விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.9 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/22 250 219471 1951111 1951043 2026-07-03T16:30:39Z Meykandan 544 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951111 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|2018|திருக்குறட் குமரேச வெண்பா|}}</noinclude> அரிய இனிய இந்த இயல்புகளைக் காணியாகப் பேணி வருபவனேஎவ்வழியும் பெரிய மேன்மைகளைப் பெற்று வருகிறான். {{left_margin|3em|<poem><b>வெளியெழுந்த போதுதான் வெய்யோன் கிரணம் ஒளிபரந்து எவ்வுலகும் ஓங்கும் - தெளிவுடைய வேந்தும் துணிந்து வினையாற்றின் அப்பொழுதே போந்து விளங்கும் புகழ் (தரும தீபிகை 772) </b></poem>}} {{gap}}'''நிலன்''' ஆளும் வேந்தனுக்கு உலக ஒளி இதில் உவமையாய் வந்துளது. ஒப்புமையின் நுட்பங்கள் உய்த்துணரத் தக்கன. {{gap}}சூரியன் அரிய பெரிய சோதிகளை யுடையனாயினும் ஒதுங்கி மறைந்திருந்தால் அவன் ஒளி வெளியே தெரியாது; ஊக்கி மேலே எழுந்த போதுதான் எங்கும் ஒளி பரந்து எழில் மிகுந்து பொங்கிப் பொலிந்து விளங்குவான். அது போல் அறிவு திரு ஆண்மை முதலியவற்றால் அரசன் பெரிதும் நிறைந்திருந்தாலும் கருமம் கருதித் துணியாமல் தூங்கி யிருந்தால் அவை யாவும் மங்கி மழுங்கி மடிந்து கிடக்கும்; தூங்காமல் துணிந்து முயன்றால் இயைந்த பான்மைகள் எல்லாம் உயர்ந்த மேன்மைகளாய் ஒளி பெற்று வரும்; அவனும் அதிசய மன்னனாய் எங்கும் இசைகள் பொங்கி வரப் பொலிந்து விளங்குவான். {{c|தூங்கினவன் ஏங்கி இழிகின்றான். தூங்காதவன் ஓங்கி உயர்கின்றான். }} {{gap}}ஒரு குடும்பத்தை ஆளும் தலைவன் புலையாய்ச் சோம்பியிருந்தால் அந்தக் குடும்பம் நிலை குலைந்து போம். ஒரு நில மண்டலத்தை ஆளும் அரசன் துணிவின்றித் தூங்கியிருந்தால் அதில் வாழும் மக்கள் மறுகித் தாழுவர். {{left_margin|3em|<poem><b>பெரும்பூட் சிறுதகைப் பெய்ம்மலர்ப் பைந்தார்க் கருங்கழல் வெண்குடையான் காவல் - விரும்பான் ஒருநாள் மடியின் உலகின்மேல் நில்லாது இருநால் வகையார் இயல்பு. (புறப்பொருள் : 178) </b></poem>}} {{gap}}தன் காப்பு முறையை மறந்து மன்னன் ஒரு நாள் மடிந்திருப்பின் உலகில் உயர்ந்த நீர்மைகள் நில்லாமல் நீங்கிப் போம் என இது குறிதுள்ளது. காவலன் நிலை காண வந்தது.<noinclude></noinclude> t7lxkecrznsznilu0cg2bu9ynxvypq0 பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/24 250 219475 1951107 1951050 2026-07-03T16:08:44Z Meykandan 544 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951107 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|2020|திருக்குறட் குமரேசவெண்பா|}}</noinclude> செய்ய அஞ்சி அகன்று நின்றார். அவளது அபயக் குரலை இக் குலமகன் கேட்டான். வில்லுடன் விரைந்து போய் நில் என்று மறித்தான். எல்லாரும் இவனை வளைந்து கொண்டார். அப் பொல்லாத அசுரரனைவரையும் ஒல்லையில் பொருது தொலைத்து அந் நல்லாளை மீட்டி அமார்கோன் பால் அமர விடுத்தான். இவனுடைய அருந் திறலையும் பெருந்தண்மையையும் வீர பராக்கிரமங்களையும் வியந்து மகிழ்ந்து அப்பருவ மங்கையை இவனுக்கே உரிமையாக இந்திரன் உவந்து கொடுத்தான். அவனை மணந்து அரிய போகங்களை நுகர்ந்து அரசு புரிந்து வருங்கால் ஒரு புதல்வன் பிறந்தான். அவனுக்கு '''ஆயு''' என்று பெயர். அரச திருவிலும் ஆட்சி முறையிலும் போக போக்கியங்களிலும் இவன் தலைசிறந்து நின்றான். இவனது நிலைமை உயர் தலைமையா யுலாவியது. தேவரும் இவனை வியந்து புகழ்ந்தனர். {{left_margin|3em|<poem><b>பொருப்பி னைச்சிற கரிந்தவன் புரத்துமங் கையருள் உருப்பசிப் பெயர் ஒண்டொடி உருவினில் சிறந்தாள் தருப்பொழிற் பயில் காலையில் தானவர் காணா விருப்புறக்கவர்ந் தேகினர் அவளுடன் விசும்பில். (1) கொண்டு போதலும் அபயம் என்று உருப்பசி கூவ அண்டர் யாவரும் அஞ்சினர் அவருடன் அடுபோர் வண்டு சூழ்குழல் அணங்கை இம் மதிமகன் மகனும் கண்டு தேர்நனி கடவின‍ன் அசுர‍ர்மெய் கலங்க (2) நிறந்தருங்குழல் அரிவையை நிறுத்திவாள் அவுணர் புறந்தரும்படி புரிந்தபின் புரந்தரன் தூதால் மறந்தருங்கழல் மன்னவன் மண்மிசை அணைந்து சிறந்த அன்பொடு அத்தெரிவையை நலம்பெறச் சேர்ந்தான். (3) மாயன் ஊருவில் வந்தருள் அந்தமான் வயிற்றில் ஆயு என்றொரு செம்மலை அம்மகன் அளித்தான்; தேயு வும்பல தேவரும் மகிழமற் றிவனே மேய வண்புகழ் வேந்தரில் வேள்வியால் மிக்கோன். (4) [பாரதம்] </b></poem>}} {{gap}}குருகுல அரசர் மரபில் இவன் சரிதம் இங்ஙனம் குறிக்கப் பட்டுள்ளது. இளமையில் இவன் புரிந்த வீரப் பிரதாபங்களை விண்ணும் மண்ணும் எண்ணி மகிழ்க்கன. கருமச் சூழ்ச்சியும்<noinclude></noinclude> pc6wvslgm1lpzs8657av3ytx3fn9ehw பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/25 250 219477 1951108 1330694 2026-07-03T16:24:45Z Meykandan 544 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951108 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||39. இறை மாட்சி|2021}}</noinclude>கல்வித் தேர்ச்சியும் தைரிய சீலங்களும் என்றும் இயல்பாகவுடைய இவனது புகழ் எங்கும் ஒளி வீசி நின்றது. தூங்காமை கல்வி துணிவுடைமைகள் நிலன் ஆள்பவரிடம் நீங்காதிருக்கும் என்பதை உலகம் இவன் பால் உணர்ந்து மகிழ்ந்தது. {{left_margin|3em|<poem><b>கலைபலவும் கற்றவர்க்கு ஒர் கண்ணாய கல்வியினான் இலைஎனவாய் உரைத்தல்பெயர் எனக்கொடுக்கும் கரதலத்தான் அலைகடல்சூழ் நெடும்புடவி அனைத்தும்ஒரு குடை நிழற்றிப் புலைமிடிவேர் அறக்களைந்து போக்கியெழும் விறல்வீரன். (1) உரைப்பார்வாய் உரைப்பவைதன் புகழேயாம் படியுயர்ந்தான் தரைப்பால்வாழ் உயிர்க்கன்றித் தரியலரே யானார்க்கும் விரைப்பால்வண் கற்பகத்தார் மிலைச்சுவான் கொடுத்துவப்பான் திரைப்பால்மால் விழிவளரத் திசையுருட்டும் நேமியினான். (2) ஒருபுடைவெவ் அராக்கொளினும் ஒருபுடையால் உலகனைத்தும் கருகிருள்தீர் தரவிளக்கும் கடவுள்மதிக் குலத்துதித்தான் இருநிலத்தில் உயிர்வருத்தம் தன்வருத்தம் எனக்கொண்டே பொருதளித்திட் டவையுவப்ப உவப்பெய்தும் புந்தியினான். (3) ஆன்றபல பெருங்கேள்வி அமைச்சர் புரோ கிதராதி ஏன்றஅர சுரிமையுடைச் சுற்றத்தார் எலாம் சூழத் தோன்றமதிக் குடைநிழற்றித் துன்னலர்வெம் பகைமுருக்கித் தேன்ததும்பு வாகை கொளீஇச் செய்யகோல் நடாத்திடுவான். (திருப்பெருந்துறை) </b></poem>}} {{gap}}கல்வி கொடை வீரம் நீதி கருதியதை முடிக்கும் திறம் முதலியன இம்மன்னனிடம் மன்னியிருந்த மாட்சிகளை இன்னவாறு மேலோரும் நூலோரும் போற்றி யுள்ளனர். {{left_margin|3em|<poem><b> ஆளும் வேந்தன் அறநெறி யாளனாய் நாளும் மாந்தரை நாடி நலமுடன் கேளும் கேண்மை கிளர்ந்து புரந்திடின் நீளும் ஆட்சி நெடிது நிலவுமே.</b></poem>}} {{c|<b>வீரம் கொடைநீதி மெய்யமைதி வென்றியருள் ஈரம் அரசின் இயல்பு. </b>}} {{gap}}தீர தைரியங்கள் அரசனுக்குச் சீரிய நீர்மைகளாம். {{rule|10em|align=}}<noinclude></noinclude> ff2y4gb3ci1n975ibt5jto6t5mtekok 1951109 1951108 2026-07-03T16:28:30Z Meykandan 544 1951109 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||39. இறை மாட்சி|2021}}</noinclude>கல்வித் தேர்ச்சியும் தைரிய சீலங்களும் என்றும் இயல்பாகவுடைய இவனது புகழ் எங்கும் ஒளி வீசி நின்றது. தூங்காமை கல்வி துணிவுடைமைகள் நிலன் ஆள்பவரிடம் நீங்காதிருக்கும் என்பதை உலகம் இவன் பால் உணர்ந்து மகிழ்ந்தது. {{left_margin|3em|<poem><b>கலைபலவும் கற்றவர்க்கு ஒர் கண்ணாய கல்வியினான் இலைஎனவாய் உரைத்தல்பெயர் எனக்கொடுக்கும் கரதலத்தான் அலைகடல்சூழ் நெடும்புடவி அனைத்தும்ஒரு குடை நிழற்றிப் புலைமிடிவேர் அறக்களைந்து போக்கியெழும் விறல்வீரன். (1) உரைப்பார்வாய் உரைப்பவைதன் புகழேயாம் படியுயர்ந்தான் தரைப்பால்வாழ் உயிர்க்கன்றித் தரியலரே யானார்க்கும் விரைப்பால்வண் கற்பகத்தார் மிலைச்சுவான் கொடுத்துவப்பான் திரைப்பால்மால் விழிவளரத் திசையுருட்டும் நேமியினான். (2) ஒருபுடைவெவ் அராக்கொளினும் ஒருபுடையால் உலகனைத்தும் கருகிருள்தீர் தரவிளக்கும் கடவுள்மதிக் குலத்துதித்தான் இருநிலத்தில் உயிர்வருத்தம் தன்வருத்தம் எனக்கொண்டே பொருதளித்திட் டவையுவப்ப உவப்பெய்தும் புந்தியினான். (3) ஆன்றபல பெருங்கேள்வி அமைச்சர் புரோ கிதராதி ஏன்றஅர சுரிமையுடைச் சுற்றத்தார் எலாம் சூழத் தோன்றமதிக் குடைநிழற்றித் துன்னலர்வெம் பகைமுருக்கித் தேன்ததும்பு வாகை கொளீஇச் செய்யகோல் நடாத்திடுவான். (திருப்பெருந்துறை) </b></poem>}} {{gap}}கல்வி கொடை வீரம் நீதி கருதியதை முடிக்கும் திறம் முதலியன இம்மன்னனிடம் மன்னியிருந்த மாட்சிகளை இன்னவாறு மேலோரும் நூலோரும் போற்றி யுள்ளனர். {{left_margin|3em|<poem><b> ஆளும் வேந்தன் அறநெறி யாளனாய் நாளும் மாந்தரை நாடி நலமுடன் கேளும் கேண்மை கிளர்ந்து புரந்திடின் நீளும் ஆட்சி நெடிது நிலவுமே.</b></poem>}} {{c|<b>{{block_center|<poem>வீரம் கொடைநீதி மெய்யமைதி வென்றியருள் ஈரம் அரசின் இயல்பு.</poem>}}</b>}} {{gap}}தீர தைரியங்கள் அரசனுக்குச் சீரிய நீர்மைகளாம். {{rule|10em|align=}} வீ<noinclude></noinclude> 91x9e4efuhuhov2k0gg1iva2mfjed7j 1951110 1951109 2026-07-03T16:29:46Z Meykandan 544 1951110 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||39. இறை மாட்சி|2021}}</noinclude>கல்வித் தேர்ச்சியும் தைரிய சீலங்களும் என்றும் இயல்பாகவுடைய இவனது புகழ் எங்கும் ஒளி வீசி நின்றது. தூங்காமை கல்வி துணிவுடைமைகள் நிலன் ஆள்பவரிடம் நீங்காதிருக்கும் என்பதை உலகம் இவன் பால் உணர்ந்து மகிழ்ந்தது. {{left_margin|3em|<poem><b>கலைபலவும் கற்றவர்க்கு ஒர் கண்ணாய கல்வியினான் இலைஎனவாய் உரைத்தல்பெயர் எனக்கொடுக்கும் கரதலத்தான் அலைகடல்சூழ் நெடும்புடவி அனைத்தும்ஒரு குடை நிழற்றிப் புலைமிடிவேர் அறக்களைந்து போக்கியெழும் விறல்வீரன். (1) உரைப்பார்வாய் உரைப்பவைதன் புகழேயாம் படியுயர்ந்தான் தரைப்பால்வாழ் உயிர்க்கன்றித் தரியலரே யானார்க்கும் விரைப்பால்வண் கற்பகத்தார் மிலைச்சுவான் கொடுத்துவப்பான் திரைப்பால்மால் விழிவளரத் திசையுருட்டும் நேமியினான். (2) ஒருபுடைவெவ் அராக்கொளினும் ஒருபுடையால் உலகனைத்தும் கருகிருள்தீர் தரவிளக்கும் கடவுள்மதிக் குலத்துதித்தான் இருநிலத்தில் உயிர்வருத்தம் தன்வருத்தம் எனக்கொண்டே பொருதளித்திட் டவையுவப்ப உவப்பெய்தும் புந்தியினான். (3) ஆன்றபல பெருங்கேள்வி அமைச்சர் புரோ கிதராதி ஏன்றஅர சுரிமையுடைச் சுற்றத்தார் எலாம் சூழத் தோன்றமதிக் குடைநிழற்றித் துன்னலர்வெம் பகைமுருக்கித் தேன்ததும்பு வாகை கொளீஇச் செய்யகோல் நடாத்திடுவான். (திருப்பெருந்துறை) </b></poem>}} {{gap}}கல்வி கொடை வீரம் நீதி கருதியதை முடிக்கும் திறம் முதலியன இம்மன்னனிடம் மன்னியிருந்த மாட்சிகளை இன்னவாறு மேலோரும் நூலோரும் போற்றி யுள்ளனர். {{left_margin|3em|<poem><b> ஆளும் வேந்தன் அறநெறி யாளனாய் நாளும் மாந்தரை நாடி நலமுடன் கேளும் கேண்மை கிளர்ந்து புரந்திடின் நீளும் ஆட்சி நெடிது நிலவுமே.</b></poem>}} {{c|<b>{{block_center|<poem>வீரம் கொடைநீதி மெய்யமைதி வென்றியருள் ஈரம் அரசின் இயல்பு.</poem>}}</b>}} {{gap}}தீர தைரியங்கள் அரசனுக்குச் சீரிய நீர்மைகளாம். {{rule|10em|align=}}<noinclude></noinclude> gnwaw413fme3yo9c8486j5y3xr0mlo6 அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf 252 449187 1951076 1699064 2026-07-03T13:16:19Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1951076 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[இதன் விலை - ரூபாய் மூவாயிரம்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=மறுமலர்ச்சி பதிப்பகம் |Address=காஞ்சிபுரம் |Year=1955 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=T |Transclusion=notadv |Pages=<pagelist 1=நூலட்டை 53=விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header={{rh||{{{pagenum}}}|}} |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:51 முதல் 100 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] 72s9srx22g1vjhe6p1771hwunqdyy1y அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf 252 449190 1951079 1699763 2026-07-03T13:38:45Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1951079 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[இலட்சிய வரலாறு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=திராவிடப்பண்ணை |Address=திருச்சி |Year=1957 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:51 முதல் 100 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] tqp0zztldxd1bw282vmstypdi0gjjux அட்டவணை:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf 252 449194 1951081 1699876 2026-07-03T13:41:08Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1951081 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=மணிவாசகர் பதிப்பகம் |Address=சென்னை 8 |Year=முதல் பதிப்பு : 24, சூலை, 1999 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=T |Transclusion=notadv |Pages=<pagelist 1=நூலட்டை 9= அணிந்துரை 10= வாழ்த்துரை 131=விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:101 முதல் 150 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] 44upmfr2c41hloeb0o5lxx4wxp8jhoe அட்டவணை:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf 252 449214 1951095 1700873 2026-07-03T13:59:36Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1951095 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[சமுதாயப் புரட்சி]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பகுத்தறிவு பாசறை |Address=சென்னை 1 |Year=1950 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=T |Transclusion=notadv |Pages=<pagelist 1=நூலட்டை 25=விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header={{rh||{{{pagenum}}}|}} |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] 35s8w02hj7y5sms0tgsaqry8jujsrxl அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf 252 449220 1951096 1700910 2026-07-03T14:02:29Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1951096 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=மீன் பிடிப்போர் சங்கம் திருவல்லிக்கேணி (கிளை) |Address=சென்னை |Year=1951 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=T |Transclusion=notadv |Pages=<pagelist 1=நூலட்டை 18=விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:வாழ்க்கை வரலாறு அட்டவணைகள்]] [[பகுப்பு:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] 4797y4klj8uqevjae4lp6h2wbrvn7af அட்டவணை:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf 252 449232 1951090 1701649 2026-07-03T13:56:13Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1951090 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=திராவிடப்பண்ணை |Address=திருச்சி |Year=1948 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=T |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] nxfpl28llrltsfjua71hstbnl3m6ys4 1951091 1951090 2026-07-03T13:56:31Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1951091 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=திராவிடப்பண்ணை |Address=திருச்சி |Year=1948 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=T |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] kekdpqcbvke3n5iy3ca1b58buwktusb அட்டவணை:நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு.pdf 252 449233 1951092 1863257 2026-07-03T13:57:35Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1951092 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=திராவிடப்பண்ணை |Address=திருச்சி |Year=1952 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=notadv |Pages=<pagelist 1=நூலட்டை 51=விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:51 முதல் 100 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] amr84e19q1u8lr9lz446bdqk58yrts4 பயனர்:Booradleyp1 2 471764 1951210 1947090 2026-07-04T03:27:37Z Booradleyp1 1964 /* வார்ப்புருக்கள் */ 1951210 wikitext text/x-wiki வணக்கம். நான் ஓய்வுபெற்ற கணித ஆசிரியை. *[[/the transclusions|ஒருங்கிணைவு செய்த நூல்கள்]] == உதவிக் குறிப்புகளுக்கு == [[/test]] ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Largeinitial]] *[[வார்ப்புரு:Block center]] *[[வார்ப்புரு:Multicol]] *[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki> *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Dialogue indented]]-[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407]] *[[வார்ப்புரு:Anchor]] -மேற்கோள் *[[வார்ப்புரு:dropinitial]]-[[பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/4]] *[[வார்ப்புரு:Left margin]] வார்புரு இடப்பட்ட பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தில் வார்ப்புரு துவங்குமுன் <nowiki><div></nowiki> உம், கீழடியில் <nowiki></div></nowiki> என்ற குறியீடையும் இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் மூல வார்ப்புரு மேலடியிலும், பத்தி முடியும் இடத்தில் <nowiki></div></nowiki> குறியீட்டையும் இடவேண்டும். **[[பக்கம்:எச்சில் இரவு.pdf/7]], [[பக்கம்:எச்சில் இரவு.pdf/8]] *[[:en:Template:Rotate]] *<nowiki>{{bar|30}}</nowiki> *<nowiki>{{rule|height=2px|10em|align=}}</nowiki>-கோட்டினைப் பட்டையாக்க. *<nowiki>{{rule}}{{rule|margin_tb=0.25em}}</nowiki>-[[பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/194]] *<nowiki>overfloat left|align=right|padding=1em|</nowiki>[[பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/614]] *[[வார்ப்புரு:குறிப்பேடு]]-[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/24]] == தமிழ் துணை எழுத்துகள் படிமம்== [[File:Aavowelsigntamil NotoSansTamil-Regular.svg|20px]] [[File:Tamil letter u c.png|20px]] [[File:Tamil letter uu c.png|20px]] [[File:Tamil letter e c.png|20px]] [[File:Tamil letter ee c.png|20px]] [[File:Tamil letter ai c2.png|20px]] [[File:Tamil letter ai c1.png|20px]] [[File:Tamil letter gnii.png|20px]] [[File:Tamil letter ngi.png|20px]] [[File:Tamil old letter r aa.png|20px]] [[File:Tamil old letter r o.png|20px]] [[File:Tamil old letter r oo.png|20px]] ==உதவிப் பக்கங்கள்== *[[:en:Help:Tables]] *[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&redirect=no விக்கி அட்டவணை] *[[உதவி:Page breaks]] ([[வார்ப்புரு:Block center]], [[:en:Template:Left margin]] * [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம் * [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற * [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]] *[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்-2]]- புதிய வார்ப்புருக்கள் *[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்–கணிதக் குறியீடுகள்]] ===மேற்கோள் === *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/107]]-<nowiki>{{sup|[[#footnote1|<b>1</b>]]}}</nowiki> -வார்ப்புரு *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/112]]-<nowiki>{{anchor|footnote1}}</nowiki> *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]-Anchor வார்ப்புரு பயன்படுத்திய பக்கம் *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]-மேற்கோள்களின் விளக்கப் பக்கம் *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]], 16-மேற்கோள் அமைப்பு ===பொருளடக்கம் === *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]] *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்-பொருளடக்கம்]] *[[அட்டவணை:புல்லின் இதழ்கள்.pdf]] *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-பொருளடக்கம் -dotline *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9 ]]-பொருளடக்கம்-3 dot *[[பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/13]] ===கிளையமைப்பு=== *[[பக்கம்:சோழர் வரலாறு.pdf/173]] *[[பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/160 ]]-கிளையமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/22 ]], 21-கிளை அமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/36 ]]-கிளை அமைப்பு === அட்டவணை === *[[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/630]]-இரட்டை அடைப்புக்குறிகளுடன் *[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/289]]-நிரை, நிரல்களுடனான அமைப்பு *[[பக்கம்:இந்து தேசியம்.pdf/3]]- style="vertical-align: top;”| *[[பக்கம்:அழகர் கோயில்.pdf/3]]- <nowiki>{{ts|vtt}}|</nowiki> *[[பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/79]]-அட்டவணை: |rowspan=3, <nowiki>{{brace2|4|r}}</nowiki><noinclude>{{brace2|4|r}}</noinclude>;அட்டவணை மத்தியில் அமைய *[[பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]]-அட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/4]] -விக்கிஅட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/430]]-அட்டவணை மூலம் படங்களுக்கு வலது புறத்தில் பனுவல் அமைத்தல் *[[பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/277]]-செங்குத்துக்கோடு *[[பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/190]]- <nowiki>{{ts|ac}}|</nowiki>-நடுவில் அமைய, பின்ன அமைப்பு === பெட்டி, பார்டர் === *[[பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/4]]-Table with border of curved edges *[[பக்கம்:ஈட்டி முனை.pdf/35]]-பெட்டி *[[பக்கம்:ஐந்திணை வளம்.pdf/5]]-பெட்டி|பெட்டி அமைப்பு *[[பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/25]]-பெட்டி *[[பக்கம்:கதம்பம்.pdf/2]]-[[வார்ப்புரு:Ruled box]] *[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டிக்கு *[[பக்கம்:சிபிகள் 2002.pdf/3]]-வளைந்த இரட்டைக்கோட்டு பார்டர் *{{Box|ரம்யா சுகுமார்}} - செவ்வகப் பெட்டிக்கு *[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க *[[பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/19]]-அத்தியாய எண் பெட்டி *[[பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/5]]-நீள்வடிவ பெட்டி *[[பக்கம்:மனப்பூ 2007.pdf/12]]-நீள்வடிவப் பெட்டி *[[பக்கம்:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf/9]]-வட்டத்துக்குள் எண் === உரையாடல் === *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/53]] ===பிற === *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]-செங்குத்து பிரிப்பு *[[பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/69]] -பக்க வடிவமைப்புக்கு *[[விக்கிமூலம் பேச்சு:விக்கி நிரல்கள்]] -பொதுவானவை *[[பக்கம்:கனிச்சாறு 1.pdf/142]]-பகுதி-படிம எடுத்துக்காட்டு *[[பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/22]]-இடதுபுறம் எண் வருதல் *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்]] *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]]-Hanging indent-வார்ப்புரு *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/257]]-படத்துடன் பின்புல வண்ணம் *[[பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/4]]- இடப்பக்க தேதி, வலப்பக்கக் கையொப்பமிடுதல் *[[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]]-படிம சுழற்சி *[[பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/216]]-எழுத்துக்கள் சாய்வாக இறங்குதல் *[[பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/2]]-உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) *[[பக்கம்:தோழமையா? விரோதமா?.pdf/1]]-{{letter-spacing|4px| *[[பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/8]]-வலப்பக்க கையெழுத்து, சென்டர் அமைப்பில் *[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf/89]]-தலைப்பு வலப்பக்கம் படிமத்துடன் == கவனிப்புக்கு == *[[பயனர்:Desappan sathiyamoorthy|தேசப்பன்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Desappan_sathiyamoorthy] *[[பயனர்:Bharathblesson]] பங்களிப்புகள் -[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Bharathblesson பரத்] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Illiyas_noor_mohammed இலியாஸ்] *[[பயனர்:ஹர்ஷியா பேகம்|ஹர்ஷியா]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D] *[[பயனர்:Mohanraj20]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Mohanraj20] *[[பயனர்:Ramya sugumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ramya_sugumar ரம்யா] *[[பயனர்:Asviya Tabasum]] *[[பயனர்:Sridevi Jayakumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sridevi_Jayakumar ஸ்ரீதேவி] *[[பயனர்:Preethi kumar23]] == திட்டங்கள்== [[/books]] k8k1oohmy36qijb7r8e3fc7tm9xfzlg அட்டவணை பேச்சு:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf 253 546613 1951085 1656321 2026-07-03T13:48:46Z Info-farmer 232 added [[Category:சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1951085 wikitext text/x-wiki == பங்களித்தோர் புள்ளிவிவரம் == * இந்நூலில் பங்களித்தவர்களை அறிய இதனைச் சொடுக்கவும் - [https://quarry.wmcloud.org/query/85711 quarry] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 23 ஆகத்து 2024 (UTC) [[பகுப்பு:சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்]] 9it27h9tcsnweozw2vj4ovnlfivb5ey அட்டவணை:இலக்கியச் சோலை.pdf 252 598148 1951078 1790694 2026-07-03T13:31:01Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1951078 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[இலக்கியச் சோலை]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பூம்புகார் பதிப்பகம் |Address= |Year=1994 |Source=pdf |Image=1 |Number of pages=83 |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 7=பொருளடக்கம் /> |Remarks={{பக்கம்:இலக்கியச் சோலை.pdf/7}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:51 முதல் 100 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] bs6zhel8qbt8lqkap9d3k69n1pelp7m அட்டவணை:ரேடியோவில் அண்ணா.pdf 252 598155 1951089 1781155 2026-07-03T13:54:52Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1951089 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[ரேடியோவில் அண்ணா]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=திராவிடப் பண்ணை |Address= |Year=1948 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 3=தீண்டாமை 14=வாலிபர்தேவை 24=சமதர்மம் 35=மேடைப்பேச்சு 47=மகாத்மா காந்தி /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] [[பகுப்பு:51 முதல் 100 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] j70kivfri0usxfkpskzcjl0nzm9odhk அட்டவணை:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf 252 598214 1951077 1769641 2026-07-03T13:20:40Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1951077 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[இந்தி எதிர்ப்பு ஏன்?]