விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.9
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
விக்கிமூலம்:ஆலமரத்தடி
4
44
1950935
1950789
2026-07-02T12:59:57Z
NithyaSathiyaraj
11216
/* சமூக எண்ணங்கள் */ # {{விருப்பம்}}
1950935
wikitext
text/x-wiki
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
{{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}}
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
<big>'''பரண்'''</big>
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] -
|}
== விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் ==
2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC)
== இணைய வழி பயிலரங்கு PSG ==
இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC)
* இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== ஒருங்கிணைவு சரிபார்ப்பு ==
[[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]]
மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC)
:ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC)
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC)
== மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? ==
[[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC)
:{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் ==
[[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC)
== ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் ==
முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC)
:தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC)
::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
** நல்வாழ்த்துகள்.
[[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை ==
இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC)
== tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் ==
https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும்.
:#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.
:#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும்.
:#சில பக்கங்கள் இருமுறை இருக்கும்.
:#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும்.
:#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று.
:#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம்.
:# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன.
:#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன.
:#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை.
:# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும்.
:# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும்.
இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு.
:எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC)
:நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 ==
* [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். ==
<section begin="server-switch" /><div class="plainlinks">
[[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}]
[[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும்.
எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''.
நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span>
<span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span>
'''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.'''
*செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது.
*இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
''பிற விளைவுகள்'':
*பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
* மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம்.
* 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது.
தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும்.
'''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" />
<span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 -->
== எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC)
== Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users ==
<div lang="en" dir="ltr">
{{int:Hello}} Wikimedians,
Apologies if this message is not in your language. {{int:please-translate}}.
The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025.
[[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]].
Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages.
Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates.
We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement.
If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support.
Thank you!
</div>
<bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 -->
== Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? ==
[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]]
''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC)
* கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC)
*:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]]
*:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Hello all,
The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board.
To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]].
Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]].
When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]].
'''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.'''
Best regards,
Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" />
</div>
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 -->
== இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக ==
ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம்.
* முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும்
# [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது.
# இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும்,
# மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது.
இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்.,
+
முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC)
* கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள்.
[[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]]
{| class="wikitable sortable"
! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By
|-
| 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]]
|}
மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம்.
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC)
:நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
:இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC)
== பகுப்பு பேச்சு:Transclusion completed ==
[[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC)
== இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? ==
[[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function1"/>
{{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere).
There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function1"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 -->
== <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers.
Read more about the committees on their Meta-wiki pages:
* [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]]
* [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]]
* [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]]
Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have.
For the Committee Support team,
<section end="announcement-content" />
</div>
-[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 -->
== விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் ==
[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function2"/>
{{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function2"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 -->
== அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 ==
[[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC)
== Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 ==
Dear Wikimedia communities,
We hope you are doing well, and we wish you a happy New Year.
''Last year, we captured light. This year, we’ll capture legacy.''
In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects.
We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community.
📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]]
If you have questions about the project, please refer to the FAQs:
* [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]]
* [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]]
''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]'''''
''Stay connected and receive updates:''
* [https://t.me/WikiLovesRamadan Telegram channel]
* [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list]
We look forward to collaborating with you and your community.
'''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 -->
== <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]].
The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]].
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" />
</div>
21:02, 19 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 -->
== அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் ==
வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC)
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026
*** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC)
=== அறிவிப்பு ===
விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC)
* இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC)
== விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ==
அனைவருக்கும் வணக்கம்,
விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது.
விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST)
விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும்
தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும்.
நன்றி
விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC)
== Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) ==
Hello everyone,
This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>).
'''The Change:'''<br />
Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]].
We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''.
'''What You Need To Do:'''<br />
To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search.
'''Deadline:'''<br />
We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles.
Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 -->
== Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF ==
"Kindly feel free to translate this text into your own language."
Dear Community member,
We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]].
The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement.
This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning.
Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]].
* Platform: Google Meet
* Date: 17th April, 2026
* Time: 1930-2045 IST (1400-1515 UTC)
* Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]
Note: Only those who have registered will receive the joining link.
Look forward to seeing you on the call,
Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 -->
== Request for comment (global AI policy) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies for writing in English. {{int:Please-translate}}
A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}}
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 -->
== Shikshapatri in Grantha lipi ==
Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC)
://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC)
::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC)
== Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) ==
''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>''
Hello everyone,
We hope you are doing well.
We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills.
We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply].
We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants.
Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 -->
== <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC].
Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" />
</div>
[[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
==[[Special:Import]]==
*[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]]
: [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC)
== TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 ==
அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே,
வணக்கம்!
நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.
கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம்.
பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன:
* 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316
* 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315
* 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314
* 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues
📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026.
நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/
இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
--[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC)
== RFC about AI-generated content in Wikimedia Commons ==
<bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="Message"/>
'''Legal & Safety Contacts'''
Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]].
<section end="Message"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 -->
== WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ==
அன்புடைய சமூக உறுப்பினர்களே,
WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும்.
இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்:
'''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”'''
வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும்.
<nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki>
சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது.
* பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki>
* மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki>
<nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki>
அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம்.
நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும்.
* வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki>
* முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026''']
[[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC)
== தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் ==
வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) ===
விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது.
# '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல்.
# '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல்.
# '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல்.
# '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல்.
# '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல்.
# '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல்.
=== சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் ===
இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம்.
கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC)
=== ஆதரவு ===
#
== அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் ==
வணக்கம்.
* அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும்
* இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC)
== சமூக எண்ணங்கள் ==
# {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC)
9rzbujxk59771m2vk6uf0mfotdbypde
1951002
1950935
2026-07-03T01:26:37Z
Saranya V R
14232
/* சமூக எண்ணங்கள் */
1951002
wikitext
text/x-wiki
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
{{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}}
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
<big>'''பரண்'''</big>
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] -
|}
== விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் ==
2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC)
== இணைய வழி பயிலரங்கு PSG ==
இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC)
* இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== ஒருங்கிணைவு சரிபார்ப்பு ==
[[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]]
மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC)
:ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC)
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC)
== மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? ==
[[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC)
:{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் ==
[[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC)
== ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் ==
முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC)
:தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC)
::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
** நல்வாழ்த்துகள்.
[[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை ==
இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC)
== tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் ==
https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும்.
:#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.
:#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும்.
:#சில பக்கங்கள் இருமுறை இருக்கும்.
:#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும்.
:#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று.
:#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம்.
:# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன.
:#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன.
:#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை.
:# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும்.
:# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும்.
இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு.
:எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC)
:நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 ==
* [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். ==
<section begin="server-switch" /><div class="plainlinks">
[[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}]
[[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும்.
எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''.
நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span>
<span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span>
'''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.'''
*செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது.
*இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
''பிற விளைவுகள்'':
*பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
* மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம்.
* 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது.
தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும்.
'''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" />
<span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 -->
== எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC)
== Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users ==
<div lang="en" dir="ltr">
{{int:Hello}} Wikimedians,
Apologies if this message is not in your language. {{int:please-translate}}.
The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025.
[[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]].
Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages.
Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates.
We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement.
If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support.
Thank you!
</div>
<bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 -->
== Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? ==
[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]]
''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC)
* கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC)
*:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]]
*:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Hello all,
The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board.
To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]].
Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]].
When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]].
'''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.'''
Best regards,
Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" />
</div>
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 -->
== இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக ==
ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம்.
* முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும்
# [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது.
# இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும்,
# மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது.
இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்.,
+
முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC)
* கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள்.
[[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]]
{| class="wikitable sortable"
! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By
|-
| 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]]
|}
மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம்.
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC)
:நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
:இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC)
== பகுப்பு பேச்சு:Transclusion completed ==
[[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC)
== இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? ==
[[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function1"/>
{{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere).
There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function1"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 -->
== <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers.
Read more about the committees on their Meta-wiki pages:
* [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]]
* [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]]
* [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]]
Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have.
For the Committee Support team,
<section end="announcement-content" />
</div>
-[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 -->
== விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் ==
[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function2"/>
{{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function2"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 -->
== அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 ==
[[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC)
== Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 ==
Dear Wikimedia communities,
We hope you are doing well, and we wish you a happy New Year.
''Last year, we captured light. This year, we’ll capture legacy.''
In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects.
We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community.
📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]]
If you have questions about the project, please refer to the FAQs:
* [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]]
* [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]]
''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]'''''
''Stay connected and receive updates:''
* [https://t.me/WikiLovesRamadan Telegram channel]
* [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list]
We look forward to collaborating with you and your community.
'''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 -->
== <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]].
The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]].
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" />
</div>
21:02, 19 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 -->
== அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் ==
வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC)
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026
*** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC)
=== அறிவிப்பு ===
விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC)
* இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC)
== விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ==
அனைவருக்கும் வணக்கம்,
விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது.
விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST)
விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும்
தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும்.
நன்றி
விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC)
== Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) ==
Hello everyone,
This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>).
'''The Change:'''<br />
Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]].
We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''.
'''What You Need To Do:'''<br />
To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search.
'''Deadline:'''<br />
We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles.
Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 -->
== Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF ==
"Kindly feel free to translate this text into your own language."
Dear Community member,
We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]].
The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement.
This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning.
Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]].
* Platform: Google Meet
* Date: 17th April, 2026
* Time: 1930-2045 IST (1400-1515 UTC)
* Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]
Note: Only those who have registered will receive the joining link.
Look forward to seeing you on the call,
Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 -->
== Request for comment (global AI policy) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies for writing in English. {{int:Please-translate}}
A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}}
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 -->
== Shikshapatri in Grantha lipi ==
Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC)
://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC)
::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC)
== Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) ==
''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>''
Hello everyone,
We hope you are doing well.
We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills.
We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply].
We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants.
Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 -->
== <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC].
Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" />
</div>
[[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
==[[Special:Import]]==
*[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]]
: [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC)
== TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 ==
அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே,
வணக்கம்!
நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.
கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம்.
பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன:
* 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316
* 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315
* 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314
* 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues
📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026.
நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/
இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
--[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC)
== RFC about AI-generated content in Wikimedia Commons ==
<bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="Message"/>
'''Legal & Safety Contacts'''
Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]].
<section end="Message"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 -->
== WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ==
அன்புடைய சமூக உறுப்பினர்களே,
WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும்.
இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்:
'''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”'''
வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும்.
<nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki>
சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது.
* பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki>
* மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki>
<nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki>
அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம்.
நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும்.
* வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki>
* முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026''']
[[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC)
== தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் ==
வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) ===
விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது.
# '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல்.
# '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல்.
# '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல்.
# '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல்.
# '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல்.
# '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல்.
=== சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் ===
இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம்.
கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC)
=== ஆதரவு ===
#
== அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் ==
வணக்கம்.
* அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும்
* இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC)
== சமூக எண்ணங்கள் ==
# {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC)
dbqbvcx6zrlm4l45pra80sgra8rdu2u
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/20
250
219467
1951003
1950848
2026-07-03T01:28:32Z
Meykandan
544
1951003
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" />{{rh|2016|திருக்குறட் குமரேச வெண்பா|}}</noinclude>
{{gap}}படை முதலிய ஆறு அங்கங்கள் போல் அஞ்சாமை முதலிய ஏழு குணங்களும் இயல்பாக அமைந்திருக்க வேண்டும் என்க. தூங்காமை என்றது காரியங்களை விரைந்து செய்யும் தன்மையை.
{{gap}}தாங்கல்=சோர்தல், தாழ்தல், சோம்பல்.
{{gap}}அரச காரியங்கள் பல வகை நிலைகளைக் கருதியுள்ளமையால் விரைவும் கவனமும் விவேகமும் அரசியல் பின் வரிசைகளாயின.
{{gap}}: என்னும் வினையடியாய்ப் பிறக்க எதிர்மறைப் பெயரை ஈங்கு முதலில் குறித்தது, அரசன் யாண்டும் கண்விழிப்புடையனாய்க் கருமம் காணும் உரிமை காண.
{{gap}}நிலன் ஆள்பவன் என அரசனை இங்ஙனம் சுட்டி உரைத்தது விரிந்த பூமண்டலத்தை ஆளுகின்றவன் தூங்கி இருந்தால் பாங்கு சிதைந்து பழுது பல படியும் ஆதலால் அங்ஙனம் யாதொரு தீதும் படியா வகை கடிது காத்து நெடிது வாழ வேண்டிய நிலைமை தெரிய. கருதிய கருமங்களை யாஅம் களாா மல் துணிந்து செய்வது துணிவு என வந்தது. இக்க மன வு.அகி வினே புரியும் வகையில் மேன்மையை விளைக்க வியன் பயன்
தருகின்றது. தன்மைகள் உயர தன்மைகள் விளைகின்றன.
{{gap}}இனிய அமளிகளில் தாங்கி இன்ப கலங்களையே எங்கனும் ஏகபோகமாய் நுகர்த்து நாளும் தன் பாடு பார்ப்பதே அரசியல்பு எனக் கண்பாடு மண்டிக் கழிந்து போகாமல் சில பண்பாடுகளை கண்போடு இங்கனம் உரிமையாக் காட்டி யருளினர்.
'திண்புகழ் படைப்பதும், பகையைத் தேய்ப்பதும்,
மண்புரந் தளிப்பதும் மன்னர் பேரணி;
வெண்கலை மூசுதல் கவரி வீசுதல்
புண்களும் படைத்திடும் புனலும் ஆடுமே
(செவ்வந்திப் புராணம்)
{{gap}}உள்ளே உயர்க்க ர்ேமைகள் இன்றி வெளி மரியாதைகளில்
மட்டும் களித்திருக்கும் அரசை இது பழிக்கிருக்கி ம.த. அரிய பெரிய காரியங்களை ஆற்றி வருவதே ஆட்சியாளரின் மாட்சியாம்.<noinclude></noinclude>
6krkczyraie7ot69xx5c9ktr1i4e6il
1951004
1951003
2026-07-03T01:37:08Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951004
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|2016|திருக்குறட் குமரேச வெண்பா|}}</noinclude>
{{gap}}படை முதலிய ஆறு அங்கங்கள் போல் அஞ்சாமை முதலிய ஏழு குணங்களும் இயல்பாக அமைந்திருக்க வேண்டும் என்க. தூங்காமை என்றது காரியங்களை விரைந்து செய்யும் தன்மையை.
{{gap}}தூங்கல்=சோர்தல், தாழ்தல், சோம்பல்.
{{gap}}அரச காரியங்கள் பல வகை நிலைகளைக் கருதியுள்ளமையால் விரைவும் கவனமும் விவேகமும் அரசியல் பின் வரிசைகளாயின.
{{gap}}தூங்கல் என்னும் வினையடியாய்ப் பிறந்த எதிர்மறைப் பெயரை ஈங்கு முதலில் குறித்தது, அரசன் யாண்டும் கண்விழிப்புடையனாய்க் கருமம் காணும் உரிமை காண.
{{gap}}'''நிலன் ஆள்பவன்''' என அரசனை இங்ஙனம் சுட்டி உரைத்தது விரிந்த பூமண்டலத்தை ஆளுகின்றவன் தூங்கி இருந்தால் பாங்கு சிதைந்து பழுது பல படியும் ஆதலால் அங்ஙனம் யாதொரு தீதும் படியா வகை கடிது காத்து நெடிது வாழ வேண்டிய நிலைமை தெரிய. கருதிய கருமங்களை யாதும் தளர்ராமல் துணிந்து செய்வது '''துணிவு''' என வந்தது. இந்த மனவுறுதி வினை புரியும் வகையில் மேன்மையை விளைத்து வியன் பயன் தருகின்றது. தன்மைகள் உயர நன்மைகள் விளைகின்றன.
{{gap}}இனிய அமளிகளில் தூங்கி இன்ப நலங்களையே எங்கணும் ஏகபோகமாய் நுகர்ந்து நாளும் தன் பாடு பார்ப்பதே அரசியல்பு எனக் கண்பாடு மண்டிக் கழிந்து போகாமல் சில பண்பாடுகளை நண்போடு இங்ஙனம் உரிமையாக் காட்டி யருளினார்.
{{left_margin|3em|<poem>“திண்புகழ் படைப்பதும், பகையைத் தேய்ப்பதும்,
மண்புரந் தளிப்பதும் மன்னர் பேரணி;
வெண்கலை மூசுதல் கவரி வீசுதல்
புண்களும் படைத்திடும் புனலும் ஆடுமே”
(செவ்வந்திப் புராணம்)
</poem>}}
{{gap}}உள்ளே உயர்ந்த நீர்மைகள் இன்றி வெளி மரியாதைகளில்
மட்டும் களித்திருக்கும் அரசை இது பழித்திருக்கிறது. அரிய பெரிய காரியங்களை ஆற்றி வருவதே ஆட்சியாளரின் மாட்சியாம்.<noinclude></noinclude>
f33x2pj7rgs7ns1jog5v9qqfib6gbyp
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/21
250
219469
1951009
1330689
2026-07-03T02:02:55Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951009
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||39. இறை மாட்சி|2017}}</noinclude>
{{gap}}கரும வீரங்களே மன்னனுக்கு அருமை அணிகள். அந்த எழில் அணிகளை இனிது பூண்டவனே விழுமிய அழகனாய் விளங்கி வருகிறான். காரிய ஆற்றல் சீரிய ஏற்றமாகிறது.
{{gap}}ஆட்சி முறையில் யாண்டும் கவனமாய் ஆற்றல் புரிந்து வரின் எவ்வழியும் ஏற்றமும் இசையும் பெருகி எங்கும் மாட்சி மிகுந்து வரும். வினை புரிய வியனான மகிமைகள் விளைகின்றன.
{{gap}} நீங்காத கருமக் காட்சிக்குத் தூங்காமை உரிய துணையாய் நின்று அரிய பல நன்மைகளை ஆக்கி யருளும். ஆகவே அந்த உறுதியான ஊக்கமும் நோக்கமும் ஈண்டு முதன்மையாய் முன்னுற அறிய வந்தன. தூங்காமை = யாதும் அயராமை.
{{left_margin|3em|<poem><b>துாங்காமை அரணுடைமை படையுடைமை
துணிவுடைமை துாய்மை கேண்மை
நீங்காமை அறிவுடைமை நாணுடைமை
பொறைமை புன்மைநெறிச் செலாமை
பூங்காமை எனக்கொடுக்கும் கொடைமடமை
இவைதழுவிப் புரவு பூண்டோன்
தீங்காம்ஐ வகைப்பயம்தீர்த்து ஆறகற்றி
ஏழ்நிலம்கோல் செலுத்தா நின்றோன்.
(திருவாப்பனூர்ப் புராணம்)
</b></poem>}}
{{gap}}அாசனுக்கு உரிமையாய் அமைந்திருக்க வேண்டிய குணநலன்களைத் தொகுத்து இது குறித்துள்ளது. குறிப்பு நிலைகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். நாயனார் வாய்மொழியை நயந்து கொண்டே இந் நூலாசிரியர் இவ்வாறு பாடியிருக்கிறார். இறை மாட்சிகளைத் துறைகள் தோறும் முறையே காவியங்களில் கவிகள் கவனமாய்க் காட்டி வருகின்றனர்.
{{gap}}நாடும் நாட்டு மக்களும் உயர்ந்த சிறந்து உவந்து வருவது அந்த நாட்டை ஆளுகின்ற அரசனுடைய வினைத் திறன்களாலும் விவேகக் காட்சிகளாலுமே யாம். உலக உயிர்களின் உயர் வாழ்வுகள் எல்லாம் தனது வினையாண்மைகளுள் விரவி நிற்றலால் வேந்கன் எவ்வழியும் செவ்வியனாய்ச் சிறந்து செயல் புரிந்து யாண்டும் இயல் உயர்ந்து வரவேண்டும்.
{{gap}}காரிய நோக்கு கலை ஞானம் மனத்திண்மை வினைத்திட்பம் என்னும் இவை விரிய வேந்தனுடைய சீரிய நீர்மைகளாம்.
:::253<noinclude></noinclude>
9csub555yofhx7yuxmh9ptnv3jw0r14
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/22
250
219471
1951043
1330690
2026-07-03T07:33:38Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1951043
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" />{{rh|2018|திருக்குறட் குமரேச வெண்பா|}}</noinclude>
அரிய இனிய இந்த இயல்புகளைக் காணியாகப் பேணி வருபவனேஎவ்வழியும் பெரிய மேன்மைகளைப் பெற்று வருகிறான்.
{{left_margin|3em|<poem><b>வெளியெழுந்த போதுதான் வெய்யோன் கிரணம்
ஒளிபரந்து எவ்வுலகும் ஓங்கும் - தெளிவுடைய
வேந்தும் துணிந்து வினையாற்றின் அப்பொழுதே
போந்து விளங்கும் புகழ்
(தரும தீபிகை 772)
</b></poem>}}
{{gap}}'''நிலன்''' ஆளும் வேந்தனுக்கு உலக ஒளி இதில் உவமையாய் வந்துளது. ஒப்புமையின் நுட்பங்கள் உய்த்துணரத் தக்கன.
{{gap}}சூரியன் அரிய பெரிய சோதிகளை யுடையனாயினும் ஒதுங்கி மறைந்திருந்தால் அவன் ஒளி வெளியே தெரியாது; ஊக்கி மேலே எழுந்த போதுதான் எங்கும் ஒளி பரந்து எழில் மிகுந்து பொங்கிப் பொலிந்து விளங்குவான். அது போல் அறிவு திரு ஆண்மை முதலியவற்றால் அரசன் பெரிதும் நிறைந்திருந்தாலும் கருமம் கருதித் துணியாமல் தூங்கி யிருந்தால் அவை யாவும் மங்கி மழுங்கி மடிந்து கிடக்கும்; தூங்காமல் துணிந்து முயன்றால் இயைந்த பான்மைகள் எல்லாம் உயர்ந்த மேன்மைகளாய் ஒளி பெற்று வரும்; அவனும் அதிசய மன்னனாய் எங்கும் இசைகள் பொங்கி வரப் பொலிந்து விளங்குவான்.
{{c|தூங்கினவன் ஏங்கி இழிகின்றான்.
தூங்காதவன் ஓங்கி உயர்கின்றான்.
}}
{{gap}}ஒரு குடும்பத்தை ஆளும் தலைவன் புலையாய்ச் சோம்பியிருந்தால் அந்தக் குடும்பம் நிலை குலைந்து போம். ஒரு நில மண்டலத்தை ஆளும் அரசன் துணிவின்றித் தூங்கியிருந்தால் அதில் வாழும் மக்கள் மறுகித் தாழுவர்.
{{left_margin|3em|<poem><b>பெரும்பூட் சிறுதகைப் பெய்ம்மலர்ப் பைந்தார்க்
கருங்கழல் வெண்குடையான் காவல் - விரும்பான்
ஒருநாள் மடியின் உலகின்மேல் நில்லாது
இருநால் வகையார் இயல்பு.
(புறப்பொருள் : 178)
</b></poem>}}
{{gap}}தன் காப்பு முறையை மறந்து மன்னன் ஒரு நாள் மடிந்திருப்பின் உலகில் உயர்ந்த நீர்மைகள் நில்லாமல் நீங்கிப் போம் என இது குறிதுள்ளது. காவலன் நிலை காண வந்தது.<noinclude></noinclude>
ik56m2p53hpxp3ziyrxftb2pox39hli
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/23
250
219473
1951049
1330692
2026-07-03T08:05:43Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951049
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||39. இறை மாட்சி|2019}}</noinclude>
{{gap}}பயிர்களுக்கு வேலி போல் உ யி ர் க ளு க் கு வேந்தன். காவலன் என அவனுக்கு வாய்ந்துள்ள பேர் அவனது பாதுகாப்பின் சீரைத் துலக்கிச் சிறப்பை விளக்கி நிற்கிறது.
{{gap}}உள்ளம் தளராமல் உறுதி பூண்டு யாண்டும் நல்லன பரவி வர நாடு ஆள்வோரே பீடும் பெருமையும் பெற்று வருகிறார்.
{{left_margin|3em|<poem><b>தேவர் நிலைகடவார் மேலோர் திறம்பிழையார்
நாவில் இரண்டுரையார் நன்கல்லவை புரியார்
காவல் முறை திறம்பார் காமச் செயல்பெருக்கார்
பூவலயம் காவல் புரியும் புரவலரே. (1)
குரவர் தமைக்காப்பர் செய்ந்நன்றி சொல்வார்
கரவடரைக் காய்வர்பழி கண்ணோட்டம் செய்யார்
இரவலருக்கு ஈவர் எதிர்ந்தோர் முனையின்
விரவு தமதுயிரும் எண்ணார்கள் வேந்தரே. (2) - (பிரமோத்தர காண்ட ம்)
</b></poem>}}
{{gap}}நிலம் ஆளும் அாசருடைய நீர்மை சீர்மை நிலைமை தலைமைகளை இவை துலக்கியுள்ளன. இனிய இயல்புகள் அரிய உயர்வுகள்.
{{gap}}கல்வி யறிவும் நல்ல துணிவும் கருமக் காட்சியும் தருமத் தன்மையும் மன்னனுக்குப் பெருமையா மன்னிய மாட்சிகளாம்.
{{gap}}இவ்வுண்மை புரூரவன் பால் தெரிய வந்தது.
{{c|<b>ச ரி த ம்</b>}}
{{gap}}புரூரவன் என்பவன் சந்திரகுலத் தோன்றல். புதனுடைய அருமைத் திருமகன். தாய் பெயர் இளை. இவன் காமனும் காமுறும் கட்டழகுடையவன். எல்லாக் கலைகளிலும் வல்லவன். அருளும் ஆண்மையும் அமைந்த நெஞ்சினன். சிறந்த போர் வீரன். மனவுறுதியும் மதி நலனும் கொடையும் தயையும் இவனிடம் அதிசய நிலையில் குடி கொண்டிருந்தன . இவன் இளவரசனாய் இருக்கும் பொழுது '''பிரதிட்டானபுரம்''' என்னும் நகரை அடுத்திருந்த ஒரு குளிர் பூஞ்சோலையில் அரமகளிர் சிலருடன் வந்து ஊர்வசி உலாவிக் கொண்டிருந்தாள். பேரழகுடைய அத் தெய்வ மங்கையை அசுரர் சிலர் கண்டார். கடுங் காதல் கொண்டார். வலிந்து கவர்ந்து மேல் விரைந்து சென்றார். அவ் வழகி நடுங்கி அலறி அழுதாள். அமரர் கண்டும் அவரோடு அமர்<noinclude></noinclude>
3jrg4wwq7nn0znnfikdgm5y7j22ajpz
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/24
250
219475
1951050
1330693
2026-07-03T08:23:41Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1951050
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" />{{rh|2020|திருக்குறட் குமரேசவெண்பா|}}</noinclude>
செய்ய அஞ்சி அகன்று நின்றார். அவளது அபயக் குரலை இக் குலமகன் கேட்டான். வில்லுடன் விரைந்து போய் நில் என்று மறித்தான். எல்லாரும் இவனை வளைந்து கொண்டார். அப் பொல்லாத அசுரரனைவரையும் ஒல்லையில் பொருது தொலைத்து அந் நல்லாளை மீட்டி அமார்கோன் பால் அமர விடுத்தான். இவனுடைய அருந் திறலையும் பெருந்தண்மையையும் வீர பராக்கிரமங்களையும் வியந்து மகிழ்ந்து அப்பருவ மங்கையை இவனுக்கே உரிமையாக இந்திரன் உவந்து கொடுத்தான். அவனை மணந்து அரிய போகங்களை நுகர்ந்து அரசு புரிந்து வருங்கால் ஒரு புதல்வன் பிறந்தான். அவனுக்கு '''ஆயு''' என்று பெயர். அரச திருவிலும் ஆட்சி முறையிலும் போக போக்கியங்களிலும் இவன் தலைசிறந்து நின்றான். இவனது நிலைமை உயர் தலைமையா யுலாவியது. தேவரும் இவனை வியந்து புகழ்ந்தனர்.
பொருப்பி னைச்சிற கரிந்தவன் புரத்துமங் கையருள்
உருப்பசிப் பெயர் ஒண்டொடி உருவினில் சிறந்தாள்
தருப்பொழிற் பயில் காலேயில் தானவர் காணு
விருப்புறக்கவர்ந் தேகினர் அவளுடன் விசும்பில். (1)
கொண்டு போதலும் அபயம் என்று உருப்பசி கூவ
அண்டர் யாவரும் அஞ்சினர் அவருடன் அடுபோர்
வண்டு சூழ்குழல் அணங்கை இம் மதிமகன் மகனும்
கண்டு தேர்நளிை கடவினன் அசுரர்மெய் கலங்க. (2)
நிறந்தருங்குழல் அரிவையை நிறுத் திவாள் அவுனர்
புறந்தரும்படி புரிந்தபின் புரந்தரன் து தால்
மறந்தருங்கழல் மன்னவன் மண்மிசை அணைந்து
சிறந்த அன்பொடு அத்தெரிவையை நலம்பெறச் சேர்ந்தான். (3)
மாயன் ஊருவில் வந்தருள் அந்தமான் வயிற்றில்
ஆயு என் ருெரு செம்மலை அம் மகன் அளித்தான் ;
தேயு வும் பல தேவரும் மகிழமற் றிவனே
மேய வண்புகழ் வேந்தரில் வேள்வியால் மிக்கோன். (4) [பாரதம்]
{{gap}}குருகுல அரசர் மாபில் இவன் சரிதம் இங்ஙனம் குறிக்கப் பட்டுள்ளது. இளமையில் இவன் புரிக்க விாப் பிாகாபங்களை விண்ணும் மண்ணும் எண்ணி மகிழ்க்கன. கருமச் சூழ்ச்சியும்<noinclude></noinclude>
ihwku3fn28l5qdi17nzwlbwj40ucy65
பயனர் பேச்சு:Santharabanu
3
621298
1951039
1848512
2026-07-03T04:42:54Z
Balajijagadesh
1137
/* li */ புதிய பகுதி
1951039
wikitext
text/x-wiki
== வரவேற்புரை ==
{{புதுப்பயனர்}} [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:40, 29 சூலை 2025 (UTC)
== li ==
வணக்கம். தாங்கள் [[அட்டவணை:பெரியாரியத்தின் வெற்றி.pdf|பெரியாரியத்தின் வெற்றி]] நூலை மெய்ப்பு செய்வதில் மிக்க மகிழ்ச்சி. அத்தியாயத்தின் தொடக்கத்தில் முதல் பத்தியில் {{tl|larger}} வார்ப்புருவிற்கு பதிலாக {{tl|li}} வார்ப்புருவை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். எடுத்துக்காட்டுக்கு
{|class=wikitable
|வார்ப்புரு || விளைவு
|-
|<nowiki>{{larger|<b>ப</b>}}</nowiki> ||{{larger|<b>ப</b>}}
|-
|<nowiki>{{li|ப|2em}}</nowiki>||{{li|ப|2em}}
|}
{{diff|1950939|இங்கு|1951034}} செய்துள்ள மாற்றங்களையும் பாருங்கள். [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 04:42, 3 சூலை 2026 (UTC)
f8gl01hyihqfhh8f1n63vzsrwt4e5y1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/448
250
621407
1950949
1849359
2026-07-02T13:37:55Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950949
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்கப் பொருளாதாரம்|414|ஆதிக்கப் பொருளாதாரம்}}</noinclude>சிறிதும் கவலைப்படாமல் மிக விரைவாகச் செயற்பட வேண்டிய ஒன்று. அதற்குத் தனியார் துறை, அங்காடி முறை ஆகியவை ஈடுகொடுப்பவையல்ல. அவை ஆதாய நோக்கமுடையவையாதலால் போர்க்கால நெருக்கடியை மேற்கொள்வது மிகக் கடினம், 2. போர்க்கருவியை உண்டாக்குவது, அவற்றைப் பகிர்ந்தளிப்பது ஆகியவற்றிற்காக ஒருங்கிணைந்த திட்டங்கள் (Integrated Plans) தேவை. என்னென்ன பொருள்களை முதலில் உண்டாக்க வேண்டும்? பொருள்களைப் போர் முனைகளுக்கு எம்முறையில் பங்கிட்டளிக்க வேண்டும் என்பதைப் பற்றி இராணுவத் தலைவர்கள் உடனடியாகத் திட்டமிட வேண்டியவராகின்றனர். தனியார் முயற்சிப் பொருளாதார அமைப்பினால் இவற்றையடைய இயலாது. 3. பண வீக்கத்தையும் அதன் விளைவால் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும் குறைப்பதற்கு மாறாக அங்காடி முறை மிகுதிப்படுத்தும். இக்காரணங்களுக்காக அங்காடிப் பொருளாதார அமைப்பைத் தடுத்துக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது முற்றிலும் அழிக்க வேண்டும். ஆட்சியாளர் எல்லாப் பொருளாதார அதிகாரங்களையும் மேற்கொண்டு பொருளாண்மையை ஏற்று நடத்த வேண்டியவராகின்றனர். ஆதலின், போர்க் காலத்தில் முழு அதிகாரம் கொண்ட கூட்டுப் பொருளாதாரம் ஒன்று மையத் திட்டக் குழுவின் அடிப்படையில் உருவாகிறது. மையத் திட்டக் குழுவோடு போர்க் காலப் பொருளாதார நடவடிக்கைகளைக் கவனிப்பதற்குப் பின்வரும் அமைப்புகளும் ஏற்படுத்தப்படும். அவை 1. பாதுகாப்புத் தேவைகளையும் போர் உற்பத்தித் திட்டத்தையும் கவனித்துக் கொள்வதற்கான உற்பத்தி மேலாண்மை அலுவலகம் (Office of Production Management), 2. போர் உற்பத்தி வாரியம் (War Production Board), 3. விலை ஆட்சி அலுவலகம் (Office of Price Administration), 4. போர்க் கால உணவுக் கட்டுப்பாடு அலுவலகம் (War Food Administration), 5. பாதுகாப்புப் போக்குவரத்து அலுவலகம் (Office of Defence Transportation) ஆகியவாகும்.
போர்க் காலப் பொருளாதாரம் அமைந்தவுடன், போரின் தேவை மேலோங்குகிறது; தனி மனிதரின் உரிமைக்கு மதிப்பில்லாமல் போகிறது, நுகர்பவரின் முழு உரிமையும் பொருள்களின் தேவையும் அளிப்பும் கட்டுப்பாடுகளின் கீழ்ச் (Controls) செயற்படத் தொடங்குகின்றன. இக்கட்டுப்பாடுகள் இருவகைப்படும். 1. நேரிடைக் கட்டுப்பாடு (Direct Control). இது நேரிடை ஆணைகளாகவும், அறிவுறுத்தல்களாகவும் அமையும். இவ்வாணைகள் உடன்பாடாகவும் (Positive) எதிர்மறையாகவும் (Negative) இருக்கும். உடன்பாட்டு ஆணைகள் மூலம் அதிகாரிகள் போரை வெற்றியாக முடிப்பதற்குத் தேவையான சில இன்றியமையாச் செயல்களைச் செய்யுமாறு குடிமக்களை ஏவலாம். எதிர்மறை ஆணைகள் மூலம் போர் வெற்றிக்குத் தடையாயிருக்கும் செயல்களைச் செய்யாமலிருக்கும்படி பணிக்கலாம். 2. மறைமுகக் கட்டுப்பாட்டின் கீழ் (Indirect Controls) அலுவலர்கள் ஊக்குவிப்பு மூலம் பொருளியல் தெரிவுகளை மாற்றிமைக்க முயல்கின்றனர். இந்த இரு வகையான கட்டுப்பாடுகளும் பின்வரும் விரிவான கட்டுப்பாடுகளை உள்ளடக்கும்.
<b>1. முதலீட்டுக் கட்டுப்பாடு</b>: உற்பத்திக் காரணிகளைச் சிக்கனமாகவும் பொருத்தமாகவும் பயன்படுத்த இது தேவை. தொழில்களிடையே இரட்டிப்பு வேலை (Duplication of Work), வீணான போட்டிகள் (Wasteful Competition) ஆகியவற்றைத் தவிர்த்துத் தொழில்களை ஒருங்கமைக்கவும் முதலீட்டுக் கட்டுப்பாடு (Investment Control) பயன்படுகிறது. முதலீட்டுத் தொகையை வரையறுப்பதும், வாணிகங்களுக்கும் தொழில்களுக்கும் முதலீடுகளைத் தகுந்த வகையில் பங்கிட்டுக் கொடுப்பதும் இக்கட்டுப்பாட்டின் வேலையாகும். போருக்குத் தேவையான துறைகளில் முதலீடு செய்யவும் தேவையில்லாவற்றில் முதலீடு செய்வதைத் தடுக்கவும் இது துணைபுரிகிறது. அயற் செலாவணி, வங்கிகள், கடன் நிறுவனங்கள் ஆகியவற்றையும் இது கட்டுப்படுத்துகிறது.
<b>2. உற்பத்திக் கட்டுப்பாடு</b>: பல்வேறு உற்பத்திப் படிமுறைகள் பற்றிய எல்லாச் செய்திகளையும், நிறுவனங்களுக்குத் தக்கபடி உற்பத்திப் பங்குகளையும் (Production Quotas) இக்கட்டுப்பாடு வரையறுக்கும். அவற்றுக்கு வேண்டிய மூலப் பொருள்களையும் உழைப்பையும் ஒதுக்கீடு செய்யவும் கூலியையும் பொருள்களின் விலையையும் கட்டுப்படுத்தவும் இது உதவி செய்யும். போர் முதன்மை வாய்ந்த தொழில்களுக்கு எவ்வளவு முன்னுரிமை வேண்டுமோ அவ்வளவையும் வழங்குவதும் இவ்வுற்பத்திக் கட்டுப்பாடே (Production Control) ஆகும்.
<b>3. நுகர்ச்சிக் கட்டுப்பாடு</b>: இக்கட்டுப்பாட்டின் வாயிலாகத் தேவையைக் கீழ் எல்லை வரை குறைக்கக் கூடும். நுகர்ச்சிக் கட்டுப்பாட்டுப் (Cousumption Control) பங்கீட்டு முறை (Rationing) கையாளப்பட்டுப் பொருள்களில் உச்ச வரம்பு விலை (Ceiling Price) உறுதி செய்யப்படும்.
<b>போர்க்காலப் பொருளியலின் சில கூறுகள்</b>:
1. போர்க்காலப் பொருளாதாரம், நெருக்கடியை அடிப்படையாகக் கொண்டது. அது, முழு அதிகாரத்துடன் கட்டுப்படுத்தப்பட்ட<noinclude></noinclude>
ooic29ewb366ts5brosg2qg00gu3n9b
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/449
250
621409
1950950
1849515
2026-07-02T13:41:55Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950950
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்கப் பொருளாதாரம்|415|ஆதிக்கப் பொருளாதாரம்}}</noinclude>:பொருளாதாரம் (Controlled Economy). அதனை, மேலாண்மைக்குட்பட்ட முதலாளித்துவப் பொருளாதாரம் என்றோ (Managed Capitalistic Economy) ஒழுங்குமுறைக்குட்பட்ட முதலாளித்துவப் பொருளாதாரம் (Regulated Capitalistic Economy) என்றோ மக்கள் நலம் கருதும் முதலாளித்துவப் பொருளாதாரம் (Welfare Capitalism) என்றோ குறிப்பிடலாம்.
:2. இப்பொருளாதாரத்தில் வளங்கள் தனியார் வசம் இருந்தாலும் அவை பொது நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
:3. வளங்களை ஒதுக்கீடு செய்யும் கருவியாக இயங்கும் விலைக்கருவி வலுவிழக்கிறது.
:4. போரால் அலைப்புண்ட பொருளாதாரத்தில் பொருளாதார உரிமைகள் அடக்கி வைக்கப்படுகின்றன.
<b>போருக்குப்பின் பொருளாதாரச் சூழ்நிலை</b>: போர் முடிந்த பிறகு அதன் கடுமையான விளைவுகள் பொருளாதாரத்தைப் பலவகைகளில் பாதிக்கின்றன. நாட்டின் வளத்தைப் போர் உறிஞ்சி விடுகிறது. வேளாண்மை, தொழில் துறை உற்பத்திகள் ஆகியன போர் முடிவதற்குள் மிகக் கேடு தரும் கீழ்நிலைக்குச் சென்று விடுகின்றன. எரிபொருள், இரும்பு, உருக்கு, இயந்திரக் கருவிகள் போன்றவை கிடைப்பதில்லை. போக்குவரவு முறை சீர்குலைந்து விடுகிறது. வாணிகம் சீர்கெட்டு விடுகிறது. போர்க் காலத்தில் பெரிய நிறுவனங்களிடையே உள்ள தொடர்புகள் அழிக்கப்படுகின்றன, தொழிலாளர்கள் சீர்குலைந்து போகின்றனர். உழைப்பவர்கள் பலர் கொல்லப்படுகின்றனர். அல்லது காயப்பட்டுத் தொழிலில் ஈடுபட முடியாத நிலைக்கு ஆளாகின்றனர். பலர் தொழிலிலிருந்தும் வாணிகத்திலிருந்தும் முற்றிலும் விரட்டப்பட்டு வெறும் உழைப்பாளர் நிலையை அடைகின்றனர். மக்களின் இடப்பெயர்ச்சி மிகுதியாகின்றன. மூலதனங்கள் முடங்கிப் போகின்றன. முதலீடுகளையும் இருப்புகளையும் போர் அழித்து விடுவதால், மிக்க குறைந்த வாழ்க்கைத் தரத்தைக் கூடப் பேணிக்காக்க முடிவதில்லை. வழக்கமான தொழில், வாணிகம் ஆகியன போரின் காரணமாக நின்று போவதால், வருவாய் இழப்பு மக்களுக்கு ஏற்படுவது மட்டுமல்லாமல் உற்பத்தி வலிமையும் நிலையாகக் குன்றிப் போகிறது. தனியார் வருவாயும், நாட்டின் வருவாயும் குறைகின்றன.
போர்க் காலக் கட்டுப்பாடுகள் தளர்ந்தவுடனேயே பணவீக்கம் வலுவாக வந்து பற்றிக் கொள்கிறது. போர்க் காலத்தில் இருந்த கடுஞ்சிக்கன வாழ்க்கையினால் பெரிதான முன்னேற்றம் போருக்குப் பிறகு உடனே ஏற்படுவதில்லை. தனிப்பட்டவர்களின் வருவாய்க் குறைவினால், அவர்களுடைய நுகர்ச்சி அளவு போருக்கு முன்னிருந்ததைவிடக் குறைந்து தான் காணப்படும். தெரிவு எல்லையும் குறுகியதாகவே இருக்கும். பற்றாக்குறை, பங்கீட்டு முறை, வரிசையில் நிற்றல் முதலியவை தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். போருக்குப் பிறகு பல தொழிற்சாலைகளை நடத்துவதற்கும், இருப்புகளைப் பெருக்குவதற்கும் களஞ்சியங்களை நிரப்பிக் கொள்வதற்கும் தேவையான வளங்களும் பொருள்களும் உள்நாட்டில் கிடைக்காததால், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய தேவை ஏற்படுகிறது. இதனால், அயல்நாட்டுச் செலாவணிப் பரிமாற்றங்களில் தொல்லைகள் ஏற்படும். எடுத்துக்காட்டாக, முதல் உலகப் போரின் விளைவாகப் பல நாடுகள் தங்கள் தங்க நாணயச் செலாவணி முறையைக் (Gold Standard) கைவிட வேண்டியதாயிற்று. போர் தொடங்கிய சில நாட்களுக்குள்ளாகவே, பல நாடுகள் நாணயங்களைத் தங்கமாக மாற்றிக் கொள்வதை நிறுத்தி வைத்தன. எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் தங்க நாணயங்கள் புழக்கத்திலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டன. தங்க நாணயப் புழக்கத்துக்கு மாற்றாகத்தாள் பணம் வெளியிடப்பட்டது. இவ்வாறு சேர்த்துக் கொண்ட தங்கத்தில் ஒரு பகுதி, போரில் சேராத நாடுகளிடமிருந்து போர்ப் பொருள் இறக்குமதிக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. இந்தியாவில் 1965-ஆம் ஆண்டு செப்டம்பரில் பாகிசுத்தானுடன் ஏற்பட்ட போரினால் நாட்டு வளர்ச்சிக்கான பொருள்வளம், பாதுகாப்பு நோக்கித் திருப்பப்பட்டதோடு, வெளிநாட்டு உதவியும் அறவே நிறுத்தப்பட்டது. வெளிநாட்டுச் செலாவணி வரவு குறைந்துவிட்டது. இக்கடுமையான சூழல்களின் காரணமாக இந்திய அரசு 1966-ஆம் ஆண்டு சூன் மாதம் இந்திய உரூபாயின் மதிப்பைக் குறைக்க (Devaluation) வேண்டியதாயிற்று.
இவ்வாறு போருக்குப் பின்பு நாட்டின் பொருளாதார நிலைமை ஒரே சிக்கலாகக் காட்சியளிக்கிறது. அப்படிப்பட்ட காலங்களில் ஒரு நாடு எப்படிப் பொருள் வளத்தைப் பாதுகாப்பது, பொருள்களை ஒதுக்கீடு செய்வது என்பவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். போர் முடியுந் தறுவாயில் மிகக் குறைந்த பொருள் வளத்தை மிகுதியாகப் பயன்படுத்த வேண்டியதாகிறது. அழிந்து போன மூலதனப் பொருள்களை ஈடுசெய்வதற்கும், இருக்கும் நிலையினைக் கட்டிக் காப்பதற்கும், சுருங்கிப் போன அயற் செலாவணி வரவுகளை ஈடுசெய்வதற்கும், இருக்கும் குறைந்த பொருள்களை மக்கள் நுகர்ச்சிக்குச் சரி-<noinclude></noinclude>
7jkjtq6ousydr3a0ssarykvbu9efnas
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/450
250
621411
1950953
1945995
2026-07-02T13:47:59Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950953
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகள்|416|ஆதிக்குடிகள்}}</noinclude>யானபடி பங்கிட்டளிப்பதற்கும் போர்க்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்ட முறைகளையே மேலும் பின்பற்றவேண்டியதாகிறது. இவ்வாறு, போரும் அதன் விளைவுகளும் திட்ட அடிப்படையில் அதிகார முறைப் பொருளாண்மையை நோக்கி உந்துகின்றன. அவ்வாறு ஏற்படும் அதிகாரம் தழுவிய பொருளாதாரம், நிலைமை சீரடைந்த பிறகு, கைவிடப்பட்ட முதலாளித்துவப் பொருளாதாரம் மீண்டும் கொண்டு வரப்படலாம். அல்லது இராணுவத் தலைவர்களும் அரசும் தொடர்ந்து தங்களது அதிகாரத்தைப் பொருளாதாரத்தின்மீது செலுத்தி வரலாம்.
போரினால் உருவாக்கப்படும் பொருளாதார அமைப்பு முறை, பலவிதக் கோட்பாடுகளை அளிக்கிறது. முதலில், அது பொருளாதாரத்தை நடத்திச் செல்வதில் நடுவண் ஆட்சிமுறை நல்ல பயன் விளைவிக்கும் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது. அடுத்து, போர்க்காலப் பொருளாதாரப் பட்டறிவுகள், வளங்களை ஒதுக்கீடு செய்வதில் விலைக் கருவியும் அங்காடியும் செயலற்றவை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. இதனையடுத்து, எல்லோருக்கும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்பதையும் நன்குணர்த்துகிறது, இறுதியாக, அதிகாரப் பொருளாதாரத்தின் (Authoritarian Economy) சில அடிப்படைக் கூறுகளைப் புரிந்துகொள்ள ஆதிக்கப் பொருளாதாரம் உதவுகிறது.{{Right|எம்.இரா.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Halm G.N.,</b> Economic Systems; A Comparative Analysis, Oxford and I.B.M. Publishing Company, Calcutta, 1978.<br>
<b>Harris S.E.,</b> Economic Planning, The World Press Limited, Calcutta. 1951.<br>
<b>Lewis W.A.,</b> The Principles of Economic Planning, Denni's Dobson Limited, London, 1949.<br>
<b>Robbins L.,</b> The Economic Problem in Peace and War, Mac Millan and Company Limited, London, 1957<br>
<b>Robert, Giffin,</b> Economic Inquiries and Studies, George Bell and Sons, London, 1913.<br>
<b>Seth M.L..,</b> Theory and Practice of Planning, Sultan Chand and Company, New Delhi, 1980.
<section end="ஆதிக்கப் பொருளாதாரம்"/>
<section begin="ஆதிக்குடிகள்"/>
{{dhr}}
<b>ஆதிக்குடிகள்</b>: மனித இனம், பண்பாட்டு அடிப்படையில் ஆதிக்குடி, கிராமச் சமூகம், நகரச் சமூகம் என்னும் முப்பெரும் பரந்த வாழ்நிலைத் தகவமைப்புகளுடன் காணப்படுகிறது. மனிதச் சமுதாயம் இன்று கொண்டுள்ள பல்வேறு அமைப்புகளிலும் பின்தங்கிய நிலையினைக் கொண்டுள்ளவர்களே ஆதிக்குடிகள் (Primitive Tribes) என்னும் கருத்துப் பொதுவாக நிலவுகிறது. மனித அறிவியலாகிய மானிடவியல் ‘ஆதிக்குடிகள்’ குறித்து நுணுக்கமான, துல்லிய வரையறையைக் காட்டுகிறது. இவ்வரையறையைக் காணும்பொழுது ஆதிக்குடிகளையும் இதனைச் சார்ந்து வழக்கில் கொண்டுள்ள ‘பழங்குடி’ (Tribe), ‘முது பழங்குடி’ (Aboriginal Tribe), ‘ஆதிக்குடி’ அல்லது ‘தொல் பழங்குடி’ (Primitive Tribe), ‘தொன்மைச் சமுதாயம்’ (Primitive Society), ‘எழுத்தறிவிற்கு முந்தைய சமுதாயம்’ (Preliterate Society) ஆகிய இச்சொற்களின் வரையறைகளையும் உடன் காணுதல் தெளிவான கருத்திற்கு வழி கோலும்.
சிறு குழுக்கள், குழுக்கள், கால்வழி, பெருங்கால் வழி, சிற்றூர்கள் முதலிய வட்டாரக் குழுக்களை உள்ளடக்கியதும், பொதுவான மொழி அல்லது கிளைமொழியையும் பொதுவான பண்பாட்டையும் கொண்டதுமான சமூக அமைப்பின் ஒரு முறையே பழங்குடி எனப்படும். ‘பழங்குடி’ என்னும் சொல், அழுத்தமாகப் பகிர்ந்து கொள்ளக் கூடிய முதன்மையான மன உணர்வுகளின் அடிப்படையில் அமைந்த ஒற்றுமையுணர்வையும் கட்டுப்பாட்டுணர்வையும் கொண்ட பெரிய கருத்தினைச் சுட்டுவதாகும். ‘பழங்குடி’ என்னும் சொல்லை வரையறுப்பதில் சில கருத்துக்கள் காணப்படினும், பொதுவான மரபுவழிக் கால்வழி, பொதுவான மொழி அல்லது கிளைமொழி, பொதுவான பண்பாடு, பொதுப் பெயர் முதலான அளவைகளை அடிப்படையாகக் கொண்டு விவரிக்கலாம். பழங்குடியின் அனைத்துப் பண்புகளையும் ஏற்கும் ஒரு பழங்குடியினரின் வாழ்ளிடம், மிகத் தொடக்கக் காலமுதல் அவ்விடத்திலேயே காணப்படின் அப்பழங்குடி ‘முதுபழங்குடி’ என்றழைக்கப்படுகிறது. இவர்கள் வாழும் நிலப்பரப்பிற்கு முதன் முதலில் குடியேறியவர்களாக இருப்பதால் இவர்களின் பழைமை பல நூற்றாண்டுகளைக் குறிப்பிடும் படியாக அமைந்திருக்கும். ஆயிரக்கணக்கான ஆண்டு கட்கு முன்னரே இடம் பெயர்ந்து, குடியேறித் தங்கள் வாழ்விடத்தை அமைத்துக் கொண்டிருக்கும் பழங்குடியினரே ‘தொல்பழங்குடியினர்’ ஆவர். அதாவது, இப்பழங்குடியினர் தாம் வாழும் நிலப்பரப்பிலேயே தோன்றியவர்களாக இருக்கமாட்டார்கள். முதுபழங்குடியினர், தொல் பழங்குடியினர், பழங்குடியினர் ஆகியோர் எழுத்தறிவு தோன்றுதற்கு முந்தைய காலத்திலிருந்து வாழ்த்து வருவதால் அவர்கள் ‘எழுத்தறிவிற்கு முந்தைய சமூகத்தினர்’ என்றும் சொல்லப்படுகின்றனர்.{{nop}}<noinclude></noinclude>
0x8fqwcyv2lpbqpui7yginlwyu4hbbb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/451
250
621413
1950954
1849697
2026-07-02T13:52:03Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950954
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகள்|417|ஆதிக்குடிகள்}}</noinclude>தனிமைப்படுத்தப்பட்ட நிலப்பரப்பில் வாழும் ஆதிக்குடிகள், இனம் பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் ஒருபடித்தானவர்களாகவும், பொதுவாக வரையறுக்கப்பட்ட குறுகிய நிலப் பரப்பையும் எளிய, தொன்மையான குடும்பம், திருமணம், உறவுமுறை, ஆட்சியமைப்பு, பொருளாதாரச் செயற்பாடுகள், சமய முறை ஆகியவற்றைக் கொண்டவர்களாகவும் காணப்படுவதால், கி.பி. 18-ஆம் நூற்றாண்டு முதலே இவர்களைப் பற்றி அறியப் பலர் முற்பட்டனர். உலகெங்கிலும் காணப்படும் நூற்றுக்கணக்கான ஆதிக்குடிகள் பல்வேறு சூழ்நிலைகளில் வாழ்ந்து வருவதால் இவர்களின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் அமைப்பிலும் பலநூறு முறைகள் காணப்படுகின்றன. ஆதிக்குடிகளின் பல்வேறு சமூக, பொருளாதார, ஆட்சியமைப்பு அடிப்படையில் மானிடலியலார் கீழ்வரும் பொதுவான பெயர்களைக் கொண்டு அவர்களைக் குறிப்பிடுகின்றனர்.
<center>
{| class="wikitable"
|-
!சமூக அமைப்பு !! பொருளாதார அமைப்பு !! ஆட்சியமைப்பு
|-
|கால்வழி: தந்தை வழி ஆதிக்குடி<br>தாய் வழி ஆதிக்குடி || காட்டுவாசி ஆதிக்குடி<br>வேட்டையாடும் ஆதிக்குடி || தலைவனற்ற, எளிய ஆதிக்குடி (Simple Acephalous Tribe)
|-
|திருமணம்: அகமண ஆதிக்குடி<br>புறமண ஆதிக்குடி<br>பல்கணவர்முறை ஆதிக்குடி<br>பல்மனைவியர்முறை ஆதிக்குடி || உணவு சேகரிக்கும் ஆதிக்குடி<br>நாடோடி ஆதிக்குடி<br> ஆயர் ஆதிக்குடி || தலைவனற்ற பிரிவு கொண்ட ஆதிக்குடி (Acephalous Segmentary Tribe)
|-
|அதிகாரம்: தந்தைத் தலைமை ஆதிக்குடி<br>தாய்த் தலைமை ஆதிக்குடி || வேளாண் ஆதிக்குடி || அதிகாரம் ஓரிடத்தில் கொண்ட ஆதிக்குடி (Centralized Tribe)
|-
|}
</center>
மேலும், குற்றம் செய்வதை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்தவர்களைக் ‘குற்றவாளிப் பழங்குடி’ (Criminal Tribe) எனவும், இத்தொழிலை விடுத்து வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள இன்றைய நிலையில் இவர்கள் ‘முன்னாள் குற்றவாளிப் பழங்குடிகள்’ (Ex-Criminal Tribe) எனவும் சொல்லப்படுகிறார்கள். இவற்றைத் தவிர்த்து, இந்திய அரசியலார் நிருவாக அமைப்பிற்காகவும், வளர்ச்சி நல்வாழ்வுத் திட்டம் ஆகியவற்றுக்காகவும் ஒரு பின் தங்கிய பழங்குடிக் குழுக்களைத் தேர்ந்தெடுப்பதால் அவர்கள் ‘வரையறுக்கப்பட்ட பழங்குடியினர்’ (Scheduled Tribe) எனவும், குற்றத் தொழிலிலிருந்து விடுபட்டவர்களைக் ‘குற்றமரபினர் பட்டியவிலிருந்து நீக்கப்பட்ட பழங்குடியினர்’ (Denotified Tribe) எனவும் கூறப்படுகின்றனர்.
ஒரே பண்பாட்டுப் பரப்பில் அல்லது ஒரே பகுதியில் வாழும் ஆதிக்குடிகளிடையே பொருளாதாரச் செயற்பாட்டிலும், புறப் பண்பாட்டிலும் ஒப்புமைகள் காணப்படினும், சமூக, அரசியல் அமைப்புகளிலும் சமூகக் கூட்டமைப்பிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. கால்வழி, உறவுமுறை, திருமணம், குடும்பம் ஆகியவை சமூக அமைப்பில் நாற்பெரும் பகுதிகளாக ஆராயப்படுகின்றன.
தொன்மம் அல்லது பண்மையான ஆண் அல்லது பெண்ணை மூதாதையராகக் கொண்டே பெரும்பாலான ஆதிக்குடியினர் கால்வழியினர் (Clan). பெருங்கால்வழியினர் (Phratry), கிளைக் குழுவினரெனப் பிரிக்கப்படுகின்றனர். இக்கால்வழியினர் பெண்ணை மூதாதையராகக் கொண்டு அமையின், தாய்வழிக் குடிகளெனவும் ஆணை மூதாதையராகக் கொண்டு அமையின் தந்தைவழிக் குடிகளெனவும் சொல்லப்படுகின்றனர். இந்தியாவின் வடகிழக்குப் பழங்குடிப் பகுதியிலுள்ள காசி மற்றும் செயந்தி மலைகளில் வாழும் காசி, கேரோ ஆதிக்-<noinclude></noinclude>
p6y6rxwozh6mc03xs83p0mu2gwiqtyy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/452
250
621414
1950955
1849701
2026-07-02T14:01:32Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950955
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகள்|418|ஆதிக்குடிகள்}}</noinclude>குடிகளும், தென்பகுதியில் வாழும் கணிக்கர், முத்துவன், உராளி, மலைப் பண்டாரம் ஆகிய ஆதிக்குடிகளும், தென் அமெரிக்க-இந்தியக் குரோ ஆதிக்குடிகளும், கனடாவின் குட்சின், இலங்கை வெத்தர் ஆதிக்குடிகளும் தாய்வழிக் குடிகளுள் ஒருசிலவாகும். இந்தியாவில் வடகிழக்குப் பகுதியில் வாழும் சீமாநாகர், (Sema Naga), நடு இந்தியப் பகுதியின் ஒரவன் (Oraon), ஒ (Ho), பிர்கார் (Birhor), காரியா (Kharia) மரியா கோண்டு (Muria Goud), பில் (Bhil), தென்னிந்தியப் பகுதியில் வாழும் செஞ்சு (Chenchu), கோத்தர் (Kota), அமெரிக்க இந்திய ஒமகா (Omaha) ஆகிய குடிகள், தந்தை வழி ஆதிக்குடிகளுள் ஒரு சிலவாகும்.
அகமணம், புறமணம் ஆகிய இரு மணமுறையே ஆதிக்குடிகளிடையேயும் காணப்படுகிறது. ஆதிக்குடிகளில் ஒரு குலக்குறியினர் அல்லது கால்வழிக் குழுவினர் வேறொரு குழுவினருடன் மணம் கொள்ளும் முறை புறமணத் திருமணமாகும், முர்டாக்கின் (Murdock) உலக இனப் பரப்பளவியல் வரைபடத்தில் (World Ethnographic Atlas) எடுத்தாளப்பட்டுள்ள சமூகங்களுள் மூன்றில் இரண்டு பகுதி புறமண அமைப்பைக் கொண்டுள்ளன. ஓர் ஆதிக்குடியின் பெருங்கால்வழிக் குழுவினர் அல்லது ஓர் ஆதிக்குடியினர் தமக்குள்ளேயே மணம் கொள்ளும் முறை அக மணத் திருமணமாகும். இவ்வகைத் திருமணம், புறமணத் திருமணத்தைப் போன்று பெரும்பாலான சமூகத்தினரிடையே காணப்படாவிடினும், வட ஆப்பிரிக்காவிலும், மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரும்பான்மைக் குடிகளிலும் காணப்படுகிறது. உலகச் சமூகங்களில் 10 விழுக்காடுகளுக்கும் சற்றுக் குறைவான சமூகங்கள், சிற்றூர்க் குழுக்களாக அமைந்திருக்கின்றன. இவ்வகையான சமூகங்களை மிகுதியாகக் கொண்ட தென் அமெரிக்க மழைக்காட்டுப் பகுதியில், அச்சிற்றூார்களுக்குள்ளேயே மணம் கொள்ளும் அகமண முறை காணப்படுகிறது. தோடர்களின் தெவிளியாள், தேர்த்தாள் கால்வழியினர் தத்தம் குழுவினருக்குள் மணம் கொள்கின்றனர். இவ்வாறே பில் குடிகளிலும், உச்சேல்பில், (Uchel Bhil), மெலி பில் (Mele Bhil) ஆகிய இரு அகமணக் கால் வழிக் குழுவினருக்குள் மணம் கொள்ளும் முறை காணப்படுகிறது.
அகமணம், புறமணம் ஆகிய இவ்விரு முறைகளிலும் ஆதிக்குடிகளுள் பெரும்பாலோர் பல்மண முறையைக் கொண்டுள்ளனர். முர்டாக்கின் உலக இனப் பரப்பளவியல் ஆய்வில் குறிக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளில் 44 விழுக்காட்டினர் பல் மனைவி குடும்ப முறையைக் கொண்டுள்ளனர். நான்கு பண்பாடுகளில் மட்டுமே பல்கணவர் முறை காணப்படுகிறது. நாகர் (Naga), பெய்கா (Baiga), கோண்டு (Gond), பில் (Bhil), செஞ்சு (Chenchu), யானாதி (Yanadi), கோத்தர் (Kota), காதர் (Kadar) முதலிய குடிகளில் பல் மனைவியர் குடும்ப அமைப்புக் காணப்படுகிறது. எசுகிமோவினர் பல மனைவியரைக் கொண்டிருப்பதை உயர்ந்த தகுதியாகக் கருதுகின்றனர். வட அமெரிக்காவின் சமவெளிப்பகுதியில் வாழும் கொமன் செசு குடிகள் பொருளாதாரச் செயற்பாடுகளுக்கு உதவியாகப் பல பெண்களை மணக்கின்றனர். ஆப்பிரிக்கப் பகண்டா குடிகளில், கணவனின் தந்தைவழிப் பாட்டியின் கால்வழிக் குழுவினரிட மிருந்து பெறப்படும் இரண்டாம் மனைவி, முதன்மைப் பணிகளைப் பொறுப்பேற்று நடத்துகிறாள். அங்கோலாக் (Angola) குடிகளில் தலைவன் பதினொன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளைக் கொண்டுள்ளான். தோடர் (Toda), கேலாங்கு (Gallong), இலடாக்கி (Ladakhi), போண்டா (Bonda), வட துருவ எசுகிமோக்கள் (Eskimos), ஆப்பிரிக்க திபேத்து கிழக்கு ஆப்பிரிக்க அமெரிக்க-இந்திய ஆதிக்குடிகள் ஆகியோரிடையே பல்கணவர் முறை காணப்படுகிறது. தோடர் குடிகளில் உடன்பிறந்தோர் அனைவரும் ஒரே பெண்ணை மணந்து கொள்கின்றனர். சூல் கொண்டதனை அறிவிக்கும் சடங்கில் கணவருள் ஒருவன் மட்டும் மனைவியிடம் வில்லைப் பரிசளித்துப் பிறக்கும் குழந்தைக்குத் தந்தை உரிமையைப் பெறுகிறான். பெரும்பாலான பல்கணவர் குடும்ப அமைப்புகளில் பெண் குழந்தை பிறந்தவுடன் கொன்றுவிடுவர். இப்பொழுது இம்முறை தடுக்கப்பட்டு விட்டது. எசுகிமோ, சோசோனியர் குடும்ப அமைப்புச் சற்று வேறுபாடானது. இவர்கள் வாழ்க்கைப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டதால் இவர்கள் செல்லும் ஒவ்வொரு சிற்றூரிலும் குறைந்தது ஒரு நண்பரையாவது கொண்டிருப்பர். இக்கிராமங்களுக்குச் செல்லும் பொழுது நண்பர்களின் மனைவிகளிடம் உடலுறவு கொள்வர். பயணத்தின் பொழுது தம் மனைவியின் உடலுறவு மற்றும் அன்றாட செயற்பாடுகளில் துணைநிற்கப் பொறுப்புள்ள நண்பனை அமர்த்துவர். விழாக்காலங்களிலும், சிறப்பு நிகழ்ச்சிகளின் பொழுதும் மனைவியரை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் முறை ஆதிக்குடிகளிடையே பரவலாகக் காணப்பட்டது.
ஆதிக்குடிகளின் பலதார மணமுறையில் ‘மதனி மணம்’ (Levirate) ‘மைத்துனி மணம்’ (Sororate) முதலானவை உற்று நோக்கத்தக்கன. அண்ணன் இறந்துபட்ட நிலையில் அவன் மனைவியைத் தம்பி மணந்துகொள்ளும் முறை மதனி மணமாகும். சந்தால், கோண்டு, காரியா, நூயர் முதலான குடிகளில் மதனி மணம் காணப்படுகிறது. தன் மனைவி<noinclude></noinclude>
kv909k5n2q7hlds7s763t2i0whqde4h
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/453
250
621415
1950956
1849703
2026-07-02T14:03:18Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950956
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகள்|419|ஆதிக்குடிகள்}}</noinclude>இறந்துபட்ட நிலையில் அவன் தங்கையை மணக்கும் முறை மைத்துனி மணமாகும். கோண்டு, காரியா குடிகளில் இவ்வித மணமுறை காணப்படுகிறது. மதனி, மைத்துனி மணத்தை ஒத்த ‘பல சகோதரர் கணவர் முறை’ (Adelphic or Fraternal Polyandry),
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 453
|bSize = 375
|cWidth = 198
|cHeight = 160
|oTop = 78
|oLeft = 12
|Location = center
|Description =
}}
{{center|அந்தமான் ஒஞ்சிப் பழங்குடிகள்}}
{{dhr|3em}}
{{center|பதகப் பழங்குடிப் பெண்கள்}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 453
|bSize = 375
|cWidth = 165
|cHeight = 110
|oTop = 325
|oLeft = 10
|Location = center
|Description =
}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 453
|bSize = 375
|cWidth = 100
|cHeight = 110
|oTop = 83
|oLeft = 248
|Location = center
|Description =
}}
{{center|தோடப் பழங்குடி}}
{{dhr|3em}}
{{center|ஆந்திரப் பழங்குடி- செஞ்சு}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 453
|bSize = 375
|cWidth = 130
|cHeight = 188
|oTop = 238
|oLeft = 220
|Location = center
|Description =
}}
‘பல சகோதரியர் மனைவியர் முறை’ (Sororal Polygyny) ஆகியன ஆதிக்குடிகளிடையே காணப்படுகின்றன. ஒரு பெண் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட ஆண்களை மணம் செய்து கொள்ளும் முறை பல கணவர் மணமுறையாகும். இம்முறையில் கணவர்-<noinclude></noinclude>
avlfesj4pe1i2vagcrlbfccwsfy81b7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/454
250
621416
1950957
1849704
2026-07-02T14:19:48Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950957
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகள்|420|ஆதிக்குடிகள்}}</noinclude>கள் உடன் பிறந்தாராக இருப்பின் அது ‘பலசகோதரர் கணவர் முறை’ எனப்படுகிறது. இம்முறை தோடர் குடிகளிடையே காணப்படுகிறது. இதைப் போன்றே இரண்டிற்கும் மேற்பட்ட சகோதரிகளை மணம் கொள்ளும் முறை ‘பல சகோதரியர் மனைவியர் முறை’யாகும்.
ஆதிக்குடிகளின் பொருளாதாரம் அவர்களின் இயற்கைச் சூழ்நிலைக்கேற்ப அமைத்திருப்பதால் அவர்கள் இயற்கையோடு செயற்படும் முறை, உற்பத்தி முறை, உற்பத்தியைப் பகிர்ந்துகொள்ளும் முறை, விற்பனை முறை, சொத்துரிமை முறை, ஆகிய பல்வேறு கூறுகளின் தோற்றம் ஒவ்வொரு ஆதிக்குடியின் சமூக, பண்பாடு அமைப்புகளிலும் ஆழமாகப் பதிந்திருக்கும். வேட்டையாடுதல், உணவு சேகரித்தல், கால்நடை வளர்த்தல், தோட்டப் பயிரிடுதல், வேளாண்மை செய்தல் ஆகியவற்றை முதன்மைத் தொழிலாகக் கொண்ட ஆதிக்குடிகளிடையே காணப்படும் பல்வேறு பொருளாதாரச் செயற்பாடுகளிலும் அச்செயற்பாடுகளுக்கேற்ப ஒருங்கிணைந்த அமைப்புகள் காணப்படும்.
வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் ஆகிய தொன்மையான பொருளாதாரத்தைக் கொண்ட ஆதிக்குடிகள் பரவலாகக் காணப்படுகின்றனர். ஆப்பிரிக்கா, ஆசுத்திரேலியா, அமெரிக்கா, அந்தமான், பாலினேசியா, மலனேசியா, இலங்கைத்தீவு ஆதிக்குடிகளிடையேயும், திருவாங்கூர், கொச்சி மலைச் சாரலில் வாழும் இந்திய முது பழங்குடிகளிலேயே தொன்மையானவர்களான காடர், மலைப்பண்டாரம் (Malai Pandaram) ஆகியோரிடையேயும் வேட்டையாடுதலும் உணவு சேகரித்தலுமே முதன்மைத் தொழில்களாகக் காணப்படுகின்றன. உணவு சேகரிக்கும் ஆதிக்குடிகளிலேயே மிகப் பெரிய இந்திய ஆதிக்குடியாக ஆந்திரப் பிரதேசத்தின் செஞ்சுகள் காணப்படுகின்றனர்.
வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரிக்கும், ஆதிக்குடிகள் பரவலான பொருளாதாரக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளளர், இக்குடியினர் குடும்பமாக, சிறு பிரிவாக, கால்வழிக் குழுவாகப் பிரிந்து வேட்டையை மேற்கொள்ளுவர்.
வேட்டைக்கு முன் விரிவான சடங்கு முறையும், ஆண்டில் ஓரிரு முறை சடங்கு வேட்டையும் இக்குடிகளில் காணப்படும் பொதுப்பண்புகளாகும். வேட்டையாடுதல் உணவு சேகரித்தல் மேற்கொள்ளும் ஆதிக்குடிகளிடையே ஆண், பெண் இருபாலாரும் பொருளாதாரச் செயற்பாடுகளில் சமமாக ஈடுபடுகின்றனர். பொதுவாக இக்குடிகள் மிகுதியான கால்நடைகளை வளர்ப்பதில்லை.
நிலையான வாழிடப் பகுதியையும் உறைவிடத்தையும் கொண்டிராமல் இடம்விட்டு இடம் பெயரும் வாழ்க்கையை மேற்கொள்ளும் குழுக்களே நாடோடிகளாவர், தம் முதன்மைத் தொழினுடன் சில துணைத் தொழில்களையுங் கொண்டு சீராக இடம் விட்டு இடம் நகர்ந்துகொண்டேயிராமல் குறிப்பிட்ட காலம் வரை இடைக்காலச் சிறு இருப்பிடத்தை அமைத்து வாழ்பவர்கள் அரை நாடோடிகளாவர். நாடோடி ஆதிக்குடிகள் தாம் கொண்டுள்ள தொழிலிற்கேற்பப் பிச்சை எடுக்கும் நாடோடி, உணவு சேகரிக்கும் நாடோடி, கால்நடை வளர்க்கும் நாடோடி, குற்றவாளி நாடோடி எனப் பலவாறாகப் பாகுபடுகின்றனர்.
அடிப்படையில் நாடோடிகள் கால்நடை வளர்த்தலையே முதன்மைத் தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். நடு ஆசியக் கால்நடை வளர்ப்பவர் ஆகத்திரேலிய நாடோடிகன், கிழக்கு ஆப்பிரிக்கச்சியே (Siye), மாசி (Masi), வட்ட ஆப்பிரிக்கப் புலானி (Pulani), தென்னாப்பிரிக்க இசுடெப்பிகள், ஏமனின் ஒட்டக, குதிரைத் தரகர்கள், ஆடு வளர்ப்பவர்களான அரேபியர் ஆகிய அனைவரும் இடம் விட்டு இடம் பெயர்ந்து கொண்டே கால்நடைகளை மேய்ப்பதுடன், கால்நடை வணிகத்திலும் ஈடுபடுகின்றனர்.
குற்றவாளி நாடோடி ஆதிக்குடிகளுள் பீகாரின் கார்வால் (Karwal), ஆந்திரப் பிரதேசத்தின் எருகுலர் ஆகியோர் புகழ் பெற்றவர்கள், கார்வால் நாடோடிகள் ஆடுகளைச் சில நொடிகளில் தூக்கிச் செல்வதிலும், 90 அடிக்கும் மேற்பட்ட துணியாலான காக்ராசு என்னும் ஆடையணிந்த கார்வால் பெண்கள் ஆடுகளைக் கத்தவிடாமல் ஆடைக்குள் மறைத்து நெடுந்தூரம் எடுத்துச் செல்வதிலும், பயணம் செய்யும் வண்டிகளிலிருந்து நுணுக்கமான முறையில் தானியங்களைத் திருடுவதிலும் வல்லவர்கள். கார்வால் ஆதிக்குடிகளுள் ஒரு பகுதியினர் பிச்சை எடுக்கும் நாடோடியாகவும் காணப்படுகின்றனர்.
கால்நடை வளர்த்தலை முதன்மைத் தொழிலாகவும், தம் கால்நடைகளில் இருந்து பெறப்படும் பொருள்களில் அடிப்படையில் அமையும் பொருளாதார அமைப்பைக் கொண்டவர்களாகவும் உள்ளவர்கள் ஆயர் ஆதிக்குடிகளாவர். ஆப்பிரிக்காவின் பண்ட்டு (Bantu), அருணாசலப் பிரதேசக் கேலாங்கு, உத்தரப் பிரதேச இமயமலைத் தாழ் பகுதியில் வாழும் சவுன் சாரி ஆகிய ஆதிக்குடிகள் ஆயர் வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர். ஆதிக்குடிகளிலேயே சைவ உணவமைப்பைக் கொண்ட நீலகிரி மலையில் வாழும் தோடர்கள் பலகணவர் மணமுறையைக் கொண்டுள்ளனர். மானிடவியலாரிடையே சிறப்பிடத்தைக்-<noinclude></noinclude>
buev26f7dylzdwkdxd6zhgysqnx5fly
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/455
250
621417
1950958
1849705
2026-07-02T14:25:03Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950958
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகள்|421|ஆதிக்குடிகள்}}</noinclude>கொண்டுள்ள தோடர்களின் பொருளாதாரப் பிணைப்பும் இத்துறையில் புகழ்பெற்றதாகும். தோடர்கள் தம் கால்நடைகளிலிருந்து பெறப்படும் பால், இறந்துபட்ட கால்நடைகள், சடங்கு நிகழ்ச்சிகளில் வைக்கும் இறைச்சி ஆகியவற்றை வேளாண் ஆதிக்குடிகளான படகர், கைவினை ஆதிக்குடியினரான கோத்தர், உணவு சேகரித்தலும் மந்திரங்கள் கற்றலும் உடைய குறும்பர் ஆகியோர்க்குக் கொடுத்து ஈடாகத் தமக்குத் தேவையான பொருள்கள் அல்லது உதவிகளைப் பெறுகின்றனர்.
ஆப்பிரிக்க நுயர் ஆதிக்குடிகள் கலப்புப் பொருளாதாரத்தைக் கொண்டிருப்பினும் ஆயர் வாழ்க்கையையே முதன்மையாகக் கொண்டுள்ளனர். பால் பொருள்களை மிகுதியாக உண்ணும் இவர்கள் கால்நடைகளின் தோல், குளம்பு, கொம்பு, மயிர் ஆகியவற்றிலிருந்து அடிப்படைப் பொருள்கள் முதல் அலங்காரப் பொருள்கள் வரை பல பொருள்களைச் செய்கின்றனர், பொதுவாக ஆயர் ஆதிக்குடிகள் பாடல் புனைவதிலும் பாடுவதிலும் மிகுந்த விருப்பமும் வல்லமையும் கொண்டிருக்கின்றனர்.
உலக ஆதிக்குடிகளுள் பெரும்பாலானோர் வேளாண்மையை முதன்மைத் தொழிலாக ஏற்றுக்கொண்டு வருகின்றனர், ‘பயிர்கள் வளர்த்தல்’, ‘விலங்கினங்கள் வளர்த்தல்’ ஆகிய இவ்விரண்டும் புதுக் கற்காலத்தில் தோன்றியனவாகும். இவ்விரண்டு உற்பத்திக் கூறுகளையும் ஆதிக்குடியினர் ஒருமைப்படுத்திப் பயிர்செய்த முறையிலிருந்து தோன்றியதே ‘உழுதல் பண்பாடாகும்’. இடம் விட்டு இடம் பெயர்ந்து காட்டை எரித்துப் பயிரிடும் முறையிலிருந்து உற்பத்தி மிகுந்த நிலையான வேளாண்மை முறை வரை காணப்படும் பல்வேறு நிலைகளைக் கொண்டுள்ள ஆதிக்குடிகளில் பொருளாதார அமைப்பிலும் கீழ் வரும் விரிவான முறைகள் காணப்படுகின்றன.
அமெரிக்க-இந்தியர், ஆசுத்திரேலியர், ஆப்பிரிக்கப் புசுமேன் (Bushman), இலங்கையின் வெத்தர், தாசமேனியர் குடிகளில் ஒவ்வொரு குழுவும் வேட்டையாடுதற்கும், உணவு சேகரிப்பதற்கும் உரியவட்டாரப் பரப்புகளைத் தனித்தனியாகக் கொண்டுள்ளது. சில ஆசுத்திரேலிய ஆதிக்குடிகளில் அவர்கள் வாழும் பரப்பு இறந்தவர்களின் ஆவியைக் கொண்ட புனிதமான நிலமாகக் கருதப்படுவதால், அவரவர் பரப்புகளிலேயே பொருளாதாரச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
தோடர், கேலாங்கு, சவுன்சாரி (Jaunsari) ஆயர் ஆதிக்குடிகள் மேய்ச்சல் நிலத்தைப் பொதுவாகக் கொண்டுள்ளனர். ஆப்பிரிக்க ஆயர் குடிகள் மேய்ச்சல் நிலத்தை மழைக் காலத்தில் பொதுவானதாகவும், வறட்சிக் காலத்தில் அவரவர் பரப்புகளிலேயே மேய்க்கும் தன்மையதாகவும் கொண்டிருக்கின்றனர்.
தோட்டப் பயிரிடும் இந்தோனேசிய ஆதிக்குடிகளின் நிலம் பொதுவானது. குழுத்தலைவன் அல்லது சிற்றூர்த் தலைவன் அனுமதி பெற்று நிலத்தைப் பயிரிடுகின்றனர். வேறொரு குழுவின் நிலத்தைப் பயிரிட விழையும்பொழுது, அக்குழுத் தலைவனுக்குப் பணமளித்து ஓராண்டிற்குப் பயிரிடுகின்றனர். பிலிப்பைன்சுத் தீவின் இபுகோவினரும் இம்முறையைவே கொண்டுள்ளனர், பியூப்லோ இந்தியக் குடிகளில் சிற்றூர்த் தலைவன் ஒவ்வொருவருக்கும் நிலத்தைப் பங்கீடு செய்கிறான். பங்கீடு செய்யாத பொது நிலத்தினைத் தலைவன் அனுமதி பெற்றுப் பயிரிடுகின்றனர்.
வளர்ச்சி பெற்ற ஆட்சியமைப்புடைய ஆப்பிரிக்க ஆதிக்குடிகளில் நில உரிமையுடைமை பரவலான முறையில் பகிர்த்தளிக்கப்படுகிறது. கானாவின் அசாந்தி குடிகளில் நிலம் அரசனைச் சார்ந்ததாகும். அரசன் நிலத்தைத் தனக்கடுத்துள்ள தலைவர்களிடம் பகிர்ந்தளிக்கிறான். இந்நிலத்தை ஒவ்வொரு கால் வழித் தலைவனும் பெற்றுத் தன் கால்வழியில் ஒவ்வொரு குடும்பக் குழுக்களுக்கும் பகிர்ந்தளிக்கிறான். பொதுப் பணிகளில் ஈடுபடுத்துதல், வரி வசூலித்துச் செலுத்துதல், படைப் பிரிவில் பணியாற்றச் செய்தல் முதலானவற்றை ஒவ்வொரு கால்வழித் தலைவனும் கண்காணிக்கிறான். ஆதிக்குடிகளில் சொத்துரிமை, தனியொருவரிடமோ கூட்டாகவோ, குழுவிடமோ, அச்சமூகத்திடமோ இருக்கிறது. திரோபிரியாண்டுத் தீவினரின் பொருளாதார அமைப்பில் படகு உரிமை முதன்மையானதாகக் கருதப்படுகிறது. தனியொருவனுக்கு உரிமையானதாக இருப்பினும், தன் கால்வழியினர் மீன் பிடிக்கச் செல்லும்பொழுது படகைத் தர மறுப்பதில்லை. கலிபோர்னியாவின் யூரொக்குக்குடிகளிலும் படகுகள் தனியொருவருக்கே உரிமையானவை என்பது காணப்படுகிறது.
உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களைக் கையாளும் பல்வேறு முறைகளை முதன் முதலில் பொருளியல் ஆய்வாளர் கார்ல் பொலானியா ஆராய்ந்தார். எதிரிடைப் பரிமாற்றம், மறுபகிர்த்தளித்தல் பரிமாற்றம், சந்தைப் பரிமாற்றம் ஆகிய மூன்று முதன்மையான நிலைகளில் ஆதிக்குடிகளிடையே பொருள்கள் கையாளப்படுகின்றன.
நீலகிரி மலைத்தொடரில் வாழும் வேளாண் ஆதிக்குடியினரான படகர், கைவினை ஆதிக்குடியினரான கோத்தர், மந்திரம் கற்ற உணவு சேகரிக்கும் குறும்பர், ஆயர் ஆதிக்குடியான தோடர் ஆகிய இந்த நான்கு தென்னிந்திய ஆதிக்குடிகளுக்கிடையே நிலவும்<noinclude></noinclude>
nlazak8157ajyswzq6u8yb7i8mr2kwq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/456
250
621443
1950959
1850119
2026-07-02T14:32:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950959
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகள்|422|ஆதிக்குடிகள்}}</noinclude>கொண்டு கொடுத்தல் உற்று நோக்கத்தக்கது. தோடர்கள் தம் பால்பொருள்கள், கால்நடைகள், சடங்கு நிகழ்ச்சிகனில் வைக்கும் இறைச்சி ஆகியவற்றைக் கொடுத்துப் படகர்களிடமிருந்து தானியங்களையும், கோத்தரிடமிருந்து இரும்புப் பொருள்களையும், குறும்பரிடமிருந்து சடங்கு நிகழ்ச்சிகளில் மந்திரம் சொல்லும் உதவியையும், மந்திரத்தால் நோயைக் குணப்படுத்தும் உதவியையும் பெறுகின்றனர். கோத்தர், படகர், குறும்பர் ஆகியோரும் தத்தம் பொருள்களுக்கு ஈடாகத் தமக்குத் தேவையான பொருள்கள் அல்லது உதவியினைப் பெற்றுக் கொள்கின்றனர்.
வட அமெரிக்காவின் வடமேற்குக் கடற்கரைப் பகுதிகளில் வாழும் அமெரிக்க இந்தியர்களிடையே காணப்படும் ‘பண்டமளிக்கும் விரயச் சடங்கு’ (Potlatch). குன்றிய பண்பாட்டினைக் கொண்ட அந்தமானியரின் அன்றாட வாழ்வில் காணப்படும் ‘அன்பளிப்புப் பரிமாற்றம்’, மலனீசியரின் ‘பன்றிப் பரிமாற்றம்’, ஆப்பிரிக்கர்களின் ‘கால்நடை பரிமாற்றம்’, நூயர் ‘திருமணப்பசு’ பரிசமுறை, வட மேற்குக் கரை மலனீசியரின் ‘குலா பரிமாற்றம்’ (Kula Exchange) முதலான புகழ்பெற்ற முறைகள் ஆதிக்குடிகளின் பொருளாதார அமைப்பினை விவரிப்பதாகும்.
அரசன் அல்லது தெய்வத் தன்மையுற்ற தலைவன் அல்லது படைப்பிரிவுத் தலைவனைக் கொண்ட ஆதிக்குடிகளில் ஆணையுரிமை ஓரிடம் குவிந்து காணப்படும். இவர்கள் உற்பத்திப் பொருள்களையும் செயல் உதவிகளையும் தம் சமூகத்தினருக்குப் பகிர்ந்தளிக்கும் உரிமையைக் கொண்டுள்ளனர். ‘நாடு’ அமைப்பைக் கொண்ட தோட்ட வேளாண்மை செய்யும் ஆதிக்குடி சமூகங்களிடையேயும், ஆப்பிரிக்க ஆதிக்குடி நாடுகளிடையேயும் காணப்படும். இம்முறையில் தலைவன் தன் குழுக்களுக்குப் பகிர்ந்தளித்த நிலத்திலிருந்து வரும் உற்பத்தியை அரசுச் செலவினம் தவிர்த்து எஞ்சியவற்றை மக்களுக்கே பகிர்ந்தளிக்கிறான்.
தொடக்கக் காலச் சந்தைப் பரிமாற்றத்தில் பெரும்பாலும் பண்டமாற்று முறையே காணப்படினும், ஆதிக்குடிகளிடையே ‘பணமுறை’ ஏற்பட்டவுடன் பொருள்களை விற்றுத் தேவையான பொருள்களைப் பெறும் முறை பரவலாகியது. மௌனப் பரிமாற்ற முறையும் ஆதிக்குடிகளிடையே காணப்படுகிறது. இப்பரிமாற்றம் ஆதிக்குடிகளிடையே பகைமை நிலவும் காலத்தில் பொதுவான இடத்தில் தங்கள் பொருள்களை வைத்துப் பரிமாற்றம் செய்து கொள்வர்.
ஆதிக்குடிகளிடையே ஆட்சியமைப்பு மூன்று நிலைகளில் காணப்படுகிறது. அவையாவன: எளிய தலைவனற்ற ஆதிக்குடிகள் (Simple Acephalous Tribes), தலைவனற்ற பிரிவுடைய ஆதிக்குடிகள் (Simple Segmentary Tribes), அதிகாரம் ஓரிடத்தில் கொண்ட ஆதிக்குடிகள் (Centralized Tribes) ஆகும். இவை தவிர்த்துச் சில மானிடவியலார் நாடற்ற ஆதிக்குடிகளெனவும் (Stateless Tribes), நாடு அமைப்புடைய ஆதிக்குடிகளெனவும் (State Organized Tribes) பாகுபடுத்துகின்றனர்.
எளிய தலைவனற்ற ஆதிக்குடிகள் தன்னாட்சியுரிமை கொண்ட சிறு குழுக்களாகவோ சிற்றூர்களாகவோ காணப்படுகின்றன. மிகுந்த கட்டமைப்பைக் கொண்ட இக்குழுவினர் அனைவருமே உறவினர்களாகக் காணப்படுவர். இபோ, மெண்டே, அத்தா பாசுகன் குடியினர் இவ்வமைப்பைக் கொண்ட ஒரு சிலராவர்.
தலைவனற்ற பிரிவுடைய ஆதிக்குடிகளில் பெரும்பாலோர் ஒரு வழிக்குழக்களாக (Unilineal Groups) அமைந்து ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவனைக் கொண்டிருப்பர். ஒவ்வொரு கால்வழிக் குழுவினரும் தனித்தனியான ஆட்சியமைப்பைப் பெற்றிருந்தாலும் சில செயற்பாடுகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களாக இணைந்து செயற்படுகின்றனர்.
