfs3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/443
250
621399
1950820
1945992
2026-07-02T04:41:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950820
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதார்ன் சோதனைகள்|409|ஆதாரக் கல்வி}}</noinclude>2900 இடைமாற்றீடுகளாக மிகுந்தது. (பணி நேரம்: வாரத்திற்கு 49 மணி).
ஆய்வுக் காலம் XIII: 26.11.1928 முதல் 29.6.1929 வரை நீடித்தது. வேலைச் சூழ்நிலை, காலம் VII-இல் இருந்ததைப் போல் மாற்றியமைக்கப்பட்டது. உற்பத்தித் திறன் 3000 இடைமாற்றீடுகளாகப் பெருகியது. (பணி நேரம்: வாரத்திற்கு 45.40 மணி).
ஆய்வுக் காலங்கள் XIV & XV: 1929 சூலை முதல் 1932 சூலை வரை இவ்விரு சோதனைக் காலங்கள் நீடித்தன. ஆனால், அக்காலத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தம் (The Great Depression) காரணமாகத் தொழிலாளர்களின் பணி ஆர்வம் குன்றியது. இதனைத் தொடர்ந்து உற்பத்தித் திறன் குறைந்தது. பின்னர்ச் சோதனைக் கூடம் மூடப்பட்டது.
<b>ஆதார்ன் சோதனை முடிவுகளின் பகுப்பாய்வு</b>: மாற்றீடு இணைப்புப் பணி ஒரு மணி நேரத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் நடைபெற்றது. ஆதலின் இப்பணியில் உற்பத்தியை அளவீடு செய்தல் எளிதாக இருந்தது. எனவே இப்பணி சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பெண் தொழிலாளர்களும் சோதனை அறைக்குள் செல்வதற்கு முன்பு இந்த ஆய்வின் முழு நோக்கங்களும் அவர்களுக்கு விளக்கப்பட்டன. ஆய்வு நடைபெற்ற காலத்தில் அவர்களுடைய கருத்துகள் வரவேற்கப்பட்டன. ஒவ்வொரு மாற்றமும் அவர்களைக் கலந்துரை செய்தே நிகழ்த்தப்பட்டது. ஏதேனும் குறிப்பிட்ட ஒரு மாற்றத்தை அவர்கள் விரும்பவில்லை என்றால் அது உடனே புறக்கணிக்கப்பட்டது. வேலைச் சூழ்நிலையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களுக்கு இடையே உற்பத்தித் திறன் ஒரே சீராக மிகுவதற்குப் பணியாளர்களின் ஆர்வமே காரணம் என்று கூறலாம். நிறுவனத்தின் மேலாண்மையினர், அவர்களுக்குக் கொடுத்து வந்த முக்கியத்துவமும் இதற்கு ஒரு காரணமாக இருந்தது. வேலை நேரம், ஓய்வு, இடைவேளைகள் ஆகியவைககளுக்கும் உற்பத்திக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆனால், அவர்களுடைய வேலை மனப்பான்மை தொடர்ந்து மேம்பாடடைந்து வந்தது. அப்பணியாளர்கள் ஐவரும் ஒரு சமூகக் குழுவாக இருந்ததால் அவர்களிடையே நட்புரையாடல் நடைபெற்றது. உரையாடல் முதலில் தடுக்கப்பட்டிருந்தது. பின்னர் அது அனுமதிக்கப்பட்டது. அவர்களுடைய குழு நடவடிக்கைகள், தொழிலகத்தோடும் தொழிலகப் பணியோடும் நின்று விடவில்லை. தொழிலகத்திற்கு வெளியிலும், தொடர்ந்து அவர்கள் விடுமுறை நாட்களை ஒன்றாகவே கழித்தனர். அவர்களிடையே அமைப்பிலாத் தலைமை உருவாயிற்று. அது உற்பத்தியை மிகும்படி செய்தது. தலைமையின் காரணமாக ஒரு தொழிலாளர் பகைமையை வளர்த்துக் கொண்டதால், உற்பத்தியில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தினார். மனித உறவுகள் உற்பத்தியில் காணப்பட்டன. பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து பெண்களும் வேலைச் சூழ்நிலையிலும் சமூகச் சூழ்நிலையிலும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர். ஊதியத் தூண்டு பொருள், களைப்பின்மை, ஓய்வு, இடைவேளைகள் முதலியவை மட்டுமன்றிச் சமூகச் சூழ்நிலையும், வேலை மனப்பான்மைக்கு ஏற்றதாக இருந்து வேலையில் விரைவை ஏற்படுத்திற்று. தொழிலகச் சூழ்நிலையில் சமூகக் காரணிகளும் இயங்குகின்றன என்பதே இச்சோதனைகளின் சிறப்பான முடிவாகும். இதுவே ஆதார்ன் விளைவு (Hawthorne Effect) எனப்படுகிறது.
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Pascual Gisbert S. J.,</b> Fundamentals of Industrial Sociology, Tata Mc Gran Hill Publishing Company Ltd. New Delhi, 1972.<br>
<b>Dwivedi R. S.,</b> Dynamics of Human Behaviour at Work, Oxford & IBH Publishing Co., New Delhi, 1981.
<section end="ஆதார்ன் சோதனைகள்"/>
<section begin="ஆதாரக் கல்வி"/>
{{dhr}}
<b>ஆதாரக் கல்வி</b>: இந்திய நாடு ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த காலத்தில், இந்தியச் சூழலுக்கேற்ப மகாத்மா காந்தியடிகளால் வகுக்கப்பட்ட புதியதொரு கல்வித் திட்டம் ஆதாரக் கல்வி (Basic Education) எனச் சொல்லப்படும். மெக்காலே (Mecaulay) காலத்தில், இந்தியாவில் புகுத்தப்பட்ட மேனாட்டுக் கல்வியானது, வெறும் ஏட்டுக் கல்வியாகவும், ஆங்கில மொழிக்கு முதலிடம் தருவதாகவும் இந்தியக் குடிமகனை உருவாக்கத் தவறியதாகவும் ஊரக மக்கள் பயன்பெற முடியாததாகவும், நகர்ப்புறத் தன்மை மேலோங்கியதாகவும், ஏழை இந்தியருக்கு எட்டாத அளவில் செலவு மிக்கதாகவும் இருந்து வந்தது. இக்குறைகளைக் களைந்து, உழைப்பையும் வேலையையும் கல்விக்கு அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதே காந்தியடிகளின் ஆதாரக் கல்வித் திட்டமாகும்.
காந்தியடிகளின் கல்வி முறையானது, இந்தியப் பழம் பண்பாடு, குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள், குழத்தைகளின் அடிப்படைத் திறன்கள் சமுதாயத்தின் அடிப்படையான தொழில்கள், இந்தியாவின் அடித்தளமாக விளங்கும் ஊரக மக்களின் நலன்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு. குழந்தைகட்கு ஏழாண்டு அடிப்படைக் கல்வியான தொடக்கக் கல்வியை வழங்கியதால், இவரது கல்வி<noinclude>
<b>வா. க. 2-52</b></noinclude>
j1autoxi9bjt1tnfrgjk19u8661oy9d
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/444
250
621401
1950821
1849334
2026-07-02T04:44:04Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950821
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதாரக் கல்வி|410|ஆதாரக் கல்வி}}</noinclude>முறை ஆதாரக் கல்வி எனப் பொருத்தமான பெயர் பெற்றது. இக்கல்வித் திட்டத்தின் கொள்கைகளையும் செய்முறைகளையும் நாடு முழுதும் பரப்பிய பணியில் பெருங் கல்வியாளர்களான டாக்டர் சாகீர் உசேனும் அறிஞர் அரியநாயகமும் குறிப்பிடத்தக்கவர்கள்.
இந்தியாவின் பல மாகாணங்களில் (Provinces) 1937-ஆம் ஆண்டு காங்கிரசுக் கட்சியின் ஆட்சி நடந்தபோது, இந்திய மக்கள் அனைவருக்கும் சிறந்த கல்வி முறையை அளிக்க வேண்டிய கட்டாயம் காங்கிரசுக் கட்சிக்கு ஏற்பட்டது. காந்தியடிகளின் தலைமையில், 1937-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்களில் வார்தா நகரில் நடந்த தேசத் தொண்டர்கள் மாநாட்டில், காந்தியடிகள் தம் ஆதாரக் கல்விக் கருத்துகளை முறையாக வெளியிட்டார். அம்மாநாட்டில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
:1. இந்தியக் குழந்தைகள் அனைவருக்கும் ஏழாண்டுகள் வரை இலவசக் கட்டாயக் கல்வி வழங்கப்படுதல் வேண்டும்.
:2. பயிற்று மொழி, குழந்தைகளின் தாய்மொழியாகவே இருந்தல் வேண்டும்.
:3. ஏழாண்டுக் கல்வியானது குழந்தைகளின் சூழலையொட்டிய ஒரு கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்டு அமைதல் வேண்டும்.
:4. இக்கல்வி முறையின் மூலம் குழந்தைகள் உருவாக்கும் பொருள்களை விற்பனை செய்வதன் வழியாக ஆசிரியர்கள் தங்கள் ஊதியங்களைப் பெறுதல் வேண்டும்.
இம்மாநாட்டையடுத்து அரிபுராவில் நடந்த அகில இந்தியக் காங்கிரசு மாநாடு, வார்தா கல்வித் தீர்மானங்களுள் முதல் மூன்றும், இந்தியாவின் தேசியக் கல்வி முறையின் அடிப்படைகளாக அமைய வேண்டும் என முடிவு செய்தது. இக்கல்வித் திட்டம் பற்றி விரிவாக ஆராய்ந்து பாடத்திட்டம் உருவாக்க டாக்டர் சாகீர் உசேன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், இந்தியத் தேசிய காங்கிரசு ஆட்சிப் பொறுப்பேற்ற மாகாணங்களில் 1937-ஆம் ஆண்டு ஆதாரக் கல்வி முறை பள்ளிகளில் புகுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போர் காரணமாகக் காங்கிரசு மந்திரி சபை பதவி விலகியதால், ஆதாரக் கல்வித் திட்டமும் அப்போதைக்குக் கைவிடப்பட்டது.
ஆதாரக் கல்வித் திட்டத்தின் கீழ், ஏழு வயதிலிருந்து பதினான்கு வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி கற்பிக்கப்பட்டது. தாய் மொழியே பயிற்று மொழியாக இருந்தது. ஆதாரக் கல்வி, குழந்தைகளின் சூழலுக்கு இணைந்த ஒரு கைத்தொழிலை மையமாகக் கொண்டு இயங்கியது. குழந்தைகள் அவரவர்களுக்கு ஏற்ற ஒரு கைத்தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். இக்கைத்தொழில், பள்ளி அமைந்திருக்கும் சமூகச் சூழ்நிலைக்குப் பொருத்தமான வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. கைத்தொழிலுடன் இணைந்த பிற பாடங்களும் கற்பிக்கப்பட்டன. ஆதாரப் பள்ளிகளில் பாடநூல் முதன்மை பெறவில்லை. வெளிமுறைத் தேர்வுகளும் பள்ளிகளில் இடம் பெறவில்லை. மாணாக்கரின் உழைப்பையும் பணிகளையும் ஆசிரியரே சீர்தூக்கி மதிப்பீட்டு அவர்களது முன்னேற்றத்தை அளவிட்டார். தூய்மை, உடல்நலம், குடிமைப் பயிற்சி, வேலை, விளையாட்டு, பொழுது போக்குச் செயல்கள் ஆகியன யாவுமே ஆதாரப் பள்ளிகளில் சிறப்பிடம் பெற்றன.
ஆதாரக் கல்வியில் வேளாண்மை, நூல் நூற்பு நெசவு, மரவேலை, மீன் வளர்த்தல், பழவகைகள், தோட்டப்பயிர் செய்தல் போன்றவற்றுள் ஒன்றினை மாணவர் தேர்த்தெடுத்துப் பயின்றனர். அதனுடன், தாய்மொழி, கணிதம், வரலாறு, புவியியல் போன்ற சமூகவியல்களும் அறிவியல், இசை, சரித்திரம், இந்தி, உடற்பயிற்சி ஆகியவைகளும் கற்பிக்கப்பட்டன.
இந்தியா சுதந்திரம் பெற்றபின், முதலாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில், இளநிலை அடிப்படைப் பள்ளிகளும் (Junior Basic Schools) முதுநிலை அடிப்படைப் பள்ளிகளும் (Senior Basic Schools) முறையே 33,379 பள்ளிகளாகவும் 388 பள்ளிகளாகவும் இருந்தன. நான்காம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் 1,53,000 இளநிலை அடிப்படைப் பள்ளிகளும், 16,700 முதுநிலை அடிப்படைப் பள்ளிகளும் இயங்கின. நான்காம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் ஆதாரப் பயிற்சிப் பள்ளிகள் (Basic Training Schools) மொத்தம் 1,424 இருந்தன.
நான்காம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் (1969-74) ஆதாரக் கல்வி வளர்ச்சி குறையத் தொடங்கியது. இக்கல்வி வளர்ச்சிக்காகப் புதிய திட்டங்கள் ஏதும் தொடங்கப்படவில்லை. இந்திய அரசால் நிறுவப்பெற்ற தேசிய ஆதாரக் கல்வி நிறுவனம் (National Institute of Basic Education) கூட மூடப்பட்டுவிட்டது.
ஆதாரக் கல்விக் கருத்துக்களான கைத்தொழிலும் தொழிற் கல்வியும், இன்றைய கல்வி முறையில் மீண்டும் ஏற்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் தொழில் அனுபவமும் தொழிற் கல்வியும் பாடத்துடன் இணைத்துத் தரப்படுகின்றன. ‘ஆதாரக் கல்வி’ என்ற கருத்தே,<noinclude></noinclude>
oig8cj148h9s7uev336dh6dhev5tbe0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/445
250
621403
1950822
1945993
2026-07-02T04:48:38Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950822
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதார சுருதி|411|ஆதிக்கப் பொருளாதாரம்}}</noinclude>இன்றைய பள்ளிகளில் ‘வேலை அனுபவம்’ (Work Experience) என்றும், சமுதாயப் பயன்மிக்க உற்பத்திப் பணி (Socially Useful Productive Work) என்றும் மாற்றுப் பெயர்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.{{Right|எஸ்.பு.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Agarwal, J.C.,</b> Development and Planning of Modern Education, Vikas, New Delhi, 1982.<br>
<b>Agarwal, J.C.,</b> Theory and Principles of Education Vikas, New Delhi, 1982.
<section end="ஆதாரக் கல்வி"/>
<section begin="ஆதார சுருதி"/>
{{dhr}}
<b>ஆதார சுருதி</b>: கருநாடக இசையில் பாடுவதற்கும் இசைக்கருவிகளை இயக்குவதற்கும் அடிப்படையாக வைத்துக் கொள்ளப்படுவது. மத்தியத் தாயி சட்சமம் (குரல்), ஆதார சுருதி எனப்படும். இசைக் கலைஞர்கள் தத்தம் குரலின் தன்மைக்கு ஏற்றவாறு ஆதார சுருதியை அமைத்துக்கொண்டு பாடுவார்கள். இசைக் கலைஞர் பல தாயிகளில் சஞ்சரித்தாலும் இந்த ஆதார சுருதியிலிருந்து வழுவாமல் பாடவேண்டும்.
<section end="ஆதார சுருதி"/>
<section begin="ஆதி"/>
{{dhr}}
<b>ஆதி</b> என்பவள் திருவள்ளுவரை ஈன்ற தாயாவாள் என்று அவரைப் பற்றிக் கூறும் செவி வழிக் கதையொன்று குறிப்பிடுகிறது. ஆதி புலைச்சாதியில் தோன்றியவள் என்றும், பகவன் என்னும் உயர் குடியினனை மணந்து கபிலர் முதலிய எழுவரைப் பெற்று, அவர்களைப் பெற்ற அவ்வவ்விடத்திலேயே விடுத்துச் சென்றனள் என்றும், அவ்வெழுவருள் திருவள்ளுவரும் ஒருவர் என்றும் அக்கதை கூறுகிறது. அக்கதையினை அடிப்படையாகக் கொண்டு மிகவும் பிற்பட்ட காலத்தில் தோன்றிய ‘கபிலர் அகவல்’ என்னும் நூல் இச்செய்திகளுக்குக் கவிதை வடிவம் தந்துள்ளது. இக்கதை கூறும் செய்திகள் அனைத்தும் பொய்மலிந்த கற்பனையே என்று அறிஞர் பலரும் காட்டியமையால், இன்று இக்கதைச் செய்தி மக்களிடையே செல்வாக்கிழந்தது.
<section end="ஆதி"/>
<section begin="ஆதிக்கப் பொருளாதாரம்"/>
{{dhr}}
<b>ஆதிக்கப் பொருளாதாரம்</b>: இது போர்க் காலத்தில் காணப்படும் பொருளாதார அமைப்பு. போர் என்பது மனித வரலாற்றிலும் நாகரிகத்திலும் ஒரு பகுதியாகவே காணப்படுகிறது. படைவீரர்கள் சிறைப்பிடிக்கப்படுவதும் அடியோடு கொன்றொழிக்கப்படுவதும் நிலங்கள், சொத்துகள், படைக்கலங்கள் ஆகியவை பிடிக்கப்பட்டு அழிக்கப்படுவதும் போரில் கையாளப்படும் முறைகளாகும். நாட்டின் மானத்தைக் காக்கவும், பழி தீர்த்துக் கொள்ளவும், இறைக்கப்பட்ட தவறுகளுக்கு மாற்றுக் காணவும், குடியேற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளவும், சமயத்தைப் பரப்பவும், வாணிக வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளவும், கொள்ளையடிக்கவும் போர்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுவாகப் போர் ஒரு நாட்டின் போக்கையும், அங்கு நிலவி வரும் பொருளாதார அமைப்பையும் மாற்றி விடுகிறது. இவ்வாறு மாற்றப்படும் பொருளாதார அமைப்பு ஆதிக்கப் பொருளாதாரம் (Command Economy) எனப்படும்.
<b>போர்க்காலச் சூழ்நிலையும் நடவடிக்கைகளும்</b>: போர் தொடங்கி விட்டால், ஒரு நாட்டின் பாதுகாப்புக்கும் தன்மானத்துக்கும் கடுமையான ஊறு நேர்கிறது. மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் கேடு நேராமல் அரசு பாதுகாப்பு வழங்கினாலன்றி, நாட்டின் முழுப் பொருளாதாரமும் சீர்குலைந்து போகக்கூடும். எனவே போர்க் காலத்தில் திறமையுடன் செயற்பட மிகச் சிறப்பான முயற்சிகள் தேவை. இத்தகைய சூழல்களில், பொருளாதாரக் கொள்கைக்கு ஒரே ஒரு நோக்கம்தான் இருக்கமுடியும். அது, போரில் முழு வெற்றி பெறவேண்டும் என்பதே. போருக்கான எல்லா ஏற்பாடுகளையும் பற்றிய முடிவையும், போரை நல்ல முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மற்ற எல்லா முடிவுகளையும் நாட்டின் அரசியல் அமைப்பே மேற்கொள்ள வேண்டும். மக்கள் போர்க்காலத்தில் நாட்டின் நோக்கத்தை வெற்றி பெறச் செய்வதற்காக எதனையும் கொடுப்பதற்கு விருப்பத்தோடு முன் வருகின்றனர்.
போர் அறிவிப்புச் செய்யப்பட்ட உடனேயே இராணுவ அமைப்பு (Military Establisbment) உருவாக்கப்பட வேண்டும். அல்லது விரிவுபடுத்தப்பட வேண்டும். போர்ப்படைக் கருவிகளும் மிக விரைவாக உண்டாக்கப்பட்டு அவை படை வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டும். படைவீரர்களுக்குச் சத்தான உணவு குறைந்த அளவாவது தட்டுப்பாடின்றிக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இச்செயல்களை எல்லாம் செய்ய வேண்டுமென்றால் ஏராளமான ஆட்களும் துணைப் பொருள்களும் வேண்டியிருக்கும். அவை போதுமான அளவு கிடைக்காவிட்டால் பெருஞ் சிக்கல்கள் உண்டாகிவிடும். எனவே, மேலே கூறியவை வலுவான முழு முன்னுரிமை பெற்று நடப்பதற்கேற்ற வகையில், இருக்கும் உற்பத்திக் காரணிகளை இத்திசை நோக்கித் திருப்புதல் வேண்டும்.
போர்க் காலத்தில் படைவீரர்களின் எண்ணிக்கையையும் வலிமையையும் மிகுதிப்படுத்துவது உடனடியாகச் செய்ய வேண்டியதாகும். இராணுவத்துக்கு ஆள் எடுக்கும் வழக்கமான முறைகளெல்லாம் போர்க் காலத்துக்குப் பொருந்தா. அமைதிக் காலத்தில் தாமாக முன்வருபவர்களே படையில் சேர்க்கப்படுகின்றனர். அவர்களின் ஊதியங்கள் சலுகைகள் போன்றவை அப்பொழுது நிலவி வரும். ஊதிய நிலையை ஒட்டி அமைக்கப்படுகின்றன. ஆனால், போர்க் காலத்தில் கட்டாய ஆள் எடுப்பு (Conscription) மேற்கொள்ளப்படுகிறது. ஓய்வு பெறும்<noinclude></noinclude>
iigr6nw9x2s8heii9asfbkh5gv045ng
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/446
250
621404
1950823
1849346
2026-07-02T04:53:09Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950823
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்கப் பொருளாதாரம்|412|ஆதிக்கப் பொருளாதாரம்}}</noinclude>வயதை அடையாத எல்லா வலிமையுள்ள மக்களும் சில நெறிமுறை அதிகாரங்கட்குட்பட்டு இராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். பொதுமக்களும், ஆர்வத்தாலும் ஒத்துழைப்பு மனப்பான்மையாலும் உந்தப்பட்டு ஊதியம் பெற்றும் பெறாமலும்கூடப் படையில் பணியாற்ற முன் வருகின்றனர். தவிர, போர்க் கருவிகள் செய்வதற்கும் பிற முதன்மையான பணிகளை நடத்திச் செல்வதற்கும் தேவையான படை வலிமையும் கட்டாயமாக இருக்க வேண்டும். இங்கும் கூடத் தொழிலாளர்கள் அரசின் கட்டளைக்கு அடிபணிந்தே ஆக வேண்டும்.
நாட்டின் வளங்களைப் பயன்படுத்துவதிலும் கட்டாய முறைகளே பொருந்தும். நாட்டில் பயன் படக்கூடிய எந்த வளமும் பயன்படுத்தப்படாமலோ தேவையில்லாதவற்றில் செலவழிக்கப்பட்டோ வீணாகக் கூடாது. பொருள் இருப்புகளையும் (Stocks) இயந்திரங்களையும் நிலத்தையும் போக்குவரவுக் கருவிகளையும் நெறிப்படுத்தி நடத்த அரசு அதிகாரம் மேற்கொள்ள வேண்டும். தேவையானால், அவை வேறு பயன்கட்குச் செல்லாதபடி தடை விதிக்க வேண்டும். தனியார் துறை (Private Sector), பொதுத் துறை (Public Sector) என்று பிரித்துக் காண்பதும் கூடாது. மக்கள் உயிர் வாழவும், வீரத்தோடு போர் புரியவும் தேவையான அளவு உணவு அவர்கட்கு வழங்கப்பட வேண்டும். இருப்பினும் தனியார் துறை அழிக்கப்பட மாட்டாது. அரசின் ஆணைக்கேற்பத் தனியார் செயலாற்ற அரசு இசைவளிக்கலாம். குறித்த சில இடங்களில் சிறப்பான கருவிக் கூடங்களை நிறுவவும், வெளிநாடுகளிலிருந்து சில பொருள்களை இறக்குமதி செய்யவும் அரசு அவர்களை வேண்டிக் கொள்ளலாம். ஆயினும் போர்க் காலத்தில் இவ்வாணைகளை நிறைவேற்றுவதில் தொழில் இடையூறும் இடர் தாங்கலும் (Risks) ஏற்படலாம். போர் எப்பொழுது முடியும் என்பது யாருக்கும் தெரியாது. தொழிலில் எதிர்பாராத இன்னல் ஏற்பட்டுத் தனியார் துறை அரசின் விருப்பத்தை நிறைவேற்றத் தயங்கினால் அரசே தொழில்களை நடத்த ஆயத்தமாக இருக்க வேண்டும்.
போர்க் காலத்தில் ஏற்படும் தவிர்க்க முடியாத இரு தீமைகளைப் போக்குவதிலும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவை 1. பணவீக்கம், 2. வருமான ஏற்றத்தாழ்வுகள், போர்க் காலத்தில் மொத்த உற்பத்தியின் பெரும்பகுதி பொது மக்களுக்குக் கிடைக்காது. ஆனால், உற்பத்திக்குச் சமமான வாங்கும் திறன் உருவாக்கப்பட்டு மக்களிடையே புழக்கத்தில் இருப்பதால் விலைவாசிகள் உயர்கின்றன. மேலும், போரில் வெற்றி பெறுவதே முதன்மையாகையால் போர்த் துணைப் பொருளுக்கு எவ்வளவு விலை கொடுத்தாலும் ஏற்புடையதாகக் கருதப்படுகிறது. நாட்டின் பல்வேறு தொழிற்சாலைகளும் பற்றாக் குறையாயிருக்கும் உழைப்புக்கும் முதலீடுகளுக்கும் போட்டியிட்டுக் கொள்கின்றன. இக்காரணங்களால் உற்பத்திச் செலவும் விலைவாசிகளும் தாமே உயர்கின்றன. அரசின் ஆணையேற்று நடந்து வரும் தனியார் தொழில் நிறுவனங்கள் செலவும் ஆதாயமும் என்ற அடிப்படையில் (Cost plus profit basis) விலையை உறுதி செய்கின்றன. இதைக் கட்டுப்படுத்துவதற்குப் போர் நெருக்கடியில் அரசுக்கு நேரம் கிடைப்பதில்லை.
விலைகள் உயருவதால் பணக் கூலிகள் பின் தங்கி உண்மைக் கூலிகள் குறைகின்றன. ஆனால், ஆதாயங்கள் பெருகுகின்றன. இவை நாட்டு வருமானப் பகிர்வில் வணிகர்களுக்கும் உழைப்பாளிகளுக்கும் இடையே ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்துகின்றன. இதனால், நாட்டில் பற்றாக்குறையாகக் காணப்படும் பொருள்கள், ஆதாயம் பெறும் நோக்கோடு வாங்கும் திறன் மிகுதியும் கொண்ட வணிக வருக்கத்தினால் மட்டும் வாங்க முடியும், அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு எந்தப் பொருளுமே கிடைக்க முடியாத சூழ்நிலை உருவாகக் கூடும். இந்த ஏற்றத்தாழ்வுகளைக் களைவது அரசின் முதன்மைப் பணியாகிறது.
<b>போர்ச் செலவும் நிதிக் கொள்கையும்</b>: போர் பல்வேறு வகைகளில் பெருஞ்செலவுகளை ஏற்படுத்துகிறது. இவை போர்ச் செலவுகள் (War Costs) எனப்படும். இச்செலவுகளை நேரிடைப் போர்ச் செலவுகள் (Direct War Costs), மறைமுகப் போர்ச் செலவுகள் (Indirect War Costs) என இரண்டாகப் பிரிக்கலாம். படை எடுத்துச் செல்லும் வீரர்களைக் கட்டிக் காத்தல், போரில் நேருக்கு நேர் அழிக்கப்படும் சொத்துக்கள், போரினால் துன்புற்ற மக்கட்குக் கொடுக்கப்படும் இழப்பீட்டுத் தொகை (Indemnity) ஆகியவற்றால் ஆகும் செலவுகள் நேரிடைச் செலவில் அடங்கும். மக்களின் அன்றாடப் பணிகள் கெடுவதால் அவர்கட்கேற்படும் வருவாய் இழப்பு, மூலதனச் சீர்குலைவு, உயிர் அழிவு போன்றவை மறைமுகச் செலவில் அடங்கும். இந்தச் செலவை எதிர்கொள்ளத் தேவையான நிதியை எவ்விதம் பெறுவது? இழப்பின் சுமையை எல்லா மக்கட்கும் பகிர்ந்தளிப்பது எவ்வாறு? என்ற வினாக்களுக்குப் போர்க்கால அரசு சரியான தீர்வு காணவேண்டும். நிதிக் கொள்கையில் திட்டவட்டமான நோக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
போர்ச் செலவுக்கான நிதியை வரியின் (Tax) மூலமும், கடன் (Borrowing) மூலமும் திரட்டலாம். போர்க் காலத்தில் அலை அலையாகப் பெருகுகிற<noinclude></noinclude>
9xk9xraspmoxals15pqb8z3y3oocssl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/447
250
621406
1950824
1849352
2026-07-02T04:57:33Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950824
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்கப் பொருளாதாரம்|413|ஆதிக்கப் பொருளாதாரம்}}</noinclude>நாட்டுப் பற்றாகிய உணர்ச்சி வெள்ளத்தின் காரணமாக அரசு வரி விதிப்பின் மூலம் தனக்கு வேண்டிய நிதியைப் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன், வரி விதிப்பால் தனியார் வருமானத்தின் பெரும்பகுதி அரசாங்கத்திற்கு மாற்றப்படுவதால் பணவீக்க எதிர் விளைவுகள் ஏற்பட்டு விலைவாசிகள் குறைய வாய்ப்பு ஏற்படும். ஆனால், போர்க் காலத்தில் பணத்தைவிடக் காலம்தான் சிறப்பிடம் பெறுகிறது, ‘போர்’ என்பது அறிவித்த உடனே தொடங்கி விடும். ஆனால், வரி வருவாய் அரசின் கைக்கு வருதற்குக் காலம் மிகுதியாகும். ஏனெனில், புதிய வரிகளுக்கான சட்டங்கள் இயற்றி முடிப்பதற்குச் சிறிதுகாலம் தேவைப்படும். அவ்வாறு விதிக்கப்பட்ட வரிகளின் வசூலைத் தொடங்குவதற்கு மேலும் சிறிது காலம் செல்லக்கூடும். இந்தச் சூழ்நிலையில் போர்ச் செலவுக்கான நிதி எழுப்புவதில் குறுகிய காலக் கடன் வாங்கும் முறைக்கு ஒரு தலையாய இடம் இருப்பது தவிர்க்க முடியாது. வரி முன்னோக்குக் கடன் (Tax Anticipation Borrowing) முறையாலும், நீண்ட காலக் கடன்களாலும் போர்ச் செலவுக்கான நிதி திரட்டலாம். போர்க் காலத்தின் தலையாய நிதிக்கொள்கை (Tax Policy Decision), வரிகளை விதிப்பதா? அல்லது நீண்ட காலக் கடன்களை வாங்குவதா? என்பதுவே ஆகும்.
போர்ச் செலவின் சுமை சமுதாயத்தின் பல்வேறு உறுப்பினர்களிடையே எவ்வாறு பங்கீடு செய்யப்படல் வேண்டும் என்பது பற்றியும் அரசு ஒரு கொள்கையை வகுக்க வேண்டும். இந்தச் சுமைப் பங்கீடும், அரசு எந்த அளவுக்கு வரியையும் கடன் வாங்குதலையும் பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்து அமையும். போர்க் காலத்தில் ஏற்றத் தாழ்வுகள் மலிந்து காணப்படும் சூழ்நிலையில் அரசு தனது போர்ச் செலவுக்காக வணிகர்களின் உபரி ஆதாயங்களின் மீது வரி விதிக்குமேயானால் எல்லா வகுப்புகளும் தத்தம் திறனுக்கு ஏற்ற வீதத்தில் போர்ச் செலவுகளைப் பங்கிட்டுக் கொண்டதாக ஆகும். நிதிகள், கடன் வாங்குவதன் மூலம் எழுப்பப்படுமானால், போரின் போது உண்மையான வருவாயை இழப்பதன் மூலமாக ஒரு முறையும், போருக்குப் பின்னர் அரசாங்கக் கடனைத் திருப்பித் தருவதற்கான வரிகளைச் செலுத்துவதன் மூலமாக ஒரு முறையுமாக இரு முறை உழைப்பாளர்கள் போர்ச் செலவுக்குப் பணம் செலுத்துகிறார்கள் என்று அமையும். ஆதாயம் பெறுபவர்கள், போர்ச் செலவின் விளைவாக நிகர ஆதாயத்தைப் பெறுகிறார்கள். போருக்குப் பிற்காலத்தில் விலைகள் குறையுமானால் போர்ச் செலவைத் தாங்குவதில் உழைப்பாளி வகுப்பினருக்கும் ஆதாயம் பெறுபவர்கட்கும் இடையே உள்ள வேறுபாடு மேலும் கூடுதலாகும்; அப்படிக் கூடுதலான நிலையில், கடனுறுதிச் சீட்டுகளின் உரிமையாளர்கள் போருக்குப் பின் உற்பத்தியில் கூடுதலான உண்மை உரிமையை உடையவர்களாக ஆகிறார்கள். மேலும் கடனைத் தீர்த்தாக வேண்டும் என்னும் கட்டாயம் இல்லாததால் கடன் வாங்குவதன் மூலம் பணவீக்க நிலைமை அகற்றப்பட்டு விடும் என்று எதிர்பார்க்க முடியாது. அதற்கு மாறாகப் பணவீக்கம் மிகுதியாவதற்கு வாய்ப்புள்ளது. அரசாங்கம் குறிப்பிட்ட தொகையில் எந்த அளவு கடனாகக் கிடைக்கவில்லையோ அந்த அளவைக் கருவூலமானது (Treasury) வங்கிகளிடமிருந்து கடனாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு பெறப்படும் கடன் புதிதாகப் படைக்கப்பட்ட வங்கிக் காப்பு (Bank Reserve) களிலிருந்து உருவாகும் புதிய பணத்திலிருந்து பெறப்பட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், அவ்வாறு பெறும்போது மக்களின் வாங்கும் திறன் நாட்டிலுள்ள பொருள்களின் மதிப்பை விட மிகுதியாவதால் விலையேற்றம் ஏற்படுகிறது.
இந்தச் சூழ்நிலை தவிர்க்கப்பட வேண்டுமெனில் அரசு, வரி விதிப்புக்கு உள்ளாகாத உபரி வருவாயை அரசாங்கத்திற்குக் கட்டாயக் கடனாகத் தரும்படி செய்யவேண்டும். கட்டாயமாகக் சுடன் தரச் செய்யும் திட்டங்கள் வலுக்கட்டாயத் தன்மையைப் (Coerciveness) பொறுத்த வரை வரி விதிப்பைப் போன்றவையே. இத்தகைய திட்டம் நடைமுறையில் இருக்குமானால், வருவாயின் ஒரு பெரும்பகுதி, வரிகளாக எடுத்துக் கொள்ளப்படும். அதன் மற்றொரு பகுதி கடனாக எடுத்துக் கொள்ளப்பட்டு, அதற்குப் பதிலாகக் கடனுறுதிச் சீட்டுகள் தரப்படும். இத்தகைய திட்டம் போர்க் காலத்தில் பணவீக்கச் சக்திகளை அகற்றும் என்பது மட்டுமன்று. போருக்குப் பிந்திய காலத்தில் கிடைக்கக் கூடிய எல்லாவகைத் தன்மைகளுடன், அரசாங்கக் கடனின் உடைமை மிகப் பரவலாக அமைந்திருக்கும்படி செய்யும். இம்முறையினால்தான் (வரி கட்டாயக் கடன் வாங்குதல்) அரசு போர்ச் செலவின் சுமையைச் சமமாகப் பகிர்தளிக்க இயலும்.
<b>கூட்டுப் பொருளாதார முறை ஏற்படுதல்</b>: மேற் கூறிய போர்க் காலச் சூழ்நிலைகளையும் நெருக்கடிகளையும் மேற்கொண்டு போர்க் காலத்து நோக்கத்தை நிறைவேற்ற முதலாளித்துவப் பொருளாதார அமைப்புத் தவறி விடுகிறது. இவ்வமைப்பில் காணப்படும் அங்காடியும் விலைக் கருவியும் போர்க்கால நோக்கத்திற்கேற்ப உற்பத்திக் காரணிகளைப் பயன்படுத்தத் திறமையற்றதாகி விடுகின்றன. இதற்கு மூன்று காரணங்களைக் கூறலாம். 1. போர்க்கால உற்பத்தி (War Production). இது செலவைப் பற்றிச்<noinclude></noinclude>
5rdqo9byaku4642t3pna1uqkpvis9o1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/979
250
630263
1950738
1894562
2026-07-01T19:27:22Z
ஹர்ஷியா பேகம்
15001
1950738
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எழுத்துவழக்குக் கிளைமொழி|935|எழுத்துவழக்குக் கிளைமொழி}}</noinclude>(Generalisation) மூலம் குழந்தை கற்றுக்கொள்கிறது எனக் கருதுவர். ஒரு மாணவர் வாசிக்கும் போது ஒவ்வொரு சொல்லையும் பார்த்துக் கொண்டே இருப்பதில்லை; பதிலாகச் சொற்களின் பழக்கத்தால் விரைந்து பொதுமைப்படுத்தி எழுத்துக் கூட்டுகின்றனர் எனக் கருதப்படுகிறது. தொடர்பான சொற்களைக் கற்பிப்பதன் மூலம் எழுத்துக் கூட்டுதலை எளிதாக்க முடியும். எடுத்துக்காட்டாக, வனம், வானம்; பால், பல்; கால், கல் போன்ற சொல்லமைப்பில் தொடர்பான சொற்களை இணைத்துக் கற்பிக்கலாம். சோம்சுகி (Chomsky) என்பவர் சொல்லகராதி எழுத்துக் கூட்டல் (Lexical Spelling) முறையினைக் குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக, மருந்து (Medicine), மருத்துவ (Medical), நாடு (Nation), நாட்டிற்குரிய (National) ஆகியன இம்முறையில் எழுத்துக் கூட்டப்படுகின்றன.{{Right|<b>எஸ்.த.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Cornman, O.P.,</b> Spelling in the Elementary School, Ginn, Boshon, Massachusetts, 1942.<br>
<b>Frith, U.,</b> Cognitive Processes in Spelling, Academic Press, New York, 1980.<br>
<b>Smith, H.A.,</b> Teaching Spelling, Henry Holt, New York, 1975.
<section end="எழுத்துக்கூட்டல்2"/>
<section begin="எழுத்துவழக்குக் கிளைமொழி"/>
{{dhr}}
<b>எழுத்துவழக்குக் கிளைமொழி</b>: படைப்பிலக்கிய ஆசிரியர்களால் ஒரு மொழியின் பேச்சுவழக்கு எளுத்து மொழியில் உணர்த்தப் பெறும்போது தெரிந்தோ தெரியாமலோ கட்டப்பெறும் முரண்பாடுகளும் மிகைவெளிப்பாட்டுக் கூறுகளும் எழுத்து வழக்கும் கிளைமொழிகள் (Eye Dialects) எனப்படும்.
ஆங்கில இலக்கிய ஆசிரியர் ஒருவர் தமது படைப்பின் ஒரே பக்கத்தில் ‘Yestirday’, ‘Yesterday’ என்னும் இரண்டு வடிவங்களை ஒரே பொருளில் பயன்படுத்துகிறார். தமிழ்ப் புதின ஆசிரியர் ஒருவர் ‘வர்ற்றீங்களா’ என்னும் வடிவத்தினையும், பிறிதொரு சிறுகதை ஆசிரியர் பன்மை விகுதியாக (Plural Suffix) ‘தலைவர்க’, ‘நாலுபேருக’, பெண்கள், என்னும் வெவ்வேறு வடிவங்களையும் குறிக்கின்றனர். இலக்கிய எழுத்துமுறையாகப் (Literary Device) பயன்படுத்தப்பெறும் இத்தகைய முரண்பாடுகளும், மிசைவெளிப்பாட்டுக் கூறுகளும் எழுத்து வழக்குக் கிளைமொழிகளாகக் கருதப்படுகின்றன.
சில இலக்கிய ஆசிரியர்கள் சொல்லின் ஒலியமைப்பில் காணப்பெறும் ஒலியழுத்தத்தினை நீக்கி விடுவதன் வாயிலாக எழுத்துவழக்குக் கிளைமொழியினை உருவாக்கியுள்ளனர்.
எழுத்துவழக்குக் கிளைமொழியில் செம்மை வழக்கின்கண் காணப்பெறும் ஓரினமாதல், உயிர் இணைவு, மெய்ம்மயக்கங்களின் சிதைவு போன்ற ஒலியனியல் மாற்றங்கள் நிகழ்ப்பெறுதலுண்டு.
இலக்கியத்தில் காணப்பெறும் எழுத்துவமுக்குக் கிளைமொழிகள் ஆசிரியரின் நுட்பமின்மையினைச் சுட்டும். அன்றி ஆசிரியர் ஓர் இலக்கிய எழுத்துமுறையாக இவற்றைப் பயன்படுத்துகிறார் என்பதனையும் சுட்டும்.
எழுத்துவழக்குக் கிளைமொழிகள் மொழியியல் ஆய்வுக்கு, குறிப்பாக ஓலியன் சுண்டுபிடிப்பிற்கு உதவுவதில்லை. ஆதலின் எழுத்துவழக்குக் கிளைமொழிக்கும் பிற பேச்சுவழக்குகளுக்குமிடையே காணப்படும் வேறுபாட்டினைத் தெரித்து எழுத்துவழக்குக் கிளை மொழியினைப் பிரித்தறிதல் வேண்டும்.
எழுத்துவழக்குக் கிளைமொழி கலையுணர்வு உருவாகுவதற்கும், நகைச் சுவையினை ஏற்படுத்துவதற்கும், குறிப்பிட்ட பரத்திரத்தின் பண்பினை. விளக்குவதம் பொருட்டும் இலக்கிய எழுத்துமுறையாகப் பெரும்பான்மையான அமெரிக்க எழுத்தாளர்களால் பயன்படுத்தப்பட்டது.
எழுத்துவழக்குக் கிளைமொழிகள் பாத்திரங்களின் பண்பினை உணர்த்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றனவேயன்றிக் குறிப்பிட்ட பேச்சுவழக்கினைச் சுட்டும் வகையில் பயன்படுத்தப்பெறுவதில்லை. சில இலக்கிய ஆசிரியர்கன் எழுத்துவழக்குக் கிளைமொழியினை வட்டார வழக்குகளுடன் இணைத்துக் கண்டனர். கோட்பாட்டு நிலையில் இவை இலக்கிய ஆசிரியர்களின் தவறுகளாகவே கருதப்பட்டன.
ஒரு பாத்திரத்தினைப் பிற பாத்திரங்களினின்று வேறுபடுத்திக் காட்டவும் வாசகர்களை மகிழ்வூட்டவும் வேறுபட்ட வரிவடிவங்களைக் கையாளுவதாகச் சில இலக்கிய ஆசிரியர்கன் குறிப்பிடுகின்றனர். இந்தக் குறையுடை வரிவடிவங்கள் (Quasi Phonetic Spelling) சில நிலைகளில் வெவ்வேறு வாசகர்களுக்கேற்ப வெவ்வேறு ஒரிப்புமுறையுடன் விளங்குகின்றன. இத்தகைய எழுத்துவழக்குக் கிளைமொழிகள் படிப்பதற்குக் கடினமாக அமைதலுண்டு. இவை Cum (Come), Conversashun (Conversation), Mersheen (Machine) எனப்பயில்வதற்குக் கடினமாகவும் பொருட்-<noinclude></noinclude>
jcvvz0plixcb3856gc2l7nywk211xpd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/211
250
631400
1950768
1902240
2026-07-02T01:38:22Z
Sridevi Jayakumar
15329
1950768
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|ஐவன்|183|ஐவன்}}</noinclude>வற்றைச் சார்ந்த பட்டப்படிப்பு மாணவர்கள் ஆய்வுக் கட்டுரை எழுதுவதற்காகச் செய்யும் தனியாய்வுகள், 2) பல்கலைக்கழக ஆராய்ச்சி நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஆய்வுகள், 3) கல்வித்தரத்தை உயர்த்துவதற்காகக் கல்வியியல் ஆராய்ச்சி மையங்கள் செய்யும் உயராய்வுகள்.
தரமான கல்வியின்மை, பொருளாதார வளர்ச்சிக்குத் தூண்டுகோலாகக் கல்வி அமைக்கப்படாத தன்மை, வட்டார மக்களின் மதிப்புகளும் பண்பாடுகளும் கல்வியில் புறக்கணிக்கப்பட்டிருத்தல் ஆகியன ஐவரிகோசுட்டு நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய கல்விச் சிக்கல்களாகக் கருதப்படுகின்றன. {{Right|<b>எஸ்.த.</b>}}
<b>துணை நூல்:</b>
<b>Seya, P.T. and Faustin, K.Y.,</b> Television for the Rural African Village: Studies of Audiences and Impact in the Ivory Coast, Academy of Education and Development, Washington, 1947.
<section end="ஐவரி கோசுட்டு"/>
<section begin="ஐவன்"/>
{{dhr}}
{{larger|<b>ஐவன் (கி.பி. 1530–1584)</b>}} என்பார் உருசியாவை ஆண்ட சார் மன்னருள் ஒருவர். இவர் கி.பி. 1547–இல் உருசியாவின் சார் மன்னராக அரியணை ஏறினார். தம் கொடூரமான அரசியல் நடவடிக்கைகளால் ‘அச்சந் தரும் ஐவன்’ (Ivan, the Terrible) என்று வரலாற்றில் இவர் குறிப்பிடப்படுகிறார். இவரை நான்காம் அவன் (Ivan IV) என்றும் கூறுவர். ஐவன் கி.பி. 1530–ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்கள் 25–ஆம் நாள் பிறந்தார். இவர் தந்தையார் மூன்றாம் வாசிலி (Vasili III); தாயார் எலினா கிளின்சுகயா (Yelena Glinskaya). இவரது மூன்று வயதில் தந்தை யாரும் எட்டு வயதில் தாயாரும் இறந்தனர்.
இவர் கி.பி. 1547-இல் சார் மன்னராக முடிசூட்டப் பெற்றார்; கி.பி. 1547-இல் அனசுதாசியா உரோமனோவ்னா (Anastasia Romanovna) என்ற பெண்ணை மணந்து கொண்டார். இவருக்கு ஏழு மனைவியர் இருந்தனர்.
இவர் கி.பி. 1542 முதல் மாசுக்கோவின் மகாரி என்ற சமயத் தலைவரின் கொள்கைகளால் பெரிதும் கவரப்பட்டார். ஒரு கிறித்தவ அரசர் எவ்வாறு இருக்க வேண்டும்; அவரது பண்பு நலன்கள் எவ்வாறு அமைதல் வேண்டும்; பொறுப்புகள் எவ்வாறு செயலாற்றப்படல் வேண்டும் என்பன பற்றி மகாரி தெளிவுபட விளக்கியிருந்தார். இவர் மகாரியின் கருத்துகளின் அடிப்படையில் தொடக்ககாலத்தில்
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_6.pdf
|Page = 211
|bSize = 470
|cWidth = 144
|cHeight = 206
|oTop = 53
|oLeft = 275
|Location = center
|Description =
}}
{{center|ஐவன்}}
ஆட்சிபுரிந்தார். நாட்டில் பல சீர்திருத்தங்கள் புகுத்தப்பட்டன. அமைதி நிலவியது. மத்திய மாநில நிருவாகத் துறைகள் சீரமைக்கப்பட்டன. கி.பி. 1547, 1549–ஆம் ஆண்டுகளில் கூடிய கிறித்தவத் திருச்சபை புகழ் பெற்ற நாற்பது உருசியத் துறவிகளைச் சமய குருமார்களாக்கிக் கெரளவித்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் திருச்சபை வலிமையுடையதாகச் செய்யப்பட்டது.
செம்சுகி சோபார் (Zemsky Sobar) எனப்படும் தேசிய சபை 1549-ஆம் ஆண்டு முதன்முதலில் கூட்டப்பட்டது. இந்தச் சபையின் உறுப்பினர்களுள் பெரும்பாலோர் நியமிக்கப்பட்டவர்கள்; ஒரு சிலரே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
தேசிய சபைக் கூட்டத்தில் உருசியாவின் சமூகச் சிக்கல்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை ஐவன் வலியுறுத்தினார். கி.பி. 1497–இல் இயற்றப்பட்ட சட்ட உரிமைகள் தொகுப்பினின்றும் விரிவான ஒரு தொகுப்பு கி.பி. 1550-இல் இயற்றப்பட்டது. அத்தொகுப்பு குடியானவர்கள் தங்கள் பண்ணைக்காரர்களிடமிருந்து ஆண்டுக்கு ஒரு நாள், அதாவது புனித சார்சின் நாளான நவம்பர் 26–ஆம் நாள் மட்டும் ஓய்வு பெறலாம் என்று வலியுறுத்தியது. அத்தொகுப்பை கி.பி. 1551-ஆம் ஆண்டு கூடிய திருச்சபைக் குழு ஏற்றுக் கொண்டது. பின்னர், சமயத்துறைச் சட்டத் தொகுப்பையும் வெளியிட்டது. இந்தச் சமயத்துறைச்<noinclude></noinclude>
d7oy249lznpuse7hydnhys05nzqpkyd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/226
250
631402
1950781
1904964
2026-07-02T01:51:32Z
Sridevi Jayakumar
15329
1950781
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|ஒட்டவாலோ|198|ஒட்டு நிலை}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_6.pdf
|Page = 226
|bSize = 470
|cWidth = 195
|cHeight = 285
|oTop = 60
|oLeft = 32
|Location = center
|Description =
}}
{{center|ஒட்டவாலோ பெண்}}
கவனம் செலுத்துகின்றனர். நெய்த துணிகளைச் சனிக் கிழமைகளில் வாரச் சந்தையில் கொண்டு சென்று விற்கின்றனர். தொடக்க காலத்தில் மிகப் பெறும் அளவில் திரிந்து விற்று வந்த நிலைமையை விடுத்து, இப்போது தம் பகுதியில் பெரும்பாலானவற்றைப் பண்டமாற்றம் செய்தோ விற்பனை செய்தோ வாழ்க்கை நடத்துகின்றனர். சிறுவர்களின் துணைத் தொழில் பன்றி, கோழி, வாத்து முதலானவற்றை வளர்த்தல் ஆகும்.
இவர்களுள் பெரும்பான்மையானோர் கத்தோலிக்கச் சமயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய விழாக்களும் சடங்குகளும் கிறித்தவச் சமய மரபுகளையும் இன்காப் பண்பாட்டு மரபுகளையும் கொண்டுள்ளன. இவர்கள் தம் மரபுத் தொழிலான நெசவுத் தொழிலையும் கால்நடை வளர்த்தலையும் நகரம் சார்ந்த தொழில்துறை வாழ்க்கையையும் இணைத்து வளர்ந்து வருகின்றனர்.
{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="ஒட்டவாலோ"/>
<section begin="ஒட்டு நிலை"/>
{{dhr}}
{{larger|<b>ஒட்டு நிலை:</b>}} உலக மொழிகள் அவற்றின் ஒலி, சொல், இலக்கண அமைப்பால் தம்முள் மாறுபடுகின்றன. எனவே, மொழியைப் பலவகையாகப் பாகுபடுத்தலாம். அவற்றுள் முக்கியமானவை இரண்டு. முதலாவது வரலாற்று ஒப்பாய்வு வழியாக இனமொழிகள் என்று வகைப்படுத்துவது. இரண்டாவது மொழிகளின் உள் அமைப்பு வழியாக அவற்றைப் பல பிரிவுகளாகப் பிரித்து வகைப்படுத்துவது ஆகும். முன்னது பரம்பரை வகைப்பாட்டையும் (Geneological Classification), பின்னது அமைப்பு வகைப்பாட்டையும் (Structural Classification) சாரும்.
அமைப்பு வகைப்பாட்டின் அடிப்படையில் மொழிகள் நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முறையே, 1. தனிநிலைமொழி (Isolating Language), 2. ஒட்டு நிலைமொழி (Agglutinative Language), 3. இணைப்பு நிலைமொழி (Inflectional Language), 4. கூட்டுநிலை மொழி (Polysynthetic Language). இப்பாகுபாடு மொழியின் சொல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது அல்லது ஆக்கப்படுகிறது என்பதன் அடிப்படையில் எழுந்த ஒன்று. அதாவது ஒரு மொழியின் சொல்லாக்கத்தில் ஒட்டுகள் இணைவதால் வேர்ச் சொல்லின் (Root Word) வடிவு மாற்றமடைந்து வேர்ச்சொல்லும் ஒட்டும் பிரிக்கமுடியாத படி இணைந்துள்ளதா அல்லது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சொற்கள் சேரும்படி அவற்றின் வடிவம் மாறாமல் இருக்கிறதா என்பன போன்றவற்றின் அடிப்படையில் எழுந்ததாகும்.
ஒட்டுநிலை மொழிகள் வேர்ச்சொற்களையும் இலக்கணச் சொற்களையும் (ஒட்டுகள்) கொண்டுள்ளன. ஒட்டுநிலை மொழிகளில் சொல்லாக்கம் முன்னொட்டு அல்லது வாயிலாக பின்னொட்டுகள் நடைபெறுகிறது. இவ்வொட்டுகளை எளிதாக வேர்ச்சொல்லுடன் சேர்க்க முடியும். மேலும் இவ்வொட்டுகள் சேர்வதால் இம்மொழிகளின் வேர்ச்சொல்லின் வடிவம் மாற்றம் அடைவதில்லை.
பொதுவாக, சொல்லாக்கத்தில் பெரும்பாலான மொழிகள் ஒன்றிற்கு மேற்பட்ட பிரிவுகளைச் சார்ந்து நிற்கின்றன. எனினும் உலக மொழிகளில் பெரும்பாலானவை ஒட்டுநிலையைச் சார்ந்தன. தென் ஆப்பிரிக்காவின் ‘பண்டு’ மொழி, ஆசுத்திரேலியப் பழங்குடி மக்களின் மொழி மலேயா - பாலினேசியன் மொழி, சப்பானிய மொழி, கொரிய மொழி, பின்னிசு மொழி, பாசுக்கு மொழி, துருக்கி மொழி, திராவிட மொழி என்பன ஒட்டுநிலைக்குச் சில எடுத்துக்காட்டுகள் ஆகும். ஆங்கிலமொழியில்<noinclude></noinclude>
m16fz8pjggzx98h9bvopn8g1psark7u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/231
250
632224
1950783
1905137
2026-07-02T01:54:07Z
Sridevi Jayakumar
15329
1950783
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒடிசா|203|ஒடிசி}}</noinclude>எனவே, பண்டத்தின் விலைக்கும் அதன் அளவிற்கும் இடையே நெருங்கிய நேரிடையான ஒட்டுறவு திகழ்கிறது.
இவ்வாறாகப் பல்வேறுபட்ட மாறிகளுக்கிடையே உள்ள தொடர்பினை அளக்கக் காரல் பியர்சனின் ஒட்டுறவுக் கெழு உறுதுணையாய் இருக்கிறது. எனினும் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத மாறிகளுக்கிடையே ஒட்டுறவை அளவிட்டு, அதனைப் பயன்படுத்தல் கூடாது.
எ-டு
::r= 0.49 சாலை விபத்துக்கும் வருவாய்க்குமிடையே உள்ள ஒட்டுறவுக் கெழு
<b>வரையரைகள்:</b> (1) ஒட்டுறவு சூழ்நிலை காரணமாக உருவாகலாம். எனவே, ஒரு முடிவு எடுக்கும் முன் அவற்றைத் துல்லியமாகப் பகுத்தாராய வேண்டும். (2) இரண்டு மாறிகளும் வேறு சில காரணிகளுடன் தொடர்புடையனவாக இருக்கலாம். குடும்பச் செலவிற்கும் குடும்ப வருவாய், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகியவற்றிற்கும் உள்ள தொடர்பு காரணமாக, குடும்ப வருவாய்க்கும் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும் இடையே தொடர்பு இருப்பது போன்ற தோற்றம் அளிக்கலாம்.
எனவே, ஒட்டுறவுக் செழு பொருள் உடைய, தொடர்புடைய மாறிகளுக்கிடையே எழும் பகுத்தாய்வுக்கு மட்டும் பயன்படுத்தப்படவேண்டும்.
{{Right|<b>மா.தெ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Anderson, T.R.,</b> A Basic Course in Statistics, Richard & Winston Inc., New York, 1975.
<b>Maxwell, E.A.,</b> Introduction to Statisticai Thinking, Prentice Hall Inc, Canada, 1983.
<section end="ஒட்டுறவுக் கெழு"/>
<section begin="ஒடிசா"/>
{{dhr}}
{{larger|<b>ஒடிசா</b>}} அமெரிக்காவில் உள்ள நகரம், இது தெக்சாசு மாநிலத்தில் எக்டர் (Ector) மாவட்டத்தில், கடல்மட்டத்துக்கு 2890 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு 50 பெரும் தொழிற்சாலைகள், எண்ணெய் தொடர்பான பொருள்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. உருசிய–செருமானியக் குடியேற்றப் பயணிகள் கி.பி. 1886–இல் ஒடிசாவில் (Odessa) குடியேறினர். இங்கு எண்ணெய்க் கிணறு கண்டுபிடிக்கப்பட்ட பின் (கி.பி. 1927) இது ஒரு தொழில் நகரமாக வளரலாயிற்று. மக்கள் தொகை 89,797 (1980), எண்ணெய் சுத்தி ஆலைகளும் இரசாயனப் பொருள்கள் உற்பத்தி நிலையங்களும் இங்கு மிகுதியாக உள்ளன. இரப்பர், எரிவாயு முதலியனவும் கிடைக்கின்றன.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="ஒடிசா"/>
<section begin="ஒடிசி"/>
{{dhr}}
{{larger|<b>ஒடிசி:</b>}} கிரீசு நாட்டின் பழம்பெருங் கவி ஓமரின் படைப்பான ஒடிசி (Odyssey) 24 பெரும் பிரிவுகளைக் கொண்டது. இலியாது (Iliad) என்னும் வீர காவியத்தில் வரும் ஓடீசசு (Odysseus) ஆற்றிய பல்வேறு செயல்களை இக்காவியம் சிறப்பிக்கின்றது. திராய் (Troy) நகரம் வீழ்ச்சியுற்றபின் ஒடீசசு பத்து ஆண்டுகள் அங்குமிங்கும் அலைந்த செய்திகளை ஒடிசி அறிவிக்கிறது. தனது சொந்த நாட்டுக்குத் திரும்புகையில் அவன் நிகழ்த்திய வீரச் செயல்கள் பல இந்நூலில் இடம்பெறுகின்றன.
ஒடிசியும் இலியாதைப் போலவே தலைசிறந்த கிரேக்க வீரகாவியமாகும். இதில் சிறந்த ஆன்மீக ஒற்றுமையையும், நாடகப் பண்புகளையும், வீரச் செயல்களையும் கலைநுணுக்கத்துடன் கவிஞர் ஓமர் (Homer) உணர்த்துகிறார். சொந்த வீட்டினின்று பெயர்ந்து, வெளி இடங்களில் வாழ்பவர் அனுபவிக்கக் கூடிய பிரிவுத்துன்பம் இக்காவியத்தில் நன்கு விளக்கப்படுகிறது. அறிவுக் கண்கொண்டு நோக்குவோர்க்கு அறிவுரைகள் அதில் இல்லாமலில்லை. கதைப் பாத்திரங்களிடம் அஞ்சா நெஞ்சத்தைக் காணமுடிகிறது. இராமாயணக் காவியத்தில் குறிப்பிடப்படும் அனுமானின் சாதனைகள், ஒடிசியைக் சுற்கும் ஒவ்வொருவர் நினைவிலும் வரும். ஒடிசியின் அறிவுக் கூர்மை உண்மையான பணிவுத்தன்மை, பொறுமை முதலிய பண்புகள் யாவும் மனத்தைக் கவரத்தக்கவை. இறைவனின் இறுதித்தீர்ப்பு இனிமையாக இருக்க வேண்டுமென்று விரும்புவோர் இந்நூலைக் கற்பதால் பயனடையக் கூடும். இதில் கூறப்படும் கதைப் போக்கின் இடையிடையே உள்ள கிளைக் கதைகள் பல உண்மைகளை அறிவுறுத்துவனவாக உள்ளன. இலியாதைவிட இதன் கதைப் போக்கும் கலைச்செறிவும் கருத்தாழமும் சிறந்தவை என்பது சில அறிஞர்களின் கருத்தாகும். காப்பியத்தின் முதல் 12 பிரிவுகளில் கூறப்படும் செய்திகளில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த ஒற்றுமை ஊடுருவிச் செல்கிறது. ஒடீசசு இதாகாவில் தன் வீட்டை விட்டுச் சென்ற பிறகு அங்கு ஏற்பட்ட நிகழ்ச்சிகளையும் அவன் மகன் தெலிமாகசு (Telemachus) தன் தந்தையைத் தேடிப் புறப்பட்டதையும், ஒடீசசு தான் வரும் வழிகளில் பல வீரச் செயல்கள் புரிந்து கொண்டே வருவதையும் மனத்தைக் கவர்கின்ற வகையில் நூலின் முதல் 12 பிரிவுகள் உணர்த்துகின்றன. கடவுளரின் ஆலோசனைக் குழு கூடுவது-<noinclude></noinclude>
l6nvn309pll40a26gyua147wae4e5iw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/232
250
632225
1950784
1905150
2026-07-02T01:54:49Z
Sridevi Jayakumar
15329
1950784
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒடிசி|204|ஒடிசு–இலெனான்...}}</noinclude>டன் காவியம் தொடங்குகிறது. ஒடீசசுவின் காக்கும் தெய்வமான அதீனா (Athena) செயசுக் கடவுளிடம் (Zeus) தன்னுடைய அன்பனான ஒடீசசு, திராய் நகரிலிருந்து திரும்பி வருங்கால் காலிப்சோ (Calypso) என்னும் வனதேவதையின் சூழ்ச்சியால் மிகத் தொலைவில் உள்ள ஒரு தீவில் சிறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று முறையிடுவதிலிருந்து கதை ஆரம்பிக்கின்றது. மேலும், அவ்வீரனின் மனைவியை விரும்பிய சிலர் இதாகாவில் (Ithaca) அவளுக்கு இடையூறுகள் தந்துவருவதாகவும், அவனுடைய பொருள்களைக் கவர்ந்து வருவதாகவும் அதீனா முறையிடுகிறாள். செய்யூசுக் கடவுள் அதீனா தேவதைக்கு முழு உரிமைகள் தந்து, நீதியை நிலை நிறுத்துமாறு ஆணையிடுகிறார். அதீனா ஒரு அனுபவம் மிக்க, நம்பிக்கையான அறிவுரையாளராக மாறு வேடம் பூண்டு இதாகாவுக்குச் சென்று, இன்னல் தரும் கலகக்காரர்கள் சூழ்ந்திருந்த ஒடீசசின் மாளிகைக்குப் போய் தெலிமாசுசுக்கு அறிவுரை தருகிறாள். அதன்படி மக்கள் சபை கூட்டப்பெறுகிறது. விருந்தாளியாக வந்த மாறுவேட அதீனாவின் சொற்படி தெலிமாகசு, தன் தந்தையைத் தேடிப் புறப்படுகிறாள். திரும்பி வரும் வரை, கலகக்காரர்கள் இதாகாவில் இருக்கக் கூடாது என்று மக்கள் சபை ஆணையிடுகிறது. கலகக்காரத் தலைவர்களைப் பற்றியும், பேமியசு (Phemius) என்னும் பாணர், திராய் நகர நிகழ்ச்சிகளைப் பாடி, மக்களை உள்ளம் நெகிழச் செய்வதையும், ஒடீசசின் மனைவி பெனிலாப்பின் (Penelope) கண்களில் நீர்வழியும் துயரமான நிலைமையும், உருவமில்லாமல் உணர்ச்சி தந்து கொண்டிருக்கும் ஒடீசசின் மானசீகச் செயல்களையும், பல செய்யுட்களில் ஆசிரியர் சிறப்பிக்கின்றார்.
அடுத்து வரும் மூன்று நூற்பிரிவுகளில் தெலிமாகசின் செயல்கள் கூறப்படுகின்றன. அதீனாவின் மறைமுக உதவி பெற்ற அவன், இடுக்கண்களை எதிர்த்துப் போராடி, ஒரு கப்பல் கொண்டுவரச் செய்து, தன் தாய் அறியாமலேயே தன்னுடைய பயணத்தை மேற்கொள்கின்றான். மாறுவேடத்துடன் அதீனாவும் உடன் செல்கிறாள். பைலசு (Pylos) துறைமுகத்திற்குச் சென்றபின், திரோசன் போரைப் (Trojan-war) பற்றியும், அதில் பங்கு கொண்ட வீரர்கள் திரும்பிச் சென்றதைப் பற்றியும் கேள்விப்படுகிறான். பல வீரர்களின் தீரச் செயல்களைப் பற்றியும், திராய் நாட்டு அழகி எலனைப் (Helen) பற்றியும் அறிந்து கொள்கிறான். சென்ற இடங்களில் எல்லாம் அவனுக்கு வரவேற்பும். அன்பளிப்புகளும் கிடைக்கின்றன. பெருதிதியுடன் அவன், திரும்புந் தறுவாயில் காப்பியக்காட்சி ஒடீசசின் இதாகா மாளிகைக்கு மாறுகிறது. அவன் மனைவி பெனிலாபு, தன் மகனின் மறைவு கண்டு மனவேதனையுறும் காட்சி படிப்போர் உள்ளத்தை உருக்குவதாக அமைந்துள்ளது. அதீனா தெய்வம் அதை அறிந்து, அவளுக்கு ஒரு நற்கனவு மூலம் ஆறுதல் அளிக்கிறது. பெலினாப்பை அடைய விரும்பிய கலகக்காரர்களின் சீற்றத்தையும் தெலிமாகசு திரும்பும்பொழுது அவனை இடை மறிப்பதற்காகத் தீட்டிய திட்டங்களையும் ஆசிரியர் அழகுறச் சிறப்பித்துள்ளார்.
இவ்வாறு ஒவ்வொரு பிரிவிலும் பற்பல கிளைக் கதைகள் மூலமாகக்காவிய உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட நன்மை தீமைகள் அழகாக விளக்கப்படுகின்றன. இறைவனின் இன்னருளால் பற்பல சோதனைகளுக்குப் பிறகு பிரிந்தவர் கூடுகின்றனர்; தீவினையாளர்கள் தண்டனை பெறுகின்றனர். இம்முடிவு பல சிக்கல்களுக்குப் பின்னரே நமக்குத் தெரிகிறது. அதீனா தெய்வம் மறைமுகமாக இருந்து கொண்டு எல்லாவற்றையும் ஆட்டி வைக்கிறது.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="ஒடிசி"/>
<section begin="ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை"/>
{{dhr}}
{{larger|<b>ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை,</b>}} ஒடிசு, இலெனான் ஆகிய இரு கல்வியுளவியல் அறிஞர்களால் உருவாக்கப்பட்டது. முன்னர், இச்சோதனை ஒடிசு-இலெனான் அறிவுத்திறன் சோதனை (Otis–Lennon Mental Ability Test) என்ற பெயரில் குறிப்பிடப்பெற்றது.
ஒடிசு–இலெனாள் பள்ளித்திறன் சோதனை (Otis-Lennon School Ability Test) மாணவர்களின் நுண்ணறிவினை அளந்தறியப் பயன்படுத்தும் சோதனைகளுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மழலையர் பள்ளிக் (Kindergarten) குழந்தைகளிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் அறிவுத்திறனை இச்சோதனை அளக்க முற்படுகிறது. வகுப்பிலுள்ள பல மாணவர்களும் ஒரே சமயத்தில் இச்சோதனையை எழுத இயலும் என்பதால் ஒரு குழுச் சோதனை (Group Test) ஆகும்.
ஒடிசி–இலெனான் பள்ளித்திறன் சோதனையில் இருபடிவங்கள் (Forms) உள்ளன. இவை மாணவரின் சொல்லறிவு, எண்ணறிவு, கருத்தியல் சிந்தனை (Abstract Reasoning) ஆகிய திறன்களை அளக்கின்றன. பிறவகை நுண்ணறிவுச் சோதனைகளினின்று இது பெரிதும் மாறுபட்டது. எண் கணிதம், எதிர்ச்சொற்கள், ஒப்பீடுகள் (Analogies) ஆகியன வரிசைப்படியாக மீண்டும், மீண்டும் தோன்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. சோதனையில் உருப்படிகளின் (Items) கடினத்தன்மை (Difficulty Level) சிறிது சிறி-<noinclude></noinclude>
dyyc0i7aq4sxhhdfbs5rnt3803snvft
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/233
250
632226
1950785
1905151
2026-07-02T01:56:00Z
Sridevi Jayakumar
15329
1950785
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒடுங்கு சொத்து|205|ஒடெசா}}</noinclude>தாக உயர்ந்து கொண்டே செல்லும். பெரும்பாலும், மொழிவழி (Verbal) உருப்படிகளே கொண்ட இச்சோதனையில் எண் திறன், இடத்திறன் (Spatial Ability) உருப்படிகளும் சில உள்ளன.
ஒடிசு-இலெனான் பள்ளித்திறன் சோதனையில் மூன்று சோதனைத் தொகுப்புகள் உள்ளன. இவற்றில் முறையே 90, 80, 80 உருப்படிகள் உள்ளன. இம்மூன்று சோதனைகளும் முறையே 1 முதல் 4 வகுப்பிற்கும், 5 முதல் 9 வகுப்பிற்கும், உயர் நிலைப்பள்ளி கல்லூரி ஆகிய நிலைகளுக்குமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. முதலிரண்டு சோதனைகளை 20 நிமிடங்களிலும், மூன்றாம் சோதனையை 20 நிமிடங்களிலுமாக மொத்தம் 40 நிமிடங்களில் இச்சோதனைகளை நடத்தி விடலாம்.
ஒரு வகுப்பிலுள்ள மாணவர் குழு ஒடிசு–இலெனான் பள்ளித்திறன் சோதனையைத் தமக்குத் தாமே நடத்திக் கொள்ள முடியும். இதில் சோதனைத் தாள்களை மதிப்பீடு செய்பவரின் பங்கு மிகக் குறைவாகும். சரியான விடைகள் கொண்ட ஓர் அட்டையை (Stencil) சோதனைப் புத்தகத்தின் ஓரத்தில் பொருத்திவிட்டால், மதிப்பெண் வழங்கும் வேலை மிக எளிதாகிவிடும். மொத்த மதிப்பெண்கள் கண்டு வயதைச் பிடித்த பின்னர், அவற்றிற்குரிய மன (Mental Age) சோதனை விளக்க நூலிலிருக்கும் அட்டவணைகளிலிருந்து உடனுக்குடன் பார்த்தறியலாம்.
{{Right|<b>எஸ்.த.</b>}}
<section end="ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை"/>
<section begin="ஒடுங்கு சொத்து"/>
{{dhr}}
{{larger|<b>ஒடுங்கு சொத்து:</b>}} காண்க – ஓங்கு சொத்து.
<section end="ஒடுங்கு சொத்து"/>
<section begin="ஒடெசா"/>
{{dhr}}
{{larger|<b>ஒடெசா</b>}} சோவியத்து நாட்டில் உள்ள உக்கிரேனியா மாநிலத்தின் தென் பகுதியில் உள்ளதொரு நகரம். ஒடெசா இப்பகுதியின் தலைநகரம்; கருங்கடலின் வடமேற்குப் பகுதியில், ஒடெசா (Odessa) வளைகுடாவில், கீவு (Kiev) நகரிலிருந்து 450 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிறந்த நகரம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே மக்கள் இங்கு வாழ்ந்தனர் என்பது, இங்குக் கிடைத்த புதிய கற்காலத்தைச் சார்ந்த பொருள்களிலிருந்து தெரிகிறது. இப்போதுள்ள நகரம் கி.பி. 14–ஆம் நூற்றாண்டில் தார்தார் (Tartar) இன மக்களால் நிறுவப்பட்டதாகத் தெரிகிறது. அப்போது இந்நகரம் கட்சிபே எனக் கூறப்பட்டது. இந்நகரம் கி.பி. 1774–ஆம் ஆண்டில் முதல் துருக்கியப் போரின்போது உருசியப் படையால் கைப்பற்றப்பட்டு, பின்னர்த் துருக்கியிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டாம் துருக்கியப் போரின்போது, கி.பி. 1789–இல் மறுபடியும் ஒடெசாவைக் கைப்பற்றி, உருசியா கி.பி. 1791–இல் அதைத் தன் நாட்டோடு இணைத்துக் கொண்டது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இங்கு ஒரு கோட்டையும் கப்பல் தளமும் துறைமுகமும் கட்டப்பட்டன. இதற்கு கி.பி. 1795–இல் பண்டைய கிரேக்கக் குடியேற்ற நாடான ‘ஒடீசாசு’ என்ற நகர அரசின் நினைவாக ஒடெசா என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது.
ஒடெசா ஆறுகளின் முகத்துவாரங்களுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது. ஆகவே, செழிப்பான உள்நாட்டுப் பகுதிகளிலிருந்து விளைபொருள்கள் ஏற்றுமதிக்காக அங்குக் கொண்டு வரப்படுகின்றன. மேலும், கி.பி. 1819–இலிருந்து 1849 வரை சுங்கவரி வசூலிக்கப்படாத துறைமுகமாகவும் இது விளங்கியதால் வாணிகம் வளர்ச்சியுற்றது; நகரமும் வேகமாக வளர்ந்தது. இங்கு கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தெற்கு உக்ரேனியாவில் இருப்புப்பாதை போடப்பட்டதால், இந்நகரம் உருசியாவின் மிகப் பெரிய நகரமாகவும் விளங்கியது. இருப்பினும் உணவைப் பதப்படுத்துதல் தவிர, மற்ற தொழில்கள் இங்கு மிக மெதுவாகவே வளர்ந்தன.
உருசியாவில் 1905-ஆம் ஆண்டு நடந்த புரட்சியின் போது, ஒடெசாவிலும் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். மீண்டும் 1917–1920 ஆண்டுகளில் உள்நாட்டுப் போரின்போதும், வெளிநாட்டுப் படையினரின் தலையீட்டின்போதும், பெரும் சண்டைகள் காரணமாக ஒடெசாவிற்கு இழப்பு மிகுதியாக ஏற்பட்டது. ஆனால், பின்னர் ஏற்பட்ட தொழில் முன்னேற்றம் காரணமாக, 1940-இல் நகரத்தின் உற்பத்திப் பொருள்கள் 1913–ஆம் ஆண்டைவிட எட்டு இரண்டாம் மடங்கு பெருகின. மீண்டும் உலகப் போரும், 1941-44–இல் செருமானிய ஆதிக்கமும் இம்முன்னேற்றத்திற்கு ஓரளவு இடைக்காலத் தடையை ஏற்படுத்தின எனலாம்.
அழகிய சுற்றுப்புறச் சூழ்நிலையில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரம் ஒடெசா இங்கு ஒரு பல்கலைக் கழகமும், பல துறைகளில் உயர் ஆய்வுக் கூடங்களும், உலகிலேயே சிறப்பு வாய்ந்த ஒரு கண் மருத்துவமனையும், நூலகங்கள் அரங்குகளும் அருங்காட்சியகங்களும் உள்ளன. கருங்கடலில் உள்ள மிகப்பெரிய துறைமுகம் ஒடெசா ஆகும். இது ஆண்டு முழுவதும், பயன்படக்கூடிய முறையில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. பெருங் கப்பல்களும் வரக்கூடிய முறையிலும் மிகுதியாக வளர்ந்துவிட்ட வாணிகத்திற்கு உதவி செய்யக்கூடிய வகையிலும் இலிவுசோல்சுக்கு (Livsolsk) என்ற புதிய துறைமுகமும் இங்குச் செயற்படுகிறது.
{{nop}}<noinclude></noinclude>
jwitf0x1t5x710483lpxrcs1dch4cpk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/234
250
632227
1950786
1905156
2026-07-02T01:56:46Z
Sridevi Jayakumar
15329
1950786
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒண்டோரியா அரசியலமைப்பு|206|ஒண்டோரியா அரசியலமைப்பு}}</noinclude>ஒடெசாவின் முக்கிய தொழில் உணவுப் பொருள்களைப் பதப்படுத்திப் பாதுகாத்தலே. இந்நகரில் தானிய அறைவை ஆலைகளும் உணவுப் பொருள்களைப் பாத்திரங்களில் அடைக்கும் தொழிற்சாலைகளும் எண்ணெய் ஆலைகளும் மது தயாரிப்பு நிலையங்களும் உள்ளன. வேளாண்மைக்குத் தேவைப்படும் இயந்திரங்கள், கப்பல்கள், குளிர்சாதன அமைப்புகள், துணிகள், உரங்கள் தயாரிப்பு போன்றவையும் இங்கு நடைபெறுகின்றன. சணல் ஆலைகளும் திரைப்படத் தயாரிப்பு நிலையங்களும் பெரும் அச்சுக் கூடங்களும் இங்கு உள்ளன. மீன் பிடிப்புத்தளமும், அண்டார்க்டிக்குக் கடலில் திமிங்கிலம் பிடிக்கும் தொழிலுக்கான தளங்களும் இங்கேதான் இருக்கின்றன. ஒடெசாவின் மக்கள் தொகை: 1,046,000 (1979).
ஒடெசா ஒப்லாசுடு எனப்படும் நிலப்பகுதி 33,087 ச.கி.மீ. ஆகும். வன்பாலை (Steppe) என்று கூறப்படும் பெரும் புல்வெளிப் பகுதி இது. இங்குக் கோதுமை பெரும் அளவில் பயிராகிறது. இது ஒரு குளிர்ந்த பகுதி; வேனிற் காலத்தில் ஏறத்தாழ 22° செண்டிகிரேடு வெப்பமும், குளிர்காலத்தில் –3° செண்டிகிரேடு வெப்பமும் இருக்கும். இங்கு ஆண்டு மழை அளவு 36 செ.மீ. இங்குள்ள கரிய வண்டல் மண் செழிப்பானது. இங்கு வேளாண்மையும் உணவையும் மீனையும் பதப்படுத்தும் தொழில்களும் முக்கிய தொழில்களாகும். ஒடெசாப் பகுதியில் இருப்புப் பாதைகளும் தான்யூபு (Danube) ஆறும் சிறந்த போக்குவரத்திற்கு வழி வகுக்கின்றன. இதன் மக்கல் தொகை: 2,544,000 (1979).
{{Right|<b>கே.ம.</b>}}
<section end="ஒடெசா"/>
<section begin="ஒண்டோரியா அரசியலமைப்பு"/>
{{dhr}}
{{larger|<b>ஒண்டோரியா அரசியலமைப்பு:</b>}} ஒண்டோரியா என்பது கனடா நாட்டிலுள்ள ஒரு மாகாணம் ஆகும். கனடா நாட்டின் மிகவும் செழிப்பும் பசுமையும் வாய்ந்த பகுதி இது. இயற்கை வளம் மிகுதியாக இங்கு உள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் தனிப்பட்டோர் அதிகமான அளவில் தங்கள் முதலீட்டை ஒண்டோரியாவில் செய்துள்ளனர். இதனால் இங்கு உற்பத்தியாகின்ற பொருள்களும், உருவான பொருள்களும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் விற்பனையாகின்றன. அமெரிக்க ஐக்கிய நாட்டின் சந்தையில் முக்கியமான இடத்தை ஒண்டோரியா பெற்றுள்ளது.
ஒண்டோரியா தொடக்கத்தில் இங்கிலாந்து நாட்டின் கட்டுப்பாட்டிற்குன் கி.பி. 1763-இலிருந்து 1791–வரை இருந்தது. பின்னர், இது தனிக்குடியேற்ற நாடாக ஆயிற்று. இதனால் கனடா நாடு இரண்டு குடியேற்ற நாட்டுப் பகுதிகளாகத் திகழ்ந்தது. இந்த இரண்டு பகுதிகளும் கி.பி. 1812–இல் ஒன்றாக இணைந்தன. பின்னர், கி.பி. 1812–இல் நடைபெற்ற போரில் ஒண்டோரியா (Ontario) ஆங்கிலேய இராணுவ உதவியோடு அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆக்கிரமிப்பை முறியடித்தது. கனடாவில் கி.பி. 1867–ஆம் ஆண்டு புதிதாக உருவான 4 பகுதிகளில் ஒண்டோரியாவும் ஒன்றாகும். இதன் மக்கள் தொகை (1966 கணக்கெடுப்பின்படி) 6,960,870, இது கி.பி. 1867-ஆம் ஆண்டு இருந்த மக்கள் தொகையைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாகும். இங்கு மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகையினர் ஆங்கிலேயக் குடும்ப வழியைச் சார்ந்தவர்கள். பிரெஞ்சு தேசக்குடும்ப வழியைக் கொண்டவர்கள் பத்தில் ஒரு பங்கினராவர். கனடா ஐக்கிய மதத்தைச் சார்ந்தவர்கள் (United Church of Canada) 29 விழுக்காட்டினர்; உரோமன் கத்தோலிக்க வகுப்பினர் 25 விழுக்காட்டினர்; ஆங்கிலிகன் 20 விழுக்காட்டினர் ஆவர். இந்த மூன்று மதத்தினர்கள் மிகுதியாக உள்ளனர். இவர்கள் தவிரப் பிற மதத்தினர்களும் உள்ளனர்.
ஒண்டோரியா அரசியலமைப்பின்படி, துணை ஆளுநர் (Lieutenant–Governor) தலைமையின்கீழ் ஆட்சி நடைபெறுகிறது. துணை ஆளுநரைக் கனடாவின் மத்திய அரசாங்கம் நியமனம் செய்கிறது. கனடாவின் கூட்டாட்சிப் பகுதிகளுள் ஒன்று இம்மாகாணம். எனவே, கூட்டாட்சியின், மத்திய அரசாங்கத்தின் பேராளராகத் துணை ஆளுநர் செயற்படுகிறார். துணை ஆளுநர் தவிர, ஆட்சிக்குழு (Executive Council), சட்டமன்றம் (Legislative Assembly) ஆகிய இரண்டும் உள்ளன. துணை ஆளுநருக்கு உதவியாக இந்த இரண்டு அமைப்புகளும் அமைந்துள்ளன.
ஆட்சிக்குழு செயலாக்கப்பணியைச் செய்யக்கூடியதாக உள்ளது. இது அமைச்சரவையாகச் செயற்படக் கூடியது. இந்த ஆட்சிக் குழுவில் பிரதமரும் (Premier) 18 அமைச்சர்களும் இடம் பெறுகின்றனர். அமைச்சர்கள் அனைவரும் அமைச்சரவைத் (Cabinet) தகுதி கொண்டவர்கள். இவர்கள் சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் ஆவர்.
சட்டமன்றத்தில் பலதரப்பட்ட பிரிவினர்களின் கருத்துகளை அறிந்து, விவாதித்துச் சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இதில் 108 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களது பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மிகாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கனடா கூட்டாட்சிப் பாராளுமன்றத்திலும் ஒண்டோரியா பிரதிநிதித்துவம் பெற்றுள்ளது. பாராளுமன்றக் கீழவையான மக்களவையில் 88 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பிரதிநித்துவம் பெற்றுள்ளனர். பாராளுமன்ற மேலவையான ஆளவையில் (Senate) இடம் பெறுகின்ற உறுப்பினர்கள் வாழ்நாள் முழுவதும் பதலியில் இருக்கின்றனர்.
{{nop}}<noinclude></noinclude>
q83g29b7uittefzso2f75xtu9luz54d
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/235
250
632229
1950787
1905176
2026-07-02T01:58:09Z
Sridevi Jayakumar
15329
1950787
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒண்டோரியா அரசியலமைப்பு|207|ஒத்தாழிசைக் கலி}}</noinclude>ஒண்டோரியா அரசாங்கத்தில் எல்லாப் பணிகளும் திட்டமிட்டே செய்யப்படுகின்றன என்பதை அந்த அரசாங்கத்தில் அமைந்துள்ள துறைகளைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். இந்த அரசாங்கத்தில் கீழ்க்கண்ட துறைகள் உள்ளன. அவை, சட்டங்களைச் செயற்படுத்தும் துறை (Law Enforcement), விவசாயம், தொழிலாளர் நலன், பொதுப்பணி, மருத்துவம், நல்வாழ்வு, சீர்திருத்த நிறுவனங்கள் (Reform Institutions), கல்வி, பல்கலைக்கழக விவகாரங்கள் (University affairs), நெடுஞ்சாலைப் போக்குவரத்து, பொருளாதார வளர்ச்சி, நகராட்சி விவகாரங்கள், சுரங்கம், நிலமும் வனமும், எரிசக்தி, செய்தித்துறை ஆகியனவாகும். மக்களுக்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்க வசதியாக இந்தத் துறைகள் விரிவான வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
ஒண்டோரியாவில் உள்ளாட்சி அரசாங்கமும் சீராகச் செயற்பட்டு வருகிறது. உள்ளாட்சி நிருவாகத்தைக் கவனிக்க நகராண்மை வாரியம் (Municipal Board) ஒன்று பொறுப்புப் பெற்றுள்ளது. எல்லா உள்ளாட்சி அமைப்புகளையும் நகராண்மை வாரியம் கண்காணித்து, ஒழுங்குபடுத்துகிறது. மக்கட் பெருக்கம் மிருந்த ஒண்டோரியா மாகாணத்தில் 966 உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. அவை, 38 வட்டாரங்கள் (Counties), 1 பெருநகர் நகராட்சி (Metropolitian Municipality), 33 பெரிய நகர்கள் (Cities), 5 நகர வட்டாரங்கள் (Boroughs), 15I நகரங்கன் (Towns), 155 கிராமங்கள், 566 நகரியங்கள் (Townships) 17 வளர்ச்சி மாவட்டங்கள் (Improvement Districts) ஆகியனவாகும். இவையேயன்றி, காவல் கிராமங்கள் (Police Villages) என்பனவும் உண்டு. இவை மாகாணச் சட்டங்கள் மூலம் உருவாக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுகின்றன.
நீதித்துறை அமைப்பு (Judiciary), இந்நாட்டு அரசியலமைப்பில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. தலைமை நீதிமன்றம் (Supreme Court) நீதி வகை அமைப்பின் உச்ச அமைப்பாகும். இத்தலைமை நீதிமன்றம் உயர் மேல்முறையீட்டு நீதிமன்றம் (Court of Appeal), உயர்நீதிமன்றம் (High Court of Justice) ஆகிய இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒரு தலைமை நீதிபதி இருக்கிறார். தலைமை பெரும்பாலான வட்டாரங்களும் (Countles), மாவட்டங்களும் (Districts), சிவில், குற்றவியல் ஆகிய இரண்டுவகை நீதிமன்றங்களைக் கொண்டுள்ளன. தவிர, பிரிவு நீதிமன்றங்களும் (Division Courts) உள்ளன. 1968–ஆம் ஆண்டில் 48 வட்டாரங்களில் சிவில், குற்றவியல் நீதி மன்றங்களும், 248 வட்டார நீதிமன்றங்களும் இருந்தன. நீதிபதிகள் மைய அரசாங்கத்தால் அமர்த்தப்படுகின்றனர். நீதிபதிகளல்லாத பிற பணியாளர்களை மாகாண அரசாங்கம் நியமனம் செய்கின்றது.
பிற கூட்டாட்சி நாட்டு அரசியலமைப்புகளின் மாகாண அரசியலமைப்போடு ஒண்டாரியோ அரசியலமைப்பை ஒப்பீடு செய்தால், இதன் முக்கியத்துவம் நன்கு உணரப்படும்.
{{Right|<b>எம்.ப.</b>}}
<section end="ஒண்டோரியா அரசியலமைப்பு"/>
<section begin="ஒத்தபக்கம்"/>
{{dhr}}
{{larger|<b>ஒத்தபக்கம்:</b>}} ‘பட்சம்’ என்பது தமிழில் ‘பக்கம்’ என வருகின்றது. அனுமானப் பிரமாணத்தில் உண்மை மூன்று பக்கங்களில் வைத்து உணரப்படும். அவை ‘பக்கம், ஒத்த பக்கம், ஒவ்வாப் பக்கம்’ என்பன. ஒத்த பக்கம் ‘சபக்கம்’ என்றும் ஒவ்வாப் பக்கம் ‘விபக்கம்’ என்றும் சொல்லப்படுகின்றன. இவற்றைச் சிவஞான சித்தியார் முறையே ‘நிகர் பக்கம்’ என்றும் ‘நிகரில் பக்கம்’ என்றும் கூறுகின்றது (கபக்கம்–அளவையியல்–9).
அவற்றுள் பக்கமாவது, அப்பொழுது ஆராய்ந்து துணியப்படும் பொருள் இருக்கும் இடம். ஒத்த பக்கமாவது, துணியப்படும் பொருள் இருக்கும் இடம். அத்தன்மையத்ததாதலை நிறுவுவதன் பொருட்டு அதற்கு ஒப்பாகக் காட்டப்படும் இடம், ஒவ்வாப் பக்கமாவது, அதனை எதிர்மறை முகத்தால் நிறுவுதற் பொருட்டு, அந்த இடத்திற்கு மாறானதாகக் காட்டப்படும் இடம். 1. புகையை உடைத்தாய் இருத்தலால் இம்மலை தீயை உடையது. 2. எது எது புகையை உடையதோ, அது அது தீயை உடையதாகும். அடுக்களை போல. 3. எது தீயை உடையதன்றோ, அது புகையை உடையதன்று, தாமரைக் குளம் போல. இவ்வாறு நிகழும் அதுமானப் பிரமாணத்தில் மலை பக்கம்; அடுக்களை ஒத்த பக்கம்; தாமரைக் குளம் ஒவ்வாப் பக்கம். {{Right|<b>சி.அ.</b>}}
<section end="ஒத்தபக்கம்"/>
<section begin="ஒத்தாழிசைக் கலி"/>
{{dhr}}
{{larger|<b>ஒத்தாழிசைக் கலி:</b>}} நான்கு வகைப்பாக்களில் ஒன்றானதும், துள்ளல் ஒலியினைப் பெற்றும் காய்ச்சீர் மிக்குவரப் பெற்றும் கனிச்சீர் வரப் பெறாமலும் அமைவதுமாகிய கலிப்பாவின் மூன்று வகையினுள் ஒன்றாக அமைந்தது ஒத்தாழிசைக் கலியாகும்.
இவ்வொத்தாழிசைக் கலி மூன்று பிரிவினதாகும். அவை நேரிசை யொத்தாழிசைக்கலி, அம்போதரங்க ஒத்தாழிசைக்கலி, வண்ணக ஒத்தாழிசைக்கலி என்பனவாம்.
<b>நேரிசையொத்தாழிசை:</b> இது தரவு ஒன்றும், தாழிசை மூன்றும், ஒரு தனிச் சொல்லும், அதன்பின் சுரிதகமும் பெற்று வருவது. சுரிதகம் ஆசிரியம் அல்லது வெண்பாவால் அமையும்.
{{nop}}<noinclude></noinclude>
3zispqyr840txj1mgcstja7mcsu5f5i
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/236
250
632230
1950788
1905187
2026-07-02T01:59:55Z
Sridevi Jayakumar
15329
1950788
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒத்திசைவு|208|ஒத்திசைவு மணமுறிவு}}</noinclude><b>அம்போதரங்க ஒத்தாழிசைக்கலி:</b> இது அம்போதரங்கம் என்னும் கலி உறுப்பு தாழிசை என்ற உறுப்புக்கும் தரவு என்ற உறுப்புக்கும் இடையே வரப்பெறுவதாகும்.
<b>வண்ணக ஒத்தாழிசைக்கலி:</b> தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறு உறுப்புகளையும் பெற்றுவருவது வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவாகும்.
இனிய ஓசை நலஞ் செறிந்த கலிப்பாக்களைக் கலித்தொகை நூல் முழுதும் காணலாம்.
{{Right|<b>கி.கோ.</b>}}
<section end="ஒத்தாழிசைக் கலி"/>
<section begin="ஒத்திசைவு"/>
{{dhr}}
{{larger|<b>ஒத்திசைவு</b>}} என்பது மக்கள் தங்களின் கருத்து வேற்றுமைகளை அல்லது பாத்தியதைகளைச் (Claims) சரிப்படுத்திக் கொள்ளுவதற்காக ஒருவருக்கொருவர் உடன்படுவது. இரு தரப்பினர்களும் தங்கள் உரிமைகளை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது மூலம் இது நிகழ்கிறது. தங்கள் கருத்து வேற்றுமைகளை முடிவுக்குக் கொண்டு வருவதே இதன் நோக்கம். இது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் மேல் நடத்துவதில்லை என்ற கட்டுப்பாட்டுடனே நடைபெறும். நீதிமன்றத்தின்முன் முடிவுறாமல் இருக்கும் வழக்கு நடைமுறை குறித்து இது இருக்குமானால், பாத்தியதைகளை ஒழுங்குபடுத்தும் ஒப்பந்த வாசகங்களைக் குறிப்பிட்டு, இரு தரப்பினரும் சேர்ந்து மனு ஒன்றினைத் தாக்கல் செய்யலாம். பாத்தியதைகள், வழக்கின் கருப்பொருளாக இல்லாவிட்டால் அல்லது வழக்கின் எல்லையை மீறி இருந்தால், ஓர் ஆவணம் வாயிலாகத் இரு தரப்பினர் தங்களுக்குள் ஒத்திசைவினை ஏற்படுத்திக் கொள்ளலாம். பொதுவாக இது ஓர் ஒப்பந்த வடிவில் இருக்கும். உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 23, விதி 3, ஒத்திசைவு வழக்கினைக் குறித்த விதிமுறைகளைக் கூறுகிறது.
குடும்ப ஏற்பாடு ஒத்திசைவின் ஒரு வகையாகும். ஆனால் ஒத்திசைவு, குடும்ப ஏற்பாடு (Family Settlement) போன்று ஒருவர் மற்றொருவர் பேரில் ஏற்படுத்தும் உரிமை மாற்றம் அன்று; தங்களிடம் ஏற்கனவேயுள்ள உரிமை மூலங்களை ஒழுங்குப்படுத்திக் கொள்ளுவதேயாகும். ஒத்திசைவு எப்பொருளினைக் குறித்தும் இருக்கலாம்.
<b>ஒத்திசைவு, குடும்ப ஏற்பாடு வேறுபாடு:</b> குடும்ப உறுப்பினர்கள் தமது சொத்தினைக் குறித்த உண்மையான தங்கள் தகராறுகளைத் தீர்த்துக் கொள்வதற்காக ஏற்படுத்திக் கொள்ளும் உடன்பாடு குடும்ப ஏற்பாடாகும். குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கும், வழக்கினைத் தவிர்ப்பதற்கும் குடும்ப நன்மையையும் சொத்தையும் பாதுகாப்பதற்கும் குடும்பப் பெருமையினைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் குடும்பத்து உறுப்பினர்கள் இதனைத் தம்மிச்சையாக ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். ஒத்திசைவினை அயலார் ஒருவரிடங்கூட ஏற்படுத்திக் கொள்ளலாம். ஒத்திசைவினை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஏற்கனவே ஐயத்திற்கிடமுள்ள உரிமைகளோ பாத்தியதைகளோ இருக்க வேண்டும். ஆனால், குடும்ப ஏற்பாட்டினை ஏற்படுத்திக் கொள்வதற்கு அவ்வாறான ஐயத்திற்கிட முள்ள உரிமைகளோ பாத்தியதைகளோ இருக்கவேண்டியதில்லை.
{{Right|<b>ஆ.ச.</b>}}
<section end="ஒத்திசைவு"/>
<section begin="ஒத்திசைவும் உளநிறைவும்"/>
{{dhr}}
{{larger|<b>ஒத்திசைவும் உளநிறைவும்</b>}} இருவர்க்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தம் ஒன்றில், ஒப்பந்தத் தரப்பினருள் ஒருவர் ஒப்பந்தத்தில் தமது பங்கை நிறைவேற்ற, மற்றொரு தரப்பினர் நிறைவேற்றாத நிலையில், அவ்வாறு நிறைவேற்றத் தவறியவர், தாம் அளித்த உறுதியுரைக்கு மாற்றாக மறுதரப்பினர் இசையும் வேறொன்றைச் செய்து அதை மற்றவர் ஏற்கும்போது அவ்வொப்பந்தம் நிறைவேற்றப்பட்டதாகக் கொள்ளப்படும். இதனை ஒத்திசையும் உளநிறைவும் (Accord and Satisfaction) எனக் குறிப்பிடுவர். இக்கொள்கை இந்திய ஒப்பந்தச் சட்டத்திலும் தீங்கியற் சட்டத்திலும் காணப்படுகிறது.
{{Right|<b>தி.அ.இ.</b>}}
<section end="ஒத்திசைவும் உளநிறைவும்"/>
<section begin="ஒத்திசைவு மணமுறிவு"/>
{{dhr}}
{{larger|<b>ஒத்திசைவு மணமுறிவு:</b>}} கணவன், மனைவி இருவரும் தம்முள் ஒத்திசைந்து வஞ்சகக் கூட்டு ஏதுமின்றி மணமுறிவு செய்து கொள்வது ஒத்திசைவு மணமுறிவு எனப்படும். இந்துத் திருமணச் சட்டம், பிரிவு 13ஆ, இதற்கான வகையங்களைக் கொண்டிலங்குகிறது. இதன்படி, கணவன், மனைவி இருவரும் ஒத்திசைவு மணமுறிவு பெற, பின்வரும் நிபந்தனைகளை நிறைவேற்றிடுதல் வேண்டும். 1) கணவன், மனைவி இருவரும் ஓராண்டு அல்லது அதற்கு அதிகப்படியான காலம் பிரிந்து வாழ்ந்திருத்தல் வேண்டும். 2) இருவரும் கூடி வாழ வகையில்லாதபடியால் தங்களது திருமணத்திற்கு முடிவு காண இருவரும் ஒருவரோடொருவர் இசைந்திருக்கவேண்டும். பிரிவுபட்ட திருமணமாயினும் ஒருவரோடொருவர் உடன்பட்டு இவ்விதியின்படி திருமண முறிவு காணலாம்.
கணவன், மனைவி அவசரப்பட்டுத் திருமண முறிவு காண விழைதலைத் தவிர்க்க 13ஆ, உட்பிரிவு-2 இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி வாழ்க்கைத் துணையர் விரும்பினால் தங்கள் விண்ணப்பத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அப்படித் திரும்பப் பெற்றுக் கொள்ளாவிட்டால், விண்ணப்பித்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குப் பிறகும் 18<noinclude></noinclude>
ovhwxfvycwolmxdrgwsqdcqhtvryh7y
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/237
250
632232
1950790
1905191
2026-07-02T02:00:38Z
Sridevi Jayakumar
15329
1950790
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒத்துணர்வு|209|ஒத்துணர்வு}}</noinclude>மாதங்களுக்கு முன்னரும் திருமண முறிவுக்காகத் தீர்ப்பளிக்கப்படும். இருதரப்பினரின் கூற்றையும் கேட்டுத் திருமணம் நடைபெற்றதையும் விண்ணப்பத்தில் கூறப்பட்ட காரணங்கள் உண்மையானவை என்பதையும் சரியான முறையில் தீர விசாரித்து நீதி மன்றத்தினர் திருப்தியடைந்த பின்னரே தீர்ப்பளிக்கப்படும். தீர்ப்பளிக்குமுன் நீதிமன்றம் திருமண முறிவுக்கான இசைவு வலுக்கட்டாயமாகவோ ஏமாற்றும் எண்ணத்துடனோ தகாத ஊக்கத்தினாலோ பெறப்பட்டதன்று என்பதில் உளநிறைவடைந்திருத்தல் வேண்டும்.
<b>முகம்மதியர் சட்டம்:</b> முகம்மதியர் சட்டத்திலும் ஒத்திசைவு மண முறிவுக்கான வழிவகைகள் உண்டு. அவை, 1) கூலா 2) முபாரத்து என இரு வகைப்படும்.
<b>கூலா:</b> இம்முறையில் மனைவி கணவனைவிட்டுப் பிரிந்து செல்ல விரும்புகிறார். எனவே, கணவனுக்கு இவாசு (Iwaz) எனப்படும் பரிசு ஒன்றினைக் கொடுத்து அவரது இசைவினைப் பெறுகிறார். இம்முறையில் மண முறிவினை விரும்புவது மனைவியே; கணவன் அல்லன். பரிசு ஒன்றினைக் கொடுப்பதன் மூலம் கணவனின் இசைவு பெற்றுத் திருமணத்திற்கு முறிவு காணுதலைக் கூலா என்பர். கூலா என்ற சொல்லுக்கு மனைவியின் மீது தனக்குள்ள உரிமையினைக் களைதல் என்பது பொருள்.
<b>முபாரத்து:</b> இம்முறையில் கணவன், மனைவி இருவருமே ஒருவரை விட்டு ஒருவர் பிரிய விரும்புகின்றார். திருமண முறிவு காணும் நோக்கம் இருவருக்கும் உண்டு. எனவே, இருவரும் ஒன்றுகூடிப் பேசி இசைந்து ஒருவரை விட்டு ஒருவர் பிரிதலை முபாரத்து என்பர். இருவரும் பிரிய விரும்புவதால் பரிசு ஏதும் கொடுக்க வேண்டியதில்லை. முபாரத்து என்ற சொல்லுக்கு ஒருவரையொருவர் விடுக்கும் செயல் என்பது பொருள்.
<b>ஏ.ப.</b>
<section end="ஒத்திசைவு மணமுறிவு"/>
<section begin="ஒத்துணர்வு"/>
{{dhr}}
{{larger|<b>ஒத்துணர்வு</b>}} மற்றவர்களின் வேதனைகளையும், துன்பங்களையும் தங்களுடையன போல ஏற்று உணர்வதே பொதுவாக ‘ஒத்துணர்வு’ (Sympathy) எனப்படும். மற்றவர்களது துன்பத்திற்கு மாற்றளிக்கும் இந்தக் குணம் மனிதனின் அடிப்படைக் குணங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. ஒரு மனிதன் துன்பப்படுவதைப் பார்த்த மாத்திரத்தில் மற்றவருக்குத் தோன்றுகின்ற ஒருவித உணர்ச்சியைச் சார்ந்து இந்த ஒத்துணர்வு வெளிப்படுகிறது. ஒருவரின் துன்பத்திலும் வேதனையிலும் காலம் தாழ்த்து ஒருவர் தம் உணர்வுகளை வெளிப்படுத்துமிடத்து ஒத்துணர்வு தன் பொருளை இழந்துவிடுகிறது. இதனைக் கொண்டு பார்க்குமிடத்து ஒத்துணர்வு என்பது ஒருவரது பாதிப்பில் உடனே தானும் பங்குகொள்ளல் வேண்டும் என்ற உணர்வில் ஒருவர் வெளிப்படுத்துகிற தம் உணர்ச்சிகளைச் சார்ந்தே அமைகிறது எனலாம். ஒருவரது துன்பத்தில் மற்றவர் பங்கு கொள்வதை இது குறித்தாலும், எல்லாவகையான பகிர்தலும் ஒத்துணர்வு ஆகாது என்பதையும் ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.
துன்பமும், மகிழ்ச்சியும் மற்றவரிடம் கண்டவுடனே ஒருவருக்கு அதே உணர்வுகளை ஏற்படுத்தும். ஆனால், துன்பமும் மகிழ்ச்சியும் நமக்கு வேண்டிய ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஏற்படுவதைக் கண்ட மாத்திரத்திலயே நமக்கு ஒத்துணர்வு ஏற்படுகிறது. அதே நேரத்தில் மற்றவரின் சோகமும், துன்பமும் மகிழ்ச்சியும் பொருத்தமற்ற ஒன்று என ஒருவருக்குத் தோன்றினால் அங்கு அனுதாபம் ஏற்படலாமே யொழிய, ஒத்துணர்வு தோன்ற வாய்ப்பில்லை. எனவே, ஒருவரின் சோகத்தையும், அதனைப் பார்ப்பவருக்குத் தோன்றக் கூடிய அனுதாப உணர்வினையும் பொறுத்தே ‘ஒத்துணர்வு’ தோன்றுகிறது. மேலும், துயரப்படும் ஒருவருக்கு அதனைக் கண்ணுறுபவரின் ஆறுதலும் தேறுதலும் மட்டுமே துணையாக இருக்க முடியும் என்ற ஒருநிலைமை இருக்கும் பொழுது மட்டுமே ‘ஒத்துணர்வு’ தோன்ற வாய்ப்புள்ளது. மற்றவர்களது துன்பத்தைக்கண்ட மாத்திரத்தில் இது தோன்றக் கூடியதாக அமைகிறது. மற்றவர்களின் உணர்ச்சிகள் நேரடியாகப் பாதிக்கப்படுவதைக் கண்டவுடன் ஒத்துணர்ச்சி ஏற்படுகிறது. ஒத்துணர்பவரின் உணர்வுகளும், உண்மையில் துயரப்படுபவரின் உணர்வுகளும் ஒன்றல்ல. ஆனால், இருவர்தம் மனவேதனைகளும் ஒன்றாக இருக்கும்.
ஒத்துணர்வு என்பது மனிதனின் முக்கிய பண்புகளாகக் கருதப்படும் நேர்மை, இரக்கம், நீதி ஆகிய குணங்களைச் சார்ந்ததே என அறியலாம். மனித மாண்பானது ஒத்துணர்வை அடிப்படையாகக் கொண்டது எனவும் தெரிந்து கொள்ளலாம். முதலில் ஒத்துணர்வு நெருங்கிய நண்பர்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும், பின்னர் ஒருவரைச் சார்ந்த குழுவினருக்காகவும், இனத்தவருக்காகவும், பொதுவாக மிருகங்களுக்காகவும் கூட வெளிப்படும் தன்மையது ஆகும். ஒத்துணர்தல் எந்தவிதமான மனநிலையையும் பகிர்ந்து கொள்ளுதலையும் அதனைப் பற்றித் தெளிவுபடுத்துதலையும் குறிக்கும். சமுதாயம் என்பது மனிதர்களது மனத்திலேயே உள்ள ஒரு கருத்து, மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து கொள்ளவும் ஒத்துணர்வே வழி செய்கிறது.
{{nop}}<noinclude></noinclude>
g1eh6hhhi4e2vprwm2tk6n2jvwuodfa
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/238
250
632233
1950791
1905192
2026-07-02T02:02:01Z
Sridevi Jayakumar
15329
1950791
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒத்துழையாமை இயக்கம்|219|ஒத்துழையாமை இயக்கம்}}</noinclude>எந்த ஒரு உணர்ச்சியும் தொடர்பில்லாமல் ஒத்துணர்வில் வெளிப்படுவதில்லை. ஆனால், அதே வேளையில் ஒத்துணர்தலின் வேகம் மனிதர்களுக்கு உள்ளேயே வெளிப்படும் தன்மையைக் கொண்டதாகும். ஒத்துணர்வு இருவகைப்படும்; முதலாவது பழைய சலனமறு ஒத்துணர்வு; (Primitive Passive Sympathy) அதாவது, ஒரே குணமுள்ள மற்றவரது உணர்ச்சி வெளிப்பாட்டினைத் தனதாக ஏற்று உணர்வதை குறிக்கும். இரண்டாவது சலனமுள்ள ஒத்துணர்வு (Active Sympathy); அதாவது, இது ஒரு சமுதாய விழிப்புணர்வைப் போன்றதாகும். ஒருவர் தம் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளுதற்கும், தம் தனிப்பட்ட உணர்வுகளைச் சார்ந்து நிற்பதற்கும் ஒத்துணர்வை நாடுகிறார். இவ்வாறு வெளிப்படும் ஒத்துணர்வு ஒருவரின் துயரங்களைக் குறைத்துக் கொள்ள வழி வகுக்கிறது.
ஒத்துணர்தல் என்பது உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளுதல் மட்டும் அன்று மாறாக, இது ஒரு வரையறுக்கப்பட்ட செயல். எவ்வாறு அன்பானது தாழ்வானதிலிருந்து உயர்ந்தது வரை வெளிப்படுகின்றதோ அதனைப் போன்று மனிதர்களது மதிப்பீட்டைச் சார்ந்து இது வெளிப்படுகிறது. ஒத்துணர்தலில் மற்றவர்கள் துன்பத்தைத் தமதாகவே ஒருவர். அனுபவிக்கும் குணத்தைச் சார்ந்தது. மேலும், ஒருவரின் துன்பமும் ஒத்துணர்வும் மாறுபட்டவையே யாகும். மற்றவரது துயரத்தைப் பார்த்தவுடன் ஒத்துணர்வு வெளிப்பட்டாலும், மற்றவர்களைப் பற்றிய விழிப்புணர்வே ஒத்துணர்வு தோன்றுவதற்கு மையக்காரணம் ஆகும். {{Right|<b>சீனி.நா. & கொ.இ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Smith A.,</b> The Theory of Neural Sentiments, in Adam Smith's Moral and Political Philosophy, (Ed) by Schnada, H., New York, 1948.
<b>Scheler, M.,</b> The Nature of Sympathy, Routledge, London, 1913.
<section end="ஒத்துணர்வு"/>
<section begin="ஒத்துழையாமை இயக்கம்"/>
{{dhr}}
{{larger|<b>ஒத்துழையாமை இயக்கம்:</b>}} இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது ஆங்கிலப் பேரரசுடன் ஒத்துழையாமல், இந்தியர் இந்தியர்களாகச் செயற்படவேண்டுமென்ற நோக்குடன் காந்தியடிகளால் உருவாக்கப்பட்ட இயக்கம் ‘ஒத்துழையாமை இயக்கம்’ எனப்படும். ஆங்கிலப் பேராட்சியாளர்களிடம் இந்தியரின் குறைகள், கருத்துகள் ஆகியவற்றை எடுத்துக் கூறல், எதிர்ப்புணர்வுகளைத் தீர்மானங்கள் வாயிலாக வெளிப்படுத்துதல் போன்ற தன்மைகளை விடுத்து, எதிர்ப்புகளை அறவழியில் அன்பு நெறியுடன் வெளிப்படுத்தி அரசுக்கு உணர்த்த காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். அடிமைகளாய் ஆளப்படும் இந்தியரின் ஒத்துழைப்பு இல்லாவிடில், ஆளும் ஆங்கில ஆதிக்கம் இந்தியருக்கு விடுதலையை நல்குவதைத் தவிர வேறுவழியில்லை என அண்ணல் நம்பினார்.
சாலியன்வாலாபாகு என்னுமிடத்தில் 1919 ஏப்பிரல் 15–ஆம் நாள் தளபதி தயர் (Dyre) நடத்திய கொலைவெறிச் செயல், 1919 நவம்பர் 24–ஆம் நான் தில்லியில் நடந்த கிலாபத்து மாநாட்டின் தீர்மானம், 1919–இல் முதல் உலகப் போருக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட மாண்ட்போர்டு சீர்திருத்தங்கள், இந்தியரின் விருப்பத்தை நிறைவேற்றாமை போன்ற காரணங்களாலும் காந்தியடிகள் ஆங்கில அரசினை அடிபணி செய்ய இந்த ஆயுதத்தைக் கையாண்டார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் பற்றிய தீர்மானத்தை 1920 செப்டம்பர் நான்கு முதல் ஒன்பதாம் நாள் வரை நடைபெற்ற கல்கத்தாக் காங்கிரசின் உறுப்பினர்கள், 1855–க்கு 873 என்ற வாக்கு அடிப்படையில் ஏற்றுக் கொண்டனர். அதனை 1920 செப்டம்பர்த் திங்களில் நடைபெற்ற நாகபுரிக் காங்கிரசு ஏற்றுக்கொண்டது.
ஒத்துழையாமைப் போராட்டம் நான்கு பிரிவுகளாக வகுக்கப்பட்டிருந்தது. 1. ஆங்கில அரசு இந்தியர்களுக்கு வழங்கிய பட்டங்கள், பதவிகள் ஆகியவற்றை விட்டுவிடுதல்; 2. சட்டமன்றங்கள், நீதிமன்றங்கள், கல்விக் கூடங்கள், காவல் துறை, படைப் பொறுப்பு, அயல்நாட்டுப் பொருட்கள் ஆகியனவற்றைப் புறக்கணித்து ஒதுக்குதல்; 3. ஆங்கில அரசுக்கு வரிகட்ட மறுத்தல்; 4. உள்நாட்டுப் பொருட்கள், கதருடை ஆகியவற்றைப் பயன்படுத்துதல், தீண்டாமை நீக்கம், ஒற்றுமை ஒருமைப்பாடு ஆகியவற்றை ஏற்படுத்துதல் போன்றவையே காந்தியத் திட்டங்களாக இருந்தன.
இந்தியச் சட்டமன்றங்கள் ஆங்கிலேயரின் கைப் பாவையெனச் செயற்படுவதைக் காந்தியடிகள் ஏற்கவில்லை. அவை இந்தியரின் நல்வாழ்வுடன் அரசியல் தூய்மையையும் களங்கப்படுத்துவதாக அவர் கருதினார்; எனவே, சட்டமன்றங்களைப் புறக்கணித்தல் வேண்டுமென்றார். ஒத்துழையாமை இயக்கம் 1920 நவம்பரில் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவிருந்த நேரத்தில் தொடங்கிற்று. ஆகவே, ஒத்துழையாமைப் போமில் ஒரு கட்டமாகத் தேர்தலில் போட்டியிட வேண்டாம்; அவ்வாறு போட்டியிடக் கூடியவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். பஞ்சாபு, பம்பாய், ஐக்கிய மாகாணம்,<noinclude></noinclude>
4ldo977s9jw8ey0hx0m4p4frkiyg7zh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/240
250
632237
1950792
1905215
2026-07-02T02:03:41Z
Sridevi Jayakumar
15329
1950792
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒதுங்குஇன மக்கள்|212|ஒதுங்கொலியன்}}</noinclude>உலகப் போருக்குப்பின் துருக்கிக்கு இழைக்கப்பட்ட அநீதி காரணமாக எழுந்த கிலாபத்து இயக்கத்தின் செயல் திட்டங்களும் பின்னிப் பிணைத்திருந்தன.
இந்தியர்களின் ஒத்துழையாமை இயக்கத்தினை ஆங்கிலப் பேரரசு அடக்குமுறையைக் கையாண்டு நசுக்க முற்பட்டது. காந்தியடிகள், 1922 பிப்ரவரி முதல் நாள் இந்திய அரசப்பேராளரான இரீடிங்கு (Reading) பிரபுவிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அக்கடிதம் கிடைத்த ஏழு தினங்களுக்குள் ஆங்கில அரசு இந்தியர் எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தவிர்த்தல், ஏற்கனவே இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் தாம் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கப் போவதாக அறிவித்தார். அந்த எச்சரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாததால், காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத் தொடக்கப் பணிகளில் ஈடுபடலாயினார். அவ்வமயம் 1922-பிப்ரவரி ஐந்தாம் நாள் ஐக்கிய மாகாணத்திலிருந்த சௌரி சௌரா என்னுமிடத்தில் காவல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டதுடன் 21 காவலர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். தம் அன்பு மற்றும் அறவழிப் போராட்டம் நெறிதவறி வன்முறைகளுக்கு வழிகோலுவதைக் கண்ட அண்ணல் 1922 பிப்ரவரி 12-ஆம் நாள் ஒத்துழையாமைப் போராட்டத்தினை நிறுத்திவிட்டார்.
ஒத்துழையாமைப் போராட்டம் நிறுத்தப்படினும் அது நாடு தழுவிய ஒன்றாக இருந்ததால், இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு வலுவூட்டியதுடன் ஒருமைப்பாட்டுணர்வையும் இந்தியர்களிடையே ஏற்படுத்தியது. அண்ணலில் அன்பு மற்றும் அறவழிப் பண்புகள் இந்திய மக்களிடையே ஓர் எழுச்சியைத் தோற்றுவிக்க ஒத்துழையாமை இயக்கம் பெரிதும் துணைநின்றது.
{{Right|<b>மா.கா.</b>}}
<section end="ஒத்துழையாமை இயக்கம்"/>
<section begin="ஒதுங்கு இன மக்கள்"/>
{{dhr}}
{{larger|<b>ஒதுங்கு இன மக்கள்:</b>}} காண்க: எல்லைசார் மக்கள்.
<section end="ஒதுங்கு இன மக்கள்"/>
<section begin="ஒதுங்கு பண்பாடு"/>
{{dhr}}
{{larger|<b>ஒதுங்கு பண்பாடு:</b>}} காண்க: எல்லைசார் பண்பாடு.
<section end="ஒதுங்கு பண்பாடு"/>
<section begin="ஒதுங்கொலியன்"/>
{{dhr}}
{{larger|<b>ஒதுங்கொலியன்:</b>}} மொழியின் அடிப்படை அலகு ஒலியாகும். அவ்வொலிகள் மொழியியலாளர்களால் விளக்கப்பட்டு ஒழுங்குமுறை செய்யப்பெறுகின்றன. ஒலியன்களும், மாற்றொலியன்களும், அவற்றின் உச்சரிப்பு முறையும், அவை எவ்வெவ்விடங்களில் எவ்வெவ்வொலிச் சூழலில் வழங்கப்படுகின்றன என்ற வரன்முறைச் சூழல்களும் அவர்களால் தரப்படுகின்றன.
உச்சரிப்பு முறையில் ஒரு பொதுத் தன்மை பெற்று ஒலிக்கப்பெறும் ஒலியன்களைப் போன்றில்லாமல், ஒலியன் ஒழுங்குமுறையிலிருந்து (Phonemic System) மாறுபட்டு ஒலிக்கப்படும் சில ஒலியன்களும், பெருவழக்கில்லாமல் மிக அருகிய நிலையில் ஒரு குறிப்பிட்ட பேச்சுச் சூழலில் மட்டுமே வருகிற ஒலியன்களும் மொழியியலாளர்களால் ஒலியன் வகைபாட்டில் (Phonemic Classification) முற்றிலுமாய் விடப்படுகின்றன; அல்லது ஓரளவு மட்டிலுமே விளக்கம் பெறுகின்றன. இவ்வொலியன்களே ஒதுங்கொலியன்கள் (Marginal Phonems) ஆகும்.
ஒதுங்கொலியன் பொதுவாக இரண்டு நிலைகளில் தோன்றுகிறது. முதலாவதாகப் பிறமொழிகளிலிருந்து சொற்கள் கடன் வாங்கப்படும்பொழுது, கடன் வாங்கப்பட்ட சொற்கள் சிலவற்றில் ஒதுங்கொலியன்கள் தோன்றுகின்றன. எடுத்துக்காட்டாக, ஆங்கிலமொழி (X) என்ற அதிர்விலாக் கடையண்ண உரசொலி (Voiceless Velar Fricative) ஒரு ஒதுங்கொலியன் ஆகும். இது லோக் (Loch) என்ற கேலிக்குச் (Gaelic) சொல்லிலும், பாக்கு (Bach) என்ற செருமன் சொல்லிலும், மற்றும் சில வேல்சு மொழிச் சொற்களில் மட்டிலுமே பயன்படுத்தப்படுகிறது. இவ்வொலியன் மற்ற ஒலியன்களைப் போன்று சொற்களின் எல்லா இடங்களிலும் வருவதில்லை. ஆகவே, ஆங்கில ஒலியன் வகைபாட்டில் இவ்வொலியனுக்கு முதன்மை தரப்படுவதில்லை. இவ்வகை ஒதுங்கொலியனுக்கு எடுத்துக்காட்டாகப் பேச்சுத் தமிழின் அதிர்வு அடைப்பொலிகளைக் (Voiced Plosive Sounds) குறிப்பிடலாம். பேச்சுத் தமிழின் பத்து அடைப்பொலிகளுன் ஐந்து அதிர்வு அடைப்பொலிகள் ஐந்து அதிர்விலா அடைப்பொலிகள் (Voiceless Plosive Sounds) உள்ளன. அதிர்வு அடைப்பொலிகள் தமிழில் மொழிமுதலில் வழங்கும் இயல்பில்லை. தமிழ் ஒலியன் வகைபாட்டில் அதிர்வு அடைப்பொலியன்கள் அதிர்விலா அடைப்பொலியன்களின் மாற்றொலியன்களாகவே கருதப்படுகின்றன. ஆனால், சில பிறமொழிச் சொற்களில் இத்தன்மை மாறுபடுகிறது. இச்சொற்களின் முதலிலும் அதிர்வு அடைப்பொலிகள் தோன்றுகின்றன. இந்நிலையில் அதிர்வு அடைப்பொலியும் அதிர்விலா அடைப்பொலியும் வேற்றுநிலை வழக்கில் (Contrast) தோன்றுகின்றன. மிகக் குறைந்த எண்ணிக்கையில் வரும் இவ்வொலிகளை, ஒலியன் வகைபாட்டில் ஒலியன்களாகக் கருதுவதில்லை. எடுத்துக்காட்டாக, தனம், பலம், பாவம் போன்ற வடமொழிச் சொற்களின் முதல் எழுத்துகள் அதிர்வு அடைப்பொலிகளாக ஒலிக்கப்படுகின்றன. இவ்வெழுத்துகள் அதிர்வின்றி ஒலிக்கப்படும்பொழுது ஒரு பொருளையும் அதிர்வுடன் ஒலிக்-<noinclude></noinclude>
etqtiolx7tgvq5amoeyui3qri61irbi
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/241
250
632424
1950793
1905223
2026-07-02T02:04:20Z
Sridevi Jayakumar
15329
1950793
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒதெல்லோ|213|ஒதெல்லோ}}</noinclude>கப்படும்பொழுது பிறிதொரு பொருளையும் தருவதைக் காணலாம்.
இரண்டாவதாகச் சில ஒலியன்கள், மற்ற ஒலியன்களைப் போலன்றி ஒரு பேச்சுச் சூழலில் தங்களுக்கென்று ஒரு தனிப் பொருளைக் கொண்டு வருகின்றன. அவை பிற ஒலியன்களைப் போன்று மற்ற ஒலியன்களுடன் சேர்ந்து சொற்களை ஆக்கும் தன்மை அற்றுக் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாகக் கீழ்வரும் இரண்டு சொட்டை (Clicks) ஒலிகளைக் குறிப்பிடலாம். ஒன்று ‘Tut–tut’ என்று அழைக்கப்படுகிற (F) என்ற அண்பல் சொட்டையொலி (Alveolar Click); இரண்டு, ‘Gee-up’ என்ற அழைக்கப்படுகிற (S) என்ற மருங்கு சொட்டையொலி (Lateral Click). இவற்றுள் முதல் ஒலி இரக்கப் பொருளைத் தரும். இரண்டாம் ஒலி குதிரையுடன் தொடர்புடைய ஒரு பொருளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும். தமிழில் இன்று நாம் நாய், பசு போன்ற சில மிருகங்களை அழைக்கவும் விரட்டவும் பயன்படுத்தும் சில ஒலிகளை இவ்வகையொலியன்களுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
ஒதுங்கொலியன்கள் பொதுவாகப் பேச்சு மொழியிலே காணப்படுவதால் இவை தோன்றி மறையும் தன்மை பெற்றன. எக்காலத்தில் எவ்வெவ்வொலியன்கள் ஒதுங்கொலியன்களாகப் பயன்படுத்தப்பட்டன என்பதைக் கண்டறிவது கடினம். ஒதுங்கொலியன்களை ஒலியன் வகைப்பாட்டில் சேர்க்கவேண்டும் என்றும் சேர்க்கத் தேவையில்லை என்றும் இரண்டு வகைக் கருத்துக்கள் மொழியியலாளர்களிடையே காணப்படுகிறது.
{{Right|<b>எச்.சி.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>இராசாராம், சு.,</b> ஒலியியல், அனைத்திந்தியத் தமிழ் மொழியியற் கழகம், அண்ணமலைநகர், 1980.
<b>Abercrombie, David,</b> Elements of General Phonetics, Chicago, Aldine, 1967.
<b>O’ Connor, J.D.,</b> Phonetics, Penguin Books, England, 1973.
<b>Pike, K.L.,</b> Phonetics, The University of Michigan Press, Ann Arbor, 1943.
<section end="ஒதுங்கொலியன்"/>
<section begin="ஒதெல்லோ"/>
{{dhr}}
{{larger|<b>ஒதெல்லோ</b>}} சேக்சுபியரின் நாற்பெருந் துன்பியல் நாடகங்களுள் (Tragedies) ஒன்று. ஆம்லெட்டு (Hamlet), இலியர் மன்னன் (King Lear), மாக்பெத்து (Macbeth) ஆகியன ஏனைய மூன்று நாடகங்களாகும். நன்மைக்கும், தீமைக்கும் நடக்கும் போராட்டத்தையும், அப்போராட்டத்தில் பெருமளவு நன்மை நலிவடைவதையும், நன்மைக்குத் தன்னைக் காத்துக் கொள்ளும் திறமில்லையோ என்ற அச்சத்தையும் காண்பிப்பனவாக இந்நாடகங்கள் அமைந்துள்ளன.