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பகுத்தறிவு பாசறைப் பதிப்பகம் |Address= |Year= |Source=pdf |Image=1 |Number of pages=48 |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 4=இந் நூலின் நோக்கம்... 11=அறிஞர் அண்ணா ஆற்றிய உரை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] [[பகுப்பு:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] oebhz7vsfgdu4bpdc54ucog0n6ssg36 அட்டவணை:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf 252 598218 1951086 1775709 2026-07-03T13:50:22Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1951086 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[ஏ, தாழ்ந்த தமிழகமே!]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=நால்வர் நூலகம் |Address= |Year=1978 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 4=பதிப்புரை 6=ஏ தாழ்ந்த தமிழகமே 48=விளம்பரம் 49=விளம்பரம் 50=விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] [[பகுப்பு:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] fxiiwzg7ee6m3ybd12h8fptbhw610j1 அட்டவணை:ஒட்டுமாஞ்செடி.pdf 252 598219 1951087 1764270 2026-07-03T13:51:43Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1951087 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[ஒட்டுமாஞ்செடி]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=மதி மன்றம் |Address= |Year=1953 |Source=pdf |Image=1 |Number of pages=32 |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 32=விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] [[பகுப்பு:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] 7vmf4tjl4eie4tdqtjau2ctcxjtcchw அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf 252 601455 1951083 1777749 2026-07-03T13:44:33Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1951083 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[எல்லோரும் இந்நாட்டு மன்னர்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=தூயமலர் பதிப்பகம் |Address= |Year=1971 |Source=pdf |Image=1 |Number of pages=84 |File size= |Category= |Progress=T |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 84=விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:51 முதல் 100 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] tdguw2jd0if0z361od122zpftpy92xx அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf 252 601486 1951075 1769987 2026-07-03T13:04:33Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1951075 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[அருட்பெருஞ்ஜோதி!]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=தூயமலர் பதிப்பகம் |Address= |Year=1965 |Source=pdf |Image=1 |Number of pages=16 |File size= |Category= |Progress=T |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 4=விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] aiwknsnbe0kiftamdh4keukly8y6278 பக்கம்:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf/82 250 603148 1951082 1777747 2026-07-03T13:44:06Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1951082 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{rh|எல்லோரும்‌ இந்நாட்டு மன்னர்‌||83}} {{rule}}</noinclude> தம்பி! இந்த உரையாடல்‌, அமைச்சர்‌ அவையினருக்கு அதிர்ச்சியை, அச்சத்தை, வெகுவாக எப்படி ஏற்படுத்தாமலிருந்திருக்க முடியும்‌? ஏதேது இவன்‌ அசகாய சூரன்‌! மன்‌னனாக இருப்பதாலாவது, இந்த அளவுக்குக்‌ கட்டுப்படுகிறான்‌—இவன்‌ குடிமகனாகி, கொற்றவனாக இருந்து அந்தப்‌ பெரும்‌ சிறப்பினையே துச்சமென்று துறந்த தியாகி, வீரன்‌, மக்கள்‌ தொண்டன்‌ என்ற பெயரும்‌ பெற்றுத்‌, தேர்தலில்‌ ஈடுபட்டால்‌ எவரே அவனைத்‌ தடுக்க முடியும்‌! ஆட்சி அவன்‌ கரம்செல்லும்‌! முடிஅரசு, மகன்‌ மூலம்‌! குடிஅரசு தந்‌தை மூலம்‌! இதற்கு இடமளித்தால்‌, நாம்‌ யாரும்‌ தலை தூக்கவே முடியாது—என்று எண்ணினர்‌—வியர்த்தனர்‌—வெடவெடத்‌துப்‌ போயினர்‌. முதலமைச்சர் ஒரு முடிவுக்கு வந்தார்‌. மன்னா! அந்த உறுதிமொழிப்‌ பத்திரம்‌ எங்கே? என்று கேட்டார்‌. நான்‌ கையொப்பம்‌ இடவேண்டிய பத்திரம்‌தானே; இதோ!—என்று கூறியபடி, பத்திரத்தை, மன்னன்‌, தந்தான்‌. முதலமைச்சர்‌, அதைச்‌ சுக்கு நூறாகக்‌ கிழித்தெறிந்‌தபடி, அமைச்சர்‌ அவைக்கூட்டம்‌ கலைகிறது!—என்று கூறிவிட்டுச்‌ சென்றார்‌!! தம்பி! மன்னன்‌ என்னென்ன எண்ணிச்‌ சிரித்திருப்பான்‌, என்பதைக்‌ கற்பனை செய்து பார்க்கப்‌ பார்க்கச் சுவை சொட்டும்‌ அல்லவா! முடி அரசாகட்டும்‌ குடி அரசாகட்டும்‌, அதை நடாத்திச் செல்வோரின்‌ திறமையைப்‌ பொறுத்தே, அந்த முறைமூலம்‌‌ பெறத்தத்க பலன்‌, சுவை, கிடக்கும்‌. வெறும்‌ முறையினால்‌ மட்டும்‌, போலிச்‌ சுவைதான்‌ கிடைக்கும்‌; காகிதப்பூவாகத்‌தான்‌ இருக்கும்‌, கவர்ச்சி இருக்கும்‌ வண்ணத்தால்‌, மணம்‌ கிடைக்காது. கொற்றவனைக்‌ குட்டிக்‌ குட்டிக்‌ குனிய வைக்கக்‌ கிளம்பினான்‌, குடிஅரசு முறையைக்‌ கருவியாக்கிக்‌ கொண்டவன்‌; கூர்ந்த மதிபடைத்த கொற்றவனோ, நான் குடிமகனாகிக்‌ கோலோச்சும்‌ பேறு பெற்றிருந்தபோது இருந்ததைவிட ஏற்றத்துடன்‌ இருந்திடுவேன்‌, என்பதைக்‌ குறிப்பிட்டுக்‌ காட்டினான்‌—குடிமகனாக வேண்டாம்‌! கொற்றவனாகவே இருந்துவிடு!!—என்று கூறாமற்‌ கூறிவிட்டுச்‌ சென்றான்‌, குடிஅரசு முறையால்‌, தலைமை பெற்றவன்‌.{{nop}}<noinclude></noinclude> ovbuy2nheoqemwlzqz9nei30rm51wvo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/478 250 621492 1951080 1946003 2026-07-03T13:38:59Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951080 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளின் தொன்மங்கள்|440|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்}}</noinclude>குலக் குறிச் சின்னத்தைத் தங்கள் மூதாதையர்களாகவும் புனிதப் பொருளாகவும் நம்புவது சமுதாய ஒழுங்கமைவிற்குப் பெரிதும் பயன்படுவதோடு சமுதாயத்தில் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியன நிலவுவதற்கும் உதவுகிறது. உலகில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் (கல், மலை, சந்திரன், சூரியன்) உயிர் உண்டு என்ற நம்பிக்கையில் தொல் பழங்காலத்தில் எழுந்த தொன்மங்கள் இவை. இத்தகைய தொன்மங்களினால் முன்னோர்களாகவும் புனிதப் பொருள்களாகவும் கருதப்பட்ட பலவகைத் தாவரங்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டன. பல விலங்குகள் தொழிலுக்காகப் பழக்கப்பட்டன. தங்கள் குலச் சின்னத்தைப் பல முறை வரைந்ததாலும் செதுக்கியதாலும் சித்திரம் சிற்பம் முதலிய கலைகள் இவர்களிடையே வளர்ச்சியடைந்தன. ஆடலும் சிறப்புப் பெற்றது. இதனால், காலம் செல்லச் செல்ல இவற்றில் நுட்பங்கள் வளர்ந்தன. இத்தகைய தொன்மங்களைக் கூறுகிற மக்கள் இவற்றை உண்மையென நம்புகின்றனர். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் செயயற்படுகின்றனர். தனிமனிதனையும் இனக் குழுக்களையும் இவை ஒழுங்குபடுத்தி இயங்கச் செய்கின்றன. தொன்மங்கள் யாவும் நாகரிகத்திற்கு முற்பட்ட கால மக்களின் வாய்வழிக் கதைகள் ஆகும். இன்றும் பழங்கால நாகரிக நிலையில் வாழும் மக்கள் ஆதிக்குடிகள் தொன்மங்களையும் வாய்வழியாகவே வழங்கி வருகின்றனர். பழங்குடிகளாக வாழ்ந்து நாகரிக நிலைக்கு வந்தவர்களின் கதைகள் எழுத்து வடிவம் தோன்றிய பின்னர்த் தனிக் கதைகளாகவும் காப்பியங்களின் பகுதிகளாகவும், சமய நூல்களில் உறுப்புகளாகவும் ஆகிவிட்டன. சமூகத் தொன்மக் கற்பனைகள் அச்சமூகம் வரலாற்றுப் போக்கில் உருவாகியுள்ள கற்பனைப் படைப்புப் படிமங்களையும் சமூக மாற்றத்தால் ஏற்படும் புதிய சிந்தனைப் படிமங்களையும் ஒன்றாகச் சேர்த்து வளர்த்துச் செல்கின்றன. சமூக வளர்ச்சியில் மாற்றத்தில்-தேங்கிப் பின்தங்கிவிட்ட இனக்குழுக்கள் பழங்காலத்தில் புனைந்த தொன்மக் கதைகளை நம்புகின்றன. வளர்ச்சி பெற்ற சமுதாயங்கள் வளர்ச்சிக்கு ஏற்ற புதிய கூறுகளைத் தொன்மங்களில் சேர்த்துக் கொண்டே வந்தன. உண்மையான அறிவியல் அணுகுமுறைக் கல்வி நாட்டில் பரவி, கற்றவர் தொகை பெருகிச் சமூகம் மாற்றியமைக்கப்படும் பொழுது, இத்தொன்மங்களுக்குச் சமூக அடிப்படையில் மாற்றம் ஏற்படும்.{{Right|க.கி.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>வானமாமலை நா.,</b> பழங்குடிகளும் பழமொழிகளும், 1980.<br> <b>Elwin, V.,</b> Religion of an indian Tribe, Oxford University Press, London. 1955.<br> <b>Frazer, J.,</b> Totemism and Exogamy, Macmillan, London, 1970.<br> <b>Harper E. B.,</b> Religion in South Asia, University of Washington Press, Seattle, 1964.<br> <b>William, C.,</b> Religion and Folklore of North India S. Chand Co., Ltd.. New Delhi, 1972. <section end="ஆதிக்குடிகளின் தொன்மங்கள்"/> <section begin="ஆதிக்குடிகளின் பொருளாதாரம்"/> {{dhr}} <b>ஆதிக்குடிகளின் பொருளாதாரம்</b>: ஆதிக்குடிகளின் பொருளாதார வாழ்க்கை முறை, உற்பத்தி, பகிர்ந்து கொள்ளுதல், உண்ணுதல், என்னும் பகுப்பினைச் சார்ந்ததாகும். பழங்கற்காலத்தில் மனிதன் வேடனாகவும் மீனவனாகவும் வேர்கள், செடிகள், பழவகைகள் முதலானவற்றைச் சேகரிப்பவனாகவும் திகழ்ந்தான். புதிய கற்காலப் புரட்சியின்போது. விலங்குகள் தாவரங்கள் ஆகியவற்றை வளர்த்தல், கால்நடை வளர்த்தல், பயிர்த்தொழில் செய்தல் ஆகியவை பரவலாயின. பொதுவான அடிப்படையில் ஆதிக்குடிகளின் பொருளாதார அமைப்பு, வேட்டையாடுதல் உணவு சேகரித்தல், நாடோடியாகவாழ்தல், கால்நடை வளர்த்தல், பயிர்த்தொழில் முதலான தொழில்களைச் சார்ந்திருக்கிறது. பண்பாட்டின் கீழ்நிலையில் இருக்கும் இக்குடிகளின் பொருளாதார முறை எளிமையானதாகும். வேட்டையாடுதலும் உணவு சேகரித்தலும் ஆகிய வாழ்க்கையமைப்பு, இன்றளவும் உலக ஆதிக்குடிகளிடையே காணப்படுகிறது. கிழங்குகள், கனிகள், தேன், சாயப் பொருள்களுக்குப் பயன்படும் மரப்பட்டைகள், மூலிகைகள் முதலான காட்டுப் பொருள்களைச் சேகரித்தல், விலங்குகளை வேட்டையாடுதல் மரம் வெட்டுதல் போன்ற தொழில்களை இக்குடியினர் மேற்கொள்கின்றனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் இத்தொழிலில் முழுமையாக ஈடுபடுகின்றனர். ஆந்திரப் பிரதேசத்தின் செஞ்சு குடிகள் வேட்டையாடுதலையும் உணவு சேகரித்தலையும் செய்யும் மிகப்பெரும் இந்நிய ஆதிக்குடியாக விளங்குகின்றனர். காதர், குறவர், கணிக்கர், மலைப்பண்டாரம் முதலிய தென்னிந்தியக் குடிகளும் அந்தமான் பழங்குடிகளும், இலங்கை வெத்தர், ஆப்பிரிக்க அமெரிக்க இந்திய, ஆசுத்திரேலிய, பாலினேசிய மைக்ரோனேசிய குடிகளும் இவ்வகைப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளனர்.{{nop}}<noinclude></noinclude> pq05g4mjz5j7d2ijxc8zg75i2ohnqh6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/479 250 621549 1951084 1850713 2026-07-03T13:45:01Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951084 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்|441|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 479 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 104 |oTop = 48 |oLeft = 17 |Location = center |Description = }} {{center|ஆந்திரப் பழங்குடி-செஞ்சுக்கள் வேட்டையாடுதல்}} நாடோடிகள் நிலையான வாழிடத்தைக் கொண்டிராமல் இடம் விட்டு இடம் பெயர்ந்து கொண்டே வாழ்வர். இவர்கள் உணவு சேகரித்தல், கால்நடை வளர்த்தல், குற்றச் செயல் புரிதல், பிச்சை எடுத்தல் முதலான தொழில்களைக் கொண்டிருக்கின்றனர். கார்வால் நாடோடிகள், உணவு சேகரித்தல், பிச்சை எடுத்தல், குற்றம் செய்யும் தொழில் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தின் எருகுளர் குற்றம் செய்யும் தொழிலைக் கொண்டிருந்தனர். இருப்பினும் நாடோடிகள் பெரும்பாலோர் கால்நடை வளர்த்தலையே முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். வோளாண்மை ஆதிக்குடிகள் பெரும்பாலோரின் முதன்மைத் தொழிலாகும். காட்டை அழித்து இடம்விட்டு இடம் மாறிப் பயிரிடுதல் (Shifting Cultivation), சாய்வான மலைப்பகுதிகளில் அடுக்கு நிலத்தில் பயிரிடுதல் (Terrace Cultivation) முதலான தொன்மை முறைகளிலிருந்து சமநிலங்களை அமைத்து உழுது பயிரிடும் முறையைப் பின்பற்றி வருகின்றனர். <b>இடம்விட்டு இடம் மாறிப் பயிரிடுதல் (Shifting Cultivation)</b> என்பது நீண்ட காலம் வரை ஒரே இடத்தில பயிரிடாமல், வெவ்வேறு இடம் மாறிப் பயிரிடும் முறையாகும். இம்முறையினை நாகர்கள் சூம் (Jhum) என்றும், பூயியாக்கள், தகி (Dahi) என்றும், கோமன் (Komon) என்றும், மரியா கோண்டுகள் இதனைப் பெண்டா என்னும், கொந்தர் பொடூ என்றும், பைகர் பேவா (Bewao) என்றும் சொல்லுகின்றனர். இந்திய ஆதிக்குடிகள் பெரும்பாலோர் வேளாண்மையைப் பெரிதும் சார்ந்திருக்கின்றனர். நீலகிரி, பதகர், ஆந்திரப் பிரதேசச் சவரர், வட இந்தியக் குடிகளான ஒரவன், முண்டர், சந்தாள் முதலானோர் நாட்டுப்புறக் குடியானவர்களைப் போன்றே தேர்ச்சி பெற்ற முறையில் பயிர்த்தொழில் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது தவிர்த்து மீன்பிடித்தல், கூடை முடைதல், பாய் பின்னுதல், கால்நடை வளர்த்தல், பட்டுப்பூச்சி வளர்த்தல், குடிசைத் தொழிலில் ஈடுபடுதல் போன்ற துணைத் தொழில்களையும் செய்து வருகின்றனர். ஆதிக்குடியினர் பலர் கூடை முடைதல், நெய்தல் போன்ற கைத்தொழில்களையும் செய்கின்றனர். முரியாக் கோண்டுகள், காட்டுப் பொருள்களிலிருந்து சாராயத்தினை வடித்தெடுக்கின்றனர். சவரா, செளந்தர் கோண்டு ஆகிய ஆதிக்குடியினர் இடையர்களாகவும், உலோகப் பொருள்கள் செய்பவர்களாகவும் ஆடை நெய்பவர்களாகவும், மட்பாண்டம் செய்பவர்களாகவும் பிரம்பில் கைவினைப் பொருள்கள் செய்பவர்களாகவும் திகழ்கின்றனர். குறவர், அகோரியர் ஆகியோர் பண்படாத தொழில் முறையினைக் கொண்டு இரும்பினை உருக்குபவராகத் திகழ்கின்றனர். இவர்கள் மிருகங்களின் மெல்லிய திசுக்களிலிருந்து இசைக் கருவிகளின் தந்தியினையும் செய்கின்றனர். தாரு ஆதிக்குடிகள் பண்ணைத் தொழில், இருக்கைகள், தட்டுமுட்டுப் பொருள்கள் செய்தல், கூடைகள், இசைக்கருவிகள், ஆயுதங்கள், கயிறு, பாய்கள் செய்தல் முதலான தொழில்களை மேற்கொண்டுள்ளனர். இருளர் மூங்கில் பாய், கூடைகள், கலப்பையின் கொழு, சக்கரங்கள் போன்றவற்றைச் செய்யும் தொழிலை மேற்கொண்டனர். ஆயர் வாழ்க்கை வாழும் தோடர்களின் வாழ்க்கை முறை எருமைகளைச் சுற்றியே அமைந்துள்ளமையால், இவர்கள் ‘எருமையின் குழந்தைகள்’ எனச் சொல்லப்படுகின்றனர். பெரும்பான்மையரான சந்தால், சௌந்தர் கோண்டு ஆதிக்குடியினர் தேயிலைத் தோட்டப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலக்கரியைத் தோண்டி எடுப்பதில் சந்தால் ஆதிக்குடியினர் சிறந்தவர்களாகத் திகழ்கின்றனர். பெண்களைப் பொறுத்தமட்டில், அவர்களுக்கு நேரிடும் மாதவிலக்கு, குழந்தை பிறப்புப் போன்ற காரணங்களால், அவர்கள் சில பணியினை மட்டுமே செய்ய அனுமதிக்கப்பட்டனர். ‘தோடர்’ ஆதிக்குடியில், பெண்டிர் எருமைகளைத் தொடவோ பால் பண்ணைக்குள் செல்லவோ அனுமதிக்கப்படார். ஆதிக்குடிகளிடையே வீட்டைக் கவனித்தல், குழந்தைகளைப் பேணுதல், சமைத்தல் ஆகியவற்று-<noinclude> <b>வா.க. 2-56</b></noinclude> 1j353vjdy1umg5aj8ass9r3swsfxuho பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/480 250 621552 1951094 1850718 2026-07-03T13:59:03Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951094 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்|442|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்}}</noinclude>டன் மீன் பிடித்தல், கூடை முடைதல், பானை செய்தல், போன்றவற்றையும் பெண்கள் கவனித்துக் கொள்கின்றனர். காட்டு மிருகங்களை வேட்டையாடுதல், மரங்களை வெட்டுதல் போன்ற கடுமையான பணிகளை ஆண்கள் செய்கின்றனர். தனி மனிதர் சொத்து, குழு அல்லது இணையான சொத்து, சமுதாயச் சொத்து, நிலையானதும் மாற்ற முடியாததுமான சொத்து, உடைமைச் சொத்து அல்லது மாறும் சொத்து, மூலப்பொருளாகவும் பருப்பொளாகவும் உள்ள சொத்து, உடற் சார்பற்ற சொத்து, நன்கொடை, பண்டமாற்று முறை, விற்பனை ஆகியவற்றுடன் பாரம்பரியமாகக் கிடைக்கும் சொத்து, பறிமுதல் வழிக்கிடைக்கும் சொத்து எனச் சொத்துகள் வகைப்படுத்தப்படுகின்றன. பொருளும் பொருளைச் சுற்றிப் பின்னப்பட்ட சமுதாய அமைப்பு வலையும் ‘சொத்து’ எனலாம். இதற்குத் தகுந்த எடுத்துக்காட்டாகக் கலிபோர்னியாவிலுள்ள யுரோக்கு (Yurok) ஆதிக்குடிகளைக் கூறலாம். இக்குடியினர் படகுகளைத் தனிமனிதர் சொத்தாகப் பேணி வந்தார்கள். எனினும், அக்கரைக்கு ஆட்களை எச்சமயத்திலும் ஏற்றிச் செல்ல வேண்டியது இவர்கள் கடமை. அங்ஙனம் ஆட்களை ஏற்றிச் செல்லும் போது, அவர்களுக்கு ஏற்படும் எவ்வகை இழப்புக்கும் அவர்களே பொறுப்பாவர். ஆதிக்குடிகளின் பொருளாதார முறையில் சொத்துரிமை எனப்படுவது அரசாங்கத்தின் தொடர்பின்றிச் சட்டத்தின் துணையின்றி, நடத்தப்படும் ஒன்றாகும். இவர்களின் வாழ்க்கையில் நிலம், அன்றாடத் தேவைகளை நிறைவு செய்ய மிகவும் இன்றியமையாத ஒன்றாகத் திகழ்கிறது. மேலும், எவராலும் பயன்படுத்தப்படாத நிலம் பொது நிலமாகக் கருதப்படுகிறது. கொமன்செசு (comonches) ஆதிக்குடியினரிடையே, ஒருவன் வேட்டையாடிக் கொண்டு வரும் மிருக உடலில் எந்த உறுப்பையும் அதனைத் தொடும் ஒருவன் எடுத்துக்கொள்ள உரிமையுண்டு. வடதுருவப் பகுதியில் காணப்படும் பாபின் நில எசுக்கிமோக்களிடையே நீர்நாயினை முதலில் அம்பெய்பவர் அதன் நீண்ட கோரைப் பல்லினையும். பின்னர் அம்பெய்பவர் அதன் கழுத்து தலைப்பகுதி ஆகியவற்றையும், அதற்கடுத்தவர் அதன் வயிற்றுப் பகுதியினையும் பெறுகின்றனர். ஆப்பிரிக்காவிலுள்ள ‘புசுமேன்’ ஆதிக்குடியினரிடையே, ஒருவன் வேட்டையாடியவற்றைத் தன் சமுதாயத்தார் அனைவருக்கும் அளிப்பதன் வாயிலாகத் தலைவன் நிலையினை அடைகிறான். வேட்டையாடும் ஆதிக்குடியினரிடையே ஒரு குறிப்பிட்ட விலங்கினை வேட்டையாடுதல் அல்லது குறிப்பிட்ட மரத்தை வெட்டுதல் தனி ஒருவர் உரிமையாகக் காணப்படுகிறது. இவ்விடத்தில் பிறர் வேட்டையாடல் கூடாது என்பது இதன் தனிச் சிறப்பாகும். இதற்கு எடுத்துக்காட்டுகளாக நாமா, ஆட்டன்டாட்டு என்னும் ஆதிக்குடியினர் தேனீக் கூடுகளை வேட்யைாடுதலையும், பியூப்லோ இந்தியர்கள் கழுகுக் கூட்டங்களை வேட்டையாடுதலையும், தெற்குப்பசிபிக்கு மக்கள் காட்டுப் பழவகை மரங்களில் வேட்டையாடுதலையும் குறிக்கலாம். ஆயர் வாழ்க்கையினை மேற்கொண்டுள்ள ஆதிக்குடிகள் கால்நடைகளைத் தம் சொத்தாகக் கருதுகின்றனர். சாலமன் தீவினரும், மெலனேசிய ஆதிக்குடியினரும், பன்றிகளைப் பெரும் செல்வமாகக் கருதுகின்றனர். பழங்குடிப் பெண்கள் தாங்கள் பயன்படுத்தும் மட்பாண்டங்களையும், ஆடவர்கள் வேட்டையில் பயன்படுத்தும் ஈட்டி, மற்றும் கோடரிகளையும் சொத்தாகப் பாதுகாக்கின்றனர். திரோபிரியாண்டுத் தீவினரிடையே தனிமனிதன் படகினைச் சொந்தமாக வைத்திருந்தாலும், அப்படகில் பணிபுரியும் பணியாளர் அப்படகைப் பயன்படுத்துவதிலும், சொந்தம் கொண்டாடுவதிலும் உரிமையுண்டு. ஆதிக்குடிகளின் சமுதாயத்தினரிடையே உள்ள சொத்துரிமை பல்வேறு அமைப்புகளிலுள்ளது. இவ்வமைப்பே திருமணம், சட்டம் முதலியவற்றை நிறுவுவது போல், இதன் பொருளாதார வாழ்க்கை முறையினையும் நிறுவுகிறது. மூன்றுவித மாற்று முறைகள் அவர்களிடையே உள்ளன. <b>எதிரிடைப் பரிமாற்றம்</b>: ஒரு சமுதாய அமைப்பில், ஒத்த தகுதியினையுடையவரிடையே காணப்படுகிறது. இதில் கண்டிப்பாக ஒருவர் கொடையளிக்க, அதனைப் பெறுபவர் அதற்கு மாறாகப் பொருள்களையோ உழைப்பினையோ அளிப்பர். திரோபிரியண்டுத் தீவு மக்களிடையே இத்தகைய மாற்ற முறை நிலவுகிறது. ஆதிக்குடிகளிடையே பிறப்பு, பூப்பெய்தல், திருமணம் தொடர்பான சடங்குகளின்போது கொடையளித்தல் இன்றியமையாததாகும். ஒருவருக்கொருவர் கொடை மாற்றிக் கொள்ளும் முறைக்கு எடுத்துக்காட்டாக, வடமேற்குக் கடற்கரை இந்தியர்கள் அளிக்கும் ‘விரயம் செய்யும் சடங்கினை’க் (Potlatch) கூறலாம். திருமணமே பல ஆதிக்குடிகளில், ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்கும் மாற்று முறைக்கு வழியாக அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாக, ஆப்பிரிக்க ஆதிக்குடியினரிடையே, திருமணத்தில் பெண்வீட்டாருக்கு மாப்பிள்ளை வீட்டார் நாற்பது கால்நடைகளை அளித்தல் வேண்டும். இதனைப்<noinclude></noinclude> r6hwx5dh6useh53jnnyqgd7cnfdsz3o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/481 250 621554 1951088 1850721 2026-07-03T13:52:33Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951088 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 481 |bSize = 375 |cWidth = 200 |cHeight = 160 |oTop = 35 |oLeft = 2 |Location = center |Description = }} {{center|இருளர் தேன் சேகரித்தல்}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 481 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 260 |oTop = 200 |oLeft = 2 |Location = center |Description = }} {{center|ஓஞ்சிப் பழங்குடிப்பெண்-அந்தமான்}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 481 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 200 |oTop = 83 |oLeft = 192 |Location = center |Description = }} {{center|பதகப் பழங்குடி முதியவர்}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 481 |bSize = 375 |cWidth = 200 |cHeight = 130 |oTop = 340 |oLeft = 150 |Location = center |Description = }} {{center|நீலகிரி - தோடர்களின் குடிசைகள்}} {{nop}}<noinclude></noinclude> 58zchzs459g0i3wajfkz970wpphw5nz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/482 250 621555 1951093 1850722 2026-07-03T13:58:12Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951093 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|3em}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 482 |bSize = 375 |cWidth = 153 |cHeight = 195 |oTop = 35 |oLeft = 32 |Location = center |Description = }} {{center|அமகாராப் பழங்குடி சந்தைக்குக் செல்தல்}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 482 |bSize = 375 |cWidth = 170 |cHeight = 238 |oTop = 244 |oLeft = 25 |Location = center |Description = }} {{center|பழங்குடிப் பெண் தானியமிடித்தல்}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 482 |bSize = 375 |cWidth = 185 |cHeight = 183 |oTop = 43 |oLeft = 198 |Location = center |Description = }} {{center|ஆசுத்திரேலியப் பழங்குடி-வேட்டையாடல்}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 482 |bSize = 375 |cWidth = 200 |cHeight = 185 |oTop = 250 |oLeft = 210 |Location = center |Description = }} {{center|ஆப்பிரிக்கப் பழங்குடி-வேட்டைக்குச் செல்லுதல்}} {{nop}}<noinclude></noinclude> 81au9qaunijmcbwua62nytqyk886ezs பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/483 250 621556 1951097 1850723 2026-07-03T14:20:50Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951097 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்|443|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்}}</noinclude>பெண் வீட்டாரின் உறவினர் பகிர்ந்து கொள்வர். ஒருவருக்கொருவர் கொடுத்துப் பெறும் பண்ட மாற்று முறையில் புகழ்மிக்கது வடமேற்கு மேலனேசிய ஆதிக்குடியினரிடையே காணப்படும் ‘குலா’ முறையாகும். <b>மறுபங்கீட்டு மாற்றுமுறையில்</b>: பொருளாதார அல்லது அரசியல் அதிகாரத்தைக் கொண்டுள்ள மரபு வழித் தலைவர், பொருள்கள் அல்லது பணியினைக் கப்பமாகப் பெற உரிமையுண்டு. இதில் பங்கிடுதல் என்பது சமமாகவோ சமமின்றியோ இருக்கும். இம்முறையில் மிகுதியாகக் கிடைக்கும் பொருள்களும், உழைப்புக் கூலியும் கொடையாகவும், கப்பமாகவும் அளிக்கப்படுகின்றன. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு சுமேரியர் நாகரிகம் ஆகும். மெசபடோமியாவில், பணிகளனைத்தும் கோவில் மதகுருவின் தலைமையிலேயே நடந்தன. ஒவ்வொருவரின் உழைப்புக் கூலியிலும் ஒரு குறிப்பிட்ட தொகை மதகுருவினையே சாரும். எஞ்சிய தொகை மற்றவரிடையே மறுபங்கீடு செய்யப்படும். இவை போன்ற மறுபங்கீட்டு மாற்று முறை கி.