ஆப்பிரிக்க ஆதிக்குடிகளிலும் அமெரிக்க-இந்திய ஆதிக்குடிகளில் ஒரு சிலரிடையேயும் நடுவண் ஆட்சியமைப்பு முறை காணப்படுகிறது. இரண்டிற்கும் மேற்பட்ட ஆதிக்குடிகள் அல்லது குழுக்கள், அரசன் அல்லது ஆட்சிக்குழு அல்லது தலைவனைக் கொண்டு ஒரே ஆட்சியின் கீழ்ச் செயற்படுகின்றன. ஆணையுரிமையை ஓரிடத்தில் கொண்ட இத்தகு ஆதிக்குடிகளில் இருபிரிவுகள் காணப்படுகின்றன. பெரிய ஆண்டிசு, அரவனிசுலா, கிழக்குப் பொலிவியா ஆகிய பகுதிகளில் வாழும் ஆதிக்குடிகளில் தெய்வத் தன்மையுற்றவரும் சிப்கோ, இராக்குவிசு, மெகா ஆதிக்குடிகளில் படைப்பிரிவுத் தலைவனும் தலைமைப் பொறுப்பை ஏற்கின்றனர்.
இந்திய ஆதிக்குடிகளுள் பெரும்பாலானோர் தலைவன் அல்லது சிற்றூர்த் தலைவனை நியமித்துச் செயற்படுகின்றனர். இத்தலைவனுக்கு உதவிபுரியப் பல்வேறு கால்வழிக் குழுக்களிலிருந்து உறுப்பினரைக் கொண்ட ஆட்சிக்குழு (Tribal Council) அமைக்கப்படுகிறது. நடு இந்திய ஆதிக்குடிகளிடையே சில சிற்றூர்களுக்குப் பொதுவானதொரு பஞ்சாயத்து அமைத்துச் செயற்படும் முறை உள்ளது.
பன்னாட்டு ஆதிக்குடிகளிடையே இளையவர் கூடங்களின் அமைப்பு சிறுப்பிடத்தைக் கொண்டுள்-<noinclude></noinclude>
m50vmqdhlzir14c9k8gd87tagrr09rj
1950962
1950959
2026-07-02T14:39:30Z
Booradleyp1
1964
1950962
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகள்|422|ஆதிக்குடிகள்}}</noinclude>கொண்டு கொடுத்தல் உற்று நோக்கத்தக்கது. தோடர்கள் தம் பால்பொருள்கள், கால்நடைகள், சடங்கு நிகழ்ச்சிகனில் வைக்கும் இறைச்சி ஆகியவற்றைக் கொடுத்துப் படகர்களிடமிருந்து தானியங்களையும், கோத்தரிடமிருந்து இரும்புப் பொருள்களையும், குறும்பரிடமிருந்து சடங்கு நிகழ்ச்சிகளில் மந்திரம் சொல்லும் உதவியையும், மந்திரத்தால் நோயைக் குணப்படுத்தும் உதவியையும் பெறுகின்றனர். கோத்தர், படகர், குறும்பர் ஆகியோரும் தத்தம் பொருள்களுக்கு ஈடாகத் தமக்குத் தேவையான பொருள்கள் அல்லது உதவியினைப் பெற்றுக் கொள்கின்றனர்.
வட அமெரிக்காவின் வடமேற்குக் கடற்கரைப் பகுதிகளில் வாழும் அமெரிக்க இந்தியர்களிடையே காணப்படும் ‘பண்டமளிக்கும் விரயச் சடங்கு’ (Potlatch). குன்றிய பண்பாட்டினைக் கொண்ட அந்தமானியரின் அன்றாட வாழ்வில் காணப்படும் ‘அன்பளிப்புப் பரிமாற்றம்’, மலனீசியரின் ‘பன்றிப் பரிமாற்றம்’, ஆப்பிரிக்கர்களின் ‘கால்நடை பரிமாற்றம்’, நூயர் ‘திருமணப்பசு’ பரிசமுறை, வட மேற்குக் கரை மலனீசியரின் ‘குலா பரிமாற்றம்’ (Kula Exchange) முதலான புகழ்பெற்ற முறைகள் ஆதிக்குடிகளின் பொருளாதார அமைப்பினை விவரிப்பதாகும்.
அரசன் அல்லது தெய்வத் தன்மையுற்ற தலைவன் அல்லது படைப்பிரிவுத் தலைவனைக் கொண்ட ஆதிக்குடிகளில் ஆணையுரிமை ஓரிடம் குவிந்து காணப்படும். இவர்கள் உற்பத்திப் பொருள்களையும் செயல் உதவிகளையும் தம் சமூகத்தினருக்குப் பகிர்ந்தளிக்கும் உரிமையைக் கொண்டுள்ளனர். ‘நாடு’ அமைப்பைக் கொண்ட தோட்ட வேளாண்மை செய்யும் ஆதிக்குடி சமூகங்களிடையேயும், ஆப்பிரிக்க ஆதிக்குடி நாடுகளிடையேயும் காணப்படும். இம்முறையில் தலைவன் தன் குழுக்களுக்குப் பகிர்ந்தளித்த நிலத்திலிருந்து வரும் உற்பத்தியை அரசுச் செலவினம் தவிர்த்து எஞ்சியவற்றை மக்களுக்கே பகிர்ந்தளிக்கிறான்.
தொடக்கக் காலச் சந்தைப் பரிமாற்றத்தில் பெரும்பாலும் பண்டமாற்று முறையே காணப்படினும், ஆதிக்குடிகளிடையே ‘பணமுறை’ ஏற்பட்டவுடன் பொருள்களை விற்றுத் தேவையான பொருள்களைப் பெறும் முறை பரவலாகியது. மௌனப் பரிமாற்ற முறையும் ஆதிக்குடிகளிடையே காணப்படுகிறது. இப்பரிமாற்றம் ஆதிக்குடிகளிடையே பகைமை நிலவும் காலத்தில் பொதுவான இடத்தில் தங்கள் பொருள்களை வைத்துப் பரிமாற்றம் செய்து கொள்வர்.
ஆதிக்குடிகளிடையே ஆட்சியமைப்பு மூன்று நிலைகளில் காணப்படுகிறது. அவையாவன: எளிய தலைவனற்ற ஆதிக்குடிகள் (Simple Acephalous Tribes), தலைவனற்ற பிரிவுடைய ஆதிக்குடிகள் (Simple Segmentary Tribes), அதிகாரம் ஓரிடத்தில் கொண்ட ஆதிக்குடிகள் (Centralized Tribes) ஆகும். இவை தவிர்த்துச் சில மானிடவியலார் நாடற்ற ஆதிக்குடிகளெனவும் (Stateless Tribes), நாடு அமைப்புடைய ஆதிக்குடிகளெனவும் (State Organized Tribes) பாகுபடுத்துகின்றனர்.
எளிய தலைவனற்ற ஆதிக்குடிகள் தன்னாட்சியுரிமை கொண்ட சிறு குழுக்களாகவோ சிற்றூர்களாகவோ காணப்படுகின்றன. மிகுந்த கட்டமைப்பைக் கொண்ட இக்குழுவினர் அனைவருமே உறவினர்களாகக் காணப்படுவர். இபோ, மெண்டே, அத்தா பாசுகன் குடியினர் இவ்வமைப்பைக் கொண்ட ஒரு சிலராவர்.
தலைவனற்ற பிரிவுடைய ஆதிக்குடிகளில் பெரும்பாலோர் ஒரு வழிக்குழக்களாக (Unilineal Groups) அமைந்து ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவனைக் கொண்டிருப்பர். ஒவ்வொரு கால்வழிக் குழுவினரும் தனித்தனியான ஆட்சியமைப்பைப் பெற்றிருந்தாலும் சில செயற்பாடுகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களாக இணைந்து செயற்படுகின்றனர்.
ஆப்பிரிக்க ஆதிக்குடிகளிலும் அமெரிக்க-இந்திய ஆதிக்குடிகளில் ஒரு சிலரிடையேயும் நடுவண் ஆட்சியமைப்பு முறை காணப்படுகிறது. இரண்டிற்கும் மேற்பட்ட ஆதிக்குடிகள் அல்லது குழுக்கள், அரசன் அல்லது ஆட்சிக்குழு அல்லது தலைவனைக் கொண்டு ஒரே ஆட்சியின் கீழ்ச் செயற்படுகின்றன. ஆணையுரிமையை ஓரிடத்தில் கொண்ட இத்தகு ஆதிக்குடிகளில் இருபிரிவுகள் காணப்படுகின்றன. பெரிய ஆண்டிசு, அரவனிசுலா, கிழக்குப் பொலிவியா ஆகிய பகுதிகளில் வாழும் ஆதிக்குடிகளில் தெய்வத் தன்மையுற்றவரும் சிப்கோ, இராக்குவிசு, மெகா ஆதிக்குடிகளில் படைப்பிரிவுத் தலைவனும் தலைமைப் பொறுப்பை ஏற்கின்றனர்.
இந்திய ஆதிக்குடிகளுள் பெரும்பாலானோர் தலைவன் அல்லது சிற்றூர்த் தலைவனை நியமித்துச் செயற்படுகின்றனர். இத்தலைவனுக்கு உதவிபுரியப் பல்வேறு கால்வழிக் குழுக்களிலிருந்து உறுப்பினரைக் கொண்ட ஆட்சிக்குழு (Tribal Council) அமைக்கப்படுகிறது. நடு இந்திய ஆதிக்குடிகளிடையே சில சிற்றூர்களுக்குப் பொதுவானதொரு பஞ்சாயத்து அமைத்துச் செயற்படும் முறை உள்ளது.
பன்னாட்டு ஆதிக்குடிகளிடையே இளையவர் கூடங்களின் அமைப்பு சிறுப்பிடத்தைக் கொண்டுள்ளது.<noinclude></noinclude>
gv5j517czcoaif4wa4hw8gqybymi4ud
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/457
250
621444
1950960
1850122
2026-07-02T14:36:53Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950960
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 457
|bSize = 375
|cWidth = 550
|cHeight = 390
|oTop = 18
|oLeft = 10
|Rotate=90
|Location = center
|Description =
}}
{{center|இலம்பாடிகள்}}
{{nop}}<noinclude></noinclude>
6l7z48lzqw97wi3z8xc0hapmb3o24qy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/458
250
621445
1950961
1850123
2026-07-02T14:38:35Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950961
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 458
|bSize = 375
|cWidth = 370
|cHeight = 395
|oTop = 30
|oLeft = 85
|Location = center
|Description =
}}
{{center|இலம்பாடிகள் - நாகரிகமடைந்தவர்கள்}}
{{nop}}<noinclude></noinclude>
ojcwv7tbd6vd40bafy85sdk7zvh1heo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/459
250
621446
1950963
1850137
2026-07-02T14:45:44Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950963
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகள்|423|ஆதிக்குடிகள்}}</noinclude>இருபாலாருக்கும் பொதுவாகவோ தனித்தனியாகவோ அமைந்து செயற்படும் இளையவர் கூடங்கள் ஒருவன் வாழ்நாளின் முற்பகுதியில் கற்க வேண்டியவற்றைக் கற்பிக்கும் கல்விக் கூடமாகவும் பொருளாதாரச் செயற்பாட்டினைக் கற்பிக்குமிடமாகவும், மந்திரத்தைத் தன்னுட்கொண்ட மதத்தினைப் பயிற்றுவிக்கும் கூடமாகவும், பண்பாட்டின் சிறப்புக் கூறுகளைச் சிதையாமற் காக்குமிடமாகவும், திருமணத்திற்கு முந்தைய நிலையில் உடலுறவுச் செயல்களை அறிமுகப்படுத்துமிடமாகவும், விருந்தினர் தங்குமிடமாகவும் விளங்குகின்றன. ஆதிக்குடிகளில் இதன் சிறப்புத் தன்மை மிகுதியாகக் குறைந்து கொண்டே வருகிறது. காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்]].
வயது அடிப்படைக் குழுக்கள் (Age Classes or Age Sets) ஆப்பிரிக்காவின் அனைத்துக் குடிகளிலும் காணப்படுகிறது. நண்டி, சுவாசி, துயர், நாயக்யூசா குடிகளில் காணப்படும் இக்குழுக்கள் பருவமடைந்த இளைஞர்களைக் கொண்டு, படைப்பிரிவு இயக்கமாகவும் செயற்படுகின்றன.
ஆதிக்குடிகளில் இரகசியச் சங்கங்கள் (Secret Society) காணப்படுகின்றன. குக் கிளக்சு கிளான், எக்போ, பியூப்லோ இந்தியர்களும், கென்யாவின் கிச்சுயூ ஆகிய குடிகளில் பருவமடைந்த ஆண்களும் இச்சங்கத்தில் உறுப்பினராகிறார்கள். சடங்குகள், மந்திர வித்தை, பருவமடைந்த நிலைக்குண்டான தகுதியை அறிதல் ஆகிய செயற்பாடுகளைக் கொண்ட குழுவாகக் காணப்பட்டாலும் இது படைப் பிரிவுக் குழுவாகவே செயற்படுகிறது. தலைவனின் கண்காணிப்பிலிருந்து செயற்படும் இக்குழு, சமூக நடத்தைகளைக் கட்டுப்படுத்துவதிலும் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நைசீரியச் சிற்றார்களிலும் காணப்படும் இச்சமூகம் ‘ஓகோ’ என்று சொல்லப்படுகிறது. இவர்களின் நடத்தைகளை ‘எக்பீ’ ஆவி கட்டுப்படுத்துவதாகக் கருதுகின்றனர். வயது, பால், வாழிடம் ஆகியவற்றின் அடிப்படையில் உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்கின்றனர். காண்க: [[இரகசியச் சங்கங்கள்]].
ஆதிக்குடிகளின் பெரும்பாலான சமூகங்கள் ஆவி நம்பிக்கையுடைய சமயங்களையும், இயற்கை வழிபாடு, குலக்குறி வழிபாடு, முதியோர் வழிபாடு முதலானவற்றையும் கொண்டுள்ளன.
ஆவியுலக (Animism) நம்பிக்கை கொண்ட ஆதிக்குடிகள், தங்களைச் சுற்றிக் கண்ணுக்குப் புலனாகாத எண்ணற்ற ஆவிகள் அன்றாடச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றன என்று நம்புகின்றனர். இவ்வாவிகள் அவர்கள் செயல்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கவோ ஊறு விளைவிக்கவோ முடியும் என்பதால், ஒவ்வொரு செயலுக்கும் அச்செயலுக்குத் தொடர்புடைய ஆவியை வழிபடுகின்றனர். இதனால் ஆதிக்குடிகளின் வாழ்வில் சடங்குகள் நிறைந்து காணப்படுகின்றன.
இயற்கையிறந்த ஆற்றலின் நம்பிக்கைக்குட்பட்ட உயிரியம் (Animatism) அடிப்படையிலான சமயமும் ஆதிக்குடிகளிடையே காணப்படுகிறது. உயிர் உள்ளதும் புரிந்து கொள்ள முடியாததும் உருவமற்றதும் இயற்கைக்கப்பாற்பட்டதுமாகிய இவ்வாற்றல், மனித ஆற்றலுக்குட்பட்ட அனைத்துச் செயல்களையும் இயக்கவல்லது என நம்புகின்றனர். இவ்வாற்றல் உலகிலுள்ள உயிர்ப்பொருள், உயிரில்பொருள் எல்லாவற்றிலும் குடிகொண்டிருக்கும். இதன் தோற்றம் மனித உணர்வுகளுக்கப்பால் காணப்பட்டாலும், செயல் திறன் வழியாகவோ மிகத் திறனுள்ள மனிதச் செயல்களின் வழியாகவோ வெளிப்படும் இயல்புடையது என்றும் நம்புகின்றனர். மலனீசியர் இவ்வாற்றலை ‘மனா’ (Mana) என்றும், இந்திய ஆதிக்குடிகள் ‘போங்கா’ என்றும் குறிக்கின்றனர். ஓ (Ho), முண்டாக் குடியினர் போங்காவிற்கு உருவமோ வடிவமோ ஏற்கும் தன்மை கிடையாதென்றும், விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் அது உயிரையும் வளர்ச்சியையும் கொடுக்கக்கூடியது என்னும், மழை, புயல், வெள்ளம், கடுங்குளிர் ஆகியவற்றிற்கும் போங்காவே காரணமென்றும் நம்புகின்றனர். மலனீசியரின் நம்பிக்கையும் இதற்கு இணையானது எனலாம்.
மரம், மலை, ஆறு, சூரியன், சந்திரன் முதலான இயற்கைப் பொருள்களையும் வழிபடும் முறை ஆதிக்குடிகளிடையே காணப்படுகிறது. அசாமின் கேரோக் குடியினர் சூரியனையும் சந்திரனையும், முண்டாக் குடியினர் சூரியனையும் வழிபடுகின்றனர். சரிகட்டாவு, அப்பாச்சி, பகண்டா, அசுதக்குக்குடியினர் இயற்கையிறந்த ஆற்றல்களுடன் மக்களுக்கு மிகுந்த பிணைப்பு இருப்பதாக நம்புகின்றனர். ‘மலை ஆவிகள்’ இவர்களின் முகவராக இருந்து நல்ல தண்ணீரை வழங்குகின்றன என்று நம்புவதால், மலை ஆவிகளுக்குச் சிறப்பான வழிபாடுகளைச் செய்கின்றனர்.
ஆதிக்குடியினர் சிலர் குலக்குறி (Totem) வழிபாட்டினையும் கொண்டிருக்கின்றனர். குலக்குறி பொதுவாகத் தாவரமாகவோ விலங்காகவோ காணப்படுகிறது. இதிலிருந்தே ஆதிக்குடியினர் அல்லது அவர்களின் கால்வழியினர் தோன்றினர் என நம்புவதால் ஒரு சில நிகழ்ச்சிகளைத் தவிர்த்துத் தம் குலக்குறியினைக் கொல்வதோ உண்பதோ கிடையாது. முன்னோர் வழிபாடும் ஆதிக்குடிகளிடையே பரவலாகக் காணப்படுகிறது. தொன்மம் அல்லது<noinclude></noinclude>
djj78bq5p0jgyne1t20jm4xl2tl2aks
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/460
250
621447
1950964
1945997
2026-07-02T15:09:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950964
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகள்|424|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்}}</noinclude>உண்மையான மூதாதையரிலிருந்து தம் குழு தோன்றியது என நம்புவதால் மூதாதையர் வழிபாட்டிலும் விரிவான சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. மந்திரம், சூனியம் ஆகியவையும் ஆதிக்குடிச் சமயத்தின் முதன்மைக் கூறுகளாகக் காணப்படுகின்றன. காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்|ஆதிக்குடிகளின் சமயமும் மாயவித்தையும்]]; [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவியுலகக் கோட்பாடு|ஆவியுலகக் கோட்பாடு]]; [[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியம்|உயிரியம்]].
ஆதிக்குடிகளின் கல்வி முறை இருநிலைகளைக் கொண்டிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் தம் தாய்மொழியையும், தம் குடும்ப உறுப்பினர்களின் செயற்பாடுகளையும் கூர்ந்து நோக்கிக் கற்றுக்கொள்வதோடு தம் பண்பாட்டுக் குணநலன்களையும் அறிகின்றனர். குழந்தைப் பருவத்திற்குப் பின் பெரும்பாலான சமூக, பண்பாட்டு நெறிகள் இளையவர் கூடங்களிலேயே கற்பிக்கப்படுகின்றன. இங்கு முதியவர்கள் தம் இனக்குழுவின் அகப்பண்பாட்டுக் கூறுகளைக் கற்பிக்கின்றனர். இளையவர் கூட முறை பன்னாட்டு ஆதிக்குடிகளிடையே வெகுவாகச் சிதைந்துவிட்ட இன்றைய நிலையில், ஆதிக்குடியினர் தம் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் அரசுப் பள்ளிகளிலேயே கற்கின்றனர். எனவே அவர்களின் கல்வி நகர்ப்புறச் சார்புடையதாய் மாறிவருகிறது. இந்தக் கல்விமுறை தங்கள் பொருளாதார மேம்பாட்டிற்கு நேரடியாக உதவுவதையும் நன்கு உணர்ந்து வருகின்றனர்.
இந்திய ஆதிக்குடிகளின் மொழிகளைச் செயல்முறை நோக்கத்தோடு கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் ஆராயமுற்பட்டனர். இக்காலத்தில் இசுகாண்டி நேவியர், இந்தியாவில் மேற்கொண்ட சந்தாளி மொழியின் ஆராய்ச்சி வெகுவாகப் பயனளித்ததால், அதிக மக்கள்தொகை கொண்ட பிற ஆதிக்குடிகளின் கிளைமொழிகளும் ஆராயப்பட்டன.
இந்திய-ஐரோப்பிய (ஆரியன்), திராவிட, ஆசுத்திரிக்கு-ஆசியா, திபெத்-பர்மன் ஆகிய நான்கு மொழிக் குடும்பங்களைச் சார்ந்த இந்தியப் பழங்குடிகளின் மொழிகள் அனைத்தும் கிளை மொழிகளாகவே காணப்படுகின்றன. ஆதிக்குடிகளின் வளர்ச்சிக்கென நடத்தப்பட பல கருத்தரங்குகளில் ஆதிக்குடிகளின் மொழிகளிலேயே தொடக்கக் கல்வி கற்பிக்கப்பட வேண்டுமென்ற அறிஞர்களின் கருத்திற்கேற்ப ஒரு சில பகுதியான மக்கள்தொகையுடைய ஆதிக்குடியினர் பேசும் சந்தாளி, முண்டா, கோண்டி, கோல் ஆகிய கிளை மொழிகளில் தொடக்கக் கல்வி கற்பிக்கிம் புத்தகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆதிக்குடிகளின் தாய்மொழிகளிலேயே கல்வி கற்பிக்கும் முயற்சி பல நிலைகளில் பாதிக்கப்படுகிறது. பெரும்பாலான ஆதிக்குடிகளின் குடியிருப்புகள் ஓராசிரியர் கல்விக் கூடத்தையே கொண்டிருக்கும். பாடத் திட்டத்திற்கேற்பப் புத்தகங்கள் அமைத்து ஆதிக்குடி கிளை மொழிகளைக் கற்று அம்மொழிகளிலேயேயும் கற்பிக்கும் ஆசிரியர் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது. நாகர் மலைகளில் எண்ணற்ற கிளை மொழிகளுக்கிடையே பதினாறுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன, ஒவ்வொரு மொழிக்கேற்பப் பாடப் புத்தகங்கள், ஆசிரியர் பயிற்சியளித்தல் முதலானவற்றில் இடர்ப்பாடு காணப்படும் நிலையில், வட்டார மொழிவழிக் கல்விமுறை பரவி வருகிறது.
இருப்பினும் ஆதிக்குடியினரின் குடும்ப அமைப்பில், ஒவ்வோர் உறுப்பினரும் பொருளாதாரச் செயற்பாட்டில் நேரிடையாக ஈடுபட வேண்டியிருப்பதால், கல்விக் கூடங்கள் வலுவாக அமையவில்லை. பொருளாதாரத்தைச் சார்ந்த கல்விமுறை, ஊக்கத்தொகை, இலவச நூல்கள், உணவு, உடை முதலான அரசின் திட்டங்கள் ஆதிக்குடிகளின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் முதற்படியாக அமைந்திருக்கின்றன.{{Right|சீ.ப.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Bose, N,K.,</b> Tribal Life in India, National Book Trust, New Delhi, 1971.<br>
<b>Gross, D R.,</b> Peoples and Cultures of Native South America: An Anthropological Reader, The Natural History Press, New York. 1973.<br> <b>James, L. and Gibbs Jr. (Eds).</b> Peoples of Africa, Holt, Rinehart and Winston, Inc., New York, 1965.<br>
<b>Lowie, R.H.,</b> Primitive Society, Routledge and Kegan Paul Limited, London, 1921.<br>
<b>Thomas, N.W.,</b> Natives of Australia, Archibald Constable Company Limited, London, 1906.
<section end="ஆதிக்குடிகள்"/>
<section begin="ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்"/>
{{dhr}}
<b>ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்</b>: இளையவர் கூடங்கள் ஆதிக்குடிகளின் முதன்மையான பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகவும் அச்சமூகத்தின் பல்வேறு சமூகக் கட்டமைப்பில்லங்களுள் ஒன்றாகவும் விளங்கின. ஆதிக்குடிகளில் இவ்வமைப்பின் பல்வேறு கூறுகளைப் பல நிலையில் நின்று ஆராயும்பொழுது, அச்சமூகத்தின் பண்பாட்டு வளர்ச்சியில் இது ஒரு நிலை என்று எண்ணத் தோன்றுகிறது. ‘ஒத்த வயதுடைய உறுப்பினர்களே மனித நடத்தைகளை வரையறுப்பதில் முதன்மையான பணியினைச் செய்கின்றனர். இவை இளையவர் கூடங்களில் கற்பிக்கப்படும் ஒழுங்குநெறிகளின் கருவாக அமைகின்றன’ என இலோவி (Lowie) கருதுகிறார்.{{nop}}<noinclude></noinclude>
j3mit9tzye1cr2imlkqcmbfhtpqd4lw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/461
250
621448
1950965
1850160
2026-07-02T15:13:45Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950965
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்|425|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்}}</noinclude>வெரியர் எல்வின் (Verrier Elwin) கருத்துப்படி, ‘சமூகம்’ குடும்ப வாழ்க்கை ஆகியவற்றை நெறிப்படுத்துவது மட்டுமன்றிப் பொருளாதாரச் செயற்பாடுகளுக்கு மிகுந்த ஊக்கமளிக்கும் அமைப்பாகவும் இளையவர் கூடங்கள் திகழ்கின்றன. ஒருவன் வாழ்நாளின் முற்பகுதியில் பல்வேறு வயது நிலைகளில் கற்க வேண்டியவற்றைக் கற்பிக்கும் கல்விக் கூடமாகவும் பொருளாதாரச் செயற்பாட்டினை அறிவுறுத்துமிடமாகவும், மந்திரத்தைத் தன்னுள் கொண்ட சமயத்தினைப் பயிற்றுவிக்கும் அல்லது ஊக்குவிக்குமிடமாகவும், பண்பாட்டின் சிறப்புக் கூறுகளைச் சிதையாமல் நிலைநிறுத்தும் களமாகவும், திருமணத்திற்கு முந்தைய நிலையில் உடலுறவுச் செயல்களை அறிமுகப்படுத்தும் இடமாகவும், பொழுது போக்கிடமாகவும், விருந்தினர் தங்குமிடமாகவும் இவ்வமைப்புத் திகழ்கிறது.
இளையவர் கூடங்கள் (Dormitories) தோன்றிய கருத்தைக் கூறுகையில் மானிடவியலாளர் சிலர் இவை சமூகக் கூடங்களின் எச்சம் என்கின்றனர். மக்கள் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்து வந்த காலத்தில் தனியிடம் அமைக்க முற்பட்டபொழுது அமைந்த முதல் நிலையே இளையவர் கூடங்கள் என அட்சன் கருதுகிறார். பெற்றோர் உடலுறவில் ஈடுபட்டிருத்தலைக் குழந்தைகள் பார்க்காவண்ணமிருக்கவும் இரத்த உறவுடையோருடன் உடலுறவுத் தொடர்பினைத் தவிர்க்கவும் ஏற்பட்டவையே இளையவர் கூடங்கள் என்பது சே. சேக்சுபியரின் கருத்தாகும்.
ஆப்பிரிக்கா, ஆசுத்திரேலியா, தென் அமெரிக்கா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் அந்தமான், பிலிப்பைன்சு, திரோபிரியாண்டு (Trobriand), போர்னியோ, பாலினேசியா, மைக்ரோனேசியா, மலனேசியா, நியூகினியா ஆகிய தீவுகளிலும் இந்தியாவில் இமயமலைப் பகுதி, அசாம், மத்திய பிரதேசம் பீகார், ஒரிசா, ஆந்திரம் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள ஆதிக்குடிகளிடையே காணப்படும் இளையவர் கூடங்கள் அவரவர் பண்பாட்டிற்கும் சமூக அமைப்பிற்கும் ஏற்பப் பல்வேறு பணிகளைக் கொண்டிருப்பதைக் காணலாம். ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்களுக்குப் பல்வகையான பெயர்கள் வழங்கப்பட்டதைப் பின்வரும் அட்டவணையில் காணலாம்.
<center>
{| class="wikitable"
|-
|ஆதிக்குடிகள் || இருபாலார் கூடம் || இளைஞர் கூடம் || கன்னியர் கூடம்
|-
|அங்காமி நாகர் || கிச்சுகி || - || -
|-
|ஆவோ நாகர் || அரிச்சு || - || -
|-
|ஒரவன் || சொன்க்கு எர்ப || - || -
|-
| || தூம்கூரியா || - || -
|-
| || தங்கர் கூரியா || - || -
|-
|ஓ(Ho) || கித்தி ஒர || - || -
|-
|கச்செய்ர்சு || திமாச || - || -
|-
|கந்தர் || தங்கரிபசா || - || -
|-
|குக்கி || நிங்கோன்வால் || - || -
|-
|குட்டியா கந்தர் || - || தங்கர-இல்லு || தங்கரி-இல்லு
|-
|கேரோ || தகாசங்கு || - || -
|-
| || நொக்பந்த்தெ || - || -
|-
|கொன்யக்கு நாகர் || - || பன் || யொ
|-
|கோண்டு || கொட்டல்கார் || - || -
|-
|திரோபிரியாண்டுத் தீவினர் || புக்குமத்துலா || - || -
|-
|}
</center><noinclude>
<b>வா.க. 2-54</b></noinclude>
j3j2w0503sua1jzwp62rb5o1drx3fua
1950967
1950965
2026-07-02T15:19:35Z
Booradleyp1
1964
1950967
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்|425|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்}}</noinclude>வெரியர் எல்வின் (Verrier Elwin) கருத்துப்படி, ‘சமூகம்’ குடும்ப வாழ்க்கை ஆகியவற்றை நெறிப்படுத்துவது மட்டுமன்றிப் பொருளாதாரச் செயற்பாடுகளுக்கு மிகுந்த ஊக்கமளிக்கும் அமைப்பாகவும் இளையவர் கூடங்கள் திகழ்கின்றன. ஒருவன் வாழ்நாளின் முற்பகுதியில் பல்வேறு வயது நிலைகளில் கற்க வேண்டியவற்றைக் கற்பிக்கும் கல்விக் கூடமாகவும் பொருளாதாரச் செயற்பாட்டினை அறிவுறுத்துமிடமாகவும், மந்திரத்தைத் தன்னுள் கொண்ட சமயத்தினைப் பயிற்றுவிக்கும் அல்லது ஊக்குவிக்குமிடமாகவும், பண்பாட்டின் சிறப்புக் கூறுகளைச் சிதையாமல் நிலைநிறுத்தும் களமாகவும், திருமணத்திற்கு முந்தைய நிலையில் உடலுறவுச் செயல்களை அறிமுகப்படுத்தும் இடமாகவும், பொழுது போக்கிடமாகவும், விருந்தினர் தங்குமிடமாகவும் இவ்வமைப்புத் திகழ்கிறது.
இளையவர் கூடங்கள் (Dormitories) தோன்றிய கருத்தைக் கூறுகையில் மானிடவியலாளர் சிலர் இவை சமூகக் கூடங்களின் எச்சம் என்கின்றனர். மக்கள் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்து வந்த காலத்தில் தனியிடம் அமைக்க முற்பட்டபொழுது அமைந்த முதல் நிலையே இளையவர் கூடங்கள் என அட்சன் கருதுகிறார். பெற்றோர் உடலுறவில் ஈடுபட்டிருத்தலைக் குழந்தைகள் பார்க்காவண்ணமிருக்கவும் இரத்த உறவுடையோருடன் உடலுறவுத் தொடர்பினைத் தவிர்க்கவும் ஏற்பட்டவையே இளையவர் கூடங்கள் என்பது சே. சேக்சுபியரின் கருத்தாகும்.
ஆப்பிரிக்கா, ஆசுத்திரேலியா, தென் அமெரிக்கா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் அந்தமான், பிலிப்பைன்சு, திரோபிரியாண்டு (Trobriand), போர்னியோ, பாலினேசியா, மைக்ரோனேசியா, மலனேசியா, நியூகினியா ஆகிய தீவுகளிலும் இந்தியாவில் இமயமலைப் பகுதி, அசாம், மத்திய பிரதேசம் பீகார், ஒரிசா, ஆந்திரம் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள ஆதிக்குடிகளிடையே காணப்படும் இளையவர் கூடங்கள் அவரவர் பண்பாட்டிற்கும் சமூக அமைப்பிற்கும் ஏற்பப் பல்வேறு பணிகளைக் கொண்டிருப்பதைக் காணலாம். ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்களுக்குப் பல்வகையான பெயர்கள் வழங்கப்பட்டதைப் பின்வரும் அட்டவணையில் காணலாம்.
<center>
{| class="wikitable"
|-
|ஆதிக்குடிகள் || இருபாலார் கூடம் || இளைஞர் கூடம் || கன்னியர் கூடம்
|-
|அங்காமி நாகர் || கிச்சுகி || - || -
|-
|ஆவோ நாகர் || அரிச்சு || - || -
|-
|ஒரவன் || சொன்க்கு எர்ப || - || -
|-
| || தூம்கூரியா || - || -
|-
| || தங்கர் கூரியா || - || -
|-
|ஓ(Ho) || கித்தி ஒர || - || -
|-
|கச்செய்ர்சு || திமாச || - || -
|-
|கந்தர் || தங்கரிபசா || - || -
|-
|குக்கி || நிங்கோன்வால் || - || -
|-
|குட்டியா கந்தர் || - || தங்கர-இல்லு || தங்கரி-இல்லு
|-
|கேரோ || தகாசங்கு || - || -
|-
| || நொக்பந்த்தெ || - || -
|-
|கொன்யக்கு நாகர் || - || பன் || யொ
|-
|கோண்டு || கொட்டல்கார் || - || -
|-
|திரோபிரியாண்டுத் தீவினர் || புக்குமத்துலா || - || -
|-<noinclude>|}
</center>
<b>வா.க. 2-54</b></noinclude>
41co07yf1mrlc56l0ronn3gxqta1dqt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/462
250
621449
1950966
1850174
2026-07-02T15:18:55Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950966
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்|426|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்}}
<center>
{| class="wikitable"</noinclude>|-
|தொங்கரியா கந்தர் || - || தங்கர-இல்லு || தங்கரி - இல்லு
|-
|நாகர் || மொருக்கு || - || -
|-
| || கிக்குச்சி || - || -
|-
|பிர்கர் || கித்தி-ஓர || - || -
|-
|பூயியாசு || தங்கரின்பசா || - || -
|-
| || மந்துகர் || - || -
|-
|பொண்டோ || - || இங்கர்சின் || செலனிடிங்கோ
|-
|போட்டியா || இரங்புங்கு || - || -
|-
|மல்பகாரியா || - || தாங்கர்-மெல || சாகின்-பால்
|-
|மாலர் || சோன்பகா || - || -
|-
|மிக்கிர் || விசோமர் || - || -
|-
|முண்டா || கித்தி-ஒர || - || -
|-
|முரியா || கோட்டுல் || - || -
|-
|மெமி நாகர் || - || இக்கூய்சி || இல்லாய்சி
|-
|மெய்தீசு || பாக்கொன்வால் || - || -
|-
|இடோ நாகர் || சம்ப்போ || - || -
|-
|}
</center>
தென்னிந்திய ஆதிக்குடிகளில் இளையவர் கூடங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. திருவாங்கூர்ப் பகுதியில் முதுவன், மன்னான், புலையன் ஆகிய குடிகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாகக் கூடங்கள் அமைத்திருக்கின்றனர். இரவு உணவிற்குப் பின்னும் அவரவர் இடங்களிலேயே உறங்க வேண்டும். மைசூரின் காடுகளில் வசிக்கும் குறும்பர்களும் இவ்வகை அமைப்பினையே கொண்டுள்ளனர். பொதுவாக உடலுறவுக்கு இக்கூடம் அனுமதியளிப்பதில்லை. காணிக்காரர்களின் இளையவர் கூடங்கள் மணமாகாத இளைஞர் தங்குவதற்கும் விருந்தினர் தங்குவதற்கும் கிராம ஆட்சி நடத்துவதற்கும் பயன்படுகின்றன.
கோத்தர் ஆதிக்குடிகளில் இணையவர் கூடங்கள் காணப்படுகின்றன. நீலகிரியில் வாழும் முதன்மையான ஆதிக்குடியாகிய தோடர்களிடம் இவ்வகையான அமைப்பு இல்லை. குக்கி, கேரோ குடிகளில் காவற் குடில் என்ற மாறுபட்ட அமைப்பினைக் காணமுடிகிறது. இத்தகு குடில்கள் பயிர்களைக் காப்பதற்காக அதிக உயரத்தில் நிலங்களுக்கு அருகில் கட்டப்பட்டிருக்கின்றன, பெரிய அந்தமானி அர்-யோட்டா கரைவாசிகளும், யெரம்-டகா காட்டுவாசிகளும் பல்வேறு சூழ்நிலைக்காக மூவகையான வீடுகளைக் கட்டுகிறார்கள். அதாவது, ஓரிரு மாதங்களுக்கு சிங்-தொர்ங்கா என்ற குடிசையையும், ஓரிரு வாரங்களுக்கு சாங்-தரங்கா என்ற மிக எளிமையான கூரையையும் தங்கள் வேட்டைத்தளத்திற்கு அல்லது மீன்பிடி இடத்திற்கு அருகாமையில் அமைத்துக் கொள்கின்றனர். ஏனைய காலங்களில் சாங்டேபிங்கா என்ற நிலையான வீட்டை அமைத்துக் கொள்கின்றனர். இவை தவிர, பெரிய அளவிலான சமூகக் குடில்களை நிலையான குடியிருப்புப் பகுதியில் கட்டுகின்றனர். இவை போன்ற சமூகக் குடில்களைப் போர்னியோத் தீவிலும் காணலாம்.
<b>இளையவர் கூடங்களின் அமைப்பு</b>: நாகர்களுக்குரிய சமூகக்கூடமான ‘மொருங்கு’ மூன்று பாகமாகப் பிரிக்கப்பட்டு, முதற்பாகம் பக்கங்களில் அடைக்கப்பட்டுத் தாழ்வாரமாக அமைந்துள்ளது. மொருங்கின் உட்புறத்தைத் தாழ்வான சுவர்களால் தடுத்து தடுவில் கணப்பு வைத்து மரப்பலகை, பாய் முதலான<noinclude></noinclude>
opv4qh3u1510bc6l4dejdp0lcnxnlbx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/463
250
621450
1950968
1850183
2026-07-02T15:22:16Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950968
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்|427|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்}}</noinclude>விரிப்புகளால் பல படுக்கும் அறைகளாக அமைக்கின்றனர். பின்பகுதி அறையில் போர்க்காலத்தில் வெற்றிகொண்ட கவசங்கள், வெற்றிச் சின்னங்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. யானை, புலி, ஓணான், மனிதன் ஆகிய உருவங்கள் கருப்பு, வெள்ளை, செம்பழுப்பு முதலான நிறங்களால் சுவரில் வரையப்பட்டுள்ளமையைக் காணலாம். முன் சுவரில் கால்வழிக் குறியீட்டினைப் பெரிய அளவில் வரைந்திருக்கின்றனர். ஒரு சில நேரங்களில் பின்பகுதி அறை, கிடங்காகவும் பயன்படுகிறது.
அபர் குடிகளில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடும் வகையில் இருநூறடி நீளம் கொண்ட கூடங்கள் பதினாறு அல்லது பதினேழு கணப்புகளைக் கொண்டுள்ளன. சிறிய அந்தமானின் சரவாக்குக் குடில்கள் அறுபதடி விட்டமும் இருபது முதல் முப்பதடி உயரமும் கொண்டவையாக இருக்கின்றன. மேற்கு ஆசுத்திரேலியாவில் இருவர் அரைமணிக்குள்ளாக அமைக்கும் குடில்கள் எட்டடி விட்டமும் நாலரையடி உயரமும் உடையனவாக இருக்கின்றன. போர்னியோ தீவுகளில் காணப்படும் சமூகக் குடில்கள் மிகப் பெரியவை. இருநூறு முதல் முந்நூறு பேர் தங்குவதற்கு ஏற்ற வகையில் ஐந்நூறு அடி நீளமும், இருபது முதல் அறுநூறு பேர் தங்குவதற்கு ஏற்ற வகையில் ஆயிரம் அடி நீளமும் முப்பது முதல் அறுபதடி அகலமும் கொண்டவையாக அமைத்திருக்கின்றனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 463
|bSize = 375
|cWidth = 158
|cHeight = 128
|oTop = 280
|oLeft = 10
|Location = center
|Description =
}}
{{center|காகர் பழங்குடிகளின் மொருங்கு}}
தென்கிழக்கு ஆசுத்திரேலிய ஆதிக்குடிகளில் இளையவர் கூடங்களின் இட ஒதுக்கீடு குறிப்பிட்டு நோக்கத்தக்க வகையில் இருக்கிறது. உருஞ்சொரி ஆதிக்குடிகளில் கணவன், மனைவி, சிறிய குழந்தைகள் கிழக்குத் திசையிலும் இவர்களுக்கு வடக்கில் கணவனின் சகோதரர்களும், மேற்கில் கணவனின் பெற்றோர்களும், இதே திசையில் இருமடங்கு தூரத்தில் மனைவியின் பெற்றோர்களும் வசிக்கின்றனர். இறுதியில் குறிப்பிட்ட இரு இளையவர் கூடக் குடிகளும் முக்கோணமாக அமைகின்றன. பகலில் பெற்றோர்களும் இரவில் மணமாகாத இளைஞர்களும் தங்குமிடமாகப் பிலிப்பைன்சுத் தீவில் இளையவர் கூடம் திகழ்கிறது. அந்தமான் தீவுகளில் கிராமங்களின் அமைப்புக் கீழ்க்காணுமாறு அமைகிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 463
|bSize = 375
|cWidth = 160
|cHeight = 102
|oTop = 150
|oLeft = 190
|Location = center
|Description =
}}
{{block_center|அ. மணமாகியவர்கள்<br>ஆ. மணமாகாத இளைஞர்கள்<br>இ. மணமாகாத இளம் பெண்கள்<br>
ஈ. பொதுச் சமையற்கூடம்<br>உ. நடனத் திடல்
}}
வீட்டிற்குள்ளேயும் இத்தகைய அமைப்பினைக் கையாளுகின்றனர். மணமாகாத இளைஞர்கள் வீட்டின் ஓர் ஓரத்திலும் கன்னியர்கள் மறு ஓரத்திலும் இவர்களுக்கு நடுவில் மணமாகியவர்களும் படுத்துறங்குகின்றனர். பொதுச்சமையற் கூடத்தில் வேட்டையாடிய விலங்குகளைச் சுட்டு அனைவருக்கும் பகிர்ந்தளிக்கின்றனர். மடகாசுகரின் தனாலா ஆதிக்குடியினர் தங்கள் பெண்கள் பதினைந்து அல்லது பதினாறு வயதினையடையும் பொழுது கிழக்குத் திசையில் சிறிய குடிசையை அவர்களுடைய வேலையைச் செய்வதற்காகவும் தோழயைப் பெண்களுடன் கூடி மகிழ்வதற்காகவும் அமைத்துக் கொடுக்கின்றனர். இரவில் அப்பெண்கள் பெற்றோர்களுடன் உறங்குகின்றனர்.{{nop}}<noinclude></noinclude>
al90n9qhdvhnv55wxjoybawzlu7shj2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/464
250
621451
1950969
1850189
2026-07-02T15:28:03Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950969
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்|428|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்}}</noinclude>இந்தியாவின் ஆதிக்குடிகளிடையே இளையவர் கூடங்கள் இருபாலாருக்கும் பொதுவாகவோ தனித் தனியாகவோ அமைந்து பல செயல்முறைகளைக் கொண்டு காணப்படுகின்றன. ஒரவன் குடிகளில் இளைஞர்களைப் பதினொன்று அல்லது பன்னிரண்டு வயதிலேயே சொன்க்கு எர்பவில் சேர்த்துவிடுகின்றனர். முதலிரண்டு குழந்தைகளை ஒருவன் ஈன்றெடுக்கும் வரையில் அவனுக்கு இதில் உறுப்பினராக இருக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. முரியாக் கோட்டுலில் சிறு வயதிலேயே இருபாலாரும் சேர்த்துவிடுகின்றனர். கொன்யக்கு நாகர் இளையவர் கூடத்தில் (பன்) சேர்க்கும் முன்னர் விரிவான ஏற்புச் சடங்கு செய்கின்றனர். ஆப்பிரிக்காவின், செரன்த்தே ஆதிக்குடியினர் வயது, உடல் வலிமை, செயல் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் இளையவர் கூடத்தை ஆறு பிரிவாகப் பிரித்துள்ளனர். எட்டு வயதாக இருக்கும்பொழுதே தம் மகனை ஏதேனும் ஒரு பிரிவில் சேர்ந்துவிடுகின்றனர். அன்று தொடங்கி இப்பிரிவில் அயன் ஆயுள் முழுவதும் உறுப்பினராகிறான். பொதுவாக எல்லா இளையவர் கூடங்களிலும் மூத்த உறுப்பினர்கள், இளைய உறுப்பினர்கள் என்ற பாகுபாட்டைக் காணலாம். மூத்த உறுப்பினர்களுள் சிலர் இளையவர் கூடத்திற்குப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் இளையவர்களுக்கு எல்லாத் துறைகளிலும் பயிற்சியளிக்கின்றனர்.
இந்திய ஆதிக்குடிகளில் முரியாக் கோட்டுல் வாழ்க்கை புகழ் பெற்றது. மாலை நேரத்தில் கோட்டுல் எதிரில் ஆடிப்பாடுவதுடன் வேளையில் கோட்டுல் வாழ்க்கை தொடங்குகிறது. அந்தி வேளையில் கோட்டுலுக்குள் கணப்பு மூட்டி இதமடைகின்றனர். மூத்த உறுப்பினர்கள் நாட்டுப்புறக் கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், விடுகதைகள் முதலியவற்றைக் கூறி இளையவர்களுக்குத் தங்களினத்து அகப் பண்பாட்டினைப் படிப்படியாகக் கற்பிப்பதுடன், படுக்கைக்குச் செல்லும் முன்னர்த் தத்தம்பாலருக்கு உடலுறவுக் கலையையும் சொல்லிக் கொடுக்கின்றனர். இளையோர் கோட்டுலில் தத்தமக்குப் பிரியமானவர்களுடன் நெடுநேரம் கலவியில் ஈடுபடுகின்றனர், முரியாக் குடிகளில் இதற்கு முழுச் சுதந்திரம் காணப்படுகிறது. கோட்டுல் வாழ்க்கையில் உடலுறவுக்கே முதன்மையிடம் கொடுக்கப்படுகிறது என எல்வின் கூறுகிறார். தம் குடியிருப்புப் பகுதியிலிருந்து அடுத்த குடியிருப்புக்குச் செல்லும் இளையோர் அங்குள்ள கோட்டுவில் ஆடிப்பாடி விளையாடலாம். ஆனால் அங்குள்ளோருடன் கலப்பில் ஈடுபட அனுமதியில்லை, கோட்டுலுக்கு இளையவர்கள் வரத்தவறினால் தண்டனை கொடுக்கும் முறை உள்ளது.
ஆவோ நாகர் இளம் வயதிலிருந்தே கலவியில் ஈடுபட அனுமதிக்கின்றனர். சீமா நாகர் மிகுந்த சுதந்திரமோ கட்டுப்பாடோ விதிப்பதில்லை. அங்காமி நாகர் விதவைகளைச் சற்று அதிகமாகக் கலவியில் ஈடுபட அனுமதிக்கின்றனர், பிர்கார் குடிகளில் இருபாலருக்கும் தனித்தனியே கூடங்கள் (கித்தி-ஒர) அமைத்து ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு முதன்மை அளிக்கின்றனர். ஆப்பிரிக்க, அமெரிக்க ஆசுத்திரேலியக் குடிகளிலும் இளம் வயதில் உடலுறவுக்கு இளையவர் கூடங்கள் அனுமதிக்கப்படுகின்றன. சக்கோ, பரமா, காரிப்பு முதலான ஆப்பிரிக்கக் குடிகளில் கன்னியர்கள் தூய்மையாக இருக்க அத்தையோ அம்மாவோ கண்காணிக்கின்றனர். பிலிப்பைன்சுத் தீவுகளில் கொரொத்து (Goroat) உலூசொன் (Luzon) குடிகளில் இளைஞர்களும் கன்னியர்களும் தனித்தனியாக வைக்கப்பட்டு ஒழுக்கநெறியுடன் வளர்க்கப்படுகின்றனர். திரோபிரியாண்டுத் தீவினரின் ‘புக்குமத்தலா’ இளம் தம்பதியினருக்குத் தேவைப்படும் சில மணி நேரத் தனியிடமாக அமைவதுடன், இளைஞர்கள் பலருடன் உடலுறவு கொள்ளும் வசதியையும் அளிக்கிறது. பாலினேசியா, புரித்தொய் ஆதிக்குடியினர், தத்தம் கால்வழியினரை உடலுறவில் மகிழ்விப்பதற்காகவே மூன்று அல்லது நான்கு கன்னியர்களை அமர்த்துகின்றனர்.
போர்ப் பயிற்சிகளையும் பொருளாதாரச் செயற்பாடுகளையும் தம்முள் கொண்ட அமைப்பாகவும் இளையவர் கூடங்கள் திகழ்கின்றன, நாகர் குடியினர், மொருங்கு இளையவர்களுக்குக் கடினமான போர்ப் பயிற்சி அளிக்கின்றனர். ஒரு பிரிவினருக்கு நீண்டதூர அம்பெய்தல், கோலாட்டச் சண்டை, கவசம் கொண்டு போராடுதல், படகிலிருந்தே போராடுதல், முதலான கலைகளில் தொடர்ச்சியான தீவிரப் பயிற்சியளிக்கப்படுகிறது. மற்றொரு பிரிவினருக்குப் போர் செய்யவும் வேட்டையாடும் கருவிகளைச் செய்யவும் மற்றும் பிரிவினரைப் போல் இளைய பருவத்திலிருந்தே பயிற்சியளிக்கப்படுகிறது. மொருங்கில் நீண்ட தூரத்திற்கு அம்பு செலுத்தும் போர்வில், வேட்டைவில் அம்பு செய்யும் நுணுக்கங்கள் முதலானவை பகலில் மட்டுமன்றி இரவிலும் நெடுநேரம் கற்பிக்கப்படுகின்றன. பொதுவாக இளையவர்கள் அனைத்துத் துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.
மொருங்கின் போர்க்கால நடவடிக்கைகள் பின்வருமாறு அமைகின்றன. சண்டைக் குடியிருப்புகளைச் சார்ந்த வேற்று இனக் குழுவினர் தம்மை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர் என்று அறியும் பொழுது மொருங்கில் மூன்றாம் அறையில் கட்டப்பட்டிருக்கும் பெரிய மேளத்தினைச் சீரான இடைவெளி கொண்டு தொடர்ந்து அடிக்கின்றனர். தாங்களே<noinclude></noinclude>
e7vvtqdhrsw7ozi3u8vfslbyg8mzz9x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/465
250
621452
1950970
1850191
2026-07-02T15:29:32Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950970
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்|429|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 465
|bSize = 375
|cWidth = 200
|cHeight = 285
|oTop = 26
|oLeft = 87
|Location = center
|Description =
}}
{{center|திரோபிரியாண்டுத தவில் இளையவர் கூடம்}}
படையெடுக்கும் பொழுது தம் வீரர்கள் ஆயத்த நிலையில் மொருங்கின் எதிரில் வந்து சேரவும் மேளத்தையடிக்கின்றனர்.
அமெரிக்காவின் குவாட்டிமாலா (Guatemala) ஆதிக்குடியினர் தங்கள் இளையவர் கூடங்களான கால்புலேயில் (Calpule) மூத்தவர் ஒருவரைக் கொண்டு ஒரே சமயத்தில் நானூறு இளையவர்களுக்கு எல்லா வகையான போர்ப் பயிற்சிகளையும் முறைப்படி கற்பிக்கின்றனர்.
ஆதிக்குடிகளின் பொருளாதாரம் ஏறக்குறைய அவர்கள் மதத்தோடு இணைந்துள்ளதைக் காணலாம். உணவு சேகரிக்கும் ஆதிக்குடிகள், நாடோடி ஆதிக்குடிகள், தோட்டப் பயிரிடும் ஆதிகுடிகள், பயிர்த் தொழில் புரியும் ஆதிக்குடிகள் ஆகியோர் வேட்டையாடுவதற்கோ முதல் விதைப்பிற்கோ முதல் அறுவடைக்கோ செல்லுமுன், பல் வகையான சடங்குகளைச் செய்கின்றனர். தெய்வத் தன்மையுற்றவர் செய்யும் இவ்வகைச் சடங்குகளின் செயல்முறைகளை அனைவரும் அறிந்திருந்தாலும் இளையவர் கூடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில கால்வழியினருக்கு மட்டுமே மூத்த தெய்வத் தன்மையுற்றவர்களால் தனிப் பயிற்சியளிக்கப்படுகிறது. இவை தவிர சமயத்தினைத் தம்முள் கொண்ட மந்திரச் செய்கைகளினால் நோய்களைக் குணப்படுத்தும் முறை, ஏற்புச்சடங்கு, வயது அடிப்படைப்<noinclude></noinclude>
pwkbrvsz0lsqpb6ookb6pa62f3qcs66
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/466
250
621453
1951013
1945998
2026-07-03T03:32:46Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951013
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்|430|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்}}</noinclude>பாகுபாட்டுச் சடங்கு முதலானவற்றைத் தேர்ந்தெடுக்கப்பட்ட கால்வழியினருக்கு இளையவர் கூடங்களில் கற்பிக்கின்றனர்.
சில ஆதிக்குடிகளிடையே இளையவர்கூட உறுப்பினர்களின் திருமணங்கள், வீட்டைப் புதுப்பித்தல், அறுவடை ஆகிய பணிகளைச் செய்கின்றனர். பிரேசில் நாட்டு போரொரோ ஆதிக்குடிகளின் பகிட்டோ கூடங்களில் பின்னுதல், தறிநெய்தல், போர்க்கருவிகள் செய்தல் ஆகியவற்றை முதன்மைப் பணிகளாக இளையோர் மேற்கொள்ளுகின்றனர். இளையவர் கூடங்களில் இருக்கும் காலத்தில் எப்பொழுதாவது ஒரு முறையே தம் பெற்றோரைச் சந்திக்கின்றனர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது, இவ்வகையில் பன்னாட்டு ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள் பல செயற்பாடுகளைக் கொண்டு திகழ்கின்றன என்பதைத் தெளிவாக உணரலாம்.
வளர்ந்து வரும் சமூக அமைப்பில், ஆதிக்குடிகளிடையே இளையவர் கூடங்களின் அமைப்பு, செயற்பாடு ஆகியளை வெகுவாகச் சிதைந்துவிட்டன. பண்பாட்டுத் தொடர்பு, பண்பாட்டுப்பேறு, சமய குருக்களின் பாதிப்பு ஆகியன இவ்வமைப்பின் சிதைவிற்கு முதன்மைக் காரணங்களாக அமைந்தன. சுதந்திரத்திற்குப் பின் இந்திய அரசு ஆதிக்குடிகளின் வளர்ச்சியில் மிகுதியாகக் கவனம் செலுத்தி வருகிறது. இதன் விளைவாக, ஆதிக்குடிகளின் வளர்ச்சிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சமூக நற்பணித் திட்டங்கள் ஆதிக்குடிகளின் சமூகப் பொருளாதார அமைப்பினை மிகுதியாக மாற்றியமைத்தன. அரசின் பெரிய தொழில் திட்டங்கள் ஆதிக்குடிகளை இடம் பெயரச் செய்தமை மட்டுமன்றி அவர்களிடையே தொழிலைப் புகுத்துதலையும் செய்தன.
பண்பாட்டுத் தொடர்பினாலும், இந்து, கிறித்தவ, புத்த சமய வாழ்க்கை நெறிகளின் பாதிப்பு ஏற்பட்டுக் காலப்போக்கில் அச்சமய நெறிகளையே முழுமையாக ஏற்க முற்பட்டதன் விளைவாகவும் இளையவர் கூடங்களின் செயல் முறைகள் சிதையத் தொடங்கிவிட்டன. கிறித்தவ சமயக் குருக்கள் இந்திய ஆதிக்குடிகளின் சமூக அமைப்பில் மிக்க பாதிப்பினை ஏற்படுத்தி விட்டனர்.
முரியரின் கோட்டுல், பொண்டோ குடிகளின் இங்கரிசென், செலனி-டிங்கோ, முண்டாக் குடிகளின் கித்தி-ஒர கூடங்களின் சிதைவிற்கு எல்வின், இராய் ஆகியோர் கூறும் கருத்துகள் நோக்கத்தக்கவை. இக்குடிகளின் தொன்மக் கதைகளை எழுதும் பொழுது, இளையவர் கூடங்களின் காவலராக இருந்த முதியவர்கள் அக்கூடத்தின் கதவினைத் தாழிடாமலேயே இரவில் வெளியிற் சென்றபோது, இக்கூடத்திலிருந்த இளையவர்களைப் புலி தாக்கிக் காயப்படுத்தியதாகவும் இதிலிருந்தே இவ்வமைப்பின் செயற்பாடுகள் சிதையத் தொடங்கிவிட்டன என்றும் தெரிவிக்கின்றனர்.{{Right|சீ.ப}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Brown, A.R.,</b> The Andaman Islanders: A study in Social Anthropology, Cambridge University Press, Cambridge, 1922.<br>
<b>Brown, A.R.,</b> The Social Organisation of Australian Tribes, Macmillan and Company, Melbourne, 1931.<br>
<b>Elwin, V.,</b> Muria and their Ghotul, Oxford University Press, London, 1947.<br>
<b>Furer-Haimendorf, C.Von.,</b> The Morung System of the Konyak Nagas, Journal of Royal Anthropological Institute, Vol. LXVIII, 1938.<br>
<b>Hose, C., Natural Law</b>: A Record from Borneo Macmillan and Company, London, 1926.<br>
<b>Peal, S.E.,</b> The Communal Barracks of Primitive Races, Journal of the Royal Asiatic Society, of Bengal, Vol, LXI, 1893.<br>
<b>Shasi, S.S.,</b> Night Life of Indian Tribes, Agam Prakasham, Delhi, 1978.
<section end="ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்"/>
<section begin="ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்"/>
{{dhr}}
<b>ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்</b>: மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை பல்வேறு சடங்குகளுக்கு உட்படுகிறான். இறப்பு, மனித வாழ்வின் இறுதிநிலை என்றாலும் அதற்குப் பின்னரும் அவன் வாழ்கிறான் என்றும், மீண்டும் இவ்வுலகில் பிறக்கிறான் என்றும் நம்பும் நம்பிக்கை உலகம் முழுதும் வாழும் மக்களிடையே பரவலாக நிலவி வருகிறது. இதனாலேயே மற்ற நிலைகளில் கடைப்பிடிக்கும் சடங்கு முறைகளைக் காட்டிலும் இறந்தவர்களுக்குச் செய்யும் ஈமச் சடங்குகள் மனித வாழ்வில் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன. இந்நிலை பழங்குடியினர் முதல் தமக்கென ஒரு நாகரிகத்தைக் கொண்டிருக்கும் பல்வேறு சாதிக் குழுவினர் வரை அனைவரிடமும் காணக் கூடியதாகும்.
இறந்தவர்களுக்குச் செய்யும் ஈமச் சடங்குகளை இறந்தவுடன் செய்யும் சடங்குகள், இடுகாட்டில் செய்யும் சடங்குகள், எரியூட்டிய பின் அல்லது புதைத்த பின் செய்யும் சடங்குகள் என்று மூன்று நிலைகளுள் அடக்கலாம். இம்மூன்று நிலைகளுக்குள் எல்லா ஈமச் சடங்குகளும் அடங்கிவிடுகின்றன. இவற்றுள் குறிப்பாக இடுகாட்டுச் சடங்குகள் காணப்-<noinclude></noinclude>
so7le5g192ineivkwzpf76elpwkludf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/467
250
621454
1951014
1850194
2026-07-03T03:39:17Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951014
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்|431|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்}}</noinclude>படாத இனக்குழுக்களே இல்லை என்பது கருதத்தக்கது.
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே ஈமச் சடங்குகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. பழங்குடியினரிடையே பல்வேறு தொன்மைப் பழக்கங்கள் அவர்களுடைய ஈமச்சடங்குகளில் இருப்பதை மானிடவியலாரின் கள ஆய்வுச் செய்திகள் புலப்படுத்துகின்றன. இக்காலச் சாதிக்குழுவினரிடையே ஈமச்சடங்குகள் இன்றளவும் எவ்வாறு காக்கப்பட்டு வருகின்றன என்பதனைச் சமுதாயவியல், மானிடவியல் ஆகியவற்றின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, உலகில் வழங்கும் ஈமச்சடங்குகளைப் பற்றி முழுமையாக அறிய இம்மூன்று ஆய்வு நோக்குகளிலும் கருத்தைச் செலுத்துதல் வேண்டும்.
பழைய கற்காலம் முதல் இரும்புக் காலம் வரையிலான காலக்கட்டமே வரலாற்றுக்கு முந்தைய காலம் என்றாலும், புதிய கற்காலத்திலேயே முதன் முதலாக ஈமச்சடங்குகளைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. இக்காலத்தில், பெரும்பாலும் வயது வந்தவர்கள் குழிகளிலும் குழந்தைகள் தாழிகளிலும் இட்டுப் புதைக்கப்பட்டனர். அல்சின் என்னும் தொல்லியல் அறிஞரால் ஆந்திரப் பிரதேச இரெய்ச்சூர் மாவட்டத்தைச் சார்ந்த பிக்ளிகல்லில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் மூன்று புதிய கற்கால இடுகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை, முழுவதும் மக்கிய எலும்புக்கூடுகளைக் கொண்டிருந் ன. ஒரு குழியில், பானை ஓடுகளும் பசால்ட்டுக் கோடரியும், இவற்றிற்கு மேலாக மாட்டின் தோள்பட்டை எலும்பொன்றும் காணப்பட்டன. மற்றோர் இடுகுழியில் எலும்புகளின் பக்கத்தில் பழுப்பு நிற மண்கலயமும் சாடியும் கிடைத்தன. மூன்றாம் குழியில், ஒரு குழந்தையின் எலும்புக்கூடு மட்டும் தோண்டியெடுக்கப்பட்டது. குறிப்பாக இக்காலக் கட்டத்தில், இறந்த குழந்தைகளும் சிறியவர்களும் தாழிகளில் இடப்பட்டு உறைவிடத்தின் முகப்பிலேயே புதைக்கப்பட்டனர். பொதுவாக, வயது வத்தவர்களின் பிணங்கள் வீட்டினுள்ளோ வீட்டிற்கு அருகிலுள்ள இடத்திலோ செவ்வக வடிவக் குழிகளில் நேரடியாக உட்கார்ந்த நிலையில் புதைக்கப்பட்டன. இவ்வாறு வீட்டிற்கருகிலேயே புதைக்கும் வழக்கம் மேற்காசியாவில் புதிய கற்காலம் முதல் வெண்கலக் காலம் வரை காணப்பட்டது.
தென்னிந்தியா முழுவதும் அதைத் தொடர்ந்து வடக்கிலும் தொடக்க இரும்புக் காலத்தைச் சார்ந்த இடுகாட்டுப் பகுதிகள் எண்ணற்றன காணக்கிடக்கின்றன. இங்கு இடப்பட்டவை எல்லாம் சிதை நிலைப் புதைப்புகளே. அதாவது மண்ணின் கீழ்ப் புதைக்கப்பட்டு எலுக்கூடு முழுமுவதும் சிதைவடைந்த பின்னர்ச் சிற்சில எலும்புகள் மட்டும் பொறுக்கியெடுக்கப்பட்டுச் சமாதியில் இடப்பட்டுள்ளன. என்றாலும், முழுவதும் மக்கிய எலும்புக் கூடுகளைக் கொண்ட இடுகாடுகளும் இக்காலக் கட்டத்தில் இல்லாமலில்லை. பெரும்பாலும், எலும்புக்கூடுகளில் எஞ்சியவை தாழிகளில் இடப்பட்டன. சில வேலைகளில் குளியல் தொட்டி வடிவத்துடன், கால்களையும் கொண்ட சுடுமண் சவப் பெட்டிகளில் இடப்பட்டன.
தாழி அல்லது சுடுமண் சவப்பெட்டி பின்னர் எளிய குழிகளில் அல்லது தரையின் கீழ் அமைக்கப்பட்ட பெருங்கற்களாலான கல்வட்டக் கல்லறைகள் அல்லது கற்குடைவுகளில் இடப்பட்டன. பின் மேற்புறங்களில் மழுக்கப்படாத பெருங்கற்கள் வட்ட வடிவில் அமைக்கப்பட்டு இடுகாட்டுப் பகுதிகள் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டன. இரும்புக்கால இடு காட்டுப் பகுதிகள் எல்லாம் இவ்வாறு பெருங்கற்களால் அமைக்கப் பட்டிருப்பதனால் ‘பெருங்கல் தொகுதி’ எனவும் ‘பெருங்கால இடுகுழிகல்’ எனவும் பேசப்பட்டன. இந்தியாவைப் பொறுத்த அளவில், தெற்கே திருநெல்வேலி முதல் வடக்கே நாகபுரி வரையிலும், மேற்கே கேரளம் முதல் கிழக்கே சோழமண்டவக் கடற்கரைப் பகுதி வரையிலும் காணக் கூடிய எல்லா இடுகாடுகளிலும் ஒரே வகைக் கல்லறைப் பொருள்களே காணக்கிடக்கின்றன. இரும்பினாலான வாள்கள், குற்றுடைவாள்கள், அம்பு முனைகள், கோடரிகள், வெட்டரிவாள்கள், கத்திகள் முதலியன பெரும் அளளிலும் சூலங்கள், ஈட்டிகள், முக்காலிகள் ஆகியவை குறைந்த அளவிலும் கிடைத்திருக்கின்றன. இவற்றுடன் வெண்கல மணிகள், நகைகள், மட்பாண்டங்கள் முதலியனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. என்றாலும் சில இடுகுழிகளில் வேறெங்கிலும் காணப்படாத ஈமப் பரிசுகளும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தென்னிந்திய மூதாதையரின் இறப்புத் தொடர்பான சடங்குகள் நம்பிக்கைகள் ஆகியவை பற்றிய அறிவு இத்தகைய பொருள்களிலிருந்து நமக்குப் புலப்படுகிறது.
தென்னிந்தியா முழுவதும் பரவலாகக் காணப்படும் இரும்புக் காலக் கல்லறைகள், திருநெல்வேலி, கோயம்புத்தூர் மாவட்டங்களிலுள்ள தாழிகள், தென்னார்க்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களிலுள்ள சுடுமண் சவப்பெட்டிகள், வட ஆர்க்காடு, புதுக்கோட்டை மாவட்டங்களிலுள்ள நடுகற்கள், கருநாடக மாநிலத்து மைசூரிலுள்ள பிரமகிரிக் கல்வட்டக் கல்லறைகள், கேரளாவிலுள்ள தொப்பிக்கல், குடைக்கல், ஆந்திர மாநிலம் கடப்பை மாவட்டத்தி-<noinclude></noinclude>
suitwrb78tfq6keijk1x7tvpjhe3zdf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/468
250
621477
1951018
1850457
2026-07-03T03:52:29Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951018
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்|432|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்}}</noinclude>லுள்ள சங்கவரம் செம்மறியாட்டு உருவச் சுடுமண் சவப்பெட்டி ஆகியனவாகும்.
பண்டுக்கல் கால அடக்கங்களில் மூன்று நிலைகள் கடைப்பிடிக்கப்பட்டன. முதலாவது, இறந்தவர்களின் ஆண்டுச் சடங்குகளில் அவர்களின் எலும்புகளையெடுத்து இரண்டாம் முறை அடக்கம் செய்வது. இரண்டாவது, இறந்தவர்களின் எல்லா எலும்புகளையும் அடக்கம் செய்யாமல் குறிப்பிட்ட சில எலும்புகளை மட்டும் எடுத்து அடக்கம் செய்வது, மூன்றாவது, தனி மனிதனின் எலும்புகளை அடக்கம் செய்யாமல் பலருடைய எலும்புகளையும் ஒருசேர அடக்கம் செய்வது.
இத்தகைய வழக்கங்கள் இக்காலத்திலும் பல்வேறு பழங்குடியினரிடையே காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, கேரள மாநில அட்டபாடி மலைகளில் வாழும் முதுகர், முதலில் இறந்தவர்களைக் ‘கூடலை’ என்னும் இடுகாட்டில் அடக்கம் செய்து, தலைப் பகுதியில் ஒரு கல்லை நடுகின்றனர். ஐந்து, பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கொருமுறை மூதாதையர் வழிபாடு நடத்தி அவர்களுடைய எலும்புகளுள் வலத்தாடை அல்லது வலக்கால் எலும்பையெடுத்து மறுபடியும் ‘மச்சு’ என்னும் கல்லறையில் வைக்கின்றனர். அசாம் கரிசிகள் குறிப்பிட்ட ஒரு காலத்தில் தம் கால்வழியினரின் எலும்புகளைத் திரட்டிக் கற்பலகைகளால் கட்டப்பட்ட பெரிய கல்லறையில் இடுகின்றனர். சோட்டா நாகபுரியைச் சார்ந்த முண்டர் நினைவுத் தூண் எழுப்பி அங்கு, தம் குடும்பத்தினரின் சிதைவடைந்த எலும்புகளையும் இடுகின்றனர்.
பண்டுக்கல் காலத்தின் தொடர்ச்சியை இந்தியாவின் கிழக்குப் பகுதியில் காணலாம். அனைத்துப் பண்டுக்கற்களும் பழங்குடியினர் வாழிடங்களிலேயே தொடர்ந்து காணக்கிடக்கின்றன. மகாராட்டிரப் பசுதர் மாவட்டத்துக் கோண்டுகளையும், அசாம் காசிகளையும், நாகரையும் நினைவுறுத்தும் வகையில் பிளவுபட்ட மரத்துண்களை அல்லது செங்குத்துக் கற்களை நடுகின்றனர். சில வேளைகளில் வரிசையாக அடுக்கப்பட்ட கல்வரிசைகளும் அமைக்கப்படுகின்றன. ஐதராபாத்தைச் சார்ந்த இராசு கோண்டுகள் மேற்கூறியவாறு நினைவுத் தூண்களை நிறுவுவதுடன் அத் தூண்களில் பலி கொடுக்கப்பட்ட பசுவின் வாலைக் கட்டி வைக்கின்றனர். ஒரிசாவைச் சார்ந்த கதபரும், போண்டாக்களும் நடுகற்களை எழுப்புகின்றனர்.
நீலகிரித் தோடர் ‘முன் ஈமச்சடங்கு’, ‘பின் ஈமச்சடங்கு’ என இருநிலை ஈமச்சடங்குகளை மேற்கொள்கின்றனர். இறந்தவுடன் செய்யும் சடங்கினை முன் ஈமச்சடங்கு என்றும், சில மாதங்களுக்குப் பின்னர் மேற்கொள்ளும் சடங்கினைப் ஈமச்சடங்கென்றும் குறிப்பிடுகின்றனர்.
முதலில், பிணம் ‘புத்கூளி’ ஆடையால் சுற்றப்பட்டு இதற்கென அமைக்கப்பட்ட குழியின் வெளியே கிடத்தப்படுகிறது. ஆடவர், பெண்டிர் குழந்தைகள் ஆகியோர் பிணத்தை வணங்குகின்றனர். இறந்தது சிறுமி என்றால் அரிசி, வெல்லம், சவ்வரிசி, தேன்கூடு முதலியவற்றுடன் அவளுடைய விளையாட்டுப் பொருள்களும் அவளுடனே புதைப்பதற்கெனத் திரட்டப்படுகின்றன. ஒப்பாரிக்குப் பின்னர்ப் பிணம் வீட்டினுள்ளேயே வைக்கப்படுகிறது. பின் பிணத்தின் கால்கள் பலி எருமையின் நெற்றியில் படுமாறு நிறுத்தப்படுகின்றன. இறந்தவருக்குத் துணையாக ஒருவரை ஏற்பாடு செய்து சில சடங்குகளை மேற்கொள்கின்றனர். அதாவது, இறந்தவருக்குத் துணையாக ஏற்பாடு செய்துள்ளவருக்குப் புத்கூளி அணிவித்து மறுநாள் காலை வரை காக்க வைக்கின்றனர். இறந்தவர், சிறுமி என்றால் சிறுவனும், மணமாகாப் பெண் என்றால் சிறுமியும், மணமாகியும் குழந்தைப் பேறில்லாதவள் என்றால் அவளுடைய கணவனும் இந்தப் புத்கூளிச் சடங்குக்கு உட்படுத்தப்படுகின்றனர். பிறகு, பிணம் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்படுகிறது. இப்பொழுது எருமையொன்று பலியிடப்படுகிறது. பின், சாம்பலிலிருந்து தலையெலும்பின் ஒரு பகுதி இறந்தவரின் மாமியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இவள் முன்னர் எடுத்து வைத்துள்ள தலை முடியையும் இதனையும் பின் ஈமச்சடங்கு முடியும் வரை பாதுகாக்கிறாள்.
பின் ஈமச்சடங்கன்று எல்லோரும் ஒரு பெரிய மரத்தினடியில் கூடுகின்றனர். அம்மரப்பொந்தினுள் தலையெலும்பையும், முடியையும் சுற்றி வைக்கின்றனர். பின், முடிக்கற்றை மட்டும் இரும்புச் கரண்டியிலிட்டு எரிக்கப்படுகிறது. துணியின்மீது வைக்கப்பட்ட நெய் பூசிய தலையெலும்பில் தம் நெற்றி படுமாறு கூடியுள்ளோர் ஒவ்வொருவராக வந்து வணங்கிச் செல்கின்றனர். அடுத்து எருமைப் பலிக்குப் பின் சடங்கு முடிவடைகிறது.
ஆத்திர நாட்டுப் பழங்குடிகளான ஏனாதிகள் ‘சிறுநாட்சடங்கு’ ‘பெருநாட்சடங்கு’ என்று இரு நிலைகளில் ஈமச்சடங்குகளைச் செய்கின்றனர். நிலத்திற் பெருக்கற்குறியிட்டு அதன் மீதே பிணத்தை வைக்கின்றனர். அருகில் வெற்றிலை, பாக்கு, செப்புக்காசு முதலியன இடப்படுகின்றன. பின்னர், பிணத்தின் முகம் கீழ்நோக்கி இருக்க இடுகுழியில் கிடத்தப்படுகிறது. முதலில் தலைமகனும், பின் உறவினர் எல்லோரும் மண்டியிட்டுக் குழியை மூடுகின்றனர். குளித்துத் திரும்புவோர் இழவு வீட்டின்<noinclude></noinclude>
71rt0nmt9a491pgb6l5ju9qek1a8s35
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/469
250
621480
1951015
1850485
2026-07-03T03:44:44Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951015
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 469
|bSize = 375
|cWidth = 200
|cHeight = 245
|oTop = 27
|oLeft = 110
|Location = center
|Description =
}}
{{center|முதுமக்கள் தாழி}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 469
|bSize = 375
|cWidth = 230
|cHeight = 130
|oTop = 300
|oLeft = 80
|Location = center
|Description =
}}
{{center|சுடுமண் சவப்பெட்டி}}
{{nop}}<noinclude></noinclude>
5h4n48d7p413lueeeiyqxueo6vsaesd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/470
250
621481
1951017
1850487
2026-07-03T03:51:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951017
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 470
|bSize = 375
|cWidth = 290
|cHeight = 185
|oTop = 27
|oLeft = 82
|Location = center
|Description =
}}
{{center|பரல் குவியல் வட்டம் (cairn circle)}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 470
|bSize = 375
|cWidth = 280
|cHeight = 215
|oTop = 220
|oLeft = 80
|Location = center
|Description =
}}
{{center|கற்பதுக்கைக் கல்லறை}}
{{nop}}<noinclude></noinclude>
ot5n8q04rm1ubfqy7lg857tl6zbl6m8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/471
250
621482
1951019
1850491
2026-07-03T04:00:39Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951019
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்|433|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்}}</noinclude>முன்புறம் வைக்கப்பட்டுள்ள சாம்பல் நீர், மஞ்சள் நீர் சட்டிகளிலிருந்து நீரைத் தெளித்துக்கொண்டு வீட்டினுள் நுழைகின்றனர். உள்ளே எரிந்து கொண்டுள்ள விளக்கின் முன் தலைவணங்கி விருந்து உட்கொள்கின்றனர்.
சிறுநாட் சடங்கான மூன்றாம் நாள் புதுப்பானையில் சமைக்கப்பட்ட சோறு ஆறு உருண்டைகளாக்கப்பட்டு இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. பெருக்கற் குறியிடப்பட்ட இடத்தில் ஓர் உருண்டை இடப்படுகிறது. பிணத்தின் தலைப்பகுதியில் ஒரு கல் நடப்பட்டு உறவினர்களால் பால் ஊற்றப்படுகிறது. பின், இறந்தவரின் மகன் இடுகுழியின் நான்கு மூலைகளிலும் மூலைக்கொன்றாக நான்கு சோற்றுருண்டைகளையிடுகிறான். ஆறாம் உருண்டை மீது பால் ஊற்றப் பட்டுப் பிணத்தின் வயிற்றுப் பகுதியில் வைத்துக் கட்டப்படுகிறது. இடுகுழியின் தெற்கெல்லையில் முக்கோண அமைப்பில் கற்களிடப்பட்டு அதன் மீது புதிய பானையொன்று தண்ணீருடன் வைக்கப்படுகிறது. பின்னர், அப்பானையில் துளையிடப்பட்டுத் தலைப்பகுதியில் நீர் படுமாறு செய்யப்படுகிறது. மறுபடியும், சாம்பல் நீராலும், மஞ்சள் நீராலும், தீட்டு நீக்கும் சடங்கு அல்லது தூய்மைப்படுத்தும் சடங்கு மேற்கொள்ளப்படுகிறது.
பெருநாட் சடங்கு பதினாறாம் நாள் கொண்டாடப்படுகிறது. குடிலின் எதிரில் இறந்தவரின் ஆவியெனக் கூம்பு வடிவில் களிமண் உருப்பிடித்து வைக்கின்றனர். தலைமகன் சோறு சமைத்து இவ்வுருவிற்குப் படைக்கிறார். மீதியுணவு ஆறு உருண்டைகளாக்கப்பட்டுக் குளக்கரைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு, இறந்தவரின் உருவம் ஒன்று உறவினரால் உருவாக்கப்படுகிறது. முன்னர்ச் செய்யப்பட்ட களிமண் உருவம், இந்த உருவத்தின் தலைக்கருகில் அமைவது போல் வைக்கப்படுகிறது. வெற்றிலை, பாக்கு, செப்புக்காசுடன் நான்குச் சோற்றுருண்டைகளும் புதிய உருவத்தின் கை, கால்களினருகே இடப்படுகின்றன, இப்பொழுது, இறந்தவரின் மகன் இவ்வுருவினை வணங்குகிறான். பின், அது நீரினுள் தள்ளப்பட்டு அழிக்கப்படுகிறது. இச்சடங்கிற்குப் பிறகு வந்துள்ளவர்களுக்குத் துணியும் புகையிலையும் அளிக்கப்படுகின்றன. இத்துடன் இவர்களின் ஈமச்சடங்குகளும் முடிவுறுகின்றன.
கேரளத்தைச் சார்ந்த பணியர் என்னும் பழங்குடியினர் பாயிலிட்ட பிணத்தை வடக்குத் தெற்காக, நான்கு அல்லது ஐந்து அடி ஆழத்திற்குத் தோண்டிய குழியில் தலைப்பகுதி வடக்கிலும் கால்பகுதி தெற்கிலும் இருக்குமாறு இடுகின்றனர். சிறிதளவு சோறிட்ட பின் பாய் மடிக்கப்பட்டுக் குழி மூடப்படுகிறது. இவ்வினத்துத் தெய்வத் தன்மையுற்றவன் அன்றிருந்து ஏழு நாட்களுக்குச் சிறிது அரிசிக் கஞ்சியை இடுகுழிக்குச் சற்றுத் தொலைவில் வைத்துத் தன் கையைத் தட்டியழைத்துத் தீய ஆவிகளை உணவில் பங்கு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறான். அப்பொழுது, தீய ஆவிகளும் இரண்டு காக்கைகள் உருவில் வந்து உண்ணும் எனக் கருதுகின்றனர். மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மூதாதைகளுக்குச் செய்யும் வழிபாட்டில் உறவினருள் ஒருவர் தெய்வத் தன்மையால் அருள்வாக்கு சொல்லத் தொடங்குகிறார். பிறகு, எல்லோருக்கும் உணவு பரிமாறப்படுகிறது. இந்த விருந்திற்குப் பின் அந்தி வரை ஆடும் நடனத்துடன் ஈமச்சடங்குகளும் நிறைவு பெறுகின்றன.
ஒரிசா மாநில கந்தப் பழங்குடியினர் இறந்தவர்களை எரிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சோறாக்கி வட்டிலில் இட்டு எரியூட்டிய இடத்தில் வைக்கின்றனர். மந்திரம் கூறி இறந்தவரின் ஆவியை வரவழைத்து உண்ணுமாறும் தீய ஆவியாகவோ புலியாகவோ மாறிக் கிராமத்தினரைத் துன்புறுத்த வேண்டாமென்றும் கேட்டுக்கொள்கின்றனர். சாவு நிகழ்ந்த நான்காம் நாள் ஒரு சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. இறந்தவரைப் போன்று வைக்கோலினால் உரு ஒன்று செய்து வீட்டின் முன்போ கூரை மீதோ வைக்கின்றனர். இழவு வீட்டில் கூடும் உறவினரும் நண்பர்களும் ஒப்பாரிக்குப் பின் விருந்தில் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொருவரும் ஒரு பரிசுப் பொருளைப் கொண்டு வருகின்றனர். மறுநாள் திரும்பும் பொழுது தாம் கொண்டு வந்த பரிசுப் பொருளைவிடச் சிறிது விலையுயர்ந்த பொருளைப் பெற்றுச் செல்கின்றனர், சாவினால் கிராமத்திற்கு ஏற்பட்ட தீட்டை நீக்கித் தூய்மை செய்ய ஏழாம் நாளன்று எருமையைப் பலி கொடுக்கின்றனர். புலியால் கொல்லப்பட்டவர்களுக்குச் செய்யும் தூய்மைப்படுத்தும் சடங்கின் பொழுது பன்றியைப் பலியிடுகின்றனர். இதன்பிறகு ஈமச்சடங்குகள் முடிவடைகின்றன.
இறந்தவரின் உடலைப் பல வகைகளில் அடக்கம் செய்வர். இறந்தவரின் உடலைத் தின்றல், மண்ணின் கீழ்ப் புதைத்தல், குகையில் இடுதல், நீரினுள் இடுதல், மக்க வைத்தல், வீட்டில் பாதுகாத்தல், எரியூட்டல் என்பன உலகின் பல பகுதிகளிலும் காணக் கூடிய சவ அடக்க முறைகளாகும்.
சாகர் குடிகளில் சில பிரிவினர் தம் உறவினரின் பிணத்தைத் தின்கின்றனர். பண்டை தெகாமியரிடையேயும் இத்தகைய வழக்கம் காணப்பட்டது. இவ்வினத்தில் இறந்துபோனவரின் குடும்பப் பூசாரி எரிக்கப்பட்ட சதைப்பகுதிகளைத் தின்பார். பண்டை<noinclude></noinclude>
iukx4esf4f04zaqqu3euirsd92695il
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/472
250
621483
1951020
1850492
2026-07-03T04:06:48Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951020
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்|434|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்}}</noinclude>இந்தியாவில் தென்னிந்தியப் பழங்குடியினர் பிணத்தின் எரிந்த சதையைப் பக்தியுடன் உண்டனர். இன்றும் வங்காளத்தில் சில மாவட்டங்களில் எலும்புகளைத் தனக்குகந்த முறையில் தெய்வத் தன்மையுற்றவன் தின்பது காணக்கூடிய ஒன்றாகும்.
பெரும்பாலும் பழங்குடியினரிடையேயும் சாதிக் குழுவினரிடையேயும் மண்ணின் கீழ் புதைக்கும் வழக்கம் நிலவுகிறது.
குகையிலிடும் வழக்கம் பண்டை மனிதரிடையே காணப்பட்ட தொன்றாகும். மத்திய தரைக் கடற் பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள் இயற்கையான குகைகளில் அல்லது தாங்கள் செய்த குகைகளில் பிணத்தையிட்டுப் புதைத்து வந்தனர்.
ஆற்றங்கரை நாகரிகத்தில் வாழ்ந்த பண்டை மக்கள் பிணத்தை நீரினுள் தள்ளிவிடும் எளிய முறையைப் பின்பற்றியிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. திபெத்தியர், பாலினேசியர், மேற்காப்பிரிக்கப் பழங்குடியினர் பஞ்சாபின் பாகர் பந்தியினர் ஆகியோர் சில வேளைகளில் பிணத்தைக் கடலிலோ ஆற்றிலோ இட்டுவிடுவதுண்டு. ஏனாதி மற்றும் சில பழங்குடியினரிடையே இன்றளவும் காணக்கூடிய இறந்தவரின் உருவை நீரில் தள்ளும் வழக்கம் இத்தகைய சன அடக்கத்தின் எச்சநிலை என்று கொள்ளலாம்.
மாயா இனத்தவர் தங்களிடையே யாராவது இறந்துவிட்டால், இறந்தவரின் உடலை அவரது வீட்டில் புதைத்துவிட்டு. அந்த வீட்டைப் புறக்கணித்துச் செல்லும் வழக்கம் நிலவியது.
பண்டை நாளில் திபெத்தியரும், பல அமெரிக்க, ஆசுத்திரேலியப் பழங்குடியினரும் பிணத்தை வெளியே இட்டுவிடுதல் அல்லது விலங்குகளும் பறவைகளும் உண்ண விட்டுவிடுதல் செய்வர். இந்தியப் பழங்குடியினர் சிலரிடையேயும் இத்தகைய வழக்கத்தைக் காணலாம். அந்தமானியரும், அசாம் நாகரும், காசிகளும், பசுதர் கோண்டுகளும் மரத்தின்மேல் பரண்போல் கட்டி, அதில் பிணத்தை இட்டுவிடுவார்கள். அசாம் காரோக்கள் பல மாதங்கள் பிணத்தை வெளியில் போட்டு அழுக வைத்த பிறகே பிணத்தைப் புதைக்கின்றனர். பண்டை எகிப்தியரின் ‘மம்மி’கள் வீட்டினுள் பிணத்தைக் காக்கும் முறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. இருப்பினும் இம்முறை பரவலாகக் காணப்படவில்லை.
உலகின் பல பகுதிகளிலுமுள்ள மக்கள் பிணத்தைச் சுடுகின்றனர். சிந்து சமவெளி நாகரிக காலத்திலிருந்து இந்தியாவில் எரிக்கும் முறையைக் காணலாம். அக்காலச் சவப்பானைகளில் கிடைத்துள்ள எரிக்கப்பட்ட எலும்புகளின் எச்சங்கள் இதற்குச் சான்றாக அமைகின்றன. இதுவே இந்தியாவின் இந்து சாதிக் குழுவினரிடையே பெரும்பாலும் காணப்படும் வழக்கமாகும். பிணத்தை வெளியே இட்டு மக்கவைத்தாலும், மண்ணின் கீழ் புதைத்தாலும் சுட்டாலும் சில குறிப்பிட்ட எலும்புகளை இறுதியாக இடுகாட்டில் இடும்பொழுதே ஈமச்சடங்குகள் முடிவடைகின்றன. இதனால், சவ அடக்கமுறைகளுள் மண்ணிலிடும் முறை பெறும் சிறப்புப் புலப்படும்.
இந்நியாவிலுள்ள இந்துக்களிடையே ஈமச்சடங்குகள் மூன்று தொடர்ச்சியான நிலைகளைக் கொண்டுள்ளன.
:முதல்நிலைச் சிறு சடங்குகள்-பூர்வ கிரியை;
:இடைநிலைச் சிறு சடங்குகள்-மத்யம கிரியை;
:இறுதிநிலைச் சிறு சடங்குகள்-உத்தரகிரியை ஆகியன வாகும்.
முதல்நிலைச் சிறு சடங்குகளைச் செய்வதனால் விடுபட்ட ஆவி இடைநிலைச் சிறு சடங்குகளில் பங்குபெறும் தகுதியை அடைகிறது. இடைநிலைச் சிறு சடங்குகளைச் செய்வதனால் அது இறுதிநிலைச் சிறு சடங்குகளில் பங்குபெறும் தகுதியைப் பெறுகிறது. இறுதிநிலைச் சிறு சடங்குகளைச் செய்வதனால் பிறகு அது மூதாதையருடன் சேரக்கூடிய ‘தந்தை நிலை’க்கு உயர்த்தப்படுகிறது.