சேக்சுபியரால் கி.பி. 1604–ஆம் ஆண்டு முதன் முதல் அரங்கேற்றப்பட்ட ஒதெல்லோ (Othello) நாடகத்தின் முதன்மையான நாடகமாந்தர் வருமாறு: 1. ஒதெல்லோ (Othello), வெனிசு நகரைச் சார்ந்த மூரினத்து மாவீரன்; களம் பல கண்டவன்; ஆனால், கயமை உண்டிங்கு எனக் காணத் தெரியா எளிய இயல்பினன். 2. தெசுதிமோனா (Desdamona), ஒதெல்லோவின் வீரத்தை வியந்து காதல் வயப்பட்டு அவனை மணந்த குழந்தை மனம் கொண்ட நல்லாள்; பிரபான்சியோ (Brabantio) என்ற செல்வந்தரின் செல்லமகள். 3. இயாகோ (Iago) என்பான் ஒரு கொடியவன். உலக இலக்கியங்களிலேயே இவனைப் போன்றதொரு கொடியோனைக் காணல் அரிது. காரணமற்ற காழ்ப்புணர்ச்சியில் சிக்குண்டு அதற்குக் காரணம் பல கற்பித்துப் பிறரைத் துன்புறுத்தி இன்பம் காண்பவன். 4. எமிலியா (Emilia) இயாகோவின் மனைவி; தெசுதிமோனாவின் தோழி. 5. காசியோ (Cassio) வெனிசு நகர வீரன்.
காதலொருமித்த ஒதெல்லோ - தெசுதிமோனா ஆகியோரின் வாழ்க்கை ஐயத்தின் காரணமாகச் சிதைந்து போதல் என்பது நாடகத்தின் கருநாடகத்தின் முடிவில் நன்மை தீமையை வெல்கிறது. தெசுதிமோனாவின் மீது எமிலியா வைத்துள்ள பாசம், அவளைத் தன் கணவன் இயாகோவிற்கு எதிராகத் திருப்பி நீதியின் கரத்தை ஓங்கிடச் செய்கிறது. ஆனால், தீமை வெல்லுதற்குமுன் எத்துணை நன்மை இழக்கப்படுகின்றன என்பதே நாடகத்தின் மைய வினா.
மூரினத்தைச் சேர்ந்த ஒதெல்லோ, தன்னைப் புறக்கணித்துக் காசியோவிற்குத் தலைமைப் பொறுப்பைத் தந்துவிட்டதாக மறுகும் இயாகோ, ஒதெல்லோ மீது வஞ்சந் தீர்க்க விழைகிறான். அவனும் அவன் நண்பன் உரோடரிகோவும் (Roderigo) நட்ட நடு நிசியில் பிராபான்சியோ என்ற செல்வந்தரை எழுப்பி அவர் மகள் தெசுதிமோனா ஒதெல்லோவைக் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துவிட்டதாகவும் கூறுகின்றனர். அச்செல்வந்தரின் சீற்றம் ஒதெல்லோ-<noinclude></noinclude>
hy3tyhm2iyjv8plq35xb7o59y0pyk0b
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/213
250
633276
1950769
1902407
2026-07-02T01:41:08Z
Sridevi Jayakumar
15329
1950769
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஐவன்|185|ஐவன்}}</noinclude>போப்பு கிரிகரியின் பேராளர் நன்சி அந்தோனியோ பெசிவினோ (Nancy Antonia Besivinov) என்பவரின் தலையீட்டினால் இவர் போலந்து நாட்டோடு பத்தாண்டுக் காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை கி.பி. 1582–இல் செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தினால் உருசியா தான் அது வரை வெற்றி பெற்றிருந்த பகுதிகளை இழந்தது. உருசியாவிற்கும் சுவீடனுக்கும் கி.பி. 1583-இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, பின்லாந்து வளைகுடாப் பகுதிகளில் உள்ள நகரங்களைச் சுவீடன் பெற்றுக் கொண்டது. இந்தப் போரில் உருசியாவிற்குக் கிழக்குப் பகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
ஐவன் இங்கிலாந்தோடு வலுவான உறவினை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினார். உருசிய மன்னரவையில் இங்கிலாந்து நாட்டு வணிகர்கள் இருந்தனர். வெண்கடற் பகுதியிலிருந்து இங்கிலாந்து வணிகர்கள் உருசியாவிற்குள் கி.பி. 1553–இல் நுழைந்தனர். தம் பகைவர்களால் உருசியா சூழப்பட்டுப் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தினால், இங்கிலாந்து மூலமாகத் தம் தேவையைப் பெற முடியுமென நம்பினார். இவர் அரசியல் விவகாரங்களில் அளவுக்கு மீறிப் பற்று உடையவராகவும் செயலாற்றுகின்ற நேரத்தில் கொடுமையானவராகவும் இருந்தார். இவர் கூர்த்த மதியினர், மன்னர்கள் கடவுளின் பேராளர் என்ற தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர். தமக்குப் பின்னர் ஆட்சிக்கு வர உரிமை பெற்றிருந்த தம் இரண்டாம் மகன் சாரிவிச்சைக் (Sarivich) கொலை செய்துவிட்டார்.
ஐவன் அடிக்கடிப் போர்களை மேற்கொண்டதனால், இவரது ஆட்சிக்கு உட்பட்டிருந்த பல மாநிலங்களிலிருந்து மக்கள் வேறு நாட்டிற்குச் செல்லத் தொடங்கினர். உருசியாவின் சமுதாயத்திலிருந்து உயர்குடி மக்களுடைய மதிப்புக் குறைந்தது. அச்சூழ்நிலையில் கி.பி. 1584 மார்ச்சு 18–இல் இவர் உயிரிழந்தார். இவருடைய இறப்பின் காலத்தில் இவரது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிருவாகம் மத்தியில் அதிகாரக் குவியல்களோடு இருந்தது. ஐவன் தம் ஆட்சிக்காலத்தில் நில உடைமையாளர் வகுப்பினரைப் பலப்படுத்தினார்.
{{Right|<b>தா.எ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Pares, Sir B.,</b> A History of Russia, London, 1962.
<b>Riasanovsky, N.V.,</b> A History of Russia, Oxford University Press, 1977.
<section end="ஐவன்"/>
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
bncaawkjgcr4vt6m823obusuowa60kc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/214
250
633349
1950771
1903886
2026-07-02T01:42:14Z
Sridevi Jayakumar
15329
1950771
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
<section begin="ஒ"/>
{{dhr}}
{{dropinitial|ஒ}} என்பது தமிழ் நெடுங்கணக்கில் அடிப்படையாக உள்ள மூன்று உயிரெழுத்துகளுள் (அ,இ,உ) மூன்றாவதான உகரத்தினின்றும் தோன்றி வாய்குலித்துப் பின் ஓரளவு உயர்த்தி ஒலிக்கப்படும் எழுத்து ஆகும். முழுதும் உயர்த்தி ஒலிக்கப்படும் ஓ என்ற ஒலியின் குறுக்கமாகவே இதைக் கொள்ள வேண்டும். எகரம் எப்படி இகரத்தினின்றும் வாய் இளித்த நிலையில் ஓரளவு உயர்த்தி ஒலிக்கப்பட்ட எழுத்தாகத் தோன்றுகிறதோ, அவ்வாறே ஒகரம் இதழ் குவித்தலால் வெளிப்படுகிறது. இவ்விரண்டெழுத்துகளும் வடமொழி நெடுங்கணக்கில் இல்லை. இந்த நிலையிலும் பொருள் தரும் நிலையில் இவ்வொலி சொற்களில் கலந்து வருதலால் இதனைத் தமிழின் தனித் தன்மையாகக் கருத வேண்டும்.
<b>உருவம்:</b> உகரத்தின் அடிப்படையாகப் பிறந்த ஒலி என்பதால் பிராமி எனப்படும் எழுத்துகளில் உகரத்துக்குரிய குறி (L) வின் தலையில் இடப்புறமாக ஒரு சிறிய நேர்கோடு இடப்பட்டு அது ஓகாரத்தைக் குறிக்கப் பயன்பட்டது. (Z—ஓ)
தமிழ் இலக்கண வரலாற்றில் முதலாவதாக இன்று நமக்குக் கிடைத்திருக்கும் தொல்காப்பியத்தில் தமிழ் எழுதப்படுகிற முறையில் இவ்வெழுத்தின் குறிலுக்கு, அதாவது ஒகரத்திற்கு ஒரு இடப்படும் என்ற வழக்கு எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. ‘எகர ஒகரத்தியற்கையு மற்றே’ அதாவது, எகர ஒகரங்களுக்கும் புள்ளி இடப்படும் என்பதே. எனவே Z—ஒ இப்படி எழுதப்பட்டிருக்க வேண்டும். கற்களைப் பதப்படுத்தாமல் எழுதியதால் இவ்வெழுத்துகளின் மேலுள்ள புள்ளிகளைத் தெளிவாகக் காண இயலவில்லை. மேலும், மொழி அறிவுடையார்க்கு அது தேவையாகத் தென்படாமையும் ஓலையில் புள்ளி குத்துவது இடர்ப்பாடாகக் காணப்பட்டமையும் காரணமாக அவ்வழக்கம் ஒழுங்காக மேற்கொள்ளப்படவில்லை. அதனால், புள்ளியைக் குறிக்கும் வழக்கம் இல்லை என்று முடிவு கொள்ளலாகாது. நன்றாகப் பதப்படுத்திய கல்லின் மேல் இப்புள்ளிகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இருளப்பட்டி கி.பி. 5–ஆம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டுகள், மதுரை வைகைப் படுகை, சேந்தனின் வட்டெழுத்துக் கல்வெட்டு (கி.பி. 7–ஆம் நூற்றாண்டு), கூரம் பல்லவர் செப்பேடு (கி.பி. 7–ஆம் நூற்றாண்டு), செந்தலை முத்தரையர் கல்வெட்டு (கி.பி. 8-ஆம் நூற்றாண்டு), திருவெள்ளறை பல்லவ தந்திவர்மனின் மாற்பிடுகு ஏரிக்கல்வெட்டு (கி.பி. 9-ஆம் நூற்றாண்டு) ஆகியவற்றில் புள்ளி உள்ளது. ஒருசில கல்வெட்டுகளில் புள்ளிக்குப் பதிலாக ஒரு சிறு நெளிகோடு (S) காணப்படுகிறது.
அசோகன் காலத்துப் பிராமிக் கல்வெட்டுகளில் உள்ள ஓகார வடிவத்தைக் கொண்ட தமிழர் ஒகரத்திற்கு ஒரு புள்ளியை இட்டு வேறுபடுத்திக் காட்டினார்கள் என்று கூறுவாரும் உளர். மாத்திரை குறைந்தால் புள்ளி இடவேண்டும் என்ற தமிழ் எழுத்துக் கோட்பாடு மிகப் பழையது. மெய்யெழுத்துகள், எகர ஒகரங்கள், குற்றியலுகரம் முதலியவற்றிற்குப் புள்ளி அமைக்கப்பட்டதை ஆய்ந்து பார்த்தால், இப்புள்ளி வைக்கும் மரபு தமிழ்ப் பண்பாட்டுக்கு இயல்பானது. அசோகனின் கல்வெட்டை நோக்கிப் புதிதாக வந்தது அன்று என்பதை அறியலாம். எகரத்தைப் பற்றிய குறிப்பிலும் இதைக் கண்டு கொள்க.
இந்த நேர்கோட்டு வடிவம் கி.பி. 7–ஆம் நூற்றாண்டுக்கு முன்பே வளைந்துவளரத் தொடங்கியது. எனினும், தகுந்த முறையில் கல்வெட்டு கிடைக்கவில்லை. கிடைத்தவற்றுள் முதன்முதலில் கி.பி. 7–ஆம் தூற்றாண்டில் தோன்றிய பல்லவன் பரமேச்சுரவர்மனின் கூரம் செப்பேடுகளில் முற்றிலும் வளைந்த வடிவமாகக் காணப்படுகிறது.
{{nop}}<noinclude></noinclude>
j54dlb9yugnbitdx3pqduiz4cnxu7al
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/215
250
633355
1950772
1903896
2026-07-02T01:43:04Z
Sridevi Jayakumar
15329
1950772
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒக்கூர் மாசாத்தனார்|187|ஒக்கூர் மாசாத்தனார்}}</noinclude>{|align= center
|-
|ஒ என்ற எழுத்து தனி உயிரெழுத்தாக எங்கும் தோன்றவில்லை ||rowspan=8|{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 215
|bSize = 480
|cWidth = 40
|cHeight = 90
|oTop = 50
|oLeft = 366
|Location = center
|Description =
}}
|-
|கூரம் செப்பேடுகள் (கி.பி. 7-ஆம் நூற்றாண்டு) ||
|-
|விசயநகர அரசர் அச்சுததேவராயர் காலத்தில் (கி.பி. 1534) ||
|-
|இக்காலம் ||
|}
{{c|சொல்லின் முதல், இடை அல்லது கடைசியிலோ ஒகரத்தோடு கூடிவரும் மெய்யெழுத்தின் வடிவம் பின்வருமாறு:}}
{|align= center
|-
|கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கு முன் தலைக்கட்டின் இருபுறமும் நேர்கோடு ||rowspan=8|{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 215
|bSize = 480
|cWidth = 45
|cHeight = 190
|oTop = 150
|oLeft = 366
|Location = center
|Description =
}}
|-
|கூரம் செப்பேடுகள் (கி.பி. 7-ஆம் நூற்றாண்டு) ||
|-
|தலைக்கட்டுக்கு இடதுபுறம் கோடு வளைந்தும் பிறகு கால் வாங்கி எழுதுவதைப் போல் நேர்கோடாகவும் ||
|-
|பிறகு தென்னாட்டுப் பாண்டியர் கல்வெட்டுகளிலும் விசயநகர அரசர் கல்வெட்டுகளிலும் கொம்பும் காலும் இருபுறமும் எழுதப்பட்டன. ||
|-
|இவ்வாறே மற்ற மெய்யெழுத்துகளோடு கூடிவரும் பொழுதும் எழுதப்பட்டு வந்தது. ||
|}
ஒத்தல், போலுதல், சமமாதல், ஓரினமாதல், சம்மதமாதல், ஒழுக்கமுடையதாதல் இணைதல், ஒற்றுமைப்படுத்துதல் முதலிய பொருளில் ஒகரம், சொற்களின் பகுதியாக நின்று பொருள் தருகிறது.
{{Right|<b>கே.ஜி.கி.</b>}}
<section end="ஒ"/>
<section begin="ஒக்கூர் மாசாத்தனார்"/>
{{dhr}}
{{larger|<b>ஒக்கூர் மாசாத்தனார்</b>}} சங்க காலப் புலவர். இவர் பெயர் எக்கூர் மாசாத்தனார் எனவும் சில ஏடுகளில் காணப்படுகிறது. இவர் இயற்றியனவாக இரண்டு செய்யுள்கள் கிடைத்துள்ளன (அகநானூறு 14; புறநானூறு 248). இவர் ஒக்கூர் எனும் ஊரினர்; சாத்தனார் எனத் தெய்வத்தாலோ வாணிக மரபாலோ பெயர் பெற்றவர் என ஊகிக்கலாம்.
இவரது அகநானூற்றுச் செய்யுளில், மாலைப் பொழுது வந்த பின்பும், தன் பணி முடித்துத் திரும்பி வாராத தலைவனை எண்ணி ஏங்கும் தலைவியின் உணர்வு காட்டப்பெறுகிறது. அவளைத் தேற்ற இயலாத பாணன் கடவுளை வாழ்த்தி நின்றபோது, தலைவனின் தேர் வரக் கண்டதாகக் கூறுகிறான். இவ்வாறு சங்க நூல்களில் பாணன் கூற்றாக வரும் முல்லைத்திணைப் பாடல்கள் இரண்டு மட்டுமே காணப்படுகின்றன. (அகம். 14; ஐங்குறுநூறு 480). அத்தகு அரிய பாடல்களுனொன்று ஒக்கூர் மாசாத்தனார் பாடலென்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இவரது புறநானூற்றுச் செய்யுள் கைம்பெண்ணொருத்தியின் அவல நிலையைக் காட்டுகிறது. அவள் இளம் பெண்ணாயிருந்த காலத்தில் அல்லித் தழையை ஆடையாய் உடுத்தியிருந்தாள்; கணவனையிழந்த பின்பு அதே அல்லி தந்த எளிய புல்லரிசியை உணவாக உண்ண நேர்ந்து விட்டதாம்.
ஒக்கூர் என்பது பாண்டி நாட்டில் திருக்கோட்டியூர்ப் புறத்தேயுள்ள ஓர் ஊர் என்பார் உ.வே. சாமிநாதையர், ஒக்கூர் என்னும் பெயரில் வேறு சில ஊர்களும் உள்ளன. ஒக்கூர் மாசாத்தியார் என்னும் பெண்பாற் புலவர் ஒருவரும் இவ்வூரினராகக் காணப்படுகிறார்.
{{nop}}<noinclude></noinclude>
s7limjsr3ccz0r9je27ikdxftm7kpgs
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/216
250
633357
1950773
1903901
2026-07-02T01:44:16Z
Sridevi Jayakumar
15329
1950773
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒக்கூர் மாசாத்தியார்|188|ஒகாயோ}}</noinclude>எக்கூர் மாசாத்தனார் என்பது இவர் பெயராயின், ஆவுடையார் கோவிலுக்கருகில் இப்போதுள்ள எக்கூர் இவரது ஊர் எனலாம். இவரது ஊர் எதுவென்பது ஆய்தற்குரியது.
சாத்தனார், சாத்தன், சாத்தி என்னும் பெயர்களால் சுட்டப் பெறும் சங்ககாலப் புலவர் பத்தொன்பது பேர் காணப்படுகின்றனர். அவருள் ஒருவர் ஒக்கூர் மாசாத்தனார். ‘சாசுதா’ என்னும் தெய்வப் பெயரிலிருந்து கொள்ளப்பட்டவையே மேற்கூறிய புலவர்களின் பெயர்கள் என்பர். சாத்தன் என்னும் சொல்லுக்கு வாணிகக் கூட்டத் தலைவன் என்னும் பொருளும் உண்டு. எனவே, சாத்தன் என்பது வாணிக மரபினர்க்கு உரிய பெயராகலாம். எனவே, ஒக்கூர் மாசாத்தனார் வாணிக மரபினர் எனவும் கொள்ளலாம்.
{{Right|<b>பா.ம.</b>}}
<section end="ஒக்கூர் மாசாத்தனார்"/>
<section begin="ஒக்கூர் மாசாத்தியார்"/>
{{dhr}}
{{larger|<b>ஒக்கூர் மாசாத்தியார்</b>}} சங்க காலப் பெண்பாற் புலவருள் ஒருவர். இவர் பெயரிலுள்ள ஒக்கூர் என்பது ஊர்ப் பெயர்; சாத்தி என்பது இயற்பெயர். ஒக்கூர் சிவகங்கைக்கு அருகில் உள்ளது. ஒக்கூர் மாசாத்தனார் என்னும் பெயருடைய சங்கப்புலவர் இவருக்குச் சமகாலத்தவரா என்பதையும், இருவரும் உறவினரா என்பதையும் அறியச் சான்றுகள் இல்லை.
இவர் பாடியன அகநானூற்றில் இரண்டும் (324, 384), குறுந்தொகையில் ஐந்தும் (126, 139, 186, 220, 275), புறநானூற்றில் ஒன்றும் (279) ஆக எட்டுப் பாடல்கள். இவற்றுள் அகம் 384–ஆம் பாடலைப் பாடியவர் குடவாயிற் கீரத்தனார் என்னும் பாடபேதமும் உண்டு.
இவரது புறப்பாடல் தமிழ் இலக்கிய வரலாற்றில் இவருக்கு நிலையான இடத்தைத் தரத்தக்கது. மறக்குலப் பெண் ஒருத்தியின் உள்ளத்துணிவை அப்பாடல் வெளிப்படுத்துகிறது. முன்னர் நிகழ்ந்த போரில் அவளின் தந்தை யானைகளைக் கொன்று வீழ்த்தித் தானும் மாண்டான். முந்திய நாட் போரில் அவள் கணவன் பெரும் போர் புரிந்து இறந்தான். அன்றும் போர்ப்பறை ஒலிக்கக் கேட்ட அவள், மறப்புகழிற் கொண்ட விருப்பத்தால், வயதில்மிக்க இளையவனான தன் ஒரே மகனுக்குக் கையில் வேல் கொடுத்து, வெள்ளிய ஆடை உடுத்துத் தலைவாரி ஒப்பனை செய்து போர்க்களத்திற்கு அனுப்பினாள். ‘கெடுக சிந்தை கடிதிவள் துணிவே, மூதின் மகளிர் ஆதல் தகுமே’ என அவளது செயலை மாசாத்தியார் வியந்து பாடுகிறார்.
இவர் முல்லைத் திணையைப் பாடுவதில் மிக்க விருப்பம் உடையவர் இவர் பாடிய ஏழு அகப்பொருட் பாடல்களுள் ஆறு அத்திணையில் அமைந்தவை. குறுந்தொகை 126-ஆம் பாடலில் கார்காலத் தொடக்கத்தில் வருவதாகச் சொல்லிச் சென்ற தலைவன் அவ்வாறு வாராமை குறித்துக் கார்ப்பருவம், முல்லையின் அரும்புகளையே ஒளிமிக்க பற்களாகக் கொண்டு தன்னை நோக்கி நகைப்பதாகத் தலைவி கூறுவதில் அமைந்துள்ள உருவகம் அழகு வாய்ந்தது.
அகம் 384-ஆம் பாடலில் வினை முடித்துத் திரும்பிய தலைவன் தேரின் விரைவு குறித்துப் பாகனைப் பாராட்டி, ‘வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ மானுருவாக நின் மனம் பூட்டினையோ’ என்று கூறுகிறான். இதில் அமைந்த கருத்து இக்காலத்தில் வழங்கும் வாயு வேகம் மனோவேகம் என்னும் பழமொழித் தொடரில் காணப்படுகிறது.
{{Right|<b>ந.மெ.</b>}}
<section end="ஒக்கூர் மாசாத்தியார்"/>
<section begin="ஒகாயோ"/>
{{dhr}}
{{larger|<b>ஒகாயோ</b>}} அமெரிச்சு ஐக்கிய நாடுகளில் பதினேழாவதாக கி.பி. 1803–இல் இணைந்த மாநிலம் அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியிலிருந்து சேர்ந்த மாநிலங்களில் இதுவே முதலாவதாகும். அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களுள் பலர் இந்த மாநிலந்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத் தக்கதாகும். அவர்கள் வில்லியம் எச். ஏரிசன் (William H Harrison), உலீசசு கிராண்டு (Ulysses S. Grant), பி. ஏசு (B. Hayes) ஏ. கார்பீல்டு (A. Garfield) பெஞ்சமின் ஏரிசன் (Benjamin Harrison), வில்லியம் மெகன்லி (William Mckenlie), எச். தாப்டு (H. Taft), வாரன்–சி–ஆர்டிஞ்சு (Warren G. Harding) ஆகியோராவர் இம்மாநிலம் அமைந்திருக்கும் பகுதி, தொழில் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. மக்கள் எண்ணிக்கை மிகுதியாகவுள்ள கிழக்கு மாநிலங்களுக்கும் வளர்ந்து வரும் மத்திய மேற்குப் பகுதிக்கும் இடையில் இருப்பதால், வாணிகப் போக்குவரத்து இங்கு மிகவும் எளிதாக வளர்ந்துள்ளது. இதன் பரப்பு 106, 754 ச.கி.மீ. இதன் தலைநகர் கி.பி. 1816–ஆம் ஆண்டு முதல் கொலம்பசு நகரமாகும்.
இம்மாநிலம் 5000 முதல் 7000 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிக முற்று விளங்கியது. பிற்காலத்தில் ஆங்கிலேயரும் பிரெஞ்சியரும் போட்டியிட்டனர். இறுதியில் ஆங்கிலேயருக்கு வெற்றி கிடைத்தது. ஒகாயோவின் வளர்ச்சிக்குப் பல திட்டங்களைத் தீட்டி அதைத் தொழில் வளம்மிக்க ஒரு பகுதியாக்குவதில் அமெரிக்கர் வெற்றியுற்றனர். உள்நாட்டுப் போர்க் காலத்தில் (கி.பி. 1861-1865) இம்மாநிலம், போரை விரும்பாத போதிலும் வட நாடுகளுக்கு உதவி புரிந்தது. பல்வேறு துறைகளிலும் சிறப்பு வாழ்ந்த மாநிலங்களுள் இதுவும் ஒன்று.
{{nop}}<noinclude></noinclude>
euje76o0jyybjkufmx024vjc8g3g6il
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/217
250
633361
1950774
1903905
2026-07-02T01:45:01Z
Sridevi Jayakumar
15329
1950774
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒகாயோ|189|ஒகாயோ}}</noinclude><b>ஒகாயோ அரசியலமைப்பு:</b> ஒகாயோ மாநிலத்தின் அரசாங்க அமைப்பு, அந்நாட்டின் மற்ற மாநிலங்களின் அரசாங்க அமைப்பை ஒத்து இருக்கிறது. இது பல மிலியன் தாலர் பெறுமானமுள்ள ஒரு வணிக நிறுவனத்தின் (Enterprise) அமைப்பை ஒத்து விளங்குகிறது. அரசாங்கத்தின் நிருவாகப் பிரிவுக்குத் தலைவராக ஆளுநரும், 22 நிருவனங்களின் (Agencies) தலைவர்களும் இருக்கின்றனர். இவர்கள் யாவரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களைக் கொண்ட குழு நிருவாகக் குழு எனப்படும். மாநிலத்தின் சட்டமன்றம் பொதுமன்றம் (General Assembly) எனப்படுகிறது; அதில் கூட்டாட்சிச் சட்டமன்றத்திலிருப்பது போல ஆளவை (Senate), பேராளர் மன்றம் (House of Representatives) என இரு மன்றங்களிருக்கின்றன. பொது மன்றம் மற்ற மாநிலச் சட்டமன்றங்களைப் போன்று, அரசாங்கக் கொள்கைகளை வகுத்துச் சட்டங்களை இயற்றியும், ஆட்சித்துறைகள் சட்டங்களுக்கு உட்பட்டுச் செயற்படுமாறு அவற்றைக் கண்காணித்தும், அரசாங்கச் செலவுக்கு வேண்டிய நிதிகளை ஒதுக்கீடு செய்யும் சட்டங்களை நிறைவேற்றியும் பணி செய்கிறது.
நீதித்துறையில் ஒரு தலைமை நீதிமன்றமும், 10 மேல் முறையீட்டு நீதிமன்றங்களும், 88 வட்டங்களில் (Counties) சாதாரண வழக்கு நீதிமன்றங்களும் இருக்கின்றன. கீழ் நீதிமன்றங்கள் கூடுதலாகத் தேவைப்படும்போது, அவற்றைச் சட்டமன்றம் நிறுவுகிறது. நீதிமன்றங்களின் நீதிபதிகள் அரசாங்கத்தால் அமர்த்தப்படாமல், வாக்காளர்களால் ஆறு ஆண்டுக் காலத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நீதிபதிகளை வாக்காளர்கள் தேர்ந்தெடுத்துப் பதவியிலமர்த்தும் முறை வேறு சில அமெரிக்க மாநிலங்களிலும் சோவியத்து உருசிய நாட்டிலும் பின்பற்றப்படுகிறது.
<b>உள்ளாட்சி அரசாங்க முறை:</b> நாட்டின் உட்பிரிவாகிய ஒவ்வொரு வட்டமும் (County) நகராட்சி முறையை உடையது. அது மாநில அரசாங்கத்தின் ஓர் உறுப்பாகச் செயற்படுகிறது. ஆனால், சட்டம் இயற்றும் துறையில் அதற்கு அதிகாரம் இல்லை. பல்வேறு வகைக் குடி இருப்புகளையுடைய பெரிய நகரங்களில் பலவகைப் பொருளாதார, சமூகக் கேள்விகள் தோன்றக் கூடுமாகையால், அவற்றின் ஆட்சிமுறையினை அவற்றுக்கேற்றவாறு வேறுவடிவத்தில் அமைத்துக் கொள்ளுதற்கும் உரிமை இருக்கிறது. பெரிய நகரங்களுக்குத் தன்னாட்சி உரிமைப் பட்டயங்கள் (Home-rule charters) வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் ஆட்சி தலைவர் ஒருவரிடத்தும், மன்றம் ஒன்றிலும் (Mayor and Council) இருக்கிறது. பெரிய நகரமாகிய சின்சின்னாட்டியின் (Cincinnati) ஆட்சி ஒரு மேலாளர் மன்றத்திடம் (Manager Council) இருக்கிறது. பட்டணம் ஒவ்வொன்றும் நகராட்சி முறையையே பின்பற்றுகிறது.
<b>அரசியற் கட்சிகள்:</b> அரசியற் கட்சிகளை அமைத்துச் செயற்படுத்துதற்கும் தேர்தல்களை நடந்துதற்கும், வாக்குகளை அளித்தற்கும் சில ஒழுங்குகளை மாநிலச் சட்டங்கள் விதிக்கின்றன. மாநிலத்தில் உள்ள பதவிகளுக்கான தேர்தல்களில் கூட்டாட்சியிலுள்ள இரு பெரும் அரசியற் கட்சிகளான குடியரசுக் கட்சியும் (Republican Party), குடியாட்சிக் கட்சியும் (Democratic Party) கலந்து கொள்ளுகின்றன. இருகட்சி முறையே பெரும்பாலும் பின்பற்றப்பட்டாலும், மூன்று வேறு சிறிய அரசியற் கட்சிகளும் இருக்கின்றன. சமநிலைக் கட்சி (Socialist Party) தனது வேட்பாளராக நார்மன் தாமசு என்பவரைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்திற்று. சமஉரிமைக் கட்சியானது (Equal Rights Party) முதன்முதலாகக் குடியரசுத் தலைவர் பதவிக்கு விக்டோரியா கிளாப்ளின் உட்அல் (Victoria Clafflin Woodhull) என்னும் ஒரு பெண்ணைத் தனது வேட்பாளராக நிறுத்திற்று. சேக்கபு கோக்சே (Jacob Coxey) என்பவர் ஓர் அரசியற் குழுவை அமைத்து, பல பொருளாதாரச் சீர்திருத்தங்கள் செய்யப்படுதல் வேண்டுமென்று கூறித் தம் ஆதரவாளர்களை ஒருசிறு படையாக (Coxey's Army) அமைத்து, கி.பி. 1894-ஆம் ஆண்டில், ஓகாயோவில் மாசில்லன் நகரத்திலிருந்து (Massillon) கூட்டாட்சித் தலைநகரமான வாசிங்டனுக்கு அழைத்துச் சென்றார்.
இம்மாநிலம் வேளாண்மையிலும், தொழில் துறையிலும், கல்வித் துறையிலும் மிகவும் முன்னேற்றமடைந்துள்ள அமெரிக்க மாநிலங்களுள் ஒன்று. ஆகையால் இம்மாநிலம் கூட்டாட்சிக்கு நடைபெறும் தேர்தல்களில் சிறப்பாகப் பங்கேற்றுக் கொள்ளுகிறது. வில்லியம் ஓவார்டு தாப்டு (William Howard Daft) என்பவர் கூட்டாட்சித் தலைமை நீதிபதியாவும், அவர் தந்தை, உலிசிசு கிராண்டு (Ulysse S. Grant) என்னும் குடியரசுத் தலைவருடைய ஆட்சியில் உயர்தர அரசாங்க வழக்கறிஞராகவும், உருசிய நாட்டிற்கு அமெரிக்கத் தூதரக அமைச்சராகவும் விளங்கினார். தாப்டின் பேரர் கூட்டாட்சி ஆளவை மன்ற உறுப்பினராகவும் பணி செய்துள்ளார். அரசாங்க நிதி பெருமளவில் கல்வி வளர்ச்சி, மருத்துவவசதி, சமூக நலம், போக்குவரவு வசதி முதலியவற்றுக்காகச் செலவிடப்படுகிறது. இத்துறைகளுக்குரிய பணிகளைச் செய்வதற்குப் பல நிருவாக அமைப்புகள் (Executive Agencies) இருக்கின்றன.
{{Right|<b>பா.சூ.</b>}}
<section end="ஒகாயோ"/>
{{nop}}<noinclude></noinclude>
d3tnjq9r3rfjguos3ilzbhmtpbcwirk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/218
250
633368
1950775
1903915
2026-07-02T01:46:51Z
Sridevi Jayakumar
15329
1950775
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒகியு சோரை|190|ஒகேன் இலாரன்சு}}</noinclude><section begin="ஒகியு சோரை"/>
{{dhr}}
{{larger|<b>ஒகியு சோரை (கி.பி. 1666-1728)</b>}} சப்பானிலுள்ள கன்பியூசிய மதக் கொள்கையினரும் சிறந்த அரசியற் சிந்தனையானருமாவர். ஒகியு சோரை (Ogyu Sorai) தோக்கியோவிலுள்ள (Tokyo) எடோ (Edo) என்னுமிடத்தில் கி.பி. 1666–ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இயற்கையிலேயே திறமை வாய்ந்தவராதலால், சீன இலக்கியங்களில் வல்லுநராகத் திகழ்ந்தார். இவருடைய திறமை இவர் எழுதிய நூல்கள்வழித் தெரிய வருகிறது.
இவர் இடோசின்சாயை (Itosinsai) எதிர்த்து சு கி நியோ-கன்பியூசியக் கொள்கைக்கு (Chu Hi Neo-Confucianism) ஆதரவு அளித்தார். இவர் கி.பி. 1716-ஆம் ஆண்டு தம் கருத்தினை மாற்றிக் கொண்டு இடோவின் (lto) கருத்துக்களாகிய பெண்டோ (Bendo), அதாவது செல்லவேண்டிய நெறியை வரையறை செய்வதற்கும், பெம்மேய் (Bemmei), அதாவது பதங்களை வரையறை செய்வதற்கும் ஆதரவு அளித்தார். ஒகியுவின் நூல்கள் யாவும் பழமையை விரும்புதல் (Back to Antiquity) என்ற கொள்கையின் அடிப்படையில் பெரியோர்களால் பெரிதும் ஊக்குவிக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில் புதிய கருத்துகள் தோன்றின. அவை எல்லாம் ‘தைகேயிசாக்கு (Taiheisaku) பேரமைதிக்காக ஒரு கொள்கை’ என்ற தலைப்பிலும், ‘செய்தான் (Seidan) அரசாங்கத்தைப் பற்றிய உரையாடல்’ என்ற தலைப்பிலும் வெளியாயின. ஒகியுவின் அண்டப் படைப்புக் கோட்பாடு (Cosmological Views) இடோவின் கொள்கையிலிருந்து மாறுபட்டது. இவர் இருபிரிவுக் கொள்கையையும் (Dichotomy) பருப்பொருள் தன்மையுடைய ஆற்றலையும் (Material Energy) எதிர்த்தார்.
ஒகியு செல்ல வேண்டிய நெறி பற்றி நேர்காட்சி வாதத்தினர் (Positivists) கூறுவதையும் வரலாற்று வல்லுநர் கூறுவதையும் ஒத்துக் கொண்டார். மேலும், இவர் கன்பியூசியசு வற்புறுத்திய செல்ல வேண்டிய நெறியில் சுட்டிக் காட்டப்பட்ட சமூகக் கருத்துகளையும் கூறினார். அரசிற்குக் கீழ்ப்படிய வேண்டிய விதிகளையும் சமுதாயத்தில் நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்க நெறிகளையும் வற்புறுத்தினார். இவர் சீனாவின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு இன்பக் கொள்கையை (Utilitarian Ethics) கடைப்பிடிப்பவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். இவர் மனித இயல்பை அதிகமாகத் திருத்த முடியாது என்னும் கொள்கையுடையவர்; இரக்ககுணமுள்ளவர் என்றால் அமைதிக்காக உழைப்பவரும், மக்களின் தன்மைக்காகச் செயற்படுபவருமாவர் என்ற கருத்துக் கொண்டவர்; நற்குணமுள்ள அரசர் என்றால் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுப்பவர் என்பது பொருள் என்று விளக்கினார்.
கன்பியூசியசின் அறக்கொள்கைக்கும் ஒகியுவின் அரசியல், பொருளாதாரக் கருத்துகளுக்குமிடையே அதிக வேறுபாடிருந்தது. அரசு என்பது செயல் தன்மை வாய்ந்த ஒருமுறை என்றும், வரவு செலவுத் துறை சிக்கனத்தின் அடிப்படையில் அமையாமல், சிறந்த சமூக விதிகளின் அடிப்படையில் அமைந்திருக்கிறது என்றும் இவர் கருதினார். இவர் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை எதிர்த்தார்; சமூகப் பழக்கவழக்கங்களில் மாறுதல்களை விரும்பினார்; கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் முன்னேறுவதற்கு வழிவகுக்க வேண்டும் என்று கூறினார். இவர் கி.பி. 1728–இல் காலமானார்.
{{Right|<b>இரா.கோ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>De Bary, Ryusaku Tsunoda. W.T,</b> and Donald Keene, (eds.), Sources of Japanese Tradition, New York, 1958.
<b>Mc Evan J.R.,</b> The Political Writings of Ogyu Sorai, Cambridge, 1962.
<section end="ஒகியு சோரை"/>
<section begin="ஒகேன் இலாரன்சு"/>
{{dhr}}
{{larger|<b>ஒகேன் இலாரன்சு (கி.பி. 1779-1855)</b>}} செருமானிய உயிர் நூல் வல்லுநர்; தத்துவ ஞானி, இவர் கி.பி. 1779-ஆம் ஆண்டு பாடென் (Boden) பகுதியில் உள்ள பொல்சுபாக்கு (Bohlsbach) என்ற ஊரில் பிறந்தார்; மருத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார்; சில்லிங்கு (Schilling) என்ற தத்துவப் பேரறிஞரால் பெரிதும் கவரப்பட்டார். மேலும், புதுமை உணர்வூட்டும் ஆய்வாளர்களின் (Romantic Schoolars) தூண்டுதலால் தத்துவத்தின் ஒருமைப்பட்ட தன்மையை உணர்ந்தார்.
ஒகேன் இலாரென்சுக்கு (Oken Lorenz) இயற்கை அறிவியல் அறிவு (Knowledge of Natural Sciences) மிக்கிருந்தது. இவரது சிறந்த நூல் ‘தனிப்பொருள் உடற்கூற்றுத் தத்துவம்’ (Elements of Physio Philosophy) என்பதாம். இந்த நூல் உயிரியல் தத்துவங்களை விளக்குவதால் எல்லோரையும் கவர்ந்தது. இது இங்கிலாந்தில் இக்கால ஆழ்நிலை மெய்யறிஞரிடையே (Transendentalists) பெரு விருப்பத்தை ஏற்படுத்தியது.
ஒகேன் கணித அமைப்புகளுக்கும் புலன் கடந்த நுண்பொருள் (Metaphysics) ஆராய்ச்சிக்கும் இடையே ஓர் இணக்கத்தை ஏற்படுத்தினார். இவர் பைத-<noinclude></noinclude>
3t1gmlmckr0ek3wvg9y481lyrs3ctch
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/219
250
633371
1950776
1903945
2026-07-02T01:47:56Z
Sridevi Jayakumar
15329
1950776
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒசாக்கா|191|ஒசிப்வா}}</noinclude>கோரியன் (Pythagorean) இறைநிலை இணைவுப் பான்மையில் (Mysticism) விருப்பமுடையவராய் இருந்தார். எல்லா உயிர்களும் கணிதச் சின்னங்களின் வெளிப்பாடாகும். இன்மைக் குறி (Zero) என்பது ஒன்றுமில்லாத தன்மை என்றும் அதே சமயத்தில் எல்லையில்லாதது என்றும் கூறப்படும். இன்மைக் குறியிலிருந்து வரும் உடன்பாடும் (Positive) எதிர்மறையுமான (Negative) எண்கள் பொருள்களின் கீழ் நோக்கிச் செல்வதும், மேல்நோக்கிச் செல்வதுமான தன்மையின் ஒத்தபகுதி (Counterpart) யாகும் என்பது இவரது கோட்பாடு.
புலன்கடந்த நுண்பொருள் ஆராய்ச்சியின்படி, இன்மைக் குறி என்பது கடவுள் ஆகும். பருப்பொருளிலிருந்து உயிர்களின் படிமுறை வளர்ச்சியானது, கடவுளின் இயற்கை வெளிப்பாட்டை உணர்த்துகிறது. கடவுள் மனித உருவத்தில் வரும்போது தம்மையே வெளிப்படுத்துகிறார். மனிதனும் கடவுள், அதே சமயம் அவன் கடவுளால் பாதிக்கப்பட்டவனும் ஆவான். தெய்வக் கொடிவழி (Theogony) பருப்பொருணை உண்டாக்குவதாக அமைகிறது. ஒகேனின் உலகைப் பற்றிய கருத்துகளில் உலகே கடவுள் என்னும் கொள்கையும், உயிர்த்தத்துவ வாதமும் சேர்ந்திருக்கக் காணலாம். மனம் கண்ணாடி போன்றது, அங்கே கடவுளையும் இயற்கையையும் கண்டு கொள்ளலாம். இவரை ஒரு நிகழ்கால அறிவியல் ஞானியாகக் கருதலாம்.
{{Right|<b>இரா.கோ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Ecker, Alexander.,</b> Loneny Oken, Eine biographich Skizze, Stuttgart, 1880.
<b>Schurter, Julius,</b> Oken ser Mann and Sein werk, Berlin, 1922.
<section end="ஒகேன் இலாரன்சு"/>
<section begin="ஒசாக்கா"/>
{{dhr}}
{{larger|<b>ஒசாக்கா:</b>}} இது சப்பான் நாட்டில் ஏறத்தாழ 30,00,000-க்கு மேல் மக்களைக் கொண்ட ஒரு தொழிற் சிறப்பு வாய்ந்த நகரம். உள்நாட்டுக் கடலுக்குக் கிழக்கே இருக்கும் இந்நகரில் பண்டைய தலைநகர் கியோதோவும் அடங்கியுள்ளது. இது வரலாற்றுக் காலத்திற்கு முன்னரே மக்கள் வாழ்ந்த ஓரிடமாகும்.
கி.பி. 710–இல் நாரா என்னும் இடத்தைத் தலைநகராகக் கொண்ட ஒசாக்கா இராச்சியம் அமைந்து, வாணிபத் துறை செழிப்புற்றோங்கியது. சாகாய்த் துறைமுகம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் நிருமாணிக்கப் பெற்று வெளிநாட்டு வாணிபம் வளர வழிவகுக்கப் பெற்றது.
கியோடோ (Kyota) கி.பி. 794–இல் தலைநகராகி கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் அதன் அழிவு வரை, வாணிபம், தொழில் ஆகிய துறைகளில் அரிய சேவைகளைப் புரிந்து வந்தது. கி.பி. 1496–இல் ஒசாக்கா அருகில் பௌத்த மத குருமார் ஒரு கோயிலைக் கட்டினர். ஒசாக்கா கி.பி. 1603–முதல் கி.பி. 1867 வரை நீடித்த தோகுகாவா காலப்பகுதியில் சப்பானிலேயே மிகப் பெரிய வாணிக மையமாக அமைந்தது. பொருளாதாரம் மட்டுமல்லாது கலைத் துறையிலும் இந்நகரின் பெருமை சிறப்பிக்கத்தக்கது. கலை, இசை ஆகியவற்றிலும் இந்நகரின் சிறப்பு போற்றற்குரியது. கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் இடையில், சப்பான், மேற்கு நாடுகளுடன் வாணிபத் தொடர்பு கொண்டிராத காலத்தில் ஒசாக்கா கல்விக் கூடங்களில் தச்சு மொழியும், மேலைநாட்டுக் கலைகளும் போதிக்கப் பெற்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்நகரின் பழைய சிறப்புக் குன்றிவிட்டது. தோக்கியோப் பகுதி முன்னணிக்கு வந்தது.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="ஒசாக்கா"/>
<section begin="ஒசிப்வா"/>
{{dhr}}
{{larger|<b>ஒசிப்வா:</b>}} இது அமெரிக்கப் பழங்குடி மக்களான செவ்விந்தியர்களால் பேசப்படும் மொழி. இப்பொழுது ஐக்கிய அமெரிக்கக் குடியரசிலும், கனடா நாட்டிலும் பரவலாகப் பேசப்படுகிறது. அமெரிக்கப் பழங்குடி மக்களுள் பெரும்பாலோர் ஒசிப்வா மொழியைப் பேசுகிறார்கள். இவர்கள் தொடக்க காலத்தில் காடுகளில் உறைந்தும், வேட்டையாடியும், காய்கனி, அரிசி முதலியவற்றைப் சேகரித்து எடுத்து உண்டும் வாழ்ந்து வந்தார்கள்.
இந்த மொழியில் 23 ஒலியன்கள் காணப்படுகின்றன. அவற்றுள் 7 உயிர்களும் 16 மெய்களும் உள்ளன. அ,இ,ஒ, மூன்று குறிலும் ஆ,ஏ,ஈ,ஓ ஆகிய நான்கு நெடில்களும் உள்ளன. ப,த,க,ச என்ற நான்கு வல்லொலிகளும் ம,ர, என்ற இரண்டு மெல்லொலிகளும் உள்ளன.
பெயர்ச்சொல், பதிலிடுபெயர், வினை, இடைச் சொற்கள் ஆகிய நான்கு இலக்கணக் கூறுகள் இம்மொழியில் காணப்படுகின்றன. பெயர்ச்சொற்களில் உயிருள்ளவை, உயிரில்லாதவை என்ற முறையில் பால் பாகுபாடு செய்யப்படுகிறது. உயிருள்ள பொருட்களாக மக்கள், விலங்குகள், மரங்கள், ஆவிகள் (Spirits) ஆகியன கருதப்படுகின்றன. ஒருமை, பன்மை என்ற இரண்டு எண் வேறுபாடு இந்த மொழியில் உண்டு. பதிலிடு பெயர்கள் பாலையும் எண்ணையும் காட்டும். வினைச் சொற்கள் பால்காட்டும் விகுதியைக் கொண்டிருக்கும். வினைச்சொற்களை உயிர் வினை,<noinclude></noinclude>
6x4taztj45s2uuzla95y408hnnfal4g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/220
250
633372
1950777
1903974
2026-07-02T01:48:41Z
Sridevi Jayakumar
15329
1950777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒஞ்சிப்பு|192|ஒஞ்சிப்பு}}</noinclude>உயிரில் வினை என இரண்டு வகையாகப் பகுக்கலாம். அவற்றைச் செயப்படுபொருள் குன்றிய உயிர்வினை பென்கிசுபீன்–(Penkispin) ‘அவன் விழுகிறான்’, செயப்படுபொருள் குன்றிய உயிரில் வினை பென்கிசின்–(Penkissin) ‘அது விழுகிறது’ என்றும், செயப்படுபொருள் குன்றா உயிர்வினை ‘நுவாபெமா’– (Nuwa - pema) ‘நான் அவனைப் பார்க்கிறேன்’ செயப்படுபொருள் குன்றா உயிரில் வினை நுவாபென்தான்– (Nuwa-pentan) ‘நான் அதைப் பார்க்கிறேன்’ என்றும் நான்காக வகைப்படுத்த முடியும்.
பல இடைச்சொற்கள் வேர்ச்சொற்களாக உள்ளன. சில இடைச்சொற்களில் சொல்லுக்கு முதலிலும் வேறு இடைச் சொற்களில் சொல்லுக்கு இறுதியிலும் சில மாற்றங்கள் பெற்றே வாக்கியத்தில் பயன்படுத்தப்படும். இந்த மொழியில் நெங்கோ (Nenko- ‘ஒன்று’), நிசோ (ni-so- ‘இரண்டு’), நைசோ (nesso- ‘மூன்று’), நிவோ (niwo- ‘நான்கு’) நானே (na ne- ‘ஐந்து’) ஆகியவை எண்ணுப் பெயர்களாக விளங்குகின்றன.
வாக்கிய அமைப்பைப் பொறுத்தவரையில் இந்த மொழியில் பெயரடையும் பெயரும் திணைபால் இயைபு உடையனவாக அமைந்துள்ளன.
{|
|ma pa ekkwe || || ‘இந்த பெண்’
|-
|ma ntn wi kuw m || || ‘இந்த வீடு’
|}
என்று வழங்குவதால் ‘இந்த’ என்ற சுட்டு அடை ஏற்கும் பெயரின் பாலுக்கேற்ப வடிவம் மாறுபடுவதைக் காணலாம். பொதுவாக இந்த மொழியின் வாக்கியத்தில் சொற்கள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் தான் வரவேண்டுமென்ற நியதியில்லை. இந்த மொழிக்கு முழுமையான இலக்கணம் இன்னும் எழுதப்படவில்லை.
{{Right|<b>செ.வை.ச.</b>}}
<b>துணை நூல்:</b>
Eastern Ojibwa, Annarbar, The University of Michigan Press, 1956.
<section end="ஒசிப்வா"/>
<section begin="ஒஞ்சிப்பு"/>
{{dhr}}
{{larger|<b>ஒஞ்சிப்பு</b>}} (எளிதில் அஞ்சுதல்): எதற்கெடுத்தாலும் அஞ்சுகின்ற தன்மை சிறுவர், சிறுமியரிடம் மிக அதிகமாகக் காணப்படுகிறது. இத்தகைய சிறுவர்கள் மனம் முதிர்ச்சியுறாத நிலையினராய் இருக்கின்றனர். இவர்கள் ஏதோ ஒரு பொருளுக்கோ அல்லது ஒரு குழலுக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட சிலவற்றிற்கோ மட்டும் அஞ்சுவதில்லை; மாறாக எதற்கெடுத்தாலும் அஞ்சும் தன்மை இவர்களிடம் நிலையாகக் குடிகொண்டிருக்கிறது. இதனால், இவர்கள் ‘அஞ்சும் மனப்பாங்கு’ மிக்கவர் ஆகின்றனர். இத்தன்மை ஒஞ்சிப்பு (Timidity) எனப்படும். புதியவர்களின் முன்னிலையிலிருந்து விலகிச் செல்லுவது மட்டுமன்றிக் குடும்ப நண்பர்களைக்கூட அருகில் வர இத்தன்மையினர் விடுவதில்லை. துன்பம் விளைக்காத குடும்பத்துச் செல்லப் பிராணிகள்கூட இவர்களுக்கு மருட்சிதரக் கூடியவையே. பக்கத்து அறைகளில் பெற்றோர் இருப்பினும்கூட தாம் தனியறையில் இருப்பது, இருள், பிறமனிதர்கள், விலங்குகள், புயல், மூட்டைப் பூச்சி, சிறு பூச்சிகள், ஓசை எனச் சொல்லப்படும் யாவும் இக்குழந்தைகளுக்கு அச்ச மூட்டுபவையே. கிசுகிசுப்பு ஒலியினும் மிகுதியாகக் குரலை உயர்த்தி இவர்கள் பேசுவதில்லை. கேட்பது கிடைக்காது என்ற அச்சம் காரணமாக எதனையும் கேட்க விழைவதில்லை. இதனைக் கோழைத்தனம் என்றும் கொள்ளலாம். குழந்தைகளை இப்படியே வளரவிட்டோமானால் இவர்கள் எதற்கெடுத்தாலும் அஞ்சுகின்றவர்களாகவும், எதனையும் தீர்மானிக்கும் இயல்பற்றவர்களாகவும், தமக்கென ஒரு வழியினை அமைத்துக் கொள்ளத் துணிவற்றவர்களாகவும், சமூகச் சூழல்களிலிருந்து விலகி இருப்பவர்களாகவும், புதிய நட்பினை ஏற்படுத்திக் கொள்ளத் தயங்குபவர்களாகவுமே வளருவர்.
தாம் வேண்டியதைப் பெற்றிட அல்லது குடும்பத்தினரிடம் ஆதிக்கம் செய்திடக் குழந்தைகள் பிறரிடம் அச்சத்தைத் தோற்றுவிக்க விழைகின்றனர். அதே சமயம் தம்மைவிட நோஞ்சானை அல்லது நாடோறும் தம்மோடு விளையாடுகின்ற நண்பர்களை அணுகர்கூட அஞ்சும் அளவிற்குக் கோழைத்தனம் மிக உச்சமாக உள்ளவர்களாகவும் இருக்கின்றனர். இக்கோழைத் தனமும், தியாகம் செய்வது அல்லது கேவலமான வேலை செய்வது போன்ற செயல்களின் வாயிலாக நண்பர்களின் அன்பினையும் அனுதாபத்தினையும் பெற முயலும் தன்மையும் பெரும்பாலான நேரங்களில் ஒன்றோடொன்று இணைந்தே காணப்படுகின்றன. இக்குழந்தைகள், விளையாட்டில் தாம் என்ன பங்கினை வகிப்பது என்பதனைத் தீர்மானித்தலைக் கூட தம் தம் நண்பர்களிடமே விட்டுவிடுவர். இவைகளுக்கெல்லாம் காரணம், ‘தாம் அழகற்றவர்; பயனற்றவர்; மற்றவர் தம்மை நேசிக்க ஒரே வழி நாம் அவர்களுக்கு ஏதாவது பணி செய்வதுதான்’ என்ற எண்ணந்தான். இவ்வாறான எதிர்மறை எண்ணங்களின் சாயல்கள் இத்தகைய சிறுவர்களிடம் மிகுந்து காணப்படுகின்றன. மேலும், இவர்கள் தம் உடன்பிறந்தோர்களிடம் அமைதியாக ஆனால் விடாப்பிடியாகத் தமக்குச் சரியென்று பட்டதனை– உண்மையில் அது தவறாகக்கூட இருக்கலாம்–வேண்டுமெனக் கேட்டுப் போராடுவர். இப்பிடிவாதம் உடன்<noinclude></noinclude>
myshqhcso84bqjqx5w4cr6jr13nbira
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/221
250
633373
1950778
1904014
2026-07-02T01:49:17Z
Sridevi Jayakumar
15329
1950778
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒஞ்சிப்பு|193|ஒட்டக்கூத்தர்}}</noinclude>பிறந்தோர் வெகுண்டெழுந்து தாக்கத் தொடங்கும் வரை நீடிக்கும். வேறு சில சிறுவர்கள், தங்களின் அமைதியினையும் ஒத்துழைப்பினையும் பிறர் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதாக நினைக்கும் போது அதற்கு எதிர்ப்பினைக் காட்டிடப் போராட்டத்தில் இறங்குகின்றனர். இதே போன்ற எதிர்ப்புத் தன்மை, தன்மதிப்பிற்கு (Self - esteem) ஊறு நேரும் போதும், பருவ மாற்றத்தின்போதும், பாலுணர்ச்சிச் சிக்கல்களின் அவசரக் காலங்களிலும், தம்மைத் தாமே வளர்ந்தவர்களாகப் பாவித்துக் கொள்ளும் போதும் மேலோங்கி நிற்கின்றது. சில சமயங்களில் காதல் வயப்படும்போது கூட இத்தகைய கோழைத் தனம் காணப்படுகின்றது. இதனை அகற்றிடக் கடினமான சிகிச்சை முறை தேவைப்படும்.
இக்கோழைத்தனம் அதிகமாக வெட்கப்படும் தன்மையாகக்கூட வெளிப்படும். இதற்கு ஒருவர் பிறந்து வளர்கின்ற சூழலும் ஒரு காரணமாகும். பெற்றோரின் அடக்கி ஆளும் தன்மையும் தண்டிக்கும் மனப்பான்மையும் இதற்கு எருவாக அமைகின்றன. இத்தகைய தருணங்களில் தங்களின் உதவியற்ற நிலை, மறுக்கப்படும் நிலையினை எதிர்பார்க்கும் தன்மை, பகைமை, தன்நிலை நிறுவுதல் ஆகிய தன்மைகளை அடக்கி வைத்திருக்கின்றனர். ஆனால், விளையாட்டுத் தோழர்களின் வாயிலாக இவற்றையெல்லாம் நிறைவு செய்து கொள்கின்றனர். தவறான பிறப்பு, தாயால் கைவிடப்படுதல், அன்பான ஆனால் எதற்கும் முணுமுணுக்கும் பாட்டியினால் வளர்க்கப்படுதல் போன்ற ஏமாற்றமளிக்கும் சூழ்நிலை மிதமிஞ்சிய கோழைத்தனத்திற்கு ஏதுவாக அமைகின்றன. இச்சிறுவர்கள், இசைவான பள்ளிச் சூழலில் கல்வியில் ஏற்படும் சாதனைகள், மற்றும் பிறருடன் ஒத்துப்போதல் போன்ற தன்மைக்காக ஆசிரியர்களால் பாராட்டப்படும்போது மிகவும் மகிழ்கின்றனர். இந்த நேரங்களில் ‘தாம் பயனற்றவர்’ என்னும் உணர்வினைக் கடந்து உறுதியான மனச்சாட்சியும் உயர்ந்த கொள்கைப் பிடிப்பும் ஏற்படுகின்றன. பாலுறுப்பின் தவறான பயன்பாட்டின் காரணமாக ஏற்படும் குற்ற உணர்வும் மிதமிஞ்சிய அஞ்சுதலுக்குக் காரணமாகலாம். குறைப்பேற்றில் அல்லது சிக்கல் பேற்றில் பிறந்தவர்க்கு இவ்வச்சவுணர்வு குழவிப் பருவத்திலிருந்தே நீடிக்கிறது. மேலும் பரபரப்படைதல், உணர்ச்சிமிக்குறுதல், வியப்படைதல், உறுப்புக் குறைபடுதல் ஆகிய இவற்றாலும் அச்சங் கொள்ளுதல் இயற்கையாகும். சான்றாக, சில குழவிகள் ஓசைகளுக்கு மிகவும் உணர்ச்சி காட்டுபவராகவும் எளிதில் வியப்படைபவராகவும் இருப்பர். மேலும் சில நிறுவர்கள் தங்களின் முக அமைப்பு, தலைமுடியின் நிறம் போன்ற குறைபாடுகளுக்கு மிகவும் பரபரப்பு அடைபவர்களாக இருப்பர். இவை மனிதரின் தன் மனத்தின் பத்திற்கான அறிகுறிகளாம். உருச்சிதைவு அல்லது விகாரம் மிதமிஞ்சிய வெட்கத்திற்கு ஒரு காரணமாலாம். இது பின்னர், உடலுறுப்புப் பற்றிய தாழ்வு மனப்பான்மையினை ஈடுகட்டு தலைப் போன்ற ஒரு எதிர்மறை விளைவினைக் கொடுக்கக்கூடும்.
சூழ்நிலை இசைவானதாக அமைந்தால் இந்த மிதமிஞ்சிய அச்சம் அல்லது கோழைத்தனத்தைச் சிகிச்சை மூலம் அகற்றிப் பெருவெற்றி பெறலாம். விளையாட்டுத் தோழர்களும், குடும்ப உறுப்பினர்களும் சிகிச்சையாளருடன் ஒத்துழைத்தால் சிகிச்சை எளிதாக வெற்றிபெறும். இதற்கு உள்ளுணர்வு வெளிப்படுத்தல் சிகிச்சை (Release Therapy) மிகுந்த பலனளிக்கக் கூடியதாகும்.
{{Right|<b>கி.இரா.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Kanner, L.,</b> Child Psychiatry, Charles & Thomas Publishers, Illinois, 1960.
<b>Maslow, A.H., and Mittielmann, B.,</b> Principles of Abnormal Psychology; The Dynamics of Psychie Iliness, Harper & Brothers, New York, 1951.
<section end="ஒஞ்சிப்பு"/>
<section begin="ஒட்டக்கூத்தர்"/>
{{dhr}}
{{larger|<b>ஒட்டக்கூத்தர்</b>}} விக்கிரமசோழன், இரண்டாங் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று சோழப் பெருவேந்தர் காலத்தும் அவர்தம் அரசவைப் புலவராக விளங்கிப் பெரும் புகழுடன் நெடிது காலம் வாழ்ந்த புலவராவார். இப்புலவர் உலகவியல்பைக் கடந்து வருணனைகள் அமைத்துச் செய்யுட்கள் பாடிவந்தமை பற்றிக் கவுடப் புலவர் என்றும், செய்யுள் செய்யும் ஆற்றலில் அக்காலப் புலவர்களுள் தலைசிறந்து விளங்கிய காரணத்தால் கவிராட்சதன், கவிச்சக்கரவர்த்திகள் என்றும், தமிழ் வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் பெரும் புலமை பெற்றிருந்தமையால் சருவஞ்ஞகவி என்றும், சோழ மன்னர்கள் அளித்த காளம் என்னும் விருது பெற்றிருந்தமையால் காளக்கவி என்றும் பல சிறப்புப் பெயர்களுடன் அழைக்கப் பெற்றனர். இவர்தம் செய்யுட் சிறப்பைப் பல நூல்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மாதர் நோக்கும் கூத்தன்றன் வாக்கும் சிந்தையுள்ளே நின்றளவில் இன்பம் நிறைப்பவை என்று தண்டியலங்கார மேற்கோட்பாடல் பாராட்டுகிறது. இரண்டாம் இராசராசன், புலவரால் தன்மீது பாடப்பட்ட உலாப் பிரபந்தத்தின் இனிய சுவைக்கு மிக மகிழ்ந்து அதன் ஒவ்வொரு கண்ணிக்கும் ஆயிரம் பொன் சொரிந்து ஒட்டக்-<noinclude>
<b>வா.க. 6 – 13</b></noinclude>
i88jqfcn6xi9m1951kxje3nnjmr5wlp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/931
250
633413
1950713
1904702
2026-07-01T18:49:54Z
ஹர்ஷியா பேகம்
15001
1950713
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எல்லோர்க்கும் தொடக்கக் கல்வி|887|எல்லோர்க்கும் தொடக்கக் கல்வி}}</noinclude>சில நாடுகள் பார்வைக்கு எட்டிய தூரம் வரையிலும் (அதாவது பதினான்கு கல் தொலைவு வரையிலும்), சில நாடுகள் பீரங்கிக் குண்டு பாயும் தூரம் வரையிலும், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் ஆறு கல்தூரம் வரையிலும், வேறு சிலநாடுகள் பன்னிரண்டு கல்தூரம் வரையிலும் எனப் பல்வேறு வகையாக எல்லையோரக் கடல் ஆதிக்கத் தொலைவைக் கணக்கிட்டுள்ளன. இந்திய எல்லையோரக் கடல் ஆள்வரைச் சட்டம் 80/1976, பிரிவு 3 (2)-இன்படி இந்திய எல்லையோரக் கடல் ஆள்வரை பன்னிரு கடல் மைல்கள் (Nautical Miles) ஆகும்.
<b>எல்லையோரக் கடலில் ஆதிக்க நாட்டிற்குள்ள உரிமைகள்</b>: எல்லையோரக் கடலில் ஆதிக்க நாட்டிற்கு மீன்பிடிக்கவும், முத்துக்குளிக்கவும், வேறுநாடுகளுடன் ஒப்பந்தம் எதையும் செய்து கொள்ளாத போது அந்நாட்டவர்கள் மீன்பிடிப்பதைத் தடுக்கவும், அத்துமீறி நுழையும் அயல்நாட்டவரைக் கைது செய்வும், அவர்கள் பயன்படுத்திய கப்பல்கள், படகுகள் போன்றவற்றைக் கைப்பற்றவும், அயல் நாட்டுக் கப்பல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், ஒழுங்கு தவறும் நிலையில் காவலுக்கு உட்படுத்தவும், எல்லைப் பாதுகாப்புக் கருதிக் கப்பல் வழித்தடங்களை மாற்றி விடவுமான பல உரிமைகள் உண்டு.
<b>தீவுகளும் எல்லையோரக் கடலும்</b>: எல்லையோரக் கடல் ஒரு நாட்டிற்கு இருப்பது போல், ஒரு நாட்டின் தீவுகளுக்கும் உண்டு, ஒரு நாட்டின் கப்பல் கலங்கரை விளக்கம் போன்றவை மிதக்கும் தீவுகளாகக் கருதப்படினும், அவற்றுக்கு எல்லையோரக் கடல் கிடையாது.{{Right|<b>பு.வே.</b>}}
<section end="எல்லையோரக் கடல்"/>
<section begin="எல்லோர்க்கும் தொடக்கக் கல்வி"/>
{{dhr}}
<b>எல்லோர்க்கும் தொடக்கக் கல்வி</b> தொடக்க நிலைக் கல்வி என்பது பொதுவாக முன்தொடக்கப் பள்ளிக் கல்விக்கு, அடுத்த கல்வியைக் குறிப்பதாகும். முதல் நிலையில் முன்தொடக்கப்பள்ளிக் கல்வியும், இரண்டாம் நிலையில் தொடக்க நிலைக் கல்லியும், மூன்றாம் நிலையில் இடைநிலைக் கல்வியும், நான்காம் நிலையில் உயர் கல்வியும் அமையும். தொடக்க நிலைக் கல்வி என்பது முதல் வகுப்பிலிருந்து 7,8 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் கல்வியைக் குறிக்கும்.
தொடக்க நிலைக் கல்வியின் முக்கிய குறிக்கோள்களாவன: 1. எழுத்தறிவும் எண்ணறிவும் பெறுதல், 2. குடிமைப் பயிற்சி பெறுதல், 3. தேசிய ஒருமைப்பாட்டியை வளர்த்துக் கொள்ளுதல், 4. ஒழுக்கத்தையும் நல்லபழக்க வழக்கங்களையும் வளர்த்துக் கொள்ளுதல், 5. பயனுள்ள பல செயல் திறன்களைப் பெறுதல், 6. இடைநிலைக் கல்விக்கு ஆயத்தம் பெறுதல்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, தொடக்கநிலைக் கல்வி 6 வயது முதல் 14 வயது முடிய அனைவருக்கும் 1960-ஆம் ஆண்டுக்குள் வழங்கப்பட வேண்டியது. ஆனால் நடைமுறையில அரசினால் இவ்விலக்கினை 1960-க்குள் நிறைவேற்ற முடியவில்லை. பதினான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இரண்டு பிரிவாக வகுத்து 6-இலிருந்து 11 வரையுள்ள வயதுக் குழந்தைகளுக்கு மூன்றாம் திட்ட முடிவிலும் (1965-66), அடுத்துள்ள 11 முதல் 14 வயதினருக்கு ஐந்தாம் திட்ட முடிவிலும் (1975-76) இக்கல்வித் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். என்று 1956-ஆம் ஆண்டில் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் தீட்டும் போது முடிவு செய்யப்பட்டது. இந்த நோக்கத்திற்கான அரசின் சாதனையை இந்தியக் கல்விக்குழு 1964-66-இல் ஆய்ந்து புதிய இலக்குகளை உருவாக்கியது. ஐந்தாம் திட்ட முடிவில் 6-இலிருந்து 11 வரையுள்ள வயதுக் குழந்தைகளுக்கும், 7-ஆம் திட்ட முடிவில் 11-இலிருந்து 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் நல்ல அடிப்படைக் கல்வியை வழங்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டது. ஏழாம் திட்டம் தயாரிக்கப்படுகின்றபோது, இவ்விலக்கினை மொத்தமாக 1990-91-க்குள் நிறைவேற்று முடிவு செய்யப்பட்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள இந்தத் தலையாய இலக்கு குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட முடியாமல், மீண்டும் மீண்டும் காலக்கெடு ஒத்தி போடப்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு.
இந்திய அரசும் மாநில அரசுகளும் ‘எல்லோருக்கும் தொடக்க நிலைக் கல்விக்’ (Universalisation of Primary Education) கொள்கையை நிறைவேற்றுவதில் ஏராளமான ஈடுபாட்டை வெளிப்படுத்தியுள்ளன. இந்தக் கொள்கையின் இன்றியமையாமையை உணர்ந்தே மைய அரசு 1982-ஆம் ஆண்டு சனவரி 14-ஆம் நாள் இந்தியப் பிரதமரின் புதிய 20 அமிசத் திட்டத்தில் இதனை 16-ஆம் அமிசமாக அமைத்திருக்கிறது. இத்துறையில் ஏற்பட்டுள்ள சாதனைகள் குறிப்பிடத்தக்கவை, பள்ளிக்கூடங்கள் அனைவருக்கும் பயன்படுகின்ற வகையில் அணுகக்கூடியதாகக் குடியிருப்புகளுக்கு அருகாமையில் இருத்தல் வேண்டும். வசதிகளை வழங்குவதில் 1950-ஆம் ஆண்டிலிருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இந்தியா அடைந்துள்ளது. முதல் 5 வகுப்புகள் உள்ள தொடக்கப் பள்ளிகளும், ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளிகளும் பெருமளவில் எண்ணிக்கையில் பெருகியுள்ளன. சென்ற 1981-82-இல் 495,007 தொடக்கப் பள்ளிகளும், 116,560 நடுநிலைப் பள்ளிகளும் இருந்தன, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்திய நாள்
கல்வி<noinclude></noinclude>
628x7fx5efkuvaxts36lz2siv4a3eyj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/933
250
633415
1950715
1904704
2026-07-01T18:51:36Z
ஹர்ஷியா பேகம்
15001
1950715
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எல்லோர்க்கும் தொடக்கக் கல்வி|889|எல்லோரா}}</noinclude>னும் பயிற்சி பெறாத ஆசிரியர்களே மிகுதியாக உள்ளனர்.
பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காகச் சில புதிய திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. அவற்றுள் குறிப்பாகச் சொல்லக் கூடியவை 1. முறை சாராக் கல்வித்திட்டம், 2. தேசிய கல்வி ஆராய்ச்சிப் பயிற்சி நிறுவனத்தினால் தீட்டப்பட்ட மூன்னோடித் திட்டங்கள் ஆகிய (அ) பொருள் சார்ந்த அணுகுமுறைத் திட்டம், (ஆ) தொடக்கப் பள்ளிப் பாடத் தொகுதியமைப்புப் புதுப்பிக்குந் திட்டம், (இ) இளங் குழந்தைப் பருவக் கல்வித்திட்டம், (ஈ) சத்துணவு, உடல் நலம், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புத் திட்டம், 3. எல்லோருக்கும் தேர்ச்சி, 4. வகுப்பு வாரியாகப் பிரிக்கப்படாத பள்ளிமுறை, 5. பலமுனை நுழைவிற்கான வாய்ப்புத்திட்டம் ஆகியனவாம். மேற்குறிப்பிட்ட திட்டங்களில் சிலவற்றை செயற்படுத்துவதற்காக ஐக்கியநாடுகளின் பன்னாட்டுக் குழந்தைகள் நெருக்கடிக்கால நிதி (UNICEF) நிறுவனம் பண உதவி அளித்து வருகிறது.
அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசுத் துறையில் வெளிப்படுத்தப்படுகின்ற அக்கறைக்கு இணையாகப் பொதுமக்களும் பெற்றோர்களும் ஈடுபாட்டோடு ஒத்துழைப்பினை வழங்கினால்தான் இந்தத் திட்டம் முழுமையாக வெற்றி பெறும்.
மாநிலங்களிடையே தமிழகத்தின் நிலை நிறைவளிப்பதாக உள்ளது. கல்வியில் முன்னேறியுள்ள மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழகம் கருதப்படுகிறது. சென்ற 1984-85-இல் 6-11 வயதுக் குழந்தைகளில் 98.66 விழுக்காடும் 11-14 வயதில் 72.18 விழுக்காடும் முறையே தொடக்கப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் உள்ளனர். தமிழகத்தில் மாநில அரசு மேற்கொண்டுள்ள ஊக்குவிப்புத் திட்டங்கள் பிற மாநிலங்களில் பாராட்டுதலை பெற்றுத் தந்துள்ளன. இந்தியாவில் 1981-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கின்படி, எழுத்தறிவு பெற்றவரின் சராசரி 36.23 விழுக்காடாகும். அதாவது இந்தியாவில் 437 மிலியன் மக்கள் எழுத்தறிவற்றவர்களாக இருந்தனர். இந்நிலை மாற வேண்டுமென்றால் ‘எல்லோருக்கும் தொடக்கக் கல்வி’ என்ற திட்டம் அடுத்த சில ஆண்டுகளிலாவது வெற்றி பெற வேண்டும்.{{Right|<b>ம.இரா.சி.</b>}}
<b>துணை நூல்</b>:
கல்வி - ஒரு சவால்: ஒரு கொள்கைத் தொலை நோக்கு & பின்னிணைப்புகள், கல்வி அமைச்சகம், இந்திய அரசு, புதுதில்லி, 1985.
<section end="எல்லோர்க்கும் தொடக்கக் கல்வி"/>
<section begin="எல்லோரா"/>
{{dhr}}
<b>எல்லோரா</b> குடைவரைக் கோயில்களுக்குச் சிறப்புப்பெற்ற இடம். எல்லோரா மகாராட்டிர மாநிலத்தில் அவுரங்காபாதிற்கு வடமேற்காக 22
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 933
|bSize = 375
|cWidth = 230
|cHeight = 160
|oTop = 275
|oLeft = 60
|Location = center
|Description =
}}
{{center|எல்லோரா - பத்தாம் குடைவரை}}<noinclude></noinclude>
r4rn9z1epywdf4sp5cxfbhp1zwfbcp8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/225
250
633454
1950779
1904930
2026-07-02T01:50:07Z
Sridevi Jayakumar
15329
1950779
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒட்டக்கூத்தர்|197|ஒட்டவாலோ}}</noinclude>களை வென்று, அவனுடைய தலையைத் தடிந்து அழித்த வரலாற்றைப் பொருளாகக் கொண்டு பாடப் பட்டதாகும். இந்நூலை ஆக்குவித்தவன் இரண்டாம் இராசராசனாவான். இந்நூல் 814 தாழிசைகளைக் கொண்டது. இப்பரணிக்குப் பழைய உரையொன்று உள்ளது.
அரும்பைத் தொள்ளாயிரம் என்னும் நூலை ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழன் ஆதரவால் பாடினார் எனத் தெரிகிறது. இந்நூல் தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்டமையால் இப்பெயர் பெற்றது போலும். இது, அரும்பாக்கம் காலிங்கராயனுடைய சிறப்புக் குறித்துப் பாடப்பட்டதாகக் கருதப்படுகிறது.
நாலாயிரக் கோவை புதுவைக் காங்கேயன் மீது ஒட்டக்கூத்தர் பாடியதாக அறியப்படுகிறது. இந்நூல் நாலாயிரம் செய்யுள்களைக் கொண்டது என்பர். நாலாயிரம் என்னும் காங்கேயன் ஊரைச் சிறப்பித்துப் பாடியது இந்நூல் என்ற கருத்தும் உண்டு.
கலிங்கப் பரணி என்னும் நூல் விக்கிரம சோழனின் தென் கலிங்க வெற்றி குறித்துப் பாடப்பட்டதாகும். ‘தெய்வப் பரணி’ என்று இந்நூல் ஒட்டக்கூத்தரால் பாராட்டப்படுகிறது. இப்பரணி பாடினார் ஒட்டக்கூத்தரான கவிச்சக்கரவர்த்திகள் என்றும், இப்பரணி பாட்டுண்டார் விக்கிரமசோழதேவர் என்றும் தக்கயாகப் பரணி உரையால் அறியமுடிகிறது.
ஒட்டக்கூத்தரின் சமகாலப் புலவர்களாக நம்பி காளியர், தமிழ்த் தண்டியாசிரியர், தொல்காப்பியத்துக்கு உரை வகுத்த பேராசிரியர், தக்கயாகப் பரணி உரையாசிரியர் நெற்குன்ற வாணர் முதலியோர் கருதப்படுகின்றனர். கம்பர், சேக்கிழார், புகழேந்தி முதலியோரும் இப்புலவரின் சமகாலத்தவர் என்ற கருத்தும் உண்டு. ஆனால், அக்கருத்துக்குப் போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. புகழேந்தியார் ஒட்டக்கூத்தருக்கு ஒரு நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் புகழேந்திப் புலவர்பால் என்றே கருதப்படுகிறார். ஒட்டக்கூத்தர் அழுக்காறு கொண்டதாகக் கூறப்படும் செய்திகள் யாவும் கற்பனைச் செய்திகளாகவே கொள்ளத்தக்கன.
மூவரசர்களே யன்றிக் காலிங்கராயன், திருச்சிற்றம்பலமுடையான் பெருமாள் நம்பி, புதுவைக் காங்கேயன், திரிபுவனச் சோமன் போன்றோகும் இப்புலவரை ஆதரித்த பெருமக்களாவர்.
ஒட்டக்கூத்தர் பன்னூல் ஆசிரியர்; பன்மொழிப் புலவர். தமிழக வரலாற்றில் பொற்காலம் எனத்தகும் பிற்காலச் சோழர் ஆட்சியில் அடுத்தடுத்து ஆட்சியை மேற்கொண்ட விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகியோர் காலத்து இப்புலவர் பெருமான் வாழ்ந்தவர் என அறியப்படுவதால், இவர் கி.பி. 12–ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தோன்றி நீண்ட ஆயுளோடும் புகழோடும் வாழ்ந்த புலவர் பெருந்தகையாவார் என்பது தெரிகிறது.
{{Right|<b>இரா.செ.</b>}}
<section end="ஒட்டக்கூத்தர்"/>
<section begin="ஒட்டவாலோ"/>
{{dhr}}
{{larger|<b>ஒட்டவாலோ</b>}} தென் அமெரிக்காவில் ஈக்குவடார் நாட்டில் வாழும் பழங்குடிகளாவர். அமெரிக்க இந்தியப் பழங்குடிகளுள் தனிப்பட்ட பண்பாட்டைக் கொண்டவர்களாதலால், இனக்குழுவியலாரிடையே இவர்கள் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளனர். தென் அமெரிக்க இந்தியர்களுல் ஒட்டவாலோக்களைக் (Otavalo) காட்டிலும் மிகுந்த அளவில் சுற்றி வாழ்ந்த மக்கள் இல்லை. ‘பசும் புல்வெளியிலுள்ள வீடுகள்’ என்னும் பொருளுடைய ‘உதாவாலா’ (Uta–wala) என்னும் சொல்லிருந்து பிறந்ததே இவர்களின் பெயராகும்.
இவர்கள் ஆண்டிசு (Andes) மலைத் தொடரின் உச்சியில் 7,000 அடி முதல் 10,000 அடி வரையுள்ள உயரப் பகுதிகளில் வாழ்கின்றனர். இன்கா (Inca) மக்களின் ஆட்சிப் பரப்பில் வாழ முற்பட்டதால், இவர்கள் இன்காவினர் பேசி வந்த குவச்சுவா (Quachua) என்னும் மொழியைப் பேசுகின்றனர். இன்கா மக்களின் பிற பண்பாட்டுக் கூறுகளை ஏற்றுக் கொண்டுள்ள இவர்கள், இன்காவினர் வழிவந்தவர்கள் எனப் பெருமைப்படுவர். இவர்கள் மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒட்டவாலோக்களின் பொருளாதார முறை இவர்களைக் குறிப்பிடத்தக்கவர்களாக மாற்றியுள்ளது. செம்மறி ஆடுகளை மேய்த்தலும் ஆடை நெய்தலுமே இவர்களின் முதன்மைத் தொழில்கள், மலைச் சரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள இவர்களின் கூரை வீடுகள் வாழும் இடமாகவும் துணி நெய்யும் பட்டறையாகவும் உள்ளன. ஆடுகளிலிருந்து பெறப்படும் உரோமத்தின் தன்மைக்கேற்பப் பல்வேறு வகை ஆடைகளைப் பல்வேறு வண்ணங்களில் நெய்கின்றனர். மிகப் பெரிய அளவில் தலைக்குத் தொப்பிகள் அணியும் மரபுடையவர்களாதலால் அதற்குத்தக அவற்றைச் செய்து வருகின்றனர். படுக்கை விரிப்புகள், மேற்சட்டை, காற்சட்டை முதலானவற்றை மிகுதியாக நெய்கின்றனர்.
இவர்களிடையே உள்ள தொழிற் பகுப்பு இவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும்படி உள்ளது. சிறுவர்கள் ஆடுகள் வளர்த்தலைக் கவனிக்கின்றனர். ஆடவரும் பெண்டிரும் ஆடை நெய்வதில்<noinclude></noinclude>
qru2wmmwywtpnmbkifgd16sg4nwovvc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/227
250
633459
1950782
1904967
2026-07-02T01:52:49Z
Sridevi Jayakumar
15329
1950782
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒட்டுறவுக் கெழு|199|ஒட்டுறவுக் கெழு}}</noinclude>சொல்லாக்கம் பெரும்பாலும் ஒட்டுநிலையாலும், இணைப்பு நிலையாலும் நடைபெறுகிறது.
ஒட்டுநிலை மொழிகளின் சொல்லாக்கம் கீழ்வருவது போன்று நடைபெறுகிறது. ‘வே’ என்பதை வேர்ச்சொல் என்றும், பி,மு என்பனவற்றை முறையே பின்னொட்டு என்னும் முன்னொட்டு என்றும் கொண்டால் ஒட்டுநிலை மொழிகளின் சொற்கள் பின்வரும் வழிகளில் தோற்றம் பெறுவதனை உணர்தல்கூடும்.
:{|
|1. || வேபி || – || வேர்ச்சொல் || + || பின்னொட்டு
|-
|2. || முவே || – || முன்னொட்டு || + || வேர்ச்சொல்
|-
|3. || முவேபி || – || முன்னொட்டு || + || வேர்ச்சொல்
|-
| || || || || + || பின்னொட்டு
|}
தமிழில் வேர்ச்சொல்லுடன் பின்னொட்டுகள் இணைந்தே சொல்லாக்கம் நடைபெறுகிறது. முன்னொட்டுகள் காணப்படும் சொற்கள் வடமொழிச் சொற்களாகவே காணப்படுகின்றன. இம்மூன்று வகைகளுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.
{|
|{{ts|vtt}}|வேபி ||{{ts|vtt}}|– || Walk-ed, Walk-s, Walk-ing, Walk-er.<br>செய்-தான், செய்-கிறான், செய்-வான், செய்-ய, செய்-பவன், செயின், செய்தால், செய்-யாமை.
|-
|{{ts|vtt}}|முவே ||{{ts|vtt}}|– || Un-able, Pre-position, Post-graduate.<br>அ-சுத்தம், அ-மங்கலம், நி-சப்தம்.
|-
|{{ts|vtt}}|முவேபி ||{{ts|vtt}}|– || அ-சுத்தத்தில், நி-சப்தத்தில்.
|}
{{Right|<b>எச்.சி.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>அகத்தியலிங்கம், ச.,</b> உலகமொழிகள் பகுதிகள் 1–4., பொன்னகம், அண்ணாமலைநகர், 1968–74.
<b>வரதராசன், மு.,</b> மொழிவரலாறு, கழக வெளியீடு, சென்னை, 1981.
<b>Bloomfield, Leonard,</b> Language, Motilal Banarsi-dass, Delhi, (Reprinted) 1963.
<b>Jespersen Otto,</b> Language: Its Nature, Development and Origin, George Allen & Unwin Ltd., London (Reprinted), 1949.
<b>Sapir Edward,</b> Language: An Introduction to the Study of Speech, New York, 1921.
<section end="ஒட்டு நிலை"/>
<section begin="ஒட்டுறவுக் கெழு"/>
{{dhr}}
{{larger|<b>ஒட்டுறவுக் கெழு:</b>}} மனித வாழ்க்கை ஒருவரோடொருவர் நிலவும் தொடர்புகளைப் பின்னணியாகக் கொண்டுள்ளது. இத்தொடர்புக் காரணிகளுக்கிடையே நிலவுகின்ற ஒட்டுறவின் தன்மையும் அதன் அளவும் பல பொருளாதாரக் கொள்கைக் கோட்பாடுகளுக்குப் பின்னணியாக உள்ளன. எடுத்துக்காட்டாக, நாட்டில் நிலவும் உணவுச் சிக்கலை மேற்கொள்ள 1966-ஆம் ஆண்டில் பசுமைப் புரட்சித் திட்டம் செயற்படுத்தப்பட்டது. பெரிய அளவில் இரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டன. வேளாண்மை உற்பத்திப் பெருக்கம் இரசாயன உரங்களின் பயன்பாட்டைச் சார்ந்திருப்பதால், சிறு விவசாயிகளுக்குக் கொடையாக இரசாயன உரம் வழங்கும் அரசுக் கொள்கை உருவாகியது. இக்கொள்கைத் தொடர்பான காரணிகளுக்கிடையே உள்ள தொடர்பினை அளவிடுதல் இன்றியமையாததாகிறது. இவற்றிற்கு உறுதுணையான கருவியாக விளங்குவதே ஒட்டுறவுக் கெழு (Correlation Co-efficient) என்பதாகும்.
காரணிகளுக்கிடையே உள்ள தொடர்பு மூவகைப்படும். அவையாவன: (1) நேரிடை, எதிர்மறை ஒட்டுறவு. (2) எளிய, பகுதி மற்றும் பல காரணிகளிடையே ஒட்டுறவு (Simple, Partial and Multiple) (3) நேரான, வளைந்த ஒட்டுறவு. இரு காரணிகளுக்கிடையே உள்ள தொடர்பு ஒரே திசையில் சென்றால், ஒரு காரணியின் மதிப்பு அதிகமாகும்போது மற்ற காரணியின் மதிப்பும் அதிகமாகும். பண்டத்தின் விலை உயரும்போது அதனுடைய அளிப்பு பெருகுகிறது. குடும்ப வருமானம் மிகையாகும் பொழுது குடும்பச் செலவும் மிகையாகிறது. இத்தகைய ஒட்டுறவு நேரிடைத் தொடர்பு எனக் கூறப்படுகிறது.
<b>அட்டவணை – 1</b>
{| class="wikitable"
|-
!பண்டத்தின் விலை<br>(உரூபாயில்) !! பண்டத்தின் அளிப்பு<br>(கிலோ கிராமில்)
|-
|15 || 110
|-
|16 || 120
|-
|17 || 136
|-
|18 || 140
|-
|19 || 150
|-
|20 || 160
|}
பண்டத்தின் விலை உயரும்போது நுகர்வோரின் வருமானமும் அதனோடு தொடர்புடைய பிற பொருள்களின் விலைகளும் மாறாதிருந்தால் அப்பண்டத்தின் தேவை குறையும். குடும்பச் சொத்து<noinclude></noinclude>
mj36j5sp0kke4paf494262j32hd7s1a
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/940
250
633477
1950718
1905005
2026-07-01T18:52:58Z
ஹர்ஷியா பேகம்
15001
1950718
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எல்வெசியசு...|896|எல்வெசியசு...}}</noinclude><b>John B. Seely.</b> The Wonders of Elora, B.R. Publishing Corporation, Delhi, 1975.<br>
<b>Krishna Chaitanya, A.,</b> History of Indian Painting, Mural Tradition, Abhinau Publication, New Delhi, 1976.
<section end="எல்லோரா"/>
<section begin="எல்வெசியசு, கிளாடு அட்ரியன்"/>
{{dhr}}
<b>எல்வெசியசு, கிளாடு அட்ரியன்</b>: ஐரோப்பிய அறிவு மலர்ச்சிக் காலமாகிய கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சுத் தத்துவ ஆசிரியரே எல்வெசியசு ஆவர். எல்வெசியசு (Claude Adrien Helveties) பாரிசில் கி.பி. 1715-ஆம் ஆண்டில் சீன்கிளாடு அமரியன் எல்வெசியசு என்னும் புகழ்மிக்க மருத்துவருக்கும் செனிவிவு நோயல் என்னும் அம்மையாருக்கும் பிறந்தார். இவர்கள் குடும்பம் பண்டைக் காலத்தில் செருமானியப் பாலட்டைனிலிருந்து பிரான்சுக்குச் சென்று குடியேறிற்று. அப்போது அக்குடும்பத்தினுடைய சுவைட்சர் (Schweitzer) என்ற செருமானியப் பெயரும் எல்வெசியசு என்று இலத்தீன் பெயராசு மாற்றப்பட்டது. இளமையில் எல்வெசியசு புகழ்மிக்க உலூயி லெகிராண்டு (Louis-le-grand) என்ற இயேசு சங்கத்தாருடைய கல்லூரியில் சேர்ந்து உயர் தனிச் செம்மொழி இலக்கியங்களைப் பயின்றார். பின்னர், இவர் ஆங்கில அரசியற் சிந்தனையாளர்களான தாமசு ஆப்சு, சான் இலாக்கு, பிரஞ்சுச் சிந்தனையாளர்களான மாண்டெசுகியு, வால்ட்டேர் முதலியோர்களுடைய கருத்துக்களைப் பிறரிடம் கேட்டறிந்தார். இவர் அரசாங்கத்தில் வரி வாங்கும் அலுவலராக நேர்மையுடன் பணி செய்து பொருள் தேடினார். திருமணம் செய்து கொண்ட பின்னர், இவர் சிறிது காலம் பாரிசில் தங்கிச் சுயசிந்தனையாளராக வாழ்ந்தார். இவர் கி.பி. 1764-ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கும் கி.பி. 1765-ஆம் ஆண்டில் பிரடரிக் மாமன்னரால் ஆளப்பட்ட பிரசியாவுக்கும் சென்றுவந்தார். இவர் வானவியல் புலவர்களோடு தொடர்பு கொண்டு, அவர்கள் யாவரும் ஒருங்கு கூடுவதற்கு ஒரு கழகம் அமைத்தார். இவர் கி.பி.1769-ஆம் ஆண்டிற்கு முன்னரே தெ எல் ஓம் (De 1, Homme) என்ற நூலை எழுதி முடித்தார். இவர் நோய்வாய்ப்பட்டுப் பாரிசில் தம் வீட்டில் கி.பி. 1771-இல் காலமானார்.
<b>எல்வெசியசு சிந்தித்த சூழ்நிலை</b>: எல்வெசியசு வாழ்ந்து, சிந்தித்த காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் அறிவு மலர்ச்சிக் காலம் (Age of Enlightenment) எனப்படும். அறிவு மலர்ச்சிக் காலம் என்பது கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் நிலவிய எண்ணங்களையும் வாழ்க்கை முறையையும் குறிப்பிடுகிறது. இதில் மரபுகளும் வழக்கங்களும் ஆராயப்பட்டு, அவை தனிமனித உரிமைக்கும் செயலறிவுக்கும் அறிவியலாராய்ச்சிக்கும் உட்படாதவையாயினமையின் ஒதுக்கப்பட்டன. அறிவு மலர்ச்சிக் காலத்திய சிந்தனையாளர்கள் பண்டைய சிந்தனையாளர்களான புளூட்டார்க்கு, சிசரோ, செனக்கா முதலியோருடைய கருத்துகளிலிருந்து இயற்கையான ஒழுக்க விதிகளை (Principles of natural ethics) ஏற்றனர். சில சமயங்களில் கிறித்தவ நெறிக்கு மாறாகவும் அவர்களுடைய முடிபுகளிருந்தன. அவர்கள் அறிவியலுக்கு ஒத்த கோட்பாடு ஒன்று பெறுதற்குப் பிளேட்டோ, அரிசுட்டாட்டில் ஆகியோரையே முன்னோடிகளாக ஏற்றனர். கிறித்தவ நெறி சாராத இம்முறையின் போக்கே அறிவுமலர்ச்சி ஆகும். இச்சூழ்நிலையில் பிரான்சில் தெக்கார்ட்டே (Descartes), இங்கிலாந்தில் தாமசு ஆப்சு, (Thomas Hobbes), சாப்டசுபரி (Shaftesbury) முதலியோர் சிறப்புற்று விளங்கினர். இவர்கள் முறையே இயற் பொருள் வாதக் கோட்பாட்டையும் (Materialism), குறைகாண் கோட்பாட்டையும் (The theory of Cynicism), நம்பிக்கையும் பிறர்நலம் கருதலும் பற்றிய கோட்பாட்டையும் (Theories of Optimism and Altruism) வகுத்தனர். சான் இலாக்கு (John Locke) என்பவர், ‘பொருளைப்பற்றிய மனிதக் கருத்துகள் மனிதனுடைய புலனுணர்வுகளிலிருந்து (Sense Perceptions) தோன்றுகின்றனவே தவிர, அவை தனியாக மனித மனத்தில் தோன்றவில்லை’ என்ற ஒரு கோட்பாட்டை வகுத்தார். மேலும் அவர், ‘மனிதனுடைய உளவியற் செயல்களெல்லாம் அவனுடைய புலனுணர்வுகளினாலேயே ஏற்படுகின்றன’ என்று கூறினார். இதிலிருந்துதான் எல்வெசியசு தம் மனித இயல்பு பற்றிய கருத்துகளைக் கூறினார். ஐசக்கு நியூட்டன் (Isaac Newton) ஆராய்ந்து, ‘அண்டமும் (Universe) நிலவுலகும் சாதாரண மனிதரால் அறிந்து கொள்ளக் கூடிய கணித விதிகளை ஒட்டியே இயங்குகின்றன. மனிதனிடத்தில் இன்பநாட்டம் என்ற இயல்பு மேலோங்கி இருப்பதால்தான் மனித இயல்பும் சமூக வாழ்வும் ஏற்படுகின்றன’ என்று கூறினார். எல்வெசியசு தாம் எழுதிய ‘மனத்தைப் பற்றிய கட்டுரைகள்’ (Essays on mind, 1758) என்ற நூலில் ‘ஒழுக்க விதிகளெல்லாம் தன்னலமென்ற நோக்கத்தினடிப்படையில் எழுந்தவையே’ என்று கூறினார். இவர் நூல்கள் இவர் காலத்திலும் பிரெஞ்சுப்புரட்சி நடைபெற்ற காலத்திலும் இருந்த புகழ்மிக்க பல ஆசிரியர்களுக்குக் கருத்துகளை அளித்தன. இவருடைய கருத்துகளுக்குப் பிரிட்டனில்தான் மிக்க வரவேற்பு இருந்தது. அங்கிருந்த பயன்வழிக் கோட்பாட்டாளர்களான செரிமி பெந்தம் (Jeremy Bentham), சேம்சு மில் (James Mill) ஆகியோருக்கு எல்வெசியசு முன்னோடியாவார்.<noinclude></noinclude>
cpl736i6zjw3a2sba4yrdqymq44tqzz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/941
250
633478
1950719
1905007
2026-07-01T18:54:35Z
ஹர்ஷியா பேகம்
15001
1950719
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எல்வெசியசு...|897|எலிசபெத்து, பேரட்டு பிரௌனிங்கு}}</noinclude><b>எல்வெசியசின் கருத்துகள்</b>: மனிதனுடைய மனத்தில் தோன்றும் கருத்துக்களெல்லாம் புலன் உணர்வுகளின் கூறுகளே என்று பிரெஞ்சுச் சிந்தனையாளர் கோண்டிலாக்கு (Condillac) கூறினார். அவர் கி.பி.1758-இல் வெளியிட்ட தி எல் இசுபிரிட்டு (D el’ Esprit) என்ற நூலில் மன ஆற்றல் செயற்படும்வகையை ஆராய்ந்து ஒழுக்க விதிகள் சிலவற்றைக் கூறினார்.
1. மனித செயல்களெல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கும் ஒரே நோக்கம் தன்னலமே (Self interest) ஆகும்.
2. மனிதனுடைய ஒழுக்க இயலான செயல்களிலும் கூடத் தன்னுணர்வு என்பது முக்கிய காரணியாக இருக்கிறது.
3. ஆகையால் ஒரு செயல் ஒழுக்க இயல்புடையதா என்று அறிதற்கு உதவும் அளவுகோல் எது என்றால், அது எந்த அளவுக்குச் சமூகத்துக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதே ஆகும்.
4. அரசாங்கம் செய்யும் சட்டங்களும், ஒவ்வொருவரும் பெறும் கல்விப் பயிற்சியும், வெகுமதிகள் வாயிலாகவும் தண்டனைகள் வாயிலாகவும் தனியாளின் தன்னலத்தைச் சமுதாய நலத்தோடு முரணின்றி இணைப்பதற்கு உதவியாக இருக்கின்றன. அவருடைய இரண்டாம் நூலாகிய ‘தி எல் ஒம்’ (D el’ Homme) என்பது அவர் இறந்தபின் கி.பி. 1772-இல் வெளியாயிற்று. இந்நூலில் அவர் கூறிய கருத்துக்களின் சுருக்கம், ‘ஒரு நாட்டின் பெருமைக்கும் முன்னேற்றத்துக்கும் காரணமான அறிவு, பண்பு, திறமை முதலியவையெல்லாம் புலன் உறுப்புகளின் வேறுபாட்டால் உண்டாகவில்லை; அவையெல்லாம் கல்விப் பயிற்சியால்தான் உருவாகின்றன. கல்விப் பயிற்சியை நாட்டின் சட்டங்களும் அரசாங்க அமைப்பும் கட்டுப்படுத்துகின்றன. ஆகையால் நாடுகள் நற்பயன் பெறுதல் என்பது அவற்றின் கையிலேயே இருக்கிறது. நற் பயன் பெறுதலாகிய அச்செயல் அவை தமது கல்வி இயலைச் சீர்திருத்துவதில் காட்டும் ஆர்வத்தையே முழுவதும் சார்ந்துள்ளது’ என்பதாகும்.
<b>மதிப்பீடு</b>: கூடுதலான அளவு இன்பத்தை நுகருதலும் குறைந்த அளவு துன்பத்தை ஏற்பதுமே மனித இயல்பும் நோக்கமும் ஆகும். ஆகையால் இதை ஆதாரமாக வைத்து எழுந்த மனித ஒழுக்க இயல் (Ethics) என்பதும் பௌதிக இயலைப்போலவே (Physics) மனிதனுடைய செயலறிவுக்கு உட்பட்ட ஓர் அறிவியலே (An empirical Science) ஆகும். எல்வெசியசின் ஒழுக்க இயல் பற்றிய இந்தக் கருத்துக்குக் கிறித்தவத் திருச்சபையின் தலைவராகிய போப்பும் பாரிசின் நீதிமன்றமும் கடும் மறுப்புத் தெரிவித்தனர். எனினும் எல்வெசியசின் இந்தக் கருத்தே 50 ஆண்டுகளுக்குப் பிரெஞ்சு ஒழுக்க இயல் சட்டத் தொகுப்பாக இருந்தது, பொருள்களின் அசைவு (motion) என்பது பௌதிக நூலில் எவ்வாறு மையக் கருத்தாக உள்ளதோ, அவ்வாறே மனித தன்னலமே ஒழுக்க இயல்களின் மையக் கருத்து. மனிதர் தமக்கு நலன் தருவனவற்றைத் தேடுவதில் ஈடுபடுதல் வேண்டும். சமூக நலனுக்கு அறிவு வளர்ச்சியே துணை செய்வதாகுமென்ற எல்வெசியசின் கருத்து அறிவியலுக்கு ஒத்தது. எல்வெசியசு பயன்வழிக் கோட்பாடாகிய ஒழுக்க நெறியைப் (Utilitarian Ethics) (அதாவது பெரும்பாலானவருக்குப் பெருமளவு இன்பம் என்ற கோட்பாட்டை பெந்தம், பெக்காரியா முதலியோருக்கு ஒரு திருத்தக் கோட்பாடாக வகுத்தார். செயலறிவு (Empiricism) என்பதை அளவுகோலாக வைத்து இவர் ஒழுக்க இயல், நடத்தை (Behaviour), அரசாங்கம் முதலியவற்றை ஆராய்ந்தது பாராட்டத்தக்கது. மேலும், உரூசோவைப்போல எல்வெசியசும் சமூகத்தின் ஓர் உறுப்பினராக மனிதன் இருத்தல் பயன் தரும் என்று கருதினார்.{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Sabine, G.H.,</b> A History of Political Theory, - Oxford & IBH Publishing Co., Calcutta, 1961.<br>
<b>Frankel, Charles,</b> The Faith of Reason: The idea of Progress in the French Enlightenment, New York, 1948.<br>
<b>Sampson, R.V.,</b> Progress in the Age of Reason, Cambridge, 1956.
<section end="எல்வெசியசு, கிளாடு அட்ரியன்"/>
<section begin="எலிசபெத்து, பேரட்டு பிரௌனிங்கு"/>
{{dhr}}
<b>எலிசபெத்து, பேரட்டு பிரௌனிங்கு</b>: விக்டோரியாவின் காலம் என்று சொல்லப்படும் கி.பி. 19-ம் நூற்றாண்டில் ஆங்கில இலக்கிய உலகில், குறிப்பாகக் கவிதைத்துறையில் தம் இனிய எளிய கவிதைகளின் மூலம், மிகச் சிறந்த கவிஞர் பெயர் பெற்றவர் எலிசபெத்து பேரட்டு பிரௌனிங்கு (Elizabeth Barret Browning) ஆவார். இப்பெண் கவிஞர் கி.பி.1806-ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 6-ஆம் நாளில் தர்காம் (Durham) என்னும் ஊரில் எட்வர்டு பேரட்டு மூல்டன் (Edward Barret Moulton) பாருக்கு முதல் குழந்தையாகவும் அடுத்துப் பிறந்த பத்துக் குழந்தைகளின் அன்புக்குரிய தமக்கையாகவும் தோன்றினார். இவர் தம் எட்டாம் வயதில் தொன்மை<noinclude>
<b>வா. க. 5 - 57</b></noinclude>
g4sesp4bzgvlti0uen4smfi9ny0j2gl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/943
250
633480
1950721
1905061
2026-07-01T18:56:12Z
ஹர்ஷியா பேகம்
15001
1950721
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எலிபண்டைன்|899|எலிபண்டைன்}}</noinclude>தது. நெஞ்சுரமும் முடிவான துல்லிய கண்ணோட்டமும் கதைப் பொருளின் மீது ஓர் ஆன்மிகப் பரிமாணத்தை ஏற்றிக் கூறும் திறமையும் இவரது தனிப் பெரும் பண்பெனலாம். இயற்கையை இவர் உற்று நோக்கியவிதம் இவருக்கு அதன்மேல் இருந்த ஈடுபாட்டையும் தோய்வையும் காட்டியது. இவரது புனைவியற்பாணி அறிவுத்திறம் சார்ந்ததாகவும் அதே அளவிற்குக் கற்பனாவாதம் கலந்ததாகவும் இருந்தது.
விக்டோரியாவின் காலத்திற்கேற்ற அனைத்துப் பண்பு நலங்களும் இக்கவிஞரிடம் இருந்தன. இவர் தம் இசைப் பாடல்கள் அவற்றின் அறிவார்ந்த தன்மையால் ஓரளவிற்கு இனிமை இழந்திருந்தன என்று திறனாய்வாளர்கள் கருதுகிறார்கள். அதே சமயம் இவரது இரங்கற்பா வகையைச் சார்ந்த ‘குழந்தைகளின் கதறல்’ (Cry of Children, கி.பி.1843) ஆற்றொணாத்துயரைப் புலப்படுத்திற்று. அது சமூக அநீதிகளுக்கு எதிராக ஆர்த்தெழும் இவரது குணத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தது. இங்கிலாந்தின் தொழிற்கூடங்களில் சிறுவர்களைப் பணியமர்த்தும் பழக்கத்திற்கு எதிரான ஓர் உணர்ச்சிக் காவியமாக அந்நூல் கருதப்பட்டது.
இவ்வாறு தம் கவிதைகளின் மூலம் உணர்வியல் கருத்துகளையும் துன்பியல் கருத்துகளையும் ஒருசேர உலகிற்களித்த இவ்வருங்கவிஞர், ஏறக்குறைய பதினாறு ஆண்டுகள் இல்வாழ்வின் இன்பதுன்பங்களையும் ஏற்ற இறக்கங்களையும் வீரத்துடன் எதிர்நோக்கி, இனிய குழந்தையுடனும் அன்புத் துணைவரோடும் வாழ்ந்து கி.பி. 1861-ஆம் ஆண்டு சூன் 30-ஆம் நாள் கொடுங்குளிரால் தாக்குண்டு மரணமுற்றார். தம் காலத்தில் மிகச் சிறந்த பெண்கவிஞர் என்ற பெயர் பெற்றிருந்த இவர், இன்றைய இலக்கியவாதிகளிடையில் அத்துணை போற்றற்குரிய கவிஞராக இல்லை என்பது சற்றுத் துயரினைத் தரக்கூடிய செய்தியாகும்.{{Right|<b>ஞா.செ.</b>}}
<section end="எலிசபெத்து, பேரட்டு பிரௌனிங்கு"/>
<section begin="எலிபண்டைன்"/>
{{dhr}}
<b>எலிபண்டைன்</b> எகிப்தில் நைல்நதியில் உள்ளதொரு தீவு. அசுவான் நகரத்திற்கு எதிரில் இத்தீவு அமைந்துள்ளது. எலிபண்டைன் (Elephantine) தீவில் எகிப்து நாட்டை ஆண்ட பரோ அரசர்கள் கட்டிய ஒரு கோயில் உள்ளது. இக்கோயில் காணும் (Khanum) என்ற தெய்வத்திற்கு உரியது. இத்தெய்வத்தின் இரு துணைவியர் சதி (Sati), அனுகட்டு (Anuket) எனப்படுவர். எலிபண்டைனில் பல குடைவரைக் கல்லறைகள் உள்ளன. இவை பழைய அரசின் காலத்தில் வாழ்ந்த பெருமக்களின் கல்லறைகளாகும். இக்கல்லறைகள் பெரும் புகழ் பெற்றவையாகும். எகிப்தின் பழைய அரசின் (கி.மு.2686 - 2160) ஆட்சிக் காலத்தில் இத்தீவு எகிப்தின் தென் நுழைவாயில் எனப்பட்டது. எகிப்து நாட்டின் தென் கோடியில் இத்தீவு அமைந்திருந்ததால் இப்பெயர் பெற்றது. இதன் வழியாகத்தான் எகிப்தியர்கள் சூடான் நாட்டுடன் வாணிகம் மேற்கொண்டனர். எகிப்தின் இடை அரசுக் (கி.மு.1991-1675) காலத்தில் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நூபியாவின் (Nubia) தலைமை நகரமாகவும் அரசு அலுவல்கள் நடக்கும் நகரமாகவும் எலிபண்டைன் விளங்கியது. நைல் ஆற்று நீரின் உயர்வினைக் காட்டும் அளவு குறிக்கப்பட்ட உரோமானியத் தூண் ஒன்று இந்நகரின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கப்பல் துறையில் உள்ளது. கிரேக்க நாட்டு நிலவியலறிஞர் இசுடராபோ இத்தூணைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது இத்தீவு நூபியாவின் இரண்டு சிற்றூர்களையே கொண்டுள்ளது.{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="எலிபண்டைன்"/>
<section begin="எலிபெண்டா"/>
{{dhr}}
<b>எலிபெண்டா</b> மகாராட்டிர மாநிலம் பம்பாய்ப் பெருநகருக்கு மேற்கில் 9 கி.மீ. தொலைவில் உள்ள தீவு; குடைவரைகளுக்கும் சிற்பங்களுக்கும் பெயர் பெற்றது. பண்டைய காலத்தில் இது காராபுரி (Gharapuri) எனப்பட்டது. பம்பாய்த் துறைமுகத்திற்கருகிலிருந்தோ அப்பலோ பந்தரிலிருந்தோ கார்னகு பந்தரிலிருந்தோ படகின் மூலம் இவ்விடத்திற்குச் செல்லலாம். நாள்தோறும் சென்று வரப்போக்குவரத்து வசதிகள் பெருமளவில் செய்யப்பட்டுள்ளன. தென்மேற்குப் பருவக்காற்று விரைந்து வீசுகின்ற காலத்தில் போக்குவரத்து வசதிகள் நிறுத்தப்படுகின்றன.
எலிபெண்டா (Elephanta) மற்றும் சால்செட்டுத் தீவுகள் பகுதியில் ஏறக்குறைய 130 குடைவரைகள் உள்ளன. கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட, காலத்தாலும் அழிக்கப்பெறாத, கலை நுணுக்கமுள்ள அழகிய சிற்பக் கருவூலங்களை இங்குக் காணலாம். குடைவரைகள் அமைந்துள்ள இடம் கடல் மட்டத்திலிருந்து 189 மீட்டர் உயரமுள்ளது. குன்றுகளுக்கிடையே அழகிய சமவெளியைக் கொண்டு 7 கி.மீ சுற்றளவுள்ளது எலிபெண்டாத் தீவு.
இத்தீவில் வாழும் மக்கள் தொகை மிகக் குறைவு. ஆடு மேய்த்தல், கோழி வளர்த்தல், நெல் பயிடுதல் போன்றவை இங்கு வாழும் மக்களின் முக்கிய தொழில்கள். மா, புளி, கரந்தா போன்ற மரங்களடங்கிய அடர்த்தியான காடுகளைக் கொண்ட ஒரு சிறு மலைத்தொடர் இங்கு உள்ளது. ஆங்காங்கே பனை மரங்களையும் காணலாம்.{{nop}}<noinclude>
<b>வா.க. 5-57 அ</b></noinclude>
98emlqslbr5wappz7ssxsddrmxwne3m
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/946
250
633483
1950723
1905064
2026-07-01T19:00:11Z
ஹர்ஷியா பேகம்
15001
1950723
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எலிபெண்டா|902|எலியட்டுசார்சு}}</noinclude>வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மதிலுக்கு வெளியே தான் ஆண்டுதோறும் பிப்பிரவரி மாதத்தில் மகாசிவராத்திரி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இதற்கு அருகில் மேற்குப் பாகத்தில் நந்தி வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பீடம் உள்ளது. நந்தி இப்போது காணப்படவில்லை. இதற்கருகில் ஒரு சிறு குளம் போன்ற அமைப்பு உள்ளது. இதற்கு அருகில் இலிங்கத்தைக் கொண்ட ஒரு சிறு கோயில் உள்ளது. இக்கோயிலில் நாகர்கள் தாங்கியுள்ள தாமரையில் அமர்ந்திருக்கும் சிவபெருமானைக் காணலாம். இப்பகுதிக்கு அருகில் தாண்டவமாடும் சிவபெருமானின் சிற்பத்தைக் காணலாம். ஆறு கரங்கள், முக்கண்கள், பிறைசூடிய முடி ஆகியவை அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன.
முதன்மைக் குடைவரையிற் காணப்படும் மற்றொரு மிக வியக்கத்தக்க சிற்பம் கலியாணசுந்தர மூர்த்தி. பார்வதிக்கும் (3 மீட்டர்) சிவனுக்கும் (4 மீட்டர்) நடைபெறும் திருமணக்காட்சி கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பக்கத்தில் பார்வதியின் தாய் மேனகையையும் காணலாம். அடுத்த பகுதியில் சிவபெருமானைக் கங்காதரன் உருவில் காணலாம். இது 4 மீட்டர் அகலமும் 6 மீட்டர் உயரமும் கொண்டது. சிவனையும் பார்வதியையும் கங்கை, யமுனை, சரசுவதி ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் மூன்று உருவங்களையும் பிரமாவையும் காணலாம். இங்கு 6 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலமும், 3 மீட்டர் உயரமும் கொண்ட ஒரு பகுதி காணப்படுகிறது. இது வாழுமிடமாகவோ சேமிப்பு இடமாகவோ பயன்பட்டிருக்க வேண்டும்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 946
|bSize = 375
|cWidth = 155
|cHeight = 145
|oTop = 280
|oLeft = 30
|Location = center
|Description =
}}
{{center|எலிபெண்டா-கங்காதரன்}}
அடுத்த பகுதியில் திரிமூர்த்தி என்று தவறாகச் சொல்லப்படும் மகேச மூர்த்தியைக் காணலாம். இவருக்கு இரு பக்கங்களிலும் துவார பாலகர்களின் சிற்பங்கள் உள்ளன. நன்கு செதுக்கப்பட்ட மார்பளவுள்ள மூன்று முகங்களையுடைய 6 மீட்டர் உயரமுள்ள மகேசனின் சிற்பம் புகழ்பெற்றது. மூன்று தலைகளும் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைக் குறிக்கும். இம்மூன்றினையும் ஒருங்கே அமையப்பெற்ற திரிமூர்த்தி உருவம் பார்ப்போர் அனைவரையும் வியப்புறச் செய்கின்றது.
அடுத்த வரிசையில் அர்த்தநாரீசுவரரின் சிற்பம் காணப்படுகிறது. 5.5 மீட்டர் உயரமுள்ள இவ்வமைப்பில் நந்தி, பிரமன், திருமால், வருணன், பார்வதி ஆகியோரின் சிற்பங்களும் உள்ளன. மேலும், கிழக்கே பார்வதியும் சிவனும் உயரிய பீடத்தில் கயிலாயத்தில் அமர்ந்திருக்கும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள மண்டபம் ஒன்றில் இலிங்கம் ஒன்றும் துவார பாலகர்களின் சிற்பங்களும் உள்ளன. கருவறையை வலம் வருவதற்கும் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர்த்துச் சிறிய பெரிய அளவிலான பல சிற்பங்கள் காணப்படுகின்றன. இராவணன் கைலாயத்தைத் தூக்க முயலும் காட்சி நினைவில் நிற்கத்தக்கது. சிவன் இறுதியாக எடுத்த இருபத்தெட்டாம் அவதாரமான ‘இலகுலீசா’ அவதாரமும் சிற்ப வடிவில் செதுக்கப்பட்டுள்ளது.
இவற்றைத் தவிர்த்துக் கிழக்குப் பகுதிக் குன்றில் இரண்டு சிறிய குடைவரைகள் உள்ளன. மேற்குப் பகுதியில் 4 உள்ளன. இவை முதன்மைக் குடைவரையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளன. அங்கு மண்டபங்களும் கருவறையும் சிற்பங்களும் உள்ளன. இன்னும் சில இடங்களில் ஓவியங்கள் காணப்படுகின்றன.{{Right|<b>இ.ந.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Hiramanda Sastri,</b> A Guide to Elephanta, Publication Division, Govt. of India, 1934.
<section end="எலிபெண்டா"/>
<section begin="எலியட்டு சார்சு"/>
{{dhr}}
<b>எலியட்டு சார்சு (கி.பி.1819-1880)</b> ஆங்கிலப் புதின ஆசிரியைகளுள் ஒருவர். மேரி ஆன் இவான்சு என்பது இவரது இயற்பெயர். இவர் இங்கிலாந்தில் வார்விக்சயர்ப் பகுதியில் கி.பி. 1819-இல் பிறந்தார். இவர் தந்தை இராபர்ட்டு இவான்சு.{{nop}}<noinclude></noinclude>
sfxhiv5ixkppevzz2zm2vd6rvutq7c4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/948
250
633523
1950726
1905142
2026-07-01T19:02:18Z
ஹர்ஷியா பேகம்
15001
1950726
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எலியட்டு, டி. எஸ்.|904|எலியட்டு, டி. எஸ்.}}</noinclude>உணர்ச்சியினை ஆசிரியை இப்புதினத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அரசியல் சிறப்பு வாய்ந்த இப்புதினத்தில், யூதர்கள் தமக்கென்று தனிநாடு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. எலியட்டு புதினங்களேயன்றிச் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ளார். இக்கதைகளை வெளியிடும் போதுதான், இவர் ‘எலியட்டு சார்சு’ என்னும் பெயரைப் புனைந்து கொண்டார். எலியட்டின் இளமைக் கால வாழ்க்கையின் பின்னணியில் இவை எழுதப்பட்டுள்ளன. எளிய நடையில் நகைச்சுவை மிளிர அமைந்துள்ள இக்கதைகள், சார்லசு திக்கன்சு முதலிய புகழ்பெற்ற புதின ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றன.{{Right|<b>ப.அ.</b>}}
<section end="எலியட்டு சார்சு"/>
<section begin="எலியட்டு, டி.எஸ்."/>
{{dhr}}
<b>எலியட்டு, டி.எஸ். (கி.பி. 1888-1965)</b> இருபதாய் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர்; நாடகாசிரியர்; திறனாய்வாளர். இவர் அமெரிக்காவில் மிசௌரி மாநிலத்தைச் சார்ந்த புனித லூயி (St. Louis) என்னுமிடத்தில் கி.பி. 1888-இல் பிறந்தார். இவர் தந்தையார் எலியட்டு (Henry Eliot); தாயார் சார்லி இசுட்டீர்ன்சு (Charlic Stearns).
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 948
|bSize = 375
|cWidth = 132
|cHeight = 160
|oTop = 238
|oLeft = 45
|Location = center
|Description =
}}
{{center|எலியட்டு, டி. எஸ்.}}
தாமசு இசுட்டீர்ன்சு எலியட்டு (Thomas Stearns Eliot) பள்ளிக் கல்வி நிறைவுற்றதும் ஆர்வார்டுப் (Harward) பல்கலைக்கழகத்தில் தத்துவமும், பிரெஞ்சு நாட்டுச் சார்போன் (Sorboune) பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு இலக்கியமும் கற்றார்; ஆக்சுபோர்டுப் (Oxford) பல்கலைக் கழகத்தில் கிரேக்க மொழியும் பயின்றார். பின்னர், இங்கிலாந்தில் குடியேறி, ஈராண்டுகள் பள்ளி ஆசிரியராகவும் ஆறாண்டுகள் எழுத்தராகவும் பணிபுரிந்தார். இவர் 1927-இல் கத்தோலிக்கப் பிரிவைத் துறந்து, மறுப்புரையாளர் (Protestand) பிரிவை ஏற்றார்.
எலியட்டு ‘தி கிரைட்டீரியன்’ (The Criterian) என்னும் இதழின் ஆசிரியராகவும் (1922-39) ‘பேபர் அண்டு பேபர்’ (Faber and Faber) என்னும் நூல் வெளியீட்டகத்தின் தலைவராகவும் (1925-1965) பணிபுரிந்தார். இவர் தம் இருபத்தேழாம் வயதில் விவிலியன் எய்க்வுடு என்பவரை மணந்தார். அவர் நோய்வாய்ப்பட்டு இறந்து போகவே, பத்து ஆண்டுகள் கழித்துத் தம்மிடம் செயலராகப் பணிபுரிந்தவலோ பிளெட்சர் (Valerie Fletcher) என்பவரை மணந்தார்.
இவர்தம் எழுத்து வன்மையும் நாவன்மையும் இவருக்குப் பெரும்புகழினைத் தேடித் தந்தன. எசுரா பவுண்டு (Ezra Pound) என்னும் கவிஞர் இவரிடம் இயல்பாகவே அமைந்திருந்த கவிதை புனையும் ஆற்றலை ஊக்குவித்தார். எலியட்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் இங்கிலாந்து அரசின் ‘ஆர்டர் ஆப் மெரிட்டு’ (Order of Merit) என்னும் சிறப்புப் பட்டத்தையும் 1948-ஆம் ஆண்டு பெற்றார். கொலம்பியா, எடின்பர்கு, கேம்பிரிட்சு, ஆர்வார்டு, ஏல், பிரின்சுட்டன் முதலிய பல்கலைக்கழகங்கள் மதிப்பியல் முனைவர் பட்டம் அளித்து இவரைப் பாராட்டின.
இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இணையற்ற புகழும் பெருமையும் பெற்று விளங்கிய எலியட்டு, 1965-ஆம் ஆண்டு இலண்டன் மாநகரில் காலமானார்.
<b>எலியட்டின் படைப்புகள்</b>: எலியட்டு கவிதைகள், கவிதை நாடகங்கள், திறனாய்வுக் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவை மூன்றுமே ஆங்கில இலக்கிய உலகில் முன்னணியில் வைத்துப் போற்றப்படுகின்றன.
எலியட்டின் கவிதைகளுள் ஆல்பிரடு புரூப்ராக்கின் காதற் பாடல் (The Love Song of Alfred Prufrock), பாழ்நிலம் (Waste Land), வெற்று மனிதர்கள் (The Hallow Men), சாம்பற் புதன்கிழமை (Ash Wednesday) போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவருடைய கவிதைகளில் யாப்பமைதியும் மொழி நடைத் திண்மையும் பொருட் செறிவும் சிறப்பியல்பு<noinclude></noinclude>
sklou6fxslihiqncs7uj8ser3ugw5yn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/949
250
633524
1950727
1905146
2026-07-01T19:03:11Z
ஹர்ஷியா பேகம்
15001
1950727
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எலியட்டு, டி.எஸ்.|905|எலியட்டு துரை கட்டியம்}}</noinclude>களாக வெளிப்படுகின்றன. வேதங்கள், மனுநீதி, புத்த சாதகக் கதைகள், உபநிடதங்கள், விவிலியம் போன்ற சமய நூல்களின் தாக்கத்தையும், ஆங்கில, கிரேக்க, பிரெஞ்சு இலக்கியங்களின் தத்துவக் கருத்துச் சிதறல்களையும், தம் காலச் சமுதாய அமைப்பின் சீர்கேட்டினையும் இவருடைய கவிதைகள் சிலவற்றில் காணலாம். இத்தகைய கவிதைகளின் உட்பொருள்கள் புரிதற்கு அரியவாக உள்ளமையால், இவற்றுக்குச் சிறு குறிப்புகளை எலியட்டு கொடுத்துள்ளார். பாழ்நிலம், வெற்று மனிதர்கள், சாம்பற் புதன்கிழமை என்னும் கவிதைகள் இவ்வகையைச் சார்ந்தவை.
இவருடைய கவிதைகளில் சமகாலப் பிரெஞ்சுக் கவிஞர்களின் தாக்கமும் இடம் பெற்றுள்ளது. ‘ஆல்பிரட் புரூப்ராக்கின் காதற்பாடல்’ என்னும் கவிதை இதற்குச் சிறந்த சான்றாகும். எலியட்டின் சிந்தனைக்கு இத்தாலியக் கவிஞர் தாந்தே (Dante), ஆங்கிலக் கவிஞர் சான்திரைடன் (John Drydon), பிரெஞ்சுக் கவிஞர் சூல்சு இலாபோர்கு (Jules Laforgue) போன்றோர் ஆதாரமாக விளங்கினர்.
எலியட்டு இயற்றிய கவிதை நாடகங்களில் அங்கதம், நையாண்டி, இரட்டுற மொழிதல் போன்றவை வெளிப்படுகின்றன. இந்த இலக்கிய உத்திகளைத் காலச் சமுதாயக் தம் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டும் இடங்களில் இக்கவிஞர் மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.
பாறை (The Rock) என்னும் கவிதை நாடகம் ஒருவன் ஒரு பாறையை மையமாகக் கொண்டு மதக் கோட்பாடுகளை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. ‘தேவாலயத்தில் கொலை’ (Murder in the Cathedral) என்னும் நாடகம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டின் இறுதியில் காண்டர்பரி ஆலயத்தில்கொலை செய்யப்பட்ட பேராயர் (Archbishop) தாமசு பெக்கட்டை (Thomas Becket) மையமாகக் கொண்டது. மன்னனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளுக்கும் இறைவனுக்குச் செய்ய வேண்டிய பணிகளுக்கும் இடையில் சிக்கித் தவித்த அப்பேராயரின் உணர்வுகளை இந்நாடகம் தெளிவாக வெளிப்படுத்துகின்றது. ‘பிரிந்து போன குடும்பம் கூடுதல்’ (The Family Reunion) என்பது நாட்டுப்புறக் குடும்பம் ஒன்றை மையமாகக் கொண்ட நாடகம், தமிழ் நாடகங்களில் வரும் கட்டியங்காரனைப் போன்ற ‘கோரசு’ (Chorus) என்னும் பாத்திரத்தைப் பயன்படுத்தி, ஒரு குடும்பத்தினரின் உறவு, மூதாதையரின் நல்வினை தீவினைகள், அவற்றின் பின்விளைவுகள், அவற்றிலிருந்து விடுபடுதற்குச் செய்ய வேண்டிய கழுவாய்ச் செயல்கள் போன்றவை இதில் கூறப்படுகின்றன. ‘போலிச் சான்றோர் குழு’ (The Cocktail Party), ‘நம்பிக்கைக்குரிய எழுத்தர்’ (The Confidential Clerk), ‘மூத்த அரசியலறிஞர்’ (The Elder Statesman) போன்றவையும் எலியட்டின் கவிதை நாடகங்களுள் குறிப்பிடத்தக்கவை.
எலியட்டு தமக்கென்று ஒரு திறனாய்வுக் கொள்கையினை வகுத்துக் கொண்டு அதன்படி செயற்பட்டார் என்று கூறுவதைவிடத் தம் கட்டுரைகளில் கவிதை, நாடகம், தத்துவம், புராணம் ஆகியவை குறித்தும் எழுத்தாளர்கள், அறிஞர்கள் குறித்தும் தமக்குத் தோன்றுகிற எண்ணங்கள், மாறுபட்ட கருத்துகள் போன்றவற்றைப் பிற இலக்கிய அறிஞர்களுடன் பகிர்ந்து கொண்டார் என்று கொள்வதே தக்கதாகும். இவருடைய கட்டுரைகள் திறனாய்வு, மதிப்புரை, சொற்பொழிவு என்னும் முறைகளில் அமைந்துள்ளன. கட்டுரைகளுள் ‘மரபும் தனித்திறமையும்’ (Tradition and Individual Lalent), ‘அணி இலக்கணமும் கவிதை நாடகமும்’ (Rhetoric and Poetic Drama) ஆகியன குறிப்பிடத்தக்கவை. திறனாய்வுக் கட்டுரைகளில் எலியட்டு ஒரு கவிஞனாகவே ஆய்வு செய்கிறார். இக்காலத்தைய கவிஞர்களிடத்தும் திறனாய்வாளரிடத்தும் புதிய எழுச்சியையும் சிந்தனைப் போக்கையும் உருவாக்கிய எலியட்டு, புதிய இலக்கிய உலகின் முன்னோடிகளுள் ஒருவராகத் திகழ்கிறார்.{{Right|<b>ப.அ.</b>}}
<section end="எலியட்டு, டி.எஸ்."/>
<section begin="எலியட்டு துரை கட்டியம்"/>
{{dhr}}
<b>எலியட்டு துரை கட்டியம்</b>: இது எட்வர்டு எலியட்டு துரையின் சிறப்பைக் கூறும் நெடும்பாட்டாகும்; அடிதோறும் ஏழு சீர்களைக் கொண்ட 245 அடிகளால் பாடப்பட்டுள்ளது. இந்நூல் இதுகாறும் அச்சுக்கு வரவில்லை. அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் ஓலைச்சுவடியாக உள்ளது. அதனின்று படியெடுக்கப்பட்ட தாட்படி ஒன்றும் உள்ளது. இந்நூல் எலியட்டு துரை, யென்பவர் காவல்துறை வேலைக்காகத் தஞ்சாவூரிலிருந்து வந்த நூற்று முப்பது பேர்களுள் ஒருவனான ‘குற சீனிவாசன்’ சிந்தாதிரிப்பேட்டைப் பகுதியில், தன் சொந்தச் செலவிற்காக எட்டு உரூபாயைத் திருடியது, மற்றொருவனாகிய ‘அப்துல் இரகிமான்’ பெரிய மேட்டுக் கள்ளுக்கடையில் எட்டு உரூபாய்க்கு இனாமாகக் கள்ளைக் குடித்து விட்டது முதலாகிய பல குற்ற வழக்குகளைத் தீர விசாரித்து, அவரவர்களுக்குரிய தண்டனை விதித்ததையும் நன்கு கூறுகிறது. மேலும், எலியட்டு செய்த பல நன்மைகளையும் விவரமாகக் கூறுகிறது. இதை இயற்றியவர் செஞ்சிக்கடுத்த பொன்பற்றியூர் பஞ்சநாயகன் குமாரன்<noinclude></noinclude>
tser473xim96vyti2wq3i0ceqv5b89u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/950
250
633525
1950728
1905147
2026-07-01T19:06:15Z
ஹர்ஷியா பேகம்
15001
1950728
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எலியோபோலிசு|906|எவரெசுட்டு மலையுச்சி}}</noinclude>வீராசாமி ஆவார் என்பது இந்நூலின் இறுதிச் செய்யுட்பகுதியால் ஊகித்தறியப்படுகிறது.