மு. ஆயிரம் ஆண்டிலிருந்த மாயா நாகரிகத்திலும் கூட காணப்பட்டது. நியூமெக்சிகோவிலுள்ள பியூப்லோ இந்தியர் ஒவ்வொருவரும் பல பணிகளைச் செய்து அதில் கிடைக்கும் கூலியில் ஒரு பகுதியினை எடுத்துக் கொண்டு மற்றவற்றை மறு பங்கீடு செய்கின்றனர். <b>சந்தைவழி மாற்று முறை</b>: இது நேரடிப் பண்ட மாற்று முறை அடிப்படையிலோ பணத்தைக் கொடுத்து வாங்கும் அடிப்படையிலோ அமையும். ஆதிக்குடிச் சமுதாயங்களின் பொருளாதார அமைப்புகளில் சந்தை இடம் பெறும்போது உற்பத்தி அமைப்பின் வழிவரும் அத்துணைப் பொருள்களையும் விற்பதில்லை. <b>வாணிகமும் சந்தை மாற்றுமுறையும்</b>: வாணிகம் என்பது மறுபங்கீடு செய்வதில் அமைந்துள்ளது. சிறிய மற்றும் பெரிய சமுதாய ஆதிக்குடியினரிடையே நிலவும் வாணிகத்தில், தமக்கே உரியனவும் பிற சமுதாயங்களில் காணப்படாதனவுமான பொருள்கள் மாற்றுமுறை செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஓப்பி (Hopi) ஆதிக்குடியினர் சோளத்திற்கு மாற்றாக ஆண் மானின் தோலையும் வண்ணங்களையும் அவசுபாய் (Havasupai) நாட்டினருடனும். காட்டுக் கட்டை, கம்பளம் ஆகியவற்றிற்கு மாற்றாகச் சோளத்தினை நவகோ மக்களிடமும் அளித்து மாற்றுமுறை செய்கின்றனர். <b>மௌன பண்ட மாற்றுமுறை</b>: (Dumb barter system): ஆதிக்குடியினரிடையே பகைமை நிலவி வந்தபோதிலும், அது அவர்கள் பொருளாதாரத்தைப் பாதிக்காவண்ணம் பார்த்துக் கொண்டனர். இதுவே ஆதிக்குடியினர் சிலரிடையே காணப்படும் மௌன பண்ட மாற்று முறைக்கு அடிப்படையாக உள்ளது. இம்மாற்று முறையில் ஒரு குழு மற்றொரு குழுவினரைப் பார்ப்பதேயில்லை. மலாய் பிக்மியரான செமாங்கு ஆதிக்குடிகள் தங்கள் பொருள்களை வழக்கமான இடத்தில் வைத்து விட்டுச் சென்றுவிடுகின்றனர். இப்பொருள்களை, அவர்கள் எதிரிகளான சகாயினர் (Sakai) எடுத்துக் கொண்டு, அவர்களுக்கு விருப்பமான பொருள்களை அதேயிடத்தில் வைத்துச் செல்கின்றனர். இதனைப் போன்றே மலைப்பகுதியில் வசிக்கும் இலங்கை வெத்தர் தாங்கள் வேட்டையாடிய மிருகங்களை இரவினில் சிங்கள கருமான்கள் வீட்டெதிரே போட்டுவிட்டு, அதற்கு மாறாக அவர்கள் வைக்கும் இரும்பு ஈட்டி முனைகளை மறுநாள் இரவு சேகரித்துக் கொள்கின்றனர். கார்த்தசீனியர்கள் தங்கள் பொருள்களைக் கடற்கரையில் வைத்துவிட்டுத் தங்கள் கப்பலிற்குச் சென்று, புகைச் சைகைச் செய்தியினை அனுப்புகின்றனர். இதனைக் கண்டவுடன் அந்நாட்டு ஆதிக்குடியினர் அப்பொருள்களை எடுத்துக்கொண்டு அதற்கு மாற்றாகத் தங்கத்தை வைத்துவிட்டுச் சென்றுவிடுவர். ஆதிக்குடியினரிடையே காணப்படும் எல்லா வாணிகமும் நேரடியான பண்டமாற்று வழியாக நடைபெறுவது இல்லை. உலகத்தின் பல்வேறு பாகங்களிலும் பல்வேறு வகையான பரிமாற்ற முறை காணப்படுகிறது. சங்குகளே பெருமளவில் பணமாகப் பயன்படுத்தப்படுகின்றன. பசிபிக்குத் தீவு, ஆப்பிரிக்கா ஆகியவற்றில் சோழிகளும், கலிபோர்னியா இந்தியரிடையே வழக்கிலுள்ள தெண்டாலியம் சங்குகளும், கிழக்கிந்தியரால் பயன்படுத்தப்பட்ட வாம்பம் மணிகளும், ஆப்பிரிக்காவில் இரும்பு மண்வெட்டிகளும் பரிமாற்றத்தில் சிறந்த பணமூலங்களாக இருந்தன. இறகுகள், சுறா மீன் பற்கள், தாயின் பற்கள் போன்றவையும் பணமாகப் பயன்படுத்தப்படுகின்றன. தொன்மைக் காலப் பணங்களனைத்திலும் தனித்தன்மை வாய்ந்தது மைக்ரோ நேசியாவில் யாப்புத் தீவினில் காணப்படும் சுண்ணாம்புக் கட்டியால் செய்யப்பட்ட மிகப்பெரிய சக்கரங்களே. பண்பாட்டுக் கோட்பாட்டின்படி சொத்துரிமை எனப்படுவது, உரிமை மாற்றத்தை மட்டுமல்லாது, தகுதி மாற்றத்தினையும் குறிக்கிறது. மைத்துனி மணம். அண்ணி மணம் ஆகியன வழக்கிலுள்ள-<noinclude></noinclude> i3f0lv822fdf9v9ox5ox5swxjp9vj5a 1951098 1951097 2026-07-03T14:21:56Z Booradleyp1 1964 1951098 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்|443|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்}}</noinclude>பெண் வீட்டாரின் உறவினர் பகிர்ந்து கொள்வர். ஒருவருக்கொருவர் கொடுத்துப் பெறும் பண்ட மாற்று முறையில் புகழ்மிக்கது வடமேற்கு மேலனேசிய ஆதிக்குடியினரிடையே காணப்படும் ‘குலா’ முறையாகும். <b>மறுபங்கீட்டு மாற்றுமுறையில்</b>: பொருளாதார அல்லது அரசியல் அதிகாரத்தைக் கொண்டுள்ள மரபு வழித் தலைவர், பொருள்கள் அல்லது பணியினைக் கப்பமாகப் பெற உரிமையுண்டு. இதில் பங்கிடுதல் என்பது சமமாகவோ சமமின்றியோ இருக்கும். இம்முறையில் மிகுதியாகக் கிடைக்கும் பொருள்களும், உழைப்புக் கூலியும் கொடையாகவும், கப்பமாகவும் அளிக்கப்படுகின்றன. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு சுமேரியர் நாகரிகம் ஆகும். மெசபடோமியாவில், பணிகளனைத்தும் கோவில் மதகுருவின் தலைமையிலேயே நடந்தன. ஒவ்வொருவரின் உழைப்புக் கூலியிலும் ஒரு குறிப்பிட்ட தொகை மதகுருவினையே சாரும். எஞ்சிய தொகை மற்றவரிடையே மறுபங்கீடு செய்யப்படும். இவை போன்ற மறுபங்கீட்டு மாற்று முறை கி.மு. ஆயிரம் ஆண்டிலிருந்த மாயா நாகரிகத்திலும் கூட காணப்பட்டது. நியூமெக்சிகோவிலுள்ள பியூப்லோ இந்தியர் ஒவ்வொருவரும் பல பணிகளைச் செய்து அதில் கிடைக்கும் கூலியில் ஒரு பகுதியினை எடுத்துக் கொண்டு மற்றவற்றை மறு பங்கீடு செய்கின்றனர். <b>சந்தைவழி மாற்று முறை</b>: இது நேரடிப் பண்ட மாற்று முறை அடிப்படையிலோ பணத்தைக் கொடுத்து வாங்கும் அடிப்படையிலோ அமையும். ஆதிக்குடிச் சமுதாயங்களின் பொருளாதார அமைப்புகளில் சந்தை இடம் பெறும்போது உற்பத்தி அமைப்பின் வழிவரும் அத்துணைப் பொருள்களையும் விற்பதில்லை. <b>வாணிகமும் சந்தை மாற்றுமுறையும்</b>: வாணிகம் என்பது மறுபங்கீடு செய்வதில் அமைந்துள்ளது. சிறிய மற்றும் பெரிய சமுதாய ஆதிக்குடியினரிடையே நிலவும் வாணிகத்தில், தமக்கே உரியனவும் பிற சமுதாயங்களில் காணப்படாதனவுமான பொருள்கள் மாற்றுமுறை செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஓப்பி (Hopi) ஆதிக்குடியினர் சோளத்திற்கு மாற்றாக ஆண் மானின் தோலையும் வண்ணங்களையும் அவசுபாய் (Havasupai) நாட்டினருடனும். காட்டுக் கட்டை, கம்பளம் ஆகியவற்றிற்கு மாற்றாகச் சோளத்தினை நவகோ மக்களிடமும் அளித்து மாற்றுமுறை செய்கின்றனர். <b>மௌன பண்ட மாற்றுமுறை</b>: (Dumb barter system): ஆதிக்குடியினரிடையே பகைமை நிலவி வந்தபோதிலும், அது அவர்கள் பொருளாதாரத்தைப் பாதிக்காவண்ணம் பார்த்துக் கொண்டனர். இதுவே ஆதிக்குடியினர் சிலரிடையே காணப்படும் மௌன பண்ட மாற்று முறைக்கு அடிப்படையாக உள்ளது. இம்மாற்று முறையில் ஒரு குழு மற்றொரு குழுவினரைப் பார்ப்பதேயில்லை. மலாய் பிக்மியரான செமாங்கு ஆதிக்குடிகள் தங்கள் பொருள்களை வழக்கமான இடத்தில் வைத்து விட்டுச் சென்றுவிடுகின்றனர். இப்பொருள்களை, அவர்கள் எதிரிகளான சகாயினர் (Sakai) எடுத்துக் கொண்டு, அவர்களுக்கு விருப்பமான பொருள்களை அதேயிடத்தில் வைத்துச் செல்கின்றனர். இதனைப் போன்றே மலைப்பகுதியில் வசிக்கும் இலங்கை வெத்தர் தாங்கள் வேட்டையாடிய மிருகங்களை இரவினில் சிங்கள கருமான்கள் வீட்டெதிரே போட்டுவிட்டு, அதற்கு மாறாக அவர்கள் வைக்கும் இரும்பு ஈட்டி முனைகளை மறுநாள் இரவு சேகரித்துக் கொள்கின்றனர். கார்த்தசீனியர்கள் தங்கள் பொருள்களைக் கடற்கரையில் வைத்துவிட்டுத் தங்கள் கப்பலிற்குச் சென்று, புகைச் சைகைச் செய்தியினை அனுப்புகின்றனர். இதனைக் கண்டவுடன் அந்நாட்டு ஆதிக்குடியினர் அப்பொருள்களை எடுத்துக்கொண்டு அதற்கு மாற்றாகத் தங்கத்தை வைத்துவிட்டுச் சென்றுவிடுவர். ஆதிக்குடியினரிடையே காணப்படும் எல்லா வாணிகமும் நேரடியான பண்டமாற்று வழியாக நடைபெறுவது இல்லை. உலகத்தின் பல்வேறு பாகங்களிலும் பல்வேறு வகையான பரிமாற்ற முறை காணப்படுகிறது. சங்குகளே பெருமளவில் பணமாகப் பயன்படுத்தப்படுகின்றன. பசிபிக்குத் தீவு, ஆப்பிரிக்கா ஆகியவற்றில் சோழிகளும், கலிபோர்னியா இந்தியரிடையே வழக்கிலுள்ள தெண்டாலியம் சங்குகளும், கிழக்கிந்தியரால் பயன்படுத்தப்பட்ட வாம்பம் மணிகளும், ஆப்பிரிக்காவில் இரும்பு மண்வெட்டிகளும் பரிமாற்றத்தில் சிறந்த பணமூலங்களாக இருந்தன. இறகுகள், சுறா மீன் பற்கள், தாயின் பற்கள் போன்றவையும் பணமாகப் பயன்படுத்தப்படுகின்றன. தொன்மைக் காலப் பணங்களனைத்திலும் தனித்தன்மை வாய்ந்தது மைக்ரோ நேசியாவில் யாப்புத் தீவினில் காணப்படும் சுண்ணாம்புக் கட்டியால் செய்யப்பட்ட மிகப்பெரிய சக்கரங்களே. பண்பாட்டுக் கோட்பாட்டின்படி சொத்துரிமை எனப்படுவது, உரிமை மாற்றத்தை மட்டுமல்லாது, தகுதி மாற்றத்தினையும் குறிக்கிறது. மைத்துனி மணம், அண்ணி மணம் ஆகியன வழக்கிலுள்ள-<noinclude></noinclude> rg6gs6qtb7zqn8gv23jrysrmaxhez41 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/484 250 621557 1951099 1946004 2026-07-03T14:34:26Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951099 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்|444|ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்}}</noinclude>ஆதிக்குடியினரிடையே இறந்தவர்களின் சொத்து, உயிருடன் உள்ள கணவன் அல்லது மனைவியையே சாரும். தாய் வழியிலான தோட்டப் பயிரிடுவோரிடையே பெண்களே பயிர் செய்வதால் இங்குச் சொத்துரிமை தாயிடமிருந்து பெண்ணிற்குச் செல்கிறது. திரோபிரியாண்டுத் தீவினரிடையே தோட்டப் பயிரிடும் பணியினை ஆண்கள் செய்வதால், இங்குச் சொத்துரிமை தாயின் சகோதரனிடமிருந்து, அவன் சகோதரியின் மகனைச் சாரும். தந்தை வழிச் சமுதாயத்தில், சொத்துரிமை புதல்வர்க்கே உரியதாகும். தந்தையின் பொருள்களைப் புதல்வரும் தாயின் உடைமைகளைப் புதல்வியரும் பொதுவாகப் பெறுகின்றனர். <b>இறுதி விருப்பு</b>: இவ்வேற்பாட்டின்படி, ஒருவன் தன் வழக்கப்படி அல்லது சட்டப்படியுள்ள வாரிசாக நியமிக்கப்படாத ஒருவனுக்குத் தன் சொத்துரிமையினை மாற்றுகிறான். ஆதிக்குடியினரிடையே காணப்படும் இம்முறையே, இக்காலத்து ‘உயில்’ எனப்படுகிறது. எனினும் ஆதிக்குடியினர் பலரிடையே மறுபிறப்புக் குறித்த நம்பிக்கை நிலவுவதால், இறந்தவர் உடைமைகளை அவர்களுடனே புதைத்து விடுகின்றனர். எனவே இவர்களிடையே சொத்துரிமை எனப்படுவது மிகக் குறைவாகவே காணப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, ஆசுத்திரேலியப் பழங்குடிகள், ஆப்பிரிக்கப் புகமென், அந்தமான் தீவினர், செமாங்குகள், எசுக்கிமோக்கள் ஆகியோரைக் கூறலாம். ஆதிக்குடியினரிடையே, சொத்துரிமைச் சிக்கலைத் தீர்ப்பதற்கு ‘முன் பிறப்புரிமை’, ‘கடைப் பிறப்புரிமை’ என்னும் இருவழிகளைக் கையாளுகின்றனர். முன் பிறப்புரிமையில் அனைத்துச் சொத்தும் மூத்தவரான மகனையோ மகளையோ சாரும். கடைப்பிறப்புரிமையில் இளையவரான மகன் அல்லது மகள் அனைத்துச் சொத்திற்கும் உரிமையாக்கப் படுகின்றனர். இங்ஙனம் ஆதிக்குடியினர் எளிமையான சமுதாய அமைப்பினைக் கொண்டிருந்தாலும், அவர்களின் பொருளாதார வாழ்க்கை முறை எளிதானதாக இல்லை.{{Right|ம.ந.பு.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Barmett, H.G.,</b> The Nature of the Potlatch, American Anthropologist, Vol. 40, 1938.<br> <b>Grierson, P.J.H.,</b> The Silent Trade, Edinburgb, 1903.<br> <b>Herskovits, M.,</b> Economic Anthropology, Norton, New York, 1965.<br> <b>Lowie, RH.,</b> Incorporal Property in Primitive Society, Yale Law Journal, Vol. XXXVII, 1928. <section end="ஆதிக்குடிகளின் பொருளாதாரம்"/> <section begin="ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்"/> {{dhr}} <b>ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்</b> என்பது அக்குடிகளிடையே தொன்று தொட்டுவரும் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளையும், சமூக அரசியல் கட்டுப்பாட்டைக் காத்திட எவ்வாறு நடக்க வேண்டும் என்ற நியதிகளையும் குறிக்கும். எடுத்துக்காட்டாகக் கூடா ஒழுக்கத்தைப் பண்பாடு அனுமதிப்பதில்லை. பிளாக்கு பூடு (Black-Food) என்னும் சமுதாயத்தில் மனைவி நடத்தை தவறினால் கணவன் அவளது மூக்கை அறுத்து விடுகிறான்; அல்லது அவளோடு கள்ள நட்புக் கொண்டவனிடமிருந்து இழப்பீடு கோருகிறான். இதே சூழ்நிலையில் ஓர் எசுக்கிமோ, தன் மனைவியின் கள்ளக் காதலனைக் கொன்றுவிடுகிறான்; அல்லது அவனும் கள்ளக்காதலனும் ஒருவருக்கொருவர் திட்டித் தீர்த்துக்கொள்ளும் வகையில் பாடல் போட்டி நடத்தி அதில் தங்கள் சிக்கலுக்கு முடிவு காண்கின்றனர். பிளாக்கு பூடும், எசுக்கிமோவும் தங்களுக்கு இணைக்கப்பட்ட ஒரே விதமான அநீதிக்குத் தத்தம் சமுதாய மரபு வழக்கமான இரு வேறு முறைகளில் கழுவாய் தேடிக் கொள்கிறார்கள். எழுத்து முறை கண்டுபிடிப்பதற்கு முன்பு, சமுதாயங்களின் சட்ட அமைப்பு முறைகள் அனைத்தும் எழுதப்படாமலும் மரபு வழிப்பட்டனவாயும் இருந்தன. புதிய சமுதாயங்களின் சட்ட அமைப்பு முறைகளில் மரபு வழிச் சட்டங்கள் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. மரபு வழிச்சட்டம் என்பது எழுத்து வடிவில் எழுதப்படாததாகும். இதன் துணையால் கூறப்படும் தீர்ப்புகள் முன்னறிந்து கூறத்தக்கனவல்ல. ஆதிக்குடிகளின் சமுதாயங்களில் சமூகக் கட்டுப்பாட்டைக் காக்க உதவும் மரபு முறைகளுக்குச் ‘சட்டம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துதல் பற்றிப் பலரும் வினவுகின்றனர். சீகல் (Segall) என்பவரின் கூற்றுப்படி சட்டம் நீதிமன்றங்களால் உருவாக்கப்படுவதாகும். மலினோசுகி (Malinowski)யின் கருத்துபடி நாகரிகப் பாங்கறியாச் சமுதாயங்களில் நீதிமன்றங்களோ சட்டவிதித் தொகுப்புகளோ காவலர்களோ இல்லை என்பதாகும். எனினும் ‘சட்டம்’ என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது ஒத்துக்கொள்ளப்பட்ட ஒழுகலாறுகளின் விதிகளையும் அவை மீறப்படின் அளிக்கப்படும் தண்டனைகளையும் குறிப்பதாகும், ‘நீதிமன்றம்’ என்பது வேறுபாடுகளைத் தீர்த்து வைக்கும் ஓர் அமைப்பைக் குறிப்பதாகவும் கொண்டால், தன்னாட்சி உரிமையுடைய<noinclude></noinclude> r2ubdok529jfqj446ojvvj3x265roo2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/485 250 621558 1951100 1850725 2026-07-03T14:40:28Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951100 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்|445|ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்}}</noinclude>மனிதச் சமுதாயங்கள் எல்லாம் ‘சட்டத்தையும்’ ‘நீதிமன்றத்தையும்’ பெற்றுள்ளன என்று கருதுவது ஏற்புடையதேயாகும். மரபுவழிச் சட்டங்கள் முன்னோர்களால் உருவாக்கப்பட்டன என்ற கருத்து ஆதிக்குடிகளிடையே நிலவுவதால், அவை மிகவும் தொன்மையானவை என்றும் மாற்றப்படக்கூடியன அல்ல என்றும் அவர்கள் எண்ணுகின்றனர். ஆயினும் சில ஆதிக்குடிச் சமுதாய மன்றங்கள் அல்லது கூட்டங்களில் அவ்வப்போது சூழ்நிலைகளுக்கேற்பத் தீர்ப்புகள் வழங்கப்படுவதுடன், அவற்றின் வழியாக மரபு வழிச் சட்டங்களில் மாறுதல்களும் செய்யப்படுகின்றன. சமூகத்தின் ஒழுங்கு முறைகள் மீறப்படுவதாகக் கருதப்படும்போது மரபு வழக்கங்கள் சட்டமாக மாற்றப்படுகின்றன. ஆதிக்குடிகளிடையே சட்டம் என்பது சிறிது சிறிதாக மக்களின் பழக்க வழக்கங்களும் நடைமுறைகளும் ஒத்துக்கொள்ளப்பட்டு உருவாவதாகும். இத்தகைய சட்டங்கள் தனி அல்லது உயர் ஆணையுரிமை படைத்த எவராலும் இயற்றப்படக்கூடியன அல்ல. இவை உருவாவதற்குச் சமுதாயம் காரணமாக அமைகிறது. ஆதிக்குடிகளின் சட்டங்களில் உரிமைச் சட்டங்கள், குற்றச் சட்டங்கள் போன்ற பாகுபாடு கிடையாது என்னும் தவறான கருத்து நிலவுகிறது. அவர்கள் வன்முறைப் போக்குடையவர்கள் என்றும் அவர்களுக்குச் சீரான அரசியல் அமைப்புக் கிடையாதென்றும் தவறாகக் கருதப்பட்டதே இதற்குக் காரணமாகும். இத்தகு கூற்றுகளில் உள்ள தவறுகளை இலூவி எடுத்துரைத்தார். தனிப்பட்டவர்களுக்கு இடையே அவர்களின் தகுதி நிலையின் அடிப்படையிலும், சொத்துகளின் மரபுரிமைகள் வரையறுக்கப்பட்ட வழக்கங்களின் அடிப்படையிலும் உள்ளதாக எடுத்துக் கூறி, ஆதிக்குடிகளிடமும் உரிமைச் சட்டங்கள் காணப்படுவதை விளக்கினார். ஒப்பந்த அடிப்படையிலான உறவுகள் ஆதிக்குடிகளால் அறியப்படாதவை என்பதையும் கூறுகிறார். இலூவியின் கருத்துப்படி ஆதிக்குடிகளின் சட்டமுறைமைகள் புதிய சமுதாயச் சட்டமுறைகளிலிருந்து கீழ்க்காணும் மூன்று வகைகளில் வேறுபடுகின்றன. 1. ஆதிக்குடிகளிடையே சட்டங்கள் பொதுவாக நிலப்பரப்பின் அடிப்படையிலன்றி உறவுமுறையின் அடிப்படையில் அமைந்திருக்கும். ஆனால், புதிய சமுதாயங்களில் சட்டங்கள் அவற்றின் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ளோரைக் கட்டுப்படுத்தும். 2. ஆதிக்குடிகளின் சட்டங்கள் பொதுவாக ஒழுக்க வரையறைகளையும் பொது மக்கள் கருத்தையும் கொண்டிருக்கும். புதிய சமுதாயங்களின் சட்டங்கள் இவற்றை எப்போதுமே ஒத்திருக்க வேண்டியதில்லை. 3. குற்றத்தையும் குறைகூறுவதையும் ஆதிக்குடிகளின் சட்டங்கள் வேறுபடுத்திக் காட்டுவதில்லை. ஆனால் தனிப்பட்ட குற்றம், பொதுக்குற்றம் என்ற வேறுபாடுகள் புதிய சட்டவியலில் தெளிவாக அறியப்படுகின்றன. பரப்பளவு பற்றி ஆதிக்குடிகளின் சட்டமுறைகள் கருதுவதில்லை. உறவுமுறை இணைப்புகள்தாம் அவர்களுக்கிடையே ஒருங்கிணைக்கும் ஆற்றலாகும் என்பது கருதப்படுகிறது. சமூக - அரசியல் அமைப்புகள் உறவு முறைகளை அடிப்படையாக வைத்தே இயங்குகின்றன. ஆதிக்குடிகளின் சட்டமுறைகளில் பொதுக் கருத்து என்பது தலையாயது. ஆதிக்குடிகளின் பல்வேறு சிக்கல்கள் பொதுக் கருத்தின் வாயிலாகத் தீர்த்து வைக்கப்படுகின்றன. பழங்குடிச் சமுதாயங்கள் மக்கள் தொகையில் மிகக் குறைவாதலின், ஒவ்வொரு பொருளையும் அல்லது கருத்தையும் பற்றி மக்கள் அனைவரின் எண்ணத்தையும் மிக எளிதாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. பொதுவாக ஆதிக்குடிகளிடம் அவர்கள் சார்ந்துள்ள சமுதாயத்தின் பொதுக்கருத்தில் எந்தவித வேறுபாடுகளும் இருப்பதில்லை. பொதுக் கருத்து ஒரு தனிப்பட்டவருக்கோ ஒரு குழுவுக்கோ சார்புடையது அன்று என்பதால், சமுதாயத்தில் அனைவரும் பொதுக் கருத்துப்படி நடப்பதைத் தங்கள் கடமையாகக் கருதுகின்றனர். பழங்குடிகளிடையே ஒருவர் தவறு இழைத்தால் அதற்கு அவர் மட்டும் பொறுப்பேற்கும் பண்பு காணப்படுகிறது. குற்றமிழைக்கப்பட்டவரும் அவர்களின் உறவினரும் குற்றமிழைத்தவரின்மீதும் அவர்களின் உறவினர்கள் மீதும் பழியுணர்வுகொண்டு வஞ்சம் தீர்க்கின்றனர். இப்படி ஒரு செய்கைக்காக இரண்டு குழுக்கள் தாங்களே நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடும்போது சமுதாயம் ஒட்டு மொத்தமாக இந்தச் சூழலில் தலையிடுவது கிடையாது. ஆனால், இரு உறவினர் குழுக்களின் மோதலில் சமுதாயத்தில் போற்றிக் காக்கப்படும் ஒழுக்க வரையறைகள் மீறப்படுமாயின் அங்குச் சமுதாயத்தின் கூட்டமைப்புத் தலையிட்டு அதைத் தவிர்க்க முயலுகிறது. எடுத்துக்காட்டாகக் கொலைக் குற்றத்திற்குக் கொலையே தண்டனையாகக் கொலையுண்டவரின் உறவினால் விதிக்கப்படுகிறது. ஆனால், இவ்வாறு கொலை செய்தலில் மந்திரம் அல்லது சூனியம் இடம் பெற்றிருந்தால் எசுக்கிமோ சமுதாயம் ஒட்டுமொத்தமாக அதற்கு நடவடிக்கை எடுக்க முனைகிறது. ஏனெனில் பில்லி, சூனியம் யாரோ ஒருவருக்கு வைக்கப்படுவதாயினும் அது சமுதாயம் முழுமைக்கும் தீங்கினை ஏற்படுத்தவல்லது என இவர்கள் எண்ணுகின்றனர். எனவே<noinclude></noinclude> tlgqtl1ybc8yo3g80fexwe5tssa1zrb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/486 250 621560 1951101 1850727 2026-07-03T14:49:14Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்|446|ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்}}</noinclude>சமுதாயம் முமுமைக்குமான தீங்கு விளைவிக்கும் குற்றத்தை யாராவது செய்தால் அவர் கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்படுகிறார். இக்காலச் சமுதாயங்களில் ஒருவர் செயல், சட்டத்திற்கு உடன்பட்டதா, உடன்படாததா, என்பது அவரது உள்நோக்கைப் பொறுத்து முடிவு செய்யப்படுகிறது. குற்றம் செய்தலுக்குத் தூண்டப்படுதல் முதன்மையான காரணமாகக் கருதப்படுகிறது. ஆனால், ஆதிக்குடிகளின் சமுதாயங்களில் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளுவதில்லை. ஏனெனில் தனிப்பட்ட ஒருவரால் மரபு வழக்கமான ஒழுங்கு வரையறைகள் மீறப்பட்டால், அதனால் அந்தச் சமுதாயம் முழுமைக்கும் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றலால் தண்டனை உண்டாகும் எனக் கருதுகின்றனர். மேலும், குற்றங்கள் பாவச் செயலாகக் கருதப்படுகின்றன. எனவே, குற்றத்தினால் ஏற்படுத்தப்பட்ட விளைவைக் கருதுவதல்லாமல், அந்தக் குற்றத்தைச் செய்வதற்கான சூழல், உள் நோக்கம் பற்றியெல்லாம் பழங்குடிகள் ஆய்வதில்லை. நீதி நெறிமுறைகளில் குற்றத்தை உறுதிப்படுத்துவதற்குச் சான்றுகள் இன்றியமையாதவை. ஆணை அல்லது சத்தியம், சோதனைமுறை ஆகிய இரண்டின் வாயிலாக இவை உறுதிப்படுத்தப்படுகின்றன. குற்றம் சாட்டப்பட்டவர் தாம் குற்றவாளியா இல்லையா என்பதை ஆணையிட்டுக் கூறவேண்டும். பொய் ஆணை செய்தால் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றலால் நாம் தண்டிக்கப்பட நேரிடும் என்னும் அச்ச உணர்வை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவர் பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவதும் உண்டு. கொதிக்கும் நீர் அல்லது எண்ணெயில் கையை வைக்கச் செய்தல், நாக்கைத் துளையிடுதல் போன்றன அவற்றுள் சிலவாகும். குற்றம் சுமத்தப்பட்டவர் இத்தகைய சோதனைகளில் காயமின்றித் தப்பினால் அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்படுகிறார். இன்றேல் அவர் குற்றவாளி என முடிவு செய்யப்படுவார். குற்றமற்றவர் இத்தகைய பரிசோதனைகளுக்குட்படும்போது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால் காக்கப்படுவார் என்ற நம்பிக்கையைச் சில பழங்குடிகள் கொண்டுள்ளன. மேலும், குற்றங்களை உறுதிப்படுத்துவதற்குச் சாட்சிகளை விசாரிப்பதும் அரிதாகச் சில சமுதாயங்களில் பின்பற்றப்படுகிறது. புதிய சமுதாயங்களில் குற்றவாளிகளுக்குப் பொருள் தண்டம் விதித்தல், அவர்களைச் சிறையிலடைத்தல் போன்றவை நடைபெறுகின்றன. ஆனால், உகாண்டாவிலுள்ள பழங்குடிச் சமுதாயத்தைக் தவிர வேறெந்தப் பழங்குடிச் சமுதாயத்திலும் சிறையிலடைத்தல் ஒருவித தண்டனையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. உகாண்டாவில் அரசரோ, தலைவரோ ஒருவனைச் சிறையிலடைத்து விடலாம். சலுகை காட்டும் காவலாளி சிலபோது சிறைப்பட்டவரை இரவு நேரத்தில் மட்டும் வெளியில் செல்ல அனுமதிப்பார். கடுமையான குற்றமிழைத்தவரின் கால்களும் கைகளும் கயிறுகளால் மரங்களில் கட்டப்பெறும். இவ்வாறு கட்டப்பட்டவர் சில நாட்களில் தாமாகவே இறந்து விடுவர். சில குற்றங்களுக்கு உடலுறுப்புக்களைச் சிதைத்து முடமாக்குதலும் உண்டு. கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதும் ஆதிக்குடிகளிடம் காணப்படுகிறது. ஆனால், தூக்கிலிடப்படுவது என்னும் தண்டனையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. கொலையாளியே கொல்லப்பட வேண்டும் என்றில்லாமல், அவரின் குடும்பத்தைச் சார்ந்த யாராவது ஒருவரோ, உறவினர்களில் ஒருவரோ அவருக்கு ஈடாகக் கொல்லப்படுவதும் உண்டு. எனவே, கொலையுண்டவரின் உறவினர்கள் கொலையாளியின் மீது மட்டுமன்றி அவர் உறவினர்கள் மீதும் பழியுணர்வு கொள்ளுகின்றனர். குற்றங்களுக்குத் தண்டனையை உறுதி செய்வதில் சில பாகுபாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சில ஆதிக்குடிகளிடையே ஒரே குற்றம் பல நிலைகளில் வைத்து எண்ணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் கூடா ஒழுக்கம் பொதுவான குடி மக்களிடையே நிகழ்ந்தால் அது தனிப்பட்ட குற்றமாகவும், அதுவே அரசன் அல்லது தலைவனுடைய மனைவியோடு நிகழ்ந்தன எனில், தலையாய குற்றமாகவும் கருதப்படுகிறது. புதிய சமுதாயங்களில் உள்ள தண்டனை முறைகளில் ஒன்றான பொருள்தண்டம் பொதுவாகப் பழங்குடிகளிடம் காணப்படுவதில்லை. ஆனால், தீங்கிழைக்கப்பட்டவருக்கு இழப்பீடு தருமாறு குற்றவாளி பணிக்கப்படுகிறார். சில வேளைகளில் குற்றமிழைத்தவர் தாம் இழைத்த குற்றத்திற்குத் தண்டனையாக ஊர்மக்கள் அனைவருக்கும் விருந்தளிக்குமாறும் கட்டளை இடப்படுகிறார். இத்தகைய விருந்துகள் ‘தண்டனைலிருந்துகள்’ (Punitive Primitive feasts) எனப்படும். குடிமக்கள் சட்டத்திற்குப் பணிவது ஏன் என்பது மானிடவியலாளர்களின் ஆய்வுக்குரிய பொருளாகும். சட்ட மீறல் பாவச் செயலாகக் கருதப்படுவதுடன் அதனால் ஆவி பற்றிக்கொள்ளும் என்ற அச்சமும் ஆதிக்குடிகளிடம் இருக்கிறது. இதுமட்டுமன்றி, ஆதிக்குடிகள் தாமே முன்வந்து சட்டத்திற்கு இயற்கையாகவே பணியவும் செய்கின்றனர். ஒருவருக்கொருவர் உள்ள தொடர்பும் உறவும் நீர்க்க வேண்டும் என்று<noinclude></noinclude> tj5v9pab084rr3o6k8dlhl7dg1s61ke பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/487 250 621561 1951102 1850728 2026-07-03T14:55:27Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951102 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்|447|ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்}}</noinclude>விரும்புவதே இப்பணிதலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. தம் பணியை ஒருவர் ஒழுங்காகச் செய்யவில்லையெனில், தமக்காக மற்றவரிடமிருந்து அவர் எந்தவித எதிர்பார்ப்பும் கொள்ளமுடியாது, அது மட்டுமல்லாமல், எந்த ஒரு தனிமனிதரோ, குடும்பமோ மற்றவர் தொடர்பு இல்லாமல் தன்னிச்சையாக-தன்னிறைவு பெற்ற ஓர் அமைப்பாக-இயங்க முடியாது. எனவே, இத்தகைய கடமைகளே ஆதிக்குடிகளின் சட்டங்களைச் செயலுருப்படுத்துகின்றன. அதனால், இவை அடிமைத்தனத்துடன் பின்பற்றப்படாமல், சமய விருப்பத்தினை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டே பணியப்படுகிறது. ஆகவே பொருளாதார விருப்பு என்பது தன் விருப்பங்களுள் தலையாய ஒன்றாக-சட்டத்திற்குப் பணியும் காரணமாகக் கூறப்படுகிறது. சட்டங்களை நடைமுறைப்படுத்துவது அரசாங்கம் ஆகும். நீதி, நிருவாகம், அதிகாரம் போன்ற பணிகளை அரசாங்கம் மேற்கொள்ளுகிறது. மார்கன் (Morgan), மெயினி (Mainey) போன்ற சில மானிடவியலாளர்கள் ஆதிக்குடிகளிடையே அரசாங்கம் என்னும் தனிப்பட்ட ஓர் அமைப்புக் கிடையாது என்று கூறியுள்ளனர். உண்மையில் எல்லாப் பழங்குடிகளிடமும் தங்கள் சமூகக் கட்டுப்பாட்டைக் காக்கவும் ஆட்சிக் குழு நிறைவேற்றும் பணிகளை மேற்கொள்ளவும் ஓர் அமைப்பு இருக்கவே செய்கிறது. இத்தகைய அரசாங்க அமைப்புகளில் பழங்குடிகளின் முதியவர்களும் ஏனையோரும் ஒத்த அடிப்படையில் உரிய பங்குகொள்கின்றனர். மேலும், இந்திய அரசு தன் ஆளுமைக்குட்பட்ட பல பகுதிகளில் பழங்குடிகளிடையே தத்தமக்குள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து வழிநடத்த அனுமதி வழங்கியுள்ளது. முன்னேறும் நாடுகளிலுள்ள அரசுகள் தங்கள் ஆட்சிப் பரப்பில் உள்ள பழங்குடிகளின் மரபுவழிச் சட்டங்களைப் பதிவு செய்து, அவற்றை முழுமையான சட்ட ஏற்புக்கான வழிவகைகளைச் செய்து வருகின்றன. இவ்வாறு மரபுவழிச் சட்டங்களை எழுத்தால் பதிவு செய்யும்போது, அவை மாறுதல்களை அடைவதும், புதுப்பிக்கப்படுவதும் தவிர்க்க முடியாததாகின்றன. பழங்குடிகளிடையே மரபுவழிச் சட்டங்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை அறிய இந்தியாவில், மத்தியபிரதேசத்தில் வாழும் காமர் என்னும் பழங்குடிகளைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு உதவுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது உண்டான தொடர்பினால், காமர்களின் தொன்று தொட்டு வரும் சட்டவழிமுறைகளிலும் நிருவாகத்திலும் சில மாறுதல்கள் ஏற்பட்டன. இதனால், அவர்கள் தங்கள் சமுதாயத்துக்கே உரிய மரபுவழிச் சட்டங்களைப் பின்பற்ற வேண்டியதுடன், ‘இந்தியக் குற்றவியல்’ சமூக நடைமுறைச் சட்டங்களையும் பின்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும், காமர்கள் இந்திய நீதிமன்றங்களை மிகக் குறைவாகவும், தங்கள் சமுதாயப் பஞ்சாயத்தை மிக அதிகமாகவும் பயன்படுத்துகிறார்கள். காமர்களின் பஞ்சாயத்து, பல்வேறு குற்றங்களுக்கு விதிக்கும் தண்டனைகள், இந்திய நீதிமன்றம் வழங்கும் தண்டனைகளிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன. காமர்களிடையே கொலையாளி ஒருவன் ஊர்மக்களுக்குத் ‘தண்டனைலிருந்து’ கொடுத்தால், அவனது கொலைக்குற்றம் மன்னிக்கப்படும். தானியங்களைத் திருடுதலும் கள்ளச் சாராயம் காய்ச்சுதலும் இவர்களால் குற்றமாகவே கருதப்படுவதில்லை. மேலும், இவர்களில் தனிப்பட்ட தகராறுகள் ஒருவருக்கொருவர் முகமலர்ச்சி காட்டுவதன் மூலம் தீர்ந்துவிடுகின்றன. இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றலால் குற்றவாளி பிற்காலத்தில் தண்டனைக்குள்ளாவான் என எதிர்பார்க்கப்படும் குற்றங்களுக்கு இவர்கள் தண்டனை விதிப்பதில்லை. எடுத்துக்காட்டாக, நெருங்கிய உறவினர்களிடையே முறையற்ற உடலுறவு கொள்வோர்க்கு உறுதியாக இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றலால் தண்டனை விதிக்கப்படும் என்று கருதப்படுவதால், அக்குற்றம் புரிந்தவர்களுக்குச் சமுதாயம் எந்தவித தண்டனையும் வழங்குவதில்லை. எனினும், நியதிப்படி இத்தகைய செயலில் ஈடுபட்டோரை ஊரைவிட்டு வெளியேற்றி விடுகின்றனர். காமர் சமுதாய வழக்கத்தின்படி பெண்கள் ‘மாதவிடாய்’ காலத்தில் பூசை அறை, சமையல் அறை ஆகியவற்றில் நுழைவதைத் தவிர்த்தல் வேண்டும். இதை அவர்கள் மீறினால் அவர்களுக்கு மட்டுமன்றி அந்தக் குடும்பத்திலுள்ள அத்தனை பேருக்குமே இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றலின் வழியாக தண்டனை அளிக்கப்படும் என்று நம்புகின்றனர். இப்பழங்குடிகளுக்கு அவர்களின் ‘பஞ்சாயத்தை’த் தவிர உயர் அதிகாரம் கொண்ட அமைப்பு வேறெதுவும் கிடையாது. ஆங்காங்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளில் தங்களுக்கென்று ஒரு பஞ்சாயத்தை அவர்களே ஏற்படுத்திக் கொள்ளுகின்றனர். பஞ்சாயத்தார் பெரும்பான்மையினரின் கருத்துப்படி தீர்ப்புக்களை வழங்குவர். கொலைக் குற்றம், பெருத்த உடற்காயங்கள், திருட்டுகள் போன்ற குற்றங்களை இக்காலத்தில் இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்புக்காகக் கொண்டு செல்லுகின்றனர். தகாப்புணர்ச்சி, தாழ்ந்த வகுப்பினரோடு உண்ணுதல், குதிரையைத் தொடுதல் அல்லது அதன்மீது ஏறிச்செல்லல், பில்லி,<noinclude></noinclude> qs4wr36pfjc2pjnbnalbofvs1rj6sbz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/488 250 621562 1951103 1946005 2026-07-03T15:04:50Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951103 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளும் அரசும்|448|ஆதிக்குடிகளும் அரசும்}}</noinclude>சூனியம், பசு அல்லது எருதைக் கொல்லுதல், பழிவாங்கும் எண்ணம், தாழ்ந்த குழுக்களைச் சேர்ந்த ஒருவரால் அடிக்கப்படுதல், நான்கு கணவர்களை மாற்றிய பின் ஐந்தாவதாக ஒருவனை மணத்தல், உடன் போக்கு, கால்வழிப் புறமணம் மீறப்படுதல் போன்றவை காமர் பழங்குடி மக்களின் சட்டமீறல் செயல்களாகக் கருதப்படுகின்றன. இவர்களிடையே குற்றங்களை மறைத்தல் அல்லது அவற்றிற்கான சான்றுகளை அழித்தல் போன்றவை பெரும்பாலும் இல்லை. காமர் சமுதாயத்தின் முதியவர்கள் சட்டம் ஒழுங்கின் பாதுகாவலராக இருப்பதுடன். தீர்ப்பளிப்பவராயும், சமுதாயத்தின் சட்ட முறைமைகளைத் தங்கள் சந்ததியினருக்கு எடுத்துக் கூறுபவராயும் திகழ்கின்றனர்.