வேத காலத்தில், பிணத்தை எரித்தவுடனேயே இறந்தவரின் ஆவி பித்துரு நிலையை அடைகிறது என்பது கருதப்பட்டது. அடுத்து, கிருக காலத்தில் இறந்தவர் முதலில் ‘பிரேத நிலை’யை அடைவதாகவும், சில சடங்குகளுக்குப் பின்னரே தந்தை நிலையை அடைவதாகவும் எண்ணப்பட்டது. அடுத்த காலக்கட்டமான புராணக் காலத்தில் ஆவி முதலில் ‘இடைநிலை உடலை’ அடைகிறது என்றும், சில சடங்குகளுக்குப் பிறகே பிரேத நிலைக்கு மாறுகிறது என்றும், பின்னர் மாதந்தோறும் செய்யும் சடங்குகளால் தந்தை நிலைக்கு உயர்த்தப்படுகிறது என்றும் கருதப்பட்டது. தந்தை நிலையை அடைந்தவரே வழிபாட்டிற்குரிய மூதாதையருள் ஒருவராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈமச்சடங்குகளுக்கிடையே, மரணத்திற்குப் பின்னர் மனித வாழ்வு தொடர்பான மக்களின் நம்பிக்கைகள் இழையோடியிருப்பதைக் காணலாம். இத்தகைய நம்பிக்கைகளுள் சில கீழ்வருமாறு:
அ) மரணத்திற்குப் பின் மனிதன் மறுபடியும் தாயின் கருப்பைக்குள் புகுகின்றான் என்றும், முட்டை வடிவத் தாழிகள் கருப்பையை உணர்த்துகின்றன<noinclude></noinclude>
2afk1jlan4ddaxr6md7t3904mef1gly
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/473
250
621484
1951021
1945999
2026-07-03T04:12:37Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951021
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்|435|ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்}}</noinclude>என்றும், இந்தாழிகளின்மீது காணப்படும் கொடி போன்ற அமைப்பு தாயின் கொப்பூழ்க் கொடியை உணர்த்துகிறது என்றும் கருதுகின்றனர்.
ஆ) கேனிசு மேசர், கேனிசு மைனர் என்கிற இரு நாய்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும் இணைக்கும் பாலத்தைக் காக்கின்றன என்னும் கருத்துக் கிரேக்கரிடையே இன்றளவும் நிலவுகிறது. இந்திய இந்துக்கள் எமனிடம் இரு நாய்கள் இருப்பதாக நம்புகின்றனர். இதனாலேயே சவப்பானை மூடிகளிலும், பிணத்துடன் புதைக்கப்பட்டுள்ள வெண்கலப் பூங்கொத்துகளிலும் நாய் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கலாம் என்று மானிடவியலாளர் கருதுகின்றனர்.
இ) ஆவியை மேல் உலகிற்கு நேராகக் கொண்டு செல்லும் விலங்கு செம்மறியாடு என்று உலகம் முழுவதும் கருதுகிறது. சவப்பானை மூடிகளிலும், பிணத்துடன் புதைக்கப்பட்டுள்ள வெண்கலப் பூங்கொத்துகளிலும் காட்டப்பட்டுள்ள செம்மறியாட்டு உரு இதனையே சுட்டுகிறது என்பர் மானிடவியலாளர். மேலும், கடப்பையில் கிடைத்துள்ள செம்மறியாட்டு வடிவச் சுடுமண் சவப்பெட்டி கூட இதனையே உணர்த்துகிறது என்பர்.
ஈ) கல்வட்டக் கல்லறை, செம்மறியாட்டுச் சவப்பெட்டி போன்றவற்றில் காணப்படும் துளை ஆவி வந்து போவதற்குப் பண்டை மக்கள் ஏற்படுத்தியவழி என்பது மற்றொரு கருத்து.
உ) பிரமகிரிக் கல்வட்டக் கல்லறைத் தொகுதிகளுள் நடுவிலுள்ள பெரிய கல்லறை அரசருடையது என்பதும், அரசர் இறந்தவுடன் தம் வாழ்வை முடித்துக் கொள்ளும் மெய்காப்பாளருக்குரியன சுற்றியுள்ள சிறிய அளவுக் கல்லறைகள் என்பதும் கருதப்படுகின்றன.
ஊ) இறந்தவரின் தசைப்பகுதி முழுவதும் அழியும் வரை இறப்பு முழுமையாகவில்லை என்ற கருத்து, பண்டை மக்களிடம் நிலவியிருந்தது. எரியூட்டுதல் தசைப்பகுதி அழிவை ஊக்குவிக்கிறது என்று மக்கள் நம்பினர். இதனாலேயே புதைக்கும் முறைகளில் பயன்படுத்திய சலப்பெட்டியில் செந்நிறம் தீட்டித் தீயைக் குறிப்பால் உணர்த்தினர் என்றும் நம்புகின்றனர்.
எ) எரியூட்டும் பொழுது ஆவி அனுபவிக்கக் கூடிய துன்பத்தை நீக்க அல்லது குறைக்க விலங்கு ஒன்றினைக் கொன்று அதன் இறைச்சி, கொழுப்பு முழுவதையும் பிணத்தின் மேலிட்டனர். இவ்வழக்கமே நாளடைவில் விலங்குப் பலி என்னும் அளவில் அமைந்தது. உயிர்க்கொலையை விரும்பாதவர்கள் சோற்றுருண்டைகளையே பலியாகக் கொடுத்து வர, அவ்வழக்கமே ‘பலியுணவு’ என்னும் பெயரில் இன்றும் வழக்கத்தில் உள்ளது. ஈமச்சடங்குகளின் நோக்கம் இறந்தவரை இருப்போரிலிருந்து பிரித்து, முன்பு இறந்து போன மூதாதையருடன் சேர்ப்பது என்பதாகும்.{{Right|சி.ம.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Aiyappan, A.,</b> Rude Stone Monuments of the Perumal Hills, Kodaikanal, Quarterly Journal of Mythic Society of Bangalore, Vol. XXXI, Bangalore, 1941.<br>
<b>Ayyar, K.V. Krishna,</b> Disposal of the Dead: From exposive to cremation (abstract), Proceedings of the Indian Science Congress, 47th Session, 1960.<br>
<b>Anglade, A. & Newton, L.V.,</b> The Dolmens of the Pulney Hills, Memoir of the Archaeological Survey of India. No.36, Calcutta, 1928.<br>
<b>Branfill, B.R.,</b> Rude Megalithic Monuments in North Arcot, Journal of the Asiatic Society of Bengal, Vol. XLIX, 1880.<br>
<b>Kurtz Donna, C, & Boardman, J.,</b> Greek Burial Customs, Southampton: The Camelot Press Ltd. London, 1971.<br>
<b>Leshnik, L.S.,</b> South Indian Megalithic Burials The Pandukal Complex, Franz Steiner Verlog GmbH Wiesbaden Germany, 1974.<br>
<b>Shastri, D.B.,</b> Origin and Development of the Rituals of Ancestory Worship in India, Book land Private Limited, Calcutta, 1963.
<section end="ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்"/>
<section begin="ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்"/>
{{dhr}}
<b>ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்</b>: சமூக வளர்ச்சிக்கும் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக உள்ள ஒற்றுமை உணர்ச்சி மலைவாழ் மக்களிடையே நிறைந்துள்ளது. அவர்கள் நாகரிகமற்றவர்கள் எனினும் சமய நம்பிக்கையிலும் தெய்வ பக்தியிலும் நிறைந்துள்ளனர். நாகரிக வளர்ச்சியின் ஒரு பகுதிதான் சமயம். ஆனால், ஆதிக்குடிகளின் சமயக் கோட்பாடுகளையும் சமயச் சடங்குகளையும் காணும் போது, நாகரிக மக்களிலிருந்து எவ்வகையிலும் இவர்கள் வேறுபடவில்லை என்பதை அறியலாம். சமய நம்பிக்கை, சமயச் சடங்குகள் இல்லாத ஆதிக்குடிகளே இல்லை, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றலின் மீது நம்பிக்கை, இறந்தவரை வழிபடுதல், ஆவியின் மீது நம்பிக்கை. ஆன்ம சக்தியில் நம்பிக்கை, இவற்றைத்தம்-<noinclude></noinclude>
gc8sx5hq240urtivxoid6a9l6hk3iwp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/474
250
621485
1951027
1850497
2026-07-03T04:24:23Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951027
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிளின் சமயமும் மாய வித்தையும்|436|ஆதிக்குடிளின் சமயமும் மாய வித்தையும்}}</noinclude>முள் அடக்கி அதனால் பெறும் சக்தியை மாய சக்தியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆதிக்குடி மனிதன் தன் அன்றாட வாழ்க்கையில் குறிப்பிட்ட விதிமுறைகளைக் கையாள்கிறான். காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு இறைவனை வழிபடுகிறான். இயற்கையுடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ளான். உயிர்வாழ் இனங்களுடன் உறவு கொண்டுள்ளான். இதற்கு அவனுடைய மொழி, கல்லி, சமூக அமைப்பு ஆகியன உதவுகிறன. ஆதி மனிதன் கல்லைக் கருவியாக்கினான்; இயற்கையை வணங்கினான்; தமக்கு மேல் ஒரு ஆற்றல் உண்டென நம்பினான்; விஞ்ஞானத்தை அறியாததால் வான், நிலவு, நீர், காற்று, சூரியன் ஆகிய இயற்கைச் சக்திகளை வழிபட்டான். இடி, மின்னல், புயல் ஆகியவற்றைக் கண்டு அஞ்சினான், மனிதன் தவறுகளுக்கு இவை தண்டனையாக வருகின்றன என்று எண்ணினான்; தவறுகள் செய்யாமல் இருக்க முயன்றான். இறந்தவர் உடலை விலங்குகளுக்கு இரையாக்கினான். செம்புக்கால மனிதன் இறை நம்பிக்கை கொண்டான். கடவுளை வழிபட்டான். சிந்துவெளி அச்சுகளில் இறைவணக்கம் செய்வது பலிகொடுப்பது ஆகிய செய்கைகள் காணப்படுகின்றன.
இரும்புக் கால மனித வாழ்க்கையில் சமய நெறிகள் இருந்தமைக்குரிய சான்றுகள் உள்ளன. இறந்தவர் ஆவியாக வருவர் என்ற நம்பிக்கை அவர்களிடையே இருந்தது. பாவம் செய்பவர்கள் மறு பிறப்பில் மிருகமாகப் பிறக்கலாம் என்றும், மறு உலகில் தண்டனை உண்டென்றும் நம்பினர். இறந்தவரை வழிபட்டனர். இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றலின் மீது நம்பிக்கை வைத்தனர். இறந்தவன் ஆவி வெளியே நடமாடாமல் இருக்க இறந்தவரை எரித்தபின் எலும்பு, சாம்பலைத் திரட்டி அவர்களின் உடைமைகளைச் சேர்த்துத் தாழியில் வைத்துப் புதைத்தனர். அதன் மீது கல்லையும் வைத்தனர். இத்தகைய செயல்கள் ஆதிக்குடிகளிடையே நிறைந்து காணப்படுகின்றன.
இறந்தவரை வழிபடுவதும், குலக்குறிகளை வணங்குதலும், இயற்கையை வழிபடுதலும் சமயத் தொடர்பானவையே. இயற்கை இறந்த ஆற்றல் மீது நம்பிக்கை வைத்துச் சமயச் சடங்குகள் வாயிலாகவும், ஆடல்பாடல் - பலியிடுதல் வாயிலாகவும் கடவுளின் ஆற்றலைத் தன்னுள் அடக்கி, அவ்வாற்றலைக் கொண்டு நல்ல செயல்களையும் தீய செயல்களையும் செய்யும் மாயவித்தைக்காரர்களின் செயல்களும் ஆதிக்குடிகளிடையே நிறைந்துள்ளன.
நீலகிரியில் வாழும் தொதுவர்கள் சமயநம்பிக்கை மிக்கவர்கள். தமக்குப் பால் தரும் எருமைகளைப் புனிதமாகக் கருதுகின்றனர். பெண்கள் எருமைக் குடிலுக்குச் செல்லக்கூடாது; பெண்களின் தீட்டினால் புனிதம் கெடும் என நம்புகின்றனர். காலையில் எழும்போதே சூரியனை வழிபடும் பொருட்டுக் குடிசைகளின் வாயில் தாழ்ந்து கிழக்கு நோக்கி உள்ளது. இறந்தவருக்குப் பல ஈமச்சடங்குகளைச் செய்கின்றனர். இறந்தவர் உடலை எரித்துவிட்டுப் பின்னர் அதன் எலும்புச் சாம்பல்களுடன் அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் புதைத்து அதன் மீது கற்களை அடுக்கி விடுகின்றனர். இறந்தவரது எருமையையும் பலி கொடுத்து விடுகின்றனர். இறந்தவர் உயிரோடு இருக்கும்போது பயன்படுத்திய பொருள்கள் அவர் உடலுடன் புதைக்கப்பட வேண்டும். இல்லையெனில் இருந்தவரின் ஆவி மீண்டும் அப்பொருள்களின் மீது தொடர்பு கொள்ளும் என்றும் நம்புகின்றனர்.
தஞ்சை கோடிக்கரையில் வாழும் ஆதிவாசிகள் அய்யனார், மதுரைவீரன், பேச்சிக் கருப்பன், காத்தவராயன் ஆகிய கிராமத் தேவதைகளை வழிபடுகின்றனர். இத்தெய்வங்களுக்குக் கோழி, ஆடுகளைப் பலியிடுவர், பொதுவாக, இத்தெய்வங்கள் மக்களுக்குத் தீமையான காரியங்களைவிட நன்மையானவற்றையே அதிகமாகச் செய்கின்றன. மாரியம்மனை ஒரு நோய் நீக்கும் அல்லது நோய் தடுக்கும் தெய்வமாக வழிபடுகின்றனர். செங்கல், வேல், வேப்பமரம் ஆகிய இவற்றைத்தான் மாரியம்மனாக நினைத்து வழிபடுகின்றனர். இந்த மரத்தினை எவரும் தீண்டக் கூடாது. இந்த ஆதிவாசிகளின் தலைவனுக்குப் பரம்பரையாகத் தெய்வத்தின் அருள் இருப்பதாக நம்புகின்றனர். அந்தத் தலைவனே சமயச் சடங்குகள், திருமணம், ஈமம் பற்றிய சடங்குகள் ஆகியவற்றை நடத்துவான்.
ஆந்திர மாநிலம் கடப்பாவில் ‘இராம்’ என்ற ஆடு போன்ற மண் உருவ சவப்பெட்டிகளை அமைத்து அதில் இறந்தவர்களின் உடலையோ எரியூட்டிச் சேகரித்த சாம்பல் எலும்புகளையே உடைமைகளுடன் சேர்த்துப் புதைக்கின்றனர். இந்தப் புனித ஆடு இறந்தவர்களின் ஆன்மாவை மேலுலகுக்கு எடுத்துச் செல்லும் என்பது இவர்களின் நம்பிக்கை. இதுபோலவே செங்கற்பட்டு மாவட்ட ஆதிக்குடிகள் கால்களுடைய நீண்ட சவப் பெட்டிகளில் இறந்தவரைப் புதைத்துள்ளனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
பழனிமலை ஆதிக்குடிகளிடையே சமய நம்பிக்கை நிறைந்து காணப்படுகிறது. தம் வருவாயில் ஒரு பகுதியைக் கோயிலுக்கு அளிக்கின்றனர். கோயில் பூசாரி பேய், பிசாசு அண்டியவரைத் தம் சக்தியால்<noinclude></noinclude>
dquc87zn3jbk4ei85hnwijaw3bnidae
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/475
250
621486
1951031
1946001
2026-07-03T04:31:06Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951031
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்|437|ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்}}</noinclude>அவற்றிலிருந்து நீக்குவார் என்னும் நம்பிக்கை உண்டு. பலியருக்கும் முதுவருக்கும் காட்டிலுள்ள பச்சிலை மூலிகை மருந்துகளைப் பற்றி அதிகம் தெரியும், அத்துடன் மந்திர மாயங்களும் அறிவர். ‘புலிக்கு வாய்கட்டு’ தலென்பது ஒருவகை மந்திரம், ஆடு மாடு மேய்ப்பவர்கள் புலிக்கு வால் கட்டும் மந்திரவாதியிடம் வந்து தாங்களும் தங்கள் கால்நடைகளும் நடமாட வேண்டிய எல்லையைக் குறிப்பிடுவர். அந்த எல்லைக்குள் புலி சிறுத்தைகள் நடமாடாதவாறு அவர் மந்திரித்து விடுவாராம். அந்த எல்லையின் நான்கு பக்கத்திலும் திசைக்கொன்றாக நரிவால்களைக் கட்டி விடுவார்களாம். அந்த எல்லைக்குள் கொடிய மிருகங்கள் வாரா. வந்தாலும் கால்நடைகளுக்கோ மனிதர்களுக்கோ தீங்கு செய்ய மாட்டாவெனப் பலியர்களும் மலையில் உள்ள பிறரும் நம்புகின்றனர்.
மனிதர்கள் புலியாக மாறி மற்ற விலங்குகளை வேட்டையாடி மீண்டும் மனிதனாக மாறும் மாய சக்தி ஆதிக்குடிகளிடையே உண்டென நம்புகின்றனர். மதுரை மங்களம்கொம்பு மலைக் கிராம முதுகர்களுக்குப் புலிகளின் நடமாட்டம் தெரியும் எனவும். அவர்கள் மாயமந்திர சக்தியில் வல்லவர் எனவும் கூறுகின்றனர். கீழ்ப் பழனி மலையில் உள்ள ஆதிக்குடிகள் பில்லி, சூனியம், மந்திரம் முதலியவற்றைச் செய்வதனால் புலியின் வாய்கட்டுபவர்களும், புளியாக மாறுபவர்களும், ஏவல் புலி விடுபவர்களும் இருக்கின்றனர் என்று நம்புகின்றனர். சில பழங்குடியினர் அம்மை நோய் வந்தவரை அக்குடிசையிலேயே விட்டுச் செல்லும் மூடப்பழக்கமும் தொடர்ந்து இருந்து வருகிறது.
ஆதிக்குடிகள் தங்களின் குலக்குறிகனை நெற்றி, கை, மார்பு முதலிய பகுதியிலும் பச்சை குத்திக் கொள்கின்றனர். நரிக்குறவர்கள் அவர்கள் மதச் சடங்கின்போது விரதம் இருந்து எருமைகளை வெட்டி அதன் குருதியினைக் குடிக்கின்றனர். கொதிக்கும் எண்ணெய்ச்சட்டியுள் கைகளை இடுகின்றனர். அதற்குமுன் சில பச்சிலை நீர்மத்தைத் தங்கள் உடலில் தடவிக் கொள்கின்றனர். இச்செயல் அவர்களின் மாயவித்தையாகவே கருதப்படுகிறது. பேய், பிசாசு பிடித்தவர்களைத் தம் தெய்வ சக்தியால் பூசாரிகள் பேச வைத்து, அவற்றை விரட்டுகின்றனர்; அல்லது அவை தீய நோக்குள்ளவைகளாக இருந்தால் குப்பிகளில் அடைத்துக் கடலில் எறிகின்றனர்; அல்லது மரக்கட்டை, உருவப் பொம்மைகளில் மாற்றி எரித்துவிடவும் செய்கின்றனர்.
கேரளாவில் உள்ள ஆதிக்குடிகள் மாயமந்திர வேலைகளில் கை தேர்ந்தவர்கள். மலபாரில் கிடைக்கப் பெற்ற கால்கள் உள்ள சவப்பானைகளும் இறந்தவருக்கெனப் படைக்கப்பட்ட மண்ணால் ஆன உணவு உருண்டைகளும் புதையலில் கிடைக்கப் பெற்றுள்ளன. நெல்லை மாவட்டம் ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த ஆதிக்குடிகள் இறந்தவரைத் தாழியில் புதைத்தனர். எலும்புக் கூடுகளும் இறந்தவர் நெற்றியில் சுட்டப்பட்ட தங்கப் ‘பட்டமும்’ இதற்குச் சான்றுகள்.
ஆதிக்குடிகள் கொடும்பாவி எரிப்பதாலும் மாதிரி உருவங்கள் அமைத்து அழிப்பதாலும், மர உருவங்களில் ஆணி அடித்து மந்திர ஆற்றலைப் பயன்படுத்துவதாலும் எதிரிக்கு அதுபோன்ற துன்பங்கள் உண்மையில் நிகழும் என்று நம்புகின்றனர். பழங்குடியினருள் சில பிரிவினர் ஒருவர் ஆடையை மற்றவர் அணிவதில்லை. காரணம் நோய் பரவும் என்பதன்று; முதலில் யார் அந்த ஆடையை அணிந்தார்களோ அவர்தம் உறுப்புகளில் ஒன்றாக அவ்வாடை கருதப்பட்டமை காரணமாகும். முதலில் ஏற்பட்ட தொடர்பு முடிந்த பின்னும் தொடரும் என நம்புகின்றனர். இதனால்தான் இறந்தவரின் உடைமைகள் அவருடன் எரியூட்டப்படுகின்றன. இயற்கையிறந்த ஆற்றலின்மீதுள்ள நம்பிக்கை தொடர்கிறது. இத்தகைய ஆற்றயை ஆதிக்குடிகள் தம்முள் அடக்குதற்காகத் தம் உடலை வருத்தி விரதம் இருக்கின்றனர். ஆடிப்பாடி அருளைப் பெறுகின்றனர். அந்த அருளின் ஆற்றலை மாயவித்தையாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதுதான் சமயத்திற்கும் மாய வித்தைக்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு ஆகும். சமயம் என்பது மக்களால் விவரமாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்றாகும். ஆனால், மாயவித்தை அதைச் செய்பவரைத் தவிர மற்றவரால் அறியப்படாதது.
கொண்டர் ஆதிக்குடிகள் நல்லபாம்பு, புலி, ஆமை போன்ற குலக்குறிகனை வழிபடுகின்றனர். இவர்கள் வழிபடும் பிராணிகளை வேட்டையாடவோ துன்புறுத்தவோ அவற்றின் மாமிசத்தை உண்ணவோ மாட்டார்கள். நாகர்கள் இறந்தவரைப் புதைத்த இடங்களில் புதைகுழியின் மீது அவர்களின் வேலைப்பாடுள்ள தொப்பி, ஆடைகள், துப்பாக்கி, கத்தி போன்றவற்றை வைத்துவிட்டுச் செல்கின்றனர். இறந்தவரின் ஆவி வெளியே வரும்போது அந்த ஆடைகளை அணிந்து கொண்டு வேட்டையாடச் செல்லும் என நம்புகின்றனர். அப்படி உடைமைகள் வைக்கப்படவில்லை என்றால் அந்த ஆவிகள் உறவினருக்குத் துன்பங்கொடுக்கும் என்பதும் இவர்களின் சமய நம்பிக்கையாகக் கருதப்படுகிறது. மேலும் ஆவிகளின் செயல்களைக் கட்டுப்படுத்த மாயவித்தை, சமயத் தொடர்புகள் கொண்ட மரப் பொம்மைகள் செய்யப்பட்டுச் சவக்கிடங்கில் வைக்கும் பழக்கமும் ஆதிக்குடிகளிடையே உள்ளது.{{Right|ந.சு.}}
<section end="ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்"/>
{{nop}}<noinclude></noinclude>
dg17nkgtjzuvze0obwv1lsioes8h99b
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/476
250
621488
1951040
1946002
2026-07-03T04:46:14Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951040
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளின் தொன்மங்கள்|438|ஆதிக்குடிகளின் தொன்மங்கள்}}</noinclude><section begin="ஆதிக்குடிகளின் தொன்மங்கள்"/>
{{dhr}}
<b>ஆதிக்குடிகளின் தொன்மங்கள்</b>: ஆதிக்குடிகளிடையே வழங்கும் தொன்மங்கள் அவர்கள் அடைந்திருக்கும் அறிவு வளர்ச்சியைப் பொறுத்து வேறுபட்டாலும், அவர்கள் சமூகத்தின் எழுதப்படாத தலைமைச் சட்டமாகவும் வழிநடத்திச் செல்லும் பண்பாட்டு முறைமையாகவும் திகழ்கின்றன. அவர்களின் அறிவு வளர்ச்சி அவர்கள் இயற்கையோடு கொண்டிருக்கும். தொடர்போடு பிணைந்திருக்கிறது. மேலும், அது இயற்கையோடு போராடித் தம் வாழ்க்கைக்குத் தேவையான அதன் பொருள்களைப் பயன்படுத்திக் கொள்வதில் அடைந்த வெற்றிகளைப் பொறுத்திருக்கிறது. இவ்வாறு அவர்கள் பெற்றிருக்கும் அறிவிற்கு ஏற்பத் தொன்மங்களைப் புனைந்துள்ளனர்.
பழங்குடிகளிடம் வழங்கும் தொன்மங்களை உலகப்படைப்புக் கதைகள், வானியல் கதைகள், விலங்கியல் தொன்மங்கள், தாவரவியல் தொன்மங்கள், குலமரபுச் சின்னத் தொன்மங்கள் என ஐந்து பெரும் பிரிவுகளாகப் பகுக்கலாம்.
<b>உலகப் படைப்புக் கதைகள்</b>: ஆதிக்குடிகளிடையே நிலவும் தன்னுணர்வும், சமூக உணர்வும் எந்த நிலையில் இருந்தனவோ அந்த நிலையில்தான் அவர்கள் உலகம் ஏற்பட்ட வகை பற்றிக் கற்பனை செய்து உலகத் தோற்றக் கதைகளைப் படைத்தனர். தாம் வாழும் நிலையிலிருந்து உலகம் தோன்றிய மிகப் பழங்கால நிலைமையைப் பற்றிச் சிந்தித்தார்கள். இச்சிந்தனையின் விளைவாக, உலகம் தோன்றியதற்கான பல வகைப்பட்ட படைப்புக் கதைகள் தோன்றின.
இவற்றுள் மூன்று வகைத் தொன்மங்களைக் காணலாம். அவை பெண் உலகைப் படைத்தாள். ஆண் உலகைப் படைத்தான், பெண் உலகைப் படைத்தாள், ஆனால் ஆண் குழப்பத்தை நீக்கி ஒழுங்கை ஏற்படுத்தி ஆட்சி செய்தான் எனக் கூறுவனவாகும்.
<b>பெண் படைப்புக் கதை</b>, நான்கு கிரேக்கப் படைப்புக் கதைகளுள் ஒன்று. ‘ஆதியில் யூரிநோம் என்னும் உலக மாதா குழப்பத்திலிருந்து அம்மணமாக எழுந்தாள்’ என்று தொடங்கி அவளால் முதன்முதலில் படைக்கப்பட்ட மனிதன் ‘பெலாசுகசு’ என்பான் எனக் கூறுகிறது.
மற்றொன்று, ‘எல்லாத் தேவர்களும், உயிர்களும் ‘ஒசியானசு’ என்னும் உலகைச் சுற்றி ஓடும் நீரோட்டத்தில் தோன்றின’ என்றும், ‘பெதிசு’ என்னும் தெய்வம் ஓடியானசு என்னும் தேவனின் குழந்தைகளின் தாயென்று கூறுகிறார்கள்’ என்றும் கூறுகிறது.
பிறிதொரு கதை, ‘ஆதிகாலத்தில் பூமித்தாய் குழப்பத்திலிருந்து தோன்றி, உறங்கும் பொழுதே யூரானசைப் பெற்றெடுத்தாள். அவன் விமானத்திலிருந்து அவளை அன்போடு நோக்கி அவளுடைய பள்ளத்தாக்குகளை நோக்தி மழை பொழியச் செய்தான். அவள் புல், மலர், மரம், விலங்குகள், பறவைகள் முதலியவற்றை இடத்திற்கேற்பப் பெற்றெடுத்தாள். இம்மழையே ஆறுகளையும், கடல்களையும் உண்டாக்கியது. அவளின் முதற்குழந்தைகள் அரைகுறை மனித உருவமுடையவர்களாக இருந்தனர். பிரையேரியசு, கைகெசு, காட்டுசு என்ற நூறு கைகளையுடைய அரக்கர்கள் பிறந்தனர். பின்னர் ஒற்றைக் கண்ணுடைய அரக்கர்கள் பிறந்தனர்’ என்று கூறுகிறது.
இந்தியத் தத்துவ ஞானங்களுள் ஒன்றான சாக்கதமும் உலகைப் பெண்ணே படைத்தாள் என்று கூறுகிறது.
முன்னேறிய வேட்டைச் சமுதாயத்திலும் ஆடு மாடு வளர்ப்பையே தொழிலாகக் கொண்ட பழங்குடிகளின் சமுதாயத்திலும் உலகப் படைப்புக்கு ஆண் காரணமாக இருந்தான் என்னும் நம்பிக்கை நிலவுகிறது. ‘இருக்கு வேதம்’ புருச சூக்தத்தில் புருடனை வருணித்துவிட்டும், புருடனைப் பலியிட்டதாகவும், அவன் உடலின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் உலகமும் விலங்குகளும் பிராமண, சத்திரிய வைசிய, சூத்திரர்களும் தோன்றினர் என்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
உலகில் பெண் அல்லது மாதா அல்லது தாய் குழப்பம் நிலவிய நிலையாகவும் ஓர் ஆண் அல்லது தேவன் தோன்றிக் குழப்பத்தை நீக்கி ஒழுங்கை நிலை நாட்டியதாகவும் பல தொன்மக் கதைகள் வழங்கி வருகின்றன. மிகப்பழைய மெசபடோமியக் கதையான ‘எனுமா எலிசு’ என்னும் தொன்மக் கதை இதற்குச் சான்றாகும். இனக்குழுக் குடியாட்சியிலிருந்து அரசு தோன்றியபின் முந்திய குழப்பநிலை பற்றிய ஒரு புனை கதையும் பிந்திய அமைதி நிலை பற்றிய ஒரு புனை கதையும் ‘எனுமா எலிசு’ என்ற தொன்மத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
ஆதிக்குடிகளிடையே வழங்கும் புராணங்களில் ஒரு பொதுவான படைப்புத் திட்டம் உள்ளது. அதில் இருள், நீர், படைப்பாளி, பிரிவு, பூமி, வானம். தாவரங்கள் பூச்சிகள் விலங்குகள் மனிதர்கள், இரண்டாவது படைப்பு முதலியன அடங்கும்.
வானமும் பூமியும் ஒன்றாகவே இருந்தது. பிறகு இரண்டாகப் பிரிக்கப்பட்டது என்று பெரும்பாலான தொன்மங்கள் கூறுகின்றன. சில வானம், பூமி, கீழ் உலகம் என்று கூறுகின்றன. வானத்தை ஓர் உருவ-<noinclude></noinclude>
8jy0unumkfpkkamw4ihui35gyr2skit
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/477
250
621491
1951041
1850504
2026-07-03T04:54:02Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951041
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளின் தொன்மங்கள்|439|ஆதிக்குடிகளின் தொன்மங்கள்}}</noinclude>மாகக் கருதிச் சூரியனையும் நிலவையும் அதன் இரு கண்களாகக் கதைகள் கூறுகின்றன. பல புராணங்கள் நிலவுக்கு இன்றியமையாமை அளித்துள்ளன. மேலும் அவை நிலவுக்கு மாய் மந்திர ஆற்றல் இருப்பதாகக் கூறுகின்றன.
நிலவைப் பெண்ணாகவும் சூரியனை ஆணாகவும் பல புராணங்கள் சொல்கின்றன. சில பழங்குடிகளின் புராணங்கள் இதற்கு நேர்மாறாகக் கூறுவதையும் காணமுடிகிறது. ஓரளவிற்கு வளர்ச்சி பெற்ற பழங்குடிகளின் புராணங்கள் நிலவை ஆண், பெண் இரண்டுமாகக் கூறுகின்றன.
வானத்திற்கும் அங்குத் தெரிகிற பொருள்களுக்கும் உயிர்-ஆவி ஆகியன உண்டு என்ற நம்பிக்கையைத் தொன்மங்களால் அறிய முடிகிறது.
வானில் தேவர்கள் ஆட்சி பற்றியும் கூறப்படுகிறது. தங்கள் கண்முன் உள்ள உலகில் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளையும் பழங்காலத்தில் நிகழ்ந்தனவாகத் தங்கள் கற்பனையில் கருதி வந்த நிகழ்ச்சிப் போலிகளையும், புனைகதைப் பாணியில் தேவருலகில் நடைபெற்றதனையும் கால உருவங்களாகப் படைத்தார்கள்.
கோண்டுப் பழங்குடியினர் பூமியைப் பெண்ணாகவும் வானத்தை ஆணாகவும் கருதிப் பலிகொடுக்கும் நிகழ்ச்சிகளைத் தொன்மங்களில் இணைத்துக் கூறுகின்றனர்.
மேலுலகம் மிக அருகில்தான் உள்ளது. அங்கிருந்து பொன் ஏணி வழியாகவும் நூல் ஏணி வழியாகவும் பூவுலகத்திற்கு வரலாம் எனவும் தேவர்களும் பிறரும் இவ்வாறு வந்து செல்வர் எனவும் தொன்மக் கதைகள் வழங்குகின்றன.
ஆதிக்குடிகள் அடர்ந்த காடுகளின் நடுவேதான் பெரும்பாலும் வாழ்ந்தனர், தங்களைச் சுற்றிலும் இருந்த நன்மை, தீமை தரும் தாவரங்களை அறிந்தார்கள். இவை எவ்வாறு பயன் கொடுக்கின்றன என அவர்கள் அறிவு பெற்றிருக்கவில்லை. இதன் காரணத்தை விளக்கவும் மேலும் நிறையப் பலன்களைத் தாவரங்களிடமிருந்து பெறவும் புராணக் கதைகளைப் படைத்தனர்.
இப்படிப்பட்ட கதைகளில் ஒன்று ‘கற்பகத் தரு’ என்பதாகும். பைபிளில் கூறப்படும் ஏடன் தோட்டத்திலிருந்த ‘அறிவு தரும் மரம்’ இதனோடு குறிப்பிடத்தக்கதாகும். முருகன் ‘கடம்ப மரமாக’ நின்றதும் சூரபதுமன் ‘மாமரமாக’ நின்றதும் இப்புராண வளர்ச்சியாகும்.
துளசிச் செடியும் கோயில்களில் உள்ள மரங்களும் ஆதிக்குடிகளின் தாவர புராண வளர்ச்சியைக் குறிப்பனவாகலாம்.
தாவரங்களுக்கு இடையே மனிதன் வாழ்ந்தது போலவே விலங்குகள் சூழவும் ஆதிக்குடிகள் வாழ்ந்தார்கள்-வாழ்கின்றனர். இவர்களைச் சுற்றிலும் கொடிய விலங்குகளும் முரட்டுத் தன்மை குறைந்த விலங்குகளும் திரிந்தன. இவற்றின் குணங்களுக்கு ஏற்ப ஆதிக்குடியினர் கற்பனை செய்து புனைந்துரைத்தனர்.
இவற்றில் பாம்பு பற்றிய தொன்மம் உலக அளவில் நிலவுகிறது. பாம்பு தன் தோலை உரித்து விடுவதால் இறவாமல் வாழ்கின்றது எனக் கருதிய மனிதன் அதற்கான புனை கதைகளை உருவாக்தினான். இது செழிப்பைத் தருவது என்றும் ‘தீமை’ தருவது என்றும் இரு வகையான தொன்மக் கூற்றுகள் நிலவுகின்றன. உலகத்தை ‘ஆதிசேடன்’ என்னும் ஐந்து தலை நாகப்பாம்பு தாங்குவதாகவும் தொன்மங்கள் கூறுகின்றன. சீனர்களும் கிரேக்கர்களும் தீயுமிழும் பாம்பைக் கற்பனை செய்தனர்.
குரங்கிற்கும் மனிதனைப் போலவே அறிவு உண்டு என்ற கற்பனையில் எழுந்த தொன்மமே ‘அனுமான்’ ஆகும். கடவுள் கோட்பாடு வளர்ச்சி பெற்ற காலத்தில் ஆதிக்குடிகளிடமிருந்த விலங்கு பறவைத் தொன்மங்கள் கடவுளர் தொன்மங்களோடு இணைக்கப்பட்டுக் கடவுளின் வாகனங்களாக மாறின.
உலகில் வாழும் ஆதிக்குடிகளின் இனங்கள் பெரும்பாலானவற்றிற்கும், குழுவிற்கும் ஒவ்வொரு சின்னம் இருக்கிறது.
குலமரபுச் சின்னத்தைத் தம் குலத்தின் மூதாதையராக ஆதிக்குடிகள் கருதுகின்றனர். காட்டெருமை ஓர் இனக்குழுவின் சின்னமாக மதிக்கப்படுகிறது எனின், அந்தக் காட்டெருமையே தம் இனத்தைத் தோற்றுவித்ததாகக் கூறுகின்றனர். இதற்கெனத் தொன்மைப் புனை கதைகளைப் படைத்தனர்.
சூனி தொன்மத்தில் (Zuni Myth) ஒன்று, முதலில் உலகில் ஒரு மந்திரவாதி இருந்தான் என்றும், புதிதாகப் படைக்கப்பட்ட மனிதனுக்கு நான்கு முட்டைகளைக் கொடுத்தான் என்றும் கூறுகிறது. இவற்றில் ஓர் இணை வானத்தைப் போல நீல நிறமாக இருந்தது. மற்றோர் இணை பூமியைப் போலச் செந்திறமாக இருந்தது. நீல இணை முட்டையிலிருந்து காக்கைக் குஞ்சுகள் வெளிவந்து குளிர்ந்த வடபகுதிக்குச் சென்றன. செந்நிற இணை முட்டையிலிருந்து ‘மெக்கவு’ என்னும் பறவைக் குஞ்சு வெளிவந்து வெது வெதுப்பான தென்பகுதிக்குச் சென்றன என்னும் அக்கதை கூறுகிறது.{{nop}}<noinclude></noinclude>
i6izt6ssnjx1irqjmpnlnr2585q79ro
அட்டவணை:பெரியாரியத்தின் வெற்றி.pdf
252
626338
1951010
1933216
2026-07-03T02:07:53Z
Info-farmer
232
removed [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]; added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1951010
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=பெரியாரியத்தின் வெற்றி : ’புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கங்கள் (2001-2005) - தொகுதி 1
|Language=ta
|Author=[[Author:விடுதலை இராஜேந்திரன்|விடுதலை இராஜேந்திரன்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:பெரியாரியத்தின் வெற்றி.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:பகுத்தறிவும் வாழ்வுரிமையும்.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:தேவ அசுர போராட்டம்.pdf|தொகுதி 4]]
|School=
|Publisher=
|Address=
|Year=2021
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1="நூலட்டை"
3="1" />
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer={{nop}}{{rv|{{{pagenum}}} |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''{{{pagenum}}}'''}}}}|{{left|{{larger|'''{{{pagenum}}}'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
gxxz48kzovw042mipkbuq3yg2r4v0to
1951011
1951010
2026-07-03T02:08:25Z
Info-farmer
232
added [[Category:பெரியாரியல்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1951011
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=பெரியாரியத்தின் வெற்றி : ’புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கங்கள் (2001-2005) - தொகுதி 1
|Language=ta
|Author=[[Author:விடுதலை இராஜேந்திரன்|விடுதலை இராஜேந்திரன்]]
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:பெரியாரியத்தின் வெற்றி.pdf|தொகுதி 1]] [[அட்டவணை:பகுத்தறிவும் வாழ்வுரிமையும்.pdf|தொகுதி 2]] [[அட்டவணை:ஜாதியும் ஜாதிப் பேரணிகளும்.pdf|தொகுதி 3]] [[அட்டவணை:தேவ அசுர போராட்டம்.pdf|தொகுதி 4]]
|School=
|Publisher=
|Address=
|Year=2021
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1="நூலட்டை"
3="1" />
|Remarks=
|Width=
|Css=
|Header=
|Footer={{nop}}{{rv|{{{pagenum}}} |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''{{{pagenum}}}'''}}}}|{{left|{{larger|'''{{{pagenum}}}'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:பெரியாரியல்]]
tthz4lhqch77iiye4ykol16aywi3cca
பயனர்:Booradleyp1/மணல் தொட்டி
2
642285
1950971
1950479
2026-07-02T15:40:45Z
Booradleyp1
1964
/* அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf */
1950971
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]]==
=== வா.க2 அட்டவணை 1 ===
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை 1</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|அ}} </b>}}
|-
! colspan="5"|<b>அளவீடும் மதிப்பீடும் - அனோவர் மரபினராட்சி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54-58
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக் கொள்கைகள்|அறக் கொள்கைகள்]] 58-63
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறத்தொடு நிற்றல்|அறத்தொடு நிற்றல்]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநூல்கள்|அறநூல்கள்]] 64-67
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநெறிச்சாரம்|அறநெறிச்சாரம்]] 67-67
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறப்பளீசுர சதகம்|அறப்பளீசுர சதகம்]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவண அடிகள்|அறவண அடிகள்]] 68-69
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல்|அறவியல்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல் வரலாறு|அறவியல் வரலாறு]] 73-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிஞர் புறப்பெயர்ச்சி|அறிஞர் புறப்பெயர்ச்சி]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் சமநிலைக் கோட்பாடு|அறிதல் சமநிலைக் கோட்பாடு]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் உளவியல்|அறிதல்சார் உளவியல்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்|அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் நடத்தை மருத்துவம்|அறிதல்சார் நடத்தை மருத்துவம்]] 81-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் மானிடவியல்|அறிதல்சார் மானிடவியல்]] 82-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் முரண்பாடு|அறிதல்சார் முரண்பாடு]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் வளர்ச்சி|அறிதல் வளர்ச்சி]] 85-86
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதிறன்|அறிதிறன்]] 86-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில்|அறிதுயில்]] 88-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில் மருத்துவம்|அறிதுயில் மருத்துவம்]] 91-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறியொணாமைக் கொள்கை|அறியொணாமைக் கொள்கை]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவனார்|அறிவனார்]] 94-94
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாய்வு|அறிவாய்வு]] 95-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாராய்ச்சியியலும் கல்வியும்|அறிவாராய்ச்சியியலும் கல்வியும்]] 97-99
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்]] 99-101
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவிப்பு|அறிவிப்பு]] 101-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆசிரியர்|அறிவியல் ஆசிரியர்]] 105-108
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]] 108-109
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்|அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்]] 109-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் கற்பிக்கும் முறைகள்|அறிவியல் கற்பிக்கும் முறைகள்]] 112-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல்சார் மேலாண்மை|அறிவியல்சார் மேலாண்மை]] 115-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் தத்துவம்|அறிவியல் தத்துவம்]] 118-121
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கல்வி|அறிவியற் கல்வி]] 121-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கழகம்|அறிவியற் கழகம்]] 121-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுடை நம்பி|அறிவுடை நம்பி]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவு மடக்கம்|அறிவு மடக்கம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்]] 124-126
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமுதற் கொள்கை|அறிவுமுதற் கொள்கை]] 126-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுரை பகர்தல்|அறிவுரை பகர்தல்]] 128-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுகை|அறுகை]] 130-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதியான சான்றுறுதி|அறுதியான சான்றுறுதி]] 130-133
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதி வாக்கு|அறுதி வாக்கு]] 133-134
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுபடை வீடுகள்|அறுபடை வீடுகள்]] 134-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவகைச் சமயங்கள்|அறுவகைச் சமயங்கள்]] 135-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவடைப் பாடல்|அறுவடைப் பாடல்]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவை வணிகன் இளவேட்டனார்|அறுவை வணிகன் இளவேட்டனார்]] 140-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்டனானரிவோ|அன்டனானரிவோ]] 140-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்பிலாலந்துறை|அன்பிலாலந்துறை]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்மொழித்தொகை|அன்மொழித்தொகை]] 141-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னபூர்ணா|அன்னபூர்ணா]] 142-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமீசு|அன்னமீசு]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமையா|அன்னமையா]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னா அய்வநோவ்னா|அன்னா அய்வநோவ்னா]] 144-144
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னி பெசண்டு|அன்னி பெசண்டு]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிமிஞிலி|அன்னிமிஞிலி]] 145-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிய சுரம்|அன்னிய சுரம்]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை|அன்னை]] 146-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்|அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சா கோரசு|அனக்சா கோரசு]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சிமாண்டர்|அனக்சிமாண்டர்]] 150-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்கிமீன்சு|அனக்கிமீன்சு]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனகாப்பள்ளி|அனகாப்பள்ளி]] 151-151
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனடோலியா|அனடோலியா]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனதாரியப்பர்|அனதாரியப்பர்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தசயனம் அய்யங்கார்|அனந்தசயனம் அய்யங்கார்]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தநாகு|அனந்தநாகு]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனவரத விநாயகம்பிள்ளை|அனவரத விநாயகம்பிள்ளை]] 153-154
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாதபிண்டிகர்|அனாதபிண்டிகர்]] 154-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாய்|அனாய்]] 154-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனிச்சம்|அனிச்சம்]] 155-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசுரம்|அனுசுரம்]] 155-156
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசூயை|அனுசூயை]] 156-156
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுப்பீடு|அனுப்பீடு]] 156-157
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபல்லவி|அனுபல்லவி]] 157-157
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கல்வி|அனுபவக் கல்வி]] 157-158
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கூம்பு|அனுபவக் கூம்பு]] 158-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவ வழிக்கொள்கை|அனுபவ வழிக்கொள்கை]] 159-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவவழிக் கொள்கை-கல்வியில்|அனுபவவழிக் கொள்கை-கல்வியில்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமகொண்டா|அனுமகொண்டா]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்|அனுமன்]] 162-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்கர்|அனுமன்கர்]] 163-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமான இலக்கணம்|அனுமான இலக்கணம்]] 163-166
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமானம்|அனுமானம்]] 166-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராகமாலை|அனுராகமாலை]]168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராதபுரப் போர்|அனுராதபுரப் போர்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுலோமம்|அனுலோமம்]] 169-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்]] 169-173
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்|அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்]] 173-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய நூற்போர்சங்கம்|அனைத்திந்திய நூற்போர்சங்கம்]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய வானொலி|அனைத்திந்திய வானொலி]] 178-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திறைக்கொள்கை|அனைத்திறைக்கொள்கை]] 181-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி|அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி]] 183-183
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துக் கல்வி வளாகம்|அனைத்துக் கல்வி வளாகம்]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துலக ஒலியியல் கழகம்|அனைத்துலக ஒலியியல் கழகம்]] 184-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர்|அனோவர்]] 187-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர் மரபினராட்சி|அனோவர் மரபினராட்சி]] 187-188
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை 2</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஆ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஆக்கக் கல்வி - ஆஞ்சு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆ|ஆ]] 189-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கக் கல்வி|ஆக்கக் கல்வி]] 193-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கத்திறன்|ஆக்கத்திறன்]] 195-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கநிலையிருத்தம்|ஆக்கநிலையிருத்தம்]] 203-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கப்பொருளியல்|ஆக்கப்பொருளியல்]] 208-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கமும் திரிபும்|ஆக்கமும் திரிபும்]] 211-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர்|ஆக்கூர்]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர் அனந்தாச்சாரி|ஆக்கூர் அனந்தாச்சாரி]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சுபர்கு|ஆக்சுபர்கு]] 215-218
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சூம்|ஆக்சூம்]] 218-218வ்
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்பர்ன், வில்லியம்|ஆக்பர்ன், வில்லியம்]] 218-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்ரா|ஆக்ரா]] 219-222
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லகாமா|ஆக்லகாமா]] 222-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லந்து பிரபு|ஆக்லந்து பிரபு]] 223-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லூத்து இரிச்சர்டு|ஆக்லூத்து இரிச்சர்டு]] 225-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகசுட்டுப் புரட்சி|ஆகசுட்டுப் புரட்சி]] 225-226
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகமங்கள்|ஆகமங்கள்]] 226-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகர்கர் (கோபால் கணேச)|ஆகர்கர் (கோபால் கணேச)]] 228-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகன்|ஆகன்]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாகான்|ஆகாகான்]] 229-230
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாபூல்கோ|ஆகாபூல்கோ]] 230-230
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய நிழற்பட முறை|ஆகாய நிழற்பட முறை]] 230-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய விமானப் படைச்சட்டம்|ஆகாய விமானப் படைச்சட்டம்]] 231-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகார நியமம்|ஆகார நியமம்]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகுபெயர்|ஆகுபெயர்]] 232-234
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகூரா மசுதா|ஆகூரா மசுதா]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்க்கோ|ஆங்க்கோ]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்காங்கு|ஆங்காங்கு]] 235-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில இலக்கிய வரலாறு|ஆங்கில இலக்கிய வரலாறு]] 237-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாய்]] 247-248
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு]] 248-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு|ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலம் கற்பித்தல்|ஆங்கிலம் கற்பித்தல்]] 252-254
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில மொழி|ஆங்கில மொழி]] 254-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ சாக்சானியர்கள்|ஆங்கிலோ சாக்சானியர்கள்]] 258-259
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்|ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்]] 259-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் தோம்|ஆங்கோர் தோம்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் வாட்டு|ஆங்கோர் வாட்டு]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்-செள|ஆங்-செள]] 260-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசம்|ஆசம்]] 261-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்|ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாரக்கோவை|ஆசாரக்கோவை]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிபீர்க் கணவாய்|ஆசிபீர்க் கணவாய்]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியச் சங்கம்|ஆசியச் சங்கம்]] 263-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்|ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்]] 264-266
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு|ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்|ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்]] 267-268
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய முன்னேற்ற வங்கி|ஆசிய முன்னேற்ற வங்கி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியா|ஆசியா]] 270-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரம தருமம்|ஆசிரம தருமம்]] 290-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் தாழிசை|ஆசிரியத் தாழிசை]] 291-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் துறை|ஆசிரியத் துறை]] 291-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய நிகண்டு|ஆசிரிய நிகண்டு]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியமாலை|ஆசிரியமாலை]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் சிறப்புப் பண்புகள்|ஆசிரியர் சிறப்புப் பண்புகள்]] 292-293
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செய்கை|ஆசிரியர் செய்கை]] 293-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செயலுரம்|ஆசிரியர் செயலுரம்]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தேசியக்குழு|ஆசிரியர் தேசியக்குழு]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தொழில் திறன்|ஆசிரியர் தொழில் திறன்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நல்லந்துவனார்|ஆசிரியர் நல்லந்துவனார்]] 298-298
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நிலை|ஆசிரியர் நிலை]] 298-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பங்கு|ஆசிரியர் பங்கு]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பணியிடைப் பயிற்சி|ஆசிரியர் பணியிடைப் பயிற்சி]] 301-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் - பெற்றோர் உறவு|ஆசிரியர் - பெற்றோர் உறவு]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர்-பெற்றோர் கழகம்|ஆசிரியர்-பெற்றோர் கழகம்]] 304-306
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மாணவர் உறவு|ஆசிரியர் மாணவர் உறவு]] 306-308
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மையங்கள்|ஆசிரியர் மையங்கள்]] 308-308
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியரும் சமுதாயமும்|ஆசிரியரும் சமுதாயமும்]] 308-311
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தம்]] 311-311
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியன் பெருங்கண்ணன்|ஆசிரியன் பெருங்கண்ணன்]] 311-311
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவகர்|ஆசீவகர்]] 311-311
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவக வாதம்|ஆசீவக வாதம்]] 311-312
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுக்வித்து|ஆசுக்வித்து]] 312-312
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகவிராச சிங்கம்|ஆசுகவிராச சிங்கம்]] 312-312
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகார் ஒயில்டு|ஆசுகார் ஒயில்டு]] 312-313
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு|ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு]] 313-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின் ஏரி|ஆசுட்டின் ஏரி]] 313-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின், சேன்|ஆசுட்டின், சேன்]] 313-315
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்ராகான்|ஆசுட்ராகான்]] 315-315
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுடா|ஆசுடா]] 315-315
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரியா|ஆசுத்திரியா]] 315-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா|ஆசுத்திரேலியா]] 323-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்|ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்]] 334-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுருபல்|ஆசுதுருபல்]] 336-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுரை|ஆசுதுரை]] 336-336
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதோசு முகர்சி|ஆசுதோசு முகர்சி]] 337-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபெட்டு|ஆசுபெட்டு]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபேசியா|ஆசுபேசியா]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்|ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்]] 340-341
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுலோ|ஆசுலோ]] 341-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசூர் பானிபல்|ஆசூர் பானிபல்]] 341-342
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆஞ்சு|ஆஞ்சு]] 342-342
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை 3</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஆ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை - ஆந்தோளிதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை|ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை]] 342-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிச் சொற்கள்|ஆட்சிச் சொற்கள்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிப்திகா|ஆட்சிப்திகா]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி மொழிகள் சட்டம்|ஆட்சி மொழிகள் சட்டம்]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி வேண்டாக் கொள்கை|ஆட்சி வேண்டாக் கொள்கை]] 345-349
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டங்களும் விளையாட்டுகளும்|ஆட்டங்களும் விளையாட்டுகளும்]] 349-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டத் தந்திரக் கோட்பாடு|ஆட்டத் தந்திரக் கோட்பாடு]] 359-365
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டனத்தி|ஆட்டனத்தி]] 365-365
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டோ, முதலாம், மகா|ஆட்டோ, முதலாம், மகா]] 365-367
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்படுநர் உளமருந்துவம்|ஆட்படுநர் உளமருந்துவம்]] 367-368
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்பதுக்கல்|ஆட்பதுக்கல்]] 368-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்புலா|ஆட்புலா]] 368-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லர், ஆல்பிரெடு|ஆட்லர், ஆல்பிரெடு]] 368-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லெசு|ஆட்லெசு]] 368-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, என்றி புகுக்சு|ஆடம்சு, என்றி புகுக்சு]] 369-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான்|ஆடம்சு, சான்]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான் குவின்சி|ஆடம்சு, சான் குவின்சி]] 370-371
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு மலை|ஆடம்சு மலை]] 371-371
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்பரப் பொருள்கள்|ஆடம்பரப் பொருள்கள்]] 371-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்|ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்]] 372-378
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல் வல்லான்|ஆடல் வல்லான்]] 378-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடானை|ஆடானை]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடிப் பெருக்கு|ஆடிப் பெருக்கு]] 381-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்|ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுதுறை மாசாத்தனார்|ஆடுதுறை மாசாத்தனார்]] 382-382
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுபுலியாட்டம்|ஆடுபுலியாட்டம்]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடை அணிகள்|ஆடை அணிகள்]] 382-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டப்பன் ஊரணி|ஆண்டப்பன் ஊரணி]] 391-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள்|ஆண்டாள்]] 391-393
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள் பிள்ளைத் தமிழ்|ஆண்டாள் பிள்ளைத் தமிழ்]] 393-393
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகுவா|ஆண்டிகுவா]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகோனசு|ஆண்டிகோனசு]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்பட்டிக் காசுகள்|ஆண்டிப்பட்டிக் காசுகள்]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்புலவர்|ஆண்டிப்புலவர்]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியன் குழு|ஆண்டியன் குழு]] 394-396
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியாக்கு|ஆண்டியாக்கு]] 396-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியால்கிடாசு|ஆண்டியால்கிடாசு]] 396-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டீசு மலைத்தொடர்|ஆண்டீசு மலைத்தொடர்]] 396-397
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுக் குறியீட்டு முறைகள்|ஆண்டுக் குறியீட்டு முறைகள்]] 397-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுத் தொகை|ஆண்டுத் தொகை]] 404-405
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுப் பொதுக் கூட்டம்|ஆண்டுப் பொதுக் கூட்டம்]] 405-407
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுராசு|ஆண்டுராசு]] 407-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணத்தி|ஆணத்தி]] 408-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணவ மலம்|ஆணவ மலம்]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணூர்ப் போர்|ஆணூர்ப் போர்]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைக் குழுக்கள்|ஆணைக் குழுக்கள்]] 409-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைச் சட்டம்|ஆணைச் சட்டம்]] 411-412
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணையுறுதி|ஆணையுறுதி]] 412-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திகம்|ஆத்திகம்]] 414-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திசூடி|ஆத்திசூடி]] 415-415
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரலோபிதிகசு|ஆத்திரலோபிதிகசு]] 415-417
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்|ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்]] 417-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரையன் பேராசிரியன்|ஆத்திரையன் பேராசிரியன்]] 421-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்தூர்|ஆத்தூர்]] 421-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்மநாத தேசிகர்|ஆத்மநாத தேசிகர்]] 421-421
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்ரு|ஆத்ரு]] 421-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்கான் கல்லறை|ஆதம்கான் கல்லறை]] 421-422
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சன் கல்விக் கருத்துகள்|ஆதம்சன் கல்விக் கருத்துகள்]] 422-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சுக் கல்விக் கருத்துகள்|ஆதம்சுக் கல்விக் கருத்துகள்]] 423-424
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம் சுமித்து|ஆதம் சுமித்து]] 424-425
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அவினி|ஆதன் அவினி]] 425-425
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அழிசி|ஆதன் அழிசி]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் எழினி|ஆதன் எழினி]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன்சு|ஆதன்சு]] 426-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனுங்கன்|ஆதனுங்கன்]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனோரி|ஆதனோரி]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் சிகரம்|ஆதாம் சிகரம்]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் வாராவதி|ஆதாம் வாராவதி]] 429-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாமும் ஏவாளும்|ஆதாமும் ஏவாளும்]] 429-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்|ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்]] 429-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாயம்|ஆதாயம்]] 433-440
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்|ஆதார்]] 440-440
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்ன் சோதனைகள்|ஆதார்ன் சோதனைகள்]] 440-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாரக் கல்வி|ஆதாரக் கல்வி]] 443-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார சுருதி|ஆதார சுருதி]] 445-445
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி|ஆதி]] 445-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்கப் பொருளாதாரம்|ஆதிக்கப் பொருளாதாரம்]] 445-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகள்|ஆதிக்குடிகள்]] 450-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்]] 460-466
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்]] 466-473
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்|ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்]] 473-475
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் தொன்மங்கள்|ஆதிக்குடிகளின் தொன்மங்கள்]] 476-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் பொருளாதாரம்|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்]] 478-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்|ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்]] 484-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளும் அரசும்|ஆதிக்குடிகளும் அரசும்]] 488-490
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகாலக் கல்வி|ஆதிகாலக் கல்வி]] 490-491
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகிரந்தம்|ஆதிகிரந்தம்]] 491-491
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்ச தேவன்|ஆதிச்ச தேவன்]] 491-491
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்சநல்லூர்|ஆதிச்சநல்லூர்]] 491-494
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசங்கரர்|ஆதிசங்கரர்]] 494-497
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசேடன்|ஆதிசேடன்]] 497-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி சைவர்|ஆதி சைவர்]] 498-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த கரிகாலன்|ஆதித்த கரிகாலன்]] 498-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த சோழன்|ஆதித்த சோழன்]] 498-499
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தன் கலைப்பாணி|ஆதித்தன் கலைப்பாணி]] 499-499
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தனார், சி. பா.|ஆதித்தனார், சி. பா.]] 499-500
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி திராவிடர் நலம்|ஆதி திராவிடர் நலம்]] 500-501
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிநகர்ப் போர்|ஆதிநகர்ப் போர்]] 501-502
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபகவன்|ஆதிபகவன்]] 502-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபருவத்தாதி பருவம்|ஆதிபருவத்தாதி பருவம்]] 504-504
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபுத்தர்|ஆதிபுத்தர்]] 504-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிமந்தி|ஆதிமந்தி]] 504-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி மூர்த்தி|ஆதி மூர்த்தி]] 504-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதியப்பனார்|ஆதியப்பனார்]] 504-505
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை1|ஆதிரை1]] 505-505
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை2|ஆதிரை2]] 505-505
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதில்சா, முகமது|ஆதில்சா, முகமது]] 505-505
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிலாபாத்து|ஆதிலாபாத்து]] 505-505
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவராககவி|ஆதிவராககவி]] 505-505
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவாயிலார்|ஆதிவாயிலார்]] 505-506
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதீனங்கள்|ஆதீனங்கள்]] 506-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரம் பிரதேசம்|ஆந்திரம் பிரதேசம்]] 507-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு|ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரனோவ்|ஆந்திரனோவ்]] 513-514
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தை|ஆந்தை]] 514-514
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தோளிதம்|ஆந்தோளிதம்]] 514-514
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை 4</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஆ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஆப் ஆறு - ஆயேசியசு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப் ஆறு|ஆப் ஆறு]] 514-514
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானிசுத்தானம்|ஆப்கானிசுத்தானம்]] 514-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானியப் போர்கள்|ஆப்கானியப் போர்கள்]] 519-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சிரான் தீபகற்பம்|ஆப்சிரான் தீபகற்பம்]] 523-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சு தாமசு|ஆப்சு தாமசு]] 524-525
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சுபர்க்கு|ஆப்சுபர்க்கு]] 525-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பனூர்|ஆப்பனூர்]] 525-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பாடி|ஆப்பாடி]] 525-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பியன் பாதை|ஆப்பியன் பாதை]] 525-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கக் குள்ளர்கள்|ஆப்பிரிக்கக் குள்ளர்கள்]] 525-526
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்|ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்]] 526-528
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்|ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்]] 528-528
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு|ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு]] 528-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்|ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்]] 529-530
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி|ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி]] 530-531
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி|ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி]] 531-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க மொழிகள்|ஆப்பிரிக்க மொழிகள்]] 531-533
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்கா]] 533-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு|ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு]] 546-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பு வடிவ எழுத்து|ஆப்பு வடிவ எழுத்து]] 549-550
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்போ மலை|ஆப்போ மலை]] 550-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபட்டு|ஆபட்டு]] 550-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபர்கிராம்பி, இலேசலசு|ஆபர்கிராம்பி, இலேசலசு]] 550-551
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபாசி சோன்தேவர்|ஆபாசி சோன்தேவர்]] 551-551
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபாநேரி|ஆபாநேரி]] 551-552
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபிரகாம் பண்டிதர், மு.|ஆபிரகாம் பண்டிதர், மு.]] 552-553
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபிரர்கள்|ஆபிரர்கள்]] 553-553
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபு|ஆபு]] 553-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபுத்திரன்|ஆபுத்திரன்]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்கர்சுட்டு|ஆம்கர்சுட்டு]] 556-557
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்சுக்கு|ஆம்சுக்கு]] 557-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்சுடர்டாம்|ஆம்சுடர்டாம்]] 557-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்ப்சயர்|ஆம்ப்சயர்]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்ப்டன், சான்|ஆம்ப்டன், சான்]] 558-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பசுதியர்|ஆம்பசுதியர்]] 558-558
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பர்|ஆம்பர்]] 559-559
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பர்க்கு|ஆம்பர்க்கு]] 559-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பூர்|ஆம்பூர்]] 560-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பூர்ப்போர்|ஆம்பூர்ப்போர்]] 560-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்போரா சாடிகள்|ஆம்போரா சாடிகள்]] 560-561
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமந்திரிகை|ஆமந்திரிகை]] 561-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமர்சோல்டு|ஆமர்சோல்டு]] 561-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாதன்|ஆமாதன்]] 562-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாமாட்சு|ஆமாமாட்சு]] 562-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமில்ட்டன், அலெக்சாந்தர்|ஆமில்ட்டன், அலெக்சாந்தர்]] 562-564
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுக்த மாலியதா|ஆமுக்த மாலியதா]] 564-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுண்சென், ரோவால்டு|ஆமுண்சென், ரோவால்டு]] 566-567
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுராபி|ஆமுராபி]] 567-569
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்1|ஆமூர்1]] 569-569
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்2|ஆமூர்2]] 569-569
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் ஆறு|ஆமூர் ஆறு]] 569-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்க் கவுதமன் சாதேவனார்|ஆமூர்க் கவுதமன் சாதேவனார்]] 570-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் மல்லன்|ஆமூர் மல்லன்]] 570-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் முதலி1|ஆமூர் முதலி1]] 570-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் முதலி2|ஆமூர் முதலி2]] 570-570
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமென்|ஆமென்]] 570-571
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோசு|ஆமோசு]] 571-571
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோநைட்டுகள்|ஆமோநைட்டுகள்]] 571-571
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோரைட்டுகள்|ஆமோரைட்டுகள்]] 571-571
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்1|ஆய்1]] 571-571
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்2|ஆய்2]] 571-571
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய் அண்டிரன்|ஆய் அண்டிரன்]] 571-571
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய் எயினன்|ஆய் எயினன்]] 571-571
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்குடி|ஆய்குடி]] 571-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்ச்சியர்|ஆய்ச்சியர்]] 572-572
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்தம்|ஆய்தம்]] 572-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்வுப் பயணம்|ஆய்வுப் பயணம்]] 572-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்வுமுறை ஒலியியல்|ஆய்வுமுறை ஒலியியல்]] 578-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயத் தீர்வைகள்|ஆயத் தீர்வைகள்]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிசா|ஆயிசா]] 582-582
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிரத்தளி|ஆயிரத்தளி]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிரவேலி அயிரூர்|ஆயிரவேலி அயிரூர்]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுத பூசை|ஆயுத பூசை]] 582-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுதம்|ஆயுதம்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]] 583-587
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்|ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்]] 587-595
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுக் கழகம்|ஆயுள் காப்பீட்டுக் கழகம்]] 595-599
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுச் சட்டம்|ஆயுள் காப்பீட்டுச் சட்டம்]] 599-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயேசியசு|ஆயேசியசு]] 601-601
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை </div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஆ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஆர்க்காட்டு நவாபுகள் - ஆரோன் </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்காட்டு நவாபுகள்|ஆர்க்காட்டு நவாபுகள்]] 601-604
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்|ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்]] 604-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்கினித் தீவுகள்|ஆர்க்கினித் தீவுகள்]] 604-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்கேஞ்சல்|ஆர்க்கேஞ்சல்]] 604-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்டிக்குப் பெருங்கடல்|ஆர்க்டிக்குப் பெருங்கடல்]] 604-605
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்டிக்கு வட்டம்|ஆர்க்டிக்கு வட்டம்]] 605-605
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கலிசு|ஆர்கலிசு]] 605-605
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கன்|ஆர்கன்]] 605-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கனாட்டுகள்|ஆர்கனாட்டுகள்]] 606-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கான்|ஆர்கான்]] 606-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கிரீவ்சு,சேம்சு|ஆர்கிரீவ்சு,சேம்சு]] 606-606
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கூசு|ஆர்கூசு]] 606-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்சென்டினா|ஆர்சென்டினா]] 606-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ட்போர்டு|ஆர்ட்போர்டு]] 611-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்டிஞ்சு|ஆர்டிஞ்சு]] 611-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்டென்|ஆர்டென்]] 612-612
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்த்தாசர்சிசு|ஆர்த்தாசர்சிசு]] 612-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்தர்|ஆர்தர்]] 612-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்திகோ இராபர்ட்டோ|ஆர்திகோ இராபர்ட்டோ]] 612-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்நதி|ஆர்நதி]] 613-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ப்பு|ஆர்ப்பு]] 613-613
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பியசு|ஆர்பியசு]] 613-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பின்|ஆர்பின்]] 613-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பீலாப் போர்|ஆர்பீலாப் போர்]] 614-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மடா|ஆர்மடா]] 614-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மா|ஆர்மா]] 616-616
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மா மலை|ஆர்மா மலை]] 616-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மோனியம்|ஆர்மோனியம்]] 616-617
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்லியன்சு|ஆர்லியன்சு]] 617-617
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்லெம்|ஆர்லெம்]] 617-617
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்வங்களும் மனப்பான்மைகளும்|ஆர்வங்களும் மனப்பான்மைகளும்]] 617-621
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ன் முனை|ஆர்ன் முனை]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்னால்டு, சே.ஆர்|ஆர்னால்டு, சே.ஆர்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்னை, காரன்|ஆர்னை, காரன்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரகன்|ஆரகன்]] 621-622
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரஞ்சு ஆறு|ஆரஞ்சு ஆறு]] 622-622
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரஞ்சு சுதந்திர நாடு|ஆரஞ்சு சுதந்திர நாடு]] 622-622
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணி|ஆரணி]] 622-622
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணிப் போர்|ஆரணிப் போர்]] 622-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணியகம்|ஆரணியகம்]] 623-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரத்தி|ஆரத்தி]] 623-623
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரம்ப வாதம்|ஆரம்ப வாதம்]] 623-624
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரராட்டு|ஆரராட்டு]] 624-624
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரல் கடல்|ஆரல் கடல்]] 624-624
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரல்டு|ஆரல்டு]] 624-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரவாக்கு இந்தியர்|ஆரவாக்கு இந்தியர்]] 625-625
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராசு|ஆராசு]] 625-626
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சி முறைகள்|ஆராய்ச்சி முறைகள்]] 626-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்|ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்]] 630-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சியும் முன்னேற்றமும்|ஆராய்ச்சியும் முன்னேற்றமும்]] 633-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரால்டு|ஆரால்டு]] 635-635
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராவமுதாச்சாரியார்|ஆராவமுதாச்சாரியார்]] 635-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிகன்|ஆரிகன்]] 635-636
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிங்டன், சேம்சு|ஆரிங்டன், சேம்சு]] 636-637
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிசுடைடசு|ஆரிசுடைடசு]] 637-637
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிசோனா|ஆரிசோனா]] 637-640
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிடம்1|ஆரிடம்1]] 640-640
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிடம்2|ஆரிடம்2]] 640-640
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அண்ணல்|ஆரிய அண்ணல்]] 640-640
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அரசன் பிரகத்தன்|ஆரிய அரசன் பிரகத்தன்]] 640-641
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்|ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்]] 641-641
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியங்காவு|ஆரியங்காவு]] 641-641
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய சமாசம்|ஆரிய சமாசம்]] 641-643
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய தேவர்|ஆரிய தேவர்]] 643-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்|ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்]] 644-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்பப் புலவர்|ஆரியப்பப் புலவர்]] 644-644
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்பொருநன்|ஆரியப்பொருநன்]] 644-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியபட்டர்|ஆரியபட்டர்]] 644-646
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியர்|ஆரியர்]] 646-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியான்|ஆரியான்]] 650-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரினாக்கோ|ஆரினாக்கோ]] 650-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருணியரசன்|ஆருணியரசன்]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருத்திரா தரிசனம்|ஆருத்திரா தரிசனம்]] 651-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூர்|ஆரூர்]] 651-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூர் அரநெறி|ஆரூர் அரநெறி]] 651-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருர்ப் பரவையுள் மண்டலி|ஆருர்ப் பரவையுள் மண்டலி]] 651-652
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூன்-அல்-ரசீது|ஆரூன்-அல்-ரசீது]] 652-652
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோ|ஆரோ]] 652-653
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோவில்|ஆரோவில்]] 653-653
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோன்|ஆரோன்]] 653-653
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை 6</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஆ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஆல்ககாலிக்கு அனானிமசு - ஆளுமை மதிப்பீடு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ககாலிக்கு அனானிமசு|ஆல்ககாலிக்கு அனானிமசு]] 653-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்சிராசு மாநாடு|ஆல்சிராசு மாநாடு]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ட்டாமிரா|ஆல்ட்டாமிரா]] 655-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்டாய்|ஆல்டாய்]] 655-656
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ப்சு|ஆல்ப்சு]] 656-656
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்க்கு|ஆல்பர்க்கு]] 657-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட் இளவரசர்|ஆல்பர்ட் இளவரசர்]] 657-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட் ஏரி|ஆல்பர்ட் ஏரி]] 657-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டா|ஆல்பர்ட்டா]] 657-661
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டு, முதலாம்|ஆல்பர்ட்டு, முதலாம்]] 661-661
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டு, முதலாம்|ஆல்பர்ட்டு, முதலாம்]] 661-661
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பனி|ஆல்பனி]] 661-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பார்க்கு|ஆல்பார்க்கு]] 662-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பாலோங்கா|ஆல்பாலோங்கா]] 662-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு பூங்கா|ஆல்பிரடு பூங்கா]] 662-662
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு, மகா|ஆல்பிரடு, மகா]] 662-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு மார்சல்|ஆல்பிரடு மார்சல்]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி|ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி]] 664-665
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா)|ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா)]] 665-665
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பைன்|ஆல்பைன்]] 665-665
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்போர்ட்டு, கார்டன்|ஆல்போர்ட்டு, கார்டன்]] 665-666
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்மகெரா|ஆல்மகெரா]] 666-666
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்மா ஆட்டா|ஆல்மா ஆட்டா]] 666-666
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்வா பிரபு|ஆல்வா பிரபு]] 666-667
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்காடு|ஆலங்காடு]] 667-667
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்கானம்|ஆலங்கானம்]] 667-667
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்குடி|ஆலங்குடி]] 667-668
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்குடி வங்கனார்|ஆலங்குடி வங்கனார்]] 668-668
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலத்தூர் கிழார்|ஆலத்தூர் கிழார்]] 668-668
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலந்துத் தீவுகள்|ஆலந்துத் தீவுகள்]] 668-668
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலப்புழை|ஆலப்புழை]] 668-668
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம், என்றி|ஆலம், என்றி]] 668-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்கிர்பூர்|ஆலம்கிர்பூர்]] 669-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்கீர்|ஆலம்கீர்]] 669-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பாக்கம்|ஆலம்பாக்கம்]] 669-669
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பூர்|ஆலம்பூர்]] 669-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம் பெர்ட்டு சீன்|ஆலம் பெர்ட்டு சீன்]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பேரி சாத்தனார்|ஆலம்பேரி சாத்தனார்]] 671-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பொழில்|ஆலம்பொழில்]] 671-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலவட்டம்|ஆலவட்டம்]] 671-672
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலவாய்|ஆலவாய்]] 672-672
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலன்புரூக்கு பிரபு|ஆலன்புரூக்கு பிரபு]] 672-672
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலாபனை|ஆலாபனை]] 672-672
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலால சுந்தரம் பிள்ளை அ.(காஞ்சி)|ஆலால சுந்தரம் பிள்ளை அ.(காஞ்சி)]] 672-672
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிக்கார்னாசசு|ஆலிக்கார்னாசசு]] 672-673
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிப்புலவர்|ஆலிப்புலவர்]] 673-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு|ஆலிபாக்சு]] 673-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு, சார்லசு மாண்டேகு|ஆலிபாக்சு, சார்லசு மாண்டேகு]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு பிரபு|ஆலிபாக்சு பிரபு]] 675-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலியார்|ஆலியார்]] 675-675
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலே|ஆலே]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலேயாக்கலாத் தேசியப் பூங்கா|ஆலேயாக்கலாத் தேசியப் பூங்கா]] 676-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவஞ்சி|ஆவஞ்சி]] 676-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவடு துறை|ஆவடு துறை]] 676-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணக் காப்பகம்|ஆவணக் காப்பகம்]] 676-679
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணச் சான்று|ஆவணச் சான்று]] 679-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணம்|ஆவணம்]] 684-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணி அவிட்டம்|ஆவணி அவிட்டம்]] 687-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவர்கள்|ஆவர்கள்]] 688-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவர்த்தம்|ஆவர்த்தம்]] 688-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவா|ஆவா]] 688-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவிசென்னா|ஆவிசென்னா]] 688-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவியர்|ஆவியர்]] 688-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவியுலகக் கோட்பாடு|ஆவியுலகக் கோட்பாடு]] 689-691
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவுடையம்மாள்|ஆவுடையம்மாள்]] 691-691
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவுடையார் கோயில்|ஆவுடையார் கோயில்]] 691-691
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்|ஆவூர்]] 691-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் கௌதமன் சாதேவனார்|ஆவூர்க் கௌதமன் சாதேவனார்]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் கௌதமன் சாதேவனார்|ஆவூர்க் கௌதமன் சாதேவனார்]] 692-692
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்கிழார்|ஆவூர்கிழார்]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்|ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் மூலங்கிழார்|ஆவூர் மூலங்கிழார்]] 692-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்|ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்]] 693-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்ந்த சிந்தனை|ஆழ்ந்த சிந்தனை]] 693-694
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்நிலைத் தியானம்|ஆழ்நிலைத் தியானம்]] 694-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்|ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்]] 695-702
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்வார் திருநகரி|ஆழ்வார் திருநகரி]] 702-703
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்வாரப்பப் பிள்ளை|ஆழ்வாரப்பப் பிள்ளை]] 703-703
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை|ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை]] 703-706
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள் நிலம்|ஆள் நிலம்]] 706-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்|ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்]] 710-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள்வலத் தேவைக் கல்வி|ஆள்வலத் தேவைக் கல்வி]] 710-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள்வார்|ஆள்வார்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளத்தி|ஆளத்தி]] 713-715
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளவத்தார்|ஆளவத்தார்]] 715-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்|ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்]] 716-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருச் சண்பை விருத்தம்|ஆளுடைய பிள்ளையார் திருச் சண்பை விருத்தம்]] 716-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை|ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை]] 716-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருமும் மணிக்கோவை|ஆளுடைய பிள்ளையார் திருமும் மணிக்கோவை]] 716-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி|ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை|ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுநர்|ஆளுநர்]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுபர் (ஆளுவர்)|ஆளுபர் (ஆளுவர்)]] 718-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை|ஆளுமை]] 718-721
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கூறுகளும் பேச்சுக் கோளாறுகளும்|ஆளுமைக் கூறுகளும் பேச்சுக் கோளாறுகளும்]] 721-723
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக் கோட்பாடுகள்]] 723-762
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோளாறுகள்|ஆளுமைக் கோளாறுகள்]] 762-765
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை மதிப்பீடு|ஆளுமை மதிப்பீடு]] 765-786
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை 7</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஆ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஆற்றலும் ஆணையுரிமையும் - ஆனை மலை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆற்றலும் ஆணையுரிமையும்|ஆற்றலும் ஆணையுரிமையும்]] 786-789
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆற்றுப்படை இலக்கியம்|ஆற்றுப்படை இலக்கியம்]] 789-792
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆற்றுப்பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம்|ஆற்றுப்பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம்]] 792-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறகழூர்|ஆறகழூர்]] 793-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுகள்|ஆறுகள்]] 793-796
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறு நாட்டார் மலை|ஆறு நாட்டார் மலை]] 796-796
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக அடிகள்|ஆறுமுக அடிகள்]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக ஆச்சாரி|ஆறுமுக ஆச்சாரி]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக சாமிகள்|ஆறுமுக சாமிகள்]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுகஞ்சேர்வை|ஆறுமுகஞ்சேர்வை]] 797-797
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக நயினார்ப்பிள்ளை|ஆறுமுக நயினார்ப்பிள்ளை]] 797-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவலர்]] 798-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுகம் பிள்ளை, பூ.|ஆறுமுகம் பிள்ளை, பூ.]] 799-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக முதலியார் வரகவி|ஆறுமுக முதலியார் வரகவி]] 799-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள்|ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள்]] 800-800
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறைகிழார்|ஆறைகிழார்]] 800-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்|ஆன்]] 800-801
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன் இராணியார்|ஆன் இராணியார்]] 801-802
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்சு|ஆன்சு]] 802-802
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்சு ஆல்பைன்|ஆன்சு ஆல்பைன்]] 802-802
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்செம்|ஆன்செம்]] 802-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்ராசு, சர் எட்மண்டு|ஆன்ட்ராசு, சர் எட்மண்டு]] 803-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்ரூசு, சி. எப்|ஆன்ட்ரூசு, சி. எப்]] 803-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்ரோசு தீவு|ஆன்ட்ரோசு தீவு]] 805-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்வெர்பு|ஆன்ட்வெர்பு]] 805-805
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டிதெம்|ஆன்டிதெம்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டிபோட்சு தீவுகள்|ஆன்டிபோட்சு தீவுகள்]] 806-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டிலீசு|ஆன்டிலீசு]] 806-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டேரியோ|ஆன்டேரியோ]] 806-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்பொருநை|ஆன்பொருநை]] 806-807
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மா|ஆன்மா]] 807-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மிக உளவியல்|ஆன்மிக உளவியல்]] 808-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மிகக் கல்வி|ஆன்மிகக் கல்வி]] 809-810
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மிகக் கொள்கை|ஆன்மிகக் கொள்கை]] 810-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்யாங்கு|ஆன்யாங்கு]] 814-814
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்வே|ஆன்வே]] 814-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தக்களிப்பு|ஆனந்தக்களிப்பு]] 814-815
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தக் கூத்தர்|ஆனந்தக் கூத்தர்]] 815-815
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தகுமாரசாமி|ஆனந்தகுமாரசாமி]] 815-817
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த சங்கர துருவர்|ஆனந்த சங்கர துருவர்]] 817-817
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த சதுர்த்தசி|ஆனந்த சதுர்த்தசி]] 817-817
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த தீர்த்தர்|ஆனந்த தீர்த்தர்]] 817-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தர்|ஆனந்தர்]] 818-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தரங்கப் பிள்ளை|ஆனந்தரங்கப் பிள்ளை]] 819-820
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தவர்த்தனர்|ஆனந்தவர்த்தனர்]] 820-822
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த விக்கிரம ஆண்டு|ஆனந்த விக்கிரம ஆண்டு]] 822-822
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனாசி தத்தோ|ஆனாசி தத்தோ]] 822-822
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனாய நாயனார்|ஆனாய நாயனார்]] 822-822
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனிபால்|ஆனிபால்]] 822-824
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனே, மாதவ சிரீஅரி|ஆனே, மாதவ சிரீஅரி]] 824-825
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனை - ஐயா|ஆனை - ஐயா]] 825-825
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனைக்கா|ஆனைக்கா]] 826-826
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனைகுண்டி|ஆனைகுண்டி]] 826-826
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனைமங்கலச் செப்பேடுகள்|ஆனைமங்கலச் செப்பேடுகள்]] 826-826
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனை மலை|ஆனை மலை]] 826-827
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை 8</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|இ}} </b>}}
|-
! colspan="5"|<b>இ - இசை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இ|இ]] 828-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்கி தாமசு|இக்கி தாமசு]] 831-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்கு|இக்கு]] 831-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்குடோசா|இக்குடோசா]] 831-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்கேடா அயாட்டோ|இக்கேடா அயாட்டோ]] 831-832
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்கேரி நாயக்கர்கள்|இக்கேரி நாயக்கர்கள்]] 832-833
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்சு தாமசு|இக்சு தாமசு]] 833-833
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்தா|இக்தா]] 833-833
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்தியார் உதீன் அல்தூனியா|இக்தியார் உதீன் அல்தூனியா]] 833-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்தியார்-உதீன்-காசிசா|இக்தியார்-உதீன்-காசிசா]] 834-834
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்பால், சர் முகமது|இக்பால், சர் முகமது]] 834-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்பால் நாமா-இ-சகாங்கிரி|இக்பால் நாமா-இ-சகாங்கிரி]] 834-835
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்லூ|இக்லூ]] 835-835
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்னேசியசு இலயோலா|இக்னேசியசு இலயோலா]] 835-837
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இகபானா|இகபானா]] 837-837
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இகாப் பழங்குடியினர்|இகாப் பழங்குடியினர்]] 837-838
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கர்சால்|இங்கர்சால்]] 838-839
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கர்சால், இராபர்ட்டு கிரீன்|இங்கர்சால், இராபர்ட்டு கிரீன்]] 839-839
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கர்மன் போர்|இங்கர்மன் போர்]] 839-839
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கல்சு, சான் ரேம்சு|இங்கல்சு, சான் ரேம்சு]] 839-840
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கிரே|இங்கிரே]] 840-840
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கிலாந்து|இங்கிலாந்து]] 840-847
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கிலாந்து நாட்டில் கல்வி|இங்கிலாந்து நாட்டில் கல்வி]] 847-851
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கிலாந்து வங்கி|இங்கிலாந்து வங்கி]] 851-856
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இச்சுகாக்கு ஆல்பிரெடு|இச்சுகாக்கு ஆல்பிரெடு]] 856-856
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசக்கி கதை|இசக்கி கதை]] 856-857
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசசு|இசசு]] 857-857
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசபகான்|இசபகான்]] 857-858
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசபெல்லா|இசபெல்லா]] 858-858
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசாமி|இசாமி]] 858-859
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசார்|இசார்]] 859-859
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசி|இசி]] 859-860
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசிடோர்|இசிடோர்]] 860-861
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசிபட்டணம்|இசிபட்டணம்]] 861-861
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசிரா ஆண்டு|இசிரா ஆண்டு]] 861-862
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுகிநெபரசுகா கற்றல் நாட்டச் சோதனை|இசுகிநெபரசுகா கற்றல் நாட்டச் சோதனை]] 862-862
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுகின்னரின் கல்விக் கோட்பாடு|இசுகின்னரின் கல்விக் கோட்பாடு]] 862-863
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுட்டிராங்கு-காம்பெல் தொழில் நாட்டச் சோதனை|இசுட்டிராங்கு-காம்பெல் தொழில் நாட்டச் சோதனை]] 863-872
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுட்டிராசு, இரிச்சர்டு|இசுட்டிராசு, இரிச்சர்டு]] 872-873
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுட்டிராசு யோகான்|இசுட்டிராசு யோகான்]] 873-873
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுட்டிரியா|இசுட்டிரியா]] 873-873
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடர்|இசுடர்]] 873-874
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடான்பர்டு - பினே நுண்ணறிவுச் சோதனை|இசுடான்பர்டு - பினே நுண்ணறிவுச் சோதனை]] 874-877
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடிராம்பர்குத் திறமைச் சோதனை|இசுடிராம்பர்குத் திறமைச் சோதனை]] 877-877
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடிராவின்சுகி|இசுடிராவின்சுகி]] 877-877
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடீன்கீம் மனிதன்|இசுடீன்கீம் மனிதன்]] 877-879
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடுவர்ட்டு தியூகல்டு|இசுடுவர்ட்டு தியூகல்டு]] 879-880
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடூவர்டு சூலியன் எயின்சு|இசுடூவர்டு சூலியன் எயின்சு]] 880-881
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடோக்சு. எம்|இசுடோக்சு. எம்]] 881-881
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடோகில்|இசுடோகில்]] 881-881
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடோப்பிசு மாரீ|இசுடோப்பிசு மாரீ]] 881-882
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடோனெஞ்சு|இசுடோனெஞ்சு]] 882-884
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுதாக்கியர் நாடகம்|இசுதாக்கியர் நாடகம்]] 884-885
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுதான்புல்|இசுதான்புல்]] 885-888
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுநாபக சஞ்சுவாம் அம்மானை|இசுநாபக சஞ்சுவாம் அம்மானை]] 888-888
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபாக்கு, பெஞ்சமின்|இசுபாக்கு, பெஞ்சமின்]] 888-888
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபாண்டினி|இசுபாண்டினி]] 888-889
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபார்ட்டா|இசுபார்ட்டா]] 889-891
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபால்டிங்கு, மறைந்திரு|இசுபால்டிங்கு, மறைந்திரு]] 891-891
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபான் ஒதுமார்|இசுபான் ஒதுமார்]] 891-892
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபானியத் தத்துவம்|இசுபானியத் தத்துவம்]] 892-894
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபானியோலா|இசுபானியோலா]] 894-894
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபினோசா, பெனிடிக்ட்டு|இசுபினோசா, பெனிடிக்ட்டு]] 894-896
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபெங்களர் ஆசுவால்டு|இசுபெங்களர் ஆசுவால்டு]] 896-897
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபெயின்|இசுபெயின்]] 897-914
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபெயின் நாட்டில் கல்வி|இசுபெயின் நாட்டில் கல்வி]] 914-914
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபென்சர், எர்பர்ட்டு|இசுபென்சர், எர்பர்ட்டு]] 914-918
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபென்சரின் கல்விச் சிந்தனைகள்|இசுபென்சரின் கல்விச் சிந்தனைகள்]] 918-919
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமவேல்|இசுமவேல்]] 919-920
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமிட்டு விரிகுடா|இசுமிட்டு விரிகுடா]] 920-920
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமித்சோனியன் நிறுவனம்|இசுமித்சோனியன் நிறுவனம்]] 920-922
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமீர்|இசுமீர்]] 922-922
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமெயில்|இசுமெயில்]] 923-923
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமெயில் ஏதில்கான்|இசுமெயில் ஏதில்கான்]] 923-924
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமெயில் சா|இசுமெயில் சா]] 924-924
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமெயில் நிசாம் சா இரண்டாம்|இசுமெயில் நிசாம் சா இரண்டாம்]] 924-924
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமெயில் பேக்கு|இசுமெயில் பேக்கு]] 924-925
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமே பிரபு ஏசுடிங்க இலைனல்|இசுமே பிரபு ஏசுடிங்க இலைனல்]] 925-925
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமோ|இசுமோ]] 926-926
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுரவேல்|இசுரவேல்]] 926-926
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுரேல்|இசுரேல்]] 926-934
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுரேல் நாட்டில் கல்வி|இசுரேல் நாட்டில் கல்வி]] 934-936
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுரேலி ஐசக்கு பென் சாலமன்|இசுரேலி ஐசக்கு பென் சாலமன்]] 936-936
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாபு இசுடீபன்|இசுலாபு இசுடீபன்]] 936-937
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாம்|இசுலாம்]] 937-943
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாம்கான் லோடி|இசுலாம்கான் லோடி]] 943-943
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாம் சா செர்|இசுலாம் சா செர்]] 943-944
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாம் சையது நகருல்|இசுலாம் சையது நகருல்]] 944-944
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாமாபாத்து|இசுலாமாபாத்து]] 944-945
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாமியக் கல்வி|இசுலாமியக் கல்வி]] 945-945
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாமியச் சட்டம்|இசுலாமியச் சட்டம்]] 945-959
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாமியத் தத்துவம்|இசுலாமியத் தத்துவம்]] 959-962
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாமியத் தமிழிலக்கியங்கள்|இசுலாமியத் தமிழிலக்கியங்கள்]] 962-969
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாமிய முன்னேற்ற வங்கி|இசுலாமிய முன்னேற்ற வங்கி]] 969-969
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுவெசுதியா|இசுவெசுதியா]] 969-971
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுவோல்சுகி, அலெக்சாந்தர்|இசுவோல்சுகி, அலெக்சாந்தர்]] 971-971
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசை|இசை]] 971-984
|-
|}
</center>
</div></div></div>
63sjxpqxr9nwhiotcqpr50a0m5ject1
1950972
1950971
2026-07-02T15:41:13Z
Booradleyp1
1964
/* வா.க2 அட்டவணை 1 */
1950972
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]]==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை 1</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|அ}} </b>}}
|-
! colspan="5"|<b>அளவீடும் மதிப்பீடும் - அனோவர் மரபினராட்சி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54-58
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக் கொள்கைகள்|அறக் கொள்கைகள்]] 58-63
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறத்தொடு நிற்றல்|அறத்தொடு நிற்றல்]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநூல்கள்|அறநூல்கள்]] 64-67
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநெறிச்சாரம்|அறநெறிச்சாரம்]] 67-67
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறப்பளீசுர சதகம்|அறப்பளீசுர சதகம்]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவண அடிகள்|அறவண அடிகள்]] 68-69
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல்|அறவியல்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல் வரலாறு|அறவியல் வரலாறு]] 73-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிஞர் புறப்பெயர்ச்சி|அறிஞர் புறப்பெயர்ச்சி]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் சமநிலைக் கோட்பாடு|அறிதல் சமநிலைக் கோட்பாடு]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் உளவியல்|அறிதல்சார் உளவியல்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்|அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் நடத்தை மருத்துவம்|அறிதல்சார் நடத்தை மருத்துவம்]] 81-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் மானிடவியல்|அறிதல்சார் மானிடவியல்]] 82-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் முரண்பாடு|அறிதல்சார் முரண்பாடு]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் வளர்ச்சி|அறிதல் வளர்ச்சி]] 85-86
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதிறன்|அறிதிறன்]] 86-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில்|அறிதுயில்]] 88-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில் மருத்துவம்|அறிதுயில் மருத்துவம்]] 91-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறியொணாமைக் கொள்கை|அறியொணாமைக் கொள்கை]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவனார்|அறிவனார்]] 94-94
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாய்வு|அறிவாய்வு]] 95-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாராய்ச்சியியலும் கல்வியும்|அறிவாராய்ச்சியியலும் கல்வியும்]] 97-99
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்]] 99-101
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவிப்பு|அறிவிப்பு]] 101-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆசிரியர்|அறிவியல் ஆசிரியர்]] 105-108
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]] 108-109
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்|அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்]] 109-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் கற்பிக்கும் முறைகள்|அறிவியல் கற்பிக்கும் முறைகள்]] 112-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல்சார் மேலாண்மை|அறிவியல்சார் மேலாண்மை]] 115-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் தத்துவம்|அறிவியல் தத்துவம்]] 118-121
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கல்வி|அறிவியற் கல்வி]] 121-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கழகம்|அறிவியற் கழகம்]] 121-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுடை நம்பி|அறிவுடை நம்பி]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவு மடக்கம்|அறிவு மடக்கம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்]] 124-126
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமுதற் கொள்கை|அறிவுமுதற் கொள்கை]] 126-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுரை பகர்தல்|அறிவுரை பகர்தல்]] 128-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுகை|அறுகை]] 130-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதியான சான்றுறுதி|அறுதியான சான்றுறுதி]] 130-133
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதி வாக்கு|அறுதி வாக்கு]] 133-134
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுபடை வீடுகள்|அறுபடை வீடுகள்]] 134-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவகைச் சமயங்கள்|அறுவகைச் சமயங்கள்]] 135-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவடைப் பாடல்|அறுவடைப் பாடல்]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவை வணிகன் இளவேட்டனார்|அறுவை வணிகன் இளவேட்டனார்]] 140-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்டனானரிவோ|அன்டனானரிவோ]] 140-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்பிலாலந்துறை|அன்பிலாலந்துறை]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்மொழித்தொகை|அன்மொழித்தொகை]] 141-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னபூர்ணா|அன்னபூர்ணா]] 142-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமீசு|அன்னமீசு]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமையா|அன்னமையா]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னா அய்வநோவ்னா|அன்னா அய்வநோவ்னா]] 144-144
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னி பெசண்டு|அன்னி பெசண்டு]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிமிஞிலி|அன்னிமிஞிலி]] 145-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிய சுரம்|அன்னிய சுரம்]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை|அன்னை]] 146-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்|அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சா கோரசு|அனக்சா கோரசு]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சிமாண்டர்|அனக்சிமாண்டர்]] 150-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்கிமீன்சு|அனக்கிமீன்சு]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனகாப்பள்ளி|அனகாப்பள்ளி]] 151-151
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனடோலியா|அனடோலியா]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனதாரியப்பர்|அனதாரியப்பர்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தசயனம் அய்யங்கார்|அனந்தசயனம் அய்யங்கார்]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தநாகு|அனந்தநாகு]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனவரத விநாயகம்பிள்ளை|அனவரத விநாயகம்பிள்ளை]] 153-154
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாதபிண்டிகர்|அனாதபிண்டிகர்]] 154-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாய்|அனாய்]] 154-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனிச்சம்|அனிச்சம்]] 155-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசுரம்|அனுசுரம்]] 155-156
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசூயை|அனுசூயை]] 156-156
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுப்பீடு|அனுப்பீடு]] 156-157
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபல்லவி|அனுபல்லவி]] 157-157
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கல்வி|அனுபவக் கல்வி]] 157-158
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கூம்பு|அனுபவக் கூம்பு]] 158-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவ வழிக்கொள்கை|அனுபவ வழிக்கொள்கை]] 159-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவவழிக் கொள்கை-கல்வியில்|அனுபவவழிக் கொள்கை-கல்வியில்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமகொண்டா|அனுமகொண்டா]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்|அனுமன்]] 162-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்கர்|அனுமன்கர்]] 163-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமான இலக்கணம்|அனுமான இலக்கணம்]] 163-166
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமானம்|அனுமானம்]] 166-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராகமாலை|அனுராகமாலை]]168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராதபுரப் போர்|அனுராதபுரப் போர்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுலோமம்|அனுலோமம்]] 169-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்]] 169-173
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்|அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்]] 173-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய நூற்போர்சங்கம்|அனைத்திந்திய நூற்போர்சங்கம்]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய வானொலி|அனைத்திந்திய வானொலி]] 178-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திறைக்கொள்கை|அனைத்திறைக்கொள்கை]] 181-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி|அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி]] 183-183
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துக் கல்வி வளாகம்|அனைத்துக் கல்வி வளாகம்]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துலக ஒலியியல் கழகம்|அனைத்துலக ஒலியியல் கழகம்]] 184-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர்|அனோவர்]] 187-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர் மரபினராட்சி|அனோவர் மரபினராட்சி]] 187-188
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை 2</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஆ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஆக்கக் கல்வி - ஆஞ்சு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆ|ஆ]] 189-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கக் கல்வி|ஆக்கக் கல்வி]] 193-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கத்திறன்|ஆக்கத்திறன்]] 195-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கநிலையிருத்தம்|ஆக்கநிலையிருத்தம்]] 203-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கப்பொருளியல்|ஆக்கப்பொருளியல்]] 208-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கமும் திரிபும்|ஆக்கமும் திரிபும்]] 211-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர்|ஆக்கூர்]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர் அனந்தாச்சாரி|ஆக்கூர் அனந்தாச்சாரி]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சுபர்கு|ஆக்சுபர்கு]] 215-218
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சூம்|ஆக்சூம்]] 218-218வ்
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்பர்ன், வில்லியம்|ஆக்பர்ன், வில்லியம்]] 218-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்ரா|ஆக்ரா]] 219-222
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லகாமா|ஆக்லகாமா]] 222-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லந்து பிரபு|ஆக்லந்து பிரபு]] 223-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லூத்து இரிச்சர்டு|ஆக்லூத்து இரிச்சர்டு]] 225-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகசுட்டுப் புரட்சி|ஆகசுட்டுப் புரட்சி]] 225-226
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகமங்கள்|ஆகமங்கள்]] 226-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகர்கர் (கோபால் கணேச)|ஆகர்கர் (கோபால் கணேச)]] 228-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகன்|ஆகன்]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாகான்|ஆகாகான்]] 229-230
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாபூல்கோ|ஆகாபூல்கோ]] 230-230
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய நிழற்பட முறை|ஆகாய நிழற்பட முறை]] 230-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய விமானப் படைச்சட்டம்|ஆகாய விமானப் படைச்சட்டம்]] 231-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகார நியமம்|ஆகார நியமம்]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகுபெயர்|ஆகுபெயர்]] 232-234
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகூரா மசுதா|ஆகூரா மசுதா]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்க்கோ|ஆங்க்கோ]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்காங்கு|ஆங்காங்கு]] 235-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில இலக்கிய வரலாறு|ஆங்கில இலக்கிய வரலாறு]] 237-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாய்]] 247-248
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு]] 248-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு|ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலம் கற்பித்தல்|ஆங்கிலம் கற்பித்தல்]] 252-254
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில மொழி|ஆங்கில மொழி]] 254-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ சாக்சானியர்கள்|ஆங்கிலோ சாக்சானியர்கள்]] 258-259
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்|ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்]] 259-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் தோம்|ஆங்கோர் தோம்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் வாட்டு|ஆங்கோர் வாட்டு]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்-செள|ஆங்-செள]] 260-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசம்|ஆசம்]] 261-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்|ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாரக்கோவை|ஆசாரக்கோவை]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிபீர்க் கணவாய்|ஆசிபீர்க் கணவாய்]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியச் சங்கம்|ஆசியச் சங்கம்]] 263-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்|ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்]] 264-266
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு|ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்|ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்]] 267-268
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய முன்னேற்ற வங்கி|ஆசிய முன்னேற்ற வங்கி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியா|ஆசியா]] 270-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரம தருமம்|ஆசிரம தருமம்]] 290-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் தாழிசை|ஆசிரியத் தாழிசை]] 291-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் துறை|ஆசிரியத் துறை]] 291-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய நிகண்டு|ஆசிரிய நிகண்டு]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியமாலை|ஆசிரியமாலை]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் சிறப்புப் பண்புகள்|ஆசிரியர் சிறப்புப் பண்புகள்]] 292-293
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செய்கை|ஆசிரியர் செய்கை]] 293-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செயலுரம்|ஆசிரியர் செயலுரம்]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தேசியக்குழு|ஆசிரியர் தேசியக்குழு]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தொழில் திறன்|ஆசிரியர் தொழில் திறன்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நல்லந்துவனார்|ஆசிரியர் நல்லந்துவனார்]] 298-298
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நிலை|ஆசிரியர் நிலை]] 298-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பங்கு|ஆசிரியர் பங்கு]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பணியிடைப் பயிற்சி|ஆசிரியர் பணியிடைப் பயிற்சி]] 301-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் - பெற்றோர் உறவு|ஆசிரியர் - பெற்றோர் உறவு]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர்-பெற்றோர் கழகம்|ஆசிரியர்-பெற்றோர் கழகம்]] 304-306
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மாணவர் உறவு|ஆசிரியர் மாணவர் உறவு]] 306-308
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மையங்கள்|ஆசிரியர் மையங்கள்]] 308-308
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியரும் சமுதாயமும்|ஆசிரியரும் சமுதாயமும்]] 308-311
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தம்]] 311-311
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியன் பெருங்கண்ணன்|ஆசிரியன் பெருங்கண்ணன்]] 311-311
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவகர்|ஆசீவகர்]] 311-311
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவக வாதம்|ஆசீவக வாதம்]] 311-312
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுக்வித்து|ஆசுக்வித்து]] 312-312
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகவிராச சிங்கம்|ஆசுகவிராச சிங்கம்]] 312-312
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகார் ஒயில்டு|ஆசுகார் ஒயில்டு]] 312-313
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு|ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு]] 313-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின் ஏரி|ஆசுட்டின் ஏரி]] 313-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின், சேன்|ஆசுட்டின், சேன்]] 313-315
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்ராகான்|ஆசுட்ராகான்]] 315-315
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுடா|ஆசுடா]] 315-315
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரியா|ஆசுத்திரியா]] 315-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா|ஆசுத்திரேலியா]] 323-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்|ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்]] 334-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுருபல்|ஆசுதுருபல்]] 336-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுரை|ஆசுதுரை]] 336-336
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதோசு முகர்சி|ஆசுதோசு முகர்சி]] 337-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபெட்டு|ஆசுபெட்டு]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபேசியா|ஆசுபேசியா]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்|ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்]] 340-341
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுலோ|ஆசுலோ]] 341-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசூர் பானிபல்|ஆசூர் பானிபல்]] 341-342
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆஞ்சு|ஆஞ்சு]] 342-342
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை 3</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஆ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை - ஆந்தோளிதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை|ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை]] 342-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிச் சொற்கள்|ஆட்சிச் சொற்கள்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிப்திகா|ஆட்சிப்திகா]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி மொழிகள் சட்டம்|ஆட்சி மொழிகள் சட்டம்]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி வேண்டாக் கொள்கை|ஆட்சி வேண்டாக் கொள்கை]] 345-349
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டங்களும் விளையாட்டுகளும்|ஆட்டங்களும் விளையாட்டுகளும்]] 349-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டத் தந்திரக் கோட்பாடு|ஆட்டத் தந்திரக் கோட்பாடு]] 359-365
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டனத்தி|ஆட்டனத்தி]] 365-365
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டோ, முதலாம், மகா|ஆட்டோ, முதலாம், மகா]] 365-367
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்படுநர் உளமருந்துவம்|ஆட்படுநர் உளமருந்துவம்]] 367-368
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்பதுக்கல்|ஆட்பதுக்கல்]] 368-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்புலா|ஆட்புலா]] 368-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லர், ஆல்பிரெடு|ஆட்லர், ஆல்பிரெடு]] 368-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லெசு|ஆட்லெசு]] 368-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, என்றி புகுக்சு|ஆடம்சு, என்றி புகுக்சு]] 369-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான்|ஆடம்சு, சான்]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான் குவின்சி|ஆடம்சு, சான் குவின்சி]] 370-371
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு மலை|ஆடம்சு மலை]] 371-371
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்பரப் பொருள்கள்|ஆடம்பரப் பொருள்கள்]] 371-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்|ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்]] 372-378
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல் வல்லான்|ஆடல் வல்லான்]] 378-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடானை|ஆடானை]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடிப் பெருக்கு|ஆடிப் பெருக்கு]] 381-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்|ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுதுறை மாசாத்தனார்|ஆடுதுறை மாசாத்தனார்]] 382-382
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுபுலியாட்டம்|ஆடுபுலியாட்டம்]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடை அணிகள்|ஆடை அணிகள்]] 382-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டப்பன் ஊரணி|ஆண்டப்பன் ஊரணி]] 391-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள்|ஆண்டாள்]] 391-393
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள் பிள்ளைத் தமிழ்|ஆண்டாள் பிள்ளைத் தமிழ்]] 393-393
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகுவா|ஆண்டிகுவா]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகோனசு|ஆண்டிகோனசு]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்பட்டிக் காசுகள்|ஆண்டிப்பட்டிக் காசுகள்]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்புலவர்|ஆண்டிப்புலவர்]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியன் குழு|ஆண்டியன் குழு]] 394-396
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியாக்கு|ஆண்டியாக்கு]] 396-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியால்கிடாசு|ஆண்டியால்கிடாசு]] 396-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டீசு மலைத்தொடர்|ஆண்டீசு மலைத்தொடர்]] 396-397
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுக் குறியீட்டு முறைகள்|ஆண்டுக் குறியீட்டு முறைகள்]] 397-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுத் தொகை|ஆண்டுத் தொகை]] 404-405
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுப் பொதுக் கூட்டம்|ஆண்டுப் பொதுக் கூட்டம்]] 405-407
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுராசு|ஆண்டுராசு]] 407-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணத்தி|ஆணத்தி]] 408-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணவ மலம்|ஆணவ மலம்]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணூர்ப் போர்|ஆணூர்ப் போர்]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைக் குழுக்கள்|ஆணைக் குழுக்கள்]] 409-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைச் சட்டம்|ஆணைச் சட்டம்]] 411-412
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணையுறுதி|ஆணையுறுதி]] 412-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திகம்|ஆத்திகம்]] 414-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திசூடி|ஆத்திசூடி]] 415-415
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரலோபிதிகசு|ஆத்திரலோபிதிகசு]] 415-417
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்|ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்]] 417-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரையன் பேராசிரியன்|ஆத்திரையன் பேராசிரியன்]] 421-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்தூர்|ஆத்தூர்]] 421-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்மநாத தேசிகர்|ஆத்மநாத தேசிகர்]] 421-421
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்ரு|ஆத்ரு]] 421-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்கான் கல்லறை|ஆதம்கான் கல்லறை]] 421-422
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சன் கல்விக் கருத்துகள்|ஆதம்சன் கல்விக் கருத்துகள்]] 422-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சுக் கல்விக் கருத்துகள்|ஆதம்சுக் கல்விக் கருத்துகள்]] 423-424
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம் சுமித்து|ஆதம் சுமித்து]] 424-425
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அவினி|ஆதன் அவினி]] 425-425
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அழிசி|ஆதன் அழிசி]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் எழினி|ஆதன் எழினி]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன்சு|ஆதன்சு]] 426-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனுங்கன்|ஆதனுங்கன்]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனோரி|ஆதனோரி]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் சிகரம்|ஆதாம் சிகரம்]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் வாராவதி|ஆதாம் வாராவதி]] 429-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாமும் ஏவாளும்|ஆதாமும் ஏவாளும்]] 429-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்|ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்]] 429-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாயம்|ஆதாயம்]] 433-440
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்|ஆதார்]] 440-440
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்ன் சோதனைகள்|ஆதார்ன் சோதனைகள்]] 440-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாரக் கல்வி|ஆதாரக் கல்வி]] 443-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார சுருதி|ஆதார சுருதி]] 445-445
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி|ஆதி]] 445-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்கப் பொருளாதாரம்|ஆதிக்கப் பொருளாதாரம்]] 445-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகள்|ஆதிக்குடிகள்]] 450-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்]] 460-466
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்]] 466-473
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்|ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்]] 473-475
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் தொன்மங்கள்|ஆதிக்குடிகளின் தொன்மங்கள்]] 476-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் பொருளாதாரம்|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்]] 478-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்|ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்]] 484-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளும் அரசும்|ஆதிக்குடிகளும் அரசும்]] 488-490
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகாலக் கல்வி|ஆதிகாலக் கல்வி]] 490-491
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகிரந்தம்|ஆதிகிரந்தம்]] 491-491
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்ச தேவன்|ஆதிச்ச தேவன்]] 491-491
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்சநல்லூர்|ஆதிச்சநல்லூர்]] 491-494
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசங்கரர்|ஆதிசங்கரர்]] 494-497
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசேடன்|ஆதிசேடன்]] 497-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி சைவர்|ஆதி சைவர்]] 498-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த கரிகாலன்|ஆதித்த கரிகாலன்]] 498-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த சோழன்|ஆதித்த சோழன்]] 498-499
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தன் கலைப்பாணி|ஆதித்தன் கலைப்பாணி]] 499-499
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தனார், சி. பா.|ஆதித்தனார், சி. பா.]] 499-500
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி திராவிடர் நலம்|ஆதி திராவிடர் நலம்]] 500-501
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிநகர்ப் போர்|ஆதிநகர்ப் போர்]] 501-502
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபகவன்|ஆதிபகவன்]] 502-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபருவத்தாதி பருவம்|ஆதிபருவத்தாதி பருவம்]] 504-504
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபுத்தர்|ஆதிபுத்தர்]] 504-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிமந்தி|ஆதிமந்தி]] 504-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி மூர்த்தி|ஆதி மூர்த்தி]] 504-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதியப்பனார்|ஆதியப்பனார்]] 504-505
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை1|ஆதிரை1]] 505-505
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை2|ஆதிரை2]] 505-505
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதில்சா, முகமது|ஆதில்சா, முகமது]] 505-505
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிலாபாத்து|ஆதிலாபாத்து]] 505-505
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவராககவி|ஆதிவராககவி]] 505-505
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவாயிலார்|ஆதிவாயிலார்]] 505-506
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதீனங்கள்|ஆதீனங்கள்]] 506-507
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரம் பிரதேசம்|ஆந்திரம் பிரதேசம்]] 507-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு|ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரனோவ்|ஆந்திரனோவ்]] 513-514
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தை|ஆந்தை]] 514-514
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தோளிதம்|ஆந்தோளிதம்]] 514-514
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை 4</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஆ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஆப் ஆறு - ஆயேசியசு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப் ஆறு|ஆப் ஆறு]] 514-514
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானிசுத்தானம்|ஆப்கானிசுத்தானம்]] 514-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானியப் போர்கள்|ஆப்கானியப் போர்கள்]] 519-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சிரான் தீபகற்பம்|ஆப்சிரான் தீபகற்பம்]] 523-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சு தாமசு|ஆப்சு தாமசு]] 524-525
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சுபர்க்கு|ஆப்சுபர்க்கு]] 525-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பனூர்|ஆப்பனூர்]] 525-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பாடி|ஆப்பாடி]] 525-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பியன் பாதை|ஆப்பியன் பாதை]] 525-525
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கக் குள்ளர்கள்|ஆப்பிரிக்கக் குள்ளர்கள்]] 525-526
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்|ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்]] 526-528
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்|ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்]] 528-528
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு|ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு]] 528-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்|ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்]] 529-530
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி|ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி]] 530-531
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி|ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி]] 531-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க மொழிகள்|ஆப்பிரிக்க மொழிகள்]] 531-533
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்கா]] 533-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு|ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு]] 546-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பு வடிவ எழுத்து|ஆப்பு வடிவ எழுத்து]] 549-550
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்போ மலை|ஆப்போ மலை]] 550-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபட்டு|ஆபட்டு]] 550-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபர்கிராம்பி, இலேசலசு|ஆபர்கிராம்பி, இலேசலசு]] 550-551
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபாசி சோன்தேவர்|ஆபாசி சோன்தேவர்]] 551-551
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபாநேரி|ஆபாநேரி]] 551-552
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபிரகாம் பண்டிதர், மு.|ஆபிரகாம் பண்டிதர், மு.]] 552-553
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபிரர்கள்|ஆபிரர்கள்]] 553-553
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபு|ஆபு]] 553-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபுத்திரன்|ஆபுத்திரன்]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்கர்சுட்டு|ஆம்கர்சுட்டு]] 556-557
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்சுக்கு|ஆம்சுக்கு]] 557-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்சுடர்டாம்|ஆம்சுடர்டாம்]] 557-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்ப்சயர்|ஆம்ப்சயர்]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்ப்டன், சான்|ஆம்ப்டன், சான்]] 558-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பசுதியர்|ஆம்பசுதியர்]] 558-558
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பர்|ஆம்பர்]] 559-559
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பர்க்கு|ஆம்பர்க்கு]] 559-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பூர்|ஆம்பூர்]] 560-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பூர்ப்போர்|ஆம்பூர்ப்போர்]] 560-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்போரா சாடிகள்|ஆம்போரா சாடிகள்]] 560-561
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமந்திரிகை|ஆமந்திரிகை]] 561-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமர்சோல்டு|ஆமர்சோல்டு]] 561-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாதன்|ஆமாதன்]] 562-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாமாட்சு|ஆமாமாட்சு]] 562-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமில்ட்டன், அலெக்சாந்தர்|ஆமில்ட்டன், அலெக்சாந்தர்]] 562-564
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுக்த மாலியதா|ஆமுக்த மாலியதா]] 564-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுண்சென், ரோவால்டு|ஆமுண்சென், ரோவால்டு]] 566-567
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுராபி|ஆமுராபி]] 567-569
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்1|ஆமூர்1]] 569-569
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்2|ஆமூர்2]] 569-569
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் ஆறு|ஆமூர் ஆறு]] 569-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்க் கவுதமன் சாதேவனார்|ஆமூர்க் கவுதமன் சாதேவனார்]] 570-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் மல்லன்|ஆமூர் மல்லன்]] 570-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் முதலி1|ஆமூர் முதலி1]] 570-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் முதலி2|ஆமூர் முதலி2]] 570-570
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமென்|ஆமென்]] 570-571
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோசு|ஆமோசு]] 571-571
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோநைட்டுகள்|ஆமோநைட்டுகள்]] 571-571
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோரைட்டுகள்|ஆமோரைட்டுகள்]] 571-571
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்1|ஆய்1]] 571-571
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்2|ஆய்2]] 571-571
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய் அண்டிரன்|ஆய் அண்டிரன்]] 571-571
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய் எயினன்|ஆய் எயினன்]] 571-571
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்குடி|ஆய்குடி]] 571-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்ச்சியர்|ஆய்ச்சியர்]] 572-572
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்தம்|ஆய்தம்]] 572-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்வுப் பயணம்|ஆய்வுப் பயணம்]] 572-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்வுமுறை ஒலியியல்|ஆய்வுமுறை ஒலியியல்]] 578-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயத் தீர்வைகள்|ஆயத் தீர்வைகள்]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிசா|ஆயிசா]] 582-582
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிரத்தளி|ஆயிரத்தளி]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிரவேலி அயிரூர்|ஆயிரவேலி அயிரூர்]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுத பூசை|ஆயுத பூசை]] 582-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுதம்|ஆயுதம்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]] 583-587
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்|ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்]] 587-595
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுக் கழகம்|ஆயுள் காப்பீட்டுக் கழகம்]] 595-599
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுச் சட்டம்|ஆயுள் காப்பீட்டுச் சட்டம்]] 599-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயேசியசு|ஆயேசியசு]] 601-601
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை </div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஆ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஆர்க்காட்டு நவாபுகள் - ஆரோன் </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்காட்டு நவாபுகள்|ஆர்க்காட்டு நவாபுகள்]] 601-604
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்|ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்]] 604-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்கினித் தீவுகள்|ஆர்க்கினித் தீவுகள்]] 604-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்கேஞ்சல்|ஆர்க்கேஞ்சல்]] 604-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்டிக்குப் பெருங்கடல்|ஆர்க்டிக்குப் பெருங்கடல்]] 604-605
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்டிக்கு வட்டம்|ஆர்க்டிக்கு வட்டம்]] 605-605
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கலிசு|ஆர்கலிசு]] 605-605
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கன்|ஆர்கன்]] 605-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கனாட்டுகள்|ஆர்கனாட்டுகள்]] 606-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கான்|ஆர்கான்]] 606-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கிரீவ்சு,சேம்சு|ஆர்கிரீவ்சு,சேம்சு]] 606-606
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கூசு|ஆர்கூசு]] 606-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்சென்டினா|ஆர்சென்டினா]] 606-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ட்போர்டு|ஆர்ட்போர்டு]] 611-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்டிஞ்சு|ஆர்டிஞ்சு]] 611-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்டென்|ஆர்டென்]] 612-612
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்த்தாசர்சிசு|ஆர்த்தாசர்சிசு]] 612-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்தர்|ஆர்தர்]] 612-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்திகோ இராபர்ட்டோ|ஆர்திகோ இராபர்ட்டோ]] 612-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்நதி|ஆர்நதி]] 613-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ப்பு|ஆர்ப்பு]] 613-613
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பியசு|ஆர்பியசு]] 613-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பின்|ஆர்பின்]] 613-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பீலாப் போர்|ஆர்பீலாப் போர்]] 614-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மடா|ஆர்மடா]] 614-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மா|ஆர்மா]] 616-616
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மா மலை|ஆர்மா மலை]] 616-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மோனியம்|ஆர்மோனியம்]] 616-617
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்லியன்சு|ஆர்லியன்சு]] 617-617
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்லெம்|ஆர்லெம்]] 617-617
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்வங்களும் மனப்பான்மைகளும்|ஆர்வங்களும் மனப்பான்மைகளும்]] 617-621
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ன் முனை|ஆர்ன் முனை]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்னால்டு, சே.ஆர்|ஆர்னால்டு, சே.ஆர்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்னை, காரன்|ஆர்னை, காரன்]] 621-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரகன்|ஆரகன்]] 621-622
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரஞ்சு ஆறு|ஆரஞ்சு ஆறு]] 622-622
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரஞ்சு சுதந்திர நாடு|ஆரஞ்சு சுதந்திர நாடு]] 622-622
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணி|ஆரணி]] 622-622
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணிப் போர்|ஆரணிப் போர்]] 622-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணியகம்|ஆரணியகம்]] 623-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரத்தி|ஆரத்தி]] 623-623
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரம்ப வாதம்|ஆரம்ப வாதம்]] 623-624
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரராட்டு|ஆரராட்டு]] 624-624
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரல் கடல்|ஆரல் கடல்]] 624-624
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரல்டு|ஆரல்டு]] 624-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரவாக்கு இந்தியர்|ஆரவாக்கு இந்தியர்]] 625-625
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராசு|ஆராசு]] 625-626
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சி முறைகள்|ஆராய்ச்சி முறைகள்]] 626-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்|ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்]] 630-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சியும் முன்னேற்றமும்|ஆராய்ச்சியும் முன்னேற்றமும்]] 633-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரால்டு|ஆரால்டு]] 635-635
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராவமுதாச்சாரியார்|ஆராவமுதாச்சாரியார்]] 635-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிகன்|ஆரிகன்]] 635-636
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிங்டன், சேம்சு|ஆரிங்டன், சேம்சு]] 636-637
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிசுடைடசு|ஆரிசுடைடசு]] 637-637
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிசோனா|ஆரிசோனா]] 637-640
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிடம்1|ஆரிடம்1]] 640-640
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிடம்2|ஆரிடம்2]] 640-640
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அண்ணல்|ஆரிய அண்ணல்]] 640-640
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அரசன் பிரகத்தன்|ஆரிய அரசன் பிரகத்தன்]] 640-641
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்|ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்]] 641-641
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியங்காவு|ஆரியங்காவு]] 641-641
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய சமாசம்|ஆரிய சமாசம்]] 641-643
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய தேவர்|ஆரிய தேவர்]] 643-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்|ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்]] 644-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்பப் புலவர்|ஆரியப்பப் புலவர்]] 644-644
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்பொருநன்|ஆரியப்பொருநன்]] 644-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியபட்டர்|ஆரியபட்டர்]] 644-646
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியர்|ஆரியர்]] 646-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியான்|ஆரியான்]] 650-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரினாக்கோ|ஆரினாக்கோ]] 650-650
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருணியரசன்|ஆருணியரசன்]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருத்திரா தரிசனம்|ஆருத்திரா தரிசனம்]] 651-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூர்|ஆரூர்]] 651-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூர் அரநெறி|ஆரூர் அரநெறி]] 651-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருர்ப் பரவையுள் மண்டலி|ஆருர்ப் பரவையுள் மண்டலி]] 651-652
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூன்-அல்-ரசீது|ஆரூன்-அல்-ரசீது]] 652-652
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோ|ஆரோ]] 652-653
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோவில்|ஆரோவில்]] 653-653
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோன்|ஆரோன்]] 653-653
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை 6</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஆ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஆல்ககாலிக்கு அனானிமசு - ஆளுமை மதிப்பீடு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ககாலிக்கு அனானிமசு|ஆல்ககாலிக்கு அனானிமசு]] 653-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்சிராசு மாநாடு|ஆல்சிராசு மாநாடு]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ட்டாமிரா|ஆல்ட்டாமிரா]] 655-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்டாய்|ஆல்டாய்]] 655-656
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ப்சு|ஆல்ப்சு]] 656-656
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்க்கு|ஆல்பர்க்கு]] 657-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட் இளவரசர்|ஆல்பர்ட் இளவரசர்]] 657-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட் ஏரி|ஆல்பர்ட் ஏரி]] 657-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டா|ஆல்பர்ட்டா]] 657-661
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டு, முதலாம்|ஆல்பர்ட்டு, முதலாம்]] 661-661
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டு, முதலாம்|ஆல்பர்ட்டு, முதலாம்]] 661-661
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பனி|ஆல்பனி]] 661-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பார்க்கு|ஆல்பார்க்கு]] 662-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பாலோங்கா|ஆல்பாலோங்கா]] 662-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு பூங்கா|ஆல்பிரடு பூங்கா]] 662-662
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு, மகா|ஆல்பிரடு, மகா]] 662-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு மார்சல்|ஆல்பிரடு மார்சல்]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி|ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி]] 664-665
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா)|ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா)]] 665-665
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பைன்|ஆல்பைன்]] 665-665
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்போர்ட்டு, கார்டன்|ஆல்போர்ட்டு, கார்டன்]] 665-666
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்மகெரா|ஆல்மகெரா]] 666-666
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்மா ஆட்டா|ஆல்மா ஆட்டா]] 666-666
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்வா பிரபு|ஆல்வா பிரபு]] 666-667
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்காடு|ஆலங்காடு]] 667-667
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்கானம்|ஆலங்கானம்]] 667-667
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்குடி|ஆலங்குடி]] 667-668
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்குடி வங்கனார்|ஆலங்குடி வங்கனார்]] 668-668
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலத்தூர் கிழார்|ஆலத்தூர் கிழார்]] 668-668
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலந்துத் தீவுகள்|ஆலந்துத் தீவுகள்]] 668-668
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலப்புழை|ஆலப்புழை]] 668-668
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம், என்றி|ஆலம், என்றி]] 668-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்கிர்பூர்|ஆலம்கிர்பூர்]] 669-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்கீர்|ஆலம்கீர்]] 669-669
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பாக்கம்|ஆலம்பாக்கம்]] 669-669
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பூர்|ஆலம்பூர்]] 669-670
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம் பெர்ட்டு சீன்|ஆலம் பெர்ட்டு சீன்]] 670-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பேரி சாத்தனார்|ஆலம்பேரி சாத்தனார்]] 671-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பொழில்|ஆலம்பொழில்]] 671-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலவட்டம்|ஆலவட்டம்]] 671-672
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலவாய்|ஆலவாய்]] 672-672
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலன்புரூக்கு பிரபு|ஆலன்புரூக்கு பிரபு]] 672-672
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலாபனை|ஆலாபனை]] 672-672
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலால சுந்தரம் பிள்ளை அ.(காஞ்சி)|ஆலால சுந்தரம் பிள்ளை அ.(காஞ்சி)]] 672-672
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிக்கார்னாசசு|ஆலிக்கார்னாசசு]] 672-673
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிப்புலவர்|ஆலிப்புலவர்]] 673-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு|ஆலிபாக்சு]] 673-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு, சார்லசு மாண்டேகு|ஆலிபாக்சு, சார்லசு மாண்டேகு]] 674-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு பிரபு|ஆலிபாக்சு பிரபு]] 675-675
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலியார்|ஆலியார்]] 675-675
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலே|ஆலே]] 675-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலேயாக்கலாத் தேசியப் பூங்கா|ஆலேயாக்கலாத் தேசியப் பூங்கா]] 676-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவஞ்சி|ஆவஞ்சி]] 676-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவடு துறை|ஆவடு துறை]] 676-676
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணக் காப்பகம்|ஆவணக் காப்பகம்]] 676-679
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணச் சான்று|ஆவணச் சான்று]] 679-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணம்|ஆவணம்]] 684-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணி அவிட்டம்|ஆவணி அவிட்டம்]] 687-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவர்கள்|ஆவர்கள்]] 688-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவர்த்தம்|ஆவர்த்தம்]] 688-688
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவா|ஆவா]] 688-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவிசென்னா|ஆவிசென்னா]] 688-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவியர்|ஆவியர்]] 688-688
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவியுலகக் கோட்பாடு|ஆவியுலகக் கோட்பாடு]] 689-691
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவுடையம்மாள்|ஆவுடையம்மாள்]] 691-691
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவுடையார் கோயில்|ஆவுடையார் கோயில்]] 691-691
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்|ஆவூர்]] 691-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் கௌதமன் சாதேவனார்|ஆவூர்க் கௌதமன் சாதேவனார்]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் கௌதமன் சாதேவனார்|ஆவூர்க் கௌதமன் சாதேவனார்]] 692-692
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்கிழார்|ஆவூர்கிழார்]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்|ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்]] 692-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் மூலங்கிழார்|ஆவூர் மூலங்கிழார்]] 692-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்|ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்]] 693-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்ந்த சிந்தனை|ஆழ்ந்த சிந்தனை]] 693-694
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்நிலைத் தியானம்|ஆழ்நிலைத் தியானம்]] 694-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்|ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்]] 695-702
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்வார் திருநகரி|ஆழ்வார் திருநகரி]] 702-703
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்வாரப்பப் பிள்ளை|ஆழ்வாரப்பப் பிள்ளை]] 703-703
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை|ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை]] 703-706
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள் நிலம்|ஆள் நிலம்]] 706-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்|ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்]] 710-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள்வலத் தேவைக் கல்வி|ஆள்வலத் தேவைக் கல்வி]] 710-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள்வார்|ஆள்வார்]] 713-713
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளத்தி|ஆளத்தி]] 713-715
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளவத்தார்|ஆளவத்தார்]] 715-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்|ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்]] 716-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருச் சண்பை விருத்தம்|ஆளுடைய பிள்ளையார் திருச் சண்பை விருத்தம்]] 716-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை|ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை]] 716-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருமும் மணிக்கோவை|ஆளுடைய பிள்ளையார் திருமும் மணிக்கோவை]] 716-717
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி|ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை|ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை]] 717-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுநர்|ஆளுநர்]] 717-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுபர் (ஆளுவர்)|ஆளுபர் (ஆளுவர்)]] 718-718
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை|ஆளுமை]] 718-721
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கூறுகளும் பேச்சுக் கோளாறுகளும்|ஆளுமைக் கூறுகளும் பேச்சுக் கோளாறுகளும்]] 721-723
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக் கோட்பாடுகள்]] 723-762
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோளாறுகள்|ஆளுமைக் கோளாறுகள்]] 762-765
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை மதிப்பீடு|ஆளுமை மதிப்பீடு]] 765-786
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை 7</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|ஆ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஆற்றலும் ஆணையுரிமையும் - ஆனை மலை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆற்றலும் ஆணையுரிமையும்|ஆற்றலும் ஆணையுரிமையும்]] 786-789
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆற்றுப்படை இலக்கியம்|ஆற்றுப்படை இலக்கியம்]] 789-792
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆற்றுப்பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம்|ஆற்றுப்பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம்]] 792-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறகழூர்|ஆறகழூர்]] 793-793
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுகள்|ஆறுகள்]] 793-796
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறு நாட்டார் மலை|ஆறு நாட்டார் மலை]] 796-796
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக அடிகள்|ஆறுமுக அடிகள்]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக ஆச்சாரி|ஆறுமுக ஆச்சாரி]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக சாமிகள்|ஆறுமுக சாமிகள்]] 797-797
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுகஞ்சேர்வை|ஆறுமுகஞ்சேர்வை]] 797-797
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக நயினார்ப்பிள்ளை|ஆறுமுக நயினார்ப்பிள்ளை]] 797-798
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவலர்]] 798-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுகம் பிள்ளை, பூ.|ஆறுமுகம் பிள்ளை, பூ.]] 799-799
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக முதலியார் வரகவி|ஆறுமுக முதலியார் வரகவி]] 799-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள்|ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள்]] 800-800
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறைகிழார்|ஆறைகிழார்]] 800-800
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்|ஆன்]] 800-801
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன் இராணியார்|ஆன் இராணியார்]] 801-802
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்சு|ஆன்சு]] 802-802
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்சு ஆல்பைன்|ஆன்சு ஆல்பைன்]] 802-802
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்செம்|ஆன்செம்]] 802-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்ராசு, சர் எட்மண்டு|ஆன்ட்ராசு, சர் எட்மண்டு]] 803-803
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்ரூசு, சி. எப்|ஆன்ட்ரூசு, சி. எப்]] 803-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்ரோசு தீவு|ஆன்ட்ரோசு தீவு]] 805-805
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்வெர்பு|ஆன்ட்வெர்பு]] 805-805
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டிதெம்|ஆன்டிதெம்]] 805-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டிபோட்சு தீவுகள்|ஆன்டிபோட்சு தீவுகள்]] 806-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டிலீசு|ஆன்டிலீசு]] 806-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டேரியோ|ஆன்டேரியோ]] 806-806
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்பொருநை|ஆன்பொருநை]] 806-807
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மா|ஆன்மா]] 807-808
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மிக உளவியல்|ஆன்மிக உளவியல்]] 808-809
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மிகக் கல்வி|ஆன்மிகக் கல்வி]] 809-810
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மிகக் கொள்கை|ஆன்மிகக் கொள்கை]] 810-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்யாங்கு|ஆன்யாங்கு]] 814-814
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்வே|ஆன்வே]] 814-814
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தக்களிப்பு|ஆனந்தக்களிப்பு]] 814-815
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தக் கூத்தர்|ஆனந்தக் கூத்தர்]] 815-815
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தகுமாரசாமி|ஆனந்தகுமாரசாமி]] 815-817
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த சங்கர துருவர்|ஆனந்த சங்கர துருவர்]] 817-817
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த சதுர்த்தசி|ஆனந்த சதுர்த்தசி]] 817-817
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த தீர்த்தர்|ஆனந்த தீர்த்தர்]] 817-818
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தர்|ஆனந்தர்]] 818-819
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தரங்கப் பிள்ளை|ஆனந்தரங்கப் பிள்ளை]] 819-820
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தவர்த்தனர்|ஆனந்தவர்த்தனர்]] 820-822
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த விக்கிரம ஆண்டு|ஆனந்த விக்கிரம ஆண்டு]] 822-822
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனாசி தத்தோ|ஆனாசி தத்தோ]] 822-822
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனாய நாயனார்|ஆனாய நாயனார்]] 822-822
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனிபால்|ஆனிபால்]] 822-824
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனே, மாதவ சிரீஅரி|ஆனே, மாதவ சிரீஅரி]] 824-825
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனை - ஐயா|ஆனை - ஐயா]] 825-825
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனைக்கா|ஆனைக்கா]] 826-826
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனைகுண்டி|ஆனைகுண்டி]] 826-826
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனைமங்கலச் செப்பேடுகள்|ஆனைமங்கலச் செப்பேடுகள்]] 826-826
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனை மலை|ஆனை மலை]] 826-827
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க2 அட்டவணை 8</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|இ}} </b>}}
|-
! colspan="5"|<b>இ - இசை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இ|இ]] 828-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்கி தாமசு|இக்கி தாமசு]] 831-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்கு|இக்கு]] 831-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்குடோசா|இக்குடோசா]] 831-831
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்கேடா அயாட்டோ|இக்கேடா அயாட்டோ]] 831-832
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்கேரி நாயக்கர்கள்|இக்கேரி நாயக்கர்கள்]] 832-833
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்சு தாமசு|இக்சு தாமசு]] 833-833
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்தா|இக்தா]] 833-833
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்தியார் உதீன் அல்தூனியா|இக்தியார் உதீன் அல்தூனியா]] 833-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்தியார்-உதீன்-காசிசா|இக்தியார்-உதீன்-காசிசா]] 834-834
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்பால், சர் முகமது|இக்பால், சர் முகமது]] 834-834
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்பால் நாமா-இ-சகாங்கிரி|இக்பால் நாமா-இ-சகாங்கிரி]] 834-835
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்லூ|இக்லூ]] 835-835
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்னேசியசு இலயோலா|இக்னேசியசு இலயோலா]] 835-837
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இகபானா|இகபானா]] 837-837
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இகாப் பழங்குடியினர்|இகாப் பழங்குடியினர்]] 837-838
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கர்சால்|இங்கர்சால்]] 838-839
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கர்சால், இராபர்ட்டு கிரீன்|இங்கர்சால், இராபர்ட்டு கிரீன்]] 839-839
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கர்மன் போர்|இங்கர்மன் போர்]] 839-839
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கல்சு, சான் ரேம்சு|இங்கல்சு, சான் ரேம்சு]] 839-840
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கிரே|இங்கிரே]] 840-840
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கிலாந்து|இங்கிலாந்து]] 840-847
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கிலாந்து நாட்டில் கல்வி|இங்கிலாந்து நாட்டில் கல்வி]] 847-851
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கிலாந்து வங்கி|இங்கிலாந்து வங்கி]] 851-856
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இச்சுகாக்கு ஆல்பிரெடு|இச்சுகாக்கு ஆல்பிரெடு]] 856-856
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசக்கி கதை|இசக்கி கதை]] 856-857
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசசு|இசசு]] 857-857
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசபகான்|இசபகான்]] 857-858
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசபெல்லா|இசபெல்லா]] 858-858
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசாமி|இசாமி]] 858-859
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசார்|இசார்]] 859-859
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசி|இசி]] 859-860
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசிடோர்|இசிடோர்]] 860-861
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசிபட்டணம்|இசிபட்டணம்]] 861-861
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசிரா ஆண்டு|இசிரா ஆண்டு]] 861-862
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுகிநெபரசுகா கற்றல் நாட்டச் சோதனை|இசுகிநெபரசுகா கற்றல் நாட்டச் சோதனை]] 862-862
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுகின்னரின் கல்விக் கோட்பாடு|இசுகின்னரின் கல்விக் கோட்பாடு]] 862-863
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுட்டிராங்கு-காம்பெல் தொழில் நாட்டச் சோதனை|இசுட்டிராங்கு-காம்பெல் தொழில் நாட்டச் சோதனை]] 863-872
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுட்டிராசு, இரிச்சர்டு|இசுட்டிராசு, இரிச்சர்டு]] 872-873
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுட்டிராசு யோகான்|இசுட்டிராசு யோகான்]] 873-873
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுட்டிரியா|இசுட்டிரியா]] 873-873
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடர்|இசுடர்]] 873-874
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடான்பர்டு - பினே நுண்ணறிவுச் சோதனை|இசுடான்பர்டு - பினே நுண்ணறிவுச் சோதனை]] 874-877
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடிராம்பர்குத் திறமைச் சோதனை|இசுடிராம்பர்குத் திறமைச் சோதனை]] 877-877
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடிராவின்சுகி|இசுடிராவின்சுகி]] 877-877
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடீன்கீம் மனிதன்|இசுடீன்கீம் மனிதன்]] 877-879
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடுவர்ட்டு தியூகல்டு|இசுடுவர்ட்டு தியூகல்டு]] 879-880
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடூவர்டு சூலியன் எயின்சு|இசுடூவர்டு சூலியன் எயின்சு]] 880-881
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடோக்சு. எம்|இசுடோக்சு. எம்]] 881-881
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடோகில்|இசுடோகில்]] 881-881
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடோப்பிசு மாரீ|இசுடோப்பிசு மாரீ]] 881-882
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடோனெஞ்சு|இசுடோனெஞ்சு]] 882-884
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுதாக்கியர் நாடகம்|இசுதாக்கியர் நாடகம்]] 884-885
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுதான்புல்|இசுதான்புல்]] 885-888
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுநாபக சஞ்சுவாம் அம்மானை|இசுநாபக சஞ்சுவாம் அம்மானை]] 888-888
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபாக்கு, பெஞ்சமின்|இசுபாக்கு, பெஞ்சமின்]] 888-888
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபாண்டினி|இசுபாண்டினி]] 888-889
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபார்ட்டா|இசுபார்ட்டா]] 889-891
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபால்டிங்கு, மறைந்திரு|இசுபால்டிங்கு, மறைந்திரு]] 891-891
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபான் ஒதுமார்|இசுபான் ஒதுமார்]] 891-892
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபானியத் தத்துவம்|இசுபானியத் தத்துவம்]] 892-894
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபானியோலா|இசுபானியோலா]] 894-894
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபினோசா, பெனிடிக்ட்டு|இசுபினோசா, பெனிடிக்ட்டு]] 894-896
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபெங்களர் ஆசுவால்டு|இசுபெங்களர் ஆசுவால்டு]] 896-897
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபெயின்|இசுபெயின்]] 897-914
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபெயின் நாட்டில் கல்வி|இசுபெயின் நாட்டில் கல்வி]] 914-914
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபென்சர், எர்பர்ட்டு|இசுபென்சர், எர்பர்ட்டு]] 914-918
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபென்சரின் கல்விச் சிந்தனைகள்|இசுபென்சரின் கல்விச் சிந்தனைகள்]] 918-919
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமவேல்|இசுமவேல்]] 919-920
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமிட்டு விரிகுடா|இசுமிட்டு விரிகுடா]] 920-920
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமித்சோனியன் நிறுவனம்|இசுமித்சோனியன் நிறுவனம்]] 920-922
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமீர்|இசுமீர்]] 922-922
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமெயில்|இசுமெயில்]] 923-923
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமெயில் ஏதில்கான்|இசுமெயில் ஏதில்கான்]] 923-924
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமெயில் சா|இசுமெயில் சா]] 924-924
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமெயில் நிசாம் சா இரண்டாம்|இசுமெயில் நிசாம் சா இரண்டாம்]] 924-924
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமெயில் பேக்கு|இசுமெயில் பேக்கு]] 924-925
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமே பிரபு ஏசுடிங்க இலைனல்|இசுமே பிரபு ஏசுடிங்க இலைனல்]] 925-925
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமோ|இசுமோ]] 926-926
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுரவேல்|இசுரவேல்]] 926-926
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுரேல்|இசுரேல்]] 926-934
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுரேல் நாட்டில் கல்வி|இசுரேல் நாட்டில் கல்வி]] 934-936
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுரேலி ஐசக்கு பென் சாலமன்|இசுரேலி ஐசக்கு பென் சாலமன்]] 936-936
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாபு இசுடீபன்|இசுலாபு இசுடீபன்]] 936-937
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாம்|இசுலாம்]] 937-943
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாம்கான் லோடி|இசுலாம்கான் லோடி]] 943-943
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாம் சா செர்|இசுலாம் சா செர்]] 943-944
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாம் சையது நகருல்|இசுலாம் சையது நகருல்]] 944-944
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாமாபாத்து|இசுலாமாபாத்து]] 944-945
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாமியக் கல்வி|இசுலாமியக் கல்வி]] 945-945
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாமியச் சட்டம்|இசுலாமியச் சட்டம்]] 945-959
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாமியத் தத்துவம்|இசுலாமியத் தத்துவம்]] 959-962
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாமியத் தமிழிலக்கியங்கள்|இசுலாமியத் தமிழிலக்கியங்கள்]] 962-969
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுலாமிய முன்னேற்ற வங்கி|இசுலாமிய முன்னேற்ற வங்கி]] 969-969
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுவெசுதியா|இசுவெசுதியா]] 969-971
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுவோல்சுகி, அலெக்சாந்தர்|இசுவோல்சுகி, அலெக்சாந்தர்]] 971-971
|[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசை|இசை]] 971-984
|-
|}
</center>
</div></div></div>
b9i3dx2smwo455xrsd3ovgpr88l5hux
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1950951
1950810
2026-07-02T13:47:05Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1950951
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
== வாக{{sub|8}} அட்டவணை ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
d63rlsgp9x1k9jysz6fnlm7bx5q9lpt
1950979
1950951
2026-07-02T18:02:39Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1950979
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
== வாக{{sub|8}} அட்டவணை ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
i1s2vcpb8v38c77zf3phdupr1knvmve
பயனர்:ஹர்ஷியா பேகம்/test
2
645022
1950974
1950147
2026-07-02T16:52:58Z
ஹர்ஷியா பேகம்
15001
1950974
wikitext
text/x-wiki
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிப்பொருள்|உரிப்பொருள்]] 29-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமம்|உரிமம்]] 31-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இழப்பு|உரிமை இழப்பு]] 31-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இறக்கம்|உரிமை இறக்கம்]] 32-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை ஊதியம்|உரிமை ஊதியம்]] 32-34
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் சாசனம்|உரிமைகள் சாசனம்]] 34-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் மசோதா|உரிமைகள் மசோதா]] 36-40
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைத் தொகுப்பு|உரிமைத் தொகுப்பு]] 40-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மனு|உரிமை மனு]] 41-42
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மூலம்|உரிமை மூலம்]] 42-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் சட்டம்|உரிமையியல் சட்டம்]] 48-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு|உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு]] 52-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் வழக்கு|உரிமையியல் வழக்கு]] 53-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை விரைவு|உரிமை விரைவு]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்கு|உருக்கு]] 54-55
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணி கல்யாணம்|உருக்குமணி கல்யாணம்]] 55-55
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணிதேவி அருண்டேல்|உருக்குமணிதேவி அருண்டேல்]] 55-56
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்|உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்]] 56-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன்|உருக்குமாங்கதன்]] 57-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன் சரித்திரம்|உருக்குமாங்கதன் சரித்திரம்]] 57-57
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருகுவே|உருகுவே]] 57-60
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருச்சிதைத்தல்|உருச்சிதைத்தல்]] 60-61
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருசியா|உருசியா]] 61-115
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருட்டு வண்ணம்|உருட்டு வண்ணம்]] 115-115
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரகோடிப் புலவர்|உருத்திரகோடிப் புலவர்]] 115-115
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரங்கண்ணனார், கடியலூர்|உருத்திரங்கண்ணனார், கடியலூர்]] 115-116
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரசன்மன்|உருத்திரசன்மன்]] 116-116
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரநாமன், முதலாம்|உருத்திரநாமன், முதலாம்]] 116-117
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திர பசுபதி நாயனார்|உருத்திர பசுபதி நாயனார்]] 117-117
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரம்|உருத்திரம்]] 117-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரமாதேவி|உருத்திரமாதேவி]] 119-119
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரவர்மன்|உருத்திரவர்மன்]] 119-120
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரனார்|உருத்திரனார்]] 120-120
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திராட்சம்|உருத்திராட்சம்]] 120-120
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருதுமொழி|உருதுமொழி]] 120-125
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படி|உருப்படி]] 125-125
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படிப் பகுப்பாய்வு|உருப்படிப் பகுப்பாய்வு]] 125-129
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபன் வகைகள்|உருபன் வகைகள்]] 129-133
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபனும் மாற்றுருபும்|உருபனும் மாற்றுருபும்]] 133-134
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபாரி|உருபாரி]] 134-134
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு புணர்ச்சி|உருபு புணர்ச்சி]] 134-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு மயக்கம்|உருபு மயக்கம்]] 135-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியன் எழுத்து|உருபொலியன் எழுத்து]] 135-136
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியனியல் அமைப்பு|உருபொலியனியல் அமைப்பு]] 136-138
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமண்ணுவா|உருமண்ணுவா]] 138-139
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமேனியா|உருமேனியா]] 139-147
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவக் கந்தம்|உருவக் கந்தம்]] 147-147
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவகம்|உருவகம்]] 147-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி|உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 148-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப்பள்ளிச் செப்பேடு|உருவப்பள்ளிச் செப்பேடு]] 148-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவ வழிபாடு|உருவ வழிபாடு]] 148-149
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாக்கப் பொருளியல்|உருவாக்கப் பொருளியல்]] 149-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாண்டா|உருவாண்டா]] 151-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றம்|உருவிலா மாற்றம்]] 155-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றுருபு|உருவிலா மாற்றுருபு]] 156-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவேலா|உருவேலா]] 156-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, எப்.டி.]] 156-160
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, தியோடோர்|உரூசுவெல்ட்டு, தியோடோர்]] 160-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசோ|உரூசோ]] 163-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு|உரூடால்பு]] 169-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு2|உரூடால்பு2]] 169-170
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு ஏரி|உரூடால்பு ஏரி]] 170-170
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்|உரூபர்]] 170-171
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்சுலாந்து|உரூபர்ட்சுலாந்து]] 171-171
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்டு இளவரசர்|உரூபர்ட்டு இளவரசர்]] 171-172
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபன்சு, சர் பீட்டர் பால்|உரூபன்சு, சர் பீட்டர் பால்]] 172-173
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபாவதி|உரூபாவதி]] 173-173
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்|உரூர்]] 173-174
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கிப் பல்கலைக்கழகம்|உரூர்க்கிப் பல்கலைக்கழகம்]] 174-174
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கேலா|உரூர்க்கேலா]] 175-175
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூவன்சோரி மலைத் தொடர்|உரூவன்சோரி மலைத் தொடர்]] 175-176
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரேனசு|உரேனசு]] 176-176
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை|உரை]] 176-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைக் கோவை|உரைக் கோவை]] 177-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை கடிலகம்|உரை கடிலகம்]] 178-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைகள்|உரைகள்]] 178-184
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் சூத்திரம்|உரைச் சூத்திரம்]] 184-184
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் செய்யுள்|உரைச் செய்யுள்]] 184-185
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தாம் என்றல்|உரைத்தாம் என்றல்]] 185-185
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தும் என்றல்|உரைத்தும் என்றல்]] 185-185
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைநடை|உரைநடை]] 185-188
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
{{Multicol-break}}
{{Multicol-end}}
5emkgrg011kn4lan1fgk44rejxxn944
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/417
250
648203
1951073
1950608
2026-07-03T11:36:34Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951073
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
ஜாதி அமைப்பு ஒழிய - ஜாதிப் பிரிவுகளுக்குள் முதலில் சமத்துவம்
வரவேண்டும். சமத்துவம் வருவதற்கு, ஜாதியின் பெயரால்
நிலைநாட்டப்பட்டுள்ள பெருமைகளும், புனிதங்களும் தகர்க்கப்பட
வேண்டும். இந்த புனிதங்களை உயர்த்திப் பிடிக்கும் நிறுவனங்கள்,
மத நூல்கள், மக்களின் செல்வாக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு,
அவைகள் இழிவாக மதிப்பிழக்கச் செய்ய வேண்டும்.
இடஒதுக்கீட்டால், கல்வியும், பதவியும் பெற்று ஒடுக்கப்பட்ட சமுதாய
இளைஞர்கள், ஜாதி மறுப்புத் திருமணங்களுக்குத் தயாராக
வேண்டும். ஜாதியை ஒழிப்பதில் கவலை கொண்ட அனைத்து
அமைப்புகளின் சிந்தனைக்கும் இந்தக் கருத்துகளை முன்
வைக்கிறோம்.
{{Right|- விடுதலை இராசேந்திரன்}}
{{larger|<b>நிமிர்வோம்</b>}}
{{float_right|தொகுதி விலை 800}}<noinclude></noinclude>
lmsemr1jd577y2x3k6om42858koec4w
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/416
250
648204
1951072
1950886
2026-07-03T11:35:24Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951072
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
* திராவிடர் விடுதலைக் கழகத்தின் 20 ஆண்டுகளின் பணிகள்
* பங்கு மார்க்கெட்டும் பார்ப்பனர்களும்
* பண்பாடு சமூகம் அரசியலில் மனுவின் ஆதிக்கம்
* புராணங்களில் வரலாறுகளில் பார்ப்பன பயங்கரவாதம்
* பெரியார் சந்தித்த அடக்குமுறைகள் போராட்ட
* வரலாறுகளின் ஓர் தொகுப்பு
* பொடா கொடூரமும் அத்துமீறல்களும்
* மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கங்கள்
* மரண தண்டனையை ஒழிப்போம்
* மனுதர்மம் என்ற அதர்மம்
* மோடித்துவ முகமூடி
* யார் அன்னியர் யார் இவர்கள் ? ஆதாரங்களுடன்
* ராஜீவ் படுகொலை மறைக்கப்பட்ட உண்மைகள்
* விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு
* வீரசவர்க்கார் புதைக்கப்பட்ட உண்மைகள்
* பெரியாரியத்தின் வெற்றி - தலையங்க தொகுப்பு 1
* பகுத்தறிவும் வாழ்வுரிமையும் - தலையங்க தொகுப்பு 2
* ஜாதியும் ஜாதிப் பேரணியும்- தலையங்க தொகுப்பு 3
* தேவ அசுரப் போராட்டம் முடியவில்லை - தலையங்க தொகுப்பு 4
* சொர்க்கம் போக ரொக்கம் செல்லாது - நையாண்டி கட்டுரைகள் தொகுப்பு
{{center|விமர்சனங்களை அனுப்ப – newsdvk@gmail.com}}
{{center|மின் நூலாகத் தரவிறக்கம் செய்ய www.dvkperiyar.com}}<noinclude>{{nop}}{{rv|414 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''414'''}}}}|{{left|{{larger|'''414'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
amq3uc2gwvo59pfm89zofy0fmh55x7a
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/415
250
648205
1951071
1950875
2026-07-03T11:34:05Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951071
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>விடுதலை இராசேந்திரன் எழுதிய
பிற நூல்களின் பட்டியல்</b>}}}}
* 10 சதவீத இடஒதுக்கீடு: சமூக நீதிக்கு சவக் குழி விடுதலை இராசேந்திரன்
* அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி
* ஆர்.எஸ்.எஸ். ஒரு அபாயம்
* இந்திய அரசியலின் அதிசயம் வி.பி. சிங்
* இந்தியா விலைபோகிறது
* இந்திரா ஆட்சியின் கொடுமைகள் - மிசா
* இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?
* ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி
* ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்?
* உலக மயமாக்கம் : தமிழ்நாட்டு பெண்கள் மீதான தாக்கம்
* கல்வி வேலை வாய்ப்புகளில் நடுவண் ஆட்சியின் உரிமைப் பறிப்புகள்
* காந்தியை சாய்த்த கோட்சேயின் குண்டுகள்
* குடியுரிமைத் திருத்தச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்?
* சங் பரிவாரின் சதி வரலாறு
* சிறப்பு பிரம்மதேய மண்டலங்கள்
* சேஷனின் பார்ப்பன சுயரூபம்
* தமிழை இழிக்கும் வேத மரபு
* தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு?
* திராவிடப் பெரியார் - யாருக்கு எதிரி<noinclude>{{nop}}{{rv|413 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''413'''}}}}|{{left|{{larger|'''413'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
2yqlvb9uck0oqzqz96x6qruuhiux4b7
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/413
250
648206
1951069
1950618
2026-07-03T11:29:46Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951069
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>தமிழர் உரிமைக்குக் கிடைத்த வெற்றி!
</b>}}}}
{{larger|<b>சே</b>}}லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு - தனி ரயில்வே
கோட்டம் உருவாக்கப்படும் என்று மத்திய இரயில்வே இணை
அமைச்சர் வேலு அறிவித்துள்ள மகிழ்ச்சியான செய்தி, கடந்த
டிசம்பர் 13ஆம் தேதி ஏடுகளில் வெளி வந்துள்ளது. இதற்கு
திதிய இரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் ஒப்புதல் வழங்கியுள்ளார். தந்தை பெரியார் திராவிடர் கழகம் இந்தக்
கோரிக்கையை முன் வைத்து தொடர்ந்து போராட்டங்களை
நடத்தி வந்தது. குறிப்பாக கழகப் பொதுச்செயலாளர் கோவை
இராமகிருட்டிணன் தலைமையில், கோவை மாவட்டக் கழகத்
தோழர்கள் - இந்தக் கோரிக்கையை முன் வைத்து தொடர்ந்து
போராடி வந்தனர். கழகத்தின் மாநாடுகளில், இதை வலியுறுத்தும்
தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டதோடு, பொதுச்செயலாளர்
கோவை இராமகிருட்டிணன், முன்னாள் இரயில்வேத் துறை
இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, தற்போதைய இணை அமைச்சர்
வேலு ஆகியோருக்கு தொடர்ந்து கடிதங்கள் மூலம் வற்புறுத்தி
வந்தார்.
கோவையிலிருந்து ஜோலார்பேட்டை வரை தமிழகத்தில்
உள்ள இரயில் போக்கு வரத்துக் கட்டுப்பாடு கேரளாவில்
பாலக்காடு கோட்டப் பிரிவில் இருந்ததால், தமிழர்களின் உரிமை
பறிக்கப்பட்டு முழுமையாக, மலையாளிகளின் ஆதிக்கமாகவே
திகழ்ந்தது. இதனால், சேலம் இரயில்வே கோட்டம் உருவாகக்
கூடாது என்று ரயில்வேயில் உயர் பொறுப்புகளில் இருந்துவந்த
மலையாள அதிகாரிகள் முட்டுக்கட்டைகளைப் போட்டு
வந்தனர். தந்தை பெரியார் திராவிடர் கழகம் இந்தக்<noinclude>{{nop}}{{rv|411 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''411'''}}}}|{{left|{{larger|'''411'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
a25itqc9vwwxwk8w8nb0q9mqo4jsp0k
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/414
250
648207
1951070
1950625
2026-07-03T11:32:26Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951070
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
கோரிக்கையை முன் வைத்துப் போராடியபோது மலையாள ஏடுகள், அதைக்
கடுமையாக எதிர்த்தன. குறிப்பாக மலையாள நாளேடான மாத்ருபூமி சேலம்
ரயில் கோட்டம் உருவானால், மலையாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்று
புலம்பி, கட்டுரைகளை வெளியிட்டது.
தமிழகத்தில், தமிழின உணர்வாளர்கள் பலரும், தமிழர் உரிமை
அமைப்புகளும், இந்தக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி
வந்துள்ளார்கள். இது 50 ஆண்டுகளாக வலியுறுத்தப்படும் உரிமைக்
கோரிக்கை. தமிழ்நாட்டில் 1950களில் இந்தக் கோரிக்கையை முதன்
முதலில் எழுப்பியது தந்தை பெரியார் தான், என்ற தகவலை சேலம் வர்த்தக
சங்கத் தலைவர்களில் ஒருவரான தோழர் ஜெயச்சந்திரன் சேலம் மாவட்ட
அளவில் ஒளிபரப்பாகும் ஒரு தனியார் தொலைக்காட்சி கடந்த வாரம்
நடத்திய விவாதத்தில் குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்! (திரு
ஜெயச்சந்திரன் அவர்கள், முன்னாள் தமிழக சட்டப் பேரவைத் தலைவர்
திரு.இராசாராம் அவர்களின் சகோதரர்)
தமிழின உரிமைகளுக்காகத் தொடர்ந்து, தனது சக்திக்கு உட்பட்டு
போராட்டங்களை நடத்திவரும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின்
சார்பில், இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்பதோடு, இந்த நல்ல
முடிவை மேற்கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் லல்லுபிரசாத், இணை
அமைச்சர் வேலு ஆகியோருக்கும் தமிழர்களின் சார்பில் நன்றியையும்,
பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். கோட்டங்கள் பிரிக்கப்படும்
போது -தமிழர் பகுதியிலுள்ள ரயில்வே நிர்வாகம் முழுமையாக, சேலம்
கோட்டத்துக்குள் கொண்டு வரப்படுவதில் கவனமாக இருக்க வேண்டும்
என்றும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். களத்தில் நின்று கழகம்
போராடினாலும், தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுத்து வரும் - தமிழின
உணர்வாளர்களுக்கும், இயக்கங்களுக்கும் கிடைத்த வெற்றியாகவே கருதி,
மகிழ்கிறோம்.
{{Right|- ‘<b>புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 22.12.2005}}<noinclude>{{nop}}{{rv|412 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''412'''}}}}|{{left|{{larger|'''412'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
399erp5wrsv6057msrmfa5r7b2dt3u9
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/401
250
648209
1951056
1950854
2026-07-03T10:25:16Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951056
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>சங்கராச்சாரிகள் வழக்கு!</b>}}}}
{{larger|<b>கா</b>}}ஞ்சிமடத்து பார்ப்பன சங்கராச்சாரிகள் மீது நடைபெற்றுக்
கொண்டிருப்பது கொலை வழக்கு, கிரிமினல் சட்டத்தின் கீழ்
வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்குக்கான தொடக்க நிலைக்
கட்டங்களும் தாண்டப்பட்டு, விசாரணை தொடங்கிவிட்ட
நிலையில், உச்சநீதிமன்றம், விசாரணையை புதுவை
மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது, உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்' இந்த
தீர்ப்பை சங்கராச்சாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட
மனுவின் மீது வழங்கியிருக்கிறது. (26.10.2005). அக்.31 ஆம்
தேதியோடு ஓய்வு பெறப் போகிறார் இந்தத் தலைமை நீதிபதி.
ஏற்கனவே சங்கராச்சாரிக்கு பிணை வழங்கியவரும் இவர் தான்.
கிரிமினல்- கொலை வழக்குகளில் சிக்கினாலும் கூட, பார்ப்பன சங்கராச்சாரிகளை, நாட்டை வழி நடத்தும் 'ஆன்மிகத்' தலைவர்களாகவே, நீதிமன்றங்கள் பார்க்க விரும்புகின்றன. இது நீதிமன்றத்தின் பச்சைப் பார்ப்பனப்பார்வை என்பதே நமது உறுதியான கருத்து, வருமான வரித்துறையானாலும், இந்து அறநிலையத் துறையானாலும், அவைகளுக்கு தனது 'பார்ப்பன' அதிகாரத்தில் தலையிடும் உரிமை கிடையாது என்று இதுவரை செயல்பட்டு வந்தவர்கள் இந்த சங்கராச்சாரிகள். இதே போல், இவர்கள் நடத்துகிற கல்வி நிறுவனங்களிலும், அங்கே 'தீண்டாமை' கொடிகட்டிப் பறந்தாலும், சட்டம் தனது கடமையைச் செய்ய முடியாது. சங்கரமடங்களின் முறைகேடுகளில் நடவடிக்கை எடுக்க முயன்று பல அதிகாரிகள் பழிவாங்கலுக்கும், இடமாற்றங்களுக்கும்<noinclude>{{nop}}{{rv|399 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''399'''}}}}|{{left|{{larger|'''399'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
g9q6k9bo4i6s2th4v2ucehjsku3muhg
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/402
250
648210
1951057
1950674
2026-07-03T10:57:10Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951057
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>உள்ளாகி இருக்கிறார்கள். இப்படி சட்டத்தை மதிக்காத சங்கராச்சாரிகளின்
காலடியில் விழுந்து தங்களது சங்கரமட ஆதரவை நீதித்துறையிலிருந்து -
நிர்வாகத்துறை வரை, உயர் பதவிகளில் இருக்கும் பலர் வெளிச்சம் போட்டுக்
காட்டினர். மக்களுக்கே தொடர்பில்லாமல், வெகுமக்கனை இழிமக்களாக
அறிவித்துக் கொண்டிருக்கும், ஒரு நிறுவனம் தான் ஆட்சி அதிகாரத்தை
ஆட்டிப் படைத்தது. அந்த அதிகார மய்யங்கள் - இன்னும் நிலைகுலைந்து
விடவில்லை என்பதைத்தான் சங்கராச்சாரி தொடர்பான இத்தகைய
நீதிமன்றங்களின் போக்குகள் நாட்டுக்குத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றன.
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிறகும், நெய்வேலி நிலக்கரி
நிறுவனத் தலைவர், சங்கராச்சாசிகளிடம் ஆசி வாங்கப் போனார். 'இடதுசாரி
நட்சத்திரமாக' தூக்கி நிறுத்தப்படு பவரும், திராவிடக் கட்சித் தலைவர்கள்
பலரின் பாச அரவணைப்போடு உலா வருபவருமான 'இந்து' பார்ப்பன
நாளேட்டின் ஆசிரியர் ராம், காஞ்சிபுரம் சங்கராச்சாரிகள் மடம்
நிலைகுலைந்து விடக் கூடாது என்ற கவலையில், இளைய சங்கராச்சாரி,
ஆந்திராவிலிருந்து தமிழகம் வரும்போது, எல்லைக்குச் சென்று வரவேற்று,
தனது காரிலேயே ஏற்றிக் கொண்டு வந்து, காஞ்சிபுரம் மடத்தில்
பாதுகாப்புடன் விட்டுவிட்டு வருகிறார்.
கடந்த காலத் தமிழ்த் திரைப்படங்களில் உலாவந்த “வில்லன்கள்” மீது
கற்பனையாக, கதையாசிரியர்களும் இயக்குனர்களும் ஏற்றி வைத்த கொலை,
மோசடி, பாலியல் வன்கொடுமை போன்ற நிகழ்வுகளுக்கு எல்லாம்,
உண்மையான முகம் கொடுத்து வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் தான் இந்த
சங்கராச்சாரிகள், மக்கள் மன்றத்தில் “வில்லன்களாக” புரிந்து கொள்ளப்பட்ட
பிறகும் கூட, அக்கிரகாரங்களின் அதிகார மய்யத்தினால், அவைகளைத்
தகர்த்துக் காட்டும் வலிமை தங்களுக்கு உண்டு என்பதையே பார்ப்பனர்கள்
உறுதிப்படுத்தி வருகிறார்கள். ஒரு நூற்றாண்டு போராட்டத்துக்குப் பிறகும்,
இதுதான் நிலை என்றால், இதைத் தகர்க்க, இன்னும் எவ்வளவு தூரம் பயணம்
செய்ய வேண்டியிருக்கிறது என்பதைத் தமிழர்கள் கவலையோடு சிந்திக்க
வேண்டும்.
லோக குருவின் வாரிசுகள் - 'லோகத்தில்' - தமிழகத்தை மட்டும் நம்ப
மறுக்கிறார்கள் (போலும்).
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 03.11.2005}}<noinclude>{{nop}}{{rv|400 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''400'''}}}}|{{left|{{larger|'''400'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
fynln5sip30o2b33pgybpkhkplwwr7p
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/408
250
648211
1951063
1950694
2026-07-03T11:12:41Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951063
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>பிரச்சினையில் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தான் மிகப் பெரும்
கேள்வி. பேச்சுவார்த்தையைக் குலைத்தவர்கள் விடுதலைப்புலிகள் தான்
என்று, நடுநிலையில் பிரச்சினைகளைப் பார்க்காமல், அவதூறுகளைப்
பரப்பிவந்த ஏகாதிபத்திய - பார்ப்பனிய ஊதுகுழல்கள், இப்போது ஒரு
வகையில் திகைத்துப் போய் நிற்கின்றன என்றே சொல்ல வேண்டும்.
ராஜபக்சேயை வெற்றிபெறச் செய்திருப்பதன் மூலம் தமிழர்களுடன்
அதிகாரங்களைப் பகிர்வதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்ற
செய்தியை சிங்களர்கள் சர்வதேச சமூகத்திற்கு அறிவித்துள்ளார்கள் என்றே
கருதுகிறோம். தேர்தல் புறக்கணிப்பு என்ற வலிமையான ஆயுதத்தைப் பயன்
படுத்தியுள்ள ஈழத் தமிழர்கள் - சிங்கள ‘தீவிரவாத’ அரசியல் களத்தை
நோக்கி பந்தை உருட்டிவிட்டிருக்கிறார்கள். சர்வதேச சமூகம் - இனியாவது
நடக்கப் போகும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து, நியாயங்களைப்
புரிந்துணர வேண்டும் என்பதே நமது வேண்டு கோளும் விருப்பமும்!
இந்தச் சூழ்நிலையில் ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரன்
நவம்பர் 27ஆம் நாள் வழங்கவிருக்கும் மாவீரர் நாள் உரை புதிய
வெளிச்சத்தைத் தரும் என்று உலகமே ஆவலுடன் எதிர் நோக்கியிருக்கிறது.
இதை எழுதும் போது, இஸ்ரேலிலிருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது.
பாலஸ்தீனர்களுக்கு சொந்தமான ‘காசா' எனும் ஆக்கிரமிப்புப்
பகுதியிலிருந்து யூதர்கள் வெளியேற வேண்டும் என்று முடிவெடுத்த
இஸ்ரேல் பிரதமர் ஏரியவ்ஷெரான், தனது முடிவுக்கு தனது இனவெறிக்
கட்சிக்குள் ஆதரவு இல்லை என்பதால், அக்கட்சியிலிருந்து விலகி
தனிக்கட்சித் தொடங்கி, புதிய தேர்தல் நடத்தவும் பரிந்துரைத்துள்ளார். தீவிர
இனவெறியராக செயல்பட்ட ஷெரான்களே, இப்போது தங்களது நிலையை
மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டிருப்பதை
ராஜபக்சேக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 24.11.2005}}<noinclude>{{nop}}{{rv|406 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''406'''}}}}|{{left|{{larger|'''406'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
qpr7f9ktu75q42gqnmokt5rde0a89u5
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/403
250
648216
1951058
1950859
2026-07-03T10:59:40Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951058
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மனித உரிமைகளை அவமதிக்காதீர்!</b>}}}}
{{larger|<b>வீ</b>}}ரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழ்நாடு -
கருநாடக கூட்டு அதிரடிப் படையினர், அப்பாவி மக்களை
'மனித' வேட்டையாடினர். 1993-94களில் நடந்த இந்த
‘அட்டூழியப் படுகொலை' - சித்திரவதைகள் பற்றி விசாரிக்க,
தேசிய மனித உரிமை ஆணையம், நீதிபதி ஏ.சதாசிவம் மற்றும்
கி.வி. நரசிம்மன் தலைமையில் 1999இல் ஒரு விசாரணை
ஆணையத்தை அமைத்தது. விசாரணை ஆணையத்தின்
செயல்பாடுகளையே முடக்க அதிரடிப்படையினர் தீவிர
முயற்சிகளை செய்து பார்த்தனர். சாட்சி கூறவிடாமல் மக்கள்
அச்சுறுத்தப்பட்டனர். 2003-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம்
தேதி விசாரணை ஆணையம், தனது பரிந்துரையை சமர்ப்பித்து
விட்டது. இதை வெளியிட வைப்பதற்கே, மனித உரிமை
அமைப்புகள் கடும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.
கடந்த அக்டோபர் மாதம் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்கள் - ‘மக்கள் கண்காணிப்பகம்' என்ற மனித உரிமை அமைப்பின் முயற்சியால் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் அணி பொறுப்பாளராக இருக்கும் திருமதி ஆன்னி ராஜா அவர்களின் முயற்சியால், பாதிக்கப்பட்ட பெண்கள், பிரதமர், உள் துறை அமைச்சர், மனித உரிமை ஆணையத் தலைவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்திய பிறகு கடந்த வாரம்,சதாசிவம் விசாரணை அறிக்கையைத் தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டிருக்கிறது.<noinclude>{{nop}}{{rv|401 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''401'''}}}}|{{left|{{larger|'''401'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
o3e17kdt6yuz6t80qch0l6cn12vb9ns
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/404
250
648217
1951059
1950685
2026-07-03T11:03:09Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951059
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
பல அதிர்ச்சியான தகவல்கள் வெளி வந்துள்ளன. அதிரடிப் படையினர்,
பலரைச் சுட்டுக்கொன்று விட்டு, 'மோதலில் இறந்ததாக' பதிவு
செய்துள்ளதை, ஆணையம் சுட்டிக் காட்டியிருக்கிறது. 60 அப்பாவி
மக்களை மிக அருகாமையில் இருந்தே சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். 12
பேரை பக்கவாட்டிலிருந்தும், முன்னாலிருந்தும், பின்னாலிருந்தும் சுட்டுக்
கொன்றுள்ளனர். இப்படிப் பல்வேறு அட்டூழியங்களைச் சுட்டிக்காட்டியுள்ள
விசாரணை ஆணையம் 72 குடும்பங்களுக்கு தமிழ்நாடு கருநாடக அரசுகள்
உரிய நட்டஈடு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதே போல்
'தடா'வில் சிறைபிடிக்கப்பட்டு பல ஆண்டுகாலம் கருநாடக சிறையில்
அடைக்கப்பட்டு, பிறகு குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தால் விடுதலை
செய்யப் பட்ட 38 பேருக்கு உரிய நட்டஈடு வழங்கவும், ஆணையம்
பரிந்துரைத்துள்ளது.
ஆனால், இரு மாநில அரசுகளும் பரிந்துரைகளை நிராகரித்துவிட்டன.
இது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். இந்தப் படுகொலைகளையும்
அத்துமீறல்களையும் நடத்திய அதிரடிப்படையினருக்கு, கோடிக்கணக்கில்
அரசுப் பணத்தை எடுத்து வீசி, வீடுகளையும், விருதுகளையும்,
விருந்துகளையும், தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கியதை நாடு
மறுக்கவில்லை. விசாரணை ஆணையத்தால் குற்றக்கூண்டில் நிறுத்தப்
பட்டவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் விருதுகளையும் வாரி வழங்கி விட்டு,
இவர்களின் அடக்குமுறையால் குடும்ப உறுப்பினர்களையும், உடைமை
களையும், உடல் உறுப்புகளையும் இழந்து நிற்கும் மக்களுக்கு எதுவும் தர
'முடியாது' என்று மறுப்பது, என்ன நீதி என்று கேட்கிறோம் நடப்பது
மக்களின் ஆட்சியா? காவல்துறையின் சர்வாதிகார ஆட்சியா? என்ற
கேள்வி எழவே செய்யும். தமிழக முதல்வர் திறந்த உள்ளத்தோடு, இந்த
முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். மக்கள்
இயக்கங்கள் - மனித உரிமை அமைப்புகள், இதற்குக் குரல் கொடுக்க
வேண்டியது அவசியமாகும்.
{{Right|{{larger|<b>-‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b>}} 10.11.2005}}<noinclude>{{nop}}{{rv|402 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''402'''}}}}|{{left|{{larger|'''402'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
p7xd0c432r072ovpho0qgo3sja8lirs
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/405
250
648219
1951060
1950865
2026-07-03T11:05:49Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951060
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>உயர்ந்த மனிதர்!</b>}}}}
{{larger|<b>ந</b>}}வ. 9, 2005 அன்று மாலை, கோச்செரில் ராமன் நாராயணன்
முடிய
வெய்திவிட்டார். இந்தியாவின் குடியரசுத் தலைவர்
பதவியில் அமர்ந்த முதல் 'தலித்', 'நான் செயல்படுகிற
குடியரசுத் தலைவர்' என்று அறிவித்து, அதைச் செயலில்
காட்டியவர். காஞ்சிபுரம் பார்ப்பன மடங்களின் துணை
அலுவலகமாக குடியரசுத் தலைவர் அலுவலகத்தை மாற்றி
வைத்திருந்த பார்ப்பனர்களும் - பார்ப்பனியர்களுக்குமிடையே,
சுய மரியாதைக்காரராக தலைநிமிர்ந்து நின்று, காஞ்சிபுரம்
மடத்தின் பக்கமே ஏறெடுத்துப் பார்க்காத சிறந்த மனிதாபிமானி.
சம்பிரதாயங்களைத் தகர்த்து வெகுமக்களோடு வரிசையில் நின்று
தேர்தலில் வாக்களித்தவர்.
மாநில சட்டமன்றங்களை 356 பிரிவின் கீழ், கலைக்க மத்திய அமைச்சரவை இருமுறை பரிந்துரைத்தபோது, அதை மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பியவர். அதிகாரிகள் தயாரித்து தரும் சடங்குத்தனமான உரைகளை அவர் நிகழ்த்துவது இல்லை . 2002 ஆம் ஆண்டு, அவர் நாட்டுக்கு வழங்கிய குடியரசுத் தலைவர் உரை அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. சமூக ஜனநாயகத்துக்காக அவர் முழங்கினார், தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்காக உருவாக்கப்பட்ட ‘போபால் பிரகடனத்தை’ தனது உரையில் பதிவு செய்து, உலக மயமாக்கல் கொள்கையால், பறிக்கப்பட்டு வரும், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமைகளை அவர் துணிவுடன் சுட்டிக் காட்டினார். தலித் மக்களின் அதிகாரத்துவத்தை வலியுறுத்தினார். பெண்கள் உரிமைகள் மனித உரிமைகளாகக் கருதப்பட<noinclude>{{nop}}{{rv|403 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''403'''}}}}|{{left|{{larger|'''403'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
4cfxnv27px7flfz3px6s7boq82am5x8
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/407
250
648220
1951062
1950867
2026-07-03T11:10:32Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951062
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>சிறீலங்கா தேர்தல் முடிவுகள்</b>}}}}
{{larger|<b>இ</b>}}லங்கை அதிபருக்கான தேர்தலில் - சிறீலங்கா சுதந்திர
கட்சியைச் சார்ந்த கதிந்தா ராஜபக்சே. 50.29 சதவீத
ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப்
போட்டியிட்ட அய்க்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரணில்
விக்கிரமசிங்கேயைவிட இவர் கூடுதலாக பெற்றிருப்பது,
இரண்டு சதவிகிதம் வாக்குகள் மட்டும் தான். ராஜபக்சே - ஜனதா
விருத்தி பெரமுனா (ஜெ.வி.பி.); ஜாதிகா ஹெலா உருமயா
(ஜெ.எச்.மு) எனும் இரண்டு சிங்கள தீவிரவாத அமைப்புகளின்
ஆதரவோடு களமிறங்கினார். அதிபராகிவிட்ட ராஜபக்சே, தான்
ஏற்கனவே வகித்த பிரதமர் பதவிக்கு நியமித்துள்ள விக்கிரம
நாயகே என்பவரும் சிங்கள தீவிரவாதிதான். இவர்கள்
இருவருமே. சிறீலங்காவின் 'ஒற்றை ஆட்சிக்குள்ளேயே'
தமிழர்கள் வாழ வேண்டும் என்று வலியுறுத்துகிறவர்கள்.
தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம், இந்தத் தேர்தலில்,
வாக்களிக்கும் உரிமையை தமிழர்களின் முடிவுக்கே விட்டு
விடுவதாக அறிவித்து விட்டது. எனவே வாக்குறுதிகளை
நிறைவேற்றாத சிங்களத் தலைவர்களின் தேர்தல் போட்டியில்
தமிழர்கள் வாக்களிப்பதைத் தவிர்த்து விட்டு, தமிழர்கள் பார்வை
யாளர்களாகவே இருந்து விட்டனர். கடந்த முறை தமிழர்களின்
வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற ரணில், இம்முறை தமிழர்கள்
வாக்களிக்காததால் தோல்வியைத் தழுவி யிருக்கிறார்.
சிங்கள தீவிரவாதிகளிடம் இப்போது அதிகாரம் வந்துள்ளது. ரணில் மேற்கொண்ட சமரச முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைப் போட்டுக் கொண்டிருந்தவர்கள் இப்போது, ஈழத் தமிழர்<noinclude>{{nop}}{{rv|405 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''405'''}}}}|{{left|{{larger|'''405'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
j25c0qcf0y7xrgsabqy74hab4pqnwwq
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/406
250
648221
1951061
1950699
2026-07-03T11:08:07Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951061
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>வேண்டும் என்றார். கொச்சி விமான நிலையத்துக்கு ஆதிசங்கரர் பெயர்
சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை வந்த போதும், தலைநகர்
டெல்லியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப் பட்ட நிலங்களை
அடிமாட்டு விலையில் தனியாருக்கு விற்பனை செய்ய பா.ஜ.க. ஆட்சி
முயற்சித்த போதும் தடுத்து நிறுத்தினார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான பட்டியல் - தம்மிடம் ஒப்புதலுக்கு வந்த
போது, அதில் தலித் மற்றும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம்
வழங்கப்படாததைச் சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கே
திருப்பி அனுப்பினார். அவரது குடியரசுத் தலைவர் மாளிகையின் கதவு
சாமான்ய மக்களுக்காகத் திறந்திருந்தது. ஆற்றல், அறிவு, திறமையால்
உயர்ந்து நின்ற மாமனிதர். தீண்டப்படாத சமூகத்தின் தடைகளைத் தாண்டி
தனது அறிவுத் திறத்தால் உயர்ந்தவர். என்றும் நமது நெஞ்சில் நிறைந்து
நிற்கும் அம்மானிதருக்கு, நமது வீரவணக்கத்தை உரித்தாக்குகிறோம்
கே.ஆர்.நாராயணன் மறைந்தார்; கே.ஆர். நாராயணன் வாழ்க.