இப்பாடல் சுட்டும் எலியட்டு துரை என்பவர், எட்வர்டு எலியட்டு துரையே (Edward Elliot) என்பதைச் சுவடியில் வரும், ‘யேட்டு வர்ட் டெல்லிட்டு துரையே சய’ என்னும் அடியால் உணரலாம். இவர் பெயரில் சென்னையில் சாலை ஒன்றும் உள்ளது. இந்நூலில் எலியட்டின் விரைந்து முடிவெடுத்துச் செயலாற்றும் திறத்திற்குப் போசராசன் உவமிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நூல் எலியட்டைப் புகழும் நோக்கம் கொண்டதாயினும், தேசி அய்யர், சிங்கார மதன், சர்க்கரைச் செட்டியார் போன்ற அக்காலத்திய அரசு அலுவலர் சிலரையும் வாழ்த்துகிறது.{{Right|<b>சூ.இ.</b>}}
<section end="எலியட்டு துரை கட்டியம்"/>
<section begin="எலியோபோலிசு"/>
{{dhr}}
<b>எலியோபோலிசு</b> பண்டைய எகிப்திலிருந்த நகரங்களுள் ஒன்று. இரே (Re) என்னும் சூரியக் கடவுளின் முதன்மை நகரமாக இந்நகரம் விளங்கியது. எலியோபோலிசு (Heliopolis) மெம்பிசு (Memphis) என்னும் தொன்மைமிக்க நகரத்திலிருந்து வடக்காக 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இன்றைய கெய்ரோவிலிருந்து கிழக்கில் 8 கி.மீ. தொலைவில் இப்பகுதி உள்ளது. எலியோ போலிசு என்பதற்குச்
‘சூரியனின் நகரம்’ என்பது பொருள். எகிப்திய 12-ஆம் மரபு அரசர்கள் இங்குப் பல கோயில்களைக் கட்டினர். இம்மரபின் அரசரான முதலாம் சென்னு செர்ட்டி (Senuserti) கோயில்களைக் கட்டியவர்களுள் முதன்மையானவர். இந்நகரத்தில் சிறப்பான தெய்வமாக விளங்கிய ‘இரே’ என்னும் சூரியக் கடவுள் எகிப்து முழுமையும் சிறப்பான தெய்வமாக எகிப்தின் ஏழாம் மரபினர் காலத்தில் கருதப்பட்டது. இந்நகரத்தில் எகிப்து அரசர்கள் மாநில நீதிமன்றம் ஒன்றையும் அமைத்தனர். காண்க: பாலிபெக்கு.{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="எலியோபோலிசு"/>
<section begin="எலும்பளவையியல்"/>
{{dhr}}
<b>எலும்பளவையியல்</b>: காண்க: மானிட உடல்ளவையியல்.
<section end="எலும்பளவையியல்"/>
<section begin="எவ்வி"/>
{{dhr}}
<b>எவ்வி</b> சங்க காலத்தில் வாழ்ந்த சிறந்த வள்ளலும் வீரனும் ஆவான். இவன் வேள் எவ்வி எனவும் வழங்கப்பெற்றான் (புறம்.24). உழுவித்துண்ணும் குடியினரான வேளிர் மரபில் தோன்றிய இவன் பாணர்களை மிகவும் போற்றிப் புரந்து வந்துள்ளான். மிழலைக் கூற்றம் இவனுக்குரியதாக விளங்கியது (புறம். 24). யாழிசை சிறந்து விளங்கும் தெருவினையுடைய நீடூர் இவனுக்குச் சொந்தமானது (அகம்.266). நீழல் என்னும் ஊரும் இவனுக்கு உரியதாகும். அது கடற்கரையிலமைந்தது (அகம்.366).
ஒருகால் அன்னி என்பவன் திதியனின் காவல் மரமாகிய புன்னையை விரும்பித் திதியனொடு போர்க்கு எழுந்தான். அப்போது எவ்வி நயம்புரி நன்மொழி கூறி அன்னியை அடக்க முயன்றான் என்பதனையும், அவன் அறிவுரை கேட்டு அடங்காது செருக்குற்றுப் போர் செய்த அன்னி இறந்துபட்டான் என்பதனையும் நக்கீரர் தம் அகப்பாட்டொன்றில் குறிப்பிட்டுள்ளார் (அகம் 126).
எவ்வியை ‘ஓம்பா ஈகை மாவேள் எவ்வி’ என்றும் (புறம்.24), ‘போரடுதானை எவ்வி’ (புறம்.233) என்றும், அவனது குடிச் சிறப்பினை ‘எவ்விதொல்குடி’ (புறம். 202) என்றும் புலவர்கள் பாராட்டியுள்ளனர். இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனால் வெல்லப்பட்டான். இவன் இறந்தமையால், தம்மைப் புரப்போரைக் காணாது பாணர் வறுமையுற்றுத் தலையில் பூச்சூடுதலை ஒழிந்தனர் (குறுந். 19). இவன் போர்க்களத்தில் விழுப்புண்பட்டு இறந்த செய்தி அறிந்து, பாணர்கள் அங்கு விரைந்து சென்று, தம் யாழ்க்கோடுகளை ஒடித்துவீசி வருந்தி இரங்கினர் என்று மாமூலனார் குறிப்பிட்டுள்ளார் (அகம்.115). தம் மார்பில் வேலால் விழுப்புண் அடைந்து இவன் இறந்தான் என்று விடியற்காலையில் மக்கள் கூறக்கேட்ட வெள்ளெருக்கிலையார், அச்செய்தி பொய்யாகுதல் வேண்டும் என்று ஏங்கிப் ‘பொய்யாகியரோ பொய்யாகியரோ......... எவ்வி மார்பின், எஃகுறு விழுப்புண் பலவென வைகுறு விடியல் இயம்பிய குரலே’ என்று கையற்றுப் பாடியுள்ளார் (புறம்.233). கபிலர், பரணர், மாமூலனார், நக்கீரர், குடவாயிற் கீரத்தனார், கல்லாடனார் ஆகிய புலவர்கள் எவ்வியைத் தங்கள் அகப்பாட்டுகளில் குறிப்பிட்டுச் சிறப்பித்துள்ளனர்.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="எவ்வி"/>
<section begin="எவரெசுட்டு மலையுச்சி"/>
{{dhr}}
<b>எவரெசுட்டு மலையுச்சி</b>: ஆசியக் கண்டத்தில் இந்தியாவின் வடக்கு எல்லையாக அமைந்திருக்கும் இமயமலைத் தொடரில் கிழக்கு நேப்பாளத்திற்கும் திபெத்து நாட்டிற்கும் இடையே எவரெசுட்டு மலையுச்சி அமைந்துள்ளது. திபெத்து நாட்டவர் ‘இதை சோமொலுங்மா’ (உலக அம்மன்) என்று கூறுகின்றனர். இச்சிகரத்தின் பெரும்பான்மையான பரப்பு தீபகற்பப் பாறைகளைப் போன்ற பழைய உருமாறிய பாறைகளால் ஆனது. இதன் தென் சரிவு வடசரிவைவிட மிகவும் தாழ்ந்துள்ளது. இது ஒரு பெரிய படுக்கை மடிப்பின் முதுகிலிருந்து உண்டானது; கங்கைச் சமவெளியின் மிகப் பெரிய பள்ளத்தாக்கின் நேர் எதிரிலுள்ளது. இது ஏறத்தாழ அட்சக்கோடு 28 வடக்குப் பாகையிலும் தீர்க்கக்கோடு 87 கிழக்குப் பாகையிலும் அமைந்துள்ளது.{{nop}}<noinclude></noinclude>
1y4aouedq93tnegry86328hsmj2vs54
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/953
250
633563
1950729
1905301
2026-07-01T19:15:27Z
ஹர்ஷியா பேகம்
15001
1950729
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எழினி|909|எழினி}}</noinclude>சியை அடைந்த இரண்டாம் பெண்மணி. 1984 -ஆம் ஆண்டு மார்ச்ச திங்கள் 11-ஆம் நாளன்று காட்டுமண்டிலிருந்து புறப்பட்ட அறுவர் கொண்ட இந்தியக் குழு, மே திங்கள் 11-ஆம் நாளன்று மூன்றாம் முகாமை அடைந்தபோது, இரண்டாம் முகாமில் பனிப்படலத் தாக்குதலில் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். அம்முகாமில் தங்கியிருந்த குமாரி பச்சேந்திரி பால் மட்டும் உயிர் தப்பினார். மே திங்கள் 23-ஆம் நாளன்று நண்பகல் 1.07 மணிக்கு இப்பெண் எவரெசுட்டு மலையுச்சியை அடைந்தார். இவர் ஏறத்தாழ 43 மணித்துளிகள் வரை மலையுச்சியிலேயே தங்கினார். இந்திய அரசு இப்பெண் மணிக்கு ‘தாமரைத்திரு’ (பத்மஸ்ரீ) பட்டத்தை வழங்கியது. ‘இந்திய மலை ஏறும் சங்கத்தாரும்’, ‘போட்டியில் வெற்றி’ (Competition Success) என்ற மாத இதழ் நிறுவனத்தாரும் இவருக்குத் தனித்தனியே தங்கப் பதக்கங்களை வழங்கினார்கள். இப்பெண் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாக்குரி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு அம்மாநிலச் சார்பில் ஓர் இலட்சம் உரூபாய் பண முடிப்பும் அளிக்கப்பட்டது.{{Right|<b>பொன்.சு.</b>}}
<section end="எவரெசுட்டு மலையுச்சி"/>
<section begin="எழினி1"/>
<b>எழினி</b>: இவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவனும் குறுநில மன்னனும் ஆவான்; கூரிய வேலையும் கூவிளங்கண்ணியையுமுடையவன். குதிரை மலையையுடைய இவன் போரில் பகைவரை வஞ்சிக்காமல் எதிர்நின்று கொல்லும் பல வேற்படையையுடையவன். இவனை எழினி அதியமான் என்று புறநானூற்றுப் பழைய உரைகாரர் குறிப்பிட்டுள்ளார் (புறம்.158 உரை).
இவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாக விளங்கிய தன்மையை, அவர்கள் எழுவரையும் விதந்து குறிப்பிடுங்கால் பெருஞ்சித்திரனார் தம் புறநானூற்றுப் பாடலொன்றில் ‘ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல், கூவிளங் கண்ணிக் கொடும்பூ ணெழினியும்’ (புறம். 158) என்றும், முடத்தாமக் கண்ணியார் தம் சிறுபாணாற்றுப்படையில் ‘மால் வரை கமழ் பூஞ்சாரல் கவினிய நெல்லி, அமிழ்து விளை தீங்கனி ஒளவைக்கீந்த உரவுச்சினங் கனலும் ஒளி திகழ் நெடுவேல், அரவக்கடல் தானை அதிகன்’ (99-103) என்றும் பாராட்டியுள்ளனர். இவன் பெயர் எனவும் அஞ்சி எனவும் நெடுமானஞ்சி எனவும் அதியமான் நெடுமானஞ்சி எனவும் வழங்கும். சேர மரபினனான இவன் ஔவையாருக்கு நெல்லிக்கனி ஈந்தமை போன்ற செய்திகள் ஒளவையார் முதலியோரால் சிறப்பிக்கப்பட்டுள்ளன. இவன் இறந்தபொழுது ஒளவையார் ‘சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே’ என்று பாடிய புறநானூற்றுக் கையறு நிலைச் செய்யுள் உலக மொழிகளில் அமைந்துள்ள கையறுநிலைச் செய்யுட்களுள் முதலிடம் பெறத்தக்க சிறப்பினதாகும் (புறம்-235). காண்க: அதியமான் நெடுமானஞ்சி.
<section end="எழினி1"/>
<section begin="எழினி2"/>
{{dhr}}
<b>எழினி</b>{{sup|<b>2</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னனும் வள்ளலும் ஆவான். பொகுட்டெழினி என்பது இவன் பெயர். அதியர் குடியில் தோன்றிய இவன் அதியமான் நெடுவமானஞ்சிக்கு மகன் ஆவான். இவனை ஒளவையார் தம் புறநானூற்றுப் பாடல்களில் சிறப்பித்துப் பாடியுள்ளார் (புறம் - 96, 102, 392).
<section end="எழினி2"/>
<section begin="எழினி3"/>
{{dhr}}
<b>எழினி</b>{{sup|<b>3</b>}} சங்க காலக் குறுநில மன்னர்களுள் ஒருவன். இவன் சேரசோழ மன்னரோடும் திதியன் முதலிய ஐந்து குறுநில மன்னர்களோடும் சேர்ந்து, இளையவனாக விளங்கிய தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனை எதிர்த்து ஆலங்கானம் என்னுமிடத்தில் போர் செய்தான். அப்போரில் பாண்டியனால் வலியடக்கப்பெற்றான். இச்செய்தியினை நக்கீரர் தம் அகநானூற்றுப் பாடலில் குறிப்பிட்டுள்ளார் (அகம் 36).
<section end="எழினி3"/>
<section begin="எழினி4"/>
{{dhr}}
<b>எழினி</b>{{sup|<b>4</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த குறுநில மன்னருள் ஒருவனும் சிறந்த வீரனுமாவான். இவன் தந்தை பெயர் கண்ணன் என்பதாகும். அதனால் கண்ணனுக்கு மகன் என்னும் பொருள்பட இவன் ‘கண்ணன் எழினி’ என மாமூலனாரால் குறிப்பிடப்பட்டுள்ளான். இவன் நாட்டில் முதுகுன்றம் என்னும் ஒருமலை இருந்தது. அம்முதுகுன்றத்தினைக் கடந்து தலைவன் பொருள் தேடும் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து சென்றாலும் உரிய காலத்தில் வாராமல் இரான் என்று தோழி கூற்றில் அமைத்து இம் மன்னனை மாமூலனார் சிறப்பித்துள்ளார் (அகம்.197).
<section end="எழினி4"/>
<section begin="எழினி5"/>
<b>எழினி</b>{{sup|<b>5</b>}} இவன் தகடூர் பொருது வீழ்ந்த எழினி என்று குறிக்கப்பட்டுள்ளான். இவன் சங்க காலத்தில் வாழ்ந்த சிறந்த வீரனும் வள்ளலுமாவான். இவன் மக்களும் விலங்குகளும் துன்பம் இன்றி இன்பம் எய்துமாறு பகை கடிந்து செங்கோலாட்சி செலுத்தினான். இவன் போர்க்களத்தில் இறந்துபட்டமை அறிந்த அரிசில் கிழார் கையறு நிலைத் துறையில் இரங்கிப் பாடியுள்ள பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது (புறம்.230). பதிற்றுப் பத்திலுள்ள எட்டாம் பத்தின் தலைவன் பெருஞ் சேரலிரும்பொறை அதிகமானை ஏனை இரு பெருவேந்தரோடு வென்றான் என்னும் செய்தியினை அப்பத்தின் பதிகம் குறிப்பிடு-<noinclude></noinclude>
7o46kchsr6kpxvkgb4xb1q44uxn7lcq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/954
250
633564
1950730
1905302
2026-07-01T19:17:00Z
ஹர்ஷியா பேகம்
15001
1950730
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எழுகூற்றிருக்கை|910|எழுகூற்றிருக்கை}}</noinclude>கிறது. ‘பல் வேல் தானை அதிகமானோடு இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று’ என வரும் அப்பதிகப் பகுதியில் குறிப்பிடப்படும் அதியன் இவனாக இருத்தல் கூடும். காண்க: அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி.
<section end="எழினி5"/>
<section begin="எழினி6"/>
{{dhr}}
<b>எழினி</b>{{sup|<b>6</b>}} சோழ மன்னன் ஒருவனிடம் பணி புரிந்த படைத் தலைவன். சோழ மன்னன் யானை பிடித்து வருவதற்குத் தன் வீரர் பலரை ஏவினான். அவர்களுள் எழினி தவிர, மற்ற வீரர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டனர். எழினி வாராமை அறிந்து சினமடைந்த சோழ மன்னன் மத்தி என்னும் மறவனை அனுப்பி அவனைக் கொண்டு வருமாறு பணித்தான். அதையறிந்த எழினி தன் படையுடன் வந்து மத்தியை எதிர்த்தான். அப்போரில் மத்தி எழினியை வென்று அவன் பல்லைப் பறித்துக்கொண்டு வந்து, தன் நாட்டுக் கடற்கரை அருகில் அமைந்த வெண்மணி என்னுமிடத்தில் வாயில் அமைத்து அதன் பெரிய கதவில் பதித்து வைத்தான். இச்செய்தியினை மாமூலனார் தம் அகநானூற்றுப் பாடலொன்றில் குறிப்பிட்டுள்ளார் (அகம். 211).{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="எழினி6"/>
<section begin="எழுகூற்றிருக்கை"/>
{{dhr}}
<b>எழுகூற்றிருக்கை</b> சொல்லணி வகையுள் அமைந்த ஒருவகைச் செய்யுள் ஆகும். சிறு பிள்ளைகள் விளையாடும்பொழுது, நிலத்தில் ஏழு அறைகள் வகுத்து ஓர் அறையுள் புகுந்து வெளிவருவது; பின் ஒன்று இரண்டு அறைகளின் உள்ளே புகுந்து வெளி வருவது என்னும் பாங்கில் ஏழு அறைகளிலும் முறையே புகுந்து வெளிவந்து விளையாடுவது போன்று, ஒன்றுமுதல் ஏழு எண்கள் ஏறியும் இறங்கியும் வரும் நிலையில் பொருட்பொருத்தமுற எண்ணலங்காரம் அமையப்பாடும் பாடல் ஆகும். இவ்வெழுகூற்றிருக்கை இணைக்குறளாசிரியப்பா என்னும் யாப்பினால் பாடப்படும்.
யாப்பருங்கல விருத்தியுள் இச்செய்யுள் பற்றி, ‘எழுகூற்றிருக்கையாவது ஏழு அறையாக்கி முறையானே குறுமக்கள் முன்னின்றும் புக்கும் போந்தும் விளையாடும் பெற்றியின் வழுவாமை, ஒன்று முதலாக ஏழிறுதியாக முறையானே பாடுவது’ என்னும் உரைக் குறிப்புக் காணப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக ‘ஒரு பொருட்டு இருதுணிபுரைத்தனை’ என்னும் முதலையுடைய 36 அடிகள் கொண்ட பாடலும், ‘ஓருடம்பு இருவராய் ஒன்றி’ என்று தொடங்கும் 60 அடிகள் கொண்ட பாடலும் காட்டப்படுகின்றன. தேவாரத்தில் திருஞானசம்பந்தர் தமது முதல் திருமுறையில் இவ்வகைச் செய்யுளை அடிகளில் வியாழக் குறிஞ்சிப்பண் அமையப் பாடியுள்ளார். தேவாரத்தில் இது இடம் பெற்றதால் மரபு பற்றி ஒரே பாடல் கொண்ட இதனையும் பதிகம் என்றே சைவச் சான்றோர்கள் கூறுகின்றனர்.
இம்மூன்று பாடல்களைத் தவிரப் பதினோராந் திருமுறையில் நக்கீர தேவநாயனாரும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இயற்பா என்னும் பகுதியில் திருமங்கையாழ்வாரும் எழுகூற்றிருக்கைப் பாடல் பாடியுள்ளனர். சமயச் சார்புடைமையால் இப்பாடல்கள் திருவெழுகூற்றிருக்கை எனப்பட்டன. மேலும், மாறனலங்காரத்தில் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் சடகோபர் மேல் ஓர் எழுகூற்றிருக்கைப் பாடலை இயற்றியுள்ளார். அந்நூலில், ‘ஒன்று முதலா ஓரேழ் ஈறாச், சென்ற எண் ஈரேழ் நிலந் தொறும் திரிதர, எண்ணுவது ஒன்றாம் எழுகூற்றிருக்கை’, என்று இலக்கணமும் கூறி, அடுத்த நூற்பாவில் இச்செய்யுளை இரதபந்தம் என்னும் சித்திர கவியாக்கி அடைக்கும் வகையினையும் குறிப்பிட்டுள்ளார். ‘ஒரு தனித் திகிரியின் இரு விசும்பு ஒழுக்கத்து’ என்று தொடங்கும் அப்பாடல் 51 அடிகளை உடையது. அப்பாடல் இரதபந்தம் என்னும் சித்திர கவிக்கு இலக்கியமாக விளங்குகிறது.
திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் தந்தையார் சிவபாத இருதயர், தம் திருமகனார் இறையருள் பெற்று அருட்பாடல்கள் அங்கங்குப்பாடி வருவதை நேரில் கண்டு, அவற்றைத் தினந்தோறும் பாடி மகிழ்ந்தே பிற கடமைகளை ஆற்றும் நியதி மேற்கொண்டிருந்தார். சம்பந்தர் பதிகளிலும் சென்று பாடிக்கொண்டேயிருந்ததால் பாடல்கள் பின்னரே மல்கின. அவற்றைப் பாராயணம் செய்த பிற என்ற கடமைகளை ஆற்றவேண்டும் குறிக்கோளுக்குப் பாடல்களின் மிக்க எண்ணிக்கை துன்பந் தர ஏதுவாயிற்று. இதனைக் குறிப்பால் உணர்ந்த திருஞானசம்பந்தர் இதனை அருளிச் செய்து பதிகம் முழுவதையுமே பாடிய பலனை இதனாற் பெறலாம் என்று கூறியதாகவும், அது முதல் சிவபாத இருதயர் இப்பதிகத்தை மட்டுமே ஓதிவந்தார் எனவும் ஆன்றோர் கூறுவர். இக்காலத்தும் இப்பதிகத்தைப் பாராயணம் செய்யும் சைவச் சான்றோர் பலருள்ளனர். இதிலிருந்து இவ்வெழுகூற்றிருக்கைப் பதிகத்தினை ஓதினால் பெறும் பயன் தெளிவாய்ப் புலப்படும்.
தேவாரம் ஏழுதிருமுறைகளையும் அடங்கன் முறையாய் அச்சிட்ட முற்காலச் சான்றோர் இத்திருவெழுகூற்றிருக்கைக்கு உரை வரைந்து உதவியுள்ளனர். அப்பதிகத்தில் காணும் கருத்தில் ஒரு பகுதி வருமாறு. ‘இறைவன் ஆன்மாக்களை ஈடேற்றுவதற்-<noinclude></noinclude>
i6jietpg49l0khxo6gybu3bscomk50g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/956
250
633566
1950731
1905304
2026-07-01T19:18:10Z
ஹர்ஷியா பேகம்
15001
1950731
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எழுத்தச்சன், துஞ்சத்து|912|எழுத்தச்சன், துஞ்சத்து}}</noinclude>காக மனித உருத்தாங்கி, ஒருவனாய் வந்துள்ளான். அவனே சக்தியுடன் சேர்ந்து இருவேறு உலகத்தொருவனானான். உலகியல் நிகழ ஆகாயம் முதலிய பூதங்களையும் சூரியசந்திரராம் இருவரையும், மற்றையோரையும் அழிக்க மும்மூர்த்திகளானான், என்று திருஞானசம்பந்தர் தம் எழுகூற்றிருக்கைப் பாடலில் இறைவன் பெருமைகளை எண்ணலங்காரம் அமையக் கூறியுள்ளார். இப்பாடலைப் பாடிப் பெருமானை நினைப்பவர்க்கு மேலும் பிறத்தல் இல்லை; முத்தி சித்திக்கும்’ என்று பலன் கூறி முடித்துள்ளார். இவ்வாறே ஏனைய எழுகூற்றிருக்கைப் பாடல்களும் பொருள் ஆழம் பொருந்தி விளங்குகின்றன. இத்தகைய சித்திர கவிகள் மிறைக்கவிகள் எனப்பட்டன. இவை பாடியோர் ஆற்றலைப் புலப்படுத்துவனவாக விளங்கினவேயன்றித் தமிழின் வளர்ச்சிக்குப் பெருந்துணை செய்வனவாக அமையவில்லை. ஆனால் பிற்கால மன்னர்களும் புரவலர்களும் இவ்வகைச் சொல்லணிகளில் பெரிதும் ஈடுபாடுடையவர்களாக விளங்கியமையின் அவர்களை மகிழ்விக்க வேண்டிப் புலவர்கள் இத்தகைய சித்திரக் கவிகளைப் பாடுவராயினார்.{{Right|<b>இரா.ச.</b>}}
<section end="எழுகூற்றிருக்கை"/>
<section begin="எழுத்தச்சன், துஞ்சத்து"/>
{{dhr}}
<b>எழுத்தச்சன், துஞ்சத்து</b>: இவர் கி.பி.16-ஆம் நூற்றாண்டில் தோன்றிய மலையாளக் கவிஞர்களுள் தலைசிறந்தவராவார். கேரள நாட்டின் தென் மலையாள மாவட்டத்திலுள்ள திருக்கண்டியூர் என்னும் ஊரில் தோன்றிய இவர்தம் இயற்பெயர், பெற்றோர் பெயர் முதலியவை அறிய இயலவில்லை. நாயர் மரபில் தோன்றிய இவருடைய பெயரில் இடம் பெற்ற ‘துஞ்சத்து’ என்பது குடிப்பெயராகும். எழுத்தச்சன் என்பது இவர் தம் சிறப்பால் பெற்ற பட்டப்பெயர் என்று கூறுகின்றனர். பிற நாடுகளுக்குச் சென்று தமிழ், வடமொழி போன்ற மொழிப் புலமை பெற்று மீண்ட இவர், தம் சொந்த ஊரில் பள்ளிக்கூடம் அமைத்து மாணவர்களுக்குக் கல்வி பயிற்றும் தொழில் மேற்கொண்டார். செம்பகச் சேரியாகிய அம்பலப்புழை மன்னரின் அன்பாதரவினைப் பெற்று விளங்கிய இக்கவிஞர், மேப்பத்தூர் நாராயண பட்டதரி என்ற பெருங் கவிஞரோடு நண்பராக விளங்கினார்.
மலையாளக் கவிதை உலகிற்கு ஒரு புதிய செய்தியை அறிவிப்பவராக எழுத்தச்சன் மலையாள இலக்கிய அரங்கில் தோன்றினார். இவருக்கு முற்பட்ட காலத்தில், மலையாளத்தில் வடமொழி வழி, தமிழ்வழி என்று இருநடைமுறை வழிகள் இருந்தன. அவ்விரண்டிலும் அமைந்த நல்ல சொற்களைக் கையாண்டு இவர் புதிய மலையாள மொழியினைச் சிறப்புற அமைத்தார். தூய மணிப்பிரவாளத்தை, அதாவது மலையாளத்தின் உயிர்த் தன்மை குன்றாத வடமொழிக் கலவையை அக்காலத்தில் வழக்கிலிருந்த தமிழ்ப்பாவினங்களில் அமைத்துப் புதியதொரு கவிதை மரபினைத் தோற்றுவித்து, அதில் வெற்றியும் பெற்றுத் திகழ்ந்தார். இம்மாபெரும் சாதனையால் இவர் ‘புதிய மலையாள மொழியின் தந்தை’ என்று சொல்லுமளவிற்குச் சிறப்பெய்தினார்.
எழுத்தச்சன் ஆழ்ந்த புலமையும், வேத இதிகாசம் போன்ற வைதிக இலக்கியத் தோய்வும், ஆன்மானு பூதியும், ஒரு குருவிற்கு அமைய வேண்டிய மனச் செம்மைப் பயிற்சியும், சிறந்த ஒழுக்கமும் கொண்டு விளங்கினார். தம் உள்ளத்தில் நிறைந்திருந்த ஆத்திக உணர்வும், பரம்பொருளிடத்திருந்த பக்தியும் நன்கு ஒளிரும்படியானதொரு கவிதைப் பாணியை இவர் தமக்கென வகுத்துக் கொண்டார். இவர் உளமுருகிப் பாடிய பாடல்கள் இவர் பெற்ற அனுபூதியை வெளிப்படுத்துவனவாக அமைந்து கற்போர் உள்ளத்தினை மகிழ்விக்கின்றன.
இவர் காலத்திற்கு முன்னரே மலையாள மொழியில் இராம கதை பல வடிவில் இலக்கியச் சிறப்புப் பெற்றுத் திகழ்ந்துள்ளது. எனினும், அது மிகவுயர்ந்த நிலையினை அடைந்தது இவரது காலத்தில்தான் எனலாம். இவருடைய நூல்களில் கவிதைச் சுவை, பக்திச் சுவை, தத்துவச் சுவை ஆகிய மூன்றும் ஒன்றின் ஒன்று விஞ்சி நிற்கும் தன்மையைக் காணலாம். இவர்தம் அத்தியாத்தும இராமாயணக் கிளிப்பாட்டு இம் முச்சுவையும் ஒப்பத் திகழும் அரிய காவியமாகும். இது வான்மீகியின் மொழிபெயர்ப்பாக அமைக்கப்படாமல், பிறிதொரு வடமொழி இராமாயணத்தினை ஒட்டி எழுதப்பட்டதாகும். இவர் இயற்றிய மகாபாரதம் வியாசர் பாரதத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டதாகும். இதன்கண் கவிதை உணர்வு சிறந்துள்ளது. இவர் சிரீபாகவதம் என்னும் நூலையும் எழுதியுள்ளார் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். இராமன் அல்லது கிருட்டிணன் என்னும் தெய்வப் பெயர்களைக் கூறுங்கால் தனித்துக் கூறாது, அவர்கள்தம் பல பெயர்ச் சிறப்புகளையும் அடுக்கிக் கூறி இன்புறுவது இவர்தம் இயல்பாகும். தாம் நடத்திச் செல்லும் காவியக் கதையின் இடையிடையே, அமையும் இறைவன் திருவுருவ வருணனையில் இவர் பெரிதும் ஈடுபட்டு மகிழ்வார். கவிதையில் வீர உணர்ச்சியைச் சித்திரிப்பதில் இவர் காலக் கவிஞர்களுள் இவர் தலைசிறந்து விளங்கியுள்ளார்.
இவர்தம் கவிதையின் சிறப்பான கூறு ஆன்ம விசாரணை எனலாம். எனினும், இவர்தம் மகாபாரதத்தில் உலக நீதிகளும் வாழ்வியல்களும் உரிய<noinclude></noinclude>
844z3n8cu4hfmxdmr8nvbzdhd3aq7mg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/957
250
633567
1950732
1905305
2026-07-01T19:19:56Z
ஹர்ஷியா பேகம்
15001
1950732
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எழுத்தர்பணி நாட்டச் சோதனை|913|எழுத்தறிவு}}</noinclude>இடம் பெற்றுத் திகழ்கின்றன. உலகாயதத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் இணைத்து, உலக வாழ்க்கை, அதன் முழு வளத்தோடும் உருவத்தோடும் நடை பெறுமாறு செய்யவேண்டும் என்பது இவர்தம் கவிதைக் குறிக்கோள் ஆகும். இராமாயணம் போன்ற பெரிய நூல்களையேயன்றிச் சிறு கவிதை நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். அரிநாம கீர்த்தனம், சிந்தாரத்தினம், கைவல்லிய நவநீதம் ஆகிய தொகுப்பு நூல்கள் இவருடையனவாகும்.
எழுத்தச்சன் தம் இறுதிக்காலத்தில் சிற்றூர் என்னும் ஊரில் வாழ்ந்தார். இவர் காலமாகி அடங்கிய இடம் குருமடம் என்ற பெயரால் இன்றும் வழங்கப்படுகிறது.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="எழுத்தச்சன், துஞ்சத்து"/>
<section begin="எழுத்தர்பணி நாட்டச் சோதனை"/>
{{dhr}}
<b>எழுத்தர்பணி நாட்டச் சோதனை</b>: மாணவர்களின் கல்வி வழிகாட்டலிலும் பணியாளர்களின் தொழில் வழிகாட்டலிலும் எழுத்தர் பணி நாட்டச் சோதனை (Clerical Aptitude Test) பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பாடத்தையோ தொழிலையோ திறம்படச் செய்வதற்கான நாட்டம் (Aptitude) உள்ளதென்ற உளவியல் கருத்தின் அடிப்படையில், இச்சோதனை பயன்படுத்தப்படுகிறது.
சிறுசிறு விவரங்களை அறிந்து ஏற்றுக்கொள்ளும் திறமையை இச்சோதனைகள் அளவிட முற்படுகின்றன. வாசித்தல், எழுதுதல், அடையாளக் குறியிடல் ஆகிய திறன்களே முதன்மையாக இச்சோதனையில் சோதிக்கப்படுகின்றன. முதன்முதலில் 1919-இல் தர் சுடன் என்பவரால் தயாரிக்கப்பட்ட தர்சுடன் எழுத்தர் பணி நாட்டச் சோதனையில் (Thurstone Clerical Test) எழுத்துக் கூட்டுதலில் (Spelling) தவறுகள்; கூட்டல், கழித்தல் ஆகியவற்றில் பிழைகள்; எண் கணிதக் கணிப்புப் போன்றவற்றில் பயிற்சிகள் ஆகியன அடங்கியுள்ளன. அலுவலகத்தில் எழுத்தர்கள், கண் காணிப்பாளர்கள், தணிக்கை அலுவலர்கள் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கையில் மின்னசோட்டா எழுத்தர் பணிச் சோதனை (Minnesota Clerical Test) பயன்படுத்தப்படுகிறது. இச்சோதனையில் எண்களை ஒப்பிடுதல், பெயர்களை ஒப்பிடுதல் போன்ற திறன்கள் அளந்தறியப்படுகின்றன.
எழுத்தர் பணிக்குரிய பொதுச்சோதனை (General Clerical Test) ஒன்பது துணைச் சோதனைகளைக் கொண்ட தொகுப்பாகும். இச்சோதனையில் எழுத்தர் பணி வேகம், பிழையின்மை, எண் திறமை, சொல்லாக்கம் (Verbal Facility) ஆகிய திறன்கள் அளந்தறியப்படுகின்றன. பொறுப்புமிக்க எழுத்தர் பணி வேலைகளுக்குத் தகுதியான விண்ணப்பதாரர்களை இச்சோதனையின் உதவியால் சரியாகத் தேர்ந்தெடுக்க முடியும்.
பல்வேறுவகை நாட்டச் சோதனையும் (Differential Aptitude Test) எழுத்தர் பணித்திறனை அறிவதற்காக எழுத்தர்பணி வேகம் மற்றும் பிழையின்மை (Clerical Speed and Accuracy) என்னும் துணைச் சோதனையைச் சேர்த்துள்ளது. இதில் எண்கள், எழுத்துக்கள் ஆகியவற்றுக்குத் தரப்படும் துலங்கல் அல்லது பதிலின் (Response) வேகம் அளவிடப்படுகிறது. ஒரே மாதியான எண்கள், எழுத்துகள் ஆகியவற்றை இனம் கண்டு கொள்வதில் வெளிப்படுத்தும் திறனும் விரைவும் மதிப்பெண்கள் தருவதற்கு அடிப்படையாக உள்ளன.{{Right|<b>எஸ்.த.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Travers, Robert, M.W.,</b> An Introduction to Educational Research, Macmillan, New York, 1978.<br>
<b>Van Dalen, D.B.,</b> Understanding Educational Research, McGraw-Hill Book, New York, 1979.
<section end="எழுத்தர்பணி நாட்டச் சோதனை"/>
<section begin="எழுத்தறிவு"/>
{{dhr}}
<b>எழுத்தறிவு</b>:ஒருவர் தாம் பேசக்கூடிய மொழியை எழுதவும் வாசிக்கவும் அம்மொழி வாயிலாகவே அடிப்படைக் கணக்குகளைச் செய்யவும் தெரிந்து வைத்திருப்பது எழுத்தறிவு. எழுத்தறிவு ஒருவர் வாழ்க்கையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எளிதில் செய்வதற்கு உதவியாக இருக்க வேண்டும்; தம் வாழ்க்கைச் செயற்பாடுகளை எழுத்து, வாசித்தல் அல்லது பேச்சு இவற்றின் வழியே வெளிப்படுத்துவதற்கும் மற்றவர்களிடமிருந்து தம் வாழ்க்கைக்குப் பயனுள்ள கருத்துகளைத் தெரிந்து கொள்வதற்கும் உதவக்கூடிய வகையில் அமைய வேண்டும்.
<b>செயற்படும் எழுத்தறிவு</b>: வெறும் எழுத்துகளைத் தெரிந்து வைத்திருப்பதோ ஓரிரு வார்த்தைகளை மட்டும் எழுத வாசிக்கத் தெரிந்திருப்பதோ எழுத்தறிவு ஆகாது. இதனால் எந்தவிதப் பயனுமில்லை. ஆகவேதான் கல்வி வல்லுநர்கள் செயற்படும் எழுத்தறிவை (Functional Literacy) வலியுறுத்துகின்றனர். வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய காரியங்களைச் செய்ய உதவுவது செயற்படும் எழுத்தறிவாகும். சாலை விதிகளைப் படித்துத் தெரிந்து கொள்ளுதல், சிறிய கடிதங்கள் எழுதுதல், தம் நிலையை அல்லது குறையை விளக்கி அரசு அதிகாரிகளுக்கு மனுச் செய்தல் போன்ற செயல் நடவடிக்கைகள் செயற்-<noinclude>
<b>வா. க. 5 - 58</b></noinclude>
ns6t7x8cu6z1asy6xzrm6aev2ruozza
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/243
250
633571
1950794
1905332
2026-07-02T02:13:44Z
Sridevi Jayakumar
15329
1950794
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்|215|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்}}</noinclude>காரணம் என விளக்கிட முயலும்போது அவளை இயாகோ குத்திக் கொன்று விடுகிறான். ஒதெல்லோ இயாகோவைக் காயப்படுத்துகிறான். பின் தன்னைத் தானே மாய்த்துக் கொள்கிறான். கொடியோன் இயாகோவிற்கு உரிய தண்டனை வழங்கப்படும் என வெனீசு நகரத் தூதர் உறுதி கூற நாடகம் முடிவடைகிறது.
{{Right|<b>எஸ்.இரா.</b>}}
<section end="ஒதெல்லோ"/>
<section begin="ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்"/>
{{dhr}}
{{larger|<b>ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்:</b>}} பாராளுமன்றத்தால், அல்லது சட்டமன்றத்தால் நிருவாகத்துக்கு வழங்கப்படுகிற சட்டம் செய்யும் அதிகாரத்துக்கே ஒப்படைப்புச் சட்ட அதிகாரம் (Delegated Legislation) என்று பெயர். இக்கால அரசுகளின் அரசாங்கங்களிலே சட்டங்கள் செய்வதற்கென்று தனியாக ஓர் உறுப்பும், சட்டங்களைச் செயற்படுத்துவதற்கென்று நிருவாகம் என்ற உறுப்பும், சட்டங்களை விளக்கிக் குறிப்பிட்ட வழக்குகளில் நீதி வழங்குதற்கு நீதித்துறை என்ற தனியான உறுப்பும் இருந்தாலும், பல காரணங்களினால் சட்டமன்றம் நிருவாகத்துறையினருக்குத் தன் சட்டம் இயற்றும் அதிகாரத்தை ஒப்படைத்தல் தவிர்க்க முடியாததாகிறது. ஆகையால் ஒப்படைப்புச் சட்ட அதிகாரம் நிருவாகத் துறையின் சட்ட அதிகாரம் (Executive Legislation) என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு நிருவாகத் துறையினால் கையாளப்படும் சட்ட அதிகாரம் அதற்கே உரிய ஒன்று அன்று ஆகையாலும், அதற்கு அவ்வதிகாரத்தை வழங்கும் சட்டத்திலிருந்தே அது பெறப்படுகிறபடியாலும், அவ்வதிகாரம் ‘கீழ்த்தரச் சட்ட அதிகாரம்’ (Subordinate Legislation) என்றும் கூறப்படும். ஆகையால், நிருவாகத்துறையானது எந்தச் சட்டத்தின் வாயிலாகச் சட்டமியற்றும் அதிகாரத்தைப் பெறுகிறதோ, அந்த ஆதாரச் சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டே அது தனக்கு அளிக்கப்பட்ட சட்டமியற்றும் அதிகாரத்தைக் கையாளுதல் வேண்டுமென்ற பொருளும் ஒப்படைப்புச் சட்ட அதிகாரம் என்பதில் காணப்படுகிறது.
<b>தோன்றிய வரலாறு:</b> இங்கிலாந்தில் தியூடர் (Tudor) குடும்ப அரசராகிய எட்டாம் என்றியின் ஆட்சியில் கி.பி. 1531, 1539, 1542-ஆம் ஆண்டுகளில் பாராளுமன்றம், சில வரிகளை நில உடைமையாளர் மீது விதிக்கவும் வாங்கவும் கூடிய அதிகாரத்தை ஆணையாளர்களுக்கு அளித்தும், அரசர் தம் ஆலோசனை மன்றத்தின் பெரும்பாலோர் ஒப்புதலுடன் விடுக்கும் ஆணை விளம்பரங்களுக்கு (Proclamations) பாராளுமன்றச் சட்டங்களுக்கு ஒத்த ஆற்றல் உண்டென்று கூறியும், அரசர் வேல்சு (Wales) மாகாணத்தை ஆட்சி செய்தற்காகச் செய்யும் சட்டங்கள் பாராளுமன்றச் சட்டத்தின் ஆற்றலை உடையவை என்று கூறியும் சட்டங்களைச் செய்தது. இவ்வாறு கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் தொடங்கிய ஒப்படைப்புச் சட்ட அதிகார முறையானது. இக்காலத்தில் புதியதாகத் தோன்றியுள்ள சமூக, பொருளாதார, அரசியற் சூழ்நிலைகளின் காரணத்தினாலும், மக்களுடைய வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்கு விரிவான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ள காரணத்தினாலும் மிகவும் விரிவாகக் கையாளப்படுகிறது. அரசு, நல அரசு என்ற கோட்பாட்டைக் கடைப்பிடித்ததால், அதனுடைய சட்டம் செய்யும் பணி மிகவும் விரிவடைந்துள்ளது. அதன் சட்டமன்றம் பல சட்டங்களைச் செய்ய வேண்டியிருத்தலால், அதற்குக் கால அளவும் தேவைப்படுகிறது. ஆகையால், ஒவ்வொரு சட்டத்தையும் சட்டமன்றம் நிறைவேற்றும்போது, அச்சட்டத்தின் பொதுக் கொள்கைகளை மட்டுமே குறிப்பிட்டுவிட்டு, அக்கொள்கையை நிறைவேற்றுதற்குரிய துணை விதிகளை (Bye-Laws) நிருவாக உறுப்பும் அதன் கீழே உள்ள ஆட்சித் துறைகளும் வகுக்குமாறு விட்டுவிடுகிறது. இவ்வாறு விரிவடைந்துள்ள சட்டமன்றப் பணிக்காலத்தை மிச்சப்படுத்த வேண்டிய தேவையை உண்டாக்குவதால் ஒப்படைப்புச் சட்ட அதிகாரம் தேவைப்படுகிறது. மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப் பொருள்களிலடங்கியுள்ள அறிவியல், தொழில்துறை தொடர்பான செய்திகளை அறியாத சாதாரண அரசியல்வாதிகளாகையினால், அவை பற்றிய செய்திகளை அத்துறைகளின் வல்லுநர்களைக் கலந்து கொண்டு சட்டம் செய்வதற்கு நிருவாக உறுப்பால்தான் இயலும்; சட்டமன்றத்தால் இயலாது. இதனால், நிருவாகத்திடம் சட்டமியற்றும் பணியை ஒப்படைத்தல் தவிர்க்க இயலாததாகிறது. மேலும், சட்டமன்றம் இயற்றும் சட்டங்களை உள்ளூர்ப்பகுதிகளின் சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு சில இன்றியமையாத மாறுதல்களுடன்தான் செயற்படுத்த இயலுமாகையால், சட்டங்களுக்குத் தேவையான நெகிழ்ச்சியைத் தரும் விதிகளை நிருவாக உறுப்பினால்தான் உருவாக்க இயலும், இறுதியாகப் போர், தொத்துநோய், பொருளாதார இடர்ப்பாடுகள் முதலிய நெருக்கடிகள் தோன்றி, அரசாங்கம் மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் தோன்றுமாயின், அப்போது நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு ஆவன செய்யவல்லது நிருவாக உறுப்புத்தான்; சட்டமன்றம் அன்று. இக்காரணங்களினால் நிருவாகத்தின் சட்டமியற்றும் அதிகாரம் அண்மைக்காலத்தில் வளர்ந்துள்ளது. இக்காரணங்கள் எல்லா நாடுகளிலும் காணப்படுவதால் ஒப்படைப்புச் சட்ட அதிகாரமென்பது<noinclude></noinclude>
owtzd7djvxrdxvbsymmmuujk9prk9nd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/963
250
633580
1950733
1905369
2026-07-01T19:21:13Z
ஹர்ஷியா பேகம்
15001
1950733
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எழுத்தன்|919|எழுத்தன்}}</noinclude>{| class="wikitable"
|-
|19. திரிபுரா || 51.70 || 32.00 || 42.12
|-
|20. உத்தரப்பிரதேசம் || 38.76 || 14.04 || 27.16
|-
|21. மேற்கு வங்காளம் || 50.67 || 30.25 || 40.94
|-
|ஒன்றிய மாநிலங்கள் (Union Territories) || || ||
|-
|22. அந்தமான் தீவுகள் || 58.72 || 42.14 || 51.56
|-
|23. அருணாசலப்பிரதேசம் || 28.94 || 11.32 || 20.79 (மிகக் குறைவு)
|-
|24. சண்டிகார் || 69.00 || 59.31 || 64.79
|-
|25. தத்ரா நாகர் கவலி || 36.32 || 16.78 || 26.67
|-
|26. தில்லி || 68.40 || 53.07 || 61.54
|-
|27. கோவா,தையூ,தாமன் || 65.59 || 47.56 || 56.66
|-
|28. இலட்சத்தீவு || 65.24 || 44.65 || 55.07
|-
|29. மிசோராம் || 64.46 || 54.91 || 59.88
|-
|30. பாண்டிச்சேரி || 65.84 || 45.71 || 55.85
|-
|}
பள்ளிக்குச் சென்று கற்பதுதான் கல்வி என்ற நிலைமாறி, முறைசாரா (Nonformal), முறைப்படுத்தப்படாத (Informal) கல்வி முயற்சிகள் வலுப்பெற்று வருகின்றன. பள்ளி வயதில் கற்பதுதான் கல்வி என் கருத்து மாறி, வாழ்நாள் முழுவதும் கல்வி என்ற கருத்தும் வளர்ந்துள்ளது. செய்யும் தொழிலுடன் இணைந்த செயலறிவுக் கல்வி (Functional Literacy) வளர்ந்து வருகிறது. ஆனால் வெவ்வேறு கருத்துகளை இந்திய நாட்டின் பொருளாதாரத்திற் கேற்ப அவ்வப்போது மாற்றிக் கொள்ள வேண்டிய நிலையும் இருந்து வருகிறது.{{Right|<b>ஜோ.லூ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Holdaway, R.D.,</b> The Foundations of Literacy, Ashton Scholastic, Sydney, 1979.<br>
<b>Kidd, J.R.,</b> How Adults Learn, Association Press, New York, 1969.<br>
The Experimental World Literacy Programme: A Criticai Assessment, UNESCO, Paris, 1976.<br>
<b>Titmus, C.J.,</b> Terminology of Adult Education, UNESCO, Paris, 1979.
<section end="எழுத்தறிவு"/>
<section begin="எழுத்தன்"/>
{{dhr}}
<b>எழுத்தன்</b>: ஒரு மொழியின் எழுத்து முறையில் (Writing system) அமைந்துள்ள மிகச் சிறிய தனிச் சிறப்பான கூறு எழுத்தன் (Grapheme) எனப்படும். இது பேச்சுமொழியில் அமைந்துள்ள மிகச் சிறிய கூறான ஒலியனுக்கு (Phoneme) நிகராக எழுத்து முறையில் அமைந்துள்ள கூறு. இது கோடுகள், புள்ளிகள், வளைவுகளாலான வடிவங்கள் கொண்டது. எனவே, ஒரு மொழியின் எழுத்துமுறையில் அமைந்துள்ள எழுத்து வரி வடிவங்களும் குறியீடுகளும் ஒரு மொழியின் எழுத்தன்கள் ஆகும்.
எழுத்தன்களை அவை குறிப்பிடும் குறிப்பீடுகளின் (Reference) அடிப்படையில் இருவகையாகப் பிரிக்கலாம். அவை ஒரு மொழியின் ஒலியன்களைக் குறிப்பிடும்போது அவை ஒலியன் குறிப்பீடுகளைக் (Phonemic reference) கொண்டவை என்று கருதப்படும். தமிழ் மொழியில் அ, ஆ, ப, ம, ல, ழ போன்ற எழுத்தன்கள் ஒலியன் குறிப்பீடுகளைக் கொண்டவையே. எழுத்தன்கள் ஒரு சொல்லினை அதாவது ஒரு கருத்தினைக் குறிப்பிடும்போது அவை சொற் குறிப்பீடுகளைக் (Morphemic reference) கொண்டவை என்று கருதப்படும். எடுத்துக்காட்டாக, + (கூட்டல்), — (கழித்தல்), = (சமன்) போன்ற எழுத்தன்கள் கருத்துப் பொதிந்த சொற்களைக் குறிப்பிடுவன. இவை பொருள்களைக் குறிப்பீடுகளாகக் (Ideo grapheme) கொண்ட எழுத்தன்கள்.
ஒலியன்கள் மாற்றொலிகளைக் கொண்டிருப்பது போன்ற எழுத்தன்களும் மாற்றெழுத்தன்களைக் (Allographs) கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஆங்கில எழுத்துகளான a, A, a, ஆகியவை a என்ற எழுத்தனின் மாற்றெழுத்துகளாகும்.{{Right|<b>எம்.சு.</b>}}
{{nop}}<noinclude></noinclude>
rkkn25ajj2hlb4539guu80d9rm2rrxq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/964
250
633582
1950734
1905372
2026-07-01T19:23:19Z
ஹர்ஷியா பேகம்
15001
1950734
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எழுத்தாளர் பட்டறை|920|எழுத்து}}</noinclude><b>துணை நூல்</b>:<br>
<b>Gleason, H.A.,</b> An Introduction to Descriptive Linguisties, Holt, Rinehart and Winston, Inc, New York, 1955.
<section end="எழுத்தன்"/>
<section begin="எழுத்தாளர் பட்டறை"/>
{{dhr}}
<b>எழுத்தாளர் பட்டறை</b> சில எழுத்தாளர்களின் முயற்சியால் 1958-ஆம் ஆண்டு கல்கத்தாவில் தொடங்கப்பட்டது. ‘புதிய படைப்புகளை ஆங்கிலத்தில் எழுதுவதாலும், மொழி பெயர்ப்பதாலும் இந்திய நாட்டு இலக்கிய வளர்ச்சிக்கு உதவ முடியும்’ என்ற கொள்கையை ஏற்றுக் கொண்ட எழுத்தாளர்களை உறுப்பினராகக் கொண்ட அமைப்பாக எழுத்தாளர்கள் பட்டறை (Writers' Workshop) இயங்கி வருகிறது. இந்தியாவிலும் பிற நாடுகளிலும் எழுதப்படும் புதிய படைப்புகள் பற்றி விவாதித்தலையும் அவற்றின் பெருமைகளை எடுத்துச் சொல்வதையும் தலையாய பணிகளாகக் கொண்டு இது செயற்படுகிறது.
புதிய படைப்புகள் பற்றிய விவாதங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முற்பகல் நேரத்தில் கல்கத்தா ஏரிப் பூங்காப்பகுதியில் (Lake Gardens, Calcutta 45) அமைந்த கட்டடமொன்றில் நடைபெறுகிறது. எழுத்தாளர்கள் பட்டறையின் சிறு வெளியீடுகளின் வாயிலாகப் புதிய படைப்புகள் பற்றிய தகவல்கள் உவகுக்குப் பரப்பப்படுகின்றன. ஏறத்தாழ 200 நூல்கள் பற்றிய விவரக் குறிப்புப் பட்டியலை இப்பட்டறை வெளியிட்டுள்ளது. விவரக் குறிப்பு வேண்டுவோர் எழுத்தாளர் பட்டறையுடன் தொடர்பு கொண்டு அதை இலவசமாகப் பெறலாம்.
எழுத்தாளர்கள் பட்டறை ஆதாய நோக்கமோ அரசியல் நோக்கமோ இன்றிப் புதிய படைப்புகளையும் புதிய எழுத்தாளர்களையும் வளர்க்கும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது. இப்பட்டறையிலிருந்து ‘கதம்பம்’ (The Miscellany) என்னும் மாதமிருமுறை இதழொன்று வெளிவருகிறது. இவ்விதழ் புதிய ஆக்கத்திறப் படைப்புகளை (Creative Writings) மட்டுமே தாங்கி வெளிவருகிறது. சிறந்த கற்பனை வளத்தையும் முதிர்ந்த படைப்பிலக்கிய உத்திகளையும் திறம்படக் கையாளும் இளம் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கே இதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இருப்பினும், இவ்விதழில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளும் ஆங்காங்கே இடம் பெறுவதுமுண்டு. இந்த இதழில் விளம்பரங்கள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர்கள் பட்டறையில் ஒருவர் உறுப்பினராக வேண்டுமெனில், அவர் எழுத்தாளர்கள் பட்டறைச் செயலாளருக்கு எழுத்து மூலமாக விண்ணப்பம் செய்திடல் வேண்டும். அவ்விண்ணப்பத்திற்கு இரு உறுப்பினர்கள் ஆதரவும் பெரும்பாலான உறுப்பினர்களின் ஒப்புதலும் இருத்தல் இன்றியமையாதது. இவற்றோடு, புதிய உறுப்பினர் புதிய படைப்புகளை அவ்வப்போது உருவாக்கும் தகுதி படைத்தோராகவும் இருத்தல் வேண்டும். எழுத்தாளர் பட்டறையின் முகவரி:162/92, ஏரிப்பூங்கா, கல்கத்தா-45.{{Right|<b>எஸ்.த.</b>}}
<section end="எழுத்தாளர் பட்டறை"/>
<section begin="எழுத்து"/>
{{dhr}}
<b>எழுத்து</b> மொழிக்கு உறுப்பாகவரும் ஒலிக்கூறு. எழுத்து என்னும் தமிழ்ச்சொல் எழு என்னும் வினையுரிச் சொல்லை முதனிலையாகவும் உடைமைப் பொருள் தரும் து என்னும் இடைச்சொல்லை இறுதியாகவும் கொண்டு எழுப்புதலை உடையது என்னும் காரணப் பொருளையுடையதொரு பெயராக ஒலிவடிவை முதலிற்குறித்தது. பின்னர், எழுது கருவிகளைக் கொண்டு தீட்டப் பெறுவனவெல்லாம் எழுத்து எனப்பட்டன.
மாந்தர்தம் கருத்துகளை ஒலிக்குறியீடுகளால் உணர்த்திய காலத்தைக் கடந்து, ஓரசை ஈரசை முதலிய அசையமைந்த சொல்லுருவங்களைப் படைத்து உணர்த்தத் தொடங்கிய காலத்தே, அச்சொல்லுருவங்களை அடையாளக் குறியீடுகளால் உணர்த்த முயன்றிருப்பர். அக்குறியீடுகள் இற்றைக்கு எழுதப் பெறும் வரிவடிவங்களைப் போன்றதாக இருந்திருக்க இயலாதென்பது ஆய்வாளர் கருத்தாகும். ஏதோ ஒரு முறையில் சில அடையாளங்களைக் கையாண்டிருக்கக் கூடும் என்றும், அவை படிப்படியாக வளர்ந்து பல்வேறு மாற்றங்களைப் பெற்று இற்றைக்குள்ள நிலையை எய்தியிருக்கும் என்றும் கூறுகின்றனர்.
ஒரு காலத்தில் வரிவடிவ அடையாளங்களின்றி அவ்வப்பொருள்களையே எடுத்துக்காட்டிக் கருத்துகளை உணர்த்திய நிலையும் உண்டு என்பது எரடோட்டசு என்னும் கிரேக்க வரலாற்றாசிரியர் எழுதியுள்ள சில குறிப்புகளாற் புலனாகிறதென்றும், பின்னர்ப் பொருள்களைச் சித்திரமாக வரைந்து அவற்றையே மொழிக்குறியீடுகளாகக் கையாண்டு வந்தனர் என்றும், அந்நிலை எகிப்து தேசத்தில் காணப்பெறும் சில பழைய ஓவியங்களுக்குக் கூறப்படும் விளக்கங்களால் அறியக்கிடக்கிறதென்றும், பின்னர் ஓவியங்களைத் தனித்தனிக் குறியீடுகளாகக் கொண்டு கருத்துகளைப் புலப்படுத்தி வந்தனர் என்றும் மேலைநாட்டு ஆய்வாளர் பலர் கூறுகின்றனர்.
இனிக் கற்காலத்து வாழ்ந்த மாந்தர் தம் உணவிற்காகவும் தற்காப்பிற்காகவும் வேட்டையாடுதல், காய்கனிகளைச் சேகரித்தல், மரப்பொந்துகளையும்<noinclude></noinclude>
8zf4mv4vshw9iwi6yv1jfrrw2a1s8t7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/245
250
633584
1950795
1905377
2026-07-02T02:14:25Z
Sridevi Jayakumar
15329
1950795
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்|217|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்}}</noinclude>கச் சட்டத்தின் பாதிப்புக்குட்பட்டவர்களுடைய கருத்தை அறிந்து சட்டம் செய்ய வாய்ப்பு இருக்கிறதென்பது ஒரு பெரிய ஆறுதலை அளிக்காது. இம்முறை, நிருவாகத்துக்கு வரம்பற்ற அதிகாரங்களை அளிக்கும்படியும், ஒப்படைப்பு அதிகாரத்தினால் செய்யப்படும் விதிகள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படாத படியும் அதிகாரத்தை ஒப்படைக்குமானால், குடியாட்சி முறை மறைந்து, எதேச்சாதிகாரம் தோன்றுதலும், பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் ஒரு வேலையாள் போல் இருக்க வேண்டிய நிருவாகம், நிலை மாறிப் பாராளுமன்றத்துக்கு மேலாளாக வரக் கூடிய நிலை தோன்றுதலும் கூடும். நீதிமன்ற அதிகாரத்துக்கு அப்பாற்பட்டதாக ஒப்படைப்புச் சட்ட அதிகாரம் இருக்குமானால், நிருவாகத்தின் எதேச் சாதிகாரச் செயல்களுக்கெதிராகத் தனியார் உரிமைகளுக்குப் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். சுருங்கச் சொல்லின், பாராளுமன்றம் தான் ஒப்படைத்த சட்ட அதிகாரம் நிருவாகத்தால் ஒழுங்காகக் கையாளப்படுகிறதா என்று கண்காணிக்கத் தவறினால், சருவாதிகாரம் தோன்றுவதற்கு வாய்ப்பு உண்டு.
<b>அதிகாரத்துக்கு இருக்க வேண்டிய பாதுகாப்புகள்:</b> இவ்வளவு தீமைகள் தோன்றக் கூடுமாயினும், ஒப்படைப்புச் சட்ட அதிகாரம், தவிர்க்க இயலாத ஒன்று ஆகையால், அது ‘ஒரு தேவையான தீங்கு’ (A Necesary Evil) என்று கருதப்படுகிறது. ஒப்படைப்புச் சட்ட அதிகாரம் சில நோக்கங்களுக்காகச் சில வரம்புகளுக்குட்பட்டுத் தேவைப்படுகிறதாகையால், அது சில பாதுகாப்புகளுக்குட்பட்டுக் கையாளப்படுதல் வேண்டும். சட்ட அதிகாரத்தை நிருவாகத்திடம் ஒப்படைக்கும் ஆதாரச் சட்டத்தில் (Parent Act) சட்டமியற்றும் அதிகாரங்களுக்குரிய வரம்புகள் கவனமாகக் கூறப்பட்டிருத்தல் வேண்டும். ஏதேனும் ஒரு சில காரணங்களுக்காக அல்லாமல், ஒப்படைப்புச் சட்ட அதிகார விதிகளை நீதிமன்ற ஆய்வதிகாரத்தினின்றும் நீக்குதல் கூடாது. ஆட்சித்துறைகள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விதிசெய்யும் அதிகாரங்களைக் கையாளும்போது, அதனால் பாதிக்கப்படும் வெளியார் நிறுவனங்களை வரவழைத்து, அவர்களுடைய கருத்தை அறிதல் வேண்டும். நிருவாகம் தான் செய்யும் ஒவ்வொரு விதிக்கும், அதன் தேவையை விளக்கும் சிறு குறிப்புகளை (Explanatory Notes) அதனோடு இணைத்தல் வேண்டும். மேலும் அது செய்யும் ஒவ்வொரு விதியும் அச்சிடப்பட்டு வெளியிடப்படுதல் வேண்டும். நிருவாகத் துறை விதிகள் செய்யப்படும் போது, ஒரே வகையான செயல்முறை (Uniform Procedure) பின்பற்றப்படுதல் வேண்டும். பாராளுமன்றத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட நம்பகமான அதிகாரியிடந்தான் சட்ட அதிகாரம் ஒப்படைக்கப்படுதல் வேண்டும். எல்லாவற்றையும்விட ஒப்படைப்புச் சட்ட அதிகாரம் நிருவாகத்தாலும் ஆட்சித்துறைகளினாலும் தவறாகக் கையாளப்படாமல் தடுப்பதற்குரிய பாதுகாப்பான வழி, நிருவாக, ஆட்சித்துறைகள் விதி செய்யும் அதிகாரத்தைக் கையாளுதலை, இடைவிடாது உன்னிப்பாக உறுதியாகக் கவனித்துப் பாராளுமன்றம் (அல்லது சட்டமன்றம்) கட்டுப்படுத்துவதுதான். இங்கிலாந்தின் பாராளுமன்ற அவை ஒவ்வொன்றிலும் அதற்காக 1925, 1932, 1944 ஆகிய ஆண்டுகளில் பல குழுக்கள் அமர்த்தப்பட்டுள்ளன. அவை நிருவாகம் வரிவிதிக்கவும், நீதிமன்ற ஆய்விலிருந்து அகற்றவும் கூடிய வகையிலே விதிகளைச் செய்யுமானால், அவற்றைப் பாராளுமன்றத்தின் முழுக்கவனத்துக்குக் கொண்டு வருகின்றன. அந்நாட்டின் 1946-ஆம் ஆண்டு சட்டக் கருவிகள் சட்டத்தின்படி (Statutory Instruments, Act, 1946) நிருவாகம் செய்யும் விதிகளெல்லாம், யாவரும் அறிந்து கொள்ளும்படியாக அக்சிடப்பட்டு வெளியிடப்படுதல் வேண்டும். இந்தியாவிலும் ஒப்படைப்புச் சட்ட அதிகாரம் மிகவும் விரிவாக வளர்ந்துள்ள போதிலும், இதுபோன்று பாராளுமன்ற வழிப் பாதுகாப்பு நிறுவப்படாததற்குக் காரணம், இந்தியப் பாராளுமன்றத்தின் அதிகாரங்களெல்லாம் அதை விடத் தலைமை அதிகாரியான அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து பெறப்பட்டிருப்பதுதான். இந்தியாவில் ஒப்படைப்புச் சட்ட அதிகாரத்தின் வாயிலாகச் செய்யப்படும் விதிகள், அவற்றை நிருவாகத்துறைக்கு வழங்கும் தொடக்கச் சட்டத்துக்கோ, அரசியலமைப்புக்கோ மாறாக இருக்குமானால், அவை செல்லுபடியாக மாட்டா. பாராளுமன்றத்தால் 1953-இல் அமைக்கப்பட்ட கீழ்நிலைச் சட்ட அதிகாரக்குழு (Committee on Subordinate Legislation) நிருவாகம் செய்யும் விதிகளையெல்லாம் கவனமாக ஆய்ந்து, பாராளுமன்றத்துக்கு அறிக்கை அளிக்கிறது. {{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Hewit D.L,</b> The Control of Delegated Legislation, Butterworth & Co., Wellington, 1953.
<b>Lord Hewart of Bury,</b> The New Despotism, Ernest Benn Ltd., London, 1929.
<b>Morris – Janes, W.H.,</b> Parliament of India, Longmans, London, 1957.
<b>Sir Cecil Carr,</b> Delegated Legislation, Cambridge University Press, Cambridge, 1921.
<section end="ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்"/>
{{nop}}<noinclude></noinclude>
dg6e07yowxs893wu3yp77ful8zfz0as
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/246
250
633588
1950796
1905384
2026-07-02T02:15:11Z
Sridevi Jayakumar
15329
1950796
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒப்படைவு|218|ஒப்படைவு}}</noinclude><section begin="ஒப்படைவு"/>
{{dhr}}
{{larger|<b>ஒப்படைவு:</b>}} ஒருவர் மற்றொருவரிடம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகச் சரக்கு அல்லது பொருளை ஒப்படைப்பது ஒப்படைவு (Bailment) எனப்படும். அந்நோக்கம் நிறைவேறியவுடன் அப்பொருளை அதன் உரிமையாளரிடம் கொடுத்திடலாம் அல்லது அவர் இசைவுடன் விற்றிடலாம். இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் 148-ஆம் பிரிவு ஒப்படைவு பற்றிக் கூறுகிறது. ஆங்கிலேய நீதிபதி சர். வில்லியம் சோன்சின் (William Jones) கருத்துப்படி ஒப்படைவு என்பது வெளிப்படையான அல்லது உட்கிடையான கட்டுப்பாடுகளுடன் ஒப்படைக்கப்படும் பொருளாகும். எடுத்துக்காட்டாக, ஒருவர் மற்றொருவரிடம் தம் காரைக் கொடுத்து வைத்தாரென்றால் அது ஒப்படைப்புச் செயலாகும். கடனுக்குப் பிணையமாக அல்லது ஈட்டுப் பொருளாகப் பொருள் கொடுக்கப்படும்பொழுது ஒப்படைவு ஏற்படுகிறது. இங்குப் பொருள் அல்லது சரக்குகள் என்னும் சொல் அசையும் பொருள்களைத்தான் குறிக்கும். ஆனால் பணம் இவ்வகையைச் சாராது. ஒப்படைவு ஒப்பந்தத்திற்குத் தனிப்பட்ட மறுபயன் தேவையில்லை. அவர் பொருளை ஒப்படைப்பதே போதுமானது. ஒப்படைவு செய்பவர் ஒப்படைப்போராவர்; அதைப் பெறுபவர் ஒப்பாளியாவர்.
<b>கட்டுப்பாடுகள்:</b> ஒப்படைவில் ஒப்படைத்தல் நிகழ வேண்டும். ஒப்படைப்போரால் ஒப்படைவு பெறுபவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஒப்படைவு என்பது நிகழுறுவதாகவும் இயல்புடையதாகவும் அடையாளமுடையதாகவும் ஆக்கமுறையானதாகவும் இருக்க வேண்டும். முன்னரே ஒருவர் ஒரு பொருளைப் பெற்றிருந்தால் வெளிப்படை அல்லது உட்கிடையான ஒப்பந்தத்தின்படி அவர் ஒப்படைவு பெற்றவராகிறார். எடுத்துக்காட்டாக, முருகன் தம் கிடங்கிலுள்ள நெல் மூட்டைகளைக் கணேசனுக்கு விற்றுவிடுகிறார் என வைத்துக் கொள்க. ஆனால், நெல் மூட்டைகளைக் கணேசன் முருகன் கிடங்கிலேயே வைத்துள்ளார் என்றால், முருகனின் உரிமை சட்டப்படி மாறுகிறது. உரிமையாளராக இருந்த அவர் இப்பொழுது ஒப்பாளியாகிறார். எனவே, பொருளை ஒப்படைத்தல் என்பது எவ்வகையிலும் நிகழலாம். ஆனால், அப்பொருள் மற்றவரிடம் போய்ச் சேர வேண்டும்.
வாடகைக்கு விடப்படும் பொருள்கள், கடனுக்கு ஈடாகக் கொடுக்கப்படும் பொருள்கள், செய்ய வேண்டிய வேலைக்காகக் கொடுக்க வேண்டிய பணம் போன்றவை ஒப்படைப்பாகும். இது ஒப்படைப்போர், ஒப்பாளி ஆகிய இருவர் நலனுக்காகவும் ஏற்படலாம், அல்லது அவர்களுள் ஒருவர் நலனுக்காகவும் அயலார் ஒருவர் நலனுக்காகவும் ஏற்படலாம். பொருள்களை ஓரிடத்திருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் ஒப்படைவு ஒப்பந்தம் ஏற்படலாம். ஆனால், அவைகளுக்கெனத் தனிச் சட்டம் உள்ளது. வங்கியில் பணம் போட்டால் கடனாளி–கடனாளர் உறவு ஏற்படுகிறது. ஆனால், பாதுகாப்புப் பெட்டகத்தில் (Safe Deposit) வைக்கப்படும் பொருள் திரும்பப் பெறப்படுவதால் ஒப்படைவிற்கு ஈடானதாகும்.
<b>ஒப்படைப்போரின் உரிமைகள்:</b> ஒப்படைவு ஒப்பந்தக் கட்டுப்பாடுகளை ஒப்பாளி மீறினால் அவர்மீது வழக்குத் தொடரலாம்; ஒப்பந்தம் செல்லுபடியாகாமல் தடுக்கலாம். ஒரு வழக்கில் அக்பர் என்பவர் தம் குதிரையைப் பாதுசாவிற்குச் சவாரி செய்வதற்கு மட்டும் வாடகைக்கு விட்டார். ஆனால், பாதுசா குதிரைமீது தம் சரக்குகளையும் ஏற்றினார். எனவே, அக்பர் தம் ஒப்பந்தத்தை முறித்துப் பாதுசாமேல் இழப்பீடு வேண்டி வழக்குத் தொடர்ந்தார். பணமில்லாத ஒப்படைவு ஒப்பந்தத்தில் ஒப்படைப்போர் எப்பொழுது வேண்டுமானாலும் தம் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், முன்னரே ஒப்பந்த நிறைவேற்றம் செய்ய வேண்டியிருந்தால் போதிய இழப்பீடு கொடுக்க வேண்டும்.
<b>கடமைகள்:</b> ஒப்படைப்போரின் கடமைகளை ஒப்பந்தச் சட்டத்தின் பிரிவுகள் 150, 158, 164, 166, 167 ஆகியவை விளக்கமாகக் கூறுகின்றன. இக்கடமைகள் மூவகைப்படும். (1) அவருக்குத் தெரிந்த குறைகளைத் தெரிவிக்க வேண்டும். (2) அசாதாரண அல்லது நெருக்கடிக் காலச் செலவுகளை ஏற்க வேண்டும். (3) ஒப்படைப்போர் அவர் அளிக்கும் பொருள் பற்றி, அவர் அறிந்த குறைகளை மறைக்காமல் ஒப்பாளியிடம் தெரிவிக்க வேண்டும். ஒரு வழக்கில் கடையாணி தளர்ந்த நிலையில் ஒரு வண்டியை ஒப்படைப்போர் ஒப்பாளியிடம் ஒப்படைத்தார். அதனால் அவ்வண்டி விபத்துக்குள்ளானது. ஒப்படைத்தவர் ஒப்பாளிக்கு இழப்பீடு கொடுக்க வேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, ஒப்படைப்போர் தம் பொருளில் உள்ள குறைகளைத் தெரிவிப்பது மிகவும் இன்றியமையாதாகும்.
நெருக்கடியான சில காலங்களில் ஒப்பாளி தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பொருளைப் பாதுகாக்கும் பொருட்டுச் சில செலவுகளைச் செய்ய நேரிடும். அதை ஒப்படைப்போர் ஏற்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒருவரிடம் ஒரு குதிரை ஒப்படைக்கப்பட்டு, அதற்கு உடல்நிலை சரியில்லாதபோது ஒப்-<noinclude></noinclude>
s6j5daiwrrya9x84y2e0p1x59ggv2lo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/248
250
633594
1950797
1905392
2026-07-02T02:15:58Z
Sridevi Jayakumar
15329
1950797
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒப்பந்தக் கோட்பாடு|220|ஒப்பந்தக் கோட்பாடு}}</noinclude>உரிமை பாராட்டினால், ஒப்பாளி நீதிமன்றத்திற்கு விண்ணப்பஞ் செய்து யார் உண்மையான உரிமையாளர் எனத் தீர்மானிக்க வேண்டிக் கொள்ளலாம். நீதிமன்றத்தின் தீர்ப்பு வரை பொருளை அவரே வைத்துக் கொள்ளலாம்.
<b>தொலைந்த பொருளைக் கண்டெடுப்பவர்:</b> தொலைந்துவிட்ட பொருளைக் கண்டெடுப்பவர் வைத்துக்கொள்வதை ஒப்பாளியின் நிலைக்கு ஒப்பிடலாம். பொருளை மிகுந்த அக்கறையுடன் பாதுகாத்து உரியவர் வந்து கேட்கும் பொழுது திரும்பக் கொடுக்க வேண்டும். உண்மையான உரிமையாளரைத் தேடுவதற்கும் அப்பொருளைப் பாதுபாப்பதற்கும் அவர் நியாயமான செலவுகளைச் செய்யலாம். அச்செலவை உரிமையாளர் ஒத்துக்கொள்ளும்வரை பொருளை வைத்திருக்கலாம். ஒத்துக்கொண்டால் உடனே பொருளைக் கொடுக்க வேண்டும். தொலைந்துவிட்ட பொருளைக் கண்டெடுத்துக் கொடுப்போருக்குப் பரிசு அல்லது கொடை கொடுக்கப்படும் என விளம்பரப் படுத்தியிருந்தால், அதைப் பெறுவதற்கு வழக்காடலாம். உண்மையான உரிமையாளர் வெளிப்படாவிட்டாலும், உரிமையாளர் பொருளைத் திரும்பப் பெற்றிட மறுத்தாலும், பொருள்கள் அழுகிக் கெட்டு விடக் கூடிய நிலையை எட்டினாலும், அவர் அப்பொருளைப் பயன்படுத்தவோ விற்றிடவோ உரிமையுண்டு. இதற்காகும் செலவுகள் பொருளின் மதிப்பில் 2/3 பாகத்திற்குமேல் போசுக் கூடாது. {{Right|<b>கே.என்.இரா.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Kanadsamy. P.S.,</b> The Essence of Mercantile Law, Sabaya Achagam, Tiruchi, 1971.
<b>Kuchaal,</b> Mercantile Law, Vikas publishing House (P) Limited, New Delhi, 1978.
<section end="ஒப்படைவு"/>
<section begin="ஒப்பந்தக் கோட்பாடு"/>
{{dhr}}
{{larger|<b>ஒப்பந்தக் கோட்பாடு:</b>}} மக்கள் தாங்கள் ஒருவருக்கொருவர் துன்பம் செய்யாமல் தடுக்கும் பொருட்டுத் தங்களுக்கிடையே ஓர் உடன்படிக்கை அல்லது ஒப்பந்தம் அல்லது சமூக ஒப்பந்தம் செய்து கொண்டனர் என்பதுதான் அரசியல் சிந்தனை வரலாற்றில் கூறப்படும் சமுதாய ஒப்பந்தக்கோட்பாடு (Social Contract Theory) என்பதன் பொருளாகும். இந்த ஒப்பந்தக் கோட்பாடு என்னும் கருத்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 18–ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு அரசியற் சிந்தனையாளரால் பல்வேறு நோக்கங்களுக்காக எடுத்தாளப்பட்டது.
<b>பிளேட்டோவின் கருத்து:</b> பண்டைய கிரேக்க அதீனிய அரசியற் சிந்தனையாளரான பிளேட்டோ தம் ‘குடியரசு’ (The Republic) என்னும் நூலில், ‘இயற்கையில் மனிதன் தன்னல் உணர்வோடிருக்கிறான்’ என்னும் குதர்க்க வாதிகள் (Sophists) எனப்படும் சிந்தனையாளர்களுடைய இயற்கை பற்றிய கருத்தை ஆதாரமாக ஏற்றுக் கொண்டு, ‘மக்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களால் துன்புறுத்தப்படாமல் தப்பித்துக் கொள்ளும்பொருட்டுத் தாங்கள் துன்பங்கள் செய்யாமலிருத்தல் வேண்டுமென்று யாவரும் ஒப்புக்கொண்டனர்’ என்று கூறி, இந்த ஒப்பந்தத்தை அல்லது உடன்படிக்கையை ஒரு வகையான சமூக ஒப்பந்தக் கோட்பாடாக விவரிக்கிறார். இக்கருத்தின்படி, அறிவுக்குகந்த தன்னல நோக்கம் சட்டத்துக்கும் நீதிக்கும் மாறானதன்று, ஆகையால் இயற்கை என்பது நீதியான, சரியான ஒரு சட்டமே ஆகும். பிளேட்டோவின் மாணவரான அரிசுடாட்டில் வாழ்ந்த கி.மு. நான்காம் நூற்றாண்டில் இயற்கைக்கும் வழக்கத்திற்கும் உள்ள (Nature and Convention) வேறுபாடு வேறு வகையாகக் கூறப்பட்டது. ‘இயற்கை என்பது மனிதர்களிடத்தே வெளிப்படுகின்ற தன் முனைப்பு அல்லது தன்னுரிமை உணர்வே ஆகும். அதாவது இன்பத்தையோ அதிகாரத்தையோ பெற வேண்டுமென்ற ஆர்வமே ஆகும்’. இயற்கை பற்றிய இந்தக் கருத்தே பின்னர் இக்காலத்தில் பயன்வழிக் கோட்பாட்டிற்கு (Utilitarianism) ஆதாரமாக அமைந்தது. எதுவாயினும் மனிதனுடைய தன்னல உணர்வு தான் ஒப்பந்தக் கோட்பாட்டினடிப்படை என்று தெளிவாகக் கூறினார் பிளேட்டோ.
<b>சிற்றின்பக் கோட்பாட்டாளர் கருத்து:</b> ஏதென்சு நகரரசில் கி.மு. 306-இல் எபிக்கியூரசு என்பவரால் நிறுவப்பட்ட ஒரு சிந்தனையாளர் பிரிவு அல்லது கழகம், சட்டம், அரசாங்கம் முதலியவைகளைத் தோற்றுவித்த ஆதாரங்களையும் நோக்கங்களையும் பற்றிக் கூறும்போது ஒப்பந்தக் கருத்தைக் கூறிற்று. இயற்கை என்பதற்குத் தன்னலம் (Self Interest) என்பது பொருள்; அதாவது ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த இன்பத்தை அடைவதில் ஆர்வத்தோடிருக்கிறான். மனிதனுடைய செயலை ஒழுங்குபடுத்துகின்ற இந்த ஒரு நோக்கத்தைத் தவிர, மற்ற வழக்கங்களெல்லாம் அறிவாளியைப் பொறுத்தவரை பொருளற்றவையேயாகும்; ஒரு வழக்கமென்னும் விதியை மக்கள் பின்பற்றாமல், அதனால் வரக்கூடிய நன்மையை இழப்பாராயின், அதைப் பின்பற்றுவதனால் பெருமளவு நன்மை அடைவாராயின், அவ்வழக்கமென்னும் விதிக்குப் பொருள் உண்டு. ஆகையால், எந்த ஒரு வழக்கத்திலும் அல்லது விதியிலும், இன்பத்தைத் தவிர, ஒழுக்கப்பண்புகளோ உள்ளார்ந்த மதிப்பீடுகளோ இல்லை. நன்மை என்பது ஒவ்வொருவராலும் தனியாகத் துய்க்கப்படும் ஓர் உணர்வுதான். மிகக்<noinclude></noinclude>
auvfqm2f4ekf54k4cp0ko6ii79z7nw8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/977
250
633659
1950735
1905591
2026-07-01T19:24:52Z
ஹர்ஷியா பேகம்
15001
1950735
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எழுத்துக்கூட்டல்|933|எழுத்துக்கூட்டல்}}</noinclude>மொழி ஆராய்ச்சியாளருக்கும் புதிய மொழியைக் கற்றுக் கொள்வோருக்கும் எழுத்துப் பெயர்ப்பு உதவியாக இருக்கிறது.{{Right|<b>செ.வை.ச.</b>}}
<section end="எழுத்து"/>
<section begin="எழுத்துக்கூட்டல்"/>
{{dhr}}
<b>எழுத்துக்கூட்டல்</b> என்பது உச்சரித்தல் (Spelling) என்னும் பொருளில் அமைந்துள்ளது. உச்சரித்தல் என்னும் வடசொல்லிற்கு இணையான தமிழ்ச் சொல் பலுக்குதல் என்பர்.
ஒருசொல் எப்பொருளைப் பற்றிக் கூறப்படுகிறதோ அப்பொருளைப் பிழையும் திரிபுமின்றி உணர்த்துதற்குரிய எழுத்துகளை அமைத்து அச்சொல்லைப் பேசுதலும் எழுதுதலும் எழுத்துக் கூட்டல் (Spelling) எனப்படும். ஒரு சொல்லுக்குரிய எழுத்துகளைத் தனித் தனியே கூறும்போது ஒலிக்கும் முறைப்படியே அவற்றைக் கூட்டிச் சொல்லும் பொழுது பெரும்பாலும் ஒலிக்கப்படுவதில்லை. பெரும்பாலானவை ஐரோப்பிய மொழிகளில் எழுத்துகளைத் தனியே ஒலிக்கும் நிலை வேறாகவும், அவற்றைக் கூட்டி ஒலிக்கும் நிலை வேறாகவும் அமைந்துள்ளன. தென்னிந்திய மொழிகளில் உயிர் மெய்யும் உயிருமாக அமைந்த சொற்கள் இருநிலைமைகளிலும் வேறுபடுவதில்லை. மெய்யெழுத்துகள் விரவிய சொற்கள் மட்டும் சிறிது வேறுபடுகின்றன. மெய்யெழுத்துகளைத் தனியே கூறும்போது இக், இங், இன் எனக் கூறுவர்.
ஆங்கிலத்தில் Key என்னும் சொல்லில் உள்ள எழுத்துகளைத் தனித்தனியே கூறும் போது கேஇஒய் என்றும், கூட்டிச் சொல்லும் போது கீ என்றும் ஒலிப்பர். எல்லா மொழிகளிலும் பெரும்பாலும் உயிரெழுத்துகள் இருநிலைகளிலும் ஒரு முறையாகவே ஒலிக்கப்படுகின்றன. மெய்யெழுத்துகள் வேறுபடும். ‘ஆன்ட்’ (Ant) என்னும் ஆங்கிலச் சொல்லில் உயிரெழுத்து அப்படியே ஒலிக்கும். மெய்கள் என் டி என ஒலிக்கப்படும். சொல்லாகக் கூறும் பொழுது ‘ஆன்ட்’ என ஒலிப்பர். ஆங்கில மொழியில் மெய்யெழுத்துகள் யாவும் ஒரே சீராக ஒலிக்கப்படுவதில்லை. ‘P.C.T.’ என்பவை பி.சி.டி. என உயிர்மெய்யைப் போலவும், ‘L.N’. என்பவை எல்.என். என ஓர் அசையைப் போலவும், W.Z. என்பவை டபிள்யூ, இசர்ட் என ஒரு சொல்லைப் போலவும் ஒலிக்கப்படுகின்றன. சில சொற்களில் ஓரிரு எழுத்துகள் சொல்லாகச் சொல்லும் பொழுது ஒலிக்கப் பெறாமலே நிற்கும். ‘Depot’ என்பதில்T-யும், ‘Known’ என் பதில் K-யும் ஒலிப்பதில்லை. ஆதவின் ஆங்கிலம் போன்ற மொழிகட்கு எழுத்துக்கூட்டும் மரபு இன்றியமையாததாக உள்ளது.
தமிழ்மொழிக்கண் ‘இலக்கியம்’ என்னும் சொல்லை எழுத்துக்கூட்டுமிடத்து இ-ல-இக்-கி-ய-இம் எனக் கூறுவர். இதன்கண் மெய்யெழுத்துகள் மட்டுமே ஓர் இகர உயிரைச் சாரியையாகக் கொண்டு ஒலிக்கப்படுகின்றன. தமிழில் எல்லா மெய்களுக்கும் ஒரே சாரியை அமையும். தமிழில் இலக்கண முறையில் எழுத்துக்கூட்டும்பொழுது கரம், காரம், கான் என்பவற்றையும் அகரத்தையும் சாரியையாகக் கூட்டுவர். அணில் என்னும் சொல்லை அகரம் ணகர இகரம் லகரம் எனக் கூறுவர். வழக்கில் அணி இல் என்பர். தமிழில் உயிர் மெய்யைச் சாரியை இட்டுக் கூறுதல் மரபில்லை. க என்பதனைக் ககர அகரம் என்றும் கா என்பதனைக் ககர ஆகாரம் என்றும் கூறுவர். வழக்கில் சாரியை யாதுமின்றிக் க, கா, கி, கீ, கு, கூ என ஓரெழுத்தாகவே கூறுவர். வரம்பு என்னும் சொல்லை இவ் அ இர் அ இம் இப் உ எனக் கூறுவதில்லை. வர இம்பு என்றே பிரித்துரைப்பர். அவ்வகையில் தமிழில் எழுத்துக்கூட்டல் முறை எளிதாகவே அமைந்துள்ளமை காணலாம்.
இனிப் பேச்சுமொழியில் வெவ்வேறு பொருளுடைய சொற்கள் ஒலிவடிவில் ஒற்றுமைப்பட்டு நிற்குமிடத்து எழுத்துக்கூட்டல் முறை வேண்டப்படும். எடுத்துக்காட்டாகத் தலைவற்கு - தலைவர்க்கு, மலர்க்கொடி-மலர்கொடி என்பவை பொருள் வேறுபாடுடையவை. பண்ணினார் - பன்னினார், வெந்நீர் - வென்னீர் - வெண்ணீர், நிரை-நிறை என்றாற்போல்பவை பேச்சு மொழியில் வேறுபாடின்றி ஒலிக்கும். எழுத்து வேறுபாட்டினைக் காணமுடியும். மொழியில்தான் ‘No’, ‘Know’ எனப் பிறமொழிகளிலும் இந்நிலை உண்டு. இவ்வாறான சொற்களைப் பேசும்போது எழுத்துக்கூட்டல் முறை சொற்களைத் திரிபின்றி உணரத் துணை செய்யும்.
இனி, பேச்சு வழக்கில் கூட்டியும் குறைத்தும் திரித்தும் வழங்கப்படும் சொற்களைத் திரிபின்றி உணரவும் எழுத்துக்கூட்டல் முறை பயன்தரும். எடுத்துக்காட்டாகப் ‘புள்ளைங்க வந்துட்டாங்க’, ‘காலேலேந்து காண்லெ’ என்பவற்றை எழுதும்போது பிள்ளைகள் வந்துவிட்டார்கள், காலையிலிருந்து காணவில்லை என எழுதுவர். நூலறிவு நிரம்பாத சிலர் நேற்று, அறிஞர், வேற்கண், வேர்ப்பலா போன்ற சொற்களை நேட்று, அறிங்ஞர், வேர்க்கண், வேற் பலா எனப் பேசுதலையும் எழுதுதலையும் காணலாம். இங்ஙனம் பிழை நேராமற் செய்ய எழுத்துக்கூட்டல் முறை துணைபுரியும்.
வடமொழி முதலிய மொழிகளில் இரண்டு, மூன்று எழுத்து ஒலிகளுக்கு ஒரே வரிவடிவம் உண்டு. அவற்றைக் கூட்டெழுத்து என்பர். இத்தகைய கூட்டு<noinclude></noinclude>
6qmuhhqe0fcpwzbfs2oc0bonilw3x8i
1950736
1950735
2026-07-01T19:25:24Z
ஹர்ஷியா பேகம்
15001
1950736
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எழுத்துக்கூட்டல்|933|எழுத்துக்கூட்டல்}}</noinclude>மொழி ஆராய்ச்சியாளருக்கும் புதிய மொழியைக் கற்றுக் கொள்வோருக்கும் எழுத்துப் பெயர்ப்பு உதவியாக இருக்கிறது.{{Right|<b>செ.வை.ச.</b>}}
<section end="எழுத்து"/>
<section begin="எழுத்துக்கூட்டல்1"/>
{{dhr}}
<b>எழுத்துக்கூட்டல்</b> என்பது உச்சரித்தல் (Spelling) என்னும் பொருளில் அமைந்துள்ளது. உச்சரித்தல் என்னும் வடசொல்லிற்கு இணையான தமிழ்ச் சொல் பலுக்குதல் என்பர்.
ஒருசொல் எப்பொருளைப் பற்றிக் கூறப்படுகிறதோ அப்பொருளைப் பிழையும் திரிபுமின்றி உணர்த்துதற்குரிய எழுத்துகளை அமைத்து அச்சொல்லைப் பேசுதலும் எழுதுதலும் எழுத்துக் கூட்டல் (Spelling) எனப்படும். ஒரு சொல்லுக்குரிய எழுத்துகளைத் தனித் தனியே கூறும்போது ஒலிக்கும் முறைப்படியே அவற்றைக் கூட்டிச் சொல்லும் பொழுது பெரும்பாலும் ஒலிக்கப்படுவதில்லை. பெரும்பாலானவை ஐரோப்பிய மொழிகளில் எழுத்துகளைத் தனியே ஒலிக்கும் நிலை வேறாகவும், அவற்றைக் கூட்டி ஒலிக்கும் நிலை வேறாகவும் அமைந்துள்ளன. தென்னிந்திய மொழிகளில் உயிர் மெய்யும் உயிருமாக அமைந்த சொற்கள் இருநிலைமைகளிலும் வேறுபடுவதில்லை. மெய்யெழுத்துகள் விரவிய சொற்கள் மட்டும் சிறிது வேறுபடுகின்றன. மெய்யெழுத்துகளைத் தனியே கூறும்போது இக், இங், இன் எனக் கூறுவர்.
ஆங்கிலத்தில் Key என்னும் சொல்லில் உள்ள எழுத்துகளைத் தனித்தனியே கூறும் போது கேஇஒய் என்றும், கூட்டிச் சொல்லும் போது கீ என்றும் ஒலிப்பர். எல்லா மொழிகளிலும் பெரும்பாலும் உயிரெழுத்துகள் இருநிலைகளிலும் ஒரு முறையாகவே ஒலிக்கப்படுகின்றன. மெய்யெழுத்துகள் வேறுபடும். ‘ஆன்ட்’ (Ant) என்னும் ஆங்கிலச் சொல்லில் உயிரெழுத்து அப்படியே ஒலிக்கும். மெய்கள் என் டி என ஒலிக்கப்படும். சொல்லாகக் கூறும் பொழுது ‘ஆன்ட்’ என ஒலிப்பர். ஆங்கில மொழியில் மெய்யெழுத்துகள் யாவும் ஒரே சீராக ஒலிக்கப்படுவதில்லை. ‘P.C.T.’ என்பவை பி.சி.டி. என உயிர்மெய்யைப் போலவும், ‘L.N’. என்பவை எல்.என். என ஓர் அசையைப் போலவும், W.Z. என்பவை டபிள்யூ, இசர்ட் என ஒரு சொல்லைப் போலவும் ஒலிக்கப்படுகின்றன. சில சொற்களில் ஓரிரு எழுத்துகள் சொல்லாகச் சொல்லும் பொழுது ஒலிக்கப் பெறாமலே நிற்கும். ‘Depot’ என்பதில்T-யும், ‘Known’ என் பதில் K-யும் ஒலிப்பதில்லை. ஆதவின் ஆங்கிலம் போன்ற மொழிகட்கு எழுத்துக்கூட்டும் மரபு இன்றியமையாததாக உள்ளது.
தமிழ்மொழிக்கண் ‘இலக்கியம்’ என்னும் சொல்லை எழுத்துக்கூட்டுமிடத்து இ-ல-இக்-கி-ய-இம் எனக் கூறுவர். இதன்கண் மெய்யெழுத்துகள் மட்டுமே ஓர் இகர உயிரைச் சாரியையாகக் கொண்டு ஒலிக்கப்படுகின்றன. தமிழில் எல்லா மெய்களுக்கும் ஒரே சாரியை அமையும். தமிழில் இலக்கண முறையில் எழுத்துக்கூட்டும்பொழுது கரம், காரம், கான் என்பவற்றையும் அகரத்தையும் சாரியையாகக் கூட்டுவர். அணில் என்னும் சொல்லை அகரம் ணகர இகரம் லகரம் எனக் கூறுவர். வழக்கில் அணி இல் என்பர். தமிழில் உயிர் மெய்யைச் சாரியை இட்டுக் கூறுதல் மரபில்லை. க என்பதனைக் ககர அகரம் என்றும் கா என்பதனைக் ககர ஆகாரம் என்றும் கூறுவர். வழக்கில் சாரியை யாதுமின்றிக் க, கா, கி, கீ, கு, கூ என ஓரெழுத்தாகவே கூறுவர். வரம்பு என்னும் சொல்லை இவ் அ இர் அ இம் இப் உ எனக் கூறுவதில்லை. வர இம்பு என்றே பிரித்துரைப்பர். அவ்வகையில் தமிழில் எழுத்துக்கூட்டல் முறை எளிதாகவே அமைந்துள்ளமை காணலாம்.
இனிப் பேச்சுமொழியில் வெவ்வேறு பொருளுடைய சொற்கள் ஒலிவடிவில் ஒற்றுமைப்பட்டு நிற்குமிடத்து எழுத்துக்கூட்டல் முறை வேண்டப்படும். எடுத்துக்காட்டாகத் தலைவற்கு - தலைவர்க்கு, மலர்க்கொடி-மலர்கொடி என்பவை பொருள் வேறுபாடுடையவை. பண்ணினார் - பன்னினார், வெந்நீர் - வென்னீர் - வெண்ணீர், நிரை-நிறை என்றாற்போல்பவை பேச்சு மொழியில் வேறுபாடின்றி ஒலிக்கும். எழுத்து வேறுபாட்டினைக் காணமுடியும். மொழியில்தான் ‘No’, ‘Know’ எனப் பிறமொழிகளிலும் இந்நிலை உண்டு. இவ்வாறான சொற்களைப் பேசும்போது எழுத்துக்கூட்டல் முறை சொற்களைத் திரிபின்றி உணரத் துணை செய்யும்.
இனி, பேச்சு வழக்கில் கூட்டியும் குறைத்தும் திரித்தும் வழங்கப்படும் சொற்களைத் திரிபின்றி உணரவும் எழுத்துக்கூட்டல் முறை பயன்தரும். எடுத்துக்காட்டாகப் ‘புள்ளைங்க வந்துட்டாங்க’, ‘காலேலேந்து காண்லெ’ என்பவற்றை எழுதும்போது பிள்ளைகள் வந்துவிட்டார்கள், காலையிலிருந்து காணவில்லை என எழுதுவர். நூலறிவு நிரம்பாத சிலர் நேற்று, அறிஞர், வேற்கண், வேர்ப்பலா போன்ற சொற்களை நேட்று, அறிங்ஞர், வேர்க்கண், வேற் பலா எனப் பேசுதலையும் எழுதுதலையும் காணலாம். இங்ஙனம் பிழை நேராமற் செய்ய எழுத்துக்கூட்டல் முறை துணைபுரியும்.
வடமொழி முதலிய மொழிகளில் இரண்டு, மூன்று எழுத்து ஒலிகளுக்கு ஒரே வரிவடிவம் உண்டு. அவற்றைக் கூட்டெழுத்து என்பர். இத்தகைய கூட்டு<noinclude></noinclude>
dkzv0vsep6y60iiizyhjeet036ymr9u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/978
250
633660
1950737
1905595
2026-07-01T19:26:17Z
ஹர்ஷியா பேகம்
15001
1950737
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எழுத்துக்கூட்டல்|934|எழுத்துக்கூட்டல்}}</noinclude>வரிவடிவும் ஒலிவடிவும் தமிழில் இல்லை. சீர்த்தி-வாழ்த்து என மெய்யெழுத்துகள் தனித்தனியே ஒலிக்கவும் எழுதவும் பெறும். ஓலைச் சுவடி எழுத்தில் சிலர் ஒருசில ஒற்றையும் உயிர்மெய்யையும் க்கு, த்து என்பவற்றை ௲, தூ என்றாற்போலச் சேர்த்து எழுதிவந்துள்ளனர். அது இலக்கண வழக்கன்மையின் மறைந்துவிட்டது.
இங்ஙனம் எழுத்துகளை ஒலிக்கும் முறையிலேயே சொற்களைப் பேசவும் எழுதவும் அமையாத நிலையில் எழுத்துக்கூட்டல் முறை மொழியைச் சிதையாமற் காக்கும் கருவியாக விளங்குவதைக் காணலாம்.{{Right|<b>ச.பா.</b>}}
<section end="எழுத்துக்கூட்டல்1"/>
<section begin="எழுத்துக்கூட்டல்2"/>
{{dhr}}
<b>எழுத்துக்கூட்டல்</b>{{sup|<b>2</b>}}: சொல்லணியுள் எழுத்துக் கூட்டல் என்னும் ஓர் அணியுண்டு. அதனை மிறைக் கவியுள் அடக்கி எழுத்துவர்த்தனம் எனக் கூறுவர். எடுத்துக்காட்டு: ‘சோலையில் ஓர் எழுத்துக்கூட நீர் மலராம்; பின்னொன்று சேரப்பேராறாம்’ என்றாற் போல வரும். அதாவது சோலை-கா, ஓர் எழுத்து-வி, காவி - நீலோற்பலமலர், பின்னொன்று-ரி, காவிரி-காவிரியாறு. கா-காவி-காவிரி என எழுத்துக் கூடியுள்ளது.{{Right|<b>ச.பா.</b>}}
<b>எழுத்துக் கூட்டக் கற்பித்தல்</b>: சொல்லிலுள்ள எழுத்துகளை ஒரு குழந்தை தானே எழுத்துக் கூட்டக் கற்றுக் கொள்கிறது என்றும், முறையான கற்பித்தல் வழியே எழுத்துக் கூட்டலைக் (Spelling) கற்றுக்கொள்கிறது என்றும் இரு வேறுபட்ட கொள்கைகள் இருந்து வருகின்றன. எழுத்துக் கூட்டுதல் தானே கற்கப்படுகிறது என்னும் கொள்கையினர், குழந்தை, பாட நூல்களை வாசிக்கும் போதே எழுத்துக் கூட்டுதலைத் தற்செயலாகக் கற்றுக்கொள்கிறது எனக் கருதுவர், முறையான கற்பித்தல் வழியே எழுத்துக் கூட்டல் கற்றுக் கொள்ளப்படுகிறது என்ற கொள்கையினர், குழந்தைக்குச் சொற்பட்டியலை (Word List) முறையாகக் கற்பிப்பதால் எழுத்துக் கூட்டலை அது கற்கிறது எனக் கருதுவர்.
இரைசு (Rice), கார்ன்மேன் (Cornmann) போன்றோர் முறையாக எழுத்துக் கூட்டிக் கற்பிப்பதைக் குறை கூறுகின்றனர். எழுத்துப் பயிற்சி, வாசிப்புப் பயிற்சி வழியேதான் எழுத்துக்கூட்டுதல் தற்செயலாகக் கற்றுக் கொள்ளப்படுகின்றது என இவர்கள் கருதினர். வாலின் (Wallin) என்பவர் தற்செயலாக எழுத்துக் கூட்டுதல் கற்றுக் கொள்ளப்படுவதில்லை; அது முறையான எழுத்துக் கூட்டக் கற்பித்தல் (Systematic Spelling Instruction) மூலம் கற்பிக்கப்படுகிறது எனக் கூறினார். கிரேசு பெர்னால்சு (Grace Fernales) என்பவர் குழந்தை தன் பேச்சு, எழுத்து, வாசிப்பு ஆகிய வெளிப்பாட்டின் அடிப்படையில் தானே எழுத்துக் கூட்டக் கற்றுக் கொள்கிறது என்றார். இக்கருத்தை உண்மையாக்கும் வகையில கைட்டு (Kyte) என்பார் நன்றாக எழுத்துக் கூட்டும் மாணவர்களை முறையாக எழுத்துக் கூட்டல் கற்பிக்கப்படும் வகுப்புகளுக்கு அனுப்பாமற் செய்து, தொடர்ந்து அம்மாணவர்களே எழுத்துக் கூட்டுதலில் மிகவும் திறமையாக இருப்பதைக் காட்டி, எழுத்துக் கூட்டுதல் தற்செயலாகக் கற்றுக் கொள்ளப்படுகிறது என நிறுவினார்.
இங்கிலாந்தில் நிசுபெட்டு (Nisbet) என்பவர் குழந்தைகள் எழுத்துக் கூட்டலைத் தாமே தற்செயலாகக் கற்ற போதிலும், 25 சொற்களுக்கு ஒரே ஒரு புதிய சொல்லைத்தான் எழுத்துக் கூட்டக் கற்றுக்கொள்ளும் எனக் கண்டறிந்தார். கில்பர்ட்டு (Gilbert) என்பவர் கல்லூரி மாணவர்களின் எழுத்துக் கூட்டல் திறன் வாசிக்கும் பழக்கத்தால் உயர்ந்ததாகக் கூறுகிறார் மேலும், எழுத்துக் கூட்டல் திறன் உயர்வது அம்மாணவர்களின் வாசிக்கும் நோக்கத்தையும், வாசித்த பொருளையும் பொறுத்து அமைவதாகக் கூறுகிறார்.
எழுத்துக் கூட்டலைக் கற்பிப்பதில் சில உத்திகள் பயன் படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இசுமித்து (Smith) என்பவர் குழந்தைகளின் உலகிற்குச் சற்றும் பொருந்தாத புதிய சொற்களைத் தொகுத்துப் பட்டியலாகத் தயாரித்துக் கற்பித்தார். இது சொற்பட்டியல் கற்றல் (List Learning) எனப்படும். சைமன் (Simon) என்பவர் எழுத்துக் கூட்டலில் குழந்தையின் பார்வைத்திறன் (Visual Factor) தலையாய காரணி எனக் கூறுவார். அச்சிடப்பட்ட சொற்களைப் பல்வேறு நிலைகளில் குழந்தை பார்த்துப் பார்த்துப் பழகுவதால் எழுத்துக் கூட்டல் வருகிறது என்று பீர்சு (Beers) கூறுவார். இசுகோனல் (Schonell) என்பார் எழுத்துக் கூட்டல் திறன் பார்வை, கேள்வி, ஒலிப்பு ஆகிய கூறுகள் எழுதும்போது பதியுமானால் வளரும் எனக் கூறுவார்.
ஒரு சொல்லைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தை புத்தகத்தை மூடிவிட்டு, அச்சொல்லை எழுதுவதன் மூலம் அக்குழந்தை எழுத்துக் கூட்டக் கற்றுக்கொள்கிறது. என்று பெர்னால்டு கூறுகிறார். இவ்வாறு பார்ப்பதால் குழந்தைக்கு அச்சொல்லின் படிமம் (Imagery) பதிந்து விடுகிறது என்று அவர் கருதுவார்.
கிப்சன் (Gibson), இலெவின் (Levin) ஆகிய இருவரும் எழுத்துக் கூட்டலைப் பொதுமைப்படுத்துதல்<noinclude></noinclude>
h7m3rcomq9cfig64pwryirnq84gpg3v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/980
250
633661
1950739
1905599
2026-07-01T19:29:27Z
ஹர்ஷியா பேகம்
15001
1950739
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எழுத்தொலியியல்|936|எழுத்தொலியியல்}}</noinclude>குழப்பத்தினைத் தருவனவாகவும் அமைந்துள்ளமையால் இக்காலத்தில் பலர் எழுத்துவழக்குக் கிளைமொழியினை ஏற்றுக்கொள்வதில்லை.{{Right|<b>ஏ.ஆ.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Paul Hull Bowdre, JR.,</b> Eye Dialect as a Literary Device, A Various Language Perspectives on America Dialects (Ed, J.V. Williamson and V.M. Burke), Holt, Rinehart and Winston, INC., New York, 1971.
<section end="எழுத்துவழக்குக் கிளைமொழி"/>
<section begin="எழுத்தொலியியல்"/>
{{dhr}}
<b>எழுத்தொலியியல்</b>: எழுத்தொலி என்பது அறிவறிந்த மக்கள் தம்உணர்வினால் தூண்டப் பெற்ற ஓசைக்காற்றுத் தொண்டையினின்று வாயுறுப்புகளான் வரையறையுற்றுக் கட்புலனாக வரிவடிவு செய்து கொள்ளற்குரியதாக எழுந்து, மொழிக்கு உறுப்பாகத் தோன்றி ஒலிக்கும் ஓர் அருவுருவப் பொருளாகும்.
இன்றைய மொழியியலார் மக்களின் ஒலிப்புறுப்புகளின் இயக்கத்தால் ஏறத்தாழ ஐம்பது உயிர்ப்பிசைகளும் தொண்ணூற்றைந்து மெய்யொலிகளும் பிறக்கும் எனக் கண்டு அவற்றை அனைத்துலக மொழி எழுத்துக் குறியீடுகளாக அமைத்துள்ளனர். அவை யாவும் ஒருங்கமைந்ததொரு தனிமொழி உலகில் இல்லை. ஒவ்வொன்றும் அவற்றுள் சிலவும் பலவும் கொண்டியங்குகின்றன.
வாய், இதழ், பல், அண்ணம், நா, மூக்கறை, தொண்டை, காற்றுக்குழல், குழல்மூடி, குரல்வளை, நெஞ்சு, நுரையீரல் ஆகியவற்றை எழுத்தைத் தோற்றுவிக்கும் உறுப்புகளாகக் கூறுவர். தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் தலை, மிடறு, நெஞ்சு இவற்றை அமைவிட உறுப்பாகவும் நா, பல், இதழ், அண்ணம், மூக்கு இவற்றைத் தொழிலுறுப்பாகவும் கூறுகிறது. தொல்காப்பியம் கூறும் தலை என்னும் உறுப்பினை மொழியியலார் மூக்கு அறை எனக் கருதிக் கூறுவர். மேலும், அமைவிடவுறுப்பினை ஒலிப்புமுனை (Point of Articulation) என்றும், தொழிலுறுப்பினை ஒலிப்பான் (Articulator) எனவும் கூறுவர்.
எழுத்தொலிகளை மொழியியலார், உயிரொலி, அடைப்பொலி, மூக்கொலி, மருங்கொலி, உரசொலி, ஆடொலி, வருடொலி எனப்பகுத்துக் கூறுவர். தொல்காப்பியம் உயிர்ப்பிசைஒலி, ஒற்றொலி, அஃகொலி என மூன்றாக அடக்கி அவை வாயுறுப்புகளின் ஒற்றல், உறுதல், இயைதல், வருடல், கண்ணுறல், வீங்கல், பரந்து ஒற்றல், அணராதல், அங்காத்தல் முதலிய தொழில்களாற் பிறக்கும் என்கிறது. (தொல்காப்பியப் பிறப்பியல் காண்க).
பொதுவாக, எழுத்தொலிகள் உந்தியினின்று எழும் இசைவளியானது உதானன் என்னும் வாயுவினால் முந்திக் கருத்துணர்விற்கிடமான தலையிற் சென்று சற்றுப்பின் மிடற்றினும் நெஞ்சினும் நிலை பெற்று, மூச்சுக் காற்றொடு மேலெழுந்து குரல்வளையிலுள்ள தசைநார்களால் ஒலிபெற்றுக் கண்டத்தினின்றும் மிடற்றுவளியாலும் மூக்குவளியாலும் (வளி ஓசையுடன் கூடிய மூச்சுக்காற்று) நா, அண்ணம், பல், இதழ் இவற்றின் தொழில்களான் வெவ்வேறு எழுத்தொலிகளாகத் தோன்றிச் செவிப் புலனாகும். இதனை, ‘உந்திமுதலா முந்துவளி தோன்றி’ எனத் தொடங்கும் தொல்காப்பிய நூற்பாக் கூறுகிறது. வடமொழி இலக்கண நூலோரும், புத்தி மனத்தைத் தூண்ட அது உள்ளுறை அக்கினியைத் தூண்டுகிறது. அந்த அக்கினியின் உந்துதலால் நாபியிலிருந்து வாயு தூண்டப்பெற்று நாக்கு, உதடு, கன்னம், பல் ஆகியவற்றிற் பரவி அட்சரங்கள் வெளிப்படுமென்றும், அவை தொனி, தானம், கரணம், பிரயத்தனம், காலம், சுரம், தேவதை, சாதி என எட்டுத்தன்மை கொண்டிலங்கும் என்றும் கூறுவர். மக்கள் உணர்வினால் தூண்டப்பட்டுப் பேசுபவர் ஆதலின் உணர்வு நரம்புகட்கு இடனாகிய தலையை முதலுறுப்பாகக் கொண்டனர் இலக்கண நூலார். மக்களையும் இயந்திரமாகக் கருதி மொழியியலார், வளியிசை தலையிடத்துக்குச் செல்லாது, தலை என்றது மூக்கு அறையையே எனக் கூறுகின்றனர்.
செந்தமிழின்கண் முப்பத்து மூன்று எழுத்து ஒலிகள் அமைந்துள்ளன. அவை உயிர் எழுத்து 12, ஒற்றெழுத்து 18, சார்பெழுத்து 3, நன்னூல் முதலிய பின்னூல்கள் வரிவடிவையும் இடங்களையும் கணக்கிட்டுப் பலவாறாகக் கூறும். கூறினும், அடிப்படை எழுத்தொலிகளில் வேறுபாடில்லை.
உயிரெழுத்தொலிகள் பன்னிரண்டும் அகர ஒலியாகிய ஓர் எழுத்தின் பிறகோணத்தாலும் அவற்றின் கலப்பாலும் அளவாலும் விரிந்தமைந்துள்ளன, அகரம் வாய் அங்காப்பக் கண்டத்தினின்றும் மிடற்றுவளியால் ஒரு மாத்திரையளவாகப் பிறக்கும். அதுவே, அண் பல் அடிநாவிளிம்புறப் பிறக்குமிடத்து இகரமாயும், இதழ் குவியப் பிறக்குமிடத்து உகரமாயும் தோன்றும். மொழியியலார் இந்நிலையை உயிர் முக்கோணம் என்பர். வரைபடத்தில் பின்வருமாறு காட்டுவர்.{{nop}}<noinclude></noinclude>
dp4debq7bes01it94yc3bq4imwot5ff
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/982
250
633671
1950740
1905631
2026-07-01T19:30:28Z
ஹர்ஷியா பேகம்
15001
1950740
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எழுத்தொலியியல்|938|எழுதப்பட்ட...}}</noinclude>ஒலித்தலானும் மிடற்றுவளியால் தோன்றுதலானும் யரலவழள என்பவை இடையினம் எனப்பட்டன.
இவற்றை உறுப்பு முறையாற் கூறின், இதழ்வகை — பம; பல்-இதழ்வகை — வ; பல்-நாநுனி வகை — தந; அண்பல் அடிநாவகை - ய; அண்ணம் நாவகை — கஙசஞடண ; நாமடி வகை—ரழள என்றும், ஒலிப்பு முறையாற் கூறின், தடையொலி நெஞ்சு வளி — கசடதப; சிறு தடை மூக்குவளி — ஙஞணநமன; தொடரொலி மிடற்றுவளி — ரவவழன்; அடைவொலி மிடற்றுவளி — யவ; வருடொலி மிடற்றுவளி — ரழள; மருங்கொலி மிடற்றுலளி — ல; உரசொலி நெஞ்சு வளி — ற (ட்ர் என ஒலிக்க) என்றும் அமையும்.
மெய்யெழுத்துக்களுள் ர, ழ இரண்டும் தவிர்ந்த ஏனைய பதினாறும் தம் முன் தாம் வரும்பொழுது சிறிது அழுத்தம் பெறும். எடுத்துக்காட்டு: பக்கம், கண்ணன், மெய்யன், வல்லெழுத்துகள் மெல்லெழுத்துகளின் பின்னும் இடையெழுத்துகளின் பின்னும் வரும் பொழுது வன்மை மாறி அவற்றின் சாயலைப் பெறும். எடுத்துக்காட்டு: பொங்<b>க</b>ல், மஞ்<b>ச</b>ள், கொண்<b>ட</b>ல், பந்<b>த</b>ல், கம்<b>ப</b>ன், மன்<b>ற</b>ம், செல்<b>க</b>, வல்<b>சி</b>, உயிர், உயிர் மெய்களுக்குப் பின் வரும் வல்லின உயிர்மெய்யும் சிறிது நொய்வுற்று ஒலிக்கும். அ<b>க</b>ம், மு<b>க</b>ம், ஊ<b>ச</b>ல், பா<b>ட</b>ல், ஈ<b>த</b>ல், கோ<b>ப</b>ம். கசதப ஆகியன முதலெழுத்தாக வரும் சொற்களொடு ஒப்பிட்டு ஒலித்து வேறுபாடு கண்டு கொள்க.
மெய்யெழுத்துக் காரணமாக ஒலிவேறுபடும் நிலையை இடைநிலை மெய்ம்மயக்கம் என இலக்கண நூலார் கூறுவர். முப்பத்து மூன்று எழுத்துகளும் சொல்லாக்க நெறியில் அமைந்து தொடரும் நிலையில் ஏறத்தாழ 957 நுண்ணிய ஒலி வேறுபாடுகளைப் பெறுகின்றன. நாடக நோக்கில் உள்ளக் குறிப்பைப் புலப்படுத்தும் நிலையில் எழுத்தொலிகள் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பித்தல் முதலிய இசைக்கூறுகளை எய்தி நிற்கும். இது எல்லா மொழிகட்கும் பொதுவான முறைமையாகும்.
இனித் தமிழ் மொழிக்கே சிறப்பாக அமைந்துள்ள சார்பெழுத்தொலி மூன்றனுள் ஒற்றலும் தடையுறுதலுமின்றி, உயிர்த்தலுமின்றி இடைப்பட்டு மிடற்றினின் இசைவளி அஃகுதலால் தோன்றும் எழுத்து ஆய்தமாகும். இது, அ கு உ ஆகிய மூன்றொலியையும் தன்னுள் நுட்பமாக அடக்கி நிற்றலின் இதனை முப்பாற் புள்ளி எனத் தொல்காப்பியம் கூறுகிறது. இதனைப் பதி எழுத்து என்றும், அலி எழுத்தென்றும் கூறுவர். இது, தான் சார்ந்த வல்லெழுத்தை இடையோசையுடையதாகச் செய்யும்.
வல்லெழுத்துக்கள் தமிழ்மொழியின் இறுதியில் வாராமையால் அரை மாத்திரையுடை உகர ஒலியை அவற்றின் விடுப்பொலியாக அமைத்துக்கொண்ட எழுத்தொலியே குற்றியலுகரமாகும். இது, மேல் வரும் உயிரெழுத்தொலியொடு கலந்து விடுதலின் உயிரொலியாகக் கொள்ளப்படவில்லை. மெய்யெழுத்தை உணர்ந்து வருதலின் மெய்யெழுத்தாகவும் அமையாமையான் இதனைச் சார்பெழுத்து எனக் கொண்டனர். அழகு + இனிது = அழகினிது, பழுது + இல்லை = பழுதில்லை என்றும், கொக்குக் குறிது, வண்டு பறந்தது என்றும் இருநிலைமையும் கொள்ளும். குற்றியலுகரத்தின்மேல் யகர உயிர் வரும்போது உகரம் கெட்டு இகரம் ஒலிக்கும். அவ்வொலியே குற்றியலிகரமாகும். மியா என்பதில் மகரத்தின் மேல் நிற்கும் இகரம் அரை மாத்திரையே ஒலித்தலைக் காணலாம். குற்றியலுகரமும் குற்றியலிகரமும் சில சொற்புணர்ச்சிக்கண் அரை மாத்திரை ஒலியினின்று சுருங்கியும் ஒலிக்கும்.
வட்டார வழக்கிலும் சில சொற்களிலும் எழுத்தொலிகள் வேறுபட்டொலித்தலும் உண்டு. சகரத்தைப் பெரும்பாலும் வடமொழி ‘ஸ’ கரத்தைப் போலவே ஒலிக்கின்றனர். றகரம் இரட்டித்து வரும் சொற்களில் றகரப்புள்ளி டகரம் போல ஒலிக்கும். காற்று-காட்று, பற்றறை-பட்டறை என மருவியுள்ளதைக் காணலாம். தமிழுக்கே உரிய சிறப்பு ழகர ஒலியைச் சிலர் வடமொழி ‘ஷ’ கரம் போலவும் சிலர் யகரமாகவும் ஒலித்தலைக் காணலாம். சிற்றுக் குருவி சிட்டுக் குருவி எனவும், ஐந்து அஞ்சு எனவும், கோட்டம் கோஷ்டம் எனவும் திரிந்துள்ளன. (எழுத்தொலி மாற்றம் காண்க). மக்களின் சோம்பல், அறியாமை, அடிமைத்தன்மை முதலிய காரணங்களால் பேச்சுமொழியில் சில எழுத்தொலிகள் மாறுபட்டிசைப்பினும் எழுத்து வழக்கில் முப்பத்து மூன்று எழுத்தொலிகளும் திரியாமலும் அழியாமலும் திகழ்ந்து வருவதற்குக் காரணம் அதன் ஒப்பற்ற இலக்கணக் கட்டுக்கோப்பேயாகும்.{{Right|<b>ச.பா.</b>}}
<section end="எழுத்தொலியியல்"/>
<section begin="எழுதப்பட்ட, எழுதப்படாத அரசியலமைப்புகள்"/>
{{dhr}}
<b>எழுதப்பட்ட, எழுதப்படாத அரசியலமைப்புகள்</b>: பண்டைக் காலத்தில் பிளாட்டோ (Plato), அரிசுடாட்டில் (Aristottle) முதலிய கிரேக்க அரசியற் சிந்தனையாளர்கள் அரசியலமைப்புகளை முடியாட்சி (Monarchy), உயர்குடியாட்சி (Aristocracy), மிதமான மக்களாட்சி (Moderate Democracy) என்னும் 3 தூய வடிவங்களாகவும், இவற்றுக்கு ஏற்ற சருவாதிகார ஆட்சி, செல்வச் சிறு குடியாட்சி, தீவிர குடியாட்சி (Extreme Democracy) என்னும் 3 சிதைந்த வடிவங்களாகவும் வகைப்படுத்தினர். இதனைப் பின்பற்றியே பாலிபியசு, சிசரோ முதலியோர் வகைப்படுத்தினர். இக்காலத்தில் போடின், ஆப்சு, இலாக்கு,<noinclude></noinclude>
dojcqnyi8pjliyxd8tccaxdqk2v1zej
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/984
250
633675
1950741
1905637
2026-07-01T19:31:24Z
ஹர்ஷியா பேகம்
15001
1950741
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எழுதப்பட்ட....|940|எழுதுதல்}}</noinclude>சட்டவிதிகளுக்கு முரணான சட்டங்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தல் கூடுமாகையால், காலப்போக்கை ஒட்டி நீதிமன்றத் தீர்ப்பு அமையாமல் போதல் கூடும்.
<b>எழுதப்படாத அரசியலமைப்புகளின் நிறைகுறைகள்</b>: இதற்கு மாறாக எழுதப்படாத அரசியலமைப்பு (அ) மாறுதலுக்குள்ளாகும் சமூகச் சூழலுக் கேற்றதாக ஒத்துவருகிறது. (ஆ) அதனுடைய வளைந்து கொடுக்கும் இயல்பு, அதை மீறும் இயல்பைத் தடுத்து, மக்கள் உணர்வை வெளிப்படுத்தக்கூடிய சட்ட இயலான வழிகளைத் தருகிறது. (இ) நெருக்கடி நிலைகளுக்கேற்ப அவற்றை விரிக்கவும், நெருக்கடி நீங்கியபின் அதனைச் சுருக்கவும் இயலுமாகையால், அது நிலையானது. இவை எழுதப்படாச் சட்டத்தின் நிறைகளாம். அதன் குறைகளாவன: (அ) அது நிலையில்லாமல், எப்போதும் மாறும் இயல்பினை உடையது. (ஆ) சில தனியாட்கள், கட்சிகள் ஆகியோரின் விருப்பு வெறுப்புக்கேற்ப அதைத் திருத்த இயலும். (இ) அது நீதிமன்றத்தின் விளையாட்டுக் கருவியாகப் போய்விடும். (ஈ) ஒரு சிலருடைய கருத்தின்படி இந்த அரசியலமைப்பு உயர் குடியாட்சியாளருக்குத்தான் (Aristocrats) ஏற்றதே தவிரக் குடியாட்சியாளருக்கு (Democrats) ஏற்றதன்று.
<b>முடிவுரை</b>: உலகத்தில் எந்த ஓர் அரசின் அரசியலமைப்பும் முற்றிலும் எழுதப்பட்டது என்றோ முற்றிலும் எழுதப்படாதது என்றோ கூறுதல் இயலாது. ஆங்கிலேய அரசியலமைப்பில் எழுதப்பட்ட பகுதிகளுமிருக்கின்றன. எழுதப்படாத, நடைமுறையிலிருக்கிற வடிவங்களும் இருக்கின்றன. அதுபோலவே எழுதப்பட்ட அரசியலமைப்புக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுகிற ஐக்கிய அமெரிக்க நாட்டின் அரசியலமைச்புச் சட்டத்திலும், எழுத்துவடிவத்திலில்லாத, ஆனால், நடைமுறையில் பின்பற்றப்படுகிற வழக்காறுகளும் இருக்கின்றன. எனவேதான் அரசிய எழுதப்பட்டவை என்றும், எழுதப்படாதவை என்றும் பாகுபாடு செய்தலைவிட அவற்றைத் திருத்தும் முறையை ஆதாரமாகக் கொண்டு, அவற்றை நெகிழ்ச்சியானவை (Flexible), நெகிழ்ச்சியற்றவை (Rigid) என்று பாகுபாடு செய்வதுதான் அறிவியல் சார்ந்த பாகுபாடாகுமென்று இக்காலத்தில் பிரைசு பிரபு (Lord Bryce) போன்ற அரசியலாசிரியர்கள் கூறுகின்றனர்.{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Marriott, J.A.R.,</b> The Mechanism of the Modern State, Oxford, 1927.<br><b>Strong.C.F.,</b> Modern Political Constitutions, Sidgwick & Jackson, 1930.<br>
<b>Bryce, J.,</b> Studies in History and Jurisprudence, Oxford, 1901.<br>
<b>Sidgwick, H.,</b> The Elements of Politics, Macmillan, 1908.
<section end="எழுதப்பட்ட, எழுதப்படாத அரசியலமைப்புகள்"/>
<section begin="எழுதுதல்"/>
{{dhr}}
<b>எழுதுதல்</b>: மனிதன் தன் கருத்துகளைச் சித்திரம் மூலம் என்று வரைந்து வெளிப்படுத்தத் தொடங்கினானோ அன்றே எழுத்துக்கலை தோற்றம் பெற்று விட்டது எனலாம். பொழுது புலர்ந்ததும் கீழ்த்திசையில் வட்ட வடிவமான ஒரு தீப்பிழம்பைக் கண்ணுற்றான். அதை மனத்தில் கொண்டு மற்றோர்க்கு அதனைத் தெரிவிக்க எண்ணி வட்டம் ஒன்றைத் தீட்டித்தன் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளான். ஆற்றைப் பற்றி மற்றோர்க்குப் புலப்படுத்த விரும்பியவன் வளைவு ஊடே நிரம்பிய கோடுகளைத் தீட்டிக்காட்டியிருக்கிறான். மலையைக் காண்பிக்க விரும்பியவன் அரை வட்டங்கள் வரிசையாக வரைந்து அவற்றின் மேலேயே ஒன்றை ஒன்று இணைத்துக் காண்பித்திருக்கிறான். இவ்வாறு தன் மனத்தில் எண்ணியதைப் படத்தின் மூலம் மற்றவர்க்குப் புலப்படுத்தக் கையாண்ட முறையே எழுத்துகளின் தோற்றத்திற்குக் காரணமாக அமைந்தது. இந்நிலை, எண்ணத்தை ஒலி மூலம் பிறர்க்கு உணர்த்த முடியாத காலகட்டத்தில் இருந்ததாகும். தம் எண்ணத்தை ஒலி மூலம் உணர்த்தும் நிலை ஏற்பட்ட பிறகும் எழுத்துக்கலை மறையாமல் தொடர்ந்து வந்ததற்குக் காரணம், தம் கண்ணெதிரே காணாத ஒருவருக்கும், நீண்ட தொலைவில் வாழ்கிற ஒருவருக்கும் தம் எண்ணத்தைத் தெரிவிக்கப் படத்தைப் பயன்படுத்திப் பின்னர் நாளடைவில் அவ்வப்போது வளர்ச்சி பெற்ற எழுத்தைப் பயன்படுத்தி வந்தமையேயாகும்.