{{Right|ஆ.செ.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Archer, W.G.,</b> Tribal Law and Justice, Concept Publishing Company, New Delhi. 1984.<br> <b>Kameshwar Rao. N.V.,</b> Customary Law and Politics. Anthropological Survey of India, Calcutta. 1978.<br> <b>Mainey, M.S.,</b> Ancient Law. Beacon Press, Boston. 1963.<br> <b>Naidu, T.S.,</b> Lambadis and their Customary Law, Anthropological survey of India, Calcutta, 1978. <section end="ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்"/> <section begin="ஆதிக்குடிகளும் அரசும்"/> {{dhr}} <b>ஆதிக்குடிகளும் அரசும்</b>: ஆதிக்குடிகளின் அரசு அமைப்பிலிருந்து இன்றைய அரசு முறை தோன்றியதானாலும், ஆதிக்குடிகள் அரசு முறையை ஏற்றுக் கொண்டதில்லை. அரசும் தன் நாட்டிற்குள்ளோ, எல்லையோரங்களிலோ பழங்குடிகள் ஒன்று பட்டு வலிமையோடு இருக்கவிட்டதுமில்லை. மகத நாட்டு மன்னன் அசாதசத்துரு ஆட்சிக் காலத்தில், அவனது ஆட்சி எல்லையை ஒட்டிய பகுதியில் இலிச்சாலியர் என்ற பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர். இவர்களது கூட்டமைப்பிற்கு ‘வச்சியென்கள்’ (Vajjians) என்பது பெயர். அசாதசத்துரு இவர்களை வெல்லவேண்டுமென்று விரும்பினான். ஆனால், இலிச்சாலியரின் குலக் கூட்டு (வச்சியென்கள்) வலிமை வாய்ந்ததாக இருந்தது. தன் அமைச்சர் வழியாக அக்குழுவினரிடையே பிரிவை ஏற்படுத்தி, அவர்களுக்குள்ளேயே போட்டியையும் பொறாமையையும் உண்டாக்கினான். பின்னர்ப் படையெடுத்து அவர்களின் தலைநகரான வைசாலியைக் கைப்பற்றினான். இலிச்சாலியர் அடிமையாக விரும்பாமல் இடம் பெயர்ந்து நேபாளத்திற்குச் சென்றுவிட்டனர் என்று வரலாறு கூறுகிறது. குலக்குழு, பேரரசனின் கூட்டுப் பயிற்சி பெற்ற படையைவிட வலிமை மிக்கது என்பதை அக்கால அரசர்கள் உணர்ந்திருந்தனர். பழங்குடிகள் இரத்த உறவு முறைத் தொடர்பு உள்ளவர்கள். தாம் தோற்று அடிமையாவதை விட இறந்துவிடுவதே சிறப்பெனக் கருதும் தன்மையினர். ஆகவே, பழங்குடிகள் தங்கள் உயிர் வாழ்க்கைக்காகக் கடுமையாகப் போரிட்டனர். பழங்கால மன்னர்களுள் பெரும்பாலோர் பழங்குடிகளைச் சூழ்ச்சியாலேயே வென்றனர். அசாதசத்துருவிற்குப் பல்லாண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவன் சந்திரகுப்த மௌரியன். இவனுக்கு அமைச்சராகத் திகழ்ந்த சாணக்கியர் தம் அர்த்தசாத்திரம் என்னும் அரசியல் நூலில் பழங்குடிகளை வெல்லும் முறையைச் சுருக்கிச் சொல்கிறார். உளவாளி, பழங்குடிகளிடையே புகுந்து அவர்களிடையே உட்சண்டைக்கு வாய்ப்பாகப் பிளவை ஏற்படுத்தவேண்டும். ஆசிரியராகச் சென்று ஆதிக்குடித் தலைவர்களிடையே குழந்தைத்தனமான சண்டையை உண்டாக்கவேண்டும். அறிவு நுட்பமுள்ள உளவாளி, மது குடிக்கும் இடங்களிலும். விலைமகளிர் விடுதிகளிலும் தலைவனின் கீழ் உள்ளவர்களைப் புகழ வேண்டும். சோதிடர் வேடத்தில் சென்று இளவரசனைப் புகழ்ந்து சொல்ல வேண்டும். இதனால், குழுத்தலைவர்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பார்கள். தலைவனின் நம்பிக்கையை இதன் வாயிலாகப் பெறலாம். பாடகர், நடிகர், ஆட்டக்காரர், ஆகியோர் பழங்குடிகளிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டபின் இளமையும் அழகும் நிறைந்த பெண்களைக் காட்டித் தலைவனின் காம உணர்வைக் கவரவேண்டும். இப்பெண்ணை வேறு ஒருவன்பால் அனுப்ப வேண்டும் அல்லது மற்றவர்கள் அப்பெண்ணை வலிந்து தூக்கிச் சென்று விட்டதாக நடிக்க வேண்டும். இதனால், இவள்மீது காதல் கொண்டவர்களிடையே கொடிய சண்டை உண்டாகிப் பழங்குடிகளின் ஒற்றுமை சிதறிப் போகும் என்று கூறிவிட்டுப் பழங்குடியிளரிடையே பிளவை ஏற்படுத்துவதில் பெண்களின் பங்கு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதையும் சாணக்கியர் கூறுகிறார். அரசு அமைப்பு நன்கு வேரூன்றி வளர்ந்து விட்டதால், இவ்வமைப்பைப் பழங்குடிகள் ஒப்புக்கொள்ள வேண்டியவர்களாயினர். வென்று அடக்கப்பட்ட பழங்குடிகள் பத்து அல்லது பதினைந்து பேர்களாகப் பிரிக்கப்பட்டுத் தொலை தூரங்களில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் குடியேற்றப்பட்டனர். அவ்வாறு குடியேறியவர்களை வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுத்தினர். மீண்டும் பழங்குடிகள் ஒன்று சேர்ந்து<noinclude></noinclude> lucu6jezj60er58pje316qa7m0pj9mh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/489 250 621564 1951104 1850731 2026-07-03T15:13:27Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951104 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளும் அரசும்|449|ஆதிக்குடிகளும் அரசும்}}</noinclude>விடாமல் தடுக்கவே இவ்வாறு செய்தனர். இது இடைக்காலத்திற்கு முன்பே நடந்தேறிவிட்டது. இதனால் இடைக்காலத்தில் பழங்குடி மக்களும் அரசனின் குடி மக்களாகக் கருதப்பட்டனர். பொருள் உற்பத்தியில் பிரபுக்களுக்கு அடங்கியவர்களாக்கப்பட்டனர். ஆகவே, ஆதிக்குடிகளுக்கும் அரசிற்கும் இடையே மோதல்கள் நடப்பது குறைந்தது. வலிமை மிக்க அரசை எதிர்த்துத் தங்களால் ஒன்றும் செய்ய இயலாத பழங்குடிகள் ஒதுங்கிக் கொண்டனர். அவர்களால் தங்கள் அரசை ஏதும் செய்திட இயலாது என்பதை அறிந்த அரசுகள் தங்கள் நாட்டு எல்லைக்குள் வாழ்ந்த பழங்குடிகளை அப்படியே விட்டு வைத்தன. இருபகுதியினரும் தலையிடாக் கொள்கையைப் பின்பற்றினர் எனலாம். மக்கள் தொகையில் சிறுபான்மையினராகி மலைப் பகுதிகளிலும் அடர்ந்த காடுகளிலும் ஒதுக்குப் புறத்தில் வாழ்ந்த இவர்களை இக்காலக் கட்டத்தில் எழுந்த தொன்மங்கள் பூதங்கள் என்றும், அரக்கர்கள் என்றும் வருணிக்கின்றன. ஆப்பிரிக்காவில் சில பழங்குடிகளிடம் மட்டில் அரசுத் தோற்றத்திற்கான முறைகள் காணப்பட்டன. இவையுங்கூட இன்று வரையில் இக்கால அரசு அமைப்பு அளவிற்கு வளரவில்லை. இவர்களின் அரசில் கூலிப்படை முறையில்லை. பழங்குடிகளின் தலைவன் அமைப்பு முடிவெடுக்கவும் செயற்படுத்தவுமான அதிகாரம் படைத்தவனாகவே மாறியுள்ளான். இதற்கு மேல் இது வளரவில்லை. பழங்குடிகள் பொதுவாகத் தம் இனத்திற்கு அப்பாற்பட்ட புதிய மனிதர்களிடம் எளிதில் நட்புக் கொள்வதில்லை. பல் நேரங்களில் பகைமையே பாராட்டுவர். சிறிய அந்தமானில் வாழும் ஓங்கே (Onge) பழங்குடியினர் கி.பி. 1886-ஆம் ஆண்டு வரையிலும் எந்தப் புதிய மனிதர்களோடும் பழகாதவர்கள், ‘அசாம் வேலி’ (Assam Valley) என்ற கப்பலில் கி.பி. 1867-இல் இவர்கள் வாழும் பகுதிக்குச் சென்ற கப்பல் தலைவனும் ஏழு மாலுமிகளும் திரும்பி வரவில்லை. இவர்களைத் தேட அம்ரே என்பார் ‘குவண்டாங்கு’ என்ற கப்பலில் சென்றார். ஓங்கர்களின் கடுமையான தாக்குதலினால் இவர் உடனே திரும்பினார். இதன் பின் டபுள்யூ. எல். மச் என்பாரின் தலைமையில் ஒரு கப்பல் அனுப்பப்பட்டது. பெரும் தொல்லைக்குப் பின் இறந்தவர்கள் போக எஞ்சியவர்கள் மீட்கப்பட்டனர். கர்னல் டி. சடெல்லும் எம்.வி. போர்ட்டுமனும் கி.பி. 1880-இல் அந்தமானியர்களை அனுப்பி நல்லெண்ணத்தின் அறிகுறியாகப் பல பரிசுப்பொருள்களை ஓங்கர்களுக்கு அளிக்கச் செய்தனர். தற்செயலாகக் கி.பி. 1885 இல் 8 ஆண்களையும் 6 பெண்களையும் 10 குழந்தைகளையும் பிடித்து வந்தனர். இவர்களிடமிருந்த நம்பிக்கை இன்மை, அன்பளிப்பாலும் நன்கு நடத்தப்பட்டதாலும் சிறிது சிறிதாகக் குறைந்தது. போர்ட்மென் கி.பி. 1886- ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறிய அந்தமானுக்குச் சென்ற பொழுது விடுவிக்கப்பட்டவர்களுடன் ஏனைய ஓங்கர்களும் நட்போடு வந்து சந்தித்தனர். ஆங்கிலேயர்கள் ஆப்பிரிக்கப் பழங்குடிகளிடம் பல முறை மோதிய நிகழ்ச்சிகளும், பிரித்தானியர் சூலு (Zulu), நுபா (Nuba) ஆகிய பழங்குடியினருடன் மோதிய நிகழ்ச்சிகளும் இக்கால வரலாற்றில் காணப்படுகின்றன. வட அமெரிக்காவில் இந்தியப் பழங்குடிகளாகிய செனிகா, அசுதெக்குப் பழங்குடிகளிடம் போர்ச்சுகீசியரும், இசுபானியர்களும் (Spanish) போரிட்ட செய்திகள் அமெரிக்க இந்திய வரலாற்றில் காணப்படுகின்றன. பழங்குடிகள் தங்களுக்குள் நிலப்பகுதிக்காகப் போரிட்டதும் உண்டு. ஆனால், வென்றவர்கள் தோற்றவர்களை அடிமையாக்குவதில்லை. இரோகுவாய்கள் கி.பி. 1651-ஆம் ஆண்டு அளவில் எரிக்களையும் நடுநிலை இனங்களையும் வென்றபோது அவர்களைக் குலக்குழுக் கூட்டில் ஒத்த அங்கத்தினர்களாகச் சேரும்படி அழைத்தார்கள். தோற்கடிக்கப் பட்டவர்கள் மறுத்தபோதுதான் அவர்கள் தங்கள் பகுதிகளிலிருந்து துரத்தியடிக்கப்பட்டார்கள். ஆதிக்குடிகளை நட்பாக்கிக் கொள்வது, அடக்கி ஆள்வது என்ற இருவழிகளில் அரசுகள் இரண்டாம் வழியையே பெரும்பாலும் விரும்பின. நட்பாக்கிக் கொள்வது நீண்ட நடைமுறையைக் கொண்டதும் சமமாக நடத்த வேண்டியதுமாகும். சமமாக நடத்தினால் பழங்குடிகளின் செல்வத்தையும் உழைப்பையும் அடையமுடியாது. ஆகவே பெரும்பாலான அரசுகள் இரண்டாம் வழியை விரும்பியதில் வியப்பில்லை. மக்களாட்சி அமைப்பில் பழங்குடிகளுக்குரிய பங்கினையும் அவர்களுக்குள்ள சிக்கலையும் காணவேண்டும். இத்தியாவை ஆண்ட ஆங்கிலேயர் பழங்குடிகளிடம் கருவிகளின் வன்மையால் உட்புகவில்லை. முதலில் கிறித்தவ மடாலயங்கள் புகுந்தன. மேகாலயாவில் வாழும் காசிகளிடமும் தமிழ்நாட்டு நீலகிரி மலையில் வாழும் தோடர்களிடமும் இவ்வாறே தொடர்பு கொள்ளப்பட்டது. சுதந்திரம் பெற்றபின் இவர்களிடையேயும் மக்கள் பிரதிநிதித்துவம் வந்து சேர்ந்தது. வாக்குரிமையைப் பயன்படுத்தும் உரிமையை அரசியல் அமைப்பு அளித்தது. இவ்வமைப்பில் தமிழ்நாட்டில் உள்ளது போன்று சிறு சிறு தொகையினராகச் சிதறிக் கிடக்கும் பழங்குடிகன் மிகுதியாக விழிப்படையா விட்டாலும் இவர்களே பெரும்பான்மையாக வாழும் மேகாலயா, திரிபுரா, நாகாலந்து, இமாசலப்-<noinclude></noinclude> t5yp7z639w2lgoqvyobdx25zflsf6sf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/490 250 621566 1951105 1946006 2026-07-03T15:17:58Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951105 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிக்குடிகளும் அரசும்|450|ஆதிகாலக் கல்வி}}</noinclude>பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து தங்கள் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துப் பாராளுமன்றத்திற்கு அனுப்பினர். பாராளுமன்றத் தேர்தல் முறையால் கட்சிகளும் போட்டிக் கட்சிகளும் இவர்களிடையேயும் தோன்றியதால் ஓரளவிற்கு அரசியல் விழிப்புணர்ச்சி உண்டாகியது. இதனால் கல்வி கற்போர் தொகைமிக்கது. வெளியுலகுடன் தொடர்பு வசதிகள் பெருகின. பிற மாநிலத்திலிருந்து இங்குச் சென்று வாணிகம் செய்வது பெருகியது. இவற்றால் பண்பாடு கலப்புற்றது. விழிப்புணர்ச்சியுற்றதன் காரணமாக, இவ்வினங்களின் குழுக்கள் பலவும் ஒன்று சேர்ந்து இந்திய ஆட்சி அமைப்புக்கு உட்பட்ட தனித்தனி மாநிலங்கள் கேட்கத் தலைப்பட்டன. இவ்வாறுதான் அசாம் மாநிலத்திற்குள்ளே பழக்குடிகளுக்கென 2.4.1970 இல் மேகாலயா மாநிலம் தோன்றியது. இதனாலும் மனநிறைவு கொள்ளாது தனி மாநிலம் கேட்கத் தலைப்பட்டனர் காசிப் பழங்குடியினர். வெளியார் உட்புகுவதால் தங்களின் தனிப் பண்பாடும் தனித் தன்மையும் அழிகின்கிறன என்றும் மற்றவர்களால் தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்றும் உணர்ந்ததால் அவர்கள் தனி மாநிலம் கேட்டனர். இதனால் இந்திய அரசு இமாசலப் பிரதேசம், மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து, மிசோராம் ஆகிய இடங்களில் தனி ஆட்சி அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. சார்கண்டு இயக்கம் வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய மாநிலங்களில் வாழும் பழங்குடிகளின் நன்மைக்காகத் தொடங்கப்பட்டது. சார்கண்டியர்களுக்கென இப்பொழுது தனி மாநிலம் வேண்டுமென கேட்கின்றனர். இவர்கள், பிற பகுதிகளிலிருந்து வந்தவர்களால் தங்கள் தனித்தன்மை கெடுகிறது என்றும், வந்து குடியேறியவர்களால் மேலும் ஏழையாக்கப் படுகிறோம் என்றும், மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும் என்றும் காரணங்களைக் கூறி தனி மாநிலம் கேட்டும், அவ்வாறு தனி மாநிலம் அமைந்தால் வெளியாரின் சுரண்டலுக்கும் ஏமாற்றலுக்கும் இடமிருக்காதென்று கூறியும் வாதிடுகின்றனர். இவர்கள் அமைதி வழியில் தம் வேண்டுகோளை வெளியிட்டு வருகின்றனர். மிசோக்களில் ஒரு பகுதியினர் இந்திய அரசின் கீழ் வாழமுடியாது என்றும் சுதந்திரமான தனி நாடு வேண்டும் என்றும் கூறி ஆயுதம் ஏந்திய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்திய அரசும் பழங்குடிகளின் நலனுக்கெனப் பல திட்டங்களைத் தீட்டிச் செயற்படுத்திக் கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சலுகைகளை அளித்து வந்தாலும் இவர்களுக்கு மன நிறைவு ஏற்படவில்லை. பழங்குடிகளின் இடையே பணிபுரியும் மைய, மாநில அரசு அதிகாரிகள் தொலை தூரங்களிலிருந்து வந்தவர்கள். இவர்களைப் பழங்குடிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனி மாநிலம் கேட்பதற்கு இதுவும் ஒரு காரணமாகக் காட்டப்படுகிறது. பழங்குடிகளுக்கெனத் தனி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பின்பும் இவர்களிடையே ஏழ்மையும். வேலையில்லாத் திண்டாட்டமும் நிலவுகின்றன. தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், வட ஆர்க்காடு ஆகிய மாவட்டங்கனில்தான் குறிப்பிடத்தக்க ஆனால் மிகச் சிறுபான்மையினராகப் பழங்குடிகள் வாழ்கின்றனர். இவர்களிலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடர்களிடம் கிறித்தவம் சிறிது பரவியுள்ளது. கல்வி அறிவும் சிலர் பெற்றுள்ளனர். ஆகவே தமிழ்நாட்டில் வாழும் பழங்குடிகளிடம் அரசியல் விழிப்புணர்ச்சி குறைவு எனலாம். தனி மாநிலமோ தனி மாவட்டமோ கேட்கும் அளவிற்கு எங்கும் பழங்குடிகள் குவிந்த எண்ணிக்கையில் இல்லை; சிதறிக் கிடக்கின்றனர். ஊராளி, இருளர் போன்ற பழங்குடிகளைப் படிப்படியாக வேளாண்மைத் தொழிலுக்குக் கொண்டு வருகின்றனர். பலர் வேலை செய்யத் தெரியாமலும் இயலாமலும் ஓடி விடுகின்றனர். இவர்கள் இன்று அரசு அளிக்கும் சலுகைகளைப் பெற்று அரசோடு தங்கள் பண்பாடு மாற்றம் அடையாமல் ஒத்துழைத்து வருகின்றனர். தங்கள் தனித்தன்மையை அரசு மதித்துப் போற்றுவதால் அரசோடு பொதுவாகப் பகையின்றி வாழ்கின்றனர்.{{Right|க.கி.}} <section end="ஆதிக்குடிகளும் அரசும்"/> <section begin="ஆதிகாலக் கல்வி"/> {{dhr}} <b>ஆதிகாலக் கல்வி</b>: ஆதிகாலக் கல்விமுறை இயல்பாக எழுந்ததாகும். தனது சூழ்நிலையோடு நன்கு பொருந்தி வாழ்வதற்கான அறிவு, செயலாற்றல்கள் ஆகியவற்றைச் சிறிது சிறிதாகத் தனது அனுபவ வாயிலாக மனிதன் அடைந்து, இவற்றை இளம் தலைமுறையினர்க்கு அறிமுகப்படுத்துதல் ஆதிகாலக் கல்வியின் தலைசிறந்த நோக்கமாக இருந்தது. இதற்கெனத் திட்டமிடப்பட்ட அமைப்பு முறைகளோ பள்ளி போன்ற நிறுவனங்களோ இல்லை. குடும்பம், சமுதாயம் ஆகியவற்றின் அன்றாடச் செயல்கள், தேவைப்படும் கல்வி அனுபவங்களை அளிப்பனவாக இருந்தன. ஆதிகாலக் கல்வி எளிமையானது. இதில் முறைமை, திட்டம், உயர் குறிக்கோள்கள் போன்றன காணப்படவில்லை. பண்டைய சமுதாயம் மக்களின் உயிர்வாழ்தலுக்கின்றியமையாத நாள்தோறும் வேண்டிய தேவைகளைத் தொடர்ந்து நிறைவு செய்யும் வகையில் ஆதிகாலக் கல்வி உருவாகியது. உணவு தேடுதல், தீங்குகளினின்றும் தம்மைப் பாதுக்காத்துக் கொள்ளுதல்,<noinclude></noinclude> 44xvcnpjvb7udigcn6ss3d6a92z8ny1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/491 250 621567 1951211 1946007 2026-07-04T03:34:11Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951211 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிகிரந்தம்|451|ஆதிச்சநல்லூர்}}</noinclude>வில், கத்தி போன்ற கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்துதலில் பயிற்சி பெறுதல், உறைவிடம் அமைத்தல் போன்ற நடைமுறைப் பயன்மிக்க செயல்கள் கல்வியனுபவங்களின் இலக்குகளாகவிருந்தன. இவ்வகைச் செயல்களில் இளைய மரபினர் தேர்ச்சி பெறும்போது இவற்றுடன் இணைந்த அறிவினையும் பெற்றனர். மேலும், பண்டைய கால மனிதன் பெருமழை, கடுங்காற்றுப்போன்ற இயற்கை நிகழ்ச்சிகளின் தீய விளைவுகளினின்றும் தன்னைக் காத்துக்கொள்ள இவற்றின் பின்னுள்ள புலன்களுக்கப்பாற்பட்ட ஆற்றல்களை மகிழ்விக்க மந்திரங்கள், சடங்குகள் ஆகியவற்றைப் பெரு நம்பிக்கையோடு மேற்கொண்டான். இவை பற்றி அறியும் அறிவும் பழக்க வழக்கங்களும் ஆதிகாலக் கல்வியில் இடம் பெற்றன. ஆதிகாலக் கல்வி வாய்ப்புகள், அன்றாடக் குடும்ப, சமூக வாழ்க்கைத் தொடர்பான விளையாட்டு, வேலை, விழாக்கள், சடங்குகள் போன்றவற்றினின்றும் எழுந்தன. இவற்றில் குழந்தைகள் பங்கு கொண்டு நேர் அனுபவங்களைப் பெற்றுத் தமக்குத் தேவையான யாவற்றையும் கற்றனர். சமுதாய வாழ்க்கை, கல்விக்கான இடமாக விளங்கியது. பெற்றோர், மூத்தோர், சமயத் தலைவர் ஆகியோர் ஆசிரியர்களைப் போன்று செயற்பட்டனர். இளைஞர்கள், பெற்றோர்களுக்கு உதவியும் பின்னர் வாழ்க்கைச் செயல்களில் நேரடிப் பங்கு பெற்றும் கற்றார்கள். இவ்வகைக் கற்றலில் ‘பின் பற்றல்’ அல்லது ‘பார்த்துக் கற்றல்’ (Imitation) சிறந்த இடத்தைப் பெற்றது. கற்கும் முறையும் தவறாகச் செய்துபின் கற்பதாகப் (Learning by Trial and Error) பலபோது அமைந்திருந்தது. ஆதிகாலச் சமுதாயங்களில் ஆண் குழந்தைகள் வயது வந்தவுடன் சமுதாய முதியோர் குழுவில் சேர்வதற்கான ‘அறிமுகவிழா’ (Initiation) நடைபெறுவதுண்டு. இவ்வகை விழாக்கள் இன்றும் பல பழங்குடி மக்களிடையே காணப்படுகின்றன. இச்சமுதாயச் சிறுமியர், தங்கள் தாய்மார்கள், பிற முதிய பெண்கள் ஆகியோர்களின் துணையில் வளர்ந்து, அவர்களைப் பின்பற்றித் தேவையான அறிவு, திறன்கள், பழக்கங்கள், வழக்கங்கள் போன்றவற்றைக் கற்றனர்.{{Right|எஸ்.ச.}} <section end="ஆதிகாலக் கல்வி"/> <section begin="ஆதிகிரந்தம்"/> {{dhr}} <b>ஆதிகிரந்தம்</b> சீக்கியர்களின் புனித மறை. இதனைக் ‘கிரந்த சாகிபு’ என்றும் கூறுவர். ஐந்தாம் சீக்கியக் குருவான குரு அருச்சுனசிங்கு என்பவர் குருமார்களின் புனித கூற்றுகளைத் தொகுத்து ஆதிகிரந்தத்தை உருவாக்கினார். இவர் கி.பி. 1581 முதல் 1606 வரை பொறுப்பில் இருந்தவர். தம் முன்னோர்களான நான்கு சீக்கியக் குருக்களின் கவிதைகளைத் திரட்டியதுடன், இராமானந்தர், கபீர், நமாதேவர் போன்ற அனுபூதிமான்கள் இயற்றிய கவிதைகளின் பகுதிகளை இணைத்துத் தம்முடைய கவிதைகளையும் சேர்த்து ஆதிகிரந்தத்தை இவர் தொகுத்தார். பிற்காலத்தில் பத்தாம் குருவான கோவிந்த சிங்கு (கி.பி. 1675-1708) அவர்களின் கவிதைகளும் இதனுடன் இணைக்கப்பட்டன. பத்தாம் குருவின் ஆட்சிக் காலத்தில் வந்த கிரந்தம் ஆதி கிரந்தத்தின் பிற்சேர்க்கையாகும். இந்நூல் பஞ்சாபி, இந்தி ஆகிய மொழிகளில் எழுதப்பெற்றுள்ளது. <section end="ஆதிகிரந்தம்"/> <section begin="ஆதிச்ச தேவன்"/> {{dhr}} <b>ஆதிச்ச தேவன்</b> என்பவர் கல்வெட்டிலிருந்து அறியலாகும் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் பெயர் சிறுபெருச்சியூர்க் கொடிக்கொண்டான் பெரியான் ஆதிச்சதேவன் எனக் கல்வெட்டில் காணப்படுகிறது. மாறவர்மன் சுந்தர பாண்டியனது பதினான்காம் ஆட்சியாண்டில் (கி.பி. 1230) பாண்டி நாட்டுப் பெரிச்சி கோயில் என்னும் ஊரிலுள்ள சிவன் கோயிலில் இக்கல்வெட்டு உள்ளது, இப்புலவர், கண்டன் உதயஞ்செய்தான் காங்கேயன் என்னும் தலைவன் மீது ‘காங்கேயன் பிள்ளைக்கவி’ என்னும் நூலைச் செய்தமைக்காக இவர்க்குச் சாத்தனேரி என்றும் ஊரில் நிலங்கள் அளிக்கப்பட்டன. சுந்தர பாண்டியனின் வாயிற் புலவரான காரணை விழுப்பரையர் ஆதிச்ச தேவன் என்னும் இப்புலவரைக் காங்கேயனுக்கு முதன்முதலில் அறிமுகம் செய்வித்தார் எனக் கல்வெட்டுக் கூறுகிறது. பிறிதொரு கல்வெட்டில், காங்கேயன் இந்த ஆதிச்ச தேவனை ‘நம் புலவன்’ என்று உரிமையொடு குறிப்பிட்டுள்ள செய்தி உள்ளது. மாறவர்மனின் அரசவைப் புலவராலும், அக்காலத் தலைவர்களாலும் பாராட்டப் பெற்றவர் இப்புலவர். இவர் பாடிய காங்கேயன் பிள்ளைக் கவி இப்பொழுது கிடைக்கவில்லை. ஒட்டக் கூத்தரின் குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழுக்கு பின்னர் அறியப்பெறும் பிள்ளைக்கவி நூல் இதுவேயாகும். இப்புலவர் காலம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு ஆகும். <section end="ஆதிச்ச தேவன்"/> <section begin="ஆதிச்சநல்லூர்"/> {{dhr}} <b>ஆதிச்சநல்லூர்</b> தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலியிலிருந்து தென் கிழக்காக 24 கி.மீ. தொலைவிலும். கொற்கையிலிருந்து வடக்காக 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள சிற்றூர். பெருங்கற்காலப் பண்பாட்டுச் சிறப்புடையது. ஆதிச்சநல்லூர் முற்காலத்தில் ஒரு சிறந்த வணிக நகரமாக இருந்திருக்க வேண்டும். கடல் பின்னோக்கிச் சென்றபின் இடைக்காலத்தில் கொற்கை ஒரு துறைமுகமாக ஆகியிருக்க வேண்டும். பெர்லினைச் சார்ந்த டாக்டர் சாகர் என்பவர் ஆதிச்சநல்லூரில் முதன்முதல் அகழாய்வு செய்து நிறைய மட்பாண்டங்கள், இரும்புப் பொருள்கள், எலும்புக் கூடுகளின் பாகங்கள், மண்டையோடுகள் ஆகியவற்-<noinclude></noinclude> p5ck2btc4c78fggqyp4kq0xzb5lhhl9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/492 250 621568 1951212 1850738 2026-07-04T03:38:26Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951212 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிச்சநல்லூர்|452|ஆதிச்சநல்லூர்}}</noinclude>றைச் சேகரித்தார். பின்னர்ப் பாரிசுப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எம். உலூயிசு லாபிக்கு (M.Louis Lapicque) நான்கு குழிகளை அகழாய்வு செய்து பல பானை வகைகள், இரும்பு, வெண்கலப் பொருள்கள், தொங்கு விளக்குகள், இரும்பு வாட்கள் போன்றவற்றைக் கண்டெடுத்தார். அலெக்சாந்தர் இரீ என்பவர் இங்கு மிகவும் விரிவாக அகழாய்வு செய்து பல அரிய பொருள்களைக் கண்டுபிடித்தார். ஆதிச்சநல்லூரின் மேற்குப் பகுதிக்கு அருகில் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் ஒரு குன்று காணப்படுகிறது. அதிலிருந்து ஒரு தாழ்ந்த அகன்ற சரளைக்கல் படுகை, தெற்கிலிருந்து மேற்காக நீண்டு செல்கிறது. இங்குத்தான் இந்த இடுகாட்டுப் பகுதி உள்ளது. இந்தக் குன்றின் உச்சியில் தொன்மைமிக்க பாண்டியராசா கோயில் உள்ளது. பாளையங்கோட்டை நவாபுகளால் இடிக்கப்பட்டபின் அக்கோட்டையின் கற்களைக் கொண்டு இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சியில் அலெக்சாந்தர் இரீ 1872 பொருள்களைக் கண்டுபிடித்தார். பின்னர் 4000க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின்பு மேலும் 3000 பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூரில் பழைய கற்காலத்தையோ புதிய கற்காலத்தையோ சேர்ந்த கருவிகள் கிடைக்கவில்லை. வெங்கலத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள் சமூகத்தில் உயர்ந்தவர்களால் மட்டில் பயன்படுத்தப்பட்டன. பொன்னால் மகுடங்கள் செய்யப்பட்டன. வெண்கலத்தால் செய்யப்பட்ட எருமைகள், வெள்ளாடு, செம்மறியாடு, கொம்பினையுடைய மறிமான் (மானியல் ஆட்டுவகை Antelope) சேவல் ஆகியவையும், புலி, யானை முதலியவையும் இங்குக் கண்டெடுக்கப்பட்டன. இங்குக் கண்டெடுக்கப்பட்ட தாழிகள் சிவப்பு நிறமும் கூம்பு வடிவத்தில் 3 அடி விட்டமும், சிறிதளவு உயரமும் கொண்டு கனமான, சொரசொரப்பான அமைப்பு உடையவை. தாழிகளின் ஓரங்களில் விரல் பதிந்த வேலைப்பாடுகளோ ஆழமான முக்கோண வடிவிலமைந்த புள்ளிகளோ காணப்படும். இந்தத் தாழிகள் தட்டையான, கூம்பு வடிவ மூடிகளுடன் காணப்படுகின்றன. சில தாழிகளின் கழுத்து உட்புறத்தில் ஆணிபோன்ற அமைப்பு நீட்டிக் கொண்டிருப்பது உட்புறம் பொருட்களைத் தொங்க விடுவதற்காக இருக்கலாம். ஈமத்தாழிகளின் உள்ளே கறுப்பு சிவப்பு நிற மட்பானைகள், கறுப்பு நிற மட்பானைகள், சிவப்பு நிற மட்பானைகள் ஆகியவை காணப்படுகின்றன. <b>மட்பாண்ட வகைகள்</b>: உடையாத நன்முறையில் உள்ள மட்பாண்டங்கள் பல அகழாய்வில் கிடைத்தன. பலவகையான கிண்ணங்கள், உருண்டை வடி- {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 492 |bSize = 375 |cWidth = 355 |cHeight = 200 |oTop = 250 |oLeft = 20 |Rotate=1 |Location = center |Description = }}<noinclude></noinclude> 9rsep3ez4r44onqlfhzwpcrjbp7myuy 1951213 1951212 2026-07-04T03:39:26Z Booradleyp1 1964 1951213 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிச்சநல்லூர்|452|ஆதிச்சநல்லூர்}}</noinclude>றைச் சேகரித்தார். பின்னர்ப் பாரிசுப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எம். உலூயிசு லாபிக்கு (M.Louis Lapicque) நான்கு குழிகளை அகழாய்வு செய்து பல பானை வகைகள், இரும்பு, வெண்கலப் பொருள்கள், தொங்கு விளக்குகள், இரும்பு வாட்கள் போன்றவற்றைக் கண்டெடுத்தார். அலெக்சாந்தர் இரீ என்பவர் இங்கு மிகவும் விரிவாக அகழாய்வு செய்து பல அரிய பொருள்களைக் கண்டுபிடித்தார். ஆதிச்சநல்லூரின் மேற்குப் பகுதிக்கு அருகில் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் ஒரு குன்று காணப்படுகிறது. அதிலிருந்து ஒரு தாழ்ந்த அகன்ற சரளைக்கல் படுகை, தெற்கிலிருந்து மேற்காக நீண்டு செல்கிறது. இங்குத்தான் இந்த இடுகாட்டுப் பகுதி உள்ளது. இந்தக் குன்றின் உச்சியில் தொன்மைமிக்க பாண்டியராசா கோயில் உள்ளது. பாளையங்கோட்டை நவாபுகளால் இடிக்கப்பட்டபின் அக்கோட்டையின் கற்களைக் கொண்டு இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சியில் அலெக்சாந்தர் இரீ 1872 பொருள்களைக் கண்டுபிடித்தார். பின்னர் 4000க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின்பு மேலும் 3000 பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூரில் பழைய கற்காலத்தையோ புதிய கற்காலத்தையோ சேர்ந்த கருவிகள் கிடைக்கவில்லை. வெங்கலத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள் சமூகத்தில் உயர்ந்தவர்களால் மட்டில் பயன்படுத்தப்பட்டன. பொன்னால் மகுடங்கள் செய்யப்பட்டன. வெண்கலத்தால் செய்யப்பட்ட எருமைகள், வெள்ளாடு, செம்மறியாடு, கொம்பினையுடைய மறிமான் (மானியல் ஆட்டுவகை Antelope) சேவல் ஆகியவையும், புலி, யானை முதலியவையும் இங்குக் கண்டெடுக்கப்பட்டன. இங்குக் கண்டெடுக்கப்பட்ட தாழிகள் சிவப்பு நிறமும் கூம்பு வடிவத்தில் 3 அடி விட்டமும், சிறிதளவு உயரமும் கொண்டு கனமான, சொரசொரப்பான அமைப்பு உடையவை. தாழிகளின் ஓரங்களில் விரல் பதிந்த வேலைப்பாடுகளோ ஆழமான முக்கோண வடிவிலமைந்த புள்ளிகளோ காணப்படும். இந்தத் தாழிகள் தட்டையான, கூம்பு வடிவ மூடிகளுடன் காணப்படுகின்றன. சில தாழிகளின் கழுத்து உட்புறத்தில் ஆணிபோன்ற அமைப்பு நீட்டிக் கொண்டிருப்பது உட்புறம் பொருட்களைத் தொங்க விடுவதற்காக இருக்கலாம். ஈமத்தாழிகளின் உள்ளே கறுப்பு சிவப்பு நிற மட்பானைகள், கறுப்பு நிற மட்பானைகள், சிவப்பு நிற மட்பானைகள் ஆகியவை காணப்படுகின்றன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 492 |bSize = 375 |cWidth = 355 |cHeight = 200 |oTop = 250 |oLeft = 20 |Rotate=1 |Location = center |Description = }} <b>மட்பாண்ட வகைகள்</b>: உடையாத நன்முறையில் உள்ள மட்பாண்டங்கள் பல அகழாய்வில் கிடைத்தன. பலவகையான கிண்ணங்கள், உருண்டை வடி-<noinclude></noinclude> mlqgutvdly1nn85e2fi4icaljqajvji பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/493 250 621569 1951214 1850739 2026-07-04T03:42:57Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951214 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிச்சநல்லூர்|453|ஆதிச்சநல்லூர்}}</noinclude>வமான பானைகள், குடுவைகள், உருளை வடிவப் பாத்திரங்கள், பெரிய சாடிகள், கிண்ணங்கள் போன்றவை கிடைத்துள்ளன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 493 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 110 |oTop = 35 |oLeft = 10 |Location = center |Description = }} {{center|மட்பாண்டங்கள்}} வெண்கலப் பொருள்கள்: ஆதிச்சநல்லூரில் கிடைத்த வெண்கலப் பொருள்கள் மிக உயர்ந்த வேலைப்பாட்டினைக் கொண்டவை. வெண்கலத்தினாலான சாடிகள், வட்டமான கிண்ணங்கள் பல கிடைத்துள்ளன. கிண்ணங்கள் மூடிகளுடன் உள்ளன. மூடிகளில், பலவிதமான மிருகங்கள் சித்திரிக்கப்பட்ட வேலைப்பாடுகளும் (சேவல் போன்றவை), மேலும் இயற்கையைச் சித்திரிக்கும் வேலைப்பாடுகளும் (கொடிகள், மொட்டுகள் போன்றவை) காணப்படுகின்றன. ஒரு முழுமையான மூடியின் அமைப்பு மிகவும் அழகாக உள்ளது. பல வெண்கலக் குடுவைகள், வெண்கலத் தாங்கிகள், சல்லடைக் கிண்ணங்கள் ஆகியவை அகழாய்வில் கிடைத்துள்ளன. குடுவைகளின் அடிப்பாகம் விலங்கு உருவங்களைக் கொண்டுள்ளன. இவற்றைத் தவிர மிகுதியான அளவில் கழுத்தணிகள், கடகம் அல்லது காப்புகள், பலவிதமான வளையல்கள் முதலிய பல அணிகலன்களும் கிடைத்துள்ளன. கடகங்கள் மிகவும் நுண்ணிய உயர்ந்த வளையங்களால் செய்யப்பட்டு, அவற்றுடன் சிறிய மணிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர ஒருகாதணி, மோதிரம், மகுடங்கள் ஆகியனவும் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 493 |bSize = 375 |cWidth = 355 |cHeight = 200 |oTop = 220 |oLeft = 17 |Location = center |Description = }} {{center|இரும்புப் பொருள்கள்}}<noinclude></noinclude> b0cxz75znqmw680e60vksayy6oog2y0 1951215 1951214 2026-07-04T03:43:54Z Booradleyp1 1964 1951215 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிச்சநல்லூர்|453|ஆதிச்சநல்லூர்}}</noinclude>வமான பானைகள், குடுவைகள், உருளை வடிவப் பாத்திரங்கள், பெரிய சாடிகள், கிண்ணங்கள் போன்றவை கிடைத்துள்ளன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 493 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 110 |oTop = 35 |oLeft = 10 |Location = center |Description = }} {{center|மட்பாண்டங்கள்}} வெண்கலப் பொருள்கள்: ஆதிச்சநல்லூரில் கிடைத்த வெண்கலப் பொருள்கள் மிக உயர்ந்த வேலைப்பாட்டினைக் கொண்டவை. வெண்கலத்தினாலான சாடிகள், வட்டமான கிண்ணங்கள் பல கிடைத்துள்ளன. கிண்ணங்கள் மூடிகளுடன் உள்ளன. மூடிகளில், பலவிதமான மிருகங்கள் சித்திரிக்கப்பட்ட வேலைப்பாடுகளும் (சேவல் போன்றவை), மேலும் இயற்கையைச் சித்திரிக்கும் வேலைப்பாடுகளும் (கொடிகள், மொட்டுகள் போன்றவை) காணப்படுகின்றன. ஒரு முழுமையான மூடியின் அமைப்பு மிகவும் அழகாக உள்ளது. பல வெண்கலக் குடுவைகள், வெண்கலத் தாங்கிகள், சல்லடைக் கிண்ணங்கள் ஆகியவை அகழாய்வில் கிடைத்துள்ளன. குடுவைகளின் அடிப்பாகம் விலங்கு உருவங்களைக் கொண்டுள்ளன. இவற்றைத் தவிர மிகுதியான அளவில் கழுத்தணிகள், கடகம் அல்லது காப்புகள், பலவிதமான வளையல்கள் முதலிய பல அணிகலன்களும் கிடைத்துள்ளன. கடகங்கள் மிகவும் நுண்ணிய உயர்ந்த வளையங்களால் செய்யப்பட்டு, அவற்றுடன் சிறிய மணிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர ஒருகாதணி, மோதிரம், மகுடங்கள் ஆகியனவும் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 493 |bSize = 375 |cWidth = 355 |cHeight = 205 |oTop = 220 |oLeft = 17 |Location = center |Description = }} {{center|இரும்புப் பொருள்கள்}}<noinclude></noinclude> 4edgef3w04012g08cz1qdg1ofn8qj01 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/494 250 621570 1951216 1946008 2026-07-04T03:47:28Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951216 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிச்சநல்லூர்|454|ஆதிசங்கரர்}}</noinclude>கிடைத்துள்ளன. மங்கிய சிவப்பு நிறமுள்ள நேர்த்தியான இரண்டு மணிக்கற்கள் (Cornelian beads) அகழாய்வில் கிடைத்துள்ளன. இங்குக் கண்டெடுக்கப்பட்ட இரும்புப் பொருள்கள், உயர்ந்த வேலைத் திறமையினையும், மிகுந்த அளவில் உபயோகப்படுத்தப்பட்டமையையும் காட்டுகின்றன. இரும்புக் கருவிகளில் அம்புகள், வாள்கள், ஈட்டிகள், உடை வாள்கள், எறிவேல், புல்லரிவாள்கள், பட்டாக்கத்தி, மண்வெட்டி, கோடரி, விளக்குகள், திரிசூலங்கள் ஆகியவை அடங்கும். கல்லினால் ஆன குழவிகள், மாவரைக்கும்கல் (அம்மி) (Grinding stone), நான்கு கால்களையுடைய ஆட்டுக்கல் ஆகியவையும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டன. தங்கத்தினாலான பத்தொன்பது மகுடங்கள் இங்குக் கிடைத்துள்ளன. இந்த மகுடங்கள் தகடு போன்றும், இரு முனைகளிலும் தங்கத்தினாலான கயிற்றுடனும் காணப்படுகின்றன. இரண்டு முனைகளிலும் துளைகள் உள்ளன. இந்த மகுடங்கள் சிலவற்றில் இணை கோடுகளும் வேறு சிலவற்றில் இலை வடிவ அமைப்பும் காணப்படுகின்றன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 494 |bSize = 375 |cWidth = 180 |cHeight = 120 |oTop = 208 |oLeft = 13 |Location = center |Description = }} {{center|தங்க அணிமுடிகள்}} <b>எலும்புக் கூடுகள்</b>: ஒரு சில தாழிகளில்தாம் முழுமையான எலும்புகள் உள்ள எலும்புக் கூடுகள் உள்ளன. ஒரு சில தாழிகளில் முழு மண்டையோடுகளும், வேறு சில தாழிகளில் மண்டையோட்டின் சில பகுதிகளும் காணப்படுகின்றன. சில தாழிகளில் எலும்புக்கூட்டின் சில எலும்புகள் மட்டுமே காணப்பட்டன. சென்னை அருங்காட்சியகத்தைச் சார்ந்த தர்கடன் என்பவர் எலும்புக்கூடுகளை ஆய்ந்து இங்கு வாழ்ந்த மக்கள் நீண்ட தாடை உடைய இனமக்கள் எனக் கூறியுள்ளார். எலியட்டு சுமித்து என்பவர் இரண்டு மண்டை ஓடுகளை ஆராய்ந்து அவை வேறுபட்ட இனத்தைச் சேர்ந்தவை என்றார். ஒன்று தொன்மை ஆசுட்ராலாய்டு இனத்தைச் (Proto Australoid) சேர்ந்தது என்றும் மற்றொன்று மத்திய தரைக் கடலைச் சார்ந்த இன மக்களது என்றும் கூறுகிறார். மேலும் எலியட்டு சுமித்து இங்கு வாழ்ந்த மக்கள் ஆல்பைன் இனத்தின் ஒரு பிரிவினரான ஆர்மீனிய மக்கள் எனக் கூறுகிறார். திராவிட இனத்தின் ஒரு கலவைக் கூறாக இந்த ஆர்மீனிய இனக்கூறு காணப்படுகிறது. சீக்கர்மேன் என்பவர் ஒரு மண்டையோட்டை ஆய்ந்து அது திராவிட இனத்தைச் சார்ந்தது எனக் கூறியுள்ளார். இந்தக் குறைந்த அளவு பரிசோதனை மூலம், இந்த இடத்தில் பல இன மக்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்தோ அல்லது அருகருகே வாழ்ந்தோ இருக்கலாம் எனத் தெரிகிறது. ஆதிச்சநல்லூரில் செய்யப்பட்ட அகழாராய்ச்சிகளின் வாயிலாக கி.மு. 1000-ஆம் ஆண்டின் முற்பகுதியில் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்கள் சிறப்பாக வாழ்ந்துள்ளனர் என அறிய முடிகிறது.{{Right|சி.கி.}} <section end="ஆதிச்சநல்லூர்"/> <section begin="ஆதிசங்கரர்"/> {{dhr}} <b>ஆதிசங்கரர் (கி.பி. 788-820)</b> அத்துவித சித்தாந்தத்தை நிலை நாட்டியவர். துவாரகா, பூரி, காஞ்சி முதலிய சங்கர மடங்களில் காணப்படும் ஏடுகளின் வாயிலாக இவருடைய காலம் கி.பி. 788-820 என்றறியலாம். இவர் மலையாள நாட்டில் உள்ள காலடியில் பிறந்தார். சிவரகசியம் என்னும் இதிகாசத்திலும் அனந்தானந்தகிரி என்பவரால் இயற்றப்பட்ட சங்கரவிசயம் என்னும் நூலிலும் சங்கரரின் வரலாறு காணப்படுகிறது. சிவரகசியத்தில் சிவபெருமான், தாம் சங்கரராகப் பிறக்கப் போவதைப் பார்வதி தேவியிடம் கூறிய விவரம் உள்ளது. வேத வேதாந்தங்களைக் கற்றறிந்த அந்தணர் குலத்தில் சிவபக்தராகத் திகழ்ந்த சிவகுருநாதர் என்பவருக்கும் ஆரியாம்பாள் அம்மையாருக்கும் மகவாகத் தோன்றிய சங்கரர் சிவபெருமானின் திருவருளால் தோன்றியவராதலால் சங்கரர் என்றே பெயர் சூட்டப் பெற்றார். அவர் குழந்தையாய் இருக்கும் போதே தந்தையை இழந்தார். ஆரியாம்பாள் குழந்தைக்கு ஐந்தாம் வயதில் பூணூல் அணிவித்து வேதங்களையும் வேதாகமங்களையும் பயில ஏற்பாடு செய்தார். சங்கரரும் சிறு வயதிலேயே அவற்றைப் பயின்று தேர்ச்சி பெற்றார். ஞானம், வைராக்கியம், பக்தி ஆகியவற்றில் சிறந்து விளங்கிய சங்கரருக்கு இவ்வுலக வாழ்க்கையில் பற்றின்மை தோன்றியது. ஆதலால், ஞான நெறியைப் பின்பற்றித் துறவை மேற்கொள்ள விரும்பினார்.<noinclude></noinclude> 7ekbk723a782pshduvkh84zje0feri1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/495 250 621571 1951217 1850742 2026-07-04T03:51:58Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951217 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிசங்கரர்|455|ஆதிசங்கரர்}}</noinclude>ஆனால், கல்விக் கடலாய் அருளே வடிவாய்த் திகழும் சங்கரரைத் தாயான ஆரியாம்பாள் இழக்க விரும்பவில்லை. இந்நிலையில் தெய்வ அருளால் சங்கரருடைய எண்ணம் நிறைவேறும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒருநாள் சங்கரர் பூர்ணையாற்றில் நீராடிக் கொண்டிருந்த போது ஒரு முதலை இவரது காலைப் பற்றிக் கொண்டது. இதனைக் கண்ட மக்கள் இவரை விடுவிக்க முயன்றனர். இச்செய்தியை அறிந்த தாய் ஓடோடி வந்து மகனைப் பார்த்துக் கதறி அழுதார். ஞானியாகிய சங்கரர் இதுதான் தக்க சமயம் என்று அன்னையை நோக்கி, ‘தாயே’ நான் இந்த ஆபத்திலிருந்து தப்பிப்பிழைக்க ஒரே வழிதான் உளது. நான் துறவு மேற்கொள்வதே அவ்வழி. ஆபத்துக் காலங்களில் துறவு மேற்கொண்டு நற்கதி பெறலாம் என்பது சாத்திரக் கொள்கை. அப்படித் துறவு மேற்கொள்வதால் எனக்கு வேறு புதிய பிறவி கிடைத்துவிடுகிறது. அதையொட்டி எனக்கு இந்த இடையூறும் நீங்கி விடும் வேண்டினார். எப்படியாவது தன் மகன் பிழைத்தால் போதும் என்ற நிலையில் சங்கரர் துறவு ஏற்றுக்கொள்ள அவர்தம் தாயார் இணங்கினார். அதற்காகவே காத்திருந்தாற் போல முதலையும் சங்கரர் காலை விட, அவர் துறவை மேற்கொண்டார். சங்கரர் மேற்கொண்டது இடையூறு வந்தபோது மேற்கொண்ட துறவே. தக்க ஆசிரியரை நாடி முறைப்படி துறவு நிலைத் தீட்சை பெறவும் வேதாந்த நூல்களைக் கற்கவும் விரும்பிய சங்கரர், தம் தாயின் இறுதிக் காலத்தில் தாம் திரும்பி வந்து தாய்க்குச் செய்ய வேண்டிய ஈமக்கடன்களைச் செய்வதாக வாக்களித்துவிட்டு, வேதாந்த தாகத்தைத் தணிக்கத்தக்க ஆசிரியரைத் தேடிச் சென்றார். சங்கரர் வடக்கு நோக்கிப் புறப்பட்டார். நர்மதை ஆற்றங்கரையில் இருந்த பாதர் அவர்களின் மாணவரான கோவிந்த பகவத் பாதரை அடைந்து வணங்கி அவரிடமே முறைப்படி துறவு நிலைத் தீட்சை பெற்று, வேதாந்த சூத்திரங்களின் உட்பொருளைக் கற்றுணர்ந்தார். பிறகு, சங்கரர் தம் ஆசிரியர் கட்டளையின் படி வைதிக மதத்தைப் பரப்பும் பணியை மேற்கொண்டு காசிமாநகரை அடைந்தார். ஆயகலைகள் அறுபத்து நான்கும் பயின்ற அறிஞர்கள் நிறைந்த காசியில் பெரிய தருக்க வல்லுநராகவும் வேதாந்தியாகவும் விளங்கிய சங்கரருடைய அறிவுரைகள் அறிஞர்களுடைய மனத்தைப் பெரிதும் கவர்ந்தன. மிகப் பெரிய பண்டிதர்களெல்லோரும் சங்கரரிடம் மாணவர்களாயினர். காசியில் சில ஆண்டுகள் தங்கியிருந்து பிரம சூத்திரம், உபநிடதங்கள், பகவத் கீதை முதலியவற்றிற்கு விரிவுரை நூல்களையும் மேலும் பல தோத்திரங்களையும் இயற்றினார். பின்பு அந்நாள்களில் பாரதநாடு முழுவதும் பரவியிருந்த பெளத்தர்களையும் சமணர்களையும் வாதத்தில் வென்று, வைதிகமான அத்வைதமதத்தை நிவைநிறுத்துவதற்காகச் காசியிலிருந்து புறப்பட்டார். காசியை விட்டுப் புறப்பட்ட சங்கரர் தெற்கு நோக்கி வரும்போது கங்கை, யமுனை, சரசுவதி என்னும் மூன்று புண்ணிய நதிகளும் கலக்குமிடமான பிரயாகையில் தங்கினார். காசியைப் போலவே அறிஞர்கள் நிறைந்த இடமான பிரயாகையில் குமரிலபட்டர் என்னும் ஓர் அறிஞர் வாழ்ந்து வந்தார். அவர், வேதத்தின் முற்பகுதியாகிய ‘பூர்வமீமாம்சை’ என்னும் சாத்திரத்தில் வல்லவர்; பௌத்த சமய ஆசிரியர்களிடம் அவர்களின் சமயத்தைக் கண்டிக்க வேண்டிப் பெளத்த சமய நூல்களைப் பயின்றவர்; பின் அந்தப் பௌத்த சமயத் துறவிகளையெல்லாம் வாதத்தில் வென்று வேதமதத்தை நிலை நாட்டியவர். தம் கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு விரோதமாக நடந்ததால் ஏற்பட்ட பாவத்தை நினைந்து அதற்குக் கழுவாயாகத் தாமே உமி நிரம்பிய தீக்குழியில் இறங்கி அவர் தம்மை மாய்த்துக்கொள்ள முயன்ற போது சங்கரர் அவரைக் கண்டார். சங்கரர் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் குமரில் பட்டர் மனம் மாறாமல் தம் மாணவரான மண்டன் மிச்சிரரைச் சத்திக்கும்படி சொல்லிவிட்டு உயிர் நீத்தார். பின்பு சங்கரர் மனச் சோர்வுடன் மண்டன மிச்சிரரைத் தேடி மாகிட்மதி என்னும் நகரத்துக்குச் சென்றார். அவ்விடம் மண்டனமிச்சிரருக்கும் சங்கரருக்கும் வாதம் நடந்தது. நடுநிலையில் நின்று தீர்ப்புக்கூற மண்டனமிச்சிரரின் மனைவியும் கலைமகளின் அவதாரமுமான உபயபாரதிதேவி அமர்த்தப்பட்டார். அவரும் நடுநிலைமை வகிக்க ஒப்புக்கொண்டு இரண்டு மாலைகளை வருவித்து இருவரையும் அணியச் செய்து இவர்களில் யார் வாதத்தில் தோற்றுவிடுகிறார்களோ அவரது மாலை வாடிவிடும் என்று கூறினார். வாதம் வெகுநாள்கள் நடந்தன. கடைசியில் மண்டனமிச்சிரர் தோல்வியடைந்தார், சங்கரரைப் பணிந்து அவரிடம் துறவு பெற்றுக் கொண்டு சுரேத்வராசாரியார் என்னும் திருநாமம் பெற்று அவர் சங்கரரின் தலைமை மாணவராக விளங்கினார். மண்டனமிச்சிரர் துறவியானவுடன் கலைமகளின் அவதாரமான உபயபாரதிதேவி தம் உலகமான பிரமலோகத்திற்குச் செல்ல முடிவு செய்தார். ஞானத்தை விரும்புகிறவர்களுக்கு உபயபாரதியின் வாழ்த்துகள்<noinclude></noinclude> ifi5zeej4x4hlprjko9doic3n9yfhu5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/496 250 621572 1951218 1850743 2026-07-04T03:57:38Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951218 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிசங்கரர்|456|ஆதிசங்கரர்}}</noinclude>வேண்டுமென்ற எண்ணத்தில் அவர் சக்தியை இவ்வுலகிலேயே நிலைநாட்ட வேண்டும் என நினைத்துத் தம்மைப் பின் தொடர்ந்து வருமாறு சங்கரர் கூறினார். அவரும் தாம் தொடர்ந்து வருவதைச் சங்கரர் திரும்பிப் பார்க்கக் கூடாது என்னும் கட்டுப்பாட்டின் பேரில் சங்கரரைத் தொடர்ந்து சென்றார். துங்கா, பத்ரா என்னும் இரு நதிகளும் கூடுகிற கூடமி என்னும் இடத்தில் உபயபாரதியின் சிலம்பு மணலில் புதைந்ததினால் சத்தம் ஏதும் கேட்காது போகவே சங்கரர் திரும்பிப் பார்த்தார். தாம் விதித்த கட்டுப்பாட்டை நினைவூட்டி மேற்கொண்டு தொடர்ந்து வர மறுத்து விட்டு அவ்விடத்திலேயே தாம் இருப்பதாக உபய பாரதி கூறினார். இந்நிகழ்ச்சியை வாய்மொழி வழியாகக் கர்நாடக நாட்டில் உள்ளவர்கள் அறிந்துள்ளார்கள் என்று வி. சூரியநாராயணராவு என்பவர் சிவகங்கா மடத்துச் சரித்திரம் என்னும் தம் ஆங்கில நூலில் கூறுகிறார். சங்கரர் பாரதநாடு முழுவதும் பயணம் செய்து பல மதங்களைக் கண்டித்து அத்துவிதக் கொள்கையை நிலைநாட்டினார். காசுமீர நாடு சென்று அங்குப் பரவியிருந்த பௌத்த-சாக்த-காசுமீர சைவக் கொள்கைகளை அத்துவிதக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு கண்டித்தார். சங்கரருடைய காசுமீரச் செலவும் ஆன்மிக வெற்றியும் அவருக்கு மிக்க புகழை உண்டுபண்ணின. இன்றும் சங்கராச்சார்ய சிகரம் என்று சொல்லப் பெறும் ஒருமலையின் உச்சியில் சங்கரருக்குக் கோயில் அமைந்துள்ளது. இதனிடையில் தம் தாய்க்கு முதுமையில் உடல் நிலை கெட்டுள்ளதென்று உள்ளுணர்வால் உணர்ந்து அன்னை இருக்குமிடம் சென்றார். அங்கு அன்னையின் ஆணையின்படி தெய்வ வழிபாடு தோத்திரங்கள் பல இயற்றி அன்னை கேட்கும்படியாகப் பாடினார். உடல்நலம் தேறாமல் அன்னை இறந்தவுடன், சங்கரர் தம் பெற்றோருக்கு ஒரேபுதல்வனாக இருந்தமையால் நீந்தார்கடன் மட்டில் செய்யவேண்டும் என்னும் துறவிகளுக்கு உரிய கடைமையைப் பின்பற்றி அதை மட்டில் செய்தார். எல்லா மக்களும் பின்பற்றுவதற்கு உகந்ததும் உருவ வழிபாட்டை- அடிப்படையாகக் கொண்டதுமான சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், சௌரம், கௌமாரம் ஆகிய வழிபாட்டு முறைகளை நிறுவியதன் மூலம் சண்மதத்தாபகர் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றார். மார்க்கண்டேய சம்கிதை என்னும் நூலிலும் அனந்தானந்தகிரி எழுதிய சங்கர விசயத்திலும் சீர் சங்கரர் ஆகாய வழியாகக் கைலாயத்திற்குச் சென்று அங்கிருந்து தேவியைக் குறித்துள்ள தோத்திரமான சௌந்தர்யலகரி என்னும் நூலை இயற்றி, அங்கிருந்து திரும்பும்போது அந்நூலுடன் ஐந்து இலிங்கங்களைப் பெற்று வந்தார் என்று கூறப்பட்டுள்ளது. இவற்றில் யோக இலிங்கத்தைக் காஞ்சியிலும் மற்றவற்றை நேபாளம் முதலிய இடங்களிலும் நிறுவினார். சங்கரருக்குச் சிறந்த மாணவர்கள் நால்வர். அவர்களுள் சீரேசுவரர், நைட்கர்மிய சித்தி என்னும் தனி நூலையும் பிருகதாரண்யகம், தைத்திரீயம் என்னும் இரு உபநிடதங்களுக்கும் சங்கரர் எழுதிய பேருரைகளுக்குப் பொருத்தமான செய்யுள் நடை உரைகளான வார்த்திகங்களையும் எழுதினார். பத்மபாதர் என்னும் மற்றொரு மாணவர் சங்கரரின் பிரம்மருத்ரபாடியத்தின் பகுதி ஒன்றிற்குப் பஞ்சவாதிகா என்னும் உரையை எழுதினார். மற்றொரு மாணவர் தோடகாசார்யர். இவர் தோடகம் என்னும் விருத்தத்தில் ‘சங்கர குருவே எனக்குப் புகலிடமாக இரு’ என்பதை ஈற்றடியாகக் கொண்ட எட்டுச் செய்யுட்களை இயற்றினார். தோடக விருத்தத்தில் தம் நூலை இயற்றியதால் அவர் தோடகாச்சார்யர் எனக் குறிப்பிடப்படுகிறார். இதைத் தவிர சுருதிகாரசமுத்தரணம் என்னும் நூலை இயற்றினார். உபநிடதங்களின் உட்கருத்தை விளக்கும் இந்நூல் செய்யுள் வடிவில் அமைந்தது. மற்றுமொரு மாணவர் அசுதாமலகாசார்யர். இவர் எழுதிய அத்வைதக் கருத்தை விளக்கும் பாக்களுக்குச் சங்கரரே எழுதிய உரை ‘அசுதாமலகீய பாடியம்’ என்று புகழ்பெற்று விளங்குகிறது. சங்கரர் போதித்தது அத்துவிதம். பிரமம் என்பது இரண்டற்றது. அதுவே பரம்பொருள், அதற்கு வேறாகத் தோன்றும் உலகம் மாயையின் காரியமே. பலவாகக் காணப்படும் உயிர்களெல்லாம் உண்மையில் பிரமத்தினின்றும் வேறல்லர். இதையே வேதங்களின் முடிவுப் பகுதிகளாகிய உபநிடதங்கள் கூறுகின்றன. உயிர்களின் இயல்பான தன்மை பிரமமே. இந்த உண்மை, உள்ளுணர்வால் அறியப்படும்போது மாயை விலக உயிர் இயல்பான தன்மையில் இருப்பதே முத்தி. இதுவே அத்துவிதத்தின் சாரம். சங்கரர் தம் மாணவர்களுடன் பயணம் மேற்கொண்டு பாரத நாடு முழுவதும் சென்று ஆங்காங்குக் கோயில் வழிபாடு செய்து கொண்டு அங்குள்ள இறைவனைத் தோத்திரங்களால் புகழ்ந்து வழிபட்டார். திருவானைக்கா என்னும் பதியில் அகிலாண்டேசுவரியின் உக்கிரகலையைக் குறைத்து இரத்தினங்களாலான சக்கர தாடகங்களை இறைவியின் காதுகளில் அணிவித்தார். அந்தத் தாடகங்களைப் பழுது பார்த்தல், புதுப்பித்தல் முதலியவற்றைச் செய்து இறைவியின் காதுகளில் அணிவிப்பதைக் காஞ்சி காமகோடி பீடத் தலைவர்கள் உரிமையுடன் இன்று வரை செய்து வருகின்றனர்.{{nop}}<noinclude></noinclude> jhanal14gthrre42uu01pi7e4lmuzv3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/497 250 621573 1951219 1946009 2026-07-04T04:03:05Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951219 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிசங்கரர்|457|ஆதிசேடன்}}</noinclude>பின்பு. திருவிடைமருதூரில் மக்களுக்கு அத்துவிதத்தில் உள்ள ஐயத்தைப் போக்க எண்ணி மகாலிங்க மூர்த்தியை ‘அத்துவிதமே சத்தியம்’ எனப் பலர் அறிய வலியுறுத்திக் கூறுமாறு வேண்டினார். சங்கரரின் வேண்டுதலுக்கிணங்கிச் சிவபெருமான் இலிங்கத்திலிருந்து வெளிவந்து வலக்கையைத் தூக்கி, ‘சத்தியம் அத்துவிதம்’, ‘சத்தியம் அத்துவிதம்’, ‘சத்தியம் அத்துவிதம்’ என மும்முறைகூறி உறுதி செய்தார். அத்துவித வேதாந்தத்தில் மனச்சார்பு ஏற்பட இறைவனருள் தேவை. அதை எண்ணி இறைவனையும் இறைவனின் திரு அவதாரங்களையும் பற்றித் தோத்திர நூல்களை இயற்றினார். தாம் சென்ற இடங்களிலெல்லாம் அத்துவித வேதாந்தம் வழிவழி மரபாக நீடித்துத் தழைக்க வேண்டிப் பாரத நாட்டின் பல்வேறு இடங்களில் சங்கரர் மடங்களை நிறுவினார். தம்முடைய வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் சங்கரர் காஞ்சியில் தங்கியிருந்தார். காமாட்சி தேவியின் ஆலயத்தில் தேவியின் திருவுருவிற்கு எதிரே தம் கையாலேயே அவர் ‘ஸ்ரீ சக்கரத்தை’ வரைந்தார். அங்குச் சாத்திர வல்லுநர்கள் கலைஞர்கள் முதலிய அனைவரையும் வாதத்தில் வென்று ‘சர்வக்ஞர்’ என்று எல்லோராலும் போற்றப்பட்டுச் சர்வக்ஞ பீடாரோகணம் செய்தார். காமாட்சி தேவியை இறைவியாகக் கொண்டு ஒரு மடத்தை நிறுவிச் சங்கரர் தாமே தலைமை ஆசிரியராக விளங்கினார். இன்றும் இதுவே காமகோடிபீடம் என்று புகழுடன் விளங்கி வருகிறது. தாமிரவருணியைச் சேர்ந்தவரும் இளவயதினரும் ல்லாம் அறிந்தவருமான ‘சர்வக்ஞாத்மா’ என்பவரைத் தமக்குப்பின் காமகோடிபீடத் தலைவராக அமர்த்தி அவரை யோகலிங்கமான சீர்சந்தரமௌலீசுவரரைப் பூசை செய்துவரச் சங்கரர் அமர்த்தினார். சீர்சுரேதவராச்சாரியாரிடம் காம கோடி பீடத்தை உடனிருந்து கவனித்து வரும்படியாகக் கட்டளையிட்டார். பின் சிலகாலம் இருந்து இப்பூவுலக வாழ்வை விட்டுப் பிரமத்துடன் ஒன்றுபடும் பேறு பெற்றார். சிவலிங்கங்கள் சந்திரமௌலீசுவரர் என்னும் பெயரால் குறிப்பிடப்படுகின்றன. விசயகண்ட கோபாலன் என்னும் சோழ அரசர், (கி.பி. 1100) காமகோடி பீடத்திற்கு அம்பில் என இப்போது வழங்கும் அம்பிகாபுரம் என்னும் சிற்றூரை நன் கொடையாக அளித்தார். இவ்விவரத்தைக் கொண்ட செப்பேட்டில் அம்பிகாபுரம் என்னும் சிற்றூர் சந்திர மௌலீசுவரரின் அருளினால் பாதுகாக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கரர் காஞ்சியிலேயே பிரமத்தோடு கலந்து பேறு பெற்றார் என்னும் உண்மையைச் சிவரகசியம், அனந்தானந்தகிரி இயற்றிய சங்கர விசயம், இராமபத்திர தீட்சிதர் இயற்றிய பதஞ்சலி சரிதம், இராசசூடாமணி தீட்சிதர் இயற்றிய சங்கராப்யுதம் ஆகிய நூல்கள் உறுதிப்படுத்திக் கூறுகின்றன. காஞ்சியில் காமாட்சி அம்மன் கோயிலுள் சங்கரரின் கோயிலும் சிலையும் உள்ளன. இதுவே அவர் சித்தியடைந்த இடமாகும் காஞ்சியில் உள்ள கோயில்களில் ஒரே தண்டத்தைக் கையில் கொண்ட துறவியின் சிற்பங்கள் உள்ளன. காஞ்சியின் சுற்றுப்புற இடங்களிலும் இவ்விதச் சிற்பங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. இந்த அளவில் மிகுதியான சிற்பங்கள் வேறு எந்த இடத்திலும் காணப்படவில்லை. இதுவே சங்கரர் காஞ்சியுடன் கொண்டிருந்த தொடர்பிற்கும் காஞ்சியிலேயே அவர் தம் எஞ்சிய காலத்தைக் கழித்தார் என்பதற்கும் சான்றாகும்.{{Right|வ.ஆ.தே.}} <section end="ஆதிசங்கரர்"/> <section begin="ஆதிசேடன்"/> {{dhr}} <b>ஆதிசேடன்</b>: பாம்பினங்களின் அரசன் ஆவான். இவன் பிரமன் ஆணையால் பாதாள உலகின் தலைமை பூண்டான்; வெண்மை நிறமும் மிக்க அறிவும் பெற்றவன்; அனைத்துக் கலைகளும் அறிந்தவன். ஆதிசேடன் என்னும் பெயரில், ஆதி என்பதற்கு அடிப்படை முதன்மை. கூட்டத்தின் முதல்வர் என்றும், சேடன் என்பதற்குத் தொண்டன் என்றும் பொருள் கொண்டு, தொண்டர் குழாத்தின் முதல்வர் எனப்பொருள் கொள்ளுவது ஒரு மரபு. மற்றப் பாம்புகளின் விடத்தையும். மீறிய செயல்களையும் நினைத்து வருந்தி, நெடுங்காலம் தவம் இயற்றி, அதன் பயனாகத் திருமாலுக்குப் பாயாகவும். குடையாகவும் தொண்டு செய்யும் பேறு பெற்றவன். “சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம், நீள் கடலுள் என்றும் புணையாம் மணிவிளக்காம், பூம்பட்டாம், புல்கும்மனணயாம்.” என்று இவன் திருமாலுக்குச் செய்யும் ஏழுவிதத் தொண்டுகளையும் பற்றிப் பொய்கையாழ்வார் ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளார். இவர் இப்பூமியைத் தாங்கிக் காப்பதாகப் புராணம் கூறுகிறது. ஆதிசேடனே திரேதாயுகத்தில் இலக்குமணனாகவும், துவாபரயுகத்தில் பலராமனாகவும், கலியுகத்தில் இராமானுசராகவும் பிறந்தானெனப் பவுசிய புராணம் கூறுகிறது. இவனைப் பற்றிப் புராணம் கூறும் செய்திகளுள் சில வருமாறு: மந்திர மலையைப் பெயர்த்துத் தேவர்க்குதவினான். கருடன் கொணர்ந்த அமுத கலசம் மறைய, ஆண்டிருந்த தருப்பைப் புல்லினை நக்கி, நாக்குப் பிளவுபட்டான். இவனுக்கும் வாயு-<noinclude> <b>வா.க. 2-58</b></noinclude> 3m88y13ib7nosaz42k54i2tpay3smfe 1951220 1951219 2026-07-04T04:03:37Z Booradleyp1 1964 1951220 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிசங்கரர்|457|ஆதிசேடன்}}</noinclude>பின்பு, திருவிடைமருதூரில் மக்களுக்கு அத்துவிதத்தில் உள்ள ஐயத்தைப் போக்க எண்ணி மகாலிங்க மூர்த்தியை ‘அத்துவிதமே சத்தியம்’ எனப் பலர் அறிய வலியுறுத்திக் கூறுமாறு வேண்டினார். சங்கரரின் வேண்டுதலுக்கிணங்கிச் சிவபெருமான் இலிங்கத்திலிருந்து வெளிவந்து வலக்கையைத் தூக்கி, ‘சத்தியம் அத்துவிதம்’, ‘சத்தியம் அத்துவிதம்’, ‘சத்தியம் அத்துவிதம்’ என மும்முறைகூறி உறுதி செய்தார். அத்துவித வேதாந்தத்தில் மனச்சார்பு ஏற்பட இறைவனருள் தேவை. அதை எண்ணி இறைவனையும் இறைவனின் திரு அவதாரங்களையும் பற்றித் தோத்திர நூல்களை இயற்றினார். தாம் சென்ற இடங்களிலெல்லாம் அத்துவித வேதாந்தம் வழிவழி மரபாக நீடித்துத் தழைக்க வேண்டிப் பாரத நாட்டின் பல்வேறு இடங்களில் சங்கரர் மடங்களை நிறுவினார். தம்முடைய வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் சங்கரர் காஞ்சியில் தங்கியிருந்தார். காமாட்சி தேவியின் ஆலயத்தில் தேவியின் திருவுருவிற்கு எதிரே தம் கையாலேயே அவர் ‘ஸ்ரீ சக்கரத்தை’ வரைந்தார். அங்குச் சாத்திர வல்லுநர்கள் கலைஞர்கள் முதலிய அனைவரையும் வாதத்தில் வென்று ‘சர்வக்ஞர்’ என்று எல்லோராலும் போற்றப்பட்டுச் சர்வக்ஞ பீடாரோகணம் செய்தார். காமாட்சி தேவியை இறைவியாகக் கொண்டு ஒரு மடத்தை நிறுவிச் சங்கரர் தாமே தலைமை ஆசிரியராக விளங்கினார். இன்றும் இதுவே காமகோடிபீடம் என்று புகழுடன் விளங்கி வருகிறது. தாமிரவருணியைச் சேர்ந்தவரும் இளவயதினரும் ல்லாம் அறிந்தவருமான ‘சர்வக்ஞாத்மா’ என்பவரைத் தமக்குப்பின் காமகோடிபீடத் தலைவராக அமர்த்தி அவரை யோகலிங்கமான சீர்சந்தரமௌலீசுவரரைப் பூசை செய்துவரச் சங்கரர் அமர்த்தினார். சீர்சுரேதவராச்சாரியாரிடம் காம கோடி பீடத்தை உடனிருந்து கவனித்து வரும்படியாகக் கட்டளையிட்டார். பின் சிலகாலம் இருந்து இப்பூவுலக வாழ்வை விட்டுப் பிரமத்துடன் ஒன்றுபடும் பேறு பெற்றார். சிவலிங்கங்கள் சந்திரமௌலீசுவரர் என்னும் பெயரால் குறிப்பிடப்படுகின்றன. விசயகண்ட கோபாலன் என்னும் சோழ அரசர், (கி.பி. 