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 17.11.2005}}<noinclude>{{nop}}{{rv|404 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''404'''}}}}|{{left|{{larger|'''404'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
0i90mhmk7tqrhanedstnzi0rx65b211
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/409
250
648222
1951064
1950703
2026-07-03T11:14:37Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951064
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>ஹாங்காங் மாநாட்டில்
சமூகநீதிக் குரல் கேட்குமா?</b>}}}}
{{larger|<b>உ</b>}}லக வணிக அமைப்பு - விவசாயத் துறையிலும் நுழைந்து
விட்டது. உலக வர்த்தக ஒப்பந்தத்தைப் போல், உலக விவசாய
ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கிக் கொண்டு வரும் நாடுகளை,
பணக்கார நாடுகள், உலக வணிக அமைப்பின் வழியாக மிரட்டி
வருகின்றன. 2001ஆம் ஆண்டில் கத்தார் நாட்டின் தலைநகரான
தோஹாவில் - உலக வணிக அமைப்பில் பங்கு பெற்றிருந்த 150
நாடுகளின், வர்த்தக அமைச்சர்கள் மாநாடு கூடியது, அப்போது,
வளர்ச்சி அடைந்த பணக்கார நாடுகளுக்கு எதிராக, வளர்ந்து
வரும் நாடுகளும், ஏழை நாடுகளுமாக, 20 நாடுகள் இணைந்து
போர்க் கொடி உயர்த்தின. இந்த 20 நாடுகளில் இந்தியா, சீனா,
பிரேசில், தென்னாப்பிரிக்கா, அர்ஜென்டைனா போன்ற
நாடுகளும் அடங்கும். இவைகள் முன் வைத்த கோரிக்கை
என்ன? சரியாகச் சொல்ல வேண்டுமானால், இதுவும் ஒரு
சமூகநீதி கோரிக்கைத்தான். “தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட
மக்களுக்கு, கல்வி வேலை வாய்ப்பில் தனித்துவ உரிமைகள்
வழங்கப்படவேண்டும். காலம் காலமாக, சமூகத்தில் ஆதிக்க
நிலையில் இருந்து வரும் பார்ப்பன, உயர்ஜாதிப் பிரிவினரோடு
சம போட்டியில் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் நிற்க முடியாது"
என்ற தத்துவத்தின் அடிப்படையைப் போலவே விவசாயத்
துறையிலும் இந்த 20 நாடுகளும் இணைந்து, தங்களை ஒரு
அமைப்பாக்கிக் கொண்டு முன்வைத்தன.
‘உலக வர்த்தக நிறுவனம், பணக்கார நாடுகளுக்கும் வளரும்
ஏழை நாடுகளுக்கும் ஒரே விதிகளையும் சட்டங்களையும்<noinclude>{{nop}}{{rv|407 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''407'''}}}}|{{left|{{larger|'''407'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
osowx4gnd4i83q4z5flwiej2c448sqb
1951065
1951064
2026-07-03T11:15:25Z
Saranya V R
14232
1951065
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b><poem>ஹாங்காங் மாநாட்டில்
சமூகநீதிக் குரல் கேட்குமா?</poem></b>}}}}
{{larger|<b>உ</b>}}லக வணிக அமைப்பு - விவசாயத் துறையிலும் நுழைந்து
விட்டது. உலக வர்த்தக ஒப்பந்தத்தைப் போல், உலக விவசாய
ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கிக் கொண்டு வரும் நாடுகளை,
பணக்கார நாடுகள், உலக வணிக அமைப்பின் வழியாக மிரட்டி
வருகின்றன. 2001ஆம் ஆண்டில் கத்தார் நாட்டின் தலைநகரான
தோஹாவில் - உலக வணிக அமைப்பில் பங்கு பெற்றிருந்த 150
நாடுகளின், வர்த்தக அமைச்சர்கள் மாநாடு கூடியது, அப்போது,
வளர்ச்சி அடைந்த பணக்கார நாடுகளுக்கு எதிராக, வளர்ந்து
வரும் நாடுகளும், ஏழை நாடுகளுமாக, 20 நாடுகள் இணைந்து
போர்க் கொடி உயர்த்தின. இந்த 20 நாடுகளில் இந்தியா, சீனா,
பிரேசில், தென்னாப்பிரிக்கா, அர்ஜென்டைனா போன்ற
நாடுகளும் அடங்கும். இவைகள் முன் வைத்த கோரிக்கை
என்ன? சரியாகச் சொல்ல வேண்டுமானால், இதுவும் ஒரு
சமூகநீதி கோரிக்கைத்தான். “தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட
மக்களுக்கு, கல்வி வேலை வாய்ப்பில் தனித்துவ உரிமைகள்
வழங்கப்படவேண்டும். காலம் காலமாக, சமூகத்தில் ஆதிக்க
நிலையில் இருந்து வரும் பார்ப்பன, உயர்ஜாதிப் பிரிவினரோடு
சம போட்டியில் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் நிற்க முடியாது"
என்ற தத்துவத்தின் அடிப்படையைப் போலவே விவசாயத்
துறையிலும் இந்த 20 நாடுகளும் இணைந்து, தங்களை ஒரு
அமைப்பாக்கிக் கொண்டு முன்வைத்தன.
‘உலக வர்த்தக நிறுவனம், பணக்கார நாடுகளுக்கும் வளரும்
ஏழை நாடுகளுக்கும் ஒரே விதிகளையும் சட்டங்களையும்<noinclude>{{nop}}{{rv|407 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''407'''}}}}|{{left|{{larger|'''407'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
2p9jdjf7inbvlvphc3p11quj1a3sx9i
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/410
250
648223
1951066
1950708
2026-07-03T11:19:36Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951066
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>உருவாக்கக் கூடாது. ஏழை வளரும் நாடுகளின் பின்தங்கிய நிலையைக்
கவனத்தில் கொண்டு, இந்த நாடுகளுக்கு தனித்து விதிமுறைகளை உருவாக்க
வேண்டும். இந்த ஏழை நாடுகள் - தங்களின் மக்கள், தாவரங்கள், விலங்குகள்,
அல்லது சுற்றுச் சூழல் பாதுகாப்பு கருதி எடுக்கும் நடவடிக்கைகளில், உலக
வணிக அமைப்பு தலையிடக் கூடாது” என்பது தான், இந்த 20 நாடுகள்
முன்வைத்து நியாயமான சமூகநீதி கோரிக்கை ஆனால், இந்தியா உயர்த்திய
போர்க்கொடி, ஒரு நாடகமாகவே இருந்தது. தோஹா மாநாட்டில் போராடிப்
பெற்ற உரிமைகளைக் காற்றில் பறக்கவிடும் வகையில், 2005 ஆம் ஆண்டு,
இந்தியாவின் நாடாளுமன்றத்தில் "காப்புரிமைச் சட்டம்' ஒன்றைக்
கொண்டுவந்து நிறைவேற்றினார்கள், தோஹா மாநாட்டில், வளரும் நாடுகள்
போராடிப் பெற்ற உரிமைகள், இந்தச் சட்டத்தில் இடம்பெறவில்லை.
இந்தியாவின் ஆளும் பார்ப்பன அதிகார வர்க்கம் சூழ்ச்சிகரமாக, ஆட்சியை
தனது வழிக்குத் திசை திருப்பி, இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து
விட்டன. இதனால், மருந்துகள் மற்றும் விதைகள் பன்னாட்டு
நிறுவனங்களின் பிடிக்குள் போய்விட்டன.
அதே தோஹா மாநாட்டில் - வேளாண்மை - தொழில் சார்ந்து
காப்புரிமைகள் உட்பட 16 பிரச்சினைகள் பற்றி மீண்டும் பேச்சு
வார்த்தைகளை நடத்துவது என்றும், இதற்கான ஒப்பந்தத்தை 2005 ஜனவரி
மாதத்துக்கு முன்பாக உருவாக்கிவிட வேண்டும் என்றும் இலக்கு
நிர்ணயிக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள், இந்த
இலக்குக் காலத்துக்குள் பல்வேறு மட்டங்களில், தங்களுக்கு சாதகமான
ஒப்பந்தத்தை மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளில் உருவாக்கும் முயற்சிகளில்
இறங்கி தோல்வி அடைந்தன. இந்த நிலையில் தான் எதிர்வரும் டிச.13 ஆம்
தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை ஹாங்காங்கில், உலக வணிக அமைப்பில்
கையெழுத்திட்டுள்ள 150 நாடுகளின் வணிக அமைச்சர்கள் மாநாடு கூடி, இது
பற்றி விவாதிக்கப் போகிறது.
இந்தியாவில் - விவசாயத் துறையில் ஈடுபட்டிருப்போர், தாழ்த்தப்பட்ட
பிற்படுத்தப்பட்ட மக்கள் தான். பார்ப்பனர்கள் பனியாக்களிடம் தான்
தொழில் துறை ஆதிக்கம் இருக்கிறது. ஆனால், அமெரிக்காவில் - 2 சதவீத
மக்களும் அய்ரோப்பிய நாடுகளில், 10 சதவீத மக்களும் தான் விவசாயத்தில்
ஈடுபட்டுள்ளனர். உலகின் மக்கள் தொகையில் முதல் இரண்டு இடங்களில்
உள்ள சீனாவிலும், இந்தியாவிலும் மற்ற ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலும்
தான் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் பார்ப்பன பனியா கும்பல், ஒடுக்கப்பட்ட மக்களின் விவசாயத் துறையை வஞ்சித்து வருவதுபோல் தொழில் வளர்ச்சி பெற்ற,<noinclude>{{nop}}{{rv|408 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''408'''}}}}|{{left|{{larger|'''408'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
r7niqh5628gukb2ngh4foiji8jmcb74
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/411
250
648224
1951067
1950716
2026-07-03T11:22:48Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951067
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>பணக்கார நாடுகள், விவசாயத்தில் அதிகம் ஈடுபட்டுள்ள, ஆசிய ஆப்பிரிக்க
நாடுகளின் விவசாயத்துக்குள்ளும் நுழைந்து, அதையும் தங்களின் தொழில்
சுரண்டல் களமாக்க முடிவு செய்துவிட்டன. இதற்காகவே உலக வணிக
அமைப்பு விவசாய ஒப்பந்தம் (Agreement on Agriculture - AGA) ஒன்றை
உருவாக்கியுள்ளது. இந்த ஒப்பந்தப்படி தான், முரசொலிமாறன் வர்த்தகத்
துறை அமைச்சராக இருந்த போது, 4.9 விவசாயப் பொருள்கள் மீதான
இறக்குமதிக் கட்டுப்பாட்டை தளர்த்தினார். இதனால் தான் இங்கே
அமெரிக்காவின் ஆப்பிளும், ஆஸ்திரேலியாவின் பழச்சாறும், உணவுத்
தயாரிப்புகளும் சந்தையில் விற்பனைக்கு வர முடிந்தது. வெளிநாட்டு
தேயிலை இறக்குமதியால், ஊட்டி தேயிலை விலை வீழ்ந்தது. கிழங்கு மாவு
வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாவதால், கிழங்கு மாவு ஆலைகள்
மூடப்படுகின்றன. கிழங்கு உற்பத்தி செய்யும் கிழங்கு விவசாயிகள் கை
பிசைந்து நிற்கிறார்கள். விவசாயம் தொடர்பான வர்த்தகத்தைப்
பாதிக்குமளவுக்கு ஏழை, வளரும் நாடுகள், விவசாயிகளுக்கு 'மான்யம்'
வழங்கக்கூடாது என்று வலியுறுத்திக் கொண்டு, அதே நேரத்தில், தங்கள்
நாட்டு விவசாயத்துக்கு, பணக்கார நாடுகள், மான்யத்தை வாரி வாரி வழங்கிக்
கொண்டிருக்கின்றன. இந்த மோசடிகளை அரங்கேற்றுவதற்கு ஏற்றவாறு,
இந்த நாடுகள் விவசாய ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தையும் உருவாக்கி
வைத்துக் கொண்டு விட்டன.
அமெரிக்காவில் சராசரியாக இரு விவசாயிக்கு அளிக்கும் மான்யம்
28,000 டாலர். வேறு வகையில் சொல்ல வேண்டுமானால், அரசு
பணத்திலேயே - விவசாயிகளுக்கு எந்தச் செலவுமின்றி விவசாயத்தை
நடத்தி முடித்து, சந்தையிலே, வர்த்தகப் போட்டிக்கு, பணக்கார நாடுகளின்
விவசாயிகள் வரும்போது, ஏழை நாட்டு விவசாயிகள் கடும் நெருக்கடியைச்
சந்திக்க வேண்டியிருக்கிறது. மான்யங்களை இழந்து, அரசு ஊக்குவிப்பு
இன்றி, இயற்கை சீற்றங்களை எதிர் கொள்ளும் ஏழை விவசாயிகள்
இவர்களுடன் எப்படி போட்டி போட முடியும்?
மூன்று தலைமுறைக்கு மேலாக படித்த பரம்பரையைச் சார்ந்த பார்ப்பன
மாணவனையும், முதல் தலைமுறையாகப் படிக்க வந்துள்ள கிராமத்து 'தலித்’
மாணவனையும், தகுதி திறமை அடிப்படையில் 'சம' போட்டியில் நிறுத்த
வேண்டும் என்று பார்ப்பன ஆதிக்க சக்திகள் இந்தியாவின்
உச்சநீதிமன்றங்கள் வழியாக மிரட்டி வருவது போல், தொழில் வளர்ச்சி பெற்ற
பணக்கார நாடுகள், உலக வர்த்தக நிறுனத்தின் வழியாக - வளரும், ஆசிய,ஆப்பிரிக்க விவசாய நாடுகளை மிரட்டி வருகின்றன என்பதே உண்மை!<noinclude>{{nop}}{{rv|409 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''409'''}}}}|{{left|{{larger|'''409'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
g3icnro8evkhyoq85ijclnruxw1tsu2
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/412
250
648225
1951068
1950714
2026-07-03T11:27:11Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951068
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு விவசாயப்
பொருள்கள் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்று பணக்கார நாடுகள்
வலியுறுத்துவதைத் துணிவோடு எதிர்த்து, அப்படி இறக்குமதியாகும்
பொருள்கள் மீது வரியை உயர்த்துவோம் என்று சொல்லக்கூடிய
"முதுகெலும்பு" இல்லாமல், அமெரிக்காவும், அய்ரோப்பிய நாடுகளும்,
தங்கள் நாட்டில் இறக்குமதியாகும் பொருள்களுக்கு மானியத்தைக் குறைக்க
வேண்டும் என்ற கருணை மனுக்களைத் தான் இந்தியா போட்டுக்
கொண்டிருக்கின்றது. அமெரிக்கா வாரி வழங்கும் மான்யத்தில் ஊதிப்
பெருத்து விவசாயம் சார்ந்த பொருள் உற்பத்தியிலும், தொழில் துறையிலும்
ஈடுபட்டுள்ள கார்கில், கான்டினட் போன்ற வெகு சில பன்னாட்டு
நிறுவனங்கள் உலக தானிய வணிகத்தையே, தங்கள் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்துவிட்டன.
இந்தியாவில் விவசாயத்தை நோய் பிடித்தத் துறையாக முடக்கிக்
கொண்டு வரும் பார்ப்பன-பனியா பெரு முதலாளிகளும், அவர்களுக்குத்
துணை நிற்கும், பார்ப்பன அதிகார வர்க்கமும், அமெரிக்க - அய்ரோப்பிய
பணக்கார நாடுகளுடன் கைகோர்த்துக் கொண்டு, தாழ்த்தப்பட்ட
பிற்படுத்தப்பட்ட மக்களின் விவசாயத் துறையை மேலும், சீரழிக்கத்
துவங்கிவிட்டன. இந்தியத் தாயின் தவப்புதல்வர்களாக தங்களைக்
கூறிக்கொள்ளும் 'தேசபக்த திலகங்கள்' இந்த அநீதிகளை எதிர்த்துக் குரல்
கொடுக்கத் தயாராக இல்லை.
ஹாங்காங் மாநாட்டில் - பணக்கார நாடுகளுக்கு எதிராக இந்தியா தனது
எதிர்ப்புகளைப் பதிவு செய்யலாம். ஆனால், கடந்த காலங்களைப் போல்
இவை ஏமாற்று நாடகங்களாக இருந்துவிடக்கூடாது. பார்ப்பன பனியா
கும்பல் – பன்னாட்டு நிறுவனங்களோடு கைகோர்த்து நடத்தும் சூழ்ச்சிகளை,
ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்து கொள்ளத் துவங்கிவிட்டார்கள் என்பதை
இந்திய தேசியப் பார்ப்பனப் பனியா ஆளும் வர்க்கம் மறந்து விட
வேண்டாம்.
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 15.12.2005}}<noinclude>{{nop}}{{rv|410 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''410'''}}}}|{{left|{{larger|'''410'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
a33ztjkp6quz73rr481o5wgvd50n7mi
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/400
250
648251
1951055
1950891
2026-07-03T10:21:25Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951055
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
5) உச்சநீதிமன்றத்தில் நான்கு பேருக்கு தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்திய மூத்த நீதிபதி. அதற்குப் பிறகு, அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ள வழக்கு என்பதால், சிலருக்காவது தூக்குத் தண்டனைத் தரவேண்டிய கட்டாயம் வந்து விட்டது என்று, கருத்துக் கூறியதும், கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய தாகும். இதேபோல் வீரப்பனுக்கு உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டு - தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 பேர் மீது தொடரப்பட்ட 4 வழக்குகளில் – 3 வழக்குகளை 'தடா' நீதிமன்றமே தள்ளுபடி செய்துவிட்டது. எஞ்சிய ஒரே வழக்கில், அவர்களுக்கு தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனைதான் விதித்தது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மீதான ஆயுள் தண்டனையை எதிர்த்துத்தான், உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீட்டுக்குப் போனார்கள். தண்டனையைக் குறைப்பதா வேண்டாமா என்று தீர்ப்பளிக்க வேண்டிய உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, ஆயுள் தண்டனையை, தூக்குத் தண்டனையாக மாற்றியது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஞானப்பிரகாசம் என்பவர் - கருநாடக சிறையில் இருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம், தான் இறப்பதற்கு முன் வீரப்பனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று தெரிவித்தார். அப்படி வீரப்பனையே பார்த்திராதவருக்கு, வீரப்பனுடன் சேர்ந்து சதி செய்ததாகத் தூக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது. 1980இல் நடந்த வழக்கு ஒன்றில் (பச்சன் சிங் - பஞ்சாப் மாநில அரசுக் கிடையிலான வழக்கு) தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "அரிதிலும் அரிதான வழக்கில் மட்டுமே தூக்குத் தண்டனை தரலாம்” என்று தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த வழிகாட்டு நெறிமுறையையும், மனித உரிமைக் கண்ணோட்டத்தில், பரிசீலிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மாற்றுக் கருத்துக்களையும், விமர்சனங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு, தகவல் உரிமை பெறும் சட்டம், வேலை உத்திரவாத சட்டம், பெண்கள் சொத்துரிமைச்சட்டம் போன்ற சமூக உரிமைகளுக்கான சட்டங்களைக்கொண்டு வருவதில் முனைப்புக் காட்டி செயல்பட்டு வரும் மத்திய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, குடியரசுத் தலைவர் கலாம் கொடுக்கும் மனித உரிமைக் குரலின் நியாயத்தைப் புரிந்து செயல்பட வேண்டும் என்றே விரும்புகிறோம். அதுவே மனித நேயம் கொண்ட ஒவ்வொரு மானுடரின், எதிர்பார்ப்பும் ஆகும்.
{{Right|‘<b>- புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 20.10.2005}}<noinclude>{{nop}}{{rv|398 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''398'''}}}}|{{left|{{larger|'''398'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
neoak0c2jklec38myxy6feegeudq3z5
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/399
250
648252
1950894
1950893
2026-07-02T11:59:34Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950894
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
பாராட்டத்தக்க அணுகுமுறையை - ஏன் உள் நாட்டிலும் பின்பற்றக் கூடாது என்பதே நமது கேள்வி.
குறிப்பாக - ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, கருணை காட்டுவதற்கு பல்வேறு நியாயங்கள் உண்டு. அவற்றைப் பட்டியலிடலாம்.
1) காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த ‘தடா' சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப் பட்டதை அனுபவத்தின் வழியாக உணர்ந்து – அதே போன்ற 'பொடா' சட்டத்தை வாஜ்பாய் ஆட்சிகொண்டு வர முயன்றபோது அதை நிறைவேறாமல் தடுக்க முயன்றது காங்கிரஸ் கட்சி தான்! 'தடா'வும் - ‘பொடா'வும் மனித உரிமைக்கு எதிரானது என்ற முடிவுக்கு வந்தது காங்கிரஸ். அதே ‘தடா'வின் கீழ் தான், ராஜிவ் கொலை வழக்கு விசாரணையும் நடந்தது; விசாரணை நேர்மையானதாக எப்படி நடந்திருக்க முடியும்?
2) ராஜிவ் கொலையில் நேரடியாகத் தொடர்புள்ள தாணு என்ற பெண், அதே இடத்தில் இறந்து விட்டார். உடன் சென்ற பலரும் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்து விட்டனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவரும் - (நளினியைத் தவிர) சம்பவம் நடந்த இடத்தில் இருக்கவில்லை. இவர்கள், சூழ்நிலை - சந்தர்ப்பத்தின் அடிப்படையில் சதிக்கு உதவியாக இருந்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தான்!
3) ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சோனியாவிடம் முன்வைத்த போது, எனது கணவர் மரணத்துக்காக, எந்த ஒரு உயிரும் பலியாவதை நானோ, என் குடும்பமோ விரும்பவில்லை என்று மனித நேயத்துடன், சோனியா குறிப்பிட்டாரே! அந்தக் கருத்தை, மனித உரிமை அமைப்புகள் எல்லாம் பாராட்டி வரவேற்றனவே!
4) தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேருக்கும் கருணை காட்ட வேண்டும் என்று கோரிக்கை வந்த போது, நளினிக்கு, தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அப்போது தமிழகத்தில் கலைஞரின் அமைச்சரவை தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் குறைத்தது. இப்போது மத்திய அரசில் இடம் பெற்றிருக்கும் தி.மு.க.- தூக்குத் தண்டனை கூடாது என்ற கருத்தில் உடன்பாடு கொண்டது என்பதால், இதைச் சுட்டிக்காட்டி, மத்திய அரசிடம் எடுத்துரைக்க வேண்டும்.<noinclude>{{nop}}{{rv|397 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''397'''}}}}|{{left|{{larger|'''397'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
qr3e3geo9nebic0xkmmqxexzbwfutgu
1950895
1950894
2026-07-02T12:00:10Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950895
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
பாராட்டத்தக்க அணுகுமுறையை - ஏன் உள் நாட்டிலும் பின்பற்றக் கூடாது என்பதே நமது கேள்வி.
குறிப்பாக - ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, கருணை காட்டுவதற்கு பல்வேறு நியாயங்கள் உண்டு. அவற்றைப் பட்டியலிடலாம்.
1) காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த ‘தடா' சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப் பட்டதை அனுபவத்தின் வழியாக உணர்ந்து – அதே போன்ற 'பொடா' சட்டத்தை வாஜ்பாய் ஆட்சிகொண்டு வர முயன்றபோது அதை நிறைவேறாமல் தடுக்க முயன்றது காங்கிரஸ் கட்சி தான்! 'தடா'வும் - ‘பொடா'வும் மனித உரிமைக்கு எதிரானது என்ற முடிவுக்கு வந்தது காங்கிரஸ். அதே ‘தடா'வின் கீழ் தான், ராஜிவ் கொலை வழக்கு விசாரணையும் நடந்தது; விசாரணை நேர்மையானதாக எப்படி நடந்திருக்க முடியும்?
2) ராஜிவ் கொலையில் நேரடியாகத் தொடர்புள்ள தாணு என்ற பெண், அதே இடத்தில் இறந்து விட்டார். உடன் சென்ற பலரும் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்து விட்டனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவரும் - (நளினியைத் தவிர) சம்பவம் நடந்த இடத்தில் இருக்கவில்லை. இவர்கள், சூழ்நிலை - சந்தர்ப்பத்தின் அடிப்படையில் சதிக்கு உதவியாக இருந்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தான்!
3) ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சோனியாவிடம் முன்வைத்த போது, எனது கணவர் மரணத்துக்காக, எந்த ஒரு உயிரும் பலியாவதை நானோ, என் குடும்பமோ விரும்பவில்லை என்று மனித நேயத்துடன், சோனியா குறிப்பிட்டாரே! அந்தக் கருத்தை, மனித உரிமை அமைப்புகள் எல்லாம் பாராட்டி வரவேற்றனவே!
4) தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேருக்கும் கருணை காட்ட வேண்டும் என்று கோரிக்கை வந்த போது, நளினிக்கு, தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அப்போது தமிழகத்தில் கலைஞரின் அமைச்சரவை தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் குறைத்தது. இப்போது மத்திய அரசில் இடம் பெற்றிருக்கும் தி.மு.க.- தூக்குத் தண்டனை கூடாது என்ற கருத்தில் உடன்பாடு கொண்டது என்பதால், இதைச் சுட்டிக்காட்டி, மத்திய அரசிடம் எடுத்துரைக்க வேண்டும்.<noinclude>{{nop}}{{rv|397 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''397'''}}}}|{{left|{{larger|'''397'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
9kcn7uc9qwjyjig52bfsjamc37svmqa
1951052
1950895
2026-07-03T10:14:37Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951052
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
பாராட்டத்தக்க அணுகுமுறையை - ஏன் உள் நாட்டிலும் பின்பற்றக் கூடாது என்பதே நமது கேள்வி.
குறிப்பாக - ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, கருணை காட்டுவதற்கு பல்வேறு நியாயங்கள் உண்டு. அவற்றைப் பட்டியலிடலாம்.
1) காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த ‘தடா' சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப் பட்டதை அனுபவத்தின் வழியாக உணர்ந்து – அதே போன்ற 'பொடா' சட்டத்தை வாஜ்பாய் ஆட்சிகொண்டு வர முயன்றபோது அதை நிறைவேறாமல் தடுக்க முயன்றது காங்கிரஸ் கட்சி தான்! 'தடா'வும் - ‘பொடா'வும் மனித உரிமைக்கு எதிரானது என்ற முடிவுக்கு வந்தது காங்கிரஸ். அதே ‘தடா'வின் கீழ் தான், ராஜிவ் கொலை வழக்கு விசாரணையும் நடந்தது; விசாரணை நேர்மையானதாக எப்படி நடந்திருக்க முடியும்?
2) ராஜிவ் கொலையில் நேரடியாகத் தொடர்புள்ள தாணு என்ற பெண், அதே இடத்தில் இறந்து விட்டார். உடன் சென்ற பலரும் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்து விட்டனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவரும் - (நளினியைத் தவிர) சம்பவம் நடந்த இடத்தில் இருக்கவில்லை. இவர்கள், சூழ்நிலை - சந்தர்ப்பத்தின் அடிப்படையில் சதிக்கு உதவியாக இருந்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தான்!
3) ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சோனியாவிடம் முன்வைத்த போது, எனது கணவர் மரணத்துக்காக, எந்த ஒரு உயிரும் பலியாவதை நானோ, என் குடும்பமோ விரும்பவில்லை என்று மனித நேயத்துடன், சோனியா குறிப்பிட்டாரே! அந்தக் கருத்தை, மனித உரிமை அமைப்புகள் எல்லாம் பாராட்டி வரவேற்றனவே!
4) தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேருக்கும் கருணை காட்ட வேண்டும் என்று கோரிக்கை வந்த போது, நளினிக்கு, தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அப்போது தமிழகத்தில் கலைஞரின் அமைச்சரவை தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் குறைத்தது. இப்போது மத்திய அரசில் இடம் பெற்றிருக்கும் தி.மு.க.- தூக்குத் தண்டனை கூடாது என்ற கருத்தில் உடன்பாடு கொண்டது என்பதால், இதைச் சுட்டிக்காட்டி, மத்திய அரசிடம் எடுத்துரைக்க வேண்டும்.<noinclude>{{nop}}{{rv|397 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''397'''}}}}|{{left|{{larger|'''397'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
85nzcpbtzyaryw1rdnb9sj4op6pqur5
1951053
1951052
2026-07-03T10:17:20Z
Saranya V R
14232
1951053
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
பாராட்டத்தக்க அணுகுமுறையை - ஏன் உள் நாட்டிலும் பின்பற்றக் கூடாது என்பதே நமது கேள்வி.
குறிப்பாக - ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, கருணை காட்டுவதற்கு பல்வேறு நியாயங்கள் உண்டு. அவற்றைப் பட்டியலிடலாம்.
{{hanging indent|4em|1) காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த ‘தடா' சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப் பட்டதை அனுபவத்தின் வழியாக உணர்ந்து – அதே போன்ற 'பொடா' சட்டத்தை வாஜ்பாய் ஆட்சிகொண்டு வர முயன்றபோது அதை நிறைவேறாமல் தடுக்க முயன்றது காங்கிரஸ் கட்சி தான்! 'தடா'வும் - ‘பொடா'வும் மனித உரிமைக்கு எதிரானது என்ற முடிவுக்கு வந்தது காங்கிரஸ். அதே ‘தடா'வின் கீழ் தான், ராஜிவ் கொலை வழக்கு விசாரணையும் நடந்தது; விசாரணை நேர்மையானதாக எப்படி நடந்திருக்க முடியும்?
2) ராஜிவ் கொலையில் நேரடியாகத் தொடர்புள்ள தாணு என்ற பெண், அதே இடத்தில் இறந்து விட்டார். உடன் சென்ற பலரும் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்து விட்டனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவரும் - (நளினியைத் தவிர) சம்பவம் நடந்த இடத்தில் இருக்கவில்லை. இவர்கள், சூழ்நிலை - சந்தர்ப்பத்தின் அடிப்படையில் சதிக்கு உதவியாக இருந்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தான்!
3) ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சோனியாவிடம் முன்வைத்த போது, எனது கணவர் மரணத்துக்காக, எந்த ஒரு உயிரும் பலியாவதை நானோ, என் குடும்பமோ விரும்பவில்லை என்று மனித நேயத்துடன், சோனியா குறிப்பிட்டாரே! அந்தக் கருத்தை, மனித உரிமை அமைப்புகள் எல்லாம் பாராட்டி வரவேற்றனவே!
4) தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேருக்கும் கருணை காட்ட வேண்டும் என்று கோரிக்கை வந்த போது, நளினிக்கு, தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அப்போது தமிழகத்தில் கலைஞரின் அமைச்சரவை தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் குறைத்தது. இப்போது மத்திய அரசில் இடம் பெற்றிருக்கும் தி.மு.க.- தூக்குத் தண்டனை கூடாது என்ற கருத்தில் உடன்பாடு கொண்டது என்பதால், இதைச் சுட்டிக்காட்டி, மத்திய அரசிடம் எடுத்துரைக்க வேண்டும்.}}<noinclude>{{nop}}{{rv|397 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''397'''}}}}|{{left|{{larger|'''397'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
jw7jaa7kz5aaetmudsd9bivt7huthsr
1951054
1951053
2026-07-03T10:18:02Z
Saranya V R
14232
1951054
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
பாராட்டத்தக்க அணுகுமுறையை - ஏன் உள் நாட்டிலும் பின்பற்றக் கூடாது என்பதே நமது கேள்வி.
குறிப்பாக - ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, கருணை காட்டுவதற்கு பல்வேறு நியாயங்கள் உண்டு. அவற்றைப் பட்டியலிடலாம்.
1) காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த ‘தடா' சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப் பட்டதை அனுபவத்தின் வழியாக உணர்ந்து – அதே போன்ற 'பொடா' சட்டத்தை வாஜ்பாய் ஆட்சிகொண்டு வர முயன்றபோது அதை நிறைவேறாமல் தடுக்க முயன்றது காங்கிரஸ் கட்சி தான்! 'தடா'வும் - ‘பொடா'வும் மனித உரிமைக்கு எதிரானது என்ற முடிவுக்கு வந்தது காங்கிரஸ். அதே ‘தடா'வின் கீழ் தான், ராஜிவ் கொலை வழக்கு விசாரணையும் நடந்தது; விசாரணை நேர்மையானதாக எப்படி நடந்திருக்க முடியும்?
2) ராஜிவ் கொலையில் நேரடியாகத் தொடர்புள்ள தாணு என்ற பெண், அதே இடத்தில் இறந்து விட்டார். உடன் சென்ற பலரும் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்து விட்டனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவரும் - (நளினியைத் தவிர) சம்பவம் நடந்த இடத்தில் இருக்கவில்லை. இவர்கள், சூழ்நிலை - சந்தர்ப்பத்தின் அடிப்படையில் சதிக்கு உதவியாக இருந்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தான்!
3) ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சோனியாவிடம் முன்வைத்த போது, எனது கணவர் மரணத்துக்காக, எந்த ஒரு உயிரும் பலியாவதை நானோ, என் குடும்பமோ விரும்பவில்லை என்று மனித நேயத்துடன், சோனியா குறிப்பிட்டாரே! அந்தக் கருத்தை, மனித உரிமை அமைப்புகள் எல்லாம் பாராட்டி வரவேற்றனவே!
4) தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேருக்கும் கருணை காட்ட வேண்டும் என்று கோரிக்கை வந்த போது, நளினிக்கு, தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அப்போது தமிழகத்தில் கலைஞரின் அமைச்சரவை தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் குறைத்தது. இப்போது மத்திய அரசில் இடம் பெற்றிருக்கும் தி.மு.க.- தூக்குத் தண்டனை கூடாது என்ற கருத்தில் உடன்பாடு கொண்டது என்பதால், இதைச் சுட்டிக்காட்டி, மத்திய அரசிடம் எடுத்துரைக்க வேண்டும்.<noinclude>{{nop}}{{rv|397 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''397'''}}}}|{{left|{{larger|'''397'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
85nzcpbtzyaryw1rdnb9sj4op6pqur5
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/398
250
648253
1950896
2026-07-02T12:03:03Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{dhr|3em}} {{center|{{x-larger|<b>வாழ விடுங்கள்</b>}}}} {{larger|<b>ம</b>}}ரணதண்டனைக் கைதிகளை மன்னித்து வாழவிடுங்கள்' என்று குடியரசுத் தலைவர் கலாம். தன்னிடம் வந்துள்ள 50 கர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950896
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>வாழ விடுங்கள்</b>}}}}
{{larger|<b>ம</b>}}ரணதண்டனைக் கைதிகளை மன்னித்து வாழவிடுங்கள்' என்று குடியரசுத் தலைவர் கலாம். தன்னிடம் வந்துள்ள 50 கருணை மனுக்கள் மீதும், ஒட்டு மொத்தமாக தனது மனித உரிமைக் கருத்தை மத்திய அரசிடம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்! 20 பேர் கருணை காட்ட முடியாதவர்கள் என்று உள்துறை அமைச்சகம் திருப்பி எழுதிய போது, மீண்டும். குடியரசுத் தலைவர் தனது கருத்தை உறுதிப்படுத்தி எழுதியிருப்பதன் மூலம், மனித உரிமை வரலாற்றில் மகுடம் பதித்து விட்டார்.
மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என்று அய்.நா. தனது உறுப்பு நாடுகளுக்கு தொடர்ந்து அறைகூவல் விடுத்து வருகிறது. உலகின் 18 நாடுகள் மரண தண்டனைக்கு விடைகொடுத்து விட்டன. இன்னும் 78 நாடுகளில்தான் இந்தத் தண்டனை அமுலில் உள்ளது. சில நாடுகள் - சட்ட புத்தகத்தில் தண்டனையை வைத்துக் கொண்டு நடைமுறையில் அதை அமுல்படுத்தாமல் இருந்து வருகின்றன. குற்றவாளிகள் திருத்தப்பட வேண்டியவர்களே தவிர, 'பழிக்குப் பழி' வாங்கக் கூடியவர்கள் அல்ல என்று மனித உரிமை சிந்தனை உலகம் முழுதும் முகிழ்த்து வருகிறது. பாகிஸ்தான் நீதிமன்றத்தில் ‘தீவிரவாதி' என்று குற்றம் சாட்டப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட - “இந்தியருக்கு" தூக்குத் தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று மனித உரிமையோடு இந்திய வெளிநாட்டுத்துறை அமைச்சகமும், உள்துறை அமைச்சகமும் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வரும் போது, இந்தப்
396 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|396 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''396'''}}}}|{{left|{{larger|'''396'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
3qtcjc7l0g1d795k397frnbdqbhqsns
1950897
1950896
2026-07-02T12:04:37Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950897
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>வாழ விடுங்கள்</b>}}}}
{{larger|<b>ம</b>}}ரணதண்டனைக் கைதிகளை மன்னித்து வாழவிடுங்கள்' என்று குடியரசுத் தலைவர் கலாம். தன்னிடம் வந்துள்ள 50 கருணை மனுக்கள் மீதும், ஒட்டு மொத்தமாக தனது மனித உரிமைக் கருத்தை மத்திய அரசிடம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்! 20 பேர் கருணை காட்ட முடியாதவர்கள் என்று உள்துறை அமைச்சகம் திருப்பி எழுதிய போது, மீண்டும். குடியரசுத் தலைவர் தனது கருத்தை உறுதிப்படுத்தி எழுதியிருப்பதன் மூலம், மனித உரிமை வரலாற்றில் மகுடம் பதித்து விட்டார்.
மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என்று அய்.நா. தனது உறுப்பு நாடுகளுக்கு தொடர்ந்து அறைகூவல் விடுத்து வருகிறது. உலகின் 18 நாடுகள் மரண தண்டனைக்கு விடைகொடுத்து விட்டன. இன்னும் 78 நாடுகளில்தான் இந்தத் தண்டனை அமுலில் உள்ளது. சில நாடுகள் - சட்ட புத்தகத்தில் தண்டனையை வைத்துக் கொண்டு நடைமுறையில் அதை அமுல்படுத்தாமல் இருந்து வருகின்றன. குற்றவாளிகள் திருத்தப்பட வேண்டியவர்களே தவிர, 'பழிக்குப் பழி' வாங்கக் கூடியவர்கள் அல்ல என்று மனித உரிமை சிந்தனை உலகம் முழுதும் முகிழ்த்து வருகிறது. பாகிஸ்தான் நீதிமன்றத்தில் ‘தீவிரவாதி' என்று குற்றம் சாட்டப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட - “இந்தியருக்கு" தூக்குத் தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று மனித உரிமையோடு இந்திய வெளிநாட்டுத்துறை அமைச்சகமும், உள்துறை அமைச்சகமும் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வரும் போது, இந்தப்<noinclude>{{nop}}{{rv|396 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''396'''}}}}|{{left|{{larger|'''396'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
kf64d8mj59smn1si7tsqsspzoy33gzf
1950898
1950897
2026-07-02T12:05:28Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950898
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>வாழ விடுங்கள்</b>}}}}
{{larger|<b>ம</b>}}ரணதண்டனைக் கைதிகளை மன்னித்து வாழவிடுங்கள்' என்று குடியரசுத் தலைவர் கலாம். தன்னிடம் வந்துள்ள 50 கருணை மனுக்கள் மீதும், ஒட்டு மொத்தமாக தனது மனித உரிமைக் கருத்தை மத்திய அரசிடம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்! 20 பேர் கருணை காட்ட முடியாதவர்கள் என்று உள்துறை அமைச்சகம் திருப்பி எழுதிய போது, மீண்டும். குடியரசுத் தலைவர் தனது கருத்தை உறுதிப்படுத்தி எழுதியிருப்பதன் மூலம், மனித உரிமை வரலாற்றில் மகுடம் பதித்து விட்டார்.
மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என்று அய்.நா. தனது உறுப்பு நாடுகளுக்கு தொடர்ந்து அறைகூவல் விடுத்து வருகிறது. உலகின் 18 நாடுகள் மரண தண்டனைக்கு விடைகொடுத்து விட்டன. இன்னும் 78 நாடுகளில்தான் இந்தத் தண்டனை அமுலில் உள்ளது. சில நாடுகள் - சட்ட புத்தகத்தில் தண்டனையை வைத்துக் கொண்டு நடைமுறையில் அதை அமுல்படுத்தாமல் இருந்து வருகின்றன. குற்றவாளிகள் திருத்தப்பட வேண்டியவர்களே தவிர, 'பழிக்குப் பழி' வாங்கக் கூடியவர்கள் அல்ல என்று மனித உரிமை சிந்தனை உலகம் முழுதும் முகிழ்த்து வருகிறது. பாகிஸ்தான் நீதிமன்றத்தில் ‘தீவிரவாதி' என்று குற்றம் சாட்டப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட - “இந்தியருக்கு" தூக்குத் தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று மனித உரிமையோடு இந்திய வெளிநாட்டுத்துறை அமைச்சகமும், உள்துறை அமைச்சகமும் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வரும் போது, இந்தப்<noinclude>{{nop}}{{rv|396 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''396'''}}}}|{{left|{{larger|'''396'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
nhwmvulusgxu62z1053bydtyp8g6nng
1951051
1950898
2026-07-03T10:11:18Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951051
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>வாழ விடுங்கள்</b>}}}}
{{larger|<b>ம</b>}}ரணதண்டனைக் கைதிகளை மன்னித்து வாழவிடுங்கள்' என்று குடியரசுத் தலைவர் கலாம். தன்னிடம் வந்துள்ள 50 கருணை மனுக்கள் மீதும், ஒட்டு மொத்தமாக தனது மனித உரிமைக் கருத்தை மத்திய அரசிடம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்! 20 பேர் கருணை காட்ட முடியாதவர்கள் என்று உள்துறை அமைச்சகம் திருப்பி எழுதிய போது, மீண்டும். குடியரசுத் தலைவர் தனது கருத்தை உறுதிப்படுத்தி எழுதியிருப்பதன் மூலம், மனித உரிமை வரலாற்றில் மகுடம் பதித்து விட்டார்.
மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என்று அய்.நா. தனது உறுப்பு நாடுகளுக்கு தொடர்ந்து அறைகூவல் விடுத்து வருகிறது. உலகின் 18 நாடுகள் மரண தண்டனைக்கு விடைகொடுத்து விட்டன. இன்னும் 78 நாடுகளில்தான் இந்தத் தண்டனை அமுலில் உள்ளது. சில நாடுகள் - சட்ட புத்தகத்தில் தண்டனையை வைத்துக் கொண்டு நடைமுறையில் அதை அமுல்படுத்தாமல் இருந்து வருகின்றன. குற்றவாளிகள் திருத்தப்பட வேண்டியவர்களே தவிர, 'பழிக்குப் பழி' வாங்கக் கூடியவர்கள் அல்ல என்று மனித உரிமை சிந்தனை உலகம் முழுதும் முகிழ்த்து வருகிறது. பாகிஸ்தான் நீதிமன்றத்தில் ‘தீவிரவாதி' என்று குற்றம் சாட்டப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட - “இந்தியருக்கு" தூக்குத் தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று மனித உரிமையோடு இந்திய வெளிநாட்டுத்துறை அமைச்சகமும், உள்துறை அமைச்சகமும் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வரும் போது, இந்தப்<noinclude>{{nop}}{{rv|396 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''396'''}}}}|{{left|{{larger|'''396'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
hfq94zpx66ff6az3nhsj22q6hej99fc
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/397
250
648254
1950899
2026-07-02T12:07:10Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இதற்கென ஒதுக்கப்பட்டது ரூ.200 கோடி மட்டுமே. (தகவல்கள்: ‘தல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950899
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>________________
கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இதற்கென ஒதுக்கப்பட்டது ரூ.200 கோடி மட்டுமே. (தகவல்கள்: ‘தலித் முரசு')
இது மனிதர்களை மனிதர்களாக அங்கீகரிக்கும் நாடு என்பது உண்மையானால், இந்த இழிவை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுத்து அதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டாமா என்று கேட்கிறோம்! கருநாடக மாநிலத்தில் சிறந்த பகுத்தறிவுவாதியும், பெரியார்-அம்பேத்கர் கொள்கைகளில் ஆழமான உறுதி கொண்ட வருமான திரு பசவலிங்கப்பா, அமைச்சராக இருந்த போது, இந்த இழிவு ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுத்து, தனது பதவிக் காலத்திலேயே, தனது மாநிலத்தில் ஒழித்துக்கட்ட சூளுரைத்து, அதன்படி செயல்படுத்தினார். தமிழ்நாட்டில், மனிதக் கழிவுகளைச் சுமப்பது ஒழிக்கப்பட்டாலும், சாக்கடைக் குழிகளில், மனிதர்களே இறங்கி தூய்மைப் படுத்துவதும், சில நேரங்களில், பணியில் ஈடுபடும் போதே நச்சுக் காற்றால், மரணிப்பதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்காத ஒரு சமூகத்தில், நாம் மனிதர்களாக வாழ்வதே வெட்கக் கேடு அல்லவா?
ஆதித் தமிழர் பேரவை - இந்த இழிவுகளை எதிர்த்து - நவம்பர் 28ஆம் தேதி ரயில் மறியில் போராட்டத்தை அறிவித்திருப்பதை மிகவும் பாராட்டி வரவேற்கிறோம்! இன்று நடக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் - இதுவே முன்னுரிமை பெறவேண்டிய போராட்டம் என்பது நமது உறுதியான கருத்தாகும். தந்தை பெரியார் திராவிடர் கழகம் - இந்தப் போராட்டம் நடை பெறும் - அனைத்து ஊர்களிலும் முழுமையாகப் பங்கேற்கும் என்று, கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, திருப்பூர் ‘தமிழர் எழுச்சி விழா'வில் கழக சார்பில் அறிவித்துள்ளார். உண்மையான மனிதநேய - மனித உரிமைப் போராட்டத்தில் பங்கேற்கும் நல்ல வாய்ப்பாகவே, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஒவ்வொரு தோழர்களும் கருதி, களமிறங்குவார்கள். இது உறுதி, மனித உரிமை அமைப்புகளையும், ஜாதி ஒழிப்பு இயக்கங்களையும் உரிமையோடு, இந்த ‘கயமரியாதை’ப் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு நாம் அறைகூவி அழைக்கிறோம். இந்தப் பங்கேற்பை மனிதனாகப் பிறந்தவர்களின் சமூகக் கடமையாகக் கருத வேண்டும்.
{{Right|- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 13.10.2005}}
விடுதலை இராசேந்திரன் 395<noinclude>{{nop}}{{rv|395 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''395'''}}}}|{{left|{{larger|'''395'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
5xhhmsdmhuo0lqqlba29fhldhbop28a
1950900
1950899
2026-07-02T12:07:20Z
Santharabanu
15679
top space added
1950900
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
________________
கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இதற்கென ஒதுக்கப்பட்டது ரூ.200 கோடி மட்டுமே. (தகவல்கள்: ‘தலித் முரசு')
இது மனிதர்களை மனிதர்களாக அங்கீகரிக்கும் நாடு என்பது உண்மையானால், இந்த இழிவை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுத்து அதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டாமா என்று கேட்கிறோம்! கருநாடக மாநிலத்தில் சிறந்த பகுத்தறிவுவாதியும், பெரியார்-அம்பேத்கர் கொள்கைகளில் ஆழமான உறுதி கொண்ட வருமான திரு பசவலிங்கப்பா, அமைச்சராக இருந்த போது, இந்த இழிவு ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுத்து, தனது பதவிக் காலத்திலேயே, தனது மாநிலத்தில் ஒழித்துக்கட்ட சூளுரைத்து, அதன்படி செயல்படுத்தினார். தமிழ்நாட்டில், மனிதக் கழிவுகளைச் சுமப்பது ஒழிக்கப்பட்டாலும், சாக்கடைக் குழிகளில், மனிதர்களே இறங்கி தூய்மைப் படுத்துவதும், சில நேரங்களில், பணியில் ஈடுபடும் போதே நச்சுக் காற்றால், மரணிப்பதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்காத ஒரு சமூகத்தில், நாம் மனிதர்களாக வாழ்வதே வெட்கக் கேடு அல்லவா?
ஆதித் தமிழர் பேரவை - இந்த இழிவுகளை எதிர்த்து - நவம்பர் 28ஆம் தேதி ரயில் மறியில் போராட்டத்தை அறிவித்திருப்பதை மிகவும் பாராட்டி வரவேற்கிறோம்! இன்று நடக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் - இதுவே முன்னுரிமை பெறவேண்டிய போராட்டம் என்பது நமது உறுதியான கருத்தாகும். தந்தை பெரியார் திராவிடர் கழகம் - இந்தப் போராட்டம் நடை பெறும் - அனைத்து ஊர்களிலும் முழுமையாகப் பங்கேற்கும் என்று, கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, திருப்பூர் ‘தமிழர் எழுச்சி விழா'வில் கழக சார்பில் அறிவித்துள்ளார். உண்மையான மனிதநேய - மனித உரிமைப் போராட்டத்தில் பங்கேற்கும் நல்ல வாய்ப்பாகவே, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஒவ்வொரு தோழர்களும் கருதி, களமிறங்குவார்கள். இது உறுதி, மனித உரிமை அமைப்புகளையும், ஜாதி ஒழிப்பு இயக்கங்களையும் உரிமையோடு, இந்த ‘கயமரியாதை’ப் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு நாம் அறைகூவி அழைக்கிறோம். இந்தப் பங்கேற்பை மனிதனாகப் பிறந்தவர்களின் சமூகக் கடமையாகக் கருத வேண்டும்.
{{Right|- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 13.10.2005}}
விடுதலை இராசேந்திரன் 395<noinclude>{{nop}}{{rv|395 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''395'''}}}}|{{left|{{larger|'''395'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
shn7iscjcxm7lwvwk35flhgo0g3m01s
1950901
1950900
2026-07-02T12:07:54Z
Santharabanu
15679
1950901
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
________________
கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இதற்கென ஒதுக்கப்பட்டது ரூ.200 கோடி மட்டுமே. (தகவல்கள்: ‘தலித் முரசு')
இது மனிதர்களை மனிதர்களாக அங்கீகரிக்கும் நாடு என்பது உண்மையானால், இந்த இழிவை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுத்து அதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டாமா என்று கேட்கிறோம்! கருநாடக மாநிலத்தில் சிறந்த பகுத்தறிவுவாதியும், பெரியார்-அம்பேத்கர் கொள்கைகளில் ஆழமான உறுதி கொண்ட வருமான திரு பசவலிங்கப்பா, அமைச்சராக இருந்த போது, இந்த இழிவு ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுத்து, தனது பதவிக் காலத்திலேயே, தனது மாநிலத்தில் ஒழித்துக்கட்ட சூளுரைத்து, அதன்படி செயல்படுத்தினார். தமிழ்நாட்டில், மனிதக் கழிவுகளைச் சுமப்பது ஒழிக்கப்பட்டாலும், சாக்கடைக் குழிகளில், மனிதர்களே இறங்கி தூய்மைப் படுத்துவதும், சில நேரங்களில், பணியில் ஈடுபடும் போதே நச்சுக் காற்றால், மரணிப்பதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்காத ஒரு சமூகத்தில், நாம் மனிதர்களாக வாழ்வதே வெட்கக் கேடு அல்லவா?
ஆதித் தமிழர் பேரவை - இந்த இழிவுகளை எதிர்த்து - நவம்பர் 28ஆம் தேதி ரயில் மறியில் போராட்டத்தை அறிவித்திருப்பதை மிகவும் பாராட்டி வரவேற்கிறோம்! இன்று நடக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் - இதுவே முன்னுரிமை பெறவேண்டிய போராட்டம் என்பது நமது உறுதியான கருத்தாகும். தந்தை பெரியார் திராவிடர் கழகம் - இந்தப் போராட்டம் நடை பெறும் - அனைத்து ஊர்களிலும் முழுமையாகப் பங்கேற்கும் என்று, கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, திருப்பூர் ‘தமிழர் எழுச்சி விழா'வில் கழக சார்பில் அறிவித்துள்ளார். உண்மையான மனிதநேய - மனித உரிமைப் போராட்டத்தில் பங்கேற்கும் நல்ல வாய்ப்பாகவே, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஒவ்வொரு தோழர்களும் கருதி, களமிறங்குவார்கள். இது உறுதி, மனித உரிமை அமைப்புகளையும், ஜாதி ஒழிப்பு இயக்கங்களையும் உரிமையோடு, இந்த ‘கயமரியாதை’ப் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு நாம் அறைகூவி அழைக்கிறோம். இந்தப் பங்கேற்பை மனிதனாகப் பிறந்தவர்களின் சமூகக் கடமையாகக் கருத வேண்டும்.
{{Right|- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 13.10.2005}}<noinclude>{{nop}}{{rv|395 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''395'''}}}}|{{left|{{larger|'''395'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
h875wv9h57qxz2jn1jgr3jx5y225su0
1950902
1950901
2026-07-02T12:09:08Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950902
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
________________
கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இதற்கென ஒதுக்கப்பட்டது ரூ.200 கோடி மட்டுமே. (தகவல்கள்: ‘தலித் முரசு')
இது மனிதர்களை மனிதர்களாக அங்கீகரிக்கும் நாடு என்பது உண்மையானால், இந்த இழிவை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுத்து அதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டாமா என்று கேட்கிறோம்! கருநாடக மாநிலத்தில் சிறந்த பகுத்தறிவுவாதியும், பெரியார்-அம்பேத்கர் கொள்கைகளில் ஆழமான உறுதி கொண்ட வருமான திரு பசவலிங்கப்பா, அமைச்சராக இருந்த போது, இந்த இழிவு ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுத்து, தனது பதவிக் காலத்திலேயே, தனது மாநிலத்தில் ஒழித்துக்கட்ட சூளுரைத்து, அதன்படி செயல்படுத்தினார். தமிழ்நாட்டில், மனிதக் கழிவுகளைச் சுமப்பது ஒழிக்கப்பட்டாலும், சாக்கடைக் குழிகளில், மனிதர்களே இறங்கி தூய்மைப்படுத்துவதும், சில நேரங்களில், பணியில் ஈடுபடும் போதே நச்சுக் காற்றால், மரணிப்பதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்காத ஒரு சமூகத்தில், நாம் மனிதர்களாக வாழ்வதே வெட்கக் கேடு அல்லவா?
ஆதித் தமிழர் பேரவை - இந்த இழிவுகளை எதிர்த்து - நவம்பர் 28ஆம் தேதி ரயில் மறியில் போராட்டத்தை அறிவித்திருப்பதை மிகவும் பாராட்டி வரவேற்கிறோம்! இன்று நடக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் - இதுவே முன்னுரிமை பெறவேண்டிய போராட்டம் என்பது நமது உறுதியான கருத்தாகும். தந்தை பெரியார் திராவிடர் கழகம் - இந்தப் போராட்டம் நடைபெறும் - அனைத்து ஊர்களிலும் முழுமையாகப் பங்கேற்கும் என்று, கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, திருப்பூர் ‘தமிழர் எழுச்சி விழா'வில் கழக சார்பில் அறிவித்துள்ளார். உண்மையான மனிதநேய - மனித உரிமைப் போராட்டத்தில் பங்கேற்கும் நல்ல வாய்ப்பாகவே, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஒவ்வொரு தோழர்களும் கருதி, களமிறங்குவார்கள். இது உறுதி, மனித உரிமை அமைப்புகளையும், ஜாதி ஒழிப்பு இயக்கங்களையும் உரிமையோடு, இந்த ‘கயமரியாதை’ப் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு நாம் அறைகூவி அழைக்கிறோம். இந்தப் பங்கேற்பை மனிதனாகப் பிறந்தவர்களின் சமூகக் கடமையாகக் கருத வேண்டும்.
{{Right|- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 13.10.2005}}<noinclude>{{nop}}{{rv|395 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''395'''}}}}|{{left|{{larger|'''395'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
46715zwh2n2dt0xzot69zszli4qlqbl
1950903
1950902
2026-07-02T12:10:49Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950903
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
________________
கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இதற்கென ஒதுக்கப்பட்டது ரூ.200 கோடி மட்டுமே. (தகவல்கள்: ‘தலித் முரசு')
இது மனிதர்களை மனிதர்களாக அங்கீகரிக்கும் நாடு என்பது உண்மையானால், இந்த இழிவை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுத்து அதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டாமா என்று கேட்கிறோம்! கருநாடக மாநிலத்தில் சிறந்த பகுத்தறிவுவாதியும், பெரியார்-அம்பேத்கர் கொள்கைகளில் ஆழமான உறுதி கொண்ட வருமான திரு பசவலிங்கப்பா, அமைச்சராக இருந்த போது, இந்த இழிவு ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுத்து, தனது பதவிக் காலத்திலேயே, தனது மாநிலத்தில் ஒழித்துக்கட்ட சூளுரைத்து, அதன்படி செயல்படுத்தினார். தமிழ்நாட்டில், மனிதக் கழிவுகளைச் சுமப்பது ஒழிக்கப்பட்டாலும், சாக்கடைக் குழிகளில், மனிதர்களே இறங்கி தூய்மைப்படுத்துவதும், சில நேரங்களில், பணியில் ஈடுபடும் போதே நச்சுக் காற்றால், மரணிப்பதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்காத ஒரு சமூகத்தில், நாம் மனிதர்களாக வாழ்வதே வெட்கக் கேடு அல்லவா?
ஆதித் தமிழர் பேரவை - இந்த இழிவுகளை எதிர்த்து - நவம்பர் 28ஆம் தேதி ரயில் மறியில் போராட்டத்தை அறிவித்திருப்பதை மிகவும் பாராட்டி வரவேற்கிறோம்! இன்று நடக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் - இதுவே முன்னுரிமை பெறவேண்டிய போராட்டம் என்பது நமது உறுதியான கருத்தாகும். தந்தை பெரியார் திராவிடர் கழகம் - இந்தப் போராட்டம் நடைபெறும் - அனைத்து ஊர்களிலும் முழுமையாகப் பங்கேற்கும் என்று, கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, திருப்பூர் ‘தமிழர் எழுச்சி விழா'வில் கழக சார்பில் அறிவித்துள்ளார். உண்மையான மனிதநேய - மனித உரிமைப் போராட்டத்தில் பங்கேற்கும் நல்ல வாய்ப்பாகவே, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஒவ்வொரு தோழர்களும் கருதி, களமிறங்குவார்கள். இது உறுதி, மனித உரிமை அமைப்புகளையும், ஜாதி ஒழிப்பு இயக்கங்களையும் உரிமையோடு, இந்த ‘கயமரியாதை’ப் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு நாம் அறைகூவி அழைக்கிறோம். இந்தப் பங்கேற்பை மனிதனாகப் பிறந்தவர்களின் சமூகக் கடமையாகக் கருத வேண்டும்.
{{Right|- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 13.10.2005}}<noinclude>{{nop}}{{rv|395 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''395'''}}}}|{{left|{{larger|'''395'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
g69scdsp3mwlz0vdom8v0xemds81da6
1951008
1950903
2026-07-03T01:48:48Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951008
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இதற்கென ஒதுக்கப்பட்டது ரூ.200 கோடி மட்டுமே. (தகவல்கள்: ‘தலித் முரசு')
இது மனிதர்களை மனிதர்களாக அங்கீகரிக்கும் நாடு என்பது உண்மையானால், இந்த இழிவை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுத்து அதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டாமா என்று கேட்கிறோம்! கருநாடக மாநிலத்தில் சிறந்த பகுத்தறிவுவாதியும், பெரியார்-அம்பேத்கர் கொள்கைகளில் ஆழமான உறுதி கொண்ட வருமான திரு பசவலிங்கப்பா, அமைச்சராக இருந்த போது, இந்த இழிவு ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுத்து, தனது பதவிக் காலத்திலேயே, தனது மாநிலத்தில் ஒழித்துக்கட்ட சூளுரைத்து, அதன்படி செயல்படுத்தினார். தமிழ்நாட்டில், மனிதக் கழிவுகளைச் சுமப்பது ஒழிக்கப்பட்டாலும், சாக்கடைக் குழிகளில், மனிதர்களே இறங்கி தூய்மைப்படுத்துவதும், சில நேரங்களில், பணியில் ஈடுபடும் போதே நச்சுக் காற்றால், மரணிப்பதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்காத ஒரு சமூகத்தில், நாம் மனிதர்களாக வாழ்வதே வெட்கக் கேடு அல்லவா?
ஆதித் தமிழர் பேரவை - இந்த இழிவுகளை எதிர்த்து - நவம்பர் 28ஆம் தேதி ரயில் மறியில் போராட்டத்தை அறிவித்திருப்பதை மிகவும் பாராட்டி வரவேற்கிறோம்! இன்று நடக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் - இதுவே முன்னுரிமை பெறவேண்டிய போராட்டம் என்பது நமது உறுதியான கருத்தாகும். தந்தை பெரியார் திராவிடர் கழகம் - இந்தப் போராட்டம் நடைபெறும் - அனைத்து ஊர்களிலும் முழுமையாகப் பங்கேற்கும் என்று, கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, திருப்பூர் ‘தமிழர் எழுச்சி விழா'வில் கழக சார்பில் அறிவித்துள்ளார். உண்மையான மனிதநேய - மனித உரிமைப் போராட்டத்தில் பங்கேற்கும் நல்ல வாய்ப்பாகவே, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஒவ்வொரு தோழர்களும் கருதி, களமிறங்குவார்கள். இது உறுதி, மனித உரிமை அமைப்புகளையும், ஜாதி ஒழிப்பு இயக்கங்களையும் உரிமையோடு, இந்த ‘கயமரியாதை’ப் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு நாம் அறைகூவி அழைக்கிறோம். இந்தப் பங்கேற்பை மனிதனாகப் பிறந்தவர்களின் சமூகக் கடமையாகக் கருத வேண்டும்.
{{Right|- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 13.10.2005}}<noinclude>{{nop}}{{rv|395 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''395'''}}}}|{{left|{{larger|'''395'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
pzvx2i2057ndzl189m3kd89ya01sfd3
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/396
250
648255
1950904
2026-07-02T12:12:33Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{dhr|3em}} {{center|{{x-larger|<b>இனியும் தொடரலாமா இந்த இழிவு?</b>}}}} {{larger|<b>ம</b>}}னிதக் கழிவுகளை கைகளால் அகற்றி, தலையில் சுமந்து செல்லும் இழிவு - ஒரு குறிப்பிட்ட ஜாத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950904
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>இனியும் தொடரலாமா இந்த இழிவு?</b>}}}}
{{larger|<b>ம</b>}}னிதக் கழிவுகளை கைகளால் அகற்றி, தலையில் சுமந்து செல்லும் இழிவு - ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மீது சுமத்தி விட்டது இந்து மதம்! இந்த அவலம், இன்னும், அதுவும் அரசுத் துறையில் தொடர்ந்து கொண்டிருப்பது, வெட்கக் கேடு: அவமானம்; தலைகுனிவு. இதை அனுமதித்து கொண்டு இந்தியா சுதந்திரம் பெற்று விட்டது என்று கூறிக் கொண்டிருப்பது, மிகப் பெரும் மோசடி. ரயில் நிலைய நடை மேடைகளில் - மனிதக் கழிவுகளை இப்போதும் மனிதர்களே அகற்றி வருகிறார்கள்.
கடந்த ஆகஸ்டு மாதமே. இந்த இழிவுகளுக்கு, 'ரயில்வேத் துறை'யில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். ஆனால், அதற்கான திட்டங்களைக் காணோம்! ரயில்வேத் துறையை நவீனப்படுத்த, ரூ.24,000 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்தும், அதில், இந்த இழிவை ஒழிப்பதற்கான திட்டங்களைக் காணவில்லை. இந்த நாட்டிலுள்ள சுமார் எட்டாயிரம் ரயில் நிலையங்களில், 500 ரயில் நிலையங்களில் மட்டுமே எந்திரத்தைப் பயன்படுத்தி, மனிதக் கழிவுகளை அகற்றத் திட்டமிட்டுள்ளார்களாம்! எஞ்சியுள்ள ரயில் நிலையங்களில் இந்த இழிவை ஒழிக்க எந்தத் திட்டமும் இல்லை. இதை முழுமையாக முழிக்க எந்தக் காலக் கெடுவையும் நிர்ணயிக்க முடியாது என்று ரயில்வே அமைச்சகம், சமூகநீதி அமைச்சகத்திடம் தெரிவித்து விட்டதாம்! ரயில் நிலையங்களில், இந்த இழிவுக்கு முற்றுப் புள்ளி வைத்து, நவீன முறையில் கழிவுகளை அகற்ற அரசு செலவிட வேண்டிய தொகை ரூ.100
394 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|394 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''394'''}}}}|{{left|{{larger|'''394'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
esbgnbpbpfaf9u5bzew4idna1l2dcea
1950905
1950904
2026-07-02T12:14:11Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950905
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>இனியும் தொடரலாமா இந்த இழிவு?</b>}}}}
{{larger|<b>ம</b>}}னிதக் கழிவுகளை கைகளால் அகற்றி, தலையில் சுமந்து செல்லும் இழிவு - ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மீது சுமத்தி விட்டது இந்து மதம்! இந்த அவலம், இன்னும், அதுவும் அரசுத் துறையில் தொடர்ந்து கொண்டிருப்பது, வெட்கக் கேடு: அவமானம்; தலைகுனிவு. இதை அனுமதித்து கொண்டு இந்தியா சுதந்திரம் பெற்று விட்டது என்று கூறிக் கொண்டிருப்பது, மிகப் பெரும் மோசடி. ரயில் நிலைய நடை மேடைகளில் - மனிதக் கழிவுகளை இப்போதும் மனிதர்களே அகற்றி வருகிறார்கள்.
கடந்த ஆகஸ்டு மாதமே. இந்த இழிவுகளுக்கு, 'ரயில்வேத் துறை'யில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். ஆனால், அதற்கான திட்டங்களைக் காணோம்! ரயில்வேத் துறையை நவீனப்படுத்த, ரூ.24,000 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்தும், அதில், இந்த இழிவை ஒழிப்பதற்கான திட்டங்களைக் காணவில்லை. இந்த நாட்டிலுள்ள சுமார் எட்டாயிரம் ரயில் நிலையங்களில், 500 ரயில் நிலையங்களில் மட்டுமே எந்திரத்தைப் பயன்படுத்தி, மனிதக் கழிவுகளை அகற்றத் திட்டமிட்டுள்ளார்களாம்! எஞ்சியுள்ள ரயில் நிலையங்களில் இந்த இழிவை ஒழிக்க எந்தத் திட்டமும் இல்லை. இதை முழுமையாக முழிக்க எந்தக் காலக் கெடுவையும் நிர்ணயிக்க முடியாது என்று ரயில்வே அமைச்சகம், சமூகநீதி அமைச்சகத்திடம் தெரிவித்து விட்டதாம்! ரயில் நிலையங்களில், இந்த இழிவுக்கு முற்றுப் புள்ளி வைத்து, நவீன முறையில் கழிவுகளை அகற்ற அரசு செலவிட வேண்டிய தொகை ரூ.100<noinclude>{{nop}}{{rv|394 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''394'''}}}}|{{left|{{larger|'''394'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
if5vs46304icrq90dma8hrszktj3tak
1950906
1950905
2026-07-02T12:15:26Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950906
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>இனியும் தொடரலாமா இந்த இழிவு?</b>}}}}
{{larger|<b>ம</b>}}னிதக் கழிவுகளை கைகளால் அகற்றி, தலையில் சுமந்து செல்லும் இழிவு - ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மீது சுமத்தி விட்டது இந்து மதம்! இந்த அவலம், இன்னும், அதுவும் அரசுத் துறையில் தொடர்ந்து கொண்டிருப்பது, வெட்கக் கேடு: அவமானம்; தலைகுனிவு. இதை அனுமதித்து கொண்டு இந்தியா சுதந்திரம் பெற்று விட்டது என்று கூறிக் கொண்டிருப்பது, மிகப் பெரும் மோசடி. ரயில் நிலைய நடை மேடைகளில் - மனிதக் கழிவுகளை இப்போதும் மனிதர்களே அகற்றி வருகிறார்கள்.
கடந்த ஆகஸ்டு மாதமே. இந்த இழிவுகளுக்கு, 'ரயில்வேத் துறை'யில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். ஆனால், அதற்கான திட்டங்களைக் காணோம்! ரயில்வேத் துறையை நவீனப்படுத்த, ரூ.24,000 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்தும், அதில், இந்த இழிவை ஒழிப்பதற்கான திட்டங்களைக் காணவில்லை. இந்த நாட்டிலுள்ள சுமார் எட்டாயிரம் ரயில் நிலையங்களில், 500 ரயில் நிலையங்களில் மட்டுமே எந்திரத்தைப் பயன்படுத்தி, மனிதக் கழிவுகளை அகற்றத் திட்டமிட்டுள்ளார்களாம்! எஞ்சியுள்ள ரயில் நிலையங்களில் இந்த இழிவை ஒழிக்க எந்தத் திட்டமும் இல்லை. இதை முழுமையாக முழிக்க எந்தக் காலக் கெடுவையும் நிர்ணயிக்க முடியாது என்று ரயில்வே அமைச்சகம், சமூகநீதி அமைச்சகத்திடம் தெரிவித்து விட்டதாம்! ரயில் நிலையங்களில், இந்த இழிவுக்கு முற்றுப் புள்ளி வைத்து, நவீன முறையில் கழிவுகளை அகற்ற அரசு செலவிட வேண்டிய தொகை ரூ.100<noinclude>{{nop}}{{rv|394 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''394'''}}}}|{{left|{{larger|'''394'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
6f0v6lqcrbpah9krf3hm222c3kt7kw9
1951007
1950906
2026-07-03T01:45:12Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951007
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>இனியும் தொடரலாமா இந்த இழிவு?</b>}}}}
{{larger|<b>ம</b>}}னிதக் கழிவுகளை கைகளால் அகற்றி, தலையில் சுமந்து செல்லும் இழிவு - ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மீது சுமத்தி விட்டது இந்து மதம்! இந்த அவலம், இன்னும், அதுவும் அரசுத் துறையில் தொடர்ந்து கொண்டிருப்பது, வெட்கக் கேடு: அவமானம்; தலைகுனிவு. இதை அனுமதித்து கொண்டு இந்தியா சுதந்திரம் பெற்று விட்டது என்று கூறிக் கொண்டிருப்பது, மிகப் பெரும் மோசடி. ரயில் நிலைய நடை மேடைகளில் - மனிதக் கழிவுகளை இப்போதும் மனிதர்களே அகற்றி வருகிறார்கள்.
கடந்த ஆகஸ்டு மாதமே. இந்த இழிவுகளுக்கு, 'ரயில்வேத் துறை'யில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். ஆனால், அதற்கான திட்டங்களைக் காணோம்! ரயில்வேத் துறையை நவீனப்படுத்த, ரூ.24,000 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்தும், அதில், இந்த இழிவை ஒழிப்பதற்கான திட்டங்களைக் காணவில்லை. இந்த நாட்டிலுள்ள சுமார் எட்டாயிரம் ரயில் நிலையங்களில், 500 ரயில் நிலையங்களில் மட்டுமே எந்திரத்தைப் பயன்படுத்தி, மனிதக் கழிவுகளை அகற்றத் திட்டமிட்டுள்ளார்களாம்! எஞ்சியுள்ள ரயில் நிலையங்களில் இந்த இழிவை ஒழிக்க எந்தத் திட்டமும் இல்லை. இதை முழுமையாக முழிக்க எந்தக் காலக் கெடுவையும் நிர்ணயிக்க முடியாது என்று ரயில்வே அமைச்சகம், சமூகநீதி அமைச்சகத்திடம் தெரிவித்து விட்டதாம்! ரயில் நிலையங்களில், இந்த இழிவுக்கு முற்றுப் புள்ளி வைத்து, நவீன முறையில் கழிவுகளை அகற்ற அரசு செலவிட வேண்டிய தொகை ரூ.100<noinclude>{{nop}}{{rv|394 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''394'''}}}}|{{left|{{larger|'''394'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
4esnmn9vcx3p7yl6geb4fp5pxcwapkx
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/395
250
648256
1950907
2026-07-02T12:18:34Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ அவர்களுக்கு ஆதரவைத் தந்திருக்கிறது. தமிழக முதல்வர் சட்டமன்றத்தில், இதுபற்றி தெளிவான விளக்கங்களை அளித்திருக்கிறார். கடந்த 16.9.2005..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950907
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>________________
அவர்களுக்கு ஆதரவைத் தந்திருக்கிறது. தமிழக முதல்வர் சட்டமன்றத்தில், இதுபற்றி தெளிவான விளக்கங்களை அளித்திருக்கிறார். கடந்த 16.9.2005 அன்று கருநாடக மாநிலத்தின் வனத்துறை அலுவலர்களும் மற்றும் தமிழ்நாடு வனத்துறை அலுவலர்களும் இணைந்து, இந்த இடத்தைப் பார்வையிட்டதோடு நில அளவைகளையும் செய்து, தமிழ்நாட்டின் எல்லைக்குள் தான், தமிழக அரசின் சுற்றுலாப் பணிகள் நடக்கின்றன என்று உறுதி செய்துள்ளன. இவ்வளவுக்குப் பிறகும், கருநாடக மாநில முதல்வர்களாக இருப்பவர்களே, இத்தகைய எல்லைப் பிரச்சினைகளை ஊதி விட்டு, மோதலை வளர்க்கத் துடிப்பது, வன்மையான கண்டனத்துக் சூரியதாகும்.
தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரைத் தடுத்து நிறுத்தி, புதிய திட்டங்களை ஒப்பந்தத்துக்கு எதிராக, நிறைவேற்றி வருகிறது கருநாடக அரசு. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து, தமிழ்நாட்டு விவசாயி களுக்கு, பாசனத்துக்குத் தண்ணீர் கிடைக்காமல் தடை போடத் துடிக்கிறது கேரள அரசு. ஆனால், கருநாடகம், கேரளா, தமிழ்நாடு எல்லாம் ஒரே நாடு என்கிறார்கள். “நாம் ஒரு தேச மக்கள், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்” என்ற “பஜனைகள்” காதைத் துளைக்கின்றன. அறிவு நாணயத்தோடு, ஒரு உண்மையை ஒப்புக் கொண்டேயாக வேண்டும். இந்தியர் என்பதும் பொய்; “இந்தியன்” என்பதும் பொய். 1942இல் இந்தியாவுக்கு வந்து, இந்தியா முழுவதையும் சுற்றிப் பார்த்து, இந்தியா மீதான தீர்ப்பு (Verdict on India) என்ற நூலை எழுதிய பெவர்லி நிக்கலஸ் இப்படிக் குறிப்பிட்டான்: இந்தியா முழுவதும் சுற்றிவிட்டேன்; ஆனால் ஒரு இந்தியனைக் கூடப் பார்க்கவில்லை, 1942இல் பெவர்லி நிக்கலஸ் எழுப்பிய அதே கேள்வி, இப்போதும் அர்த்தத்துடன், உயிர்த் துடிப்போடு தான் இருக்கிறது. அதைத்தான், இந்த நிகழ்ச்சிகளும் உறுதி செய்கின்றன. அண்டை மாநிலங்கள் அண்டை 'தேசங்களாக' செயல்படத் துவங்கும்போது, ஒரு தேசத்துக் குள்ளே பல தேசங்களை எத்தனை காலத்துக்குத் தான் அடக்கிப் போட்டு, சிறைப்படுத்த முடியும்?
{{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 29.09.2005}}<noinclude>{{nop}}{{rv|393 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''393'''}}}}|{{left|{{larger|'''393'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
qgdyo6wuqqfiq2j12s2xw30qzoaw0g8
1950908
1950907
2026-07-02T12:19:59Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950908
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>________________
அவர்களுக்கு ஆதரவைத் தந்திருக்கிறது. தமிழக முதல்வர் சட்டமன்றத்தில், இதுபற்றி தெளிவான விளக்கங்களை அளித்திருக்கிறார். கடந்த 16.9.2005 அன்று கருநாடக மாநிலத்தின் வனத்துறை அலுவலர்களும் மற்றும் தமிழ்நாடு வனத்துறை அலுவலர்களும் இணைந்து, இந்த இடத்தைப் பார்வையிட்டதோடு நில அளவைகளையும் செய்து, தமிழ்நாட்டின் எல்லைக்குள் தான், தமிழக அரசின் சுற்றுலாப் பணிகள் நடக்கின்றன என்று உறுதி செய்துள்ளன. இவ்வளவுக்குப் பிறகும், கருநாடக மாநில முதல்வர்களாக இருப்பவர்களே, இத்தகைய எல்லைப் பிரச்சினைகளை ஊதி விட்டு, மோதலை வளர்க்கத் துடிப்பது, வன்மையான கண்டனத்துக் சூரியதாகும்.
தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரைத் தடுத்து நிறுத்தி, புதிய திட்டங்களை ஒப்பந்தத்துக்கு எதிராக, நிறைவேற்றி வருகிறது கருநாடக அரசு. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து, தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு, பாசனத்துக்குத் தண்ணீர் கிடைக்காமல் தடை போடத் துடிக்கிறது கேரள அரசு. ஆனால், கருநாடகம், கேரளா, தமிழ்நாடு எல்லாம் ஒரே நாடு என்கிறார்கள். “நாம் ஒரு தேச மக்கள், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்” என்ற “பஜனைகள்” காதைத் துளைக்கின்றன. அறிவு நாணயத்தோடு, ஒரு உண்மையை ஒப்புக் கொண்டேயாக வேண்டும். இந்தியர் என்பதும் பொய்; “இந்தியன்” என்பதும் பொய். 1942இல் இந்தியாவுக்கு வந்து, இந்தியா முழுவதையும் சுற்றிப் பார்த்து, இந்தியா மீதான தீர்ப்பு (Verdict on India) என்ற நூலை எழுதிய பெவர்லி நிக்கலஸ் இப்படிக் குறிப்பிட்டான்: இந்தியா முழுவதும் சுற்றிவிட்டேன்; ஆனால் ஒரு இந்தியனைக் கூடப் பார்க்கவில்லை, 1942இல் பெவர்லி நிக்கலஸ் எழுப்பிய அதே கேள்வி, இப்போதும் அர்த்தத்துடன், உயிர்த் துடிப்போடு தான் இருக்கிறது. அதைத்தான், இந்த நிகழ்ச்சிகளும் உறுதி செய்கின்றன. அண்டை மாநிலங்கள் அண்டை 'தேசங்களாக' செயல்படத் துவங்கும்போது, ஒரு தேசத்துக் குள்ளே பல தேசங்களை எத்தனை காலத்துக்குத் தான் அடக்கிப் போட்டு, சிறைப்படுத்த முடியும்?
{{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 29.09.2005}}<noinclude>{{nop}}{{rv|393 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''393'''}}}}|{{left|{{larger|'''393'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
dswoadqs0k9pk0ujmkrk1vpd4vruh5y
1950909
1950908
2026-07-02T12:20:53Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950909
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>________________
அவர்களுக்கு ஆதரவைத் தந்திருக்கிறது. தமிழக முதல்வர் சட்டமன்றத்தில், இதுபற்றி தெளிவான விளக்கங்களை அளித்திருக்கிறார். கடந்த 16.9.2005 அன்று கருநாடக மாநிலத்தின் வனத்துறை அலுவலர்களும் மற்றும் தமிழ்நாடு வனத்துறை அலுவலர்களும் இணைந்து, இந்த இடத்தைப் பார்வையிட்டதோடு நில அளவைகளையும் செய்து, தமிழ்நாட்டின் எல்லைக்குள் தான், தமிழக அரசின் சுற்றுலாப் பணிகள் நடக்கின்றன என்று உறுதி செய்துள்ளன. இவ்வளவுக்குப் பிறகும், கருநாடக மாநில முதல்வர்களாக இருப்பவர்களே, இத்தகைய எல்லைப் பிரச்சினைகளை ஊதி விட்டு, மோதலை வளர்க்கத் துடிப்பது, வன்மையான கண்டனத்துக் சூரியதாகும்.
தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரைத் தடுத்து நிறுத்தி, புதிய திட்டங்களை ஒப்பந்தத்துக்கு எதிராக, நிறைவேற்றி வருகிறது கருநாடக அரசு. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து, தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு, பாசனத்துக்குத் தண்ணீர் கிடைக்காமல் தடை போடத் துடிக்கிறது கேரள அரசு. ஆனால், கருநாடகம், கேரளா, தமிழ்நாடு எல்லாம் ஒரே நாடு என்கிறார்கள். “நாம் ஒரு தேச மக்கள், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்” என்ற “பஜனைகள்” காதைத் துளைக்கின்றன. அறிவு நாணயத்தோடு, ஒரு உண்மையை ஒப்புக் கொண்டேயாக வேண்டும். இந்தியர் என்பதும் பொய்; “இந்தியன்” என்பதும் பொய். 1942இல் இந்தியாவுக்கு வந்து, இந்தியா முழுவதையும் சுற்றிப் பார்த்து, இந்தியா மீதான தீர்ப்பு (Verdict on India) என்ற நூலை எழுதிய பெவர்லி நிக்கலஸ் இப்படிக் குறிப்பிட்டான்: இந்தியா முழுவதும் சுற்றிவிட்டேன்; ஆனால் ஒரு இந்தியனைக் கூடப் பார்க்கவில்லை, 1942இல் பெவர்லி நிக்கலஸ் எழுப்பிய அதே கேள்வி, இப்போதும் அர்த்தத்துடன், உயிர்த் துடிப்போடு தான் இருக்கிறது. அதைத்தான், இந்த நிகழ்ச்சிகளும் உறுதி செய்கின்றன. அண்டை மாநிலங்கள் அண்டை 'தேசங்களாக' செயல்படத் துவங்கும்போது, ஒரு தேசத்துக் குள்ளே பல தேசங்களை எத்தனை காலத்துக்குத் தான் அடக்கிப் போட்டு, சிறைப்படுத்த முடியும்?
{{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 29.09.2005}}<noinclude>{{nop}}{{rv|393 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''393'''}}}}|{{left|{{larger|'''393'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
jm3r8hk833g48tsticmin6w449zqggu
1951006
1950909
2026-07-03T01:42:21Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951006
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
அவர்களுக்கு ஆதரவைத் தந்திருக்கிறது. தமிழக முதல்வர் சட்டமன்றத்தில், இதுபற்றி தெளிவான விளக்கங்களை அளித்திருக்கிறார். கடந்த 16.9.2005 அன்று கருநாடக மாநிலத்தின் வனத்துறை அலுவலர்களும் மற்றும் தமிழ்நாடு வனத்துறை அலுவலர்களும் இணைந்து, இந்த இடத்தைப் பார்வையிட்டதோடு நில அளவைகளையும் செய்து, தமிழ்நாட்டின் எல்லைக்குள் தான், தமிழக அரசின் சுற்றுலாப் பணிகள் நடக்கின்றன என்று உறுதி செய்துள்ளன. இவ்வளவுக்குப் பிறகும், கருநாடக மாநில முதல்வர்களாக இருப்பவர்களே, இத்தகைய எல்லைப் பிரச்சினைகளை ஊதி விட்டு, மோதலை வளர்க்கத் துடிப்பது, வன்மையான கண்டனத்துக் சூரியதாகும்.
தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரைத் தடுத்து நிறுத்தி, புதிய திட்டங்களை ஒப்பந்தத்துக்கு எதிராக, நிறைவேற்றி வருகிறது கருநாடக அரசு. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து, தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு, பாசனத்துக்குத் தண்ணீர் கிடைக்காமல் தடை போடத் துடிக்கிறது கேரள அரசு. ஆனால், கருநாடகம், கேரளா, தமிழ்நாடு எல்லாம் ஒரே நாடு என்கிறார்கள். “நாம் ஒரு தேச மக்கள், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்” என்ற “பஜனைகள்” காதைத் துளைக்கின்றன. அறிவு நாணயத்தோடு, ஒரு உண்மையை ஒப்புக் கொண்டேயாக வேண்டும். இந்தியர் என்பதும் பொய்; “இந்தியன்” என்பதும் பொய். 1942இல் இந்தியாவுக்கு வந்து, இந்தியா முழுவதையும் சுற்றிப் பார்த்து, இந்தியா மீதான தீர்ப்பு (Verdict on India) என்ற நூலை எழுதிய பெவர்லி நிக்கலஸ் இப்படிக் குறிப்பிட்டான்: இந்தியா முழுவதும் சுற்றிவிட்டேன்; ஆனால் ஒரு இந்தியனைக் கூடப் பார்க்கவில்லை, 1942இல் பெவர்லி நிக்கலஸ் எழுப்பிய அதே கேள்வி, இப்போதும் அர்த்தத்துடன், உயிர்த் துடிப்போடு தான் இருக்கிறது. அதைத்தான், இந்த நிகழ்ச்சிகளும் உறுதி செய்கின்றன. அண்டை மாநிலங்கள் அண்டை 'தேசங்களாக' செயல்படத் துவங்கும்போது, ஒரு தேசத்துக்குள்ளே பல தேசங்களை எத்தனை காலத்துக்குத் தான் அடக்கிப் போட்டு, சிறைப்படுத்த முடியும்?