சித்திர எழுத்துக்கலை எவ்வாறு வளர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் என்பதை விளக்க வந்த ஏ.சி.ஆடன் என்பார் நான்கு பெரும் மாற்றத்தைத் தெரிவிக்கிறார். அவையாவன. 1. சித்திர எழுத்து 2. கருத் தெழுத்து 3. ஒலி எழுத்து 4. வார்த்தை எழுத்து.
சித்திர எழுத்தாக இருந்த காலகட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் தனிப்பட்ட முறையில் இவ்வெழுத்து வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், அவற்றை விளக்கிக் கூற அவ்வப்பகுதி மக்களாலேயே தான் முடிந்திருக்கும் என்றும் கருதுகிறார்.
கருத்தெழுத்தை விளக்குகையில் பல மேற்கோள்களைக் கோடிட்டுக் காட்டுகிறார். ஆமையின் உரு-<noinclude></noinclude>
k9psw2feawytzo4bgy56v0i5g49uxym
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/256
250
633716
1950798
1905762
2026-07-02T02:17:16Z
Sridevi Jayakumar
15329
1950798
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒப்பந்தம்|228|ஒப்பந்தம்}}</noinclude>பாலோர் ஆட்சி என்பதும் பொது உடன்படிக்கையினால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு செயல்முறை அல்லது ஒரு சமூக வழக்கமே ஆகும். அன்றியும் நாகரிகமென்பது தனியாருடைய உடைமையாகிப் பின் சமுகங்களின் உடைமை ஆகும். ‘உண்மையில் சமூகம் என்பது ஓர் ஒப்பந்தமே. நிலையில்லாத நோக்கங்களுக்காகச் செய்யப்படும் சிறு ஒப்பந்தங்களை எவரும் தம் விருப்பம் போல் கலைத்து விடலாம். ஆனால் அரசோ மிளகு, காப்பிக்கொட்டை, துணி, புகையிலை போன்ற சிறுபொருள் வணிகத்தில் பங்கு கொள்ளுதற்கான ஒப்பந்தம் போலக் கருதப்படக்கூடியதன்று; அரசு நிலையற்ற நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்பட்டுப் பின் மக்களால் தம் விருப்பப்படி கலைக்கப்படுதற்கும் உரியதன்று. அது மதிப்புடன் காக்கப்படுவதாகும். அது விலங்குகளைப் போன்று சிறிதுகாலம் வாழ்ந்து அழியக்கூடியவற்றில் பங்கு கொள்ளுகிற ஒன்று அன்று. அது அறிவியல் பங்கு உடையது; கலைகளெல்லாவற்றிலும் பங்கு உடையது; ஒவ்வொரு நற்பண்பிலும், முழுமை வளர்ச்சியிலும் அது பங்கு உடையது...’ மனிதர் நன்கு அமைக்கப்பட்ட சமூகத்தில் உறுப்பினராயிருப்பதால் அவருடைய ஆன்மிக வளர்ச்சி ஏற்படுகிறது. சமூகமும், சமூக மரபுமே மனித இனம் தோற்றுவித்த ஒழுக்கக் குறிக்கோள்கள், கலைகள், அறிவியல்கள் முதலியவற்றின் காவலராக விளங்குகின்றன. சமூக உறுப்பினரென்ற நிலை தான் கலைப்பெட்டகத்தை ஒருவர் அடைவதற்கு உதவுகிறது. இவையே எட்மண்டுபர்க்கு கூறிய கருத்துகளாகும்.
{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Carl L. Becker,</b> The Heavenly City of the Eighteenth Century Philosophers, New Haven, Conn., 1932.
<b>Francis P. Chavan,</b> The Political Reason of Edmund Burke, Durham, N.C., 1960.
<section end="ஒப்பந்தக் கோட்பாடு"/>
<section begin="ஒப்பந்தம்"/>
{{dhr}}
{{larger|<b>ஒப்பந்தம்:</b>}} இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கிடையில் சட்டமுறைப்படி உருவாகும் ஒப்பந்தம் (Contract) ஆகும். சால்மண்டு (Salmond) என்பவர் ஒப்பந்தம் என்பதற்கு, ‘இருவரிடையே ஓர் ஒப்பந்தத்தை உருவாக்கி, அவ்விருவரையும் ஒருவருக்கொருவர் கடமைப் பட்டவர்களாகப் பிணைப்பது’ என்று இலக்கணம் கூறியிருக்கிறார். ஒப்பந்தமும் அது சட்ட வரம்பிற்குள் செயற்படல் வேண்டும் என்பதும் ஒப்பந்தத்தின் இரு மூலக்கூறுகள் (Elements of Contract) ஆகும். ஒப்பந்தம் என்றால் ஒருவருக்கொருவர் கைம்மாறு எதிர்நோக்கி ஏற்படுத்திக்கொள்ளக் கூடிய ஏற்போ (Acceptance) அதற்கு மேற்பட்ட ஒப்புதலோ ஆகும். ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு இன்றியமையாததாக ஒருவர் ஒரு முனைவைக் (Offer) கொடுக்க, அதை மற்றொருவர் ஏற்க வேண்டும். அப்படிப்பட்ட முனைவும் ஏற்பும் சட்டத்திற்குப் புறம்பானதாக இருத்தல் கூடாது. மேலும், அந்த ஒப்பந்தம் நீதிமன்றச் சட்டத்தின்படி ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
ஒப்பந்தம் சட்டத்தின் வரம்பிற்கேற்பப் பதிவு செய்யப்பட வேண்டும். அது ஒர் ஒப்பந்தப் பிணைப்பை ஏற்படுத்தி, அதை நீதிமன்றச் சட்டத்தின்கீழ் அனுமதிக்க வாய்ப்பளிக்கிறது. எடுத்துக்காட்டாக, ‘அ’ என்பவர் ‘ஆ’ என்பவருக்கு முறையான ஒப்பந்தத்தின்படி உரூ. 100/- கடன் அளிக்கிறார். அதில் ‘ஆ’ என்பவர் பெற்ற கடனைத் திருப்பித்தர மறுத்துவிட்டால், ‘அ’ என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம், எனவே.
::ஒப்பந்தம் = ஏற்பு + சட்ட வரையறை
::ஏற்பு = முனைவு + ஏற்பு எனவாகும்
எல்லா ஏற்புகளும் ஒப்பந்தமாகும். ஆனால், எல்லா ஒப்பந்தங்களும் ஏற்புகளல்ல.
<b>கருத்தொருமிப்பு:</b> ஒரு செயலை நிறைவேற்ற ஒப்பந்தம் செய்து கொள்ளும்போது, அச்செயல் எப்பொருளைக் குறித்தது, அது எந்த வகையில் நிறைவேற்றப்பட வேண்டும் ஆகியவற்றை உறுதியளிப்பவருக்கும் உறுதியை ஏற்றுக் கொள்பவருக்கும் நன்கு தெளிவாக்கப்பட்டு, இருவரும் அவ்வொப்பந்தம் பற்றிய ஒத்த கருத்தினைக் கொண்டிருத்தல் கருத்தொருமிப்பு (Consensus ad Idem) எனப்படுகிறது.
குறிப்பிட்ட ஒருவரோ பலரோ ஒரு குறிப்பிட்ட செயலையோ செயல்களையோ செய்து முடிப்பதற்கோ முடிக்காமல் இருப்பதற்கோ சட்டத்தின் கீழ்ப்பாதுகாப்பு அளிப்பது கடமையாகும். இந்திய ஒப்பந்தச் சட்டம், கி.பி. 1872 (The Indian Contract Act, 1872) இப்பாதுகாப்பை அளிக்கிறது. இச்சட்டம் பொதுவான கொள்கைகளையும் ஒரு சில சிறப்பான ஒப்பந்தங்களையும் சட்டமுறையான விளக்கங்களையும் தெளிவாக அறியச் செய்கிறது. மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் அறிந்தோ அறியாமலோ பலவகையான ஒப்பந்தங்களில் ஈடுபடுகின்றனர். காலையில் வீட்டில் தொடர்ந்து பால், செய்தித்தாள் போன்றவற்றைக் கொடுப்பவர்களிலிருந்து ஒவ்வொரு செய்கையும் இதனுள் அடங்குகிறது. அதனால், வாணிகத்திலும்<noinclude></noinclude>
d378dcrrrz2pfren1znjbwy3b2xvvfo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/988
250
633736
1950742
1905832
2026-07-01T19:32:38Z
ஹர்ஷியா பேகம்
15001
1950742
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எழுதுதல்|944|எழுநிலை மாடம்}}</noinclude>எழுத்தாகத் தமிழக மக்களுக்கு, கி.பி. 11-12 ஆம் நூற்றாண்டிலிருந்து ஆகியிருக்கிறது. அதற்குக் காரணம் அப்பகுதிகளில் மற்றொரு வகை எழுத்து உருவாகத் தொடங்கியதேயாகும்.
இந்த மற்றொரு வகை எழுத்தே இன்று தமிழ் எழுத்து என்று அழைக்கப்படுகிறது. இவ்வெழுத்தும் கி.பி. 3-ஆம் நூற்றாண்டளவிலேயே வளரத் தொடங்கினாலும், கி.பி. 6-7 ஆம் நூற்றாண்டில்தான் அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த எழுத்து உருவாவதற்கு முழு முதற் காரணம் சமசுகிருத மொழியும் கிரந்த எழுத்தும் அவற்றைக் கையாண்ட பல்லவர்களுமே ஆகும். சிம்மவர்மனின் பள்ளங்கோயில் செப்பேட்டிலும், மகேந்திரவர்மன் காலத்திய வல்லம் குடைவரைக் கோயிற் கல்வெட்டிலும், இவ்வெழுத்தை முதன் முதலில் காணலாம். மன்னர் பாண்டி நாட்டில் மலையடிக்குறிச்சியில் உள்ள சேந்தனின் கல்வெட்டில் இவ்வெழுத்தைக் காண முடிகிறது. பல்லவர்கள் தம் செப்புப் பட்டயங்களிலும், குடைவரை மற்றும் கட்டடக் கோயில்களிலும் சமசுகிருத மொழியை எழுதக் கிரந்த எழுத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதை ஒரு பெருமையாகக் கருதிய பாண்டிய மன்னர்களும் தங்கள் செப்புப் பட்டயங்களிலும், சில குடைவரை மற்றும் தனிப்பட்ட கல்வெட்டுகளிலும் சமசுகிருத மொழியையும் கிரந்த எழுத்தையும் பயன்படுத்தியிருக்கின்றனர். எடுத்துக்காட்டாக வேள்விக்குடிச் செப்பேடு, ஆனைமலை, திருப்பரங்குன்றம் குடைவரைக் கோயிற் கல்வெட்டுகள் மற்றும் வைகைக்கரைக் கல்வெட்டு ஆகியவற்றைக் காட்டலாம், கிரந்த எழுத்தில் சிலவும், புதியனவாக உருப்பெற்ற தமிழ் எழுத்துகள் சிலவும் ஒன்று போலவே காணப்படுன்றன. அது மட்டுமல்லாமல் பாண்டிய மன்னர்கள் செப்பேடுகள் சிலவற்றில் சமசுகிருதப்பகுதியில் தமிழ்ச் சொல்லை எழுதுவதற்கு வட்டெழுத்துக் குப்பதிலாக மற்றொரு வகைத் தமிழ் எழுத்தை எழுதியிருப்பதிலிருந்தே மற்றொரு வகைத் தமிழ் எழுத்திற்கும் கிரந்த எழுத்திற்கும் இருந்த தொடர்பைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
இவ்வகைத் தமிழ் எழுத்து சோழர் காலத்தில் பெரு ஆதரவைப் பெற்றது. சோழர்கள் தாங்கள் வென்ற பகுதிகளிலெல்லாம் இவ்வெழுத்தைப் பயன்படுத்த வலியுறுத்தினர். அதன் காரணமாக மற்றொரு எழுத்தான வட்டெழுத்து மறையத் தொடங்கியது. பல்லவ மன்னர்களும் சோழ மன்னர்களும் தங்கள் செப்பேடுகளில் இப்புதிய தமிழ் எழுத்தைத்தான் பயன்படுத்தியிருக்கின்றனர். அதிலிருந்தே அவர்களின் ஒருமித்த பேராதரவு இப்புதிய தமிழ் எழுத்துக்குத் தான் கிடைத்திருக்கிறதென்பது வெளிப்படை. இவ்வெழுத்தைப் பிற்காலப் பாண்டியர்களும் பயன்படுத்த வேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டுவிட்டது. ஏனெனில், தாங்கள் வெற்றி கண்ட சோழநாடு, தொண்டைநாட்டுப் பகுதிகளில் இப்புதிய தமிழ் எழுத்தைத்தான் பயன்படுத்த வேண்டியதாயிற்று. காரணம், இப்பகுதி மக்கள் முற்றிலும் பழைய தமிழ் எழுத்தான வட்டெழுத்தை மறந்து விட்டதே ஆகும். ‘புரியாத வட்டம் ஆகையால் அதைத் தமிழாகப் படுத்தி’ எழுதப்பட்டன என்று சில கல்வெட்டுகள் தெரிவிப்பதிலிருந்தே கி.பி. 11-12-ஆம் நூற்றாண்டளவில் வட்டெழுத்து அதாவது பழைய தமிழ் எழுத்து, மக்கள் புரிந்து கொள்ள முடியாத நிலையை எய்தி விட்டது என்பதை உணரலாம். ஆனாலும், அவர்கள் தென்பாண்டிநாட்டில் தங்கள் கல்வெட்டுகளில் வட்டெழுத்தை அதாவது பழைய தமிழ் எழுத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பிற்காலப் பாண்டியர்களுக்குப் பின்னர் வந்த விசயநகர மன்னர்களும் பல்லவர்களைப் போன்றே ஆந்திரப் பகுதியிலிருந்து வந்தவர்கள்; சமசுகிருத மொழிக்கும் கிரந்த எழுத்துக்கும் சிறப்பினைத் தருபவர்கள். ஆதலால், இவர்களும் புதியதமிழ் எழுத்தையே தங்கள் கல்வெட்டுகளில் பயன்படுத்தினர். அது மட்டுமல்லாமல் மற்றவர்களைக் காட்டிலும் இவர்கள் ஒரு படி மேலே போய்க் கிரந்த எழுத்தையும் புதிய தமிழ் எழுத்தையும் சேர்த்தே கல்வெட்டுகளில் எழுதலாயினர்.
அவர்களை அடுத்து வந்த நாயக்க மன்னர்களும் இப்புதிய தமிழ் எழுத்தையே பயன்படுத்தினர். ஆதலால் புதிய தமிழ் எழுத்து பொலிவோடும் வலிவோடும் தொடர்ந்து தமிழகத்தில் வழங்கி வரும் நிலை ஏற்பட்டு விட்டது. அச்சு இயந்திரம் வந்து விட்ட இந்நாளில் இனி இவ்வெழுத்து முறையில் எந்தவித மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆதலால் இத்தமிழ் எழுத்தே இனி என்றென்றும் செங்கோலோச்சும் என்று நம்பலாம்.{{Right|<b>நடன.கா.</b>}}
<section end="எழுதுதல்"/>
<section begin="எழுநிலை மாடம்"/>
{{dhr}}
<b>எழுநிலை மாடம்</b>: மலைக் குகை மாந்தனுடைய முதல் வீடு; மரக்கிளை அவனுடைய வீடு. கிளைகளில் பரண் கட்டித் தளம் அமைத்தான். மேலே தழைத்த இலைக் கொத்துகளே கூரையாயின. இவ்வாறு கட்டி இடம் கொண்டான். கட்டு இடம் ‘கட்டிடம்’ ஆயிற்று.
நிலத்திலும் கம்புகளால் தடுப்புச் சுவர் கட்டி இலைகளால் கூரை இட்டான். இது ‘உவலைக் கூரை’ எனப்பட்டது. கூரை குரம்பை ஆகி, இலை வேயப்-<noinclude></noinclude>
m2l791wrosksyctnk86b3o032n0xwe9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/990
250
633738
1950743
1905846
2026-07-01T19:33:36Z
ஹர்ஷியா பேகம்
15001
1950743
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எழுநிலை மாடம்|946|எழுநூற்று மங்கலம்}}</noinclude>பின்வருமாறு பருவத்திற்கேற்ற பள்ளியறைகளையும் பயன்படு பொருள்களின் அமைப்பையும் காணலாம்.
முதல் தளம் சரக்கறை எனப்பட்டது. இரண்டாம் தளம் கார்ப்பருவப் பள்ளியறையாகும். இப்பள்ளியறையில் கார்காலத்திற்கேற்ற பொருள்கள் உள்ளன. மணிக்கால் கட்டில்; அதன்மேல் மெத்தென்ற அணை. ஒரு மூலையில் மெல்லிய அகிற் புகைச்சட்டி, மணத்தையும் கதகதப்பையும் தருவதற்கு வைக்கப்பட்டிருந்தது. விரிப்பு, அணிகலன்கள், மலர் எல்லாம் செம்மை நிறத்தனவாக இருந்தன.
மூன்றாம் தளம் கூதிர்ப்பருவப் பள்ளியறையாகும். இவ்வறையில் சாளரங்கள் குறுங்கண் கொண்டவை. இவற்றையும் அடைப்பதற்கு அடைப்பான்கள் உண்டு. இறுக மூடிக் கொள்ளும் கதவுகளைப் பெற்றது. அன்னத் தூவிகள் அடைக்கப்பட்ட அணைகள் கிடக்கும். மயிற்கம்பளங்கள், தடித்த நீல நிறப்பட்டாடைகள் இடம் பெற்றிருக்கும். கூதிர்க்கு ஏற்ற வெப்பம் ஊட்டுவதற்குச் சுடுமண்ணாலாகிய ‘தடா’ என்னும் ‘சால்’ உண்டு. அதில் சந்தன விறகால் நெருப்பு மூட்டப்படும். வெப்பம் அனலாக வாராமல் மணத்தோடு வருவதற்காகத் தடா முன்னே ‘தடவுத் திரை’ என்னும் ஒரு புகை வடிகட்டும் திரைச்சீலை தொங்க விடப்பட்டிருந்தது.
நான்காம் தளம் இளவேனிற் பள்ளியறையாகும். பள்ளியறையின் சுவர்கள் எல்லாம் பளிங்கால் ஆனவை; மான் கண் காலதர்கள் உள்ளவை. வீதி உலாக்களைக் காண ‘நேர்வாய்க் கட்டளை’ என்னும் அமைப்பு இருந்தது. கட்டடத்தின் வெளிப்புறம் புடைப்பாக, தேரின் தோற்றத்தில் அமைந்தது ‘நேர் வாய்க் கட்டளை’. இப்பருவத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ‘கச்சுக்கட்டில்’ அல்லது ‘வட்டக் கட்டில்’ போடப்பட்டிருக்கும். ஒரு புறம் நீராடும் முற்றம் இருக்கும். அதில் நீர் ஊற்று பனி நீரைச் சிதறும். இத்தளத்தில் நிலாமுற்றம் உண்டு.
ஐந்தாம் தளம் முதுவேனிற் பள்ளியறையாகும். முதுவேனில் வெப்பம்மிக்க கோடைக்காலம் ஆகையால் சிறு சாளரங்கள் இல்லை. காற்றுப் போவதற்குத் திறந்த வழியாய், ‘கால் போகு பெரு வழி’ விடப்பட்டிருக்கும். பாம்புச் சட்டை போன்ற மெல்லிய ஆடைகள், முத்து, சந்தனம், ஆல வட்டம், முல்லை, மல்லிகை மாலைகள், நிலவுப் பயன் கொள்ளும் நிலா முற்றம் ஆகியவை உள்ளன.
ஆறாம் தளம் முன்பனிப் பள்ளியறை, இங்குச் சாளரம் - காலதர் இல்லை. சிறு புழைகளே உள்ளன. கணப்புக் கலத்திலிருந்து மணப்புகை வெளிவரும். இப்பள்ளியறையில் மாடத்தின் கிழக்கில் நீட்டிக் கட்டப்பெற்ற முற்றம் உண்டு. இது பனிக் காலக் குளிரைப் போக்க வெயில் காயும் முற்றமாகும்.
ஏழாம் தளம் பின்பனிப் பள்ளியறையாகும். இப்பள்ளியறை மேல் உயர்ந்திருப்பதால் பனிக் குளிரைத் தடுக்கும் காப்புச் சுதையால் சுவர் பூசப்பட்டது. செந்நெருப்புப் போன்ற எலிமயிர்க் கம்பளங்கள் கிடந்தன.
இவ்வாறாகப் பருவத்திற்கு ஏற்ற சுவர்ப் பூச்சுகள், துளைகள், சாளரங்கள், பயன்படு பொருள்கள் அமையப் பெற்றதால் இவ்வெழு நிலை மாடம் பருவ காலப் பள்ளியறை கொண்டது என்று சொல்லலாம். பூம்புகாரில் எழுந்துள்ள சிலப்பதிகாரக் கலைக்கூட முகப்பு ஓரளவில் எழுநிலை மாட அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.{{Right|<b>கோ.இ.</b>}}
<section end="எழுநிலை மாடம்"/>
<section begin="எழுநூற்று மங்கலம்"/>
{{dhr}}
<b>எழுநூற்று மங்கலம்</b>: பாண்டி நாட்டிலுள்ள ஓரூர். மதுரைச் சொக்கநாதப் பெருமான் ஆளுடை அடிகள் எனப்படும் மாணிக்கவாசர் பொருட்டு நிகழ்த்திய நரிபரியாக்கிய திருவிளையாடற் செய்தி அடிப்படையில் இப்பெயர் அமைந்தது என்பது கூறப்படுகிறது. பாண்டி மன்னனுக்காக, அமைச்சராக விளங்கிய மாணிக்கவாசகர் குதிரை வாங்கிவரச் சென்று, திருப்பெருந்துறையில் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில், குதிரை வாங்குதற்கான செல்வமனைத்தையும் திருக்கோயிற் பணியில் செலவிட்டிருத்தலையும், குதிரைகள் வாராமையினையும் அறிந்த மன்னன் அவரைத் தண்டனைக்குட்படுத்தினான். மணிவாசகர் வேண்டுகோளை ஏற்று, அவருக்கு உதவி புரிய விரும்பிய இறைவன் காட்டிலுள்ள நரிகளையெல்லாம் உயர்ந்த குதிரைகளாக ஆக்கித் தாமே அவற்றை அரசன்பால் கொண்டு சென்றார் என்று அத்திருவிளையாடற் செய்தி கூறுகிறது. காட்டிலிருந்த எழுநூறு நரிகளைத் திரட்டி அவற்றைக் குதிரைகளாகச் செய்த இடம், அதன் காரணமாக எழுநூற்று மங்கலம் என வழங்கப்பெற்றதாகக் கூறப்படுகிறது. இவ்வூர், ‘மதுரையில் ஆளுடயார் கோயிலுக்குத் தெற்கே இரு நாழிகை வழிதூரத்தில்’ உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். மணிவாசகர் பொருட்டு இறைவன் நரி பரியாக்கிய வரலாற்றினை விரிவாகக் கூறும் பரஞ்சோதி திருவிளையாடற் புராணம், திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், திருவாதவூரர் புராணம் ஆகிய நூல்களில் எழுநூற்று மங்கலம் பற்றிய குறிப்போ, அவ்விடத்தில் இறைவன் நரி பரியக<noinclude></noinclude>
9s8ygxe8suzivitih85mhkvir3ksacn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/991
250
633740
1950744
1905851
2026-07-01T19:35:06Z
ஹர்ஷியா பேகம்
15001
1950744
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எழும்பூர்|947|எழுவகைப் பருவ மகளிர்}}</noinclude>ஆக்கியமை பற்றிய குறிப்போ இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="எழுநூற்று மங்கலம்"/>
<section begin="எழும்பூர்"/>
{{dhr}}
<b>எழும்பூர்</b> சென்னை மாநகராட்சிப் பகுதிகளுள் முக்கியமான ஒன்றாகவும் தமிழகத்தின் தென்பகுதிகளிலிருந்து வரக்கூடிய இருப்புப்பாதைகளின் சந்திப்பாகவும் உள்ளது. இது ஏறத்தாழ 250 ஆண்டுகளாகவே முக்கிய பகுதியாயிருந்து வந்துள்ளது. தம் பாதுகாப்புக்கெனக் கருப்பு நகரில் (Black Town) கோட்டை கட்டிக் கொண்டபின்னர், ஆளுநர் தாமசு பிட்டு (Thomas Pitt) என்பவர் ஒரு கோட்டையைக் கட்ட முயற்சி செய்தார். ஆளுநர் பிரேசர் (Fraser) கி.பி. 1710-இல் அப்பகுதியின் மேடான தன்மை காரணமாகப் பாதுகாவல் படைகளை வைத்துக்கொள்ள 100 X 100 கச அளவில் சதுர வடிவில் ஒரு கோட்டையைக் கட்டினார். ஒரு தூள் ஆலை (Powder Mill) கி.பி.1772-இல் 7500 பகோடா செலவில் கட்டப்பட்டது; அரசு அச்சுச்கூடம் கி.பி. 1800-இல் நிறுவப்பட்டது. ஆங்கிலக் கிழக்கிந்திய வணிக நிறுவன நெறியாளர்கள் 1900-இல் அப்பகுதியைத் தென்னிந்திய இருப்புப்பாதை நிறுவனத்திற்கு விற்றுவிட்டனர். அப்பகுதியின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்குமென கி.பி. 1774-ஆம் ஆண்டிலேயே 6 முதல் 15 ஏக்கர் வரையுள்ள நிலப்பகுதிகள் 4 முதல் 7 பகோடாக்கள் வரை வாடகைக்குத் தரப்பட்டன. தனிப்பட்ட செல்வர்களும் தங்கள் இல்லங்களை அப்பகுதிகளில் கட்டிக் கொண்டனர். குதிமுள் போன்ற வடிவில் அமைந்த குளம் (Spur Tank) ஒன்று வெட்டப்பட்டு, அப்பகுதியின் நீர்த்தேவை சமாளிக்கப்பட்டது. இன்றும் எழும்பூர்ப் (Egmore) பகுதி ஆவணக் காப்பகம், காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு அலுவலகம் போன்ற அலுவலகங்களுடன் நெருக்கடி மிகுந்த முக்கிய பகுதியாகத் திகழ்கிறது.{{Right|<b>மா.கா.</b>}}
<section end="எழும்பூர்"/>
<section begin="எழுவகைப் பருவ மகளிர்"/>
{{dhr}}
<b>எழுவகைப் பருவ மகளிர்</b>: என்பார் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்போராவார். மகளிரைப் பருவ வகையாற் பிரித்துரைக்கும் வழக்கம் சங்க காலத்திலேயே தோன்றியது என்பதை, ‘பேதையல்லை மேதையங் குறுமகள், பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை புறத்து’ என்னும் அகநானூற்றுப் பகுதியால் உணரலாம். ‘பேதை என்றது பருவம் பற்றியன்று, மடமை பற்றி’ எனவரும் பரிமேலழகர் உரையாலும், ‘மடந்தை, பருவமன்று, பெண்பாற் பெயர்’ எனவரும் அடியார்க்கு நல்லார் உரையாலும், பெருங்கதையில் இடம்பெறும் எழு பருவ மகளிர் பற்றிய குறிப்புகளாலும் இப்பருவப் பெயர்கள் தொடர்ந்து இலக்கியங்களில் பேசப்பட்டன என்பதை அறியலாம்.
காப்பியத் தலைவர்கள் உலா வருவதும் அவரைக் கண்டு பல பருவ மகளிர் பாராட்டி இன்புறுவதும் சுவையுடன் எடுத்துக்கூறப்பட்டன. இவ்வாறு கண்டு பாராட்டும் மகளிருள்ளும் எழுபருவ மகளிர் அத்தலைவர்கள் அழகிலும் பிறநலங்களிலும் ஈடுபட்டார்கள் என்று கூறுவது காப்பிய மரபாகக் கருதப்பட்டது. பெருங்காப்பியங்களில் இடம்பெறும் உலா நிகழ்ச்சிகள் பிற்கால ஆசிரியர்களால் ‘உலா’ என்னும் தனி நூலாக இயற்றப்பட்டன. பாட்டுடைத் தலைவர்கள் விதியில் உலா வருகையில் எழுபருவ மகளிரும் அவரைக் கண்டு காமுற்றுக் கலங்கியதாய் அவ்வுலாக்களில் புனைந்து பாடப்பட்டது.
உலாவிற் கூறப்படும் எழுபருவ மகளிரும் பொது மகளிர் என்பதை, இனி ஊரொடு தோற்றமும் பரத்தையர்க்கன்றிக் குலமகளிர்க்குக் கூறப்பட்டது அன்று என்னும் நச்சினார்க்கினியர் கூற்றால் அறியலாம். கற்புடை மகளிர் பிறரைக் கண்டு காமுறுதல் அறமன்று என்பதால் இவ்வரையறை அமைந்ததாகக் கொள்ளலாம். உதயணன் உலா வந்த காலத்தில் ‘உத்தம மகளிர் ஒழிய மற்றைக் கன்னிய ரெல்லாம்’ அவனைக் கண்டு காமுற்றனர் எனக் கொங்குவேளிர் கூறுவர்.
எழுபருவ மகளிரின் வயது வரையறை வருமாறு: 5 முதல் 8 வரையில் பேதைப் பருவம்; 9 முதல் 10 வரை பெதும்பை; 11 முதல் 14 வரை மங்கை; 15 முதல் 18 வரை மடந்தை; 19 முதல் 24 வரை அரிவை: 25 முதல் 29 வரை தெரிவை; 30 முதல் 36 வரை பேரிளம்பெண். இவ்வயது வரையறையில் பாட்டியல் நூல்களுள்ளும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவ்வப் பருவ மகளிரை வருணிக்கும்போது அவரவர்க்குரிய ஆடல்களை அம்மகளிர் பயில்வதாக அமைத்தல் உலா மரபாகும். சிற்றில், பாவை, கழங்கு அம்மானை, ஊசல், பைங்கிளி, யாழ், புனலாட்டு, பொழிவாட்டு, நன்மது நுகர்தல் போன்றனவும் பிறவும் இவர்தம் செயல்களாகப் பன்னிருபாட்டியல் கூறுகிறது.
எழுபருவ மகளிரின் இயல்புகள் உலா நூல்களுள் சிறப்புற எடுத்துக் கூறப்படுகின்றன. பேதைப் பருவம் உலகியலை அறியாத இளம் பருவம். இப்பருவத்தினர் மழலை மொழி பேசுவோர் என்றும், இவர்தம் பார்வை ‘காமஞ் சாலா ஏமப் பார்வை’ என்றும் கூறுப. பெதும்பைப் பருவம் உலகியலை ஒருவாறு உணர்ந்தும் உணராமலும் உள்ள பருவமாகும். அறிவும் அறியாமையும் கலந்த பருவமாதலின் இப்பருவத்தின் இயல்புகளைப் பாடுதல் அரிது என்பது பற்றிப் ‘பேசும் உலாவிற் பெதும்பை புலி’ என்று புலவர்<noinclude>
<b>வா.க 5 - 60 அ</b></noinclude>
cw3b3i2u95h2bd3euny43hf6tx0qi3x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/992
250
633741
1950745
1905854
2026-07-01T19:36:37Z
ஹர்ஷியா பேகம்
15001
1950745
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எழுவகை மதம்|948|எழூஉப்பனறி நாகன் குமரனார்}}</noinclude>கூறுவாராயினர். இப்பருவமுடையார் காமத்துக்கு உணர்ச்சியால் தக்கவர்; பருவத்தால் தகாதவர்.
மங்கைப் பருவம் காம நுகர்ச்சிக்கு ஏற்புடைப் பருவம். இப்பருவத்தார் தம்மைக் காணும் ஆடவர்க்கு நோய் தந்து அந்நோய்க்குத் தாமே மருந்தாகி நிற்பர். மடந்தைப் பருவத்தினர் காம நுகர்ச்சியில் பயின்றவர். அரிவையரும் தெரிவையரும் காமத்துறையில் பயிற்சி மிக்குடையவராதலின் யாவரையும் எளிதில் ஈர்க்கும் தன்மையர். பேரிளம் பருவத்தினரோ முன்பு தம் ஆற்றலை வெளிப்படுத்தி ஆடவர் பலரைவென்று இப்போது அதற்கு வாய்ப்பின்றிக் காமவடக்கத்துடன் அவ்வுணர்ச்சி தளரும் நிலையினர். உலா நூல்களில் இடம்பெறும் மேற்காணும் எழுபருவ மகளிரின் செயல்களையும் மனவியல்புகளையும் விரித்துக் கூறும் பகுதி ‘பின்னிலை’ எனப் பெயர் பெறுகிறது.{{Right|<b>இரா.செ.</b>}}
<section end="எழுவகைப் பருவ மகளிர்"/>
<section begin="எழுவகை மதம்"/>
{{dhr}}
<b>எழுவகை மதம்</b> என்பது ஏழுவகைப்பட்ட கொள்கைகள் எனப் பொருள்படும். மதம் என்னும் வடமொழிச் சொல்லுக்குத் தமிழில் கொள்கை என்பதே நேர்பொருளாகும். இங்கு மதங்கள் என்பது சமயங்களைக் குறிப்பதாகாது. இலக்கணக் கொள்கைகள் பற்றி ஆசிரியர்களிடம் தோன்றும் கருத்து நிலைகளைக் குறிப்பதாகும்.
உலகில் பல்வேறு வகையான கொள்கையினர் இருக்கின்றனர். எல்லாக் கொள்கைகளும் எல்லோருக்கும் உடன்பாடுடையனவாக அமையா, அவற்றுள் சில கொள்கைகள் சிலருக்குப் பிடிக்கும்; சிலருக்குப் பிடிக்கா. இவ்வாறு வேறுபாடு தோன்றும் நிலையில் முந்தையோர் கருத்தினை ஏற்றுக்கொள்ளுதல், மறுத்தல் முதலிய வகையில் பின்னையோர் கொள்ளும் நிலையே மதம் எனவும், அத்தகைய மதங்கள் ஏழு எனவும், பிற்கால இலக்கண நூல்கள் வரையறை செய்துள்ளன.
தொல்காப்பியத்தில் எழுவகை மதம் பற்றிய குறிப்பில்லை. ஆனால், தொல்காப்பிய உரைகளில் மதம் பற்றிய கருத்துகள் ஆங்காங்குக் காணப்பெறினும் நன்னூலார் காலத்துத்தான் எழுவகை மதம் என்ற வரையறை தோன்றியது. பவணந்தியார் அதனைத் தம் நன்னூலில் இலக்கணப்படுத்தியுள்ளார். (நன். பொதுப்.நூ.11)
ஒருவர் ஒரு கருத்தைக் கூறினால் அதனை ஒப்புக்கொள்வதற்கு (1) ‘உடன்படல்’ என்பது பெயராகும். ஒருவர் கூறிய கருத்தை ஒப்புக்கொள்ளாது அதனைத் தக்க காரணம் காட்டி ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று என்று நிறுவின் அதற்கு (2) ‘மறுத்தல்’ என்பது பெயராகும். இரு சாரார் இருவேறு கருத்துகளைக் கூறின் அவற்றுள் ஒருசாரார் கருத்தினை ஏற்று மற்றொரு சாரார் கருத்தினை மறுத்தலுக்குப் (3) ‘பிறர் தம் மத மேற்கொண்டு களைவு’ என்பது பெயராகும். தானே ஒரு கொள்கையைக் கூறி அதனை வாய்ப்பு நேரும் இடங்களில் எல்லாம் மீண்டும் மீண்டும் கூறி வற்புறுத்தலுக்கு (4) ‘தா அன் நாட்டித் தனாது நிறுப்பு’ என்பது பெயராகும். இரு வேறுபட்ட கருத்துகள் நிலவிய வழி அவற்றுள் ஒரு கருத்தினையே இதுதான் உண்மை, மேற்கொள்ளத்தக்கது என்று உறுதியாய்க் கொள்ளலுக்கு (5) ‘இருவர் மாறுகோள் ஒருதலை துணிவு’ என்பது பெயராகும். யாராவது ஒருவர் எழுதிய நூலில் காணும் குற்றங்களை மாத்திரம் எடுத்துக் கூறலுக்குப் (6) ‘பிறர் நூற் குற்றங் காட்டல்’ என்பது பெயராகும். இருவேறுபட்ட கருத்துக்களில் உகவாத கருத்தை உடன்படாது தனக்கு உகந்த கருத்தையே மேற்கொள்வதற்குப் (7) பிறிதொரு படாஅன் தன் மதங்கொளல் என்பது பெயராகும்.
பிற்காலத்து நன்னூலுக்குக் காண்டிகை, விருத்தி ஆகிய உரைகள் எழுதிய உரை ஆசிரியர்கள் அனைவரும் தத்தம் உரையில் ‘இம்மதம் காரணமாக இவ்வாசிரியர் இவ்வாறு கூறினார்’ என்று ஆங்காங்கே குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்கள்.{{Right|<b>இரா.ச.</b>}}
<section end="எழுவகை மதம்"/>
<section begin="எழூஉப்பன்றி நாகன் குமரனார்"/>
{{dhr}}
<b>எழூஉப்பன்றி நாகன் குமரனார்</b>: சங்க காலப் புலவர் பெருமக்களுள் ஒருவராவார். நாகன் என்பாரின் மகன் குமரனார் எழுஉப்பன்றி என்னும் அடைமொழி பெற்றமைக்கான அடிப்படை யாதென விளங்கவில்லை. எழுஉப்பன்றி என்பது ஓரூரின் பெயர் என்று கொள்ளவும், பன்றியை இவ்வாறு சிறப்பித்தவர் இப்புலவர் என்று கூறவும் சான்றுகள் இல்லை.
இவர் பாடியனவாக இன்று கிடைப்பன இரண்டு அகநானூற்றுச் செய்யுட்கள் (அகம். 138,240) மட்டுமே. அவற்றுள் ஒன்று குறிஞ்சித் திணையைச் சார்ந்துள்ளது. மற்றொன்று நெய்தற்றிணையைச் சார்ந்துள்ளது. இவரியற்றியனவாகப் புறச்செய்யுட்கள் எவையும் கிடைக்கவில்லை.
இவருடைய நாடும் ஊரும் இன்னவையென அறியவியலவில்லை. எனினும், பாண்டியனை ‘உடலுநர் உட்கும் கடலந்தானைத் திருந்திலை நெடுவேல் தென்னவன்’ (அகம். 138:6-7) எனப் பாராட்டியுள்ளமை கொண்டு, இவர் பாண்டிய நாட்டவரோ என ஐயம் நிகழ்கின்றது. இவருடைய குறிஞ்சித் திணைச் செய்யுளில் வெறியாட்டு நிகழ்ச்சி பற்றிய விளக்கம் நன்கு அமைந்துள்ளது (அகம்.138, 9-13).{{nop}}<noinclude></noinclude>
4oywvvggnkp4f6pxf1glvwhi07hx1jg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/993
250
633742
1950746
1905858
2026-07-01T19:37:36Z
ஹர்ஷியா பேகம்
15001
1950746
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எளிமையாக்கம்|949|எளிமையாக்கம்}}</noinclude>இரவுப்போதில் திமிலில் விளக்கேற்றிக் கொண்டு பரதவர் மீன்பிடிக்கச் செல்வர் என்றும், கடற்றுறையில் அணங்கு உறைவதாக நம்பிக்கைதொழுது ஏத்துவது அவர்களின் வழக்கம் என்றும் இவருடைய நெய்தற்றிணைச் செய்யுள் வழி அறியலாம் (அகம். 240). நாகம் தன்பாலுள்ள திருமணியை உமிழ்ந்து அதன் ஒளியில் இரைதேடும் என்று இன்றும் தமிழரிடையே ஒருநம்பிக்கை உண்டு. அந்நம்பிக்கையை இவர் குறிப்பிட்டுள்ளார் (அகம்.138:17). நெய்தல் மலரும் கழியில் மீனருந்தும் தண்பறை நாரை சிவந்த பூக்களைக் கொண்ட ஞாழல் மரத்தின் கிளையில் தனித் திருக்கும் தன் பார்ப்பினை நினைந்து பறந்து செல்லும் என்று இவர் பாடுவது இவருடைய இயற்கையீடுபாட்டைக் காட்டுகிறது (அகம். 240:1-3).{{Right|<b>அ.த.</b>}}
<section end="எழூஉப்பன்றி நாகன் குமரனார்"/>
<section begin="எளிமையாக்கம்"/>
{{dhr}}
<b>எளிமையாக்கம்</b>: மொழியின் எளிமையாக்கம் இரண்டு வகைப்படும். ஒன்று, மொழி அமைப்பை எளிமைப்படுத்துவது. மற்றொன்று, மொழி வெளிப்பாட்டை எளிமைப்படுத்துவது. ஒரு மொழி எளிய மொழி என்னும்போது அமைப்பு எளிமையை, இலக்கண எளிமையை மனத்தில் கொள்ளப்படும். ஒருவரின் நடை எளிய நடை என்னும் போது வெளிப்பாட்டு எளிமை, புரிந்து கொள்ளும் எளிமை மனத்தில் கொள்ளப்படுகிறது.
ஒரு மொழியின் வளர்ச்சியில் ஏற்படும் பலவகை மாறுதல்களில் இலக்கணத்தின் சில கூறுகள் எளிமையாவதும் ஒன்று. இதன்படி, விதி விலக்காக இருக்கும் சில மொழிக் கூறுகள் விதிக்கு அடங்கி வரலாம். ஓர் இலக்கணக் கூற்றின் மாற்றுருவங்கள் (Alloforms) குறையலாம். தனிக்குணக் கூறுகள் (Marked features) பொதுக் குணக் கூறுகளாக (Unmarked features) ஆகலாம். இவையெல்லாம் இலக்கண எளிமையாக்கத்தின் பாற்படும். ஆயினும், மொழியின் மாற்றங்களில் எவை எளிமையாக்கத்தைச் சார்ந்தவை என்று எல்லா நேரமும் எளிதாகக் கூறிவிட முடியாது. காலப்போக்கில் ஓர் இலக்கணப் பொருளைக் குறிக்க உருபு பயன்படுத்தும் நிலையிலிருந்து (Synthetic form) சொல் பயன்படுத்தும் நிலைக்கு (Analytical from) ஒரு மொழி மாறலாம். தமிழில் எதிர்மறையைக் குறிக்க -அ- என்ற உருபு பயன்பட்டுப் பின்மாட்டு - என்ற சொல் பயன்பட்டது. (எ-டு) செய்யான்: செய்யமாட்டான். பொருள் விளக்கத்துக்கு ஏதுவாகச் சொல் வெளிப்பட்டு நிற்பதால் இதனை எளிமையாக்கம் என்பர் சிலர். இலக்கண அமைப்பில் மாறுதல் எதுவும் இல்லாமல் இலக்கணவடிவம் மட்டுமே விரிந்துநிற்பதால் இது எளிமையாக்கம் ஆகாது என்பர் வேறு சிலர்.
இயற்கையாகக் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்கள் மட்டுமன்றி இன்னொரு மொழியுடன் தொடர்பு வருவதாலும் ஒரு மொழியில் மாற்றங்கள் ஏற்படலாம். இந்த மாற்றங்களிலும் எளிமையாக்க மாற்றங்கள் இருக்கலாம். ஒருவர் மொழி மற்றவருக்குத் தெரியாத இருமொழிக் கூட்டத்தார் வியாபாரத்துக்காகவோ வேறு காரணத்துக்காகவோ உறவாடும் போது ஒருவகைச் சிதைந்த மொழி பிறக்கிறது. கடைவீதிகளிலும் புகைவண்டி நிலையங்களிலும் இந்தி பயிலாதவர்கள் பேசும் இந்தி, ஆங்கிலேயரிடம் வேலை பார்த்த இந்தியச் சமையல்காரர்கள் பேசிய ஆங்கிலம் முதலியவை இத்தகைய சிதைந்த மொழியைச் சாரும். சிதைந்த மொழியின் ஒரு தலையாய கூறு எளிமையாக்கம். சிதைந்த மொழியில், பொது வாகத்திணை, பால், காலம் முதலிய இலக்கணக் கூறுகளின் பாகுபாடுகள் அதிகமாக இல்லாமல் குறையும். பால்வேற்றுமையே இல்லாமல் போவது, மூன்று காலம் இரண்டு காலமாவது போன்ற மாற்றங்கள் நிகழும். இலக்கண உறவுகளைக் காட்டவரும் இலக்கணச் சொற்கள் விடப்படும். ஆங்கிலத்தில் Article, Copula போன்ற இலக்கணச்சொற்கள் விடப்படுகின்றன. மனிதன் நல்லவனாக உள்ளான் என்று பொருள்படும் (The man is good) வாக்கியம் மனிதன் நல்லவன் (Man good) என்று சிதைந்த மொழியில் வரலாம். மேலும் சிதைந்த மொழியில் மாற்றுருவங்கள் குறைவாக இருக்கும். இலக்கண உருபுகளுக்கு மாறாகச் சொல்லைப் பயன்படுத்தும் நிலையும் அதிகமாக இருக்கும்.
இப்படிப்பட்ட எளிமையாக்கக் கூறுகளை, மொழியை மனமறிந்து எளிமைப்படுத்தும் சில இடங்களிலும் காணலாம். ‘தந்தி’ வாசகம் எழுதும்போது இப்படி மொழி எளிமைப்படுத்தப்படும். மொழி அறியாத அயலவரிடம் ஒருவன் தன் மொழியில் பேசும் போதும், குழந்தைகளிடம் பேசும்போதும் ஓரளவு மொழி எளிமைப்படுத்தப்படுகிறது.
இலக்கணப் பாரம்பரியமுடைய, இலக்கிய வரலாறுடைய மொழிகள் புதுமையாக்கப்படும்போது மொழி எளிமை செய்யப்படலாம். வடமொழியைப் வகையில் எளிமைப் பலரும் படிப்பதற்கு உதவும் படுத்த வேண்டும் என்று சொல்லும்போது அதன் இலக்கண விரிவுகளைச் (Grammatical Complexities) சுருக்குவதையே கொள்ளப்படும். இக்காலத் தமிழில் சந்தி பிரித்து எழுதுவது எளிமையாக்கத்தின் ஒரு பகுதி. புற்றரை என்பதைப் புல்தரை என்று சந்தி பிரித்து எழுதும்போது சொற்கள் வடிவம் சிதையாமல் தனித்து நிற்கின்றன. அதனால், சொற்களைப் பிரித்துப் புரிந்து கொள்வது எளிமையாகிறது. சந்தி<noinclude></noinclude>
cw5u9qjrd8ihtmnr7phw99l84f1h56l
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/994
250
633744
1950747
1905862
2026-07-01T19:38:28Z
ஹர்ஷியா பேகம்
15001
1950747
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எளிமையாக்கம்|950|எளிய தொடர்பு....}}</noinclude>பிரித்தல் இலக்கணத்தை எளிமையாக்குவது மட்டுமல்லாமல், புரிந்துகொள்வதையும் (Comprehension) எளிமையாக்குகிறது.
இக்காலத் தமிழில் எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதும் எளிமையாக்கத்தின் ஒரு பகுதியாகும். இந்த இடைவெளிக் குறைப்பு சொல்லிலக்கணத்திலும் தொடரிலக்கணத்திலும் அதிகமாக இருக்கிறது. சாரியை இல்லாமல் ‘வீட்டிற்கு’ என்பதற்குமாறாக ‘வீட்டுக்கு’ என்றும், ‘வந்தனன்’ என்பதற்குப் பதிலாக ‘வந்தான்’ என்றும் எழுதுவது; மாற்று வடிவங்கள் இருக்கும்போது பேச்சு வழக்கிலுள்ள வடிவத்தை அதிகமாக எழுதுவது (நடக்கின்றான் என்பதை விட நடக்கிறான் என்பது, படிப்பவன் என்பதை விடப் படிக்கிறவன் என்பது), பன்மைக்கு ஒருமை எழுதுவது (அவன் வந்து பத்து நாள் ஆகிறது; எனக்குப் பத்து நட்சத்திரம் தெரிகிறது), எதிர்மறையில் திணை, பால் வேறுபாடு இல்லாமல் எழுதுவது (இது நல்ல நடை அல்ல, இது ஆசிரியர் அல்ல) முதலியவை சொல்லிலக்கணத்தில் எழுத்து மொழி பேச்சு மொழிக்கு நெருங்கி வருவதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தொடரியலில் பேச்சு மொழியில் உள்ள எல்லாத் தொடரமைப்புகளும் எழுதும் போது பயன்படுத்தப்படுகின்றன. இப்படி, எழுத்து மொழி பேச்சு மொழிக் கூறுகளை ஏற்றுக்கொள்வதால் அதைச் சிறப்பு முயற்சி இல்லாமலே விளங்கிக் கொள்ள முடிகிறது. அந்த வகையில் மொழி எளிமையாகிறது.
திட்டமிட்டு மொழியை வளர்க்கும்போதும் எளிமையாக்கம் செய்யலாம். முக்கியமாக, எழுத்துகளை எளிமையாக்குவது (லை என்பதை லை என்று எழுதுவது போல), சொல்லின் எழுத்தமைப்பை (Spelling) எளிமையாக்குவது (ஆங்கிலத்தில் Programme என்பதை Program என்று எழுதுவது போல) கலைச் சொற்களை எளிமையாக்குவது முதலியவை திட்டமிட்ட மொழியாக்கத்தில் மிகுதியாக நிகழ்வன.
தொழில் முறையான மொழி அந்தத் தொழிலைப் பயில்பவர்களுக்கு மட்டுமே புரியும்படியாகவும், அவர்களுக்கும் அதைப் புரிந்துகொள்ளத் தனிப்பயிற்சி தேவைப்படும்படியாகவும் இருக்கும். எடுத்துக்காட்டாகச் சட்டமொழியைக் கூறலாம். இது சட்டத்தைப் பயின்றவர்களுக்கு மட்டுமே விளங்கும் படியாகக் கடினமாக இருக்கும். இதேபோல் அரசாங்க அலுவல் ஆணை, ஒப்பந்தப் பத்திரங்கள் ஆகியவற்றில் உள்ள மொழியும் கடினமாக இருக்கும். அண்மைக் காலத்தில், தொழில் முறை மொழி அது பாதிக்கும் பொதுமக்களுக்கும் புரியும்படியாக இருக்கவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் அத்தகைய மொழிப் பயன்பாடுகள் எளிமைப் படுத்தப்பட்டு வருகின்றன.
இதேபோல இலக்கியத்திலும் பழைய இலக்கியத்தை இக்கால மக்களுக்குப் புரியும்படி எளிமைப்படுத்தி மறுபடைப்புச் செய்வதும், பெரியவர்களுக்கு எழுதப்பட்டவற்றைச் சிறுவர்களுக்கு எளிமைப்படுத்திச் சொல்வதும் பெருகிவருகின்றன. இவை எல்லாமே மொழி வெளிப்பாட்டை எளிமைப் படுத்துதல் என்பதில் அடங்கும். இதில் இலக்கணக் கூறுகள் மாறுவதில்லை. இதில் ஒரே கருத்தைச் சொல்ல இருக்கும் பல இலக்கண அமைப்புகளில் எளிமையானவற்றைத் தேர்ந்தெடுத்துக் கருத்து வெளிப்படுத்தப்படுகிறது.{{Right|<b>இ.அ.</b>}}
<section end="எளிமையாக்கம்"/>
<section begin="எளிய தொடர்பு போக்குப் படிவம்"/>
{{dhr}}
<b>எளிய தொடர்பு போக்குப் படிவம்</b>: பொருளியல் கோட்பாடுகள், விதிகள் போன்றவை பொருளியல் மாறிகளுக்கிடையே (Variables) உள்ள தொடர்பை அடிப்படையாகக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, தேவை விதி நுகர்வோரின் விருப்பு வெறுப்பு நிலை, நுகர்வோரின் வருமானம், பதிலிப் பொருள்களின் விலைகள் ஆகியவை மாறாதிருக்கும் பொழுது, ஒரு குறிப்பிட்ட பொருளின் விலை மாற்றத்திற்கும் தேவை மாற்றத்திற்குமிடையே தலைகீழ்த் தொடர்பு (Inverse Relation) நிலவும் என்பதைக் கூறுகிறது. அதாவது விலை உயரும்பொழுது தேவை குறையும். விலை குறையும் பொழுது தேவை மிகையாகும். இத்தகைய விதிகளை உருவாக்கவும் ஆராய்ந்து பார்க்கவும் புள்ளியியல் முறைகளுள் ஒன்றான எளிய தொடர்பு போக்குப் படிவம் (Simple Regression Model) பயன்படுகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட மாறிகளுக்கிடையே தொடர்பு இருக்குங்கால் செயல்முறையை அறிந்து கொள்ளுதல் இன்றியமையாததாகும். அவற்றைக் குறித்த ஆய்வுகள் வருங்காலக் கணிப்பிற்கு மட்டுமன்றி, பொருத்தமான பிற கொள்கை முடிவுகளை எடுக்கவும் உதவுகின்றன. எளிய தொடர்பு போக்குப் படிவம் என்பது இரண்டு மாறிகளுக்கிடையே உள்ள காரண விளைவுத் (Cause and Effect) தொடர்பினை அறிய, (அ) இரு மாறிகளுக்கிடையே தொடர்பிருக்கிறதா என்று கண்டறிந்து, அவ்வாறு இருந்தால் அதனை அளவிட வேண்டும்; (ஆ) நிலவுகின்ற தொடர்பு குறிப்பிடத்தக்கதா (Significant) என ஆராய்ந்து அறிய வேண்டும்; (இ) மாறிகளுக்கிடையே உள்ள காரண விளைவுத் தொடர்பினை<noinclude></noinclude>
gnqfjpe6hnh9fxjpgvkfdtbgqoj5q0j
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/998
250
633756
1950748
1905892
2026-07-01T19:39:34Z
ஹர்ஷியா பேகம்
15001
1950748
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எளியோர் வேலை விடுதி|954|எளியோர் வேலை விடுதி}}</noinclude>பிழை பாழாக (Zero) இல்லாவிடினும் குறைவாகவே உள்ளதால், வருங்காலத்தில் முதலீடு மாறும்பொழுது ஆதாயம் எவ்வாறு மாறும் என்பதைப் பெறலாம். முதலீடு உரூ.1000 அதிகரிக்கப்பட்டால் ஆதாயம் உரூ. 280 அதிகரிக்கிறது. அதனுடன் உரூ. 60 ஆயிரம் முதலீடு செய்யப்பட்டால், y = 0.4+16.8 அதாவது உரூ.16.4 ஆயிரம் ஆதாயம் கிடைக்கும்.{{Right|<b>என்.மா.தெ.</b>}}
<section end="எளிய தொடர்பு போக்குப் படிவம்"/>
<section begin="எளியோர் வேலை விடுதி"/>
{{dhr}}
<b>எளியோர் வேலை விடுதி</b>: இங்கிலாந்தில் ஏழ்மையைப் போக்கவும், ஏழ்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்வாழ்வு அளிக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு, கி.பி. 15, 16-ஆம் நூற்றாண்டுகளில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு ஏழ்மையால் பாதிக்கப்பட்டுப் பிச்சை எடுப்போர்களுக்கு நிவாரணமளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மூன்றாம் எட்வர்டு அரசரின் கி.பி.1349-ஆம் அரசியல் சட்டம், கி.பி. 1531-இல் எட்டாம் கென்றியின் ஏழ்மை ஒழிக்கும் திட்டங்கள் போன்றவை பிற்கால அரசின் கடமையை வலியுறுத்தின. இங்கிலாந்தின் பாராளுமன்றம் கி.பி. 1563-இல் ஏழ்மை நிவாரணத்திற்கு மக்கள் கட்டாயமாகப் பண உதவி செய்ய வழிவகை செய்தது. எலிசபெத்து அரசியார் கி.பி. 1572-இல் ஏழ்மை ஒழிப்புக்காக வரிவசூலிக்கப் பாராளுமன்றத்தின் மூலம் சட்டமியற்றினார். அச்சட்டத்தின் மூலம் மக்களிடமிருந்து மிகுந்த பணம் ஏழைகளின் பராமரிப்புக்காகக் குவிந்தது. பெரும்பாலும் இப்பணிகள் திருச்சபைகளின் மூலமாக நடத்தப்பட்டன.
ஏழ்மை நிவாரணப் பணியை கி.பி.1601-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம் ஒழுங்குபடுத்தித் திறம்படச் செயற்பட வழிவகுத்தது. இவ்வகையில் ஏற்படுத்தப்பட்டதுவே எளியோர் வேலைவிடுதி ஆகும். அந்த இல்லத்தில் யாருடைய உதவியுமற்ற ஏழைகள், அலைந்து திரிவோர்கள், உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்கள் ஆகியோர்கள் சேர்க்கப்பட்டனர். அதை ஏழைகள் இல்லம் என்றும் குறித்தனர். காரணம் இந்த இல்லங்களில் இருக்கும் ஏழைகளுக்குச் சில தொழில்களில் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு ஆடைகள், கைவினைப் பொருள்கள் போன்றவை உற்பத்தி செய்யப்பட்டன. அப்பொருள்கள் ஏற்றுமதி செய்யுமளவிற்கு உற்பத்தித்திறன் வளர்ச்சியடைந்தது. இதன் காரணமாக இந்த இல்லங்களுக்கு வந்து சேருவோரின் எண்ணிக்கை மிகுந்தது. ஏழைகள் தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டு இந்த இல்லங்களுக்கு வந்து வேலை செய்து பிழைக்க விரும்பி வந்தனர்.
வேலை செய்வதற்கு உடல்வலிமையுள்ள பிச்சைக்காரர்களுக்கு அதிக இடமளிக்கப்பட்டு வேலைகள் கொடுக்கப்பட்டன. வேலை செய்யும் உடல்வலிமை குன்றியவர்கள், நோயுற்றவர்கள், முதியோர், குருடர்கள், செவிடர்கள், ஊமைகள், நொண்டிகள், சிறு குழந்தைகளையுடைய தாய்மார்கள் போன்றவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டு அவரவர்களுக்குத் தகுந்த வேலைகள் கொடுக்கப்பட்டன. எளியோர் வேலை விடுதிச் சட்டத்தின்கீழ் கி.பி. 1669-ஆம் ஆண்டு பிரிசுடலிலும் (Bristol) பிற நகரங்களிலும் ஏற்படுத்தப்பட்ட எளியோர் வேலை விடுதிகளில் நூற்றல், நெய்தல், பின்னுதல், சணல்நார்த் துணிகள் (Linen) நெய்தல், வலை பின்னுதல் போன்றவற்றில் சிறந்த முறையில் பயிற்சிகள் தரப்பட்டன. இருப்பினும் இவ்வெளியோர் வேலை விடுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் மூலம் இலாபம் பெறமுடியவில்லை. இதற்குக் காரணம் இவர்களின் திறமை மற்றப் பொதுவிடங்களிலுள்ளவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது குறைந்ததாய் இருப்பதும் இவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்கள் வாணிகச் சந்தைகளில் போட்டியிட முடியாமல் இருப்பதுமாகும். இதனால் கி.பி. 1722-ஆம் ஆண்டில் எளியோர் வேலை விடுதி மேற்பார்வையாளர்கள் தனியார்களிடமிருந்து வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் பெற்று உற்பத்தி செய்து கொடுத்து அதிகப் பணம் பெற்றனர்.
இப்போக்கு, வேலை செய்யத் தகுதியுள்ள ஏழைகளை மட்டுமே எளியோர் வேலை விடுதிகளில் சேர்த்துக் கொள்ளும் நிலைக்கு வளர்த்தது. அது மட்டுமல்லாது இலாபம் ஈட்டும் நோக்கமே இதன் தன்மையாக மாறியது. இதனால், எளியோர் வேலை விடுதிகளில் வாழ்வோரின் நலன்கள் கருத்தில் கொள்ளப்படாமல் அவர்கள் உழைப்பிற்குக் குறைந்த கூலியும் கொடுக்கப்பட்டது. அவர்களுக்குச் செய்து தரவேண்டிய அடிப்படை வசதிகள் கூடச் செய்து தரப்படவில்லை. இதனால் எளியோர் வேலை விடுதிகளில் வாழ்ந்தவர்கள் தாங்கள் ஒன்றுமில்லாத ஆண்டிகளாக, வயிற்றுக்கு உணவில்லாவிட்டாலுங் கூடத் தங்கள் வீடுகளுக்குச் சென்று வாழ்வது இதை விடச் சிறந்தது என்று கருதும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அந்த அளவிற்கு எளியோர் வேலை விடுதியின் வாழ்க்கைச் சூழல் மாறியிருந்தது.
சோனசு ஆன்வே (Jonas Hanway), சோசப்பு தவுன்செண்டு (Joseph Townsend), இரிச்சர்டு பர்ன் (Richard Burn), சான் இசுகாட்டு (John Scott), தாமசு கில்பர்ட்டு (Thomas Gilbert) போன்றவர்கள் இவ் எளியோர் வேலை விடுதிகள் இயங்கும் விதங்களைப் பற்றி மிகவும் குறை கூறினர். சோனசு ஆன்வே இவ்-<noinclude></noinclude>
s9oe1mt9lbp4wlsv5e8r5fdf25975nf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/999
250
633758
1950749
1905895
2026-07-01T19:40:16Z
ஹர்ஷியா பேகம்
15001
1950749
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எறிஈட்டி|955|எறிஈட்டி}}</noinclude>எளியோர் வேலை விடுதியின் சீர்திருத்தத்திற்காகப் பாடுபாடுபட்டவர்களுள் மிக முக்கியமானவராவார். இவர் சில ஆண்டுகள் இவ் எளியோர் வேலை விடுதிகளைப்பற்றி ஆய்வு செய்து அதன் குறைகளைக் கண்டறிந்து சில சீர்திருத்தங்கள் செய்வதற்குப் பாடுபட்டார். மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், குழந்தைகள் இந்த இல்லங்களில் மிகவும் பாதிக்கப்படுவதை அறிந்து, ஆறு வயதிற்குக் கீழ்ப்பட்ட குழந்தைகளை இவ் எளியோர் வேலை விடுதிகளிலிருந்து பிரித்து வேறிடங்களில் வைத்துப் பாதுகாக்க வகை செய்தார்.
தாமசு கில்பர்ட்டு என்பவர் சட்டத்துறை வல்லுநராக இருந்ததால், எளியோர் வேலை விடுதிகள் தனியாரிடமிருந்து பெறும் ஒப்பந்த வேலை முறையை ஒழிக்கச் சட்டமியற்றுமாறு அறிவுறுத்தினார். இதன்படி இயற்றப்பட்ட சட்டம் இவரது பெயரால் கில்பாட்டுச் சட்டம் எனப் பெயர் பெற்றது. இச்சட்டத்தின் மூலம் உழைக்கும் உடல் திறனுள்ள ஏழைகளை வேலை கிடைக்கும் வரை வீட்டிலேயே இருக்கச் செய்து அவர்கள் மறுவாழ்வுப் பணிகள் செய்யவகை செய்யப்பட்டது. வேறு வேலைகள் கிடைத்தவுடன் அவர்கள் அவ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தியாவிலும் இதுபோன்ற வேலை விடுதிகள் குறிப்பாகப் பல நகரங்களில் ஏற்படுத்தப்பட்டுச் செயற்பட்டு வருகின்றன. இங்கிலாந்தைப் போன்று இங்குள்ள ஏழைகளுக்குச் சில தொழில்களில் பயிற்சிகள் கொடுத்துப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், இப்பொருள்களை விற்பனை செய்வதில் தொல்லைகள் அதிகம் ஏற்படுவதால் இதில் அதிகக் கவனம் செலுத்தப்படுவதில்லை. இவ் எளியோர் வேலை விடுதிகளை இந்தியாவில் மிகுந்த அளவில் ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படவில்லை.{{Right|<b>சே.கூ.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Walter A. Friedlander,</b> Introduction to Social Welfare, Prentice-Hall of India Ltd., New Delhi, 1961.
<section end="எளியோர் வேலை விடுதி"/>
<section begin="எறிஈட்டி"/>
{{dhr}}
<b>எறிஈட்டி</b>: பழைய கற்கால மனிதன் தொடங்கி இன்று வரை பயன்பாட்டிலுள்ள ஈட்டி அமைப்புடைய ஒருவகை ஆயுதமே எறிஈட்டி (Harpoon) ஆகும். இந்த ஆயுதம் பல நூற்றாண்டுகளாகத் திமிங்கிலம் பெரிய மீன்கள், பிற கடல் விலங்குகள் முதலானவற்றை வேட்டையாடப் பெரிதும் பயன்படுத்தப்படு கின்றது. கற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆயுதத்தின் பயன்பாடு மிகுந்து படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளது.
எறிஈட்டியில் இருவகை உண்டு. ஒரு வகை, கழியின் முனையில் முள்வடிவிலான அமைப்புடைய அம்பைப் போன்றது. மற்றொரு வகை, முனையில் முள்ளு நீண்டடைய ஈட்டி போன்றது; இதன் கைப்பிடி நீண்ட கயிற்றாலானதாகும். இரண்டுவகை எறிஈட்டிகளையும் கொண்டு மீன்களையும் கடல் விலங்குகளையும் வேட்டையாடுகின்றனர். கயிற்றைக் கொண்டு செய்யப்படும் எறிகட்டிகளின் தலைப்பாகம் உலோகத்தால் செய்யப்பட்ட முட்கொக்கிகளைக் கொண்டது. இந்தத் தலைப்பாகம் நீண்ட கயிற்றாலோ நரம்பினாலோ ஒரு முனையில் கட்டப்படுகிறது. கயிற்றின் மறுமுனை ஒரு மரக் கொம்புடன் கட்டப்படுகிறது. இக்கொம்பு குறிபார்க்கவும் எறிஈட்டியைத் தண்ணீரில் எறியவும் உதவுகிறது. எறிஈட்டியின் தலைப்பாகம் எறிந்தவுடன் குறிதவறாமல் மீனின் உடலில் மாட்டிக் கொள்கிறது. இணைக்கப்பட்டுள்ள கயிற்றின் உதவியால் கரைக்கோ தாம் இருக்கும் படகிற்கோ மீனை இழுத்துக் கொள்வர். கல், எலும்பு முதலானவற்றால் இந்த ஆயுதம் தொடக்க காலத்-
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 999
|bSize = 375
|cWidth = 160
|cHeight = 190
|oTop = 255
|oLeft = 180
|Location = center
|Description =
}}
{{center|எறிஈட்டி}}<noinclude></noinclude>
1vuab5ryj1yqomoptghymgntp4iq1xh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/1000
250
633759
1950750
1905899
2026-07-01T19:41:13Z
ஹர்ஷியா பேகம்
15001
1950750
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எறிஈட்டி|956|எறிச்சலூர் மலாடனார்}}</noinclude>தில் கூர்மையான முனையுடையதாகவும் அதன் பக்கங்களில் வெட்டுகள் உள்ளனவாகவும் காணப்பட்டன. சில எறிஈட்டிகள் ஒரு பக்கம் மட்டும் வெட்டுகள் உள்ளனவாகவும், சில இரு பக்கத்திலும் வெட்டுகள் உடையனவாகவும் செய்யப்பட்டன.
இதனால் இந்த ஆயுதம் கடல் விலங்குகளின் உடலில் மிக எளிதாக உட்செல்லும் தன்மையது; வெளியே இழுப்பது கடினமாகும். பிற்காலத்தில் நீண்ட கழியில் செய்யப்பட்ட ஏறிஈட்டிகளில் எறிஈட்டித் தண்டின் இரு மருங்கிலும் முட்கொக்கிகள் ஒன்றிற்கொன்று நோக்கியவாறு அமைக்கப்பட்டன. சில கொக்கிகள் கோண அமைப்பையும் பெற்றிருந்தன. சில எறிஈட்டிகள் நஞ்சு தோய்க்கப்பட்டு விலங்குகளைக் கொல்லவும் பயன்படுத்தப்பட்டன. இவ்வகை எறிஈட்டிகளின் முட்கொக்கிகளில் ஒரு வித கோடு செதுக்கப்பட்டு, அக்கோட்டில் நச்சுப் பொருள்கள் தோய்க்கப்பட்டு அவை விலங்குகளைக் கொல்லப் பயன்படுத்தப்பட்டன.
ஐரோப்பியத் திமிங்கில வேட்டையாளர்கள் இரு பக்கமும் கொக்கிகளையுடைய எறிஈட்டியை கி.பி. 17-ஆம் நூற்றாண்டிலேயே பயன்படுத்தியுள்ளனர். இவ்வகை எறிஈட்டி கி.பி. 18-ஆம் நூற்றாண்டுவரை பெரும் வழக்கிலிருந்தது. பின்னர், கி.பி.18-ஆம் நூற்றாண்டில் இலூவிசு தெம்பிள் (Lewis Temple) என்னும் நீக்கிரோக் கொல்லர், திமிங்கிலத்தைக் கொன்றவுடன் எலும்புத் தலையிலான எறிஈட்டி முனையை எறிஈட்டியின் சுழியிலிருந்து பிரிக்க ஏதுவாய்ச் செய்தார். இது எசுக்கிமோ எறிஈட்டி (Eskimo Harpoon) எனக் கூறப்படும்.
இக்காலத்தில் திமிங்கிலத்தைப் பிடிப்பதும் பிற பெரிய கடல் உயிரினங்களை வேட்டையாடுவதும் இயந்திரமயமாக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப இத்தொழிலில் பயன்படுத்தப்படும் கருவிகளின் வளர்ச்சியும் பெருகியுள்ளன. இக்கருவிகளுள் குறிப்பிடத்தக்கவை எறிஈட்டித் துப்பாக்கிகள் (Harpoon Guns) ஆகும். இவை கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டன. கிரீனர் துப்பாக்கி (Greaner Gun) என்னும் எறிஈட்டித் துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், திமிங்கில வேட்டையாளர்கள் கை எறிஈட்டிகளையே மிகவும் விரும்பிப் பயன்படுத்தினர். பின்னர், கி.பி. 1840-ஆம் ஆண்டில் சக்தி வாய்ந்த பெரிய வகைத் துப்பாக்கிகள் வடிவமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவ்வகைக் கருவிகளின் மிகுந்த பயன்பாட்டை அமெரிக்கத் தளபதி ஈபன் பியர்சு (Eben Pierce) என்பவர் கி.பி. 1865-ஆம் ஆண்டு தாம் மேற்கொண்ட வடதுருவத் திமிங்கில வேட்டையின்போது உலகறியச் செய்தார்.
விரைவு வேட்டைக் கப்பல்களில் எறிஈட்டித் துப்பாக்கிகளைக் கொண்டு திமிங்கிலத்தை வேட்டையாடுபவர்கள், திமிங்கிலம் காணப்பட்டவுடன் அவை சோர்வடையும் வரை அவற்றைத் துரத்திச் செல்வர். களைப்படைந்த திமிங்கலம் திரும்பவும் கடலில் மூழ்கிச் செல்ல முடியா நிலையில், சற்றேறக் குறைய இருநூறு அடிதூர இடைவெளியில் விரைவுக் கப்பலிலிருந்து வெடிநஞ்சு எறிஈட்டியால் (Explosive Harpoon) சுட்டு உயிர் இழக்கச் செய்கின்றனர். இவ்வகை வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் எறிஈட்டித் துப்பாக்கி நார்வே நாட்டு இசுவிண்டு பாய்ன் (Svend Foyn) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.{{Right|<b>நே.தே.</b>}}
<section end="எறிஈட்டி"/>
<section begin="எறிச்சலூர் மலாடனார்"/>
{{dhr}}
<b>எறிச்சலூர் மலாடனார்</b>: சங்க காலப் புலவருள் ஒருவராவார். இவர் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்றும் அறியப்படுகின்றார். கோனாடென்பது சோழநாட்டின் உட்பகுதியில் உள்ள நாட்டுப் பகுதியாகும். இந்நாட்டகத்திருந்த எறிச்சலூரில் இவர் பல காலம் வாழ்ந்தவர் என்றும், மாடவன் என்பது குடும்பப் பெயரென்றும், குமரன் என்பது இவர் இயற்பெயரென்றும், மதுரை இவருடைய சொந்தவூரென்றும் கருதலாம்.
இவர் பாடியனவாக இன்று கிடைப்பன ஏழு செய்யுட்களேயாகும். அவை புறநானூற்றில் ஆறும் (புறம். 54, 61, 167, 180, 197, 394) திருவள்ளுவ மாலையில் ஒன்றுமாக (25) அமைந்துள்ளன. இவரியற்றியனவாக அகப்பாடல்கள் கிட்ட எவையும் வில்லை.
இப்புலவர்பெருமான் சேரமான் குட்டுவன், கோதை, சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி, பெருந்திருமாவளவன், ஈர்ந்தூர் கிழான் தோயன்மாறன், ஏனாதி திருக்கிள்ளி, சோழிய ஏனாதி திருக்குட்டுவன் ஆகியோரைத் தம் பாடல்களாற் பெருமைப் படுத்தியுள்ளார்.
ஏனாதி திருக்கிள்ளியைப் பாராட்டி இவர் பாடிய செய்யுள் (புறம். 167) வஞ்சப் புகழ்ச்சியணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. பொருத்தமான உவமைகளைக் கொண்டு கருத்தை விளக்கும் ஆற்றல் இவருக்குண்டு. வாள் வடு மயங்கிய உடம்பிற்கு மருந்து கொள் மரத்தையும் (புறம். 180) பகைவரால் அணுக முடியாத நாட்டிற்கு ஆட்டிடையன் அணுகமுடியாத புலிதுஞ்சும் புலத்தையும் (புறம்.54) இவர் உவமை கூறியுள்ளார். எத்தகைய கொடிய வறுமையுற்ற<noinclude></noinclude>
74bi3dlmy0j4fucmwyjh3vd23yvkqvj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/1001
250
633868
1950751
1906369
2026-07-01T19:42:14Z
ஹர்ஷியா பேகம்
15001
1950751
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எறிபத்த நாயனார்|957|எறிபத்த நாயனார்}}</noinclude>ஞான்றும் புலவருலகம் உணர்ச்சியில்லாதவரின் உடைமையை உள்ளாது நல்லறிவுடையோரின் நல்குரவினையே உள்ளும் பெருமிதப் பண்பினது என்று (புறம்.197) இவர் கூறுவது பெரிதும் போற்றத்தக்கதாகும். கழனிகளிற் பணிபுரியும் வினைஞருள் பெண்பாலாரை இவர் கடைசியர் எனக் குறித்துள்ளார் (புறம் 61:1). இச்சொல் இப்பொருளில் வேறு சங்கப் புலவர் யாரும் கையாளாததாகும்.{{Right|<b>அ.த.</b>}}
<section end="எறிச்சலூர் மலாடனார்"/>
<section begin="எறிபத்த நாயனார்"/>
{{dhr}}
<b>எறிபத்த நாயனார்</b> பெரியபுராணத்தில் சிறப்பிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். இலைமலிந்த சருக்கத்தில் இவரது வரலாறு முதலாவதாக அமைக்கப்பட்டுள்ளது. ‘இலைமலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்’ என்று இவரைச் சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் பாடுகிறார். எல்லையில் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை என்னால் சொல்ல இயலாதது; எனினும் ஆசையால் சொல்லுகின்றேன் என்று சேக்கிழார் கூறுவது இவரது அளவிடற்கரிய பெருமைக்குச் சான்றாம்.
மன்னியசீர் அநபாயன் ஆட்சிக்கு உட்பட்ட நகரம் கருவூர். அங்குள்ள கோயில் ஆனிலை என்றழைக்கப்படுவது. அத்திருப்பதியில் தோன்றியவர் எறிபத்தர். செஞ்சடை நாதன் தொண்டர்க்கு அடாதன செய்தவர் யாவரே ஆயினும் சிங்கம் எனக் கிளர்ந்து சென்று அது தீர்க்கும் கொள்கையுடையவர்; கையில் பரசு தாங்கிய தன்மையர்; இலைத்தொழில் அமைந்த வேல் போன்ற கூர்மை மிக்க மழுப்படையினைத் தாங்கியதால் ‘இலைமலிந்த வேல்நம்பி’ என்று சிறப்பிக்கப்பட்டார்.
கருவூர் ஆனிலைத் திருக்கோயில் இறைவர்க்குத் திருத்தொண்டு புரியும் சிவகாமி யாண்டார் என்னும் முதிய தொண்டர் வைகறையில் துயில் எழுந்து நீராடி, மலர் கொய்து, பூக்குடலையைத் தண்டினால் தாங்கிக் கொண்டு திருக்கோயில் நோக்கி விரைந்தார். அன்று மகாநவமிக்கு முந்தைய நாள் (அட்டமி) ஆகும். புகழ்ச் சோழனது பட்டத்து யானை நீராடிச் செருக்குடன் பாகர்க்கும் அடங்காது விரைந்து வந்தது. சிவகாமியாண்டார்லிருந்த பூக்குடலையைப் பறித்துச் சிதறியது. முதிய தொண்டரோ யானையின் செயல் கண்டு, வெகுண்டு புடைக்க முற்பட்டு இடறி வீழ்ந்தார். ‘சிவதா, சிவதா’ என முறையிட்டு அரற்றினார். அவ்வொலி கேட்டு அங்கு வந்த எறிபத்தர் யானையைப் பின் தொடர்ந்து சென்று மழுவினால் அதன் தும்பிக்கையைத் துணித்தார். யானையின் இருமருங்கிலும், முன்னும் செல்லும் குத்துக்கோற்காரரையும், பாகர் இருவரையும் வெட்டி வீழ்த்தினார்.
யானையும் பாகரும் இறந்துபட்ட செய்தி கேட்ட சோழ அரசர் இது பகைவர் செயலே என்றெண்ணி நால்வகைப் படைகளுடன் புறப்பட்டார். இருகை யானைபோல் நின்ற எறிபத்தரைக் கண்டார். சிவனடியார்கள் பெரும் பிழை கண்டல்லது கொலைத்தண்டம் செய்யார் என்று உண்ர்ந்து குதிரையினின்றும் இறங்கி எறிபத்தரை வணங்கினார். எறிபத்தர் யானையின் சிவாபராதச் செயலையும், பாகர் அதனை விலக்காத நிலையையும் கூறினார். அதனைக் கேட்ட சோழ அரசர் ‘அப்பெருங் குற்றத்திற்கு இந்தத் தண்டனை போதுமானதன்று; அக்குற்றத்திற்குக் காரணமான என்னையும் கொல்லுதல் வேண்டும். தங்களது மங்கலமான மழுவால் அதனைச் செய்தல் வேண்டாம். வாட் கருவியாகிய இதுவே ஏற்ற கருவியாம்’ என்று கூறித் தம் உடை வாளை நீட்டினார்.
அதுகண்ட எறிபத்தர் சிவனடியார்பால் வேந்தர் பிரான் வைத்த அன்புக்கு எல்லையுண்டோ என எண்ணி மன்னவனது வாட்படையை வாங்கத் தயங்கினார். இருப்பினும் மன்னர் அதனைக் கொண்டு தம் முயிரைத் துறந்து விடுவாரோ என எண்ணி அதனை ஏற்றார். ‘இவ்வடியார் எனது குற்றத்தைத் தீர்க்கும் பேறு பெற்றேன்’ என உள்ளுவந்த அரசர் முன்பு எறிபத்தர் ‘இத்தகைய பேரன்பாளர்க்கு யான் தீங்கு நினைத்தேன்’ என உள்ளம் வருந்தி அவ்வாட்படையால் தம்முயிர் துறக்க முற்பட்டார். அந்நிலையில் புகழ்ச் சோழர் பெரியவராகிய இவர் செயல் என்னே! என விரைந்து தடுத்தார்.
அதுபோழ்து பலரும் கேட்க அருள்வாக்கு விசும் பில் கேட்டது. ‘தொழத் தகும் அன்பர்களே! தொண்டர் பெருமையை மண்மேற் காட்டவே இந்நிகழ்ச்சி வேணிக் கூத்தர் அருளால் கூடிற்று’ என்று கூறியது. பாகருடன் யானையும் உயிர்பெற்று எழுந்தது. எறிபத்தர் வாட்படை துறந்து புகழ்ச் சோழர் திருவடிகளை வணங்கினார். வேந்தரும் நிலமிசை நெடிது விழுந்து இறைஞ்சினார். இறையருளால் சிவகாமியாண்டாரது பூக்குடலையில் நறுமலர்கள் நிரம்பின. வேந்தனின் வேண்டுகோளின்படி எறிபத்தர் யானைமேல் அமர்ந்து அரண்மனையை அடைந்தார். இவ்வாறு அடியார்களுக்கு இடர்வரும் போதெல்லாம் முற்பட்டு நின்று தமது ஆண்மையால் இடையூறு அகற்றி வாழ்ந்த எறிபத்தர் நலமிகு கயிலை வெற்பில் சிவகணத்தார்க்குத் தலைவராக அமர்ந்தார்.
ஆளுடைத் தொண்டர் ஆண்மையும், வளவனார் பெருமையும் இவ்வரலாற்றால் உரைக்கப்பட்டன.<noinclude></noinclude>
trqq3248uniql8bgxq71nkhz1j7eqov
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/1002
250
633869
1950752
1906370
2026-07-01T19:44:41Z
ஹர்ஷியா பேகம்
15001
1950752
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எறும்பியப்பா|958|என்வர் பாட்சா}}</noinclude>இத் தொண்டரைச் சேக்கிழார் ‘ஆனாத காதல் அன்பர் எறிபத்தர்’ எனப் போற்றி அவர்தம் திருவடிகளைத் தம் முடிமேல் சூடி நின்று மகிழ்கிறார்.{{Right|<b>ஜி.ஆர்.கி.</b>}}
<section end="எறிபத்த நாயனார்"/>
<section begin="எறும்பியப்பா"/>
{{dhr}}
<b>எறும்பியப்பா</b> வைணவ ஆசாரியர்களுள் ஒருவரான மணவாள மாமுனிகளின் சீடர்கள் எண் மருள் ஒருவராவார். சீடர் எண்மரும் அட்டதிக்கசங்கள் என்று சிறப்பிக்கப்படுவராதலின், அந்த அட்டதிக்கசங்களுள் எறும்பியப்பாவும் ஒருவர். இவர் எறும்பி என்னும் ஊரில் பிறந்தவர். இவர்தம் தந்தையார் பெயர் சரண்யாசாரியர்; காலம் கி.பி.15-ஆம் நூற்றாண்டாகும். தம் குருவின் வரலாற்றினை வரவரமுனி சரிதம் என்னும் பெயரில் எழுதியுள்ளார். மேலுமிவர் தினசரிகள், சுப்பிரபாதம் ஆர்த்திப் பிரபந்தம் முதலிய நூல்களையும் செய்துள்ளார். இவர் இயற்றிய தினசரி நூலைப் பார்த்து மணவாள மாமுனிகள் மகிழ்ச்சி தெரிவித்தார் என்பது கூறப் படுகிறது. இவருக்கு அப்பா, தேவராசர் என்னும் வேறு பெயர்களும் உண்டு. மணவாள மாமுனிகள் திருவரங்கத்தில் வாழ்ந்த போது, இவரை ஒருகால் திருமடத்தில் உணவுகொள்ளுமாறு வேண்டினார் என்றும், துறவிகளின் உணவினை உண்ணலாகாது எனக் கூறி இவர் மறுத்தார் என்றும், இவர்தம் கனவில் இராமபிரான் தோன்றி நல்லறிவு புகட்டினார் என்றும் வரலாறு கூறுகிறது.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="எறும்பியப்பா"/>
<section begin="எறும்பியூர்"/>
{{dhr}}
<b>எறும்பியூர்</b> தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. காவிரியாற்றின் தென்பகுதியில் அமைந்து திருவெறும்பிபூர் எனப்படும் இத்தலம் இக்காலத்தில் திருவறம்பூர் என்று வழங்கப்படுகிறது. திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் நெடுஞ்சாலையும், புகைவண்டிப் பாதையும் குறுக்கிடும் இடத்தில் இவ்வூர் உள்ளது. திருச்சியிலிருந்து ஏறத்தாழ 8 கல்தொலைவில் உள்ள இத்தலத்தினைப் பேருந்து வழியாகவோ புகைவண்டி வழியாகவோ சென்றடையலாம். எறும்பு வழிபட்டமையால் இத்தலம் எறும்பியூர் என வழங்கப்பட்டது என்று இத்தல வரலாறு கூறுகிறது. தேவர்கள் எறும்பு உருவில் இங்கு வழிபட்டனர் என்பது மரபுவழிச் செய்தியாகும். திருமால், நான்முகன் ஆகிய தெய்வங்களும், நைமிச முனிவர்களும் இங்கு வழிபட்டுள்ளனர். பெரும்பாறை ஒன்றாலாகிய சிறுகுன்றின் மீது திருக்கோயில் அமைந்துள்ளது. தலத்து இறைவன் பெயர் எறும்பீசர்; இறைவி பெயர் நறுங்குழல்நாயகி. இத்தலத்திற்குத் திருநாவுக்கரசர் பாடிய திருக்குறுந்தொகைப் பதிகம் ஒன்றும், திருத்தாண்டகப்பதிகம் ஒன்றும் உள்ளன. இங்குள்ள இறைவன், பாறையாலாகிய சிறுமலையின் மேல் கோயில் கொண்டிருக்கும் பாங்கினைத் ‘தென் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே’ என்று திருநாவுக்கரசர் தம் திருத்தாண்டகப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="எறும்பியூர்"/>
<section begin="என்பீல்டு1"/>
{{dhr}}
<b>என்பீல்டு</b>: இங்கிலாந்தில் இலண்டன் மாநகருக்கு அண்மையில் 55 சதுரக் கிலோ மீட்டர் பரப்புள்ள என்பீல்டு (Enfield) ஒரு மாகாணம். முக்கிய குடியிருப்புப் பகுதியாகிய என்பீல்டு நியூ ஆற்றினால் வளம் பெறுவது. இங்கு அமைந்துள்ள துப்பாக்கித் தொழிற்சாலை சிறப்பு வாய்ந்த ஒன்று. இங்கு கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டு விளங்கும் பொருட் கண்காட்சிச்சாலை கவர்ச்சி மிக்கது. வேறு பல சிறந்த புதிய தொழிற்சாலைகளையும் இங்கே காணலாம். இங்குள்ள பூங்காவும் பார்க்கத் தக்கது.
<section end="என்பீல்டு1"/>
<b>என்பீல்டு</b>{{sup<b>1</b>}}: இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்குக் குடியேறியவர்கள், கி.பி.1680-ஆம் ஆண்டில், கனெக்டிகட்டு இராச்சியத்தில், தம் தாய்நாட்டிலுள்ள என்பீல்டு நகரின் நினைவுக்கு அறிகுறியாகப் புதிய பட்டணத்தைத் தோற்றுவித்து, அந்தப் பெயரையே அதற்குச் சூட்டினர். இப்புதிய என்பீல்டு நகரின் உரிமைகோரிக் கனெக்டிகட்டுக்கும் மசாசூ சட்சுக்கும் எல்லைச் சச்சரவு ஏற்பட்டு முடிவில் கி.பி. 1749-இல் இது கனெக்டிகட்டுக்கே உரியது என்று முடிவு செய்யப்பட்டது. இங்கேயும் துப்பாக்கித் தொழிற்சாலை அமைக்கப் பெற்றது. அசார்டு என்பாரே கி.பி.1833-இல் இசை அமைத்தவர் ஆவார். இப்பட்டினத்தின் பரப்பு 33.2 சதுர மைல்களாகும். இங்குத் தயாரிக்கப்படும் கம்பளி - சமுக்காளம் பெயர் பெற்றவை.{{Right|<b>தெ.பா.</b>}}
<b>என்வர் பாட்சா</b> துருக்கி நாட்டின் அமைச்சராக இருந்தவர். என்வர் பாட்சா (Enver Padsha) வின் இயற்பெயர் என்வர் பே (Enver Bey) என்பதாகும். இவர் கி.பி.1881-ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 12-ஆம் நாள் துருக்கியின் தலைநகரான கான்சுடாண்டிநோபிளில் ஒரு தாழ்நிலை அதிகாரிக்கு மகனாகப் பிறந்தார். இன்று அந்நகர் இசுதான்புல் என்று அழைக்கப்படுகிறது. என்வர் பாட்சா (Enver Padsha) பிறந்த சில காலத்திற்குள் அவருடைய குடும்பம் மாசிடோனியாவிலுள்ள (Macedonia) மொனாசுடிர் (Monastir) நகருக்குக் குடிபெயர்ந்தது. அங்கிருந்த இராணுவப் பள்ளிகளில் இவர் கல்வி கற்கத் தொடங்கினார். பின்னர்க் கான்சுடாண்டி நோபிளில் உள்ள போர்க் கல்லூரியில் (War College) சேர்ந்தார்.{{nop}}<noinclude></noinclude>
8d6pvjnkw7w4i7nnpk3nnk1p10i01jm
1950753
1950752
2026-07-01T19:50:00Z
ஹர்ஷியா பேகம்
15001
1950753
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எறும்பியப்பா|958|என்வர் பாட்சா}}</noinclude>இத் தொண்டரைச் சேக்கிழார் ‘ஆனாத காதல் அன்பர் எறிபத்தர்’ எனப் போற்றி அவர்தம் திருவடிகளைத் தம் முடிமேல் சூடி நின்று மகிழ்கிறார்.{{Right|<b>ஜி.ஆர்.கி.</b>}}
<section end="எறிபத்த நாயனார்"/>
<section begin="எறும்பியப்பா"/>{{dhr}}
<b>எறும்பியப்பா</b> வைணவ ஆசாரியர்களுள் ஒருவரான மணவாள மாமுனிகளின் சீடர்கள் எண் மருள் ஒருவராவார். சீடர் எண்மரும் அட்டதிக்கசங்கள் என்று சிறப்பிக்கப்படுவராதலின், அந்த அட்டதிக்கசங்களுள் எறும்பியப்பாவும் ஒருவர். இவர் எறும்பி என்னும் ஊரில் பிறந்தவர். இவர்தம் தந்தையார் பெயர் சரண்யாசாரியர்; காலம் கி.பி.15-ஆம் நூற்றாண்டாகும். தம் குருவின் வரலாற்றினை வரவரமுனி சரிதம் என்னும் பெயரில் எழுதியுள்ளார். மேலுமிவர் தினசரிகள், சுப்பிரபாதம் ஆர்த்திப் பிரபந்தம் முதலிய நூல்களையும் செய்துள்ளார். இவர் இயற்றிய தினசரி நூலைப் பார்த்து மணவாள மாமுனிகள் மகிழ்ச்சி தெரிவித்தார் என்பது கூறப் படுகிறது. இவருக்கு அப்பா, தேவராசர் என்னும் வேறு பெயர்களும் உண்டு. மணவாள மாமுனிகள் திருவரங்கத்தில் வாழ்ந்த போது, இவரை ஒருகால் திருமடத்தில் உணவுகொள்ளுமாறு வேண்டினார் என்றும், துறவிகளின் உணவினை உண்ணலாகாது எனக் கூறி இவர் மறுத்தார் என்றும், இவர்தம் கனவில் இராமபிரான் தோன்றி நல்லறிவு புகட்டினார் என்றும் வரலாறு கூறுகிறது.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="எறும்பியப்பா"/>
<section begin="எறும்பியூர்"/>{{dhr}}
<b>எறும்பியூர்</b> தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. காவிரியாற்றின் தென்பகுதியில் அமைந்து திருவெறும்பிபூர் எனப்படும் இத்தலம் இக்காலத்தில் திருவறம்பூர் என்று வழங்கப்படுகிறது. திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் நெடுஞ்சாலையும், புகைவண்டிப் பாதையும் குறுக்கிடும் இடத்தில் இவ்வூர் உள்ளது. திருச்சியிலிருந்து ஏறத்தாழ 8 கல்தொலைவில் உள்ள இத்தலத்தினைப் பேருந்து வழியாகவோ புகைவண்டி வழியாகவோ சென்றடையலாம். எறும்பு வழிபட்டமையால் இத்தலம் எறும்பியூர் என வழங்கப்பட்டது என்று இத்தல வரலாறு கூறுகிறது. தேவர்கள் எறும்பு உருவில் இங்கு வழிபட்டனர் என்பது மரபுவழிச் செய்தியாகும். திருமால், நான்முகன் ஆகிய தெய்வங்களும், நைமிச முனிவர்களும் இங்கு வழிபட்டுள்ளனர். பெரும்பாறை ஒன்றாலாகிய சிறுகுன்றின் மீது திருக்கோயில் அமைந்துள்ளது. தலத்து இறைவன் பெயர் எறும்பீசர்; இறைவி பெயர் நறுங்குழல்நாயகி. இத்தலத்திற்குத் திருநாவுக்கரசர் பாடிய திருக்குறுந்தொகைப் பதிகம் ஒன்றும், திருத்தாண்டகப்பதிகம் ஒன்றும் உள்ளன. இங்குள்ள இறைவன், பாறையாலாகிய சிறுமலையின் மேல் கோயில் கொண்டிருக்கும் பாங்கினைத் ‘தென் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே’ என்று திருநாவுக்கரசர் தம் திருத்தாண்டகப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="எறும்பியூர்"/>
<section begin="என்பீல்டு1"/>{{dhr}}
<b>என்பீல்டு</b>: இங்கிலாந்தில் இலண்டன் மாநகருக்கு அண்மையில் 55 சதுரக் கிலோ மீட்டர் பரப்புள்ள என்பீல்டு (Enfield) ஒரு மாகாணம். முக்கிய குடியிருப்புப் பகுதியாகிய என்பீல்டு நியூ ஆற்றினால் வளம் பெறுவது. இங்கு அமைந்துள்ள துப்பாக்கித் தொழிற்சாலை சிறப்பு வாய்ந்த ஒன்று. இங்கு கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டு விளங்கும் பொருட் கண்காட்சிச்சாலை கவர்ச்சி மிக்கது. வேறு பல சிறந்த புதிய தொழிற்சாலைகளையும் இங்கே காணலாம். இங்குள்ள பூங்காவும் பார்க்கத் தக்கது.
<section end="என்பீல்டு1"/>
<section begin="என்பீல்டு2"/>
{{dhr}}
<b>என்பீல்டு</b>{{sup|<b>2</b>}}: இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்குக் குடியேறியவர்கள், கி.பி.1680-ஆம் ஆண்டில், கனெக்டிகட்டு இராச்சியத்தில், தம் தாய்நாட்டிலுள்ள என்பீல்டு நகரின் நினைவுக்கு அறிகுறியாகப் புதிய பட்டணத்தைத் தோற்றுவித்து, அந்தப் பெயரையே அதற்குச் சூட்டினர். இப்புதிய என்பீல்டு நகரின் உரிமைகோரிக் கனெக்டிகட்டுக்கும் மசாசூ சட்சுக்கும் எல்லைச் சச்சரவு ஏற்பட்டு முடிவில் கி.பி. 1749-இல் இது கனெக்டிகட்டுக்கே உரியது என்று முடிவு செய்யப்பட்டது. இங்கேயும் துப்பாக்கித் தொழிற்சாலை அமைக்கப் பெற்றது. அசார்டு என்பாரே கி.பி.1833-இல் இசை அமைத்தவர் ஆவார். இப்பட்டினத்தின் பரப்பு 33.2 சதுர மைல்களாகும். இங்குத் தயாரிக்கப்படும் கம்பளி - சமுக்காளம் பெயர் பெற்றவை.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="என்பீல்டு2"/>
<section begin="என்வர் பாட்சா"/>
{{dhr}}
<b>என்வர் பாட்சா</b> துருக்கி நாட்டின் அமைச்சராக இருந்தவர். என்வர் பாட்சா (Enver Padsha) வின் இயற்பெயர் என்வர் பே (Enver Bey) என்பதாகும். இவர் கி.பி.1881-ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 12-ஆம் நாள் துருக்கியின் தலைநகரான கான்சுடாண்டிநோபிளில் ஒரு தாழ்நிலை அதிகாரிக்கு மகனாகப் பிறந்தார். இன்று அந்நகர் இசுதான்புல் என்று அழைக்கப்படுகிறது. என்வர் பாட்சா (Enver Padsha) பிறந்த சில காலத்திற்குள் அவருடைய குடும்பம் மாசிடோனியாவிலுள்ள (Macedonia) மொனாசுடிர் (Monastir) நகருக்குக் குடிபெயர்ந்தது. அங்கிருந்த இராணுவப் பள்ளிகளில் இவர் கல்வி கற்கத் தொடங்கினார். பின்னர்க் கான்சுடாண்டி நோபிளில் உள்ள போர்க் கல்லூரியில் (War College) சேர்ந்தார்.{{nop}}<noinclude></noinclude>
4c7t6rjfn55fte31bpnk23twjuv919p
1950754
1950753
2026-07-01T19:52:17Z
ஹர்ஷியா பேகம்
15001
1950754
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எறும்பியப்பா|958|என்வர் பாட்சா}}</noinclude>இத் தொண்டரைச் சேக்கிழார் ‘ஆனாத காதல் அன்பர் எறிபத்தர்’ எனப் போற்றி அவர்தம் திருவடிகளைத் தம் முடிமேல் சூடி நின்று மகிழ்கிறார்.{{Right|<b>ஜி.ஆர்.கி.</b>}}
<section end="எறிபத்த நாயனார்"/>
<section begin="எறும்பியப்பா"/>
{{dhr}}
<b>எறும்பியப்பா</b> வைணவ ஆசாரியர்களுள் ஒருவரான மணவாள மாமுனிகளின் சீடர்கள் எண் மருள் ஒருவராவார். சீடர் எண்மரும் அட்டதிக்கசங்கள் என்று சிறப்பிக்கப்படுவராதலின், அந்த அட்டதிக்கசங்களுள் எறும்பியப்பாவும் ஒருவர். இவர் எறும்பி என்னும் ஊரில் பிறந்தவர். இவர்தம் தந்தையார் பெயர் சரண்யாசாரியர்; காலம் கி.பி.15-ஆம் நூற்றாண்டாகும். தம் குருவின் வரலாற்றினை வரவரமுனி சரிதம் என்னும் பெயரில் எழுதியுள்ளார். மேலுமிவர் தினசரிகள், சுப்பிரபாதம் ஆர்த்திப் பிரபந்தம் முதலிய நூல்களையும் செய்துள்ளார். இவர் இயற்றிய தினசரி நூலைப் பார்த்து மணவாள மாமுனிகள் மகிழ்ச்சி தெரிவித்தார் என்பது கூறப் படுகிறது. இவருக்கு அப்பா, தேவராசர் என்னும் வேறு பெயர்களும் உண்டு. மணவாள மாமுனிகள் திருவரங்கத்தில் வாழ்ந்த போது, இவரை ஒருகால் திருமடத்தில் உணவுகொள்ளுமாறு வேண்டினார் என்றும், துறவிகளின் உணவினை உண்ணலாகாது எனக் கூறி இவர் மறுத்தார் என்றும், இவர்தம் கனவில் இராமபிரான் தோன்றி நல்லறிவு புகட்டினார் என்றும் வரலாறு கூறுகிறது.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="எறும்பியப்பா"/>
<section begin="எறும்பியூர்"/>
{{dhr}}
<b>எறும்பியூர்</b> தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. காவிரியாற்றின் தென்பகுதியில் அமைந்து திருவெறும்பிபூர் எனப்படும் இத்தலம் இக்காலத்தில் திருவறம்பூர் என்று வழங்கப்படுகிறது. திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் நெடுஞ்சாலையும், புகைவண்டிப் பாதையும் குறுக்கிடும் இடத்தில் இவ்வூர் உள்ளது. திருச்சியிலிருந்து ஏறத்தாழ 8 கல்தொலைவில் உள்ள இத்தலத்தினைப் பேருந்து வழியாகவோ புகைவண்டி வழியாகவோ சென்றடையலாம். எறும்பு வழிபட்டமையால் இத்தலம் எறும்பியூர் என வழங்கப்பட்டது என்று இத்தல வரலாறு கூறுகிறது. தேவர்கள் எறும்பு உருவில் இங்கு வழிபட்டனர் என்பது மரபுவழிச் செய்தியாகும். திருமால், நான்முகன் ஆகிய தெய்வங்களும், நைமிச முனிவர்களும் இங்கு வழிபட்டுள்ளனர். பெரும்பாறை ஒன்றாலாகிய சிறுகுன்றின் மீது திருக்கோயில் அமைந்துள்ளது. தலத்து இறைவன் பெயர் எறும்பீசர்; இறைவி பெயர் நறுங்குழல்நாயகி. இத்தலத்திற்குத் திருநாவுக்கரசர் பாடிய திருக்குறுந்தொகைப் பதிகம் ஒன்றும், திருத்தாண்டகப்பதிகம் ஒன்றும் உள்ளன. இங்குள்ள இறைவன், பாறையாலாகிய சிறுமலையின் மேல் கோயில் கொண்டிருக்கும் பாங்கினைத் ‘தென் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே’ என்று திருநாவுக்கரசர் தம் திருத்தாண்டகப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="எறும்பியூர்"/>
<section begin="என்பீல்டு1"/>
{{dhr}}
<b>என்பீல்டு</b>: இங்கிலாந்தில் இலண்டன் மாநகருக்கு அண்மையில் 55 சதுரக் கிலோ மீட்டர் பரப்புள்ள என்பீல்டு (Enfield) ஒரு மாகாணம். முக்கிய குடியிருப்புப் பகுதியாகிய என்பீல்டு நியூ ஆற்றினால் வளம் பெறுவது. இங்கு அமைந்துள்ள துப்பாக்கித் தொழிற்சாலை சிறப்பு வாய்ந்த ஒன்று. இங்கு கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டு விளங்கும் பொருட் கண்காட்சிச்சாலை கவர்ச்சி மிக்கது. வேறு பல சிறந்த புதிய தொழிற்சாலைகளையும் இங்கே காணலாம். இங்குள்ள பூங்காவும் பார்க்கத் தக்கது.
<section end="என்பீல்டு1"/>
<section begin="என்பீல்டு2"/>
{{dhr}}
<b>என்பீல்டு</b>{{sup|<b>2</b>}}: இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்குக் குடியேறியவர்கள், கி.பி.1680-ஆம் ஆண்டில், கனெக்டிகட்டு இராச்சியத்தில், தம் தாய்நாட்டிலுள்ள என்பீல்டு நகரின் நினைவுக்கு அறிகுறியாகப் புதிய பட்டணத்தைத் தோற்றுவித்து, அந்தப் பெயரையே அதற்குச் சூட்டினர். இப்புதிய என்பீல்டு நகரின் உரிமைகோரிக் கனெக்டிகட்டுக்கும் மசாசூ சட்சுக்கும் எல்லைச் சச்சரவு ஏற்பட்டு முடிவில் கி.பி. 1749-இல் இது கனெக்டிகட்டுக்கே உரியது என்று முடிவு செய்யப்பட்டது. இங்கேயும் துப்பாக்கித் தொழிற்சாலை அமைக்கப் பெற்றது. அசார்டு என்பாரே கி.பி.1833-இல் இசை அமைத்தவர் ஆவார். இப்பட்டினத்தின் பரப்பு 33.2 சதுர மைல்களாகும். இங்குத் தயாரிக்கப்படும் கம்பளி - சமுக்காளம் பெயர் பெற்றவை.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="என்பீல்டு2"/>
<section begin="என்வர் பாட்சா"/>
{{dhr}}
<b>என்வர் பாட்சா</b> துருக்கி நாட்டின் அமைச்சராக இருந்தவர். என்வர் பாட்சா (Enver Padsha) வின் இயற்பெயர் என்வர் பே (Enver Bey) என்பதாகும். இவர் கி.பி.1881-ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 12-ஆம் நாள் துருக்கியின் தலைநகரான கான்சுடாண்டிநோபிளில் ஒரு தாழ்நிலை அதிகாரிக்கு மகனாகப் பிறந்தார். இன்று அந்நகர் இசுதான்புல் என்று அழைக்கப்படுகிறது. என்வர் பாட்சா (Enver Padsha) பிறந்த சில காலத்திற்குள் அவருடைய குடும்பம் மாசிடோனியாவிலுள்ள (Macedonia) மொனாசுடிர் (Monastir) நகருக்குக் குடிபெயர்ந்தது. அங்கிருந்த இராணுவப் பள்ளிகளில் இவர் கல்வி கற்கத் தொடங்கினார். பின்னர்க் கான்சுடாண்டி நோபிளில் உள்ள போர்க் கல்லூரியில் (War College) சேர்ந்தார்.{{nop}}<noinclude></noinclude>
qtmczwjrc6ougfulw9flvo56pnvmqlh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/1004
250
633871
1950755
1906372
2026-07-01T19:53:15Z
ஹர்ஷியா பேகம்
15001
1950755
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|என்றி அயர்ட்டன்|960|என்றி அயர்ட்டன்}}</noinclude>யடிக்க வேண்டும் என்று இவர் விரும்பினார். ஆனால், சோவியத்து உருசியா அதற்கிணங்க மறுத்துவிட்டது. அதற்குப் பதிலாகப் போல்சுவிக்கு அரசு இவரைப் புக்காராவிற்கு (Bukhara) அனுப்பி மத்திய ஆசியாவில் வாழ்ந்து வந்த இசுலாமிய மக்களை மத்திய ஆசியக் குடியரசுகளாக மாற்றி அவற்றைச் சோவியத்து அரசுடன் இணைக்கும்படியான பணியினை இவருக்களித்தது. ஆனால், 1921-இல் புக்காராவில் சோவியத்து அரசுக்கு எதிராகப் பாசுமகிப் (Basmachi) புரட்சி ஏற்பட்டபோது இவர் புரட்சியாளர்களுடன் சேர்ந்து கொண்டார். புரட்சியாளர்களுக்கும் செஞ்சேனைக்கும் (Red Army) இடையே நடைபெற்ற போரில் துருக்கித் தானத்திலுள்ள பால்டுசுவான் (Baldzhuan) என்னுமிடத்தில் 1922-ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 4-ஆம் நாள் கொல்லப்பட்டார்.{{Right|<b>தி.அர.இரா.</b>}}
<section end="என்வர் பாட்சா"/>
<section begin="என்றி அயர்ட்டன்"/>
{{dhr}}
<b>என்றி அயர்ட்டன்</b>: இங்கிலாந்தில் மக்கள் இறைமைக் கோட்பாட்டை ஆதரித்த பாராளுமன்றத்துக்கும், அரசரின் இறை உரிமைக் கோட்பாட்டை ஆதரித்த அரசர் முதலாம் சார்லசுக்கும் (King Charles I) இடையே கி.பி.1642-ஆம் ஆண்டிலிருந்து 1649-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டுப் போரில், பாராளுமன்றத்தின் சார்பில் சேர்ந்து போரிட்ட தீவிர ஆங்கில மறுப்புரைக் கிறித்தவர்களின் (Protestants) தலைவரான ஆலிவர் கிராம்வெல் (Oliver Cromwell) என்பவரின் மருமகனே என்றி அயர்ட்டன் (Henry Ireton) ஆவர். இவர் அரசியலமைப்புப்பற்றிய சில கருத்துக்களை உள்நாட்டுப் போர் முடிவுற்ற சமயம் தெரிவித்தார்.
ஆங்கிலப் படைவீரரும் அரசியலறிஞருமான என்றி அயர்ட்டன் கி.பி. 1611-இல் நாட்டிங்காம் சயரில் ஆட்டன்பரோவில் பிறந்தார். அரச ஆதரவாளருக்கும், பாராளுமன்ற ஆதரவாளருக்குமிடையே உள்நாட்டுப் போர் தொடங்கியதும், இவர் பாராளுமன்ற ஆதரவாளராக அதனுடைய படையில் சேர்ந்தார். இவர் அரசருக்கு எதிராக கி.பி. 1642-இல் எட்சுகில் (Edgehill) என்ற இடத்தில் நடைபெற்ற போரில் ஒரு குதிரைப் படையின் தலைவராக இருந்தார். இப்போரில் எக்கட்சிக்கும் வெற்றி தோல்வி கிடைக்கவில்லை. இதற்கு அடுத்த ஆண்டில் அயாட்டன் கிராம்வெல்லை முதல்முறையாகப் பார்த்து, அவருடைய நட்பைப் பெற்றார். கிராம்வெல் அப்போது கிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு படைக்குத் தலைமைப் பதவியிலிருந்தார் கிராம்வெல் அயர்ட்டனை எலைதீவின் (Isle of Ely) துணை ஆளுநர் ஆக்கினார். பாராளுமன்றப் படை அரசருடைய படைகளை கி.பி.1644-இல் மார்சுட்டன்மூர் (Marston Moor), கி.பி. 1645-இல் நேசுபி (Naseby) முதலிய போர்களில் தோற்கடித்து வெற்றிகள் அடைந்த போது அயர்ட்டனும் அப்போர்களில் கலந்து கொண்டார். அயர்ட்டன் கி.பி. 1646-இல் கிராம்வெல்லின் மூத்த மகள் பிரிட்செட்டைத் (Bridget) திருமணம் செய்து கொண்டார். இவர் கி.பி. 1645-இல் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உள்நாட்டுப் போரின் முதல் கட்டத்தினிறுதியில் அரசர் தோற்று இசுகாட்லாந்தியரிடம் அடைக்கலம் புகுந்த சூழ்நிலையில், அரசருடைய கட்சி, பாராளுமன்றக் கட்சி, படை வீரர் கட்சி ஆகிய முத்தரப்பினருக்குமிடையே அடுத்துச் செய்வதைப் பற்றிப் பேச்சுகள் நடைபெற்ற போது, அயர்ட்டன் கி.பி. 1647-இல் அரசியல் திட்டத் தலைப்புகள் (Heads of Proposals) என்னுமொரு திட்டத்தை வரைந்து அரசரிடம் அளித்தார். அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சி, ஆட்சி அதிகாரங்களை அரசர், பாராளுமன்றம், படையினர் ஆகிய முத்தரப்பினரும் பகிர்ந்து கொள்ளுதல், எல்லா மறுப்புரைக் கிறித்தவர்களுக்கும் (அதாவது மித ஆங்கிலிகன்களுக்கும் கடுந்தூய்மைக் கட்சியினருக்கும்) சமயத் துறைகளில் உரிமையும் சுதந்திரமும் வழங்குதல் முதலியவை எல்லாம் அத்திட்டத்தில் கூறப்பட்டிருந்தன. பின்னர் அயர்ட்டன் கடுந்தூய்மைக் கட்சியினர் (Puritans) நிறைந்த படையோடு சேர்ந்து, உள்நாட்டுப் போரின் இரண்டாம் கட்டத்தில் அரசரைத் தோல்வியுறச் செய்து, அரச பதவியையே - ஒழிப்பதற்காக மற்றப்படை அதிகாரிகளுடன் சேர்ந்தார். அரசர் சார்லசை விசாரணைக்குக் கொண்டு வருவதற்கு இவர் ஏற்பாடு செய்து, அரசருக்குக் கொலைத் தண்டனை வழங்கிய தீர்ப்பில் தானும் கையெழுத்திட்டார். கிராம்வெல்லின் ஆட்சிக்கெதிராக அயர்லாந்தில் கலகம் செய்த உரோமானியக் கத்தோலிக்கக் கிறித்தவர்களின்மீது குற்ற வழக்குகளை அயர்ட்டன் தொடுத்து, விசாரணை நடத்தித் தண்டித்தார். இவர் கி.பி. 1650-இல் அயர்லாந்தின் துணைப் (ஆளுநர்) பிரபுவாகவும் (Lord Deputy of Ireland), தலைமைத் தளபதியாகவும் அமர்த்தப்பட்டார். இவர் அயர்லாந்தில் இலிமரிக்கு (Limerick) நகரத்தை முற்றுகை இட்டபின் இறந்துபோனார்.
<b>அயர்ட்டனின் அரசியற் கருத்துகள்</b>: ஆங்கிலத் தீவிர மறுப்புரைக் கிறித்தவர்கள் எல்லோரையும் போல இவரும் அரசருடைய எதேச்சாதிகாரத்தை எதிர்த்துப் பாராளுமன்ற உரிமைகளை ஆதரித்து, இறுதியில் முடியாட்சியை ஒழித்துக் குடியரசுக் கோட்பாட்டை ஆதரித்தவராவர். முதலில் இவர் அரச பதவி பெயரளவில் இருக்க, அதிகாரமும் பொறுப்புகளும் பாராளுமன்றத்திடம் இருத்தல் வேண்டுமென்று<noinclude></noinclude>
scs58a71f7b5sdevj4i6jrs7fvp3a1y
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/1005
250
633872
1950756
1906373
2026-07-01T19:55:47Z
ஹர்ஷியா பேகம்
15001
1950756
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|என்றி அயர்ட்டன்|961|என்றி மன்னர்கள்}}</noinclude>கூறினார். இவருடைய அரசியற் கருத்துக்கள் இவர் கி.பி. 1647-இல் வரைந்த அரசியல் திட்டத் தலைப்புகளிலிருந்து தெரிய வருகின்றன. அரசர், பாராளுமன்றம், கடுந்தூய்மைக் கட்சியினர் படை ஆகிய முத்தரப்புக்குமிடையே ஆதிக்கப் போட்டி ஏற்பட்ட போது, அயர்ட்டன் இந்தத் திட்டத்தை வரைந்து அரசரிடம் அளித்தார். அதன்படி முடியாட்சி நீக்கப்படமாட்டாது. ஆனால் அது அரசர் விரும்பியபடி எதேச்சாதிகாரமாக இல்லாமல், அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சியாக இருத்தல் (Constitutional Monarchy) வேண்டும். ஆட்சி அதிகாரம் பாராளுமன்றத்துக்குப் பொறுப்புள்ள ஒரு குழுவினிடம் (Council) ஒப்படைக்கப்படுதல் வேண்டும். ஆங்கிலிகக் கிறித்தவத் திருச்சபையானது முதலாம் எலிசபெத்து அரசியரால் நிறுவப்பட்டபடி அரசரை ஆளுநராகவும் (Governor) ஆயர்களைக் (Bishops) கண்காணிப்பாளராகவும் கொண்டு, அதனுடைய பழைய வழிபாட்டு முறைகளையும் பின்பற்றுதற்கேற்ற சுதந்திரத்தோடு இருக்கும். கடுந்தூய்மை மறுப்புரைக் கிறித்தவர், பிரசுபிட்டீரிய மறுப்புரைக் கிறித்தவர் முதலிய எல்லா மறுப்புரைச் சமயப் பிரிவுகளைச் சேர்ந்த கிறித்தவர்களுக்கும் முழுமையான வழிப்பாட்டுரிமை இருக்கும். நாட்டின் படையானது முதல் பத்தாண்டுகளுக்குப் பாராளுமன்றத்தால் கட்டுப்படுத்தப்பட்டுப் பின்னர் அது அரசருடைய கட்டுப்பாட்டில் வந்து சேரும்.
அயர்ட்டன் கிராம்வெல்லோடு சேர்ந்து அரசருக்கெதிராகப் புரட்சி செய்த போதிலும் இராணுவச் சருவாதிகாரத்தை ஆதரிக்கவில்லை; இவர் விரும்பியதெல்லாம் உள்நாட்டுப்போரின் முதல் கட்டம் வரை வெற்றியாக நடந்த புரட்சியின் நல்ல விளைவுகளை அரசியலமைப்புக்கு ஒப்ப எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளுவது என்பதுதான். முதலில் இவரும் கிராம்வெல்லும் எடுத்துரைத்த இக்கருத்தைப் படை அதிகாரிகள் பலரும் எதிர்த்தபோதிலும், இறுதியில் ஒப்புக் கொண்டனர்.
சட்ட ஆதாரங்களையுடைய உரிமைகளே அயர்ட்டனால் ஒப்புக் கொள்ளப்பட்டன. இவர் இயற்கையின் சட்டத்தை மறுத்து, வழக்கமென்னும் சட்டமே சரியானதென்று கூறினார். இவர் கூறியதாவது: அரசியலுரிமைகளும் சொத்து உரிமைகளும் சட்டத்தை ஆதாரமாகக் கொண்டுதான் தோன்றுகின்றன. ஆகையால் இயற்கை உரிமை என்பது (Natural Right) உரிமையே அன்று.
<b>மதிப்பீடு</b>: அயாட்டன் கூறிய உரிமை பற்றிய கருத்து எல்லாக் கடுந்தூய்மைக் கட்சியினர் கருத்தையும்போன்று இக்கால உரிமை பற்றிய கருத்தே யாகும். சட்டத்தினால் தோற்றுவிக்கப்படாவிட்டாலும், அதனால் ஒப்புக்கொள்ளப்படும் உரிமைதான் சட்டப்படியாக நீதி மன்றத்தால் காப்பாற்றப்படக் கூடியது. அரசாங்க அமைப்புப் பற்றி இவர் கூறிய அரசியலமைப்புக்கு உட்பட்டமுடியாட்சி என்ற கோட்பாடு இப்போது ஆங்கில அரசியலமைப்பில் பின்பற்றப்பட்டு வருகிறது; எதேச்சாதிகார முடியாட்சிக் கோட்பாடு மறைந்துவிட்டது.{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Ashley P. Maurice,</b> A Study of the English Republican Movement in Seventeenth Century, New Haven, Connecticut, 1947.<br>
<b>William Haller (Ed.),</b> Tracts on Liberty in the Puritan Revolution, 1638-1647, New york, 1934.
<section end="என்றி அயர்ட்டன்"/>
<section begin="என்றி மன்னர்கள்"/>
{{dhr}}
<b>என்றி மன்னர்கள்</b>: இங்கிலாந்திலும் பிரான்சிலும் என்றி என்னும் பெயர் கொண்ட மன்னர்கள் சிலர் ஆண்டனர். இவர்கள் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம் பெற்றுள்ளனர்.
<b>இங்கிலாந்தில்</b>: இங்கிலாந்து நாட்டை என்றி என்ற பெயருடைய எட்டு மன்னர்கள் வெவ்வேறு காலங்களில் ஆட்சி செய்தனர். நார்மானியர்களின் (Normans) வருகைக்கு முன்னும் தியூடர்களின் (Tudores) ஆட்சிக்குப் பின்னும் இங்கிலாந்தில் இப்பெயருடைய மன்னர் ஒருவரும் ஆட்சி செய்யவில்லை. என்றி மன்னர்கள், நார்மானியர் (முதலாம் என்றி -கி.பி.1068-1135), அஞ்சுவினர் (இரண்டாம் என்றி-கி.பி. 1133-1189, மூன்றாம் என்றி - கி.பி.1207-1272), இலங்காசுட்டிரியர் (நான்காம் என்றி -கி.பி. 1366-1413, ஐந்தாம் என்றி - கி.பி. 1387-1422, ஆறாம் என்றி -கி.பி.1421-1471), தியூடர் (ஏழாம் என்றி - கி.பி. 1456-1509, எட்டாம் என்றி - கி.பி.1491-1547) என்னும் நான்கு குலங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
<b>முதலாம் என்றி (கி.பி. 1068-1135)</b>: இவர் வெற்றி வீரர் வில்லியத்தின் (William, the Conqueror) மூன்றாம் மகன். இவர்தம் சகோதரர் இராபெர்ட்டு (Robert) நார்மண்டிக் கோமகனாகவும் இளைய சகோதரர் இரண்டாம் வில்லியம் (William II) இங்கிலாந்தின் மன்னராகவும் இருந்து வந்தனர். வேட்டைக்குச் சென்ற இரண்டாம் வில்லியம் வாரி-<noinclude>
<b>வா. க. 5 - 61</b></noinclude>
k03s4bawx63m6qkn8yum0ev2lxw0ubt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/270
250
634014
1950799
1906615
2026-07-02T02:18:59Z
Sridevi Jayakumar
15329
1950799
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒப்பளவுப் பொருத்தச் சோதனை|242|ஒப்பளவுப் பொருத்தச் சோதனை}}</noinclude>வனங்கள் ஆகியன ஆற்றிய சிறப்பான பணியின் காரணமாக ஒப்பந்தக் கூலி முறையினால் உரிமையற்று அல்லலுற்ற பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மீட்கப்பட்டார்கள். எனினும், இன்னும் பல இடங்களில், குறிப்பாகத் தேயிலைத் தோட்டங்கள், ஏலம், காப்பித் தோட்டங்கள், கல் உடைக்கும் இடங்கள் ஆகியவற்றில் ஒப்பந்தக்கூலிகள் பணியாற்றுகிறார்கள்.
உரிமைகளை விட்டுக் கொடுத்து ஒப்பந்தக் கூலிகளாக ஒப்புவிக்காமல், தங்கள் உழைப்பை நல்வழியில் செலுத்தி ஊதியம் பெறும் அறிவையும் வாய்ப்புகளையும் உருவாக்க இந்திய அரசு முயன்று வருகிறது. சமூகப் பொருளாதார மாற்றங்கள் அரசின் திட்டங்கள் வெற்றிபெறத் தேவையான சிறப்புக் காரணிகளாக உள்ளன.
{{Right|<b>ரெ.சீ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Kapoor, N.D.,</b> Elements of Mercantile Law, Sultan chand and Sons, New Delhi, 1985.
<b>Kuchhae, M.C.,</b> Mercantile Law, Vikas Publishing, House Private Limited, New Delhi, 1978.
<b>Rohatgi, K.B., and Chopra, R.K.,</b> Mercantile Law, Frank Brothers and Company, Delhi, 1979.
<b>Venkataraman, S. and Ramamoorthy, K.,</b> Venkatesa Iyer's The Law of Contracts, Asia Law House, Hyderabad, 1984.
<section end="ஒப்பந்தம்"/>
<section begin="ஒப்பளவுப் பொருத்தச் சோதனை"/>
{{dhr}}
{{larger|<b>ஒப்பளவுப் பொருத்தச் சோதனை:</b>}} கல்வி அளவீட்டில் மாணவர்களின் மதிப்பெண்களை விளக்கிட உதவும் ஒரு முறையாக ஒப்பளவுப் பொருத்தச் சோதனை (Norm-Referenced Test) பயன்படுத்தப்பட்டு வருகிறது. இச்சோதனை முறை தான் இன்று பள்ளிகளில் பெரிதும் வழக்கத்திலுள்ளது. ஒப்பளவுப் பொருத்தச் சோதனையில், ஒரு குறிப்பிட்ட குழுவாக அமைந்த மாணவர்களின் மதிப்பெண்கள் பற்றிய விவரமே அவர்களின் கற்றல் திறனை அறிந்து கொள்ள அடிப்படையாக அமைகிறது. கல்வி அளவீட்டில் பயன்படுத்தப்படும் மாணவர் குழு ஒப்பளவுக் குழு (Norm-Group) எனச் சொல்லப்படும்.
ஒப்பளவுப் பொருத்தச் சோதனையை ஓர் ஆசிரியர் பயன்படுத்துவதன் தலையாய நோக்கம், வகுப்பறையிலுள்ள மாணவர்களைக் கல்வித் திறனுக்கேற்ற வகையில் தரப்படுத்தி வரிசைப்படுத்துதலே (Ranking) ஆகும். ஒப்பளவுப் பொருத்தச் சோதனையில் ஒரு மாணவரின் தேர்ச்சி அம்மாணவருடன் பயிலுகிற பிற மாணவர்களின் கல்வித் தேர்ச்சியுடன் (Academic Achievement) ஒப்பிடப்பெற்று, மதிப்பீடு செய்யப்படுகிறது.
இப்பொருத்தச் சோதனையில் ஒரு மாணவர் பாடத் தொகுதியின் குறிக்கோளை (Curriculum Objectives) எட்டியுள்ளாரா என அறிவது இயலாது. அதேபோல், மாணவரின் குறிக்கோள்கள் (Individual Objectives) நிறைவேறியுள்ளனவா என இச்சோதனையின் வழியே அறிதலும் இயலாது. இவை இரண்டும் ஒப்பளவுப் பொருத்தச் சோதனையின் குறைகளாகக் குறிக்கப் பெறுகின்றன.
இச்சோதனையின் பயன்கள் பல. வகுப்பறை மாணவர்களைத் தரத்திற்கு ஏற்றவாறு பிரித்துக் கல்வி கற்பித்தல், மாணவரின் கல்வி வேறுபாடுகளைக் (Individual Differences) கண்டறிதல், மாணவர்களைக் கல்வி, தொழில் துறைகளுக்குத் தேர்ந்தெடுத்தல் ஆகியவற்றில் இச்சோதனை பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
ஒப்பளவுப் பொருத்தச் சோதனையில் கடினமான கேள்விகளும் எளிதான கேள்விகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகையான கேள்விகள் புள்ளியியல் பண்புகளைப் (Statistical Properties) பயன்படுத்தித் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஆனால், கல்வி அளவீட்டில் பயன்படுத்தப்பெறும் மற்றொரு வகைச் சோதனையான உயரளவுச் சோதனையில் (Criterion-Referenced Test) இடம் பெறும் கேள்விகள் கற்பித்தல் குறிக்கோள்களை (Instructional Objectives) அளந்தறியும் வகையில் அமைக்கப் பெறுகின்றன. பெரும்பாலான கல்வியாளர்கள் ஒப்பளவுச் சோதனையை விட, உயரளவுச் சோதனையை வகுப்பறையில் பயன்படுத்துதல் நன்மை பயக்கும் எனக் கருதுகின்றனர். காண்க: உயரளவுச் சோதனை.