1100) காமகோடி பீடத்திற்கு அம்பில் என இப்போது வழங்கும் அம்பிகாபுரம் என்னும் சிற்றூரை நன் கொடையாக அளித்தார். இவ்விவரத்தைக் கொண்ட செப்பேட்டில் அம்பிகாபுரம் என்னும் சிற்றூர் சந்திர மௌலீசுவரரின் அருளினால் பாதுகாக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கரர் காஞ்சியிலேயே பிரமத்தோடு கலந்து பேறு பெற்றார் என்னும் உண்மையைச் சிவரகசியம், அனந்தானந்தகிரி இயற்றிய சங்கர விசயம், இராமபத்திர தீட்சிதர் இயற்றிய பதஞ்சலி சரிதம், இராசசூடாமணி தீட்சிதர் இயற்றிய சங்கராப்யுதம் ஆகிய நூல்கள் உறுதிப்படுத்திக் கூறுகின்றன. காஞ்சியில் காமாட்சி அம்மன் கோயிலுள் சங்கரரின் கோயிலும் சிலையும் உள்ளன. இதுவே அவர் சித்தியடைந்த இடமாகும் காஞ்சியில் உள்ள கோயில்களில் ஒரே தண்டத்தைக் கையில் கொண்ட துறவியின் சிற்பங்கள் உள்ளன. காஞ்சியின் சுற்றுப்புற இடங்களிலும் இவ்விதச் சிற்பங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. இந்த அளவில் மிகுதியான சிற்பங்கள் வேறு எந்த இடத்திலும் காணப்படவில்லை. இதுவே சங்கரர் காஞ்சியுடன் கொண்டிருந்த தொடர்பிற்கும் காஞ்சியிலேயே அவர் தம் எஞ்சிய காலத்தைக் கழித்தார் என்பதற்கும் சான்றாகும்.{{Right|வ.ஆ.தே.}} <section end="ஆதிசங்கரர்"/> <section begin="ஆதிசேடன்"/> {{dhr}} <b>ஆதிசேடன்</b>: பாம்பினங்களின் அரசன் ஆவான். இவன் பிரமன் ஆணையால் பாதாள உலகின் தலைமை பூண்டான்; வெண்மை நிறமும் மிக்க அறிவும் பெற்றவன்; அனைத்துக் கலைகளும் அறிந்தவன். ஆதிசேடன் என்னும் பெயரில், ஆதி என்பதற்கு அடிப்படை முதன்மை. கூட்டத்தின் முதல்வர் என்றும், சேடன் என்பதற்குத் தொண்டன் என்றும் பொருள் கொண்டு, தொண்டர் குழாத்தின் முதல்வர் எனப்பொருள் கொள்ளுவது ஒரு மரபு. மற்றப் பாம்புகளின் விடத்தையும். மீறிய செயல்களையும் நினைத்து வருந்தி, நெடுங்காலம் தவம் இயற்றி, அதன் பயனாகத் திருமாலுக்குப் பாயாகவும். குடையாகவும் தொண்டு செய்யும் பேறு பெற்றவன். “சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம், நீள் கடலுள் என்றும் புணையாம் மணிவிளக்காம், பூம்பட்டாம், புல்கும்மனணயாம்.” என்று இவன் திருமாலுக்குச் செய்யும் ஏழுவிதத் தொண்டுகளையும் பற்றிப் பொய்கையாழ்வார் ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளார். இவர் இப்பூமியைத் தாங்கிக் காப்பதாகப் புராணம் கூறுகிறது. ஆதிசேடனே திரேதாயுகத்தில் இலக்குமணனாகவும், துவாபரயுகத்தில் பலராமனாகவும், கலியுகத்தில் இராமானுசராகவும் பிறந்தானெனப் பவுசிய புராணம் கூறுகிறது. இவனைப் பற்றிப் புராணம் கூறும் செய்திகளுள் சில வருமாறு: மந்திர மலையைப் பெயர்த்துத் தேவர்க்குதவினான். கருடன் கொணர்ந்த அமுத கலசம் மறைய, ஆண்டிருந்த தருப்பைப் புல்லினை நக்கி, நாக்குப் பிளவுபட்டான். இவனுக்கும் வாயு-<noinclude> <b>வா.க. 2-58</b></noinclude> 1620anzmj8tjvksjdvlns3515u0bpi6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/498 250 621574 1951221 1946010 2026-07-04T04:12:12Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951221 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதி சைவர்|458|ஆதித்த சோழன்}}</noinclude>வுக்கும் இடையே நிகழ்ந்த பலம் அறி போட்டியில், தேவர்களின் வஞ்சனையால் தோல்வியுற்றான். சிவ நடனங்களைக் காணச் சிதம்பரத்தில் பதஞ்சலியாகத் தவமியற்றி அவ்வாறே பதஞ்சலியாகிச் சிவபூசை செய்தான். சிவபெருமான் முடிமேலிருந்தமையால் இறுமாப்பு எய்த, அவரால் இழுத்தெறியப்பட்டுத் தலை பல பிளவுகளாக, தவஞ்செய்து அவற்றைத் தலைகளாகப் பெற்றான். சுவதி என்னும் பெண்ணை மணந்து, நாக கன்னிகையைப் பெற்று, அரித்துவசனுக்கு மனைவியாக அளித்தான். <section end="ஆதிசேடன்"/> <section begin="ஆதி சைவர்"/> {{dhr}} <b>ஆதி சைவர்</b>: சிவபெருமானை முதற்கடவுளாகக் கொண்ட சமயம் சைவம். ஆகவே அந்தச் சமயத்தவர் யாவரும் பொதுவாகச் சைவரே. ஆயினும் சைவாகமங்களில் சைவருக்குள் சில பிரிவுகள் சொல்லப்படுகின்றன. சைவாகமங்களின்படி, ஐந்து திருமுகங்களுடன் சாதாக்கியத் தத்துவத்தில் வீற்றிருக்கும் சதாசிவ மூர்த்தியே, உலகத்தைப் படைத்தல் முதலிய ஐந்து தொழில்கட்கும் முதல்வர். அவரை வழிபட்ட கௌசிகர், காசிபர், பாரத்துவாசர், கௌதமர், அகத்தியர் ஆகிய ஐவரும் ஆதி சைவர். அவர்களது வழியில் தோன்றி வளர்ந்ததே ஆதி சைவ மரபு. ஆதி சைவர், சிவவேதியர், ஆதி சைவ அந்தணர், சிவப்பிராமணர் என்றும் சொல்லப்படுகின்றனர். சிவாலயங்களில் பூசை செய்தற்கு ஆதி சைவரே உரியவர் என்று சிவாகமங்கள் கூறும். அவர்கள் ஆகம விதிப்படி சிவதீக்கை பெற்றவர். சமயம், விசேடம், நிருவாணம், அபிடேகம் என்ற கூறப்படும் நான்கு வகைப்பட்ட தீக்கைகளில் அபிடேக தீக்கை பெற்றவர்களே ஆசாரியர் ஆவர். ஆதி சைவரில் ஆசிரியர் சிவாசாரியர் எனப்படுவர். தமிழ்நாட்டுச் சிவாலயங்களில் ஆதிசைவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து பூசையில் ஈடுபட்டு வந்தனர் என்பது கல்வெட்டுகளிலிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் தெரிய வருகிறது. தேவாரம் பாடிய மூவரில், சுந்தரரைச் சேக்கிழார் ஆதி சைவ மரபில் அவதரித்தார் என்றே கூறியுள்ளது நோக்கற்பாலது.{{Right|சி.அ.}} <section end="ஆதி சைவர்"/> <section begin="ஆதித்த கரிகாலன்"/> {{dhr}} <b>ஆதித்த கரிகாலன் (இரண்டாம் ஆதித்தன்)</b>: சோழ இளவரசன் இரண்டாம் பராந்தகனான சுத்தரசோழனின் (கி.பி. 985-1016) மகன்; முதலாம் இராசராச சோழனின் உடன்பிறந்தவன்; இளவரசுபட்டம் கி.பி. 960-இல் சூட்டப் பெற்றவன். இவன் கி.பி. 966 முடிய ஆறு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். இவனது ஆறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, பாண்டிச்சேரி மாநிலம் பாகூரில் அண்மையில் கிடைத்துள்ளது. வீரபாண்டியனை வென்றவன் இவனே. இவன் பகைவர்களால் கொல்லப்பட்டான். <section end="ஆதித்த கரிகாலன்"/> <section begin="ஆதித்த சோழன்"/> {{dhr}} <b>ஆதித்த சோழன் (கி.பி. 871-890)</b> விசயாலய சோழனின் மகன். இவன் கி.பி. 871-ஆம் ஆண்டு பட்டம் ஏற்றான். விசயாலயன், பரகேசரி என்றும் ஆதித்த சோழன், இராசகேசரி என்றும் பட்டம் புனைந்திருந்தனர். இவர்களைத் தொடர்ந்து வந்த சோழ அரச குலத்தினர் பரகேசரி, இராசகேசரி என்று பட்டப் பெயரினை ஏற்றனர். இவனது ஆட்சிக் காலத்தில் விசயாலயன் தான் முதுமையுற்றதால் ஆதித்தனுக்கு அறிவுரைகள் கூறியபடி இருந்தான். பாண்டியர்கள் தொடர்ந்து நாட்டை விரிவுபடுத்தும் முயற்சியில் சோழ நாட்டையும் கைப்பற்றி வந்தனர். இரண்டாம் வரகுணனின் படை கி.பி. 880 முற்பகுதியில் சோணாட்டில் புகுந்தது. காவிரியாற்றின் வடக்கில் உள்ள மண்ணி நாட்டிலிருந்த இடவை நகரைக் கைப்பற்றியது. அந்நாளில் சோழ இளவரசனாக விளங்கிய ஆதித்த சோழன் பாண்டியனிடம் போரிட்டு வெற்றிபெற முடியவில்லை. பாண்டியர் விரிவுபெற்று வருவதை அறிந்த அபராசிதவர்ம பல்லவன் ஆதித்த சோழனுக்கு உதவிபுரியப் படையொன்றை அனுப்பினான். அபராசிதனுக்கு உதவி புரிய முதலாம் பிருதிவிபதி படைப்பிரிவினை அனுப்பி வைத்தான். ஆகவே, சோழர், பல்லவர், கங்கர் ஆகியோர் இணைந்து போரிட்டனர். சோழர்படை காவிரிக்கரைப் பகுதியில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருப்புறம்பியம் என்ற இடத்தில் சி.பி. 885-இல் பாண்டியர் படையுடன் மோதியது. ஆதித்த சோழன் வெற்றி பெற்றான். கங்க அரசன் முதலாம் பிருதி விபதி உயிரிழந்தான். இப்போரின் பயனாக சோழ நாடு முழுவதையும் ஆட்சிபுரியும் உரிமையை ஆதித்த சோழன் பெற்றான். தஞ்சைக்கருகில் உள்ள சில பகுதிகளைப் போரிட்டு வென்றான். ஆதித்தன் பெரும் படையைத் திரட்டி பல்லவ அரசன் அபராசிதன் மீது போர் தொடுத்தான்; பல்லவ வேந்தன் யானை மீது இருந்தபடியே போர்புரிந்தபோது அவனைக் கொன்று பல்லவ நாட்டைப் பெற்றான். பின்னர் ஆதித்த சோழன் கொங்கு நாட்டின் மீது படையெடுத்தான். சேர அரசன் தாணுரவி (Sthanu Ravi) என்பான் தன் படைத்தலைவனான விக்கியண்ணனை அனுப்பித் துணை புரியவைத்தான். ஆதித்தன் இப்படையெடுப்பில் வெற்றி பெற்றான். கொங்கு நாட்டுப் பகுதிகளைச் சோழ அரசுடன் இணைத்தான். காளத்தி முதல் புதுக்கோட்டை வரையில் சோழநாடு இவனது ஆட்சியில் விரிவடைந்தது. ஆதித்தன் கி.பி. 707 வரை ஆட்சி செய்தான். ஆதித்தன் சிவ நெறிச் செல்வனாக விளங்கினான். காவிரிக்கரையில் பல சிவன் கோயில்களைக் கட்டியுள்ளான். தில்லைக் கோயிலுக்குப் பொற்கூரை வேய்ந்தான். இவனது இறுதிக்காலத்தில் தொண்டை நாட்டில் உள்ள காளத்தியில் இறந்-<noinclude></noinclude> cuiw1osikbdo2zeeqiww5w6b4li8bpy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/499 250 621575 1951222 1946012 2026-07-04T04:19:26Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951222 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதித்தன் கலைப்பாணி|459|ஆதித்தனார் சி.பா.}}</noinclude>தான். இவனை நல்லடக்கம் செய்துள்ள இடத்தில் இவன் மகன் முதலாம் பராந்தகன் இலிங்கம் அமைத்துக் கோயில் எழுப்பியுள்ளான். இது பள்ளிப் படை எனப்படும். இது போன்றதொரு வழக்கம் இந்து சமயத்தவரிடம் இருந்ததில்லை. இது பௌத்தர்களின் தாக்கம் என அறியப்படுகிறது. இவனுக்குப் பின்னர் முதலாம் பராந்தகன் ஆட்சிக்கு வந்தான்.{{Right|தீ.வீ}} <section end="ஆதித்த சோழன்"/> <section begin="ஆதித்தன் கலைப்பாணி"/> {{dhr}} <b>ஆதித்தன் கலைப்பாணி</b>: சோழப் பேரரசனான முதலாம் ஆதித்தன் (கி.பி. 871-905) காலத்திய கட்டிடக்கலையாகும். ஆதித்த சோழன் ஆட்சிக்கு முன்பு கோயில்கள் செங்கற்களாலும் மரத்தினாலும் கட்டப்பட்டன. இவர் ஆட்சிக்காலத்தில் அவை கல்லினால் கட்டப்பட்டுக் கற்றளிகளாக மாற்றப்பட்டன. இக்காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் யாவும் கருங்கல்லினால் அமைக்கப்பட்ட கற்றளிகளாகும். இக்காலக் கோயில்கள், ஒன்று முதல் நான்கு தளங்களைக் கொண்ட விமானங்களை உடையதாகவும், கிரீவம், சிகரம், தூபி என்பனவற்றைக் கொண்டும் விளங்கின. சிகரங்கள், சதுரம், வட்டம் எண்கோண அமைப்புகளைக் கொண்டவை. சப்தமாதர் தளிகள், தூங்கானை மாடக்கோயில்கள் ஆகியவற்றின் கூரைகள் வண்டிக் கூட்டினைப் போன்று நீண்டு வளைந்தவை. இவரது காலக் கோயில்களில் கருவறை சதுரமாக இருக்கும்: அதன் நேர்முன்பாக இடைகழியும் அமைக்கப்பெற்று இருக்கும். கருவறைச் சுவரின் வெளிப்பக்கத்தில் சிலைகளை வைப்பதற்குரிய மாடக்குழிகள் மூன்று அல்லது ஐந்து என்ற எண்ணிக்கையில் அமைக்கப் பெற்றுள்ளன. மாடக்குழிகளில் தட்சிணாமூர்த்தி, திருமால், பிரமன், கணபதி, துர்க்கை போன்ற தெய்வ உருவங்கள் உள்ளன. இம்மாடக் குழிகளின்மேல் மகர தோரணம் உள்ளது. இவர் காலத்தில் எழுந்த சில கோயில்களில் உள்ள மாடக்குழிகளில் பிட்சாடனர், திரிபுராந்தகத் தேவர், அர்த்தநாரி, இலிங்கோத்பவர், சுப்பிரமணியர் ஆகியோரும் காணப்படுகின்றனர். நார்த்தா மலையிலுள்ள விசயாலய சோழீச்சுரம் கோயிலில் சுவர் மாடங்கள் இல்லை. மனிதத் தலை அல்லது அன்னப்பறவை வடிவுடன் அமைக்கப்பட்ட கூடுகள், கொடிக்கருக்கு நுனியில் வட்டங்கள் ஆகிய இவற்றால் அழகுசெய்யப்பட்ட கொடுங்கைகளுக்குக் கீழே பூதகண வரிசையும் மேலே யாளி வரிசையும் உண்டு. இவரது காலக் கோயில்களில் கருவறையைச் சுற்றிலும் எட்டுப் பரிவார தேவதைகளின் கோயில்கள் மதிலை ஒட்டிக் கட்டப்பட்டன. ஆதித்த சோழனின் கோயில்கள் பல நுட்ப வேலைப்பாடுகளையும். கலை நுணுக்கங்களையும் கொண்டு மிளிர்கின்றன. இவரது காலத்தில் அம்மன் கோயில்கள் தனித்து அமைக்கப்படவில்லை. அம்மனுடைய செப்புத் திருமேனிகளை வார்த்து நிலைநாட்டினர், பலிபீடம், கொடிமரம், நந்திமண்டபம், தலமரம், திருக்குளம் ஆகிய உறுப்புகளைக் கொண்டு ஆதித்தன் காலத்திய கோயில்கள் விளங்கின. <section end="ஆதித்தன் கலைப்பாணி"/> <section begin="ஆதித்தனார், சி. பா."/> {{dhr}} <b>ஆதித்தனார், சி. பா.</b> தமிழகத்தை உருவாக்கிய தலைவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராவார். இந்தியத் துணைக் கண்டத்தில் தமக்கென ஒரு தனியிடம் பெற்றுள்ள ‘தினத்தந்தி’ என்னும் நாளேட்டைப் புரட்சியோடு நடத்திப் பத்திரிகை உலகில் பெரும் சாதனை புரிந்தவர், பால சுப்பிரமணிய ஆதித்தனார். ஆதித்தனார் தமிழின்மேல் அளவற்ற பற்றும், தமிழரின் முன்னேற்றத்தில் பேரார்வமும் கொண்டவர். ‘உயிர் தமிழுக்கு-உடல் மண்ணுக்கு’ என முழக்கமிட்டு அவ்வண்ணமே வாழ்ந்து காட்டியவர். எண்ணியதை எண்ணியாங்கு முடிக்கும் திண்ணிய செயலுரம் கொண்டவர். கடுமையாக உழைத்த போதிலும் சிக்கனமான எளிய வாழ்வை மேற்கொண்டவர். பகுத்தறிவுச் சிந்தனையாளர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 499 |bSize = 375 |cWidth = 115 |cHeight = 160 |oTop = 220 |oLeft = 205 |Location = center |Description = }} {{center|சி.பா. ஆதித்தனார்}} ஏழை எளியவர்களும் சிறிதளவு கல்வி பெற்றவர்களும் படித்துப் பயன்பெற வேண்டும் என்னும் குறிக்கோளுடன் இவர் ‘தினத்தந்தி’ என்னும் நாளிதழைத் தொடங்கினார். பல நூறாயிரக்கணக்கான<noinclude></noinclude> 0n4vxp8fxpjxzrpuu0o2dctj2tz16sa பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/500 250 621576 1951223 1946014 2026-07-04T04:25:49Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951223 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதித்தனார் சி.பா.|460|ஆதி திராவிடர் நலம்}}</noinclude>படிகள் விற்பனையாகுமளவுக்கு இதன் செல்வாக்கு உயர்ந்தது. தமிழில் பல நாளிதழ்களை, அதுவும் மாவட்டத்துக்கு ஒரு நாளிதழை வெற்றியுடன் நடத்த முடியும் என்பதைச் செயலில் காட்டி, அரிய சாதனை புரிந்தார். தமிழன், தினத்தந்தி, மாலை முரசு, இராணி, இராணிமுத்து ஆகிய இதழ்களைச் சிறப்பாக-மற்றவர்க்கு முன்னோடியாக-நடத்தித் தமிழகச் செய்தி இதழின் தந்தை என்னும் பாராட்டைப் பெற்றார். ‘தினத்தந்தி’ ஏடு, சென்னை, கடலூர், மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, வேலூர், பெங்களூர் ஆகிய இடங்களில் அச்சாகி வெளி வருகிற வரலாற்றினை அடைந்துவிட்டது. இரண்டாம் உலகப் போர் நெருக்கடியின் காரணமாக மற்றச் செய்தி இதழ்களெள்லாம். அச்சடிக்கத் தாள் கிடைக்காமல் அல்லற்பட்ட நேரத்தில் வைக்கோலிலிருந்தும், உடைமரக் கூழிலிருந்தும் கையினாலேயே காகிதம் தயாரித்து, அச்சிட்டு நாளிதழை-நடத்திவந்த பெருமை மிக்கவர் இவர். உலகமெங்கும் பரவிக் கிடக்கும் தமிழினத்தை ஒற்றுமைப் படுத்தும் நோக்கத்தோடு ‘நாம்-தமிழர்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி நடத்தினார். இத்தகைய குண நலங்களை உடைய ஆதித்தர் கி.பி. 1905 - ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 27-ஆம் நாள் தென்பாண்டி நாட்டில் திருச்செந்தூரை அடுத்துள்ள ‘காயாமொழி’ என்னும் சிற்றூரில் பிறந்தார். பெற்றோர் சிவந்தி ஆதித்தன்-கனகம் அம்மை ஆவர். பால சுப்பிரமணிய ஆதித்தன் என்பது இவரது இயற்பெயர். இளமைக்கல்வியினைச் சீவைகுண்டத்திலும் உயர் கல்வியினைத் திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியிலும் பெற்றார். இவரே நாடார் வகுப்பில் முதன் முதலில் எம். ஏ. பட்டம் பெற்றவர். பின்னர் இங்கிலாந்து சென்று சட்டக்கல்விபயின்று ‘பாரிசுடர’ ஆனார். தாயகம் திரும்பி 1942-இல் ‘தினத்தந்தி’யைத் தொடங்கும்வரை வழக்கறிஞர் தொழிலை நடத்தி வந்தார். கோவிந்தம்மாளை 1933-இல் வாழ்க்கைத் துணையாகக் கொண்டார். இவர் 1952-53-இல் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராகத் தெர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் 1964-67 வரை திருநெல்வேலி உள்ளாட்சி மன்றத் தொகுதியின், சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்து நற்பணி பல புரிந்தார். 1957-62 வரை சாத்தான்குளத் தொகுதியிலிருந்தும் 1967-76 வரை சீவைகுண்டம் தொகுதியிலிருந்தும் தேர்த்தெடுக்கப்பட்ட சட்டமன்ற மேலவை உறுப்பினர் என்னும் பெருமை பெற்றார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவராக 1967-69 வரை விளங்கி எதிர்க்கட்சியாளரும் பாராட்டும் ஏற்றம் பெற்றார். தமிழக அமைச்சரவையில் 1971 முதல் 76 வரை கூட்டுறவு அமைச்சர் பொறுப்பேற்ற இவர் பணி, மக்களால் வரவேற்கப்பட்டது. இவர் 1981-ஆம் ஆண்டு மே திங்கள் 5-ஆம் நாள் சென்னையில் அமரரானார். எழுதிய நூல்கள்: ‘தமிழ்ப் பேரரசு‘ ‘பத்திரிகை, எழுத்தாளர் கையேடு‘. திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் கல்லூரி இவர் அறக் கொடைகளுள் ஒன்றாகும்.{{Right|ஆறு.அ.}} <section end="ஆதித்தனார், சி. பா."/> <section begin="ஆதி திராவிடர் நலம்"/> {{dhr}} <b>ஆதி திராவிடர் நலம்</b>: இந்தியாவில் ஆதிராவிட மக்கள் தீண்டாமைக் கொடுமையின் காரணமாகப் பல இன்னல்களை அனுபவித்து வந்தனர். அவர்களுக்குக் கல்வி, சமூக, பொருளாதார நிலைகளில் சமத்துவம் வழங்குவதற்கும் மேலும் இதர முன்னேற்றங்களுக்கும் இந்திய அரசு, பல்வேறு திட்டங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 19.41 சதவிகிதத்தினர் ஆதிதிராவிடரும் பழங்குடியினருமாவர். இவர்களது முன்னேற்றத்திற்காக 1983-84-ஆம் நிதி ஆண்டில் உரூ. 44.61 கோடி தமிழ்நாடு அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. <b>கல்வி</b>: சமுதாயத்தில் மேம்பாடு அடையக் கல்வியே அடிப்படையானது என்ற நிலையை உணர்ந்து தமிழக அரசு, ஆதிதிராவிடர் நலப்பணிகளுக்கு ஒதுக்கும் மொத்தத் தொகையில் பெரும் பகுதியைக் கல்விக்காகச் செலவு செய்து வருகிறது. இதற்கு 1983-84 ஆம் நிதி ஆண்டில் உரூ. 23.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்வியில் ஊக்கமளிக்கும் வகையில், வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு படிப்பு உதவித் தொகையும், விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு விடுதிக் கட்டணமும் அளிக்கப்படுகின்றன. பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள், பலகைகள் ஆகியவற்றோடு ஆண்டொன்றுக்கு இரண்டு சீருடைகளும் வழங்கப்படுகின்றன. கல்வியில் முதன்மையாக விளங்கும் ஆதிதிராவிட மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டுக் காந்தி நினைவு உதவித்தொகை, தகுதி வழிவகைப் பரிசுத்திட்டம், செயலூக்கத்திட்டம், தகுதிக்கென்று வழங்கப்படும் தனிக்கொடை முதலிய உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. பட்டப்படிப்பு, பொறியியல், வேளாண்மை, மருத்துவம் போன்ற-<noinclude></noinclude> skbtxr7w3h09952qdcej543v0pfum2w பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/501 250 621616 1951224 1946032 2026-07-04T04:29:49Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951224 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதி திராவிடர் நலம்|461|ஆதிநகர்ப் போர்}}</noinclude>தொழிற் கல்வி கற்கும் மாணவர்களுக்குப் படிப்புதவித் தொகை கடனாக வழங்கப்படுகிறது. ஆதி திராவிடர் நலப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சர் சத்துணவுத் திட்டத்தின் வாயிலாக உணவு அளிக்கப்படுகிறது. இதற்கான நிதி ஒதுக்கீடு உரூ. 86.82 இலட்சம் ஆகும். இதனால், ஆதி திராவிட மாணவ, மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். பணிபுரியும் மகளிரின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள 200 குழந்தைகள் காப்பகங்கள் செயற்பட்டு வருகின்றன. இதில் வயது 3 முதல் 5 வரையுள்ள குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்திய அரசு கொடுத்துள்ள வழிகாட்டிக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஆதி திராவிடர்களுக்காகச் சிறப்புக் கூட்டுத்திட்டம் ஒன்றை அரசு தயாரித்துள்ளது. அரசின் பல்வேறு துறைகளின் வாயிலாக இது செயற்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு நிதி ஆண்டில் இத்திட்டத்திற்காக மத்திய அரசு தன் பங்காக உரூ. 5.30 கோடியும் மாநில அரசு உரூ. 126.77 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளன. ஆதி திராவிடர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் பொருட்டு உழவு மாடுகள், விதைகள் பிற வேளாண்மைக் கருவிகள் முதலியன வாங்குவதற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. கருமார், தச்சர், தையல் தொழில்கள் முதலிய 18 தொழில்களில் தொழில் பயிற்சி பெற்ற ஆதி திராவிடர்களுக்குத் தொழிற்கருவிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்கான நிதி ஒதுக்கீடு உரூ. 9.40 இலட்சமாகும். மிதிவண்டிக் கடைகள், உணவகங்கள், மளிகைக் கடைகள் போன்ற தொழில்களை நடத்துவதற்குச் சிறு வணிகக் கடன் அளிக்கப்படுகிறது. வேலை வாய்ப்பளித்தலை நோக்கமாகக் கொண்டு, பால் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இச்சங்கங்களில் உள்ள ஆதி திராவிட உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் உரூ. 1500/- நிதியுதவி அளிக்கப்படுகிறது. ஆதி திராவிட மாணவ மாணவிகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எல்.. போன்ற அனைத்திந்தியப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் எழுதச் சென்னையிலுள்ள முன்னோடிப் பயிற்சி நிலையம் பயிற்சி அளிக்கிறது. அரசு புறம்போக்கு நிலங்கள் மாவட்ட ஆட்சியாளர்களால் ஆதி திராவிடர்களுக்கு வீட்டுமனைகளாக வழங்கப்படுகின்றன. அரசு நிலங்கள் இல்லாத போது மாவட்ட ஆட்சியாளர் தனியார் நிலங்களைக் கையகப்படுத்தி வழங்குகின்றனர். ஒவ்வொரு மனையின் அளவும் 3 செண்டு ஆகும். தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதிக் கழகம் 1973-74-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு வீடுகளைக் கட்டித்தரும் பணியை மேற்கொண்டுள்ளது. ஆதி திராவிடர் குடியிருப்புகளுக்குக் குடிநீர் வசதியும் மின்வசதியும் செய்து தரப்படுகின்றன. இம்மக்களின் திருமணங்கள் நடத்துவதற்கெனச் சமுதாய நலக்கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவர்களின் குழந்தைகளுக்கு நல்ல சுகாதாரப் பழக்க வழக்கங்களை ஏற்படுத்தச் சமுதாய நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆதி திராவிடர்களுக்குச் சலவைத் துறை கட்டித்தரப்படுகிறது. ‘குடியுரிமைகள் பாதுகாப்புச் சட்டம்’ 1976-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ஆம் தேதி முதற்கொண்டு செயலுக்கு வந்துள்ளது. இதனைச் செயற்படுத்த 20 சுற்றுக்காவல் படைகளும் 4 தனிநீதிமன்றங்களும் செயற்பட்டு வருகின்றன. சாதிசமய வேறுபாடற்ற சமுதாயம் ஒன்றை உருவாக்கக் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு 14 காரட்டிலான 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகின்றன. மணமக்களின் ஆண்டு வருவாய் உரூ.6000/- அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் திருமணச் செலவுக்கு உரூ.300/- உடனடிப்பணமாகவும் உரூ.4000/- தேசிய சேமிப்பு ஆறாண்டுக் கால பத்திரமாகவும் வழங்கப்படுகின்றன. மாநில அரசுப் பணிகளில் 18 சதவிகித இடங்கள். ஆதி திராவிடர்களுக்கும் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை ஆய்வு செய்ய முதலமைச்சர் தலைமையில் உயர்நிலைக்குழு ஒன்று செயற்பட்டு வருகிறது. கொத்தடிமையிலிருந்து விடுதலை பெற்ற தொழிலாளர்கள் மீண்டும் அடிமைத்தளையில் வீழ்ந்து விடாமல் நல்வாழ்வு வாழ வகை செய்வதில் அரசு ஆர்வம் காட்டி வருகிறது. ஆகவே இம்மாநிலத்தில் நல்வாழ்வு வாழ்ந்து வரும் ஏனைய பிரிவு மக்களைப்போல் ஆதி திராவிடர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசு பல திட்டங்களை வகுத்துச் செயலாற்றி வருகிறது.{{Right|மு.த.}} <section end="ஆதி திராவிடர் நலம்"/> <section begin="ஆதிநகர்ப் போர்"/> {{dhr}} <b>ஆதிநகர்ப் போர்</b> சோழப் பெருமன்னன் முதலாம் இராசேந்திரன் வெற்றி பெற்ற போர். தமிழகத்தில் பெரும் பகுதி, இலங்கை, தென்னகத்தின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தனது ஆதிக்கத்தில் கொண்டு வந்த இச்சோழ வேந்தன் வட இந்-<noinclude></noinclude> t5dyazoiesab9urm3547174akqa46to பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/502 250 621617 1951225 1946033 2026-07-04T04:36:31Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951225 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிபகவன்|462|ஆதிபகவன்}}</noinclude>தியாவின் மீதும் போர்தொடுத்தான். கங்கை வரை படையெடுத்துச் சென்று பல வேந்தரை வென்று, கங்கை நீரைக் கங்கை கொண்ட சோழ புரத்திற்குக் கொண்டு வந்தான். இராசேந்திரனின் படைத்தலைவன் வெற்றிகொண்ட போர்க்களங்களுள் ஆதிநகரும் ஒன்று. ஆதிநகர் வெற்றியின் விளைவாக ஒட்டர தேசமும் கோசலமும் சோழரால் கைப்பற்றப்பட்டன. ஒட்டரநாட்டையும் தென் கோசல நாட்டையும் இந்திரரதன் ஆண்டுவந்தான், தாரா நகர்ப்பகுதியை ஆண்டுவந்த வேந்தனின் பகைவர்களுள் ஒருவனாகக் குறிக்கப்பெற்றுள்ள இந்திரரதன் இவனாகவே இருத்தல் வேண்டும். சோழப்படைகளால் தோற்கடிக்கப்பட்ட வேந்தருள் ஒட்டரநாட்டு (இக்கால ஓரிசா மாநிலம்) இந்திரரதன் ஒருவனாவான். ஆதிநகர் வெற்றி, சோழப் படை கங்கை செல்லும் வழியில் மேற்கொண்ட வெற்றிகளுள் ஒன்றாகும். <section end="ஆதிநகர்ப் போர்"/> <section begin="ஆதிபகவன்"/> {{dhr}} <b>ஆதிபகவன்</b> என்னும் தொடர்ப்பெயர் இறைவனைக் குறிக்கும் பெயராகத் திருக்குறளின் முதற்குறளில் திருவள்ளுவரால் ஆளப்பட்டுள்ளது. திருக்குறளின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ளமையால் ஏனைய ஒன்பது குறள்களிலும் இறைவனைக் குறிக்கும் வேறு தொடர்கள் அமைந்துள்ளன. திருவள்ளுவர் கூறும் அறங்களின் சிறப்பினை உணர்ந்த ஆசிரியர்கள் பலரும் தத்தம் நூல்களில் குறட்கருத்துகளையும் தொடர்களையும் பயன்படுத்தியதோடு, முழுக் குறளையும் கூட எடுத்தாள்வாராயினர். திருக்குறளைப் பயிலும் பிற மொழியினரும் அதன் கருத்தழகில் ஈடுபட்டுப் போற்றுவாராயினர். சமய வேறுபாடுகளும் மாறுபாடுகளும் மலிந்த நிலையில் திருக்குறளைப் பயில்வோர் அவற்றால் அதனைப் புறக்கணிக்காது, ஏற்றுப் போற்றும் வகையில் தம் நூலைச் செய்திருப்பது திருவள்ளுவரின் தனிச்சிறப்பாகும். திருவள்ளுவர் தம் காலத்தில் வழங்கிய எந்த ஒரு சமயத்தையும் வெளிப்படச் சாராமல் பொதுமையில் நின்று கூறியுள்ளார். தம் நூலில் தெய்வத்தைப் பற்றிக் கூற வேண்டிய கடவுள் வாழ்த்துப் பகுதியிலும், அதனைக் குறிப்பிட நேர்ந்த பிற பகுதிகளிலும் மிகவும் விழிப்பாக இருந்து, தாம் கூறும் அக்கருத்தினைப் பயில்வோர் ‘தம் தெய்வம் எம் தெய்வம்’ என்று ஏற்றுப் போற்றுமாறு கூறியிருப்பது அறிந்து மகிழத்தக்கதாகும். தெய்வத்தை மறுக்கும் கொள்கையுடையாரும் அவ்வாறு கூறப்பட்டுள்ள தொடர்களுக்குத் தம்கொள்கைக்கேற்ப விளக்கம் காணுமாறு அவை அமைந்துள்ளன. சமயச் சிந்தனை மலிந்த சூழலில் திருக்குறளைப் பயின்றவர்கள் திருவள்ளுவரின் கடவுட் கொள்கையைத் தத்தம் சமயக் கோட்பாடுகளுக்கு ஏற்ப விளக்கி, அவர், தம் சமயத்தவர் என்றும், அவர் கூறும் கடவுள் தம் சமயக் கடவுளே என்றும் நிறுவியுள்ளனர். தாம் ஒரு சமயத்தின் வழி வந்திருந்தும் அதனை வெளிப்படப் புலப்படுத்தாது இறைப்பொதுமை போற்றிய வள்ளுவரையும், அவர் வகுத்துக் காட்டும் கடவுளையும் ஒரு சமயத்திற்குள் சிறைப்படுத்திக் காண்பது அறமாகாது. தெய்வக் கொள்கையிலும் அறங்கூறுந்திறத்திலும் வள்ளுவர் மேற்கொண்ட பொதுமைச் சிறப்பினை உணர்ந்து கல்லாடர், ‘சமயக் கணக்கர் மதி வழி கூறாது உலகியல் கூறிப் பொருள் இதுவென்ற வள்ளுவன்’ என்று மதிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆதிபகவன் என்னும் தொடரைத் தத்தம் சமயக் கருத்திற்கு ஏற்ப அறிஞர் விளக்கஞ் செய்து காட்டியிருப்பனவற்றை ஒருங்கே காண்பது உண்மை காண்பார்க்குப் பேருதவியாக அமையும். ஆதிபகவன் என்னும் தொடர் ஆதி, பகவன் என்னும் இரு சொற்களால் ஆகியது. ஆதி என்பது முதன்மையானது எனப் பொருள்படும். பகவன் என்பது சமண புத்த சைவ வைணவ சமய தெய்வங்களைக் குறிக்கும் பொதுப்பெயராகும். அதனால் ஆதிபகவன் என்னும் சொற்கள் தனித்தனியாகவும், சேர்ந்தும் ‘முதன்மையான இறைவன்’ என்னும் பொதுவான தெய்வத்தையே கட்டி நிற்கும். திவாகர நிகண்டு ஆதிபகவன் என்பதனை அருகதேவன் பெயராகவும், புத்தர் பெருமான் பெயராகவும் குறிப்பிட்டுள்ளது. அதனால், இத்தொடர் இவ்விருவருள் ஒருவரையே சுட்டும் என்று சிலர் கூறுவர். ஆதி, ஆதிநாதன், ஆதிநாதர், ஆதிபகவான் ஆகிய பெயர்கள் சமண நூல்களில் அச்சமய ஆதி தீர்த்தங்கரராகிய இடபதேவரைக் குறிப்பனவாக அமைந்துள்ளன. ‘போது சாந்தம் பொற்ப ஏந்தி ஆதிநாதற் சேர்வோர் சோதிவானம் துன்னுவாரே’ என்றவிடத்து இப்பெயர் அருகபரமேட்டியைக் குறிக்கிறது. ஆதி, பகவன் என்னும் சொற்களும் தொடரும் அருகதேவனை உணர்த்துவனவாகத் திருக்கலம்பகம் முதலிய அச்சமய நூல்களில் மிகப் பலவிடங்களில் ஆளப்பட்டுள்ளன. இவ்வாறு அமைந்துள்ள ஆட்சியைக் கொண்டு, திருக்குறளில் வரும் ஆதிபகவன் என்பதற்கு அருகதேவன் என்று சிலர் பொருள் கூறுவர். நீலகேசி உரையாசிரியராகிய சமய திவாகர முனிவர் தம் உரையில் திருக்குறளைச் சுட்டி ‘எம் ஓத்து’ என்று குறிப்பிடுவது கொண்டும் திருக்குறள் சமண சமயத்தைச் சார்ந்தது என்று கூறுவர். வள்ளுவர் வலியுறுத்தும் கொல்லாமை புலாலுண்ணாமை போன்றவற்றையும், மலர்மிசை ஏகினான் போன்ற தொடர்களையும் சான்றாகக் காட்டி, வள்ளுவர் சமயம் சமணம் என்றும், அவர் கூறிய ஆதிபகவன் அருகதேவனே என்றும் வலியுறுத்துவர்.