{{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 29.09.2005}}<noinclude>{{nop}}{{rv|393 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''393'''}}}}|{{left|{{larger|'''393'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
nb0faukh06x80zaiwnrh2vbu5mnlcyr
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/394
250
648257
1950910
2026-07-02T12:22:56Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{dhr|3em}} {{center|{{x-larger|<b>அண்டை ‘மாநிலங்களா? அண்டை 'தேசங்களா?’</b>}}}} {{larger|<b>த</b>}}ர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் - தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்று. நீண்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950910
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>அண்டை ‘மாநிலங்களா? அண்டை
'தேசங்களா?’</b>}}}}
{{larger|<b>த</b>}}ர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் - தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்று. நீண்ட காலமாக தமிழகத்தின் எல்லைக்குள் நிர்வகிக்கப்பட்டு வரும், ஒகேனக்கல் அருகே உள்ள சிறுமலைத் தீவை சுற்றுலாப் பகுதியாக உருவாக்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்துவரும் போது, கருநாடக அரசு, திடீரென்று இந்தப் பகுதிக்கு உரிமை கோரத் துவங்கியிருக்கிறது. கருநாடக முதலமைச்சராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தரம்சிங், அவரது 'தேசிய' கட்சி, இந்திய ஒருமைப் பாட்டை வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஒருமைப்பாடு பற்றி பேசும் 'தேசிய' கட்சிகளின் தலைவர்கள் கூட இந்தியனாக இருக்க விரும்பவில்லை . இதுதான் உண்மை . கருநாடக மாநில முதலமைச்சரே, 400 ஏக்கர் அளவுள்ள ‘சிறு தீவை’ தமிழ்நாடு கைப்பற்றத் திட்டமிடுகிறது என்று அறிக்கை விட்டு, கன்னடர்களை உசுப்பிவிட்டிருக்கிறார். கருநாடக அமைச்சர் மகாதேவ பிரசாத் என்பவரும் சிறுமலைத் தீவு, சினி அருவி ஆகியவை கருநாடகத்துக்கே சொந்தம் என்றும், இதில் ஒரு அங்குலத்தைக் கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் பேசியிருக்கிறார். தொடர்ந்து கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி, 'உண்மை அறியும் குழு' என்ற பெயரில் கன்னட விவசாயிகள் சிறுமலைத் தீவுக்கு வந்து, அங்கே கன்னடக் கொடியை ஏற்றி, மண்ணை எடுத்து நெற்றியில் சாம்பலாகப் பூசி, கன்னட மண்ணை மீட்போம் என்று சபதமேற்றுள்ளனர். இந்த அடாவடித் தனத்துக்கு, கருநாடக அரசே, அரசுப் பேருந்துகளைத் தந்து
ை<noinclude>{{nop}}{{rv|392 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''392'''}}}}|{{left|{{larger|'''392'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
izpvftlo93ureq8vapmmsprlqzqy55o
1950911
1950910
2026-07-02T12:23:55Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950911
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>அண்டை ‘மாநிலங்களா? அண்டை
'தேசங்களா?’</b>}}}}
{{larger|<b>த</b>}}ர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் - தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்று. நீண்ட காலமாக தமிழகத்தின் எல்லைக்குள் நிர்வகிக்கப்பட்டு வரும், ஒகேனக்கல் அருகே உள்ள சிறுமலைத் தீவை சுற்றுலாப் பகுதியாக உருவாக்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்துவரும் போது, கருநாடக அரசு, திடீரென்று இந்தப் பகுதிக்கு உரிமை கோரத் துவங்கியிருக்கிறது. கருநாடக முதலமைச்சராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தரம்சிங், அவரது 'தேசிய' கட்சி, இந்திய ஒருமைப் பாட்டை வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஒருமைப்பாடு பற்றி பேசும் 'தேசிய' கட்சிகளின் தலைவர்கள் கூட இந்தியனாக இருக்க விரும்பவில்லை . இதுதான் உண்மை . கருநாடக மாநில முதலமைச்சரே, 400 ஏக்கர் அளவுள்ள ‘சிறு தீவை’ தமிழ்நாடு கைப்பற்றத் திட்டமிடுகிறது என்று அறிக்கை விட்டு, கன்னடர்களை உசுப்பிவிட்டிருக்கிறார். கருநாடக அமைச்சர் மகாதேவ பிரசாத் என்பவரும் சிறுமலைத் தீவு, சினி அருவி ஆகியவை கருநாடகத்துக்கே சொந்தம் என்றும், இதில் ஒரு அங்குலத்தைக் கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் பேசியிருக்கிறார். தொடர்ந்து கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி, 'உண்மை அறியும் குழு' என்ற பெயரில் கன்னட விவசாயிகள் சிறுமலைத் தீவுக்கு வந்து, அங்கே கன்னடக் கொடியை ஏற்றி, மண்ணை எடுத்து நெற்றியில் சாம்பலாகப் பூசி, கன்னட மண்ணை மீட்போம் என்று சபதமேற்றுள்ளனர். இந்த அடாவடித் தனத்துக்கு, கருநாடக அரசே, அரசுப் பேருந்துகளைத் தந்து<noinclude>{{nop}}{{rv|392 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''392'''}}}}|{{left|{{larger|'''392'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
3w5m8nl9tzj4wsrqgveboa7grs25hu1
1950912
1950911
2026-07-02T12:25:11Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950912
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>அண்டை ‘மாநிலங்களா? அண்டை
'தேசங்களா?’</b>}}}}
{{larger|<b>த</b>}}ர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் - தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்று. நீண்ட காலமாக தமிழகத்தின் எல்லைக்குள் நிர்வகிக்கப்பட்டு வரும், ஒகேனக்கல் அருகே உள்ள சிறுமலைத் தீவை சுற்றுலாப் பகுதியாக உருவாக்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்துவரும் போது, கருநாடக அரசு, திடீரென்று இந்தப் பகுதிக்கு உரிமை கோரத் துவங்கியிருக்கிறது. கருநாடக முதலமைச்சராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தரம்சிங், அவரது 'தேசிய' கட்சி, இந்திய ஒருமைப் பாட்டை வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஒருமைப்பாடு பற்றி பேசும் 'தேசிய' கட்சிகளின் தலைவர்கள் கூட இந்தியனாக இருக்க விரும்பவில்லை . இதுதான் உண்மை . கருநாடக மாநில முதலமைச்சரே, 400 ஏக்கர் அளவுள்ள ‘சிறு தீவை’ தமிழ்நாடு கைப்பற்றத் திட்டமிடுகிறது என்று அறிக்கை விட்டு, கன்னடர்களை உசுப்பிவிட்டிருக்கிறார். கருநாடக அமைச்சர் மகாதேவ பிரசாத் என்பவரும் சிறுமலைத் தீவு, சினி அருவி ஆகியவை கருநாடகத்துக்கே சொந்தம் என்றும், இதில் ஒரு அங்குலத்தைக் கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் பேசியிருக்கிறார். தொடர்ந்து கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி, 'உண்மை அறியும் குழு' என்ற பெயரில் கன்னட விவசாயிகள் சிறுமலைத் தீவுக்கு வந்து, அங்கே கன்னடக் கொடியை ஏற்றி, மண்ணை எடுத்து நெற்றியில் சாம்பலாகப் பூசி, கன்னட மண்ணை மீட்போம் என்று சபதமேற்றுள்ளனர். இந்த அடாவடித் தனத்துக்கு, கருநாடக அரசே, அரசுப் பேருந்துகளைத் தந்து<noinclude>{{nop}}{{rv|392 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''392'''}}}}|{{left|{{larger|'''392'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
t7bmx86qn63c0f9zsh6gdxrmklsjtm6
1951005
1950912
2026-07-03T01:37:47Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951005
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>அண்டை ‘மாநிலங்களா? அண்டை
'தேசங்களா?’</b>}}}}
{{larger|<b>த</b>}}ர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் - தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்று. நீண்ட காலமாக தமிழகத்தின் எல்லைக்குள் நிர்வகிக்கப்பட்டு வரும், ஒகேனக்கல் அருகே உள்ள சிறுமலைத் தீவை. சுற்றுலாப் பகுதியாக உருவாக்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்துவரும் போது, கருநாடக அரசு, திடீரென்று இந்தப் பகுதிக்கு உரிமை கோரத் துவங்கியிருக்கிறது. கருநாடக முதலமைச்சராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தரம்சிங், அவரது 'தேசிய' கட்சி, இந்திய ஒருமைப் பாட்டை வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஒருமைப்பாடு பற்றி பேசும் 'தேசிய' கட்சிகளின் தலைவர்கள் கூட இந்தியனாக இருக்க விரும்பவில்லை . இதுதான் உண்மை. கருநாடக மாநில முதலமைச்சரே, 400 ஏக்கர் அளவுள்ள ‘சிறு தீவை’ தமிழ்நாடு கைப்பற்றத் திட்டமிடுகிறது என்று அறிக்கை விட்டு, கன்னடர்களை உசுப்பிவிட்டிருக்கிறார். கருநாடக அமைச்சர் மகாதேவ பிரசாத் என்பவரும் சிறுமலைத் தீவு, சினி அருவி ஆகியவை கருநாடகத்துக்கே சொந்தம் என்றும், இதில் ஒரு அங்குலத்தைக் கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் பேசியிருக்கிறார். தொடர்ந்து கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி, 'உண்மை அறியும் குழு' என்ற பெயரில் கன்னட விவசாயிகள் சிறுமலைத் தீவுக்கு வந்து, அங்கே கன்னடக் கொடியை ஏற்றி, மண்ணை எடுத்து நெற்றியில் சாம்பலாகப் பூசி, கன்னட மண்ணை மீட்போம் என்று சபதமேற்றுள்ளனர். இந்த அடாவடித் தனத்துக்கு, கருநாடக அரசே, அரசுப் பேருந்துகளைத் தந்து<noinclude>{{nop}}{{rv|392 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''392'''}}}}|{{left|{{larger|'''392'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
5nocb1jcp4sq8hiwufgk3vnpvpckg5e
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/372
250
648258
1950913
2026-07-02T12:28:24Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{dhr|3em}} {{center|{{x-larger|<b>கண்டிக்கிறோம்</b>}}}} {{larger|<b>அ</b>}}ய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி - குறைந்தபட்ச பொது செயல் திட்டம் ஒன்றை முன் வைத்து ஆட்சிக்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950913
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>கண்டிக்கிறோம்</b>}}}}
{{larger|<b>அ</b>}}ய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி - குறைந்தபட்ச பொது செயல் திட்டம் ஒன்றை முன் வைத்து ஆட்சிக்கு வந்திருக்கிறது. கடந்த கால தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி
பச்சை பார்ப்பன இந்துத்துவா ஆட்சியாக செயல்பட்ட நிலையிலிருந்து மாறி, மதவெறிச் சாயம் பூசிக் கொள்ளாத ஆட்சியாக இது செயல்படுகிறது என்ற வகையில் மகிழ்ச்சி அடைந்தாலும், பொருளாதாரக் கொள்கைகளில், கடந்த கால ஆட்சியின் பாதையிலே நடை போட்டு வருவது, கண்டனத்துக்கும். வேதனைக்கும் உரியதாகும்.
குறைந்தபட்ச வேலைத் திட்டத்தில் கூறப்பட்டுள்ள உறுதி மொழிகளைக் காற்றில் பறக்க விட்டு, பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முயற்சிகளில் இந்த அரசு இறங்கியிருக்கிறது. இதற்கு இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருவதும், கூட்டணியில் இடம் பெற்றுள்ள இதரக் கட்சிகள், இந்தக் கொள்கைப் பிரச்சினையில் மவுனம் ஜாதித்து வருவதையும், கவலையுடன் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. 'பெல்' பொதுத்துறை நிறுவனம் நல்ல லாபத்துடன் இயங்கிவரும் ஒரு நிறுவனம். இதில் 33 சதவீதப் பங்குகளை அரசு ஏற்கனவே விற்றுவிட்டது. 'பெல்' இயக்குனர் குழுவில் அன்னிய நிறுவனங்களின் இரண்டு பிரதிநிதிகளும் ஏற்கனவே இடம் பெற்றுள்ளனர். இப்போது மேலும் 10 சதவீதப் பங்குகளை, அன்னிய முதலீட்டாளருக்கு விற்க, முடிவு செய் திருப்பது குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் தரப்பட்டுள்ள உறுதியை மீறும்
370 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|370 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''370'''}}}}|{{left|{{larger|'''370'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
5oyw4lxfxrbozewzggm57zmxy8edw25
1950914
1950913
2026-07-02T12:29:15Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950914
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>கண்டிக்கிறோம்</b>}}}}
{{larger|<b>அ</b>}}ய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி - குறைந்தபட்ச பொது செயல் திட்டம் ஒன்றை முன் வைத்து ஆட்சிக்கு வந்திருக்கிறது. கடந்த கால தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி பச்சை பார்ப்பன இந்துத்துவா ஆட்சியாக செயல்பட்ட நிலையிலிருந்து மாறி, மதவெறிச் சாயம் பூசிக் கொள்ளாத ஆட்சியாக இது செயல்படுகிறது என்ற வகையில் மகிழ்ச்சி அடைந்தாலும், பொருளாதாரக் கொள்கைகளில், கடந்த கால ஆட்சியின் பாதையிலே நடை போட்டு வருவது, கண்டனத்துக்கும். வேதனைக்கும் உரியதாகும்.
குறைந்தபட்ச வேலைத் திட்டத்தில் கூறப்பட்டுள்ள உறுதி மொழிகளைக் காற்றில் பறக்க விட்டு, பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முயற்சிகளில் இந்த அரசு இறங்கியிருக்கிறது. இதற்கு இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருவதும், கூட்டணியில் இடம் பெற்றுள்ள இதரக் கட்சிகள், இந்தக் கொள்கைப் பிரச்சினையில் மவுனம் ஜாதித்து வருவதையும், கவலையுடன் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. 'பெல்' பொதுத்துறை நிறுவனம் நல்ல லாபத்துடன் இயங்கிவரும் ஒரு நிறுவனம். இதில் 33 சதவீதப் பங்குகளை அரசு ஏற்கனவே விற்றுவிட்டது. 'பெல்' இயக்குனர் குழுவில் அன்னிய நிறுவனங்களின் இரண்டு பிரதிநிதிகளும் ஏற்கனவே இடம் பெற்றுள்ளனர். இப்போது மேலும் 10 சதவீதப் பங்குகளை, அன்னிய முதலீட்டாளருக்கு விற்க, முடிவு செய் திருப்பது குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் தரப்பட்டுள்ள உறுதியை மீறும்<noinclude>{{nop}}{{rv|370 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''370'''}}}}|{{left|{{larger|'''370'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ozct877sivtztik06sphbdb5bgupnz8
1950915
1950914
2026-07-02T12:30:28Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950915
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>கண்டிக்கிறோம்</b>}}}}
{{larger|<b>அ</b>}}ய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி - குறைந்தபட்ச பொது செயல் திட்டம் ஒன்றை முன் வைத்து ஆட்சிக்கு வந்திருக்கிறது. கடந்த கால தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி பச்சை பார்ப்பன இந்துத்துவா ஆட்சியாக செயல்பட்ட நிலையிலிருந்து மாறி, மதவெறிச் சாயம் பூசிக் கொள்ளாத ஆட்சியாக இது செயல்படுகிறது என்ற வகையில் மகிழ்ச்சி அடைந்தாலும், பொருளாதாரக் கொள்கைகளில், கடந்த கால ஆட்சியின் பாதையிலே நடை போட்டு வருவது, கண்டனத்துக்கும். வேதனைக்கும் உரியதாகும்.
குறைந்தபட்ச வேலைத் திட்டத்தில் கூறப்பட்டுள்ள உறுதி மொழிகளைக் காற்றில் பறக்க விட்டு, பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முயற்சிகளில் இந்த அரசு இறங்கியிருக்கிறது. இதற்கு இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருவதும், கூட்டணியில் இடம் பெற்றுள்ள இதரக் கட்சிகள், இந்தக் கொள்கைப் பிரச்சினையில் மவுனம் ஜாதித்து வருவதையும், கவலையுடன் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. 'பெல்' பொதுத்துறை நிறுவனம் நல்ல லாபத்துடன் இயங்கிவரும் ஒரு நிறுவனம். இதில் 33 சதவீதப் பங்குகளை அரசு ஏற்கனவே விற்றுவிட்டது. 'பெல்' இயக்குனர் குழுவில் அன்னிய நிறுவனங்களின் இரண்டு பிரதிநிதிகளும் ஏற்கனவே இடம் பெற்றுள்ளனர். இப்போது மேலும் 10 சதவீதப் பங்குகளை, அன்னிய முதலீட்டாளருக்கு விற்க, முடிவு செய் திருப்பது குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் தரப்பட்டுள்ள உறுதியை மீறும்<noinclude>{{nop}}{{rv|370 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''370'''}}}}|{{left|{{larger|'''370'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
62zl7utfaxx1t304fl7h4wkzpl7maz8
1951042
1950915
2026-07-03T07:31:04Z
Iswaryalenin
9500
/* சரிபார்க்கப்பட்டவை */
1951042
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>கண்டிக்கிறோம்</b>}}}}
{{larger|<b>அ</b>}}ய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி - குறைந்தபட்ச பொது செயல் திட்டம் ஒன்றை முன் வைத்து ஆட்சிக்கு வந்திருக்கிறது. கடந்த கால தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி - பச்சை பார்ப்பன இந்துத்துவா ஆட்சியாக செயல்பட்ட நிலையிலிருந்து மாறி, மதவெறிச் சாயம் பூசிக் கொள்ளாத ஆட்சியாக இது செயல்படுகிறது என்ற வகையில் மகிழ்ச்சி அடைந்தாலும், பொருளாதாரக் கொள்கைகளில், கடந்த கால ஆட்சியின் பாதையிலே நடை போட்டு வருவது, கண்டனத்துக்கும், வேதனைக்கும் உரியதாகும்.
குறைந்தபட்ச வேலைத் திட்டத்தில் கூறப்பட்டுள்ள உறுதி மொழிகளைக் காற்றில் பறக்க விட்டு, பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முயற்சிகளில் இந்த அரசு இறங்கியிருக்கிறது. இதற்கு இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருவதும், கூட்டணியில் இடம் பெற்றுள்ள இதரக் கட்சிகள், இந்தக் கொள்கைப் பிரச்சினையில் மவுனம் ஜாதித்து வருவதையும், கவலையுடன் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. 'பெல்' பொதுத்துறை நிறுவனம் நல்ல லாபத்துடன் இயங்கிவரும் ஒரு நிறுவனம். இதில் 33 சதவீதப் பங்குகளை அரசு ஏற்கனவே விற்றுவிட்டது. 'பெல்' இயக்குனர் குழுவில் அன்னிய நிறுவனங்களின் இரண்டு பிரதிநிதிகளும் ஏற்கனவே இடம் பெற்றுள்ளனர். இப்போது மேலும் 10 சதவீதப் பங்குகளை, அன்னிய முதலீட்டாளருக்கு விற்க, முடிவு செய் திருப்பது குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் தரப்பட்டுள்ள உறுதியை மீறும்<noinclude>{{nop}}{{rv|370 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''370'''}}}}|{{left|{{larger|'''370'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
8mmal7ww91jk3jl4624qzz1w4tdeda5
1951047
1951042
2026-07-03T07:53:16Z
Iswaryalenin
9500
1951047
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>கண்டிக்கிறோம்</b>}}}}
{{li|அ|2em}}ய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி - குறைந்தபட்ச பொது செயல் திட்டம் ஒன்றை முன் வைத்து ஆட்சிக்கு வந்திருக்கிறது. கடந்த கால தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி - பச்சை பார்ப்பன இந்துத்துவா ஆட்சியாக செயல்பட்ட நிலையிலிருந்து மாறி, மதவெறிச் சாயம் பூசிக் கொள்ளாத ஆட்சியாக இது செயல்படுகிறது என்ற வகையில் மகிழ்ச்சி அடைந்தாலும், பொருளாதாரக் கொள்கைகளில், கடந்த கால ஆட்சியின் பாதையிலே நடை போட்டு வருவது, கண்டனத்துக்கும், வேதனைக்கும் உரியதாகும்.
குறைந்தபட்ச வேலைத் திட்டத்தில் கூறப்பட்டுள்ள உறுதி மொழிகளைக் காற்றில் பறக்க விட்டு, பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முயற்சிகளில் இந்த அரசு இறங்கியிருக்கிறது. இதற்கு இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருவதும், கூட்டணியில் இடம் பெற்றுள்ள இதரக் கட்சிகள், இந்தக் கொள்கைப் பிரச்சினையில் மவுனம் ஜாதித்து வருவதையும், கவலையுடன் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. 'பெல்' பொதுத்துறை நிறுவனம் நல்ல லாபத்துடன் இயங்கிவரும் ஒரு நிறுவனம். இதில் 33 சதவீதப் பங்குகளை அரசு ஏற்கனவே விற்றுவிட்டது. 'பெல்' இயக்குனர் குழுவில் அன்னிய நிறுவனங்களின் இரண்டு பிரதிநிதிகளும் ஏற்கனவே இடம் பெற்றுள்ளனர். இப்போது மேலும் 10 சதவீதப் பங்குகளை, அன்னிய முதலீட்டாளருக்கு விற்க, முடிவு செய் திருப்பது குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் தரப்பட்டுள்ள உறுதியை மீறும்<noinclude>{{nop}}{{rv|370 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''370'''}}}}|{{left|{{larger|'''370'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
nlxhv1dk82n1ocfd03dwwnhlcaa8mqy
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/373
250
648259
1950916
2026-07-02T12:31:39Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950916
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>நடவடிக்கை யாகும். இது மட்டுமல்ல, லாபம் தரக்கூடிய அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் 49 சதவீதப் பங்குகளை விற்றுவிடப் போவதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகிறார். இது பொதுத்துறை நிறுவனங்களைப்பகுதி பகுதியாக தனியார் மயமாக்கும் முயற்சியேயாகும்.
இந்தப் பங்கு விற்பனையால் அரசுக்குக் கிடைப்பது ரூ.2000 கோடி. ஆனால், வாராக் கடன்களாக, இந்திய பொதுத் துறை வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தொகை மட்டும் ரூ.45,000 கோடி. பெல் பங்கு விற்பனையில் கிடைக்கக்கூடிய வருவாயைவிட, இது 22 மடங்கு அதிகம்.
இதே போல், மக்களின் கடுமையான கோபத்துக்கு உள்ளாகியிருக்கும் பிரச்சினை – பெட்ரோல், டீசல் விலை உயர்வாகும். பெட்ரோலுக்கு சுங்கவரி, விற்பனை வரி, உற்பத்தி வரி, சில்லறை விற்பனை வரி என்று வரிகளை போட்டுக் கொண்டு. சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை ஏறுவதால், இந்த விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது என்று போலி சமாதானம் கூறுகிறார்கள். உதாரணமாக டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.40-49 காசு. இதில் பெட்ரோல் விலை மட்டும் ரூ.17.51 காசுக்கள் மட்டும் தான். எஞ்சிய தொகை எல்லாம் வரிகளாக விதிக்கப்படுபவை. சாதாரண மக்கள் மீது ஏற்றப்படுகிற நேரடி வரிச்சுமை இது!
2004ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் பங்குச் சந்தை பரிவர்த்தனைகளுக்கு 0.15 சதவீதம் வரி விதித்தவுடன், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, நிதியமைச்சர் ப. சிதம்பரம் உடனே பின்வாங்கினார். இந்த வரி விதிப்பில் மட்டும் அரசு உறுதியாக இருந்தால், இப்போது பங்கு விற்பனையில் கிடைப்பதைவிட பலமடங்கு கூடுதல் வருவாய்க் கிடைத்திருக்கும்.
அரசின் இந்த மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகள், கடந்த ஆட்சியைப் போலவே தொடருகிறது. அமைச்சர்கள் மாறுகிறார்கள். ஆட்சி அதிகாரம் ஆட்சியை ஆட்டி வைக்கும் பார்ப்பன-பனியா-பன்னாட்டு சக்திகள், தொடர்ந்து தங்கள் மேலாதிக்கத்தை நிலைப்படுத்தியே வருகின்றன. இது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். வாக்களித்த மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். கூட்டணிக் கட்சிகள் இதில் மவுனம் ஜாதிப்பதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 07.07.2005
விடுதலை இராசேந்திரன் 371<noinclude>{{nop}}{{rv|371 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''371'''}}}}|{{left|{{larger|'''371'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
3gubxmbrlaff2svnsybtzad2ympmupe
1950917
1950916
2026-07-02T12:32:28Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950917
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>நடவடிக்கை யாகும். இது மட்டுமல்ல, லாபம் தரக்கூடிய அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் 49 சதவீதப் பங்குகளை விற்றுவிடப் போவதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகிறார். இது பொதுத்துறை நிறுவனங்களைப்பகுதி பகுதியாக தனியார் மயமாக்கும் முயற்சியேயாகும்.
இந்தப் பங்கு விற்பனையால் அரசுக்குக் கிடைப்பது ரூ.2000 கோடி. ஆனால், வாராக் கடன்களாக, இந்திய பொதுத் துறை வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தொகை மட்டும் ரூ.45,000 கோடி. பெல் பங்கு விற்பனையில் கிடைக்கக்கூடிய வருவாயைவிட, இது 22 மடங்கு அதிகம்.
இதே போல், மக்களின் கடுமையான கோபத்துக்கு உள்ளாகியிருக்கும் பிரச்சினை – பெட்ரோல், டீசல் விலை உயர்வாகும். பெட்ரோலுக்கு சுங்கவரி, விற்பனை வரி, உற்பத்தி வரி, சில்லறை விற்பனை வரி என்று வரிகளை போட்டுக் கொண்டு. சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை ஏறுவதால், இந்த விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது என்று போலி சமாதானம் கூறுகிறார்கள். உதாரணமாக டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.40-49 காசு. இதில் பெட்ரோல் விலை மட்டும் ரூ.17.51 காசுக்கள் மட்டும் தான். எஞ்சிய தொகை எல்லாம் வரிகளாக விதிக்கப்படுபவை. சாதாரண மக்கள் மீது ஏற்றப்படுகிற நேரடி வரிச்சுமை இது!
2004ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் பங்குச் சந்தை பரிவர்த்தனைகளுக்கு 0.15 சதவீதம் வரி விதித்தவுடன், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, நிதியமைச்சர் ப. சிதம்பரம் உடனே பின்வாங்கினார். இந்த வரி விதிப்பில் மட்டும் அரசு உறுதியாக இருந்தால், இப்போது பங்கு விற்பனையில் கிடைப்பதைவிட பலமடங்கு கூடுதல் வருவாய்க் கிடைத்திருக்கும்.
அரசின் இந்த மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகள், கடந்த ஆட்சியைப் போலவே தொடருகிறது. அமைச்சர்கள் மாறுகிறார்கள். ஆட்சி அதிகாரம் ஆட்சியை ஆட்டி வைக்கும் பார்ப்பன-பனியா-பன்னாட்டு சக்திகள், தொடர்ந்து தங்கள் மேலாதிக்கத்தை நிலைப்படுத்தியே வருகின்றன. இது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். வாக்களித்த மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். கூட்டணிக் கட்சிகள் இதில் மவுனம் ஜாதிப்பதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
{{Right|- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 07.07.2005}}<noinclude>{{nop}}{{rv|371 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''371'''}}}}|{{left|{{larger|'''371'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ehtzh3fx9b9eknn3b0g3eeaect9wfam
1950918
1950917
2026-07-02T12:33:40Z
Santharabanu
15679
top space added
1950918
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
நடவடிக்கை யாகும். இது மட்டுமல்ல, லாபம் தரக்கூடிய அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் 49 சதவீதப் பங்குகளை விற்றுவிடப் போவதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகிறார். இது பொதுத்துறை நிறுவனங்களைப்பகுதி பகுதியாக தனியார் மயமாக்கும் முயற்சியேயாகும்.
இந்தப் பங்கு விற்பனையால் அரசுக்குக் கிடைப்பது ரூ.2000 கோடி. ஆனால், வாராக் கடன்களாக, இந்திய பொதுத் துறை வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தொகை மட்டும் ரூ.45,000 கோடி. பெல் பங்கு விற்பனையில் கிடைக்கக்கூடிய வருவாயைவிட, இது 22 மடங்கு அதிகம்.
இதே போல், மக்களின் கடுமையான கோபத்துக்கு உள்ளாகியிருக்கும் பிரச்சினை – பெட்ரோல், டீசல் விலை உயர்வாகும். பெட்ரோலுக்கு சுங்கவரி, விற்பனை வரி, உற்பத்தி வரி, சில்லறை விற்பனை வரி என்று வரிகளை போட்டுக் கொண்டு. சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை ஏறுவதால், இந்த விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது என்று போலி சமாதானம் கூறுகிறார்கள். உதாரணமாக டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.40-49 காசு. இதில் பெட்ரோல் விலை மட்டும் ரூ.17.51 காசுக்கள் மட்டும் தான். எஞ்சிய தொகை எல்லாம் வரிகளாக விதிக்கப்படுபவை. சாதாரண மக்கள் மீது ஏற்றப்படுகிற நேரடி வரிச்சுமை இது!
2004ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் பங்குச் சந்தை பரிவர்த்தனைகளுக்கு 0.15 சதவீதம் வரி விதித்தவுடன், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, நிதியமைச்சர் ப. சிதம்பரம் உடனே பின்வாங்கினார். இந்த வரி விதிப்பில் மட்டும் அரசு உறுதியாக இருந்தால், இப்போது பங்கு விற்பனையில் கிடைப்பதைவிட பலமடங்கு கூடுதல் வருவாய்க் கிடைத்திருக்கும்.
அரசின் இந்த மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகள், கடந்த ஆட்சியைப் போலவே தொடருகிறது. அமைச்சர்கள் மாறுகிறார்கள். ஆட்சி அதிகாரம் ஆட்சியை ஆட்டி வைக்கும் பார்ப்பன-பனியா-பன்னாட்டு சக்திகள், தொடர்ந்து தங்கள் மேலாதிக்கத்தை நிலைப்படுத்தியே வருகின்றன. இது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். வாக்களித்த மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். கூட்டணிக் கட்சிகள் இதில் மவுனம் ஜாதிப்பதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
{{Right|- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 07.07.2005}}<noinclude>{{nop}}{{rv|371 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''371'''}}}}|{{left|{{larger|'''371'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
5ik6xtmq7xqzrepodet7bojoifxpe5t
1950919
1950918
2026-07-02T12:33:43Z
Santharabanu
15679
1950919
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>நடவடிக்கை யாகும். இது மட்டுமல்ல, லாபம் தரக்கூடிய அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் 49 சதவீதப் பங்குகளை விற்றுவிடப் போவதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகிறார். இது பொதுத்துறை நிறுவனங்களைப்பகுதி பகுதியாக தனியார் மயமாக்கும் முயற்சியேயாகும்.
இந்தப் பங்கு விற்பனையால் அரசுக்குக் கிடைப்பது ரூ.2000 கோடி. ஆனால், வாராக் கடன்களாக, இந்திய பொதுத் துறை வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தொகை மட்டும் ரூ.45,000 கோடி. பெல் பங்கு விற்பனையில் கிடைக்கக்கூடிய வருவாயைவிட, இது 22 மடங்கு அதிகம்.
இதே போல், மக்களின் கடுமையான கோபத்துக்கு உள்ளாகியிருக்கும் பிரச்சினை – பெட்ரோல், டீசல் விலை உயர்வாகும். பெட்ரோலுக்கு சுங்கவரி, விற்பனை வரி, உற்பத்தி வரி, சில்லறை விற்பனை வரி என்று வரிகளை போட்டுக் கொண்டு. சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை ஏறுவதால், இந்த விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது என்று போலி சமாதானம் கூறுகிறார்கள். உதாரணமாக டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.40-49 காசு. இதில் பெட்ரோல் விலை மட்டும் ரூ.17.51 காசுக்கள் மட்டும் தான். எஞ்சிய தொகை எல்லாம் வரிகளாக விதிக்கப்படுபவை. சாதாரண மக்கள் மீது ஏற்றப்படுகிற நேரடி வரிச்சுமை இது!
2004ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் பங்குச் சந்தை பரிவர்த்தனைகளுக்கு 0.15 சதவீதம் வரி விதித்தவுடன், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, நிதியமைச்சர் ப. சிதம்பரம் உடனே பின்வாங்கினார். இந்த வரி விதிப்பில் மட்டும் அரசு உறுதியாக இருந்தால், இப்போது பங்கு விற்பனையில் கிடைப்பதைவிட பலமடங்கு கூடுதல் வருவாய்க் கிடைத்திருக்கும்.
அரசின் இந்த மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகள், கடந்த ஆட்சியைப் போலவே தொடருகிறது. அமைச்சர்கள் மாறுகிறார்கள். ஆட்சி அதிகாரம் ஆட்சியை ஆட்டி வைக்கும் பார்ப்பன-பனியா-பன்னாட்டு சக்திகள், தொடர்ந்து தங்கள் மேலாதிக்கத்தை நிலைப்படுத்தியே வருகின்றன. இது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். வாக்களித்த மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். கூட்டணிக் கட்சிகள் இதில் மவுனம் ஜாதிப்பதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
{{Right|- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 07.07.2005}}<noinclude>{{nop}}{{rv|371 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''371'''}}}}|{{left|{{larger|'''371'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ehtzh3fx9b9eknn3b0g3eeaect9wfam
1951044
1950919
2026-07-03T07:34:11Z
Iswaryalenin
9500
/* சரிபார்க்கப்பட்டவை */
1951044
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /></noinclude>நடவடிக்கை யாகும். இது மட்டுமல்ல, லாபம் தரக்கூடிய அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் 49 சதவீதப் பங்குகளை விற்றுவிடப் போவதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகிறார். இது பொதுத்துறை நிறுவனங்களைப்பகுதி பகுதியாக தனியார் மயமாக்கும் முயற்சியேயாகும்.
இந்தப் பங்கு விற்பனையால் அரசுக்குக் கிடைப்பது ரூ.2000 கோடி. ஆனால், வாராக் கடன்களாக, இந்திய பொதுத் துறை வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தொகை மட்டும் ரூ.45,000 கோடி. பெல் பங்கு விற்பனையில் கிடைக்கக்கூடிய வருவாயைவிட, இது 22 மடங்கு அதிகம்.
இதே போல், மக்களின் கடுமையான கோபத்துக்கு உள்ளாகியிருக்கும் பிரச்சினை – பெட்ரோல், டீசல் விலை உயர்வாகும். பெட்ரோலுக்கு சுங்கவரி, விற்பனை வரி, உற்பத்தி வரி, சில்லறை விற்பனை வரி என்று வரிகளை போட்டுக் கொண்டு, சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை ஏறுவதால், இந்த விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது என்று போலி சமாதானம் கூறுகிறார்கள். உதாரணமாக டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.40-49 காசு. இதில் பெட்ரோல் விலை மட்டும் ரூ.17.51 காசுக்கள் மட்டும் தான். எஞ்சிய தொகை எல்லாம் வரிகளாக விதிக்கப்படுபவை. சாதாரண மக்கள் மீது ஏற்றப்படுகிற நேரடி வரிச்சுமை இது!
2004ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் பங்குச் சந்தை பரிவர்த்தனைகளுக்கு 0.15 சதவீதம் வரி விதித்தவுடன், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, நிதியமைச்சர் ப. சிதம்பரம் உடனே பின்வாங்கினார். இந்த வரி விதிப்பில் மட்டும் அரசு உறுதியாக இருந்தால், இப்போது பங்கு விற்பனையில் கிடைப்பதைவிட பலமடங்கு கூடுதல் வருவாய்க் கிடைத்திருக்கும்.
அரசின் இந்த மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகள், கடந்த ஆட்சியைப் போலவே தொடருகிறது. அமைச்சர்கள் மாறுகிறார்கள். ஆட்சி அதிகாரம் ஆட்சியை ஆட்டி வைக்கும் பார்ப்பன-பனியா-பன்னாட்டு சக்திகள், தொடர்ந்து தங்கள் மேலாதிக்கத்தை நிலைப்படுத்தியே வருகின்றன. இது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். வாக்களித்த மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். கூட்டணிக் கட்சிகள் இதில் மவுனம் ஜாதிப்பதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
{{Right|- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 07.07.2005}}<noinclude>{{nop}}{{rv|371 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''371'''}}}}|{{left|{{larger|'''371'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
kqul73k274w06ovjzkz18m3ogczih9q
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/374
250
648260
1950920
2026-07-02T12:36:39Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950920
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மனித உரிமையும் மூடநம்பிக்கைகளும்</b>}}}}
{{larger|<b>ப</b>}}த்தி என்ற போர்வையில் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் மூடநம்பிக்கைகள் தன்னம்பிக்கையைக் குலைத்து, உடலுக்கும் உயிருக்கும் ஆபத்துகளை உருவாக்குவதாக இருந்து வருகின்றன. இதில் ஒன்று தான் பக்தர்களின் மொட்டைத் தலையில் பூசாரி தேங்காயை உடைப்பதாகும். கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் எனும் ஊரில் உள்ள மகாலட்சுமி கோயிலில், இந்தக் கொடுமை பக்தியின் பெயரால் நடந்து வருகிறது. தேங்காய் உடைத்து, தலையில் ரத்தம் வந்தால், தெய்வ குற்றம் என்று பூசாரிகள் பழி போட்டு விடுகிறார்கள், இந்த மூடத்தன சடங்கைத் தடை செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி எஸ்.சம்பந்தம், மாவட்ட ஆட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியிருப்பது, பாராட்டி, வரவேற்க வேண்டிய நடவடிக்கையாகும். அதே போல் சில கோயில்களில் பெண்கள் பேயாடுவதாகக் கூறுவதும், பெண்களை அவமதிக்கும் செயலாகும் என்றும், இதுபற்றி இந்து அறநிலையத் துறை யிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும், அவர் கூறியிருப்பதும், மிகச் சரியான சமூகக் கவலையோடு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையாகும்.
ஏற்கனவே - குழந்தைகளை குழிக்குள் புதைத்து எடுக்கும் குழி மாற்றுத் திருவிழா, பக்தர்கள் முதுகில் ஆணிச் செருப்பு களோடு பூசாரி நடக்கும் சடங்கு போன்றவை, அரசினால் தடை செய்யப்பட்டிருந்தாலும், தடையை மீறி, இந்த ஆபத்தை விளைவிக்கும் மூடநம்பிக்கைகள் நடைபெற்று வருவதாகவே செய்திகள் வருகின்றன. மக்களிடம் விழிப்புணர்வை<noinclude>{{nop}}{{rv|372 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''372'''}}}}|{{left|{{larger|'''372'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
skb309znhyfmqgrteuvxow78fvbg4qs
1950939
1950920
2026-07-02T13:02:34Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950939
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மனித உரிமையும் மூடநம்பிக்கைகளும்</b>}}}}
{{larger|<b>ப</b>}}த்தி என்ற போர்வையில் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் மூடநம்பிக்கைகள் தன்னம்பிக்கையைக் குலைத்து, உடலுக்கும் உயிருக்கும் ஆபத்துகளை உருவாக்குவதாக இருந்து வருகின்றன. இதில் ஒன்று தான் பக்தர்களின் மொட்டைத் தலையில் பூசாரி தேங்காயை உடைப்பதாகும். கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் எனும் ஊரில் உள்ள மகாலட்சுமி கோயிலில், இந்தக் கொடுமை பக்தியின் பெயரால் நடந்து வருகிறது. தேங்காய் உடைத்து, தலையில் ரத்தம் வந்தால், தெய்வ குற்றம் என்று பூசாரிகள் பழி போட்டு விடுகிறார்கள், இந்த மூடத்தன சடங்கைத் தடை செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி எஸ்.சம்பந்தம், மாவட்ட ஆட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியிருப்பது, பாராட்டி, வரவேற்க வேண்டிய நடவடிக்கையாகும். அதே போல் சில கோயில்களில் பெண்கள் பேயாடுவதாகக் கூறுவதும், பெண்களை அவமதிக்கும் செயலாகும் என்றும், இதுபற்றி இந்து அறநிலையத் துறை யிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும், அவர் கூறியிருப்பதும், மிகச் சரியான சமூகக் கவலையோடு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையாகும்.
ஏற்கனவே - குழந்தைகளை குழிக்குள் புதைத்து எடுக்கும் குழி மாற்றுத் திருவிழா, பக்தர்கள் முதுகில் ஆணிச் செருப்பு களோடு பூசாரி நடக்கும் சடங்கு போன்றவை, அரசினால் தடை செய்யப்பட்டிருந்தாலும், தடையை மீறி, இந்த ஆபத்தை விளைவிக்கும் மூடநம்பிக்கைகள் நடைபெற்று வருவதாகவே செய்திகள் வருகின்றன. மக்களிடம் விழிப்புணர்வை<noinclude>{{nop}}{{rv|372 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''372'''}}}}|{{left|{{larger|'''372'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
j8fg7zmmy5w8m557w6rjvm0wuzcxlcv
1951034
1950939
2026-07-03T04:34:03Z
Balajijagadesh
1137
1951034
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மனித உரிமையும் மூடநம்பிக்கைகளும்</b>}}}}
{{li|ப|2em}}த்தி என்ற போர்வையில் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் மூடநம்பிக்கைகள் தன்னம்பிக்கையைக் குலைத்து, உடலுக்கும் உயிருக்கும் ஆபத்துகளை உருவாக்குவதாக இருந்து வருகின்றன. இதில் ஒன்று தான் பக்தர்களின் மொட்டைத் தலையில் பூசாரி தேங்காயை உடைப்பதாகும். கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் எனும் ஊரில் உள்ள மகாலட்சுமி கோயிலில், இந்தக் கொடுமை பக்தியின் பெயரால் நடந்து வருகிறது. தேங்காய் உடைத்து, தலையில் ரத்தம் வந்தால், தெய்வ குற்றம் என்று பூசாரிகள் பழி போட்டு விடுகிறார்கள், இந்த மூடத்தன சடங்கைத் தடை செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி எஸ்.சம்பந்தம், மாவட்ட ஆட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியிருப்பது, பாராட்டி, வரவேற்க வேண்டிய நடவடிக்கையாகும். அதே போல் சில கோயில்களில் பெண்கள் பேயாடுவதாகக் கூறுவதும், பெண்களை அவமதிக்கும் செயலாகும் என்றும், இதுபற்றி இந்து அறநிலையத் துறை யிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும், அவர் கூறியிருப்பதும், மிகச் சரியான சமூகக் கவலையோடு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையாகும்.
ஏற்கனவே - குழந்தைகளை குழிக்குள் புதைத்து எடுக்கும் குழி மாற்றுத் திருவிழா, பக்தர்கள் முதுகில் ஆணிச் செருப்பு களோடு பூசாரி நடக்கும் சடங்கு போன்றவை, அரசினால் தடை செய்யப்பட்டிருந்தாலும், தடையை மீறி, இந்த ஆபத்தை விளைவிக்கும் மூடநம்பிக்கைகள் நடைபெற்று வருவதாகவே செய்திகள் வருகின்றன. மக்களிடம் விழிப்புணர்வை<noinclude>{{nop}}{{rv|372 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''372'''}}}}|{{left|{{larger|'''372'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
hxmy85xt1zz2c2picwr71g4abtbf2sl
1951045
1951034
2026-07-03T07:39:31Z
Iswaryalenin
9500
/* சரிபார்க்கப்பட்டவை */
1951045
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மனித உரிமையும் மூடநம்பிக்கைகளும்</b>}}}}
{{li|ப|2em}}த்தி என்ற போர்வையில் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் மூடநம்பிக்கைகள் தன்னம்பிக்கையைக் குலைத்து, உடலுக்கும் உயிருக்கும் ஆபத்துகளை உருவாக்குவதாக இருந்து வருகின்றன. இதில் ஒன்று தான் பக்தர்களின் மொட்டைத் தலையில் பூசாரி தேங்காயை உடைப்பதாகும். கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் எனும் ஊரில் உள்ள மகாலட்சுமி கோயிலில், இந்தக் கொடுமை பக்தியின் பெயரால் நடந்து வருகிறது. தேங்காய் உடைத்து, தலையில் ரத்தம் வந்தால், தெய்வ குற்றம் என்று பூசாரிகள் பழி போட்டு விடுகிறார்கள், இந்த மூடத்தன சடங்கைத் தடை செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி எஸ்.சம்பந்தம், மாவட்ட ஆட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியிருப்பது, பாராட்டி, வரவேற்க வேண்டிய நடவடிக்கையாகும். அதே போல் சில கோயில்களில் பெண்கள் பேயாடுவதாகக் கூறுவதும், பெண்களை அவமதிக்கும் செயலாகும் என்றும், இதுபற்றி இந்து அறநிலையத் துறை யிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும், அவர் கூறியிருப்பதும், மிகச் சரியான சமூகக் கவலையோடு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையாகும்.
ஏற்கனவே - குழந்தைகளை குழிக்குள் புதைத்து எடுக்கும் குழி மாற்றுத் திருவிழா, பக்தர்கள் முதுகில் ஆணிச் செருப்பு களோடு பூசாரி நடக்கும் சடங்கு போன்றவை, அரசினால் தடை செய்யப்பட்டிருந்தாலும், தடையை மீறி, இந்த ஆபத்தை விளைவிக்கும் மூடநம்பிக்கைகள் நடைபெற்று வருவதாகவே செய்திகள் வருகின்றன. மக்களிடம் விழிப்புணர்வை<noinclude>{{nop}}{{rv|372 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''372'''}}}}|{{left|{{larger|'''372'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
by35lou00ulkie5cynmurkliyjy1g6o
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/375
250
648261
1950921
2026-07-02T12:42:44Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950921
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
உருவாக்கும் பிரச்சார இயக்கங்கள் வலிமையாக நடை பெறாததும், மாவட்ட ஆட்சி நிர்வாகம், மூடநம்பிக்கையில் மூழ்கி மதச்சார்புடையதாக இருப்பதுமே இதற்கு முக்கிய காரணங்களாகும்.
தமிழ்நாட்டில் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை செய்யக்கூடிய அமைப்புகளாக, பெரியார் இயக்கங்கள் மட்டுமே இருக்கின்றன. மனித உரிமை அமைப்புகளானாலும், தலித் விடுதலை அமைப்புகளானாலும், இடதுசாரி அமைப்புகளானாலும், மக்களிடம் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்தே வருகின்றன. இது வேதனையான உண்மை!
'நேர்த்திக் கடனும்', 'வேண்டுதலும் கடமை தவறாமல் நடத்தப்படும் சடங்குகளும் ' தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துவிடும் என்ற நம்பிக்கையை உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டுள்ள மக்கள், எப்படி, சமூக மாற்றத்துக்கு அணி திரளுவார்கள்? இந்த நம்பிக்கைகள் தகர்க்கப் படாதவரை இயக்கங்களில் பங்கு பெறுவதும் கூட, மற்றொரு 'நேர்த்திக் கடன்' என்ற உளவியல் தானே, அவர்களிடம் மேலோங்கி நிற்கும்?
தமிழகத்தில் மனித உரிமைக் களத்தில் பணியாற்ற, ஏராளமான தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், பக்தியின் பெயரால் நடக்கும் மனித உரிமை மீறல்கள் என்றால், இந்த நிறுவனங்கள் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு விடுகின்றனவே! அரசு எந்திரம் கட்டவிழ்த்து விடும் மனித உரிமை மீறல்களை எதிர்ப்பதோடு கடமை முடிந்து விடுவதில்லை. சமூகத்தில், ‘பக்தி கலாச்சாரம்', 'பாரம்பர்யம்'. பழக்க வழக்கம் என்ற பெயர்களில் பின்பற்றப் படும், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் களப் பணியாற்றவும், மனித உரிமை அமைப்புகள் முன்வரவேண்டியது மிகவும் அவசியமாகும். மனித உரிமைப் பணியில் ஈடுபட்டு வரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், இத்தகைய மூட நம்பிக்கைச் சடங்குகளை தடுத்து நிறுத்த முன்வராததையும் நீதிபதி சம்பந்தம் சுட்டிக் காட்டிக் கண்டித்திருக்கிறார். "வாழ்வுரிமை, சுதந்திரம், சுயகவுரவம், சமத்துவம் ஆகியவற்றுக்கு பங்கம் ஏற்படும்போது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதேகூட மனித உரிமை மீறிய செயல் தான்” என்று நீதிபதி சம்பந்தம் கூறியிருப்பது. கல்வெட்டுகளில் செதுக்கப்பட வேண்டிய கருத்தாகும்.
மனித உரிமை அமைப்புகளும், இடதுசாரி, தலித் அமைப்புகளும், இது பற்றி ஆழமாகப் பரிசீலிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
{{Right| - <b>'புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 14.07.2005}}<noinclude>{{nop}}{{rv|373 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''373'''}}}}|{{left|{{larger|'''373'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
5ven8q56x609lcr15sjavpd3ytz6c9n
1950922
1950921
2026-07-02T12:43:22Z
Santharabanu
15679
1950922
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
உருவாக்கும் பிரச்சார இயக்கங்கள் வலிமையாக நடை பெறாததும், மாவட்ட ஆட்சி நிர்வாகம், மூடநம்பிக்கையில் மூழ்கி மதச்சார்புடையதாக இருப்பதுமே இதற்கு முக்கிய காரணங்களாகும்.
தமிழ்நாட்டில் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை செய்யக்கூடிய அமைப்புகளாக, பெரியார் இயக்கங்கள் மட்டுமே இருக்கின்றன. மனித உரிமை அமைப்புகளானாலும், தலித் விடுதலை அமைப்புகளானாலும், இடதுசாரி அமைப்புகளானாலும், மக்களிடம் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்தே வருகின்றன. இது வேதனையான உண்மை!
'நேர்த்திக் கடனும்', 'வேண்டுதலும் கடமை தவறாமல் நடத்தப்படும் சடங்குகளும் ' தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துவிடும் என்ற நம்பிக்கையை உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டுள்ள மக்கள், எப்படி, சமூக மாற்றத்துக்கு அணி திரளுவார்கள்? இந்த நம்பிக்கைகள் தகர்க்கப் படாதவரை இயக்கங்களில் பங்கு பெறுவதும் கூட, மற்றொரு 'நேர்த்திக் கடன்' என்ற உளவியல் தானே, அவர்களிடம் மேலோங்கி நிற்கும்?
தமிழகத்தில் மனித உரிமைக் களத்தில் பணியாற்ற, ஏராளமான தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், பக்தியின் பெயரால் நடக்கும் மனித உரிமை மீறல்கள் என்றால், இந்த நிறுவனங்கள் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு விடுகின்றனவே! அரசு எந்திரம் கட்டவிழ்த்து விடும் மனித உரிமை மீறல்களை எதிர்ப்பதோடு கடமை முடிந்து விடுவதில்லை. சமூகத்தில், ‘பக்தி கலாச்சாரம்', 'பாரம்பர்யம்'. பழக்க வழக்கம் என்ற பெயர்களில் பின்பற்றப் படும், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் களப் பணியாற்றவும், மனித உரிமை அமைப்புகள் முன்வரவேண்டியது மிகவும் அவசியமாகும். மனித உரிமைப் பணியில் ஈடுபட்டு வரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், இத்தகைய மூட நம்பிக்கைச் சடங்குகளை தடுத்து நிறுத்த முன்வராததையும் நீதிபதி சம்பந்தம் சுட்டிக் காட்டிக் கண்டித்திருக்கிறார். "வாழ்வுரிமை, சுதந்திரம், சுயகவுரவம், சமத்துவம் ஆகியவற்றுக்கு பங்கம் ஏற்படும்போது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதேகூட மனித உரிமை மீறிய செயல் தான்” என்று நீதிபதி சம்பந்தம் கூறியிருப்பது. கல்வெட்டுகளில் செதுக்கப்பட வேண்டிய கருத்தாகும்.
மனித உரிமை அமைப்புகளும், இடதுசாரி, தலித் அமைப்புகளும், இது பற்றி ஆழமாகப் பரிசீலிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
{{Right| <b>-'புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 14.07.2005}}<noinclude>{{nop}}{{rv|373 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''373'''}}}}|{{left|{{larger|'''373'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
168x0ve0rfr3v7eebsq2akiphmnw2y7
1950923
1950922
2026-07-02T12:45:27Z
Santharabanu
15679
1950923
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
உருவாக்கும் பிரச்சார இயக்கங்கள் வலிமையாக நடை பெறாததும், மாவட்ட ஆட்சி நிர்வாகம், மூடநம்பிக்கையில் மூழ்கி மதச்சார்புடையதாக இருப்பதுமே இதற்கு முக்கிய காரணங்களாகும்.
தமிழ்நாட்டில் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை செய்யக்கூடிய அமைப்புகளாக, பெரியார் இயக்கங்கள் மட்டுமே இருக்கின்றன. மனித உரிமை அமைப்புகளானாலும், தலித் விடுதலை அமைப்புகளானாலும், இடதுசாரி அமைப்புகளானாலும், மக்களிடம் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்தே வருகின்றன. இது வேதனையான உண்மை!
'நேர்த்திக் கடனும்', 'வேண்டுதலும் கடமை தவறாமல் நடத்தப்படும் சடங்குகளும் ' தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துவிடும் என்ற நம்பிக்கையை உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டுள்ள மக்கள், எப்படி, சமூக மாற்றத்துக்கு அணி திரளுவார்கள்? இந்த நம்பிக்கைகள் தகர்க்கப் படாதவரை இயக்கங்களில் பங்கு பெறுவதும் கூட, மற்றொரு 'நேர்த்திக் கடன்' என்ற உளவியல் தானே, அவர்களிடம் மேலோங்கி நிற்கும்?
தமிழகத்தில் மனித உரிமைக் களத்தில் பணியாற்ற, ஏராளமான தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், பக்தியின் பெயரால் நடக்கும் மனித உரிமை மீறல்கள் என்றால், இந்த நிறுவனங்கள் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு விடுகின்றனவே! அரசு எந்திரம் கட்டவிழ்த்து விடும் மனித உரிமை மீறல்களை எதிர்ப்பதோடு கடமை முடிந்து விடுவதில்லை. சமூகத்தில், ‘பக்தி கலாச்சாரம்', 'பாரம்பர்யம்'. பழக்க வழக்கம் என்ற பெயர்களில் பின்பற்றப் படும், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் களப் பணியாற்றவும், மனித உரிமை அமைப்புகள் முன்வரவேண்டியது மிகவும் அவசியமாகும். மனித உரிமைப் பணியில் ஈடுபட்டு வரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், இத்தகைய மூட நம்பிக்கைச் சடங்குகளை தடுத்து நிறுத்த முன்வராததையும் நீதிபதி சம்பந்தம் சுட்டிக் காட்டிக் கண்டித்திருக்கிறார். "வாழ்வுரிமை, சுதந்திரம், சுயகவுரவம், சமத்துவம் ஆகியவற்றுக்கு பங்கம் ஏற்படும்போது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதேகூட மனித உரிமை மீறிய செயல் தான்” என்று நீதிபதி சம்பந்தம் கூறியிருப்பது. கல்வெட்டுகளில் செதுக்கப்பட வேண்டிய கருத்தாகும்.
மனித உரிமை அமைப்புகளும், இடதுசாரி, தலித் அமைப்புகளும், இது பற்றி ஆழமாகப் பரிசீலிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
{{Right|'புரட்சிப் பெரியார் முழக்கம்' 14.07.2005}}<noinclude>{{nop}}{{rv|373 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''373'''}}}}|{{left|{{larger|'''373'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
c8sqa4o9lk6aovhsjfnb6no6z7jl2fs
1950924
1950923
2026-07-02T12:45:47Z
Santharabanu
15679
1950924
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
உருவாக்கும் பிரச்சார இயக்கங்கள் வலிமையாக நடை பெறாததும், மாவட்ட ஆட்சி நிர்வாகம், மூடநம்பிக்கையில் மூழ்கி மதச்சார்புடையதாக இருப்பதுமே இதற்கு முக்கிய காரணங்களாகும்.
தமிழ்நாட்டில் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை செய்யக்கூடிய அமைப்புகளாக, பெரியார் இயக்கங்கள் மட்டுமே இருக்கின்றன. மனித உரிமை அமைப்புகளானாலும், தலித் விடுதலை அமைப்புகளானாலும், இடதுசாரி அமைப்புகளானாலும், மக்களிடம் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்தே வருகின்றன. இது வேதனையான உண்மை!
'நேர்த்திக் கடனும்', 'வேண்டுதலும் கடமை தவறாமல் நடத்தப்படும் சடங்குகளும் ' தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துவிடும் என்ற நம்பிக்கையை உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டுள்ள மக்கள், எப்படி, சமூக மாற்றத்துக்கு அணி திரளுவார்கள்? இந்த நம்பிக்கைகள் தகர்க்கப் படாதவரை இயக்கங்களில் பங்கு பெறுவதும் கூட, மற்றொரு 'நேர்த்திக் கடன்' என்ற உளவியல் தானே, அவர்களிடம் மேலோங்கி நிற்கும்?
தமிழகத்தில் மனித உரிமைக் களத்தில் பணியாற்ற, ஏராளமான தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், பக்தியின் பெயரால் நடக்கும் மனித உரிமை மீறல்கள் என்றால், இந்த நிறுவனங்கள் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு விடுகின்றனவே! அரசு எந்திரம் கட்டவிழ்த்து விடும் மனித உரிமை மீறல்களை எதிர்ப்பதோடு கடமை முடிந்து விடுவதில்லை. சமூகத்தில், ‘பக்தி கலாச்சாரம்', 'பாரம்பர்யம்'. பழக்க வழக்கம் என்ற பெயர்களில் பின்பற்றப் படும், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் களப் பணியாற்றவும், மனித உரிமை அமைப்புகள் முன்வரவேண்டியது மிகவும் அவசியமாகும். மனித உரிமைப் பணியில் ஈடுபட்டு வரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், இத்தகைய மூட நம்பிக்கைச் சடங்குகளை தடுத்து நிறுத்த முன்வராததையும் நீதிபதி சம்பந்தம் சுட்டிக் காட்டிக் கண்டித்திருக்கிறார். "வாழ்வுரிமை, சுதந்திரம், சுயகவுரவம், சமத்துவம் ஆகியவற்றுக்கு பங்கம் ஏற்படும்போது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதேகூட மனித உரிமை மீறிய செயல் தான்” என்று நீதிபதி சம்பந்தம் கூறியிருப்பது. கல்வெட்டுகளில் செதுக்கப்பட வேண்டிய கருத்தாகும்.
மனித உரிமை அமைப்புகளும், இடதுசாரி, தலித் அமைப்புகளும், இது பற்றி ஆழமாகப் பரிசீலிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
{{Right|-'புரட்சிப் பெரியார் முழக்கம்' 14.07.2005}}<noinclude>{{nop}}{{rv|373 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''373'''}}}}|{{left|{{larger|'''373'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
248w9zkiekupguu8riaopuc48fn7tir
1950925
1950924
2026-07-02T12:46:09Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950925
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
உருவாக்கும் பிரச்சார இயக்கங்கள் வலிமையாக நடை பெறாததும், மாவட்ட ஆட்சி நிர்வாகம், மூடநம்பிக்கையில் மூழ்கி மதச்சார்புடையதாக இருப்பதுமே இதற்கு முக்கிய காரணங்களாகும்.
தமிழ்நாட்டில் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை செய்யக்கூடிய அமைப்புகளாக, பெரியார் இயக்கங்கள் மட்டுமே இருக்கின்றன. மனித உரிமை அமைப்புகளானாலும், தலித் விடுதலை அமைப்புகளானாலும், இடதுசாரி அமைப்புகளானாலும், மக்களிடம் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்தே வருகின்றன. இது வேதனையான உண்மை!
'நேர்த்திக் கடனும்', 'வேண்டுதலும் கடமை தவறாமல் நடத்தப்படும் சடங்குகளும் ' தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துவிடும் என்ற நம்பிக்கையை உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டுள்ள மக்கள், எப்படி, சமூக மாற்றத்துக்கு அணி திரளுவார்கள்? இந்த நம்பிக்கைகள் தகர்க்கப் படாதவரை இயக்கங்களில் பங்கு பெறுவதும் கூட, மற்றொரு 'நேர்த்திக் கடன்' என்ற உளவியல் தானே, அவர்களிடம் மேலோங்கி நிற்கும்?
தமிழகத்தில் மனித உரிமைக் களத்தில் பணியாற்ற, ஏராளமான தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், பக்தியின் பெயரால் நடக்கும் மனித உரிமை மீறல்கள் என்றால், இந்த நிறுவனங்கள் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு விடுகின்றனவே! அரசு எந்திரம் கட்டவிழ்த்து விடும் மனித உரிமை மீறல்களை எதிர்ப்பதோடு கடமை முடிந்து விடுவதில்லை. சமூகத்தில், ‘பக்தி கலாச்சாரம்', 'பாரம்பர்யம்'. பழக்க வழக்கம் என்ற பெயர்களில் பின்பற்றப் படும், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் களப் பணியாற்றவும், மனித உரிமை அமைப்புகள் முன்வரவேண்டியது மிகவும் அவசியமாகும். மனித உரிமைப் பணியில் ஈடுபட்டு வரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், இத்தகைய மூட நம்பிக்கைச் சடங்குகளை தடுத்து நிறுத்த முன்வராததையும் நீதிபதி சம்பந்தம் சுட்டிக் காட்டிக் கண்டித்திருக்கிறார். "வாழ்வுரிமை, சுதந்திரம், சுயகவுரவம், சமத்துவம் ஆகியவற்றுக்கு பங்கம் ஏற்படும்போது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதேகூட மனித உரிமை மீறிய செயல் தான்” என்று நீதிபதி சம்பந்தம் கூறியிருப்பது. கல்வெட்டுகளில் செதுக்கப்பட வேண்டிய கருத்தாகும்.
மனித உரிமை அமைப்புகளும், இடதுசாரி, தலித் அமைப்புகளும், இது பற்றி ஆழமாகப் பரிசீலிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
{{Right|-'புரட்சிப் பெரியார் முழக்கம்' 14.07.2005}}<noinclude>{{nop}}{{rv|373 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''373'''}}}}|{{left|{{larger|'''373'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ey5twlv5oxbo8c0v03xc767yoeajiwf
1950926
1950925
2026-07-02T12:47:55Z
Santharabanu
15679
1950926
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
உருவாக்கும் பிரச்சார இயக்கங்கள் வலிமையாக நடை பெறாததும், மாவட்ட ஆட்சி நிர்வாகம், மூடநம்பிக்கையில் மூழ்கி மதச்சார்புடையதாக இருப்பதுமே இதற்கு முக்கிய காரணங்களாகும்.
தமிழ்நாட்டில் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை செய்யக்கூடிய அமைப்புகளாக, பெரியார் இயக்கங்கள் மட்டுமே இருக்கின்றன. மனித உரிமை அமைப்புகளானாலும், தலித் விடுதலை அமைப்புகளானாலும், இடதுசாரி அமைப்புகளானாலும், மக்களிடம் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்தே வருகின்றன. இது வேதனையான உண்மை!
'நேர்த்திக் கடனும்', 'வேண்டுதலும் கடமை தவறாமல் நடத்தப்படும் சடங்குகளும் ' தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துவிடும் என்ற நம்பிக்கையை உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டுள்ள மக்கள், எப்படி, சமூக மாற்றத்துக்கு அணி திரளுவார்கள்? இந்த நம்பிக்கைகள் தகர்க்கப் படாதவரை இயக்கங்களில் பங்கு பெறுவதும் கூட, மற்றொரு 'நேர்த்திக் கடன்' என்ற உளவியல் தானே, அவர்களிடம் மேலோங்கி நிற்கும்?
தமிழகத்தில் மனித உரிமைக் களத்தில் பணியாற்ற, ஏராளமான தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், பக்தியின் பெயரால் நடக்கும் மனித உரிமை மீறல்கள் என்றால், இந்த நிறுவனங்கள் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு விடுகின்றனவே! அரசு எந்திரம் கட்டவிழ்த்து விடும் மனித உரிமை மீறல்களை எதிர்ப்பதோடு கடமை முடிந்து விடுவதில்லை. சமூகத்தில், ‘பக்தி கலாச்சாரம்', 'பாரம்பர்யம்'. பழக்க வழக்கம் என்ற பெயர்களில் பின்பற்றப்படும், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் களப் பணியாற்றவும், மனித உரிமை அமைப்புகள் முன்வரவேண்டியது மிகவும் அவசியமாகும். மனித உரிமைப் பணியில் ஈடுபட்டு வரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், இத்தகைய மூட நம்பிக்கைச் சடங்குகளை தடுத்து நிறுத்த முன்வராததையும் நீதிபதி சம்பந்தம் சுட்டிக் காட்டிக் கண்டித்திருக்கிறார். "வாழ்வுரிமை, சுதந்திரம், சுயகவுரவம், சமத்துவம் ஆகியவற்றுக்கு பங்கம் ஏற்படும்போது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதேகூட மனித உரிமை மீறிய செயல் தான்” என்று நீதிபதி சம்பந்தம் கூறியிருப்பது. கல்வெட்டுகளில் செதுக்கப்பட வேண்டிய கருத்தாகும்.
மனித உரிமை அமைப்புகளும், இடதுசாரி, தலித் அமைப்புகளும், இது பற்றி ஆழமாகப் பரிசீலிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
{{Right|-'புரட்சிப் பெரியார் முழக்கம்' 14.07.2005}}<noinclude>{{nop}}{{rv|373 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''373'''}}}}|{{left|{{larger|'''373'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
eclaxf9f9b52kl5tnig1a72ktp9hlc9
1951046
1950926
2026-07-03T07:47:19Z
Iswaryalenin
9500
/* சரிபார்க்கப்பட்டவை */
1951046
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /></noinclude>உருவாக்கும் பிரச்சார இயக்கங்கள் வலிமையாக நடை பெறாததும், மாவட்ட ஆட்சி நிர்வாகம், மூடநம்பிக்கையில் மூழ்கி மதச்சார்புடையதாக இருப்பதுமே இதற்கு முக்கிய காரணங்களாகும்.
தமிழ்நாட்டில் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை செய்யக்கூடிய அமைப்புகளாக, பெரியார் இயக்கங்கள் மட்டுமே இருக்கின்றன. மனித உரிமை அமைப்புகளானாலும், தலித் விடுதலை அமைப்புகளானாலும், இடதுசாரி அமைப்புகளானாலும், மக்களிடம் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்தே வருகின்றன. இது வேதனையான உண்மை!
‘நேர்த்திக் கடனும்’, ‘வேண்டுதலும் கடமை தவறாமல் நடத்தப்படும் சடங்குகளும்’ தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துவிடும் என்ற நம்பிக்கையை உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டுள்ள மக்கள், எப்படி, சமூக மாற்றத்துக்கு அணி திரளுவார்கள்? இந்த நம்பிக்கைகள் தகர்க்கப்படாதவரை இயக்கங்களில் பங்கு பெறுவதும் கூட, மற்றொரு ‘நேர்த்திக் கடன்’ என்ற உளவியல் தானே, அவர்களிடம் மேலோங்கி நிற்கும்?
தமிழகத்தில் மனித உரிமைக் களத்தில் பணியாற்ற, ஏராளமான தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், பக்தியின் பெயரால் நடக்கும் மனித உரிமை மீறல்கள் என்றால், இந்த நிறுவனங்கள் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு விடுகின்றனவே! அரசு எந்திரம் கட்டவிழ்த்து விடும் மனித உரிமை மீறல்களை எதிர்ப்பதோடு கடமை முடிந்து விடுவதில்லை. சமூகத்தில், ‘பக்தி கலாச்சாரம்’, ‘பாரம்பர்யம்’, பழக்க வழக்கம் என்ற பெயர்களில் பின்பற்றப்படும், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் களப் பணியாற்றவும், மனித உரிமை அமைப்புகள் முன்வரவேண்டியது மிகவும் அவசியமாகும். மனித உரிமைப் பணியில் ஈடுபட்டு வரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், இத்தகைய மூட நம்பிக்கைச் சடங்குகளை தடுத்து நிறுத்த முன்வராததையும் நீதிபதி சம்பந்தம் சுட்டிக் காட்டிக் கண்டித்திருக்கிறார். “வாழ்வுரிமை, சுதந்திரம், சுயகவுரவம், சமத்துவம் ஆகியவற்றுக்கு பங்கம் ஏற்படும்போது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதேகூட மனித உரிமை மீறிய செயல் தான்” என்று நீதிபதி சம்பந்தம் கூறியிருப்பது, கல்வெட்டுகளில் செதுக்கப்பட வேண்டிய கருத்தாகும்.
மனித உரிமை அமைப்புகளும், இடதுசாரி, தலித் அமைப்புகளும், இது பற்றி ஆழமாகப் பரிசீலிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
{{Right|-‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ 14.07.2005}}<noinclude>{{nop}}{{rv|373 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''373'''}}}}|{{left|{{larger|'''373'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
angtkcxmgix5bvcm1psxsst073hbfko
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/376
250
648262
1950927
2026-07-02T12:49:13Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{dhr|3em}} {{center|{{x-larger|<b>பெரியாரியத்தின் வெற்றி</b>}}}} {{larger|<b>பா</b>}}ர்ப்பனரல்லாத மக்களுக்கு, கல்வி-பதவிகளில் வகுப்புரிமை வேண்டும் என்ற முழக்கத்தை முன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950927
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பெரியாரியத்தின் வெற்றி</b>}}}}
{{larger|<b>பா</b>}}ர்ப்பனரல்லாத மக்களுக்கு, கல்வி-பதவிகளில் வகுப்புரிமை வேண்டும் என்ற முழக்கத்தை முன் வைத்துதான் பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கினார். அந்த வகுப்புரிமையை நிலை நாட்டவும் சமூகத்தில், வகுப்புரிமையைப் பயன்படுத்திக் கொள்ளுமளவுக்கு மக்களைத் தயார் செய்யவும், கடும் எதிர்நீச்சல் தேவைப்பட்டது. அந்த எதிர் நீச்சல், தலைவிதி மறுப்பு, மத மறுப்பு, ஜாதி மறுப்பு, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை மறுப்புகள் எல்லாம் உள்ளடக்கமாகின, எந்த மக்களின் சமத்துவத்துக்காக உரிமைகளுக்காக தன்மானத்துக்காக, இந்தப் பிரச்சாரங்களை பெரியார் முன் வைத்தாரோ, அந்த மக்களிடமிருந்தே விழிப்புணர்வு இல்லாமையினால் எதிர்ப்புகளும் எழுந்தன. கல்லடிகளும், சொல்லடிகளும் வந்தன. பாராட்டுப் பத்திரங்களை எதிர்பார்க்காமல், பள்ளங்களிலும், மேடுகளிலும், பாறைகளிலும், தனது லட்சியப் பயணத்தை மேற்கொண்டவர் பெரியார்.
-
-
பெரியாரின் இந்த சமூக நீதிப் பயணம் துவக்கப் பட்ட கால கட்டங்களில் - சமூகத்தின் நிலை என்ன? 1914ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள் யார்? மக்கள் தொகையில் நூற்றுக்கு 3 சதவீதமாக இருந்த பார்ப்பனர்களில் இன்டர்மீடியட் தேர்வு எழுதியவர்கள் 1900; இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 775; 97 சதவீத பார்ப்பனரல்லாத மக்களில் - இதே தேர்வை எழுதியவர்கள் 640 பேர் தான். இவர்களில் தேர்ச்சி பெற்றவர்களோ 240பேர். பி.ஏ. பட்டப்படிப்பில் 459 பார்ப்பனர்கள் தேர்வு எழுதி 270 பேர் தேர்ச்சி பெற்றனர். 97 சதவீத பார்ப்பனரல்லாதவர்களில் தேர்வு எழுதியவர்கள்
374 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|374 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''374'''}}}}|{{left|{{larger|'''374'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
d3s53argvvnne0p1y9d6b7d7d557ar8
1950928
1950927
2026-07-02T12:50:27Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950928
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பெரியாரியத்தின் வெற்றி</b>}}}}
{{larger|<b>பா</b>}}ர்ப்பனரல்லாத மக்களுக்கு, கல்வி-பதவிகளில் வகுப்புரிமை வேண்டும் என்ற முழக்கத்தை முன் வைத்துதான் பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கினார். அந்த வகுப்புரிமையை நிலை நாட்டவும் சமூகத்தில், வகுப்புரிமையைப் பயன்படுத்திக் கொள்ளுமளவுக்கு மக்களைத் தயார் செய்யவும், கடும் எதிர்நீச்சல் தேவைப்பட்டது. அந்த எதிர் நீச்சல், தலைவிதி மறுப்பு, மத மறுப்பு, ஜாதி மறுப்பு, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை மறுப்புகள் எல்லாம் உள்ளடக்கமாகின, எந்த மக்களின் சமத்துவத்துக்காக உரிமைகளுக்காக தன்மானத்துக்காக, இந்தப் பிரச்சாரங்களை பெரியார் முன் வைத்தாரோ, அந்த மக்களிடமிருந்தே விழிப்புணர்வு இல்லாமையினால் எதிர்ப்புகளும் எழுந்தன. கல்லடிகளும், சொல்லடிகளும் வந்தன. பாராட்டுப் பத்திரங்களை எதிர்பார்க்காமல், பள்ளங்களிலும், மேடுகளிலும், பாறைகளிலும், தனது லட்சியப் பயணத்தை மேற்கொண்டவர் பெரியார்.
பெரியாரின் இந்த சமூக நீதிப் பயணம் துவக்கப் பட்ட கால கட்டங்களில் - சமூகத்தின் நிலை என்ன? 1914ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள் யார்? மக்கள் தொகையில் நூற்றுக்கு 3 சதவீதமாக இருந்த பார்ப்பனர்களில் இன்டர்மீடியட் தேர்வு எழுதியவர்கள் 1900; இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 775; 97 சதவீத பார்ப்பனரல்லாத மக்களில் - இதே தேர்வை எழுதியவர்கள் 640 பேர் தான். இவர்களில் தேர்ச்சி பெற்றவர்களோ 240பேர். பி.ஏ. பட்டப்படிப்பில் 459 பார்ப்பனர்கள் தேர்வு எழுதி 270 பேர் தேர்ச்சி பெற்றனர். 97 சதவீத பார்ப்பனரல்லாதவர்களில் தேர்வு எழுதியவர்கள்<noinclude>{{nop}}{{rv|374 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''374'''}}}}|{{left|{{larger|'''374'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
lforec8e0trca8ey5cus8at82xpxj16
1950929
1950928
2026-07-02T12:52:18Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950929
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பெரியாரியத்தின் வெற்றி</b>}}}}
{{larger|<b>பா</b>}}ர்ப்பனரல்லாத மக்களுக்கு, கல்வி-பதவிகளில் வகுப்புரிமை வேண்டும் என்ற முழக்கத்தை முன் வைத்துதான் பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கினார். அந்த வகுப்புரிமையை நிலை நாட்டவும் சமூகத்தில், வகுப்புரிமையைப் பயன்படுத்திக் கொள்ளுமளவுக்கு மக்களைத் தயார் செய்யவும், கடும் எதிர்நீச்சல் தேவைப்பட்டது. அந்த எதிர் நீச்சல், தலைவிதி மறுப்பு, மத மறுப்பு, ஜாதி மறுப்பு, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை மறுப்புகள் எல்லாம் உள்ளடக்கமாகின, எந்த மக்களின் சமத்துவத்துக்காக உரிமைகளுக்காக தன்மானத்துக்காக, இந்தப் பிரச்சாரங்களை பெரியார் முன் வைத்தாரோ, அந்த மக்களிடமிருந்தே விழிப்புணர்வு இல்லாமையினால் எதிர்ப்புகளும் எழுந்தன. கல்லடிகளும், சொல்லடிகளும் வந்தன. பாராட்டுப் பத்திரங்களை எதிர்பார்க்காமல், பள்ளங்களிலும், மேடுகளிலும், பாறைகளிலும், தனது லட்சியப் பயணத்தை மேற்கொண்டவர் பெரியார்.
பெரியாரின் இந்த சமூக நீதிப் பயணம் துவக்கப் பட்ட கால கட்டங்களில் - சமூகத்தின் நிலை என்ன? 1914ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள் யார்? மக்கள் தொகையில் நூற்றுக்கு 3 சதவீதமாக இருந்த பார்ப்பனர்களில் இன்டர்மீடியட் தேர்வு எழுதியவர்கள் 1900; இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 775; 97 சதவீத பார்ப்பனரல்லாத மக்களில் - இதே தேர்வை எழுதியவர்கள் 640 பேர் தான். இவர்களில் தேர்ச்சி பெற்றவர்களோ 240பேர். பி.ஏ. பட்டப்படிப்பில் 459 பார்ப்பனர்கள் தேர்வு எழுதி 270 பேர் தேர்ச்சி பெற்றனர். 97 சதவீத பார்ப்பனரல்லாதவர்களில் தேர்வு எழுதியவர்கள்<noinclude>{{nop}}{{rv|374 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''374'''}}}}|{{left|{{larger|'''374'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
9dp8dyq79otlsqmht7zua0vle8tc17p
1951048
1950929
2026-07-03T07:58:30Z
Iswaryalenin
9500
/* சரிபார்க்கப்பட்டவை */
1951048
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பெரியாரியத்தின் வெற்றி</b>}}}}
{{li|பா|2em}}ர்ப்பனரல்லாத மக்களுக்கு, கல்வி-பதவிகளில் வகுப்புரிமை வேண்டும் என்ற முழக்கத்தை முன் வைத்துதான் பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கினார். அந்த வகுப்புரிமையை நிலை நாட்டவும் - சமூகத்தில், வகுப்புரிமையைப் பயன்படுத்திக் கொள்ளுமளவுக்கு மக்களைத் தயார் செய்யவும், கடும் எதிர்நீச்சல் தேவைப்பட்டது. அந்த எதிர் நீச்சல், தலைவிதி மறுப்பு, மத மறுப்பு, ஜாதி மறுப்பு, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை மறுப்புகள் எல்லாம் உள்ளடக்கமாகின, எந்த மக்களின் சமத்துவத்துக்காக - உரிமைகளுக்காக - தன்மானத்துக்காக, இந்தப் பிரச்சாரங்களை பெரியார் முன் வைத்தாரோ, அந்த மக்களிடமிருந்தே விழிப்புணர்வு இல்லாமையினால் எதிர்ப்புகளும் எழுந்தன. கல்லடிகளும், சொல்லடிகளும் வந்தன. பாராட்டுப் பத்திரங்களை எதிர்பார்க்காமல், பள்ளங்களிலும், மேடுகளிலும், பாறைகளிலும், தனது லட்சியப் பயணத்தை மேற்கொண்டவர் பெரியார்.
பெரியாரின் இந்த சமூக நீதிப் பயணம் துவக்கப் பட்ட கால கட்டங்களில் - சமூகத்தின் நிலை என்ன? 1914ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள் யார்? மக்கள் தொகையில் நூற்றுக்கு 3 சதவீதமாக இருந்த பார்ப்பனர்களில் இன்டர்மீடியட் தேர்வு எழுதியவர்கள் 1900; இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 775; 97 சதவீத பார்ப்பனரல்லாத மக்களில் - இதே தேர்வை எழுதியவர்கள் 640 பேர் தான். இவர்களில் தேர்ச்சி பெற்றவர்களோ 240பேர். பி.ஏ. பட்டப்படிப்பில் 459 பார்ப்பனர்கள் தேர்வு எழுதி 270 பேர் தேர்ச்சி பெற்றனர். 97 சதவீத பார்ப்பனரல்லாதவர்களில் தேர்வு எழுதியவர்கள்<noinclude>{{nop}}{{rv|374 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''374'''}}}}|{{left|{{larger|'''374'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
qkmfxgai4ahxgd01r2osdhmkbvphvlz
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/377
250
648263
1950930
2026-07-02T12:54:24Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 133 பேர் மட்டுமே. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 60 பேர். எம்.ஏ. தேர்வில், 157 பார்ப்பனர்கள் எழுதி 67 பேர் தேர்ச்சி பெற்றனர். 97 சதவீத பார்ப்பன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950930
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>________________
133 பேர் மட்டுமே. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 60 பேர். எம்.ஏ. தேர்வில், 157 பார்ப்பனர்கள் எழுதி 67 பேர் தேர்ச்சி பெற்றனர். 97 சதவீத பார்ப்பனரல்லாதாரில் எம்.ஏ. தேர்வு எழுதியவர்கள் 20 பேர். அதில் தேர்ச்சி பெற்றவர்கள், 10 பேர் தான். எம்.ஏ.வுக்கு அடுத்த எல்.டி. உயர் பட்டப்படிப்புக்கு 104 பார்ப்பனர்கள் தேர்வு எழுதி 95 பேர் தேர்வு பெற்றனர். இதே படிப்பில் 11 பார்ப்பனரல்லாதார் மட்டுமே படிக்க முடிந்தது. தேர்ச்சி பெற்றவர்கள் 10 பேர். எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அன்றைய சமூகத்தில் 7 சதவீதம் மட்டுமே! இதில் 3 சதவீத முள்ள பார்ப்பனர்களில் 75 சதவீதமும், பார்ப்பனரல்லாதாரில் சதவீதத் தினருமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். இதுதான் தமிழகத்தின் நிலை.
இந்தக் காலகட்டங்களில்தான் பார்ப்பனரல்லாத மக்களின் உரிமைக்கான போர்க்கொடியை பெரியார் உயர்த்தினார். அவரது வகுப்புரிமைக்கான போர், தொடர்ந்து கொண்டே இருந்தது. மக்களைத் தயார்ப்படுத்தினார். ஆட்சி யாளர்களையும் நிர்ப்பந்தித்து, செயல்பட வைத்தார். அதன் விளைவு என்ன?
இப்போது தமிழ்நாட்டில் உள்ள 12 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1186 இடங்களுக்கு, மாணவர்கள் சேர்க்கைத் தொடங்கியுள்ளன. இதில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களைவைத்து மதிப்பிடும்போது, ஒரு உண்மை பளிச்சென்று தெரிய வந்திருக்கிறது. இடஒதுக்கீடுகள் என்ற எல்லைகளைக் கடந்து, தகுதி அடிப்படையில் மட்டுமே, அனைத்து சமூகப் பிரிவினரும் போட்டி யிட்டு இடம் பெறக் கூடிய திறந்த போட்டிக்கான 358 இடங்களில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த 32 மாணவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும், ஷெட்யூல்டு பட்டியலைச் சார்ந்த 4 தலித் மாணவர்களும், தகுதியாளர்களுக்கு சவால்விட்டு, உள்ளே நுழைந்து விட்டார்கள். திறந்த போட்டி நிலவரத்தை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம்.
இது தவிர, பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 356 மாணவர் களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 237 மாணவர் களும், ஷெட்யூல்டு மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 273 மாணவர்களும், பழங்குடியினருக்கானவர்களின் ஒதுக்கீட்டில் 12 பேரும் தேர்வு பெற்று இருக்கிறார்கள். பல வட மாநிலங்களில், ஷெட்யூல்டு மாணவர்களுக்கான ஒதுக்கீடுகளே பூர்த்தியாவதில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் தமிழ்நாட்டிலே திறந்த போட்டியிலேயே சவால் விட்டு நுழைந்து விட்டனர், நம்முடைய மாணவர்கள், பெரியார் தோற்றுப் போய்விட்டார் என்று புலம்புகிறவர்கள் - பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுகிறவர்கள், இந்தச் சமூக வெளிச்சத்தைக் கண்திறந்து பார்க்கட்டும்!
- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 28.07.2005
விடுதலை இராசேந்திரன் 375<noinclude>{{nop}}{{rv|375 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''375'''}}}}|{{left|{{larger|'''375'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
m2wit9c8cjstfc5fbef8sewob8gmj9k
1950931
1950930
2026-07-02T12:55:15Z
Santharabanu
15679
1950931
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>________________
133 பேர் மட்டுமே. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 60 பேர். எம்.ஏ. தேர்வில், 157 பார்ப்பனர்கள் எழுதி 67 பேர் தேர்ச்சி பெற்றனர். 97 சதவீத பார்ப்பனரல்லாதாரில் எம்.ஏ. தேர்வு எழுதியவர்கள் 20 பேர். அதில் தேர்ச்சி பெற்றவர்கள், 10 பேர் தான். எம்.ஏ.வுக்கு அடுத்த எல்.டி. உயர் பட்டப்படிப்புக்கு 104 பார்ப்பனர்கள் தேர்வு எழுதி 95 பேர் தேர்வு பெற்றனர். இதே படிப்பில் 11 பார்ப்பனரல்லாதார் மட்டுமே படிக்க முடிந்தது. தேர்ச்சி பெற்றவர்கள் 10 பேர். எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அன்றைய சமூகத்தில் 7 சதவீதம் மட்டுமே! இதில் 3 சதவீத முள்ள பார்ப்பனர்களில் 75 சதவீதமும், பார்ப்பனரல்லாதாரில் சதவீதத் தினருமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். இதுதான் தமிழகத்தின் நிலை.
இந்தக் காலகட்டங்களில்தான் பார்ப்பனரல்லாத மக்களின் உரிமைக்கான போர்க்கொடியை பெரியார் உயர்த்தினார். அவரது வகுப்புரிமைக்கான போர், தொடர்ந்து கொண்டே இருந்தது. மக்களைத் தயார்ப்படுத்தினார். ஆட்சி யாளர்களையும் நிர்ப்பந்தித்து, செயல்பட வைத்தார். அதன் விளைவு என்ன?
இப்போது தமிழ்நாட்டில் உள்ள 12 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1186 இடங்களுக்கு, மாணவர்கள் சேர்க்கைத் தொடங்கியுள்ளன. இதில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களைவைத்து மதிப்பிடும்போது, ஒரு உண்மை பளிச்சென்று தெரிய வந்திருக்கிறது. இடஒதுக்கீடுகள் என்ற எல்லைகளைக் கடந்து, தகுதி அடிப்படையில் மட்டுமே, அனைத்து சமூகப் பிரிவினரும் போட்டி யிட்டு இடம் பெறக் கூடிய திறந்த போட்டிக்கான 358 இடங்களில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த 32 மாணவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும், ஷெட்யூல்டு பட்டியலைச் சார்ந்த 4 தலித் மாணவர்களும், தகுதியாளர்களுக்கு சவால்விட்டு, உள்ளே நுழைந்து விட்டார்கள். திறந்த போட்டி நிலவரத்தை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம்.
இது தவிர, பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 356 மாணவர் களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 237 மாணவர் களும், ஷெட்யூல்டு மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 273 மாணவர்களும், பழங்குடியினருக்கானவர்களின் ஒதுக்கீட்டில் 12 பேரும் தேர்வு பெற்று இருக்கிறார்கள். பல வட மாநிலங்களில், ஷெட்யூல்டு மாணவர்களுக்கான ஒதுக்கீடுகளே பூர்த்தியாவதில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் தமிழ்நாட்டிலே திறந்த போட்டியிலேயே சவால் விட்டு நுழைந்து விட்டனர், நம்முடைய மாணவர்கள், பெரியார் தோற்றுப் போய்விட்டார் என்று புலம்புகிறவர்கள் - பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுகிறவர்கள், இந்தச் சமூக வெளிச்சத்தைக் கண்திறந்து பார்க்கட்டும்!
{{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 28.07.2005}}<noinclude>{{nop}}{{rv|375 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''375'''}}}}|{{left|{{larger|'''375'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
fiikb9c9v9ruk5kv9sgj3yqa86nephc
1950932
1950931
2026-07-02T12:56:40Z
Santharabanu
15679
1950932
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>________________
133 பேர் மட்டுமே. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 60 பேர். எம்.ஏ. தேர்வில், 157 பார்ப்பனர்கள் எழுதி 67 பேர் தேர்ச்சி பெற்றனர். 97 சதவீத பார்ப்பனரல்லாதாரில் எம்.ஏ. தேர்வு எழுதியவர்கள் 20 பேர். அதில் தேர்ச்சி பெற்றவர்கள், 10 பேர் தான். எம்.ஏ.வுக்கு அடுத்த எல்.டி. உயர் பட்டப்படிப்புக்கு 104 பார்ப்பனர்கள் தேர்வு எழுதி 95 பேர் தேர்வு பெற்றனர். இதே படிப்பில் 11 பார்ப்பனரல்லாதார் மட்டுமே படிக்க முடிந்தது. தேர்ச்சி பெற்றவர்கள் 10 பேர். எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அன்றைய சமூகத்தில் 7 சதவீதம் மட்டுமே! இதில் 3 சதவீத முள்ள பார்ப்பனர்களில் 75 சதவீதமும், பார்ப்பனரல்லாதாரில் சதவீதத் தினருமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். இதுதான் தமிழகத்தின் நிலை.
இந்தக் காலகட்டங்களில்தான் பார்ப்பனரல்லாத மக்களின் உரிமைக்கான போர்க்கொடியை பெரியார் உயர்த்தினார். அவரது வகுப்புரிமைக்கான போர், தொடர்ந்து கொண்டே இருந்தது. மக்களைத் தயார்ப்படுத்தினார். ஆட்சியாளர்களையும் நிர்ப்பந்தித்து, செயல்பட வைத்தார். அதன் விளைவு என்ன?
இப்போது தமிழ்நாட்டில் உள்ள 12 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1186 இடங்களுக்கு, மாணவர்கள் சேர்க்கைத் தொடங்கியுள்ளன. இதில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களைவைத்து மதிப்பிடும்போது, ஒரு உண்மை பளிச்சென்று தெரிய வந்திருக்கிறது. இடஒதுக்கீடுகள் என்ற எல்லைகளைக் கடந்து, தகுதி அடிப்படையில் மட்டுமே, அனைத்து சமூகப் பிரிவினரும் போட்டி யிட்டு இடம் பெறக் கூடிய திறந்த போட்டிக்கான 358 இடங்களில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த 32 மாணவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும், ஷெட்யூல்டு பட்டியலைச் சார்ந்த 4 தலித் மாணவர்களும், தகுதியாளர்களுக்கு சவால்விட்டு, உள்ளே நுழைந்து விட்டார்கள். திறந்த போட்டி நிலவரத்தை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம்.
இது தவிர, பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 356 மாணவர் களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 237 மாணவர் களும், ஷெட்யூல்டு மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 273 மாணவர்களும், பழங்குடியினருக்கானவர்களின் ஒதுக்கீட்டில் 12 பேரும் தேர்வு பெற்று இருக்கிறார்கள். பல வட மாநிலங்களில், ஷெட்யூல்டு மாணவர்களுக்கான ஒதுக்கீடுகளே பூர்த்தியாவதில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் தமிழ்நாட்டிலே திறந்த போட்டியிலேயே சவால் விட்டு நுழைந்து விட்டனர், நம்முடைய மாணவர்கள், பெரியார் தோற்றுப் போய்விட்டார் என்று புலம்புகிறவர்கள் - பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுகிறவர்கள், இந்தச் சமூக வெளிச்சத்தைக் கண்திறந்து பார்க்கட்டும்!
{{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 28.07.2005}}<noinclude>{{nop}}{{rv|375 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''375'''}}}}|{{left|{{larger|'''375'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
lwirw5w0522s91p94rs4qycur3r04iq
1950940
1950932
2026-07-02T13:03:13Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950940
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>________________
133 பேர் மட்டுமே. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 60 பேர். எம்.ஏ. தேர்வில், 157 பார்ப்பனர்கள் எழுதி 67 பேர் தேர்ச்சி பெற்றனர். 97 சதவீத பார்ப்பனரல்லாதாரில் எம்.ஏ. தேர்வு எழுதியவர்கள் 20 பேர். அதில் தேர்ச்சி பெற்றவர்கள், 10 பேர் தான். எம்.ஏ.வுக்கு அடுத்த எல்.டி. உயர் பட்டப்படிப்புக்கு 104 பார்ப்பனர்கள் தேர்வு எழுதி 95 பேர் தேர்வு பெற்றனர். இதே படிப்பில் 11 பார்ப்பனரல்லாதார் மட்டுமே படிக்க முடிந்தது. தேர்ச்சி பெற்றவர்கள் 10 பேர். எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அன்றைய சமூகத்தில் 7 சதவீதம் மட்டுமே! இதில் 3 சதவீத முள்ள பார்ப்பனர்களில் 75 சதவீதமும், பார்ப்பனரல்லாதாரில் சதவீதத் தினருமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். இதுதான் தமிழகத்தின் நிலை.
இந்தக் காலகட்டங்களில்தான் பார்ப்பனரல்லாத மக்களின் உரிமைக்கான போர்க்கொடியை பெரியார் உயர்த்தினார். அவரது வகுப்புரிமைக்கான போர், தொடர்ந்து கொண்டே இருந்தது. மக்களைத் தயார்ப்படுத்தினார். ஆட்சியாளர்களையும் நிர்ப்பந்தித்து, செயல்பட வைத்தார். அதன் விளைவு என்ன?