{{Right|<b>எஸ். த.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Chauhan, S.S.,</b> Innovations in Teaching-Learning Process, Vikas, New Delhi, 1979.
<b>Groundlund, N.E.,</b> Preparing Criterion-Referenced Tests for Classroom Instruction, Macmillan New York, 1973.
<section end="ஒப்பளவுப் பொருத்தச் சோதனை"/>
{{nop}}<noinclude></noinclude>
7oyr6ue078sjfiqhmegq2awy0ksa3rr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/1014
250
634028
1950757
1906630
2026-07-01T19:57:10Z
ஹர்ஷியா பேகம்
15001
1950757
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|என்றி மன்னர்கள்|970|என்றி, மீகான்}}</noinclude>மக்களின் இன்னல்களைப் போக்கவும் விவசாயம், தொழில் ஆகிய இரண்டையும் பெருக்கவும் எண்ணி என்றி நடவடிக்கை மேற்கொண்டார். சதுப்பு நிலங்களை விளைநிலங்களாக மாற்றத் தச்சுக்காரர்களையும் பிளாண்டர்சு நாட்டவரையும் பிரான்சில் குடியமர்த்தினார். அந்நிய சரக்குகளை இறக்குமதி செய்தலைத் தடை செய்தார். பட்டுத் தொழிலைத் தொடங்கியதோடு, துணி வகைகள் கண்ணாடி ஆகியவற்றின் உற்பத்தியையும் ஊக்குவித்தார்.
வாணிகத்தைப் பெருக்கக் கால்வாய்கள் தோண்டுவதற்குத் திட்டமிட்டார். அவற்றுள் ஒன்றான பிரியேர் கால்வாயைப் பகுதியளவு முடித்தார். துருக்கிச் சுல்தான் முதலாம் அகமத்தோடு கி.பி.1604-இல் புதிய உடன்படிக்கை செய்து கொண்டதோடு, இங்கிலாந்து, இசுபெயின், ஆலந்து ஆகிய நாடுகளோடு வாணிக ஒப்பந்தங்களையும் செய்து கொண்டார். கனடாப் பகுதியில் குடியேற்றங்களை ஏற்படுத்த கி.பி. 1604-இலும் கி.பி. 1608-இலும் முயற்சிகள் மேற்கொண்டார்.
படையைச் சீர்திருத்தி அமைத்து, என்றி வீரர்களின் ஊதியத்தையும் உயர்த்தினார்; இராணுவ அதிகாரிகளைப் பயிற்றுவிக்கவென ஒரு பள்ளியைத் தொடங்கினர்; பீரங்கிப் படைப் பிரிவை ஏற்படுத்தினார். எல்லைப்புறக் கோட்டைகளை வலிமைப்படுத்தினார்.
வலோயி மன்னர்களின் கலைத்திறன் என்றியிடம் இல்லையெனினும், பாரிசு நகரை அழகுபடுத்தினார். இலாவர் நுழைவாயில், துவிரெசு அரண்மனை, ஒட்டல் டி லிட், பிலேசு ராயல், போண்ட் நியோப்பு ஆகியவற்றைக் கட்டுவித்தார்.
<b>வெளியுறவு</b>: இசுபெயினையும் ஆசுத்திரியாவையும் ஆண்டுவந்த ஆப்சுபர்க்கு அரச மரபுக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றினார். அந்நாடுகள் மீது போர் அறிவிப்புச் செய்யவில்லையென்றாலும், மற்ற அரசுகளுடன் நட்புறவு கொள்வதின் மூலமும் அரச தந்திரத்தின் மூலமும் அவற்றின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த முயன்றார். இத்தாலியைச் சேர்ந்த தசுகேனியின் பெரும் கோமகனின் உறவுப்பெண் மேரியை கி.பி. 1600-இல் என்றி மணந்ததின் மூலம் அவருடைய நட்பைப் பெற்றார். மாண்டுவா கோமகன், போப்பு நான்காம் பால், வெனிசுக் குடியரசு ஆகியோரின் நட்பையும்பெற்றார். செவாய்க் கோம கன் கி.பி. 1601-இல் என்றியுடன் இலையான்சு உடன்படிக்கை செய்துகொண்டார், இசுபெயினை எதிர்த்துப் போராடுவதற்கு அவர் தச்சுக்காரர்களுக்குப் பண உதவி அளித்தார். செருமனியில் மறுப்புரையாளர் அரசுகளோடும், உலொரைன் கோமகனோடும், சுவிட்சர்லாந்து மாநிலங்களோடும், சுவீடனோடும் என்றி நட்புறவு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டார்.
பேரரசர் இரண்டாம் உருடால்பை எதிர்த்து என்றி கி.பி. 1609-இல் போர் அறிவிப்புச் செய்தார். ஆனால், அதற்கு மறு ஆண்டிலேயே உரெவெய்லாக்கு என்ற கத்தோலிக்கத் தீவிரவாதியால் படுகொலை செய்யப்பட்டார். அவர் விட்டுச் சென்ற வெளியுறவுக் கொள்கையை அவருக்குப் பின் அவர் மகன் பதிமூன்றாம் உலூயியின் அமைச்சரான கார்டினல் இரிசலூ பின்பற்றினார்.{{Right|<b>ந.வ.கே.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Carter and Mears,</b> A History of Britain: 1485. to the present, Surjeet Publications, Delhi, 1981.<br>
<b>Seaman, L.C.B.,</b> A New History of England: 410-1975, Macmillan, London, 1981.
<section end="என்றி மன்னர்கள்"/>
<section begin="என்றி, மீகான்"/>
{{dhr}}
<b>என்றி, மீகான் (கி.பி. 1394 - கி.பி. 1460)</b> போர்ச்சுகல் நாட்டைச் சார்ந்த இளவரசர். இவர் கி.பி.15-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரை ஆய்வுப் பயணங்களுக்குப் பேராதரவு காட்டினார். அவ்வாய்வுகளின் விளைவாக நிலநூல் கலையில் போர்ச்சுகல் ஏனைய ஐரோப்பிய நாடுகளைவிட முன்னணியில் நின்றது. கடற் பயணங்களில் இந்நாடே முதலிடம் வகித்த ஐரோப்பிய நாடாகும். என்றி ஏறத்தாழ 50 கடற் பயணங்களை அனுப்பிவைத்தார். ஆனால், இக்கடற் பயணம் ஒன்றிலாவது இவர் செல்லவில்லை. இவருக்குக் கடற்பயணங்களின்மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக இவரை மீகான் என்றி (Henry, the Navigator) என்றும் அழைப்பர்.
என்றி கி.பி.1394-ஆம் ஆண்டில் அரசர் முதலாம் சான் (John I) என்பவருக்கும், அரசி பிலிப்பா (Philippa) என்பவளுக்கும் மகனாகப் பிறந்தார். இளைஞராயிருந்தபோதே இவருக்குக் கணக்கிலும், வானநூல் சாத்திரத்திலும் அடங்காக் காதல் தோன்றியது. இவர் தம்மிரு சகோதரர்களுடன் போர்ச்சுகீசியப் படையொன்றைத் திரட்டி ஆப்பிரிக்காவில் மொராக்கோவிலுள்ள சீட்டா (Ceuta) என்னும் இடத்தைக் கைப்பற்றித் தம் வீரத்தை நிருபித்தார். இதனால், மூன்று சகோதரர்களும் வீரர் என்னும் விருதைப் பெற்றதோடு, என்றி சீட்டாவின் ஆளுநராகவும் அமர்த்தப்பட்டனர். சீட்டா சிறந்த தொரு வாணிக மையமாகும்.{{nop}}<noinclude></noinclude>
gawl4algil0vtfkcbtfax6e9ehednca
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/1015
250
634029
1950758
1906631
2026-07-01T19:58:44Z
ஹர்ஷியா பேகம்
15001
1950758
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|என்றி மீகான்|971|எனமாமோ}}</noinclude>சீட்டாவுக்கும் ஆப்பிரிக்காவின் உள்நாட்டுப் பகுதிகளுக்குமிடையே சென்றுவந்த வாணிகத் தடங்கள் ஆப்பிரிக்காவின் நிலநூல் ஆய்வை மேற்கொள்ள என்றியைத் தூண்டின. கணக்கிலும் வானநூல் சாத்திரத்திலும் இவருக்கிருந்த திறமையின் காரணமாக, வடமேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரையை ஆய்வு செய்யும் கடற்பயணங்களுக்கு இவர் ஏற்பாடு செய்தார். இவரால் அனுப்பப்பட்ட இரு போர்ச்சுகீசிய மாலுமிகள் மதீரா (Madeira) தீவுகளைச் சார்ந்த போர்ட்டோ சாண்டோ (Porto Santo) என்னும் தீவினைச் சென்றடைந்தார்கள். பின்னர் இவ்விரு மாலுமிகளும் கி.பி. 1420-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மதீராத் தீவுக்கே சென்று அடைந்தார்கள். பின்னர்ப் போர்ச்சுகல் இத்தீவுகளில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் குடியேற்றங்களை நிறுவியது.
மேற்குச் சகாராவைக் கடந்துள்ள இடங்களுக்கும் ஆய்வாளர்களை அனுப்புவது என்பது என்றியின் குறிக்கோளாகும். இங்கிருந்த போசாதோர் முனை (Cape Bojador) வரைதான் ஐரோப்பியர் அறிந்திருந்தனர். பல முறைகள் முயன்று கி.பி.1434-இல் கில் ஏனசு (Gil Eanes) என்பாரின் தலைமையில் சென்ற ஆய்வுக் குழுவினர் இம்முனையைக் கடந்து சென்றனர். ஏனசு, ரியோ டி ஒரோ (Rio de Oro) வரை ஆய்வு செய்தார். இந்த இடமும் மேற்குச் சகாராவைச் சார்ந்ததேயாகும். என்றியின் ஆய்வாளர்களுள் ஒரு வரான அனடாவோ கன்கால்வுசு (Antao Goncaives) என்பார் கி.பி. 1441-இல் சில ஆப்பிரிக்கர்களுடன் போர்ச்சுகல் திரும்பினார். இவ்வாப்பிரிக்கர்களே மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்குக் கொண்டுவரப்பட்ட முதல் அடிமைகள். இவ்வடிமைகளுள் ஒருவனான அடகு (Adahu) என்பான் என்றியிடம் இன்னும் தெற்கிலும் உள்நாட்டிலும் நிலங்கள் உள்ளன என்று கூறினான். நூபியோ திரிசுட்டாவோ (Nufio Tristao) என்பாரின் தலைமையில் சென்ற ஆய்வுக்குழு மேற்குச் சகாராவுக்கும் (Western Sahara) மாரிட்டோனியாவுக்கும் (Mauritania) சென்று அங்கிருந்து பிளாங்கு முனை வரை கடற்பயணம் சென்றது. தினிசு தயசு (Diniz Diaz) என்பார் இன்றைய செனீகல் நாட்டைச் சார்ந்த வெரிடி முனையை (Cape Verde) கி.பி. 1445-ஆம் ஆண்டு சென்றடைந்தார். என்றி கி. பி. 1460-ஆம் ஆண்டில் காலமானார். ஆனால், இவருடைய மரணத்திற்கு முன் போர்ச்சுகீசியக் கப்பல்கள் சீரா இலியோன் (Sierra Leone) கடற்கரை வரை சென்றடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
என்றி தம் கடற்பயணங்களைத் திட்டமிட்டதுடன், அவற்றிற்கான பொருளையும் திரட்டினார். வரைபடங்கள் தயாரிப்போர். வானநூல் வல்லுநர்கள், கணக்கியல் அறிஞர்கள் போன்றவர்கள் என்றிக்கு உறுதுணை நின்றார்கள். இவர்கள் பல இனத்தைச் சார்ந்தவர்கள். இவர்களை என்றி போர்ச்சுகல்லில் புனித வின்செண்டு முனைக்கு (Cape St. Vincent) அருகிலிருந்த சாகிரசு (Sagres) என்னுமிடத்தில் ஒன்று திரட்டினார். என்றியின் கடற்பயண அறிவு அவர் மறைந்த ஐம்பதாண்டுகளுக்குப் பின்னரும் பயன்பட்டு, பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க கடற்பயணங்களுக்கு வழிகோலியது. பார்த்தலோமியோ தயசு (Bartolomew Diaz) வாசுகோடகாமா (Vascodagama) போன்ற போர்ச்சுகீசிய மாலுமிகள் ஆப்பிரிக்காவின் தென்கோடி வரை பயணஞ் செய்ய இப்பயணங்கள் முன்னோடியாகத் திகழ்ந்தன என்பது நினைவிற் கொள்ளத் தக்கதாகும்.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="என்றி, மீகான்"/>
<section begin="என்னயினாப் புலவர்"/>
{{dhr}}
<b>என்னயினாப் புலவர்</b> கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். வேலன் சின்னத்தம்பி என்பது இவருடைய வேறு பெயராகும். இவர் முத்துப்புலவர், சாமிப் புலவர், நாச்சிமுத்துப் பணிக்கர் ஆகியோரிடம் கல்வி கற்றுச் சிறந்த புலமையாளரானார். பள்ளு நூல்களுள் சிறந்ததான முக்கூடற் பள்ளு இவரால் இயற்றப்பட்டது என்பர். அந்நூல் மருதநில மக்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்திரிப்பதாக உள்ளது. முக்கூடலில் வாழும் ஒரு பள்ளனுக்கு இரு மனைவியர் இருந்தனர். அவர்களுள் மூத்தவள் திருமாலை வழிபடுபவளாகவும் இளையவள் சிவனை வழிபடுபவளாகவும் அமைய, அவ்விருவருக்கிடையே மாறுபாடு உண்டாகிய நிலையில் நிகழும் உரையாடல் நயமாக அமைந்துள்ளது. அப்பள்ளு பலதிற மக்களும் எளிதில் பொருளுணர்ந்து பயிலும் வகையில் நாட்டுப்புற வழக்குச் சொற்கள் பல கொண்டு அமைந்துள்ளது. அந்நூலில் வரலாற்றுக் குறிப்புகள் பல காணப்படுகின்றன. சிறப்பாக, பெரிய நம்பி, திருமலைக் கொழுந்து மன்னன், வடமலைப் பிள்ளையன், அம்பலவாண நயினார் ஆகியோரைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="என்னயினாப் புலவர்"/>
<section begin="எனமாமோ"/>
{{dhr}}
<b>எனமாமோ</b>: இவர்கள் மிகவும் பின்தங்கிய கொடூரமான போர்ச் வாழ்க்கை முறையையும் செயல்களையும் கொண்ட பழங்குடியினருள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் பிரேசில் நாட்டின் வடபகுதியிலும் வெனிசூலா (Venezuela) நாட்டின் தென்பகுதியிலும் வாழ்கின்றனர். சற்றேறக்குறைய 125 சிற்றூர்களில் வாழும் இவர்களின் எண்ணிக்கை 10,000-க்கும் மேற்பட்டதாகும். இவர்கள் உயரமான<noinclude></noinclude>
2gqwl924xy8vg6cfh7an3m05iny4l9f
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/1017
250
634031
1950759
1906634
2026-07-01T19:59:26Z
ஹர்ஷியா பேகம்
15001
1950759
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|எனமாமோ|973|எனமாமோ}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 1017
|bSize = 375
|cWidth = 155
|cHeight = 170
|oTop = 55
|oLeft = 10
|Location = center
|Description =
}}
{{center|தறி நெய்தல்}}
எனமாமோக்கள் பல கால்வழிக் குழுக்களாகப் பாகுபடுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் 4,0 மணத் திருமணத்தைக் கொண்டுள்ளனர். பெண் கொடுத்துப் பெண் கொள்ளுதல் (Brother - Sister Exchange), ஒத்த கால்வழியினருள் கொள்ளும் தகாப்புணர்ச்சி மணம் (Incestuous Alliance) முதலானவையும் இவர்களிடம் காணப்படுகின்றன. குடும்பத்தில் பிறக்கும் முதல் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்பதால் முதலில் பிறக்கும் பெண் குழந்தைகளைக் கொன்று விடுகின்றனர். இவர்களது வாழ்வில் போர்ச் செயல்கள் மிகுந்துள்ளதாலும், ஆண்களின் எண்ணிக்கை மிகுதியாகத் தேவைப்படுவதாலும் பெண் குழந்தைகளைக் கொல்கின்றனர். பால் மறவா நிலையில் மேலுமொரு குழந்தை பிறப்பின், அது ஆண் குழந்தையாக இருப்பினும் கொன்று விடுகின்றனர். குழந்தைகளை வயிற்றுள் வளரும்பொழுது கொல்லும் முறையையும் இவர்கள் கொண்டுள்ளனர். இம்மக்களைப் பெருமளவு ஆய்வு செய்த நெப்போலியன் சாக்னன் (Napoleon A. Chagnon) வயது வந்த எனமாமோக்களுள் 2 விழுக்காட்டினர் பாம்புக் கடியாலும், 54 விழுக்காட்டினர் மலேரியா நோயாலும், 24 விழுக்காட்டினர் போராலும் இறக்கின்றனர் எனக் கணக்கிட்டுள்ளார்.
இவர்களிடையே எழும் பல சச்சரவுகளைத் தீர்க்கும் பொருட்டு ஏற்படுவனவே போர்களாகும். சிற்றூர் - குழுக்களுக்குள் ஏற்படும் சச்சரவுகள் பெரும்பாலும் மனைவியை மாசுபடுத்துதல், ஒரு பெண்ணைப் பலர் விரும்புதல், உணவுப் பொருள்களைத் திருடுதல் முதலியனவற்றால் ஏற்படுகின்றன. இவை அனைத்துமே கடுமையான சண்டைகளில் முடிகின்றன. சிற்றூர்களுக்கிடையில் ஏற்படும் சச்சரவுகள் நீண்டகாலப் போர்களாகக் காணப்படுகின்றன. இவை அனைத்திலும் எதிரியைக் கொல்லுதல், இரவில் சூறையாடுதல் முதலான செயல்கள் முதன்மையானவையாகின்றன. ஒவ்வொரு சிற்றூர்க்கும் உள்ள தலைவனின் பங்கு குறைவானதும் செல்லாக்கற்றதுமான அரசியலமைப்பைக் கொண்டுள்ளதால் சச்சரவுகள் எளிதாகத் தீர்க்கப்பட முடியாமற் போகின்றன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf
|Page = 1017
|bSize = 375
|cWidth = 150
|cHeight = 172
|oTop = 55
|oLeft = 185
|Location = center
|Description =
}}
{{center|எனமாமோ ஆன்}}
சண்டைகள் மிகுந்துள்ள போதிலும், வேற்றுச் சிற்றூர்களிலுள்ள எதிர்குழுவினரை அழைத்து வழங்கும் விருந்து நிகழ்ச்சிகள் இவர்களிடையே நல்லெண்ணத்தைத் தோற்றுவிக்கின்றன. ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெறும் விருந்தில் வாழைப்பழங்கள், அவற்றிலிருந்து பெறப்படும் ஒருவகை மது, இறைச்சி முதலானவை சிறப்பு உணவாகக் கொள்ளப்படுகின்றன. தலைவன் வீட்டில் நடத்தும் விருந்தின் இறுதிக் கட்டத்தில் மாரடித்தல் விளையாட்டு (Chest Pounding Duel) குறிப்பிடத்தக்கதாகும். இதில் விருந்தினரும் கலந்து கொள்வர்.{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="எனமாமோ"/>
{{nop}}<noinclude></noinclude>
ip0ss0cxy7v1hzpkv476ryu9709m2wu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/1018
250
634032
1950760
1906635
2026-07-01T20:01:38Z
ஹர்ஷியா பேகம்
15001
1950760
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{dhr|10em}}
<section begin="ஏ"/>
{{dhr}}
{{largeinitial|ஏ}} இது இகரத்தினின்றும் அடுத்த நிலையில் வெளிப்பட்ட எகரத்தின் விரிவடைந்த ஒலி ஆகும். நெடுங்கணக்கில் எகரத்திற்கு உரிய குறிப்பைப் பார்க்க.
<b>வடிவம்</b>: முதன் முதலில் தமிழ்நாட்டில் வெட்டில் எசுரமும் ஏகாரமும் ஒன்றாகவே காணப்படுகின்றன. அந்த எழுத்து முறையில் புள்ளி ஒழுங்காக இடப்படாததால் மொழி அறிவை ஒட்டியே புள்ளி பெறவேண்டிய எழுத்துகளை அவ்வாறு ஓதிக்கொள்ள வேண்டிய நிலை இருந்தது. ஆகவே ஏ என்ற எழுத்திற்குத் தனிக்குறி பலகாலம் தோன்றாமல் இருந்தது. இது ஒரு குழம்பிய நிலை என்று கருதப்பட்டதால் தமிழ்நாட்டில் கிறித்தவ சமயத் தொண்டு செய்யத் தொடங்கித் தமிழுக்கும் இலக்கிய இலக்கணத் தொண்டு ஆற்றிய பெசுகி என்ற வீரமா முனிவர் ஏகாரத்திற்குக் கீழே ஒரு கோடு இடதுபுறம் நோக்கி இழுக்கப்பட வேண்டும் என்று தம்முடைய கொடுந்தமிழ் இலக்கணத்தில் விதித்ததாகக் கூறுவர். ஆனால், அது முன்னமேயே இருந்ததாகக் கருதப்படலாம். ஆர்க்காட்டு நவாபு சந்தாசாகிப்பின் காலத்தில் திருச்சி மாவட்டத்தில் எழுந்த சில கல்வெட்டுகளில் இத்தகைய மாறுதல் நன்கு மட்டப்படுத்தப்படாத கற்களில் காணப்படுகிறது. புள்ளி விதிக்கப்பட்டும் புள்ளி போடாமல் எழுதப்பட்டதைப் போலக் கீழ்க்கோடு விதிக்கப்பட்டும் அக்கோடு போடாமலே எழுதப்பட்டு வந்திருக்கலாம். புத்தகங்களை அச்சிடும் முறை வந்தபின் அது புள்ளியைப் போலவே நிலை பெற்றிருக்கலாம் என்று கருத இடமுள்ளது.
<b>வரலாறு</b>: ஓரெழுத்து ஒரு மொழியாக விளங்கிய எழுத்துகளில் ஏ என்பதும் ஒன்றாகும். அதன் பொருள்கள் 1) பெருக்கம் (தொல்காப்பியம்) 2) அடுக்கு (தொல்காப்பியம்) 3) மேல்நோக்குகை (சீவகசிந்தாமணி) 4) இறுமாப்பு (பரிபாடல் 5) ஏழி சைகளில் உழையிசையின் குறி (திவாகரம்) 6) ஏவு எய்யுந்தொழில் (புற.வெ.மாலை (7) அம்பு (சீவக சிந்தாமணி). மேலும் இவ்வெழுத்து விகுதியாக வரும் இடங்களில் பிரித்தறியவும் கேள்விக் குறியாகவும், எண்ணுக்குறியாகவும், தெளிவைக் குறிக்கவும், இசை ஒலியை நிரப்பவும், விளியாகவும் பயன்பட்டு வருகிறது.
அவ்வாறே சொல்லின் இடையில் வரும் ஏகரத்தைக் குறிக்க நீண்டநாள்வரை ‘கொம்பு’ என்று சொல்லப்படும், () என்ற குறியே பயன்பட்டது. முன் கூறிய வீரமாமுனிவரே சொல்லின் இடையில் வரும் ஏகாரத்திற்கு எகரத்துக்கு உரிய குறியை உயரே நீட்டி ஒரு புள்ளி அல்லது சுழி () இடப்பட வேண்டும் என்று விதித்ததாகவும் கூறுவர். கல்வெட்டுகளிலும் சுவடிகளிலும் இதுகாணப்படவில்லை. அச்சு முறை வந்த பின்னரே இது காணப்படுகிறது.{{Right|<b>கே.ஜி.கி.</b>}}
<section end="ஏ"/>
<section begin="ஏகக்குடும்பம்"/>
{{dhr}}
<b>ஏகக்குடும்பம்</b>: காண்க - கூட்டுக்குடும்பம் (Joint Family)
<section end="ஏகக்குடும்பம்"/>
<section begin="ஏகநாதர்"/>
{{dhr}}
<b>ஏகநாதர்</b> புகழ்பெற்ற மராட்டியத் துறவி. இவர், ‘பெல்தான்’ எனப்படும் மகாராட்டிரப் பகுதியில் பிறந்தவர். இவர் காலம் கி.பி. 1533 முதல் 1599 வரை இருக்கலாம் என்று கூறுகின்றனர். இவர் பெற்றோர் பெயர்கள் உருக்குமணிபாய், சூரியநாராயணர் ஆகும். அவர்கள் இருவரும் ஏகநாதரின் குழவிப் பருவத்திலேயே இறந்துவிட்டனர். இளமைப்பருவத்திலேயே, ஏகநாதருக்குச் சமயநாட்டம் ஏற்பட்டது. அவரது சூழ்நிலை அதை வளர்க்க உதவியது. அவர் தம் பன்னிரண்டாம் வயதில் கேட்ட உருவிலாத ஓர் ஒலியைப் (அசரீரி) பின்பற்றி இக்காலத்தில் தௌலதாபாது எனப்படும் தேவகாட்டு என்னுமிடத்தில் வாழ்ந்த சனார்த்தன சுவாமியிடம் சமய அறி-<noinclude></noinclude>
cfjepzl7h8ajjpavh3f3j1bgaw9jkor
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/271
250
634033
1950800
1906656
2026-07-02T02:24:30Z
Sridevi Jayakumar
15329
1950800
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒப்பளிப்பு|243|ஒப்பார் குழு}}</noinclude><section begin="ஒப்பளிப்பு"/>
{{dhr}}
{{larger|<b>ஒப்பளிப்பு:</b>}} ஒப்பளிப்பு என்ற சொல் இரு சட்டங்களில் இருவேறுபட்ட பொருள்களில் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தியக் காலவரையறைச் சட்டத்தின் (Indian Limitation Act) கீழ், ஒப்பளிப்பு என்பது எழுத்து வடிவத்தில் தரப்பினரால் அல்லது அவரது சார்பில் மற்றவரால் கையெழுத்து இடப்பட்டுக் காலவரையறை முடிவுறுமுன் சொத்தினை அவ்லது உரிமையினைக் குறித்த கடப்பாடுகளை ஒப்பி ஏற்படுத்திக் கொடுப்பதாகும். இந்திய முத்திரைச் சட்டத்தின் (Indian Stamp Act) கீழ், ஒப்பளிப்பு என்பது கடன் கொடுத்தவர் வசம் இருக்கும் புத்தகம் அல்லது தாளில், கடன் வாங்கியர் வாங்கப்பட்ட கடன் ஒன்றின் சான்றினைத் தருவதற்காக, அத்தகைய புத்தகத்தில் அல்லது தாளில் எழுத்து வடிவத்தில் கையொப்பமிட்டுத் தருவதாகும்.
கால வரையறையை நீட்டிப்பதற்காக அல்லது கடன் ஒன்றின் சான்றினைத் தருவதற்காக – என்ற இரு நோக்கங்களுக்காக ஒப்பளிப்புப் பயன்படுகிறது. முன்னர்க் குறிப்பிட்டதற்கு முத்திரைக் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.
ஒப்பளிப்புப் புதிய உரிமை ஒன்றினை ஏற்படுத்துவதில்லை. இருக்கும் கடன் ஒன்றினையே புதுப்பிக்கிறது. தரப்பினரைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில் அது அப்போது செயலில் இருக்கும் கடப்பாட்டினைக் குறித்து இருத்தல் வேண்டும். ஒப்பளிப்பில் பயன்படுத்தும் சொற்கள், கடன் கொடுத்தவர், கடன் வாங்கியவர் என்ற சட்டநிலை உறவுமுறையினைக் குறிப்பிடுவதாகவும் உறுதிப்படுத்துவதாகவும் இருத்தல் வேண்டும். மேலும் அந்த உறவுநிலை ஏற்றுக் கொள்ளும் எண்ணத்துடன் கொடுக்கப்பட வேண்டும். அவ்வமயம் அவ்வாறான உறவுநிலை செயலில் இல்லாமல், ஏற்கனவே முடிவுற்று இருப்பின், ஒப்பளிப்புச் செயற்படாது. மேலும் அத்தகைய ஒப்பளிப்பானது காலவரையறை முடிவுறுமுன் செய்யப்பட்டதாக இருத்தல் இன்றியமையாதது.
ஒப்பளிப்பு யார், யார் பேரில் செய்யப்பட வேண்டுமெனில், கடனைச் செலுத்த வேண்டியவர் ஒப்பளிப்பினைக் கடன் தந்தவர் பேரில் செய்து கடன் பெற்றவரிடம் அளிப்பதாக இருத்தல் வேண்டும். ஒப்பளிப்பு, கடனைக்குறித்துக் கையெழுத்து இடப்பட்டு அளிக்கப்படல் வேண்டும்.
ஒப்பளிப்பானது, வழக்கு மூலத்தினை உயிரோடு வைத்திருக்க உதவுகிறது. இதனால் காலவரையறை நீட்டிக்கப்படுகிறது.
ஒப்பளிப்பினைக் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டியதில்லை. சான்றுக் கையொப்பமும் தேவையில்லை. இது கடித வடிவில் கூட இருக்கலாம்.
முகம்மதிய சட்டத்தில் தந்தைமை ஒப்புமை (Acknowledgement of Paternity) குறித்த ஒப்பளிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
{{Right|<b>ஆ.ச.</b>}}
<section end="ஒப்பளிப்பு"/>
<section begin="ஒப்பார் குழு"/>
{{dhr}}
{{larger|<b>ஒப்பார் குழு:</b>}} ஏறக்குறைய, சமமான தகுதி, வயது போன்றவற்றினால் இடை உறவுகள் (Interactions) கொண்டுள்ள மனிதர்களின் கூட்டு அல்லது குழு, ஒப்பார் குழு (Peer Group) எனப்படுகின்றது. இது, நண்பர்குழு, விளையாட்டுக் குழு, ஒரே வயதினர் குழு என்ற பல அமைப்புகளில் சமூகத்தில் தானாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இக்குழுக்கள் மூலமாகச் சமூகத்திலே ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறைகள், மனித நடத்தை போன்றவற்றை ஒருவன் அறிந்து நடப்பதற்கு ஏதுவாகிறது.
ஒரு குழந்தைக்குப் பள்ளிக்கூடம் செல்லும் வயது எப்பொழுது தொடங்குகிறதோ, அப்பொழுதே ஒப்பார் குழு என்ற சமூகமயமாதல் (Socialisation) காரணியை அது அமைத்துக் கொள்கிறது. ஆனால், ஒப்பார் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் நண்பர்களாக இருக்கவேண்டுமென்பதில்லை. எடுத்துக்காட்டாக, பள்ளிக் கூடத்தில் ஒரு வகுப்பிலுள்ள மாணவர்கள் அனைவரும், உணர்ச்சி அடிப்படையில் நெருக்கமானவர்களாக இல்லாவிட்டாலும் அவர்கள் ஒரே ஒப்பார் குழுவினராக இருப்பார்கள். விளையாடுவது மட்டுமே ஒப்பார் குழுவின் முக்கிய நோக்கமாக இருந்தாலும், குடும்பத்திற்குப் பிறகு சமூக மயமாதலுக்கான முக்கிய காரணியாக இது விளங்குகிறது. ஒப்பார் குழுவில் அனைவரும் ஒத்த வயதுடையவர்களாக இருப்பதால், அவர்களுக்குள் எதிலாவது உரிமை என்று வரும்பொழுது, வழக்கமாகப் பொதுவான நிலையில் நின்று பகிர்ந்து கொள்கின்றனர். குழந்தைப் பருவத்தில் தொடங்கினாலும், இளமைப் பருவத்தில் (12–25) சமூகமயமாதல் காரணி என்ற முறையில் ஒப்பார் குழுவின் தாக்கம் உச்சநிலையினை அடைகிறது. இப்பருவத்தில் புகழ் பெற வேண்டுமென்பதையே மிக முக்கிய நோக்கமாகக் கொள்கின்றனர். இளமைப் பருவத்தினர் தங்களுக்குள் ஒரு சிறிய சமூகத்தையே உருவாக்கிக் கொள்கின்றனர். ஒரு குறிப்பிட்ட அளவு இளம் வயதினரின் நேரம், ஒப்பார் குழுவிற்குள் தான் அடங்கி<noinclude>
<b>வா.க. 6 – 16அ</b></noinclude>
e7xm3zo6ut20exo7yuil77foolrwz1r
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/1019
250
634036
1950761
1906660
2026-07-01T20:03:06Z
ஹர்ஷியா பேகம்
15001
1950761
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஏகநாதர்|975|ஏகம்பவாண முதலியார்}}</noinclude>வுரை பெற ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டுவிட்டார். சுவாமி, தொடக்கத்தில் ஏகநாதரைச் சில புள்ளிவிவரங்களைக் கணிக்கும் பணியில் அமர்த்தினார். தமக்குக் கொடுக்கப்பட்ட பணியை மிகவும் பாராட்டத்தக்க முறையில் செய்த ஏகநாதர், தம் குருவின் நன்மதிப்பைப் பெற்றார். பின்னர்த் தேவகாட்டின் பின்புறம் உள்ள ஒரு குன்றில் தியானம் மேற்கொள்ளுமாறு குருவினால் பணிக்கப்பெற்றார். ஆறு ஆண்டுகள் ஏகநாதர் குருவிடம் பணிசெய்து கொண்டிருந்தார். இப்பணிக் காலத்தில் ஒரு நாள் பகைவன் ஒருவன் தேவகாட்டைத் தாக்கினான். அவ்வமயம் சனார்த்தன சுவாமி ஆழ்நிலை தியானத்திலிருந்தார். அவர் தியானத்தைக் கலைக்க விரும்பாத ஏகநாதர் தம் குருவின் உடையை அணிந்து கொண்டு பகைவனை நோக்கிச் சென்று, முடிவில் அவன் ஓடிப் போகும்படி செய்தார். பிறகு குருவின் ஆணைப்படி ஒரு புண்ணியப் பயணத்தை மேற்கொண்டு, பெய்தானுக்குச் சென்று தம் உறவினர்களைச் சந்தித்துத் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் தூய வாழ்க்கையை மேற்கொண்டார். குருவின் கட்டளையைச் சிறிதளவும் மீற ஏகநாதர் விரும்பனில்லை. குடும்ப வாழ்க்கையை மேற்கொண்ட போதிலும் இறைவனை இடையறாது சிந்திக்கும் கடப்பாட்டை ஒருபோதும் மறந்தாரில்லை. அவர் மனைவி கிரிசாபாய் ஒரு பீசப்பூர்ப் பெண்.
ஒரு நாள் ஏகநாதருக்குத் தொண்டை நோய் ஏற்பட்டது. அவ்வமயம் அவர் கனவில் ஞானேசுவர் என்ற மறைந்த ஒரு துறவி தோன்றி தம்முடைய சமாதியில் ஒரு வேர் இருப்பதாகவும் அதை எடுத்து வந்து பயன்படுத்துமாறும் கூறினாராம். அவ்வாறே செய்ய நோய் குணமாகி விட்டதாம். இதை வியந்து ஏகநாதர் அந்த ஞானேசுவரரின் வாக்குகளைப் பதிப்பித்து அந்நூலுக்கு ‘ஞானேசுவரி’ என்ற பெயர் கொடுத்துள்ளார். ஏகநாதர் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளராகவும் விளங்கியது குறிப்பிடத்தக்கது. இவர் பாகவத புராணத்தின் பதினொன்றாம் அதிகாரத்திற்கு விரிவுரையும் எழுதியிருக்கிறார். பாவார்த்த இராமாயணம் என்ற மற்றொரு சிறந்த நூலும் தம் அகத்தூண்டுதலால் இவர் இயற்றியுள்ளார். உருக்கு மணி கல்யாணம் என்ற இவரது மற்றொரு நூலில், கிருட்டிணன், உருக்குமணியின் தூய காதலைச் சிறப்பித்திருக்கிறார். இவை தவிர வேறு சில நூல்களும் இவர் புகழைப் பறைசாற்றி விளங்குகின்றன. இவர் கி.பி. 1599-இல் மரணமடைந்தார்.{{Right|<b>தெ.பா.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Ranade, R.D.,</b> Mysticism in Maharashtra, Nagpur, 1940.
<section end="ஏகநாதர்"/>
<section begin="ஏகபாதநிகண்டு"/>
{{dhr}}
<b>ஏகபாதநிகண்டு</b>: இது தமிழ் மொழியில் அமைந்த ஒரு நிகண்டு நூல். ஏகபாதம் என்பது நான்கு அடிகள் கொண்ட செய்யுளின் முதலடியே ஏனைய மூன்றடிகளாகவும் வெவ்வேறு பொருள்படு மாறும் அமையப்பாடும் யாப்பு விசேடமாகும். வேதகிரி முதலியார் வெளியிட்ட ‘இலக்கியக் களஞ்சியம்’ என்னும் நூலில் இந்நிகண்டு பற்றிய குறிப்பு ஒன்று காணப்படுகிறது. அதில் அவர் இந்நூல் பற்றிக் குறிப்பிட்டு, அதிலிருந்து பின்வரும் செய்யுளை எடுத்துக்காட்டியுள்ளார். அதுவருமாறு: ‘அத்திரி யொட்டகம் விண்ணுங் கருணையுமாகுமென்பர், அத்திரி மாவும் வரையுங் கழுதையு மாகுங் கண்டாய், அத்திரிதிக்கயந் தன்னுடனேமிக்க வர்சனமாம், அத்திரி தானும் கறுப்புமென் றோதுவ ரான்றவரே’.
இப்பாடலில் அடிதோறும் முதற்சொல் ஒத்துள்ளதேயன்றி அடிமுழுவதும் ஒத்துக் காணப்படவில்லை.
திருஞானசம்பந்தர் அருளிய ஏகபாதப் பதிகம் (முதல் திருமுறை-12) பிரம புரத்துறை பெம்மா னெம்மான், பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம புரத்துறை பெம்மா னெம்மான், பிரம புரத்துறை பெம்மா னெம்மான், என்னும் வகையில் நான் கடியும் ஒத்த நிலைபெற்று ஏகபாதம் என்னும் அமைப்பிற்கேற்ப அமைதல் காணலாம். இது போன்ற அமைப்புமேலே காட்டிய நிகண்டுப் பாடலில் இல்லை. ஏகபாதம் எனக் கருத இயலாத இவ்வகைப் பாடல் அடங்கிய ஒரு நூலை ஏகபாத நிகண்டு எனல் ஒவ்வுமோ? என்பதும் வேறு எக்காரணம் பற்றி ஆசிரியர் இப்பெயர் இட்டனரோ? என்பதும் சிந்திக்கத் தக்கனவாகும். இந்நூலைக் குறித்து வேறு ஒன்றும் அறியக் கூடவில்லை.{{Right|<b>மு.ச.</b>}}
<section end="ஏகபாதநிகண்டு"/>
<section begin="ஏகம்பவாண முதலியார்"/>
{{dhr}}
<b>ஏகம்பவாண முதலியார்</b>: இவர் மகத நாடென்னும் நடு நாட்டில் ஆற்றூரில் வாழ்ந்த வாணர் குலத்தலைவராவார். ‘இலகுபுகழ் ஆறை ஏகம்பவாணன்’ என்னும் தொடர் இவர் ஆறை என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்பதை உறுதி செய்கிறது. இந்த ஆறையூர் திருக்கோவலூர்ப் பகுதியில் தென்பெண்ணையாற்றங்கரையில் உள்ள ஆற்றூராகும் எனத் தமிழ் நாவலர் சரிதையும் சாசனத் தமிழ்க் கவிசரிதமும் கூறுகின்றன. இவர் தந்தை குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த வாணபூபதி யாவார். தாயார் ஓராண்டுக் குழந்தையிலே இவரை விட்டு மறைந்தார். அதனால், குழந்தையைக் கவனிக்க வேறு ஆள் இல்லாமையாலும் மூப்புக் காரணமாகத் தாமும் விரைவில் இறக்கக்கூடும் என்று உணர்ந்தமையாலும் தந்தை தம் பண்ணை ஆளான ஏகனிடம் குழந்தையை ஒப்படைத்தார். விரைவி<noinclude></noinclude>
otf01x8148vnxn9g0vgwg9qwzktb4hy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/1020
250
634037
1950762
1906661
2026-07-01T20:04:05Z
ஹர்ஷியா பேகம்
15001
1950762
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஏகம்பவாண முதலியார்|976|ஏகம்பவாணன் மனைவி}}</noinclude>லேயே தந்தை இறந்துவிடவே ஏகன் குழந்தையையும், அவருடைய செல்வமனைத்தையும் பேணிக் காத்து வந்தார். குழந்தைக்குப் பள்ளி செல்லும் வயது வந்தவுடன் கம்பரிடம் அனுப்பிக் கல்வி கற்கச் செய்தார். இவரும் நன்முறையில் கற்றுத் தேர்ச்சி பெற்றார். இவருக்குப் பதினாறு வயது நிரம்பியதும் அவர்கள் குலத்தில் பெண்பார்த்துத் திருமணம் செய்வித்து, அவருக்குரிய செல்வத்தையெல்லாம் ஒப்படைத்து வாழ வைத்தார். இதனால் இவர் நன்றியுள்ளத்தோடு தன் பெயரின் முன்னர் ஏகன் பெயரையும் தமக்குக் கல்வி போதித்த கம்பரின் பெயரையும் அதனை அடுத்துத் தம்மைப் பெற்றெடுத்த வாணர் பெயரையும் சேர்த்து ஏகம்பவாணர் எனத் தம் பெயரை அமைத்துக்கொண்டார்.
இவர் தந்தை இறக்கும்வேளையில் ஏகனிடம் கூறிச் சென்ற, பூமியில் மறைத்து வைக்கப் பெற்ற செல்வத்தை எடுக்கச் சென்றார். ஆனால், அதனை எடுக்கவிடாமல் அதனைக் காத்திருந்த பூதம் தடுத்து, ஒரு தாய்க்கு ஒரே மகனான ஒருவனைத் தனக்குப் பலியிட்டுப் பின் எடுக்குமாறு கூறியது. ஏகம்பவாணர் அவ்வாறு செய்ய வேண்டியதாயின் செல்வத்தை எடுக்கவேண்டா எனக் கருதித் திரும்பிவிட்டார். இச்செய்தியறிந்த ஏகன் தானே பூதத்திடம் சென்று பலியானான். பின்னர்ப் பூதம் இவரிடம் வந்து தான் விரும்பிய பலி கிடைக்கப் பெற்றமையால் செல்லத்தை எடுத்துக்கொண்டு தன்னை ஏவலாளாக ஏற்றுக்கொள்க என்று வேண்டியது. அதனைக் கேட்டு வாணர் அவ்விடத்திற்கு விரைந்தார். ஏகனின் செயலுக்கு மிகவும் வருந்தினார். அவற்குச் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளையும் தாமே முடித்தார். பின்னர்ப் பூமியில் புதைக்கப்பட்டிருந்த செல்வத்தை எடுத்துவந்து பூதத்தின் துணையையும் பெற்று வாழ்ந்து வந்தார்.
மூவேந்தர்கள் ஒருநாள் இவரைக்காண வீட்டிற்கு வந்தனர். அவ்வேளை ஏகம்பவாணர் கழனிக்குச் சென்றுள்ளதை அவர் மனைவி அவர்களுக்குத் தெரிவித்தாள். அப்போது அவர்கள் ‘நாற்றுமுடி பிடுங்க போயினரோ’ என்று செருக்குடன் கூறிச்சென்றனர். இதனைத் தம் மனைவி வாயிலாகக் கேள்வியுற்றுச் சினந்த வாணர் பூதத்தை அவர்களைக் கொண்டுவருமாறு ஏவினார். அந்தப் பூதம் சேர சோழ அரசர்களை வென்று கைக்கொண்டு பாண்டியனிடம் வேப்ப மாலை இருந்ததால் அஞ்சித் திரும்பியது. இதனால், ஏகம்பவாணர் நான்கு பெண்களை அனுப்பி ஆடிப் பாடிப் பாண்டியனின் வேப்பமாலையைக் கொண்டு வருமாறு கூறினார். அவர்கள் மாலையைக் கொண்டு வந்த பின்னர்ப் பூதம் அவரைப் பிடித்து வாணர்முன் கொணர்ந்தது. அவர்கள் பாடியதாக அமைந்த பாடல்களில் பாண்டியன் சீவலவன் என்றும், வீர மாறன் என்றும் குறிக்கப்படுகிறான். வீரமாறன் என்பது அதிவீரராம பாண்டியன் என்னும் பொருளைத் தருகிறது. சீவலவன் என்பது சிரீவல்லபன் என்னும் பட்டப்பெயரின் திரிபாகும். இப்பட்டம் அதிவீரராம பாண்டியனுக்குரியது. எனவே, ஏகம்பவாணர் அதிவீரராம பாண்டியன் காலத்தவர் எனத்துணியலாம்.
வாணர் பாண்டியன் நாட்டைப் பாணனுக்குப் பரிசாகத் தந்தார். பாண்டியன் மனைவி வாணரிடம் வேண்டிக்கொள்ள நாடுவேண்டின் பாணனுக்கு ஒரு கோடிப் பொன் கொடுத்துப் பெற்றுச்செல்க என்று கூறினார். வாணர் பாண்டியனுக்குப் பல பரிசுகள் தந்து அனுப்பி வைத்தார். பின்னர்த் தம் ஆசிரியரைக் காணவந்தபோது அவர், ‘பாண்டியரைப் பேர் மாற்றிப் பாணர்க் கரசளித்த ஆண்டகை’ யென்று பாராட்டினார் எனவும் இருவரும் சேர்ந்து உறையூர் சென்று பல பாடல்கள் பாடி மகிழ்ந்திருந்தனர் எனவும் செய்திகள் கூறப்பட்டுள்ளன. ஏகம்பவாணர் வரலாறு தமிழ் நாவலர் சரிதையில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="ஏகம்பவாண முதலியார்"/>
<section begin="ஏகம்பவாணன் மனைவி"/>
{{dhr}}
<b>ஏகம்பவாணன் மனைவி</b> என்பவர் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த ஏகம்பவாணன் துணைவியாவார்; முதலியார் குலத்தினைச் சேர்ந்தவர்; கல்வி கற்றுப் புலமை மிக்கவர். இவர்தம் கணவரொடு செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் கணவர் இல்லாதபொழுது மூவேந்தரும் ஏகம்ப வாணரைப் பார்க்க இவருடைய இல்லத்திற்கு வந்தார்கள். முதலியார் வீட்டிலுள்ளாரா என்று பார்த்துவர ஆள் அனுப்பினார்கள். வீட்டிலிருந்த ஏகம்ப வாணரின் மனைவி முதலியார் கழனிக்குச் சென்றுள்ளாரெனக் கூறினார். அதனைக்கேட்ட வேந்தர்கள் ‘முதலியார் முடிநடப் போயினரோ!’ என்று அவரையும் அவரது தொழிலையும் கேலியாகப் பேசிச் சென்றனர். முழுப்பேச்சுகள் முதலியார் மனைவியின் காதில் விழுந்தன. அதனால் அவர் சினமடைந்தார். செய்யுள் இயற்றும் திறம் பெற்றிருந்த அம்மையார், உடனே ‘முதலியார் முடிநடுவது உண்மை தான்; ஆயினும், அவர் நாற்று முடியையா நடுவார்? சேர சோழ பாண்டியர்களாகிய மூவேந்தர்கள் தம் படைகளை அழித்துத்தொலைத்து, ஆனைகளைக் கொண்டு சேறாக்கிக் குருதியாகிய நீரை நிறைத்து அச்சேற்றில் அம்மன்னர்களின் முடிகளையன்றோ நடுவார்!’ என்னும் பொருள் பொதிந்த ‘சேனை தழையாக்கிச் செங்குருதி நீர்தேக்கி’ என்று தொடங்கும் பாடலை எழுதி அரசர்களிடம் அனுப்பினார். அப்-<noinclude></noinclude>
m7umyipd5cdns7b9lu0dkooxg3qzzsl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/1021
250
634038
1950763
1906662
2026-07-01T20:06:16Z
ஹர்ஷியா பேகம்
15001
1950763
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஏகாதச ருத்திரர்|977|ஏகாதசி}}</noinclude>பாடலைப் படித்துப் பார்த்து விட்டு இவன் இத்தகைய வீரனா? என்று கூறிவிட்டுச் சென்றனர்.{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="ஏகம்பவாணன் மனைவி"/>
<section begin="ஏகாதச ருத்திரர்"/>
{{dhr}}
<b>ஏகாதச ருத்திரர்</b>: வடமொழியில் ஏகம் என்பது ஒன்றையும் தசம் என்பது பத்தையும் குறிக்கும். எனவே ஏகாதசம் என்ற சொல் பதினொன்று எனப் பொருள்படும். ‘உருத்திரர்’ என்பது சிவகணத்தவரான தேவர்களைக் குறிக்கும். வானுலகில் வாழும் தேவர்கள் முப்பத்து மூன்று கோடி என்னும் தொகையினராவர். அவர்கள் நான்கு வகையாகப் பகுக்கப்படுவர். அவர்களை ‘நால் எண் தேவர்’ எனப் பரிபாடல் சுட்டுகிறது. ‘வானத்து, நாலெண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்’ என்பது அச்செய்யுட்பகுதியாகும் (பரி. 3:28,29). ஆதித்தர்பன்னிருவர்; உருத்திரர் பதினொருவர்; வசுக்கள் எண்மர்; மருத்துவர் இருவர்-ஆக முப்பத்து மூவர்.
உருத்திரர்கள் ஏகாதசருத்திரர் எனப் புராணங்களிலும் ஆகமங்களிலும் குறிக்கப்படுகின்றனர். கபில நிறம் பெற்றிருத்தல் பற்றி இவர்களைக் ‘கபிலர்’ எனப் பரிபாடல் குறிக்கிறது. ‘மாசில் எண்மரும், பதினொரு கபிலரும்’ என்பது பரிபாடல் (பரி.3:7). இவர்தம் பெயர்கள் அசைகபாத்து, அகிர், புத்நியர், பிநாகி, உருதர், பித்ருரூபர், திரியம்பகர், மகேசுவரர், விருசாகபி, சம்புஉதவனர், ஈசுவரர் என அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளன.
தரன் என்னும் வசுவுக்கு, மாதேவன், அரன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விசயன், வீமதேவன், பவோற்பவன், காபாலி, செளமியன் என்னும் பதினொரு உருத்திரர்கள் பிறந்ததாக மகாபாரதம் கூறுகிறது.
‘உருத்திரன்’ என்ற சொல் உலக முதல்வனான சிவனுக்கு உரியது. அதன் பின்னர்ச் சிவனின் அம்சமான பிரமன், விட்டுணு, உருத்திரன் என்ற மூவருள் சங்காரமூர்த்தியான குணருத்திரனுக்கு வழங்கியது. இக்குணருத்திரனுக்கு வேறாக ‘உருத்திரன்’ என்றோர் அக்கினிதேவன் பேசப்படுகிறான். இவனுக்கும் வேறாக எண்ணிறந்த உருத்திரர்கள் உள்ளனர்.
மகா உருத்திரனைத் தவிர மற்ற உருத்திரர்கள் தேவகணத்தினர் ஆவர். உருத்திரர் பன்னிருவரின் தோற்றம் பற்றி இலிங்கபுராணம் கூறும் செய்தி இது; முன் ஒருகால் பிரமன் தன்னால் உயிர்களைச் சிருட்டிக்க முடியாமையைக் கண்டு மனம் தளர்ந்து அழுது உயிர் துறந்தான். துறந்த உயிர் பதினொரு கூறுகளாகப் பிரிந்து தேவ உருப்பெற்றது. அவ்வுருக்களே ‘ஏகாதசருத்திரர்’ என்னும் பெயரோடு பிரமனுக்குப்பதில் படைப்புத் தொழில் புரிந்தன’. இவர்களைப் பற்றிக் கந்த புராணம் பின்வருமாறு கூறுகின்றது: ஒரு கற்பத்தில் மூவுலகங்களையும் படைத்த பிரமன் ஆணவங்கொண்டு தருக்கினான். சிவபரம்பொருளை இகழ்ந்தான். அதனால் சினங் கொண்ட இறைவன் அவனிடமிருந்து தன் அருட்சக்தியை அகற்றினார். உடனே பிரமன் செயலற்றான். தன் உண்மை நிலையை உணர்ந்து வருந்திப் பிழை பொறுக்குமாறு வேண்டினான். இறைவன் மனமிரங்கி பிரமனுக்கு அபயம் தந்து, தன் நெற்றியினின்றும் பதினொரு உருத்திரர்களைத் தோற்றுவித்தார். அவர்களைப் பிரமனுக்குத் துணையாக இருந்து, படைப்புத் தொழில் புரியப் பணித்தார். அவ்வுருத்திரர்களுக்கு எனத் தனித்தனிப் புவனங்களும் நிறுவப்பட்டன.{{Right|<b>ஆ.ந.</b>}}
<section end="ஏகாதச ருத்திரர்"/>
<section begin="ஏகாதசி"/>
{{dhr}}
<b>ஏகாதசி</b>: திதிகள் பதினைந்து. அவற்றுள் பதினோராம் திதி ஏகாதசி. ஏகாதசி, விரதம் அனுட்டிப்பதற்கு மிகச் சிறந்ததென ஆகமங்கள் கூறுகின்றன.
வைதிக இந்துக்கள் ஏகாதசியன்று முழுப்பட்டினி இருந்து பத்திமையோடு விரதம் காப்பர். இவ்விரதத் தால் பெரும்பயன் உண்டு என்ற நம்பிக்கை இன்றளவும் நிலவுகிறது.
ஏகாதசியின் தோற்றம் பற்றிப் புராணங்கள் கூறுகின்றன. ‘முரன்’ என்னும் கொடிய அசுரன் தேவர்களையும் மக்களையும் பலவாறு துன்புறுத்தி வந்தான். அவன் கொடுமை ஆற்றாமல் தேவர்கள் வேண்ட, திருமால் அவனை எதிர்த்துக் கடுமையாகப் போரிட்டார். அப்போர் ஆயிரம் ஆண்டுகள் நடைபெற்றது. இறுதியில் திருமால் களைப்புற்று ஒரு குகையை அடைந்தார். அங்கே அவரது சக்தி ஒரு பெண் வடிவமாக வெளிப்பட்டது. அச்சக்திப் பெண் ஓங்காரத்தால் முரனை எதிர்த்துச் சாம்பலாக்கினாள்.
விழித்தெழுந்த திருமால் அச்சக்திக்கு ‘ஏகாதசி’ எனப்பெயரிட்டார். அன்றைய நாளில் ஏகாதசியை வழிபட்டு விரதம் இருப்பவர்களுக்குப் பரமபதமான வைகுண்டம் கிட்டும் எனவும் வரம் அளித்தார். தேவர்கள் மகிழ்ந்து ஏகாதசியை வணங்கி வழிபட்டனர். இது நடந்தது மார்கழித் திங்கள் பூர்வபட்சத்தில் (வளர்பிறை) ஆகும். இவ்வாறு முதல் ஏகாதசி தோன்றியது.
ஒரு திங்களில் இரண்டு ஏகாதசி வரும். ஆண்டொன்றுக்கு 25 ஏகாதசிகள் வருகின்றன. இவை<noinclude>
<b>வா. க. 5 - 62</b></noinclude>
m3kdlkj1s000q74wey0xb3qvgrlaq3b
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/1022
250
634039
1950764
1906663
2026-07-01T20:07:11Z
ஹர்ஷியா பேகம்
15001
1950764
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஏகாதசி|978|ஏகாதசிப் புராணம்}}</noinclude>எல்லாவற்றுள்ளும் மார்கழிச் சுக்கில பட்சத்தில் வரும் ஏகாதசியே மிகச் சிறப்பானது. இதை வைகுண்ட ஏகாதசி என வழங்குகின்றனர். ‘முக்கோடி ஏகாதசி’ எனவும் இதனைக்குறிப்பிடுவதுண்டு. மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலன் ஒரு வைகுண்ட ஏகாதசியில் விரதமிருப்போர்க்குக் கிடைப்பதால் இப்பெயர் பெற்றதென்பர். திருமால் கோயில்கள் எல்லாவற்றிலும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடைபெறுகிறது. எனினும், திருவரங்கம் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா தனிச்சிறப்புடையது.
ஏகாதசி விரதமிருந்து பயன்பெற்றோர் பலராவர். புரூரவாகு என்னும் மன்னன் ஏகாதசி விரதமிருந்து தன் விலங்குரு நீங்கப் பெற்றான். அயோத்தியை ஆண்ட உருக்குமாங்கதன் இவ்விரதப் பயனாக உலகை ஒரு குடைக்கீழ் ஆண்டு வைகுந்த பதவி பெற்றான். அம்பரீடன் என்ற மாமன்னன் ஏகாதசி நோன்பு நோற்றுப் பல வெற்றிகளைப் பெற்றுப் பரமபத மடைந்தான். ‘பாற்கடலில் தோன்றிய ஆல காலநஞ்சினைப் பரமன் உட்கொண்டு, தேவர்களைக் காத்த நாள் ஏகாதசி’ எனச் சகலாகமத் திரட்டுக் கூறுகிறது. அன்று இரவு முழுவதும் தேவர்கள் விரதமிருந்து சிவனைப் பூசித்துப் பேறுபெற்றனர்.
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் வாழ்ந்த வரதராச பண்டிதர் என்பவரால் ஏகாதசிப் புராணம் என்று ஒரு நூல் எழுதப்பட்டுள்ளது. அதில் பின்வருமாறு பல ஏகாதசிகள் கூறப்பட்டுள்ளன. அவை வருமாறு:-
{{center|ஏகாதசி விரதங்களின் பெயர்}}
{| class="wikitable"
|-
!மாதம் !! பூர்வபட்சம் !! அமரபட்சம்
|-
|மார்கழி || வைகுண்ட ஏகாதசி || மோட்ச ஏகாதசி
|-
|தை || புத்திரதா „ || சபல „
|-
|மாசி || சய „ || வெட்டில் „
|-
|பங்குனி || ஆமலக „ || விசய „
|-
|சித்திரை || காமதா „ || பாவமோசன „
|-
|வைகாசி || மோகினி „ || வரூதனி „
|-
|ஆனி || பாண்டவ „ || அமர „
|-
|ஆடி || பதும „ || யோகினி „
|-
|ஆவணி || நந்தன „ || கார்மிக „
|-
|புரட்டாசி || வாமன „ || அசா „
|-
|ஐப்பசி || பாசாங்குச „ || இந்திர „
|-
|கார்த்திகை || பிரபோதனி „ || இரயி „
|-
|}
பிரபோதனி ஏகாதசி அறிதுயில் ஒழிந்து எழுந்ததாகக் கூறப்படுவதாதலின் மிக்க சிறப்புடையதாகும். இவற்றைத் தவிரப் பரம ஏகாதசி, பதுமினி ஏகாதசி, கெளசிக ஏகாதசி, கைசிக ஏகாதசி, சர்வசிவ ஏகாதசி, தத்த ஏகாதசி என்னும் ஏகாதசிகளும் உண்டு.{{Right|<b>ஆ.ந.</b>}}
<section end="ஏகாதசி"/>
<section begin="ஏகாதசிப் புராணம்"/>
{{dhr}}
<b>ஏகாதசிப் புராணம்</b> என்னும் நூல் ஏகாதசி விரதச் சிறப்பினை எடுத்துக்கூறுவது. இது தென்காசிப் பாண்டியரால் இயற்றப்பட்டதென்பர். இந்த நூல் இப்பொழுது கிடைப்பது அரிதாகவுள்ளது. ஏகாதசி விரதம் இருக்கும் முறைமைகளையும் மாதந்தோறும் வருகிற ஏகாதசிகளின் சிறப்புகளையும், மார்கழி மாதம் வருகிற வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகளையும், உருக்கு மாங்கத மன்னன் ஏகாதசி விரதத்தால் சிறப்புற்றதையும் விரிவாக எடுத்துக் கூறி இந்நூல் முடிவடைகிறது.
உருக்குமாங்கதன் சூரியவமிசத்து அரசன்; இம்மன்னன் மனைவி சந்தியா வாணி. இம்மன் பெருமையினை வசிட்டர் இந்திரன் சபையில் எடுத்துக் கூறினார். இந்திரன் அதன் உண்மையறிய நாரதரை உருக்குமாங்கதன் பேரவைக்கு அனுப்பினார். அரசன் நாரதருக்கு வேண்டிய உபசரணைகளைச் செய்து சிறந்த மாலையொன்றை அணிவித்து அனுப்பினான். இந்திரன் அம்மலர்மாலையின் மணத்தில் ஆசையுற்று உருக்குமாங்கதன் நந்தவனத்திற்குத் தேவர்களை அனுப்பித் தினமும் மலரைக் கொணர்ந்து அணிந்து மகிழ்ந்தான். மலர்கள் பிறரால் கவர்ந்து செல்லப் படுவதை அறிந்து மன்னன் மிகவும் சினமுற்றான். காவலர்கள் இரவு பகல் சுவனமாகக் காவல் காத்தனர். ஒரு நாளிரவில் உயர்ந்த கத்திரிச் செடிகளின் பூண்டுகளைக் கொளுத்தினர். அப்புகை மிகுதியால் தேவ விமானத்தின் வலியடங்க, தேவர்கள் காவற் காரர் வசத்தில் அடங்கினர்.
காவலர்கள் தேவர்களை அரசனிடம் ஒப்புவித்தனர். தேவதூதர்கள், ‘அரசனே கத்திரிப் பூண்டின் புகையால் தேவ விமானம் ஆகாயத்தில் செல்லும் வலிமையற்றது. ஏகாதசி விரதமிருந்தவர் அந்த விரத பலத்தில் சிறிது தருவரேல் நாங்கள் விமானத்துடன் வானுலகு அடைவோம்’ என்று கூறினர். ஏகாதசியன்று தன் கணவனுடன் சண்டையிட்டு இரவு பகல் உணவு கொள்ளாமல் இருந்த ஒரு பெண் ஏகாதசி விரத பலனைப் பெற்றாள். அப்பெண்ணினுடைய ஏகாதசி விரத பலத்தை, அவள் தர, தேவர்கள் வானுலகம் அடைந்தனர். இதனை உருக்குமாங்கத-<noinclude></noinclude>
5pksnq1pzxqrz6wklziylmgh6wkz0pt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/1023
250
634040
1950765
1906664
2026-07-01T20:08:07Z
ஹர்ஷியா பேகம்
15001
1950765
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஏகாதிபத்தியங்கள்|979|ஏகாதிபத்தியங்கள்}}</noinclude>அரசன் உணர்ந்து தன் நாட்டிலுள்ளார் அனைவரையும் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்கச் செய்து தானும் கடைப்பிடித்தான்.
இவனிடம் ஒரு முறை துருவாச முனிவர் அதிதியாக வந்து பாரணைக்கு வருகிறேனென்று சொல்லிச் சென்றவர் தாமதித்து வந்தார். விரதகாலம் தவறாமல் இருப்பதற்காகச் சிறிது நீர் அருந்தினார்; உணவு உண்ணாது காத்திருந்தார். முனிவர் வந்து விவர மறிந்து சாபமிடத் தொடங்கினார். உருக்குமாங்கதன் திருமாலைத் துதிக்கத் திருமாலின் சக்கரம் முனிவரைத் துரத்தத் தொடங்கியது. முனிவர் அஞ்சி அரசனை அடைந்து பாராட்டி மகிழ்ந்தார். சக்கரமும் அமைதி அடைந்தது. உருக்குமாங்கதன் நாட்டில் யாவரும் தவறாது ஏகாதசி நோன்பிருந்தமையால் இயமனுக்கு வேலை இல்லாது போயிற்று.
பிரமன் அதனை அறிந்து மோகினியை உருக்குமாங்கதன் இருக்குமிடத்திற்கு அனுப்பினான். உருக்குமாங்கதன் அவளிடத்து மையல் கொண்டான். ஒரு நாள் ஏகாதசி என்று முரசு அடிப்பதைக் கேட்டு ஏகாதசி நோன்பிற்காக அவளை விட்டு விலக நினைக் கையில் அவள் தடுக்க, எவ்வரம் கேட்கினும் தருவேன் ஏகாதசி விரதம் இழக்கேன் என்று கூறினான். மோகினி அவ்வாறானால் உன் குமாரனைத் தாய்பிடிக்கக் கொலைசெய்து தருக எனக் கூற, அவ்வாறே மன்னன் செய்யப் புகுந்தபோது தேவர்கள் அரசனுக்கு வேண்டிய வரம் தந்தார்கள். இவ்வாறு ஏகாதசிப் புராணம் ஏகாதசி விரதமகிமைகளை எடுத்துக் கூறுகிறது.{{Right|<b>சு.சு.</b>}}
<section end="ஏகாதசிப் புராணம்"/>
<section begin="எகாதிபத்தியங்கள்"/>
{{dhr}}
<b>எகாதிபத்தியங்கள்</b>: ‘ஏகாதிபதி’ என்னும் சொல் ஏகம், அதிபதி என்னும் இரு வடசொற்களாலானது. அது தன்னிகரில்லாத (போட்டியில்லாத்) தலைவன் என்று பொருள்படும். அதாவது, தன் விருப்பப்படி, தன்னால் ஆளப்படுவோரைக் கலவாமல், ‘தன்னாட்சி’ செலுத்துபவன் என்பது. ஏகாதி பத்தியம் என்பது அத்தகைய தலைவன் செலுத்தும் ஆதிபத்தியம் (Sovereignty) என்றாகும். ஒரு நாடு தான் வெற்றி பெற்ற பிற நாடுகளைத் தன் பேரரசிற்குள் அடக்கி, அவற்றைத்தன் சட்டங்களுக்கு உட்படுத்தித் தன் மொழியை ஏற்கவைத்துத் தனக்குக் கப்பம் கட்டியோ வரி செலுத்தியோ ஆட்பட வைப்பது ஏகாதிபத்தியம் ஆகும்.
ஏகாதிபத்தியம் என்பது ஒரு ஆட்சி வகையாகும். ஏகாதிபத்திய வகை அரசியல் நிறுவனத்திற்கு உலக வரலாற்றிலேயே சிறந்த எடுத்துக்காட்டு உரோமானியப் பேரரசு ஆகும். இது அரசியல் கலைஞர் ஒப்புக்கொண்டது ஒன்று. மிக அண்மைக்காலத்தில் பரந்த பேரரசு ஒன்றை நிறுவி ஆண்ட இங்கிலாந்து ஏகாதி பத்தியம் மற்றுமொரு சான்றாகும். இவற்றைப் போன்ற பிற பல ஏகாதிபத்தியங்களையும் உலக வரலாறு அறியும். ஆயினும், உரோமானியப் பேரரசும் ஆங்கிலப் போரசும் ஏகாதிபத்திய இலக்கணத்தினின்றும் மிகுதியும் பிறழாது ஆட்சி செய்தன.
இதனை இவ்வாறு கூறுதல் ஒரு முறை, அன்றி, ‘உரோமானியப் பேரரசு வரலாற்று வற்புறுத்தல்களுக்கும் பிற சூழ்நிலைகளுக்கும் உட்பட்டு ஏதோ ஒரு வகையில் வளர்ந்து வந்து, அதன் அக்கால அரசியல் தேவைகளுக்கேற்ற நிலையங்களையும் ஆட்சி மரபுகளையும் ஆக்கிக் கொண்டது; பிற்காலத்தார் அதனை ஒரு முன்னோடியாகக் கருதி அதன் இயல்புகளைத் தொகுத்து அவற்றையே ஏகாதிபத்தியத்தின் இலக்கணம் என்று கூறினர்’ என்பதும் ஒருவகை விளக்கமேயாம். இதுவே உண்மையான விளக்கம் என்றும் கூறலாம். ஏனெனில் எந்த ஓர் அரசியல் நிலையமும் தானாக வளரும்போது, ஓர் இலக்கணத்தையொட்டித் திட்டமிட்டு வளராது; அது சூழ்நிலை உந்தல்களையும் வற்புறுத்தல்களையும் ஒட்டியே உருவாகும் என்பது வரலாற்று அனுபவம். இதனால்தான், ஒவ்வோர் ஏகாதிபத்தியத்தின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி என்பன வெவ்வேறு முறையில் அமைகின்றன. எடுத்துக்காட்டாக, உரோமானியப் பேரரசு அழிந்ததற்கு மத்திய ஐரோப்பாவிலிருந்து வந்த செருமனியக் கூட்டம் ஒரு முக்கியமான காரணமாயிற்று. ஆனால், ஆங்கில ஏகாதிபத்தியம் மறைந்ததற்கு அதன் சொந்தக் கொள்கை முடிவுகளே முக்கியமான உடனடிக்காரணமாயின.
இனி, ஏகாதிபத்தியம் என்னும் கருத்தாராய்ச்சிக்குத் தேவையான அளவு உரோமானியப் பேரரசின் வரலாற்றைக் காண்பது பயனுடையதாகும். இப்பேரரசு உரோம் (Rome) என்னும் இத்தாலிய நகரத்தின் அரசியல் வளர்ச்சியின் முதிர்ந்த நிலையில் எழுந்த தோற்றமாகும். உரோம் நகரம் தொடக்கத்தில் ஒரு நகர அரசாக (City State) இருந்தது. அந்நகரம் தன்னாட்சி செய்து கொண்டது. ஆதியில் அதனை அரசர்கள் ஆண்டனர். பிறகு அது முடியாட்சியை நீக்கி விட்டுக் குடியாட்சியை ஏற்படுத்திக் கொண்டது. உரோமானியர் குடியாட்சியை மக்களாட்சி (Republic) என்றனர். இக்குடியாட்சி தொடங்கின சில நூற்றாண்டுக்கால அளவில் உரோம் நகர ஆட்சி சிறிது சிறிதாக இத்தாலித் தீபகற்பம் முழுவதிலும் பரவிற்று. அதன் பிறகு அது மத்தியதரைக்கடலைச் சுற்றியுள்ள நாடுகளை ஒவ்வொன்றாக வெல்லத்-<noinclude>
<b>வா.க. 5 - 62 அ</b></noinclude>
tg0ppcccn3j9afcdn709cvii4ikdnvw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/1026
250
634123
1950766
1906799
2026-07-01T20:08:57Z
ஹர்ஷியா பேகம்
15001
1950766
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஏகாதிபத்தியங்கள்|982|ஏகாந்தராமையர்}}</noinclude>தன. அது பிரெஞ்சுப் புரட்சியின் சிறப்பான கருத்துகளை ஐரோப்பா முழுவதிலும் பரப்பவும், படைமானியப் (Feudal) பண்புகளை வேரறுக்கவும், தேசியக் கொள்கைகளை உருவாக்கவும் பயன்பட்டமையின் அதற்கும் ஏகாதிபத்தியக் கூறுகள் உண்டு.
இனி, கி.பி.17-19 ஆகிய நூற்றாண்டுகளில் பல ஐரோப்பிய நாடுகள் பேரரசுகளை நிறுவின. அவை இசுபெயின், போர்ச்சுகல், பிரான்சு, நெதர்லாந்து, இத்தாலி, இங்கிலாந்து என்பன. அந்நாடுகளின் ஒரு பொதுத்தன்மை யாதெனில், அவற்றின் பெரும் பகுதிப் பேரரசுப் பிரதேசங்கள் கடல்கடந்து அமைந்தவை. அமெரிக்காக் கண்டம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மத்திய, தென் அமெரிக்கப் பகுதிகளில் இசுபானியப் பேரரசும், இந்தோனேசியாவில் தச்சுப் பேரரசும், தென்கிழக்கு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பிரெஞ்சுப் பேரரசும், ஆப்பிரிக்காவில் இத்தாலியப் பேரரசும் போர்த்துகீசியப் பேரரசும், அமெரிக்கா (கனடா), ஆப்பிரிக்கா, ஆசுத்திரேலியா, நியூசிலாந்து, ஆசியாவின், பல பகுதிகள் ஆகியவற்றில் ஆங்கிலப் பேரரசும் நிறுவப்பெற்றன. இப்பேரரசுகள் கடலாதிக்கத்தில் சிறந்திருந்த ஆங்கிலப் பேரரசினைக் காட்டிலும் பெரிதாகவும் வன்மையுடையதாகவும் திகழ்ந்தன. இந்த வகையில் இப்பேரரசுகள் உரோமானியப் பேரரசு போல் விளங்கின. ஐரோப்பாவில் மக்கள் தொகைப் பெருக்கத்தாலும் பிற அரசியல், மத சம்பந்தமான காரணங்களாலும் பல ஐரோப்பியர்கள் வெளிநாடுகளில் குடியேறினர். இக் குடியேற்றமும் ஏகாதிபத்தியமும் சில சமயம் சேர்ந்தாற்போல் நிகழ்ந்தன. ஆசுத்திரேலியா கனடாவில் குடியேற்றங்கள் ஏற்பட்டன. குடியேற்றம் இல்லாமல் ஏகாதிபத்தியம் மட்டும் நிகழ்ந்ததும் உண்டு. (எ-டு) இந்தியா. இவ்வேகாதிபத்தியங்கள் உலகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவிய தன்மை, உலகம் முழுவதும் ஐரோப்பியப் பண்பாடு பரவுதற்கு காரணமாயிருந்தது.
இந்திய வரலாற்றிலும் பல பேரரசுகள் பேசப்படுகின்றன. அவற்றுள் பெரும்பாலானவற்றிற்கு அகன்ற இராச்சியங்கள் (Expanded Kingdoms) என்பது பொருந்துமே தவிரப் பேரரசு, ஏகாதிபத்தியம் என்னும் சொற்கள் பொருந்தா. இதற்குச் சோழர் பேரரசும் விசயநகரப் பேரரசும் விலக்குகளாம். சோழர் பேரரசு கடல் கடந்த ஈழப் பகுதிகளை வென்று அடக்கித் தன் பண்பாட்டினை அங்குப் பரப்ப முயன்றது. விசயநகரம் தமிழகத்தில் ஏகாதிபத்திய ஆட்சி நடத்தி, இராணுவப் பலத்தால் நாட்டையாண்டு தெலுங்கு மொழியைப் பரப்பிற்று. மௌரிய, குப்த, அர்ச, இசுலாமியப் பேரரசு அகன்ற அரசுகளேயன்றி ஏகாதிபத்தியங்கள் ஆகா.{{Right|<b>ந.சு.</b>}}
<b>ஏகாந்தராமையர்</b>: வீரசைவ சமயத்தைச் சார்ந்த அடியார்களுள் ஒருவர். இவரை ‘அப்பாலூரிலிருந்த சிவனடியாராவார்’ என்று ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளனர். இவர் நாடொறும் யோகம் புரிந்து வந்தாரென்றும், தாம் பெற்ற யோகசித்தியால் அங்ஙனம் யோகத்திருக்கையில் சிவபெருமானையும் சிவனடியார்களையும் சந்தித்து மகிழ்வார் என்றும், அந்நிலையில் வீரசைவ சமயகுரவராகிய வசவரின் பெருமையினைக் கேட்டறிந்து அவரோடு மிக்க அன்புடன் ஒழுகினார் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஒரு வாதில் ஈடுபட்ட போது, மன்னன் காணத் தம் தலையினை அறிந்து சிவத்தியானம் செய்யுமாறு செய்தார் என்றும் இவரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.{{Right|<b>அ.மா.ப.</b>}}
{{dhr|5em}}
{{rule|5em|align=center}}
{{dhr|5em}}
<section end="எகாதிபத்தியங்கள்"/>
{{nop}}<noinclude></noinclude>
3iyz6lodtupeeg8671vopd4mshks3vf
1950767
1950766
2026-07-01T20:09:47Z
ஹர்ஷியா பேகம்
15001
1950767
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஏகாதிபத்தியங்கள்|982|ஏகாந்தராமையர்}}</noinclude>தன. அது பிரெஞ்சுப் புரட்சியின் சிறப்பான கருத்துகளை ஐரோப்பா முழுவதிலும் பரப்பவும், படைமானியப் (Feudal) பண்புகளை வேரறுக்கவும், தேசியக் கொள்கைகளை உருவாக்கவும் பயன்பட்டமையின் அதற்கும் ஏகாதிபத்தியக் கூறுகள் உண்டு.
இனி, கி.பி.17-19 ஆகிய நூற்றாண்டுகளில் பல ஐரோப்பிய நாடுகள் பேரரசுகளை நிறுவின. அவை இசுபெயின், போர்ச்சுகல், பிரான்சு, நெதர்லாந்து, இத்தாலி, இங்கிலாந்து என்பன. அந்நாடுகளின் ஒரு பொதுத்தன்மை யாதெனில், அவற்றின் பெரும் பகுதிப் பேரரசுப் பிரதேசங்கள் கடல்கடந்து அமைந்தவை. அமெரிக்காக் கண்டம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மத்திய, தென் அமெரிக்கப் பகுதிகளில் இசுபானியப் பேரரசும், இந்தோனேசியாவில் தச்சுப் பேரரசும், தென்கிழக்கு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பிரெஞ்சுப் பேரரசும், ஆப்பிரிக்காவில் இத்தாலியப் பேரரசும் போர்த்துகீசியப் பேரரசும், அமெரிக்கா (கனடா), ஆப்பிரிக்கா, ஆசுத்திரேலியா, நியூசிலாந்து, ஆசியாவின், பல பகுதிகள் ஆகியவற்றில் ஆங்கிலப் பேரரசும் நிறுவப்பெற்றன. இப்பேரரசுகள் கடலாதிக்கத்தில் சிறந்திருந்த ஆங்கிலப் பேரரசினைக் காட்டிலும் பெரிதாகவும் வன்மையுடையதாகவும் திகழ்ந்தன. இந்த வகையில் இப்பேரரசுகள் உரோமானியப் பேரரசு போல் விளங்கின. ஐரோப்பாவில் மக்கள் தொகைப் பெருக்கத்தாலும் பிற அரசியல், மத சம்பந்தமான காரணங்களாலும் பல ஐரோப்பியர்கள் வெளிநாடுகளில் குடியேறினர். இக் குடியேற்றமும் ஏகாதிபத்தியமும் சில சமயம் சேர்ந்தாற்போல் நிகழ்ந்தன. ஆசுத்திரேலியா கனடாவில் குடியேற்றங்கள் ஏற்பட்டன. குடியேற்றம் இல்லாமல் ஏகாதிபத்தியம் மட்டும் நிகழ்ந்ததும் உண்டு. (எ-டு) இந்தியா. இவ்வேகாதிபத்தியங்கள் உலகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவிய தன்மை, உலகம் முழுவதும் ஐரோப்பியப் பண்பாடு பரவுதற்கு காரணமாயிருந்தது.
இந்திய வரலாற்றிலும் பல பேரரசுகள் பேசப்படுகின்றன. அவற்றுள் பெரும்பாலானவற்றிற்கு அகன்ற இராச்சியங்கள் (Expanded Kingdoms) என்பது பொருந்துமே தவிரப் பேரரசு, ஏகாதிபத்தியம் என்னும் சொற்கள் பொருந்தா. இதற்குச் சோழர் பேரரசும் விசயநகரப் பேரரசும் விலக்குகளாம். சோழர் பேரரசு கடல் கடந்த ஈழப் பகுதிகளை வென்று அடக்கித் தன் பண்பாட்டினை அங்குப் பரப்ப முயன்றது. விசயநகரம் தமிழகத்தில் ஏகாதிபத்திய ஆட்சி நடத்தி, இராணுவப் பலத்தால் நாட்டையாண்டு தெலுங்கு மொழியைப் பரப்பிற்று. மௌரிய, குப்த, அர்ச, இசுலாமியப் பேரரசு அகன்ற அரசுகளேயன்றி ஏகாதிபத்தியங்கள் ஆகா.{{Right|<b>ந.சு.</b>}}
<section end="எகாதிபத்தியங்கள்"/>
<section begin="ஏகாந்தராமையர்"/>
{{dhr}}
<b>ஏகாந்தராமையர்</b>: வீரசைவ சமயத்தைச் சார்ந்த அடியார்களுள் ஒருவர். இவரை ‘அப்பாலூரிலிருந்த சிவனடியாராவார்’ என்று ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளனர். இவர் நாடொறும் யோகம் புரிந்து வந்தாரென்றும், தாம் பெற்ற யோகசித்தியால் அங்ஙனம் யோகத்திருக்கையில் சிவபெருமானையும் சிவனடியார்களையும் சந்தித்து மகிழ்வார் என்றும், அந்நிலையில் வீரசைவ சமயகுரவராகிய வசவரின் பெருமையினைக் கேட்டறிந்து அவரோடு மிக்க அன்புடன் ஒழுகினார் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஒரு வாதில் ஈடுபட்ட போது, மன்னன் காணத் தம் தலையினை அறிந்து சிவத்தியானம் செய்யுமாறு செய்தார் என்றும் இவரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.{{Right|<b>அ.மா.ப.</b>}}
{{dhr|5em}}
{{rule|5em|align=center}}
{{dhr|5em}}
<section end="ஏகாந்தராமையர்"/>
{{nop}}<noinclude></noinclude>
locx1hmj3ziflx3w6wzlhulas1qvaj6
விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4
4
637603
1950770
1950267
2026-07-02T01:41:22Z
Info-farmer
232
/* நடப்பு */ திருத்தம்
1950770
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|தமிழ் விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் கடிதங்களை, தமிழ்நாட்டிலுள்ள சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துதல்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026
*'''முடிவு''': 31 மே 2026
** மொத்த காலம் : இரண்டு மாதங்கள்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டபணம் கிடைத்த நாள்''' : 21 ஏப்ரல் 2026
* '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக எந்தவொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும்.
* [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
* [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] - இதனை மேல்விக்கியில், அவர்கள்தான் வெளியிடுவார்கள்.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். திட்டகாலத்தை, ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர்.
{{clear}}
=== தோற்றம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் ==
* [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதத் திட்ட நல்கையால் உருவானவை]]
* [[:c:category:Rapid Fund SAARC 2026 Tamil Wikisource]]
# [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]]
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]]- புதியவர்களுக்கான பயிற்சி, இதில் அளிக்கப்படுகின்றன.
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. நம்மிடம் இல்லாதவை . இத்திட்டத்தால் உருவாக்கப்படுகிறது.
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும்.
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது
=== நடப்பு ===
* <s>கடிதங்கள் முதன்முதலில் வெளிவந்த இதழ்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக முதல் கடிதம் ([[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001|காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]]) வெளிவந்த [[w:திராவிட நாடு (இதழ்)]] கிடைத்துள்ளது. அதில் துப்புரவு பணி நடைபெறுகிறது.</s>
{{Under_construction}}
* [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை|திட்ட அறிக்கை]]யைக் காண இதனைச் சொடுக்கவும்.
=== குறிப்பு ===
* 28-30 மே 2026 தேதிக்குள் வெளியிடப்படும். தற்போது தணிக்கையாளர், திட்டப்பணத்திற்கான பயன்பாட்டுச் சான்றிதழுக்காகக் காத்திருக்கிறேன்.
[[பகுப்பு:நிதிநல்கைத் திட்டங்கள்]]
39imff0fhugdfjq6h88bpypj19w3n70
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1950682
1950550
2026-07-01T17:48:30Z
Desappan sathiyamoorthy
14764
/* அருஞ்சொல் அட்டவணை */
1950682
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
== வாக{{sub|8}} அட்டவணை ==
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|}
== அருஞ்சொல் அட்டவணை ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
16rnjx22x8w3dqo449gru6s01i289e9
1950805
1950682
2026-07-02T03:41:35Z
Booradleyp1
1964
/* வாக{{sub|8}} அட்டவணை */
1950805
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
== வாக{{sub|8}} அட்டவணை ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வாக{{sub|8}} அட்டவணை</div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|}
== அருஞ்சொல் அட்டவணை ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
p1qzimgv8w0k0dm28kwigayjtwdhbuj
1950806
1950805
2026-07-02T03:46:27Z
Booradleyp1
1964
1950806
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
== வாக{{sub|8}} அட்டவணை ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வாக{{sub|8}} அட்டவணை</div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|}
m03sssvs42bo7096pck9zdl5jpiof9q
1950808
1950806
2026-07-02T03:51:24Z
Booradleyp1
1964
1950808
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
== வாக{{sub|8}} அட்டவணை ==
=== முடிந்தவை ===
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|}
fvpxaxdg4cqa13s6znjfy9ceq6fmrpr
1950809
1950808
2026-07-02T03:52:56Z
Booradleyp1
1964
1950809
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
== வாக{{sub|8}} அட்டவணை ==
=== முடிந்தவை ===
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|}
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
7rygu3aeek5sg7lz3ng5npu1qmr0sj9
1950810
1950809
2026-07-02T03:54:24Z
Booradleyp1
1964
/* வாக{{sub|8}} அட்டவணை */
1950810
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
== வாக{{sub|8}} அட்டவணை ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
qp1bdmtje45j0hdno5rx49mq9ht6s87
பயனர்:Sridevi Jayakumar/test
2
645024
1950780
1950523
2026-07-02T01:50:32Z
Sridevi Jayakumar
15329
/* அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf */
1950780
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf]]==
*அருஞ்சொல் அட்டவணை
=== வா.க6 அட்டவணை 1 ===
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பரநாதர் உலா|ஏகாம்பரநாதர் உலா]] 29-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பர முதலியார்|ஏகாம்பர முதலியார்]] 30-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசல்|ஏசல்]] 30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசாயா|ஏசாயா]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசோர்சுத் தீவுகள்|ஏசோர்சுத் தீவுகள்]] 32-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏஞ்சல்|ஏஞ்சல்]] 32-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/எட்டு நிலுவைகள்|எட்டு நிலுவைகள்]] 32-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடகம்|ஏடகம்]] 34-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடன்|ஏடன்]] 34-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிச்சேரி முடமோசியார்|ஏணிச்சேரி முடமோசியார்]] 34-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிநிலை|ஏணிநிலை]] 34-35
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏந்தல் வண்ணம்|ஏந்தல் வண்ணம்]] 35-35
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏ,பி,சி நாடுகள்|ஏ,பி,சி நாடுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமகூடம்|ஏமகூடம்]] 35-35
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமசு|ஏமசு]] 35-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமநாதன்|ஏமநாதன்]] 36-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் அரேபியக் குடியரசு|ஏமன் அரேபியக் குடியரசு]] 36-38
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் மக்களாட்சிக் குடியரசு|ஏமன் மக்களாட்சிக் குடியரசு]] 38-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமாற்றுதல்|ஏமாற்றுதல்]] 41-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏயர்கோன் கலிக்காம நாயனார்|ஏயர்கோன் கலிக்காம நாயனார்]] 41-42
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர் எழுபது|ஏர் எழுபது]] 42-43
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்க்காடு|ஏர்க்காடு]] 43-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்மங்லம்|ஏர்மங்லம்]] 44-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரம்பையர், சு|ஏரம்பையர், சு]] 44-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரிப் போக்குவரத்து|ஏரிப் போக்குவரத்து]] 44-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், எலிகு|ஏல், எலிகு]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், கரோலின் ஆர்டெலியா|ஏல், கரோலின் ஆர்டெலியா]] 48-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல் பல்கலைக் கழகம்|ஏல் பல்கலைக் கழகம்]] 49-50
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலப்பாட்டு|ஏலப்பாட்டு]] 50-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல விற்பனை|ஏல விற்பனை]] 51-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலாதி|ஏலாதி]] 54-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவல்|ஏவல்]] 54-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவுவோன் வினை|ஏவுவோன் வினை]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழரசு|ஏழரசு]] 57-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாண்டுப்போர்|ஏழாண்டுப்போர்]] 58-58
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாம் திருமுறை|ஏழாம் திருமுறை]] 58-59
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழு அதிசயங்கள்|ஏழு அதிசயங்கள்]] 59-61
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழுமலை|ஏழுமலை]] 61-63
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழூர்த் திருவிழா|ஏழூர்த் திருவிழா]] 63-64
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்பு|ஏற்பு]] 64-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புடைமை|ஏற்புடைமை]] 67-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புரை|ஏற்புரை]] 68-70
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றப்பாட்டு|ஏற்றப்பாட்டு]] 70-71
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுத் தரகர்கள்|ஏற்றுத் தரகர்கள்]] 71-72
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுமதி|ஏற்றுமதி]] 72-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றை|ஏற்றை]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறாண் முல்லை|ஏறாண் முல்லை]] 76-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறு தழுவல்|ஏறு தழுவல்]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறைக்கோன்|ஏறைக்கோன்]] 78-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி சாத்தஞ்சாத்தன்|ஏனாதி சாத்தஞ்சாத்தன்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி திருக்கிள்ளி|ஏனாதி திருக்கிள்ளி]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிநாத நாயனார்|ஏனாதிநாத நாயனார்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிப் பழங்குடிகள்|ஏனாதிப் பழங்குடிகள்]] 80-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாம்|ஏனாம்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐ|ஐ]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரபுக் குடியரசு|ஐக்கிய அரபுக் குடியரசு]] 85-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்|ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்]] 87-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியக் கட்சி|ஐக்கியக் கட்சி]] 88-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியச் சட்டங்கள்|ஐக்கியச் சட்டங்கள்]] 90-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜக்கிய நாடுகள் சபை|ஜக்கிய நாடுகள் சபை]] 91-108
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய மூலதன நிறுவனம்|ஐக்கிய மூலதன நிறுவனம்]] 108-108
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியவாதம்|ஐக்கியவாதம்]] 108-109
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்கரன்|ஐங்கரன்]] 109-110
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குற்றம்|ஐங்குற்றம்]] 110-110
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குறுநூறு|ஐங்குறுநூறு]] 110-111
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐசுலாந்து|ஐசுலாந்து]] 111-117
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐஞ்சிறு காப்பியங்கள்|ஐஞ்சிறு காப்பியங்கள்]] 117-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐடெக்கர் மார்ட்டின்|ஐடெக்கர் மார்ட்டின்]] 119-120
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதர் அலி|ஐதர் அலி]] 120-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாது|ஐதராபாது]] 121-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாதுப் பல்கலைக்கழகம்|ஐதராபாதுப் பல்கலைக்கழகம்]] 128-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/இதுறுசு நயினார்ப் புலவர்|இதுறுசு நயினார்ப் புலவர்]] 128-129
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தவத்தைகள்|ஐந்தவத்தைகள்]] 129-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாண்டுத் திட்டங்கள்|ஐந்தாண்டுத் திட்டங்கள்]] 130-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் திருமுறை|ஐந்தாம் திருமுறை]] 148-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம்படை|ஐந்தாம்படை]] 148-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி|ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி]] 148-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை எழுபது|ஐந்திணை எழுபது]] 150-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பது]] 150-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணைச் செய்யுள்|ஐந்திணைச் செய்யுள்]] 151-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திரம்|ஐந்திரம்]] 152-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திர வியாகரணம்|ஐந்திர வியாகரணம்]] 153-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திறம்|ஐந்திறம்]] 154-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து சக்திகள்|ஐந்து சக்திகள்]] 155-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து நெறிக் கோட்பாடு|ஐந்து நெறிக் கோட்பாடு]] 155-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தெழுத்து|ஐந்தெழுத்து]] 157-158
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தொழில்|ஐந்தொழில்]] 158-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐப்பசி முழுக்கு|ஐப்பசி முழுக்கு]] 159-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐபீரியா|ஐபீரியா]] 160-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்படைத்தாலி|ஐம்படைத்தாலி]] 160-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பால்|ஐம்பால்]] 160-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்புலன்கள்|ஐம்புலன்கள்]] 160-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜம்பெருங்காப்பியங்கள்|ஜம்பெருங்காப்பியங்கள்]] 161-167
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பெருங்குழு|ஐம்பெருங்குழு]] 167-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பொறிகள்|ஐம்பொறிகள்]] 168-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்மலம்|ஐம்மலம்]] 168-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயக்காட்சி|ஐயக்காட்சி]] 169-170
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயடிகள் காடவர் கோன் நாயனார்|ஐயடிகள் காடவர் கோன் நாயனார்]] 170-171
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயத்தின் பயன்|ஐயத்தின் பயன்]] 171-171
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயப்பாட்டுத் தொடர்பு|ஐயப்பாட்டுத் தொடர்பு]] 171-172
=== வா.க6 அட்டவணை 2 ===
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன் பெருமாள் கோனார்|ஐயன் பெருமாள் கோனார்]] 173-174
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒ|ஒ]] 214-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தனார்|ஒக்கூர் மாசாத்தனார்]] 215-216
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தியார்|ஒக்கூர் மாசாத்தியார்]] 216-216
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகாயோ|ஒகாயோ]] 216-217
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகியு சோரை|ஒகியு சோரை]] 218-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகேன் இலாரன்சு|ஒகேன் இலாரன்சு]] 218-219
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசாக்கா|ஒசாக்கா]] 219-219
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசிப்வா|ஒசிப்வா]] 219-220
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒஞ்சிப்பு|ஒஞ்சிப்பு]] 220-221
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தர்]] 221-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டவாலோ|ஒட்டவாலோ]] 225-
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
h85xbvouz79j3wt2g2h7eq3dsybuw22
1950801
1950780
2026-07-02T02:25:41Z
Sridevi Jayakumar
15329
/* அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf */
1950801
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf]]==
*அருஞ்சொல் அட்டவணை
=== வா.க6 அட்டவணை 1 ===
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பரநாதர் உலா|ஏகாம்பரநாதர் உலா]] 29-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பர முதலியார்|ஏகாம்பர முதலியார்]] 30-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசல்|ஏசல்]] 30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசாயா|ஏசாயா]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசோர்சுத் தீவுகள்|ஏசோர்சுத் தீவுகள்]] 32-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏஞ்சல்|ஏஞ்சல்]] 32-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/எட்டு நிலுவைகள்|எட்டு நிலுவைகள்]] 32-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடகம்|ஏடகம்]] 34-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடன்|ஏடன்]] 34-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிச்சேரி முடமோசியார்|ஏணிச்சேரி முடமோசியார்]] 34-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிநிலை|ஏணிநிலை]] 34-35
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏந்தல் வண்ணம்|ஏந்தல் வண்ணம்]] 35-35
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏ,பி,சி நாடுகள்|ஏ,பி,சி நாடுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமகூடம்|ஏமகூடம்]] 35-35
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமசு|ஏமசு]] 35-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமநாதன்|ஏமநாதன்]] 36-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் அரேபியக் குடியரசு|ஏமன் அரேபியக் குடியரசு]] 36-38
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் மக்களாட்சிக் குடியரசு|ஏமன் மக்களாட்சிக் குடியரசு]] 38-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமாற்றுதல்|ஏமாற்றுதல்]] 41-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏயர்கோன் கலிக்காம நாயனார்|ஏயர்கோன் கலிக்காம நாயனார்]] 41-42
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர் எழுபது|ஏர் எழுபது]] 42-43
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்க்காடு|ஏர்க்காடு]] 43-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்மங்லம்|ஏர்மங்லம்]] 44-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரம்பையர், சு|ஏரம்பையர், சு]] 44-44
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரிப் போக்குவரத்து|ஏரிப் போக்குவரத்து]] 44-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், எலிகு|ஏல், எலிகு]] 48-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், கரோலின் ஆர்டெலியா|ஏல், கரோலின் ஆர்டெலியா]] 48-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல் பல்கலைக் கழகம்|ஏல் பல்கலைக் கழகம்]] 49-50
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலப்பாட்டு|ஏலப்பாட்டு]] 50-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல விற்பனை|ஏல விற்பனை]] 51-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலாதி|ஏலாதி]] 54-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவல்|ஏவல்]] 54-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவுவோன் வினை|ஏவுவோன் வினை]] 56-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழரசு|ஏழரசு]] 57-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாண்டுப்போர்|ஏழாண்டுப்போர்]] 58-58
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாம் திருமுறை|ஏழாம் திருமுறை]] 58-59
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழு அதிசயங்கள்|ஏழு அதிசயங்கள்]] 59-61
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழுமலை|ஏழுமலை]] 61-63
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழூர்த் திருவிழா|ஏழூர்த் திருவிழா]] 63-64
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்பு|ஏற்பு]] 64-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புடைமை|ஏற்புடைமை]] 67-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புரை|ஏற்புரை]] 68-70
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றப்பாட்டு|ஏற்றப்பாட்டு]] 70-71
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுத் தரகர்கள்|ஏற்றுத் தரகர்கள்]] 71-72
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுமதி|ஏற்றுமதி]] 72-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றை|ஏற்றை]] 76-76
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறாண் முல்லை|ஏறாண் முல்லை]] 76-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறு தழுவல்|ஏறு தழுவல்]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறைக்கோன்|ஏறைக்கோன்]] 78-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி சாத்தஞ்சாத்தன்|ஏனாதி சாத்தஞ்சாத்தன்]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி திருக்கிள்ளி|ஏனாதி திருக்கிள்ளி]] 79-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிநாத நாயனார்|ஏனாதிநாத நாயனார்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிப் பழங்குடிகள்|ஏனாதிப் பழங்குடிகள்]] 80-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாம்|ஏனாம்]] 83-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐ|ஐ]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரபுக் குடியரசு|ஐக்கிய அரபுக் குடியரசு]] 85-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்|ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்]] 87-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியக் கட்சி|ஐக்கியக் கட்சி]] 88-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியச் சட்டங்கள்|ஐக்கியச் சட்டங்கள்]] 90-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜக்கிய நாடுகள் சபை|ஜக்கிய நாடுகள் சபை]] 91-108
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய மூலதன நிறுவனம்|ஐக்கிய மூலதன நிறுவனம்]] 108-108
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியவாதம்|ஐக்கியவாதம்]] 108-109
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்கரன்|ஐங்கரன்]] 109-110
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குற்றம்|ஐங்குற்றம்]] 110-110
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குறுநூறு|ஐங்குறுநூறு]] 110-111
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐசுலாந்து|ஐசுலாந்து]] 111-117
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐஞ்சிறு காப்பியங்கள்|ஐஞ்சிறு காப்பியங்கள்]] 117-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐடெக்கர் மார்ட்டின்|ஐடெக்கர் மார்ட்டின்]] 119-120
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதர் அலி|ஐதர் அலி]] 120-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாது|ஐதராபாது]] 121-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாதுப் பல்கலைக்கழகம்|ஐதராபாதுப் பல்கலைக்கழகம்]] 128-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/இதுறுசு நயினார்ப் புலவர்|இதுறுசு நயினார்ப் புலவர்]] 128-129
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தவத்தைகள்|ஐந்தவத்தைகள்]] 129-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாண்டுத் திட்டங்கள்|ஐந்தாண்டுத் திட்டங்கள்]] 130-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் திருமுறை|ஐந்தாம் திருமுறை]] 148-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம்படை|ஐந்தாம்படை]] 148-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி|ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி]] 148-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை எழுபது|ஐந்திணை எழுபது]] 150-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பது]] 150-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணைச் செய்யுள்|ஐந்திணைச் செய்யுள்]] 151-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திரம்|ஐந்திரம்]] 152-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திர வியாகரணம்|ஐந்திர வியாகரணம்]] 153-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திறம்|ஐந்திறம்]] 154-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து சக்திகள்|ஐந்து சக்திகள்]] 155-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து நெறிக் கோட்பாடு|ஐந்து நெறிக் கோட்பாடு]] 155-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தெழுத்து|ஐந்தெழுத்து]] 157-158
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தொழில்|ஐந்தொழில்]] 158-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐப்பசி முழுக்கு|ஐப்பசி முழுக்கு]] 159-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐபீரியா|ஐபீரியா]] 160-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்படைத்தாலி|ஐம்படைத்தாலி]] 160-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பால்|ஐம்பால்]] 160-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்புலன்கள்|ஐம்புலன்கள்]] 160-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜம்பெருங்காப்பியங்கள்|ஜம்பெருங்காப்பியங்கள்]] 161-167
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பெருங்குழு|ஐம்பெருங்குழு]] 167-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பொறிகள்|ஐம்பொறிகள்]] 168-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்மலம்|ஐம்மலம்]] 168-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயக்காட்சி|ஐயக்காட்சி]] 169-170
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயடிகள் காடவர் கோன் நாயனார்|ஐயடிகள் காடவர் கோன் நாயனார்]] 170-171
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயத்தின் பயன்|ஐயத்தின் பயன்]] 171-171
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயப்பாட்டுத் தொடர்பு|ஐயப்பாட்டுத் தொடர்பு]] 171-172
=== வா.க6 அட்டவணை 2 ===
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன் பெருமாள் கோனார்|ஐயன் பெருமாள் கோனார்]] 173-174
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒ|ஒ]] 214-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தனார்|ஒக்கூர் மாசாத்தனார்]] 215-216
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தியார்|ஒக்கூர் மாசாத்தியார்]] 216-216
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகாயோ|ஒகாயோ]] 216-217
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகியு சோரை|ஒகியு சோரை]] 218-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகேன் இலாரன்சு|ஒகேன் இலாரன்சு]] 218-219
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசாக்கா|ஒசாக்கா]] 219-219
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசிப்வா|ஒசிப்வா]] 219-220
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒஞ்சிப்பு|ஒஞ்சிப்பு]] 220-221
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தர்]] 221-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டவாலோ|ஒட்டவாலோ]] 225-226
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டு நிலை|ஒட்டு நிலை]] 226-227
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டுறவுக் கெழு|ஒட்டுறவுக் கெழு]] 227-231
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசா|ஒடிசா]] 231-231
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசி|ஒடிசி]] 231-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை|ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை]] 232-233
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடுங்கு சொத்து|ஒடுங்கு சொத்து]] 233-233
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடெசா|ஒடெசா]] 233-234
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒண்டோரியா அரசியலமைப்பு|ஒண்டோரியா அரசியலமைப்பு]] 234-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தபக்கம்|ஒத்தபக்கம்]] 235-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தாழிசைக் கலி|ஒத்தாழிசைக் கலி]] 235-236
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு|ஒத்திசைவு]] 236-236
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவும் உளநிறைவும்|ஒத்திசைவும் உளநிறைவும்]] 236-236
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு மணமுறிவு|ஒத்திசைவு மணமுறிவு]] 236-237
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துணர்வு|ஒத்துணர்வு]] 237-238
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கம்]] 238-240
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு இன மக்கள்|ஒதுங்கு இன மக்கள்]] 240-240
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு பண்பாடு|ஒதுங்கு பண்பாடு]] 240-240
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கொலியன்|ஒதுங்கொலியன்]] 240-241
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதெல்லோ|ஒதெல்லோ]] 241-243
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்]] 243-245
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைவு|ஒப்படைவு]] 246-248
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தக் கோட்பாடு|ஒப்பந்தக் கோட்பாடு]] 248-256
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தம்|ஒப்பந்தம்]] 256-270
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளவுப் பொருத்தச் சோதனை|ஒப்பளவுப் பொருத்தச் சோதனை]] 270-270
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளிப்பு|ஒப்பளிப்பு]] 271-271
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பார் குழு|ஒப்பார் குழு]] 271-
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
ohpeosov6n1phnntim1wl62haou1m7m
பயனர்:Bharathblesson/test
2
645148
1950811
1950594
2026-07-02T03:55:47Z
Booradleyp1
1964
/* வாக{{sub|9}} */
1950811
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]]
== வாக{{sub|9}} ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>சிராண்டு - சிறுபாணாற்றுப்படை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171
|-
! colspan="5"|<b>சிறுபான்மையினர் - சுந்தரம் அய்யங்கார், டி.வி.</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி: சி.எஸ்|சீனிவாசாச்சாரி: சி.எஸ்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258
|-
! colspan="5"|<b>சுந்தரம்பிள்ளை, பெ. - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301
|-
|}
</div></div></div>
== அருஞ்சொல் அட்டவணை ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-
{{Multicol-end}}
9xzko3vp5ksu6vbpd5c9mngf55b0ddq
1950850
1950811
2026-07-02T08:50:26Z
Bharathblesson
15164
/* அருஞ்சொல் அட்டவணை */
1950850
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]]
== வாக{{sub|9}} ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>சிராண்டு - சிறுபாணாற்றுப்படை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171
|-
! colspan="5"|<b>சிறுபான்மையினர் - சுந்தரம் அய்யங்கார், டி.வி.</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி: சி.எஸ்|சீனிவாசாச்சாரி: சி.எஸ்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258
|-
! colspan="5"|<b>சுந்தரம்பிள்ளை, பெ. - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301
|-
|}
</div></div></div>
== அருஞ்சொல் அட்டவணை ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
{{Multicol-end}}
if424jybnrprejegvpw7fdzndvqqbjx
பயனர்:Santharabanu/common.js
2
646280
1950856
1945395
2026-07-02T09:11:26Z
Santharabanu
15679
-
1950856
javascript
text/javascript
importScript('User:Boopalan28012003/effort.js');
al5r4njiel8wj6wfeos8xt8jkvuqro6
அட்டவணை:Pattuppāṭṭu.pdf
252
648192
1950638
1950583
2026-07-01T12:34:20Z
TVA ARUN
3777
added [[Category:தலைப்பு மாற்றப்பட வேண்டிய அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1950638
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=பத்துப்பாட்டு
|Language=ta
|Author=உ. வே. சாமிநாதையர்
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=
|School=
|Publisher=
|Address=சென்னை
|Year=1889
|Source=pdf
|Image=1
|Number of pages=261
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
2to8=-
9=1
16=8
17=1
258to261=-
262=நூலட்டை
/>
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தலைப்பு மாற்றப்பட வேண்டிய அட்டவணைகள்]]
f7bxfw9balei15x0tyyaul48suluyar
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/416
250
648204
1950876
1950609
2026-07-02T09:38:34Z
Santharabanu
15679
top space added
1950876
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
.
.
.
.
.
.
.
.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் 20 ஆண்டுகளின் பணிகள்
.
பங்கு மார்க்கெட்டும் பார்ப்பனர்களும்
.
.
.
°
பண்பாடு சமூகம் அரசியலில் மனுவின் ஆதிக்கம்
புராணங்களில் வரலாறுகளில் பார்ப்பன பயங்கரவாதம்
பெரியார் சந்தித்த அடக்குமுறைகள் போராட்ட
வரலாறுகளின் ஓர் தொகுப்பு
பொடா கொடூரமும் அத்துமீறல்களும்
மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கங்கள்
மரண தண்டனையை ஒழிப்போம்
மனுதர்மம் என்ற அதர்மம்
மோடித்துவ முகமூடி
யார் அன்னியர் யார் இவர்கள் ? ஆதாரங்களுடன்
ராஜீவ் படுகொலை மறைக்கப்பட்ட உண்மைகள்
விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு
வீரசவர்க்கார் புதைக்கப்பட்ட உண்மைகள்
பெரியாரியத்தின் வெற்றி - தலையங்க தொகுப்பு 1
பகுத்தறிவும் வாழ்வுரிமையும் - தலையங்க தொகுப்பு 2
ஜாதியும் ஜாதிப் பேரணியும்- தலையங்க தொகுப்பு 3
தேவ அசுரப் போராட்டம் முடியவில்லை
தலையங்க தொகுப்பு 4
சொர்க்கம் போக ரொக்கம் செல்லாது - நையாண்டி
கட்டுரைகள் தொகுப்பு
விமர்சனங்களை அனுப்ப – newsdvk@gmail.com
மின் நூலாகத் தரவிறக்கம் செய்ய www.dvkperiyar.com<noinclude>{{nop}}{{rv|414 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''414'''}}}}|{{left|{{larger|'''414'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ir0635nvn4s28v3irbv8y7qtdtrjo02
1950877
1950876
2026-07-02T09:42:42Z
Santharabanu
15679
1950877
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>* திராவிடர் விடுதலைக் கழகத்தின் 20 ஆண்டுகளின் பணிகள்
* பங்கு மார்க்கெட்டும் பார்ப்பனர்களும்
* பண்பாடு சமூகம் அரசியலில் மனுவின் ஆதிக்கம்
* புராணங்களில் வரலாறுகளில் பார்ப்பன பயங்கரவாதம்
* பெரியார் சந்தித்த அடக்குமுறைகள் போராட்ட
* வரலாறுகளின் ஓர் தொகுப்பு
* பொடா கொடூரமும் அத்துமீறல்களும்
* மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கங்கள்
* மரண தண்டனையை ஒழிப்போம்
* மனுதர்மம் என்ற அதர்மம்
* மோடித்துவ முகமூடி
* யார் அன்னியர் யார் இவர்கள் ? ஆதாரங்களுடன்
* ராஜீவ் படுகொலை மறைக்கப்பட்ட உண்மைகள்
* விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு
* வீரசவர்க்கார் புதைக்கப்பட்ட உண்மைகள்
* பெரியாரியத்தின் வெற்றி - தலையங்க தொகுப்பு 1
* பகுத்தறிவும் வாழ்வுரிமையும் - தலையங்க தொகுப்பு 2
* ஜாதியும் ஜாதிப் பேரணியும்- தலையங்க தொகுப்பு 3
* தேவ அசுரப் போராட்டம் முடியவில்லை
* தலையங்க தொகுப்பு 4
* சொர்க்கம் போக ரொக்கம் செல்லாது - நையாண்டி கட்டுரைகள் தொகுப்பு
{{center|விமர்சனங்களை அனுப்ப – newsdvk@gmail.com
மின் நூலாகத் தரவிறக்கம் செய்ய www.dvkperiyar.com}}<noinclude>{{nop}}{{rv|414 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''414'''}}}}|{{left|{{larger|'''414'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
975grma2lx40d42vznpkzaeglxvsr3a
1950878
1950877
2026-07-02T09:43:12Z
Santharabanu
15679
1950878
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>* திராவிடர் விடுதலைக் கழகத்தின் 20 ஆண்டுகளின் பணிகள்
* பங்கு மார்க்கெட்டும் பார்ப்பனர்களும்
* பண்பாடு சமூகம் அரசியலில் மனுவின் ஆதிக்கம்
* புராணங்களில் வரலாறுகளில் பார்ப்பன பயங்கரவாதம்
* பெரியார் சந்தித்த அடக்குமுறைகள் போராட்ட
* வரலாறுகளின் ஓர் தொகுப்பு
* பொடா கொடூரமும் அத்துமீறல்களும்
* மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கங்கள்
* மரண தண்டனையை ஒழிப்போம்
* மனுதர்மம் என்ற அதர்மம்
* மோடித்துவ முகமூடி
* யார் அன்னியர் யார் இவர்கள் ? ஆதாரங்களுடன்
* ராஜீவ் படுகொலை மறைக்கப்பட்ட உண்மைகள்
* விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு
* வீரசவர்க்கார் புதைக்கப்பட்ட உண்மைகள்
* பெரியாரியத்தின் வெற்றி - தலையங்க தொகுப்பு 1
* பகுத்தறிவும் வாழ்வுரிமையும் - தலையங்க தொகுப்பு 2
* ஜாதியும் ஜாதிப் பேரணியும்- தலையங்க தொகுப்பு 3
* தேவ அசுரப் போராட்டம் முடியவில்லை
* தலையங்க தொகுப்பு 4
* சொர்க்கம் போக ரொக்கம் செல்லாது - நையாண்டி கட்டுரைகள் தொகுப்பு
{{center|விமர்சனங்களை அனுப்ப – newsdvk@gmail.com மின் நூலாகத் தரவிறக்கம் செய்ய www.dvkperiyar.com}}<noinclude>{{nop}}{{rv|414 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''414'''}}}}|{{left|{{larger|'''414'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
t30xfk6ke8qks30483ptlwq1b7b34sp
1950879
1950878
2026-07-02T09:44:08Z
Santharabanu
15679
1950879
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>* திராவிடர் விடுதலைக் கழகத்தின் 20 ஆண்டுகளின் பணிகள்
* பங்கு மார்க்கெட்டும் பார்ப்பனர்களும்
* பண்பாடு சமூகம் அரசியலில் மனுவின் ஆதிக்கம்
* புராணங்களில் வரலாறுகளில் பார்ப்பன பயங்கரவாதம்
* பெரியார் சந்தித்த அடக்குமுறைகள் போராட்ட
* வரலாறுகளின் ஓர் தொகுப்பு
* பொடா கொடூரமும் அத்துமீறல்களும்
* மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கங்கள்
* மரண தண்டனையை ஒழிப்போம்
* மனுதர்மம் என்ற அதர்மம்
* மோடித்துவ முகமூடி
* யார் அன்னியர் யார் இவர்கள் ? ஆதாரங்களுடன்
* ராஜீவ் படுகொலை மறைக்கப்பட்ட உண்மைகள்
* விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு
* வீரசவர்க்கார் புதைக்கப்பட்ட உண்மைகள்
* பெரியாரியத்தின் வெற்றி - தலையங்க தொகுப்பு 1
* பகுத்தறிவும் வாழ்வுரிமையும் - தலையங்க தொகுப்பு 2
* ஜாதியும் ஜாதிப் பேரணியும்- தலையங்க தொகுப்பு 3
* தேவ அசுரப் போராட்டம் முடியவில்லை
* தலையங்க தொகுப்பு 4
* சொர்க்கம் போக ரொக்கம் செல்லாது - நையாண்டி கட்டுரைகள் தொகுப்பு
{{center|விமர்சனங்களை அனுப்ப – newsdvk@gmail.com}}
மின் நூலாகத் தரவிறக்கம் செய்ய www.dvkperiyar.com<noinclude>{{nop}}{{rv|414 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''414'''}}}}|{{left|{{larger|'''414'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
h2lrz7p0aervxi93xk2aqt1vxibxvqg
1950880
1950879
2026-07-02T09:45:25Z
Santharabanu
15679
1950880
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>* திராவிடர் விடுதலைக் கழகத்தின் 20 ஆண்டுகளின் பணிகள்
* பங்கு மார்க்கெட்டும் பார்ப்பனர்களும்
* பண்பாடு சமூகம் அரசியலில் மனுவின் ஆதிக்கம்
* புராணங்களில் வரலாறுகளில் பார்ப்பன பயங்கரவாதம்
* பெரியார் சந்தித்த அடக்குமுறைகள் போராட்ட
* வரலாறுகளின் ஓர் தொகுப்பு
* பொடா கொடூரமும் அத்துமீறல்களும்
* மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கங்கள்
* மரண தண்டனையை ஒழிப்போம்
* மனுதர்மம் என்ற அதர்மம்
* மோடித்துவ முகமூடி
* யார் அன்னியர் யார் இவர்கள் ? ஆதாரங்களுடன்
* ராஜீவ் படுகொலை மறைக்கப்பட்ட உண்மைகள்
* விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு
* வீரசவர்க்கார் புதைக்கப்பட்ட உண்மைகள்
* பெரியாரியத்தின் வெற்றி - தலையங்க தொகுப்பு 1
* பகுத்தறிவும் வாழ்வுரிமையும் - தலையங்க தொகுப்பு 2
* ஜாதியும் ஜாதிப் பேரணியும்- தலையங்க தொகுப்பு 3
* தேவ அசுரப் போராட்டம் முடியவில்லை
* தலையங்க தொகுப்பு 4
* சொர்க்கம் போக ரொக்கம் செல்லாது - நையாண்டி கட்டுரைகள் தொகுப்பு
{{center|விமர்சனங்களை அனுப்ப – newsdvk@gmail.com}}
{{center|மின் நூலாகத் தரவிறக்கம் செய்ய www.dvkperiyar.com}}<noinclude>{{nop}}{{rv|414 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''414'''}}}}|{{left|{{larger|'''414'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
hz5uaxjfuo2jht5pfrqk28udd0j4fah
1950881
1950880
2026-07-02T09:46:35Z
Santharabanu
15679
1950881
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>* திராவிடர் விடுதலைக் கழகத்தின் 20 ஆண்டுகளின் பணிகள்
* பங்கு மார்க்கெட்டும் பார்ப்பனர்களும்
* பண்பாடு சமூகம் அரசியலில் மனுவின் ஆதிக்கம்
* புராணங்களில் வரலாறுகளில் பார்ப்பன பயங்கரவாதம்
* பெரியார் சந்தித்த அடக்குமுறைகள் போராட்ட
* வரலாறுகளின் ஓர் தொகுப்பு
* பொடா கொடூரமும் அத்துமீறல்களும்
* மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கங்கள்
* மரண தண்டனையை ஒழிப்போம்
* மனுதர்மம் என்ற அதர்மம்
* மோடித்துவ முகமூடி
* யார் அன்னியர் யார் இவர்கள் ? ஆதாரங்களுடன்
* ராஜீவ் படுகொலை மறைக்கப்பட்ட உண்மைகள்
* விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு
* வீரசவர்க்கார் புதைக்கப்பட்ட உண்மைகள்
* பெரியாரியத்தின் வெற்றி - தலையங்க தொகுப்பு 1
* பகுத்தறிவும் வாழ்வுரிமையும் - தலையங்க தொகுப்பு 2
* ஜாதியும் ஜாதிப் பேரணியும்- தலையங்க தொகுப்பு 3
* தேவ அசுரப் போராட்டம் முடியவில்லை
* தலையங்க தொகுப்பு 4
* சொர்க்கம் போக ரொக்கம் செல்லாது - நையாண்டி கட்டுரைகள் தொகுப்பு
{{center|விமர்சனங்களை அனுப்ப – newsdvk@gmail.com}}
{{center|மின் நூலாகத் தரவிறக்கம் செய்ய www.dvkperiyar.com}}<noinclude>{{nop}}{{rv|414 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''414'''}}}}|{{left|{{larger|'''414'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
tuch0oli19lziioi30cn5u80got2kdu
1950882
1950881
2026-07-02T09:46:58Z
Santharabanu
15679
1950882
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>* திராவிடர் விடுதலைக் கழகத்தின் 20 ஆண்டுகளின் பணிகள்
* பங்கு மார்க்கெட்டும் பார்ப்பனர்களும்
* பண்பாடு சமூகம் அரசியலில் மனுவின் ஆதிக்கம்
* புராணங்களில் வரலாறுகளில் பார்ப்பன பயங்கரவாதம்
* பெரியார் சந்தித்த அடக்குமுறைகள் போராட்ட
* வரலாறுகளின் ஓர் தொகுப்பு
* பொடா கொடூரமும் அத்துமீறல்களும்
* மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கங்கள்
* மரண தண்டனையை ஒழிப்போம்
* மனுதர்மம் என்ற அதர்மம்
* மோடித்துவ முகமூடி
* யார் அன்னியர் யார் இவர்கள் ? ஆதாரங்களுடன்
* ராஜீவ் படுகொலை மறைக்கப்பட்ட உண்மைகள்
* விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு
* வீரசவர்க்கார் புதைக்கப்பட்ட உண்மைகள்
* பெரியாரியத்தின் வெற்றி - தலையங்க தொகுப்பு 1
* பகுத்தறிவும் வாழ்வுரிமையும் - தலையங்க தொகுப்பு 2
* ஜாதியும் ஜாதிப் பேரணியும்- தலையங்க தொகுப்பு 3
* தேவ அசுரப் போராட்டம் முடியவில்லை
* தலையங்க தொகுப்பு 4
* சொர்க்கம் போக ரொக்கம் செல்லாது - நையாண்டி கட்டுரைகள் தொகுப்பு
{{center|விமர்சனங்களை அனுப்ப – newsdvk@gmail.com}}
{{center|மின் நூலாகத் தரவிறக்கம் செய்ய www.dvkperiyar.com}}<noinclude>{{nop}}{{rv|414 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''414'''}}}}|{{left|{{larger|'''414'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
hz5uaxjfuo2jht5pfrqk28udd0j4fah
1950883
1950882
2026-07-02T09:47:35Z
Santharabanu
15679
1950883
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
* திராவிடர் விடுதலைக் கழகத்தின் 20 ஆண்டுகளின் பணிகள்
* பங்கு மார்க்கெட்டும் பார்ப்பனர்களும்
* பண்பாடு சமூகம் அரசியலில் மனுவின் ஆதிக்கம்
* புராணங்களில் வரலாறுகளில் பார்ப்பன பயங்கரவாதம்
* பெரியார் சந்தித்த அடக்குமுறைகள் போராட்ட
* வரலாறுகளின் ஓர் தொகுப்பு
* பொடா கொடூரமும் அத்துமீறல்களும்
* மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கங்கள்
* மரண தண்டனையை ஒழிப்போம்
* மனுதர்மம் என்ற அதர்மம்
* மோடித்துவ முகமூடி
* யார் அன்னியர் யார் இவர்கள் ? ஆதாரங்களுடன்
* ராஜீவ் படுகொலை மறைக்கப்பட்ட உண்மைகள்
* விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு
* வீரசவர்க்கார் புதைக்கப்பட்ட உண்மைகள்
* பெரியாரியத்தின் வெற்றி - தலையங்க தொகுப்பு 1
* பகுத்தறிவும் வாழ்வுரிமையும் - தலையங்க தொகுப்பு 2
* ஜாதியும் ஜாதிப் பேரணியும்- தலையங்க தொகுப்பு 3
* தேவ அசுரப் போராட்டம் முடியவில்லை
* தலையங்க தொகுப்பு 4
* சொர்க்கம் போக ரொக்கம் செல்லாது - நையாண்டி கட்டுரைகள் தொகுப்பு
{{center|விமர்சனங்களை அனுப்ப – newsdvk@gmail.com}}
{{center|மின் நூலாகத் தரவிறக்கம் செய்ய www.dvkperiyar.com}}<noinclude>{{nop}}{{rv|414 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''414'''}}}}|{{left|{{larger|'''414'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
qh84zsnfu7kr30a7ppmd37plwgsfr3r
1950884
1950883
2026-07-02T09:48:09Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950884
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
* திராவிடர் விடுதலைக் கழகத்தின் 20 ஆண்டுகளின் பணிகள்
* பங்கு மார்க்கெட்டும் பார்ப்பனர்களும்
* பண்பாடு சமூகம் அரசியலில் மனுவின் ஆதிக்கம்
* புராணங்களில் வரலாறுகளில் பார்ப்பன பயங்கரவாதம்
* பெரியார் சந்தித்த அடக்குமுறைகள் போராட்ட
* வரலாறுகளின் ஓர் தொகுப்பு
* பொடா கொடூரமும் அத்துமீறல்களும்
* மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கங்கள்
* மரண தண்டனையை ஒழிப்போம்
* மனுதர்மம் என்ற அதர்மம்
* மோடித்துவ முகமூடி
* யார் அன்னியர் யார் இவர்கள் ? ஆதாரங்களுடன்
* ராஜீவ் படுகொலை மறைக்கப்பட்ட உண்மைகள்
* விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு
* வீரசவர்க்கார் புதைக்கப்பட்ட உண்மைகள்
* பெரியாரியத்தின் வெற்றி - தலையங்க தொகுப்பு 1
* பகுத்தறிவும் வாழ்வுரிமையும் - தலையங்க தொகுப்பு 2
* ஜாதியும் ஜாதிப் பேரணியும்- தலையங்க தொகுப்பு 3
* தேவ அசுரப் போராட்டம் முடியவில்லை
* தலையங்க தொகுப்பு 4
* சொர்க்கம் போக ரொக்கம் செல்லாது - நையாண்டி கட்டுரைகள் தொகுப்பு
{{center|விமர்சனங்களை அனுப்ப – newsdvk@gmail.com}}
{{center|மின் நூலாகத் தரவிறக்கம் செய்ய www.dvkperiyar.com}}<noinclude>{{nop}}{{rv|414 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''414'''}}}}|{{left|{{larger|'''414'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
g6otau3s0v3ll601782j3xuu377013l
1950885
1950884
2026-07-02T09:48:42Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950885
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
* திராவிடர் விடுதலைக் கழகத்தின் 20 ஆண்டுகளின் பணிகள்
* பங்கு மார்க்கெட்டும் பார்ப்பனர்களும்
* பண்பாடு சமூகம் அரசியலில் மனுவின் ஆதிக்கம்
* புராணங்களில் வரலாறுகளில் பார்ப்பன பயங்கரவாதம்
* பெரியார் சந்தித்த அடக்குமுறைகள் போராட்ட
* வரலாறுகளின் ஓர் தொகுப்பு
* பொடா கொடூரமும் அத்துமீறல்களும்
* மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கங்கள்
* மரண தண்டனையை ஒழிப்போம்
* மனுதர்மம் என்ற அதர்மம்
* மோடித்துவ முகமூடி
* யார் அன்னியர் யார் இவர்கள் ? ஆதாரங்களுடன்
* ராஜீவ் படுகொலை மறைக்கப்பட்ட உண்மைகள்
* விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு
* வீரசவர்க்கார் புதைக்கப்பட்ட உண்மைகள்
* பெரியாரியத்தின் வெற்றி - தலையங்க தொகுப்பு 1
* பகுத்தறிவும் வாழ்வுரிமையும் - தலையங்க தொகுப்பு 2
* ஜாதியும் ஜாதிப் பேரணியும்- தலையங்க தொகுப்பு 3
* தேவ அசுரப் போராட்டம் முடியவில்லை
* தலையங்க தொகுப்பு 4
* சொர்க்கம் போக ரொக்கம் செல்லாது - நையாண்டி கட்டுரைகள் தொகுப்பு
{{center|விமர்சனங்களை அனுப்ப – newsdvk@gmail.com}}
{{center|மின் நூலாகத் தரவிறக்கம் செய்ய www.dvkperiyar.com}}<noinclude>{{nop}}{{rv|414 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''414'''}}}}|{{left|{{larger|'''414'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
hv51ntd6elddxh2pbs9ovuq0d2myiqr
1950886
1950885
2026-07-02T09:49:36Z
Santharabanu
15679
1950886
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
* திராவிடர் விடுதலைக் கழகத்தின் 20 ஆண்டுகளின் பணிகள்
* பங்கு மார்க்கெட்டும் பார்ப்பனர்களும்
* பண்பாடு சமூகம் அரசியலில் மனுவின் ஆதிக்கம்
* புராணங்களில் வரலாறுகளில் பார்ப்பன பயங்கரவாதம்
* பெரியார் சந்தித்த அடக்குமுறைகள் போராட்ட
* வரலாறுகளின் ஓர் தொகுப்பு
* பொடா கொடூரமும் அத்துமீறல்களும்
* மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கங்கள்
* மரண தண்டனையை ஒழிப்போம்
* மனுதர்மம் என்ற அதர்மம்
* மோடித்துவ முகமூடி
* யார் அன்னியர் யார் இவர்கள் ? ஆதாரங்களுடன்
* ராஜீவ் படுகொலை மறைக்கப்பட்ட உண்மைகள்
* விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு
* வீரசவர்க்கார் புதைக்கப்பட்ட உண்மைகள்
* பெரியாரியத்தின் வெற்றி - தலையங்க தொகுப்பு 1
* பகுத்தறிவும் வாழ்வுரிமையும் - தலையங்க தொகுப்பு 2
* ஜாதியும் ஜாதிப் பேரணியும்- தலையங்க தொகுப்பு 3
* தேவ அசுரப் போராட்டம் முடியவில்லை - தலையங்க தொகுப்பு 4
* சொர்க்கம் போக ரொக்கம் செல்லாது - நையாண்டி கட்டுரைகள் தொகுப்பு
{{center|விமர்சனங்களை அனுப்ப – newsdvk@gmail.com}}
{{center|மின் நூலாகத் தரவிறக்கம் செய்ய www.dvkperiyar.com}}<noinclude>{{nop}}{{rv|414 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''414'''}}}}|{{left|{{larger|'''414'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
qkimhzn4nd1n5v8iuqwzrstf33h6eke
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/415
250
648205
1950717
1950610
2026-07-01T18:52:29Z
Santharabanu
15679
top space added
1950717
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
.