{{nop}}<noinclude></noinclude> ngsu5jm1vfdfbuez512mofy3e1dl896 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/274 250 634098 1951237 1906765 2026-07-04T06:03:29Z Sridevi Jayakumar 15329 /* அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf */ 1951237 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒப்‌பாவணம்‌|246|ஒப்பியற்‌ கல்வி}}</noinclude>தாவீது ரைசுமேன் (David Riesman) போன்ற அறிஞர்களின் கோட்பாடுகள் கூறுகின்றன. எனவே, மேற்கூறியவற்றிலிருந்து ஒப்பார்குழு என்பது வாழ்க்கைப் பருவங்கள் அனைத்திலுமே அதிக ஆதிக்கம் செலுத்துகிறது என்று தெரிகிறது. {{Right|<b>பூ.த.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Brophy, Jere E.,</b> Child Development and Socialization, Science Research Associates, Inc., U.S.A., 1977. <b>Cohen, Bruch J.,</b> Introduction to Sociology, Mc Graw Hill Book Company, U.S.A., 1979. <b>Popenoe, David.,</b> Sociology, Prentice–Hall, Inc., Eaglewood Cliffs, New Jersey, 1977. <section end="ஒப்பார் குழு"/> <section begin="ஒப்பாவணம்"/> {{dhr}} {{larger|<b>ஒப்பாவணம்:</b>}} சம்பந்தப்பட்டவர்கள் சில தகைமை உரிமைகளை அல்லது கட்டுப்பாடுகளை அல்லது சில செய்கைகளைச் செய்ய அல்லது உரிமைகளை நிலைநாட்ட எழுத்து மூலமாகத் தமது எண்ணத்தை அல்லது ஒப்புதலைத் தெரிவித்துக் கையெழுத்திட்டு அளிக்கும் ஆவணம் ஒப்பாவணம் (Deed) எனப்படும். ஒப்பாவணம் ஒன்றில் பன்னிரண்டு பகுதிகள் அமைந்திருத்தல் மிகவும் இன்றியமையாதது. அவை யாவன: 1. தொடக்கம் (Exordium or Commencement) (இப்பகுதியில் நாளும் தரப்பினர்களின் விவரமும் அடங்கியிருத்தல் வேண்டும்), 2. ஆவண விவரக் குறிப்புப் பகுதி (Recitals) (இப்பகுதி ஒப்பாவணம் எழுதப்படுவதின் குறிக்கோளை இயம்பும் பகுதியாகும்), 3. சாட்சியப் பகுதி (Testatum), 4. சொத்து விவரக் குறிப்புப் பகுதி, விலக்குகள், விதி விலக்குகளுடன், 5. முழு விவரப் பகுதி, 6. நலன் வரையறைப் பகுதி (Habendum), 7. பயன்படுத்தலை விளம்பும் பகுதி, 8. குத்தகையில், அளிக்கப்படும் பொருளையும் செலுத்தப்படும் தொகையையும் குறிப்பிடும் பகுதி, 9. கட்டுப்பாடுகள் (Conditions), 10. அதிகாரங்கள், 11. கையெழுத்து, முத்திரையுடன் பொருளடக்கப் பகுதிகளை இணைக்கும் இணை ஒப்பந்தப் பகுதி, 12. சான்றுப் பகுதி. {{Right|<b>பு.வே.</b>}} <section end="ஒப்பாவணம்"/> <section begin="ஒப்பியற் கல்வி"/> {{dhr}} {{larger|<b>ஒப்பியற் கல்வி:</b>}} உலக நாடுகளில் நிலவும் கல்வி முறைகளையோ ஒரு பகுதியில் நிலவும் கல்வி முறைகளையோ ஒரு குறிப்பிட்ட சில நாடுகளில் நிலவும் கல்வி முறைகளையோ ஒப்பிட்டு ஆராய்வது ஒப்பியற் கல்வி (Comparative Education) எனப்படும். எனினும், இதுவே ஒப்பியற் கல்விக்கான திட்டமான வரையறை (Definition) அன்று. எடுத்துக்காட்டாக, இந்தியக் கல்வி முறையுடன் ஒரே ஓர் அயல்நாட்டுக் கல்வி முறையை ஒப்பிட்டுப் பார்ப்பதும் ஒப்பியற் கல்வியில் அடங்கும். ஒப்பியற் கல்வியில் பல்வேறு நாடுகளில் கல்வி முறை (Educational System) மட்டுமே ஒப்பிடப்படுவதில்லை. கல்வியமைப்பு, நிருவாக அமைப்பு (Organisation), பள்ளிப் புறக் கல்வியமைப்பு (Out–of School Education), கல்விக் குறிக்கோள்கள், கல்வித் திட்டங்கள் (Educational Policies), கற்பித்தல் முறைகள், பாடத் தொகுதியமைப்பு (Curriculum), ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியடைவு (Achievement), கல்வி வரலாறு, கற்பித்தல் முறைகளின் வளர்ச்சி ஆகியவற்றுள் எதைப் பற்றியேனும் ஒப்பிட்டுப் பார்ப்பதும் ஒப்பியற் கல்வியில் அடங்கும். உலக அளவில் நாடுகளிடையே நிலவும் கல்வி முறைகளை ஒப்பிட்டுப் பார்க்கத் தேவையான செய்திகளை ஐக்கிய நாடுகளின் (United Nations) சிறப்பு நிறுவனங்கள் தொகுத்தளிக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகம் (UNESCO) உலக நாட்டுக் கல்விச் செய்திகளைச் சேகரிப்பதில் பெரும் பணியாற்றி வருகிறது. உலகக் கல்வி நிறுவனம் (International Bureau of Education), உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம் (International Institute for Educational Planning), உலக வங்கி போன்றவை உலக நாட்டுக் கல்விச் செய்திகளை நூல்கள், சிறு வெளியீடுகள், செய்தி மலர் போன்வவற்றில் வெளியிட்டு வருகின்றன. மண்டல அளவில் செயற்படும் நிறுவனங்களான சிகாகோப் பல்கலைக் கழகத்திலுள்ள ஒப்பியற் கல்வி மையம் (Comparative Education Centre), பாரிசு நகரில் அமைந்துள்ள பொருளாதார ஒத்துழைப்பு வளர்ச்சி நிறுவனம் (Organisation for Economic Co-operation and Development, OECD), புகாரெசுட்டு (Bucharest) நகரில் அமைந்துள்ள உயர் கல்விக்கான ஐரோப்பிய மையம் (European Centre for Higher Education) போன்றவை கல்விச் செய்திகளைத் திரட்டி நூல்களாக வெளியிடுகின்றன. இந்தியாவின் கல்வியமைப்புப் பற்றிய செய்திகளைப் பல்கலைக் கழக நிதியுதவி ஆணையம் (UGC), தேசியக் கல்வி ஆராய்ச்சிப் பயிற்சி நிறுவனம் (NCERT), இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் (ICSSR) போன்ற நிறுவனங்கள் வெளியிடும்<noinclude></noinclude> rjnjfrej67qufi6l0357172boff0vql பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/275 250 634102 1951238 1906771 2026-07-04T06:04:48Z Sridevi Jayakumar 15329 1951238 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒப்பிலக்கணம்|247|ஒப்பிலக்கணம்}}</noinclude>நூல்கள், வெளியீடுகள் ஆகியவற்றிலிருந்து பெறலாம். {{Right|<b>எஸ்.த.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Holmes, B.,</b> Comparative Education : Some Considerations of Method, Allen and Udwin, London, 1981. <b>Noach, H.J., and M.A., Eckstein,</b> Towards a Science of Comparative Education, Macmillan, New York, 1969. <section end="ஒப்பியற் கல்வி"/> <section begin="ஒப்பிலக்கணம்"/> {{dhr}} {{larger|<b>ஒப்பிலக்கணம்</b>}} என்பது மொழியியலில் ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இனமொழிகளை ஒப்பிட்டு அவற்றிற்கு மூலமான தொல்மொழியை அறிந்துகொள்ளும் ஆய்வுமுறையாகும். ஒப்பிலக்கண ஆராய்ச்சி மேலைநாட்டில் கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருப்பெற்ற போதிலும், கி.பி. 19–ஆம் நூற்றாண்டு முழுவதும், மொழி ஆராய்ச்சி என்பதே ஒப்பிலக்கண ஆராய்ச்சி என்னும் பெயரில் நடைபெற்று வந்தது. இரண்டு மொழிகளை ஒப்பிட்டு ஆராயும் முறை கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் இருந்து வந்தாலும், அதன்மூலம், ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழி கடன்கொள்ளும் வழக்கம் இருந்தமை கொண்டு இரு மொழிகளிலும் ஒற்றுமை இருந்ததாகக் கருதி வந்தார்கள். இந்தியாவில் வடமொழி (Sanskrit) இருப்பது தெரிந்து மேல்நாட்டார் படிக்கத் தொடங்கிய பிறகுதான், உண்மையான ஒப்பிலக்கணம் தோன்றியது. முதன் முதலில், வடமொழியை ஆழமாகப் படித்துக் கிரேக்கம், இலத்தீன் முதலிய மொழிகளோடு அம்மொழியை ஒப்பிட்டுப் பார்த்தபோது அவற்றினிடையே வினையடிகளிலும் இலக்கணக் கூறுகளிலும் அதிகமான ஒற்றுமை இருப்பதைக் கண்டார்கள். இந்த ஒற்றுமை தற்செயலாக ஏற்பட்டிருக்க முடியாதென்றும் அது மறைந்துவிட்ட ஒரு பொது மொழியிலிருந்து தோன்றியிருக்கவேண்டும் என்றும் முடிவு செய்தனர். இந்தக் கருத்தை கி.பி. 1786–இல் வில்லியம் சோன்சு (William Jones) கல்கத்தாவிலுள்ள ஆசியக் கழகத்தில் பேசிய பேச்சு ஒன்றில் வெளியிட்டார். இங்கு மொழிகளுக்கு இடையே காணப்படும் ஒற்றுமையும், அம்மொழிகள் இப்பொழுது இல்லாது மறைந்து விட்ட ஒரு மொழியிலிருந்து தோன்றியதால் ஏற்பட்டிருக்கவேண்டும் என்ற கருத்தும் குறிப்பிடத்தக்கன. அதன் விளைவாக அறிஞர்கள் உடனே ஐரோப்பாவில் வடமொழியைப் பயின்று பல ஐரோப்பிய மொழிகளோடு அதனை ஒப்பிட்டு அம்மொழிகளின் தொன்மொழியைக் காணும் முயற்சியில் ஈடுபட்டு உழைத்து ஒப்பிலக்கணக் கோட்பாட்டை உருவாக்கினார்கள். திராவிட மொழிகளைப் பொறுத்தவரையில் ‘இலீலா திலகம்’ என்று வடமொழியில் எழுதப்பட்ட (கி.பி. 14-ஆம் நூற்றாண்டு) மலையாள இலக்கண நூல் கன்னடம், மலையாளம், தமிழ் ஆகியவற்றை இரண்டிரண்டாக ஒப்பிட்டு, அவற்றில் மூலமொழி (Prakrit) எது என்பதை, திரிந்த வடிவம் (Apabrahmsa) என்று சில சொற்களை மட்டிலும் எடுத்துக் கொண்டு முடிவு செய்துள்ளது. இது ஒப்பிலக்கணத்தின் தொடக்ககால முயற்சியாகும். ஆனால், அதன் சிறப்பு அண்மைக் காலத்தில்தான் உணரப்பட்டுள்ளது. எனவே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகள், திராவிடமொழி இனத்தை - மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தன என்பதை எல்லீசு என்பார் முதலில் கி.பி. 1816–இல் தெலுங்கு மொழி இலக்கணத்துக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் இராசுமகல், மால்ட்டோ போன்ற வடஇந்தியாவில் வழங்கும் மொழிகளும் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளோடு தொடர்புடையனவாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, திராவிட மொழிகளை இனங்கண்ட பெருமை எல்லீசுக்கே உரியதாகக் கருதப்படுகிறது. அடுத்துக் கி.பி. 1856–இல் இராபர்ட்டு கால்டுவெல் தென்னிந்திய மொழிகளுக்குத் ‘திராவிடம்’ என்று பெயரிட்டுத் ‘தென்னிந்திய அல்லது திராவிட மொழிக் குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என எழுதிய நூலே திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண ஆய்வுக்குக் கால்கோள் இட்ட நூலாகும். ஒப்பிலக்கண நோக்கில் தொல் திராவிடத்தின் பல பண்புகளைச் சுட்டிக் காட்டியதோடு திராவிட மொழிகள் வடமொழியிலிருந்து பிறந்தவை அல்ல, அவை தனிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதனைக் கால்டுவெல் தம் நூலில் தெளிவுற விளக்கியுள்ளார். இன்று உலகம் முழுவதிலும் ஏறத்தாழ 26 மொழிக்குடும்பங்கள் உள்ளனவாகக் கணக்கிட்டுள்ளார்கள். ஒப்பிலக்கண ஆராய்ச்சிக்கு அடிப்படையாக வேண்டியன இனச்சொற்கள் (Cognates). அவை அந்த மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளிடையே காணப்படும் வடிவமும், பொருளும் ஒத்த சொற்கள் ஆகும். ‘கல்’ என்ற தமிழ்ச் சொல்லை ஒத்து மலையாளம், கோடா, தோடா, கன்னடம்<noinclude></noinclude> puurkw9c23bd37hvvjky8hj8w16v4wu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/282 250 634414 1951239 1908081 2026-07-04T06:07:55Z Sridevi Jayakumar 15329 1951239 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒப்பிலக்கியம்|254|ஒப்பிட்டு உலகக் கல்விச் சங்கம்}}</noinclude>ஒப்பிலக்கியச்சிந்தனைகள் பல கோட்பாடுகளாக உணரத்தக்கன: 1. உலக இலக்கியமனைத்தும் ஓரினமே. மனித குலம்ஒன்றே; மனிதனால் படைக்கப்பட்ட இலக்கியமும் ஒன்றே. இது தமிழ் இலக்கியம், இது ஆங்கில இலக்கியம் என்று பிரித்துப் பேசக்கூடாது. இது தமிழிலுள்ள இலக்கியம், இது வடமொழியிலுள்ள இலக்கியம் என ஒருமை தோன்றப் பேச வேண்டும். 2. இலக்கிய முழுமையையும் நாம் மறத்தல் கூடாது. வகைமை, காலப்பகுதி, இயக்கம் போன்றவற்றால் பல்வேறு உலக வளர்ச்சிகளை முழுவதுமாகக் கொண்டு சிந்திக்கும் பழக்கம் தோன்றவேண்டும். 3. இலக்கிய நுண்கலையில் தனித் திறனுக்குச் பிறப்பிடம் உண்டெனினும், அதில் மலர்ந்துள்ள உலக இலக்கிய நூல்களனைத்திலும் காணப்படும் பொதும் பண்புகள் போற்றுதலுக்குரியனவாகும். பொதுத் தன்மைகளை அறிந்தவர்க்கே தனிச் சிறப்புகளைக் கண்டறிய முடியும். 4. அறிவியல் அணுகுமுறை என்பது ஒப்பிலக்கியத்தின் அடிப்படையாகும். உணர்வால் அனுபவிக்கத் தகுந்ததே இலக்கியமாயினும் அதில் அமைந்துள்ள படைப்பாக்கத் திறன்களைக் கண்டறிய அறிவியல் நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் தவறின்று. அது இரண்டு வகைப்படும். ஒன்று, தற்சார்பின்றி நடுவுநிலையோடு செயற்படும் அறிவியல் அணுகுமுறை இரண்டு, இயற்கை அறிவியல் கோட்பாடுகளை, காட்டாகக் கூர்தலறக் கோட்பாடு (Theory of Evolution) போன்றவற்றை, இலக்கியத்தில் ஏற்றிப் பார்ப்பது; செய்ம்முறை ஆய்வுகளைப் பின்பற்றிப் பலமுறை திரும்பத் திரும்பப் பார்த்து முடிவுக்கு வருவது. 5. உலக இலக்கியங்கள் அனைத்தின் பொதுமைப் பண்புகளைக் கண்டு ஆராய்வது. 6. தொடர்புடைய இருமொழி இலக்கியங்களிடையே காணப்படும் உறவுகளை ஆராய்வது. 7. ஒரே மொழி இலக்கியமாயினும் அவற்றிடையே இரு பகுதிகளை ஒப்பிடும் ஒப்பீட்டு முறையும் ஒருசார் ஒப்பியலேயாகும். இரிமாக்கு நாட்டு எல்லைகளைக் கடந்த ஆய்வென்றாராயினும், இன்று ஒரே மொழிக்குள் மேற்கொள்ளப்படும் ஒப்பியன் முறைகளையும் மேற்படி துறைக்குள் அடக்குதலில் தவறின்று என்ற கருத்து மேலோங்கி வருகிறது. 8. காரண காரிய ஆய்வை வற்புறுத்துகிறது. எவ்விதக் காரியத்திற்கும் மூலமான காரணம் இருந்தே தீரும் என்ற முடிவுடன் உண்மையைத் தேடுகிறது. 9. இலக்கியத்தை அதனோடு தொடர்புடைய சமூகக் கலைகளுடனும் மற்றும் அறிவியல்களுடனும் ஒப்பிட்டு உண்மை காண்பதும் ஒப்பியலேயாகும். ஓவியம், சிற்பம், கூத்து, கணிதம், உளவியல் போன்ற ஏதேனும் துறையொன்றின் அறிவு வல்லமையோடு, இலக்கியத்தை அணுகி அதிலுள்ள அப்பண்புகளைக் கண்டறிவது சிறந்த ஒப்பியற் கல்வியாகும். இலக்கியப் படைப்பாக்க உத்திகளைக் (Creativity) கண்டறிய இது மிகவும் உதவுகிறது. 10. அடிப்பொருள் ஆய்வு (Thematology), வகைமை ஆய்வு (Genre Study), சமூக அடித்தள ஆய்வு, உளவியல் ஆய்வு என இது இலக்கியத்தில் மிகப் பரந்துபட்ட ஆய்வுகட்கு வழிசெய்கிறது. இரெனி வெல்லக்கு என்பார் சுருக்கமாக–தெளிவாக–நுட்பமாகக் கூறும் வரையறை விளக்கங்கள் ஒப்பியலின் முதிர்ந்த வளர்ச்சி நிலையைச் சுட்டுவன: ‘1. ஒப்பிலக்கியம் என்பது உலகளாவிய நோக்குடையது; அறிவியல் அணுகுமுறையைப் பின்பற்றுவது. 2. ஒப்பியற் கல்வியின் பயன் இலக்கியத்தை மேலும் மேலும் நன்கு விளங்கிக் கொள்வது; அவ்விலக்கியத்தாலான முருகியலின்பத்தை நுகர்வது’. பிரடெரிச்சு என்பார் கூறுவது போல, ‘மனங்கவரும் புதிய, முடிவற்ற, ஆய்வுக் களமாக’ ஒப்பியல் இலக்கிய ஆய்வுத் துறை இன்று விளங்குகிறது. <b>இராம.பெ.</b> <section end="ஒப்பிலக்கணம்"/> <section begin="ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு"/> {{larger|<b>ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு:</b>}} காண்க: பன்னாட்டு வாணிகக் கோட்பாடு <section end="ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு"/> <section begin="ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்"/> {{dhr}} {{larger|<b>ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்:</b>}} நியூயார்க்குப் பல்கலைக் கழகத்தில் 1956–இல் ஒப்பீட்டுக் கல்விச் சங்கம் (Comparative Education Society) என்னும் பெயரில் ஒரு சங்கம் தொடங்கப் பெற்றது. பின்னர், 1969-ஆம் ஆண்டிலிருந்து இச்சங்கம் ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம் (Comparatige and International Education Society) என்னும் பெயருடன் இயங்கி வருகிறது. ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கத்தின் தலையாய குறிக்கோள்கள்: 1. உலக அளவில் உயர்தரமான ஒப்பியற் கல்வியாராய்ச்சிக்கு ஊக்கம் அளித்தல்; 2. ஒவ்வொரு நாட்டுக் கல்வியாளர்களையும் பிற நாடுகளுக்கு வருகை புரியச் செய்து, உலக நாடுகளிலுள்ள கல்வி முறையை நேரடியாக ஆராய்ந்தறியச் செய்தல்; 3. உலக நாடுகளில் ஒப்பியற் கல்வியில் நடைபெறும் ஆய்வுகளை நூல்களாகவும் கட்டுரைகளாகவும் வெளியிட்டு, இன்றுவரையுள்ள புதிய ஒப்பியற் கல்விச் செய்திகளைத் தொகுத்தல்; 4. பல்வேறு பாடத் துறைகளில் ஆராய்ச்சியாளர்களுடனும் பல்வேறு உலக நிறுவனங்களுடனும் தொடர்பு கொண்டு ஒத்துழைத்தல் ஆகியன. இச்சங்கத்தின் ஆண்டுக் கூட்டங்கள், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பல்வேறு இடங்களிலும் கனடா, மெக்சிகோ போன்ற பிற நாடுகளிலும் நடந்துள்ளன. இச்சங்கம் ஒப்பியற் கல்வி ஆய்வு (Comparative Education Review) என்னும் ஆராய்ச்சி இதழை<noinclude></noinclude> izceywnkugs7tohbsqnhz0fufykjubs பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/284 250 634420 1951241 1908087 2026-07-04T06:17:02Z Sridevi Jayakumar 15329 1951241 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒப்பீட்டுச்‌ செலவுக்‌ கோட்பாடு|256|ஒப்புதல்‌}}</noinclude><b>துணை நூல்கள்:</b> <b>Bereday, G.I.F.,</b> Comparative Method in Education Holt, Rinehart and Winston, New Yark, 1964. <b>Holmes, B.,</b> Comparative Education: Some Considerations of Method, Allen and Unwin, London, 1981. <section end="ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்"/> <section begin="ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு"/> {{larger|<b>ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு:</b>}} காண்க: பன்னாட்டு வாணிகக் கோட்பாடு. <section end="ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு"/> <section begin="ஒப்புதல்"/> {{dhr}} {{larger|<b>ஒப்புதல்:</b>}} மக்களுடைய தம்மியலான ஒப்புதல் மூலம் அல்லது உடன்பாட்டின் பேரில்தான் ஆளுவோர் குடிகளின்மீது ஆட்சி அதிகாரத்தைக் கையாளுதல் வேண்டும் என்பதே ஒப்புதல் கருத்தின் (Consent Idea) பொருள் ஆகும். இக்கருத்தை அடித்தளமாகக் கொண்ட கோட்பாடே குடியாட்சி அரசாங்கக் கோட்பாடு ஆகும். ஆகையால், குடியாட்சி அரசாங்கக் கோட்பாடும் ஒப்புதலின் பேரிலமைந்த அரசாங்கக் கோட்பாடே (The Theory of Government by Consent) என்று ஆங்கில ஆசிரியர் இராம்சே மூர் (Ramsay Muir) கூறியுள்ளார். மக்கள் சட்டமன்ற உறுப்பினர்களைச் சுதந்திரமாகத் தேர்ந்தெடுத்தல், நிருவாகமானது சட்டமன்றத்துக்குப் பொறுப்போடு இருத்தல், நீதி மன்றமானது நாட்டின் சட்டங்களை ஆதாரமாக வைத்து அரசாங்கத்துக்கெதிராகவும், குடிமக்களுள் எவருக்கும் எதிராகவும் யாவருடைய உரிமைகளையும் பாதுகாத்தல் முதலிய செயல்வடிவங்களின் வாயிலாக மேற்படி குடியாட்சிக் கருத்து வெளிப்படுகிறது. ஆகையால், ஒப்புதல் என்னும், இக்கருத்து, மக்கள் இனத்தின் அறிவு வளர்ச்சியில் ஓர் உயரிய நிலையை எடுத்துக் காட்டுகின்ற குடியாட்சிக் கோட்பாடே ஆகும். எவருக்கும் பொறுப்பில்லாமல் சட்ட வரம்புகளுக்கு உட்படாமல் எல்லா அதிகாரங்களையும் தம்மிடம் குவித்து வைத்துக்கொண்டு, தம் விருப்பம் போல ஆளுகின்ற எதேச்சாதிகாரியும், மக்களிடத்தில் இயல்பாகக் காணப்படுகின்ற ஒப்புதலின் மீதமைந்துள்ள குடியாட்சிக் கோட்பாட்டைத் தாமும் மதிப்பதாகக் காட்டிக் கொள்ளும் பொருட்டு அதன் சில அமைப்புகளை மட்டும் நிறுவி, ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் முழுச் சுதந்தர உரிமையைக் குடிகளுக்கு வழங்காமல்), தம் ஆட்சியை நடத்துவதினின்றும், இவ்வொப்புதல் கோட்பாட்டின் சிறப்பு நன்கு புலப்படுகிறது. <b>இடைக்காலத்தின் முற்பகுதியில்:</b> உரோமானியப் பேரரசு கி.மு. 9–ஆம் 6–ஆம் நூற்றாண்டுகளுக்கிடையில் ஏற்பட்ட செருமானியக் காட்டுமிராண்டிகளின் படையெடுப்புகளினால் மேற்குப் பகுதியில் முற்றிலும் மறைந்துவிட்டது. புதிய வெற்றியாளர்களாலும் பேரரசை நிறுவ இயலவில்லை. கிறித்தவத் திருச்சபை ஒரு சுதந்திரமான சமூக நிறுவனமாகத் தோன்றினாலும், அதனுடைய அரசியலதிகாரம் அதன் தலைவராகிய போப்பின் தலைமையில் நடு இத்தாலியில் மட்டுமே இருந்தது. கிறித்தவ மறை நூல், அதன் மரபுகள் முதலியவற்றிலும், இயற்கையின் சட்டத்திலும், திருச்சபைக்கு அரசர்களையும், மக்களையும் கட்டுப்படுத்துதற்கு அதிகாரம் உண்டு என்பதிலும், சட்டத்துக்கு இணங்க ஆளும் கடமை அரசர்களுக்கு உண்டு என்பதிலும், திருச்சபையிலும் அரசிலும் உள்ள அதிகாரங்கள் புனிதமுடையவை என்பதிலும், கிறித்தவ நாடுகளனைத்தும் பேரரசராட்சியிலும், குருமார் ஆட்சியிலும் இணைந்துள்ளன என்பதிலும் யாவரும் மாறுபாடின்றி நம்பிக்கையோடிருந்தனர். ஆயினும், சட்டம், அரசாங்கம் ஆகியவை பற்றிச் செருமானிய மக்கள் சில கருத்துக்களை ஐரோப்பாவில் பரவச் செய்தனர். அவர்களுடைய கருத்தின்படி, சட்டம் என்பது சமூகம் அல்லது கிளையில் (Community or Tribe) உறுப்பினராகச் சார்ந்துள்ள மக்கள் அனைவருக்கும் உரியதாகும். சட்டம் சமூகத்தவர் அனைவருக்கும் பொதுவான உடைமை Common Possession), அதன் வழியாகவே மக்கள் அனைவரும் சமூகமாகப் பிணைக்கப்பட்டுள்ளனர். சமூக உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் அமைதியும் பாதுகாப்பும் சமூக மக்களாலளிக்கப்படும் பாதுகாப்பே ஆகும். குற்றத்துக்காகச் சமூகத்தினின்றும் விலக்கப்படும் தண்டனை வழங்கப்படுமாயின், அவ்வாறு தண்டிக்கப்படுபவர் மக்களாலளிக்கப்படும் அமைதியை இழந்து விடுகிறார். எவரேனும் ஒருவர் ஒரு குறிப்பிட்ட ஆளுக்கோ, குடும்பத்துக்கோ துன்பம் செய்வாராயின், அவர் அவரால் துன்பத்துக்குள்ளானவருடைய அமைதியை இழக்கச் செய்தவராவார். பண்டைய செருமானியச் சட்டம் எழுத்து வடிவத்தில் இல்லாமல், சொல்வடிவத்திலமைந்த வழக்கங்களாகவே இருந்தது. செருமானியச் சட்டங்கள் கி.பி. 6–ஆம் 8–ஆம் நூற்றாண்டுகளில் இலத்தீன் மொழியில் எழுதி வைக்கப்பட்டன. உரோமானியக் குடிமக்களும், செருமானிய மக்களும் கலந்து வாழத் தொடங்கவும், சட்டம் என்பது ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்களுடைய உடைமை என்ற பண்டைய கருத்து மாறி, சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி மக்களுக்குப் பொருந்துவதாகுமென்ற கருத்துத் தோன்றிற்று. அரசருடைய சட்டம் என்பது நில இயல்புடையதாக (Territorial) ஆயிற்று. எந்த நிலப்பகுதியில் ஒருகுற்றம் செய்யப்பட்டதோ, அந்த நிலப்பகுதிக்குரிய சட்டத்தின்படி அக்குற்றத்துக்-<noinclude></noinclude> 2xhu03q1lyyetr7ec9ixc6jde9jzlc8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/291 250 634547 1951245 1908461 2026-07-04T07:37:49Z Sridevi Jayakumar 15329 1951245 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒப்புதல்‌ வாக்குமூலம்‌|263|ஒப்புதல்‌ வாக்குமூலம்‌}}</noinclude>அதன் பொருட்டுத் தமது சுதந்திர உரிமைகளுக்கு வரம்புகளை ஏற்படுத்திக் கொள்ளுகிறார். அச்சமூகமும், ஒவ்வொரு தனி ஆளின் தன்முயற்சி, சுதந்தரம் ஆகியவற்றின் வாயிலாகப் பொதுநலன் தோன்றுதல் கூடுமாகையால், ஒவ்வொருவருடைய செயற் சுதந்திரப் பற்றுக்கும் ஆதரவளிக்கிறது. இவ்வாறு பொதுச் சமூக நலன் என்பதுதான் ஒரு தனி ஆளின் உரிமைகளையும் கடமைகளையும் தீர்மானிக்கின்ற அளவுகோல் ஆகும். ஆசிரியர் கிரீனின் கருத்துப்படி, அரசு என்னும் சமூக அமைப்புக்கு ஆதாரமாக இருப்பது, வல்லந்தமோ, அடிப்படையிலான ஒப்புதலோ அன்று, மக்களுடைய தம்விருப்பமே ஆகும். <b>பா.சூ.</b> <b>துணை நூல்கள்:</b> <b>Chin, Y.L.,</b> The Political Theory of Thomas Hill Green, New York, 1920. <b>Crane Brinton:</b> English Political Thought in the Nineteenth Century, London, 1933. <b>James Bryce:</b> Studies in Contemporary Biography: Thomas Hill Green, New York, 1903. <section end="ஒப்புதல்"/> <section begin="ஒப்புதல் வாக்குமூலம்"/> {{dhr}} {{larger|<b>ஒப்புதல் வாக்குமூலம்:</b>}} குற்றவாளி ஒருவர் தாம் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ளும் வகையில் அல்லது ஊகித்தறியும் வகையில் வழக்கு விசாரணைக்கு முன் கொடுக்கும் வாக்குமூலம் ஒப்புதல் வாக்குமூலம் (Confession) எனப்படும். ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்திலும், காவலரிடத்திலும் பொதுவான ஒருவரிடத்திலும் அளிக்கப்படுதல் உண்டு. ஒப்புதல் வாக்குமூலம் பற்றிய செய்திகள் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 (Code of Criminal Procedure) பிரிவு 164–இலும், இந்தியச் சான்றியல் சட்டம், 1872, பிரிவுகள் 24–30-ஆகியவற்றிலும் காணக்கிடக்கின்றன. <b>பதிவு செய்வதற்கான நடைமுறை:</b> குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 164–இன் படி, பெருநகர் நடுவர் (Metropolitan Magistrate) அல்லது குற்றவியல் நீதித்துறை நடுவர் எவரும் வழக்கை நடத்தத் தமக்கு அதிகாரம் இருப்பினும் இல்லாதிருப்பினும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் இயல் பன்னிரண்டின்படியோ அவ்வப்போது நடைமுறையிலுள்ள வேறெந்தச் சட்டத்தின்படியோ புலனாய்வின்போதும் அல்லது அதற்குப் பின்னரும், ஆனால் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னர், எக்காலத்தும் குற்றவாளி ஒருவர் தம்மிடம் கொடுக்கும் வாக்குமூலத்தைப் பதிவு செய்தல் வேண்டும். ஆனால், குற்றவியல் நீதித்துறை நடுவருக்குள்ள அதிகாரம் வழங்கப்பட்ட காவல் அலுவலர் ஒருவர் அத்தகைய ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்தல் கூடாது. நீதித்துறை நடுவர் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்யும்போது, வாக்குமூலம் கொடுக்கும் குற்றவாளியை, வாக்குமூலம் கொடுக்கக் கட்டுப்பட்டவரல்லர் என்றும், அப்படி மீறிக் கொடுப்பின் அது அவரது வழக்குக்கு எதிராகச் சாட்சியமாகப் பயன்படுத்தப்படும் என்றும் எச்சரிக்கை செய்தல் வேண்டும். ஒப்புதல் வாக்குமூலம் தன்னிச்சையாக இல்லை என நடுவர் கருதும்போது அதனைப் பதிவு செய்தல் கூடாது. ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்கு எக்காலத்திலேனும் நீதித்துறை நடுவர் முன் தோன்றியிருக்கின்ற ஒருவர் தாம் வாக்குமூலம் கொடுக்க விரும்பவில்லை என்றுரைக்கும்போது, நடுவர் அவரை எக்காரணங் கொண்டும் காவல் நிலையத்தில் வைப்பதற்கு (Police Custody) அனுப்புதல் கூடாது. நடுவர் ஒப்புதல் வாக்குமூலத்தைக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 281–இன்படி பதிவு செய்து, அடியிற் காணுமாறு குறிப்பொன்றை எழுதிக் கையொப்பமிடுதல் வேண்டும். (‘............’) என்பவருக்கு அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கக் கட்டுப்பட்டவரல்லர் என்றும், அப்படியே கொடுப்பினும் அது அவரது வழக்குக்கு எதிராகச் சாட்சியமாகப் பயன்படுத்தப்படும் என்றும் விளக்கியுரைத்தேன்; ஈண்டு ஒப்புதல் வாக்குமூலம் தம்மிச்சையாகக் கொடுத்ததாகவே நான் நம்புகிறேன். இது என் முன்னிலையில் நான் கேட்கும் படியாக எடுக்கப்பட்டது. இது பின்னர்ப் படித்துக் காட்டப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பவரால் ஏற்கப்பட்டிருக்கிறது. மேலும், அவரால் கொடுக்கப்பட்ட வாக்குமூலத்தின் முழுவிவரமும் இதில் அடங்கி உள்ளது. {{Right|(ஒப்பம்) அ.