இப்போது தமிழ்நாட்டில் உள்ள 12 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1186 இடங்களுக்கு, மாணவர்கள் சேர்க்கைத் தொடங்கியுள்ளன. இதில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களைவைத்து மதிப்பிடும்போது, ஒரு உண்மை பளிச்சென்று தெரிய வந்திருக்கிறது. இடஒதுக்கீடுகள் என்ற எல்லைகளைக் கடந்து, தகுதி அடிப்படையில் மட்டுமே, அனைத்து சமூகப் பிரிவினரும் போட்டி யிட்டு இடம் பெறக் கூடிய திறந்த போட்டிக்கான 358 இடங்களில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த 32 மாணவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும், ஷெட்யூல்டு பட்டியலைச் சார்ந்த 4 தலித் மாணவர்களும், தகுதியாளர்களுக்கு சவால்விட்டு, உள்ளே நுழைந்து விட்டார்கள். திறந்த போட்டி நிலவரத்தை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம்.
இது தவிர, பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 356 மாணவர் களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 237 மாணவர் களும், ஷெட்யூல்டு மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 273 மாணவர்களும், பழங்குடியினருக்கானவர்களின் ஒதுக்கீட்டில் 12 பேரும் தேர்வு பெற்று இருக்கிறார்கள். பல வட மாநிலங்களில், ஷெட்யூல்டு மாணவர்களுக்கான ஒதுக்கீடுகளே பூர்த்தியாவதில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் தமிழ்நாட்டிலே திறந்த போட்டியிலேயே சவால் விட்டு நுழைந்து விட்டனர், நம்முடைய மாணவர்கள், பெரியார் தோற்றுப் போய்விட்டார் என்று புலம்புகிறவர்கள் - பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுகிறவர்கள், இந்தச் சமூக வெளிச்சத்தைக் கண்திறந்து பார்க்கட்டும்!
{{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 28.07.2005}}<noinclude>{{nop}}{{rv|375 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''375'''}}}}|{{left|{{larger|'''375'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
lv6hd61czzlygxmaamfasua0854e0p2
1950941
1950940
2026-07-02T13:05:39Z
Santharabanu
15679
1950941
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>________________
133 பேர் மட்டுமே. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 60 பேர். எம்.ஏ. தேர்வில், 157 பார்ப்பனர்கள் எழுதி 67 பேர் தேர்ச்சி பெற்றனர். 97 சதவீத பார்ப்பனரல்லாதாரில் எம்.ஏ. தேர்வு எழுதியவர்கள் 20 பேர். அதில் தேர்ச்சி பெற்றவர்கள், 10 பேர் தான். எம்.ஏ.வுக்கு அடுத்த எல்.டி. உயர் பட்டப்படிப்புக்கு 104 பார்ப்பனர்கள் தேர்வு எழுதி 95 பேர் தேர்வு பெற்றனர். இதே படிப்பில் 11 பார்ப்பனரல்லாதார் மட்டுமே படிக்க முடிந்தது. தேர்ச்சி பெற்றவர்கள் 10 பேர். எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அன்றைய சமூகத்தில் 7 சதவீதம் மட்டுமே! இதில் 3 சதவீத முள்ள பார்ப்பனர்களில் 75 சதவீதமும், பார்ப்பனரல்லாதாரில் சதவீதத் தினருமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். இதுதான் தமிழகத்தின் நிலை.
இந்தக் காலகட்டங்களில்தான் பார்ப்பனரல்லாத மக்களின் உரிமைக்கான போர்க்கொடியை பெரியார் உயர்த்தினார். அவரது வகுப்புரிமைக்கான போர், தொடர்ந்து கொண்டே இருந்தது. மக்களைத் தயார்ப்படுத்தினார். ஆட்சியாளர்களையும் நிர்ப்பந்தித்து, செயல்பட வைத்தார். அதன் விளைவு என்ன?
இப்போது தமிழ்நாட்டில் உள்ள 12 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1186 இடங்களுக்கு, மாணவர்கள் சேர்க்கைத் தொடங்கியுள்ளன. இதில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களைவைத்து மதிப்பிடும்போது, ஒரு உண்மை பளிச்சென்று தெரிய வந்திருக்கிறது. இடஒதுக்கீடுகள் என்ற எல்லைகளைக் கடந்து, தகுதி அடிப்படையில் மட்டுமே, அனைத்து சமூகப் பிரிவினரும் போட்டியிட்டு இடம் பெறக் கூடிய திறந்த போட்டிக்கான 358 இடங்களில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த 32 மாணவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும், ஷெட்யூல்டு பட்டியலைச் சார்ந்த 4 தலித் மாணவர்களும், தகுதியாளர்களுக்கு சவால்விட்டு, உள்ளே நுழைந்து விட்டார்கள். திறந்த போட்டி நிலவரத்தை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம்.
இது தவிர, பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 356 மாணவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 237 மாணவர்களும், ஷெட்யூல்டு மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 273 மாணவர்களும், பழங்குடியினருக்கானவர்களின் ஒதுக்கீட்டில் 12 பேரும் தேர்வு பெற்று இருக்கிறார்கள். பல வட மாநிலங்களில், ஷெட்யூல்டு மாணவர்களுக்கான ஒதுக்கீடுகளே பூர்த்தியாவதில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் தமிழ்நாட்டிலே திறந்த போட்டியிலேயே சவால் விட்டு நுழைந்து விட்டனர், நம்முடைய மாணவர்கள், பெரியார் தோற்றுப் போய்விட்டார் என்று புலம்புகிறவர்கள் - பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுகிறவர்கள், இந்தச் சமூக வெளிச்சத்தைக் கண்திறந்து பார்க்கட்டும்!
{{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 28.07.2005}}<noinclude>{{nop}}{{rv|375 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''375'''}}}}|{{left|{{larger|'''375'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
q4cng6os82mu2ah9h4g43fwkiu13xkm
1950942
1950941
2026-07-02T13:05:53Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950942
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>________________
133 பேர் மட்டுமே. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 60 பேர். எம்.ஏ. தேர்வில், 157 பார்ப்பனர்கள் எழுதி 67 பேர் தேர்ச்சி பெற்றனர். 97 சதவீத பார்ப்பனரல்லாதாரில் எம்.ஏ. தேர்வு எழுதியவர்கள் 20 பேர். அதில் தேர்ச்சி பெற்றவர்கள், 10 பேர் தான். எம்.ஏ.வுக்கு அடுத்த எல்.டி. உயர் பட்டப்படிப்புக்கு 104 பார்ப்பனர்கள் தேர்வு எழுதி 95 பேர் தேர்வு பெற்றனர். இதே படிப்பில் 11 பார்ப்பனரல்லாதார் மட்டுமே படிக்க முடிந்தது. தேர்ச்சி பெற்றவர்கள் 10 பேர். எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அன்றைய சமூகத்தில் 7 சதவீதம் மட்டுமே! இதில் 3 சதவீத முள்ள பார்ப்பனர்களில் 75 சதவீதமும், பார்ப்பனரல்லாதாரில் சதவீதத் தினருமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். இதுதான் தமிழகத்தின் நிலை.
இந்தக் காலகட்டங்களில்தான் பார்ப்பனரல்லாத மக்களின் உரிமைக்கான போர்க்கொடியை பெரியார் உயர்த்தினார். அவரது வகுப்புரிமைக்கான போர், தொடர்ந்து கொண்டே இருந்தது. மக்களைத் தயார்ப்படுத்தினார். ஆட்சியாளர்களையும் நிர்ப்பந்தித்து, செயல்பட வைத்தார். அதன் விளைவு என்ன?
இப்போது தமிழ்நாட்டில் உள்ள 12 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1186 இடங்களுக்கு, மாணவர்கள் சேர்க்கைத் தொடங்கியுள்ளன. இதில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களைவைத்து மதிப்பிடும்போது, ஒரு உண்மை பளிச்சென்று தெரிய வந்திருக்கிறது. இடஒதுக்கீடுகள் என்ற எல்லைகளைக் கடந்து, தகுதி அடிப்படையில் மட்டுமே, அனைத்து சமூகப் பிரிவினரும் போட்டியிட்டு இடம் பெறக் கூடிய திறந்த போட்டிக்கான 358 இடங்களில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த 32 மாணவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும், ஷெட்யூல்டு பட்டியலைச் சார்ந்த 4 தலித் மாணவர்களும், தகுதியாளர்களுக்கு சவால்விட்டு, உள்ளே நுழைந்து விட்டார்கள். திறந்த போட்டி நிலவரத்தை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம்.
இது தவிர, பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 356 மாணவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 237 மாணவர்களும், ஷெட்யூல்டு மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 273 மாணவர்களும், பழங்குடியினருக்கானவர்களின் ஒதுக்கீட்டில் 12 பேரும் தேர்வு பெற்று இருக்கிறார்கள். பல வட மாநிலங்களில், ஷெட்யூல்டு மாணவர்களுக்கான ஒதுக்கீடுகளே பூர்த்தியாவதில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் தமிழ்நாட்டிலே திறந்த போட்டியிலேயே சவால் விட்டு நுழைந்து விட்டனர், நம்முடைய மாணவர்கள், பெரியார் தோற்றுப் போய்விட்டார் என்று புலம்புகிறவர்கள் - பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுகிறவர்கள், இந்தச் சமூக வெளிச்சத்தைக் கண்திறந்து பார்க்கட்டும்!
{{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 28.07.2005}}<noinclude>{{nop}}{{rv|375 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''375'''}}}}|{{left|{{larger|'''375'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
e98acvq2jhvrybviz8masujkj7mogbx
1951016
1950942
2026-07-03T03:50:23Z
Santharabanu
15679
1951016
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>133 பேர் மட்டுமே. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 60 பேர். எம்.ஏ. தேர்வில், 157 பார்ப்பனர்கள் எழுதி 67 பேர் தேர்ச்சி பெற்றனர். 97 சதவீத பார்ப்பனரல்லாதாரில் எம்.ஏ. தேர்வு எழுதியவர்கள் 20 பேர். அதில் தேர்ச்சி பெற்றவர்கள், 10 பேர் தான். எம்.ஏ.வுக்கு அடுத்த எல்.டி. உயர் பட்டப்படிப்புக்கு 104 பார்ப்பனர்கள் தேர்வு எழுதி 95 பேர் தேர்வு பெற்றனர். இதே படிப்பில் 11 பார்ப்பனரல்லாதார் மட்டுமே படிக்க முடிந்தது. தேர்ச்சி பெற்றவர்கள் 10 பேர். எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அன்றைய சமூகத்தில் 7 சதவீதம் மட்டுமே! இதில் 3 சதவீத முள்ள பார்ப்பனர்களில் 75 சதவீதமும், பார்ப்பனரல்லாதாரில் சதவீதத் தினருமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். இதுதான் தமிழகத்தின் நிலை.
இந்தக் காலகட்டங்களில்தான் பார்ப்பனரல்லாத மக்களின் உரிமைக்கான போர்க்கொடியை பெரியார் உயர்த்தினார். அவரது வகுப்புரிமைக்கான போர், தொடர்ந்து கொண்டே இருந்தது. மக்களைத் தயார்ப்படுத்தினார். ஆட்சியாளர்களையும் நிர்ப்பந்தித்து, செயல்பட வைத்தார். அதன் விளைவு என்ன?
இப்போது தமிழ்நாட்டில் உள்ள 12 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1186 இடங்களுக்கு, மாணவர்கள் சேர்க்கைத் தொடங்கியுள்ளன. இதில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களைவைத்து மதிப்பிடும்போது, ஒரு உண்மை பளிச்சென்று தெரிய வந்திருக்கிறது. இடஒதுக்கீடுகள் என்ற எல்லைகளைக் கடந்து, தகுதி அடிப்படையில் மட்டுமே, அனைத்து சமூகப் பிரிவினரும் போட்டியிட்டு இடம் பெறக் கூடிய திறந்த போட்டிக்கான 358 இடங்களில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த 32 மாணவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும், ஷெட்யூல்டு பட்டியலைச் சார்ந்த 4 தலித் மாணவர்களும், தகுதியாளர்களுக்கு சவால்விட்டு, உள்ளே நுழைந்து விட்டார்கள். திறந்த போட்டி நிலவரத்தை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம்.
இது தவிர, பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 356 மாணவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 237 மாணவர்களும், ஷெட்யூல்டு மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 273 மாணவர்களும், பழங்குடியினருக்கானவர்களின் ஒதுக்கீட்டில் 12 பேரும் தேர்வு பெற்று இருக்கிறார்கள். பல வட மாநிலங்களில், ஷெட்யூல்டு மாணவர்களுக்கான ஒதுக்கீடுகளே பூர்த்தியாவதில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் தமிழ்நாட்டிலே திறந்த போட்டியிலேயே சவால் விட்டு நுழைந்து விட்டனர், நம்முடைய மாணவர்கள், பெரியார் தோற்றுப் போய்விட்டார் என்று புலம்புகிறவர்கள் - பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுகிறவர்கள், இந்தச் சமூக வெளிச்சத்தைக் கண்திறந்து பார்க்கட்டும்!
{{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 28.07.2005}}<noinclude>{{nop}}{{rv|375 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''375'''}}}}|{{left|{{larger|'''375'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
37ar3urwcnaj88pjzkipfk21vdj4lwa
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/378
250
648264
1950933
2026-07-02T12:58:43Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{center|{{x-larger|<b>தூக்குத் தண்டனையும் நீதிமன்றங்களும்!</b>}}}} 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி நாடாளு மன்றத்தை நோக்கி தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950933
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>தூக்குத் தண்டனையும் நீதிமன்றங்களும்!</b>}}}}
2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி நாடாளு மன்றத்தை நோக்கி தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதிகள் நாடாளுமன்ற வாயிலிலேயே பாதுகாப்புப் படையினால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். அதைத் தொடர்ந்து, நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த டெல்லி 'பொடா' சிறப்பு நீதி மன்றம் முகம்மது அப்சல், சவுகத் உசேன், ஜிலானி ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்தது. குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவரான திருமதி குரு. இவர் சவுகத் உசேனின் மனைவிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. மேல் முறையீட்டில் டெல்லி உயர்நீதிமன்றம் அப்சல், சவுகத் உசேன் ஆகிய இருவருக்கும் தூக்குத் தண்டனையை உறுதி செய்து, மற்ற இருவரையும் விடுதலை செய்தது. மேல் முறையீட்டில், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி அளித்த தீர்ப்பில், முகம்மது அப்சலுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளது. சவுகத் உசேனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்ற இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொடா நீதிமன்றத்தால் மூன்று பேருக்கு வழங்கிய தூக்கு தண்டனை உச்சநீதிமன்றத்தில் ஒருவருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். தூக்குத் தண்டனை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற மனித உரிமைக்குரல் உலகம் முழுதும் வலிமை பெற்றுவரும் சூழலில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தூக்குத் தண்டனையை வரவேற்க முடியாது.
376 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|376 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''376'''}}}}|{{left|{{larger|'''376'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
dzpc8o6am0rqbsoqquyohj5u1b1na29
1950934
1950933
2026-07-02T12:59:06Z
Santharabanu
15679
1950934
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>தூக்குத் தண்டனையும் நீதிமன்றங்களும்!</b>}}}}
{{larger|<b>2001</b>}}ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி நாடாளு மன்றத்தை நோக்கி தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதிகள் நாடாளுமன்ற வாயிலிலேயே பாதுகாப்புப் படையினால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். அதைத் தொடர்ந்து, நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த டெல்லி 'பொடா' சிறப்பு நீதி மன்றம் முகம்மது அப்சல், சவுகத் உசேன், ஜிலானி ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்தது. குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவரான திருமதி குரு. இவர் சவுகத் உசேனின் மனைவிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. மேல் முறையீட்டில் டெல்லி உயர்நீதிமன்றம் அப்சல், சவுகத் உசேன் ஆகிய இருவருக்கும் தூக்குத் தண்டனையை உறுதி செய்து, மற்ற இருவரையும் விடுதலை செய்தது. மேல் முறையீட்டில், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி அளித்த தீர்ப்பில், முகம்மது அப்சலுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளது. சவுகத் உசேனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்ற இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொடா நீதிமன்றத்தால் மூன்று பேருக்கு வழங்கிய தூக்கு தண்டனை உச்சநீதிமன்றத்தில் ஒருவருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். தூக்குத் தண்டனை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற மனித உரிமைக்குரல் உலகம் முழுதும் வலிமை பெற்றுவரும் சூழலில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தூக்குத் தண்டனையை வரவேற்க முடியாது.
376 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|376 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''376'''}}}}|{{left|{{larger|'''376'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
g12623geuow7a6pxhdf0eva3xedx1rq
1950936
1950934
2026-07-02T13:00:17Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950936
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>தூக்குத் தண்டனையும் நீதிமன்றங்களும்!</b>}}}}
{{larger|<b>2001</b>}}ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி நாடாளு மன்றத்தை நோக்கி தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதிகள் நாடாளுமன்ற வாயிலிலேயே பாதுகாப்புப் படையினால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். அதைத் தொடர்ந்து, நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த டெல்லி 'பொடா' சிறப்பு நீதி மன்றம் முகம்மது அப்சல், சவுகத் உசேன், ஜிலானி ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்தது. குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவரான திருமதி குரு. இவர் சவுகத் உசேனின் மனைவிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. மேல் முறையீட்டில் டெல்லி உயர்நீதிமன்றம் அப்சல், சவுகத் உசேன் ஆகிய இருவருக்கும் தூக்குத் தண்டனையை உறுதி செய்து, மற்ற இருவரையும் விடுதலை செய்தது. மேல் முறையீட்டில், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி அளித்த தீர்ப்பில், முகம்மது அப்சலுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளது. சவுகத் உசேனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்ற இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொடா நீதிமன்றத்தால் மூன்று பேருக்கு வழங்கிய தூக்கு தண்டனை உச்சநீதிமன்றத்தில் ஒருவருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். தூக்குத் தண்டனை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற மனித உரிமைக்குரல் உலகம் முழுதும் வலிமை பெற்றுவரும் சூழலில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தூக்குத் தண்டனையை வரவேற்க முடியாது.
376 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|376 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''376'''}}}}|{{left|{{larger|'''376'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
pb9anh8vmb5ryhozkk24wo46lirpta6
1950937
1950936
2026-07-02T13:00:58Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950937
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>தூக்குத் தண்டனையும் நீதிமன்றங்களும்!</b>}}}}
{{larger|<b>2001</b>}}ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி நாடாளு மன்றத்தை நோக்கி தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதிகள் நாடாளுமன்ற வாயிலிலேயே பாதுகாப்புப் படையினால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். அதைத் தொடர்ந்து, நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த டெல்லி 'பொடா' சிறப்பு நீதி மன்றம் முகம்மது அப்சல், சவுகத் உசேன், ஜிலானி ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்தது. குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவரான திருமதி குரு. இவர் சவுகத் உசேனின் மனைவிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. மேல் முறையீட்டில் டெல்லி உயர்நீதிமன்றம் அப்சல், சவுகத் உசேன் ஆகிய இருவருக்கும் தூக்குத் தண்டனையை உறுதி செய்து, மற்ற இருவரையும் விடுதலை செய்தது. மேல் முறையீட்டில், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி அளித்த தீர்ப்பில், முகம்மது அப்சலுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளது. சவுகத் உசேனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்ற இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொடா நீதிமன்றத்தால் மூன்று பேருக்கு வழங்கிய தூக்கு தண்டனை உச்சநீதிமன்றத்தில் ஒருவருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். தூக்குத் தண்டனை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற மனித உரிமைக்குரல் உலகம் முழுதும் வலிமை பெற்றுவரும் சூழலில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தூக்குத் தண்டனையை வரவேற்க முடியாது.<noinclude>{{nop}}{{rv|376 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''376'''}}}}|{{left|{{larger|'''376'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
39ohczwntjzz93wx2n6o7sfcmrx4rpd
1950938
1950937
2026-07-02T13:01:49Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950938
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>தூக்குத் தண்டனையும் நீதிமன்றங்களும்!</b>}}}}
{{larger|<b>2001</b>}}ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி நாடாளு மன்றத்தை நோக்கி தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதிகள் நாடாளுமன்ற வாயிலிலேயே பாதுகாப்புப் படையினால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். அதைத் தொடர்ந்து, நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த டெல்லி 'பொடா' சிறப்பு நீதி மன்றம் முகம்மது அப்சல், சவுகத் உசேன், ஜிலானி ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்தது. குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவரான திருமதி குரு. இவர் சவுகத் உசேனின் மனைவிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. மேல் முறையீட்டில் டெல்லி உயர்நீதிமன்றம் அப்சல், சவுகத் உசேன் ஆகிய இருவருக்கும் தூக்குத் தண்டனையை உறுதி செய்து, மற்ற இருவரையும் விடுதலை செய்தது. மேல் முறையீட்டில், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி அளித்த தீர்ப்பில், முகம்மது அப்சலுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளது. சவுகத் உசேனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்ற இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொடா நீதிமன்றத்தால் மூன்று பேருக்கு வழங்கிய தூக்கு தண்டனை உச்சநீதிமன்றத்தில் ஒருவருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். தூக்குத் தண்டனை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற மனித உரிமைக்குரல் உலகம் முழுதும் வலிமை பெற்றுவரும் சூழலில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தூக்குத் தண்டனையை வரவேற்க முடியாது.<noinclude>{{nop}}{{rv|376 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''376'''}}}}|{{left|{{larger|'''376'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
qm78dzp95v6w5v9nsmzevsar0twixqz
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/379
250
648265
1950943
2026-07-02T13:08:27Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950943
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜிலானி, டெல்லியில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடும் சித்திரவதைகளுக்கு அவர் உள்ளாக்கப்பட்டார். 'பொடா' நீதிமன்றம் இவருக்கு தூக்குத் தண்டனை விதித்தாலும், மேல் முறையீட்டில் உயர்நீதிமன்றம் இவர் மீது குற்றம் சாட்டுவதற்கான மிகக் குறைந்தபட்ச அடிப்படை முகாந்திரம்கூட இல்லை என்று கூறி விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது. உயர்நீதிமன்றம் இப்படி கூறியிருந்தாலும், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் - ஜிலானிக்கு எதிராகச் சாட்சிகள் ஆதாரங்கள் இல்லை என்றாலும், நீதிமன்றம், இவருக்கு குற்றத்தோடு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறது என்று குறிப்பிட்டிருப்பது, சட்டத்துக்குட்பட்ட பார்வையாக இருக்க முடியாது என்பதே நமது உறுதியான கருத்து.
குற்றச்சாட்டுக்கு சாட்சியமோ, சான்றுகளோ இல்லாதபோது, உச்சநீதி மன்றத்துக்கு தனியாக சந்தேகம் எப்படி எழுகிறது? இதற்கான அடிப்படை என்ன என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றங்கள் - இப்படி எல்லாம் ‘கிசுகிசு’ பத்திரிகைகளைப் போல் கருத்துகளைக் கூறத் துவங்கினால், நீதிமன்றத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவே செய்வார்கள்.
இப்போது தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள முகம்மது அப்சலுக்கு கூட 'பொடா' சட்டத்தின் கீழ் அவரிடம் பெறப்பட்ட வாக்கு மூலம் ஒன்றுதான் ஒரே சாட்சி. வேறு சாட்சிகள் எதுவும் கிடையாது. அது மட்டுமல்ல. பொடா நீதிமன்றத்திலே. அவருக்கு வழக்கறிஞர் கூட கிடையாது. விசாரணையில் இருக்கும் போது ஒருவரிடமிருந்து பெறப்படும் வாக்குமூலத்தையே - அவருக்கு எதிரான சாட்சியமாகப் பயன்படுத்தலாம் என்ற ‘பொடா' சட்டத்தின் கொடூரமான பிரிவைப் பயன்படுத்தி, அவருக்கு தூக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது. தன்னைக் குற்றமற்றவர் என்று நிருபித்துக் கொள்ளும் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கப் பெறாமலே, அவர் தூக்குத் தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறார்.
ஜிலானிக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி தூக்குத் தண்டனை விதித்த ‘பொடா’ நீதிமன்றம் பற்றி, உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் எந்தக் கண்டனத்தையும் பதிவு செய்யவில்லை. ஜிலானிக்கு எதிராக, திருத்தப்பட்ட, மோசடி ஆவணங்களை போலிஸ் அதிகாரிகள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் என்பதை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனாலும் காவல் துறையினர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தன் மீது காவல்துறை திணித்த பொய்க் குற்றச்சாட்டுக்கு பெருமளவு அரணாக நின்றவை ஊடகங்கள் தான் என்று, ஜிலானி வேதனையோடு கூறியிருக்கிறார். தூக்குத்<noinclude>{{nop}}{{rv|377 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''377'''}}}}|{{left|{{larger|'''377'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
erjz2l5jlnsplz0bxusy9lj7fv6vwdy
1950944
1950943
2026-07-02T13:08:35Z
Santharabanu
15679
top space added
1950944
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜிலானி, டெல்லியில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடும் சித்திரவதைகளுக்கு அவர் உள்ளாக்கப்பட்டார். 'பொடா' நீதிமன்றம் இவருக்கு தூக்குத் தண்டனை விதித்தாலும், மேல் முறையீட்டில் உயர்நீதிமன்றம் இவர் மீது குற்றம் சாட்டுவதற்கான மிகக் குறைந்தபட்ச அடிப்படை முகாந்திரம்கூட இல்லை என்று கூறி விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது. உயர்நீதிமன்றம் இப்படி கூறியிருந்தாலும், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் - ஜிலானிக்கு எதிராகச் சாட்சிகள் ஆதாரங்கள் இல்லை என்றாலும், நீதிமன்றம், இவருக்கு குற்றத்தோடு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறது என்று குறிப்பிட்டிருப்பது, சட்டத்துக்குட்பட்ட பார்வையாக இருக்க முடியாது என்பதே நமது உறுதியான கருத்து.
குற்றச்சாட்டுக்கு சாட்சியமோ, சான்றுகளோ இல்லாதபோது, உச்சநீதி மன்றத்துக்கு தனியாக சந்தேகம் எப்படி எழுகிறது? இதற்கான அடிப்படை என்ன என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றங்கள் - இப்படி எல்லாம் ‘கிசுகிசு’ பத்திரிகைகளைப் போல் கருத்துகளைக் கூறத் துவங்கினால், நீதிமன்றத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவே செய்வார்கள்.
இப்போது தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள முகம்மது அப்சலுக்கு கூட 'பொடா' சட்டத்தின் கீழ் அவரிடம் பெறப்பட்ட வாக்கு மூலம் ஒன்றுதான் ஒரே சாட்சி. வேறு சாட்சிகள் எதுவும் கிடையாது. அது மட்டுமல்ல. பொடா நீதிமன்றத்திலே. அவருக்கு வழக்கறிஞர் கூட கிடையாது. விசாரணையில் இருக்கும் போது ஒருவரிடமிருந்து பெறப்படும் வாக்குமூலத்தையே - அவருக்கு எதிரான சாட்சியமாகப் பயன்படுத்தலாம் என்ற ‘பொடா' சட்டத்தின் கொடூரமான பிரிவைப் பயன்படுத்தி, அவருக்கு தூக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது. தன்னைக் குற்றமற்றவர் என்று நிருபித்துக் கொள்ளும் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கப் பெறாமலே, அவர் தூக்குத் தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறார்.
ஜிலானிக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி தூக்குத் தண்டனை விதித்த ‘பொடா’ நீதிமன்றம் பற்றி, உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் எந்தக் கண்டனத்தையும் பதிவு செய்யவில்லை. ஜிலானிக்கு எதிராக, திருத்தப்பட்ட, மோசடி ஆவணங்களை போலிஸ் அதிகாரிகள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் என்பதை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனாலும் காவல் துறையினர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தன் மீது காவல்துறை திணித்த பொய்க் குற்றச்சாட்டுக்கு பெருமளவு அரணாக நின்றவை ஊடகங்கள் தான் என்று, ஜிலானி வேதனையோடு கூறியிருக்கிறார். தூக்குத்<noinclude>{{nop}}{{rv|377 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''377'''}}}}|{{left|{{larger|'''377'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
iqvrig5mjbidy8pfq9iepgfq7pb8mel
1950945
1950944
2026-07-02T13:09:29Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950945
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜிலானி, டெல்லியில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடும் சித்திரவதைகளுக்கு அவர் உள்ளாக்கப்பட்டார். 'பொடா' நீதிமன்றம் இவருக்கு தூக்குத் தண்டனை விதித்தாலும், மேல் முறையீட்டில் உயர்நீதிமன்றம் இவர் மீது குற்றம் சாட்டுவதற்கான மிகக் குறைந்தபட்ச அடிப்படை முகாந்திரம்கூட இல்லை என்று கூறி விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது. உயர்நீதிமன்றம் இப்படி கூறியிருந்தாலும், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் - ஜிலானிக்கு எதிராகச் சாட்சிகள் ஆதாரங்கள் இல்லை என்றாலும், நீதிமன்றம், இவருக்கு குற்றத்தோடு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறது என்று குறிப்பிட்டிருப்பது, சட்டத்துக்குட்பட்ட பார்வையாக இருக்க முடியாது என்பதே நமது உறுதியான கருத்து.
குற்றச்சாட்டுக்கு சாட்சியமோ, சான்றுகளோ இல்லாதபோது, உச்சநீதி மன்றத்துக்கு தனியாக சந்தேகம் எப்படி எழுகிறது? இதற்கான அடிப்படை என்ன என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றங்கள் - இப்படி எல்லாம் ‘கிசுகிசு’ பத்திரிகைகளைப் போல் கருத்துகளைக் கூறத் துவங்கினால், நீதிமன்றத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவே செய்வார்கள்.
இப்போது தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள முகம்மது அப்சலுக்கு கூட 'பொடா' சட்டத்தின் கீழ் அவரிடம் பெறப்பட்ட வாக்கு மூலம் ஒன்றுதான் ஒரே சாட்சி. வேறு சாட்சிகள் எதுவும் கிடையாது. அது மட்டுமல்ல. பொடா நீதிமன்றத்திலே. அவருக்கு வழக்கறிஞர் கூட கிடையாது. விசாரணையில் இருக்கும் போது ஒருவரிடமிருந்து பெறப்படும் வாக்குமூலத்தையே - அவருக்கு எதிரான சாட்சியமாகப் பயன்படுத்தலாம் என்ற ‘பொடா' சட்டத்தின் கொடூரமான பிரிவைப் பயன்படுத்தி, அவருக்கு தூக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது. தன்னைக் குற்றமற்றவர் என்று நிருபித்துக் கொள்ளும் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கப் பெறாமலே, அவர் தூக்குத் தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறார்.
ஜிலானிக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி தூக்குத் தண்டனை விதித்த ‘பொடா’ நீதிமன்றம் பற்றி, உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் எந்தக் கண்டனத்தையும் பதிவு செய்யவில்லை. ஜிலானிக்கு எதிராக, திருத்தப்பட்ட, மோசடி ஆவணங்களை போலிஸ் அதிகாரிகள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் என்பதை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனாலும் காவல் துறையினர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தன் மீது காவல்துறை திணித்த பொய்க் குற்றச்சாட்டுக்கு பெருமளவு அரணாக நின்றவை ஊடகங்கள் தான் என்று, ஜிலானி வேதனையோடு கூறியிருக்கிறார். தூக்குத்<noinclude>{{nop}}{{rv|377 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''377'''}}}}|{{left|{{larger|'''377'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
8zeetsyvsgg7rhwshp53vpc94k6hsix
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/380
250
648266
1950946
2026-07-02T13:11:26Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தண்டனை விதிக்கப்பட்ட அப்சல், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டியை, காவல்துறையினருக்காக, அந்தத் தொலைக்காட்சி நிறுவனம், தவறாகத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950946
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>தண்டனை விதிக்கப்பட்ட அப்சல், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டியை, காவல்துறையினருக்காக, அந்தத் தொலைக்காட்சி நிறுவனம், தவறாகத் திருத்தி ஒளிபரப்பியது. தனக்கு குற்றத்திலே தொடர்பே கிடையாது என்று அவர் கூறியிருந்ததை, குற்றத்தை ஒப்புக்கொண்டதாக திருத்தியது அந்த தொலைக்காட்சி நிறுவனம், இந்த மோசடியை, அந்தத் தொலைக்காட்சி செய்தியாளர் நீதிமன்ற சாட்சியத்தில் ஒப்புக் கொண்டும் உள்ளார். இந்தப் பின்னணியில்தான், அப்சல் மீதான தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் இப்போது உறுதி செய்திருக்கிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது, அவர்கள் திருத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே தவிர, அவர்களை அழித்து விடுவதற்கு அல்ல. முறையான விசாரணைகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை நிரபராதிகள் என்று நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒரு வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதோடு, உச்சநீதிமன்றம், தனது சட்டத்தின் எல்லைகளைத் தாண்டி கருத்துகளைப் பதிவு செய்திருப்பது, கவலைக்கும் கண்டனத்துக்கும் உரியது என்பதில் சந்தேகமே இல்லை.
{{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 11.08.2005}}<noinclude>{{nop}}{{rv|378 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''378'''}}}}|{{left|{{larger|'''378'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
naskd3b6r5iwqir0n389f6ijxe2qbco
1950947
1950946
2026-07-02T13:12:07Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950947
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>தண்டனை விதிக்கப்பட்ட அப்சல், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டியை, காவல்துறையினருக்காக, அந்தத் தொலைக்காட்சி நிறுவனம், தவறாகத் திருத்தி ஒளிபரப்பியது. தனக்கு குற்றத்திலே தொடர்பே கிடையாது என்று அவர் கூறியிருந்ததை, குற்றத்தை ஒப்புக்கொண்டதாக திருத்தியது அந்த தொலைக்காட்சி நிறுவனம், இந்த மோசடியை, அந்தத் தொலைக்காட்சி செய்தியாளர் நீதிமன்ற சாட்சியத்தில் ஒப்புக் கொண்டும் உள்ளார். இந்தப் பின்னணியில்தான், அப்சல் மீதான தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் இப்போது உறுதி செய்திருக்கிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது, அவர்கள் திருத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே தவிர, அவர்களை அழித்து விடுவதற்கு அல்ல. முறையான விசாரணைகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை நிரபராதிகள் என்று நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒரு வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதோடு, உச்சநீதிமன்றம், தனது சட்டத்தின் எல்லைகளைத் தாண்டி கருத்துகளைப் பதிவு செய்திருப்பது, கவலைக்கும் கண்டனத்துக்கும் உரியது என்பதில் சந்தேகமே இல்லை.
{{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 11.08.2005}}<noinclude>{{nop}}{{rv|378 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''378'''}}}}|{{left|{{larger|'''378'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
8rmu5bcomehqbxolgz3pceihwvbkies
1950948
1950947
2026-07-02T13:12:34Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950948
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>தண்டனை விதிக்கப்பட்ட அப்சல், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டியை, காவல்துறையினருக்காக, அந்தத் தொலைக்காட்சி நிறுவனம், தவறாகத் திருத்தி ஒளிபரப்பியது. தனக்கு குற்றத்திலே தொடர்பே கிடையாது என்று அவர் கூறியிருந்ததை, குற்றத்தை ஒப்புக்கொண்டதாக திருத்தியது அந்த தொலைக்காட்சி நிறுவனம், இந்த மோசடியை, அந்தத் தொலைக்காட்சி செய்தியாளர் நீதிமன்ற சாட்சியத்தில் ஒப்புக் கொண்டும் உள்ளார். இந்தப் பின்னணியில்தான், அப்சல் மீதான தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் இப்போது உறுதி செய்திருக்கிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது, அவர்கள் திருத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே தவிர, அவர்களை அழித்து விடுவதற்கு அல்ல. முறையான விசாரணைகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை நிரபராதிகள் என்று நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒரு வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதோடு, உச்சநீதிமன்றம், தனது சட்டத்தின் எல்லைகளைத் தாண்டி கருத்துகளைப் பதிவு செய்திருப்பது, கவலைக்கும் கண்டனத்துக்கும் உரியது என்பதில் சந்தேகமே இல்லை.
{{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 11.08.2005}}<noinclude>{{nop}}{{rv|378 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''378'''}}}}|{{left|{{larger|'''378'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
auenf5m8bf4px4lfpm11ahyiqa0ktpy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/357
250
648267
1950952
2026-07-02T13:47:11Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வரலாற்றுத் துறைத் தலைவராகவும் ஒப்பரிய பணியாற்றினார். இவர் தம் பணிக்காலத்தில் பல நாடுகளின் வரலாறுகளையும், அரசியற் கோட்பாடுகளையும் எல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950952
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சத்தியநாத ஐயர், இரா.|331|சத்தியநாராயண...}}</noinclude>வரலாற்றுத் துறைத் தலைவராகவும் ஒப்பரிய பணியாற்றினார். இவர் தம் பணிக்காலத்தில் பல நாடுகளின் வரலாறுகளையும், அரசியற் கோட்பாடுகளையும் எல்லா வகுப்பு மாணவருக்கும் நன்கு பதியும்படி கற்பித்தார். இவர் பல ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து அவர்களை உருவாக்கி, அவர்களுடைய வெற்றியான கல்விப் பணி வாழ்க்கைக்கு உறுதியான அடிப்படை அமைத்தார். இவருக்குப் பெண்கள் இருவரும் ஆண்கள் மூவரும் உள்ளனர்.
இவர் ஆங்கிலத்தில் வெளியிட்ட ஆராச்சிநூல்கள் பின் வருவன:
1. பண்டைய கிரேக்க, உரோமானிய வரலாற்றுச் சுருக்கம்.
2. மதுரை நாயக்கர் வரலாறு. (ஆராய்ச்சி நூல்).
3. தொண்டை மண்டலத்தின் பண்டைய வரலாறு.
4. இந்தியாவின் அரசியல், பண்பாட்டு வரலாறு. (3பாகங்கள்);
5. கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் தமிழக வரலாறு.
வரலாற்று நூலைக் கற்பிக்கும் ஆசிரியத் துறையிலும், ஆராய்ச்சித் துறையிலும், இவர் இணையிலாப் புகழுடன் விளங்கினார். இவர் நூற் பொருளை மாணாக்கர் எளிதில் உணரும்படி தொகுத்து உரத்த குரலில் சொல்லும் ஆற்றலும் பொறுமையும் பெருமையும் அறிவியல் நோக்கும் உடையராய் விளங்கினார். அறிவும் உயர்பதவியுமுடையார், ஒழுக்க நெறி தவறினால் தாம் அதனைப் பற்றிக் கூறவேண்டிய சூழ்நிலையில் அத்தவற்றை அஞ்சாமல் உறுதியாகச் சுட்டிக் காட்டுவார். வாழ்க்கையின் குறிக்கோளை அடையும் முயற்சியில் எவராலும் முழுவெற்றி எய்துதல் இயலாதாயினும், ஒவ்வொருவரும் தத்தம் அறிவாற்றலுக்கேற்ப உண்மையாக உழைக்கும் முயற்சியே அவருடைய வாழ்க்கையின் வளர்ச்சியைக் காட்டும் என்று இவர் அடிக்கடி கூறுவார்.
இந்திய வரலாற்றில் அரசர்கள், ஆட்சியாளர்கள் ஆகியோருடைய பெருமையை இவர் சீர் தூக்கி மதிப்பிடும்போதும், ஒவ்வொருவருடைய பண்பும் நோக்கங்களும் செயல்களும் இந்தியரின் நல்வாழ்வுக்கு எத்துணை உதவி செய்தன என்ற அளவு கோலை வைத்தே மதிப்பீடு செய்தார். மேலும், இவர் வரலாற்றாராய்ச்சியைப் பற்றித் தாம் எழுதிய, வரலாறும் வரலாற்றுத் தத்துவமும் (History and Meta–History) என்ற கட்டுரையில் வரலாற்றாராய்ச்சி என்பது ஒரு நீண்ட, பளுவான பணி ஆகும். மேலும், ஒரு சிறந்த ‘வரலாற்றாசிரியரென்ற புகழை அடைதற்குச் சுருக்கு வழி எதுவும் இல்லை. அறிவாகிய மரத்திலே, வரலாற்றாராய்ச்சி என்ற கனியானது கடைசியாகத் தான் முதிர்ந்து, பழுத்துக் கிடைக்கும்’, என்று கூறினார். இதிலிருந்து, வரலாற்றாராய்ச்சியிலீடுபட்டுள்ளோருடைய குறிக்கோள் அயராது உழைத்தலே ஆகுமென்று இவர் கருதியமை நன்கு தெரிய வருகிறது. பண்புடையார் வாழ்க்கையினால் தான் உலகத்துக்குப் பயனுண்டு என்ற குறள் நெறியை இவர் நன்கு உணர்ந்து கடைப்பிடித்தார்.
{{Right|<b>பா.சூ.</b>}}
<section end="சத்தியநாத ஐயர், இரா."/>
<section begin="சத்திய நாராயண பண்டித, கவிரத்தின"/>
{{dhr}}
{{larger|<b>சத்திய நாராயண பண்டித, கவிரத்தின</b>}} என்பவர் ஆக்ராவுக்கு அண்மையிலுள்ள தந்தபூர் என்னும் கிராமத்தைத் தம் இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த சிறந்த இந்திமொழிக் கவிஞராவார். உயர்ந்த ஆங்கிலக் கல்வியைப் பெற்றிருந்தும் இவர் எளிய இனிய கிராமிய வாழ்வையே தம்வாழ்நாள் முழுவதும் மேற்கொண்டார். வேட்டி, இடுப்பு வரை நீண்ட சட்டை, மேலாடை, தலையில் வட்டமான தொப்பி இவற்றுடன் கூடிய தோற்றத்துடனேயே இவர் என்றும் காணப்பட்டார். வெளித்தோற்றம் போலவே இவர் உள்மனமும் எளிமையும் இனிமையும் கலந்து காணப்பட்டது.
கவிஞரின் இளமைக் காலமும் இல்லறவாழ்வும் துன்பமயமாக அமைந்தன. வாழ்க்கையில் துன்பங்கள் நேரும் பொழுதெல்லாம் மனங்கலங்காது தம் மனவெழுச்சியான் அவற்றை வென்று மகிழ்ந்து இன்பங் கண்டார். இவர் வாழ்வே இவருக்கு ஒரு காவியமாக அமைந்தது. நிலையாக அமைந்துவிட்ட தம் துன்ப வாழ்வில் எதிர்ப்பட்ட சிக்கல்கள் யாவற்றையும் தம் கவிதைகளிலும் காவியங்களிலும் இவர் வெளிப்படுத்தத் தவறியதில்லை.
இந்தி மொழியின் வளமான கிளைமொழிகளில் ஒன்றான ‘பிரச’ மொழியைத் தம் தாய்மொழியாகக் கொண்ட இக்கவிஞர், தம் மாணவப் பருவ முதற் கொண்டே கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். பின்னர் அம்மொழியில் மிக்க தேர்ச்சியுற்றுச் சிறந்த கவிதைகளையும் காவியங்களையும் படைக்கலானார். அதன் அடிப்படையில் மக்கள் இவரைப் ‘பிரச கோகிலம்’ என்றும், ‘கவிரத்ன’ என்றும் அழைத்து மகிழ்ந்தனர்.
இவர் காதற்கவை மிகுந்த கவிதையினை மிக நாகரிகமாகத் தருவதிலும், இயற்கையைச் சிறப்பாக<noinclude></noinclude>
damld9mzi822hbg021wsm4opjdx5h1k
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/358
250
648268
1950973
2026-07-02T16:36:57Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வருணிப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். பவபூதியின் ‘உத்திர ராம சரிதம்’, ‘மாலதி மாதவம்’ ஆகிய இரு வடமொழி நாடகங்களையும், மெக்காலேயின் ‘ஒர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950973
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சத்தியமூர்த்தி, சு.|332|சத்தியமூர்த்தி, சு.}}</noinclude>வருணிப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். பவபூதியின் ‘உத்திர ராம சரிதம்’, ‘மாலதி மாதவம்’ ஆகிய இரு வடமொழி நாடகங்களையும், மெக்காலேயின் ‘ஒரேசசு’ என்னும் ஆங்கிலச் சிறுகாப்பியத்தையும் படிப்பார் மூல இலக்கியங்கள் என்று எண்ணும்படி எளிய நடையில் சிறப்பாக இந்தியில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.
கவிஞருடைய படைப்புகளுன் ‘பிரேம கவி’ ‘பிரமர் தூது’ ஆகியன சிறப்பிடம் பெறுகின்றன. ‘பிரமர் தூது’ என்னும் கவிதைப் படைப்பு யசோதை துவாரகையில் அரசுபுரிந்து வந்த கிருட்டிணனுக்குச் செய்திகளைச் சொல்லியனுப்புவதாக அமைந்துள்ளது. அந்நூலின் இறுதிப் பகுதி நாட்டின் அன்றைய நிலை குறித்தும், கவிஞரின் வாழ்வுநிலை குறித்தும் விளக்குகின்றது. இவர்தம் கவிதைகள் ‘இருதய தரங்க’ என்னும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
பிரச பூமியையும், பிரசமொழியினையும், பிரசாபதியாகிய கிருட்டிணனையும் தம் வாழ்நாள் முழுதும் உள்ளத்துள் கொண்டு மதித்து வாழ்ந்த இக்கவிஞரின் பெரும்பாலான கவிதைகள் பக்திச் சுவை மிக்கன. கவிஞர் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவராவார்.
{{Right|<b>இரா.செ.</b>}}
<section end="சத்திய நாராயண பண்டித, கவிரத்தின"/>
<section begin="சத்தியமூர்த்தி, சு."/>
{{dhr}}
{{larger|<b>சத்தியமூர்த்தி, சு. (கி.பி. 1887–1943):</b>}} இந்தியாவை ஆட்டிப் படைத்த ஆங்கிலேயரைத் தம் நாவன்மையால் கவர்ந்தவரும் நாட்டுப்பற்றையே தம் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவருமான வீரர் சத்தியமூர்த்தி கி.பி. 1887–ஆம் ஆண்டு ஆகசுட்டு 19–ஆம் தான் புதுக்கோட்டைக்கு அண்மையிலுள்ள திருமயத்தில் பிறந்தார். இவர் தந்தை சுந்தர சாத்திரி தஞ்சை மாவட்டத்திலுள்ள செம்பனார்கோவிலில் பிறந்தவர். சுந்தர சாத்திரி திருமயத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றியபோது அங்குள்ள இறைவன் சத்தியமூர்த்தியிடம் பிள்ளை வேண்டுமென்று வேண்டிக்கொண்டார். அவ்வேண்டுதலாற் பிறந்த தம் மகனுக்குச் சத்தியமூர்த்தி எனப் பெயரிட்டார்.
நீரர் சத்தியமூர்த்தி புதுக்கோட்டை அரசர் கல்லூரியிலும், தாம்பரம் கிருத்தவக் கல்லூரியிலும் மேற்படிப்புப் படித்தார். இவர் வழக்குரைஞராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் 1918–இல் மகாத்துமா காந்தியைச் சந்தித்தார்; விடுதலை இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டார். இவர் கல்லூரியில் படிக்கும்போதே நாடகங்களில் அரசவேடம் போட்டு நடித்தார். இவர் சென்னையில் நகரத் தந்தையாகவும் (மேயராக) இருந்தார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 358
|bSize = 480
|cWidth = 116
|cHeight = 149
|oTop = 73
|oLeft = 294
|Location = center
|Description =
}}
{{center|சத்தியமூர்த்தி, சு.}}
தேசிய காங்கிரசின் சார்பாக இவர் சென்னை மேலவைச் சட்டமன்றக் குழு உறுப்பினராக 1923 முதல் 1930 வரை பணியாற்றினார். மத்திய சட்டமன்ற உறுப்பினராகவும் 1935 முதல் 1942 வரை இருந்தார். அப்போது இவரது செயலராகக் காமராசர் இருந்தார். காமராசர் 1940–இல் தமிழகக் காங்கிரசின் தலைவராக இருந்தபோது சத்தியமூர்த்தி செயலராக இருந்தார்.
இவர் சட்டமன்றத்தில் பேசுவதிலும், குறுக்கு வினாக்களைத் தொடுப்பதிலும் வல்லவர். சத்திய மூர்த்தி தேசிய அளவில் பல உயர் பதவிகளை வடுத்துள்ளாச். இவர் 1930, 1942 ஆகிய ஆண்டுகளின் உண்ணாவிரதம், ‘வெள்ளையனே வெளியேறு’ ஆகிய போராட்டங்களில் பங்கு பெற்று மூன்று முறை சிறை சென்றுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் காமராசர் இவரது நெருங்கிய சீடர்களுள் முக்கியமானவர். சென்னைத் திருவல்லிக்கேணியில் சத்தியமூர்த்தி குடியிருந்தபோது காமராசர் இவரைச் சந்திக்க அங்கு அடிக்கடி செல்வார். காமராசரின் கருத்தாழமும், சிந்தனைத் தெளிவும், செயலாற்றும் திறனும் சத்தியமூர்த்தியைக் கவர்ந்தன. காமராசரின் கருத்துகளைச் சத்திய மூர்த்தி பெரிதும் மதித்தார். காமராசரும் சத்திய மூர்த்தியின் உற்ற தோழராக விளங்கினார். வெள்ளை உள்ளங் கொண்ட சத்தியமூர்த்தி அரசியல் சூழ்ச்சிகள் பற்றி அறியாதவர்.
சத்தியமூர்த்தி இளமையிலிருந்தே நாடகம் இசை ஆகியவற்றை மிகவும் விரும்புபவர்; கல்லூரி நாள்களில் பல மேடை நாடகங்களில் நடித்து அனுபவம்<noinclude></noinclude>
9qnmh22f1mwy73clkcguauat8gihf5t
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/359
250
648269
1950975
2026-07-02T17:06:18Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெற்றவர். அதனால் இவர் சென்னையில் இருந்த சுகுணவிலாச சபாவில் ஓர் நாடக நடிகராகவும் சேர்ந்தார். இச்சபை புகழ்பெற்ற நாடகாசிரியர் பம்மல் இரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950975
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சத்தியமுர்த்தி, சு.|333|சத்தியவான்}}</noinclude>பெற்றவர். அதனால் இவர் சென்னையில் இருந்த சுகுணவிலாச சபாவில் ஓர் நாடக நடிகராகவும் சேர்ந்தார். இச்சபை புகழ்பெற்ற நாடகாசிரியர் பம்மல் இராவ்பகதூர் சம்பந்த முதலியாரால் நிறுவப்பட்டது.
சத்தியமூர்த்திக்குச் சமசுகிருத மொழி நன்கு தெரியும். இவர் நாடகங்களில் நடிப்பதோடு புராணம், வரலாற்று நாடகங்கள் ஆகியவற்றிற்கு நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதிலும், வசனங்கள், பாடல்கள் ஆகியவற்றைச் சொல்லித் தருவதிலும் திறமையானவர். முனிசாமி நாயுடு, கல்யாணராமய்யர், சுந்தரராவ், கி. கன்னையா, சகோதரி பாலாமணி முதலியவர்கள் புதிய முறை நாடகத் தொழிலுக்கு வழிகாட்டிகளாக இருந்தனர். இவர்களும் சத்தியமூர்த்தியின் ஆலோசனைகளைக் கேட்டு வந்தனர். சத்தியமூர்த்தி நடித்த நாடகங்களுள் பொன்விலங்கு நாடகம் புகழ்பெற்றது.
இசையிலும் மிக்க ஈடுபாடு காட்டினார் தீரர் சத்தியமூர்த்தி, பல இசை நிகழ்ச்சிகளில் இவர் பெண் பாடகிகளுக்குப் பேராதரவு அளித்தார். மேலும் இவர் கடவுள் பக்தியும் தீவிரசமய நம்பிக்கையும் உள்ளவர். அடிக்கடி இவர் ‘ஆண்டவனிடம்’ நிலையான பக்தி கொண்டிருப்பது ஒருவர் சிறப்பாக வாழ்வதற்கு உதவியாகும்; அதுபோலவே சமயம் என்பது ஒவ்வொருவரும் வழிபடும் தெய்வத்துக்கும் அவர்களுக்கும் உள்ள சொந்தமான ஒன்றாகும்; இதில் யாரும் தலையிட் உரிமை இல்லை எனக் கூறுவார்.
நீலம் என்ற புனை பெயருடைய எசு. நீலமேகம் பிற்காலத்தில் ‘சுதேசமித்திரன்’ நாளேட்டில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் கர்நாடக இசையிலும் சிறந்த ஆராய்ச்சியாளர். சென்னையிலும் வெளியூர்களிலும் சத்தியமூர்த்தி நிகழ்த்திய சொற்பொழிவுகளை ‘மித்திரனில்’ அழகான தலைப்புகளில் இவர் சிறப்பாக வெளியிட்டார். இவர் சத்தியமூர்த்தியின் குடும்பத்தாருடன் நேருங்கிப் பழகியதால், சத்தியமூர்த்தி தம் மகள் இலட்சுமிக்கு அந்நாளில் எழுதிய கடிதங்களைச் சீராகத் தொகுத்து ‘அருமைப் புதல்விக்கு’ என்ற நூலாக வெளியிட்டார். சத்தியமூர்த்தி மேடைகள், வானொலி, தேர்தல் சம்பந்தமாக இசைத் தட்டுகளில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் ஆகியவற்றைத் தொகுத்துச் ‘சத்தியமூர்த்தி பேசுகிறார்’ என்ற மற்றொரு நூலும் வெளியிட்டார். இவரைப் போல் ‘சங்கு’ப் பத்திரிக்கை ஆசிரியரான சுப்பிரமணியனும், நூல் வெளியீட்டாளரான ‘சங்கு’ கணேசனும் சத்தியமூர்த்தியின் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.
சத்தியமூர்த்தி நாளும் நாட்டுக்காக உழைத்ததின் விளைவாக நோயுற்றார். இவர் வட இந்தியாவில் சிறையிலிருந்தபோது, உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடனே இவர் சென்னைப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். ஆனால் 1943–ஆம் ஆண்டு இவர் காலமானார்.
{{Right|<b>கே.சே.</b>}}
<section end="சத்தியமுர்த்தி, சு."/>
<section begin="சத்தியவான்"/>
{{dhr}}
{{larger|<b>சத்தியவான்</b>}} என்பவன் சாவித்திரியின் கணவன்; சாளுவ தேசத்து மன்னன் தியுமத்சேனன் என்பவனின் மகன். இப்பெயரில் துரியோதனின் சேனாதிபதியாக ஒருவன் இருந்ததாகவும் தெரிகிறது. சத்தியவானுக்குச் சித்திராசுவன் என்னும் பெயரும் உண்டு. சத்தியவான் என்பதற்கு மெய்யன், உண்மை பேசுபவன் என்பது பொருள் அழகிலும் வீரத்திலும் பண்பிலும் சிறந்த சத்தியவான் இளவரசனாக இருக்கும்போதே, அவனுடைய பெற்றோர்கள் பகைவரிடம் நாட்டை இழந்ததோடு கண்ணையும் இழந்து காட்டில் வசிக்க நேரிட்டது. அவனும் தன் பெற்றோர்களுடன் காட்டில் வசித்து வந்தான். அப்பொழுது சாவித்திரி சத்தியவானைக் கண்டு காதல் கொண்டு அவனையே மணாளனாக மனத்தில் வரிந்து கொண்டாள். இதை அறிந்த நாரதர் சாவித் திரியிடம், மணம் புரிந்த ஓராண்டிற்குள் சத்தியவான் இறந்துபடுவான். எனவே நீ வேறொருவனை மணந்து கொள்வாயாக என்று கூறினார். அதற்குச் சாவித்திரி உடன்படாது சத்தியவானையே மணந்து காட்டில் இருந்து கொண்டு சத்தியவானின் ஆயுளுக்காகக் கடுமையான நோன்பினை இயற்றி வந்தாள். சத்தியவான் இறக்கும் நாளும் வந்தது. அன்று அவன் மரம் வெட்டக் காட்டிற்குச் சென்று திரும்பி வந்து, சோர்வினால் சாவித்திரியின் மடியில் துயில் கொண்டான். அச்சமயம் அறிந்து எமன் சத்தியவானின் உயிரைக் கொண்டு சென்றான். தன் கற்பின் திறத்தால் இதனை அறிந்த சாவித்திரி எமனைப் பின் தொடர்ந்து சென்று முறையிட்டாள். சாவித்திரியின் வேண்டுகோளுக்கு மனமிரங்கி அவளுடைய மாமன் மாமிக்குக் கண்ணும், நாடும் தந்து சென்றான். ஆனால், சாவித்திரி யமனின் பின்னால் சென்று மீண்டும் முறையீட, அவளுக்கு நூறு மக்கள் உண்டாக வரம் தந்தான். இவ்வரத்தைப் பெற்ற சாவித்திரி, கற்புமிக்க ஒருத்தி கணவன் இறந்த பின்பு மகப்பேறு அடைய முடியாது என்பதைக் காலனுக்குத் தன் வாக்கு வன்மையால் அறிவுறுத்தினாள். சாவித்திரியின் பதிபக்தியைக் கண்டு வியந்த காலனும் சத்தியவானின் உயிரை மீட்டுத் தந்தான். உயிர் வரப்பெற்ற சத்தியவானும் தன் மனைவியுடன் தன் மாமன் நாடு சென்று மகிழ்வுடன வாழ்ந்து வந்தான்.
<section end="சத்தியவான்"/>
{{dhr}}
{{nop}}<noinclude></noinclude>
agrnzjuapxrfcfnm7v9e1u26tqhfksq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/360
250
648270
1950976
2026-07-02T17:21:04Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section begin="சத்தியாக்கிரகம்"/> {{dhr}} {{larger|<b>சத்தியாக்கிரகம்:</b>}} இத்தொடர் சத்தியம், ஆக்கிரகம் என்ற இரு வடமொழிச் சொற்களால் ஆகியது. சத்தியம் என்பது உண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950976
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சத்தியாக்கிரகம்|334|சத்தியாக்கிரகம்}}</noinclude><section begin="சத்தியாக்கிரகம்"/>
{{dhr}}
{{larger|<b>சத்தியாக்கிரகம்:</b>}} இத்தொடர் சத்தியம், ஆக்கிரகம் என்ற இரு வடமொழிச் சொற்களால் ஆகியது. சத்தியம் என்பது உண்மை அல்லது மெய்ம்மை ஆகும். ஆக்கிரகம் என்பது கடைப்பிடித்தல் அல்லது உறுதியாகக் கைக்கொள்ளுதல் என்னும் பொருளது. எனவே சத்தியாக்கிரகம் என்பதற்கு என்றும் அழியாத உண்மையில் நம்பிக்கை வைத்து, உள்ள உறுதியுடன் நேர்மையைக் கடைப்பிடித்தல் என்பது விரிந்த பொருளாகும். வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடங்கிக் காந்தியடிகள் காலம்வரை (கி.பி. 1869–1948) தோன்றிய அறநூல்களெல்லாம் பொதுவாகத் தனியொருவன் கடைப்பிடிப்பதற்கும் அரசு கடைப்பிடிப்பதற்கும் உரிய அறநெறிகளைப் பாகுபடுத்தியே கூறியுள்ளன. தனிமனிதனுக்கு ஓர் அறமும் அரசுக்குப் பிறிதொரு அறமும் என்றில்லாமல் அறம் ஒன்றே என்றும், அது இடத்துக்கு இடம் மாறாது என்றும் விளக்கியதோடு அன்றி, அதனை நடைமுறைப்படுந்தியும் காட்டிய பெருமை காந்தியடிகளையே சாரும். சத்தியாக்கிரகத்தின் விளக்கம் சுருங்கக்கூறின் காந்தியடிகளின் வாழ்க்கையாகும். அன்பு (Love), இன்னா செய்யாமை (Non–voilence) வாய்மை (Truth) இம்மூன்றும் தனிமனித வாழ்க்கை யில் கடைப்பிடிக்கப்படுவதுபோலப் பொதுவாழ்விலும் கடைப்பிடிக்கப்படுதல் வேண்டும் என்பது அவர் கொள்கை.
சத்தியாக்கிரகத்தில் காந்தியடிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டதற்குக் காரணம் அவர் இளமையில் கேட்டறித்த அரிச்சந்திரன் கதையேயாகும். தம் சொத்த மாநிலமான குசராத்தில் தோன்றிய சில கவிஞர்களும் இவர் கொள்கைக்குக் காரணமாவர். சாமல் பட்டு (Shamal Bhat) என்ற கவிஞர், ‘நன்மை செய்தவர்க்கு நன்மை செய்வது பெருஞ் சிறப்புக்குரிய தன்று, ஆனால் தீமை செய்தவர்க்கும் நன்மை செய்வதே உண்மையான சிறப்பைத் தருவதாகும்; போராண்மையும் ஆகும்’ என்னும் பொரும்படம் பாடிய வரிகள் காந்தியடிகளின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தன. ‘இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு’ என்ற வள்ளுவர் வாய்மொழி இங்கு நினைவு கூரத்தகும். அன்பு, வாய்மை முதலிய பண்புகளை இவருக்கு முன் பல சான்றோர்கள் வலியுறுத்தி இருப்பினும் அவற்றைத் தம் தனி வாழ்க்கையிலும், வலிமை பொருந்திய ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்துப் போராடிய அரசியல் வாழ்க்கையிலும் இவற்றை நெகிழவிடாமல் கடைப்பிடித்த காரணத்தால் சத்தியாக்கிரகம் என்னும் பொருள் பொதிந்த தொடர் உண்மையான விளக்கம் பெறலாயிற்று. வாய்மையையும் இன்னா செய்யாமையையும் அரசியலில் புகுத்திய முதல் சத்தியாக்கிரகி காந்தியடிகள் ஆவர். ‘அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார், மறத்திற்கும் அஃதே துணை’ என்ற வள்ளுவர் வாய்மொழி இக்கொள்கையை வலியுறுத்தக் காணலாம்.
காந்தியடிகளைப் பொறுத்தமட்டில் சத்தியாக்கிரகம் என்பது வாழ்க்கையின் வழிகாட்டியாகும்; வாய்மையை நடைமுறைப்படுத்துவதும் ஆகும். ஒரு சத்தியாக்கிரகி தன் வாழ்க்கையில் ஏற்படும் இடர்ப்பாடுகளைப் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். சிக்கல்களை எதிர்நோக்கும்போது பொறுமை இழந்து கோபத்திற்கு ஆளாகி வன்முறையில் இறங்கக் கூடாது. துன்பங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் மனநிலையை வளர்த்தல் வேண்டும். தீமையை எதிர்த்துப் போரிடும்போது அத்தீமை செய்தவர் மீது காழ்ப்புணர்ச்சி காட்டுதல் கூடாது. இம்முறையில், தான் உயிரிழக்க நேரிடினும் அதனைப் பன்முறுவலுடன் ஏற்க வேண்டும். ஒப்புரவு செய்தலினால் உயிர்க்கேடு ஏற்படினும் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வள்ளுவரும் கூறுவர். புராண இதிகாசங்களில் வரும் சில கதைகளும் இக்கருத்தினை வலியுறுத்துகின்றன. பிரகலாதன் கதை, அரிச்சந்திரன் கதை, சாக்கிரட்டீசின் வரலாறு, ஏசுநாதரின் வாழ்க்கை முதலியன சத்தியாக்கிரகத்தை நன்கு விளக்குவனவாகும். ஆனால் அவையெல்லாம் சமயச் சார்பு பற்றியன. தனிப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்டவை. ஆனால் காந்தியடிகள் சத்தியாக்கிரகத்தைச் சமுதாய, அரசியல், பொருளியல் துறைகளிலும் விரிவாகப் பயன்படுத்தியவர். இந்த வேறுபாட்டை உணர்தல் வேண்டும்.
<b>வாய்மையும் இன்னா செய்யாமையும்:</b> வாய்மையும் இன்னா செய்யாமையும் (அகிம்சை) ஒரு சத்தியாக்கிரகி வாழ்க்கையின் அடித்தளமாகும். எனவே இவற்றின் பொருளை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். வாய்மை என்பது விரிந்த பொருளுடையது, உண்மை, வாய்மை, மெய்ம்மை, என்ற சொற்கள் பொருள் நுட்பம் உடையன. நினைப்பு, சொல், செயல் ஆகிய மூன்றையும் இவை முறையே குறிப்பன. ஒருவன் மனத்தால் நினைப்பதும் நினைத்ததை நினைத்தவாறு உரைப்பதும் உரைத்தவாறு செய்வதும் வாழ்க்கையின் முழுக் கூறுகளாகும். இவ்வாறு மன மொழி மெய்களால் ஒருங்கிணைந்த நிலையை அடைவதும் அதனை நடைமுறைப்படுத்துவதும் வாய்மையின் பாற்படும் என்பது காந்தியடிகள் தரும் விரிந்த விளக்கமாகும். எனவேதான், தம் வாழ்க்கை<noinclude></noinclude>
fum6oe5ntoi02hsrl89upsp43rueynz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/361
250
648271
1950977
2026-07-02T17:36:33Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வரலாற்றைச் சத்திய சோதனை என்ற தலைப்பில் எழுதினார். இன்னா செய்யாமை என்பது பிறரை வருத்தாமை ஆகும். மன மொழி மெய்களால் எந்த உயிர்க்கும் தீங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950977
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சத்தியாக்கிரகம்|335|சத்தியாக்கிரகம்}}</noinclude>வரலாற்றைச் சத்திய சோதனை என்ற தலைப்பில் எழுதினார். இன்னா செய்யாமை என்பது பிறரை வருத்தாமை ஆகும். மன மொழி மெய்களால் எந்த உயிர்க்கும் தீங்கு செய்தல் கூடாது. இது எதிர்மறைப் பொருளாதம். உடன்பாட்டு வகையில் எல்லோரிடத்தும் அன்பு காட்டுதல் என்பது இதன் பொருள். பிறர் துன்பம் கண்டு தான் வருந்துதலும் இதனைச் சார்ந்ததே. சுருங்கக் கூறின், ஆன்ம நேய ஒருமைப்பாடு இன்னா செய்யாமையின் உட்பொருளாகும்.
<b>சந்தியாக்கிரகத்தின் தோற்றம்:</b> காந்தியடிகள் கி.பி. 1893–இல் தென்னாப்பிரிக்கா சென்றிருந்தார்; அங்குச் சிலகாலம் வாழ்ந்தார்; ஒடுக்கப்பட்ட இந்திய மக்களுடன் பழகினார்; அந்நாட்டில் அவர்களுக்கு அன்றைய அரசு செய்த கொடுமைகளை உணர்ந்தார். இன ஒதுக்கல் சட்டம் அங்குத் தலைவிரித்தாடியது. கொடுமைக்குப் பணிவது வது கோழைத்தனம் என்பது காந்தியடிகளின் கொள்கை. அதை எதிர்க்க வேண்டும் என்று னைத்தார். ஆனால், வன்முறைக்கு இடந்தர விரும்பவில்லை. அக்கொடிய சட்டத்தை எதிர்த்து அமைதியான முறையில் ஒரு போராட்டம் மூண்டது. அதற்குச் சாத்விக எதிர்ப்பு அல்லது வன்மை சாரா எதிர்ப்பு (Passive Resistance) என்பது பெயர். அந்நிலையில் காந்தியடிகள் இத்தத்துவத்திற்கு மிகப் பொருத்தமான மாற்றுப் பெயர் தர விரும்பினார். வன்மை சாரா எதிர்ப்பில் சில குறைகள் இருப்பதாகக் காந்தியடிகள் உணர்ந்தார். வலியவன் ஒருவன் தீங்கிழைக்கும்போது வலிமையற்றவன் அமைதியாக ஏற்பான். ஆனால் அவனே வன்முறைக்குச் சாதகமான சூழ்றினை தனக்கு உண்டாகும் போது வன்முறையைக் கையாளத் தவற மாட்டான். ஆனால், காந்தியடிகளின் கொள்கையின்படி தன்னிடம் ஆயுத வலிமை இருந்தாலும் திருப்பித் தாக்குதல் கூடாது; அதனால் வரும் துன்பத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்; பகைவன் மீது வெறுப்புணர்ச்சி காட்டக் கூடாது. இவையே உண்மையான சத்தியாக்கிரகியின் பண்புகள். அதனால் தான் சத்தியாக்கிரகம் என்ற தொடரைப் பயன்படுத்தினார். நெடிய ஆலோசனைக்குப் பின்னரே இத்தொடரை ஆண்டதாக அவர் கூறுகிறார்; சத்தியாக்கிரகியிடம் அன்பு குடி கொள்ள வேண்டும். வெறுப்பு தலை காட்டக் கூடாது; வன்முறை தோன்றக் கூடாது. உடல்வலிமையை நம்புபவன் விலங்குத் தன்மையைப் பெறுகிறான். பகைமையைப் பகைமையால் ஒழிப்பது நீடித்த பயனைத் தாராது. போர் போரையே மீண்டும் உண்டாக்கும். யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின் போர் ஒடுங்கும். புகழ் ஒடுங்காது என்ற கம்பர் வாக்கு உன்னுதற்கு உரியது. இதில் காந்தியடிகளுக்கு முழுநம்பிக்கை இருந்தது. ஒரு சத்தியாக்கிரகி அச்சம் தவிர்த்தல் வேண்டும்; ஆண்மை கடைப்பிடித்தல் வேண்டும்; துன்பத்திற்குத் துள்ளுதல் கூடாது; காழ்ப்புணர்ச்சி விடுதல் வேண்டும். நெஞ்சத்தில் உரமும் நேர்மைத் திறமும் ஆன்ம வலிமையும் சத்தியாக்கிரகத்தின் நாளங்களாகும். ஆன்ம சக்தியால் கல்லையும் பிழிந்து கனியாக்கமுடியும். இப்பண்புகளே காந்தியடிகளை உலகப் பேரொளி ஆக்கின.
<b>முப்பெரும் கூறுகள்:</b> ஒரு சத்தியாக்கிரகி தீமையை எதிர்த்துப் போரிட்டு வாகை சூடுவதற்கு ஒத்துழை யாமை (Non–Cooperation) சட்ட மறுப்பு (Civil disobedience) உண்ணாவிரதம் (Fast) என்னும் மூன்று வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
ஒத்துழையாமை என்பது கொடுமைக்கு ஒத்துழைப்புச் செய்யாமையாகும். கொடுமை இழைப்பவனுக்கு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ உதவியாகவும் உடந்தையாகவும் இருத்தல் கூடாது. கொடுமையை எதிர்த்தே ஆக வேண்டும். எவ்வாறு எதிர்ப்பது? கொடுமைக்குக் கொடுமை செய்தும் எதிர்க்கலாம்; கொடுமையாளனுக்கு உதவாமலும் ஒத்துழைப்புத் தாராமலும் எதிர்க்கலாம். அவ்வாறு உதவி மறுப்பதால் அவனைத்திருத்த முடியும். அரசன் கொடியவனாக இருந்தால் குடி மக்கள் அவன் செய்யும் கொடுமையை எதிர்க்க வேண்டும். வரிகொடாமை, அவன் மேற்கொள்ளும் அரசு காரியங்களுக்கு ஒத்துழைப்புத் தாராமை, இன்ன பிறவற்றால் அவனைத் திருத்த முற்படலாம். அதற்காக அவன்மீது வன்முறை கையாளக் கூடாது. அவன் தானாகத் திருந்தும் வரை காத்திருக்க வேண்டுவதில்லை. தொடர்ந்து ஒத்துழையாது தின்றால் அவன் தெறிப்படுவது தவிர அவனுக்கு வேறு வழியில்லாமற் போகும். ஊரில் சமூக விரோதி ஒருவன் இருந்தால் அவனைத் திருத்தியாக வேண்டும். அவனுக்குப் பயந்து ஒடுங்குவதில் பயனில்லை. வன்முறையில் ஈடுபட்டு அவனைத் துன்புறுத்தலும் தகாது. மாறாக, ஊர் மக்கள் அவனுக்கு எல்லித ஒத்துழைப்பும் தருதல் கூடாது. அவன் வீட்டில் நடைபெறும் இன்ப துன்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கலாம். எதற்கும் எவ்வித உதவியும் அவனிடம் எதிர்பார்த்தல் கூடாது. அவன் தானாக முன்வந்து அளிப்பினும் மறுத்து விடுதல் வேண்டும். காலப் போக்கில் அவன் திருந்தி விடுவாள்.
ஒரு சத்தியாக்கிரகி பயன்படுத்தும் சாதனங்களுள் சட்ட மறுப்பும் ஒன்று, மக்கள் நலனைப் பாதிக்-<noinclude></noinclude>
ix502ja428pwnmms6ckqm4mvdc871yf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/362
250
648272
1950978
2026-07-02T18:01:52Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கும்படியான சட்டம் அரசினால் இயற்றப்ட்டான் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. பாதிக்கப்படுவோர் தம் எதிர்ப்பைத் தெரிவிக்கலாம், கலந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950978
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சத்தியாக்கிரகம்|336|சத்துருக்கனன்}}</noinclude>கும்படியான சட்டம் அரசினால் இயற்றப்ட்டான் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. பாதிக்கப்படுவோர் தம் எதிர்ப்பைத் தெரிவிக்கலாம், கலந்துரையாடல் மூலம் தீர்வு காணப்படாவிட்டால் சட்ட மறுப்புச் செய்யலாம். அதாவது, கொடுமையான சட்டத்திற்குப் பணிந்து போகாமல் அதனை மீறலாம். அதனால் அரச தண்டனை ஏற்படலாம். சிறைவாசமும் கிட்டலாம். இவற்றையெல்லாம் ஒரு சத்தியாக்கிரகி அனுபவிக்கத் தயங்கக் கூடாது. இதற்கு மன உறுதி தேவை. நல்ல சட்டங்களுக்குப் பணிந்து நடக்க வேண்டும். இது நன்னடத்தையின் பாற்படும். தீய சட்டங்களை எதிர்த்துப் பணிய மறுப்பதும் நன்னெறியே ஆகும். அமைதியான சட்ட மறுப்பினால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்பட்டு விடாது. வங்முறையில் இறங்கினால்தான் கலகமும் குழப்பமும் ஏற்படும்.
மேலும், நியாயமற்ற செயல்களை எதிர்ப்பதற்கு உண்ணாவிரதம் ஒரு கருவியாகும். இதில் துளிகூட வெறுப்புணர்ச்சி வெளிப்படக் கூடாது. தனி ஒருவன் நன்மை பெறுவதற்காக உண்ணாவிரதம் இருப்பது தகாது. அது தன்னலத்தின் பாற்படும். பொது நலனே உண்ணாவிரதத்தின் குறிக்கோளாக இருத்தல் வேண்டும். வாய்மையையும் நேர்மையையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கே இக்கருவியைப் பயன்படுத்த வேண்டும். தூய உள்ளமும் அச்சமின்மையும் உண்ணாவிரதியின் இன்றியமையாப் பண்புகளாகும். பண்பற்றவர்கள் இந்நோன்பினை மேற்கொள்ளக் கூடாது. பிறரைத் திருத்துவதற்கே இதனை மேற்கொள்ளல் வேண்டும்.
காந்தியடிகள் நெடிய இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் பல கட்டங்களில் தூய்மையான உள்ளத்துடன் சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டார். சம்பரான் சத்தியாக்கிரகம், உப்புச் சத்தியாக்கிரகம் முதலியன குறிப்பிடத் தக்கவை. இவற்றின் மூலம் அவர் ஆன்மசக்தியைப் பெருக்க முடிந்தது. 1941–இல் நடைபெற்ற தனியொருவர் சத்தியாக்கிரகம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற காந்தியடிகளின் அறைகூவலுக்கு இச்சத்தியாக்கிரகமே வழிகோலியது எனல் மிகையாகாது. தொடக்க காலத்தில் சத்தியாக்கிரகத்தை எள்ளி நகையாடியவர்கள் இதன் இன்றியமையாமையைக் காலப்போக்கில் உணர்ந்தனர். அமெரிக்கா, இத்தாலி முதலிய உலக நாடுகளிலும் சத்தியாக்கிரகத்தத்துவம் அண்மைக் காலத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டது. இன்றைய இந்தியாவில் சத்தியாக்கிரகத்திற்கு இடமுண்டா? உண்டு என்பதே விடை. எந்த நாட்டிலும் எந்தக் காலத்திலும் இதன் பயன்பாடு குறைந்து விடாது. அணுயுகமாக இருந்தாலும், ஊழிகள் பல சென்றாலும், கொடுமைகளும் அநீதிகளும் சமுதாயத்தில் இருக்கும்வரை சத்தியாக்கிரகம் செயற்படும். ஆனால், இந்த நுட்பமான போர்க்கருவியை எடுத்தாளும் சமாதானப் போர் வீரர்கள் கிடைப்பது அரிதாகலாம். கெடுபிடிப்போரும், பொருளாதார நெருக்கடிகளும், சமுதாய ஏற்றத் தாழ்வுகளும், பூசல்களும், வன்முறைகளும் பெருகிவரும் இன்றைய உலகில் முன்னைவிட அன்பு, வாய்மை, பின்னா செய்யாமை முதலியவற்றைத் தன்னுள் கொண்டுள்ள சத்தியாக்கிரகம் காலத்தின் பெருந்தேவையாகிறது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர் வல்லாட்சி நடத்தியதால் தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, பாழ்பட்டுப் போன பாரதத்தைச் சத்தியாக்கிரசும் என்கிற சாந்தம் நிறைந்த போர்க் கருவியைப் பயன்படுத்திக் காந்தியடிகள் விடுதலை பெறச் செய்தார். கத்தியின்றி இரத்தமின்றி நடைபெற்ற இந்திய விடுதலைப் போரின் வரலாறு உலகம் என்றும் கண்டிராத ஒன்றாகும். ஆண்டவர்களும் ஆளப்பட்டவர்களும் அடிமைத்தளை நீங்கியதும் தோழமையுணர்வு குன்றாமல் இணைந்து வாழும் காட்சி சத்தியாக்கிரகத்தின் மாட்சியாகும்.
{{Right|<b>நா.பா.</b>}}
<section end="சத்தியாக்கிரகம்"/>
<section begin="சத்துருக்கனன்"/>
{{dhr}}
{{larger|<b>சத்துருக்கனன்:</b>}} ஒரு புதல்வன் கிடைக்க மாட்டானா? என்று ஏங்கித் தவித்த தசரதன் மகப்பேற்றிக்கான வேள்வி செய்து நான்கு புதல்வர் களைப் பெற்றான். அவர்களுள், விராவரும் புவிக்கெல்லாம் வேதமேயனைய இராமன் மூத்தவன். ஒரு நட்சத்திரக்கால இடைவெளியில் இவர்கள் அடுத்தடுத்துப் பிறந்திருக்கின்றனர். புனர்பூச விண்மீனில் இராமன் அவதாரம் செய்ய, பூசத்தில் பரதனும், ஆபிலியத்தில் இலக்குவனும், மகநாளில் சந்துருக்கனனும் தோன்றினர். தம்பியர் அண்ணனாம் இராமனிடம் வைத்திருந்த மதிப்பும் அன்பும் பக்தியும் பெரிது.
சத்துருக்கனன் திருமாலுடைய சங்கின் அம்சமாகத் தோன்றியவன். திருமால் ஆயுதங்களில், சக்கரம் மோதிக்கொல்லும்; சங்கு ஊதிக் கொள்லும். ஆயின், சங்கு அமிசமான இவனோ ஓசையின்றிக் காணப்படுவாள். காப்பியத்தில் இவனைப்பேசாத தம்பி என்று குறிப்பிடுவர். ஆனால், இவள் பேசத் தெரியாதவன் அல்லன். இவனை பரதனுக்கு அடங்கிய நிழலாகவே சத்துருக்கனன் காணப்படுவான். இவனை நினையுங்காலே பகைவர்கள் ஒழிவார்கள். இராமனின் விளங்கிய அடிமைபோல் பரதனுக்கு அடிமை போலத்திகழ்ந்தவன் சத்துருக்கனன். அடியார்க்கு அடியான் என்னும் முறையில் இவன் வைணவர்களால்<noinclude></noinclude>
84er36k5ebarejysxpviuzqydp5dxgs
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/381
250
648273
1950980
2026-07-02T18:40:09Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{dhr|3em}} {{center|{{x-larger|<b>வரம்பு மீறும் நீதிமன்றங்கள்!</b>}}}} {{larger|<b>ம</b>}}க்கள் மன்றமான நாடாளுமன்றங்கள் இயற்றும் சட்டங்களும், ஆணைக்கும் அரசமைப்புச் சட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950980
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>வரம்பு மீறும் நீதிமன்றங்கள்!</b>}}}}
{{larger|<b>ம</b>}}க்கள் மன்றமான நாடாளுமன்றங்கள் இயற்றும் சட்டங்களும், ஆணைக்கும் அரசமைப்புச் சட்டங்களுக்கு உட்பட்டவைதானா என்பதை பரிசீலிப்பதுதான் நீதிமன்றங் களின் வேலையே தவிர, தனது சொந்தக் கருத்துகளை நாடாளு மன்றத்தின் மீது திணிப்பது அல்ல! இடஒதுக்கீட்டை அமுல் படுத்துவதும், கல்விக் கட்டணங்களைக் குறைத்து ஒழுங்கு படுத்துவதும். வெகுமக்கள் உரிமைக் கண்ணோட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களால், தனியார் கல்லூரிகள் மீது செலுத்தும் சமூகக் கட்டுப்பாடுகளே தவிர. தனியார் கல்லூரிகளின் சுதந்திரத்தில் நடத்தப்படும் தலையீடு அல்ல! இந்த அடிப்படைப் புரிதல் இன்றி, உச்சநீதிமன்றங்கள், தங்களின் வரம்புக்கு அப்பால் சென்று செயல்படும் போது, மக்கள் மன்றங்கள் அதை சுட்டிக்காட்டாமல், விமர்சிக்காமல், கைகட்டி, வாய் பொத்தி நிற்க முடியுமா என்று கேட்கிறோம். நாடாளுமன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பற்றி முன் வைத்த கருத்துகளை, சகித்துக் கொள்ள முடியாமல், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ஆத்திரத்தோடு அள்ளித் தெளித்த வார்த்தைகள் உச்சநீதிமன்றத்தின் நிதானமற்ற போக்கையே வெளிப்படுத்தியிருக்கின்றன.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கருநாடகத்தில் ஒரு தனியார் கல்வி நிறுவனம், கருநாடக அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை - உச்சநீதி மன்றத்தின் 11 நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்' விசாரித்தது. (டி.எம்.ஏ. பாய் வழக்கு- 2002) இதில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பல பிரச்சினைகள் தெளிவாக்கப்படவில்லை
விடுதலை இராசேந்திரன் 379<noinclude>{{nop}}{{rv|379 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''379'''}}}}|{{left|{{larger|'''379'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
827pfc4sgsxnr4k6m00n433uae64gvx
1950981
1950980
2026-07-02T18:44:34Z
Santharabanu
15679
1950981
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>வரம்பு மீறும் நீதிமன்றங்கள்!</b>}}}}
{{larger|<b>ம</b>}}க்கள் மன்றமான நாடாளுமன்றங்கள் இயற்றும் சட்டங்களும், ஆணைக்கும் அரசமைப்புச் சட்டங்களுக்கு உட்பட்டவைதானா என்பதை பரிசீலிப்பதுதான் நீதிமன்றங் களின் வேலையே தவிர, தனது சொந்தக் கருத்துகளை நாடாளு மன்றத்தின் மீது திணிப்பது அல்ல! இடஒதுக்கீட்டை அமுல் படுத்துவதும், கல்விக் கட்டணங்களைக் குறைத்து ஒழுங்கு படுத்துவதும். வெகுமக்கள் உரிமைக் கண்ணோட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களால், தனியார் கல்லூரிகள் மீது செலுத்தும் சமூகக் கட்டுப்பாடுகளே தவிர. தனியார் கல்லூரிகளின் சுதந்திரத்தில் நடத்தப்படும் தலையீடு அல்ல! இந்த அடிப்படைப் புரிதல் இன்றி, உச்சநீதிமன்றங்கள், தங்களின் வரம்புக்கு அப்பால் சென்று செயல்படும் போது, மக்கள் மன்றங்கள் அதை சுட்டிக்காட்டாமல், விமர்சிக்காமல், கைகட்டி, வாய் பொத்தி நிற்க முடியுமா என்று கேட்கிறோம். நாடாளுமன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பற்றி முன் வைத்த கருத்துகளை, சகித்துக் கொள்ள முடியாமல், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ஆத்திரத்தோடு அள்ளித் தெளித்த வார்த்தைகள் உச்சநீதிமன்றத்தின் நிதானமற்ற போக்கையே வெளிப்படுத்தியிருக்கின்றன.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கருநாடகத்தில் ஒரு தனியார் கல்வி நிறுவனம், கருநாடக அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை - உச்சநீதி மன்றத்தின் 11 நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்' விசாரித்தது. (டி.எம்.ஏ. பாய் வழக்கு- 2002) இதில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பல பிரச்சினைகள் தெளிவாக்கப்படவில்லை<noinclude>{{nop}}{{rv|379 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''379'''}}}}|{{left|{{larger|'''379'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
dtdf7d3bprjmgb0kj01j3ujhgcd96ov
1950982
1950981
2026-07-02T18:45:32Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950982
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>வரம்பு மீறும் நீதிமன்றங்கள்!</b>}}}}
{{larger|<b>ம</b>}}க்கள் மன்றமான நாடாளுமன்றங்கள் இயற்றும் சட்டங்களும், ஆணைக்கும் அரசமைப்புச் சட்டங்களுக்கு உட்பட்டவைதானா என்பதை பரிசீலிப்பதுதான் நீதிமன்றங்களின் வேலையே தவிர, தனது சொந்தக் கருத்துகளை நாடாளு மன்றத்தின் மீது திணிப்பது அல்ல! இடஒதுக்கீட்டை அமுல் படுத்துவதும், கல்விக் கட்டணங்களைக் குறைத்து ஒழுங்கு படுத்துவதும். வெகுமக்கள் உரிமைக் கண்ணோட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களால், தனியார் கல்லூரிகள் மீது செலுத்தும் சமூகக் கட்டுப்பாடுகளே தவிர. தனியார் கல்லூரிகளின் சுதந்திரத்தில் நடத்தப்படும் தலையீடு அல்ல! இந்த அடிப்படைப் புரிதல் இன்றி, உச்சநீதிமன்றங்கள், தங்களின் வரம்புக்கு அப்பால் சென்று செயல்படும் போது, மக்கள் மன்றங்கள் அதை சுட்டிக்காட்டாமல், விமர்சிக்காமல், கைகட்டி, வாய் பொத்தி நிற்க முடியுமா என்று கேட்கிறோம். நாடாளுமன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பற்றி முன் வைத்த கருத்துகளை, சகித்துக் கொள்ள முடியாமல், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ஆத்திரத்தோடு அள்ளித் தெளித்த வார்த்தைகள் உச்சநீதிமன்றத்தின் நிதானமற்ற போக்கையே வெளிப்படுத்தியிருக்கின்றன.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கருநாடகத்தில் ஒரு தனியார் கல்வி நிறுவனம், கருநாடக அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை - உச்சநீதி மன்றத்தின் 11 நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்' விசாரித்தது. (டி.எம்.ஏ. பாய் வழக்கு- 2002) இதில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பல பிரச்சினைகள் தெளிவாக்கப்படவில்லை<noinclude>{{nop}}{{rv|379 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''379'''}}}}|{{left|{{larger|'''379'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
t9gev3gc6wplhz00oxg1g30h1c4d7ii
1950983
1950982
2026-07-02T18:46:16Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950983
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>வரம்பு மீறும் நீதிமன்றங்கள்!</b>}}}}
{{larger|<b>ம</b>}}க்கள் மன்றமான நாடாளுமன்றங்கள் இயற்றும் சட்டங்களும், ஆணைக்கும் அரசமைப்புச் சட்டங்களுக்கு உட்பட்டவைதானா என்பதை பரிசீலிப்பதுதான் நீதிமன்றங்களின் வேலையே தவிர, தனது சொந்தக் கருத்துகளை நாடாளு மன்றத்தின் மீது திணிப்பது அல்ல! இடஒதுக்கீட்டை அமுல் படுத்துவதும், கல்விக் கட்டணங்களைக் குறைத்து ஒழுங்கு படுத்துவதும். வெகுமக்கள் உரிமைக் கண்ணோட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களால், தனியார் கல்லூரிகள் மீது செலுத்தும் சமூகக் கட்டுப்பாடுகளே தவிர. தனியார் கல்லூரிகளின் சுதந்திரத்தில் நடத்தப்படும் தலையீடு அல்ல! இந்த அடிப்படைப் புரிதல் இன்றி, உச்சநீதிமன்றங்கள், தங்களின் வரம்புக்கு அப்பால் சென்று செயல்படும் போது, மக்கள் மன்றங்கள் அதை சுட்டிக்காட்டாமல், விமர்சிக்காமல், கைகட்டி, வாய் பொத்தி நிற்க முடியுமா என்று கேட்கிறோம். நாடாளுமன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பற்றி முன் வைத்த கருத்துகளை, சகித்துக் கொள்ள முடியாமல், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ஆத்திரத்தோடு அள்ளித் தெளித்த வார்த்தைகள் உச்சநீதிமன்றத்தின் நிதானமற்ற போக்கையே வெளிப்படுத்தியிருக்கின்றன.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கருநாடகத்தில் ஒரு தனியார் கல்வி நிறுவனம், கருநாடக அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை - உச்சநீதி மன்றத்தின் 11 நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்' விசாரித்தது. (டி.எம்.ஏ. பாய் வழக்கு- 2002) இதில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பல பிரச்சினைகள் தெளிவாக்கப்படவில்லை<noinclude>{{nop}}{{rv|379 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''379'''}}}}|{{left|{{larger|'''379'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
2vbipox9dfk4sstldso6vft7xqu7w8f
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/382
250
648274
1950984
2026-07-02T18:50:47Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என்று கூறி, மேலும் பல வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வரவே, இந்தத் தீர்ப்புக்கு சரியான விளக்கங்களைத் தர 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட ‘..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950984
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>என்று கூறி, மேலும் பல வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வரவே, இந்தத் தீர்ப்புக்கு சரியான விளக்கங்களைத் தர 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட ‘பெஞ்ச் அமைக்கப்பட்டது (இஸ்லாமிக் அகாடமி வழக்கு-2003). இந்த இரண்டாவது ‘பெஞ்ச் வழங்கிய தீர்ப்பிலும், பல முக்கிய கேள்விகளுக்கு தெளிவான விளக்கமில்லை என்பதால், ஏழு நீதிபதிகள் அடங்கிய ‘பெஞ்ச்' அமைக்கப்பட்டு, அது தான் இப்போது தனது தீர்ப்பை வழங்கியிருக்கிறது. (பி.ஏ. இன்மதார் - மகாராஷ்டிரா அரசு வழக்கு 2005) அரசு நிதி உதவிபெறாத தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் தலையிடும் உரிமை, அரசுக்குக் கிடையாது என்ற தீர்ப்பை வழங்கி, தனியார் நிறுவனங்களின் ‘சுதந்திர வர்த்தகத்துக்கு' உச்சநீதிமன்றம் இப்போது சட்டப்படி உரிமை வழங்கிவிட்டது.