விடுதலை இராசேந்திரன் எழுதிய
பிற நூல்களின் பட்டியல்
10 சதவீத இடஒதுக்கீடு: சமூக நீதிக்கு சவக் குழி விடுதலை
இராசேந்திரன்
அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி
ஆர்.எஸ்.எஸ். ஒரு அபாயம்
இந்திய அரசியலின் அதிசயம் வி.பி. சிங்
இந்தியா விலைபோகிறது
இந்திரா ஆட்சியின் கொடுமைகள் - மிசா
-
இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?
-
ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி
ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்?
உலக மயமாக்கம் : தமிழ்நாட்டு பெண்கள் மீதான தாக்கம்
கல்வி வேலை வாய்ப்புகளில் நடுவண் ஆட்சியின் உரிமைப்
பறிப்புகள்
காந்தியை சாய்த்த கோட்சேயின் குண்டுகள்
குடியுரிமைத் திருத்தச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்?
சங் பரிவாரின் சதி வரலாறு
சிறப்பு பிரம்மதேய மண்டலங்கள்
.
சேஷனின் பார்ப்பன சுயரூபம்
தமிழை இழிக்கும் வேத மரபு
தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு?
திராவிடப் பெரியார் - யாருக்கு எதிரி<noinclude>{{nop}}{{rv|413 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''413'''}}}}|{{left|{{larger|'''413'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
eu7mc0ycch42ocaubwg5s3c75wkf844
1950720
1950717
2026-07-01T18:55:07Z
Santharabanu
15679
1950720
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>விடுதலை இராசேந்திரன் எழுதிய
பிற நூல்களின் பட்டியல்</b>}}}}
10 சதவீத இடஒதுக்கீடு: சமூக நீதிக்கு சவக் குழி விடுதலை
இராசேந்திரன்
அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி
ஆர்.எஸ்.எஸ். ஒரு அபாயம்
இந்திய அரசியலின் அதிசயம் வி.பி. சிங்
இந்தியா விலைபோகிறது
இந்திரா ஆட்சியின் கொடுமைகள் - மிசா
-
இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?
-
ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி
ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்?
உலக மயமாக்கம் : தமிழ்நாட்டு பெண்கள் மீதான தாக்கம்
கல்வி வேலை வாய்ப்புகளில் நடுவண் ஆட்சியின் உரிமைப்
பறிப்புகள்
காந்தியை சாய்த்த கோட்சேயின் குண்டுகள்
குடியுரிமைத் திருத்தச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்?
சங் பரிவாரின் சதி வரலாறு
சிறப்பு பிரம்மதேய மண்டலங்கள்
சேஷனின் பார்ப்பன சுயரூபம்
தமிழை இழிக்கும் வேத மரபு
தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு?
திராவிடப் பெரியார் - யாருக்கு எதிரி<noinclude>{{nop}}{{rv|413 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''413'''}}}}|{{left|{{larger|'''413'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
2c5d7yz5uznig77hl057ufoostieg59
1950722
1950720
2026-07-01T18:58:36Z
Santharabanu
15679
1950722
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>விடுதலை இராசேந்திரன் எழுதிய
பிற நூல்களின் பட்டியல்</b>}}}}
. 10 சதவீத இடஒதுக்கீடு: சமூக நீதிக்கு சவக் குழி விடுதலை
இராசேந்திரன்
. அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி
. ஆர்.எஸ்.எஸ். ஒரு அபாயம்
. இந்திய அரசியலின் அதிசயம் வி.பி. சிங்
. இந்தியா விலைபோகிறது
. இந்திரா ஆட்சியின் கொடுமைகள் - மிசா
. இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?
. ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி
ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்?
உலக மயமாக்கம் : தமிழ்நாட்டு பெண்கள் மீதான தாக்கம்
கல்வி வேலை வாய்ப்புகளில் நடுவண் ஆட்சியின் உரிமைப்
பறிப்புகள்
காந்தியை சாய்த்த கோட்சேயின் குண்டுகள்
குடியுரிமைத் திருத்தச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்?
சங் பரிவாரின் சதி வரலாறு
சிறப்பு பிரம்மதேய மண்டலங்கள்
சேஷனின் பார்ப்பன சுயரூபம்
தமிழை இழிக்கும் வேத மரபு
தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு?
திராவிடப் பெரியார் - யாருக்கு எதிரி<noinclude>{{nop}}{{rv|413 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''413'''}}}}|{{left|{{larger|'''413'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
1fijcrseoqpun69vus9246roc2gxqb3
1950724
1950722
2026-07-01T19:01:02Z
Santharabanu
15679
1950724
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>விடுதலை இராசேந்திரன் எழுதிய
பிற நூல்களின் பட்டியல்</b>}}}}
10 சதவீத இடஒதுக்கீடு: சமூக நீதிக்கு சவக் குழி விடுதலை
இராசேந்திரன்
அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி
ஆர்.எஸ்.எஸ். ஒரு அபாயம்
இந்திய அரசியலின் அதிசயம் வி.பி. சிங்
இந்தியா விலைபோகிறது
இந்திரா ஆட்சியின் கொடுமைகள் - மிசா
இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?
ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி
ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்?
உலக மயமாக்கம் : தமிழ்நாட்டு பெண்கள் மீதான தாக்கம்
கல்வி வேலை வாய்ப்புகளில் நடுவண் ஆட்சியின் உரிமைப்
பறிப்புகள்
காந்தியை சாய்த்த கோட்சேயின் குண்டுகள்
குடியுரிமைத் திருத்தச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்?
சங் பரிவாரின் சதி வரலாறு
சிறப்பு பிரம்மதேய மண்டலங்கள்
சேஷனின் பார்ப்பன சுயரூபம்
தமிழை இழிக்கும் வேத மரபு
தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு?
திராவிடப் பெரியார் - யாருக்கு எதிரி<noinclude>{{nop}}{{rv|413 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''413'''}}}}|{{left|{{larger|'''413'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
hyvym8rp6auob1dv3hlhg1ef3z37xzc
1950725
1950724
2026-07-01T19:01:30Z
Santharabanu
15679
1950725
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>விடுதலை இராசேந்திரன் எழுதிய
பிற நூல்களின் பட்டியல்</b>}}}}
10 சதவீத இடஒதுக்கீடு: சமூக நீதிக்கு சவக் குழி விடுதலை இராசேந்திரன்
அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி
ஆர்.எஸ்.எஸ். ஒரு அபாயம்
இந்திய அரசியலின் அதிசயம் வி.பி. சிங்
இந்தியா விலைபோகிறது
இந்திரா ஆட்சியின் கொடுமைகள் - மிசா
இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?
ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி
ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்?
உலக மயமாக்கம் : தமிழ்நாட்டு பெண்கள் மீதான தாக்கம்
கல்வி வேலை வாய்ப்புகளில் நடுவண் ஆட்சியின் உரிமைப்
பறிப்புகள்
காந்தியை சாய்த்த கோட்சேயின் குண்டுகள்
குடியுரிமைத் திருத்தச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்?
சங் பரிவாரின் சதி வரலாறு
சிறப்பு பிரம்மதேய மண்டலங்கள்
சேஷனின் பார்ப்பன சுயரூபம்
தமிழை இழிக்கும் வேத மரபு
தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு?
திராவிடப் பெரியார் - யாருக்கு எதிரி<noinclude>{{nop}}{{rv|413 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''413'''}}}}|{{left|{{larger|'''413'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
5snools3fjb96vp669snq07re30n5yv
1950868
1950725
2026-07-02T09:23:33Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950868
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>விடுதலை இராசேந்திரன் எழுதிய
பிற நூல்களின் பட்டியல்</b>}}}}
* 10 சதவீத இடஒதுக்கீடு: சமூக நீதிக்கு சவக் குழி விடுதலை இராசேந்திரன்
* அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி
* ஆர்.எஸ்.எஸ். ஒ* ரு அபாயம்
* இந்திய அரசியலின் அதிசயம் வி.பி. சிங்
இந்தியா விலைபோகிறது
இந்திரா ஆட்சியின் கொடுமைகள் - மிசா
இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?
ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி
ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்?
உலக மயமாக்கம் : தமிழ்நாட்டு பெண்கள் மீதான தாக்கம்
கல்வி வேலை வாய்ப்புகளில் நடுவண் ஆட்சியின் உரிமைப்
பறிப்புகள்
காந்தியை சாய்த்த கோட்சேயின் குண்டுகள்
குடியுரிமைத் திருத்தச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்?
சங் பரிவாரின் சதி வரலாறு
சிறப்பு பிரம்மதேய மண்டலங்கள்
சேஷனின் பார்ப்பன சுயரூபம்
தமிழை இழிக்கும் வேத மரபு
தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு?
திராவிடப் பெரியார் - யாருக்கு எதிரி<noinclude>{{nop}}{{rv|413 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''413'''}}}}|{{left|{{larger|'''413'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
3pt7g90064hjccmdlwkhisqjco40brx
1950871
1950868
2026-07-02T09:27:57Z
Santharabanu
15679
1950871
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>விடுதலை இராசேந்திரன் எழுதிய
பிற நூல்களின் பட்டியல்</b>}}}}
* 10 சதவீத இடஒதுக்கீடு: சமூக நீதிக்கு சவக் குழி விடுதலை இராசேந்திரன்
* அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி
* ஆர்.எஸ்.எஸ். ஒ* ரு அபாயம்
* இந்திய அரசியலின் அதிசயம் வி.பி. சிங்
* இந்தியா விலைபோகிறது
* இந்திரா ஆட்சியின் கொடுமைகள் - மிசா
இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?
ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி
ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்?
உலக மயமாக்கம் : தமிழ்நாட்டு பெண்கள் மீதான தாக்கம்
கல்வி வேலை வாய்ப்புகளில் நடுவண் ஆட்சியின் உரிமைப்
பறிப்புகள்
காந்தியை சாய்த்த கோட்சேயின் குண்டுகள்
குடியுரிமைத் திருத்தச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்?
சங் பரிவாரின் சதி வரலாறு
சிறப்பு பிரம்மதேய மண்டலங்கள்
சேஷனின் பார்ப்பன சுயரூபம்
தமிழை இழிக்கும் வேத மரபு
தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு?
திராவிடப் பெரியார் - யாருக்கு எதிரி<noinclude>{{nop}}{{rv|413 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''413'''}}}}|{{left|{{larger|'''413'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
g3x64103z6lbo0gi6yxxdixb5qsiz90
1950873
1950871
2026-07-02T09:35:17Z
Santharabanu
15679
1950873
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>விடுதலை இராசேந்திரன் எழுதிய
பிற நூல்களின் பட்டியல்</b>}}}}
* 10 சதவீத இடஒதுக்கீடு: சமூக நீதிக்கு சவக் குழி விடுதலை இராசேந்திரன்
* அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி
* ஆர்.எஸ்.எஸ். ஒ* ரு அபாயம்
* இந்திய அரசியலின் அதிசயம் வி.பி. சிங்
* இந்தியா விலைபோகிறது
* இந்திரா ஆட்சியின் கொடுமைகள் - மிசா
* இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?
* ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி
* ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்?
* உலக மயமாக்கம் : தமிழ்நாட்டு பெண்கள் மீதான தாக்கம்
* கல்வி வேலை வாய்ப்புகளில் நடுவண் ஆட்சியின் உரிமைப் பறிப்புகள்
* காந்தியை சாய்த்த கோட்சேயின் குண்டுகள்
* குடியுரிமைத் திருத்தச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்?
* சங் பரிவாரின் சதி வரலாறு
* சிறப்பு பிரம்மதேய மண்டலங்கள்
* சேஷனின் பார்ப்பன சுயரூபம்
* தமிழை இழிக்கும் வேத மரபு
* தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு?
* திராவிடப் பெரியார் - யாருக்கு எதிரி<noinclude>a{{nop}}{{rv|413 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''413'''}}}}|{{left|{{larger|'''413'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
mmr03vh44h1lpggzldxt5izjj8lndfu
1950874
1950873
2026-07-02T09:35:48Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950874
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>விடுதலை இராசேந்திரன் எழுதிய
பிற நூல்களின் பட்டியல்</b>}}}}
* 10 சதவீத இடஒதுக்கீடு: சமூக நீதிக்கு சவக் குழி விடுதலை இராசேந்திரன்
* அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி
* ஆர்.எஸ்.எஸ். ஒ* ரு அபாயம்
* இந்திய அரசியலின் அதிசயம் வி.பி. சிங்
* இந்தியா விலைபோகிறது
* இந்திரா ஆட்சியின் கொடுமைகள் - மிசா
* இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?
* ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி
* ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்?
* உலக மயமாக்கம் : தமிழ்நாட்டு பெண்கள் மீதான தாக்கம்
* கல்வி வேலை வாய்ப்புகளில் நடுவண் ஆட்சியின் உரிமைப் பறிப்புகள்
* காந்தியை சாய்த்த கோட்சேயின் குண்டுகள்
* குடியுரிமைத் திருத்தச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்?
* சங் பரிவாரின் சதி வரலாறு
* சிறப்பு பிரம்மதேய மண்டலங்கள்
* சேஷனின் பார்ப்பன சுயரூபம்
* தமிழை இழிக்கும் வேத மரபு
* தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு?
* திராவிடப் பெரியார் - யாருக்கு எதிரி<noinclude>a{{nop}}{{rv|413 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''413'''}}}}|{{left|{{larger|'''413'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
hjscekmlma4l1j1xupmd8adcndnaddj
1950875
1950874
2026-07-02T09:36:37Z
Santharabanu
15679
1950875
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>விடுதலை இராசேந்திரன் எழுதிய
பிற நூல்களின் பட்டியல்</b>}}}}
* 10 சதவீத இடஒதுக்கீடு: சமூக நீதிக்கு சவக் குழி விடுதலை இராசேந்திரன்
* அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி
* ஆர்.எஸ்.எஸ். ஒ* ரு அபாயம்
* இந்திய அரசியலின் அதிசயம் வி.பி. சிங்
* இந்தியா விலைபோகிறது
* இந்திரா ஆட்சியின் கொடுமைகள் - மிசா
* இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?
* ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி
* ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்?
* உலக மயமாக்கம் : தமிழ்நாட்டு பெண்கள் மீதான தாக்கம்
* கல்வி வேலை வாய்ப்புகளில் நடுவண் ஆட்சியின் உரிமைப் பறிப்புகள்
* காந்தியை சாய்த்த கோட்சேயின் குண்டுகள்
* குடியுரிமைத் திருத்தச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்?
* சங் பரிவாரின் சதி வரலாறு
* சிறப்பு பிரம்மதேய மண்டலங்கள்
* சேஷனின் பார்ப்பன சுயரூபம்
* தமிழை இழிக்கும் வேத மரபு
* தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு?
* திராவிடப் பெரியார் - யாருக்கு எதிரி<noinclude>{{nop}}{{rv|413 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''413'''}}}}|{{left|{{larger|'''413'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
s9ip25n7nsydpep14aweq0bhyisfc40
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/401
250
648209
1950656
1950626
2026-07-01T17:08:43Z
Santharabanu
15679
1950656
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>சங்கராச்சாரிகள் வழக்கு!</b>}}}}
காஞ்சிமடத்து பார்ப்பன சங்கராச்சாரிகள் மீது நடைபெற்றுக்
கொண்டிருப்பது கொலை வழக்கு, கிரிமினல் சட்டத்தின் கீழ்
வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்குக்கான தொடக்க நிலைக்
கட்டங்களும் தாண்டப்பட்டு, விசாரணை தொடங்கிவிட்ட
நிலையில், உச்சநீதிமன்றம், விசாரணையை புதுவை
மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது, உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்' இந்த
தீர்ப்பை சங்கராச்சாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட
மனுவின் மீது வழங்கியிருக்கிறது. (26.10.2005). அக்.31 ஆம்
தேதியோடு ஓய்வு பெறப் போகிறார் இந்தத் தலைமை நீதிபதி.
ஏற்கனவே சங்கராச்சாரிக்கு பிணை வழங்கியவரும் இவர் தான்.
கிரிமினல்- கொலை வழக்குகளில் சிக்கினாலும் கூட,
பார்ப்பன சங்கராச்சாரிகளை, நாட்டை வழி நடத்தும்
'ஆன்மிகத்' தலைவர்களாகவே, நீதிமன்றங்கள் பார்க்க
விரும்புகின்றன. இது நீதிமன்றத்தின் பச்சைப் பார்ப்பனப்
பார்வை என்பதே நமது உறுதியான கருத்து, வருமான
வரித்துறையானாலும், இந்து அறநிலையத் துறையானாலும்,
அவைகளுக்கு தனது 'பார்ப்பன' அதிகாரத்தில் தலையிடும்
உரிமை கிடையாது என்று இதுவரை செயல்பட்டு வந்தவர்கள்
இந்த சங்கராச்சாரிகள். இதே போல், இவர்கள் நடத்துகிற கல்வி
நிறுவனங்களிலும், அங்கே 'தீண்டாமை' கொடிகட்டிப்
பறந்தாலும், சட்டம் தனது கடமையைச் செய்ய முடியாது.
சங்கரமடங்களின் முறைகேடுகளில் நடவடிக்கை எடுக்க முயன்று
பல அதிகாரிகள் பழிவாங்கலுக்கும், இடமாற்றங்களுக்கும்
விடுதலை இராசேந்திரன் 399<noinclude>{{nop}}{{rv|399 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''399'''}}}}|{{left|{{larger|'''399'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
6cqpsi7whmai564dyan07kglkgqymk3
1950657
1950656
2026-07-01T17:09:34Z
Santharabanu
15679
1950657
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>சங்கராச்சாரிகள் வழக்கு!</b>}}}}
காஞ்சிமடத்து பார்ப்பன சங்கராச்சாரிகள் மீது நடைபெற்றுக்
கொண்டிருப்பது கொலை வழக்கு, கிரிமினல் சட்டத்தின் கீழ்
வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்குக்கான தொடக்க நிலைக்
கட்டங்களும் தாண்டப்பட்டு, விசாரணை தொடங்கிவிட்ட
நிலையில், உச்சநீதிமன்றம், விசாரணையை புதுவை
மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது, உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்' இந்த
தீர்ப்பை சங்கராச்சாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட
மனுவின் மீது வழங்கியிருக்கிறது. (26.10.2005). அக்.31 ஆம்
தேதியோடு ஓய்வு பெறப் போகிறார் இந்தத் தலைமை நீதிபதி.
ஏற்கனவே சங்கராச்சாரிக்கு பிணை வழங்கியவரும் இவர் தான்.
கிரிமினல்- கொலை வழக்குகளில் சிக்கினாலும் கூட,
பார்ப்பன சங்கராச்சாரிகளை, நாட்டை வழி நடத்தும்
'ஆன்மிகத்' தலைவர்களாகவே, நீதிமன்றங்கள் பார்க்க
விரும்புகின்றன. இது நீதிமன்றத்தின் பச்சைப் பார்ப்பனப்
பார்வை என்பதே நமது உறுதியான கருத்து, வருமான
வரித்துறையானாலும், இந்து அறநிலையத் துறையானாலும்,
அவைகளுக்கு தனது 'பார்ப்பன' அதிகாரத்தில் தலையிடும்
உரிமை கிடையாது என்று இதுவரை செயல்பட்டு வந்தவர்கள்
இந்த சங்கராச்சாரிகள். இதே போல், இவர்கள் நடத்துகிற கல்வி
நிறுவனங்களிலும், அங்கே 'தீண்டாமை' கொடிகட்டிப்
பறந்தாலும், சட்டம் தனது கடமையைச் செய்ய முடியாது.
சங்கரமடங்களின் முறைகேடுகளில் நடவடிக்கை எடுக்க முயன்று
பல அதிகாரிகள் பழிவாங்கலுக்கும், இடமாற்றங்களுக்கும்
விடுதலை இராசேந்திரன் 399<noinclude>{{nop}}{{rv|399 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''399'''}}}}|{{left|{{larger|'''399'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
f5hk0fx70yowta5d50q8cz9ks5r5lmy
1950658
1950657
2026-07-01T17:12:17Z
Santharabanu
15679
1950658
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>சங்கராச்சாரிகள் வழக்கு!</b>}}}}
<b>கா</b>ஞ்சிமடத்து பார்ப்பன சங்கராச்சாரிகள் மீது நடைபெற்றுக்
கொண்டிருப்பது கொலை வழக்கு, கிரிமினல் சட்டத்தின் கீழ்
வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்குக்கான தொடக்க நிலைக்
கட்டங்களும் தாண்டப்பட்டு, விசாரணை தொடங்கிவிட்ட
நிலையில், உச்சநீதிமன்றம், விசாரணையை புதுவை
மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது, உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்' இந்த
தீர்ப்பை சங்கராச்சாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட
மனுவின் மீது வழங்கியிருக்கிறது. (26.10.2005). அக்.31 ஆம்
தேதியோடு ஓய்வு பெறப் போகிறார் இந்தத் தலைமை நீதிபதி.
ஏற்கனவே சங்கராச்சாரிக்கு பிணை வழங்கியவரும் இவர் தான்.
கிரிமினல்- கொலை வழக்குகளில் சிக்கினாலும் கூட,
பார்ப்பன சங்கராச்சாரிகளை, நாட்டை வழி நடத்தும்
'ஆன்மிகத்' தலைவர்களாகவே, நீதிமன்றங்கள் பார்க்க
விரும்புகின்றன. இது நீதிமன்றத்தின் பச்சைப் பார்ப்பனப்
பார்வை என்பதே நமது உறுதியான கருத்து, வருமான
வரித்துறையானாலும், இந்து அறநிலையத் துறையானாலும்,
அவைகளுக்கு தனது 'பார்ப்பன' அதிகாரத்தில் தலையிடும்
உரிமை கிடையாது என்று இதுவரை செயல்பட்டு வந்தவர்கள்
இந்த சங்கராச்சாரிகள். இதே போல், இவர்கள் நடத்துகிற கல்வி
நிறுவனங்களிலும், அங்கே 'தீண்டாமை' கொடிகட்டிப்
பறந்தாலும், சட்டம் தனது கடமையைச் செய்ய முடியாது.
சங்கரமடங்களின் முறைகேடுகளில் நடவடிக்கை எடுக்க முயன்று
பல அதிகாரிகள் பழிவாங்கலுக்கும், இடமாற்றங்களுக்கும்
விடுதலை இராசேந்திரன் 399<noinclude>{{nop}}{{rv|399 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''399'''}}}}|{{left|{{larger|'''399'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
n7pqgmzskyxem8pqnbx9wlbfd75aevl
1950659
1950658
2026-07-01T17:13:45Z
Santharabanu
15679
1950659
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>சங்கராச்சாரிகள் வழக்கு!</b>}}}}
{{larger|<b>கா</b>}}ஞ்சிமடத்து பார்ப்பன சங்கராச்சாரிகள் மீது நடைபெற்றுக்
கொண்டிருப்பது கொலை வழக்கு, கிரிமினல் சட்டத்தின் கீழ்
வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்குக்கான தொடக்க நிலைக்
கட்டங்களும் தாண்டப்பட்டு, விசாரணை தொடங்கிவிட்ட
நிலையில், உச்சநீதிமன்றம், விசாரணையை புதுவை
மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது, உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்' இந்த
தீர்ப்பை சங்கராச்சாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட
மனுவின் மீது வழங்கியிருக்கிறது. (26.10.2005). அக்.31 ஆம்
தேதியோடு ஓய்வு பெறப் போகிறார் இந்தத் தலைமை நீதிபதி.
ஏற்கனவே சங்கராச்சாரிக்கு பிணை வழங்கியவரும் இவர் தான்.
கிரிமினல்- கொலை வழக்குகளில் சிக்கினாலும் கூட,
பார்ப்பன சங்கராச்சாரிகளை, நாட்டை வழி நடத்தும்
'ஆன்மிகத்' தலைவர்களாகவே, நீதிமன்றங்கள் பார்க்க
விரும்புகின்றன. இது நீதிமன்றத்தின் பச்சைப் பார்ப்பனப்
பார்வை என்பதே நமது உறுதியான கருத்து, வருமான
வரித்துறையானாலும், இந்து அறநிலையத் துறையானாலும்,
அவைகளுக்கு தனது 'பார்ப்பன' அதிகாரத்தில் தலையிடும்
உரிமை கிடையாது என்று இதுவரை செயல்பட்டு வந்தவர்கள்
இந்த சங்கராச்சாரிகள். இதே போல், இவர்கள் நடத்துகிற கல்வி
நிறுவனங்களிலும், அங்கே 'தீண்டாமை' கொடிகட்டிப்
பறந்தாலும், சட்டம் தனது கடமையைச் செய்ய முடியாது.
சங்கரமடங்களின் முறைகேடுகளில் நடவடிக்கை எடுக்க முயன்று
பல அதிகாரிகள் பழிவாங்கலுக்கும், இடமாற்றங்களுக்கும்
விடுதலை இராசேந்திரன் 399<noinclude>{{nop}}{{rv|399 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''399'''}}}}|{{left|{{larger|'''399'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
g45oa5m9r0db0sk0u8gnbo0f0nuva8z
1950660
1950659
2026-07-01T17:17:31Z
Santharabanu
15679
{{Right|}}
1950660
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>சங்கராச்சாரிகள் வழக்கு!</b>}}}}
{{larger|<b>கா</b>}}ஞ்சிமடத்து பார்ப்பன சங்கராச்சாரிகள் மீது நடைபெற்றுக்
கொண்டிருப்பது கொலை வழக்கு, கிரிமினல் சட்டத்தின் கீழ்
வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்குக்கான தொடக்க நிலைக்
கட்டங்களும் தாண்டப்பட்டு, விசாரணை தொடங்கிவிட்ட
நிலையில், உச்சநீதிமன்றம், விசாரணையை புதுவை
மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது, உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்' இந்த
தீர்ப்பை சங்கராச்சாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட
மனுவின் மீது வழங்கியிருக்கிறது. (26.10.2005). அக்.31 ஆம்
தேதியோடு ஓய்வு பெறப் போகிறார் இந்தத் தலைமை நீதிபதி.
ஏற்கனவே சங்கராச்சாரிக்கு பிணை வழங்கியவரும் இவர் தான்.
கிரிமினல்- கொலை வழக்குகளில் சிக்கினாலும் கூட,
பார்ப்பன சங்கராச்சாரிகளை, நாட்டை வழி நடத்தும்
'ஆன்மிகத்' தலைவர்களாகவே, நீதிமன்றங்கள் பார்க்க
விரும்புகின்றன. இது நீதிமன்றத்தின் பச்சைப் பார்ப்பனப்
பார்வை என்பதே நமது உறுதியான கருத்து, வருமான
வரித்துறையானாலும், இந்து அறநிலையத் துறையானாலும்,
அவைகளுக்கு தனது 'பார்ப்பன' அதிகாரத்தில் தலையிடும்
உரிமை கிடையாது என்று இதுவரை செயல்பட்டு வந்தவர்கள்
இந்த சங்கராச்சாரிகள். இதே போல், இவர்கள் நடத்துகிற கல்வி
நிறுவனங்களிலும், அங்கே 'தீண்டாமை' கொடிகட்டிப்
பறந்தாலும், சட்டம் தனது கடமையைச் செய்ய முடியாது.
சங்கரமடங்களின் முறைகேடுகளில் நடவடிக்கை எடுக்க முயன்று
பல அதிகாரிகள் பழிவாங்கலுக்கும், இடமாற்றங்களுக்கும்
{{Right|விடுதலை இராசேந்திரன் 399}}<noinclude>{{nop}}{{rv|399 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''399'''}}}}|{{left|{{larger|'''399'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
cf85fkn0d1t535cvfhxlw8nbllfhqhk
1950661
1950660
2026-07-01T17:18:11Z
Santharabanu
15679
1950661
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>சங்கராச்சாரிகள் வழக்கு!</b>}}}}
{{larger|<b>கா</b>}}ஞ்சிமடத்து பார்ப்பன சங்கராச்சாரிகள் மீது நடைபெற்றுக்
கொண்டிருப்பது கொலை வழக்கு, கிரிமினல் சட்டத்தின் கீழ்
வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்குக்கான தொடக்க நிலைக்
கட்டங்களும் தாண்டப்பட்டு, விசாரணை தொடங்கிவிட்ட
நிலையில், உச்சநீதிமன்றம், விசாரணையை புதுவை
மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது, உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்' இந்த
தீர்ப்பை சங்கராச்சாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட
மனுவின் மீது வழங்கியிருக்கிறது. (26.10.2005). அக்.31 ஆம்
தேதியோடு ஓய்வு பெறப் போகிறார் இந்தத் தலைமை நீதிபதி.
ஏற்கனவே சங்கராச்சாரிக்கு பிணை வழங்கியவரும் இவர் தான்.
கிரிமினல்- கொலை வழக்குகளில் சிக்கினாலும் கூட,
பார்ப்பன சங்கராச்சாரிகளை, நாட்டை வழி நடத்தும்
'ஆன்மிகத்' தலைவர்களாகவே, நீதிமன்றங்கள் பார்க்க
விரும்புகின்றன. இது நீதிமன்றத்தின் பச்சைப் பார்ப்பனப்
பார்வை என்பதே நமது உறுதியான கருத்து, வருமான
வரித்துறையானாலும், இந்து அறநிலையத் துறையானாலும்,
அவைகளுக்கு தனது 'பார்ப்பன' அதிகாரத்தில் தலையிடும்
உரிமை கிடையாது என்று இதுவரை செயல்பட்டு வந்தவர்கள்
இந்த சங்கராச்சாரிகள். இதே போல், இவர்கள் நடத்துகிற கல்வி
நிறுவனங்களிலும், அங்கே 'தீண்டாமை' கொடிகட்டிப்
பறந்தாலும், சட்டம் தனது கடமையைச் செய்ய முடியாது.
சங்கரமடங்களின் முறைகேடுகளில் நடவடிக்கை எடுக்க முயன்று
பல அதிகாரிகள் பழிவாங்கலுக்கும், இடமாற்றங்களுக்கும்<noinclude>{{nop}}{{rv|399 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''399'''}}}}|{{left|{{larger|'''399'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
0sd0zbjk6n1ubjmbf5hrb8u8aamj160
1950662
1950661
2026-07-01T17:19:03Z
Santharabanu
15679
1950662
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>சங்கராச்சாரிகள் வழக்கு!</b>}}}}
{{larger|<b>கா</b>}}ஞ்சிமடத்து பார்ப்பன சங்கராச்சாரிகள் மீது நடைபெற்றுக்
கொண்டிருப்பது கொலை வழக்கு, கிரிமினல் சட்டத்தின் கீழ்
வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்குக்கான தொடக்க நிலைக்
கட்டங்களும் தாண்டப்பட்டு, விசாரணை தொடங்கிவிட்ட
நிலையில், உச்சநீதிமன்றம், விசாரணையை புதுவை
மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது, உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்' இந்த
தீர்ப்பை சங்கராச்சாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட
மனுவின் மீது வழங்கியிருக்கிறது. (26.10.2005). அக்.31 ஆம்
தேதியோடு ஓய்வு பெறப் போகிறார் இந்தத் தலைமை நீதிபதி.
ஏற்கனவே சங்கராச்சாரிக்கு பிணை வழங்கியவரும் இவர் தான்.
கிரிமினல்- கொலை வழக்குகளில் சிக்கினாலும் கூட,
பார்ப்பன சங்கராச்சாரிகளை, நாட்டை வழி நடத்தும்
'ஆன்மிகத்' தலைவர்களாகவே, நீதிமன்றங்கள் பார்க்க
விரும்புகின்றன. இது நீதிமன்றத்தின் பச்சைப் பார்ப்பனப்
பார்வை என்பதே நமது உறுதியான கருத்து, வருமான
வரித்துறையானாலும், இந்து அறநிலையத் துறையானாலும்,
அவைகளுக்கு தனது 'பார்ப்பன' அதிகாரத்தில் தலையிடும்
உரிமை கிடையாது என்று இதுவரை செயல்பட்டு வந்தவர்கள்
இந்த சங்கராச்சாரிகள். இதே போல், இவர்கள் நடத்துகிற கல்வி
நிறுவனங்களிலும், அங்கே 'தீண்டாமை' கொடிகட்டிப்
பறந்தாலும், சட்டம் தனது கடமையைச் செய்ய முடியாது.
சங்கரமடங்களின் முறைகேடுகளில் நடவடிக்கை எடுக்க முயன்று
பல அதிகாரிகள் பழிவாங்கலுக்கும், இடமாற்றங்களுக்கும்<noinclude>{{nop}}{{rv|399 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''399'''}}}}|{{left|{{larger|'''399'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
r9nufx10dod5f86ay7xtopw4esamvuo
1950663
1950662
2026-07-01T17:20:29Z
Santharabanu
15679
1950663
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>சங்கராச்சாரிகள் வழக்கு!</b>}}}}
{{larger|<b>கா</b>}}ஞ்சிமடத்து பார்ப்பன சங்கராச்சாரிகள் மீது நடைபெற்றுக்
கொண்டிருப்பது கொலை வழக்கு, கிரிமினல் சட்டத்தின் கீழ்
வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்குக்கான தொடக்க நிலைக்
கட்டங்களும் தாண்டப்பட்டு, விசாரணை தொடங்கிவிட்ட
நிலையில், உச்சநீதிமன்றம், விசாரணையை புதுவை
மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது, உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்' இந்த
தீர்ப்பை சங்கராச்சாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட
மனுவின் மீது வழங்கியிருக்கிறது. (26.10.2005). அக்.31 ஆம்
தேதியோடு ஓய்வு பெறப் போகிறார் இந்தத் தலைமை நீதிபதி.
ஏற்கனவே சங்கராச்சாரிக்கு பிணை வழங்கியவரும் இவர் தான்.
கிரிமினல்- கொலை வழக்குகளில் சிக்கினாலும் கூட,
பார்ப்பன சங்கராச்சாரிகளை, நாட்டை வழி நடத்தும்
'ஆன்மிகத்' தலைவர்களாகவே, நீதிமன்றங்கள் பார்க்க
விரும்புகின்றன. இது நீதிமன்றத்தின் பச்சைப் பார்ப்பனப்
பார்வை என்பதே நமது உறுதியான கருத்து, வருமான
வரித்துறையானாலும், இந்து அறநிலையத் துறையானாலும்,
அவைகளுக்கு தனது 'பார்ப்பன' அதிகாரத்தில் தலையிடும்
உரிமை கிடையாது என்று இதுவரை செயல்பட்டு வந்தவர்கள்
இந்த சங்கராச்சாரிகள். இதே போல், இவர்கள் நடத்துகிற கல்வி
நிறுவனங்களிலும், அங்கே 'தீண்டாமை' கொடிகட்டிப்
பறந்தாலும், சட்டம் தனது கடமையைச் செய்ய முடியாது.
சங்கரமடங்களின் முறைகேடுகளில் நடவடிக்கை எடுக்க முயன்று
பல அதிகாரிகள் பழிவாங்கலுக்கும், இடமாற்றங்களுக்கும்<noinclude>{{nop}}{{rv|399 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''399'''}}}}|{{left|{{larger|'''399'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
0sd0zbjk6n1ubjmbf5hrb8u8aamj160
1950664
1950663
2026-07-01T17:21:24Z
Santharabanu
15679
1950664
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>சங்கராச்சாரிகள் வழக்கு!</b>}}}}
{{larger|<b>கா</b>}}ஞ்சிமடத்து பார்ப்பன சங்கராச்சாரிகள் மீது நடைபெற்றுக்
கொண்டிருப்பது கொலை வழக்கு, கிரிமினல் சட்டத்தின் கீழ்
வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்குக்கான தொடக்க நிலைக்
கட்டங்களும் தாண்டப்பட்டு, விசாரணை தொடங்கிவிட்ட
நிலையில், உச்சநீதிமன்றம், விசாரணையை புதுவை
மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது, உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்' இந்த
தீர்ப்பை சங்கராச்சாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட
மனுவின் மீது வழங்கியிருக்கிறது. (26.10.2005). அக்.31 ஆம்
தேதியோடு ஓய்வு பெறப் போகிறார் இந்தத் தலைமை நீதிபதி.
ஏற்கனவே சங்கராச்சாரிக்கு பிணை வழங்கியவரும் இவர் தான்.
கிரிமினல்- கொலை வழக்குகளில் சிக்கினாலும் கூட,
பார்ப்பன சங்கராச்சாரிகளை, நாட்டை வழி நடத்தும்
'ஆன்மிகத்' தலைவர்களாகவே, நீதிமன்றங்கள் பார்க்க
விரும்புகின்றன. இது நீதிமன்றத்தின் பச்சைப் பார்ப்பனப்
பார்வை என்பதே நமது உறுதியான கருத்து, வருமான
வரித்துறையானாலும், இந்து அறநிலையத் துறையானாலும்,
அவைகளுக்கு தனது 'பார்ப்பன' அதிகாரத்தில் தலையிடும்
உரிமை கிடையாது என்று இதுவரை செயல்பட்டு வந்தவர்கள்
இந்த சங்கராச்சாரிகள். இதே போல், இவர்கள் நடத்துகிற கல்வி
நிறுவனங்களிலும், அங்கே 'தீண்டாமை' கொடிகட்டிப்
பறந்தாலும், சட்டம் தனது கடமையைச் செய்ய முடியாது.
சங்கரமடங்களின் முறைகேடுகளில் நடவடிக்கை எடுக்க முயன்று பல அதிகாரிகள் பழிவாங்கலுக்கும், இடமாற்றங்களுக்கும்<noinclude>{{nop}}{{rv|399 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''399'''}}}}|{{left|{{larger|'''399'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ehnq3dsw2lhlf2t9tt9bfijhdymdgwr
1950665
1950664
2026-07-01T17:22:19Z
Santharabanu
15679
1950665
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>சங்கராச்சாரிகள் வழக்கு!</b>}}}}
{{larger|<b>கா</b>}}ஞ்சிமடத்து பார்ப்பன சங்கராச்சாரிகள் மீது நடைபெற்றுக்
கொண்டிருப்பது கொலை வழக்கு, கிரிமினல் சட்டத்தின் கீழ்
வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்குக்கான தொடக்க நிலைக்
கட்டங்களும் தாண்டப்பட்டு, விசாரணை தொடங்கிவிட்ட
நிலையில், உச்சநீதிமன்றம், விசாரணையை புதுவை
மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது, உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்' இந்த
தீர்ப்பை சங்கராச்சாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட
மனுவின் மீது வழங்கியிருக்கிறது. (26.10.2005). அக்.31 ஆம்
தேதியோடு ஓய்வு பெறப் போகிறார் இந்தத் தலைமை நீதிபதி.
ஏற்கனவே சங்கராச்சாரிக்கு பிணை வழங்கியவரும் இவர் தான்.
கிரிமினல்- கொலை வழக்குகளில் சிக்கினாலும் கூட,
பார்ப்பன சங்கராச்சாரிகளை, நாட்டை வழி நடத்தும்
'ஆன்மிகத்' தலைவர்களாகவே, நீதிமன்றங்கள் பார்க்க
விரும்புகின்றன. இது நீதிமன்றத்தின் பச்சைப் பார்ப்பனப்
பார்வை என்பதே நமது உறுதியான கருத்து, வருமான
வரித்துறையானாலும், இந்து அறநிலையத் துறையானாலும்,
அவைகளுக்கு தனது 'பார்ப்பன' அதிகாரத்தில் தலையிடும்
உரிமை கிடையாது என்று இதுவரை செயல்பட்டு வந்தவர்கள்
இந்த சங்கராச்சாரிகள். இதே போல், இவர்கள் நடத்துகிற கல்வி
நிறுவனங்களிலும், அங்கே 'தீண்டாமை' கொடிகட்டிப்
பறந்தாலும், சட்டம் தனது கடமையைச் செய்ய முடியாது.
சங்கரமடங்களின் முறைகேடுகளில் நடவடிக்கை எடுக்க முயன்று
பல அதிகாரிகள் பழிவாங்கலுக்கும், இடமாற்றங்களுக்கும்<noinclude>{{nop}}{{rv|399 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''399'''}}}}|{{left|{{larger|'''399'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
0sd0zbjk6n1ubjmbf5hrb8u8aamj160
1950666
1950665
2026-07-01T17:24:24Z
Santharabanu
15679
top space added
1950666
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{center|{{x-larger|<b>சங்கராச்சாரிகள் வழக்கு!</b>}}}}
{{larger|<b>கா</b>}}ஞ்சிமடத்து பார்ப்பன சங்கராச்சாரிகள் மீது நடைபெற்றுக்
கொண்டிருப்பது கொலை வழக்கு, கிரிமினல் சட்டத்தின் கீழ்
வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்குக்கான தொடக்க நிலைக்
கட்டங்களும் தாண்டப்பட்டு, விசாரணை தொடங்கிவிட்ட
நிலையில், உச்சநீதிமன்றம், விசாரணையை புதுவை
மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது, உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்' இந்த
தீர்ப்பை சங்கராச்சாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட
மனுவின் மீது வழங்கியிருக்கிறது. (26.10.2005). அக்.31 ஆம்
தேதியோடு ஓய்வு பெறப் போகிறார் இந்தத் தலைமை நீதிபதி.
ஏற்கனவே சங்கராச்சாரிக்கு பிணை வழங்கியவரும் இவர் தான்.
கிரிமினல்- கொலை வழக்குகளில் சிக்கினாலும் கூட,
பார்ப்பன சங்கராச்சாரிகளை, நாட்டை வழி நடத்தும்
'ஆன்மிகத்' தலைவர்களாகவே, நீதிமன்றங்கள் பார்க்க
விரும்புகின்றன. இது நீதிமன்றத்தின் பச்சைப் பார்ப்பனப்
பார்வை என்பதே நமது உறுதியான கருத்து, வருமான
வரித்துறையானாலும், இந்து அறநிலையத் துறையானாலும்,
அவைகளுக்கு தனது 'பார்ப்பன' அதிகாரத்தில் தலையிடும்
உரிமை கிடையாது என்று இதுவரை செயல்பட்டு வந்தவர்கள்
இந்த சங்கராச்சாரிகள். இதே போல், இவர்கள் நடத்துகிற கல்வி
நிறுவனங்களிலும், அங்கே 'தீண்டாமை' கொடிகட்டிப்
பறந்தாலும், சட்டம் தனது கடமையைச் செய்ய முடியாது.
சங்கரமடங்களின் முறைகேடுகளில் நடவடிக்கை எடுக்க முயன்று
பல அதிகாரிகள் பழிவாங்கலுக்கும், இடமாற்றங்களுக்கும்<noinclude>{{nop}}{{rv|399 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''399'''}}}}|{{left|{{larger|'''399'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
rywcfkyxrx3h4jzdbygrgjucy4zt4o1
1950667
1950666
2026-07-01T17:24:56Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950667
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{center|{{x-larger|<b>சங்கராச்சாரிகள் வழக்கு!</b>}}}}
{{larger|<b>கா</b>}}ஞ்சிமடத்து பார்ப்பன சங்கராச்சாரிகள் மீது நடைபெற்றுக்
கொண்டிருப்பது கொலை வழக்கு, கிரிமினல் சட்டத்தின் கீழ்
வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்குக்கான தொடக்க நிலைக்
கட்டங்களும் தாண்டப்பட்டு, விசாரணை தொடங்கிவிட்ட
நிலையில், உச்சநீதிமன்றம், விசாரணையை புதுவை
மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது, உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்' இந்த
தீர்ப்பை சங்கராச்சாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட
மனுவின் மீது வழங்கியிருக்கிறது. (26.10.2005). அக்.31 ஆம்
தேதியோடு ஓய்வு பெறப் போகிறார் இந்தத் தலைமை நீதிபதி.
ஏற்கனவே சங்கராச்சாரிக்கு பிணை வழங்கியவரும் இவர் தான்.
கிரிமினல்- கொலை வழக்குகளில் சிக்கினாலும் கூட,
பார்ப்பன சங்கராச்சாரிகளை, நாட்டை வழி நடத்தும்
'ஆன்மிகத்' தலைவர்களாகவே, நீதிமன்றங்கள் பார்க்க
விரும்புகின்றன. இது நீதிமன்றத்தின் பச்சைப் பார்ப்பனப்
பார்வை என்பதே நமது உறுதியான கருத்து, வருமான
வரித்துறையானாலும், இந்து அறநிலையத் துறையானாலும்,
அவைகளுக்கு தனது 'பார்ப்பன' அதிகாரத்தில் தலையிடும்
உரிமை கிடையாது என்று இதுவரை செயல்பட்டு வந்தவர்கள்
இந்த சங்கராச்சாரிகள். இதே போல், இவர்கள் நடத்துகிற கல்வி
நிறுவனங்களிலும், அங்கே 'தீண்டாமை' கொடிகட்டிப்
பறந்தாலும், சட்டம் தனது கடமையைச் செய்ய முடியாது.
சங்கரமடங்களின் முறைகேடுகளில் நடவடிக்கை எடுக்க முயன்று
பல அதிகாரிகள் பழிவாங்கலுக்கும், இடமாற்றங்களுக்கும்<noinclude>{{nop}}{{rv|399 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''399'''}}}}|{{left|{{larger|'''399'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
or2hjrmjpxj5kqd4iok2eoy3dkuxl9g
1950668
1950667
2026-07-01T17:26:09Z
Santharabanu
15679
1950668
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{center|{{x-larger|<b>சங்கராச்சாரிகள் வழக்கு!</b>}}}}
{{larger|<b>கா</b>}}ஞ்சிமடத்து பார்ப்பன சங்கராச்சாரிகள் மீது நடைபெற்றுக்
கொண்டிருப்பது கொலை வழக்கு, கிரிமினல் சட்டத்தின் கீழ்
வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்குக்கான தொடக்க நிலைக்
கட்டங்களும் தாண்டப்பட்டு, விசாரணை தொடங்கிவிட்ட
நிலையில், உச்சநீதிமன்றம், விசாரணையை புதுவை
மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது, உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்' இந்த
தீர்ப்பை சங்கராச்சாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட
மனுவின் மீது வழங்கியிருக்கிறது. (26.10.2005). அக்.31 ஆம்
தேதியோடு ஓய்வு பெறப் போகிறார் இந்தத் தலைமை நீதிபதி.
ஏற்கனவே சங்கராச்சாரிக்கு பிணை வழங்கியவரும் இவர் தான்.
கிரிமினல்- கொலை வழக்குகளில் சிக்கினாலும் கூட,
பார்ப்பன சங்கராச்சாரிகளை, நாட்டை வழி நடத்தும்
'ஆன்மிகத்' தலைவர்களாகவே, நீதிமன்றங்கள் பார்க்க
விரும்புகின்றன. இது நீதிமன்றத்தின் பச்சைப் பார்ப்பனப்
பார்வை என்பதே நமது உறுதியான கருத்து, வருமான
வரித்துறையானாலும், இந்து அறநிலையத் துறையானாலும்,
அவைகளுக்கு தனது 'பார்ப்பன' அதிகாரத்தில் தலையிடும்
உரிமை கிடையாது என்று இதுவரை செயல்பட்டு வந்தவர்கள்
இந்த சங்கராச்சாரிகள். இதே போல், இவர்கள் நடத்துகிற கல்வி
நிறுவனங்களிலும், அங்கே 'தீண்டாமை' கொடிகட்டிப்
பறந்தாலும், சட்டம் தனது கடமையைச் செய்ய முடியாது.
சங்கரமடங்களின் முறைகேடுகளில் நடவடிக்கை எடுக்க முயன்று
பல அதிகாரிகள் பழிவாங்கலுக்கும், இடமாற்றங்களுக்கும்<noinclude>{{nop}}{{rv|399 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''399'''}}}}|{{left|{{larger|'''399'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
i7s49oznhjqit51qxa0pljenq6ng7rz
1950669
1950668
2026-07-01T17:26:31Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950669
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{center|{{x-larger|<b>சங்கராச்சாரிகள் வழக்கு!</b>}}}}
{{larger|<b>கா</b>}}ஞ்சிமடத்து பார்ப்பன சங்கராச்சாரிகள் மீது நடைபெற்றுக்
கொண்டிருப்பது கொலை வழக்கு, கிரிமினல் சட்டத்தின் கீழ்
வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்குக்கான தொடக்க நிலைக்
கட்டங்களும் தாண்டப்பட்டு, விசாரணை தொடங்கிவிட்ட
நிலையில், உச்சநீதிமன்றம், விசாரணையை புதுவை
மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது, உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்' இந்த
தீர்ப்பை சங்கராச்சாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட
மனுவின் மீது வழங்கியிருக்கிறது. (26.10.2005). அக்.31 ஆம்
தேதியோடு ஓய்வு பெறப் போகிறார் இந்தத் தலைமை நீதிபதி.
ஏற்கனவே சங்கராச்சாரிக்கு பிணை வழங்கியவரும் இவர் தான்.
கிரிமினல்- கொலை வழக்குகளில் சிக்கினாலும் கூட,
பார்ப்பன சங்கராச்சாரிகளை, நாட்டை வழி நடத்தும்
'ஆன்மிகத்' தலைவர்களாகவே, நீதிமன்றங்கள் பார்க்க
விரும்புகின்றன. இது நீதிமன்றத்தின் பச்சைப் பார்ப்பனப்
பார்வை என்பதே நமது உறுதியான கருத்து, வருமான
வரித்துறையானாலும், இந்து அறநிலையத் துறையானாலும்,
அவைகளுக்கு தனது 'பார்ப்பன' அதிகாரத்தில் தலையிடும்
உரிமை கிடையாது என்று இதுவரை செயல்பட்டு வந்தவர்கள்
இந்த சங்கராச்சாரிகள். இதே போல், இவர்கள் நடத்துகிற கல்வி
நிறுவனங்களிலும், அங்கே 'தீண்டாமை' கொடிகட்டிப்
பறந்தாலும், சட்டம் தனது கடமையைச் செய்ய முடியாது.
சங்கரமடங்களின் முறைகேடுகளில் நடவடிக்கை எடுக்க முயன்று
பல அதிகாரிகள் பழிவாங்கலுக்கும், இடமாற்றங்களுக்கும்<noinclude>{{nop}}{{rv|399 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''399'''}}}}|{{left|{{larger|'''399'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
s9qo3wptbn7yfh4n89xsco71rk6hcqz
1950851
1950669
2026-07-02T09:06:11Z
Santharabanu
15679
1950851
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{center|{{x-larger|<b>சங்கராச்சாரிகள் வழக்கு!</b>}}}}
{{larger|<b>கா</b>}}ஞ்சிமடத்து பார்ப்பன சங்கராச்சாரிகள் மீது நடைபெற்றுக்
கொண்டிருப்பது கொலை வழக்கு, கிரிமினல் சட்டத்தின் கீழ்
வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்குக்கான தொடக்க நிலைக்
கட்டங்களும் தாண்டப்பட்டு, விசாரணை தொடங்கிவிட்ட
நிலையில், உச்சநீதிமன்றம், விசாரணையை புதுவை
மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது, உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்' இந்த
தீர்ப்பை சங்கராச்சாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட
மனுவின் மீது வழங்கியிருக்கிறது. (26.10.2005). அக்.31 ஆம்
தேதியோடு ஓய்வு பெறப் போகிறார் இந்தத் தலைமை நீதிபதி.
ஏற்கனவே சங்கராச்சாரிக்கு பிணை வழங்கியவரும் இவர் தான்.
கிரிமினல்- கொலை வழக்குகளில் சிக்கினாலும் கூட,
பார்ப்பன சங்கராச்சாரிகளை, நாட்டை வழி நடத்தும்
'ஆன்மிகத்' தலைவர்களாகவே, நீதிமன்றங்கள் பார்க்க
விரும்புகின்றன. இது நீதிமன்றத்தின் பச்சைப் பார்ப்பனப்
பார்வை என்பதே நமது உறுதியான கருத்து, வருமான
வரித்துறையானாலும், இந்து அறநிலையத் துறையானாலும்,
அவைகளுக்கு தனது 'பார்ப்பன' அதிகாரத்தில் தலையிடும்
உரிமை கிடையாது என்று இதுவரை செயல்பட்டு வந்தவர்கள்
இந்த சங்கராச்சாரிகள். இதே போல், இவர்கள் நடத்துகிற கல்வி
நிறுவனங்களிலும், அங்கே 'தீண்டாமை' கொடிகட்டிப்
பறந்தாலும், சட்டம் தனது கடமையைச் செய்ய முடியாது.
சங்கரமடங்களின் முறைகேடுகளில் நடவடிக்கை எடுக்க முயன்று பல அதிகாரிகள் பழிவாங்கலுக்கும், இடமாற்றங்களுக்கும்<noinclude>{{nop}}{{rv|399 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''399'''}}}}|{{left|{{larger|'''399'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
gqn9z2v9lsz8tqcbkd1rw74oje7yuwd
1950854
1950851
2026-07-02T09:10:18Z
Santharabanu
15679
1950854
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{center|{{x-larger|<b>சங்கராச்சாரிகள் வழக்கு!</b>}}}}
{{larger|<b>கா</b>}}ஞ்சிமடத்து பார்ப்பன சங்கராச்சாரிகள் மீது நடைபெற்றுக்
கொண்டிருப்பது கொலை வழக்கு, கிரிமினல் சட்டத்தின் கீழ்
வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்குக்கான தொடக்க நிலைக்
கட்டங்களும் தாண்டப்பட்டு, விசாரணை தொடங்கிவிட்ட
நிலையில், உச்சநீதிமன்றம், விசாரணையை புதுவை
மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது, உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்' இந்த
தீர்ப்பை சங்கராச்சாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட
மனுவின் மீது வழங்கியிருக்கிறது. (26.10.2005). அக்.31 ஆம்
தேதியோடு ஓய்வு பெறப் போகிறார் இந்தத் தலைமை நீதிபதி.
ஏற்கனவே சங்கராச்சாரிக்கு பிணை வழங்கியவரும் இவர் தான்.
கிரிமினல்- கொலை வழக்குகளில் சிக்கினாலும் கூட, பார்ப்பன சங்கராச்சாரிகளை, நாட்டை வழி நடத்தும் 'ஆன்மிகத்' தலைவர்களாகவே, நீதிமன்றங்கள் பார்க்க விரும்புகின்றன. இது நீதிமன்றத்தின் பச்சைப் பார்ப்பனப்பார்வை என்பதே நமது உறுதியான கருத்து, வருமான வரித்துறையானாலும், இந்து அறநிலையத் துறையானாலும், அவைகளுக்கு தனது 'பார்ப்பன' அதிகாரத்தில் தலையிடும் உரிமை கிடையாது என்று இதுவரை செயல்பட்டு வந்தவர்கள் இந்த சங்கராச்சாரிகள். இதே போல், இவர்கள் நடத்துகிற கல்வி நிறுவனங்களிலும், அங்கே 'தீண்டாமை' கொடிகட்டிப் பறந்தாலும், சட்டம் தனது கடமையைச் செய்ய முடியாது. சங்கரமடங்களின் முறைகேடுகளில் நடவடிக்கை எடுக்க முயன்று பல அதிகாரிகள் பழிவாங்கலுக்கும், இடமாற்றங்களுக்கும்<noinclude>{{nop}}{{rv|399 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''399'''}}}}|{{left|{{larger|'''399'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
r9d5dfss14q84oua4e8pxo178vh6xjc
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/402
250
648210
1950670
1950627
2026-07-01T17:28:04Z
Santharabanu
15679
1950670
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>உள்ளாகி இருக்கிறார்கள். இப்படி சட்டத்தை மதிக்காத சங்கராச்சாரிகளின்
காலடியில் விழுந்து தங்களது சங்கரமட ஆதரவை நீதித்துறையிலிருந்து -
நிர்வாகத்துறை வரை, உயர் பதவிகளில் இருக்கும் பலர் வெளிச்சம் போட்டுக்
காட்டினர். மக்களுக்கே தொடர்பில்லாமல், வெகுமக்கனை இழிமக்களாக
அறிவித்துக் கொண்டிருக்கும், ஒரு நிறுவனம் தான் ஆட்சி அதிகாரத்தை
ஆட்டிப் படைத்தது. அந்த அதிகார மய்யங்கள் - இன்னும் நிலைகுலைந்து
விடவில்லை என்பதைத்தான் சங்கராச்சாரி தொடர்பான இத்தகைய
நீதிமன்றங்களின் போக்குகள் நாட்டுக்குத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றன.
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிறகும், நெய்வேலி நிலக்கரி
நிறுவனத் தலைவர், சங்கராச்சாசிகளிடம் ஆசி வாங்கப் போனார். 'இடதுசாரி
நட்சத்திரமாக' தூக்கி நிறுத்தப்படு பவரும், திராவிடக் கட்சித் தலைவர்கள்
பலரின் பாச அரவணைப்போடு உலா வருபவருமான 'இந்து' பார்ப்பன
நாளேட்டின் ஆ ஆசிரியர் ராம், காஞ்சிபுரம் சங்கராச்சாரிகள் மடம்
நிலைகுலைந்து விடக் கூடாது என்ற கவலையில், இளைய சங்கராச்சாரி,
ஆந்திராவிலிருந்து தமிழகம் வரும்போது, எல்லைக்குச் சென்று வரவேற்று,
தனது காரிலேயே ஏற்றிக் கொண்டு வந்து, காஞ்சிபுரம் மடத்தில்
பாதுகாப்புடன் விட்டுவிட்டு வருகிறார்.
கடந்த காலத் தமிழ்த் திரைப்படங்களில் உலாவந்த “வில்லன்கள்” மீது
கற்பனையாக, கதையாசிரியர்களும் இயக்குனர்களும் ஏற்றி வைத்த கொலை,
மோசடி, பாலியல் வன்கொடுமை போன்ற நிகழ்வுகளுக்கு எல்லாம்,
உண்மையான முகம் கொடுத்து வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் தான் இந்த
சங்கராச்சாரிகள், மக்கள் மன்றத்தில் “வில்லன்களாக” புரிந்து கொள்ளப்பட்ட
பிறகும் கூட, அக்கிரகாரங்களின் அதிகார மய்யத்தினால், அவைகளைத்
தகர்த்துக் காட்டும் வலிமை தங்களுக்கு உண்டு என்பதையே பார்ப்பனர்கள்
உறுதிப்படுத்தி வருகிறார்கள். ஒரு நூற்றாண்டு போராட்டத்துக்குப் பிறகும்,
இதுதான் நிலை என்றால், இதைத் தகர்க்க, இன்னும் எவ்வளவு தூரம் பயணம்
செய்ய வேண்டியிருக்கிறது என்பதைத் தமிழர்கள் கவலையோடு சிந்திக்க
வேண்டும்.
லோக குருவின் வாரிசுகள் - 'லோகத்தில்' - தமிழகத்தை மட்டும் நம்ப
மறுக்கிறார்கள் (போலும்)
- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 03.11.2005
400 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|400 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''400'''}}}}|{{left|{{larger|'''400'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
hzqx9znlbp7viubz5du8r55o17m1dl1
1950671
1950670
2026-07-01T17:29:29Z
Santharabanu
15679
1950671
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>உள்ளாகி இருக்கிறார்கள். இப்படி சட்டத்தை மதிக்காத சங்கராச்சாரிகளின்
காலடியில் விழுந்து தங்களது சங்கரமட ஆதரவை நீதித்துறையிலிருந்து -
நிர்வாகத்துறை வரை, உயர் பதவிகளில் இருக்கும் பலர் வெளிச்சம் போட்டுக்
காட்டினர். மக்களுக்கே தொடர்பில்லாமல், வெகுமக்கனை இழிமக்களாக
அறிவித்துக் கொண்டிருக்கும், ஒரு நிறுவனம் தான் ஆட்சி அதிகாரத்தை
ஆட்டிப் படைத்தது. அந்த அதிகார மய்யங்கள் - இன்னும் நிலைகுலைந்து
விடவில்லை என்பதைத்தான் சங்கராச்சாரி தொடர்பான இத்தகைய
நீதிமன்றங்களின் போக்குகள் நாட்டுக்குத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றன.
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிறகும், நெய்வேலி நிலக்கரி
நிறுவனத் தலைவர், சங்கராச்சாசிகளிடம் ஆசி வாங்கப் போனார். 'இடதுசாரி
நட்சத்திரமாக' தூக்கி நிறுத்தப்படு பவரும், திராவிடக் கட்சித் தலைவர்கள்
பலரின் பாச அரவணைப்போடு உலா வருபவருமான 'இந்து' பார்ப்பன
நாளேட்டின் ஆ ஆசிரியர் ராம், காஞ்சிபுரம் சங்கராச்சாரிகள் மடம்
நிலைகுலைந்து விடக் கூடாது என்ற கவலையில், இளைய சங்கராச்சாரி,
ஆந்திராவிலிருந்து தமிழகம் வரும்போது, எல்லைக்குச் சென்று வரவேற்று,
தனது காரிலேயே ஏற்றிக் கொண்டு வந்து, காஞ்சிபுரம் மடத்தில்
பாதுகாப்புடன் விட்டுவிட்டு வருகிறார்.
கடந்த காலத் தமிழ்த் திரைப்படங்களில் உலாவந்த “வில்லன்கள்” மீது
கற்பனையாக, கதையாசிரியர்களும் இயக்குனர்களும் ஏற்றி வைத்த கொலை,
மோசடி, பாலியல் வன்கொடுமை போன்ற நிகழ்வுகளுக்கு எல்லாம்,
உண்மையான முகம் கொடுத்து வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் தான் இந்த
சங்கராச்சாரிகள், மக்கள் மன்றத்தில் “வில்லன்களாக” புரிந்து கொள்ளப்பட்ட
பிறகும் கூட, அக்கிரகாரங்களின் அதிகார மய்யத்தினால், அவைகளைத்
தகர்த்துக் காட்டும் வலிமை தங்களுக்கு உண்டு என்பதையே பார்ப்பனர்கள்
உறுதிப்படுத்தி வருகிறார்கள். ஒரு நூற்றாண்டு போராட்டத்துக்குப் பிறகும்,
இதுதான் நிலை என்றால், இதைத் தகர்க்க, இன்னும் எவ்வளவு தூரம் பயணம்
செய்ய வேண்டியிருக்கிறது என்பதைத் தமிழர்கள் கவலையோடு சிந்திக்க
வேண்டும்.
லோக குருவின் வாரிசுகள் - 'லோகத்தில்' - தமிழகத்தை மட்டும் நம்ப
மறுக்கிறார்கள் (போலும்)
{{Right|- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 03.11.2005}}<noinclude>{{nop}}{{rv|400 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''400'''}}}}|{{left|{{larger|'''400'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
k8gzvq1xpupdh5zstxoo530y14wkuj9
1950672
1950671
2026-07-01T17:30:27Z
Santharabanu
15679
1950672
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>உள்ளாகி இருக்கிறார்கள். இப்படி சட்டத்தை மதிக்காத சங்கராச்சாரிகளின்
காலடியில் விழுந்து தங்களது சங்கரமட ஆதரவை நீதித்துறையிலிருந்து -
நிர்வாகத்துறை வரை, உயர் பதவிகளில் இருக்கும் பலர் வெளிச்சம் போட்டுக்
காட்டினர். மக்களுக்கே தொடர்பில்லாமல், வெகுமக்கனை இழிமக்களாக
அறிவித்துக் கொண்டிருக்கும், ஒரு நிறுவனம் தான் ஆட்சி அதிகாரத்தை
ஆட்டிப் படைத்தது. அந்த அதிகார மய்யங்கள் - இன்னும் நிலைகுலைந்து
விடவில்லை என்பதைத்தான் சங்கராச்சாரி தொடர்பான இத்தகைய
நீதிமன்றங்களின் போக்குகள் நாட்டுக்குத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றன.
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிறகும், நெய்வேலி நிலக்கரி
நிறுவனத் தலைவர், சங்கராச்சாசிகளிடம் ஆசி வாங்கப் போனார். 'இடதுசாரி
நட்சத்திரமாக' தூக்கி நிறுத்தப்படு பவரும், திராவிடக் கட்சித் தலைவர்கள்
பலரின் பாச அரவணைப்போடு உலா வருபவருமான 'இந்து' பார்ப்பன
நாளேட்டின் ஆ ஆசிரியர் ராம், காஞ்சிபுரம் சங்கராச்சாரிகள் மடம்
நிலைகுலைந்து விடக் கூடாது என்ற கவலையில், இளைய சங்கராச்சாரி,
ஆந்திராவிலிருந்து தமிழகம் வரும்போது, எல்லைக்குச் சென்று வரவேற்று,
தனது காரிலேயே ஏற்றிக் கொண்டு வந்து, காஞ்சிபுரம் மடத்தில்
பாதுகாப்புடன் விட்டுவிட்டு வருகிறார்.
கடந்த காலத் தமிழ்த் திரைப்படங்களில் உலாவந்த “வில்லன்கள்” மீது
கற்பனையாக, கதையாசிரியர்களும் இயக்குனர்களும் ஏற்றி வைத்த கொலை,
மோசடி, பாலியல் வன்கொடுமை போன்ற நிகழ்வுகளுக்கு எல்லாம்,
உண்மையான முகம் கொடுத்து வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் தான் இந்த
சங்கராச்சாரிகள், மக்கள் மன்றத்தில் “வில்லன்களாக” புரிந்து கொள்ளப்பட்ட
பிறகும் கூட, அக்கிரகாரங்களின் அதிகார மய்யத்தினால், அவைகளைத்
தகர்த்துக் காட்டும் வலிமை தங்களுக்கு உண்டு என்பதையே பார்ப்பனர்கள்
உறுதிப்படுத்தி வருகிறார்கள். ஒரு நூற்றாண்டு போராட்டத்துக்குப் பிறகும்,
இதுதான் நிலை என்றால், இதைத் தகர்க்க, இன்னும் எவ்வளவு தூரம் பயணம்
செய்ய வேண்டியிருக்கிறது என்பதைத் தமிழர்கள் கவலையோடு சிந்திக்க
வேண்டும்.
லோக குருவின் வாரிசுகள் - 'லோகத்தில்' - தமிழகத்தை மட்டும் நம்ப
மறுக்கிறார்கள் (போலும்)
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 03.11.2005}}<noinclude>{{nop}}{{rv|400 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''400'''}}}}|{{left|{{larger|'''400'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
hgecnxx7vjd3ph2rdks5p6hywgoardk
1950673
1950672
2026-07-01T17:34:56Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950673
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>உள்ளாகி இருக்கிறார்கள். இப்படி சட்டத்தை மதிக்காத சங்கராச்சாரிகளின்
காலடியில் விழுந்து தங்களது சங்கரமட ஆதரவை நீதித்துறையிலிருந்து -
நிர்வாகத்துறை வரை, உயர் பதவிகளில் இருக்கும் பலர் வெளிச்சம் போட்டுக்
காட்டினர். மக்களுக்கே தொடர்பில்லாமல், வெகுமக்கனை இழிமக்களாக
அறிவித்துக் கொண்டிருக்கும், ஒரு நிறுவனம் தான் ஆட்சி அதிகாரத்தை
ஆட்டிப் படைத்தது. அந்த அதிகார மய்யங்கள் - இன்னும் நிலைகுலைந்து
விடவில்லை என்பதைத்தான் சங்கராச்சாரி தொடர்பான இத்தகைய
நீதிமன்றங்களின் போக்குகள் நாட்டுக்குத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றன.
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிறகும், நெய்வேலி நிலக்கரி
நிறுவனத் தலைவர், சங்கராச்சாசிகளிடம் ஆசி வாங்கப் போனார். 'இடதுசாரி
நட்சத்திரமாக' தூக்கி நிறுத்தப்படு பவரும், திராவிடக் கட்சித் தலைவர்கள்
பலரின் பாச அரவணைப்போடு உலா வருபவருமான 'இந்து' பார்ப்பன
நாளேட்டின் ஆசிரியர் ராம், காஞ்சிபுரம் சங்கராச்சாரிகள் மடம்
நிலைகுலைந்து விடக் கூடாது என்ற கவலையில், இளைய சங்கராச்சாரி,
ஆந்திராவிலிருந்து தமிழகம் வரும்போது, எல்லைக்குச் சென்று வரவேற்று,
தனது காரிலேயே ஏற்றிக் கொண்டு வந்து, காஞ்சிபுரம் மடத்தில்
பாதுகாப்புடன் விட்டுவிட்டு வருகிறார்.
கடந்த காலத் தமிழ்த் திரைப்படங்களில் உலாவந்த “வில்லன்கள்” மீது
கற்பனையாக, கதையாசிரியர்களும் இயக்குனர்களும் ஏற்றி வைத்த கொலை,
மோசடி, பாலியல் வன்கொடுமை போன்ற நிகழ்வுகளுக்கு எல்லாம்,
உண்மையான முகம் கொடுத்து வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் தான் இந்த
சங்கராச்சாரிகள், மக்கள் மன்றத்தில் “வில்லன்களாக” புரிந்து கொள்ளப்பட்ட
பிறகும் கூட, அக்கிரகாரங்களின் அதிகார மய்யத்தினால், அவைகளைத்
தகர்த்துக் காட்டும் வலிமை தங்களுக்கு உண்டு என்பதையே பார்ப்பனர்கள்
உறுதிப்படுத்தி வருகிறார்கள். ஒரு நூற்றாண்டு போராட்டத்துக்குப் பிறகும்,
இதுதான் நிலை என்றால், இதைத் தகர்க்க, இன்னும் எவ்வளவு தூரம் பயணம்
செய்ய வேண்டியிருக்கிறது என்பதைத் தமிழர்கள் கவலையோடு சிந்திக்க
வேண்டும்.
லோக குருவின் வாரிசுகள் - 'லோகத்தில்' - தமிழகத்தை மட்டும் நம்ப
மறுக்கிறார்கள் (போலும்)
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 03.11.2005}}<noinclude>{{nop}}{{rv|400 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''400'''}}}}|{{left|{{larger|'''400'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
2czgatnsivyxsg8m5gmb0lswwwp2mwo
1950674
1950673
2026-07-01T17:35:50Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950674
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>உள்ளாகி இருக்கிறார்கள். இப்படி சட்டத்தை மதிக்காத சங்கராச்சாரிகளின்
காலடியில் விழுந்து தங்களது சங்கரமட ஆதரவை நீதித்துறையிலிருந்து -
நிர்வாகத்துறை வரை, உயர் பதவிகளில் இருக்கும் பலர் வெளிச்சம் போட்டுக்
காட்டினர். மக்களுக்கே தொடர்பில்லாமல், வெகுமக்கனை இழிமக்களாக
அறிவித்துக் கொண்டிருக்கும், ஒரு நிறுவனம் தான் ஆட்சி அதிகாரத்தை
ஆட்டிப் படைத்தது. அந்த அதிகார மய்யங்கள் - இன்னும் நிலைகுலைந்து
விடவில்லை என்பதைத்தான் சங்கராச்சாரி தொடர்பான இத்தகைய
நீதிமன்றங்களின் போக்குகள் நாட்டுக்குத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றன.
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிறகும், நெய்வேலி நிலக்கரி
நிறுவனத் தலைவர், சங்கராச்சாசிகளிடம் ஆசி வாங்கப் போனார். 'இடதுசாரி
நட்சத்திரமாக' தூக்கி நிறுத்தப்படு பவரும், திராவிடக் கட்சித் தலைவர்கள்
பலரின் பாச அரவணைப்போடு உலா வருபவருமான 'இந்து' பார்ப்பன
நாளேட்டின் ஆசிரியர் ராம், காஞ்சிபுரம் சங்கராச்சாரிகள் மடம்
நிலைகுலைந்து விடக் கூடாது என்ற கவலையில், இளைய சங்கராச்சாரி,
ஆந்திராவிலிருந்து தமிழகம் வரும்போது, எல்லைக்குச் சென்று வரவேற்று,
தனது காரிலேயே ஏற்றிக் கொண்டு வந்து, காஞ்சிபுரம் மடத்தில்
பாதுகாப்புடன் விட்டுவிட்டு வருகிறார்.
கடந்த காலத் தமிழ்த் திரைப்படங்களில் உலாவந்த “வில்லன்கள்” மீது
கற்பனையாக, கதையாசிரியர்களும் இயக்குனர்களும் ஏற்றி வைத்த கொலை,
மோசடி, பாலியல் வன்கொடுமை போன்ற நிகழ்வுகளுக்கு எல்லாம்,
உண்மையான முகம் கொடுத்து வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் தான் இந்த
சங்கராச்சாரிகள், மக்கள் மன்றத்தில் “வில்லன்களாக” புரிந்து கொள்ளப்பட்ட
பிறகும் கூட, அக்கிரகாரங்களின் அதிகார மய்யத்தினால், அவைகளைத்
தகர்த்துக் காட்டும் வலிமை தங்களுக்கு உண்டு என்பதையே பார்ப்பனர்கள்
உறுதிப்படுத்தி வருகிறார்கள். ஒரு நூற்றாண்டு போராட்டத்துக்குப் பிறகும்,
இதுதான் நிலை என்றால், இதைத் தகர்க்க, இன்னும் எவ்வளவு தூரம் பயணம்
செய்ய வேண்டியிருக்கிறது என்பதைத் தமிழர்கள் கவலையோடு சிந்திக்க
வேண்டும்.
லோக குருவின் வாரிசுகள் - 'லோகத்தில்' - தமிழகத்தை மட்டும் நம்ப
மறுக்கிறார்கள் (போலும்).
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 03.11.2005}}<noinclude>{{nop}}{{rv|400 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''400'''}}}}|{{left|{{larger|'''400'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
7qh77o6ry3agogwb63jfcra4qxkdyjs
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/408
250
648211
1950691
1950629
2026-07-01T18:08:56Z
Santharabanu
15679
1950691
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>பிரச்சினையில் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தான் மிகப் பெரும்
கேள்வி. பேச்சுவார்த்தையைக் குலைத்தவர்கள் விடுதலைப்புலிகள் தான்
என்று, நடுநிலையில் பிரச்சினைகளைப் பார்க்காமல், அவதூறுகளைப்
பரப்பிவந்த ஏகாதிபத்திய - பார்ப்பனிய ஊதுகுழல்கள், இப்போது ஒரு
வகையில் திகைத்துப் போய் நிற்கின்றன என்றே சொல்ல வேண்டும்.
ராஜபக்சேயை வெற்றிபெறச் செய்திருப்பதன் மூலம் தமிழர்களுடன்
அதிகாரங்களைப் பகிர்வதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்ற
செய்தியை சிங்களர்கள் சர்வதேச சமூகத்திற்கு அறிவித்துள்ளார்கள் என்றே
கருதுகிறோம். தேர்தல் புறக்கணிப்பு என்ற வலிமையான ஆயுதத்தைப் பயன்
படுத்தியுள்ள ஈழத் தமிழர்கள் - சிங்கள ‘தீவிரவாத’ அரசியல் களத்தை
நோக்கி பந்தை உருட்டிவிட்டிருக்கிறார்கள். சர்வதேச சமூகம் - இனியாவது
நடக்கப் போகும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து, நியாயங்களைப்
புரிந்துணர வேண்டும் என்பதே நமது வேண்டு கோளும் விருப்பமும்!
இந்தச் சூழ்நிலையில் ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரன்
நவம்பர் 27ஆம் நாள் வழங்கவிருக்கும் மாவீரர் நாள் உரை புதிய
வெளிச்சத்தைத் தரும் என்று உலகமே ஆவலுடன் எதிர் நோக்கியிருக்கிறது.
இதை எழுதும் போது, இஸ்ரேலிலிருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது.
பாலஸ்தீனர்களுக்கு சொந்தமான ‘காசா' எனும் ஆக்கிரமிப்புப்
பகுதியிலிருந்து யூதர்கள் வெளியேற வேண்டும் என்று முடிவெடுத்த
இஸ்ரேல் பிரதமர் ஏரியவ்ஷெரான், தனது முடிவுக்கு தனது இனவெறிக்
கட்சிக்குள் ஆதரவு இல்லை என்பதால், அக்கட்சியிலிருந்து விலகி
தனிக்கட்சித் தொடங்கி, புதிய தேர்தல் நடத்தவும் பரிந்துரைத்துள்ளார். தீவிர
இனவெறியராக செயல்பட்ட ஷெரான்களே, இப்போது தங்களது நிலையை
மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டிருப்பதை
ராஜபக்சேக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
{{Right|- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 24.11.2005}}
406 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|406 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''406'''}}}}|{{left|{{larger|'''406'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
rhhtyq2vcsyt64afl47s1eq313nrk1a
1950692
1950691
2026-07-01T18:09:42Z
Santharabanu
15679
1950692
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>பிரச்சினையில் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தான் மிகப் பெரும்
கேள்வி. பேச்சுவார்த்தையைக் குலைத்தவர்கள் விடுதலைப்புலிகள் தான்
என்று, நடுநிலையில் பிரச்சினைகளைப் பார்க்காமல், அவதூறுகளைப்
பரப்பிவந்த ஏகாதிபத்திய - பார்ப்பனிய ஊதுகுழல்கள், இப்போது ஒரு
வகையில் திகைத்துப் போய் நிற்கின்றன என்றே சொல்ல வேண்டும்.
ராஜபக்சேயை வெற்றிபெறச் செய்திருப்பதன் மூலம் தமிழர்களுடன்
அதிகாரங்களைப் பகிர்வதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்ற
செய்தியை சிங்களர்கள் சர்வதேச சமூகத்திற்கு அறிவித்துள்ளார்கள் என்றே
கருதுகிறோம். தேர்தல் புறக்கணிப்பு என்ற வலிமையான ஆயுதத்தைப் பயன்
படுத்தியுள்ள ஈழத் தமிழர்கள் - சிங்கள ‘தீவிரவாத’ அரசியல் களத்தை
நோக்கி பந்தை உருட்டிவிட்டிருக்கிறார்கள். சர்வதேச சமூகம் - இனியாவது
நடக்கப் போகும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து, நியாயங்களைப்
புரிந்துணர வேண்டும் என்பதே நமது வேண்டு கோளும் விருப்பமும்!
இந்தச் சூழ்நிலையில் ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரன்
நவம்பர் 27ஆம் நாள் வழங்கவிருக்கும் மாவீரர் நாள் உரை புதிய
வெளிச்சத்தைத் தரும் என்று உலகமே ஆவலுடன் எதிர் நோக்கியிருக்கிறது.
இதை எழுதும் போது, இஸ்ரேலிலிருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது.
பாலஸ்தீனர்களுக்கு சொந்தமான ‘காசா' எனும் ஆக்கிரமிப்புப்
பகுதியிலிருந்து யூதர்கள் வெளியேற வேண்டும் என்று முடிவெடுத்த
இஸ்ரேல் பிரதமர் ஏரியவ்ஷெரான், தனது முடிவுக்கு தனது இனவெறிக்
கட்சிக்குள் ஆதரவு இல்லை என்பதால், அக்கட்சியிலிருந்து விலகி
தனிக்கட்சித் தொடங்கி, புதிய தேர்தல் நடத்தவும் பரிந்துரைத்துள்ளார். தீவிர
இனவெறியராக செயல்பட்ட ஷெரான்களே, இப்போது தங்களது நிலையை
மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டிருப்பதை
ராஜபக்சேக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 24.11.2005}}<noinclude>{{nop}}{{rv|406 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''406'''}}}}|{{left|{{larger|'''406'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
k696021y1uzl6hqwghjj2ey9j47c3v4
1950693
1950692
2026-07-01T18:11:10Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950693
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>பிரச்சினையில் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தான் மிகப் பெரும்
கேள்வி. பேச்சுவார்த்தையைக் குலைத்தவர்கள் விடுதலைப்புலிகள் தான்
என்று, நடுநிலையில் பிரச்சினைகளைப் பார்க்காமல், அவதூறுகளைப்
பரப்பிவந்த ஏகாதிபத்திய - பார்ப்பனிய ஊதுகுழல்கள், இப்போது ஒரு
வகையில் திகைத்துப் போய் நிற்கின்றன என்றே சொல்ல வேண்டும்.
ராஜபக்சேயை வெற்றிபெறச் செய்திருப்பதன் மூலம் தமிழர்களுடன்
அதிகாரங்களைப் பகிர்வதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்ற
செய்தியை சிங்களர்கள் சர்வதேச சமூகத்திற்கு அறிவித்துள்ளார்கள் என்றே
கருதுகிறோம். தேர்தல் புறக்கணிப்பு என்ற வலிமையான ஆயுதத்தைப் பயன்
படுத்தியுள்ள ஈழத் தமிழர்கள் - சிங்கள ‘தீவிரவாத’ அரசியல் களத்தை
நோக்கி பந்தை உருட்டிவிட்டிருக்கிறார்கள். சர்வதேச சமூகம் - இனியாவது
நடக்கப் போகும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து, நியாயங்களைப்
புரிந்துணர வேண்டும் என்பதே நமது வேண்டு கோளும் விருப்பமும்!
இந்தச் சூழ்நிலையில் ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரன்
நவம்பர் 27ஆம் நாள் வழங்கவிருக்கும் மாவீரர் நாள் உரை புதிய
வெளிச்சத்தைத் தரும் என்று உலகமே ஆவலுடன் எதிர் நோக்கியிருக்கிறது.
இதை எழுதும் போது, இஸ்ரேலிலிருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது.
பாலஸ்தீனர்களுக்கு சொந்தமான ‘காசா' எனும் ஆக்கிரமிப்புப்
பகுதியிலிருந்து யூதர்கள் வெளியேற வேண்டும் என்று முடிவெடுத்த
இஸ்ரேல் பிரதமர் ஏரியவ்ஷெரான், தனது முடிவுக்கு தனது இனவெறிக்
கட்சிக்குள் ஆதரவு இல்லை என்பதால், அக்கட்சியிலிருந்து விலகி
தனிக்கட்சித் தொடங்கி, புதிய தேர்தல் நடத்தவும் பரிந்துரைத்துள்ளார். தீவிர
இனவெறியராக செயல்பட்ட ஷெரான்களே, இப்போது தங்களது நிலையை
மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டிருப்பதை
ராஜபக்சேக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 24.11.2005}}<noinclude>{{nop}}{{rv|406 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''406'''}}}}|{{left|{{larger|'''406'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
2npe4klnij10iaiednxhyq2liyms591
1950694
1950693
2026-07-01T18:11:46Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950694
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>பிரச்சினையில் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தான் மிகப் பெரும்
கேள்வி. பேச்சுவார்த்தையைக் குலைத்தவர்கள் விடுதலைப்புலிகள் தான்
என்று, நடுநிலையில் பிரச்சினைகளைப் பார்க்காமல், அவதூறுகளைப்
பரப்பிவந்த ஏகாதிபத்திய - பார்ப்பனிய ஊதுகுழல்கள், இப்போது ஒரு
வகையில் திகைத்துப் போய் நிற்கின்றன என்றே சொல்ல வேண்டும்.
ராஜபக்சேயை வெற்றிபெறச் செய்திருப்பதன் மூலம் தமிழர்களுடன்
அதிகாரங்களைப் பகிர்வதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்ற
செய்தியை சிங்களர்கள் சர்வதேச சமூகத்திற்கு அறிவித்துள்ளார்கள் என்றே
கருதுகிறோம். தேர்தல் புறக்கணிப்பு என்ற வலிமையான ஆயுதத்தைப் பயன்
படுத்தியுள்ள ஈழத் தமிழர்கள் - சிங்கள ‘தீவிரவாத’ அரசியல் களத்தை
நோக்கி பந்தை உருட்டிவிட்டிருக்கிறார்கள். சர்வதேச சமூகம் - இனியாவது
நடக்கப் போகும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து, நியாயங்களைப்
புரிந்துணர வேண்டும் என்பதே நமது வேண்டு கோளும் விருப்பமும்!
இந்தச் சூழ்நிலையில் ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரன்
நவம்பர் 27ஆம் நாள் வழங்கவிருக்கும் மாவீரர் நாள் உரை புதிய
வெளிச்சத்தைத் தரும் என்று உலகமே ஆவலுடன் எதிர் நோக்கியிருக்கிறது.
இதை எழுதும் போது, இஸ்ரேலிலிருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது.
பாலஸ்தீனர்களுக்கு சொந்தமான ‘காசா' எனும் ஆக்கிரமிப்புப்
பகுதியிலிருந்து யூதர்கள் வெளியேற வேண்டும் என்று முடிவெடுத்த
இஸ்ரேல் பிரதமர் ஏரியவ்ஷெரான், தனது முடிவுக்கு தனது இனவெறிக்
கட்சிக்குள் ஆதரவு இல்லை என்பதால், அக்கட்சியிலிருந்து விலகி
தனிக்கட்சித் தொடங்கி, புதிய தேர்தல் நடத்தவும் பரிந்துரைத்துள்ளார். தீவிர
இனவெறியராக செயல்பட்ட ஷெரான்களே, இப்போது தங்களது நிலையை
மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டிருப்பதை
ராஜபக்சேக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 24.11.2005}}<noinclude>{{nop}}{{rv|406 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''406'''}}}}|{{left|{{larger|'''406'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ime4rzo8io56o8oy14rsbir0fx5tvao
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/356
250
648212
1950639
2026-07-01T12:44:01Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இப்பாடலைப் பாடினாரென்றும் கூறப்படுகிறது. தென்திசைக் குமரியாடி வடதிசைக்கு ஏகும் நாரையினை விளித்துத் தம் வறுமைத் துயரைக் கூறுகின்றார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950639
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சத்தி முற்றம்|330|சத்தியநாத ஐயர், இரா.}}</noinclude>இப்பாடலைப் பாடினாரென்றும் கூறப்படுகிறது. தென்திசைக் குமரியாடி வடதிசைக்கு ஏகும் நாரையினை விளித்துத் தம் வறுமைத் துயரைக் கூறுகின்றார். ‘ஆடையின்றி வாடையின் மெலிந்து, கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழீஇ’ என்னும் வரிகளில் வறுமையுற்றும், வாடையால் தலிந்தும் கிடக்கும் தம் ஏழ்மை நிலைமையினைச் சித்திரித்துள்ளார். அதே நிலையில், கணவரின் வரவை எதிர்நோக்கி, அதனை அறிவுறுத்தும் சகுனமாகப், பல்லி ஒலிப்பதனை எதிர் பார்த்திருக்கும் தம் மனைவியின் நிலைமையினை அழகுறக் காட்டியுள்ளார். நாரையின் அலகிற்குப் பிளந்த பனங்கிழங்கினை உவமை கூறியிருப்பது, ஆசிரியரின் புலமமத் திறத்தினை நன்கு காட்டுவதாக உள்ளது.
{{left_margin|3em|<poem>
‘நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்’ என்னும்</poem>}}
இவர் பாடலின் தொடக்க நிலை, உள்ளதை உள்ளவாறு வருணிக்கும் தன்மை நவிற்சியும், உவமை நலனும் சிறந்து விளங்குகிறது.
இவரது பாடல் பற்றிப் பின்வரும் கருத்து மரபு வழியாகக் கேட்கப்படுகிறது. அதுவருமாறு: நாரையின் அலகிற்கு ஒருவமை காண விரும்பிய பாண்டிய மன்னன் இரவில் நகர்காண வந்தபோது, இவரது பாடலைக் கேட்டு மகிழ்ச்சியுற்றுப் புலவரை வரவழைத்து, வறுமை நீங்கப் பரிசில் நல்கித் தன் அவைக்களப் புலவராக ஆக்கிக் கொண்டான். ‘வெறும்புற்கை’ எனத் தொடங்கும் ஒரு தனிப் பாடலை இவர் இயற்றித் தம்மைப் புரந்த பாண்டிய மன்னனை அதில் ‘குடிதாங்கி’ என்று சிறப்பித்ததாகவும், அப்பாடல் இவராற் பாடப்படவில்லை என்பதாகவும் கூறப்படுகின்றன.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="சத்தி முற்றப் புலவர்"/>
<section begin="சத்தி முற்றம்"/>
{{dhr}}
{{larger|<b>சத்தி முற்றம்</b>}} தமிழ்நாட்டிலுள்ள ஓர் ஊர் சத்தியின் திருமுன்பு அல்லது முன்னிடம் என்று இப்பெயர் பொருள்படும். சத்தி எனப்படும் சக்தி வழிபாடு வளர்ச்சியுற்ற நிலையில், இப்பகுதி மக்கள் இதனை ஊர்ப் பெயராக அமைத்திருத்தல் கூடும். இவ்வூர், தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. மக்கள் வழக்கில் இப்பெயர் திரிந்து, ‘சத்தி முத்தம்’ என்று வழங்கப்படுகிறது. திரிந்த பெயரின் பொருள் அடிப்படையில், புராண ஆசிரியர். ‘சத்தி சிவனை முத்தமிட்ட தலம்’ என்று கொண்டு, இல்வூர்ப் பெயரை விளக்கியுள்ளார். இடைக் காலச் சோழராட்சிக் காலத்தில் இவ்வூர் இராசராசபுரம் என்று வழங்கப்பட்ட செய்தியினைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. சத்தி முற்றம், அக்காலத்தில், குலோத்துங்க சோழ வளநாட்டைச் சேர்ந்த திருநறையூர் நாட்டில் இருந்தது என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன. இவ்வூரில் தோன்றிச் சிறப்புற்றிருந்த ஒரு புலவர், இவ்வூர்ப் பெயரால் சத்திமுற்றப் புலவர் என்று அழைக்கப்பெற்றார்.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="சத்தி முற்றம்"/>
<section begin="சத்தியநாத ஐயர், இரா."/>
{{dhr}}
{{larger|<b>சத்தியநாத ஐயர், இரா. (கி.பி. 1895–1975):</b>}} சிறந்த பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும் இந்நூற்றாண்டில் நடுப்பகுதியில் விளங்கிய பேராசிரியர் சத்தியநாத அய்யர் கி.பி. 1896–இம் சீர்காழிப் பகுதியில் ஓர் அந்தணர் குடும்பத்தில் பிறந்தார். இவர் பெற்றோர் இராம அய்யரும் திருமதி நாராயணி அம்மாளும் ஆவர். இளமையில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பையும் கல்லூரிக் கல்லியையும் திருச்சிராப்பள்ளிப் புனித சோசப்பு கல்லூரியில் முடிந்தார். முதுகலைப்பட்டத் தேர்வில் (B.A.Hons.) 1917–ஆம் ஆண்டு மாகாணத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, இரிப்பன் தங்கப் பதக்கம் பெற்றார். அதனால் இவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இந்திய வரலாற்றுத் துறையில் மானிய உதவிபெறும் முதல் ஆராய்ச்சி மாணவராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஐந்து ஆண்டுகள் ஆராய்ச்சிப் பயிற்சி பெற்ற பின்னர், இவர் 1922 முதல் 1929 வரை திருச்சிராப்பள்ளிப் புனித சோசப்பு கல்லூரியில் வரலாற்றில் உதவிப் பேராசிரியராகப் பணி செய்தார். பின்னர் 1929–ஆம் ஆண்டு முதல் 1946–ஆம் ஆண்டுவரை அண்ணாமலைப் பல்கலைக் சுழகத்தில் வரலாற்றுத்துறை விரிவுரையாளராகவும், 1964 முதல் 1946 வரை பேராசிரியராகவும்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 356
|bSize = 480
|cWidth = 124
|cHeight = 173
|oTop = 392
|oLeft = 280
|Location = center
|Description =
}}
{{center|சத்தியநாத, ஐயர் இரா.}}<noinclude></noinclude>
i8woabi0mbomkrf75r1ajugw6zbyvbn
அட்டவணை பேச்சு:Pattuppāṭṭu.pdf
253
648213
1950640
2026-07-01T12:48:05Z
TVA ARUN
3777
/* நூல் பிரதி பக்கங்கள் சார்பு */ புதிய பகுதி
1950640
wikitext
text/x-wiki
== நூல் பிரதி பக்கங்கள் சார்பு ==
1889-ல் வெளியான இந்நூல் சுமார் 434 பக்கங்களைக் கொண்டது. பதிவேற்றியுள்ள இந்நூல் மதுரைக்காஞ்சியுடன் (262 பக்கங்கள்) முடிவடைகிறது. பொருளடக்கத்தின்படி நோக்கின் நெடுநல்வாடை தொடங்கி பிழைத்திருத்தம் ஈறாக சேர்க்கப்பட வேண்டும். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 12:48, 1 சூலை 2026 (UTC)
atb8v62g6oossehk7a544mmwdpgdakx
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/557
250
648214
1950654
2026-07-01T15:58:25Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950654
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பண் பிறக்கி 535}}</noinclude>NH₄Cl + NaOH ---------------- > NaCl + NH₃ +H₂O<br>
பகுப்பாய்வில் பயன் படும் சேர்மங்களில், அம்மோனியம் உப்புக்கள் மட்டும் இச்சூழ்நிலையில், அம்மோனியாவைத் தருகின்றன. ஆகையால், அம்மோனியம் அயனிக்கான தனிச் சிறப்பு வினை காரத்துடன் நிகழ்த்தும் வினையாகும். தனிச் சிறப்பு வினைகள் எண்ணிக்கையில் குறைவே. பல்வேறு பட்ட அயனிகளுக்கு ஒத்த அல்லது அதே விளைவுகளைத் தரும் வினைகள் பகுப்பாய்வு வேதியியலில் மிகவும் வழக்கமானதாகும்.
ஒரு குறிப்பிட்ட வகை அயனிகளுக்கு மட்டும் ஒத்த விளைவுகளைக் கொடுக்கும் வினைகள், தெரிந்தெடுத்த வினைகள் எனப் படும். அயனி வகைகளின் எண்ணிக்கை குறைவாயிருந்தால், தெரிந்தெடுத்தல் இயல்பு மிகுதியாகும்.
வினைப் பொருளுடன் வினைப்படாது, வினையுடன் தொடர்பற்று உள்ள சில அயனிகள் வினை பொருள் களையும், வினையின் போக்கையும் மாற்றி, வினையின் தெரிந்தெடுத்தல் இயல்பைக் குறைத்து விடுகிறது. தொடர்பற்ற அயனியின் செறிவு அதிகரித்தால், இவ்விளைவும் அதிகரிக்கிறது. தொடர்பற்ற அயனி, வினைப் படும் அயனி ஆகிய இரண்டின் செறிவும் ஓர் எல்லைக்குட்பட்டிருந்தாலே, அவ்வினையைப் பயன் படுத்த இயலும். சான்றாக, Pb<sup>2+</sup> அயனி KI உடன் வினைப் பட்டு Pb<sup>2+</sup> படிகங்களைத் தரும். வினையின் நுண் படிக ஆய்வு முறை வருமாறு: ஆய்வுக் கரைசலில் Pb<sup>2+</sup>, Cu<sup>2+</sup> அயனிகளின் செறிவு விகிதம் 1:25க்கு மிகாமலிருந்தால்தான், இந்த பகுப்பாய்வை நிகழ்த்த இயலும். எனவே, இங்கு எல்லை விகிதம் Pb<sup>2+</sup> : Cu<sup>2+</sup> = 1:25.
சில வினைகளில் தொடர்பற்ற அயனிகளின் குறுக்கீட்டு விளைவுகளைத் தவிர்க்கவும், தடுக்கவும், உரு மாற்றும் வினைப் பொருள்கள் பயன் படுகின்றன. அவை அந்த அயனியின் செறிவைப் பெரிதும் குறைத்து விடுகின்றன. எடுத்துக் காட்டாக, Cu<sup>2+</sup> அயனிகள் CuS ஐ கறுப்பு நிற வீழ் படிவாகத் தருகின்றன. Cd<sup>2+</sup> அயனிகள் H₂S உடன் வினைப் பட்டு, CdS மஞ்சள் நிற வீழ் படிவாகக் கொடுக்கும் வினையில், Cu<sup>2+</sup> அயனிகள் குறுக்கிடுகின்றன. இக்குறுக்கீட்டை நீக்க, இந்த ஆய்வை KCN முன்னிலையில், நிகழ்த்த வேண்டும். அப்போது Cu<sup>2+</sup> அயனிகள் KCN உடன் சேர்ந்து, [Cu(CN)₄]<sup>2+</sup> அணைவு அயனியாக மாறி விடுகின்றன. இந்த அணைவு அயனிகள் H₂S உடன் வினைப் படுவதில்லை. இம்முறையில் Cu<sup>2+</sup> அயனி மாற்றப் பட்டு Cd<sup>2+</sup> அயனியின் வினையில் குறுக்கிடுவது தடுக்கப் படுகிறது. Cu<sup>2+</sup> அயனிகள் இல்லாத சூழ்நிலையில், கரைசலின் மூலம் H₂S–ஐச் செலுத்தினால், CdS மஞ்சள் நிற வீழ் படிவாகக் கிடைக்கிறது.
<b>துணை நூல்</b>. I. Arthur I. Vogel, <i>A Textbook of Qualititative Inorganic Analysis</i>, Third Edition, ELBS, London , 1964.
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="294"/><section begin="295"/>
{{fs|110%|<b>பண் பிறக்கி</b>}}
பண்பேற்றம் செய்யப்பட்ட அலையிலிருந்து, தொடக்கத்திலிருந்த பண்பேற்றம் செய்யும் சைகையை மீட்க உதவும் ஒரு கருவி, பண்பிறக்கி எனப்படும். இது துலக்கி (detector) என்றும் கூறப் படுகிறது.
செய்தித் தொடர்பு அமைப்புகளிலும், சில தானியங்கி ஆளுகை அமைப்புகளிலும், கடத்த வேண்டிய தகவல் முதலில் ஊர்தி (carrier) அலையின் மேல் பொருத்தப் படுகிறது. இந்நிலையில், ஊர்தி பண்பேற்றம் செய்யப் பட்டதாகக் கூறப் படுகிறது. ஏற்பிகளில் பண்பேற்றம் செய்யப் பட்ட ஊர்தி வந்து சேர்ந்த பிறகு, பண்பிறக்கம் அல்லது துலக்கம் என்ற செயல் முறையில், தொடக்கத்திலிருந்த பண்பேற்றம் செய்யும் சைகை மீட்கப் படும்.
பண்பேற்றத்தின் போது, ஓர் ஊர்தியின் வீச்சு அல்லது அதிர்வெண் அல்லது கட்டம் மாற்றப் படலாம். எனவே, ஒவ்வொரு வகையிலும், பண்பிறக்கச் செயல் முறைகளும், மின் சுற்று அமைப்புகளும், வெவ்வேறாக இருக்கும். ஆயினும், அனைத்து பண்பிறக்கிகளும், தொடக்கத்திலிருந்த பண்பேற்றும் அதிர்வெண்களை மீட்க ஒரு நேரியலற்ற மின் கருவியைப் பயன் படுத்துகின்றன. ஏனெனில், இந்த அதிர்வெண்கள் பண்பேற்றம் செய்யப் பட்ட ஊர்தியிலும் இருக்காது. ஒரு நேரியல் சாதனத்தால், புதிய அதிர்வெண்களை உண்டாக்கவும் முடியாது.
<b>வீச்சுப் பண்பேற்றப் பட்ட சைகைகளின் பண்பிறக்கம்</b>. ஒரு வீச்சு பண்பேற்றப் பட்ட ஊர்தி அலையைப் பண்பிறக்கம் செய்ய, ஓர் அரைக் கடத்தி இரு முனையம் பயன் படுத்தப் படுகிறது. பண்பிறக்கம் வெளியீடு சைகையிலிருந்து ஊர்தி அதிர்வெண்ணையும், வேண்டாத அதிர்வெண்களையும் நீக்க ஒரு மின் தேக்கியும், மின் தடையும் அடங்கிய எளிய வடி கட்டிச் சுற்று பயன் படுகிறது.
வீச்சுப் பண்பேற்றத் துலக்கி, மிகைப்பி (multiplier) சுற்றைப் பயன் படுத்துகிறது. இச்சுற்று அரைக் கடத்திச் சில்லு<noinclude></noinclude>
6meuqk82sln4pc10drh1vsu73t41rqt
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/558
250
648215
1950655
2026-07-01T16:48:31Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950655
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|536 பண்புகளின் உறவு}}</noinclude>(chip) வடிவில் கிடைக்கிறது. வீச்சுப் பண்பேற்றம் பெற்ற ஊர்தி மிகைப்பியின் உள்ளீடு முனைகளில் ஏதாவது ஒன்றில் செலுத்தப் படுகிறது. பிறிதோர் உள்ளீடு முனையில் பண்பேற்றம் பெற்ற ஊர்தியின் அதிர்வெண்ணுக்குச் சமமான அதிர்வெண்ணும், அதன் கட்டத்திற்குச் சமமான கட்டமும் கொண்ட ஒரு பண்பேற்றப் படாத ஊர்தி அலை செலுத்தப் படுகிறது. ஓர் எளிய திரிகோண முற்றொருமை முறை மூலம், இந்த அலைகளின் பெருக்கற் பலன் மிகைப்பி வெளியீடு முனையில் தொடக்கத்திலிருந்த பண்பேற்றும் அதிர்வெண் அலைகளாக வெளிப் படும் எனக் காட்ட முடியும். தேவையற்ற அதிர்வெண்கள் எளிய வடிகட்டியைக் கொண்டு நீக்கப் படுகின்றன. பண்பேற்றம் செய்யப் படாத பொருத்தமான அதிர்வெண்ணும், கட்டமும் கொண்ட ஊர்தி அலையை, ஒரு கட்டம் பொருத்திய கண்ணியின் (phase locked loop) மூலம் ஏற்பியில் பெறலாம். இத்தகைய நேரப் பொருத்த வகைப் (synchronous type} பண்பிறக்கியில், எளிய இரு முனை துலுக்கியிலிருப்பதை விடக் குலைவுகளும், ஓசைகளும் குறைவாக உள்ளன.
</b>அதிர்வெண், கட்டப் பண்பேற்றப்பட்ட சைகைகளின் பண்பிறக்கம்</b>. அதிர்வெண் பண்பேற்றப்பட்ட (frequency-modulated) சைகைகளையும், கட்டப் பண்பேற்றப்பட்ட (phase modulated) சைகைகளையும், பொதுவாக, ஒரே வகையான மின் சுற்றுகளைப் பயன் படுத்திப் பண்பிறக்கம் செய்யலாம். அவற்றின் வெளியீடு முனைகளில் உள்ள வடிகட்டிச் சுற்றுகள் மட்டுமே வேறுபட்டிருக்கும்.
அதிர்வெண் பண்பிறக்கியிலும் கட்டப் பண்பிறக்கியிலும் இரண்டு அடிப்படையான வகைகள் உண்டு. அவற்றுள், முதல் வகை வேறுபடுத்தி (discriminator) எனப் படும். இது இசைவு செய்யப்பட்ட (tuned) மின் சுற்றுகளைப் பயன் படுத்தி, அதிர்வெண் மாற்றங்களையோ, வீச்சு மாற்றங்களாக மாற்றி, அதன் பிறகு இரு முனையங்கள், மிகைப்பிகள் போன்ற வீச்சுப் பண்பிறக்கிக் கருவிகளைப் பயன் படுத்திப் பண்பேற்றும் அதிர்வெண்களை மீட்கும். இரண்டாம் வகை அதிர்வெண் பண்பிறக்கி, கட்டம் பொருத்திய கண்ணியாகும். அதில் ஒரு கட்டத் துலக்கி இருக்கும். அந்தக் கட்டத் துலக்கி ஒரு மிகைப்பி, ஓர் உயர் அதிர்வெண் வடிகட்டி (low pass filter), ஆளுகை மின்னழுத்தத்திற்கு நேர் விகிதத்திலுள்ள அதிர்வெண்ணைக் கொண்ட அலைகளை அளிக்கும். அலையியற்றி ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கலாம்.
கட்டத் துலக்கியின் வெளியீடு, உள் வரும் பண்பேற்றச் சைகையின் கட்டத்திற்கும், மின்னழுத்தத்தால் ஆளப் படும் அலையியற்றி வெளியிடும் அலையின் கட்டத்திற்கும், இடையிலான வேறுபாட்டிற்கு நேர் விகிதத்தில் இருக்கும். இந்தக் கட்டத் துலக்கியின் வெளியீட்டிலிருந்து தேவையற்ற அதிர்வெண்களை வடிகட்டிய பிறகு, அது தேவையான பண்பேற்றம் தொடக்கச் சைகையாக இருக்கும். உள் வரும் சைகையின் அதிர்வெண்ணில் அலையியற்றி பொருந்தியிருக்குமாறு செய்யத் தேவையான ஆளுகை மின்னழுத்தத்தையும் அளிக்கும்.
அதிர்வெண் இடமாற்றல் (frequency shift keying) என்னும் வகை அதிர்வெண் பண்பேற்றத்தைப் பயன் படுத்துகிற ஒரு செய்தித் தொடர்பு அமைப்பில் பண்பிறக்கியாக ஒரு கட்டம் பொருந்திய கண்ணி பயன் படுத்தப் படுகிறது.
கட்ட இடமாற்றல் (phase shift keying) வகைப் பண்பேற்றத்தில் பண்பேற்றும் சைகை, சுழியிலிருந்து ஒன்றாக அல்லது ஒன்றிலிருந்து சுழியாக மாறும் போது, ஊர்தியின் கட்டத்தில் திடீரென்று 180 பாகை மாற்றம் ஏற்படுத்தப் படுகிறது. நீண்ட நேர மாறிலியுள்ள ஒரு கட்டம் பொருந்திய கண்ணி வடிகட்டியை மின்னழுத்தத்தால், ஆளப் படுகிற சுற்றில் இணைத்தால், அது கட்ட இட மாற்றல் சைகையைப் பண்பிறக்கம் செய்து விடும்.
{{right|—<b>கே. என். ராமச்சந்திரன்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="295"/><section begin="296"/>
{{fs|110%|<b>பண்புகளின் உறவு</b>}}
ஒரு நகரத்தின் மக்களை உயரம், வருமானம், நிறை போன்ற பல எண்ணளவுகளின் அடிப்படையில் பிரிக்கலாம். இது போன்று, ஒரு தொழிற்சாலையில் பணி புரியும் பணியாளரின் ஊதிய அமைப்பு (wage structure), ஓரிடத்தில் ஓர் ஆண்டில் காணப் படும் வெப்ப நிலை, மழையளவு போன்றவற்றின் மதிப்புகளை எண்களால் குறிப்பிடலாம். நகரத்திலுள்ள மக்களை தமிழ் பேசுவோர், தமிழ் பேசாதோர் மற்றும் சைவ உணவு உண்போர், அசைவ உணவு உண்போர், காது கேட்போர், காது கேளாதோர் என்று பண்புகளின் அடிப்படையில் பாகுபாடு செய்வதே பண்புப் பாகுபாடு (attributive classification) ஆகும். இத்தகைய பண்புகளை நேரடியாக எண்ணளவில் அளக்க முடியாது. ஓர் இனத் தொகுதியில், குறிப்பிட்ட ஒரு பண்பு உள்ளவர் அல்லது அப்பண்பு இராதவர் என இரண்டு பிரிவுகளாகவே (dichotomy) பிரிக்க இயலுகிறது.{{nop}}<noinclude></noinclude>
7qpwq00in8i6ur3h7neu2twd219wlh6
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/403
250
648216
1950675
2026-07-01T17:39:07Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{center|{{x-larger|<b>மனித உரிமைகளை அவமதிக்காதீர்!</b>}}}} {{larger|<b>வீ</b>}}ரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழ்நாடு - கருநாடக கூட்டு அதிரடிப் படையினர், அப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>மனித உரிமைகளை அவமதிக்காதீர்!</b>}}}}
{{larger|<b>வீ</b>}}ரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழ்நாடு -
கருநாடக கூட்டு அதிரடிப் படையினர், அப்பாவி மக்களை
'மனித' வேட்டையாடினர். 1993-94களில் நடந்த இந்த
‘அட்டூழியப் படுகொலை' - சித்திரவதைகள் பற்றி விசாரிக்க,
தேசிய மனித உரிமை ஆணையம், நீதிபதி ஏ.சதாசிவம் மற்றும்
கி.வி. நரசிம்மன் தலைமையில் 1999இல் ஒரு விசாரணை
ஆணையத்தை அமைத்தது. விசாரணை ஆணையத்தின்
செயல்பாடுகளையே முடக்க அதிரடிப்படையினர் தீவிர
முயற்சிகளை செய்து பார்த்தனர். சாட்சி கூறவிடாமல் மக்கள்
அச்சுறுத்தப்பட்டனர். 2003-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம்
தேதி விசாரணை ஆணையம், தனது பரிந்துரையை சமர்ப்பித்து
விட்டது. இதை வெளியிட வைப்பதற்கே, மனித உரிமை
அமைப்புகள் கடும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.
கடந்த அக்டோபர் மாதம் அதிரடிப்படையால் பாதிக்கப்
பட்டவர்கள் - ‘மக்கள் கண்காணிப்பகம்' என்ற மனித உரிமை
அமைப்பின் முயற்சியால் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்
பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் அணி
பொறுப்பாளராக இருக்கும் திருமதி ஆன்னி ராஜா அவர்களின்
முயற்சியால், பாதிக்கப்பட்ட பெண்கள், பிரதமர், உள் துறை
அமைச்சர், மனித உரிமை ஆணையத் தலைவர்களை நேரில்
சந்தித்து வலியுறுத்திய பிறகு கடந்த வாரம், சதாசிவம் விசாரணை
அறிக்கையைத் தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்
டிருக்கிறது.
விடுதலை இராசேந்திரன் 401<noinclude>{{nop}}{{rv|401 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''401'''}}}}|{{left|{{larger|'''401'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ne1ms67zqrz1k2com3fq9t2f7ecdcjo
1950676
1950675
2026-07-01T17:40:43Z
Santharabanu
15679
1950676
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>மனித உரிமைகளை அவமதிக்காதீர்!</b>}}}}
{{larger|<b>வீ</b>}}ரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழ்நாடு -
கருநாடக கூட்டு அதிரடிப் படையினர், அப்பாவி மக்களை
'மனித' வேட்டையாடினர். 1993-94களில் நடந்த இந்த
‘அட்டூழியப் படுகொலை' - சித்திரவதைகள் பற்றி விசாரிக்க,
தேசிய மனித உரிமை ஆணையம், நீதிபதி ஏ.சதாசிவம் மற்றும்
கி.வி. நரசிம்மன் தலைமையில் 1999இல் ஒரு விசாரணை
ஆணையத்தை அமைத்தது. விசாரணை ஆணையத்தின்
செயல்பாடுகளையே முடக்க அதிரடிப்படையினர் தீவிர
முயற்சிகளை செய்து பார்த்தனர். சாட்சி கூறவிடாமல் மக்கள்
அச்சுறுத்தப்பட்டனர். 2003-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம்
தேதி விசாரணை ஆணையம், தனது பரிந்துரையை சமர்ப்பித்து
விட்டது. இதை வெளியிட வைப்பதற்கே, மனித உரிமை
அமைப்புகள் கடும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.
கடந்த அக்டோபர் மாதம் அதிரடிப்படையால் பாதிக்கப்
பட்டவர்கள் - ‘மக்கள் கண்காணிப்பகம்' என்ற மனித உரிமை
அமைப்பின் முயற்சியால் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்
பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் அணி
பொறுப்பாளராக இருக்கும் திருமதி ஆன்னி ராஜா அவர்களின்
முயற்சியால், பாதிக்கப்பட்ட பெண்கள், பிரதமர், உள் துறை
அமைச்சர், மனித உரிமை ஆணையத் தலைவர்களை நேரில்
சந்தித்து வலியுறுத்திய பிறகு கடந்த வாரம், சதாசிவம் விசாரணை
அறிக்கையைத் தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டிருக்கிறது.<noinclude>{{nop}}{{rv|401 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''401'''}}}}|{{left|{{larger|'''401'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
dor92ukkze7k1fa8bwlk6ock9ai47yh
1950677
1950676
2026-07-01T17:41:29Z
Santharabanu
15679
1950677
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>மனித உரிமைகளை அவமதிக்காதீர்!</b>}}}}
{{larger|<b>வீ</b>}}ரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழ்நாடு -
கருநாடக கூட்டு அதிரடிப் படையினர், அப்பாவி மக்களை
'மனித' வேட்டையாடினர். 1993-94களில் நடந்த இந்த
‘அட்டூழியப் படுகொலை' - சித்திரவதைகள் பற்றி விசாரிக்க,
தேசிய மனித உரிமை ஆணையம், நீதிபதி ஏ.சதாசிவம் மற்றும்
கி.வி. நரசிம்மன் தலைமையில் 1999இல் ஒரு விசாரணை
ஆணையத்தை அமைத்தது. விசாரணை ஆணையத்தின்
செயல்பாடுகளையே முடக்க அதிரடிப்படையினர் தீவிர
முயற்சிகளை செய்து பார்த்தனர். சாட்சி கூறவிடாமல் மக்கள்
அச்சுறுத்தப்பட்டனர். 2003-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம்
தேதி விசாரணை ஆணையம், தனது பரிந்துரையை சமர்ப்பித்து
விட்டது. இதை வெளியிட வைப்பதற்கே, மனித உரிமை
அமைப்புகள் கடும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.
கடந்த அக்டோபர் மாதம் அதிரடிப்படையால் பாதிக்கப்
பட்டவர்கள் - ‘மக்கள் கண்காணிப்பகம்' என்ற மனித உரிமை
அமைப்பின் முயற்சியால் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்
பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் அணி
பொறுப்பாளராக இருக்கும் திருமதி ஆன்னி ராஜா அவர்களின்
முயற்சியால், பாதிக்கப்பட்ட பெண்கள், பிரதமர், உள் துறை
அமைச்சர், மனித உரிமை ஆணையத் தலைவர்களை நேரில்
சந்தித்து வலியுறுத்திய பிறகு கடந்த வாரம், சதாசிவம் விசாரணை
அறிக்கையைத் தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்
டிருக்கிறது.<noinclude>{{nop}}{{rv|401 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''401'''}}}}|{{left|{{larger|'''401'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
fxe5ucd5b8x1bfhwxc2yf6qj5bu2u29
1950678
1950677
2026-07-01T17:42:35Z
Santharabanu
15679
1950678
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>மனித உரிமைகளை அவமதிக்காதீர்!</b>}}}}
{{larger|<b>வீ</b>}}ரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழ்நாடு -
கருநாடக கூட்டு அதிரடிப் படையினர், அப்பாவி மக்களை
'மனித' வேட்டையாடினர். 1993-94களில் நடந்த இந்த
‘அட்டூழியப் படுகொலை' - சித்திரவதைகள் பற்றி விசாரிக்க,
தேசிய மனித உரிமை ஆணையம், நீதிபதி ஏ.சதாசிவம் மற்றும்
கி.வி. நரசிம்மன் தலைமையில் 1999இல் ஒரு விசாரணை
ஆணையத்தை அமைத்தது. விசாரணை ஆணையத்தின்
செயல்பாடுகளையே முடக்க அதிரடிப்படையினர் தீவிர
முயற்சிகளை செய்து பார்த்தனர். சாட்சி கூறவிடாமல் மக்கள்
அச்சுறுத்தப்பட்டனர். 2003-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம்
தேதி விசாரணை ஆணையம், தனது பரிந்துரையை சமர்ப்பித்து
விட்டது. இதை வெளியிட வைப்பதற்கே, மனித உரிமை
அமைப்புகள் கடும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.
கடந்த அக்டோபர் மாதம் அதிரடிப்படையால் பாதிக்கப்
பட்டவர்கள் - ‘மக்கள் கண்காணிப்பகம்' என்ற மனித உரிமை
அமைப்பின் முயற்சியால் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்
பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் அணி
பொறுப்பாளராக இருக்கும் திருமதி ஆன்னி ராஜா அவர்களின்
முயற்சியால், பாதிக்கப்பட்ட பெண்கள், பிரதமர், உள் துறை
அமைச்சர், மனித உரிமை ஆணையத் தலைவர்களை நேரில்
சந்தித்து வலியுறுத்திய பிறகு கடந்த வாரம்,சதாசிவம் விசாரணை
அறிக்கையைத் தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டிருக்கிறது.<noinclude>{{nop}}{{rv|401 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''401'''}}}}|{{left|{{larger|'''401'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
fvcondsg0s20a6mww0ujzawhsqqsg0o
1950679
1950678
2026-07-01T17:44:09Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950679
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>மனித உரிமைகளை அவமதிக்காதீர்!</b>}}}}
{{larger|<b>வீ</b>}}ரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழ்நாடு -
கருநாடக கூட்டு அதிரடிப் படையினர், அப்பாவி மக்களை
'மனித' வேட்டையாடினர். 1993-94களில் நடந்த இந்த
‘அட்டூழியப் படுகொலை' - சித்திரவதைகள் பற்றி விசாரிக்க,
தேசிய மனித உரிமை ஆணையம், நீதிபதி ஏ.சதாசிவம் மற்றும்
கி.வி. நரசிம்மன் தலைமையில் 1999இல் ஒரு விசாரணை
ஆணையத்தை அமைத்தது. விசாரணை ஆணையத்தின்
செயல்பாடுகளையே முடக்க அதிரடிப்படையினர் தீவிர
முயற்சிகளை செய்து பார்த்தனர். சாட்சி கூறவிடாமல் மக்கள்
அச்சுறுத்தப்பட்டனர். 2003-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம்
தேதி விசாரணை ஆணையம், தனது பரிந்துரையை சமர்ப்பித்து
விட்டது. இதை வெளியிட வைப்பதற்கே, மனித உரிமை
அமைப்புகள் கடும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.
கடந்த அக்டோபர் மாதம் அதிரடிப்படையால் பாதிக்கப்
பட்டவர்கள் - ‘மக்கள் கண்காணிப்பகம்' என்ற மனித உரிமை
அமைப்பின் முயற்சியால் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்
பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் அணி
பொறுப்பாளராக இருக்கும் திருமதி ஆன்னி ராஜா அவர்களின்
முயற்சியால், பாதிக்கப்பட்ட பெண்கள், பிரதமர், உள் துறை
அமைச்சர், மனித உரிமை ஆணையத் தலைவர்களை நேரில்
சந்தித்து வலியுறுத்திய பிறகு கடந்த வாரம்,சதாசிவம் விசாரணை
அறிக்கையைத் தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டிருக்கிறது.<noinclude>{{nop}}{{rv|401 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''401'''}}}}|{{left|{{larger|'''401'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
9fmyqujhswjofz2vmnj1n858a6mpsdq
1950680
1950679
2026-07-01T17:44:53Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950680
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>மனித உரிமைகளை அவமதிக்காதீர்!</b>}}}}
{{larger|<b>வீ</b>}}ரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழ்நாடு -
கருநாடக கூட்டு அதிரடிப் படையினர், அப்பாவி மக்களை
'மனித' வேட்டையாடினர். 1993-94களில் நடந்த இந்த
‘அட்டூழியப் படுகொலை' - சித்திரவதைகள் பற்றி விசாரிக்க,
தேசிய மனித உரிமை ஆணையம், நீதிபதி ஏ.சதாசிவம் மற்றும்
கி.வி. நரசிம்மன் தலைமையில் 1999இல் ஒரு விசாரணை
ஆணையத்தை அமைத்தது. விசாரணை ஆணையத்தின்
செயல்பாடுகளையே முடக்க அதிரடிப்படையினர் தீவிர
முயற்சிகளை செய்து பார்த்தனர். சாட்சி கூறவிடாமல் மக்கள்
அச்சுறுத்தப்பட்டனர். 2003-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம்
தேதி விசாரணை ஆணையம், தனது பரிந்துரையை சமர்ப்பித்து
விட்டது. இதை வெளியிட வைப்பதற்கே, மனித உரிமை
அமைப்புகள் கடும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.
கடந்த அக்டோபர் மாதம் அதிரடிப்படையால் பாதிக்கப்
பட்டவர்கள் - ‘மக்கள் கண்காணிப்பகம்' என்ற மனித உரிமை
அமைப்பின் முயற்சியால் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்
பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் அணி
பொறுப்பாளராக இருக்கும் திருமதி ஆன்னி ராஜா அவர்களின்
முயற்சியால், பாதிக்கப்பட்ட பெண்கள், பிரதமர், உள் துறை
அமைச்சர், மனித உரிமை ஆணையத் தலைவர்களை நேரில்
சந்தித்து வலியுறுத்திய பிறகு கடந்த வாரம்,சதாசிவம் விசாரணை
அறிக்கையைத் தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டிருக்கிறது.<noinclude>{{nop}}{{rv|401 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''401'''}}}}|{{left|{{larger|'''401'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
5zzprf3vougaotehryd5zf2c2dfhytp
1950858
1950680
2026-07-02T09:14:27Z
Santharabanu
15679
1950858
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மனித உரிமைகளை அவமதிக்காதீர்!</b>}}}}
{{larger|<b>வீ</b>}}ரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழ்நாடு -
கருநாடக கூட்டு அதிரடிப் படையினர், அப்பாவி மக்களை
'மனித' வேட்டையாடினர். 1993-94களில் நடந்த இந்த
‘அட்டூழியப் படுகொலை' - சித்திரவதைகள் பற்றி விசாரிக்க,
தேசிய மனித உரிமை ஆணையம், நீதிபதி ஏ.சதாசிவம் மற்றும்
கி.வி. நரசிம்மன் தலைமையில் 1999இல் ஒரு விசாரணை
ஆணையத்தை அமைத்தது. விசாரணை ஆணையத்தின்
செயல்பாடுகளையே முடக்க அதிரடிப்படையினர் தீவிர
முயற்சிகளை செய்து பார்த்தனர். சாட்சி கூறவிடாமல் மக்கள்
அச்சுறுத்தப்பட்டனர். 2003-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம்
தேதி விசாரணை ஆணையம், தனது பரிந்துரையை சமர்ப்பித்து
விட்டது. இதை வெளியிட வைப்பதற்கே, மனித உரிமை
அமைப்புகள் கடும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.
கடந்த அக்டோபர் மாதம் அதிரடிப்படையால் பாதிக்கப்
பட்டவர்கள் - ‘மக்கள் கண்காணிப்பகம்' என்ற மனித உரிமை
அமைப்பின் முயற்சியால் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்
பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் அணி
பொறுப்பாளராக இருக்கும் திருமதி ஆன்னி ராஜா அவர்களின்
முயற்சியால், பாதிக்கப்பட்ட பெண்கள், பிரதமர், உள் துறை
அமைச்சர், மனித உரிமை ஆணையத் தலைவர்களை நேரில்
சந்தித்து வலியுறுத்திய பிறகு கடந்த வாரம்,சதாசிவம் விசாரணை
அறிக்கையைத் தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டிருக்கிறது.<noinclude>{{nop}}{{rv|401 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''401'''}}}}|{{left|{{larger|'''401'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
364hbnfo1tlpupth1udcb0ume6kk5bf
1950859
1950858
2026-07-02T09:15:45Z
Santharabanu
15679
1950859
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மனித உரிமைகளை அவமதிக்காதீர்!</b>}}}}
{{larger|<b>வீ</b>}}ரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழ்நாடு -
கருநாடக கூட்டு அதிரடிப் படையினர், அப்பாவி மக்களை
'மனித' வேட்டையாடினர். 1993-94களில் நடந்த இந்த
‘அட்டூழியப் படுகொலை' - சித்திரவதைகள் பற்றி விசாரிக்க,
தேசிய மனித உரிமை ஆணையம், நீதிபதி ஏ.சதாசிவம் மற்றும்
கி.வி. நரசிம்மன் தலைமையில் 1999இல் ஒரு விசாரணை
ஆணையத்தை அமைத்தது. விசாரணை ஆணையத்தின்
செயல்பாடுகளையே முடக்க அதிரடிப்படையினர் தீவிர
முயற்சிகளை செய்து பார்த்தனர். சாட்சி கூறவிடாமல் மக்கள்
அச்சுறுத்தப்பட்டனர். 2003-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம்
தேதி விசாரணை ஆணையம், தனது பரிந்துரையை சமர்ப்பித்து
விட்டது. இதை வெளியிட வைப்பதற்கே, மனித உரிமை
அமைப்புகள் கடும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.
கடந்த அக்டோபர் மாதம் அதிரடிப்படையால் பாதிக்கப்
பட்டவர்கள் - ‘மக்கள் கண்காணிப்பகம்' என்ற மனித உரிமை அமைப்பின் முயற்சியால் டெல்லிக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் அணி பொறுப்பாளராக இருக்கும் திருமதி ஆன்னி ராஜா அவர்களின் முயற்சியால், பாதிக்கப்பட்ட பெண்கள், பிரதமர், உள் துறை அமைச்சர், மனித உரிமை ஆணையத் தலைவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்திய பிறகு கடந்த வாரம்,சதாசிவம் விசாரணை அறிக்கையைத் தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டிருக்கிறது.<noinclude>{{nop}}{{rv|401 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''401'''}}}}|{{left|{{larger|'''401'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
sb8jww7ethia66uwxlwn5pa0hesuwi9
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/404
250
648217
1950681
2026-07-01T17:48:02Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பல அதிர்ச்சியான தகவல்கள் வெளி வந்துள்ளன. அதிரடிப் படையினர், பலரைச் சுட்டுக்கொன்று விட்டு, 'மோதலில் இறந்ததாக' பதிவு செய்துள்ளதை, ஆணையம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950681
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
பல அதிர்ச்சியான தகவல்கள் வெளி வந்துள்ளன. அதிரடிப் படையினர்,
பலரைச் சுட்டுக்கொன்று விட்டு, 'மோதலில் இறந்ததாக' பதிவு
செய்துள்ளதை, ஆணையம் சுட்டிக் காட்டியிருக்கிறது. 60 அப்பாவி
மக்களை மிக அருகாமையில் இருந்தே கட்டுக் கொன்றிருக்கிறார்கள். 12
பேரை பக்கவாட்டிலிருந்தும், முன்னாலிருந்தும், பின்னாலிருந்தும் சுட்டுக்
கொன்றுள்ளனர். இப்படிப் பல்வேறு அட்டூழியங்களைச் சுட்டிக்காட்டியுள்ள
விசாரணை ஆணையம் 72 குடும்பங்களுக்கு தமிழ்நாடு கருநாடக அரசுகள்
உரிய நட்டஈடு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதே போல்
'தடா'வில் சிறைபிடிக்கப்பட்டு பல ஆண்டுகாலம் கருநாடக சிறையில்
அடைக்கப்பட்டு, பிறகு குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தால் விடுதலை
செய்யப் பட்ட 38 பேருக்கு உரிய நட்டஈடு வழங்கவும், ஆணையம்
பரிந்துரைத்துள்ளது.
ஆனால், இரு மாநில அரசுகளும் பரிந்துரைகளை நிராகரித்துவிட்டன.
இது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். இந்தப் படுகொலைகளையும்
அத்துமீறல்களையும் நடத்திய அதிரடிப்படையினருக்கு, கோடிக்கணக்கில்
அரசுப் பணத்தை எடுத்து வீசி, வீடுகளையும், விருதுகளையும்,
விருந்துகளையும், தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கியதை நாடு
மறுக்கவில்லை. விசாரணை ஆணையத்தால் குற்றக்கூண்டில் நிறுத்தப்
பட்டவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் விருதுகளையும் வாரி வழங்கி விட்டு,
இவர்களின் அடக்குமுறையால் குடும்ப உறுப்பினர்களையும், உடைமை
களையும், உடல் உறுப்புகளையும் இழந்து நிற்கும் மக்களுக்கு எதுவும் தர
'முடியாது' என்று மறுப்பது, என்ன நீதி என்று கேட்கிறோம் நடப்பது
மக்களின் ஆட்சியா? காவல்துறையின் சர்வாதிகார ஆட்சியா? என்ற
கேள்வி எழவே செய்யும். தமிழக முதல்வர் திறந்த உள்ளத்தோடு, இந்த
முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். மக்கள்
இயக்கங்கள் - மனித உரிமை அமைப்புகள், இதற்குக் குரல் கொடுக்க
வேண்டியது அவசியமாகும்.
{{Right|-‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 10.11.2005}}<noinclude>{{nop}}{{rv|402 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''402'''}}}}|{{left|{{larger|'''402'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
l037ol0dsy4hhqpilflli2ac1rhpp9f
1950683
1950681
2026-07-01T17:48:37Z
Santharabanu
15679
1950683
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
பல அதிர்ச்சியான தகவல்கள் வெளி வந்துள்ளன. அதிரடிப் படையினர்,
பலரைச் சுட்டுக்கொன்று விட்டு, 'மோதலில் இறந்ததாக' பதிவு
செய்துள்ளதை, ஆணையம் சுட்டிக் காட்டியிருக்கிறது. 60 அப்பாவி
மக்களை மிக அருகாமையில் இருந்தே கட்டுக் கொன்றிருக்கிறார்கள். 12
பேரை பக்கவாட்டிலிருந்தும், முன்னாலிருந்தும், பின்னாலிருந்தும் சுட்டுக்
கொன்றுள்ளனர். இப்படிப் பல்வேறு அட்டூழியங்களைச் சுட்டிக்காட்டியுள்ள
விசாரணை ஆணையம் 72 குடும்பங்களுக்கு தமிழ்நாடு கருநாடக அரசுகள்
உரிய நட்டஈடு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதே போல்
'தடா'வில் சிறைபிடிக்கப்பட்டு பல ஆண்டுகாலம் கருநாடக சிறையில்
அடைக்கப்பட்டு, பிறகு குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தால் விடுதலை
செய்யப் பட்ட 38 பேருக்கு உரிய நட்டஈடு வழங்கவும், ஆணையம்
பரிந்துரைத்துள்ளது.
ஆனால், இரு மாநில அரசுகளும் பரிந்துரைகளை நிராகரித்துவிட்டன.
இது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். இந்தப் படுகொலைகளையும்
அத்துமீறல்களையும் நடத்திய அதிரடிப்படையினருக்கு, கோடிக்கணக்கில்
அரசுப் பணத்தை எடுத்து வீசி, வீடுகளையும், விருதுகளையும்,
விருந்துகளையும், தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கியதை நாடு
மறுக்கவில்லை. விசாரணை ஆணையத்தால் குற்றக்கூண்டில் நிறுத்தப்
பட்டவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் விருதுகளையும் வாரி வழங்கி விட்டு,
இவர்களின் அடக்குமுறையால் குடும்ப உறுப்பினர்களையும், உடைமை
களையும், உடல் உறுப்புகளையும் இழந்து நிற்கும் மக்களுக்கு எதுவும் தர
'முடியாது' என்று மறுப்பது, என்ன நீதி என்று கேட்கிறோம் நடப்பது
மக்களின் ஆட்சியா? காவல்துறையின் சர்வாதிகார ஆட்சியா? என்ற
கேள்வி எழவே செய்யும். தமிழக முதல்வர் திறந்த உள்ளத்தோடு, இந்த
முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். மக்கள்
இயக்கங்கள் - மனித உரிமை அமைப்புகள், இதற்குக் குரல் கொடுக்க
வேண்டியது அவசியமாகும்.
{{Right|{{larger|<b>-‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b>}} 10.11.2005}}<noinclude>{{nop}}{{rv|402 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''402'''}}}}|{{left|{{larger|'''402'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
g78n3c1iwbz9mbbdkjyk5gpm08mcjzh
1950684
1950683
2026-07-01T17:50:45Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950684
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
பல அதிர்ச்சியான தகவல்கள் வெளி வந்துள்ளன. அதிரடிப் படையினர்,
பலரைச் சுட்டுக்கொன்று விட்டு, 'மோதலில் இறந்ததாக' பதிவு
செய்துள்ளதை, ஆணையம் சுட்டிக் காட்டியிருக்கிறது. 60 அப்பாவி
மக்களை மிக அருகாமையில் இருந்தே கட்டுக் கொன்றிருக்கிறார்கள். 12
பேரை பக்கவாட்டிலிருந்தும், முன்னாலிருந்தும், பின்னாலிருந்தும் சுட்டுக்
கொன்றுள்ளனர். இப்படிப் பல்வேறு அட்டூழியங்களைச் சுட்டிக்காட்டியுள்ள
விசாரணை ஆணையம் 72 குடும்பங்களுக்கு தமிழ்நாடு கருநாடக அரசுகள்
உரிய நட்டஈடு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதே போல்
'தடா'வில் சிறைபிடிக்கப்பட்டு பல ஆண்டுகாலம் கருநாடக சிறையில்
அடைக்கப்பட்டு, பிறகு குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தால் விடுதலை
செய்யப் பட்ட 38 பேருக்கு உரிய நட்டஈடு வழங்கவும், ஆணையம்
பரிந்துரைத்துள்ளது.
ஆனால், இரு மாநில அரசுகளும் பரிந்துரைகளை நிராகரித்துவிட்டன.
இது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். இந்தப் படுகொலைகளையும்
அத்துமீறல்களையும் நடத்திய அதிரடிப்படையினருக்கு, கோடிக்கணக்கில்
அரசுப் பணத்தை எடுத்து வீசி, வீடுகளையும், விருதுகளையும்,
விருந்துகளையும், தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கியதை நாடு
மறுக்கவில்லை. விசாரணை ஆணையத்தால் குற்றக்கூண்டில் நிறுத்தப்
பட்டவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் விருதுகளையும் வாரி வழங்கி விட்டு,
இவர்களின் அடக்குமுறையால் குடும்ப உறுப்பினர்களையும், உடைமை
களையும், உடல் உறுப்புகளையும் இழந்து நிற்கும் மக்களுக்கு எதுவும் தர
'முடியாது' என்று மறுப்பது, என்ன நீதி என்று கேட்கிறோம் நடப்பது
மக்களின் ஆட்சியா? காவல்துறையின் சர்வாதிகார ஆட்சியா? என்ற
கேள்வி எழவே செய்யும். தமிழக முதல்வர் திறந்த உள்ளத்தோடு, இந்த
முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். மக்கள்
இயக்கங்கள் - மனித உரிமை அமைப்புகள், இதற்குக் குரல் கொடுக்க
வேண்டியது அவசியமாகும்.
{{Right|{{larger|<b>-‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b>}} 10.11.2005}}<noinclude>{{nop}}{{rv|402 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''402'''}}}}|{{left|{{larger|'''402'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
46hfwbp2b7cr2gh7avqabgqrlazajm6
1950685
1950684
2026-07-01T17:51:13Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950685
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
பல அதிர்ச்சியான தகவல்கள் வெளி வந்துள்ளன. அதிரடிப் படையினர்,
பலரைச் சுட்டுக்கொன்று விட்டு, 'மோதலில் இறந்ததாக' பதிவு
செய்துள்ளதை, ஆணையம் சுட்டிக் காட்டியிருக்கிறது. 60 அப்பாவி
மக்களை மிக அருகாமையில் இருந்தே கட்டுக் கொன்றிருக்கிறார்கள். 12
பேரை பக்கவாட்டிலிருந்தும், முன்னாலிருந்தும், பின்னாலிருந்தும் சுட்டுக்
கொன்றுள்ளனர். இப்படிப் பல்வேறு அட்டூழியங்களைச் சுட்டிக்காட்டியுள்ள
விசாரணை ஆணையம் 72 குடும்பங்களுக்கு தமிழ்நாடு கருநாடக அரசுகள்
உரிய நட்டஈடு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதே போல்
'தடா'வில் சிறைபிடிக்கப்பட்டு பல ஆண்டுகாலம் கருநாடக சிறையில்
அடைக்கப்பட்டு, பிறகு குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தால் விடுதலை
செய்யப் பட்ட 38 பேருக்கு உரிய நட்டஈடு வழங்கவும், ஆணையம்
பரிந்துரைத்துள்ளது.
ஆனால், இரு மாநில அரசுகளும் பரிந்துரைகளை நிராகரித்துவிட்டன.
இது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். இந்தப் படுகொலைகளையும்
அத்துமீறல்களையும் நடத்திய அதிரடிப்படையினருக்கு, கோடிக்கணக்கில்
அரசுப் பணத்தை எடுத்து வீசி, வீடுகளையும், விருதுகளையும்,
விருந்துகளையும், தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கியதை நாடு
மறுக்கவில்லை. விசாரணை ஆணையத்தால் குற்றக்கூண்டில் நிறுத்தப்
பட்டவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் விருதுகளையும் வாரி வழங்கி விட்டு,
இவர்களின் அடக்குமுறையால் குடும்ப உறுப்பினர்களையும், உடைமை
களையும், உடல் உறுப்புகளையும் இழந்து நிற்கும் மக்களுக்கு எதுவும் தர
'முடியாது' என்று மறுப்பது, என்ன நீதி என்று கேட்கிறோம் நடப்பது
மக்களின் ஆட்சியா? காவல்துறையின் சர்வாதிகார ஆட்சியா? என்ற
கேள்வி எழவே செய்யும். தமிழக முதல்வர் திறந்த உள்ளத்தோடு, இந்த
முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். மக்கள்
இயக்கங்கள் - மனித உரிமை அமைப்புகள், இதற்குக் குரல் கொடுக்க
வேண்டியது அவசியமாகும்.
{{Right|{{larger|<b>-‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b>}} 10.11.2005}}<noinclude>{{nop}}{{rv|402 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''402'''}}}}|{{left|{{larger|'''402'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
35rsbuluo0nbw48jprw88d10yyl0z4c
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/559
250
648218
1950686
2026-07-01T17:53:04Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950686
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பண்புகளின் உறவு 537}}</noinclude>கல்வியுடைய தன்மை, நிலமுடைய தன்மை, மணமான தன்மை, அறிவுக் கூர்மைத் தன்மை போன்ற தன்மைகளைப் பண்புகள் எனப் புள்ளியியலில் குறிக்கலாம். இத்தகு பண்புகளை A,B,C,D… என்னும் எழுத்துகளாலும், அப்பண்புகளற்ற கல்லாத் தன்மை, நிலமில்லாத் தன்மை, மணமாகத் தன்மை, அறிவுக் கூர்மையற்ற தன்மை போன்ற எதிர் மறைத் தன்மைகளை α, β, γ, δ என்னும் எழுத்துகளாலும் குறிக்கலாம். A என்னும் தன்மையைக் கொண்ட தனி நபர்கள் அனைவரையும், A இனத்தைச் சேர்ந்தவர்கள் எனலாம். அதாவது A பண்பைக் கொண்டவர்களை (A) எனலாம். α தன்மை உடைய நபர்களை (α) எனலாம். Aயும், αவும் ஒன்றுக்கொன்று எதிர் மறையாதலால், (Aα) இருக்க முடியாது. A என்பது முழுமைத் தொகுதியின் எண்ணிக்கையைக் குறித்தால் N = (A) + (α).
எடுத்துக் காட்டாகத் தமிழ் பேசுவோர் (A) 7000மும், தமிழ் மொழி பேசாதோர் (α) 3000 பேரும் சேர்ந்து, நகரின் மக்கள் தொகை (N) 10,000 ஆகிறது.
இது போன்றே N = (B) + (β);N=(C) + (γ) என்றாகிறது.
A தமிழ் பேசும் பண்பையும், B மணமான தன்மையையும் குறிப்பதாகக் கொள்ளலாம். மக்கட் தொகையில் தமிழ் பேசுதல், மணம் புரிதல் ஆகிய இரு பண்புகளும் இணைந்த தமிழ் பேசும் மணமான மக்களை (AB), எனலாம். எனவே (Aβ) என்பது தமிழ் பேசும், மணமாகாத மக்களைக் குறிப்பிடுவதை அறியலாம். மொத்தத் தமிழ் பேசும் மக்களைத் தமிழ் மணமானவர் என்றும், தமிழ் பேசும் மணம் ஆகாதவர் என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
</center>(A) = (AB) + (Aβ){{gap|4em}}<br>
(B) = (AB) +(αB) இவ்வாறே</center>
C எனும் பண்பு வேலை உள்ள தன்மையைக் குறித்தால், (ABC) என்பது தமிழ் பேசும், மணமான, வேலையில் உள்ளவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். (ABy) என்பது தமிழ் பேசும், மணமான, வேலையில்லாத மக்களின் எண்ணிக்கையைக் குறிக்கும்.
<center>(AB) = (ABC) + (ABγ)</center>
(A), (B), (α) என்பன ஓரினப் பண்பு நிகழ்வெண்கள் (AB), (AB), (γB) என்பன ஈரினப்பண்பு நிகழ்வெண்கள் (ABC), (AβC), (ABy) என்பன மூவினப் பண்பு நிகழ்வெண்கள்.
எனவே, A,B,C என்று மூன்று பண்புகளை எடுத்துக் கொண்டால், நிகழ்வெண்கள் பின் வருமாறு வரிசைப் படுத்தப் படுகின்றன.
{{block_center/s}}<div style="width:400px; font-size: 90%;">
{|
|-{{ts|vtt|bt}}
|{{ts|bt|bb}}|வரிசை
|{{ts|bt|bb}}|பிரிவு நிகழ்வெண்
|width=15% {{ts|bt|bb}}|பிரிவின் எண்ணிக்கை
|-{{ts|vtt}}
| {{ts|ac}}|0
|N
|{{ts|ar}}|1
|-{{ts|vtt}}
|{{ts|ac}}|1
|(A),(B),(C), (α),(β), (γ)
|{{ts|ar}}|6
|-{{ts|vtt}}
|{{ts|ac}}|2
|(AB), (Aβ), (AC), (Aγ), (BC), (Bγ),<br>(αB), (βC), (αβ), (βγ), (γα), (γC)
|{{ts|ar}}|12
|-{{ts|vtt}}
|{{ts|ac|bb}}|3
|{{ts|bb}}|(ABC),(ABγ), (AβC), (Aβγ),<br>(αBC), (αBγ), (αβC), (αβγ)
|{{ts|ar|bb}}|8
|-
|}</div>{{block_center/e}}
(B) = (BC) + (Bγ)<br>
(BC) = (BCA) + (BCα) இவ்வாறு ஒவ்வொரு பிரிவின் நிகழ்வெண்ணும், அதன் அடுத்த வரிசை நிகழ்வெண்களின் கூட்டுத் தொகையாகஅமைகிறது. பண்புகளின் எண்ணிக்கை மூன்று எனில், இங்கு கிடைக்கும் நிகழ்வெண்களின் எண்ணிக்கை {{fs|130%|3<sup>3</sup> <nowiki>= </nowiki>27}} ஆகிறது.இவற்றின் மிக அதிகமான வரிசை எண்ணுடைய பிரிவு நிகழ்வெண்கள் {{fs|130%|8 <nowiki>=</nowiki> (2)³}}. இதை இறுதிப் பிரிவு நிகழ்வெண்கள் (ultimate class frequencies) எனலாம்.
பொதுவாக n பண்புகள் இருந்தால், மொத்தப் பிரிவு நிகழ்வெண்கள் 3<sup>n</sup> ஆகவும், இறுதிப் பிரிவு நிகழ்வெண்கள் 2<sup>n</sup> ஆகவும் அமையும்.
எந்தப் பிரிவு நிகழ்வெண்ணையும், நேர்மறைப் (positive) பிரிவு நிகழ்வெண்கள் முலம் கணக்கிடலாம்.
ஒரு முழுமைத் தொகுதியில் உள்ள மொத்த எண்ணிக்கை N ஆனால், அதில் பண்பு A கொண்டவர்களை (A) எனலாம்.
<poem>எனவே AN =(A)
α.N =(α)
(A) + (α)= A .N + α.N = (A + α) .N
ஆனால், (A) + (α) =N
∴ N = (A + α) N
I = (A + α)
∴ α = I - A, β = I - B</poem>{{nop}}<noinclude></noinclude>
8oiq4jt963b76pl19f8nkyurs0dm552
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/405
250
648219
1950687
2026-07-01T17:56:14Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{center|{{x-larger|<b>உயர்ந்த மனிதர்!</b>}}}} நவ. 9, 2005 அன்று மாலை, கோச்செரில் ராமன் நாராயணன் முடிய வெய்திவிட்டார். இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவியில் அம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950687
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>உயர்ந்த மனிதர்!</b>}}}}
நவ. 9, 2005 அன்று மாலை, கோச்செரில் ராமன் நாராயணன்
முடிய
வெய்திவிட்டார். இந்தியாவின் குடியரசுத் தலைவர்
பதவியில் அமர்ந்த முதல் 'தலித்', 'நான் செயல்படுகிற
குடியரசுத் தலைவர்' என்று அறிவித்து, அதைச் செயலில்
காட்டியவர். காஞ்சிபுரம் பார்ப்பன மடங்களின் துணை
அலுவலகமாக குடியரசுத் தலைவர் அலுவலகத்தை மாற்றி
வைத்திருந்த பார்ப்பனர்களும் - பார்ப்பனியர்களுக்குமிடையே,
சுய மரியாதைக்காரராக தலைநிமிர்ந்து நின்று, காஞ்சிபுரம்
மடத்தின் பக்கமே ஏறெடுத்துப் பார்க்காத சிறந்த மனிதாபிமானி.
சம்பிரதாயங்களைத் தகர்த்து வெகுமக்களோடு வரிசையில் நின்று
தேர்தலில் வாக்களித்தவர்.
-
மாநில சட்டமன்றங்களை 356 பிரிவின் கீழ், கலைக்க மத்திய
அமைச்சரவை இருமுறை பரிந்துரைத்தபோது, அதை மறு
பரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பியவர். அதிகாரிகள்
தயாரித்து தரும் சடங்குத்தனமான உரைகளை அவர்
நிகழ்த்துவது இல்லை . 2002 ஆம் ஆண்டு, அவர் நாட்டுக்கு
வழங்கிய குடியரசுத் தலைவர் உரை அதிர்ச்சி அலைகளை
உருவாக்கியது. சமூக ஜனநாயகத்துக்காக அவர் முழங்கினார்,
தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்காக உருவாக்கப்பட்ட
‘போபால் பிரகடனத்தை’ தனது உரையில் பதிவு செய்து, உலக
மயமாக்கல் கொள்கையால், பறிக்கப்பட்டு வரும், ஒடுக்கப்பட்ட
மக்களின் சமூகநீதி உரிமைகளை அவர் துணிவுடன் சுட்டிக்
காட்டினார். தலித் மக்களின் அதிகாரத்துவத்தை வலியுறுத்தினார்.
பெண்கள் உரிமைகள் மனித உரிமைகளாகக் கருதப்பட
விடுதலை இராசேந்திரன் 403<noinclude>{{nop}}{{rv|403 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''403'''}}}}|{{left|{{larger|'''403'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
trf9tlxgg3c50qbunttowlhk2bkzus3
1950688
1950687
2026-07-01T17:58:23Z
Santharabanu
15679
1950688
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>உயர்ந்த மனிதர்!</b>}}}}
{{larger|<b>ந</b>}}வ. 9, 2005 அன்று மாலை, கோச்செரில் ராமன் நாராயணன்
முடிய
வெய்திவிட்டார். இந்தியாவின் குடியரசுத் தலைவர்
பதவியில் அமர்ந்த முதல் 'தலித்', 'நான் செயல்படுகிற
குடியரசுத் தலைவர்' என்று அறிவித்து, அதைச் செயலில்
காட்டியவர். காஞ்சிபுரம் பார்ப்பன மடங்களின் துணை
அலுவலகமாக குடியரசுத் தலைவர் அலுவலகத்தை மாற்றி
வைத்திருந்த பார்ப்பனர்களும் - பார்ப்பனியர்களுக்குமிடையே,
சுய மரியாதைக்காரராக தலைநிமிர்ந்து நின்று, காஞ்சிபுரம்
மடத்தின் பக்கமே ஏறெடுத்துப் பார்க்காத சிறந்த மனிதாபிமானி.
சம்பிரதாயங்களைத் தகர்த்து வெகுமக்களோடு வரிசையில் நின்று
தேர்தலில் வாக்களித்தவர்.
-
மாநில சட்டமன்றங்களை 356 பிரிவின் கீழ், கலைக்க மத்திய
அமைச்சரவை இருமுறை பரிந்துரைத்தபோது, அதை மறு
பரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பியவர். அதிகாரிகள்
தயாரித்து தரும் சடங்குத்தனமான உரைகளை அவர்
நிகழ்த்துவது இல்லை . 2002 ஆம் ஆண்டு, அவர் நாட்டுக்கு
வழங்கிய குடியரசுத் தலைவர் உரை அதிர்ச்சி அலைகளை
உருவாக்கியது. சமூக ஜனநாயகத்துக்காக அவர் முழங்கினார்,
தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்காக உருவாக்கப்பட்ட
‘போபால் பிரகடனத்தை’ தனது உரையில் பதிவு செய்து, உலக
மயமாக்கல் கொள்கையால், பறிக்கப்பட்டு வரும், ஒடுக்கப்பட்ட
மக்களின் சமூகநீதி உரிமைகளை அவர் துணிவுடன் சுட்டிக்
காட்டினார். தலித் மக்களின் அதிகாரத்துவத்தை வலியுறுத்தினார்.
பெண்கள் உரிமைகள் மனித உரிமைகளாகக் கருதப்பட
{{Right|விடுதலை இராசேந்திரன் 403}}<noinclude>{{nop}}{{rv|403 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''403'''}}}}|{{left|{{larger|'''403'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
4mxgq8t755il4rip2rps9gdbjqo5fhg
1950689
1950688
2026-07-01T17:59:00Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950689
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>உயர்ந்த மனிதர்!</b>}}}}
{{larger|<b>ந</b>}}வ. 9, 2005 அன்று மாலை, கோச்செரில் ராமன் நாராயணன்
முடிய
வெய்திவிட்டார். இந்தியாவின் குடியரசுத் தலைவர்
பதவியில் அமர்ந்த முதல் 'தலித்', 'நான் செயல்படுகிற
குடியரசுத் தலைவர்' என்று அறிவித்து, அதைச் செயலில்
காட்டியவர். காஞ்சிபுரம் பார்ப்பன மடங்களின் துணை
அலுவலகமாக குடியரசுத் தலைவர் அலுவலகத்தை மாற்றி
வைத்திருந்த பார்ப்பனர்களும் - பார்ப்பனியர்களுக்குமிடையே,
சுய மரியாதைக்காரராக தலைநிமிர்ந்து நின்று, காஞ்சிபுரம்
மடத்தின் பக்கமே ஏறெடுத்துப் பார்க்காத சிறந்த மனிதாபிமானி.
சம்பிரதாயங்களைத் தகர்த்து வெகுமக்களோடு வரிசையில் நின்று
தேர்தலில் வாக்களித்தவர்.
-
மாநில சட்டமன்றங்களை 356 பிரிவின் கீழ், கலைக்க மத்திய
அமைச்சரவை இருமுறை பரிந்துரைத்தபோது, அதை மறு
பரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பியவர். அதிகாரிகள்
தயாரித்து தரும் சடங்குத்தனமான உரைகளை அவர்
நிகழ்த்துவது இல்லை . 2002 ஆம் ஆண்டு, அவர் நாட்டுக்கு
வழங்கிய குடியரசுத் தலைவர் உரை அதிர்ச்சி அலைகளை
உருவாக்கியது. சமூக ஜனநாயகத்துக்காக அவர் முழங்கினார்,
தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்காக உருவாக்கப்பட்ட
‘போபால் பிரகடனத்தை’ தனது உரையில் பதிவு செய்து, உலக
மயமாக்கல் கொள்கையால், பறிக்கப்பட்டு வரும், ஒடுக்கப்பட்ட
மக்களின் சமூகநீதி உரிமைகளை அவர் துணிவுடன் சுட்டிக்
காட்டினார். தலித் மக்களின் அதிகாரத்துவத்தை வலியுறுத்தினார்.
பெண்கள் உரிமைகள் மனித உரிமைகளாகக் கருதப்பட<noinclude>{{nop}}{{rv|403 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''403'''}}}}|{{left|{{larger|'''403'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
q4fm2s8v5aah8mn2ml9a560uoxkc03t
1950690
1950689
2026-07-01T18:07:43Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950690
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>உயர்ந்த மனிதர்!</b>}}}}
{{larger|<b>ந</b>}}வ. 9, 2005 அன்று மாலை, கோச்செரில் ராமன் நாராயணன்
முடிய
வெய்திவிட்டார். இந்தியாவின் குடியரசுத் தலைவர்
பதவியில் அமர்ந்த முதல் 'தலித்', 'நான் செயல்படுகிற
குடியரசுத் தலைவர்' என்று அறிவித்து, அதைச் செயலில்
காட்டியவர். காஞ்சிபுரம் பார்ப்பன மடங்களின் துணை
அலுவலகமாக குடியரசுத் தலைவர் அலுவலகத்தை மாற்றி
வைத்திருந்த பார்ப்பனர்களும் - பார்ப்பனியர்களுக்குமிடையே,
சுய மரியாதைக்காரராக தலைநிமிர்ந்து நின்று, காஞ்சிபுரம்
மடத்தின் பக்கமே ஏறெடுத்துப் பார்க்காத சிறந்த மனிதாபிமானி.
சம்பிரதாயங்களைத் தகர்த்து வெகுமக்களோடு வரிசையில் நின்று
தேர்தலில் வாக்களித்தவர்.
மாநில சட்டமன்றங்களை 356 பிரிவின் கீழ், கலைக்க மத்திய
அமைச்சரவை இருமுறை பரிந்துரைத்தபோது, அதை மறு
பரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பியவர். அதிகாரிகள்
தயாரித்து தரும் சடங்குத்தனமான உரைகளை அவர்
நிகழ்த்துவது இல்லை . 2002 ஆம் ஆண்டு, அவர் நாட்டுக்கு
வழங்கிய குடியரசுத் தலைவர் உரை அதிர்ச்சி அலைகளை
உருவாக்கியது. சமூக ஜனநாயகத்துக்காக அவர் முழங்கினார்,
தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்காக உருவாக்கப்பட்ட
‘போபால் பிரகடனத்தை’ தனது உரையில் பதிவு செய்து, உலக
மயமாக்கல் கொள்கையால், பறிக்கப்பட்டு வரும், ஒடுக்கப்பட்ட
மக்களின் சமூகநீதி உரிமைகளை அவர் துணிவுடன் சுட்டிக்
காட்டினார். தலித் மக்களின் அதிகாரத்துவத்தை வலியுறுத்தினார்.
பெண்கள் உரிமைகள் மனித உரிமைகளாகக் கருதப்பட<noinclude>{{nop}}{{rv|403 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''403'''}}}}|{{left|{{larger|'''403'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
fg6gfisvzusy0ijupi9ht4siox1ahp1
1950861
1950690
2026-07-02T09:18:31Z
Santharabanu
15679
1950861
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>உயர்ந்த மனிதர்!</b>}}}}
{{larger|<b>ந</b>}}வ. 9, 2005 அன்று மாலை, கோச்செரில் ராமன் நாராயணன்
முடிய
வெய்திவிட்டார். இந்தியாவின் குடியரசுத் தலைவர்
பதவியில் அமர்ந்த முதல் 'தலித்', 'நான் செயல்படுகிற
குடியரசுத் தலைவர்' என்று அறிவித்து, அதைச் செயலில்
காட்டியவர். காஞ்சிபுரம் பார்ப்பன மடங்களின் துணை
அலுவலகமாக குடியரசுத் தலைவர் அலுவலகத்தை மாற்றி
வைத்திருந்த பார்ப்பனர்களும் - பார்ப்பனியர்களுக்குமிடையே,
சுய மரியாதைக்காரராக தலைநிமிர்ந்து நின்று, காஞ்சிபுரம்
மடத்தின் பக்கமே ஏறெடுத்துப் பார்க்காத சிறந்த மனிதாபிமானி.
சம்பிரதாயங்களைத் தகர்த்து வெகுமக்களோடு வரிசையில் நின்று
தேர்தலில் வாக்களித்தவர்.
மாநில சட்டமன்றங்களை 356 பிரிவின் கீழ், கலைக்க மத்திய
அமைச்சரவை இருமுறை பரிந்துரைத்தபோது, அதை மறு
பரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பியவர். அதிகாரிகள்
தயாரித்து தரும் சடங்குத்தனமான உரைகளை அவர்
நிகழ்த்துவது இல்லை . 2002 ஆம் ஆண்டு, அவர் நாட்டுக்கு
வழங்கிய குடியரசுத் தலைவர் உரை அதிர்ச்சி அலைகளை
உருவாக்கியது. சமூக ஜனநாயகத்துக்காக அவர் முழங்கினார்,
தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்காக உருவாக்கப்பட்ட ‘போபால் பிரகடனத்தை’ தனது உரையில் பதிவு செய்து, உலக மயமாக்கல் கொள்கையால், பறிக்கப்பட்டு வரும், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமைகளை அவர் துணிவுடன் சுட்டிக்
காட்டினார். தலித் மக்களின் அதிகாரத்துவத்தை வலியுறுத்தினார். பெண்கள் உரிமைகள் மனித உரிமைகளாகக் கருதப்பட<noinclude>{{nop}}{{rv|403 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''403'''}}}}|{{left|{{larger|'''403'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
938luettfxl4plozv12rtscfbxql6i7
1950863
1950861
2026-07-02T09:19:22Z
Santharabanu
15679
1950863
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>உயர்ந்த மனிதர்!</b>}}}}
{{larger|<b>ந</b>}}வ. 9, 2005 அன்று மாலை, கோச்செரில் ராமன் நாராயணன்
முடிய
வெய்திவிட்டார். இந்தியாவின் குடியரசுத் தலைவர்
பதவியில் அமர்ந்த முதல் 'தலித்', 'நான் செயல்படுகிற
குடியரசுத் தலைவர்' என்று அறிவித்து, அதைச் செயலில்
காட்டியவர். காஞ்சிபுரம் பார்ப்பன மடங்களின் துணை
அலுவலகமாக குடியரசுத் தலைவர் அலுவலகத்தை மாற்றி
வைத்திருந்த பார்ப்பனர்களும் - பார்ப்பனியர்களுக்குமிடையே,
சுய மரியாதைக்காரராக தலைநிமிர்ந்து நின்று, காஞ்சிபுரம்
மடத்தின் பக்கமே ஏறெடுத்துப் பார்க்காத சிறந்த மனிதாபிமானி.
சம்பிரதாயங்களைத் தகர்த்து வெகுமக்களோடு வரிசையில் நின்று
தேர்தலில் வாக்களித்தவர்.
மாநில சட்டமன்றங்களை 356 பிரிவின் கீழ், கலைக்க மத்திய
அமைச்சரவை இருமுறை பரிந்துரைத்தபோது, அதை மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பியவர். அதிகாரிகள் தயாரித்து தரும் சடங்குத்தனமான உரைகளை அவர் நிகழ்த்துவது இல்லை . 2002 ஆம் ஆண்டு, அவர் நாட்டுக்கு வழங்கிய குடியரசுத் தலைவர் உரை அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. சமூக ஜனநாயகத்துக்காக அவர் முழங்கினார், தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்காக உருவாக்கப்பட்ட ‘போபால் பிரகடனத்தை’ தனது உரையில் பதிவு செய்து, உலக மயமாக்கல் கொள்கையால், பறிக்கப்பட்டு வரும், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமைகளை அவர் துணிவுடன் சுட்டிக் காட்டினார். தலித் மக்களின் அதிகாரத்துவத்தை வலியுறுத்தினார். பெண்கள் உரிமைகள் மனித உரிமைகளாகக் கருதப்பட<noinclude>{{nop}}{{rv|403 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''403'''}}}}|{{left|{{larger|'''403'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
i3n8nfbhzxfbwjy5l3arxf3vyiyjapb
1950865
1950863
2026-07-02T09:19:51Z
Santharabanu
15679
1950865
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>உயர்ந்த மனிதர்!</b>}}}}
{{larger|<b>ந</b>}}வ. 9, 2005 அன்று மாலை, கோச்செரில் ராமன் நாராயணன்
முடிய
வெய்திவிட்டார். இந்தியாவின் குடியரசுத் தலைவர்
பதவியில் அமர்ந்த முதல் 'தலித்', 'நான் செயல்படுகிற
குடியரசுத் தலைவர்' என்று அறிவித்து, அதைச் செயலில்
காட்டியவர். காஞ்சிபுரம் பார்ப்பன மடங்களின் துணை
அலுவலகமாக குடியரசுத் தலைவர் அலுவலகத்தை மாற்றி
வைத்திருந்த பார்ப்பனர்களும் - பார்ப்பனியர்களுக்குமிடையே,
சுய மரியாதைக்காரராக தலைநிமிர்ந்து நின்று, காஞ்சிபுரம்
மடத்தின் பக்கமே ஏறெடுத்துப் பார்க்காத சிறந்த மனிதாபிமானி.
சம்பிரதாயங்களைத் தகர்த்து வெகுமக்களோடு வரிசையில் நின்று
தேர்தலில் வாக்களித்தவர்.
மாநில சட்டமன்றங்களை 356 பிரிவின் கீழ், கலைக்க மத்திய அமைச்சரவை இருமுறை பரிந்துரைத்தபோது, அதை மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பியவர். அதிகாரிகள் தயாரித்து தரும் சடங்குத்தனமான உரைகளை அவர் நிகழ்த்துவது இல்லை . 2002 ஆம் ஆண்டு, அவர் நாட்டுக்கு வழங்கிய குடியரசுத் தலைவர் உரை அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. சமூக ஜனநாயகத்துக்காக அவர் முழங்கினார், தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்காக உருவாக்கப்பட்ட ‘போபால் பிரகடனத்தை’ தனது உரையில் பதிவு செய்து, உலக மயமாக்கல் கொள்கையால், பறிக்கப்பட்டு வரும், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமைகளை அவர் துணிவுடன் சுட்டிக் காட்டினார். தலித் மக்களின் அதிகாரத்துவத்தை வலியுறுத்தினார். பெண்கள் உரிமைகள் மனித உரிமைகளாகக் கருதப்பட<noinclude>{{nop}}{{rv|403 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''403'''}}}}|{{left|{{larger|'''403'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
k4n84p6wxvmq6dc8lnwvmzatqrmxsa4
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/407
250
648220
1950695
2026-07-01T18:16:20Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950695
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>சிறீலங்கா தேர்தல் முடிவுகள்</b>}}}}
{{larger|<b>இ</b>}}லங்கை அதிபருக்கான தேர்தலில் - சிறீலங்கா சுதந்திர
கட்சியைச் சார்ந்த கதிந்தா ராஜபக்சே. 50.29 சதவீத
ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப்
போட்டியிட்ட அய்க்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரணில்
விக்கிரமசிங்கேயைவிட இவர் கூடுதலாக பெற்றிருப்பது,
இரண்டு சதவிகிதம் வாக்குகள் மட்டும் தான். ராஜபக்சே - ஜனதா
விருத்தி பெரமுனா (ஜெ.வி.பி.); ஜாதிகா ஹெலா உருமயா
(ஜெ.எச்.மு) எனும் இரண்டு சிங்கள தீவிரவாத அமைப்புகளின்
ஆதரவோடு களமிறங்கினார். அதிபராகிவிட்ட ராஜபக்சே, தான்
ஏற்கனவே வகித்த பிரதமர் பதவிக்கு நியமித்துள்ள விக்கிரம
நாயகே என்பவரும் சிங்கள தீவிரவாதிதான். இவர்கள்
இருவருமே. சிறீலங்காவின் 'ஒற்றை ஆட்சிக்குள்ளேயே'
தமிழர்கள் வாழ வேண்டும் என்று வலியுறுத்துகிறவர்கள்.
தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம், இந்தத் தேர்தலில்,
வாக்களிக்கும் உரிமையை தமிழர்களின் முடிவுக்கே விட்டு
விடுவதாக அறிவித்து விட்டது. எனவே வாக்குறுதிகளை
நிறைவேற்றாத சிங்களத் தலைவர்களின் தேர்தல் போட்டியில்
தமிழர்கள் வாக்களிப்பதைத் தவிர்த்து விட்டு, தமிழர்கள் பார்வை
யாளர்களாகவே இருந்து விட்டனர். கடந்த முறை தமிழர்களின்
வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற ரணில், இம்முறை தமிழர்கள்
வாக்களிக்காததால் தோல்வியைத் தழுவி யிருக்கிறார்.
சிங்கள தீவிரவாதிகளிடம் இப்போது அதிகாரம் வந்துள்ளது.
ரணில் மேற்கொண்ட சமரச முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைப்
போட்டுக் கொண்டிருந்தவர்கள் இப்போது, ஈழத் தமிழர்<noinclude>{{nop}}{{rv|405 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''405'''}}}}|{{left|{{larger|'''405'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ha6f9bx4cozightduk5zpjlf46hgk7p
1950696
1950695
2026-07-01T18:20:29Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950696
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>சிறீலங்கா தேர்தல் முடிவுகள்</b>}}}}
{{larger|<b>இ</b>}}லங்கை அதிபருக்கான தேர்தலில் - சிறீலங்கா சுதந்திர
கட்சியைச் சார்ந்த கதிந்தா ராஜபக்சே. 50.29 சதவீத
ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப்
போட்டியிட்ட அய்க்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரணில்
விக்கிரமசிங்கேயைவிட இவர் கூடுதலாக பெற்றிருப்பது,
இரண்டு சதவிகிதம் வாக்குகள் மட்டும் தான். ராஜபக்சே - ஜனதா
விருத்தி பெரமுனா (ஜெ.வி.பி.); ஜாதிகா ஹெலா உருமயா
(ஜெ.எச்.மு) எனும் இரண்டு சிங்கள தீவிரவாத அமைப்புகளின்
ஆதரவோடு களமிறங்கினார். அதிபராகிவிட்ட ராஜபக்சே, தான்
ஏற்கனவே வகித்த பிரதமர் பதவிக்கு நியமித்துள்ள விக்கிரம
நாயகே என்பவரும் சிங்கள தீவிரவாதிதான். இவர்கள்
இருவருமே. சிறீலங்காவின் 'ஒற்றை ஆட்சிக்குள்ளேயே'
தமிழர்கள் வாழ வேண்டும் என்று வலியுறுத்துகிறவர்கள்.
தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம், இந்தத் தேர்தலில்,
வாக்களிக்கும் உரிமையை தமிழர்களின் முடிவுக்கே விட்டு
விடுவதாக அறிவித்து விட்டது. எனவே வாக்குறுதிகளை
நிறைவேற்றாத சிங்களத் தலைவர்களின் தேர்தல் போட்டியில்
தமிழர்கள் வாக்களிப்பதைத் தவிர்த்து விட்டு, தமிழர்கள் பார்வை
யாளர்களாகவே இருந்து விட்டனர். கடந்த முறை தமிழர்களின்
வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற ரணில், இம்முறை தமிழர்கள்
வாக்களிக்காததால் தோல்வியைத் தழுவி யிருக்கிறார்.
சிங்கள தீவிரவாதிகளிடம் இப்போது அதிகாரம் வந்துள்ளது.
ரணில் மேற்கொண்ட சமரச முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைப்
போட்டுக் கொண்டிருந்தவர்கள் இப்போது, ஈழத் தமிழர்<noinclude>{{nop}}{{rv|405 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''405'''}}}}|{{left|{{larger|'''405'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
rp2bia9ejhxm05dqn6yttty12r659c2
1950867
1950696
2026-07-02T09:21:22Z
Santharabanu
15679
1950867
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>சிறீலங்கா தேர்தல் முடிவுகள்</b>}}}}
{{larger|<b>இ</b>}}லங்கை அதிபருக்கான தேர்தலில் - சிறீலங்கா சுதந்திர
கட்சியைச் சார்ந்த கதிந்தா ராஜபக்சே. 50.29 சதவீத
ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப்
போட்டியிட்ட அய்க்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரணில்
விக்கிரமசிங்கேயைவிட இவர் கூடுதலாக பெற்றிருப்பது,
இரண்டு சதவிகிதம் வாக்குகள் மட்டும் தான். ராஜபக்சே - ஜனதா
விருத்தி பெரமுனா (ஜெ.வி.பி.); ஜாதிகா ஹெலா உருமயா
(ஜெ.எச்.மு) எனும் இரண்டு சிங்கள தீவிரவாத அமைப்புகளின்
ஆதரவோடு களமிறங்கினார். அதிபராகிவிட்ட ராஜபக்சே, தான்
ஏற்கனவே வகித்த பிரதமர் பதவிக்கு நியமித்துள்ள விக்கிரம
நாயகே என்பவரும் சிங்கள தீவிரவாதிதான். இவர்கள்
இருவருமே. சிறீலங்காவின் 'ஒற்றை ஆட்சிக்குள்ளேயே'
தமிழர்கள் வாழ வேண்டும் என்று வலியுறுத்துகிறவர்கள்.
தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம், இந்தத் தேர்தலில்,
வாக்களிக்கும் உரிமையை தமிழர்களின் முடிவுக்கே விட்டு
விடுவதாக அறிவித்து விட்டது. எனவே வாக்குறுதிகளை
நிறைவேற்றாத சிங்களத் தலைவர்களின் தேர்தல் போட்டியில்
தமிழர்கள் வாக்களிப்பதைத் தவிர்த்து விட்டு, தமிழர்கள் பார்வை
யாளர்களாகவே இருந்து விட்டனர். கடந்த முறை தமிழர்களின்
வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற ரணில், இம்முறை தமிழர்கள்
வாக்களிக்காததால் தோல்வியைத் தழுவி யிருக்கிறார்.
சிங்கள தீவிரவாதிகளிடம் இப்போது அதிகாரம் வந்துள்ளது. ரணில் மேற்கொண்ட சமரச முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைப் போட்டுக் கொண்டிருந்தவர்கள் இப்போது, ஈழத் தமிழர்<noinclude>{{nop}}{{rv|405 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''405'''}}}}|{{left|{{larger|'''405'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
pyb5r6fy3ns9muh0i69cay1ljbhuz1y
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/406
250
648221
1950697
2026-07-01T18:23:28Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950697
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>வேண்டும் என்றார். கொச்சி விமான நிலையத்துக்கு ஆதிசங்கரர் பெயர்
சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை வந்த போதும், தலைநகர்
டெல்லியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப் பட்ட நிலங்களை
அடிமாட்டு விலையில் தனியாருக்கு விற்பனை செய்ய பா.ஜ.க. ஆட்சி
முயற்சித்த போதும் தடுத்து நிறுத்தினார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான பட்டியல் - தம்மிடம் ஒப்புதலுக்கு வந்த
போது, அதில் தலித் மற்றும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம்
வழங்கப்படாததைச் சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கே
திருப்பி அனுப்பினார். அவரது குடியரசுத் தலைவர் மாளிகையின் கதவு
சாமான்ய மக்களுக்காகத் திறந்திருந்தது. ஆற்றல், அறிவு, திறமையால்
உயர்ந்து நின்ற மாமனிதர். தீண்டப்படாத சமூகத்தின் தடைகளைத் தாண்டி
தனது அறிவுத் திறத்தால் உயர்ந்தவர். என்றும் நமது நெஞ்சில் நிறைந்து
நிற்கும் அம்மானிதருக்கு, நமது வீரவணக்கத்தை உரித்தாக்குகிறோம்
கே.ஆர்.நாராயணன் மறைந்தார்; கே.ஆர். நாராயணன் வாழ்க.
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 17.11.2005}}<noinclude>{{nop}}{{rv|404 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''404'''}}}}|{{left|{{larger|'''404'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
b8ec6hjg8ta927vhaefbzs2i6cvdix4
1950698
1950697
2026-07-01T18:25:27Z
Santharabanu
15679
top space added
1950698
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
வேண்டும் என்றார். கொச்சி விமான நிலையத்துக்கு ஆதிசங்கரர் பெயர்
சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை வந்த போதும், தலைநகர்
டெல்லியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப் பட்ட நிலங்களை
அடிமாட்டு விலையில் தனியாருக்கு விற்பனை செய்ய பா.ஜ.க. ஆட்சி
முயற்சித்த போதும் தடுத்து நிறுத்தினார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான பட்டியல் - தம்மிடம் ஒப்புதலுக்கு வந்த
போது, அதில் தலித் மற்றும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம்
வழங்கப்படாததைச் சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கே
திருப்பி அனுப்பினார். அவரது குடியரசுத் தலைவர் மாளிகையின் கதவு
சாமான்ய மக்களுக்காகத் திறந்திருந்தது. ஆற்றல், அறிவு, திறமையால்
உயர்ந்து நின்ற மாமனிதர். தீண்டப்படாத சமூகத்தின் தடைகளைத் தாண்டி
தனது அறிவுத் திறத்தால் உயர்ந்தவர். என்றும் நமது நெஞ்சில் நிறைந்து
நிற்கும் அம்மானிதருக்கு, நமது வீரவணக்கத்தை உரித்தாக்குகிறோம்
கே.ஆர்.நாராயணன் மறைந்தார்; கே.ஆர். நாராயணன் வாழ்க.
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 17.11.2005}}<noinclude>{{nop}}{{rv|404 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''404'''}}}}|{{left|{{larger|'''404'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
fpvng84nn86efief59iurjf7e275qxe
1950699
1950698
2026-07-01T18:25:39Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950699
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>வேண்டும் என்றார். கொச்சி விமான நிலையத்துக்கு ஆதிசங்கரர் பெயர்
சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை வந்த போதும், தலைநகர்
டெல்லியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப் பட்ட நிலங்களை
அடிமாட்டு விலையில் தனியாருக்கு விற்பனை செய்ய பா.ஜ.க. ஆட்சி
முயற்சித்த போதும் தடுத்து நிறுத்தினார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான பட்டியல் - தம்மிடம் ஒப்புதலுக்கு வந்த
போது, அதில் தலித் மற்றும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம்
வழங்கப்படாததைச் சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கே
திருப்பி அனுப்பினார். அவரது குடியரசுத் தலைவர் மாளிகையின் கதவு
சாமான்ய மக்களுக்காகத் திறந்திருந்தது. ஆற்றல், அறிவு, திறமையால்
உயர்ந்து நின்ற மாமனிதர். தீண்டப்படாத சமூகத்தின் தடைகளைத் தாண்டி
தனது அறிவுத் திறத்தால் உயர்ந்தவர். என்றும் நமது நெஞ்சில் நிறைந்து
நிற்கும் அம்மானிதருக்கு, நமது வீரவணக்கத்தை உரித்தாக்குகிறோம்
கே.ஆர்.நாராயணன் மறைந்தார்; கே.ஆர். நாராயணன் வாழ்க.
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 17.11.2005}}<noinclude>{{nop}}{{rv|404 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''404'''}}}}|{{left|{{larger|'''404'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ov47t2w1km4cskkxgzsttyrko511mw1
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/409
250
648222
1950700
2026-07-01T18:27:51Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{center|{{x-larger|<b>ஹாங்காங் மாநாட்டில் சமூகநீதிக் குரல் கேட்குமா?</b>}}}} உலக வணிக அமைப்பு - விவசாயத் துறையிலும் நுழைந்து விட்டது. உலக வர்த்தக ஒப்பந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950700
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>ஹாங்காங் மாநாட்டில்
சமூகநீதிக் குரல் கேட்குமா?</b>}}}}
உலக வணிக அமைப்பு - விவசாயத் துறையிலும் நுழைந்து
விட்டது. உலக வர்த்தக ஒப்பந்தத்தைப் போல், உலக விவசாய
ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கிக் கொண்டு வரும் நாடுகளை,
பணக்கார நாடுகள், உலக வணிக அமைப்பின் வழியாக மிரட்டி
வருகின்றன. 2001ஆம் ஆண்டில் கத்தார் நாட்டின் தலைநகரான
தோஹாவில் - உலக வணிக அமைப்பில் பங்கு பெற்றிருந்த 150
நாடுகளின், வர்த்தக அமைச்சர்கள் மாநாடு கூடியது, அப்போது,
வளர்ச்சி அடைந்த பணக்கார நாடுகளுக்கு எதிராக, வளர்ந்து
வரும் நாடுகளும், ஏழை நாடுகளுமாக, 20 நாடுகள் இணைந்து
போர்க் கொடி உயர்த்தின. இந்த 20 நாடுகளில் இந்தியா, சீனா,
பிரேசில், தென்னாப்பிரிக்கா, அர்ஜென்டைனா போன்ற
நாடுகளும் அடங்கும். இவைகள் முன் வைத்த கோரிக்கை
என்ன? சரியாகச் சொல்ல வேண்டுமானால், இதுவும் ஒரு
சமூகநீதி கோரிக்கைத்தான். “தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட
மக்களுக்கு, கல்வி வேலை வாய்ப்பில் தனித்துவ உரிமைகள்
வழங்கப்படவேண்டும். காலம் காலமாக, சமூகத்தில் ஆதிக்க
நிலையில் இருந்து வரும் பார்ப்பன, உயர்ஜாதிப் பிரிவினரோடு
சம போட்டியில் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் நிற்க முடியாது"
என்ற தத்துவத்தின் அடிப்படையைப் போலவே விவசாயத்
துறையிலும் இந்த 20 நாடுகளும் இணைந்து, தங்களை ஒரு
அமைப்பாக்கிக் கொண்டு முன்வைத்தன.
‘உலக வர்த்தக நிறுவனம், பணக்கார நாடுகளுக்கும் வளரும்
ஏழை நாடுகளுக்கும் ஒரே விதிகளையும் சட்டங்களையும்
விடுதலை இராசேந்திரன் 407<noinclude>{{nop}}{{rv|407 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''407'''}}}}|{{left|{{larger|'''407'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
3sx2u7zp3grygxjio5ihpo8ki8ycgpg
1950701
1950700
2026-07-01T18:28:47Z
Santharabanu
15679
1950701
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>ஹாங்காங் மாநாட்டில்
சமூகநீதிக் குரல் கேட்குமா?</b>}}}}
உலக வணிக அமைப்பு - விவசாயத் துறையிலும் நுழைந்து
விட்டது. உலக வர்த்தக ஒப்பந்தத்தைப் போல், உலக விவசாய
ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கிக் கொண்டு வரும் நாடுகளை,
பணக்கார நாடுகள், உலக வணிக அமைப்பின் வழியாக மிரட்டி
வருகின்றன. 2001ஆம் ஆண்டில் கத்தார் நாட்டின் தலைநகரான
தோஹாவில் - உலக வணிக அமைப்பில் பங்கு பெற்றிருந்த 150
நாடுகளின், வர்த்தக அமைச்சர்கள் மாநாடு கூடியது, அப்போது,
வளர்ச்சி அடைந்த பணக்கார நாடுகளுக்கு எதிராக, வளர்ந்து
வரும் நாடுகளும், ஏழை நாடுகளுமாக, 20 நாடுகள் இணைந்து
போர்க் கொடி உயர்த்தின. இந்த 20 நாடுகளில் இந்தியா, சீனா,
பிரேசில், தென்னாப்பிரிக்கா, அர்ஜென்டைனா போன்ற
நாடுகளும் அடங்கும். இவைகள் முன் வைத்த கோரிக்கை
என்ன? சரியாகச் சொல்ல வேண்டுமானால், இதுவும் ஒரு
சமூகநீதி கோரிக்கைத்தான். “தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட
மக்களுக்கு, கல்வி வேலை வாய்ப்பில் தனித்துவ உரிமைகள்
வழங்கப்படவேண்டும். காலம் காலமாக, சமூகத்தில் ஆதிக்க
நிலையில் இருந்து வரும் பார்ப்பன, உயர்ஜாதிப் பிரிவினரோடு
சம போட்டியில் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் நிற்க முடியாது"
என்ற தத்துவத்தின் அடிப்படையைப் போலவே விவசாயத்
துறையிலும் இந்த 20 நாடுகளும் இணைந்து, தங்களை ஒரு
அமைப்பாக்கிக் கொண்டு முன்வைத்தன.
‘உலக வர்த்தக நிறுவனம், பணக்கார நாடுகளுக்கும் வளரும்
ஏழை நாடுகளுக்கும் ஒரே விதிகளையும் சட்டங்களையும்
விடுதலை இராசேந்திரன் 407<noinclude>{{nop}}{{rv|407 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''407'''}}}}|{{left|{{larger|'''407'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
or22pjo72fqjctwuo1u7p7sxugo4lbw
1950702
1950701
2026-07-01T18:30:11Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950702
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>ஹாங்காங் மாநாட்டில்
சமூகநீதிக் குரல் கேட்குமா?</b>}}}}
{{larger|<b>உ</b>}}லக வணிக அமைப்பு - விவசாயத் துறையிலும் நுழைந்து
விட்டது. உலக வர்த்தக ஒப்பந்தத்தைப் போல், உலக விவசாய
ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கிக் கொண்டு வரும் நாடுகளை,
பணக்கார நாடுகள், உலக வணிக அமைப்பின் வழியாக மிரட்டி
வருகின்றன. 2001ஆம் ஆண்டில் கத்தார் நாட்டின் தலைநகரான
தோஹாவில் - உலக வணிக அமைப்பில் பங்கு பெற்றிருந்த 150
நாடுகளின், வர்த்தக அமைச்சர்கள் மாநாடு கூடியது, அப்போது,
வளர்ச்சி அடைந்த பணக்கார நாடுகளுக்கு எதிராக, வளர்ந்து
வரும் நாடுகளும், ஏழை நாடுகளுமாக, 20 நாடுகள் இணைந்து
போர்க் கொடி உயர்த்தின. இந்த 20 நாடுகளில் இந்தியா, சீனா,
பிரேசில், தென்னாப்பிரிக்கா, அர்ஜென்டைனா போன்ற
நாடுகளும் அடங்கும். இவைகள் முன் வைத்த கோரிக்கை
என்ன? சரியாகச் சொல்ல வேண்டுமானால், இதுவும் ஒரு
சமூகநீதி கோரிக்கைத்தான். “தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட
மக்களுக்கு, கல்வி வேலை வாய்ப்பில் தனித்துவ உரிமைகள்
வழங்கப்படவேண்டும். காலம் காலமாக, சமூகத்தில் ஆதிக்க
நிலையில் இருந்து வரும் பார்ப்பன, உயர்ஜாதிப் பிரிவினரோடு
சம போட்டியில் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் நிற்க முடியாது"
என்ற தத்துவத்தின் அடிப்படையைப் போலவே விவசாயத்
துறையிலும் இந்த 20 நாடுகளும் இணைந்து, தங்களை ஒரு
அமைப்பாக்கிக் கொண்டு முன்வைத்தன.
‘உலக வர்த்தக நிறுவனம், பணக்கார நாடுகளுக்கும் வளரும்
ஏழை நாடுகளுக்கும் ஒரே விதிகளையும் சட்டங்களையும்<noinclude>{{nop}}{{rv|407 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''407'''}}}}|{{left|{{larger|'''407'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
2e8eii4cwb8fpoxojf7pfhtb0n66kgg
1950703
1950702
2026-07-01T18:31:18Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950703
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>ஹாங்காங் மாநாட்டில்
சமூகநீதிக் குரல் கேட்குமா?</b>}}}}
{{larger|<b>உ</b>}}லக வணிக அமைப்பு - விவசாயத் துறையிலும் நுழைந்து
விட்டது. உலக வர்த்தக ஒப்பந்தத்தைப் போல், உலக விவசாய
ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கிக் கொண்டு வரும் நாடுகளை,
பணக்கார நாடுகள், உலக வணிக அமைப்பின் வழியாக மிரட்டி
வருகின்றன. 2001ஆம் ஆண்டில் கத்தார் நாட்டின் தலைநகரான
தோஹாவில் - உலக வணிக அமைப்பில் பங்கு பெற்றிருந்த 150
நாடுகளின், வர்த்தக அமைச்சர்கள் மாநாடு கூடியது, அப்போது,
வளர்ச்சி அடைந்த பணக்கார நாடுகளுக்கு எதிராக, வளர்ந்து
வரும் நாடுகளும், ஏழை நாடுகளுமாக, 20 நாடுகள் இணைந்து
போர்க் கொடி உயர்த்தின. இந்த 20 நாடுகளில் இந்தியா, சீனா,
பிரேசில், தென்னாப்பிரிக்கா, அர்ஜென்டைனா போன்ற
நாடுகளும் அடங்கும். இவைகள் முன் வைத்த கோரிக்கை
என்ன? சரியாகச் சொல்ல வேண்டுமானால், இதுவும் ஒரு
சமூகநீதி கோரிக்கைத்தான். “தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட
மக்களுக்கு, கல்வி வேலை வாய்ப்பில் தனித்துவ உரிமைகள்
வழங்கப்படவேண்டும். காலம் காலமாக, சமூகத்தில் ஆதிக்க
நிலையில் இருந்து வரும் பார்ப்பன, உயர்ஜாதிப் பிரிவினரோடு
சம போட்டியில் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் நிற்க முடியாது"
என்ற தத்துவத்தின் அடிப்படையைப் போலவே விவசாயத்
துறையிலும் இந்த 20 நாடுகளும் இணைந்து, தங்களை ஒரு
அமைப்பாக்கிக் கொண்டு முன்வைத்தன.
‘உலக வர்த்தக நிறுவனம், பணக்கார நாடுகளுக்கும் வளரும்
ஏழை நாடுகளுக்கும் ஒரே விதிகளையும் சட்டங்களையும்<noinclude>{{nop}}{{rv|407 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''407'''}}}}|{{left|{{larger|'''407'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
nb8t1hnx9qi5km0x2s0430jq2ssp2xc
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/410
250
648223
1950704
2026-07-01T18:34:49Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உருவாக்கக் கூடாது. ஏழை வளரும் நாடுகளின் பின்தங்கிய நிலையைக் கவனத்தில் கொண்டு, இந்த நாடுகளுக்கு தனித்து விதிமுறைகளை உருவாக்க வேண்டும்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950704
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>உருவாக்கக் கூடாது. ஏழை வளரும் நாடுகளின் பின்தங்கிய நிலையைக்
கவனத்தில் கொண்டு, இந்த நாடுகளுக்கு தனித்து விதிமுறைகளை உருவாக்க
வேண்டும். இந்த ஏழை நாடுகள் - தங்களின் மக்கள், தாவரங்கள், விலங்குகள்,
அல்லது சுற்றுச் சூழல் பாதுகாப்பு கருதி எடுக்கும் நடவடிக்கைகளில், உலக
வணிக அமைப்பு தலையிடக் கூடாது” என்பது தான், இந்த 20 நாடுகள்
முன்வைத்து நியாயமான சமூகநீதி கோரிக்கை ஆனால், இந்தியா உயர்த்திய
போர்க்கொடி, ஒரு நாடகமாகவே இருந்தது. தோஹா மாநாட்டில் போராடிப்
பெற்ற உரிமைகளைக் காற்றில் பறக்கவிடும் வகையில், 2005 ஆம் ஆண்டு,
இந்தியாவின் நாடாளுமன்றத்தில் "காப்புரிமைச் சட்டம்' ஒன்றைக்
கொண்டுவந்து நிறைவேற்றினார்கள், தோஹா மாநாட்டில், வளரும் நாடுகள்
போராடிப் பெற்ற உரிமைகள், இந்தச் சட்டத்தில் இடம்பெறவில்லை.
இந்தியாவின் ஆளும் பார்ப்பன அதிகார வர்க்கம் சூழ்ச்சிகரமாக, ஆட்சியை
தனது வழிக்குத் திசை திருப்பி, இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து
விட்டன. இதனால், மருந்துகள் மற்றும் விதைகள் பன்னாட்டு
நிறுவனங்களின் பிடிக்குள் போய்விட்டன.
வேளாண்மை
அதே தோஹா மாநாட்டில்
தொழில் சார்ந்து
காப்புரிமைகள் உட்பட 16 பிரச்சினைகள் பற்றி மீண்டும் பேச்சு
வார்த்தைகளை நடத்துவது என்றும், இதற்கான ஒப்பந்தத்தை 2005 ஜனவரி
மாதத்துக்கு முன்பாக உருவாக்கிவிட வேண்டும் என்றும் இலக்கு
நிர்ணயிக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள், இந்த
இலக்குக் காலத்துக்குள் பல்வேறு மட்டங்களில், தங்களுக்கு சாதகமான
ஒப்பந்தத்தை மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளில் உருவாக்கும் முயற்சி களில்
இறங்கி தோல்வி அடைந்தன. இந்த நிலையில் தான் எதிர்வரும் டிச.13 ஆம்
தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை ஹாங்காங்கில், உலக வணிக அமைப்பில்
கையெழுத்திட்டுள்ள 150 நாடுகளின் வணிக அமைச்சர்கள் மாநாடு கூடி, இது
பற்றி விவாதிக்கப் போகிறது.
இந்தியாவில் - விவசாயத் துறையில் ஈடுபட்டிருப்போர், தாழ்த்தப்பட்ட
பிற்படுத்தப்பட்ட மக்கள் தான். பார்ப்பனர்கள் பனியாக்களிடம் தான்
தொழில் துறை ஆதிக்கம் இருக்கிறது. ஆனால், அமெரிக்காவில் - 2 சதவீத
மக்களும் அய்ரோப்பிய நாடுகளில், 10 சதவீத மக்களும் தான் விவசாயத்தில்
ஈடுபட்டுள்ளனர். உலகின் மக்கள் தொகையில் முதல் இரண்டு இடங்களில்
உள்ள சீனாவிலும், இந்தியாவிலும் மற்ற ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலும்
தான் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈ
இந்தியாவில் பார்ப்பன பனியா கும்பல், ஒடுக்கப்பட்ட மக்களின்
விவசாயத் துறையை வஞ்சித்து வருவதுபோல் தொழில் வளர்ச்சி பெற்ற,
408 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|408 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''408'''}}}}|{{left|{{larger|'''408'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
mrc0gfrby8du8lto6f1isxb87nd2yxq
1950705
1950704
2026-07-01T18:38:18Z
Santharabanu
15679
1950705
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>உருவாக்கக் கூடாது. ஏழை வளரும் நாடுகளின் பின்தங்கிய நிலையைக்
கவனத்தில் கொண்டு, இந்த நாடுகளுக்கு தனித்து விதிமுறைகளை உருவாக்க
வேண்டும். இந்த ஏழை நாடுகள் - தங்களின் மக்கள், தாவரங்கள், விலங்குகள்,
அல்லது சுற்றுச் சூழல் பாதுகாப்பு கருதி எடுக்கும் நடவடிக்கைகளில், உலக
வணிக அமைப்பு தலையிடக் கூடாது” என்பது தான், இந்த 20 நாடுகள்
முன்வைத்து நியாயமான சமூகநீதி கோரிக்கை ஆனால், இந்தியா உயர்த்திய
போர்க்கொடி, ஒரு நாடகமாகவே இருந்தது. தோஹா மாநாட்டில் போராடிப்
பெற்ற உரிமைகளைக் காற்றில் பறக்கவிடும் வகையில், 2005 ஆம் ஆண்டு,
இந்தியாவின் நாடாளுமன்றத்தில் "காப்புரிமைச் சட்டம்' ஒன்றைக்
கொண்டுவந்து நிறைவேற்றினார்கள், தோஹா மாநாட்டில், வளரும் நாடுகள்
போராடிப் பெற்ற உரிமைகள், இந்தச் சட்டத்தில் இடம்பெறவில்லை.
இந்தியாவின் ஆளும் பார்ப்பன அதிகார வர்க்கம் சூழ்ச்சிகரமாக, ஆட்சியை
தனது வழிக்குத் திசை திருப்பி, இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து
விட்டன. இதனால், மருந்துகள் மற்றும் விதைகள் பன்னாட்டு
நிறுவனங்களின் பிடிக்குள் போய்விட்டன.
அதே தோஹா மாநாட்டில் - வேளாண்மை - தொழில் சார்ந்து
காப்புரிமைகள் உட்பட 16 பிரச்சினைகள் பற்றி மீண்டும் பேச்சு
வார்த்தைகளை நடத்துவது என்றும், இதற்கான ஒப்பந்தத்தை 2005 ஜனவரி
மாதத்துக்கு முன்பாக உருவாக்கிவிட வேண்டும் என்றும் இலக்கு
நிர்ணயிக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள், இந்த
இலக்குக் காலத்துக்குள் பல்வேறு மட்டங்களில், தங்களுக்கு சாதகமான
ஒப்பந்தத்தை மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளில் உருவாக்கும் முயற்சி களில்
இறங்கி தோல்வி அடைந்தன. இந்த நிலையில் தான் எதிர்வரும் டிச.13 ஆம்
தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை ஹாங்காங்கில், உலக வணிக அமைப்பில்
கையெழுத்திட்டுள்ள 150 நாடுகளின் வணிக அமைச்சர்கள் மாநாடு கூடி, இது
பற்றி விவாதிக்கப் போகிறது.
இந்தியாவில் - விவசாயத் துறையில் ஈடுபட்டிருப்போர், தாழ்த்தப்பட்ட
பிற்படுத்தப்பட்ட மக்கள் தான். பார்ப்பனர்கள் பனியாக்களிடம் தான்
தொழில் துறை ஆதிக்கம் இருக்கிறது. ஆனால், அமெரிக்காவில் - 2 சதவீத
மக்களும் அய்ரோப்பிய நாடுகளில், 10 சதவீத மக்களும் தான் விவசாயத்தில்
ஈடுபட்டுள்ளனர். உலகின் மக்கள் தொகையில் முதல் இரண்டு இடங்களில்
உள்ள சீனாவிலும், இந்தியாவிலும் மற்ற ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலும்
தான் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈ
இந்தியாவில் பார்ப்பன பனியா கும்பல், ஒடுக்கப்பட்ட மக்களின்
விவசாயத் துறையை வஞ்சித்து வருவதுபோல் தொழில் வளர்ச்சி பெற்ற,
408 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|408 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''408'''}}}}|{{left|{{larger|'''408'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ky3zlc4wecbp02cjbo9atm4vh08ue14
1950706
1950705
2026-07-01T18:40:14Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950706
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>உருவாக்கக் கூடாது. ஏழை வளரும் நாடுகளின் பின்தங்கிய நிலையைக்
கவனத்தில் கொண்டு, இந்த நாடுகளுக்கு தனித்து விதிமுறைகளை உருவாக்க
வேண்டும். இந்த ஏழை நாடுகள் - தங்களின் மக்கள், தாவரங்கள், விலங்குகள்,
அல்லது சுற்றுச் சூழல் பாதுகாப்பு கருதி எடுக்கும் நடவடிக்கைகளில், உலக
வணிக அமைப்பு தலையிடக் கூடாது” என்பது தான், இந்த 20 நாடுகள்
முன்வைத்து நியாயமான சமூகநீதி கோரிக்கை ஆனால், இந்தியா உயர்த்திய
போர்க்கொடி, ஒரு நாடகமாகவே இருந்தது. தோஹா மாநாட்டில் போராடிப்
பெற்ற உரிமைகளைக் காற்றில் பறக்கவிடும் வகையில், 2005 ஆம் ஆண்டு,
இந்தியாவின் நாடாளுமன்றத்தில் "காப்புரிமைச் சட்டம்' ஒன்றைக்
கொண்டுவந்து நிறைவேற்றினார்கள், தோஹா மாநாட்டில், வளரும் நாடுகள்
போராடிப் பெற்ற உரிமைகள், இந்தச் சட்டத்தில் இடம்பெறவில்லை.
இந்தியாவின் ஆளும் பார்ப்பன அதிகார வர்க்கம் சூழ்ச்சிகரமாக, ஆட்சியை
தனது வழிக்குத் திசை திருப்பி, இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து
விட்டன. இதனால், மருந்துகள் மற்றும் விதைகள் பன்னாட்டு
நிறுவனங்களின் பிடிக்குள் போய்விட்டன.
அதே தோஹா மாநாட்டில் - வேளாண்மை - தொழில் சார்ந்து
காப்புரிமைகள் உட்பட 16 பிரச்சினைகள் பற்றி மீண்டும் பேச்சு
வார்த்தைகளை நடத்துவது என்றும், இதற்கான ஒப்பந்தத்தை 2005 ஜனவரி
மாதத்துக்கு முன்பாக உருவாக்கிவிட வேண்டும் என்றும் இலக்கு
நிர்ணயிக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள், இந்த
இலக்குக் காலத்துக்குள் பல்வேறு மட்டங்களில், தங்களுக்கு சாதகமான
ஒப்பந்தத்தை மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளில் உருவாக்கும் முயற்சி களில்
இறங்கி தோல்வி அடைந்தன. இந்த நிலையில் தான் எதிர்வரும் டிச.13 ஆம்
தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை ஹாங்காங்கில், உலக வணிக அமைப்பில்
கையெழுத்திட்டுள்ள 150 நாடுகளின் வணிக அமைச்சர்கள் மாநாடு கூடி, இது
பற்றி விவாதிக்கப் போகிறது.
இந்தியாவில் - விவசாயத் துறையில் ஈடுபட்டிருப்போர், தாழ்த்தப்பட்ட
பிற்படுத்தப்பட்ட மக்கள் தான். பார்ப்பனர்கள் பனியாக்களிடம் தான்
தொழில் துறை ஆதிக்கம் இருக்கிறது. ஆனால், அமெரிக்காவில் - 2 சதவீத
மக்களும் அய்ரோப்பிய நாடுகளில், 10 சதவீத மக்களும் தான் விவசாயத்தில்
ஈடுபட்டுள்ளனர். உலகின் மக்கள் தொகையில் முதல் இரண்டு இடங்களில்
உள்ள சீனாவிலும், இந்தியாவிலும் மற்ற ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலும்
தான் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் பார்ப்பன பனியா கும்பல், ஒடுக்கப்பட்ட மக்களின்
விவசாயத் துறையை வஞ்சித்து வருவதுபோல் தொழில் வளர்ச்சி பெற்ற,<noinclude>{{nop}}{{rv|408 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''408'''}}}}|{{left|{{larger|'''408'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
lgt8ycf84fhwhj1hzgyoty8ruhf5x4e
1950707
1950706
2026-07-01T18:41:50Z
Santharabanu
15679
1950707
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>உருவாக்கக் கூடாது. ஏழை வளரும் நாடுகளின் பின்தங்கிய நிலையைக்
கவனத்தில் கொண்டு, இந்த நாடுகளுக்கு தனித்து விதிமுறைகளை உருவாக்க
வேண்டும். இந்த ஏழை நாடுகள் - தங்களின் மக்கள், தாவரங்கள், விலங்குகள்,
அல்லது சுற்றுச் சூழல் பாதுகாப்பு கருதி எடுக்கும் நடவடிக்கைகளில், உலக
வணிக அமைப்பு தலையிடக் கூடாது” என்பது தான், இந்த 20 நாடுகள்
முன்வைத்து நியாயமான சமூகநீதி கோரிக்கை ஆனால், இந்தியா உயர்த்திய
போர்க்கொடி, ஒரு நாடகமாகவே இருந்தது. தோஹா மாநாட்டில் போராடிப்
பெற்ற உரிமைகளைக் காற்றில் பறக்கவிடும் வகையில், 2005 ஆம் ஆண்டு,
இந்தியாவின் நாடாளுமன்றத்தில் "காப்புரிமைச் சட்டம்' ஒன்றைக்
கொண்டுவந்து நிறைவேற்றினார்கள், தோஹா மாநாட்டில், வளரும் நாடுகள்
போராடிப் பெற்ற உரிமைகள், இந்தச் சட்டத்தில் இடம்பெறவில்லை.
இந்தியாவின் ஆளும் பார்ப்பன அதிகார வர்க்கம் சூழ்ச்சிகரமாக, ஆட்சியை
தனது வழிக்குத் திசை திருப்பி, இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து
விட்டன. இதனால், மருந்துகள் மற்றும் விதைகள் பன்னாட்டு
நிறுவனங்களின் பிடிக்குள் போய்விட்டன.
அதே தோஹா மாநாட்டில் - வேளாண்மை - தொழில் சார்ந்து
காப்புரிமைகள் உட்பட 16 பிரச்சினைகள் பற்றி மீண்டும் பேச்சு
வார்த்தைகளை நடத்துவது என்றும், இதற்கான ஒப்பந்தத்தை 2005 ஜனவரி
மாதத்துக்கு முன்பாக உருவாக்கிவிட வேண்டும் என்றும் இலக்கு
நிர்ணயிக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள், இந்த
இலக்குக் காலத்துக்குள் பல்வேறு மட்டங்களில், தங்களுக்கு சாதகமான
ஒப்பந்தத்தை மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளில் உருவாக்கும் முயற்சி களில்
இறங்கி தோல்வி அடைந்தன. இந்த நிலையில் தான் எதிர்வரும் டிச.13 ஆம்
தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை ஹாங்காங்கில், உலக வணிக அமைப்பில்
கையெழுத்திட்டுள்ள 150 நாடுகளின் வணிக அமைச்சர்கள் மாநாடு கூடி, இது
பற்றி விவாதிக்கப் போகிறது.
இந்தியாவில் - விவசாயத் துறையில் ஈடுபட்டிருப்போர், தாழ்த்தப்பட்ட
பிற்படுத்தப்பட்ட மக்கள் தான். பார்ப்பனர்கள் பனியாக்களிடம் தான்
தொழில் துறை ஆதிக்கம் இருக்கிறது. ஆனால், அமெரிக்காவில் - 2 சதவீத
மக்களும் அய்ரோப்பிய நாடுகளில், 10 சதவீத மக்களும் தான் விவசாயத்தில்
ஈடுபட்டுள்ளனர். உலகின் மக்கள் தொகையில் முதல் இரண்டு இடங்களில்
உள்ள சீனாவிலும், இந்தியாவிலும் மற்ற ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலும்
தான் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் பார்ப்பன பனியா கும்பல், ஒடுக்கப்பட்ட மக்களின் விவசாயத் துறையை வஞ்சித்து வருவதுபோல் தொழில் வளர்ச்சி பெற்ற,<noinclude>{{nop}}{{rv|408 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''408'''}}}}|{{left|{{larger|'''408'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
6ygeryyn5e0a9nu3oeax60fxlyi75wz
1950708
1950707
2026-07-01T18:42:16Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950708
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>உருவாக்கக் கூடாது. ஏழை வளரும் நாடுகளின் பின்தங்கிய நிலையைக்
கவனத்தில் கொண்டு, இந்த நாடுகளுக்கு தனித்து விதிமுறைகளை உருவாக்க
வேண்டும். இந்த ஏழை நாடுகள் - தங்களின் மக்கள், தாவரங்கள், விலங்குகள்,
அல்லது சுற்றுச் சூழல் பாதுகாப்பு கருதி எடுக்கும் நடவடிக்கைகளில், உலக
வணிக அமைப்பு தலையிடக் கூடாது” என்பது தான், இந்த 20 நாடுகள்
முன்வைத்து நியாயமான சமூகநீதி கோரிக்கை ஆனால், இந்தியா உயர்த்திய
போர்க்கொடி, ஒரு நாடகமாகவே இருந்தது. தோஹா மாநாட்டில் போராடிப்
பெற்ற உரிமைகளைக் காற்றில் பறக்கவிடும் வகையில், 2005 ஆம் ஆண்டு,
இந்தியாவின் நாடாளுமன்றத்தில் "காப்புரிமைச் சட்டம்' ஒன்றைக்
கொண்டுவந்து நிறைவேற்றினார்கள், தோஹா மாநாட்டில், வளரும் நாடுகள்
போராடிப் பெற்ற உரிமைகள், இந்தச் சட்டத்தில் இடம்பெறவில்லை.
இந்தியாவின் ஆளும் பார்ப்பன அதிகார வர்க்கம் சூழ்ச்சிகரமாக, ஆட்சியை
தனது வழிக்குத் திசை திருப்பி, இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து
விட்டன. இதனால், மருந்துகள் மற்றும் விதைகள் பன்னாட்டு
நிறுவனங்களின் பிடிக்குள் போய்விட்டன.
அதே தோஹா மாநாட்டில் - வேளாண்மை - தொழில் சார்ந்து
காப்புரிமைகள் உட்பட 16 பிரச்சினைகள் பற்றி மீண்டும் பேச்சு
வார்த்தைகளை நடத்துவது என்றும், இதற்கான ஒப்பந்தத்தை 2005 ஜனவரி
மாதத்துக்கு முன்பாக உருவாக்கிவிட வேண்டும் என்றும் இலக்கு
நிர்ணயிக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள், இந்த
இலக்குக் காலத்துக்குள் பல்வேறு மட்டங்களில், தங்களுக்கு சாதகமான
ஒப்பந்தத்தை மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளில் உருவாக்கும் முயற்சி களில்
இறங்கி தோல்வி அடைந்தன. இந்த நிலையில் தான் எதிர்வரும் டிச.13 ஆம்
தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை ஹாங்காங்கில், உலக வணிக அமைப்பில்
கையெழுத்திட்டுள்ள 150 நாடுகளின் வணிக அமைச்சர்கள் மாநாடு கூடி, இது
பற்றி விவாதிக்கப் போகிறது.
இந்தியாவில் - விவசாயத் துறையில் ஈடுபட்டிருப்போர், தாழ்த்தப்பட்ட
பிற்படுத்தப்பட்ட மக்கள் தான். பார்ப்பனர்கள் பனியாக்களிடம் தான்
தொழில் துறை ஆதிக்கம் இருக்கிறது. ஆனால், அமெரிக்காவில் - 2 சதவீத
மக்களும் அய்ரோப்பிய நாடுகளில், 10 சதவீத மக்களும் தான் விவசாயத்தில்
ஈடுபட்டுள்ளனர். உலகின் மக்கள் தொகையில் முதல் இரண்டு இடங்களில்
உள்ள சீனாவிலும், இந்தியாவிலும் மற்ற ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலும்
தான் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் பார்ப்பன பனியா கும்பல், ஒடுக்கப்பட்ட மக்களின் விவசாயத் துறையை வஞ்சித்து வருவதுபோல் தொழில் வளர்ச்சி பெற்ற,<noinclude>{{nop}}{{rv|408 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''408'''}}}}|{{left|{{larger|'''408'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
eom9kqbeyrklxzwdm03ga0mn0sga7ci
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/411
250
648224
1950709
2026-07-01T18:43:56Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பணக்கார நாடுகள், விவசாயத்தில் அதிகம் ஈடுபட்டுள்ள, ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் விவசாயத்துக்குள்ளும் நுழைந்து, அதையும் தங்களின் தொழில் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950709
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>பணக்கார நாடுகள், விவசாயத்தில் அதிகம் ஈடுபட்டுள்ள, ஆசிய ஆப்பிரிக்க
நாடுகளின் விவசாயத்துக்குள்ளும் நுழைந்து, அதையும் தங்களின் தொழில்
சுரண்டல் களமாக்க முடிவு செய்துவிட்டன. இதற்காகவே உலக வணிக
அமைப்பு விவசாய ஒப்பந்தம் (Agreement on Agriculture - AGA) ஒன்றை
உருவாக்கியுள்ளது. இந்த ஒப்பந்தப்படி தான், முரசொலிமாறன் வர்த்தகத்
துறை அமைச்சராக இருந்த போது, 4.9 விவசாயப் பொருள்கள் மீதான
இறக்குமதிக் கட்டுப்பாட்டை தளர்த்தினார். இதனால் தான் இங்கே
அமெரிக்காவின் ஆப்பிளும், ஆஸ்திரேலியாவின் பழச்சாறும், உணவுத்
தயாரிப்புகளும் சந்தையில் விற்பனைக்கு வர முடிந்தது. வெளிநாட்டு
தேயிலை இறக்குமதியால், ஊட்டி தேயிலை விலை வீழ்ந்தது. கிழங்கு மாவு
வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாவதால், கிழங்கு மாவு ஆலைகள்
மூடப்படுகின்றன. கிழங்கு உற்பத்தி செய்யும் கிழங்கு விவசாயிகள் கை
பிசைந்து நிற்கிறார்கள். விவசாயம் தொடர்பான வர்த்தகத்தைப்
பாதிக்குமளவுக்கு ஏழை, வளரும் நாடுகள், விவசாயிகளுக்கு 'மான்யம்'
வழங்கக்கூடாது என்று வலியுறுத்திக் கொண்டு, அதே நேரத்தில், தங்கள்
நாட்டு விவசாயத்துக்கு, பணக்கார நாடுகள், மான்யத்தை வாரி வாரி வழங்கிக்
கொண்டிருக்கின்றன. இந்த மோசடிகளை அரங்கேற்றுவதற்கு ஏற்றவாறு,
இந்த நாடுகள் விவசாய ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தையும் உருவாக்கி
வைத்துக் கொண்டு விட்டன.
அமெரிக்காவில் சராசரியாக இரு விவசாயிக்கு அளிக்கும் மான்யம்
28,000 டாலர். வேறு வகையில் சொல்ல வேண்டுமானால், அரசு
பணத்திலேயே - விவசாயிகளுக்கு எந்தச் செலவுமின்றி விவசாயத்தை
நடத்தி முடித்து, சந்தையிலே, வர்த்தகப் போட்டிக்கு, பணக்கார நாடுகளின்
விவசாயிகள் வரும்போது, ஏழை நாட்டு விவசாயிகள் கடும் நெருக்கடியைச்
சந்திக்க வேண்டியிருக்கிறது. மான்யங்களை இழந்து, அரசு ஊக்குவிப்பு
இன்றி, இயற்கை சீற்றங்களை எதிர் கொள்ளும் ஏழை விவசாயிகள்
இவர்களுடன் எப்படி போட்டி போட முடியும்?
மூன்று தலைமுறைக்கு மேலாக படித்த பரம்பரையைச் சார்ந்த பார்ப்பன
மாணவனையும், முதல் தலைமுறையாகப் படிக்க வந்துள்ள கிராமத்து 'தலித்’
மாணவனையும், தகுதி திறமை அடிப்படையில் 'சம' போட்டியில் நிறுத்த
வேண்டும் என்று பார்ப்பன ஆதிக்க சக்திகள் இந்தியாவின்
உச்சநீதிமன்றங்கள் வழியாக மிரட்டி வருவது போல், தொழில் வளர்ச்சி பெற்ற
பணக்கார நாடுகள், உலக வர்த்தக நிறுனத்தின் வழியாக - வளரும், ஆசிய,
ஆப்பிரிக்க விவசாய நாடுகளை மிரட்டி வருகின்றன என்பதே உண்மை!
விடுதலை இராசேந்திரன் 409<noinclude>{{nop}}{{rv|409 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''409'''}}}}|{{left|{{larger|'''409'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
jcci1c1u4vexkb15mq7erb8krlmlfoi
1950710
1950709
2026-07-01T18:46:14Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950710
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>பணக்கார நாடுகள், விவசாயத்தில் அதிகம் ஈடுபட்டுள்ள, ஆசிய ஆப்பிரிக்க
நாடுகளின் விவசாயத்துக்குள்ளும் நுழைந்து, அதையும் தங்களின் தொழில்
சுரண்டல் களமாக்க முடிவு செய்துவிட்டன. இதற்காகவே உலக வணிக
அமைப்பு விவசாய ஒப்பந்தம் (Agreement on Agriculture - AGA) ஒன்றை
உருவாக்கியுள்ளது. இந்த ஒப்பந்தப்படி தான், முரசொலிமாறன் வர்த்தகத்
துறை அமைச்சராக இருந்த போது, 4.9 விவசாயப் பொருள்கள் மீதான
இறக்குமதிக் கட்டுப்பாட்டை தளர்த்தினார். இதனால் தான் இங்கே
அமெரிக்காவின் ஆப்பிளும், ஆஸ்திரேலியாவின் பழச்சாறும், உணவுத்
தயாரிப்புகளும் சந்தையில் விற்பனைக்கு வர முடிந்தது. வெளிநாட்டு
தேயிலை இறக்குமதியால், ஊட்டி தேயிலை விலை வீழ்ந்தது. கிழங்கு மாவு
வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாவதால், கிழங்கு மாவு ஆலைகள்
மூடப்படுகின்றன. கிழங்கு உற்பத்தி செய்யும் கிழங்கு விவசாயிகள் கை
பிசைந்து நிற்கிறார்கள். விவசாயம் தொடர்பான வர்த்தகத்தைப்
பாதிக்குமளவுக்கு ஏழை, வளரும் நாடுகள், விவசாயிகளுக்கு 'மான்யம்'
வழங்கக்கூடாது என்று வலியுறுத்திக் கொண்டு, அதே நேரத்தில், தங்கள்
நாட்டு விவசாயத்துக்கு, பணக்கார நாடுகள், மான்யத்தை வாரி வாரி வழங்கிக்
கொண்டிருக்கின்றன. இந்த மோசடிகளை அரங்கேற்றுவதற்கு ஏற்றவாறு,
இந்த நாடுகள் விவசாய ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தையும் உருவாக்கி
வைத்துக் கொண்டு விட்டன.
அமெரிக்காவில் சராசரியாக இரு விவசாயிக்கு அளிக்கும் மான்யம்
28,000 டாலர். வேறு வகையில் சொல்ல வேண்டுமானால், அரசு
பணத்திலேயே - விவசாயிகளுக்கு எந்தச் செலவுமின்றி விவசாயத்தை
நடத்தி முடித்து, சந்தையிலே, வர்த்தகப் போட்டிக்கு, பணக்கார நாடுகளின்
விவசாயிகள் வரும்போது, ஏழை நாட்டு விவசாயிகள் கடும் நெருக்கடியைச்
சந்திக்க வேண்டியிருக்கிறது. மான்யங்களை இழந்து, அரசு ஊக்குவிப்பு
இன்றி, இயற்கை சீற்றங்களை எதிர் கொள்ளும் ஏழை விவசாயிகள்
இவர்களுடன் எப்படி போட்டி போட முடியும்?
மூன்று தலைமுறைக்கு மேலாக படித்த பரம்பரையைச் சார்ந்த பார்ப்பன
மாணவனையும், முதல் தலைமுறையாகப் படிக்க வந்துள்ள கிராமத்து 'தலித்’
மாணவனையும், தகுதி திறமை அடிப்படையில் 'சம' போட்டியில் நிறுத்த
வேண்டும் என்று பார்ப்பன ஆதிக்க சக்திகள் இந்தியாவின்
உச்சநீதிமன்றங்கள் வழியாக மிரட்டி வருவது போல், தொழில் வளர்ச்சி பெற்ற
பணக்கார நாடுகள், உலக வர்த்தக நிறுனத்தின் வழியாக - வளரும், ஆசிய,
ஆப்பிரிக்க விவசாய நாடுகளை மிரட்டி வருகின்றன என்பதே உண்மை!<noinclude>{{nop}}{{rv|409 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''409'''}}}}|{{left|{{larger|'''409'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
n0xwviq0y44st0dt77dwvssz3elsqmv
1950716
1950710
2026-07-01T18:51:44Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950716
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>பணக்கார நாடுகள், விவசாயத்தில் அதிகம் ஈடுபட்டுள்ள, ஆசிய ஆப்பிரிக்க
நாடுகளின் விவசாயத்துக்குள்ளும் நுழைந்து, அதையும் தங்களின் தொழில்
சுரண்டல் களமாக்க முடிவு செய்துவிட்டன. இதற்காகவே உலக வணிக
அமைப்பு விவசாய ஒப்பந்தம் (Agreement on Agriculture - AGA) ஒன்றை
உருவாக்கியுள்ளது. இந்த ஒப்பந்தப்படி தான், முரசொலிமாறன் வர்த்தகத்
துறை அமைச்சராக இருந்த போது, 4.9 விவசாயப் பொருள்கள் மீதான
இறக்குமதிக் கட்டுப்பாட்டை தளர்த்தினார். இதனால் தான் இங்கே
அமெரிக்காவின் ஆப்பிளும், ஆஸ்திரேலியாவின் பழச்சாறும், உணவுத்
தயாரிப்புகளும் சந்தையில் விற்பனைக்கு வர முடிந்தது. வெளிநாட்டு
தேயிலை இறக்குமதியால், ஊட்டி தேயிலை விலை வீழ்ந்தது. கிழங்கு மாவு
வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாவதால், கிழங்கு மாவு ஆலைகள்
மூடப்படுகின்றன. கிழங்கு உற்பத்தி செய்யும் கிழங்கு விவசாயிகள் கை
பிசைந்து நிற்கிறார்கள். விவசாயம் தொடர்பான வர்த்தகத்தைப்
பாதிக்குமளவுக்கு ஏழை, வளரும் நாடுகள், விவசாயிகளுக்கு 'மான்யம்'
வழங்கக்கூடாது என்று வலியுறுத்திக் கொண்டு, அதே நேரத்தில், தங்கள்
நாட்டு விவசாயத்துக்கு, பணக்கார நாடுகள், மான்யத்தை வாரி வாரி வழங்கிக்
கொண்டிருக்கின்றன. இந்த மோசடிகளை அரங்கேற்றுவதற்கு ஏற்றவாறு,
இந்த நாடுகள் விவசாய ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தையும் உருவாக்கி
வைத்துக் கொண்டு விட்டன.
அமெரிக்காவில் சராசரியாக இரு விவசாயிக்கு அளிக்கும் மான்யம்
28,000 டாலர். வேறு வகையில் சொல்ல வேண்டுமானால், அரசு
பணத்திலேயே - விவசாயிகளுக்கு எந்தச் செலவுமின்றி விவசாயத்தை
நடத்தி முடித்து, சந்தையிலே, வர்த்தகப் போட்டிக்கு, பணக்கார நாடுகளின்
விவசாயிகள் வரும்போது, ஏழை நாட்டு விவசாயிகள் கடும் நெருக்கடியைச்
சந்திக்க வேண்டியிருக்கிறது. மான்யங்களை இழந்து, அரசு ஊக்குவிப்பு
இன்றி, இயற்கை சீற்றங்களை எதிர் கொள்ளும் ஏழை விவசாயிகள்
இவர்களுடன் எப்படி போட்டி போட முடியும்?
மூன்று தலைமுறைக்கு மேலாக படித்த பரம்பரையைச் சார்ந்த பார்ப்பன
மாணவனையும், முதல் தலைமுறையாகப் படிக்க வந்துள்ள கிராமத்து 'தலித்’
மாணவனையும், தகுதி திறமை அடிப்படையில் 'சம' போட்டியில் நிறுத்த
வேண்டும் என்று பார்ப்பன ஆதிக்க சக்திகள் இந்தியாவின்
உச்சநீதிமன்றங்கள் வழியாக மிரட்டி வருவது போல், தொழில் வளர்ச்சி பெற்ற
பணக்கார நாடுகள், உலக வர்த்தக நிறுனத்தின் வழியாக - வளரும், ஆசிய,ஆப்பிரிக்க விவசாய நாடுகளை மிரட்டி வருகின்றன என்பதே உண்மை!<noinclude>{{nop}}{{rv|409 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''409'''}}}}|{{left|{{larger|'''409'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
s6iel22rylyrf5cl8795zygp9860df9
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/412
250
648225
1950711
2026-07-01T18:48:53Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு விவசாயப் பொருள்கள் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்று பணக்கார நாடுகள் வலியுறுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950711
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு விவசாயப்
பொருள்கள் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்று பணக்கார நாடுகள்
வலியுறுத்துவதைத் துணிவோடு எதிர்த்து, அப்படி இறக்குமதியாகும்
பொருள்கள் மீது வரியை உயர்த்துவோம் என்று சொல்லக்கூடிய
"முதுகெலும்பு" இல்லாமல், அமெரிக்காவும், அய்ரோப்பிய நாடுகளும்,
தங்கள் நாட்டில் இறக்குமதியாகும் பொருள்களுக்கு மானியத்தைக் குறைக்க
வேண்டும் என்ற கருணை மனுக்களைத் தான் இந்தியா போட்டுக்
கொண்டிருக்கின்றது. அமெரிக்கா வாரி வழங்கும் மான்யத்தில் ஊதிப்
பெருத்து விவசாயம் சார்ந்த பொருள் உற்பத்தியிலும், தொழில் துறையிலும்
ஈடுபட்டுள்ள கார்கில், கான்டினட் போன்ற வெகு சில பன்னாட்டு
நிறுவனங்கள் உலக தானிய வணிகத்தையே, தங்கள் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்துவிட்டன.
-
இந்தியாவில் விவசாயத்தை நோய் பிடித்தத் துறையாக முடக்கிக்
கொண்டு வரும் பார்ப்பன-பனியா பெரு முதலாளிகளும், அவர்களுக்குத்
துணை நிற்கும், பார்ப்பன அதிகார வர்க்கமும், அமெரிக்க - அய்ரோப்பிய
பணக்கார நாடுகளுடன் கைகோர்த்துக் கொண்டு, தாழ்த்தப்பட்ட
பிற்படுத்தப்பட்ட மக்களின் விவசாயத் துறையை மேலும், சீரழிக்கத்
துவங்கிவிட்டன. இந்தியத் தாயின் தவப்புதல்வர்களாக தங்களைக்
கூறிக்கொள்ளும் 'தேசபக்த திலகங்கள்' இந்த அநீதிகளை எதிர்த்துக் குரல்
கொடுக்கத் தயாராக இல்லை.
ஹாங்காங் மாநாட்டில் - பணக்கார நாடுகளுக்கு எதிராக இந்தியா தனது
எதிர்ப்புகளைப் பதிவு செய்யலாம். ஆனால், கடந்த காலங்களைப் போல்
இவை ஏமாற்று நாடகங்களாக இருந்துவிடக்கூடாது. பார்ப்பன பனியா
கும்பல் – பன்னாட்டு நிறுவனங்களோடு கைகோர்த்து நடத்தும் சூழ்ச்சிகளை,
ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்து கொள்ளத் துவங்கிவிட்டார்கள் என்பதை
இந்திய தேசியப் பார்ப்பனப் பனியா ஆளும் வர்க்கம் மறந்து விட
வேண்டாம்.
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 15.12.2005}}<noinclude>{{nop}}{{rv|410 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''410'''}}}}|{{left|{{larger|'''410'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
4qoa1h03vvv0ctbnbjsv29v03hw61zb
1950712
1950711
2026-07-01T18:49:11Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950712
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு விவசாயப்
பொருள்கள் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்று பணக்கார நாடுகள்
வலியுறுத்துவதைத் துணிவோடு எதிர்த்து, அப்படி இறக்குமதியாகும்
பொருள்கள் மீது வரியை உயர்த்துவோம் என்று சொல்லக்கூடிய
"முதுகெலும்பு" இல்லாமல், அமெரிக்காவும், அய்ரோப்பிய நாடுகளும்,
தங்கள் நாட்டில் இறக்குமதியாகும் பொருள்களுக்கு மானியத்தைக் குறைக்க
வேண்டும் என்ற கருணை மனுக்களைத் தான் இந்தியா போட்டுக்
கொண்டிருக்கின்றது. அமெரிக்கா வாரி வழங்கும் மான்யத்தில் ஊதிப்
பெருத்து விவசாயம் சார்ந்த பொருள் உற்பத்தியிலும், தொழில் துறையிலும்
ஈடுபட்டுள்ள கார்கில், கான்டினட் போன்ற வெகு சில பன்னாட்டு
நிறுவனங்கள் உலக தானிய வணிகத்தையே, தங்கள் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்துவிட்டன.
-
இந்தியாவில் விவசாயத்தை நோய் பிடித்தத் துறையாக முடக்கிக்
கொண்டு வரும் பார்ப்பன-பனியா பெரு முதலாளிகளும், அவர்களுக்குத்
துணை நிற்கும், பார்ப்பன அதிகார வர்க்கமும், அமெரிக்க - அய்ரோப்பிய
பணக்கார நாடுகளுடன் கைகோர்த்துக் கொண்டு, தாழ்த்தப்பட்ட
பிற்படுத்தப்பட்ட மக்களின் விவசாயத் துறையை மேலும், சீரழிக்கத்
துவங்கிவிட்டன. இந்தியத் தாயின் தவப்புதல்வர்களாக தங்களைக்
கூறிக்கொள்ளும் 'தேசபக்த திலகங்கள்' இந்த அநீதிகளை எதிர்த்துக் குரல்
கொடுக்கத் தயாராக இல்லை.
ஹாங்காங் மாநாட்டில் - பணக்கார நாடுகளுக்கு எதிராக இந்தியா தனது
எதிர்ப்புகளைப் பதிவு செய்யலாம். ஆனால், கடந்த காலங்களைப் போல்
இவை ஏமாற்று நாடகங்களாக இருந்துவிடக்கூடாது. பார்ப்பன பனியா
கும்பல் – பன்னாட்டு நிறுவனங்களோடு கைகோர்த்து நடத்தும் சூழ்ச்சிகளை,
ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்து கொள்ளத் துவங்கிவிட்டார்கள் என்பதை
இந்திய தேசியப் பார்ப்பனப் பனியா ஆளும் வர்க்கம் மறந்து விட
வேண்டாம்.
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 15.12.2005}}<noinclude>{{nop}}{{rv|410 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''410'''}}}}|{{left|{{larger|'''410'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
qd3d3l8z55760pe6atwgy4z58psc7uh
1950714
1950712
2026-07-01T18:49:55Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950714
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு விவசாயப்
பொருள்கள் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்று பணக்கார நாடுகள்
வலியுறுத்துவதைத் துணிவோடு எதிர்த்து, அப்படி இறக்குமதியாகும்
பொருள்கள் மீது வரியை உயர்த்துவோம் என்று சொல்லக்கூடிய
"முதுகெலும்பு" இல்லாமல், அமெரிக்காவும், அய்ரோப்பிய நாடுகளும்,
தங்கள் நாட்டில் இறக்குமதியாகும் பொருள்களுக்கு மானியத்தைக் குறைக்க
வேண்டும் என்ற கருணை மனுக்களைத் தான் இந்தியா போட்டுக்
கொண்டிருக்கின்றது. அமெரிக்கா வாரி வழங்கும் மான்யத்தில் ஊதிப்
பெருத்து விவசாயம் சார்ந்த பொருள் உற்பத்தியிலும், தொழில் துறையிலும்
ஈடுபட்டுள்ள கார்கில், கான்டினட் போன்ற வெகு சில பன்னாட்டு
நிறுவனங்கள் உலக தானிய வணிகத்தையே, தங்கள் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்துவிட்டன.
இந்தியாவில் விவசாயத்தை நோய் பிடித்தத் துறையாக முடக்கிக்
கொண்டு வரும் பார்ப்பன-பனியா பெரு முதலாளிகளும், அவர்களுக்குத்
துணை நிற்கும், பார்ப்பன அதிகார வர்க்கமும், அமெரிக்க - அய்ரோப்பிய
பணக்கார நாடுகளுடன் கைகோர்த்துக் கொண்டு, தாழ்த்தப்பட்ட
பிற்படுத்தப்பட்ட மக்களின் விவசாயத் துறையை மேலும், சீரழிக்கத்
துவங்கிவிட்டன. இந்தியத் தாயின் தவப்புதல்வர்களாக தங்களைக்
கூறிக்கொள்ளும் 'தேசபக்த திலகங்கள்' இந்த அநீதிகளை எதிர்த்துக் குரல்
கொடுக்கத் தயாராக இல்லை.
ஹாங்காங் மாநாட்டில் - பணக்கார நாடுகளுக்கு எதிராக இந்தியா தனது
எதிர்ப்புகளைப் பதிவு செய்யலாம். ஆனால், கடந்த காலங்களைப் போல்
இவை ஏமாற்று நாடகங்களாக இருந்துவிடக்கூடாது. பார்ப்பன பனியா
கும்பல் – பன்னாட்டு நிறுவனங்களோடு கைகோர்த்து நடத்தும் சூழ்ச்சிகளை,
ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்து கொள்ளத் துவங்கிவிட்டார்கள் என்பதை
இந்திய தேசியப் பார்ப்பனப் பனியா ஆளும் வர்க்கம் மறந்து விட
வேண்டாம்.
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 15.12.2005}}<noinclude>{{nop}}{{rv|410 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''410'''}}}}|{{left|{{larger|'''410'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
5ag1llarc8ajfg5q724zdtr3lhgu0v3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/316
250
648226
1950826
2026-07-02T05:23:25Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பேரரசர் நெப்போலியன் கி.பி. 1798-இல் இதனைக் கைப்பற்றிக் எல்வெடிக்குக் குடியரசை (Helvetic Republic) நிறுவினார். அது நான்கு ஆண்டுகளுக்கே நீடித்தது. அதனை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950826
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுவிட்சர்லாந்து|288|சுவீடன்}}</noinclude>பேரரசர் நெப்போலியன் கி.பி. 1798-இல் இதனைக் கைப்பற்றிக் எல்வெடிக்குக் குடியரசை (Helvetic Republic) நிறுவினார். அது நான்கு ஆண்டுகளுக்கே நீடித்தது. அதனை அந்நாட்டு மக்கள் விரும்பாததால் கி.பி. 1803-இல் புதியதோர் அரசியல் அமைப்பு அளிக்கப்பட்டது. அப்பொழுது அதில் சேர்ந்திருந்த மண்டலங்களின் எண்ணிக்கை 19-ஆகப் பெருகியது. பின்னர் கி.பி. 1815-இல் வியன்னா ஏற்பாட்டின்படி அது மீண்டும் நிலையான நடுநிலை நாடாக ஆயிற்று. அப்பொழுது அதனுடன் 3 மண்டலங்கள் இணைந்தன. புதியதோர் அரசியல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அது முமுசுயாட்சி பெற்ற 22 கான்டன்களின் இணைப்பரசாக மாறியது. அடுத்து கி.பி. 1848-இல் கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பின்படி அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போன்ற தோர் கூட்டரசாக அது ஆயிற்று. சுரா (Jura) 1979-இல் இதன் 23-ஆம் மண்டலமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
<b>ஆட்சி: கூட்டாட்சி அரசு</b>: இது 23 மண்டலங்கள் அல்லது மாநிலங்கள் அடங்கிய ஒரு கூட்டாட்சிக் குடியரசாகும். கூட்டாட்சிப் பாராளுமன்றமானது மாநிலங்களின் அவை (Standerat-Council of States), தேசிய அவை (National rat-National Council) என்னும் இரு அவைகளை உடையது. மாநிலங்களின் அவைக்கு ஒவ்வொரு மண்டலமும் இரு உறுப்பினர்கள் வீதம் 46 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேசிய அவை 200 உறுப்பினர்களைக் கொண்டது. அவர்கள் மக்கள்தொகை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கூட்டாட்சி நிருவாகத்தை 7 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டாட்சி அவை (Bundesrat - Federal Council) நடத்துகின்றது.
பாராளுமன்ற இரு அவைகளும் தங்களுடைய கூட்டுக் கூட்டத்தில் இவ்வேழு உறுப்பினர்களையும் ஏழு மண்டலங்களிலிருந்து, 4 ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாட்டின் நிருவாகம் ஏழு துறைகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வோர் உறுப்பினருக்கும் ஒரு துறை அளிக்கப்படுகிறது. இதன் தலைவர் (President of the Confederation), துணைத் தலைவர் இருவரும் ஓராண்டிற்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்நாட்டில் 20 வயதை அடைந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வுரிமையானது 1971-இல் பெண்களுக்கும் அளிக்கப்பட்டது. பாராளுமன்ற இரு அவைகளாலும் இயற்றப்பட்ட சட்டமானது 90 நாட்களுக்குள் அதனை எதிர்த்து எவரும் விண்ணப்பம் செய்யாவிட்டால் சட்டமாக ஆகும். பொதுமக்கள் வாக்கெடுப்பு (Referendum) கி.பி.1874-இல் கொண்டுவரப்பட்டது. 50,000 மக்களோ, 8 மண்டலங்களோ விரும்பினால் ஒரு தீர்மானம் சட்டமாவதற்கு முன்னர்ப் பொது மக்கள வாக்கெடுப்பிற்கு விடவேண்டும். மக்கள் சட்டமியற்று முறை (Initiative) கி.பி. 1891-இல் தொடங்கப்பட்டது. 50,000 பேர் கையொப்பமிட்டுப் புதிய சட்டம் தேவையென்றோ பழைய சட்டத்தை மாற்றவேண்டுமென்றோ நீக்க வேண்டுமென்றோ கேட்கலாம்.
<b>மண்டல அரசு</b>: ஒவ்வொரு மண்டலமும் முழுசுயாட்சி பெற்ற ஒரு குடியரசாக விளங்குகின்றது. கூட்டாட்சி அரசியலமைப்பிற்கு எதிராக இல்லாத அனைத்துச் சட்டங்களையும் அது இயற்றலாம். ஒவ்வொரு மண்டலத்திலும் ஆட்சிமுறை, உறுப்பினர் எண்ணிக்கை (5 முதல் 11 வரை), பதவிக்காலம் (1 முதல் 5 ஆண்டுகள்) ஆகியவை மாறுபடுகின்றன. ஒவ்வொரு மண்டலமும் பல மாவட்டங்களாகவும், ஒவ்வொரு மாவட்டமும் பல கோட்டங்களாகவும் (Communes) பிரிக்கப்பட்டுள்ளன. இவை தங்கள் பகுதிகளிலுள்ள சாலைகள், காவல்துறை, பள்ளிகள் ஆகியவற்றை நிருவாகம் செய்கின்றன.
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இவ்வழகிய மலைநாடு உலகிலேயே மிகப் பழைய குடியாசாகும். கடந்த 170 ஆண்டுகளாக இது நிலையான நடுநிலைதாடாகத் திகழ்கின்றது. இந்நாட்டில் மூலப் பொருள்கள் இல்லையெனிலும், தொழில்துறையில் இது முன்னேற்றமடைந்துளது; மக்களின் வருவாய் மிகவும் உயர்த்துள்ளது. சுற்றுவா, வங்கி, ஆயுள்காப்பீடு ஆகிய தொழில்களில் இது சிறந்து விளங்குகின்றது. உலகில் தரமான கடிகாரங்களை உற்பத்தி செய்வதில் இன்றும் இது முன்னனியில் நிற்கின்றது.{{Right|<b>சி.இரெ.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Bonjour, E. Offler, H.S. and Potter, G.R.,</b> A Short History of Switzerland, Oxford, 1952.
<section end="சுவிட்சர்லாந்து"/>
<section begin="சுவீடன்"/>
{{dhr}}
<b>சுவீடன்</b> வட ஐரோப்பாவிலுள்ளதொரு நாடு, தாழ்நிலங்களையும், உயர்ந்த மலைகளையும் கொண்டு இசுகாண்டிநேவியா (Scandinavia) முந்நீரகத்தின் கிழக்குப் பகுதியாகச் சுவீடன் (Sweden) அமைந்துள்ளது. இக்காண்டிநேவியாவின் பெரும்பகுதி சுவீடன் நாட்டிற்குட்பட்டது. இந்நாட்டின் தலைநகரும் பெருநகரும் இசுடாக்கோம் (Stockholm) என்னும் நகரமாகும்.
<b>எல்லைகள்</b>: சுவீடன் நாட்டின் மேற்கில் நார்வேயும் வடகிழக்கில் பின்லாந்தும் உள்ளன. போத்தினியா<noinclude></noinclude>
cvho897l2ag052mcdapipjxgmqw6cvs
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/317
250
648227
1950829
2026-07-02T05:35:44Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 317 |bSize = 375 |cWidth = 95 |cHeight = 160 |oTop = 40 |oLeft = 55 |Location = center |Description = }} {{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 317 |bSize = 375 |cWidth = 132 |cHeight = 158 |oTop = 205 |o..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950829
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுவீடன்|289|சுவீடன்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 317
|bSize = 375
|cWidth = 95
|cHeight = 160
|oTop = 40
|oLeft = 55
|Location = center
|Description =
}}
{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 317
|bSize = 375
|cWidth = 132
|cHeight = 158
|oTop = 205
|oLeft = 38
|Location = center
|Description =
}}
{{center|சுவீடன்}}
வளைகுடா சுவீடனின் வடகிழக்குக் கடற்கரையாகவும், பால்டிக்குக்கடல் தென்கிழக்குக் கடற்கரையாகவும் அமைந்துள்ளன. இந்நாட்டின் தெல்மேற்குக் கடற்கரை அட்லாண்டிக்குப் பெருங்கடலை நோக்கியுள்ளது. சுவீடன் நாட்டையும் தென்மார்க்கு நாட்டையும் ஓர்சந்து (Oresund) என்னும் நீர்வழி பிரிக்கின்றது. சுவீடனின் பரப்பளவு 4,49,793 ச.கி.மீ. மக்கள்தொகை 8,284,000(1987).
சுவீடன் இன்றும் ஒரு முடியாட்சி நாடாகத் நிகழ்கிறது. எனினும், மக்களுக்கு அரசிலும் நிருவாகத்திலும் மிகுந்த செல்வாக்குண்டு. இந்நாட்டிற்கு கி.பி.1809-இல் எழுதப்பெற்ற அரசியல் அமைப்புத் திட்டம் உள்ளது.
இத்தாட்டில் நிலவும் கலப்புப் பொருளாதாரத்தால் தனியார் துறையும் பொதுத் துறையும் இணைந்து செயற்படும் சிறப்பியல்பினைக் காணலாம். இதனால், இந்நாட்டு மக்கள் செல்வச் செழிப்புடனும் அமைதியுடனும் வாழ்கிறார்கள். இதன் விளைவாக, இந்நாட்டு மக்கள் உலகப்போர்களில் பங்குகொள்ளாமல் உண்மையான நடுநிலைமைக் கொள்கையைக் காத்து வருகின்றனர். எனினும், சுவீடன் மிகப்பெரிய ஆராயப்படையையும், திறன்மிக்க தரைப்படையையும், கப்பற்படையையும் கொண்டுள்ளது.
<b>இயற்கைப் பிரிவுகள்</b>: சுவீடனை மூன்று இயற்கைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை 1) நார்லாந்து, 2) நடு சுவீடன், 3) தென் சுவீடன் என்பனவாம். நார்லாந்து சுவீடனின் வடபகுதியாகும். இது சுவீடனின் பாதியளவுக்கு மேற்பட்ட நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இதை நார்லாந்து என்று குறிப்பிடுகிறார்கள். நார்லாந்தின் வடபகுதி ஆர்க்டிக்கு வட்டத்திற்குமேல் அமைத்திருக்கிறது. இதைத் தான் ‘நள்ளிரவுச் சூரியன் நிலம்’ (The land of the midnight Sun) என்பர். இங்குக் கரடுமுருடான உயர்ந்த மலைகளும், அடர்ந்த காடுகளும், பரந்த தரிசு நிலங்களும், வேகமாகப் பாய்ந்து ஓடும் ஆறுகளும் காணப்படுகின்றன. கோலன் மலைத் தொடர் (Kjolen Mountain) நார்வே நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 317
|bSize = 375
|cWidth = 145
|cHeight = 130
|oTop = 300
|oLeft = 207
|Location = center
|Description =
}}
{{center|சுவீடன் மாணவியர் உடற்பயிற்சி}}<noinclude>
<b>வா. க. 9 - 19</b></noinclude>
t9j3e9n7ka2bb2cms9ocln65fks8vac
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/318
250
648228
1950831
2026-07-02T05:45:49Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நடு சுவீடன் மலைப்பாங்கான மேட்டு நிலப்பகுதியாகும். இம்மேட்டு நிலம் கிழக்குப் புறமாகச் சரிந்து சென்று குறுகிய கடற்கரைச் சமவெளியாக உருவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950831
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுவீடன்|290|சுவீடன்}}</noinclude>நடு சுவீடன் மலைப்பாங்கான மேட்டு நிலப்பகுதியாகும். இம்மேட்டு நிலம் கிழக்குப் புறமாகச் சரிந்து சென்று குறுகிய கடற்கரைச் சமவெளியாக உருவாகிறது. இச்சமவெளியைப் போத்தினியா வளைகுடாவினையொட்டிக் காணலாம்.
தென் சுவீடன் தாழ்ந்த சமநிலப் பகுதியாகும். இது சுவீடன் நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ளது.
<b>கடற்கரை</b>: சுவீடனின் கிழக்குக் கடற்கரை பல விரிகுடாக்களையும், குறுகிய முகத்துவாரங்களையும் கொண்டுள்ளது. இதன் எல்லையில் பல தீவுகளும் உள்ளன. போத்தினியா வளைகுடாவின் கடற்கரைகளும் தீவுகளும் தாழ்ந்தும் கரடுமுருடாகவும் காணப்படுகின்றன. சில இடங்களில் பளிச்சென்று காணப்படும் மலையுச்சிகளும், ஏனைய இடங்களில் கடற்கரைகளும் உள்ளன. தென்மேற்குச் சுவீடனில் வறண்ட மலையுச்சிகள் காணப்படுகின்றன.
<b>ஆறுகள்</b>: சுவீடனில் ஏறத்தாழ 33,000 கி.மீ. நீள அளவுக்கு ஆறுகள் பாய்கின்றன, நார்வே நாட்டு எல்லையிலுள்ள ஏரிகளிலிருந்து இவ்வாறுகள் தொடங்குகின்றன. தென்கிழக்காகப் பாய்ந்து போத்தினியா வளைகுடாவிலும், பால்டிக்குக் கடலிலும் விழுகின்றன. கிழக்காகப் பாய்ந்துவரும் ஆறுகளில் பல விரிவடைந்து. அகன்ற கால்வாய்களாகவும் ஏரிகளாகவும் உருமாறுகின்றன. தோர்னி ஆறு (Torne River) பின்லாந்து நாட்டின் எல்லையாகத் திகழ்கிறது. உலூலே (Lule), பிட்டி (Pite) ஆகியவை ஏனைய சிறப்பான ஆறுகளாகும்.
<b>ஏரிகள்</b>: வடசுவீடனின் ஆழ்ந்த பள்ளத்தாக்குகளில் பல நீண்ட, குறுகிய ஏரிகளைக் காணலாம். ஆனால், இந்நாட்டின் தென்பாகத்தில்தான் பெரிய ஏரிகள் அமைந்துள்ளன. அவற்றுள் வானெர்ன் (Vanern) என்னும் ஏரி மிகப்பெரியது வாட்டர்ன் (Vattern) என்பது பிறிதோர் ஏரி.
கோட்லாந்தும் (Gotland), ஒலாந்தும் (Oland) சுவீடனின் இரு பெருந்தீவுகளாகும்.
<b>தட்பவெப்பநிலை</b> வளைகுடா நீரோட்டமும் ஏரிகளும், சுவீடன் வெதுவெதுப்பான தட்பவெப்ப நிலையில் இருக்க உதவுகின்றன. வடபாகத்தில் குளிர்காலம் ஏழு மாதங்களுக்கு நீடிக்கின்றது. அப்போது கடும் குளிரும் இருட்டும் அங்கு நிலவுகின்றன. தென் சுவீடனின் தட்பவெப்பநிலை பொறுத்துக்கொள்ளும் அளவுள்ளது. மழை ஆண்டிற்கு ஏறத்தாழ 50 செ.மீ. அளவு பொழிகிறது. தென்பாகத்தில் கனமழை பொழிகிறது. வடக்கு, நடு சுவீடளில் உள்ள துறைமுகங்கள் குளிர்காலத்தில் உறைந்துவிடுகின்றன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 318
|bSize = 375
|cWidth = 150
|cHeight = 120
|oTop = 48
|oLeft = 202
|Location = center
|Description =
}}
{{center|சுவீடன் பாராளுமன்றம்}}
<b>இயற்கை வளங்கள்</b>: சுவீடனில் பல் காடுகள் உள்ளன. எனவே, மரமறுக்கும் தொழில் இந்நாட்டின் அடிப்படையான தொழில் வடசுவீடனில் கிடைக்கும் இரும்புத் தாதுப்பொருள் இந்நாட்டின் சீரிய கனிவளமாகக் கருதப்படுகிறது. துத்தநாகம் செம்பு, வெள்ளி போன்றவை வெட்டியெடுக்கப்படுகின்றன. தென் சுவீடனிலும், நடு சுவீடனிலும் பண்ணை நிலங்கள் உள்ளன. இவை உழவுக்குத் தகுதியானவை, இந்நாட்டில் நீர்மின்சக்தி மிகுதியாக உற்பத்திச் செய்யப்படுகிறது.
<b>மக்கள் வாழ்க்கை</b>: சுவீடன் நாட்டு மக்கள், நார்வே மக்களுடனும், தேனிய (Danes) மக்களுடனும் நெருங்கிய உறவு கொண்டவர்கள். இவர்களுக்குச் செருமானிய உறவுமிகக் குறைவாகவுள்ளது. இலாப்பு (Lapp) இனமக்கள் சில ஆயிரவர் சுவீடனின் வட கோடியில் வாழ்கின்றனர். பின்லாந்திய மக்களும் இலாப்பிய மக்களைவிட நான்கு மடங்கு மிகுதியான எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் வடகிழக்குக் கடற்கரையையொட்டியுள்ள பகுதிகளில் வாழ்கிறார்கள்.
சுவீடிய மொழி வடசெருமானிய மொழியைப் போன்றது. சுவீடிய மக்கள் கடின உழைப்பிற்கும், கூர்த்தமதிக்கும், திறமைக்கும், நட்பிற்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் தம் நாட்டுப்புறங்களையும், நகரங்களையும் துப்புரவாகவும் அழகாகவும் காக்கும் திறன் கொண்டவர்கள். பெரும்பாலான சுவீடன்<noinclude></noinclude>
k9cqhug1pi33tg1qlnmj2zaw5lzmo7t
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/319
250
648229
1950832
2026-07-02T06:01:18Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மக்கள் வசதிமிக்க வீடுகளைக் கொண்டவர்களாய் விளங்கி, வாழ்க்கைத் தரத்தில் சிறந்து காணப்படுகின்றார்கள். நாட்டுப்புற வீடுகள் வண்ணந் தீட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950832
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுவீடன்|291|சுவீடன்}}</noinclude>மக்கள் வசதிமிக்க வீடுகளைக் கொண்டவர்களாய் விளங்கி, வாழ்க்கைத் தரத்தில் சிறந்து காணப்படுகின்றார்கள். நாட்டுப்புற வீடுகள் வண்ணந் தீட்டப் பெற்ற மரத்துண்டுகளாலும், வெண்ணிறக் கற்களாலும் கட்டப்பெற்றுள்ளன. தென் சுவீடனில் கற்களாலும் செங்கற்களாலும் ஆன வீடுகளைக் காணலாம். கவீடன் மக்கள் சத்துணவு உண்ணும் பாங்கு பெற்றவர்கள். தமக்கு வேண்டிய அளவு உணவினை எடுத்துக் கொண்டு, தனித்தனியாக உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். மீன், முள்ளங்கி, அப்பம், பாலடைக்கட்டி போன்றவற்றை விரும்பி உண்கிறார்கள். பிராந்தி மற்றும் காரமான பழரசத்துடன் கலந்த சாராயத்தையும் குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். சூரியவொளியில் ஆடிப்பாடி மகிழும் வழக்கம் கொண்ட சுவீடன் மக்கள் உடற்பயிற்சியில் ஊக்கம் கொண்டவர்கள். நீச்சலடித்தல், படகோட்டல், தட களப்போட்டிகள் போன்றவற்றில் நாட்டமிக்கவர்கள். பனியில் சறுக்கி விளையாடுதல் அவர்களின் கேளிக்கைகளும் ஒன்றாகும்.
<b>நகரங்கள்</b>: இகடாக்கோம் (Stockholm) சுவீடனின் தலைநகர் ; பெருநகர். இது இந்நாட்டின் வாணிக மையமாகும். கோட்பர்கு (Goteburg) சுவீடனின் இரண்டாம் பெருநகரம். இது பெரும் துறைமுகப் பட்டினமாகும். மால்மோ (Malmo) மூன்றாம் தொழிற் பெரு நகரமாகும். இங்குக் கப்பல்கட்டும் கூடங்களும் சர்க்கரைச் சுத்திகரிப்பு ஆலைகளும் நூற்பாலைகளும் இயந்திரக் கடைகளும் உள்ளன.
<b>செய்பொருள்கள்</b>: ஐந்தில் இரண்டுபாகம் சுவீடியர்கள் செய்பொருள்களை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான செய்பொருள்கள் நாட்டுப் புறங்களிலும், ஐம்பதாயிரம் மக்கள்தொகைக்குக் குறைந்த ஊர்களிலும், நகரங்களிலும் செய்யப்படுகின்றன. இயற்கை வளங்கள் நாடு தழுவிக் காணப்படுவதால், நாட்டின் பல பாகங்களில் செய்பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு மிகுதியாகக் கிடைக்கும் நீர்மின்சக்தி செய்பொருள் உற்பத்திக்கு உறுதுணையாய் அமைகின்றது. செய்பொருள்களில் பெரும்பாலானவை காடுகளில் இருந்து கிடைக்கின்றன. மரக்கட்டைகள் மரச்சாமான்கள், காகிதக் கூழ், காகிதம், செல்லுலோசு என்னும் அரக்கு வகைகள் காடுகளிலிருந்து கிடைக்கும் பொருள்களிலிருந்து பெறப்படுவன. மரமறுக்கும் தொழிற்சாலைகளும் மிகுதியாக உள்ளன. நடுசுவீடனில் இரும்புருக்குத் தொழில்கள் காணப்படுகின்றன. பல தொழிற்சாலைகள், இயந்திரக் கருவிகள், இரசாயனப் பொருள்கள், ஆடைகள், பேருந்துவண்டிகள், கண்ணாடி, பீங்கான் பொருள்கள் போன்றவற்றை உற்பத்தி செய்கின்றன. சோன்கோப்பிங்கு (Jonkoping) என்னும் ஊரில் தீப்பெட்டித் தொழிற்சாலைகள் மிகுந்துள்ளன.