11 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பை, 7 நீதிபதிகளடங்கிய ‘பெஞ்ச்' கேள்விக்கு உட்படுத்த முடியாது. ஆனால், அதுதான் இப்போது நடந்திருக்கிறது. 'டி.ஏ.பாய்' வழக்கிலும் சரி, அதைத் தொடர்ந்து வந்த 'இஸ்லாமிக் அகாடமி' வழக்கிலும் சரி, தனியார் கல்வி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கையில் அரசின் தலையீடு பற்றி விவாதிக்கப்பட்டதே தவிர, தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோருக்கு, நிர்வாகத்துக்கான ஒதுக் கீட்டிலோ, அல்லது அரசுக்கான ஒதுக்கீட்டிலோ, இட ஒதுக்கீடு செய்யும் பிரச்சனை அவைகளில் எழவேயில்லை என்பது தான் உண்மை. ஆனால் எழுப்பப்படாத ஒரு பிரச்சினையில், தாமாகவே தலையிட்டு, 11 நீதிபதிகள் அடங்கிய ‘பெஞ்ச்' தீர்ப்புக்கான தங்களது விளக்கம் என்ற போர்வையில், 7 நீதிபதிகள் மட்டுமே அடங்கிய பெஞ்ச் இடஒதுக்கீடுகளையே முழுமையாக ரத்து செய்துள்ளது.
இப்போது நடந்து கொண்டிருக்கும் தனியார் கல்லூரிகள் எல்லாம் மக்களிடமிருந்து நன்கொடைகளாகத் திரட்டப்பட்டு, பொதுநல நோக்கம் கொண்டவர்களால் அறத்தொண்டாக நடத்தப்பட்டு வருவதாகவும், எனவே இந்த நிறுவனங்களின் நோக்கம் - வர்த்தகமாக இருக்க முடியாது என்றும், உச்சநீதிமன்றம் தானாகவே முடிவு செய்து, நற்சான்று பத்திரம் வழங்கி யிருக்கிறதே; இது உண்மை தானா? மனசாட்சி உள்ள எவராவது இந்தக் கூற்றை ஏற்க முடியுமா?
கல்வியாளரும் - சீரிய சிந்தனையாளருமான பேராசிரியர் அனந்த கிருஷ்ணன், இதுதொடர்பாக எழுதியுள்ள ஒரு கட்டுரையில் ('இந்து-ஆக. 24) சில நியாயமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். நீதிமன்றம் வலி யுறுத்துவதுபோல், நன்கொடை கட்டணம் வாங்காமல், ஒளிவு மறைவற்ற முறையில், மாணவர் சேர்க்கையை இந்த நிறுவனங்கள் நடத்துகின்றனவா?<noinclude>{{nop}}{{rv|380 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''380'''}}}}|{{left|{{larger|'''380'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
5xh1gerezc1f5h7ajg80pegh03kllrr
1950985
1950984
2026-07-02T18:52:49Z
Santharabanu
15679
1950985
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>என்று கூறி, மேலும் பல வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வரவே, இந்தத் தீர்ப்புக்கு சரியான விளக்கங்களைத் தர 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட ‘பெஞ்ச் அமைக்கப்பட்டது (இஸ்லாமிக் அகாடமி வழக்கு-2003). இந்த இரண்டாவது ‘பெஞ்ச் வழங்கிய தீர்ப்பிலும், பல முக்கிய கேள்விகளுக்கு தெளிவான விளக்கமில்லை என்பதால், ஏழு நீதிபதிகள் அடங்கிய ‘பெஞ்ச்' அமைக்கப்பட்டு, அது தான் இப்போது தனது தீர்ப்பை வழங்கியிருக்கிறது. (பி.ஏ. இன்மதார் - மகாராஷ்டிரா அரசு வழக்கு 2005) அரசு நிதி உதவிபெறாத தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் தலையிடும் உரிமை, அரசுக்குக் கிடையாது என்ற தீர்ப்பை வழங்கி, தனியார் நிறுவனங்களின் ‘சுதந்திர வர்த்தகத்துக்கு' உச்சநீதிமன்றம் இப்போது சட்டப்படி உரிமை வழங்கிவிட்டது.
11 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பை, 7 நீதிபதிகளடங்கிய ‘பெஞ்ச்' கேள்விக்கு உட்படுத்த முடியாது. ஆனால், அதுதான் இப்போது நடந்திருக்கிறது. 'டி.ஏ.பாய்' வழக்கிலும் சரி, அதைத் தொடர்ந்து வந்த 'இஸ்லாமிக் அகாடமி' வழக்கிலும் சரி, தனியார் கல்வி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கையில் அரசின் தலையீடு பற்றி விவாதிக்கப்பட்டதே தவிர, தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோருக்கு, நிர்வாகத்துக்கான ஒதுக்கீட்டிலோ, அல்லது அரசுக்கான ஒதுக்கீட்டிலோ, இட ஒதுக்கீடு செய்யும் பிரச்சனை அவைகளில் எழவேயில்லை என்பது தான் உண்மை. ஆனால் எழுப்பப்படாத ஒரு பிரச்சினையில், தாமாகவே தலையிட்டு, 11 நீதிபதிகள் அடங்கிய ‘பெஞ்ச்' தீர்ப்புக்கான தங்களது விளக்கம் என்ற போர்வையில், 7 நீதிபதிகள் மட்டுமே அடங்கிய பெஞ்ச் இடஒதுக்கீடுகளையே முழுமையாக ரத்து செய்துள்ளது.
இப்போது நடந்து கொண்டிருக்கும் தனியார் கல்லூரிகள் எல்லாம் மக்களிடமிருந்து நன்கொடைகளாகத் திரட்டப்பட்டு, பொதுநல நோக்கம் கொண்டவர்களால் அறத்தொண்டாக நடத்தப்பட்டு வருவதாகவும், எனவே இந்த நிறுவனங்களின் நோக்கம் - வர்த்தகமாக இருக்க முடியாது என்றும், உச்சநீதிமன்றம் தானாகவே முடிவு செய்து, நற்சான்று பத்திரம் வழங்கி யிருக்கிறதே; இது உண்மை தானா? மனசாட்சி உள்ள எவராவது இந்தக் கூற்றை ஏற்க முடியுமா?
கல்வியாளரும் - சீரிய சிந்தனையாளருமான பேராசிரியர் அனந்த கிருஷ்ணன், இதுதொடர்பாக எழுதியுள்ள ஒரு கட்டுரையில் ('இந்து-ஆக. 24) சில நியாயமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். நீதிமன்றம் வலியுறுத்துவதுபோல், நன்கொடை கட்டணம் வாங்காமல், ஒளிவு மறைவற்ற முறையில், மாணவர் சேர்க்கையை இந்த நிறுவனங்கள் நடத்துகின்றனவா?<noinclude>{{nop}}{{rv|380 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''380'''}}}}|{{left|{{larger|'''380'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ctan1wvt05psrxpqgusijld2tqva7c3
1950986
1950985
2026-07-02T18:55:00Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950986
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>என்று கூறி, மேலும் பல வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வரவே, இந்தத் தீர்ப்புக்கு சரியான விளக்கங்களைத் தர 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட ‘பெஞ்ச் அமைக்கப்பட்டது (இஸ்லாமிக் அகாடமி வழக்கு-2003). இந்த இரண்டாவது ‘பெஞ்ச் வழங்கிய தீர்ப்பிலும், பல முக்கிய கேள்விகளுக்கு தெளிவான விளக்கமில்லை என்பதால், ஏழு நீதிபதிகள் அடங்கிய ‘பெஞ்ச்' அமைக்கப்பட்டு, அது தான் இப்போது தனது தீர்ப்பை வழங்கியிருக்கிறது. (பி.ஏ. இன்மதார் - மகாராஷ்டிரா அரசு வழக்கு 2005) அரசு நிதி உதவிபெறாத தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் தலையிடும் உரிமை, அரசுக்குக் கிடையாது என்ற தீர்ப்பை வழங்கி, தனியார் நிறுவனங்களின் ‘சுதந்திர வர்த்தகத்துக்கு' உச்சநீதிமன்றம் இப்போது சட்டப்படி உரிமை வழங்கிவிட்டது.
11 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பை, 7 நீதிபதிகளடங்கிய ‘பெஞ்ச்' கேள்விக்கு உட்படுத்த முடியாது. ஆனால், அதுதான் இப்போது நடந்திருக்கிறது. 'டி.ஏ.பாய்' வழக்கிலும் சரி, அதைத் தொடர்ந்து வந்த 'இஸ்லாமிக் அகாடமி' வழக்கிலும் சரி, தனியார் கல்வி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கையில் அரசின் தலையீடு பற்றி விவாதிக்கப்பட்டதே தவிர, தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோருக்கு, நிர்வாகத்துக்கான ஒதுக்கீட்டிலோ, அல்லது அரசுக்கான ஒதுக்கீட்டிலோ, இட ஒதுக்கீடு செய்யும் பிரச்சனை அவைகளில் எழவேயில்லை என்பது தான் உண்மை. ஆனால் எழுப்பப்படாத ஒரு பிரச்சினையில், தாமாகவே தலையிட்டு, 11 நீதிபதிகள் அடங்கிய ‘பெஞ்ச்' தீர்ப்புக்கான தங்களது விளக்கம் என்ற போர்வையில், 7 நீதிபதிகள் மட்டுமே அடங்கிய பெஞ்ச் இடஒதுக்கீடுகளையே முழுமையாக ரத்து செய்துள்ளது.
இப்போது நடந்து கொண்டிருக்கும் தனியார் கல்லூரிகள் எல்லாம் மக்களிடமிருந்து நன்கொடைகளாகத் திரட்டப்பட்டு, பொதுநல நோக்கம் கொண்டவர்களால் அறத்தொண்டாக நடத்தப்பட்டு வருவதாகவும், எனவே இந்த நிறுவனங்களின் நோக்கம் - வர்த்தகமாக இருக்க முடியாது என்றும், உச்சநீதிமன்றம் தானாகவே முடிவு செய்து, நற்சான்று பத்திரம் வழங்கி யிருக்கிறதே; இது உண்மை தானா? மனசாட்சி உள்ள எவராவது இந்தக் கூற்றை ஏற்க முடியுமா?
கல்வியாளரும் - சீரிய சிந்தனையாளருமான பேராசிரியர் அனந்த கிருஷ்ணன், இதுதொடர்பாக எழுதியுள்ள ஒரு கட்டுரையில் ('இந்து-ஆக. 24) சில நியாயமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். நீதிமன்றம் வலியுறுத்துவதுபோல், நன்கொடை கட்டணம் வாங்காமல், ஒளிவு மறைவற்ற முறையில், மாணவர் சேர்க்கையை இந்த நிறுவனங்கள் நடத்துகின்றனவா?<noinclude>{{nop}}{{rv|380 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''380'''}}}}|{{left|{{larger|'''380'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
93j1x5pozucx10bryiy85mscdn9v72g
1950987
1950986
2026-07-02T18:55:10Z
Santharabanu
15679
top space added
1950987
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
என்று கூறி, மேலும் பல வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வரவே, இந்தத் தீர்ப்புக்கு சரியான விளக்கங்களைத் தர 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட ‘பெஞ்ச் அமைக்கப்பட்டது (இஸ்லாமிக் அகாடமி வழக்கு-2003). இந்த இரண்டாவது ‘பெஞ்ச் வழங்கிய தீர்ப்பிலும், பல முக்கிய கேள்விகளுக்கு தெளிவான விளக்கமில்லை என்பதால், ஏழு நீதிபதிகள் அடங்கிய ‘பெஞ்ச்' அமைக்கப்பட்டு, அது தான் இப்போது தனது தீர்ப்பை வழங்கியிருக்கிறது. (பி.ஏ. இன்மதார் - மகாராஷ்டிரா அரசு வழக்கு 2005) அரசு நிதி உதவிபெறாத தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் தலையிடும் உரிமை, அரசுக்குக் கிடையாது என்ற தீர்ப்பை வழங்கி, தனியார் நிறுவனங்களின் ‘சுதந்திர வர்த்தகத்துக்கு' உச்சநீதிமன்றம் இப்போது சட்டப்படி உரிமை வழங்கிவிட்டது.
11 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பை, 7 நீதிபதிகளடங்கிய ‘பெஞ்ச்' கேள்விக்கு உட்படுத்த முடியாது. ஆனால், அதுதான் இப்போது நடந்திருக்கிறது. 'டி.ஏ.பாய்' வழக்கிலும் சரி, அதைத் தொடர்ந்து வந்த 'இஸ்லாமிக் அகாடமி' வழக்கிலும் சரி, தனியார் கல்வி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கையில் அரசின் தலையீடு பற்றி விவாதிக்கப்பட்டதே தவிர, தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோருக்கு, நிர்வாகத்துக்கான ஒதுக்கீட்டிலோ, அல்லது அரசுக்கான ஒதுக்கீட்டிலோ, இட ஒதுக்கீடு செய்யும் பிரச்சனை அவைகளில் எழவேயில்லை என்பது தான் உண்மை. ஆனால் எழுப்பப்படாத ஒரு பிரச்சினையில், தாமாகவே தலையிட்டு, 11 நீதிபதிகள் அடங்கிய ‘பெஞ்ச்' தீர்ப்புக்கான தங்களது விளக்கம் என்ற போர்வையில், 7 நீதிபதிகள் மட்டுமே அடங்கிய பெஞ்ச் இடஒதுக்கீடுகளையே முழுமையாக ரத்து செய்துள்ளது.
இப்போது நடந்து கொண்டிருக்கும் தனியார் கல்லூரிகள் எல்லாம் மக்களிடமிருந்து நன்கொடைகளாகத் திரட்டப்பட்டு, பொதுநல நோக்கம் கொண்டவர்களால் அறத்தொண்டாக நடத்தப்பட்டு வருவதாகவும், எனவே இந்த நிறுவனங்களின் நோக்கம் - வர்த்தகமாக இருக்க முடியாது என்றும், உச்சநீதிமன்றம் தானாகவே முடிவு செய்து, நற்சான்று பத்திரம் வழங்கி யிருக்கிறதே; இது உண்மை தானா? மனசாட்சி உள்ள எவராவது இந்தக் கூற்றை ஏற்க முடியுமா?
கல்வியாளரும் - சீரிய சிந்தனையாளருமான பேராசிரியர் அனந்த கிருஷ்ணன், இதுதொடர்பாக எழுதியுள்ள ஒரு கட்டுரையில் ('இந்து-ஆக. 24) சில நியாயமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். நீதிமன்றம் வலியுறுத்துவதுபோல், நன்கொடை கட்டணம் வாங்காமல், ஒளிவு மறைவற்ற முறையில், மாணவர் சேர்க்கையை இந்த நிறுவனங்கள் நடத்துகின்றனவா?<noinclude>{{nop}}{{rv|380 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''380'''}}}}|{{left|{{larger|'''380'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ih6w9j7uzp41z4fh381qeiecpmbn65t
1950988
1950987
2026-07-02T18:56:07Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950988
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>என்று கூறி, மேலும் பல வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வரவே, இந்தத் தீர்ப்புக்கு சரியான விளக்கங்களைத் தர 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட ‘பெஞ்ச் அமைக்கப்பட்டது (இஸ்லாமிக் அகாடமி வழக்கு-2003). இந்த இரண்டாவது ‘பெஞ்ச் வழங்கிய தீர்ப்பிலும், பல முக்கிய கேள்விகளுக்கு தெளிவான விளக்கமில்லை என்பதால், ஏழு நீதிபதிகள் அடங்கிய ‘பெஞ்ச்' அமைக்கப்பட்டு, அது தான் இப்போது தனது தீர்ப்பை வழங்கியிருக்கிறது. (பி.ஏ. இன்மதார் - மகாராஷ்டிரா அரசு வழக்கு 2005) அரசு நிதி உதவிபெறாத தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் தலையிடும் உரிமை, அரசுக்குக் கிடையாது என்ற தீர்ப்பை வழங்கி, தனியார் நிறுவனங்களின் ‘சுதந்திர வர்த்தகத்துக்கு' உச்சநீதிமன்றம் இப்போது சட்டப்படி உரிமை வழங்கிவிட்டது.
11 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பை, 7 நீதிபதிகளடங்கிய ‘பெஞ்ச்' கேள்விக்கு உட்படுத்த முடியாது. ஆனால், அதுதான் இப்போது நடந்திருக்கிறது. 'டி.ஏ.பாய்' வழக்கிலும் சரி, அதைத் தொடர்ந்து வந்த 'இஸ்லாமிக் அகாடமி' வழக்கிலும் சரி, தனியார் கல்வி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கையில் அரசின் தலையீடு பற்றி விவாதிக்கப்பட்டதே தவிர, தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோருக்கு, நிர்வாகத்துக்கான ஒதுக்கீட்டிலோ, அல்லது அரசுக்கான ஒதுக்கீட்டிலோ, இட ஒதுக்கீடு செய்யும் பிரச்சனை அவைகளில் எழவேயில்லை என்பது தான் உண்மை. ஆனால் எழுப்பப்படாத ஒரு பிரச்சினையில், தாமாகவே தலையிட்டு, 11 நீதிபதிகள் அடங்கிய ‘பெஞ்ச்' தீர்ப்புக்கான தங்களது விளக்கம் என்ற போர்வையில், 7 நீதிபதிகள் மட்டுமே அடங்கிய பெஞ்ச் இடஒதுக்கீடுகளையே முழுமையாக ரத்து செய்துள்ளது.
இப்போது நடந்து கொண்டிருக்கும் தனியார் கல்லூரிகள் எல்லாம் மக்களிடமிருந்து நன்கொடைகளாகத் திரட்டப்பட்டு, பொதுநல நோக்கம் கொண்டவர்களால் அறத்தொண்டாக நடத்தப்பட்டு வருவதாகவும், எனவே இந்த நிறுவனங்களின் நோக்கம் - வர்த்தகமாக இருக்க முடியாது என்றும், உச்சநீதிமன்றம் தானாகவே முடிவு செய்து, நற்சான்று பத்திரம் வழங்கி யிருக்கிறதே; இது உண்மை தானா? மனசாட்சி உள்ள எவராவது இந்தக் கூற்றை ஏற்க முடியுமா?
கல்வியாளரும் - சீரிய சிந்தனையாளருமான பேராசிரியர் அனந்த கிருஷ்ணன், இதுதொடர்பாக எழுதியுள்ள ஒரு கட்டுரையில் ('இந்து-ஆக. 24) சில நியாயமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். நீதிமன்றம் வலியுறுத்துவதுபோல், நன்கொடை கட்டணம் வாங்காமல், ஒளிவு மறைவற்ற முறையில், மாணவர் சேர்க்கையை இந்த நிறுவனங்கள் நடத்துகின்றனவா?<noinclude>{{nop}}{{rv|380 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''380'''}}}}|{{left|{{larger|'''380'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ku3938bo54r2jqg1wpuq92hyatkfo2k
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/383
250
648275
1950989
2026-07-02T18:58:58Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உறுதியாக இல்லை அண்மைக்காலங்களில் நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தகுதிகளைப் பெற்ற பல கல்வி நிறுவனங்கள் அதன் மூலம் அரசுக் கட்டுப்பாட்டிலி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950989
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>உறுதியாக இல்லை அண்மைக்காலங்களில் நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தகுதிகளைப் பெற்ற பல கல்வி நிறுவனங்கள் அதன் மூலம் அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக் கொண்டுவிட்டன. அதன் பிறகுதான் அவைகளின் முறைகேடுகள் பல மடங்கு அதிகரித்தன. இதைக் கண்டு குமுறிய பல்கலைக்கழக மான்யக் குழு அந்த முறைகேடுகளைக் கண்டித்து, இந்த நிறுவனங்களுக்குக் கடிதம் எழுத வேண்டிய சூழ்நிலையே உருவானது என்பதை, பேராசிரியர் அனந்த கிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றங்களின் கண்களுக்கு - இந்த உண்மைகள் தெரியாமல் போய் விட்டனவா, என்ன? நன்கொடை வாங்கக்கூடாது; ஆனால் கல்விக் கட்டணங்களை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றால், நன்கொடைகளை பெயரை மாற்றிக் கொண்டு வாங்குவார்கள் என்பதுகூட நீதிமன்றத்துக்குத் தெரியாதா? தனியார் கல்லூரிகள் தங்களுக்குத் தாங்களே ஒரு நுழைவுத் தேர்வு நடத்த அனுமதித்துவிட்டு, கல்வியின் தரம் குறைந்து விடக் கூடாது என்று உபதேசம் செய்து விட்டால் மட்டும் போதுமா? பணத்தை முன்கூட்டியே வாங்கிக் கொண்டு, கண் துடைப்புக்காக ஒரு நுழைவுத் தேர்வை சடங்காக நடத்துவார்கள் என்பது, இந்த நீதிமன்றங் களுக்குத் தெரியாதா?
சமூகநீதியைப் பொறுத்தவரை, அவைகளைப் பறித்துப் போடுவதில் தான், நீதிமன்றங்கள் துடிப்போடு செயல்பட்டு வருகின்றன என்பது கல்லில் செதுக்கப்பட்டுள்ள உண்மை. எனவே உச்சநீதிமன்றத்தின் இந்தத் தலையீடு களுக்குக் கடிவாளம் போடப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது என்று வற்புறுத்துகிறோம். உச்சநீதிமன்றங்கள் பார்ப்பனியத்தின் காவல் அரண்களாகவே தந்தை பெரியார் காலத்திலிருந்து இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போது வந்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் வெளியிட்ட கருத்தும், இதையே உறுதி செய்கின்றன.
{{Right|<b> -‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 25.08.2005}}<noinclude>{{nop}}{{rv|381 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''381'''}}}}|{{left|{{larger|'''381'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ixezfdc0iecd9az5czvuf6ulc8ks36n
1950990
1950989
2026-07-02T19:04:24Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950990
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>உறுதியாக இல்லை அண்மைக்காலங்களில் நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தகுதிகளைப் பெற்ற பல கல்வி நிறுவனங்கள் அதன் மூலம் அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக் கொண்டுவிட்டன. அதன் பிறகுதான் அவைகளின் முறைகேடுகள் பல மடங்கு அதிகரித்தன. இதைக் கண்டு குமுறிய பல்கலைக்கழக மான்யக் குழு அந்த முறைகேடுகளைக் கண்டித்து, இந்த நிறுவனங்களுக்குக் கடிதம் எழுத வேண்டிய சூழ்நிலையே உருவானது என்பதை, பேராசிரியர் அனந்த கிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றங்களின் கண்களுக்கு - இந்த உண்மைகள் தெரியாமல் போய் விட்டனவா, என்ன? நன்கொடை வாங்கக்கூடாது; ஆனால் கல்விக் கட்டணங்களை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றால், நன்கொடைகளை பெயரை மாற்றிக் கொண்டு வாங்குவார்கள் என்பதுகூட நீதிமன்றத்துக்குத் தெரியாதா? தனியார் கல்லூரிகள் தங்களுக்குத் தாங்களே ஒரு நுழைவுத் தேர்வு நடத்த அனுமதித்துவிட்டு, கல்வியின் தரம் குறைந்துவிடக் கூடாது என்று உபதேசம் செய்து விட்டால் மட்டும் போதுமா? பணத்தை முன்கூட்டியே வாங்கிக் கொண்டு, கண் துடைப்புக்காக ஒரு நுழைவுத் தேர்வை சடங்காக நடத்துவார்கள் என்பது, இந்த நீதிமன்றங் களுக்குத் தெரியாதா?
சமூகநீதியைப் பொறுத்தவரை, அவைகளைப் பறித்துப் போடுவதில் தான், நீதிமன்றங்கள் துடிப்போடு செயல்பட்டு வருகின்றன என்பது கல்லில் செதுக்கப்பட்டுள்ள உண்மை. எனவே உச்சநீதிமன்றத்தின் இந்தத் தலையீடுகளுக்குக் கடிவாளம் போடப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது என்று வற்புறுத்துகிறோம். உச்சநீதிமன்றங்கள் பார்ப்பனியத்தின் காவல் அரண்களாகவே தந்தை பெரியார் காலத்திலிருந்து இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போது வந்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் வெளியிட்ட கருத்தும், இதையே உறுதி செய்கின்றன.
{{Right|<b> -‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 25.08.2005}}<noinclude>{{nop}}{{rv|381 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''381'''}}}}|{{left|{{larger|'''381'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
owxmg2vbfkmgowr246d7dh9cj0iaray
1950991
1950990
2026-07-02T19:05:53Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950991
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>உறுதியாக இல்லை அண்மைக்காலங்களில் நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தகுதிகளைப் பெற்ற பல கல்வி நிறுவனங்கள் அதன் மூலம் அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக் கொண்டுவிட்டன. அதன் பிறகுதான் அவைகளின் முறைகேடுகள் பல மடங்கு அதிகரித்தன. இதைக் கண்டு குமுறிய பல்கலைக்கழக மான்யக் குழு அந்த முறைகேடுகளைக் கண்டித்து, இந்த நிறுவனங்களுக்குக் கடிதம் எழுத வேண்டிய சூழ்நிலையே உருவானது என்பதை, பேராசிரியர் அனந்த கிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றங்களின் கண்களுக்கு - இந்த உண்மைகள் தெரியாமல் போய் விட்டனவா, என்ன? நன்கொடை வாங்கக்கூடாது; ஆனால் கல்விக் கட்டணங்களை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றால், நன்கொடைகளை பெயரை மாற்றிக் கொண்டு வாங்குவார்கள் என்பதுகூட நீதிமன்றத்துக்குத் தெரியாதா? தனியார் கல்லூரிகள் தங்களுக்குத் தாங்களே ஒரு நுழைவுத் தேர்வு நடத்த அனுமதித்துவிட்டு, கல்வியின் தரம் குறைந்துவிடக் கூடாது என்று உபதேசம் செய்து விட்டால் மட்டும் போதுமா? பணத்தை முன்கூட்டியே வாங்கிக் கொண்டு, கண் துடைப்புக்காக ஒரு நுழைவுத் தேர்வை சடங்காக நடத்துவார்கள் என்பது, இந்த நீதிமன்றங்களுக்குத் தெரியாதா?
சமூகநீதியைப் பொறுத்தவரை, அவைகளைப் பறித்துப் போடுவதில் தான், நீதிமன்றங்கள் துடிப்போடு செயல்பட்டு வருகின்றன என்பது கல்லில் செதுக்கப்பட்டுள்ள உண்மை. எனவே உச்சநீதிமன்றத்தின் இந்தத் தலையீடுகளுக்குக் கடிவாளம் போடப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது என்று வற்புறுத்துகிறோம். உச்சநீதிமன்றங்கள் பார்ப்பனியத்தின் காவல் அரண்களாகவே தந்தை பெரியார் காலத்திலிருந்து இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போது வந்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் வெளியிட்ட கருத்தும், இதையே உறுதி செய்கின்றன.
{{Right|<b> -‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 25.08.2005}}<noinclude>{{nop}}{{rv|381 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''381'''}}}}|{{left|{{larger|'''381'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
c28ghpsfaibhpi5z8ul7pkg7990pf1g
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/384
250
648276
1950992
2026-07-02T19:08:06Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{dhr|3em}} {{center|{{x-larger|<b>அருந்ததிராயின் சரியான கருத்து!</b>}}}} ஜம்மு-காஷ்மீரிலிருந்து உடனடியாக இந்திய ராணுவத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று, புது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950992
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>அருந்ததிராயின் சரியான கருத்து!</b>}}}}
ஜம்மு-காஷ்மீரிலிருந்து உடனடியாக இந்திய ராணுவத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று, புதுடில்லியில் நடந்த மனித உரிமைக் கருத்தரங்கு ஒன்றில், பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் வலியுறுத்தியிருப்பது பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய கருத்தாகும்.
ய
“இந்திய ஊடகங்கள் பொய்மை மன நோய்க்கு உள்ளாகி, வழமை நிலைக்குத்திரும்பி விட்டதாக பொய்த் தோற்றத்தை பரப்புவதில் சுறுசுறுப்பு காட்டுகின்றன. இது அப்பட்டமான பொய். ஒவ்வொரு நாளும் காஷ்மீரில் அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டு, பாலஸ்தீன, ஈராக், மனித உரிமைகள் பற்றி பேச, தமக்கு எந்த உரிமையும் இல்லை . உலக அரங்கில், ஜனநாயகப் பெருமையும், காந்திய மதிப்பீடுகளையும், இந்தியா மதித்து வருவதாக பரப்பப்படுவதும் பொய் தான். காஷ்மீரில் இந்தியாவின் ஆக்கிரமிப்பு - சிலியில் பினோ செட் அத்துமீறல்களைவிடக் கொடூரமானவை, 15 காஷ்மீரிகளுக்கு, ஒரு ராணுவம் வீதம் ராணுவத்தைக் குவித்து, அப்பாவி காஷ்மீரிகளை ஒவ்வொரு நாளும் வதைத்துக் கொண்டிருக் கிறார்கள்”
- (ஆக, 32. 'இந்து' ஏடு - என்று அவர் கூறியுள்ள ஒவ்வொரு வரியும் கல்லில் செதுக்கப்படவேண்டிய உண்மைகளாகும்!.
ய
"ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே, இந்திய அரசுடன் இணைப்பு இறுதியாக்கப்படும்" என்ற வாக்குறுதியைத் தந்து, அய்.நா.விலும் இதே உறுதிமொழியைத்
382 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|382 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''382'''}}}}|{{left|{{larger|'''382'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
f1dmmf31d8ksee7jofel04eo8oshtnv
1950993
1950992
2026-07-02T19:09:10Z
Santharabanu
15679
1950993
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>அருந்ததிராயின் சரியான கருத்து!</b>}}}}
ஜம்மு-காஷ்மீரிலிருந்து உடனடியாக இந்திய ராணுவத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று, புதுடில்லியில் நடந்த மனித உரிமைக் கருத்தரங்கு ஒன்றில், பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் வலியுறுத்தியிருப்பது பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய கருத்தாகும்.
ய
“இந்திய ஊடகங்கள் பொய்மை மன நோய்க்கு உள்ளாகி, வழமை நிலைக்குத்திரும்பி விட்டதாக பொய்த் தோற்றத்தை பரப்புவதில் சுறுசுறுப்பு காட்டுகின்றன. இது அப்பட்டமான பொய். ஒவ்வொரு நாளும் காஷ்மீரில் அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டு, பாலஸ்தீன, ஈராக், மனித உரிமைகள் பற்றி பேச, தமக்கு எந்த உரிமையும் இல்லை . உலக அரங்கில், ஜனநாயகப் பெருமையும், காந்திய மதிப்பீடுகளையும், இந்தியா மதித்து வருவதாக பரப்பப்படுவதும் பொய் தான். காஷ்மீரில் இந்தியாவின் ஆக்கிரமிப்பு - சிலியில் பினோ செட் அத்துமீறல்களைவிடக் கொடூரமானவை, 15 காஷ்மீரிகளுக்கு, ஒரு ராணுவம் வீதம் ராணுவத்தைக் குவித்து, அப்பாவி காஷ்மீரிகளை ஒவ்வொரு நாளும் வதைத்துக் கொண்டிருக் கிறார்கள்”
- (ஆக, 32. 'இந்து' ஏடு - என்று அவர் கூறியுள்ள ஒவ்வொரு வரியும் கல்லில் செதுக்கப்படவேண்டிய உண்மைகளாகும்!.
ய
"ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே, இந்திய அரசுடன் இணைப்பு இறுதியாக்கப்படும்" என்ற வாக்குறுதியைத் தந்து, அய்.நா.விலும் இதே உறுதிமொழியைத்
382 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|382 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''382'''}}}}|{{left|{{larger|'''382'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
5fut9hbsnq9r0k9rtaocinva7hsf12o
1950994
1950993
2026-07-02T19:10:27Z
Santharabanu
15679
1950994
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>அருந்ததிராயின் சரியான கருத்து!</b>}}}}
{{larger|<b>ஜ</b>}}ம்மு-காஷ்மீரிலிருந்து உடனடியாக இந்திய ராணுவத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று, புதுடில்லியில் நடந்த மனித உரிமைக் கருத்தரங்கு ஒன்றில், பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் வலியுறுத்தியிருப்பது பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய கருத்தாகும்.
ய
“இந்திய ஊடகங்கள் பொய்மை மன நோய்க்கு உள்ளாகி, வழமை நிலைக்குத்திரும்பி விட்டதாக பொய்த் தோற்றத்தை பரப்புவதில் சுறுசுறுப்பு காட்டுகின்றன. இது அப்பட்டமான பொய். ஒவ்வொரு நாளும் காஷ்மீரில் அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டு, பாலஸ்தீன, ஈராக், மனித உரிமைகள் பற்றி பேச, தமக்கு எந்த உரிமையும் இல்லை . உலக அரங்கில், ஜனநாயகப் பெருமையும், காந்திய மதிப்பீடுகளையும், இந்தியா மதித்து வருவதாக பரப்பப்படுவதும் பொய் தான். காஷ்மீரில் இந்தியாவின் ஆக்கிரமிப்பு - சிலியில் பினோ செட் அத்துமீறல்களைவிடக் கொடூரமானவை, 15 காஷ்மீரிகளுக்கு, ஒரு ராணுவம் வீதம் ராணுவத்தைக் குவித்து, அப்பாவி காஷ்மீரிகளை ஒவ்வொரு நாளும் வதைத்துக் கொண்டிருக் கிறார்கள்”
- (ஆக, 32. 'இந்து' ஏடு - என்று அவர் கூறியுள்ள ஒவ்வொரு வரியும் கல்லில் செதுக்கப்படவேண்டிய உண்மைகளாகும்!.
ய
"ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே, இந்திய அரசுடன் இணைப்பு இறுதியாக்கப்படும்" என்ற வாக்குறுதியைத் தந்து, அய்.நா.விலும் இதே உறுதிமொழியைத்
382 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|382 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''382'''}}}}|{{left|{{larger|'''382'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
tf7agsedp5oae3ejgzkyy8s5e21cxe2
1950995
1950994
2026-07-02T19:12:10Z
Santharabanu
15679
1950995
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>அருந்ததிராயின் சரியான கருத்து!</b>}}}}
{{larger|<b>ஜ</b>}}ம்மு-காஷ்மீரிலிருந்து உடனடியாக இந்திய ராணுவத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று, புதுடில்லியில் நடந்த மனித உரிமைக் கருத்தரங்கு ஒன்றில், பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் வலியுறுத்தியிருப்பது பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய கருத்தாகும்.
“இந்திய ஊடகங்கள் பொய்மை மன நோய்க்கு உள்ளாகி, வழமை நிலைக்குத்திரும்பி விட்டதாக பொய்த் தோற்றத்தை பரப்புவதில் சுறுசுறுப்பு காட்டுகின்றன. இது அப்பட்டமான பொய். ஒவ்வொரு நாளும் காஷ்மீரில் அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டு, பாலஸ்தீன, ஈராக், மனித உரிமைகள் பற்றி பேச, தமக்கு எந்த உரிமையும் இல்லை . உலக அரங்கில், ஜனநாயகப் பெருமையும், காந்திய மதிப்பீடுகளையும், இந்தியா மதித்து வருவதாக பரப்பப்படுவதும் பொய் தான். காஷ்மீரில் இந்தியாவின் ஆக்கிரமிப்பு - சிலியில் பினோ செட் அத்துமீறல்களைவிடக் கொடூரமானவை, 15 காஷ்மீரிகளுக்கு, ஒரு ராணுவம் வீதம் ராணுவத்தைக் குவித்து, அப்பாவி காஷ்மீரிகளை ஒவ்வொரு நாளும் வதைத்துக் கொண்டிருக் கிறார்கள்”
- (ஆக, 32. 'இந்து' ஏடு - என்று அவர் கூறியுள்ள ஒவ்வொரு வரியும் கல்லில் செதுக்கப்படவேண்டிய உண்மைகளாகும்!.
"ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே, இந்திய அரசுடன் இணைப்பு இறுதியாக்கப்படும்" என்ற வாக்குறுதியைத் தந்து, அய்.நா.விலும் இதே உறுதிமொழியைத்
382 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|382 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''382'''}}}}|{{left|{{larger|'''382'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
r5hextd7is6n8tr89lsldek0cz1oinl
1950996
1950995
2026-07-02T19:13:31Z
Santharabanu
15679
1950996
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>அருந்ததிராயின் சரியான கருத்து!</b>}}}}
{{larger|<b>ஜ</b>}}ம்மு-காஷ்மீரிலிருந்து உடனடியாக இந்திய ராணுவத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று, புதுடில்லியில் நடந்த மனித உரிமைக் கருத்தரங்கு ஒன்றில், பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் வலியுறுத்தியிருப்பது பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய கருத்தாகும்.
“இந்திய ஊடகங்கள் பொய்மை மன நோய்க்கு உள்ளாகி, வழமை நிலைக்குத்திரும்பி விட்டதாக பொய்த் தோற்றத்தை பரப்புவதில் சுறுசுறுப்பு காட்டுகின்றன. இது அப்பட்டமான பொய். ஒவ்வொரு நாளும் காஷ்மீரில் அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டு, பாலஸ்தீன, ஈராக், மனித உரிமைகள் பற்றி பேச, தமக்கு எந்த உரிமையும் இல்லை . உலக அரங்கில், ஜனநாயகப் பெருமையும், காந்திய மதிப்பீடுகளையும், இந்தியா மதித்து வருவதாக பரப்பப்படுவதும் பொய் தான். காஷ்மீரில் இந்தியாவின் ஆக்கிரமிப்பு - சிலியில் பினோ செட் அத்துமீறல்களைவிடக் கொடூரமானவை, 15 காஷ்மீரிகளுக்கு, ஒரு ராணுவம் வீதம் ராணுவத்தைக் குவித்து, அப்பாவி காஷ்மீரிகளை ஒவ்வொரு நாளும் வதைத்துக் கொண்டிருக்கிறார்கள்”
- (ஆக, 32. 'இந்து' ஏடு - என்று அவர் கூறியுள்ள ஒவ்வொரு வரியும் கல்லில் செதுக்கப்படவேண்டிய உண்மைகளாகும்!.
"ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே, இந்திய அரசுடன் இணைப்பு இறுதியாக்கப்படும்" என்ற வாக்குறுதியைத் தந்து, அய்.நா.விலும் இதே உறுதிமொழியைத்<noinclude>{{nop}}{{rv|382 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''382'''}}}}|{{left|{{larger|'''382'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
1yaz4pktlr9fn08nlwgabt29l5lu4zr
1950997
1950996
2026-07-02T19:14:57Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1950997
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>அருந்ததிராயின் சரியான கருத்து!</b>}}}}
{{larger|<b>ஜ</b>}}ம்மு-காஷ்மீரிலிருந்து உடனடியாக இந்திய ராணுவத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று, புதுடில்லியில் நடந்த மனித உரிமைக் கருத்தரங்கு ஒன்றில், பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் வலியுறுத்தியிருப்பது பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய கருத்தாகும்.
“இந்திய ஊடகங்கள் பொய்மை மன நோய்க்கு உள்ளாகி, வழமை நிலைக்குத்திரும்பி விட்டதாக பொய்த் தோற்றத்தை பரப்புவதில் சுறுசுறுப்பு காட்டுகின்றன. இது அப்பட்டமான பொய். ஒவ்வொரு நாளும் காஷ்மீரில் அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டு, பாலஸ்தீன, ஈராக், மனித உரிமைகள் பற்றி பேச, தமக்கு எந்த உரிமையும் இல்லை . உலக அரங்கில், ஜனநாயகப் பெருமையும், காந்திய மதிப்பீடுகளையும், இந்தியா மதித்து வருவதாக பரப்பப்படுவதும் பொய் தான். காஷ்மீரில் இந்தியாவின் ஆக்கிரமிப்பு - சிலியில் பினோ செட் அத்துமீறல்களைவிடக் கொடூரமானவை, 15 காஷ்மீரிகளுக்கு, ஒரு ராணுவம் வீதம் ராணுவத்தைக் குவித்து, அப்பாவி காஷ்மீரிகளை ஒவ்வொரு நாளும் வதைத்துக் கொண்டிருக்கிறார்கள்”
- (ஆக, 32. 'இந்து' ஏடு - என்று அவர் கூறியுள்ள ஒவ்வொரு வரியும் கல்லில் செதுக்கப்படவேண்டிய உண்மைகளாகும்!.
"ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே, இந்திய அரசுடன் இணைப்பு இறுதியாக்கப்படும்" என்ற வாக்குறுதியைத் தந்து, அய்.நா.விலும் இதே உறுதிமொழியைத்<noinclude>{{nop}}{{rv|382 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''382'''}}}}|{{left|{{larger|'''382'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
6ruiekvlc581tezul4geinu7bc9tptw
1950998
1950997
2026-07-02T19:15:19Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1950998
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>அருந்ததிராயின் சரியான கருத்து!</b>}}}}
{{larger|<b>ஜ</b>}}ம்மு-காஷ்மீரிலிருந்து உடனடியாக இந்திய ராணுவத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று, புதுடில்லியில் நடந்த மனித உரிமைக் கருத்தரங்கு ஒன்றில், பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் வலியுறுத்தியிருப்பது பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய கருத்தாகும்.
“இந்திய ஊடகங்கள் பொய்மை மன நோய்க்கு உள்ளாகி, வழமை நிலைக்குத்திரும்பி விட்டதாக பொய்த் தோற்றத்தை பரப்புவதில் சுறுசுறுப்பு காட்டுகின்றன. இது அப்பட்டமான பொய். ஒவ்வொரு நாளும் காஷ்மீரில் அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டு, பாலஸ்தீன, ஈராக், மனித உரிமைகள் பற்றி பேச, தமக்கு எந்த உரிமையும் இல்லை . உலக அரங்கில், ஜனநாயகப் பெருமையும், காந்திய மதிப்பீடுகளையும், இந்தியா மதித்து வருவதாக பரப்பப்படுவதும் பொய் தான். காஷ்மீரில் இந்தியாவின் ஆக்கிரமிப்பு - சிலியில் பினோ செட் அத்துமீறல்களைவிடக் கொடூரமானவை, 15 காஷ்மீரிகளுக்கு, ஒரு ராணுவம் வீதம் ராணுவத்தைக் குவித்து, அப்பாவி காஷ்மீரிகளை ஒவ்வொரு நாளும் வதைத்துக் கொண்டிருக்கிறார்கள்”
- (ஆக, 32. 'இந்து' ஏடு - என்று அவர் கூறியுள்ள ஒவ்வொரு வரியும் கல்லில் செதுக்கப்படவேண்டிய உண்மைகளாகும்!.
"ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே, இந்திய அரசுடன் இணைப்பு இறுதியாக்கப்படும்" என்ற வாக்குறுதியைத் தந்து, அய்.நா.விலும் இதே உறுதிமொழியைத்<noinclude>{{nop}}{{rv|382 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''382'''}}}}|{{left|{{larger|'''382'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
7dvweqaanl7indqr3g03bicnzt3zaxc
1951012
1950998
2026-07-03T03:22:36Z
Booradleyp1
1964
1951012
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>அருந்ததிராயின் சரியான கருத்து!</b>}}}}
{{larger|<b>ஜ</b>}}ம்மு-காஷ்மீரிலிருந்து உடனடியாக இந்திய ராணுவத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று, புதுடில்லியில் நடந்த மனித உரிமைக் கருத்தரங்கு ஒன்றில், பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் வலியுறுத்தியிருப்பது பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய கருத்தாகும்.
“இந்திய ஊடகங்கள் பொய்மை மன நோய்க்கு உள்ளாகி, வழமை நிலைக்குத்திரும்பி விட்டதாக பொய்த் தோற்றத்தை பரப்புவதில் சுறுசுறுப்பு காட்டுகின்றன. இது அப்பட்டமான பொய். ஒவ்வொரு நாளும் காஷ்மீரில் அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டு, பாலஸ்தீன, ஈராக், மனித உரிமைகள் பற்றி பேச, தமக்கு எந்த உரிமையும் இல்லை . உலக அரங்கில், ஜனநாயகப் பெருமையும், காந்திய மதிப்பீடுகளையும், இந்தியா மதித்து வருவதாக பரப்பப்படுவதும் பொய் தான். காஷ்மீரில் இந்தியாவின் ஆக்கிரமிப்பு - சிலியில் பினோ செட் அத்துமீறல்களைவிடக் கொடூரமானவை, 15 காஷ்மீரிகளுக்கு, ஒரு ராணுவம் வீதம் ராணுவத்தைக் குவித்து, அப்பாவி காஷ்மீரிகளை ஒவ்வொரு நாளும் வதைத்துக் கொண்டிருக்கிறார்கள்”
- (ஆக, 32. 'இந்து' ஏடு) - என்று அவர் கூறியுள்ள ஒவ்வொரு வரியும் கல்லில் செதுக்கப்படவேண்டிய உண்மைகளாகும்!.
"ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே, இந்திய அரசுடன் இணைப்பு இறுதியாக்கப்படும்" என்ற வாக்குறுதியைத் தந்து, அய்.நா.விலும் இதே உறுதிமொழியைத்<noinclude>{{nop}}{{rv|382 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''382'''}}}}|{{left|{{larger|'''382'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
tvssrwtqo2jpz60mhrau3io3466k3gz
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/385
250
648277
1950999
2026-07-02T19:17:40Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தந்து, பின்னர் அதைக் காற்றில் பறக்கவிட்டு, காஷ்மீரிகளின் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்ட துரோகத்தைச் செய்து முடித்தது. இந்திய தேசியப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1950999
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>தந்து, பின்னர் அதைக் காற்றில் பறக்கவிட்டு, காஷ்மீரிகளின் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்ட துரோகத்தைச் செய்து முடித்தது. இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சி. உள்ளூர் மக்களான முஸ்லீம்களை அடக்கி ஆண்ட ‘இந்து' அரசர் அரிசிங், தனது சொந்த விருப்பத்தின் கீழ், மக்கள் கருத்துக்கு எதிராக, இந்திய தேசியப் பார்ப்பனியத்திடம் ஜம்மு-காஷ்மீரை ‘தாரை வார்க்க முன் வந்தபோது, பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு என்ற மூன்று துறைகள் மட்டுமே தற்காலிகமாக, இந்திய அரசுக்கு வழங்கப்பட்டது. இந்த அடிப்படையிலேயே இந்திய அரசியல் சட்டப் பிரிவில் 370ஆவது பிரிவு ஒன்றை உருவாக்கி, ஜம்மு, காஷ்மீருக்கு சுயாட்சி தருவதாக தம்பட்ட மடித்தார்கள். அந்த உரிமைகளும் படிப்படியாகப் பறித்து இந்திய ராணுவத்தின் பிடிக்குள் இப்போது முழுமையாகக் கொண்டு வந்து விட்டார்கள். ஒரு ஜனநாயக பொம்மை ஆட்சி, அங்கே, இருக்கிறது என்பது தான் உண்மை! இந்தியாவின் இந்த ஆக்கிரமிப்புகளை – நிலைப்படுத்திக் கொள்ள நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் பெரும் தொகையை ராணுவச் செலவுக்காக கொட்டி அழுகிறார்கள். இந்த ராணுவச் செலவைக் குறைத்தாலே, மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு தாராளமாக நிதி ஒதுக்கிட முடியுமே தேசப் பாதுகாப்பு என்ற போர்வையில் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடுகள், நாடாளுமன்ற விவாதங்களுக்கு உட்படுத்தப்படுவதும் இல்லை. பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பனர்களும், பார்ப்பனியமும் பரப்பி வரும் 'தேசபக்தி’ என்ற மாயைகளில், இந்த உரிமைகள் தடுக்கப்படுவதோடு, மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும் நியாயப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த உண்மைகளை துணிவுடன் வெளிப்படுத்திய அருந்ததிராயைப் பாராட்டி சாக வேண்டும் தேசபக்தி என்ற முகத் திரையைக் கிழித்து எறிந்துவிட்டு, திறந்த மனத்துடன், காஷ்மீர் மக்களின் பிரச்சினையை அணுக வேண்டும்!
குறிப்பு: (சிலி நாட்டில் அலெண்டேயை வீழ்த்தி விட்டு அதிகாரத்துக்கு வந்தவர் பினோசெட், 1973 முதல் 1990 வரை பல்லாயிரக்கணக்கான மக்களை சித்திரவதைக்கும், கொலைகளுக்கும் உட்படுத்தியவர்)
{{Right|- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 01.09.2005}}<noinclude>{{nop}}{{rv|383 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''383'''}}}}|{{left|{{larger|'''383'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
4r1y74jnlidykrpicaba6s64c0maieq
1951000
1950999
2026-07-02T19:20:35Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1951000
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>தந்து, பின்னர் அதைக் காற்றில் பறக்கவிட்டு, காஷ்மீரிகளின் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்ட துரோகத்தைச் செய்து முடித்தது. இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சி. உள்ளூர் மக்களான முஸ்லீம்களை அடக்கி ஆண்ட ‘இந்து' அரசர் அரிசிங், தனது சொந்த விருப்பத்தின் கீழ், மக்கள் கருத்துக்கு எதிராக, இந்திய தேசியப் பார்ப்பனியத்திடம் ஜம்மு-காஷ்மீரை ‘தாரை வார்க்க முன் வந்தபோது, பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு என்ற மூன்று துறைகள் மட்டுமே தற்காலிகமாக, இந்திய அரசுக்கு வழங்கப்பட்டது. இந்த அடிப்படையிலேயே இந்திய அரசியல் சட்டப் பிரிவில் 370ஆவது பிரிவு ஒன்றை உருவாக்கி, ஜம்மு, காஷ்மீருக்கு சுயாட்சி தருவதாக தம்பட்ட மடித்தார்கள். அந்த உரிமைகளும் படிப்படியாகப் பறித்து இந்திய ராணுவத்தின் பிடிக்குள் இப்போது முழுமையாகக் கொண்டு வந்து விட்டார்கள். ஒரு ஜனநாயக பொம்மை ஆட்சி, அங்கே, இருக்கிறது என்பது தான் உண்மை! இந்தியாவின் இந்த ஆக்கிரமிப்புகளை – நிலைப்படுத்திக் கொள்ள நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் பெரும் தொகையை ராணுவச் செலவுக்காக கொட்டி அழுகிறார்கள். இந்த ராணுவச் செலவைக் குறைத்தாலே, மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு தாராளமாக நிதி ஒதுக்கிட முடியுமே தேசப் பாதுகாப்பு என்ற போர்வையில் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடுகள், நாடாளுமன்ற விவாதங்களுக்கு உட்படுத்தப்படுவதும் இல்லை. பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பனர்களும், பார்ப்பனியமும் பரப்பி வரும் 'தேசபக்தி’ என்ற மாயைகளில், இந்த உரிமைகள் தடுக்கப்படுவதோடு, மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும் நியாயப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த உண்மைகளை துணிவுடன் வெளிப்படுத்திய அருந்ததிராயைப் பாராட்டி சாக வேண்டும் தேசபக்தி என்ற முகத் திரையைக் கிழித்து எறிந்துவிட்டு, திறந்த மனத்துடன், காஷ்மீர் மக்களின் பிரச்சினையை அணுக வேண்டும்!
குறிப்பு: (சிலி நாட்டில் அலெண்டேயை வீழ்த்தி விட்டு அதிகாரத்துக்கு வந்தவர் பினோசெட், 1973 முதல் 1990 வரை பல்லாயிரக்கணக்கான மக்களை சித்திரவதைக்கும், கொலைகளுக்கும் உட்படுத்தியவர்)
{{Right|{{larger|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b>}} 01.09.2005}}<noinclude>{{nop}}{{rv|383 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''383'''}}}}|{{left|{{larger|'''383'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
8xft4dnj65vxwhc4uwye3hraqm1tine
1951001
1951000
2026-07-02T19:20:48Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951001
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>தந்து, பின்னர் அதைக் காற்றில் பறக்கவிட்டு, காஷ்மீரிகளின் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்ட துரோகத்தைச் செய்து முடித்தது. இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சி. உள்ளூர் மக்களான முஸ்லீம்களை அடக்கி ஆண்ட ‘இந்து' அரசர் அரிசிங், தனது சொந்த விருப்பத்தின் கீழ், மக்கள் கருத்துக்கு எதிராக, இந்திய தேசியப் பார்ப்பனியத்திடம் ஜம்மு-காஷ்மீரை ‘தாரை வார்க்க முன் வந்தபோது, பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு என்ற மூன்று துறைகள் மட்டுமே தற்காலிகமாக, இந்திய அரசுக்கு வழங்கப்பட்டது. இந்த அடிப்படையிலேயே இந்திய அரசியல் சட்டப் பிரிவில் 370ஆவது பிரிவு ஒன்றை உருவாக்கி, ஜம்மு, காஷ்மீருக்கு சுயாட்சி தருவதாக தம்பட்ட மடித்தார்கள். அந்த உரிமைகளும் படிப்படியாகப் பறித்து இந்திய ராணுவத்தின் பிடிக்குள் இப்போது முழுமையாகக் கொண்டு வந்து விட்டார்கள். ஒரு ஜனநாயக பொம்மை ஆட்சி, அங்கே, இருக்கிறது என்பது தான் உண்மை! இந்தியாவின் இந்த ஆக்கிரமிப்புகளை – நிலைப்படுத்திக் கொள்ள நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் பெரும் தொகையை ராணுவச் செலவுக்காக கொட்டி அழுகிறார்கள். இந்த ராணுவச் செலவைக் குறைத்தாலே, மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு தாராளமாக நிதி ஒதுக்கிட முடியுமே தேசப் பாதுகாப்பு என்ற போர்வையில் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடுகள், நாடாளுமன்ற விவாதங்களுக்கு உட்படுத்தப்படுவதும் இல்லை. பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பனர்களும், பார்ப்பனியமும் பரப்பி வரும் 'தேசபக்தி’ என்ற மாயைகளில், இந்த உரிமைகள் தடுக்கப்படுவதோடு, மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும் நியாயப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த உண்மைகளை துணிவுடன் வெளிப்படுத்திய அருந்ததிராயைப் பாராட்டி சாக வேண்டும் தேசபக்தி என்ற முகத் திரையைக் கிழித்து எறிந்துவிட்டு, திறந்த மனத்துடன், காஷ்மீர் மக்களின் பிரச்சினையை அணுக வேண்டும்!
குறிப்பு: (சிலி நாட்டில் அலெண்டேயை வீழ்த்தி விட்டு அதிகாரத்துக்கு வந்தவர் பினோசெட், 1973 முதல் 1990 வரை பல்லாயிரக்கணக்கான மக்களை சித்திரவதைக்கும், கொலைகளுக்கும் உட்படுத்தியவர்)
{{Right|{{larger|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b>}} 01.09.2005}}<noinclude>{{nop}}{{rv|383 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''383'''}}}}|{{left|{{larger|'''383'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
jul7gwi7ionvyvm6mmajn7gnpp7jgld
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/83
250
648278
1951022
2026-07-03T04:17:34Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951022
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>என்ன சாதனை நடந்து விட்டது?</b>}}}}
{{li|இ}}ந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டை
மாற்றுவேன் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கடிக் கூறுவதைக் கேட்கும் போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், அதற்காக ஒரு துரும்பையாவது, அந்தத் திசையில் அசைத்திருக்கிறார்களா, என்பதுதான் கேள்வி! தலைமைச் செயலகத்தில் ஒரு கண்காட்சி அமைத்திருக்கிறார்கள். அரசின் ஓராண்டு 'சாதனை'களை அதில் பட்டியலிட்டிருக்கிறார்களாம்! ஆண்டிப்பட்டி சேடப்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் என்று ஒரு திட்டம்: முதலமைச்சர் வெற்றி பெற்ற தொகுதிக்கு, அளித்துள்ள பரிசு! வரவேற்க வேண்டியதுதான்! மற்றபடி சாதனைகளாக வருவது எல்லாம், நகைக்கத் தக்கதாகவே இருக்கின்றன. சென்னையில் உலக வங்கி அலுவலகம் தொடக்கம்; கோயில்களில் அன்னதானம்; இவைகள் எல்லாம் 'சாதனை'களாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தைச் சுரண்டுவதற்கான திட்டங்களைத் தயாரித்துக் கொடுப்பதோடு, விவசாயிகள், ஏழை எளிய மக்களுக்கான நலத் திட்டங்களுக்கும், கல்விக்காக செலவிடுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்காவின் பிடியில் உள்ள ஒரு அமைப்பு உலக வங்கி! இதன் கிளை சென்னைக்கு வருவதால், தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மை கிடைத்து விடப்போகிறது? நாட்டில் நடப்பது வேத பார்ப்பனர்களின் 'ராஜ்ய பரிபாலனம்' என்பதைக் காட்டும் திட்டம்தான் 'அன்னதானம்'; படிப்பதற்கு, பள்ளிக்கூடம் வராமல், ஆடு மாடு மேய்க்கச் சென்ற பிள்ளைகளை, பள்ளிக்கு வரவழைக்க, சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்<noinclude>{{nop}}{{rv|81 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''81'''}}}}|{{left|{{larger|'''81'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
5521g3kbx7mk0imsycjjt6pdqv7nrxx
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/84
250
648279
1951023
2026-07-03T04:18:34Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951023
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>எம்.ஜி.ஆர்! கோயிலுக்கு வராதவர்களை எல்லாம் கோயில் பக்கம் இழுத்து, அவர்களை மதமூட நம்பிக்கைகளில் மூழ்க வைக்க 'அன்னதானத்' திட்டத்தை அறிவித்துள்ளார் ஜெயலலிதா! மதச்சார்பற்ற அரசு மதவாத அரசாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்வது ஒரு சாதனையா ?
கோட்டைகளில் மனுக்களைக் கொடுக்க மக்கள் அலை மோதுவதையும் 'சாதனை'ப் பட்டியலில் சேர்த்து விட்டார்கள்! முதலமைச்சரிடம் மனு கொடுக்க, சொந்தக் 'காசை செலவிட்டுக் கொண்டு, தொலை தூரத்திலிருந்து சென்னைக்கு, ஏழை மக்கள் ஏன் வருகிறார்கள்? ஆட்சியின் நிர்வாக அமைப்பு முழுமையாகத் தோல்வி அடைந்து கிடப்பதால்தானே! உரிய அதிகாரிகளிடம், மனுக்களைக் கொடுத்தால், அது, தலைமைச் செயலகத்துக்கு வந்து சேரக்கூடிய நிர்வாக முறை இல்லை என்பதால்தானே, முதலமைச்சரை நேரில் சந்திக்க, மக்கள் வருகிறார்கள்? இந்த நிர்வாக அமைப்பைச் சரி செய்யாமல், குறைகளையே சாதனையாக மார்தட்டிக் கொள்வதா?
அதே நேரத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் எவ்வளவு அநீதிகள் நடந்துள்ளன? 'பொடோ' சட்டத்துக்கு ஆதரவு: ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் சட்டசபைத் தீர்மானம்; குஜராத் இனப்படுகொலை களைக் கண்டிக்காமல், வாஜ்பாய்க்கு நாடாளுமன்றத்தில் ஆதரவாக ஓட்டளித்தது. ஆசிரியப் பயிற்சி முடித்து விட்டு, பல ஆண்டு காலமாக, வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தும் திட்டம்; 5ஆம் வகுப்புக் குழந்தைகளுக்கே பொதுத் தேர்வு நடத்தப் போவதாக அறிவித்தது; (எதிர்ப்புக்குப் பிறகு இதில் அரசு பின்வாங்கியது) தொழிலாளர்வேலை நிறுத்த உரிமை பறிப்பு: நிர்வாகத்தில் ஆட்கள் குறைப்பு; புதிய வேலைவாய்ப்புகள் இல்லாமை; அரிசிக்கு வரி; மத்திய அரசின் பெட்ரோலிய டீசல் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவிக்காமை; ஒரே ஆண்டில் நான்கு முறை அமைச்சர்களிடமிருந்து மாற்றப்பட்டுள்ள தொழில்துறை: தமிழ்நாட்டிலே இதுவரை நடந்திடாத அளவுக்கு தமிழகத்தையே தலை குனிய வைத்த தேர்தல் முறைகேடுகள், மருத்துவ பொறியியல் கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்களுக்கு ஒதுக்கீட்டை நீதிமன்றம் ஒழித்த பிறகும், எந்த மேல் நடவடிக்கையும் எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் கொடுமை - இவை எல்லாம் சாதனைகளா?
இப்படி எந்தச் சாதனைகளையும் செய்யாமல் மார்தட்டிக் கொள்ளும் 'துணிவு' - ஜெயலலிதாவுக்குத் தான் இருக்க முடியும்! 'ஆகா அம்மாவின் துணிவே துணிவு' என்று இதற்கும் பாராட்டு தெரிவிக்க - ஒரு பஜனைக் கூட்டம் இருக்கவே செய்யும்!
{{right|- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 13.06.2002}}<noinclude>{{nop}}{{rv|82 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''82'''}}}}|{{left|{{larger|'''82'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
mm81vmpe20kmmsk1x6bv0bvay9m53al
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/85
250
648280
1951024
2026-07-03T04:19:21Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951024
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>கழகத்துக்குக் கிடைத்த பெருமைக்குரிய வெற்றி!</b>}}}}
{{li|இ|2em}}ந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் பெண்கள் அதிகாரிகளாவதற்குக் கூட தடை இருந்தது. இந்தத் தடையை தந்தை பெரியார் திராவிடர் கழகம், உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தகர்த்திருக்கிறது. இது தந்தை பெரியாரின் பெண்ணுரிமை கொள்கைக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றி.
கடந்த அக்டோபர் 28ஆம் தேதி தமிழ்நாடு தேர்வாணையக் குழு, கோயில் நிர்வாக அதிகாரிகள் பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிட் டிருந்தது. அதில், பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வழக்கு தொடர்ந்தார். வழக்கில் வெற்றி பெற்றுள்ளோம். நமது கழகத்தின் முன்னணித்தலைவரும், மூத்த வழக்கறிஞருமான செ. துரைசாமி அவர்கள், இதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து, அவரே வழக்கையும் முன்னின்று நடத்தினார். அதற்காக கழகத்தின் சார்பில் நமது பாராட்டுகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
பெண்களை அடிமைப்படுத்துவதில் எந்த மதமும் விதிவிலக்கு அல்ல; இந்து மதம் எப்போதும் பெண்களை 'மனிதர்களாகவே' அங்கீகரித்ததில்லை. இந்துக் கோயில்களில் பெண்களை ‘தேவதாசிகளாகவே' அனுமதித்திருந்த கொடுமை,<noinclude>{{nop}}{{rv|83 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''83'''}}}}|{{left|{{larger|'''83'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
45r2n4tuvax5zskug3fls41d97v3b5r
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/86
250
648281
1951025
2026-07-03T04:21:51Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951025
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>இந்த நாட்டிலே இருந்தது. இதைத் தடை செய்வதற்கான சட்டம் வந்த போது, அன்றைக்கு காங்கிரஸ் கட்சியிலே இருந்த சத்தியமூர்த்தி அய்யர் சட்டமன்ற மேலவையிலேயே எதிர்த்துப் பேசினார்! காஞ்சி சங்கராச்சாரிகள் தேவதாசி ஒழிப்புச் சட்டத்தையும், விதவை மறுமணச் சட்டத்தையும் இன்று வரை திர்த்துக் கொண்டிருப்பவர்கள்தான்! இத்தனைக்கும் இந்து மதச் சடங்குகளில் மூழ்கி, அவைகளைப் பின்பற்றி வருகிறவர்கள், ஆண்களை விடப் பெண்களே அதிகம்! ஆனாலும், இந்து 'தர்மமும்' சாஸ்திரங்களும் - பெண்களை இழிபிறவிகளாவே பறை சாற்றுகின்றன!
பெண்கள் மாவட்ட ஆட்சித் தலைவராக முடியும்; காவல்துறை அதிகாரியாக முடியும்; விமானம் ஓட்ட முடியும்; ஆனால் - கோயில் நிர்வாக அதிகாரியாக மட்டும் வரக்கூடாது! கோயிலுக்குள் அர்ச்சகர்களாகவும் வரமுடியாது! இது என்ன நீதி? எந்த ஜாதிப் பெண்களாக இருந்தாலும் (பார்ப்பன ஜாதி உட்பட) அவர்கள், ‘சூத்திரர்களை’விட இழிவானவர்கள் என்றே 'மனு சாஸ்திரம்' கூறுகிறது!
இந்து மதம் இவ்வளவு இழிநிலையில் வைத்திருந்தும் கூட, பல பெண்கள் உரிமைக்கான அமைப்புகள், இந்த அநீதிகளை எதிர்த்துக் குரல் கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றன! இந்த நிலை மாற வேண்டும்; பல பெண்கள் அமைப்புகள் பார்ப்பன தலைமையில் செயல்படுவதும் இதற்கு முக்கியக் காரணமாகும்!
தந்தை பெரியார் திராவிடர் கழகம் துவக்கப்பட்ட ஓராண்டு காலத்திற்குள் இது கழகத்துக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றி; மதுரை பல்கலைக் கழகத்தில் வேத ஜோதிடக் கல்வியை எதிர்த்துக் கழகம் நடத்திய பஞ்சாங்க எரிப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து, வேத ஜோதிடக் கல்வித் திட்டம் அங்கே கைவிடப்பட்டது. இப்போது இந்துக் கோயில் நிர்வாகத்தில் பெண்களுக்கானத் தடை கழகம் தொடர்ந்த வழக்கின் மூலம் நீங்கியிருப்பதோடு, அறநிலையத்துறை விதிகளையும் திருத்துவதற்கு ஆட்சி முன்வந்துள்ளது. பெரும் பண பலமும், அரசியல் அதிகார பலமும் கொண்ட அமைப்புகள் சாதிக்காததை - தந்தை பெரியார் திராவிடர் கழகம் சட்ட ரீதியாகப் போராடிக் கொள்கையை நிலை நாட்டியுள்ளது. இதற்காக கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படலாம்!
{{r|- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 20.06.2002}}<noinclude>{{nop}}{{rv|84 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''84'''}}}}|{{left|{{larger|'''84'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
r3y1czlmbqmoiyyv3zbpvqpx1qh1hz8
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/87
250
648282
1951026
2026-07-03T04:22:56Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951026
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{x-larger|<b>கிராமப்புற மாணவர்களுக்கு நீதி கிடைக்குமா ?</b>}}}}
{{li|ம|2em}}ருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்விகளில் கடந்த நான்கு ஆண்டுகளாக கிராமப்புற மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டதால், நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்த கிராமப்புற மாணவர்களுக்கு சமூகநீதி கிடைத்தது. தரமான கல்வி பெறுவதற்கான வசதி வாய்ப்புகள் எதுவுமில்லாத சூழலில் கிராமத்து மாணவர்கள் படிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களில் நகர்ப்புறக் கல்வி நிறுவனங்களைப் போல், வசதி வாய்ப்புகள் கிடையாது. குடும்பச் சூழலும் மிகவும் பின்தங்கிய நிலைதான்! அடிப்படை வசதி இல்லாத கிராமப் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள், நகர்ப்புறங்களில் படித்து வரும் மாணவர்களோடு சமநிலையில் போட்டியிட முடியாததால் கிராமத்துக்கும், நகரத்துக்கும் இடையே நிலவும் ‘வர்ணாஸ்ரமம்' கல்வியில் நீடிக்கிறது.
இந்த நிலையில்தான் தி.மு.க. ஆட்சியில் கிராமப்புற மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு, தொழில்கல்வியில் 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் ஒரு சமூகநீதி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணையினால், 1997-98ஆம் ஆண்டில் 864 மாணவர்களும், 1998-99ஆம் ஆண்டில் 1190 மாணவர்களும், 1999-2000ஆம் ஆண்டில் 1544 மாணவர்களும் பயன் பெற்றனர்.
அ.இ. .அ.தி.மு.க. பதவிக்கு வந்த பிறகு, கிராமப்புற மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை 15 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தியது. அதோடு சட்டக் கல்லூரி மாணவர்<noinclude>{{nop}}{{rv|85 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''85'''}}}}|{{left|{{larger|'''85'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
hxbg9ai5mxupxwtxfal60k0abzs0nc8
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/88
250
648283
1951028
2026-07-03T04:24:32Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951028
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>சேர்க்கைக்கும் இதை விரிவுபடுத்தியது. மக்களின் செல்வாக்கு பெற்ற கட்சிகளின் ஆட்சிகள் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து, நகர்ப்புறங்களில் கல்வி வியாபாரம் செய்து வரும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை நடத்தும் நிர்வாகிகள் சங்கம் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சமூக நீதியைக் குழி தோண்டி புதைப்பதற்கு துணை போகும் நீதிமன்றங்கள், அரசின் ஆணைகளைத் தடுத்துவிட்டன. இதனால் கிராமப்புற மாணவர்கள் தலையில் பேரிடி விழுந்து விட்டது. இந்த ஆண்டு கிராமப்புற மாணவர்களுக்கு இடஒதுக்கீடே இல்லை என்ற நிலை வந்து விட்டது. மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான மொத்தமுள்ள 835 இடங்களுக்கு, மாணவர்களுக்கான நேர்முக விசாரணைகள் (கவுன்சிலிங்) முடிந்துவிட்டன. அடுத்து 62,000 இடங்களுக்கான பொறியியல் கல்லூரிகளுக்கான நேர்முக விசாரணைகள் இப்போது துவங்கியுள்ளன.
தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு அப்பீல் செய்திருந்தாலும், வழக்கு விசாரணைக்கு எப்போது எடுக்கப்படும் என்பது தெரியவில்லை. கிராமப்புற மாணவர்கள் செய்வது அறியாது திகைத்து நிற்கிறார்கள். தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஏங்கி நிற்கும் கிராமப்புறப் பெற்றோர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். கொள்ளை அடிக்கும் மெட்ரிக் பள்ளி நிர்வாகங்களோ, மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றன! இது மிகவும் அவசரமான பிரச்சனை!
ஆளும் கட்சிகளுக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இதிலே மிகவும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. எனவே நடப்பு ஆண்டிலேயே கிராமப்புற மாணவர்களுக்கு சமூகநீதி கிடைக்கும் முயற்சிகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். அரசியல் பிரச்சனைகள் ஆயிரம் இருந்தாலும், உண்மையான இந்த மக்கள் பிரச்சனைக்கு உயர் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசரம்! அவசியம்!
{{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 27.06.2002}}<noinclude>{{nop}}{{rv|86 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''86'''}}}}|{{left|{{larger|'''86'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
oggfug2o7sd34cge8ae6eaksdojydnh
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/89
250
648284
1951029
2026-07-03T04:26:28Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951029
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>'இந்துத்துவா' - பார்ப்பன சக்திகள் தயாராகின்றன!</b>}}}}
{{li|கு|2em}}ஜராத் இனப்படுகொலைகளை முடித்து இப்போது, இந்துத்துவா பார்ப்பன சக்திகள் அயோத்தி பக்கம் திரும்பிவிட்டனர். தேர்தல் வரும் போதெல்லாம் இவர்கள் பாகிஸ்தானுடன் யுத்தத்துக்குத் தயாராவதும், அயோத்திப் பிரச்சனையைக் கையில் எடுப்பதும் வழக்கமாகி விட்டது.
அயோத்திப் பிரச்சனையில் இனி நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கப் போவது இல்லை என்றும், அயோத்தியில் அரசு தன்வசம் எடுத்துக் கொண்டுள்ள சர்ச்சைக்குரிய பகுதியைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் விசுவ இந்து பரிஷத், ராம ஜென்ம பூமி நிவாஸ், ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகள் பகிரங்கமாகத் தெரிவித்து விட்டன. நீதிமன்றத்தை பகிரங்கமாக இப்படி சவாலுக்கு இழுத்த பிறகும், இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை! பாரதீய ஜனதாவும் 'இந்துத்துவா' செயல் திட்டத்தை முடுக்கி விடத் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. அதற்கான முன்னேற்பாடுகளாக கட்சி அமைப்புகளிலும், அமைச்சரவையிலும் மாற்றங்களைச் செய்துள்ளனர்.
அத்வானி துணைப் பிரதமராக்கப்பட்டுள்ளார். ஜனா. கிருஷ்ணமூர்த்தி கட்சித் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு அமைச்சராக்கப்பட்டுள்ளார். தீவிர இந்துத்துவாவாதிகளான மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, முனிலால், தனஞ் செய்குமார் ஆகியோர் கட்சிப் பணிக்குத் திரும்பப்<noinclude>{{nop}}{{rv|87 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''87'''}}}}|{{left|{{larger|'''87'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
guz6lq2uxb0h9cqhii4n26nd3v8nxed
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/90
250
648285
1951030
2026-07-03T04:30:56Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951030
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>போகிறார்களாம்! எல்லாவற்றுக்கும் மேலாக உ.பி. பா.ஜ.க.வின் தலைவராக, மோசமான மத வெறியரான வினாய் கத்தியார் நியமிக்கப்பட்டுள்ளார். அயோத்தி - உ.பி. மாநிலத்தில் இருப்பதால், அம்மாநிலத்தின் கட்சித் தலைவருக்கு, ஒரு தீவிர இந்துத்துவா வெறியரைத் தேர்வு செய்திருக்கிறது, பா.ஜ.க மேலிடம். ராமன் கோயில் பிரச்சனைக்கே முன்னுரிமை தரப்போவதாகவும், அவர் அறிவித்து விட்டார். மசூதி இடிப்புக்குப் பிறகு, ஓய்ந்து போயிருந்த 'ஜெய் ஸ்ரீராம்'. 'ஹரிஹர மகாதேவா' என்ற முழக்கங்கள் இப்போது உ.பி. கட்சிக் கூட்டங்களில் வெறித்தனமாக ஒலிக்கத் துவங்கி விட்டதாக செய்திகள் கூறுகின்றன.
தனது செயல்திட்டத்தை ஒப்புக் கொண்டுதான், கட்சித் தலைமை தன்னை மாநிலத் தலைவராக்கியிருக்கிறது என்று, கட்டியால் வெளிப்படையாகவே கூறிவிட்டார்!
இந்த நிலையில் உ.பி. முதல்வர் மாயாவதி, தமது மாநிலத்தில் ராமன் பெயரில் கலவரத்தை உருவாக்க முயன்றால், கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக உறுதியாக அறிவித்துள்ளார். உ.பி.யில் தமது கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கட்சியாக இருந்தும், பா.ஜ.க.வை துணிவுடன் எச்சரித்துள்ள மாயாவதியைப் பாராட்ட வேண்டும்!
அடுத்த ஆண்டு உ.பி. மாநிலத்துக்கான தேர்தல் வரப்போகும் நிலையில் இந்த நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள்.
தமிழ்நாட்டிலும் குஜராத்தினை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன! கூட்டணி ஆட்சியில் இடம் பெற்ற கட்சியாக இருந்தாலும் கூட, மாயாவதி துணிவுடன் எச்சரிக்கை விடும் போது, இங்கே அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இந்தப் பிரச்சனைகளைக் கண்டு கொள்ளாமல் ஒதுங்கி நிற்பது வேதனைக்கும், கண்டனத்துக்கும் உரியது! அதிலும் அ.தி.மு.க ஆட்சி எந்திரம் - பா.ஜ.க. வின் ஆட்சியாகவே செயல்படுவது சங்பரிவார்களுக்கு நல்ல வாய்ப்பாகிவிட்டது! {{SIC|ஆபத்துக்களை;த|ஆபத்துக்களைத்}} துணிவுடன் எதிர் கொள்ள, மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் அணிதிரண்டு நிற்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது!
{{right|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 04.07.2002}}<noinclude>{{nop}}{{rv|88 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''88'''}}}}|{{left|{{larger|'''88'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
rxx3d4k1l3b6p9l81jmwypxp3yo5nkn
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/91
250
648286
1951032
2026-07-03T04:32:08Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951032
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{x-larger|<b>நூற்றாண்டு விழா காணும் பச்சைத் தமிழர்</b>}}}}
{{li|த|2em}}மிழர் சமுதாய நலனை – தனது சொந்த ஒரே வாழ்க்கைப் பிரச்சினையாகவேக் கருதி உழைத்த தலைவர் பெரியார் பச்சைத் தமிழர் காமராசரை ஆதரித்தது பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்.
"காமராசருக்கும், எனக்கும் அரசியல் கருத்துக்களில் எவ்வளவு பேதம் காணப்பட்டாலும் தமிழர் நலத்தை முன்னிட்டு நானாகவே முன்வந்து அவரை ஆதரிக்கும் அவசியம் ஏற்பட்டிருக்கிறதே ஒழிய, மற்றபடி எனது சுயநலத்தை முன்னிட்டோ அல்லது அவர் விரும்புகிறார் என்று கருதியோ அல்ல. அவரும் என்னுடைய ஆதரவு தேவை என்பதாக, என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டதும் கிடையாது."
பார்ப்பனரல்லாத தமிழர் சமுதாய நலனில் கொண்டிருந்த உண்மையான கவலையும், பொறுப்பும் பெரியாரை காமராசரிடம் நெருக்கமாக்கியது. காமராசரிடம் புதைந்துப் போய்க் கிடந்த தமிழின உணர்வு பெரியாரிடம் இயற்கை யாகவே அவரை நெருக்கமாக்கியது; இத்தகைய இலட்சிய உணர்வுகளை, இன்றைய அரசியல் உலகில் காண முடியுமா?
காமராசரிடம் - தனக்கு ஏற்பட்ட நம்பிக்கைக்கான மற்றொரு முக்கிய காரணத்தையும், பெரியார் சுட்டிக் காட்டுகிறார்.
"காமராசருக்கு ஆதரவு தருவது பற்றி நான் வெட்கப் படவில்லை. அவரும் என்னைப் போலவே ஒரு துறவி ஆவார். எனக்காவது மனைவி உண்டு. அவருக்கு அதுவும் இல்லை.<noinclude>{{nop}}{{rv|89 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''89'''}}}}|{{left|{{larger|'''89'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
6tjemf9ifvs0n0h1s8atydw3mtemgy5
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/92
250
648287
1951033
2026-07-03T04:33:15Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951033
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>இப்படிப்பட்ட துணிச்சலுக்கு மனைவி, மக்கள், சொந்த வாழ்வு இல்லாமை அவசியமாகும். இப்படிப்பட்டவர்கள் ஏதாவது தவறு செய்தாலும் செய்யலாம். ஆனாலும் தவறுதான் செய்யலாமே ஒழிய புரட்டு, மோசம், சுயநலப்பற்று, வேஷம் செய்ய அவசியமுடையவர்களாக மாட்டார்கள். இயற்கையை முன்னிட்டு நான் இப்படிப் பேசுகிறேன்".
எவ்வளவு ஆழமான சரியானப் பார்வை! தமிழ்நாட்டின் அரசியல் சரித்திரத்தில் - இத்தகைய இலட்சியத் தலைவர்கள் வாழ்ந்த பொற்காலமும் உண்டு. பெரியாரும் -காமராசரும் உருவாக்கியக் கூட்டணியால் தமிழ் நிலத்தில் நடந்த விளைச்சல்கள் ஏராளம் ! இந்தியாவுக்கே வழிகாட்டும் கல்விப்புரட்சி - அப்போதுதான் இங்கே துவங்கியது. ஆங்கிலம் பேசும் அறிவாளி வர்க்கம் மட்டுமே முதலமைச்சர் நாற்காலியில் அமர முடியும் என்ற இறுமாப்பு - சாட்டை கொண்டு அடித்து விரட்டப்பட்ட சரித்திரம் - அப்போதுதான் நடந்தது!
அகில இந்திய கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தும் கூட, தமிழன் என்ற அடையாளத்தை இழக்காத தலைவராகவே அவர் வாழ்ந்தார்! பார்ப்பனக் காங்கிரசுக்குள்ளே பார்ப்பனரல்லாதாரின் உரிமைப் போராட்டத்தை அவர் நடத்தினார். அவரது ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலமாக விளங்கியது என்றால் அதில் மிகையில்லை! உண்மை!
கல்வி உரிமை பறிக்கப்பட்டுக் கிடந்த, தமிழனுக்குக் கல்விக்கண் திறந்துவிட்ட பச்சைத் தமிழர் காமராசரின் வரலாறும் - அவரது சாதனைகளும் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். காங்கிரஸ் எனும் கட்சியிலிருந்து காமராசர் என்ற தமிழன், தனது தனித்துவத்தைக் காத்து. தமிழ்நாட்டின் சமூகச்சூழலை உள்வாங்கிக் கொண்டு செயல்பட்ட ஒப்பற்ற தலைவர் என்ற உண்மையைத் தமிழகம் முழுதும் பரப்புவதற்கு அவரது நூற்றாண்டு பயன்பட வேண்டும்!
நன்றி என்ற சொல் இருக்கும் வரை காமராசர் என்ற பெயரும் தமிழினத்தில் நிலைத்து நிற்கும்! நூற்றாண்டு காணும் 'கர்மவீரர்' காட்டிய இன உணர்வு இலட்சியத்தை உயர்த்திப் பிடிப்போம்!
காமராசர் வாழ்க!
{{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 11.07.2002}}<noinclude>{{nop}}{{rv|90 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''90'''}}}}|{{left|{{larger|'''90'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
0idtho536ude6ud69v5cmzlhco0jo4v
வார்ப்புரு:Diff
10
648288
1951035
2019-12-23T18:40:11Z
50.53.21.2
+named parameters
1951035
wikitext
text/x-wiki
<onlyinclude>[[Special:Diff/{{{oldid|{{{1|{{REVISIONID}}}}}}}}/{{{diff|{{{3|prev}}}}}}|{{{text|{{{2|diff}}}}}}]]</onlyinclude>
{{documentation}}
8umxcxnd3uyqisfq6tqb93p6rtpnzx3
1951036
1951035
2026-07-03T04:41:07Z
Balajijagadesh
1137
[[:en:Template:Diff]] இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன
1951035
wikitext
text/x-wiki
<onlyinclude>[[Special:Diff/{{{oldid|{{{1|{{REVISIONID}}}}}}}}/{{{diff|{{{3|prev}}}}}}|{{{text|{{{2|diff}}}}}}]]</onlyinclude>
{{documentation}}
8umxcxnd3uyqisfq6tqb93p6rtpnzx3
வார்ப்புரு:Diff/doc
10
648289
1951037
2019-12-23T19:26:43Z
50.53.21.2
headings
1951037
wikitext
text/x-wiki
{{Documentation subpage}}
<!-- PLEASE ADD TEMPLATE CATEGORIES AT THE BOTTOM OF THIS PAGE; INTERWIKI LINKS SHOULD BE MIGRATED TO WIKIDATA SITELINKS -->
== Usage ==
:Syntax: <nowiki>{{</nowiki>'''diff'''<nowiki>|</nowiki>''oldid''<nowiki>|</nowiki>''text''<nowiki>|</nowiki>''diff''<nowiki>}}</nowiki>{{clear}}
*''oldid'' represents a base revision for the diff and defaults to <code><nowiki>{{REVISIONID}}</nowiki></code>; must be a revision ID
*''text'' represents the link label
*''diff'' represents the target revision for the diff and defaults to "prev"; can be a revision ID or "prev", "next", "cur"
Note: When specifying two revision IDs, a diff can be created between the revisions of different pages in a fashion similar to [[Special:ComparePages]]. This is because revision IDs are unique across all pages within a MediaWiki instance. In most cases, one wants to ensure both revision IDs refer to revisions of the same page but the functionality can be useful when there are multiple similar pages one wants to compare, e.g.:
*{{diff|oldid=4359311|diff=9708634|text=diff between revisions of Template:Raw image and Template:Raw image/sandbox}}
*{{diff|oldid={{REVISIONID:Page:EB1911 - Volume 01.djvu/42}}|diff={{REVISIONID:Page:EB1922 - Volume 30.djvu/31}}|text=diff from 1911 and 1912 editions Encyclopædia Britannica pages containing the entry for "ABBEY, EDWIN AUSTIN"}}
===Instructions===
# Open the history tab for the page in question.
# Click the "(prev)" link for the preferred diff.
# Add <nowiki>{{diff|oldid}}</nowiki> where ''diff number'' is the number after "&diff=" in your address bar.
== See also ==
* [[mw:Help:Diff|Help:Diff]] at MediaWiki
* [[mw:Diff|Diff]] at Mediawiki
<includeonly>
<!-- PLEASE ADD TEMPLATE CATEGORIES BELOW THIS LINE; INTERWIKI LINKS SHOULD BE MIGRATED TO WIKIDATA SITELINKS -->
[[Category:Internal link templates|Diff]]
</includeonly>
m3yp7xxu2e7sr3eg6k4dpvf5aviyavp
1951038
1951037
2026-07-03T04:41:21Z
Balajijagadesh
1137
[[:en:Template:Diff/doc]] இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன
1951037
wikitext
text/x-wiki
{{Documentation subpage}}
<!-- PLEASE ADD TEMPLATE CATEGORIES AT THE BOTTOM OF THIS PAGE; INTERWIKI LINKS SHOULD BE MIGRATED TO WIKIDATA SITELINKS -->
== Usage ==
:Syntax: <nowiki>{{</nowiki>'''diff'''<nowiki>|</nowiki>''oldid''<nowiki>|</nowiki>''text''<nowiki>|</nowiki>''diff''<nowiki>}}</nowiki>{{clear}}
*''oldid'' represents a base revision for the diff and defaults to <code><nowiki>{{REVISIONID}}</nowiki></code>; must be a revision ID
*''text'' represents the link label
*''diff'' represents the target revision for the diff and defaults to "prev"; can be a revision ID or "prev", "next", "cur"
Note: When specifying two revision IDs, a diff can be created between the revisions of different pages in a fashion similar to [[Special:ComparePages]]. This is because revision IDs are unique across all pages within a MediaWiki instance. In most cases, one wants to ensure both revision IDs refer to revisions of the same page but the functionality can be useful when there are multiple similar pages one wants to compare, e.g.:
*{{diff|oldid=4359311|diff=9708634|text=diff between revisions of Template:Raw image and Template:Raw image/sandbox}}
*{{diff|oldid={{REVISIONID:Page:EB1911 - Volume 01.djvu/42}}|diff={{REVISIONID:Page:EB1922 - Volume 30.djvu/31}}|text=diff from 1911 and 1912 editions Encyclopædia Britannica pages containing the entry for "ABBEY, EDWIN AUSTIN"}}
===Instructions===
# Open the history tab for the page in question.
# Click the "(prev)" link for the preferred diff.
# Add <nowiki>{{diff|oldid}}</nowiki> where ''diff number'' is the number after "&diff=" in your address bar.
== See also ==
* [[mw:Help:Diff|Help:Diff]] at MediaWiki
* [[mw:Diff|Diff]] at Mediawiki
<includeonly>
<!-- PLEASE ADD TEMPLATE CATEGORIES BELOW THIS LINE; INTERWIKI LINKS SHOULD BE MIGRATED TO WIKIDATA SITELINKS -->
[[Category:Internal link templates|Diff]]
</includeonly>
m3yp7xxu2e7sr3eg6k4dpvf5aviyavp