<b>வேளாண்மை</b>: சுவீடன் மக்களில் நாலிலொருவர் பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுழைக்கும் உழவராவார். பண்ணைகள் சிறிய பரப்பளவைக் கொண்டவை. தெற்குச் சுவீடனும் கிழக்குச் சுவீடனும் பண்ணைகள் நிறைந்தவை. இங்குக் கோதுமை, ஓட்சு, உருளைக்கிழங்கு போன்றவை பயிரிடப்படுகின்றன. தென் சுவீடனில் மேய்ச்சல் நிலங்களும் மிகுதியாக உள்ளன. எனவே, கால்நடை வளர்த்தல், பன்றிகள் வளர்த்தல் போன்றவை ஏனைய தொழில்களாகும். பல்வகை மான்களையும் வடகோடியில் வளர்க்கிறார்கள்.
சுவீடியர்கள் பண்ணைகளில் திறமையாகப் பயிரிடும் பாங்குடையவர்கள். மேலும், இக்கால முறைப்படி பயிரிடும் திறமை மிக்கவர்கள். பண்ணைகளுக்கு மின் வசதி கிடைக்கிறது. உழவர்களுக்கு அரசு வேளாண்மைக் கல்வி கற்பிக்கிறது. பள்ளி மாணவ மாணவியர் பண்ணைக் குழுக்கள் அமைத்து பண்ணைத் தொழிலில் ஈடுபடப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.
பல்வேறு மரங்கள் காடுகளில் வளர்க்கப்படுகின்றன. காடுகளில் பாதியளவினைத் தனியார் சொத்தாகக் கொண்டுள்ளனர். அரசு காற்பங்குக் காடுகளையும் கூட்டுறவுக் கழகங்கள் காற்பங்கையும் சொந்தம் கொண்டாடுகின்றன.
பொருளாதார வளத்திற்குக் கூட்டுறவுக் கழகங்கள் உறுதுணையாய் நிற்கின்றன. நாட்டின் பாதிக்கு மேற்பட்ட குடும்பங்கள் கூட்டுறவுக் கழகத்துடன் இணைந்துள்ளன. நுகர்வோர் கூட்டுறவுக் கழகங்கள் மக்களுக்கு உணவு மற்றும் ஏனைய பொருள்களை விற்று உதவி செய்யும் ஊதியத்தில் குடும்பங்களுக்கும் பங்குண்டு. அரசு கூட்டுறவுக் கழகங்களை இணைத்து உதவி செய்கின்றது. அதனால், இடைத்தரகர்கள் இன்றி அரசு மக்களுக்குப் பெருமளவு உதவி செய்கின்றது. அனைத்து உற்பத்திப் பொருள்களுக்கும் கூட்டுறவுக் கழகங்கள் உண்டு.
<b>போக்குவரத்து</b>: சுவீடன் நாட்டில் ஏறத்தாழ 90,000 கி.மீ. சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 15,000 கி.மீ. இருப்புப்பாதைகளும் உள்ளன. வாகனங்கள் நீர்மின் சக்தியால் ஓடுகின்றன. பெரும்பகுதி இருப்புப் பாதைகள் அரசுக்குச் சொந்தமானவை.
வாணிகக் கப்பல்களுக்கும் சுவீடன் பெயர் பெற்றது. அவை உலகின் பல பாகங்களுக்குப் பொருள்<noinclude>
<b>வா. க. 9 -19அ</b></noinclude>
eqjuwad68bldjhnv91jdhb4cws6fq5p
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/320
250
648230
1950833
2026-07-02T06:15:00Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களைச் சுமந்துசெல்கின்றன. மிகுதியான தொலை பேசிக் கருவிகளும் இந்நாட்டில் இயங்குகின்றன. <b>வரலாறு</b>: சுவீடன் தொன்மையான வரலாற்றைக் கொண்ட நாட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950833
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுவீடன் பர்கு|292|சுவீடிசு மொழி}}</noinclude>களைச் சுமந்துசெல்கின்றன. மிகுதியான தொலை பேசிக் கருவிகளும் இந்நாட்டில் இயங்குகின்றன.
<b>வரலாறு</b>: சுவீடன் தொன்மையான வரலாற்றைக் கொண்ட நாடாகும். சுவீடன் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் படைமானிய நாடாக இருந்தது. செருமானிய வணிகர்கள் நகரங்களை உருவாக்கிப் பால்டிக்குக் கடற்கரையை ஆண்டார்கள். தேனியர்களின் (Danes) ஆளுகைக்குப் பல்லாண்டுகள் சுவீடன் அடிமைப்பட்டிருந்தது. ஐரோப்பாவில் சமயச் சீர்திருத்தம் ஏற்பட்டபோது, கசுடவசு என்பார் சுதந்திர சுவீடனை உருவாக்கக் காரணமானார். சுவீடன் தென்மார்க்குடனும் உருசியாவுடனும் பல போர்களைச் செய்தது. மக்களாட்சி மரபுகள் கி.பி. 18 -ஆம் நூற்றாண்டில் நிலைநாட்டப்பெற்றன. தெப்போலியன் போரிட்டபோது அப்போர்களில் சுவீடன் பங்குகொள்ளவில்லை. இருப்பினும் உருசியா, தென்மார்க்கு நாடுகளின் தாக்குதல்கலிலிருந்து தப்ப, நெப்போலியனுடன் நல்லுறவு கொண்டது. சுவீடன் நார்வேயை 91 ஆண்டுகள் ஆண்டது. உலகப் போர்களின்போது சுவீடன் நடுநிலைக் கொள்கையை உறுதியாகப் பின்பற்றியதால் போரில் ஈடுபடவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்ச் சுவீடன் ஐ.நா.வின் உறுப்பு நாடுகளுள் ஒன்றாகி உலக அமைதிக்குப் பாடுபடும் நாடுகளுள் ஒன்றாகப் பெயர் பெற்றுள்ளது.{{Right|<b>இரா.அ.</b>}}
<section end="சுவீடன்"/>
<section begin="சுவீடன்பர்கு"/>
{{dhr}}
<b>சுவீடன்பர்கு</b> என்பார் சுவீடன் நாட்டைச் சார்ந்த அறிவியல் வல்லுநர்; தத்துவமேதை; இறையியல் ஞானி; கிறித்தவ சமயத்தின் ஒரு பிரிவான புதிய எருசெலம் திருச்சபை அல்லது புதுச்திருச்சயை என்னும் பிரிவுக்குத் தத்துவ விளக்கம் தந்த எழுத்தாளர். சுவீடன்பர்கு (Swedenburg) கி.பி. 1688-ஆம் ஆண்டு இசுடாக்கோமில் (Stoukholm) பிறந்தார். தந்தையார் உப்சலாவில் (Uppsala) பேராசிரியராகப் பணியாற்றியவர். இவரும் உப்சலாவில் கல்வி கற்று ஐரோப்பாவில் பயணம் செய்தவர். தொடக்க காலத்தில் இயற்பியல் சுற்றுத் தேர்ந்த இவர் அத்துறையைக் கரைகண்டவராக மதிப்பிடப் பெறுகிறார்.
சுவீடன்பர்கு தத்துவத் துறையிலும் பல கண்டுபிடிப்புகளைச் செய்தவர். இம்மேதை கி.பி. 1743- முதல் தம் கவளத்தை இயற்பியலிலிருந்து சமயத் துறையின்பால் திருப்பினார். அத்துறையில் இவருக் கேற்பட்ட வியத்தகு அனுபூதியால் இறையொளி கிடைக்கப் பெற்றவரானார், சித்தர்கள் காணும் இறைக்காட்சிகளைக் கண்டு பேரின்ப வெள்ளத்தில் திளைத்தார் இப்பெரியார். இறைவனைப் பற்றிப் பல கட்டுரைகளையும், பல நூல்களையும் எழுதிப் புகழ்பெற்றார். தம் கோட்பாடுகள் விவிலியக் கோட்பாடுகளின் அடிப்படையில் எழுந்தவையே என்பது இவர்தம் கூற்று. ஆனால், இக்கூற்றைப் பலர் கடுமையாகக் குறை கூறினர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 320
|bSize = 375
|cWidth = 95
|cHeight = 102
|oTop = 33
|oLeft = 230
|Location = center
|Description =
}}
{{center|சுவீடன் பர்கு}}
சுவீடன்பர்கு தமக்கென்று உரிமை கொண்டாடும் தனித்த சமய இயக்கத்தை நிறுவ விழைந்தாரில்லை. எனினும், இவர் காலமான பின்னர் இவருடைய அணுக்கச் சீடர்களுள் சிலர் இவர்தம் கோட்பாடுகளின் அடிப்படையில் சமயப் பிரிவொன்றை உருவாக்கினர். இதைத்தால் புதிய எருசெலம் திருச்சபை (Chruch of New Jerusalem) என்பர்.
சுவீடன்பர்கு கி.பி. 1772-ஆம் ஆண்டு இலண்டன் மாநகரில் காலமானார்.{{Right|<b>இரா.அ.</b>}}
<section end="சுவீடன்பர்கு"/>
<section begin="சுவீடிசு மொழி"/>
{{dhr}}
<b>சுவீடிசு மொழி</b>: இது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்த்த ஒரு வட செருமானிய மொழி. இது சுவீடன் நாட்டு அரசியல் மொழியாகும். பின்லாந்தில் பின்னிசு மொழியுடன் இம்மொழியும் அரசியல் மொழியாக உள்ளது. சுவீடனில் 7,500,000 மக்களும், அமெரிக்காவிலும், கனடாவிலும் 1,000,000 மக்களும், பின்லாந்திலும், எசுத்தோனியாவிலும் 500,000 மக்களும் சுவீடிசு மொழியைப் பேசுகின்றனர்.
சுவீடிசு மொழி கி.பி. 2ஆம் நூற்றாண்டு முதல் இசுகாண்டிநேவியப் பகுதிகளில் வழங்கிய பொதுமொழியான முதுபழம் இக்காண்டிநேவிய மொழி (அல்லது பழைய நோர்சு)யிலிருந்து பிறந்ததாகும். இம்மொழி பற்றிய செய்திகளைப் பழைய உரூனிக் கல்வெட்டுகளிலிருந்து அறியலாம். உரூனிக் கல்வெட்டுகள் கி.பி 2 அல்லது 3-ஆம் நூற்றாண்டு முதலே கிடைக்கின்றன இரண்டாயிரத்து ஐந்நூறுக்கும் மிகுதியான இக்கல்-<noinclude></noinclude>
1jjv6qqljnsbjdmbiz6k67bk8kn4fiu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/321
250
648231
1950834
2026-07-02T06:57:55Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வெட்டுகளுள் மிக முக்கியமானது இரியோக்கடன் என்ற இடத்தில் கிடைத்த கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒன்றாகும். இந்நாட்டில் தோன்றிய முதல் ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950834
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுவீடிசு மொழி|293|சுவீடிசு மொழி}}</noinclude>வெட்டுகளுள் மிக முக்கியமானது இரியோக்கடன் என்ற இடத்தில் கிடைத்த கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒன்றாகும். இந்நாட்டில் தோன்றிய முதல் நூல் கி.பி.1220-இல் இலத்தீன் எழுத்தில் ளழுதப்பட்ட ஒரு சட்ட நூலாகும். இக்காலத்தில் பிற மொழிச் செல்வாக்கு இம்மொழியின்கண் மிகுதியாக இல்லை. இதன்கண் ஒரு சில இலத்தீன் சொற்களும் கிரேக்கச் சொற்களுமே உள்ளன. சுவீடிசு மொழி தேனிசு மொழியுடன் மிகவும் ஒத்திருந்தது; இரண்டையும் பிரித்தறிவது கடினமாகவே இருந்தது. கி.பி. 1300-இல் இவ்விரு மொழிகளுக்கிடையே வேற்றுமைகள் தோன்றி வளரத் தொடங்கின. இதுவரை தேனிசு என்றே குறிக்கப்பட்ட இம்மொழி கி.பி.1330 முதல் சுவீடிசு மொழி என்று வழங்கப்படலாயிற்று.
செருமானியர்களின் செல்வாக்கு கி.பி. 1365-இல் சுவீடனில் மிகுந்ததால் பல செருமானியச் சொற்கள் சுவீடிசு மொழியில் புகுந்தன. பாரிசில் ஏற்பட்ட பல்கலைக் கழகத்துடன் சுவீடன் நாட்டினர் கொண்ட தொடர்பினால் பல பிரஞ்சுச் சொற்களும் இம்மொழியில் வழங்கப்படலாயின. இக்காலத்தில்தான் நான்கு கிளைமொழிகள் (Dialects) இருந்த சுவீடிக மொழியில் இரண்டு அழிந்தன. இலத்தீன் மொழிச் செல்வாக்கினால் இதன் தொடரியலிலும் மாற்றம் ஏற்பட்டது. தென்மார்க்கு நாட்டின் அதிகாரத்தின் கீழ் இசுகாண்டிதேவிய நாடுகள் இருந்தபோது தேனீக மொழி பொது அரசு மொழியாக இருந்ததால், சுவீடிசு மொழி சுட்டுக்கோப்பின்றி இருந்தது. தென்மார்க்கின் அதிகாரத்தினின்று சுவீடன் விடுதலை அடைந்தபோது கலீடிசு மொழியில் ஒரு பொதுநிலையைக் கொண்டுவரப் பல முயற்சிகள் நடந்தன. ஆனால் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் தான் பலர் முயற்சிவினால் சுவிடிசு மொழி கட்டுக் கோப்புடன் ஒரு பொது மொழியாக உருப்பெற்றது. இதன் முதல் இலக்கண் நூல் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வெளிவந்தது. அகராதி ஒன்றும் வெளியிடப்பட்டது. இம்மொழியின் வரலாற்றில் மிக முக்கியமான காலப்பகுதி கி.பி. 18-ஆம் நூற்றாண்டு. இக்காலப் பகுதியில் பல துறைகளிலும் இம்மொழி வளர்ந்தது. பிரஞ்சு, ஆங்கிலம் போன்ற மொழிகளின் செல்வாக்கு இம்மொழியில் இருப்பினும் இலக்கணத்தைப் பொறுத்த மட்டில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் இல்மொழியில் மாற்றம் எதுவும் தோன்றவில்லை.
ஆங்கில மொழியைப் போலவே சுவீடிசு மொழியிலும் பொது, சிறப்புச் சுட்டுகள் உள்ளன. பிறப்புச் சுட்டுகள் பின்னோட்டுகளாகவும் பெயர்களின் பால், எண்களுக்கேற்ப மாறுபவையாகவும் உள்ளன. மூவிடப் பெயர்களில் ஆண், பெண் பால்களும், அஃறிணையும் காணப்படுமாயினும், பொதுவாக இம்மொழியில் பெயர்கள் அஃறிணை, பொதுப்பால் என இரு பெரும் பிரிவுகளாகவே பிரிக்கப்படுகின்றன. இம்மொழியின் பால், பகுப்பு, பெயர்ச் சொற்கள் ஏற்கும் சிறப்புச் சூட்டினை அடிப்படையாகக் கொண்டது.
சுவீடிக மொழியின் தாய்மொழியான பழைய நோர்சு மொழி எழுவாய், ஐ, கு அது ஆகிய நான்கு வேற்றுமைகளைக் கொண்டிருந்த போதிலும், சுவீடிசு மொழியில் எழுவாய், அது -ஆகிய இரு வேற்றுமைகளே உள்ளன. சுவீடிசு பெயரடைகள், அவற்றின் பின்னால் வரும் பெயர்களின் ஒருமை, பன்மை எண்களுக்கேற்பவும், பால்களுக்கேற்பவும் மாலுந்தன்மையன. பொதுவாக, இம்மொழியின் மூவிடப்பெயர்கள் ஆங்கில மூவிடப் பெயர்களை ஒத்துள்ளன. ஆயினும், அஃறிணை ஒருமையில் இருவகை காணப்படுகின்றது. ஒன்று, பொதுப்பாலைக் குறிக்கவும், மற்றொன்று அஃறிணையைக் குறிக்கவும் பயன்படுகின்றன. இதே போன்று முன்னிலை ஒருமையிலும் நீ (ni), தூ (du) ஆகிய இருவகை உள்ளன. ‘தூ’ நெருங்கிய நண்பர்கள், வீட்டு உறுப்பினர்கள் ஆகியோரிடம் பயன்படுவது. ‘நீ’ தாழ்ந்தோரிடம் பயன்படுத்தப்படுவது.
கவீடிசு வினைச்சொற்கள் ஆங்கில வினைச் சொற்களைப் போலவே காணப்படுகின்றன. இதில் நான்கு வகையான வினைச்சொற்கள் உள்ளன. ஆங்கிலத்தில் இறந்தகால வினையெச்சம் (Past Participle) துணை வினையுடன் நின்று, பல கால வேறுபாடுகளைக் காட்டுதல்போலச் சுவீடிசு மொழியில் ‘சுபைன்’ (Supine) என்ற வினையெச்சம் பயன்படுகிறது. ஆனால், இவ்வினையெச்சம் ஒருசில துணை வினைகளுடன் வந்து காலம் காட்டுவதுடன் பெயரின் அடையாகவும் வருகின்றது.
சுவீடிசு மொழியிலுள்ள செயவென் வினையெச்சத்திற்கும், ஆங்கில வினையெச்சத்திற்கும் சிவ வேற்றுமைகள் உண்டு. ஆங்கிலத்தில் ‘to’ இன்றி வினையெச்சம் வாராதிருக்க, பல சுவீடிசு வினைகள் செயவென் எச்சத்தைக் குறிக்கும் ‘att’ இன்றியே அகர வீற்றை ஏற்று வினையெச்சமாக வருதல் காணலாம்.
::{| class="wikitable"
|-
|அத் கல்ல || Att Kalla || அழைக்க
|-
|டன்ச || Dansa || ஆட
|-
|பட || Bada || குளிக்க.
|-
|}
{{Right|<b>எம்.சு.</b>}}
{{nop}}<noinclude></noinclude>
mxz64jfkamlfz9rmvmvnj22vm6afmb3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/322
250
648232
1950835
2026-07-02T07:08:54Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>துணை நூல்</b>:<br> <b>அகத்தியலிங்கம், ச.,</b> உலக மொழிகள்-முதல் பகுதி, அண்ணாமலைநகர், 1968. <section end="சுவீடிசு மொழி"/> <section begin="சுவேதாசுவதர உபதிடதம்"/> {{dhr}} <b>சுவேத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950835
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சவேதாசுவதர உபநிடதம்|294|சவேதாசுவதர உபநிடதம்}}</noinclude><b>துணை நூல்</b>:<br>
<b>அகத்தியலிங்கம், ச.,</b> உலக மொழிகள்-முதல் பகுதி, அண்ணாமலைநகர், 1968.
<section end="சுவீடிசு மொழி"/>
<section begin="சுவேதாசுவதர உபதிடதம்"/>
{{dhr}}
<b>சுவேதாசுவதர உபதிடதம்</b>: மனிதன், காதுகளால் நல்லனவற்றைக் கேட்க வேண்டும். என்றும், கண்களால் நல்லனவற்றைப் பார்க்க வேண்டும் என்றும், இறைவனை வணங்கினால் அமைதி உண்டாகும் என்றும், எல்லாம் வல்ல இறைவனுக்கு வணக்கம் என்றும் சுவேதாசுவதர (Swetasvatara) உபதிடதம் கூறுகிறது. சீடர்கள் உலகத் தோற்றத்தின் காரணமென்ன, அதற்குக் காரணம் பிரமமா? மனிதன் எங்கிருந்து வந்தான்? மனிதன் ஏன் வாழ வேண்டும்? கடைசியில் அமைதி எங்கே கிடைக்கிறது என்றெல்லாம் தங்களுக்குள்ளே வினாக்கள் எழுப்புகின்றனர். காலம், இடம், நீதி, தற்செயல் நிகழ்ச்சி, பருப்பொருள், முதலாவதான ஆற்றல்கள் தனியாகவோ ஒன்று சேர்ந்தோ உலகிற்குக் காரணமாகா. ஏனென்றால் அவை காரியங்களாகவும் ஆன்மாவுக்குத் துணை செய்பவைகளாகவும் அமைகின்றன. தனியான ஆன்மாவும் உலகத் தோற்றத்திற்குக் காரணமாக இருக்க முடியாது. மெய்யுணர்வாளர் தியான நிலையில், தன்னுள்ளே இருக்கின்ற இறைவனைக் காண்கிறார்கள். அந்த இறைவன் எல்லோருடைய உள்ளத்திலும் காணப்படுகிறார். சத்துவ, இராசத தாமத குணங்கள் அவரை மறைத்துக் கொண்டிருக்கின்றன.
இந்த உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. எல்லா உயிரினங்களும் பிறந்தும் இறந்தும் மீண்டும் பிறந்து கொண்டேயும் இருக்கின்றன, இறைவனிடமிருந்து ஆன்மா வேறு என்ற நினைவு இருக்கிற வரை மேற்கூறிய சுழற்சி நடந்து கொண்டேயிருக்கிறது. இறைவன் அருளால் ஆன்மாவும் இறைவனும் ஒன்று என்று அறிந்தவுடன் சுழற்சி நின்று விடுகிறது. ஆன்மா அழியாத் தன்மையை அடைகிறது. உலகிற்கு அப்பாற் செல்லுகிறவனை வேதங்கள் பரம்பொருளாகக் கருதுகின்றன. ஆனால் தனி ஒருவர் ஆன்மாவானது இறைத்தன்மையை மறத்து, இன்ப நினைவுகளில் மயங்குகிறது, அது இறைவனை அடையும்பொழுது எல்லா வித கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுபடுகிறது. மனம், பருப்பொருள், தலைவர், பணியாள் முதலியவை எப்பொழுதுமே இருந்திருக்கின்றன. இவைகளை ஒன்றுபடுத்துகிற மாயையும் அநாதியாக அமைந்திருக்கிறது.
பருப்பொருள் (Matter) அழியுந்தன்மையது, இறைவன் அறியாமையை அகற்றுகிறான், அவன் அழியாதவன்; என்றுமுள்ளவன்; அவனைத் தியானிக்கும் பொழுது அறியாமை நீங்குகிறது. உண்மையென்ன வெனில், ஆன்மா எப்பொழுதுமே இறைவனோடு சேர்ந்திருக்கிறது. விறகில் நெருப்பிருந்தாலும் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஒரு விறகை மற்றொரு விறகோடு தேய்த்தால் நெருப்புக் காணப்படும். அது போலவே உடம்போடு, ஓம் என்ற மந்திரத்தை ஒலித்தால் இறைவனை உணரலாம். விறகினுள் நெருப்பு இருப்பதுபோல், உடம்பினுள் இறைவன் அமர்ந்திருக்கிறான். எள்ளினுள் எண்ணெய் போல், பாலில் நெய்போள், ஆன்மாலினுள் இறைவன் இருக்கிறான். உண்மையினாலும் தியானத்தினாலும் அவனை அறிய முடியும். பிரமத்தை அறிந்தவுடன் அறியாமை அகன்றுவிடும்.
இறைவனை உணர்வதற்குப் புலன் அடக்கம் தேவை. பிறகு உள்ளே இருக்கின்ற ஆன்மாவைத் தியானிக்க வேண்டும். மனத்தினாலும் புத்தியினாலும் புலன்களை இன்பம் தரும் செயல்களிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும். அறிவுடையவர்கள் மனத்தை அடக்கி, இறைவனோடு ஒன்றுபடுத்த முயற்சி செய்வார்கள். மனத்தையும் புத்தியையும் இறைவனோடு ஒன்றுபடுத்த முயற்சி செய்ய வேண்டும், பிராணளை அடக்கிப் பழக வேண்டும். நிமிர்ந்து உட்கார்ந்து மனத்தையும் புலன்களையும் உள்ளே இருதயத்தில் செலுத்தித் தியானம் செய்ய வேண்டும். தியானம் செய்யும் பொழுது பலவிதமான உருவங்கள் காணப்படலாம். தியானத்தில் ஆழ்ந்திருக்கும் பொழுது ஆன்மா வேறு, உடல் வேறு என்ற உணர்வு ஏற்படும். முதல் அனுபவம் என்னவென்றால், உடல் கனம் குறைவாகத் தோன்றும், தெளிவான தோற்றமும், அழகான குரலும், நல்ல மனமும் ஆசையில்லாதிருத்தலும் ஏற்படும். யோகம் செய்கிறவன், உண்மையான பிரமத்தைத் தன்னுள் காண்கிறான். எல்லாவிதமான மலங்களும் நீங்கப்பெற்றுச் சுத்தமாகவும் பிறவியில்லாமலும் அமையும். கடவுள் ஒருவரே படைப்போராகவும் அமைகிறார்; எல்லோருடைய உடலிலும் உள்ளத்திலும் இருக்கிறார். அத்தகைய இறைவனை எல்லோரும் வழிபட வேண்டும். கடவுள் உலகைத் தோற்றுவிக்கிறார்; காப்பாற்றுகிறார்: பிறகு தம்முள்ளே உலகினை அடக்கிக் கொள்கிறார் என்று சுவேதாசுவதர முனிவர் கூறுகிறார். இறைவனை அறிந்தவர் இறப்பையும் வென்று விடுகிறார். கடவுளைவிடச் சிறந்தவர் யாருமில்லை. அவர் மாற்றம் அறியாதவர். உலகெங்கும் நிறைந்து காணப்படுகிறார். உலகினில் காணப்பட்டாலும், உலகப் பொருளுக்கு அப்பாற்பட்டவர்; உருவமற்றவர்; எல்லோர் உள்ளத்திலும் அமர்ந்திருக்கின்றார். இவ்வாறு சுவேதாசுவதர உபநிடதம் கூறுகிறது.{{Right|<b>இரா.கோ.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Swami Prabhawananda.</b> The Upanishads, Sri Ramakrishna Math, Madras, 1979.<noinclude></noinclude>
0plnhrtav35on8ryg7nyn4icl8o1sdt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/323
250
648233
1950836
2026-07-02T07:23:52Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section end="சுவேதாசுவதர உபதிடதம்"/> <section begin="சுவேதாம்பரம்"/> {{dhr}} <b>சுவேதாம்பரம்</b>: இது சமண சமயப் பிரிவுகளுள் ஒன்று. ‘சுவேதம்’ என்னும் சொல்லுக்கு அன்ன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950836
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுவேதாம்பரம்|295|சுவேயூவான்}}</noinclude><section end="சுவேதாசுவதர உபதிடதம்"/>
<section begin="சுவேதாம்பரம்"/>
{{dhr}}
<b>சுவேதாம்பரம்</b>: இது சமண சமயப் பிரிவுகளுள் ஒன்று. ‘சுவேதம்’ என்னும் சொல்லுக்கு அன்னம் என்பது பொருள். அன்னப்பறவை வெண்மை நிறத்தினைக் கொண்டது. ‘அம்பரம்’ என்றால் ஆடை. சுவேதாம்பரம் என்ற சொல்லுக்கு வெண்ணிற ஆடை என்பது பொருள். சமண சமயத்தில் கி.மு. 4-ஆம் நூற்றாண்டளவில் இரு பிரிவுகள் தோன்றலாயின. அவை (1) திகம்பரம், (2) சுவேதாம்பரம் என்பனவாம். பிறந்த மேனியாகச் சமண சமயத்தைப் பின்பற்றியவர்கள் திகம்பரர் எனப்பட்டனர். அதாவது, ஆடைகளையே உடுத்தாமல் நிருவாணமாக இருந்தவர்கள் என்பது பொரும், திசைகனைத் ‘திக்’ என்பர்; திசைகளையே ஆடையாகக் கொண்டவர் திகம்பரர் எனப்பட்டனர். சுவேதம்பரர்கள் வெண்ணிற ஆடைகளை அணிந்தவர்கள்
சுவேதாம்பர சமண சமயப் பிரிவினை உருவாக்கியவர் பத்திரபாகு ஆவார். சமண சமயம் பீகார் மாநிலத்தில் தோன்றியது. அம்மாநிலத்தில் கி.மு 3-ஆம் நூற்றாண்டில் பல்லாண்டுகள் நீடித்தவற்கடம் (பஞ்சம்) ஒன்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் முகத்தான் பத்திரபாகுவும் அவருடைய சீடர்களும் தென்பகுதிக்கு வந்ததாக வரலாற்றுச் செய்தியொன்று கூறும். பத்திரபாகுவினால் அமைக்கப்பெற்ற சமண சமயப் பிரிவைச் சேர்ந்தவர்கள் சுவேதாம்பரர்கள் எனப்பட்டனர்.
திகம்பரர்களும், சுவேதாம்பரர்களும் வேதநெறியை ஏற்றுக்கொள்ளாதவர்கள்; இவை இரண்டும் நாத்திக சமயங்கள் என்று கருதப்பட்டவை. வற்கடம் நீங்கிய பின்னப் பத்திரபாகுவின் சீடர்கள் பீகாருக்குத் திரும்பியபோது, வடக்கில் வாழ்ந்த திகம்பரர்கள் சுவேதாம் பரர்களைச் சமண சமயக் கொள்கைகளை நழுவ விட்டவர்கள் என்று தூற்றினர். இரு சமயப் பிரிவுகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாயின. எது உண்மையான சமயம் என்பதை உறுதிப்படுத்தச் சமண சமயக் குழு (Council) ஒன்று கூட்டப்பெற்றது. திகம்பரர்கள் சுவேதாம்பரர்களின் சமண சமயக் கொள்கை ஏற்றுக்கொள்ளத்தக்கதன்று என்று முடிவு செய்தனர். வங்காளம், மத்திய இந்தியா, மகாராட்டிரம், தென்னிந்தியா போன்ற பகுதிகளில் திகம்பரர்கள் செல்வாக்குற்றிருந்தனர். சுவேதாம்பரர்கள் இராசசுத்தானம், மேலை இந்தியா (Western India) போன்ற பகுதிகளில் வளமாசுக் காலூன்றி இன்றளவும் சமண சமயத்தைப் பின்பற்றி வருகிறார்கள்.
காலப்போக்கில் திகம்பர சமயப் பிரிவினர் வலுவிழந்து மறைந்தனர். இன்றும் செவ்வாக்குடன் வாழ்வோர் சுவேதாம்பரப் பிரிவினரேயாவர். சுவேதாம்பரர்கள் வகுத்த சமண சமய நூல்களான பன்னிரு அங்கங்களைத் திகம்பரர் அதிகார பூர்வமானவையாகக் கருதவில்லை.{{Right|<b>இரா.அ.</b>}}
<section end="சுவேதாம்பரம்"/>
<section begin="சுவேயூவான்"/>
{{dhr}}
<b>சுவேயூவான்</b> சீனக் குடியரசைச் சார்ந்த மாநிலங்களுள் ஒன்று. முன்னர் இது உள்மங்கோலியாவின் (Inner Mongolia) பகுதியாக இருந்தது. இது 1911-ஆம் ஆண்டளவில் சீனக் குடியரசில் பெயரளவில் இணைக்கப்பட்டிருந்தது. பின்னர் உள்மங்கோலியா மூன்று மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அவை (1) சாகர் (Chahar or Chahaier), 2) சுவேயூவான் (Suiyuan), 3) நிங்கியா (Ningxia) என்பனவாம். சுவேயூவான் சீனப்பெருஞ்சுவருக்கும் கோபிப்பாலை நிலத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. ‘சீனாவின் துயரம்’ எனப்படும் ஓயாங்கோ (Huang-Ho) ஆற்றின் பெரிய வளைவு இப்பகுதியின் வழி தென்பால் ஆற்றுக்குத் அமைந்துள்ளது. அமைந்துள்ள பகுதி பாலை நிலத்தைப் போன்றது. வட பகுதி புல்வெளி நிரம்பிய பகுதி. இம்மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் கனிப்பொருள்கள் மிகுதியாகக் கிடைக்கின்றன. நிலக்கரி சிறப்பானதாகும்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர்ச் சீனாவின் பொதுவுடைமைக் கட்சியினர் உள்மங்கோலியாவைக் கைப்பற்றிக் கொண்டனர். மங்கோலியர்களுக்கு இத்தருணத்தில் சீன அரசு தன்னாட்சி உரிமையை வழங்கியிருந்தது. அதன் அடிப்படையில் 1947-இல் உள்மங்கோலியத் தன்னாட்சிப் பகுதி நிலைநாட்டப்பட்டது. (Inner Mongolian Autonomous Region). அதன் தலைநகர் உலன்காட்டு (Ulanhot) என்னும் நகர். இக்காலத்தில் அதனைச் சிலின் (Jilin) என்பர். மங்கோலியர்கள் வாழ்ந்துவந்த சீனப் பகுதிகளை உள்மங்கோலியத் தன்னாட்சிப் பகுதியுடன் இணைத்துப் பெருக்கினர். சாகர் (Chahar) என்னும் பகுதி 1953-இல் இணைக்கப்பட்டது. சுவேயூவான் (Suiyuan) 1954-இல் இணைக்கப்பட்டது. நிங்கியா (Ningxia) 1956-இல் இணைக்கப்பட்டது. பின்னர்த் தலைநகரும் கல்கன் (Kalgan) என்னும் நகருக்கு மாற்றப்பட்டது. இக்காலத்தில் இந்நகரம் சாங்கியாகோன் (Zhangjiakon) எனப்படுகிறது.
சுவேயூவான் பரந்த நிலப்பரப்பைக் கொண்டதுடன் மக்கள்தொகை மிகுந்ததுமாகும். சுவேயூவான் என்னும் பெயர் கொண்ட நகரம் ஒன்று இருந்தாலும் அதனைத் தலைநகரமாக ஏற்றுக்கொள்ளவில்லை. இங்கு இருப்புப்பாதை ஒன்றும் செல்கிறது.
{{nop}}<noinclude></noinclude>
4tn601m2ojtxsru5llcqw1iorcr93wh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/324
250
648234
1950837
2026-07-02T07:40:35Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சுவேயூவான் மாநிலத்தின் பரப்பளவு ஏறத்தாழ 4 இலட்சம் ச.கி.மீ. மக்கள்தொகை சற்றேறக்குறைய 1,000,000 ஆகும் (1982).{{Right|<b>இரா.அ.</b>}} <section end="சுவேயூவான்"/> <section begin="சுவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950837
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுவைத்தல் நிலை|296|சுனகாத்து}}</noinclude>சுவேயூவான் மாநிலத்தின் பரப்பளவு ஏறத்தாழ 4 இலட்சம் ச.கி.மீ. மக்கள்தொகை சற்றேறக்குறைய 1,000,000 ஆகும் (1982).{{Right|<b>இரா.அ.</b>}}
<section end="சுவேயூவான்"/>
<section begin="சுவைத்தல் நிலை"/>
{{dhr}}
<b>சுவைத்தல் நிலை</b>: ஒவ்வொரு மனிதனும் பிறப்பு முதல் முதுமைப் பருவம் முடிய பலவிதமான இன்ப உணர்வுகளைக் கொண்ட மனவளர்ச்சி நிலைகளைக் கடந்துதான் வளர வேண்டியுள்ளது உளவியலின் தந்தை பிராய்டு கூறுகிறார். ஒவ்வொரு நிலையிலும் முழுமையாக, நிறைவுடன் அந்தந்த நிலைகளின் இன்ப உணர்வுகளை அனுபவித்து வளர்ச்சியடைய வேண்டும் எனவும் விவரிக்கிறார். அவ்வாறு ஒரு நிலையில் அளவுக்கு மேற்பட்டு இன்ப உணர்வுகளை அனுபவிக்க நேர்ந்தாலோ நிறைவாக அந்த உணர்வுகளில் வளர்ச்சியடைய முடியாமற் போகும் பொழுதோ அந்தப் பாதிப்புகள் ஒரு மனிதனின் பிற்கால நடத்தையை நிருணயிக்கின்றன எனத் தம் கோட்பாடுகளில் தெரிவிக்கிறார்.
இன்ப உணர்வு வளர்ச்சி நிலைகளான ஐந்து நிலைகளில் இரண்டாம் நிலைதான் ‘சுவைத்தல் நிலை’யாகும். பொதுவாக ஒரு குழந்தை பிறந்தது முதல் முதலாண்டு முடிய இந்த நிலை இருப்பதாகக் கருதப்படுகிறது. அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் ஒவ்வோர் உடல் உறுப்பும், வெளியார் துணையின்றி தானே இன்ப உணர்வினைத் தனது உடலில் தோற்வித்துக்கொள்ளும் தன்மை கொண்டதாகத்தான் அமைந்துள்ளது எனவும் விவரிக்கிறார். பிராய்டு அந்தக் கூற்றுப்படி இந்த இரண்டாம் நிலையான சுவைத்தல் நிலையில் உடலின் ஏனைய பாகங்களையெல்லாம்விட உதடுகளும், நாக்கும் குறிப்பாக வாய்ப்பகுதிதான் மிக்க அளவு இன்ப உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கிறது. ஒரு குழந்தை வெளி உலகுடன் வாய்மூலம்தான் முதன்முதலில் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளுகிறது என்பது உண்மை. ஆகவே சுவைத்தல் நிலையிலும் ஒரு குழந்தையின் மனநிலை உலகமே வாய்ப்பகுதியில்தான் மையம்கொண்டு காணப்படுகிறது. சுவைத்தல், உறிஞ்சுதல், உண வருந்துதல், அசைபோடுதல் போன்ற செயல்களின் மூலம் குழந்தை இன்ப உணர்வினைப் பெறுகிறது.
ஒரு குழந்தை வாய்மூலம் இன்ப உணர்வினை நிறைவுடன் அனுபவித்து வளர்வது, அதனது பிற்கால வாழ்க்கை நடத்தையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, அன்புடனும் பாசத்துடனும் ஒரு தாய் தனது குழந்தைக்குப் பாலூட்டிச் சீராட்டும்பொழுது மகிழ்வுடன் பிறரைச் சார்ந்திருந்து அதன்மூலம் இன்ப உணர்விணைப் பெற ஒரு குழந்தை பழகுகிறது. அத போன்றே வேளை தவறாமல் உணவருந்தும் வாய்ப்பை ஒரு குழந்தை பெறுவதும் அக்குழந்தையின் மனவளர்ச்சியில் ஒரு வரன்முறையை ஏற்படுத்திவிடுகிறது. அவ்வாறு நிறைவுடன் இச்சுவைத்தல் நிலையிலிருந்து அடுத்த நிலைக்குக் கடந்துசெல்லவும் ஒருகுழந்தை தன்னைத் தயார்படுத்திக் கொள்ளுகிறது.
இச்சுவைத்தல் நிலையில் அளவுக்கு மிகுதியாக ஒரு குழந்தை இன்ப உணர்வினைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றால் தனது பிற்கால வாழ்வில் எதற்கும் பிறரைச் சார்ந்திருத்தல், நம்பிக்கை கொண்டு அனுசரித்துச் செல்லுதல் போன்ற குணங்களைக் கொண்டதாக அக்குழந்தை காணப்படும். அதற்கு மாறாக, இந்நிலையில் ஏதேனும் தடங்கல்களோ முழு இன்ப உணர்வினைப் பெற இயலாத சூழ்நிலையோ கொண்டு ஒரு குழந்தை வளர்ந்தால் தனது பிற்கால வாழ்வில் ஏமாற்றமும், மன வருத்தமும் தோன்றிப் பிறரை எதிர்த்தல், புகைபிடித்தல், அளவுக்கதிகமாக உணவு உண்ணல் போன்ற தீய பழக்கங்களைக் கொண்டதாகக் காணப்படும். கை சூப்புதல் போன்ற குணங்களும் இதனது வெளிப்பாடே எனவும் கூறுகின்றனர்.
எரிக்கு எரிக்சன் (Erick Erickson) என்ற உளவியலாரும் இந்தச் சுவைத்தல் நிலைக்கு ஒத்த கருத்துக்கொண்ட “உணர்ச்சி நிலை” என்ற மனித மன வளர்ச்சி நிலைகள் பற்றிய தம் கோட்பாடுகளில் விவரிக்கிறார், நம்பிக்கையும் அவநம்பிக்கையும் ஆகிய குணங்கள் ஒரு குழந்தைக்கு இந்த நிலையில்தான் உருப்பெறுகின்றன எனக் கூறுகிறார்.
இவ்வாறு ஒரு குழந்தையின் மனவளர்ச்சி நிலைகளில் சுவைத்தல் நிலை முக்கியமான ஒரு பகுதியாகும். இந்நிலை முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டால் குழந்தையின் பிற்கால வாழ்வு வளம் நிறைந்து காணப்படும்.{{Right|<b>சீனி.தா.ஜா.மி.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Baron, etal.,</b> Psychology-Understanding Behaviour, Holt: Rinehast and Winston, Tokyo, 1980.<br>
<b>Coleman, J.G.,</b> Abnormal Psychology and Modern Life, Taraporevala and Sons Company, India, 1976.
<section end="சுவைத்தல் நிலை"/>
<section begin="சுனகாத்து"/>
{{dhr}}
<b>சுனகாத்து</b>:குசராத்து மாநிலத்திலுள்ள சுனகாத்து (Junagadh) மாவட்டத்தின் தலைநகரம். சுனகாத்து நகரம் கிர்னார் மலைகளுக்கு அருகில்<noinclude></noinclude>
ix52dglm77c6qy25ygkjpu7mmeygwaz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/325
250
648235
1950840
2026-07-02T07:47:16Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கத்தியவார் முந்நீரகப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரில் உள்ள கோயில்களும் மசூதிகளும் இந்நகரின் பண்டைய வரலாற்றைக் கூறுவனவாக அமைந்துள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950840
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுனகாத்து|297|சுனகாத்து}}</noinclude>கத்தியவார் முந்நீரகப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரில் உள்ள கோயில்களும் மசூதிகளும் இந்நகரின் பண்டைய வரலாற்றைக் கூறுவனவாக அமைந்துள்ளன. இந்நகரின் கிழக்கில் உபர்கோட்டு என்னும் தொன்மையான இடம் உள்ளது. பௌத்த சமயத் தொடர்புடைய குடைவரைகள் இங்கு உள்ளன. அசோகர் கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. இவை யாவும் கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. கிர்னார் மலைகளின் உச்சியில் சமணர் கோயில்கள்பல உள்ளன. இம்மலையில் கி. பி. 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இராசபுத்திரக் கோட்டை ஒன்றும் உள்ளது. இந்நகரை மகமது பெகாரா (Mahmud Begara) என்பவர் கி.பி. 1472-இல் கைப் பற்றி இதற்கு முசுதாபாது எனப் பெயரிட்டார். இங்கு ஒரு மசூதியும் இவரால் கட்டப்பட்டது. இந்நகரம் பல நகரங்களுடன் சாலை வழிகளைக் கொண்டுள்ளது. விளைபொருள்கள் இந்நகரின் விற்பனை செய்யப்படுகின்றன. நகரமக்கள் தொகை 120,416 (1981).
சுனகாத்து மாவட்டம் 10607 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இம்மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியை அரபிக்கடல் சூழ்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் கிர்னார் மலைகளும் கிர் மலைகளும் உள்ளன. கிர் மலைகளில் உள்ள காடுகளில் கொடிய விலங்கினங்கள் உள்ளன. பருத்தி, தானியப் பொருள்கள், எண்ணெய் வித்துகள், கரும்பு போன்றவை மாவட்டத்தில் விளைகின்றன. இம்மாவட்டத்தின் முக்கிய துறைமுக நகர் போர்பந்தர் ஆகும். மக்கள்தொகை 2,100709 (1981).{{Right|<b>சு.இரா.</b>}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 325
|bSize = 375
|cWidth = 165
|cHeight = 120
|oTop = 40
|oLeft = 195
|Location = center
|Description =
}}
{{center|சுனகாத்துக் குடைவரை}}
{{nop}}<noinclude></noinclude>
l7kvsuoupsuh2zzvs9j1bxr8xa7reqd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/326
250
648236
1950841
2026-07-02T07:58:26Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section end="சிசுனகாத்து"/> <section begin="சூ"/> {{dhr}} ::{| |- |{{dropinitial|சூ}} சகரத்திற்கும் உகர ஊகாரங்களுக்கும் உரிய குறிப்புகளைப் பார்க்க. ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950841
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude><section end="சிசுனகாத்து"/>
<section begin="சூ"/>
{{dhr}}
::{|
|-
|{{dropinitial|சூ}} சகரத்திற்கும் உகர ஊகாரங்களுக்கும் உரிய குறிப்புகளைப் பார்க்க. ||rowspan=4 |{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_9.pdf
|Page = 326
|bSize = 480
|cWidth = 32
|cHeight = 130
|oTop = 65
|oLeft = 400
|Location = center
|Description =
}}
|-
|சுகரத்திற்கு உரிய வடிவத்தில் உகரக்குறியோடு ஒரு வளைவு இணைக்கப்பட்டது. இது 7-ஆம் நூற்றாண்டில் பல்லவ பரமேச்சுவரவர்மனின் கூரம் செப்பேடுகளில் காணப்படுகிறது. மற்ற எழுத்துகளில் தலைக்கட்டின் வளர்ச்சியை ஒட்டிச் சகர ஊகாரத்திலும் தலைக்கட்டு கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்தது. வட்டெழுத்திலும் இதே நிலைதான். ||
|-
|}
{{Right|<b>கே.ஜி.கி.</b>}}
<section end="சூ"/>
<section begin="சூ-என்-லாய் "/>
{{dhr}}
<b>சூ-என்-லாய்</b> கி.பி. 1898-ஆம் ஆண்டு சீனாவில் கியாங்கு மாநிலத்தில் உவெயன் (Huaian) நகரில் பிறந்தார். செகியாங்கு மாநிலத்திலுள்ள சௌ-சிங்கு (Shao-hsing ) நகரில் தம் மாமன் பாதுகாப்பில் வளர்க்கப்பட்டுத் தொடக்கக் கல்வி பயின்றார். பின்பு தியன்சன் நகரில் பட்டப்படிப்பை முடித்து கி.பி. 1917-ஆம் ஆண்டு சப்பானுக்குச் சென்று வாசேடா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து (Waseda University) தமது கல்வியைத் தொடர்ந்தார். அங்கிருந்து கி.பி. 1919-ஆம் ஆண்டில் திரும்பி வந்து தான்காய் பல்கலைக்கழகத்தில் தமது கல்வியைத் தொடர்ந்தார். பீக்கிங்கு நகரில் கி.பி. 1919-ஆம் ஆண்டு நடைபெற்ற மே நான்காம் இயக்கம் (May Fourth Movement of 1919) வலுப்பெற்று, மாணவர்கள் கிளர்ச்சி வளர்ந்ததன் காரணமாக இவர் தியன்சன் வந்துசேர்ந்தார். மாணவர்களுக்கான செய்திகளில் தீவிர ஈடுபாடு கொண்டு கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்டார். சூ-என்-லாயில் (Chou-En-Lai) செயல்கன் அரசுக்கு எதிராக இருந்தமையால் இவர் கி.பி.1920-இல் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். விடுதலையானதும் வேலையும் கல்வியும் (Work and Study Programme) என்ற ஒப்பந்தத்தில் பிரான்சு நாட்டிற்குச் சென்று இரண்டாண்டுகள் தமது கல்வியைத் தொடர்ந்தார். ஐரோப்பாவில் மாணவர்கள் பொதுவுடைமை இயக்கத்தை ஏற்படுத்தி அதில்மாணவர்களைச் சேர்த்து அவ்வியக்கத்தை வளர்த்தார். பிறகு இங்கிலாந்து சென்று அங்குப் பல மாதங்கள் தங்கியபின் செருமனி சென்று ஓராண்டுக் காலம் தமது கல்வியைத் தொடர்ந்தார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 326
|bSize = 375
|cWidth = 100
|cHeight = 138
|oTop = 172
|oLeft = 225
|Location = center
|Description =
}}
{{center|சூ-என்-லாய்}}
இவர் கி.பி.1924-ஆம் ஆண்டில் தாயகம் திரும்பியபின் சன்யாட்சென்னின் தேசிய புரட்சியில் சேர்ந்து தீவிரவாதியானார், வாம்போவா இராணுவக் கழகத்தின் அரசியல் ஆணையாளராக (Political Commissioner) நியமிக்கப்பட்டார். இக்கழகத்தின் தலைவரான சியாங்கே சேக்கின்கீழ்ப் புரட்சி இயக்கத்தினை வளர்த்தார். சாங்காய் (Shanghai) நகரின் தீவிர எதிர்ப்பு இயக்கத்தின் வன்செயல்களில்<noinclude></noinclude>
f144wcyk76x6jca3i1qdybvb7lojv2t
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/327
250
648237
1950843
2026-07-02T08:08:36Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கி.பி.1927-ஆம் ஆண்டில் மயிரிழையில் உயர் தப்பிய சூ-என்-லாய், தென் மாநிலத்திற்குச் சென்றார். நான்சாங்கு (Nonchang), சவாடோ (Swatow), கான்டன் (Conton) மாநிலங்களில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950843
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூ-என்-லாய்|299|}}</noinclude>கி.பி.1927-ஆம் ஆண்டில் மயிரிழையில் உயர் தப்பிய சூ-என்-லாய், தென் மாநிலத்திற்குச் சென்றார். நான்சாங்கு (Nonchang), சவாடோ (Swatow), கான்டன் (Conton) மாநிலங்களில் பொதுவுடைமை இயக்கத்தை வளர்த்தார். போர் பிரபுக்களுக்கு (War Lords) எதிராகப் புரட்சி செய்தார். சிறையில் கி.பி. 1925-ஆம் ஆண்டில் சந்தித்த தெ-யிங்-சௌ (Teng-Ying-Chao) அம்மையாரை மணந்தார். சியாங்-கே-சேக்கு 1927-ஆம் ஆண்டில் சாங்காய் (Shanghai) நகரைக் கைப்பற்றிச், சூவையும் அவர்தம் தோழர்களையும் சிறையில் தள்ளினார். சிறையிலிருந்து 1928-இல் தப்பிய இவர் உருசியா நாட்டுக்குச் சென்று, அங்குப் புரட்சி இயக்கத்தில் சேர்ந்து பாடுபட்டார். புரட்சியின் வளர்ச்சிக்கு 1931-ஆம் ஆண்டுவரை இரகசியமாக உதவினார். பிறகு தாயகம் திரும்பிச் சியாங்சு (Jiangw) புயீசியன் (Fujian) மாநிலங்களில் பொதுவுடைமை இயக்கத்தை வளர்த்தார். அங்கு மக்களின் புரட்சிப்படையின் அரசியல் ஆணையராக நியமிக்கப்பட்டார். புகழ்பெற்ற பொதுவுடைமைப் புரட்சியின் போது (1934-35) 6,000 கல் தொலைவிலுள்ள வடசீனாவில் சாங் மாநிலம் வரை ‘நீண்ட பயணம்’ (Long March) நடைபெற்ற நிகழ்ச்சிக்குச் சூ சப்பானியருக்கு எதிரான ஒன்றுபட்ட எதிர்ப்பு இயக்குத்திளை ஏற்படுத்தினார். சப்பானியர் மஞ்சூரியாவின்மீது 1931-ஆம் ஆண்டு படையெடுத்ததன் விளைவாக இவ்வெதிர்ப்பு இயக்கம் ஏற்படுத்தப்பட்டது.
சியாங்-கே-சேக்கு (Chiang Kai-Shek) 1936-ஆம் ஆண்டு பொதுவுடைமை இயக்கத்தின் எதிரிகளாகிய அரசு அதிகாரிகளால் இரகசியமாகத் தூக்கிச் செல்லப்பட்டபோது சூ அவரைக்காப்பாற்றித் தன் ஆதரவாளர்களுடன் அரசு அதிகாரிகளைச் சந்தித்து அவரை விடுதலை செய்தார். ஒன்றுபட்ட இயக்கத்தினை வளர்த்துச் சப்பானுக்கு எதிரான கிளர்ச்சியை வளர்க்க முன்வந்த சூ, அவ்வியக்கத்தின் வீரர்களை ஒன்று சேர்த்தமையால் போர்ப் படையின் தலைவராக ஆக்கப்பட்டார்.
கோமின்டாங்குக் கட்சியுடன் வேறுபட்டுத் தமது பொதுவுடைமை இயக்கத்தை வலுப்படுத்தி 1941-ஆம் ஆண்டு அக்கட்சிக்கு எதிராகப் போர்தொடுத்தார். நான்சிங்கு (Nanjing) தேசிய அரசாங்கத்தில் சூ பொதுவுடைமைக் கட்சியின் பிரதிநிதியாக்கப்பட்டார். பின் 1948-இல் பொதுவுடைமைக் கட்சியின் உதவித் தலைவரானார். தொடர்ந்து 1949 இல் அக்கட்சியின் செயலகத்தின் உறுப்பினராக ஆக்கப்பட்டார். சீன மக்களின் குடியாட்சி 1949 அக்டோபரில் ஏற்படுத்தப்பட்டபோது சீனாவின் தலைமை அமைச்சராக ஆக்கப்பட்டார். தனது கட்சியின் தலைவரான மா-சே-துங்கின் கீழ் நாட்டுக்குத் தனது சிறந்த சேவையினை அளித்தார். அவர் அயல்நாட்டு அமைச்சராகவும், ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினராகவும், மக்களின் புரட்சிப்படைக் குழுவின் உதவித் தலைவராகவும் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுச் சிறந்த பணியாற்றி உலகப்புகழ் பெற்றார். இவர் 1949-58 வரை அயல்நாட்டு அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். மாசுக்கோ சென்று சீன-சோவியத்தின் உதவி ஒப்பந்தத்தில் 1950-இல் கையெழுத்திட்டார், கொரியா, இந்தோனேசியா விவகாரத்தின் மாநாடு 1954-ஆம் ஆண்டில் செனிவாவில் நடைபெற்றபோது சீனத் தூதுக்குழுவின் தலைவராகச் சென்று கூட்டத்தில் கலந்துகொண்டார். ஆசிய-ஆப்பிரிக்கக் கூட்டு மாநாடு 1955-இல் பாண்டுங்கில் நடைபெற்றபோது சீனக் குழுவின் தலைவராக அக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அயல்நாட்டு அமைச்சர் பதவியை கி.பி. 1958-இல் துறந்து. சீனாவின் பிரதமராகத் தொடர்ந்து பணியாற்றினார். இவரது சிறந்த சேவை கி.பி. 1966-ஆம் ஆண்டு ஏற்பட்ட பண்பாட்டுப் புரட்சி வரை பாராட்டுக்குரியதாயிருந்தது.
சீனப் பொதுவுடைமை மாநாடு 9-ஆம் ஆண்டு விழாவுக்குப் பின் இவர் நாட்டு நிருவாகக் குழுவாகிய ஐவர் குழுவில் ஒருவராக நியமிக்கப்பட்டார் அமெரிக்க நாட்டின் தலைவர் இரிச்சர்டு எம்.நிக்சனைச் சீனாவிற்கு வரும்படி கி.பி.1971-இல் அழைத்தார். இவ்விரு நாடுகளும் 20 ஆண்டுகளாகக் கொண்டிருந்த பகை நீங்கி நேசக்கரங்களை நீட்டின. வரலாற்றுப் புகழ்பெற்ற நிக்சனின் சீன வருகை இவருக்கு அரசியல் வட்டாரங்களில் புகழைத் தேடித்தந்தது. குவும் நிக்சனும் 1972-இல் நடைபெற்ற அமைதி மாநாட்டில் கலந்துகொண்டு இரு நாடுகளின் நட்புறவை வளர்த்து அமைதியான சுகவாழ்வினை ஏற்படுத்த முடிவு செய்தனர். உலகம் முழுவதும் சுற்றிய சூ ஆப்பிரிக்காவிலுள்ள பல பகுதிகளுக்குச் சென்று வந்தார். வளர்ந்துவரும் நாடுகளுக்கிடையே சீனாவின் புகழ் வளரச்செய்து மேற்கு மற்றும் ஆப்பிரிக் நாடுகளின் நட்பைப் பெற்றார். ‘சூ’ சீன வரலாற்றில் அழியாப்புகழ் பெற்றபின் கடின உழைப்பினால் உடல் தளர்ந்து, நோய்வாய்ப்பட்டு 1976-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.{{Right|<b>பெ.சி.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>John K. Fair Bank, Edwin O Reisebauer,</b>Chin (Tradition and Translation), George Allei Union, London, 1973.<noinclude></noinclude>
f7u3lsxit6rocxxy5z2drp2k0gyd0pg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/328
250
648238
1950844
2026-07-02T08:22:23Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section end="சூ-என்-லாய்"/> <section begin="சூசா"/> {{dhr}} <b>சூசா</b>: ஈரானில் குசிசுத்தான் பகுதியில் உள்ள தொன்மையான நகரம். சூசா (Susa), சூசான் (Shushan) என்றும் கூறப்படுகிறது...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950844
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூசா|300|சூட்டன்கோ}}</noinclude><section end="சூ-என்-லாய்"/>
<section begin="சூசா"/>
{{dhr}}
<b>சூசா</b>: ஈரானில் குசிசுத்தான் பகுதியில் உள்ள தொன்மையான நகரம். சூசா (Susa), சூசான் (Shushan) என்றும் கூறப்படுகிறது. கிரேக்கர்கள் இந்நகரைச் சூசியன் (Susiane) எனக் கூறினர். பண்டைய ஈலத்தின் (Elam) தலைநகரமாகச் சூசா விளங்கியது. அக்குமீனிய அரசர் முதலாம் தேரியசு (Darius 1 ), அவருக்குப்பின் வந்த அரசர்கள் ஆகியோர்களின் அரச நடவடிக்கைகளின் தலைமை நகரமாகவும் இது விளங்கியது. இந்நகரம் சகுரோசு (Zagros) மலை அடிவாரத்தில் கர்கெகூர் (Karkheh kur) ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இத்நகரத்தின் தொல்லியல் சிறப்பை கி.பி.1850 ஆம் ஆண்டு உலோப்டசு (W.K. Loftus) என்பவர் கண்டுபிடித்தார். இங்குத் தொன்மைமிக்க நான்கு மண்மேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று அரணாகும். இது கி.பி. 1897 முதல் 1908 வரை அகழாய்வு செய்யப்பட்டது. இதனைச் சாக்குயிசு-டி-மார்கன் (Jacques-de morgan) என்பவர் அகழாய்வு செய்தார். இவ்வகழாய்வில் பல அரும் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அமுராபி சட்டத் தொகுப்பு இவற்றுள் குறிப்பிடத்தக்கது. இரண்டாம் மண்மேட்டை மார்சல் தியூலாபி (Marcel Dieulafoy) என்பவர் கி.பி. 1881-ஆம் ஆண்டு அகழாய்வு செய்தார். இம்மண்மேடு முதலாம் தேரியசின் அரண்மனைப் பகுதியாகும். மூன்றாம் மண்மேடு ஈலாமியர்களின் நகரமாக விளங்கியது. இது அரச மரபினரும் உயர் வகுப்பினரும் வாழ்ந்த பகுதியாகும். நான்காம் மண்மேடு ஏழைகளின் குடியிருப்புகளைத் கொண்டு விளங்கியது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 328
|bSize = 375
|cWidth = 158
|cHeight = 160
|oTop = 278
|oLeft = 20
|Location = center
|Description =
}}
{{center|சூசா}}
அகழாய்வுக் குழிகளின் கீழ் அடுக்குகளில் இரண்டு நாகரிகங்களைச் சார்ந்த மட்கலன்கள் கிடைத்தன. இவையிரண்டும் புதிய கற்காலத்தைச் சார்ந்தவை. இதற்கு அடுத்த மண்ணடுக்குகளில் ஈலாமிய நாகரிக மக்களின் பொருள்களும் தொடக்க கால பாபிலோனிய நாகரிகத்தின் பொருள்களும் கிடைத்தன. மோடுக்குகளில் அக்குமீனியர் கிரேக்கர், ஈலாமிலர், பார்த்தியர், சசானியர் போன்றோர் பயன்படுத்திய பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இப்பகுதி கி.பி. 14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கரும்பு, பழ வகைகள், மெல்லிய ஆடை ஆகியவற்றிற்குப் புகழ் பெற்று விளங்கியது.{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சூசா"/>
<section begin="சூட்டன்கோ"/>
{{dhr}}
<b>சூட்டன்கோ</b> இங்கிலாந்தில் சப்பக்கிலுள்ள உட்பிரிட்சு (Woodbridge) என்னும் ஊருக்கு அருகிலுள்ள பகுதி. இங்கு ஆங்கிலோ-சாக்சானிய அரசர் ஒருவர் இறந்தபின் அவரது நினைவாக எழுப்பப்பட்ட சின்னம் (Cenotaph) உள்ளது. இங்குக் கண்டுபிடிக்கப்பட்ட நினைவுச் சின்னம் ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட செருமானிய நினைவுச் சின்னங்களிலேயே மிகச் சிறப்புப் பெற்றது. சூட்டன் கோப்புப் புதைவிடத்தில் (Sutton Hoo burial) தொன்மையான கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இக்கப்பல் முழுவதும் இறப்பிற்குப் பின்பும் வாழ்வு உண்டு எனக் கருதி மனிதனுக்குத் தேவையான பொருள்கள் யாவும் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இக்கப்பலில் மனித எலும்புகள் எவையும் கிடைக்கவில்லை. ஆங்கிலோ சாக்சானிய அரசர்களின் செல்வ நிலையைக் இக்கப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களின் மூலம் நன்கு அறியமுடித்தது. இக்கப்பல் புதைப்பு 1939-ஆம் ஆண்டு எதிர்பாரா வகையில் கண்டுபிடிக்கப்பட்டது. மணலின் அடியில் 7.6மீ. ஆழத்தில் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இக்கப்பல் மூங்கில்களால் சுட்டப்பட்டது. இது பாய்மரமற்றதாய்க் கீழுள்ள பலகைகளை மேற்கவித்து கட்டப்பட்ட பலகைகளைக் கொண்டு விளங்குகிறது. இக்கப்பல் 24 மீ. நீளமுடையது. இங்குக் கண்டுபிடிக்கப்பட்ட காசு ஒன்றிலிருந்து இந்நினைவுப் புதைவிடம் கிழக்கு ஆங்கிலேய அரசர் இரிட்வால்டு (Raedwald) என்பவருடையது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் கி.பி.624 அல்லது கி.பி.625-இல் இறந்திருக்க வேண்டும். இவர் புறச் சமயக் சார்புடையவராயிருந்து பின்னர்க் கிறித்தவ மதத்திற்கு மாறினார் எனத் தெரியவருகிறது. இவ்வரசர்யார் என்பது பற்றிக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. கப்பலைப் புதைக்கும் வழக்கம் சுவீடன் நாட்டில் உள்ளது. எனவே ஆங்கிலேயே அரசர்கள்<noinclude></noinclude>
cpnes2lsacqgvpw94ikjazfz838iau3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/329
250
648239
1950846
2026-07-02T08:34:42Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சுவீடியப் பழக்கவழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பது தெரிய வருகிறது. பொன்னால் செய்யபட்ட அணி வேலைப்பாடு சூட்டன் கோ கப்பற்புதைப்பில் கண்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950846
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூடாமணி உள்ளமுடையான்|301|சூடாமணி உள்ளமுடையான்}}</noinclude>சுவீடியப் பழக்கவழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பது தெரிய வருகிறது.
பொன்னால் செய்யபட்ட அணி வேலைப்பாடு சூட்டன் கோ கப்பற்புதைப்பில் கண்டுபிடிக்கப்பட்டது.
இக்கப்பற் புதையலில் தங்கத்தால் செய்யப்பட்ட 41 பொருள்கள் முழுமையாக கிடைத்தன. இவை பிரித்தானிய அருங்காட்சியகத்தில் (British Museum) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பைசாண்டியப் பேரரசர் முதலாம் அனசுடாசியசின் (Anastasius, கி.பி. 491 முதல் கி.பி. 518 வரை) முத்திரையிடப்பட்ட வெள்ளியாலான வட்டில் ஒன்றும் இக்கப்பற் புதையலிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டது. இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட பைசாண்டியப் பேரரசுக்காலப் பொருள் இது ஒன்றே ஆகும். இவற்றுடன் வெள்ளியால் செய்யப்பட்ட கிண்ணங்களும் கரண்டிகளும், கோப்பைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் கிரேக்க எழுத்துகன் காணப்படுகின்றன. ஆங்கிலோ சாக்சானிய அரசர்களின் வெளிநாட்டு வாணிகத் தொடர்பை இவை வெளிப்படுத்துவனவாக உள்ளன இப்புதையல் பற்றிய ஆய்வு நூலை உரூபர்ட்டு புருசு-மிட்போர்டு (Rupert Bruce-Mitford) என்பவர் 1975-இல் வெளியிட்டார்.{{Right|<b>சு.இரா.</b>}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 329
|bSize = 375
|cWidth = 95
|cHeight = 75
|oTop = 183
|oLeft = 58
|Location = center
|Description =
}}
{{center|சூட்டன்கோ}}
<section end="சூட்டன்கோ"/>
<section begin="சூடாமணி உள்ளமுடையான்"/>
{{dhr}}
<b>சூடாமணி உள்ளமுடையான்</b>: காண்க: உள்ளமுடையான்.
<section end="சூடாமணி உள்ளமுடையான்"/>
<section begin="சூடாமனி நிகண்டு"/>
{{dhr}}
<b>சூடாமனி நிகண்டு</b> கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் தோன்றியபோதிலும் ஏனைய நிகண்டுகளுக்கு கெல்லாம் தலைமணியாய் வைத்துத் தமிழுலகில் போற்றப்பெற்றது. முந்திய நிகண்டுகளாகிய திவாகரம், பிங்கலம் என்பவற்றின் பயிற்சி வரவரக் குறையலாயிற்று. நன்னூலிலே பவணந்தி முனிவர் பிங்கல நிகண்டிற்கு ஏற்றந்தந்து, ‘பிங்கலம் முதலா நல்லோருரிச்சொலின் நயந்தனர் கொளலே’ என்று சுட்டுவாராயினர். இதற்குப் பின்னாளில் உரை கண்ட சங்கர நமச்சிவாயப் புலவர், ‘பிங்கலம், திவாகரம், சூடாமணி முதலிய நூல்களுள்’ என்று திவாகரத்தையும் சூடாமணியையும் உடன்வைத்துப் பேசுகிறார். ஆகவே இம்மூன்று நிகண்டுகளும் கல்வியாளர்களிடையே மிகுந் செல்வாக்குப் பெற்றிருந்தன என்பது தெரியவரும்.
இச்சூடாமணி நிகண்டு முந்திய நிகண்டுகளிலிருந்து பாவகை மாற்றம் முதலியவற்றால் ஒரு புதிய திருப்புமுனையைக் கல்வியுலகிற்கு அறிமுகப்படுத்தியது. நிகண்டு நூல்களில் பெரும்பயன் விளைப்பது ஒரு சொல் - பல்பொருள் உரைக்கும் பகுதி. முந்தையோரும் சொற்களை ஒருவகை எதுகை முறையடை விற்கொண்டு பொருள் விளக்க முற்பட்டாலும் அது அத்தனை தெளிவாக இல்லை. சூடாமணியோ சொற்பொருள்களை நினைவில் எளிதாய்ப் பதிய வைத்துக் கொள்ளும் வகையில் சொற்களை எதுகை முறையில் அறிமுகப்படுத்திப் பொருள் விளக்கம் தரமுற்பட்டுள்ளது. எதுகை முறை பற்றி அமைந்த சூடாமணி கற்றுப் போற்றுவதற்கு எளிதாயிற்று.
சூடாமணி நிகண்டு வழக்கில் வந்த பின்னர்த் தமிழ்ப் புலவர் இந்த நிகண்டினையே விரும்பிக் கற்று வரலாயினர். அந்நாளில் பள்ளிகளிலே மாணவர் இந்நிகண்டினை நன்கு கற்று மனப்பாடஞ் செய்து வருவாராயினர். இதனால், நிகண்டு கற்பது என்றாலே சூடாமணியைக் கற்பது என்று நாட்டில் பெரு வழக்காயிற்று. ‘இயலிசை வல்லோர் கேட்ப’ இந்த நூல் பிறந்தது என்பதனால் இயரிசைச் சொற்களையெல்லாம் உள்ளடக்கியது இந்நூல் என்பது புலனாகும்.
இந்நிகண்டு திவாகரத்தைப் போலவே 12 தொகுதிகள் கொண்டதாகும்.
சூடாமணி திரண்டிற்கு உரையுடன் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் பதிப்பித்த பதிப்பே சிறந்ததாகும். தாண்டவராய முதலியார் புதுவை நயனப்ப முதலியார், சென்னகேசவலு நாயுடு, யாழ்ப்பாணத்து நல்லூர்ப் பொன்னம்பலம் பிள்ளை. சுன்னாகம் அ.குமாரசுவாமிப் பிள்ளை, தில்லை நடராச சுவாமி, அப்பாவு பிள்ளை, கணேச முதலியார் ஆகிய வேறுசிலரும் இந்திகண்டினைப் பதிப்பித்துள்ளனர்.
சொற்பொருள் விளக்கம் தெரியும் பொருட்டாக யாவரும் படித்து வருவது இந்நூலின் 11-ஆம் தொகுதி. இதனைத் தனிப்பட அச்சிட்டுப்பரப்பினாரும் உளர். இப்பதினோராம் நிகண்டிற்கு அமைந்த உரைகளுள் புதுவை நயனப்ப முதலியாரின் உரைப்பதிப்பு<noinclude></noinclude>
6py9swbmj2q8rd9wt12zm94s528m1sk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/330
250
648240
1950849
2026-07-02T08:49:52Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சிறப்பாகக் கூறத்தக்கது இதனைக் காலத்திற்கேற்ற வகையில் விரிவுபடுத்தி 583 பாடல்கள் கொண்ட தனி நூலாகக் களத்தூர் வேதகிரி முதலியார் ஆக்கி ‘நி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950849
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூடான்|302|சூடான்}}</noinclude>சிறப்பாகக் கூறத்தக்கது இதனைக் காலத்திற்கேற்ற வகையில் விரிவுபடுத்தி 583 பாடல்கள் கொண்ட தனி நூலாகக் களத்தூர் வேதகிரி முதலியார் ஆக்கி ‘நிகண்டு’ என்னும் பெயரிலே கி.பி. 1843-இல் வெளி வரச் செய்தார். இதனை இவர் பெயரால் ‘வேதகிரியார் சூடாமணி’ எனக் கற்றோர் குறிப்பாராயினர்.
சூடாமணிநிகண்டின் 11-ஆம் தொகுதியை மட்டும் ‘ஒருசொற் பல்பொருள் விளக்கம்’ என்னும் பெயருடை அகராதியாக அண்ணாசாமிப் பிள்ளை என்பார் கி.பி.1850-இல் வெளியிட்டுள்ளார்.{{Right|<b>மு.ச.</b>}}
<section end="சூடாமனி நிகண்டு"/>
<section begin="சூடான்"/>
{{dhr}}
<b>சூடான்</b>:ஆப்பிரிக்காக் கண்டத்தில் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நாடு சூடான் (Sudan). ஆப்பிரிக்க நாடுகளுள் மிகப் பெரிய நாடு இது. பலதரப்பட்ட நிலப்பகுதிகளையும், வேறுபட்ட மக்களையும் மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளையும் உடையது. இதன் வட பகுதியில் பாலைவனங்களும், மத்திய பகுதியில் புற்கள் நிரம்பிய சமவெளிகளும் உள்ளன. தென்பகுதி சதுப்பு நிலங்களையும், அடர்ந்த காடுகளையும் உடையது. தட்பவெப்பநிலை கோடையில் 38.செ. குளிர் காலத்தில் வடபகுதியில் தென்பகுதியைவிடக் குளிர் மிகுதியாக இருக்கும். நாட்டின் முழு நீளமும் தெற்கு வடக்காக நைல் நதி பாய்கின்றது. உலக நாடுகளிலேயே இதுதான் அடர்த்தி குறைவான மக்கள் தொகையை உடைய நாடு. இரண்டரை மிலியன் ச.கி.மீ. பரப்புள்ள நாட்டில் சுமார் 16 மிலியன் மக்களே வாழ்கின்றனர். நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதியினர் அரபு மொழி பேசும் இசுலாமியர். இவர்கள் நாட்டின் வடபகுதியில் வாழ்கின்றனர். எஞ்சியுள்ள மூன்றில் ஒரு பங்கினர் ஆப்பிரிக்க நீக்கிரோக்கள். இவர்கள் நாட்டின் தென்பகுதியில் வாழ்கின்றனர். சூடான் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நைல் நதியின் ஓரத்திலோ, அதன் கிளை நதிகளின் ஓரங்ளிலோ
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 330
|bSize = 375
|cWidth = 100
|cHeight = 110
|oTop = 185
|oLeft = 45
|Location = center
|Description =
}}
{{center|சூடான் அமைவிடம்}}
வாழ்கின்றனர். இவர்கள் நீர்ப்பாசனத்திற்கு நைல் நதியையும், ஏரிகளையும் குளங்களையுமே நம்பி இருக்கின்றனர், சூடான் நாட்டு மக்களின் முக்கிய தொழில் வேளாண்மை, பருத்தி, தானியங்கள் நெல், நிலக்கடலை, காப்பி போன்றவை பயிர் செய்யப்படுகின்றன. சதுப்பு நினங்களிலும் காடுகளிலும் ஓரளவு உணவுப் பொருள்களும், பணப்பயிர்களும் பயிரிடப்படுகின்றன. காடுகளில் காண்டாமிருகம், யானை, சிங்கம், எருமை, ஒட்டகச் சிவிங்கி போன்ற விலங்குகள் காண்ப்படுகின்றன. கால்நடை வளர்ப்பும் இந்நாட்டு மக்களின் மற்றொரு முக்கிய தொழிலாகும்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 330
|bSize = 375
|cWidth = 145
|cHeight = 122
|oTop = 140
|oLeft = 206
|Location = center
|Description =
}}
{{center|சூடான பெண்கள்}}
சூடான் நாட்டின் வரலாறு மிகப் பழமையானது. கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் இங்குச் சில கிறித்தவ அரசுகள் நிறுவப்பட்டன கி.பி. 12 ஆம் நூற்றாண்டிற்கும் 15-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இசுலாமிய அராபியர்கள் இந்நாட்டைக் கைப்பற்றினர். எகிப்து கி.பி. 1821-இல் சூடானைக் கைப்பற்றியது. முகமது அகமது என்னும் இசுலாமியத் தலைவர் எகிப்தியர்களுக்கு எதிராக கி.பி. 1881-இல் கிளர்ச்சி செய்து சூடான் அரசைக் கைப்பற்றி ஆட்சி செய்தார். அவருக்குப்பின் வந்த காலிபா அப்துல்லாகி என்பவர் கி.பி. 1898 வரை ஆண்டார். இங்கிலாந்தும் எகிப்தும் சேர்ந்து கி.பி. 1849-ஆம் ஆண்டு சூடானைக் கைப்பற்றிக் கூட்டாக ஆண்டு வந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சூடான் மக்களிடையே சுதந்திரதாகம் ஏற்பட்டு நாட்டு விடுதலைக்காகப் போராடினார். சூடான் 1956-ஆம் ஆண்டு சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. சூடான் ஒரு குடியரசாகும். இதன் தலைநகர் கார்ட்டூம் என்னும் நகர், இந்நாட்டின் ஆட்சி மொழி அரபு மொழியாகும். சுதந்திரத்திற்குப்<noinclude></noinclude>
copjozfy6pirtcnunrx2vxz7slu6lj0
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/43
250
648241
1950852
2026-07-02T09:06:54Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950852
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>செய்யப்பட்ட போது 'குடி அரசு' தடைபட்டால் 'புரட்சி' வரும் என்று அறிவித்து பெரியார் 'புரட்சி' வார ஏட்டைத் துவக்கினார். பெரியார் இல்லாத நேரத்தில் 'புரட்சி' ஏட்டை பொறுப்பேற்று நடத்தியவர்தான் மாயவரம் நடராசன். “சோவியத் அரசாங்கத்தின் கீழ் ருஷ்யர்களின் மதவொழுக்க வாழ்வு' என்ற ஆழமான மொழி பெயர்ப்புக் கட்டுரையையும், 'நரகம் எங்கே? வேறு உலகிலா? இந்த உலகிலா'? என்ற மொழி பெயர்ப்புக் கட்டுரையையும் 'குடிஅரசு' ஏட்டில் எழுதியிருக்கிறார். சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, அவர் இறக்கும் வரை (10.7.1937) நடை பெற்ற அத்தனை மாநாடுகளிலும், அவர் பங்கு கொள்ளாத மாநாடே கிடையாது. ஆறு ஆண்டு காலம் ‘வெற்றி முரசு' என்ற பத்திரிக்கையையும் நடத்தினார். பெரியார் மலாய் (மலேசியா) நாடு சுற்றுப்பயணம் சென்றபோது மாயவரம் நடராசன் அவர்களையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். பெரியாருடன் பொதுவுடைமைக் கொள்கைகளைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தவர்களின் நீண்ட பட்டியல் ஒன்று உண்டு. சிங்காரவேலர், பட்டுக்கோட்டை அழகிரி, மதுரை ஆனந்தன், மதுரை அருணாசலம், காரைக்குடி கணபதி, திருப்பூர் ராமசாமி, கல்லிடைக்குறிச்சி அரத்தினசபாபதி, சேலம் நடேசன், சோலார்பேட்டை பார்த்தசாரதி, வில்லிவாக்கம் அம்மாக்கண்ணு, காஞ்சிபுரம் குப்புசாமி, ஜீவா, புதுக்கோட்டை வல்லத்தரசு ஆகியோரடங்கிய அந்தப் பட்டியலில் மாயவரம் நடராசனும் அடங்குவார். ஆங்கில அரசின் காவல்துறை ஒற்றர்கள் தயாரித்த குறிப்புகளில் இந்தப் பெயர்கள் அடங்கியுள்ளன. 7.1.1902இல் பிறந்து 10.7.1937இல் முடிவெய்திய அவர், 35 ஆண்டு காலம் மட்டுமே வாழ்ந்தார். இரவு ஒரு மணி வரை எஸ்.வி. லிங்கம் போன்ற தொடக்ககாலத் தோழர்களுடன் பேசிவிட்டுப் படுக்கச் சென்றவர், தூக்கத்திலே முடி வெய்தி விட்டார். அவரது மரணத்துக்குப்பின் அடுத்த இரண்டு மாதங்களில் நடந்த மாயவரம் இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் (26-9-1937) அவரது படத்தினை, எஸ். குஞ்சிதம் திறந்து வைத்து இரங்கலுரை நிகழ்த்தினார். பெரியாரின் ‘குடிஅரசு’ பத்திரிகை தலையங்கம் தீட்டி தனது இரங்கலை வெளிப்படுத்தியது
"நம் அருமைத் தோழன் ஆருயிர் நண்பன் உண்மை உழைப்பாளி மாயவரம் சி. நடராசன் முடிவு எய்திவிட்டார். காங்கிரஸ், ஜஸ்டீஸ், சுயமரியாதை உலகில் நடராசனை அறியாதார் வெகு சிலரே இருக்கலாம். சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை அருந்தொண்டாற்றி வந்தவர். தனக்கென வாழாதவர். தனக்கென ஒரு அபிப்ராயம் காட்டிக் கொள்ளாத போர் வீரராய் இருந்தவர். பணங்காசைப் பற்றியோ, தண்டனை கண்டனங்களைப் பற்றியோ, துன்பம் தொல்லை ஆகியவைகளைப் பற்றியோ சிறிதும் கவலை கொள்ளாமல், தலைவரால்<noinclude>{{nop}}{{rv|41 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''41'''}}}}|{{left|{{larger|'''41'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
kojp8kueci6ngroy4mx32io8ervoh1j
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/44
250
648242
1950853
2026-07-02T09:08:04Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950853
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>என்ன உத்தரவு பிறப்பிக்கப்படுகிறதோ அதற்கு இசையவே படையை நடத்திய தளபதி திடீரென்று முடிவு எய்திவிட்டார் என்று தந்தி வந்தது நம்ப முடியவில்லை. மேலால் ஒன்றும் நினைக்க முடியவில்லை. எழுத பேனா ஓடவில்லை. இனி மேலால் தொண்டர் நிலை என்ன ஆவது?” என்று குடிஅரசு கண்ணீர் சிந்தியது
இப்படி இயக்கக் கொள்கைக்காகவும் லட்சியத்துக்காகவும் வாழ்ந்து மடிந்த எண்ணற்ற தன்னலமற்றத் தொண்டர்களைக் கொண்ட இயக்கம் பெரியார் இயக்கம். இந்த இயக்கத்தின் அடிப்படையையே அழிப்பதற்கு கொள்கை எதிரிகளும், கொள்கை துரோகிகளும் பெருகி வரும் கால கட்டத்தில் மாவீரர் நடராசன்களின் நினைவு தமது கொள்கை உறுதிக்கு உரமேற்றட்டும்! அவர்களில் தன்னலமற்ற தொண்டுணர்வுகள், தம்மை வழிநடத்தட்டும்
{{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 24.1.2002}}<noinclude>{{nop}}{{rv|42 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''42'''}}}}|{{left|{{larger|'''42'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ozumb3glvhf58f220u23ib8dt1uyxb4
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/45
250
648243
1950855
2026-07-02T09:10:40Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950855
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>குடியரசுத் தலைவரின் சமூக நீதி முழக்கம்!</b>}}}}
{{li|கு|2em}}டியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்களின் குடியரசு நாள் உரை சமூகநீதிப் பிரகடனமாக அமைந் திருப்பதைப் பெருமையுடன் சுட்டிக்காட்டுகிறோம். பார்ப்பன அதிகாரிகள் தயாரித்து தரும் உரைகளைப் படிக்கும் சடங்கு கலாச்சாரத்தைத்தான் கடந்த கால குடியரசுத் தலைவர்கள் பின்பற்றி வந்திருக்கிறார்கள்; ஆனால், தன்னை ஒரு செயல்படும் குடியரசுத்தலைவர் என்று அறிவித்துக் கொண்டு செயல்பட்டு வரும் கே.ஆர். நாராயணன் அவர்கள், தொடர்ந்து சமூகநீதி முத்திரைகளைப் பதித்து, குடியரசுத் தலைவர் பதவிக்கே பெருமை சேர்த்து வருகிறார். இவ்வாண்டு அவர் நிகழ்த்திய குடியரசுத் தலைவர் உரையில் தளியார் துறைகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டியதன் அவசியத்தையும், பெண்கள் உரிமைகளை மனித உரிமைகளாகக் கருதி, அவர்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற அறை கூவலையும் முன்வைத்திருக்கிறார்.
அண்மையில் போபாலில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகத்தைச் சார்ந்த புலமையாளர்களின் மாநாடு வெளியிட்ட சமூகநீதி பிரகடனத்தைத் தனது உரையில் இணைத்ததோடு, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் துறைகளிலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளில் கூட கறுப்பு இனமக்களுக்கு தனியார் துறைகளில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும்<noinclude>{{nop}}{{rv|43 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''43'''}}}}|{{left|{{larger|'''43'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
8gf5o484fwarhs9g5uy3rbbbja9ijz5
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/46
250
648244
1950857
2026-07-02T09:12:33Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950857
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>சட்டங்கள் அமுலில் இருப்பதையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதோடு, தாயின் வயிற்றில் கருவாக உள்ள பெண் சிசுவுக்குக் கூட பாதுகாப்பு இல்லையே என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
18 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்பது குடியரசுத் தலைவர் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ள மற்றொரு முக்கிய கருத்தாகும். பார்ப்பன ஏடுகள் பலவும் குடியரசுத் தலைவரின் உரைக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை ; ஆனால் நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அரசியலமைப்பின் தலைவர் - சமூக நீதிக் கண்ணோட்டத்தில் மூன் வைத்துள்ள இந்தக் கோரிக்கைகளை, இந்திய தேசிய பார்ப்பன ஆட்சி செயல்படுத்தமுனையும் என்ற நம்பிக்கை நமக்கு இல்லை; ஆனால், தனியார் துறைகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்ற உரிமைப் போராட்டக் களத்தை உருவாக்கியே தீரவேண்டும். இந்தப் போராட்டத்துக்கான அவசியத்தை குடியரசுத் தலைவரின் உரை விரைவுபடுத்துகிறது;
கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் குடியரசுத் தலைவரின் இந்த சமூகநீதிப் பிரகடனத்தை பாராட்டி வரவேற்கிறோம். இந்த உரையை செயல்வடிவமாக்க, ஒடுக்கப்பட்ட மக்கள் தயாராக வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறோம்.
{{r|''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 31.01.2002}}<noinclude>{{nop}}{{rv|44 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''44'''}}}}|{{left|{{larger|'''44'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
lqu0cy17nr19zgckldkgrwrrdzoer17
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/47
250
648245
1950860
2026-07-02T09:16:47Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950860
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{x-larger|<b>ஜனநாயகமா? ஜாதிநாயகமா?</b>}}}}
{{li|தா|2em}}ழ்த்தப்பட்ட மக்கள் எண்ணிக்கையில் அதிகம் வாழும் கிராமங்களைக் கணக்கில் கொண்டு, ரிசர்வ் தொகுதிகளை தேர்தல் ஆணையம் நிர்ணயிக்கிறது. அதன்படி மதுரை மாவட்டத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் மற்றும் கொட்டகாச்சி ஏந்தல் (விருதுநகர் மாவட்டம்) மேல் சாத்தனூர் (நாமக்கல் மாவட்டம்) ஆகி கிய பஞ்சாயத்துகள் ரிசர்வ் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டன. ஆனால், தங்கள் தொகுதிகளை ரிசர்வ் தொகுதியாக ஏற்க முடியாது என்று, ஜாதி வெறியர்கள் மிரட்டுகிறார்கள். தமிழக அரசும், சட்ட ரீதியாக தேர்தலை நடத்த வேண்டிய கடமையைச் செய்யாமல், மிரட்டலுக்கு பணிந்து வருகிறது. தமிழக அரசியல் கட்சிகளின் கவனமும் இந்தப்பக்கம் திரும்புவதே இல்லை.
இன்னமும் - ஏராளமான கிராமங்களில் தேனீர்க்கடைகளில் இரட்டை டம்ளர் முறை நீடிக்கிறது. தென்னார்க்காடு மாவட்டத்தில் சில கிராமங்களில் தலித் இளைஞர்கள் சைக்கிளில் போவதைக் கூட ஜாதிவெறியர்கள் அனுமதிப்பதில்லை. சத்துணவுக் கூடத்தில் தலித் பெண் சமையல் செய்தால் குழந்தைகளை சாப்பிட அனுப்ப மாட்டோம் என்று சொல்லக் கூடிய நிலையும் நீடிக்கிறது. அரசியல் கட்சிகள் தலித் வாக்கு வங்கிகள் பற்றி ஆர்வம் காட்டுகின்றனவே தவிர, அவர்களின் சமூக உரிமைகளைப் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் கவலைப்படுவதே இல்லை. ஆண்டிப்பட்டியில், வாணியம்பாடியில், சைதையில், தேர்தல் முறைகேடு பற்றி எல்லாம் கண்டனங்கள் தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், இந்த ரிசர்வ்<noinclude>{{nop}}{{rv|45 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''45'''}}}}|{{left|{{larger|'''45'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
owq5wh9s59el770ppat07blrd9917jb
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/48
250
648246
1950862
2026-07-02T09:18:38Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950862
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படாதது பற்றி எந்தக் கண்டனமும் தெரிவிக்க வில்லை. தமிழக அரசும் இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!
தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால், அந்தக் கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள், தேர்தலில் போட்டியிட அஞ்சுகிறார்கள். இந்த நிலையில், அரசியல் கட்சிகள், முன்வந்து, அந்தப் பகுதிகளில் தங்கள் கட்சிகள் சார்ந்த தலித் பிரதிநிதிகளைப் போட்டியிடச் செய்ய முடியும்! ஆனால் தலித் அல்லாத பிற ஜாதியினரின் எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும் என்று, இந்தக் கட்சிகள் ஒதுங்கிக் கொண்டு விட்டன. அப்படியானால் தலித் மக்கள் உரிமைகள் பற்றிக் கவலைப்படாமல், ஜாதி ஆதிக்கவாதிகளின் எதிர்ப்புகளைப் பற்றித்தானே அரசியல் கட்சிகள் கவலைப்படுகின்றன - இது நியாயமா? இது சனநாயகமா? ஜாதி நாயகமா?
தேர்தல் நடத்தாத ரிசர்வ் தொகுதிகளில் தேர்தலை நடத்தக் கோரி, கடந்த 4ஆம் தேதி, மதுரையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் ஒன்று, விடுதலைச் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பாளர் திருமாவளவன் தலைமையில் நடந்துள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழகமும் இதில் பங்கேற்றுள்ளது. இந்தப் பிரச்சனையில் முன்முயற்சி எடுத்து செயல்படும் விடுதலைச் சிறுத்தைகளைப் பாராட்டுகிறோம். இது தலித் மக்களின் பிரச்சனை இல்லை. ஒட்டு மொத்த சமூகப் பிரச்சனை. மனித உரிமைப் பிரச்சனை. தமிழக அரசு தேர்தலை நடத்தவிடாமல் மிரட்டும் சக்திகள் மீது தீண்டாமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கைகளை எடுத்து, தேர்தலை நடத்த முன்வர வேண்டியது அவசியம்!
{{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 07.02.2002}}<noinclude>{{nop}}{{rv|46 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''46'''}}}}|{{left|{{larger|'''46'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
dh67gne1qd762d9m76wdatlgwbo459i
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/49
250
648247
1950864
2026-07-02T09:19:32Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950864
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>கிராமப்புற மாணவர்கள் தலையில் பேரிடி!</b>}}}}
{{li|செ|2em}}ன்னை உயர்நீதிமன்றம் - கிராமப்புற மாணவர்களின் கல்வி உரிமைக்கு எதிராக ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. தொழிற்கல்லூரிகளில் - கிராமப்புற மாணவர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு செய்து, தி.மு.க. ஆட்சி அமுல்படுத்தியது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இதே உயர்நீதிமன்றம். அரசின் ஆணை செல்லும் என்று தீர்ப்பளித்தது. அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, இந்த ஒதுக்கீட்டை 25 சதவீதமாக உயர்த்த முன்வந்த போது, சமூகநீதியில் நம்பிக்கையுள்ள அனைவருமே அதை ஆதரித்தனர். இதை எதிர்த்து, ஆங்கில வழிப் பள்ளிகளை நடத்துவோர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இப்போது கிராமப்புற மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு முழுவதையும், உயர்நீதி மன்றம் ரத்து செய்துவிட்டது.
கிராமங்களுக்கும் - நகரங்களுக்கும் இடையே உள்ள வர்ணாஸ்ரம வேறுபாடுகளைக் கடுமையாகச் சாடிய தந்தை பெரியார் - கிராமம் நகரம் என்ற பேதமே ஒழிக்கப்பட வேண்டும் என்றார்; இந்த பேதம் ஒழிக்கப்பட வேண்டுமானால் - பின்தங்கிக் கிடக்கும் கிராமப்பகுதியில் வாழும் மக்களுக்கு அனைத்துத் திட்டங்களிலும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். நகர்ப்புற மாணவர்களுக்கு உள்ள கல்விச்சூழல் கிராமப் ப பகுதியில் படித்து வரும் மாணவர்களுக்கு இல்லையே! இன்னமும். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு செருப்பு அணிந்து வரக்கூடாது என்று சமூகக் கட்டுப்பாடு விதித்திருக்கும் கிராமங்கள்கூட தமிழ்நாட்டில் இருக்கின்றனவே!
{{nop}}<noinclude>{{nop}}{{rv|47 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''47'''}}}}|{{left|{{larger|'''47'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
4bz9fgr4ngt800tqaz4gvpzjzrt9j44
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/50
250
648248
1950866
2026-07-02T09:21:14Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950866
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகளால், கிராமத் தொழில்கள் ஒவ்வொரு நாளும் நசிந்து வருகின்றன! விவசாயத் துறை முழுமையாக வஞ்சிக்கப்பட்டு விட்டது. குடிதண்ணீர் கிடைக்காத கிராமங்களில்கூட பன்னாட்டு நிறுவனங்களின் கொக்கோ கோலாக்கள் விற்கப்படுமளவுக்கு சந்தைகளை உருவாக்கி வருகிறார்கள்! திட்டங்களின் பலன் எதுவும் கிராமங்களுக்குச் சென்றடைவதில்லை: பார்ப்பனியத்தின் ஜாதி அமைப்பு மட்டும் கோரத் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. இந்தச் சமூகச்சூழலில், கிராமப்புறத்துக்கு நன்மை பயக்கும் ஒன்றிரண்டு திட்டங்கள் கூட, நீதிமன்றங்களால், வீழ்த்தப்பட்டு வருவது, மிகப்பெரும் அவலம். தமிழ்நாடு அரசு – 5ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு முறையைக் கொண்டு வரத் திட்டமிட்ட போது, இதே காரணங்களைக் காட்டித்தான் நாம் எதிர்த்தோம்! கிராமப்புற மாணவர்களுக்கான ஒதுக்கீட்டை 25 சதவீதமாக உயர்த்திய ஒரு ஆட்சி, அந்த நோக்கத்துக்கு நேர்முரணாக, 5ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தலாமா என்று கேட்டோம். அந்தத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கிடப்பில் போட்ட பிறகு, இப்போது உயர்நீதி மன்றத் தீர்ப்பின் மூலம், கிராமப்புற மாணவர்களின் தலையில் ஒரு பேரிடி விழுந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு, உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்! எதிர்வரும் கல்வியாண்டில் கிராமப்புற மாணவர்களுக்கு, ஒதுக்கீடு உரிமைகள் மறுக்கப்பட்டுவிடக்கூடாது!
சமூகநீதிப் பிரச்சனைகளில் நீதித்துறை - எப்போதும் முட்டுக் கட்டையாகவே இருந்து வருகிறது! கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, முதல் தலைமுறையாகப் பட்டம் படிக்க வரும் மாணவருக்கு, நுழைவுத் தேர்வில் 5 மார்க் கூடுதலாக வழங்கும் ஒரு அருமையான திட்டத்தைக் கொண்டு வந்தார். நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்தது. 69 சதவீத இடஒதுக்கீட்டு திட்டத்தையும், உச்ச நீதிமன்றம் முடக்கிப் போட்டுவிட்டது! தமிழ்நாட்டின் துவக்கப் பள்ளிகளில் தமிழை ஒரு கட்டாயப் பாடமாக்கும் ஆணையையும், நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ் வழிக் கல்வியை எதிர்த்த அதே ஆங்கிலப் பள்ளி வர்த்தகர்கள், இப்போது கிராமப்புற மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டையும், தடைபடுத்தியிருக்கிறார்கள். சமூக நீதிக்கான மக்கள் புரட்சி ஒன்று உருவாகியே தீரவேண்டிய சூழலை இந்தப் பார்ப்பன மேல்தட்டு ஆதிக்கவாதிகள் உருவாக்க வருகின்றனர்: ஜாதி ஒழிப்பு சமூகநீதிப் புரட்சிக்குத் தயாராவோம்!
{{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 14.02.2002}}<noinclude>{{nop}}{{rv|48 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''48'''}}}}|{{left|{{larger|'''48'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
56a8enek11m6pe8vvwgf831xu8ofpws
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/51
250
648249
1950869
2026-07-02T09:23:56Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950869
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>
{{center|{{xx-larger|<b>கோழைகளின் ஈனச்செயல்!</b>}}}}
'இந்து' தர்மத்தைக் காப்பாற்றப் புறப்பட்டிருக்கிற கூட்டம் வன்முறைக் கூடாரமாகவே மாறி நிற்கிறது. கலவரங்களை உருவாக்குவதற்கே மதவெறியை ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள். சத்தியமங்கலத்துக்கு அருகே உள்ள சதுமுகை எனும் சிற்றூரில், இந்து முன்னணியின் தலைவர்களே, {{SIC|வினாயகள்|வினாயகர்}} சிலைகளுக்கு செருப்பு மாலைகளைப் போட்டு, தலைகளையும் உடைத்திருக்கிறார்கள். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மீது பழியைப் போட்டு, கழகப் பிரச்சாரத்தை முடக்க, இப்படி ஒரு கோழைத்தனமான ஈனச்செயலில் ஈடுபட்டிருக்கிறது இந்தக் கட்டம்!
கடவுள் மறுப்புக் கொள்கைகளை மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்து, மக்களைத் தெளிவுபடுத்தி வந்தார், தலைவர் பெரியார்! 50 ஆண்டு காலத்துக்கும் மேலாக அவரது பிரச்சாரம் ஒவ்வொரு நாளும் நடந்தது. எந்த ஒரு இடத்திலாவது, கருப்புச் சட்டைக்காரன் கோயிலுக்குள் புகுந்து சிலைகளை உடைத்ததாகக் கூறமுடியுமா? பெரியார் இயக்கத்தின் பிரச்சாரக் கூட்டங்கள் நடக்கும் மேடையின் வழியாகவே, 'சாமி'களின் ஊர்வலங்கள் போவதுண்டு. அப்போது கூட, உரையை நிறுத்திவிட்டு, அந்த ஊர்வலம் போன பிறகு, மேடைகளில், கடவுள் மறுப்புப் பிரச்சாரங்கள் ஒலிக்கும். இதுதான் தந்தை பெரியார் இயக்கம் கட்டி வளர்த்த மனித நேயப் பண்பாடு. ஆனால் பார்ப்பனர்களிடமோ, அவர்கள் பின்பற்றும் பண்பாட்டிலோ, இந்த மனித நேயத்தைப் பார்க்க முடிகிறதா ?
இவர்கள்தான் மசூதியை இடித்தார்கள். இவர்கள்தான் பாதிரியாரையும், அவரது குழந்தைகளையும் உயிருடன் எரித்தார்கள், இவர்கள் தான் சர்ச்சுகளில் நுழைந்து, கலவரம் செய்கிறார்கள். இவர்கள் தான் நந்தனைத் தீயில் எரித்தார்கள்,<noinclude>{{nop}}{{rv|49 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''49'''}}}}|{{left|{{larger|'''49'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
7jekdui8vb5wudepo5axgsb3qyxgiir
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/52
250
648250
1950870
2026-07-02T09:25:05Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950870
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>இவர்கள்தான் காந்தியை சுட்டுக் கொன்றார்கள். இவர்கள்தான் ராமலிங்கரை நெருப்பில் எரித்து 'ஜோதி' ஆக்கினார்கள், இவர்கள் தான் சமனர்களைக் கழுவில் ஏற்றினார்கள். இவர்கள்தான் நாளந்தா பல்கலைக் கழகத்தைத் தீயிட்டு எரித்தார்கள், வாய்ப்புக் கிடைத்தால் வன்முறைகளைப் பயன்படுத்தத் தயங்காதே என்பதை 'கீதோபதேசமாக்கியதும்' இவர்கள்தான்! இந்த வன்முறையைத் தாள் சதுமுகையிலும் அரங்கேற்றியிருக்கிறது இந்தக் கூட்டம்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உண்மையிலே செருப்பு மாலைகளைப் போட்டிருப்பார்களேயானால், பார்ப்பனர்களும், பார்ப்பன ஏடுகளும், எப்படியெல்லாம் எழுதியிருக்கும்? எப்படியெல்லாம் நடவடிக்கை எடுக்கக் கோரி அரசை மிரட்டியிருப்பார்கள்? இப்போது உண்மைகள் அம்பலமாகிவிட்டதால் வாய்மூடி 'உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பனன் போல்' மவுனம் ஜாதிக்கிறார்கள். எந்தக் கடவுளைக் காப்பாற்றுவதற்கு, இவர்கள் இயக்கம் நடத்துகிறார்களோ, அந்தக் கடவுளுக்கே செருப்பு மாலை போடுகிறாள்! அந்தக் கடவுளின் தலையையே உடைத்து நொறுக்குகிறாள். இதுதான் இவர்கள் கடவுள் மீது வைத்துள்ள பக்தியின் யோக்கியதை!
இந்த சூழ்ச்சியில் வெற்றி பெற்றிருந்தால் - அடுத்து தமிழகம் முழுதும் இந்த கபட நாடகத்தை அரங்கேற்றியிருப்பார்கள்! கழகத்தின் பிரச்சாரத்தை மக்கள் மன்றத்தில், கருத்து ரீதியாக சந்திக்க முதுகெலும்பில்லாத கோழைகளின், இந்த சளச்செயலை, இப்போது நாடே பார்த்து நகைக்கிறது.
உண்மையை வெளிக்கொணருவதில் உறுதிகாட்டி செயல்பட்ட ஈரோடு மாவட்டக் கழகச் செயல்வீரர்களைப் பாராட்டுகிறோம். இந்து முன்னணியின் மிரட்டலுக்கு பணியாமல் செயல்பட்ட காவல் துறையையும் பாராட்டுகிறோம். பெரியார் இயக்கத்தின் கடவுள் மறுப்புப் பிரச்சாரம், தாழ்ந்து கிடக்கும் தமிழினத்துக்குத் தன்மான உணர்வூட்டி, தலை நிமிர்ந்து வாழச் செய்வதற்குத்தான்; எவரையும் புண்படுத்தவதற்கு அல்ல! தந்தை பெரியார் கூறிய கடவுள் மறுப்பின் அடித்தளம், மனிதநேயம்: சமூக விடுதலை. ஆனால், இந்துக்களுக்காக இயக்கம் நடத்துவதாகக் கூறுவோரின், கடவுள் பக்தி எப்படிப்பட்டது? வன்முறை, பொய், பித்தலாட்டம், சுரண்டல்! பக்தி உணர்வுள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் இது இப்போது நன்றாகவே புரியும். புரிந்திருக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் வளர்ச்சியை, இத்தகைய அற்பத்தனங்களால் ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாது. கருத்துகளைக் கருத்துகளால் சந்திக்கத் திராணியற்று கோழைகளே! இனியாவது இந்த ஈனச்செயல்களை நிறுத்துங்கள்.
{{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 21.02.2002}}<noinclude>{{nop}}{{rv|50 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''50'''}}}}|{{left|{{larger|'''50'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
tfzioy656dltyexi0rye52fuydu0f7p
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/400
250
648251
1950872
2026-07-02T09:29:17Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " 5) உச்சநீதிமன்றத்தில் நான்கு பேருக்கு தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்திய மூத்த நீதிபதி. அதற்குப் பிறகு, அரசியல் முக்கியத்துவம் பெற்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950872
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
5) உச்சநீதிமன்றத்தில் நான்கு பேருக்கு தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்திய மூத்த நீதிபதி. அதற்குப் பிறகு, அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ள வழக்கு என்பதால், சிலருக்காவது தூக்குத் தண்டனைத் தரவேண்டிய கட்டாயம் வந்து விட்டது என்று, கருத்துக் கூறியதும், கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய தாகும். இதேபோல் வீரப்பனுக்கு உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டு - தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டுள்ள 4 பேர் மீது தொடரப்பட்ட 4 வழக்குகளில் – 3 வழக்குகளை 'தடா' நீதிமன்றமே தள்ளுபடி செய்துவிட்டது. எஞ்சிய ஒரே வழக்கில், அவர்களுக்கு தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனைதான் விதித்தது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மீதான ஆயுள் தண்டனையை எதிர்த்துத்தான், உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீட்டுக்குப் போனார்கள். தண்டனையைக் குறைப்பதா வேண்டாமா என்று தீர்ப்பளிக்க வேண்டிய உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, ஆயுள் தண்டனையை, தூக்குத் தண்டனையாக மாற்றியது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஞானப்பிரகாசம் என்பவர் - கருநாடக சிறையில் இருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம், தான் இறப்பதற்கு முன் வீரப்பனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று தெரிவித்தார். அப்படி வீரப்பனையே பார்த்திராதவருக்கு, வீரப்பனுடன் சேர்ந்து சதி செய்ததாகத் தூக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது. 1980இல் நடந்த வழக்கு ஒன்றில் (பச்சன் சிங் - பஞ்சாப் மாநில அரசுக் கிடையிலான வழக்கு) தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "அரிதிலும் அரிதான வழக்கில் மட்டுமே தூக்குத் தண்டனை தரலாம்” என்று தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த வழிகாட்டு நெறிமுறையையும், மனித உரிமைக் கண்ணோட்டத்தில், பரிசீலிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மாற்றுக் கருத்துக்களையும், விமர்சனங் களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு, தகவல் உரிமை பெறும் சட்டம், வேலை உத்திரவாத சட்டம், பெண்கள் சொத்துரிமைச்சட்டம் போன்ற சமூக உரிமைகளுக்கான சட்டங்களைக்கொண்டு வருவதில் முனைப்புக் காட்டி செயல்பட்டு வரும் மத்திய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, குடியரசுத் தலைவர் கலாம் கொடுக்கும் மனித உரிமைக் குரலின் நியாயத்தைப் புரிந்து செயல்பட வேண்டும் என்றே விரும்புகிறோம். அதுவே மனித நேயம் கொண்ட ஒவ்வொரு மானுடரின், எதிர்பார்ப்பும் ஆகும்.
398 பெரியாரியத்தின் வெற்றி
‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 20.10.2005<noinclude>{{nop}}{{rv|398 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''398'''}}}}|{{left|{{larger|'''398'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
3i7j6c83qk24glv0rx7wkgti178ziid
1950887
1950872
2026-07-02T11:43:00Z
Santharabanu
15679
1950887
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
5) உச்சநீதிமன்றத்தில் நான்கு பேருக்கு தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்திய மூத்த நீதிபதி. அதற்குப் பிறகு, அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ள வழக்கு என்பதால், சிலருக்காவது தூக்குத் தண்டனைத் தரவேண்டிய கட்டாயம் வந்து விட்டது என்று, கருத்துக் கூறியதும், கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய தாகும். இதேபோல் வீரப்பனுக்கு உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டு - தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டுள்ள 4 பேர் மீது தொடரப்பட்ட 4 வழக்குகளில் – 3 வழக்குகளை 'தடா' நீதிமன்றமே தள்ளுபடி செய்துவிட்டது. எஞ்சிய ஒரே வழக்கில், அவர்களுக்கு தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனைதான் விதித்தது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மீதான ஆயுள் தண்டனையை எதிர்த்துத்தான், உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீட்டுக்குப் போனார்கள். தண்டனையைக் குறைப்பதா வேண்டாமா என்று தீர்ப்பளிக்க வேண்டிய உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, ஆயுள் தண்டனையை, தூக்குத் தண்டனையாக மாற்றியது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஞானப்பிரகாசம் என்பவர் - கருநாடக சிறையில் இருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம், தான் இறப்பதற்கு முன் வீரப்பனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று தெரிவித்தார். அப்படி வீரப்பனையே பார்த்திராதவருக்கு, வீரப்பனுடன் சேர்ந்து சதி செய்ததாகத் தூக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது. 1980இல் நடந்த வழக்கு ஒன்றில் (பச்சன் சிங் - பஞ்சாப் மாநில அரசுக் கிடையிலான வழக்கு) தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "அரிதிலும் அரிதான வழக்கில் மட்டுமே தூக்குத் தண்டனை தரலாம்” என்று தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த வழிகாட்டு நெறிமுறையையும், மனித உரிமைக் கண்ணோட்டத்தில், பரிசீலிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மாற்றுக் கருத்துக்களையும், விமர்சனங் களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு, தகவல் உரிமை பெறும் சட்டம், வேலை உத்திரவாத சட்டம், பெண்கள் சொத்துரிமைச்சட்டம் போன்ற சமூக உரிமைகளுக்கான சட்டங்களைக்கொண்டு வருவதில் முனைப்புக் காட்டி செயல்பட்டு வரும் மத்திய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, குடியரசுத் தலைவர் கலாம் கொடுக்கும் மனித உரிமைக் குரலின் நியாயத்தைப் புரிந்து செயல்பட வேண்டும் என்றே விரும்புகிறோம். அதுவே மனித நேயம் கொண்ட ஒவ்வொரு மானுடரின், எதிர்பார்ப்பும் ஆகும்.
{{Right| <b>-‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 20.10.2005}}<noinclude>{{nop}}{{rv|398 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''398'''}}}}|{{left|{{larger|'''398'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
kgsxt8b4rkaxdfgln4cb4pfsw3w2srl
1950888
1950887
2026-07-02T11:45:16Z
Santharabanu
15679
1950888
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
5) உச்சநீதிமன்றத்தில் நான்கு பேருக்கு தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்திய மூத்த நீதிபதி. அதற்குப் பிறகு, அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ள வழக்கு என்பதால், சிலருக்காவது தூக்குத் தண்டனைத் தரவேண்டிய கட்டாயம் வந்து விட்டது என்று, கருத்துக் கூறியதும், கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய தாகும். இதேபோல் வீரப்பனுக்கு உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டு - தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டுள்ள 4 பேர் மீது தொடரப்பட்ட 4 வழக்குகளில் – 3 வழக்குகளை 'தடா' நீதிமன்றமே தள்ளுபடி செய்துவிட்டது. எஞ்சிய ஒரே வழக்கில், அவர்களுக்கு தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனைதான் விதித்தது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மீதான ஆயுள் தண்டனையை எதிர்த்துத்தான், உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீட்டுக்குப் போனார்கள். தண்டனையைக் குறைப்பதா வேண்டாமா என்று தீர்ப்பளிக்க வேண்டிய உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, ஆயுள் தண்டனையை, தூக்குத் தண்டனையாக மாற்றியது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஞானப்பிரகாசம் என்பவர் - கருநாடக சிறையில் இருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம், தான் இறப்பதற்கு முன் வீரப்பனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று தெரிவித்தார். அப்படி வீரப்பனையே பார்த்திராதவருக்கு, வீரப்பனுடன் சேர்ந்து சதி செய்ததாகத் தூக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது. 1980இல் நடந்த வழக்கு ஒன்றில் (பச்சன் சிங் - பஞ்சாப் மாநில அரசுக் கிடையிலான வழக்கு) தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "அரிதிலும் அரிதான வழக்கில் மட்டுமே தூக்குத் தண்டனை தரலாம்” என்று தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த வழிகாட்டு நெறிமுறையையும், மனித உரிமைக் கண்ணோட்டத்தில், பரிசீலிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மாற்றுக் கருத்துக்களையும், விமர்சனங் களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு, தகவல் உரிமை பெறும் சட்டம், வேலை உத்திரவாத சட்டம், பெண்கள் சொத்துரிமைச்சட்டம் போன்ற சமூக உரிமைகளுக்கான சட்டங்களைக்கொண்டு வருவதில் முனைப்புக் காட்டி செயல்பட்டு வரும் மத்திய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, குடியரசுத் தலைவர் கலாம் கொடுக்கும் மனித உரிமைக் குரலின் நியாயத்தைப் புரிந்து செயல்பட வேண்டும் என்றே விரும்புகிறோம். அதுவே மனித நேயம் கொண்ட ஒவ்வொரு மானுடரின், எதிர்பார்ப்பும் ஆகும்.
{{Right|‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 20.10.2005}}<noinclude>{{nop}}{{rv|398 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''398'''}}}}|{{left|{{larger|'''398'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
hrhd37h5wo9ez22tcseq2nyyw0opnbp
1950889
1950888
2026-07-02T11:46:49Z
Santharabanu
15679
1950889
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
5) உச்சநீதிமன்றத்தில் நான்கு பேருக்கு தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்திய மூத்த நீதிபதி. அதற்குப் பிறகு, அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ள வழக்கு என்பதால், சிலருக்காவது தூக்குத் தண்டனைத் தரவேண்டிய கட்டாயம் வந்து விட்டது என்று, கருத்துக் கூறியதும், கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய தாகும். இதேபோல் வீரப்பனுக்கு உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டு - தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டுள்ள 4 பேர் மீது தொடரப்பட்ட 4 வழக்குகளில் – 3 வழக்குகளை 'தடா' நீதிமன்றமே தள்ளுபடி செய்துவிட்டது. எஞ்சிய ஒரே வழக்கில், அவர்களுக்கு தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனைதான் விதித்தது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மீதான ஆயுள் தண்டனையை எதிர்த்துத்தான், உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீட்டுக்குப் போனார்கள். தண்டனையைக் குறைப்பதா வேண்டாமா என்று தீர்ப்பளிக்க வேண்டிய உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, ஆயுள் தண்டனையை, தூக்குத் தண்டனையாக மாற்றியது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஞானப்பிரகாசம் என்பவர் - கருநாடக சிறையில் இருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம், தான் இறப்பதற்கு முன் வீரப்பனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று தெரிவித்தார். அப்படி வீரப்பனையே பார்த்திராதவருக்கு, வீரப்பனுடன் சேர்ந்து சதி செய்ததாகத் தூக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது. 1980இல் நடந்த வழக்கு ஒன்றில் (பச்சன் சிங் - பஞ்சாப் மாநில அரசுக் கிடையிலான வழக்கு) தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "அரிதிலும் அரிதான வழக்கில் மட்டுமே தூக்குத் தண்டனை தரலாம்” என்று தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த வழிகாட்டு நெறிமுறையையும், மனித உரிமைக் கண்ணோட்டத்தில், பரிசீலிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மாற்றுக் கருத்துக்களையும், விமர்சனங் களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு, தகவல் உரிமை பெறும் சட்டம், வேலை உத்திரவாத சட்டம், பெண்கள் சொத்துரிமைச்சட்டம் போன்ற சமூக உரிமைகளுக்கான சட்டங்களைக்கொண்டு வருவதில் முனைப்புக் காட்டி செயல்பட்டு வரும் மத்திய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, குடியரசுத் தலைவர் கலாம் கொடுக்கும் மனித உரிமைக் குரலின் நியாயத்தைப் புரிந்து செயல்பட வேண்டும் என்றே விரும்புகிறோம். அதுவே மனித நேயம் கொண்ட ஒவ்வொரு மானுடரின், எதிர்பார்ப்பும் ஆகும்.
{{Right|‘<b>- புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 20.10.2005}}<noinclude>{{nop}}{{rv|398 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''398'''}}}}|{{left|{{larger|'''398'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
gba4fxu29ns9q84q70vd6g21xjuq8ca
1950890
1950889
2026-07-02T11:47:07Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950890
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
5) உச்சநீதிமன்றத்தில் நான்கு பேருக்கு தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்திய மூத்த நீதிபதி. அதற்குப் பிறகு, அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ள வழக்கு என்பதால், சிலருக்காவது தூக்குத் தண்டனைத் தரவேண்டிய கட்டாயம் வந்து விட்டது என்று, கருத்துக் கூறியதும், கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய தாகும். இதேபோல் வீரப்பனுக்கு உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டு - தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டுள்ள 4 பேர் மீது தொடரப்பட்ட 4 வழக்குகளில் – 3 வழக்குகளை 'தடா' நீதிமன்றமே தள்ளுபடி செய்துவிட்டது. எஞ்சிய ஒரே வழக்கில், அவர்களுக்கு தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனைதான் விதித்தது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மீதான ஆயுள் தண்டனையை எதிர்த்துத்தான், உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீட்டுக்குப் போனார்கள். தண்டனையைக் குறைப்பதா வேண்டாமா என்று தீர்ப்பளிக்க வேண்டிய உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, ஆயுள் தண்டனையை, தூக்குத் தண்டனையாக மாற்றியது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஞானப்பிரகாசம் என்பவர் - கருநாடக சிறையில் இருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம், தான் இறப்பதற்கு முன் வீரப்பனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று தெரிவித்தார். அப்படி வீரப்பனையே பார்த்திராதவருக்கு, வீரப்பனுடன் சேர்ந்து சதி செய்ததாகத் தூக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது. 1980இல் நடந்த வழக்கு ஒன்றில் (பச்சன் சிங் - பஞ்சாப் மாநில அரசுக் கிடையிலான வழக்கு) தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "அரிதிலும் அரிதான வழக்கில் மட்டுமே தூக்குத் தண்டனை தரலாம்” என்று தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த வழிகாட்டு நெறிமுறையையும், மனித உரிமைக் கண்ணோட்டத்தில், பரிசீலிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மாற்றுக் கருத்துக்களையும், விமர்சனங் களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு, தகவல் உரிமை பெறும் சட்டம், வேலை உத்திரவாத சட்டம், பெண்கள் சொத்துரிமைச்சட்டம் போன்ற சமூக உரிமைகளுக்கான சட்டங்களைக்கொண்டு வருவதில் முனைப்புக் காட்டி செயல்பட்டு வரும் மத்திய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, குடியரசுத் தலைவர் கலாம் கொடுக்கும் மனித உரிமைக் குரலின் நியாயத்தைப் புரிந்து செயல்பட வேண்டும் என்றே விரும்புகிறோம். அதுவே மனித நேயம் கொண்ட ஒவ்வொரு மானுடரின், எதிர்பார்ப்பும் ஆகும்.
{{Right|‘<b>- புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 20.10.2005}}<noinclude>{{nop}}{{rv|398 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''398'''}}}}|{{left|{{larger|'''398'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
svdegzw2wv4raklwdjnpi6n6zqkpb36
1950891
1950890
2026-07-02T11:50:01Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950891
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
5) உச்சநீதிமன்றத்தில் நான்கு பேருக்கு தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்திய மூத்த நீதிபதி. அதற்குப் பிறகு, அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ள வழக்கு என்பதால், சிலருக்காவது தூக்குத் தண்டனைத் தரவேண்டிய கட்டாயம் வந்து விட்டது என்று, கருத்துக் கூறியதும், கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய தாகும். இதேபோல் வீரப்பனுக்கு உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டு - தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 பேர் மீது தொடரப்பட்ட 4 வழக்குகளில் – 3 வழக்குகளை 'தடா' நீதிமன்றமே தள்ளுபடி செய்துவிட்டது. எஞ்சிய ஒரே வழக்கில், அவர்களுக்கு தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனைதான் விதித்தது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மீதான ஆயுள் தண்டனையை எதிர்த்துத்தான், உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீட்டுக்குப் போனார்கள். தண்டனையைக் குறைப்பதா வேண்டாமா என்று தீர்ப்பளிக்க வேண்டிய உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, ஆயுள் தண்டனையை, தூக்குத் தண்டனையாக மாற்றியது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஞானப்பிரகாசம் என்பவர் - கருநாடக சிறையில் இருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம், தான் இறப்பதற்கு முன் வீரப்பனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று தெரிவித்தார். அப்படி வீரப்பனையே பார்த்திராதவருக்கு, வீரப்பனுடன் சேர்ந்து சதி செய்ததாகத் தூக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது. 1980இல் நடந்த வழக்கு ஒன்றில் (பச்சன் சிங் - பஞ்சாப் மாநில அரசுக் கிடையிலான வழக்கு) தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "அரிதிலும் அரிதான வழக்கில் மட்டுமே தூக்குத் தண்டனை தரலாம்” என்று தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த வழிகாட்டு நெறிமுறையையும், மனித உரிமைக் கண்ணோட்டத்தில், பரிசீலிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மாற்றுக் கருத்துக்களையும், விமர்சனங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு, தகவல் உரிமை பெறும் சட்டம், வேலை உத்திரவாத சட்டம், பெண்கள் சொத்துரிமைச்சட்டம் போன்ற சமூக உரிமைகளுக்கான சட்டங்களைக்கொண்டு வருவதில் முனைப்புக் காட்டி செயல்பட்டு வரும் மத்திய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, குடியரசுத் தலைவர் கலாம் கொடுக்கும் மனித உரிமைக் குரலின் நியாயத்தைப் புரிந்து செயல்பட வேண்டும் என்றே விரும்புகிறோம். அதுவே மனித நேயம் கொண்ட ஒவ்வொரு மானுடரின், எதிர்பார்ப்பும் ஆகும்.
{{Right|‘<b>- புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 20.10.2005}}<noinclude>{{nop}}{{rv|398 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''398'''}}}}|{{left|{{larger|'''398'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
2khg5132ig50p2ztdcqh54keeh8saez
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/399
250
648252
1950892
2026-07-02T11:52:30Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " பாராட்டத்தக்க அணுகுமுறையை - ஏன் உள் நாட்டிலும் பின்பற்றக் கூடாது என்பதே நமது கேள்வி. குறிப்பாக - ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950892
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
பாராட்டத்தக்க அணுகுமுறையை - ஏன் உள் நாட்டிலும் பின்பற்றக் கூடாது என்பதே நமது கேள்வி.
குறிப்பாக - ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, கருணை காட்டுவதற்கு பல்வேறு நியாயங்கள் உண்டு. அவற்றைப் பட்டியலிடலாம்.
1) காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த ‘தடா' சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப் பட்டதை அனுபவத்தின் வழியாக உணர்ந்து – அதே போன்ற 'பொடா' சட்டத்தை வாஜ்பாய் ஆட்சிகொண்டு வர முயன்றபோது அதை நிறைவேறாமல் தடுக்க முயன்றது காங்கிரஸ் கட்சி தான்! 'தடா'வும் - ‘பொடா'வும் மனித உரிமைக்கு எதிரானது என்ற முடிவுக்கு வந்தது காங்கிரஸ். அதே ‘தடா'வின் கீழ் தான், ராஜிவ் கொலை வழக்கு விசாரணையும் நடந்தது; விசாரணை நேர்மையானதாக எப்படி நடந்திருக்க முடியும்?
2) ராஜிவ் கொலையில் நேரடியாகத் தொடர்புள்ள தாணு என்ற பெண், அதே இடத்தில் இறந்து விட்டார். உடன் சென்ற பலரும் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்து விட்டனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவரும் - (நளினியைத் தவிர) சம்பவம் நடந்த இடத்தில் இருக்கவில்லை. இவர்கள், சூழ்நிலை - சந்தர்ப்பத்தின் அடிப்படையில் சதிக்கு உதவியாக இருந்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தான்!
3) ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சோனியாவிடம் முன்வைத்த போது, எனது கணவர் மரணத்துக்காக, எந்த ஒரு உயிரும் பலியாவதை நானோ, என் குடும்பமோ விரும்பவில்லை என்று மனித நேயத்துடன், சோனியா குறிப்பிட்டாரே! அந்தக் கருத்தை, மனித உரிமை அமைப்புகள் எல்லாம் பாராட்டி வரவேற்றனவே!
4) தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேருக்கும் கருணை காட்ட வேண்டும் என்று கோரிக்கை வந்த போது, நளினிக்கு, தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அப்போது தமிழகத்தில் கலைஞரின் அமைச்சரவை தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் குறைத்தது. இப்போது மத்திய அரசில் இடம் பெற்றிருக்கும் தி.மு.க.- தூக்குத் தண்டனை கூடாது என்ற கருத்தில் உடன்பாடு கொண்டது என்பதால், இதைச் சுட்டிக்காட்டி, மத்திய அரசிடம் எடுத்துரைக்க வேண்டும்.<noinclude>{{nop}}{{rv|397 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''397'''}}}}|{{left|{{larger|'''397'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
3e7pubwkjoazy75xpnqq81orptmkquc
1950893
1950892
2026-07-02T11:52:39Z
Santharabanu
15679
top space added
1950893
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
பாராட்டத்தக்க அணுகுமுறையை - ஏன் உள் நாட்டிலும் பின்பற்றக் கூடாது என்பதே நமது கேள்வி.
குறிப்பாக - ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, கருணை காட்டுவதற்கு பல்வேறு நியாயங்கள் உண்டு. அவற்றைப் பட்டியலிடலாம்.
1) காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த ‘தடா' சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப் பட்டதை அனுபவத்தின் வழியாக உணர்ந்து – அதே போன்ற 'பொடா' சட்டத்தை வாஜ்பாய் ஆட்சிகொண்டு வர முயன்றபோது அதை நிறைவேறாமல் தடுக்க முயன்றது காங்கிரஸ் கட்சி தான்! 'தடா'வும் - ‘பொடா'வும் மனித உரிமைக்கு எதிரானது என்ற முடிவுக்கு வந்தது காங்கிரஸ். அதே ‘தடா'வின் கீழ் தான், ராஜிவ் கொலை வழக்கு விசாரணையும் நடந்தது; விசாரணை நேர்மையானதாக எப்படி நடந்திருக்க முடியும்?
2) ராஜிவ் கொலையில் நேரடியாகத் தொடர்புள்ள தாணு என்ற பெண், அதே இடத்தில் இறந்து விட்டார். உடன் சென்ற பலரும் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்து விட்டனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவரும் - (நளினியைத் தவிர) சம்பவம் நடந்த இடத்தில் இருக்கவில்லை. இவர்கள், சூழ்நிலை - சந்தர்ப்பத்தின் அடிப்படையில் சதிக்கு உதவியாக இருந்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தான்!
3) ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சோனியாவிடம் முன்வைத்த போது, எனது கணவர் மரணத்துக்காக, எந்த ஒரு உயிரும் பலியாவதை நானோ, என் குடும்பமோ விரும்பவில்லை என்று மனித நேயத்துடன், சோனியா குறிப்பிட்டாரே! அந்தக் கருத்தை, மனித உரிமை அமைப்புகள் எல்லாம் பாராட்டி வரவேற்றனவே!
4) தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேருக்கும் கருணை காட்ட வேண்டும் என்று கோரிக்கை வந்த போது, நளினிக்கு, தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அப்போது தமிழகத்தில் கலைஞரின் அமைச்சரவை தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் குறைத்தது. இப்போது மத்திய அரசில் இடம் பெற்றிருக்கும் தி.மு.க.- தூக்குத் தண்டனை கூடாது என்ற கருத்தில் உடன்பாடு கொண்டது என்பதால், இதைச் சுட்டிக்காட்டி, மத்திய அரசிடம் எடுத்துரைக்க வேண்டும்.<noinclude>{{nop}}{{rv|397 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''397'''}}}}|{{left|{{larger|'''397'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
t13c7pu1hx0ekunya2s1935zqsjntbo