ஆ<br>நடுவர்.}} நீதித்துறை நடுவர் இவ்வாறு ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்வது தொடர்ந்திருக்க வேண்டுமென்பதில்லை. உணவு நேர இடைவேளைக்குப் பிறகும், முதல் நாள் ஒரு பகுதியும் அடுத்த நாள் மற்றொரு பகுதியும் பதிவு செய்யப்படலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் நடுவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பவரை முன்கேட்ட கேள்விகளைத் திரும்பக் கேட்க வேண்டிய தேவையில்லை. {{nop}}<noinclude></noinclude> eyofw8ymitl4j84tt9bqqpoimyalyiz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/292 250 634548 1951246 1908463 2026-07-04T07:38:45Z Sridevi Jayakumar 15329 1951246 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒப்புமைச்‌ சமூகவியல்‌|264|ஒப்புமைச்‌ சமூகவியல்‌}}</noinclude>ஒப்புதல் வாக்குமூலம் அதிகாரத்தில் உள்ள ஒருவரது அச்சுறுத்தலால், தூண்டுதலால் அல்லது வாக்குறுதியால் அளிக்கப்பட்டிருக்கும்போதும், ஓர் ஆதாயத்தின் அடிப்படையில் அல்லது இழைத்த தீங்கினின்று தப்புவதன் பொருட்டு அளிக்கப்பட்டிருக்கும் போதும், நடுவர் ஒருவரது நேரடி முன்னிலையிலன்றிக் காவல் அலுவலர் ஒருவரிடம் கொடுக்கப்பட்டிருக்கும் போதும் செல்லாததாகும். ஆனால், மேலை நாடுகளைப் பொறுத்தவரை காவல் அலுவலரிடம் கொடுக்கும் வாக்குமூலமும் நீதித்துறை நடுவரிடம் கொடுத்த வாக்குமூலத்தைப் போன்றே செல்லத்தக்கதாகும். <b>உடன் குற்றவாளியைக் கட்டுப்படுத்தும் ஒப்புதல் வாக்குமூலம்:</b> குற்றவாளி ஒருவர் அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் அவருக்கு எதிராக இருப்பதோடு உடன் குற்றவாளிகளுக்கு (Co–accused) எதிராகவும் இருப்பதுண்டு. ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை உடன்குற்றவாளி ஒருவருக்கு எதிராகப் பயன்படுத்தும்போது அடியிற்காணும் நிபந்தனைகள் நிறைவேற்றப்படுதல் வேண்டும். அவையாவன: 1. ஒப்புதல் வாக்குமூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டும் மெய்ப்பிக்கப்பட்டும் இருத்தல் வேண்டும்; 2. ஒப்புதல் வாக்குமூலத்தை வாக்குமூலம் கொடுப்பவர், தமக்கும் உடன் குற்றவாளிகளுக்கும் எதிராக அளித்தல் வேண்டும்; 3. குற்றவாளிகள் இணையாக விசாரிக்கப்படுதல் வேண்டும்; 4. ஒரே குற்றந் தொடர்புடையதாக இருத்தல் வேண்டும். குற்றவாளி ஒருவர் தாம் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை வழக்கு விசாரணையின்போது மறுக்கலாம். அவ்வாறு மறுக்கப்படும் வாக்குமூலம் திரும்பப்பெறு ஒப்புதல் வாக்குமூலம் (Retracted Confession) எனப்படும். {{Right|<b>பு.வே.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Krishnamurthi (K).,</b> Police Diaries, Statements, Reports, Investigation, Arrests, Etc., Law Book Company, Allahabad, 1979. <b>Ratanlal & Dhirajlal,</b> The Code of Criminal Procedure, 1973, Wadhwa Sales Corporation, Law Publishers, Dhantoli Nagpur, 1982. <section end="ஒப்புதல் வாக்குமூலம்"/> <section begin="ஒப்புமைச் சமூகவியல்"/> {{dhr}} {{larger|<b>ஒப்புமைச் சமூகவியல்:</b>}} சமூகவியலின் ஒரு குறிப்பிட்ட பிரிவாக ஒப்புமைச் சமூகவியலை நினைக்கக்கூடாது என்பதும், அதுவே சமூகவியல் என்பதும் எமிலி தர்க்கீமு (Emile Durkheim) என்ற சமூகவியல் அறிஞரின் கூற்றாகும். இதற்கு மாறாக, இராபர்ட்டு மார்சு (Robert Marsh) என்னும் அறிஞர் ஒப்புமைச் சமூகவியல் என்பது ஒரு தனித் துறையாகவே கருதப்படவேண்டும் என்றும், ஏனெனில், அதனுடைய அடிப்படைப்புள்ளி விவரமும் குறிக்கோள்களும் தனியொரு சமூகத்திற்கு வரைமுறைப்படுத்தப்பட்ட பகுப்பாய்வுகளிலிருந்து வேறுபட்டவை ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட இரண்டு பொருள்கள், நிகழ்ச்சிகள் அல்லது செயல்களிடையே உள்ள ஒருமைப்பாடுகளையும் வேறுபாடுகளையும் கண்டறிதலே ஒப்பிடுதல் என்பதன் விரிந்த பொருளாகும். மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட சமூக முறைகளில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கால கட்டங்களில் ஒரே சீரான சமூக முறைகளில் கூர்ந்தறியத்தக்கவை தொடர்பான சமூக அறிவியற் பகுப்பாய்வினைக் குறிக்க ஒப்புமை முறை (Comparative Method) என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இம்முறையானது மானிடவியல் ஆய்வில் அதிகமாகப் பயன்படுகிறது. இம்முறையினைப் பயன்படுத்திச் சமூக நடத்தையை ஆய்வு செய்வதே ஒப்புமைச் சமூகவியல் (Comparative Sociology) எனப்படுகிறது. சமூக அமைப்பினை ஒப்பிட்டுப் பார்க்கின்ற இயலே ஒப்புமைச் சமூகவியல். ஒப்புமைச் சமூகவியல் என்பது மனித நடத்தையைப் பற்றிப் படிப்பதாகும்; அதாவது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சமூகங்களில் உள்ள சமூகப் பண்பாட்டு நிகழ்வுகளை ஒப்பிட்டுப் பார்ப்பதே ஒப்புமைச் சமூகவியல் என மைக்கேல் ஆர்மர் (Michael Armer) என்ற அறிஞர் கூறுகிறார். பொதுவாக, சமூக அமைப்பினைப் பழங்காலச் சமூகம், நாகரிகமடைந்த சமூகம் எனவும், ஊரகச் சமூகம், நகரச் சமூகம் எனவும் இருவேறு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஊரக, நகரச் சமூகங்களை அவற்றின் தன்மைகள், அமைப்புகள், சிக்கல்கள் போன்றவற்றின் மூலம் இருவகைப்படுத்தலாம். ஊரகச் சமூகத்தினைப் பற்றி ஊரகச் சமூகவியலும், நகரச் சமூகத்தினைப் பற்றி நகரியச் சமூகவியலும் ஆராய்கின்றன. எனவே மனித சமூகத்தின் படிநிலை வளர்ச்சியிலுள்ள பழங்காலச் சமூகம், நாகரிகமடைந்த சமூகம், ஆகியவற்றின் ஒற்றுமை, வேற்றுமைகளை ஒப்பிட்டு ஆராய்கின்ற இயலே ஒப்புமைச் சமூகவியலாகும். ஒப்புமைச் சமூகவியல் என்பது பழங்குடிச் சமூகத்தினரைப் பற்றிப் படிக்கின்ற இயல் என மசும்தார் (Majumdar) என்ற மானிடவியல் அறிஞர் கூறு-<noinclude></noinclude> rounv34seoum8luuxfrzkgksmju1cfy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/293 250 634549 1951247 1908464 2026-07-04T07:40:18Z Sridevi Jayakumar 15329 1951247 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒப்புமைச்‌ சமூகவியல்‌|265|ஒமகா}}</noinclude>கிறார். எனவே, பழங்குடியினரைப் பற்றிய கல்வியே ஒப்புமைச் சமூகவியல் எனக் கொள்ளலாம். விளக்கமாகக் கூறுவதாயின் – பழங்குடியினர், அவர்களின் சமூக அமைப்பு, குலம், குல மரபுச் சின்னம், சமூகத் தடை, குடும்பம், திருமணம், பெண்களின் தகுதி, இளையோர் குடியிருப்பு, பொருளாதார அமைப்பு, அரசாங்கம், சட்டம், புனைந்துரைக் கதை, இலக்கியம், சமயமும் மந்திரமும், பழங்குடியினர் சிக்கல்கள், அவர்களின் நலனுக்கான திட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பற்றிக் கற்றலே – ஒப்புமைச் சமூகவியல் ஆகும். சமூகவியல் மட்டுமே சமூகத்தை அறிகின்ற இயல் எனக்கூற முடியாது. பொருளாதாரம், அரசியல், வரலாறு, உளவியல், சட்டவியல், மானிடவியல் போன்ற சமூக அறிவியல்களும் சமூகத்தை ஆராய்கின்றன. அவை தமக்கென்று வெவ்வேறு முறையை ஏற்படுத்திக் கொண்டு சமூகத்தை ஆராய்கின்றன. சமூகத்தைப் பொதுப்படையாக ஆராய்கின்ற இயல் என்ற முறையில் சமூகவியல், மேற்கூறிய சமூக அறிவியல்களுடன் உறவு வைத்துக் கொள்கின்றது. பிற சமூக அறிவியல்களும் சமூகவியலைச் சார்ந்து இருக்கின்றன. இவ்வாறே மனிதனைப் பற்றி அறிவியல் முறையிற் கற்கின்ற மானிடவியலும் சமூகவியலைப் பல வழிகளில் சார்ந்திருக்கிறது. இது பழங்காலச் சமூகத்தினரைப் பற்றி விளக்கமாக ஆராய்கிறது. ஒப்புமைச் சமூகவியல் சம்பந்தமான செய்தித்தொகுப்பே மானிடவியலில் உள்ள பழங்குடியினர் பற்றிய செய்தித்தொகுப்பாக உள்ளது. மேலும் சமூக, பண்பாட்டு மானிடவியல் என்ற மானிடவியற் பிரிவுகளின் செய்தித் தொகுப்பே ஒப்புமைச் சமூகவியல் எனப்படுகிறது எனச் சமூக, மானிடவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். ஏனெனில் சமூகங்களில் பரந்த அளவிலுள்ள சமூக உறவுகளையும் செயற்பாங்குகளையும் ஒப்பிட்டுப் படிப்பதன் மூலம் மாறுபட்டிருக்கும் மனித நடத்தையைத் தெரிந்து கொள்வதே சமூக மானிடவியல் எனப்படுகிறது. இவ்வாறு சமூக அமைப்பினை ஒப்பிட்டு ஆராய்கின்ற இயலாகச் சமூக மானிடவியல் இருப்பதால், இது–ஒப்புமைச் சமூகவியல் எனப்படுகிறது. அமெரிக்க மானிடவியல் வல்லுநர் மோர்கான் (Morgan) என்பவரே சமூக மானிடவியலைத் தோற்றுவித்தவர். அவர் சமூகத்தைப் பற்றிக் கற்பதன் மூலம் மானிடவியலைக் கற்றவர். பழங்கால, நாகரிகமடைந்த, சரித்திர காலச் சமூகங்களைப் பற்றிய ஒப்புமைக் கல்வியே Comparative Study) சமூக மானிடவியல் என்று எம்.என். சிரீனிவாசு (M.N. Srinivas) என்ற சமூகவியல் அறிஞர் கூறுகிறார். சமூக நடத்தையை ஒப்பிட்டுப் பார்ப்பதும், சமூகப் படிவங்களையும் நிறுவனங்களையும் முறையாக ஒப்பிட்டுப் பார்ப்பதுமே சமூக மானிடவியல் எனச் சார்லசு வினிக்கு (Charles Winick) என்ற அறிஞர் கூறுகிறார். சுருங்கக் கூறின், சமூக மானிடவியல் என்பது அனைத்து நாடுகள் மற்றும் அனைத்து வயதினர் பற்றிய சமூக நடத்தைகளையும், சமூக நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கின்ற கல்வி எனக் கொள்ளலாம். இம்மானிடவியல் ஆய்வைப் பெரிதும் ஒப்புமை முறையைப் பயன்படுத்தியே ஆய்வு செய்கின்றனர். <b>ஒப்புமைச் சமூகவியலின் இன்றியமையாமை:</b> இந்தியா ஒரு குடியரசு நாடு மட்டுமன்று; அதன் அடிப்படை நோக்கமே – அனைத்து மக்களின் நலனுக்காக முயற்சிகள் எடுப்பதே ஆகும். அவை தவிர்த்துப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வளர்ச்சியின்மீது தனிக் கவனமும் அரசு செலுத்துகிறது. சமூகத்தில் பழங்குடி வகுப்பினர் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருள் அவர்கள் மிகவும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர். எனவே, அரசாங்கம் அவர்கள் நலனுக்கெனப் பல முன்னேற்றத் திட்டங்களைக் கொண்டு வருகிறது. அப்போது பழங்குடியினர் சிக்கல்கள், சமூக அமைப்பு, பொருளாதார நிலை, வழக்கங்கள், குடும்பம், திருமணம், சமயம் போன்ற சமூக நிறுவனங்களைப் பற்றி மிக நன்றாகத் தெரிந்திருப்பது தேவைப்படுகிறது. அவ்வாறு நன்கு கற்றுத் தெரிந்து வகுக்கப்படுகின்ற திட்டங்களே வெற்றி பெற இயலும். எனவே, பழங்குடியினருக்கான நல்ல முன்னேற்றத் திட்டங்களை வகுத்து அவற்றை வெற்றியுடன் செயற்படுத்துவதற்கு ஒப்புமைச் சமூகவியல் நன்கு பயன்படுகிறது. ஏனெனில் ஒப்புமைச் சமூகவியலே பழங்குடியினரைப் பற்றி முழுவதும் ஆழமாகக் கற்பிக்கிறது. அவ்வாறு ஒப்புமைச் சமூகவியலை நன்கு அறியாது எடுக்கப்படுகின்ற திட்டங்கள் யாவும் தோல்வி அடைவதுடன் மிகுதியான பணத்தை வீணாக்கவும் வழிவகுக்கின்றன. காண்க: சமூக மானிடவியல். <b>பூ.த.</b> <section end="ஒப்புமைச் சமூகவியல்"/> <section begin="ஒமகா"/> {{dhr}} {{larger|<b>ஒமகா</b>}} வட அமெரிக்கச் சமவெளிகளில் வாழும் முதன்மையான பழங்குடிகளுள் ஓரினத்தவர். இவர்கள் நெப்ராசுகாவின் (Nebraska) வட கிழக்கில் வாழ்கின்றனர். ஒமகாப் (Omaha) பழங்குடியினர் சியோவின் (Siouan) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தீகியா (Dhegia) என்னும் குழுவைச் சேர்ந்த கிளை மொழியைப் பேசுகின்றனர். இவர்கள் மொழியில் ‘ஒமகா’ என்பதன் பொருள் நீர்சுழற்சியையோ<noinclude></noinclude> do34igyet9deczfagwlqjzhswp4k7va பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/294 250 634560 1951248 1908509 2026-07-04T07:41:03Z Sridevi Jayakumar 15329 1951248 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒமகா|266|ஒமிட்டோ}}</noinclude>நீரோடையையோ எதிர்த்துச் செல்பவர்கள் என்பதாகும். அமெரிக்கப் புரட்சிக்கு முன்னர், ஒமகாவினரும் அவர்களது கிளை மொழியைப் பேசும் பிற நான்கு பழங்குடிகளான ஒசாகி (Osage), பொன்கா (Ponca), கான்சா (Kansa), குவாபா (Quapaw) ஆகியோரும் அட்லாண்டிக்குக் கடற்கரையிலிருந்து இடம்பெயர்ந்து, மிசவுரி (Missouri), பெரிய சியோக்சு (Sioux) ஆகிய ஆற்றுப் பகுதிகளுக்கு வந்தடைந்தனர். சியோக்சு மக்களுடன் ஏற்பட்ட மோதலில் ஐந்து பழங்குடியினரும் பிரிந்தனர். ஓமகாவினர் கி.பி. 17–ஆம் நூற்றாண்டின் இறுதியில் இப்போதைய மின்னிசோட்டாப் (Minnesota) பகுதிக்குக் குடியேறினர். இங்கு வாழ்ந்து வந்த தக்கோட்டா (Dakota) மக்களின் ஆக்கிரமிப்பினால் இறுதியாக நெப்ராசுகாப் பகுதிக்கு வந்தேறினர். பின்னர், கி.பி. 1854–இல் வெள்ளையர்களின் குடியேற்றத்தினால் இப்பகுதியை அமெரிக்க ஐக்கிய அரசுக்கு விற்றுவிட்டனர். இதனால் அரசு கி.பி. 1882-இல் அமெரிக்கக் குடிமகன் தகுதியைக் கொடுத்து, நெப்ராசுகாப் பகுதியில் தனியிடம் ஒதுக்கித் தந்தது. ஒமகா மக்கள் தொகை கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் 2,800க்கும் மேல் இருந்தது. இன்று இவர்களின் எண்ணிக்கை 1300க்கும் குறைவாம். இவர்களின் குடியிருப்பு இரு வகையானது. நிரந்தரமான குடியிருப்புகளில் குவிமாட அமைப்பில் (Dome Shaped) வீடுகளைக் கட்டுகின்றனர். இவ்வகை வீடுகள் இக்குடிகளின் சமுதாய அடுக்கமைவிற்கு ஏற்ப அமைந்துள்ளன. இவர்கள், சமய குரு, மருத்துவர், குடிமக்கள் என்னும் வரிசையில் வீடுகளைக் கட்டுகின்றனர். கோடைக் காலங்களில் காட்டெருமை வேட்டைக்குச் செல்லும்போது கூடார வீடுகளைக் கட்டுகின்றனர். இங்கேயும், மேற்கண்ட அடுக்கமைப்பிலேயே கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. ஒமகாப் பழங்குடியினர் இரு குழுக்களாக அமைந்த பத்துக் குலங்களாகப் (Clans) பிரிகின்றனர். இரு குழுவினருள் ஒருவர் பூமியைச் சேர்ந்தவர்களென்றும், மற்றொருவர் வானத்தைச் சேர்ந்தவர்களென்றும் நம்பப்படுகின்றனர். பூமிக் குலத்தைச் சேர்ந்தவர்கள் விளைச்சல், போர் முதலானவற்றோடு தொடர்புற்ற சடங்குகளைச் செய்கின்றனர். இயற்கை கடந்த ஆவிகளையும் அவை தொடர்பான மாயவித்தைச் சடங்குகளையும் பிற சமயச் சடங்குகளையும் செய்யும் பணி வானக்குலத்தைச் சேர்ந்தவர்களுடையது. ஓமகாவினரின் சமுதாய அமைப்பு விரிவானது. தலைவன், சமய குருமார்கள், மருத்துவர், குடிமக்கள் என்னும் அடுக்கமைவில் இவர்களது சமுதாயம் உள்ளது. ஆண்வழி மரபுரிமையைக் கொண்டவர்கள். இவர்கள், சமுதாயத்தில் ஒவ்வொருவரும் தம் தகுதியை வெளிப்படுத்த விரும்புபவர்கள்; தகுதியை வெளிக்காட்டுதலையும் உயர்த்திக் கொள்ளுதலையும் குதிரைகள், தரைவிரிப்புகள் முதலானவற்றைப் பகிர்ந்து கொள்ளுதல், விருந்து கொடுத்தல் முதலானவை மூலம் செய்கின்றனர். வேளாண்மையும் வேட்டைத் தொழிலும் இவர்களின் வாழ்க்கைப் பொருளாதாரத்தில் முதன்மையானவை. கோடைக் காலங்களில் பல மைல் தூரம் சென்று காட்டெருமையை வேட்டையாடுவது இவர்களிடையே குறிப்பிடத் தக்கதாகும். ஒமகாவினர் வீரச் செயல்களில் விருப்பமுடையவர்கள். போரில் மிகவும் நாட்டமுள்ள இவர்கள், போர்க் காலங்களில் எதிரியைக் கையினால் தொடுவதும், போரில் இறந்த ஒருவனின் உடலை அவனது பழங்குடியினர் குழுமியுள்ளபோது தொட்டுவிட்டு வருவதும், பயிற்சி கொடுக்கப்பட்ட எதிரியின் குதிரையை அவனது குழாமிலிருந்து கொண்டு வருவதும், எதிரியைக் கொல்வதும் வீரச் செயல்களாகக் கருதுகின்றனர். {{Right|<b>சீ.ப.</b>}} <section end="ஒமகா"/> <section begin="ஒமிட்டோ"/> {{dhr}} {{larger|<b>ஒமிட்டோ:</b>}} எத்தியோப்பியாவின் தென் மேற்குப் பகுதியிலுள்ள உயரமான மலைப்பகுதிகளில் வாழும் மக்களினத்தவரே ஒமிட்டோ (Ometo) ஆவர். இவர்களது சமூக, பொருளாதார வாழ்க்கை குறிப்பிடத்தக்கது. ஒமிட்டோ மக்கள் வாழும் மலைப் பகுதிகள் ஓமோ (Omo) ஆற்றையும் பிளவுப் பள்ளத்தாக்கு ஏரிகளையும் சூழ்ந்தனவாகும். மிகுந்த உயரமுள்ள மலைத்தொடரில் வாழும் இவர்களின் பகுதி 13,000 அடிவரை உயரமானதால், பிறரால் எளிதில் அடையக்கூடியதாக அமையாமலும் வேறுபட்ட காலநிலையைக் கொண்டதாகவும் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 4,000 அடி உயரமுள்ள அபயா (Abaya) ஏரிப்பகுதிகளில் வெப்பம் மிகுதியாகவும் 13,000 அடி உயரமுள்ள மலை உச்சிகளில் உறைபனி மிகுதியாகவும் காணப்படுகிறது. ஒமிட்டோ மக்களின் அரசியல் வரலாற்றில் பல அரசுகள் செல்வாக்குப் பெற்றும் வீழ்ச்சியடைந்தும் உள்ளன. பல கூட்டாட்சிகளால் அடிக்கடி கைமாற்றப்பட்ட ஆட்சிமுறை கி.பி. 1890-க்குப்பின், அம்காரா பேரரசர்களால் (Amharic Emperors) நிலையான ஆட்சியாக அமைந்தது. இப்போது அரசர்களின் செல்வாக்குக் குறைந்துவிட்டது. எத்தியோப்பியாவில் பெரும் பகுதிகளில் உள்ளது போன்றே ஒமிட்டோச் சமூகத்தினர் தொழிலின் அடிப்படையில் சமூகத் தகுதியினைப்<noinclude></noinclude> r7piorjyn5gxy61ty7lfp9fz77h15hq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/296 250 634591 1951249 1908613 2026-07-04T07:41:53Z Sridevi Jayakumar 15329 1951249 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒய்சலர்கள்‌|268|ஒய்சலர்கள்‌}}</noinclude>ஒமிட்டோச் சமூகத்தினர் இரண்டு தந்தை வழிக் குலங்களாகப் பாகுபடுகின்றனர். ஒரு குழுவினர் பிற குழுவினரிடமிருந்தும் மணம் கொள்வர். பொருள் மிக்கவர் பல மனைவியை மணக்கின்றனர். ஒவ்வொரு மனைவிக்கும் ஒரு குடிசையைக் கட்டிக் கொடுப்பர். இறந்தபின், இக்குடிசைகள் மூத்த மகனுக்கோ தம்பிக்கோ கொடுக்கப்படும். இறந்த அண்ணனின் மனைவிகளைத் தம்பி மணந்து கொள்ளும் முறையும் உண்டு. ஒமிட்டோச் சமுதாயத்தினரிடையே வளர்ச்சிப் போக்கு மிகுந்துள்ளது. இவர்கள் பேசும் கிளை மொழியை விடுத்து, அம்காரா மொழியில் தொடக்கக் கல்வி அளிக்க எத்தியோப்பிய அரசு முயன்று வருகிறது. சீர்திருத்தக் கிறித்தவத் (Protestant) தொண்டு அமைப்புகள் ஒமிட்டோவினரின் வாழ்க்கையை மேம்பாடடையச் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். {{Right|<b>சீ.ப.</b>}} <section end="ஒமிட்டோ"/> <section begin="ஒய்சலர்கள்"/> {{dhr}} {{larger|<b>ஒய்சலர்கள்:</b>}} மேற்கு மலைத்தொடர்ப் பகுதியில் மேலைக் கங்கரின் வீழ்ச்சியினை அடுத்து எழுச்சியுற்ற மக்கள் மலைக்குலத் தலைவனாக இருந்த சலன் (Sala) என்பவன், ஒரு முனிவரைப் புலியின் தாக்குதலிலிருந்து காத்து, அம்முனிவரது அருளால் அரசனானான் எனப் பழங்கதைகள் கூறுகின்றன. புலியைக் கொன்ற அத்தலைவன் பொய்சலன் அழைக்கப்பெற்றான். அவன் வழிவந்தோர் ஒய்சலர்கள் எனப்பட்டனர். சோழரும் இராட்டிரகூடரும் கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் நீண்ட போர்களில் ஈடுபட்டிருந்த நேரத்தில், ஒய்சலரது (Hogsalas) எழுச்சி தொடங்கிற்று. இவர்களது தொடக்கக் காலம் பற்றித் தெளிவான விவரங்கள் கிடைத்தில. சோசவூர் (Sosevur) காட்டுப் பகுதியில் புலி வேட்டையாடி மக்களைக் காத்து, ஒவ்வொரு குடும்பத்திடமும் ஒரு பணம் வசூலித்த நிருபகாம ஒய்சலன் என்பவனே இந்தச் சலன் என்று எசு. கிருட்டிணசாமி அய்யங்கார் கருதுகிறார். மெக்கன்சி சுவடிகளின்படி இந்த நிருபகாம ஒய்சலனது மகனே வினயாதித்தியர். இவரும் இவர் மகன் எரேயங்கரும் கலியாணபுரத்துச் சாளுக்கிய மன்னர் ஆறாம் விக்கிரமாதித்தியரது சிற்றரசர்களாக இருந்து சோழப் பேரரசர் முதலாம் குலோத்துங்கரோடு போரிட்டனர். வினயாதித்தியர் (ஏறத்தாழ கி.பி. 1048–1100) கொங்கணம், வேணாடு, தலைக்காடு முதலான பகுதிகளைக் கைப்பற்றி விரிவான பகுதியினை ஆட்சிபுரிந்தார். வினயாதித்தியரின் பெயரரான முதலாம் வல்லாளர் (கி.பி. 1100–1106) சோசவூரினை விடுத்து, வேலபுரம் என்ற பேளுரைத் தலைநகரமாகக் கொண்டார். அடுத்த முக்கிய அரசர் பிட்டிதேவர் எனப்படும் விட்டுணு வர்த்தனர் (கி.பி. 1111-52). இவர் முதலாம் வல்லாளரின் இளவல். சோழரிடமிருந்து தலைக்காட்டை இறுதியாக வென்று இவர் இணைத்துக் கொண்டார். கிழக்கில் கோலார் வரையில் இவரது அரசு விரிவடைந்தது. சோழர்கள் கருநாடகத்திலிருந்து இவரால் விரட்டப்பட்டனர், நுளம்பபாடியும் இவரால் கைப்பற்றப்பட்டது. துவாரசமுத்திரத்தைத் தம் முதன்மைத் தலைநகராக இவர் கொண்டார். வடக்கில் துங்கபத்திரையையும் கடந்து, சாளுக்கியப் பேரரசருடன் பல போர்களை நடத்திச் சில முக்கிய வெற்றிகளைப் பெற்றார். இவர் சமணம், வைணவம், சைவம் ஆகிய மூன்று சமயங்களையும் ஆதரித்தார். தொடக்கத்தில் சமணராயிருந்த இவர் இராமானுசரின் அருள் பெற்று வைணவராகி, பிட்டி தேவர் என்ற பெயரினை விடுத்து விட்டுணுவர்த்தனர் என்ற பெயரை மேற்கொண்டார். இவர்தம் பல அமைச்சர்களும் அலுவலர்களும் சமணராக இருந்தனர். பேலூரிலும் அளபீடிலும் (Halebid) உள்ள ஆலயங்கள், தலைக்காட்டிலுள்ள கீர்த்திநாராயணர் ஆலயம் போன்ற பல இவராலும் இவர்தம் அலுவலர்களாலும் கட்டப்பெற்றன. இவர் மிகச் சிறந்த மன்னராகக் கருதப்படுகிறார். அடுத்த முக்கிய மன்னர் இரண்டாம் வல்லாள தேவர் (கி.பி. 1173–1220). இவர் விட்டுணுவர்த்தனரின் பெயரர். கலியாண புரத்துச் சாளுக்கிய அரசு வலி குன்றவே கி.பி. 1193–இல் இவர் தம்மைச் சுதந்திர அரசரென அறிவித்துக் கொண்டார். கடம்பர்கள் இவரால் வெல்லப்பட்டனர். தெற்கில் பாண்டிய அரசு மாறவர்மன் சுந்தரவர்மன் தலைமையில் புத்துயிர் பெற்றுச் சோழப் பேரரசைத் தாக்கலாயிற்று. சோழப் பேரரசர் மூன்றாம் இராசராசர் விரட்டியடிக்கப்பட்டுப் பாண்டிய மன்னர் சோழ நாட்டைக் கைக்கொண்டார் (கி.பி. 1216). சோழருக்கு உதவியாக இரண்டாம் வல்லாளர் தம் மகன் நரசிம்மரின்கீழ் ஒரு படையை அனுப்பினார். உடனே சுந்தர பாண்டியர் சோழ வேந்தரிடம் அவரது நாட்டை ஒப்படைத்து விட்டு மதுரை மீண்டார். திருவரங்கம்வரை வந்த ஒய்சலப் படைகள் காஞ்சிபுரத்துக்குத் திரும்பி அங்கு நிலைகொண்டன. இரண்டாம் நரசிம்மர் (கி.பி. 1220–34) ஆட்சிக்கு வந்தபின், மீண்டும் சுந்தரபாண்டியர் சோழ மன்னன் மீது படையெடுத்தார். நரசிம்மர் நேரில் சென்று சுந்தரபாண்டியரைக் காவிரிக் கரையில் மகேந்திர–மங்கலத்தில் முறியடித்து, இராசராசரை மீண்டும் அரியணையிலமர்த்தினார் (கி.பி. 1231). நரசிம்மரின் மகனான சோமேசுவரர் (கி.பி. 1234–54) வடக்கி கிருட்டிணா ஆற்றிலிருந்து தெற்கில் காவிரி வரையில்<noinclude></noinclude> rkk4j5ff03fvr1i4pdg9yzy6jo45pxh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/299 250 634651 1951250 1908778 2026-07-04T07:43:15Z Sridevi Jayakumar 15329 1951250 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒய்சலர்கள்‌|271|ஒரவன்}}</noinclude>கருவறைகளை உடையது. ஒய்சலர் கட்டடக் கலைக்கு ஒரு சிறந்த சிகரமாக விளங்குவது இக்கோயிலே ஆகும். ஒய்சலர்கள் கட்டிய கோயில்களுள் மூன்று கருவறைகளையுடைய பிற கோயில்கள் நங்க மங்கலம், கோரமங்கலம், அர்னகல்லி, நுக்கி கல்லி ஆகிய இடங்களில் உள்ளன. ஒய்சலர்களின் இரு கருவறைக் கோயில்கள் அரிசிக் கரையிலும், அரிகாரி போன்ற இடங்களிலும் காணப்படுகின்றன. தொட்ட தேத்வாளி என்னுமிடத்தில் நான்கு கருவறைகளையுடைய கோயில் ஒன்று கி.பி. 1113–இல் கட்டப்பட்டது. காண்க: அளபீடு: சோமநாதபுரம், பேலூர். <b>ஓவியங்கள்:</b> ஒய்சலர்களின் கட்டடச் சிற்பக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் இருப்பது போல் அவர்களின் ஓவியக் கலைக்கு மிகச் சிறந்த சான்றுகள் காணப்படவில்லை. எனினும் மூடுபத்திரியில் சில ஒய்சலர் ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. மூடுபத்திரியிலுள்ள ஒரு மடத்தில் பனையோலைச் சுவடிகளில் ஒய்சலர் கால ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. சட்கண்டாகமம் என்னும் நூலுக்கு வீரசேனர் என்பவர் தவளம், சயதவளம், மகாதவளம் (மகாபந்தம்) என்ற உரைகளை இப்பனையோலைகளில் எழுதியுள்ளார். இவ்வோலைச் சுவடிகளில் உள்ள எழுத்தமைதியிலிருந்து இவை ஒய்சல அரசர் விட்டுணுவர்த்தனின் காலத்தவை எனக் கண்டறியப்பட்டன. இவற்றில் உள்ள வண்ண ஓவியங்கள் மிக்க வனப்புடன் ஓவியனின் திறமையை விளக்குவனவாய் அமைந்துள்ளன. சித்திரச் சுவடிகளில் காளியின் உருவமும் அவள் வாகனமான காளையும் மிக அழகிய நிறத்தில் தீட்டப்பட்டுள்ளன. இவ்வோவியங்களில் அரசன், அரசி, இளவரசர், நிற்கும் மகாவீரர், அமர்ந்திருக்கும் மகாவீரர், சிங்கங்களின் உருவமுடைய ஆசனம், கவரி வீசுபவர்கள், தாரணேந்திர யட்சன், பத்மாவதி யட்சி, பாம்பு, சுருததேவி, பாகுபலி அம்பிகை என்னும் யட்சி, பார்சுவநாதர், மயிலுடன் உள்ள சுருததேவி, அன்னத்துடன் கூடிய மகாமானசி, ஆமை மீதுள்ள யட்சி, அசிதன் ஆகிய ஓவியங்கள் ஒய்சலர் கலை ஓவியங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளன. இச்சுவடிகளின் ஓர விளிம்புகளிலும் மலர்க் கோலங்கள் தீட்டப்பட்ட வண்ணங்கள் காணப்படுகின்றன. இவ்வோலைச் சுவடிகள் ஓவியரின் சிறந்த கலையுணர்ச்சியையும் படைப்புத் திறனையும் வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன. {{Right|<b>சு.இரா.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Nilakanta Sastri, K A.,</b> A History of South India, Oxford, 1966. <b>Venkataramanappa, M.N.,</b> Outline of South Indian History, Vikas Publishing House, Delhi, 1975. <section end="ஒய்சலர்கள்"/> <section begin="ஒய்ரத்து"/> {{dhr}} <b>ஒய்ரத்து:</b> துருக்கிய மொழிகள், மங்கோலிய மொழிகள், மஞ்சு துங்கசு மொழிகள் ஆகிய மூன்று பிரிவுகள் கொண்டது அல்டபிக்கு மொழிக் குடும்பமாகும். இந்த மூன்று பிரிவு மொழிகளும் இன உறவு உடையன என்று கி.பி. 17–ஆம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. உராலிக்கு மொழிகளுடன் உராலிக்–அல்டயிக்கு என்பது ஒரு பெரிய மொழிக் குடும்பமாக இன்றும் பலரால் கருதப்படுகிறது. ஓரியத்து மொழி மங்கோலிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. மங்கோலிய மொழிகள் மங்கோலியாவிலும் சைனாவைச் சேர்ந்த மஞ்சூரியா, சிகியாங்குப் பகுதிகளிலும் சோவியத்து ஒன்றியத்தில் புரியத்து மாநிலத்திலும், வால்காப் பகுதிகளிலும் ஆப்கானிசுத் தானத்திலும் வழங்கப்படுகின்றன. இந்த மொழிகளின் எழுத்துமொழி பழைய துருக்கிய நாட்டில் வழங்கும் உகூர் (Uighur) மொழியிலிருந்து கடன் வாங்கப்பட்டது. இந்த மொழிகளுக்கு கி.பி. 13–ஆம் நூற்றாண்டிலிருந்து எழுத்துச் சான்று கிடைக்கிறது. மங்கோலிய மொழிகளை வடக்கு, மேற்கு, கிழக்கு என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்து விளக்குவார்கள். ஓரியத்துமொழி மேற்குப் பிரிவைச் சார்ந்தது. மொகுல் என்ற மொழியும் இந்தப் பிரிவில் அடங்கும். ஓரியத்து மொழி மூன்று இலட்சம் மக்களால் பேசப்படுகிறது; சோவியத்து ஒன்றியத்தின் பல பகுதிகளில் இன்றும் வழக்கில் இருந்து வருகிறது. இரசிய மொழியின் செல்வாக்கால் இந்த மொழி இப்பொழுது சிர்லிக்கு (இரசிய மொழியை எழுதப் பயன்படும் வரிவடிவம்) எழுத்தினால் எழுதப்பட்டு வருகிறது. கல்மக்கு, புசுவா என்ற இரண்டு கிளைமொழிகளும் சிறப்பாகக் குறிப்பிடத் தகுந்தவை. {{Right|<b>செ.வை.ச.</b>}} <b>துணை நூல்:</b> <b>அகத்தியலிங்கம், ச. டாக்டர்.,</b> உலக மொழிகள், மூன்றாம் பகுதி, அண்ணாமலைநகர், 1972. <section end="ஒய்ரத்து"/> <section begin="ஒரவன்"/> {{dhr}} {{larger|<b>ஒரவன்</b>}} திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த முதன்மையான பழங்குடிகளுள் ஓரினத்தவர். இவர்கள் மகாராட்டிரம், பீகார், மேற்குவங்கம், ஒரிசா, மத்திய பிரதேசம் முதலான மாநிலங்களில் வாழ்கின்றனர். ஒரவன் (Oraon) பழங்குடியினரின் எண்ணிக்கை 15 இலட்சத்திற்கும் மேற்பட்டதாகும். இப்பழங்குடியினர் வெவ்வேறு பகுதியில் பலவாறு<noinclude></noinclude> bnp36u7g7ztcjnyn7aci6i6vm2o8o6w பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/301 250 634674 1951251 1908831 2026-07-04T07:44:04Z Sridevi Jayakumar 15329 1951251 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒரிசா|273|ஒரிசா}}</noinclude>எலும்புகளை ஆற்றிலோ நீர் நிலைகளிலோ கரைத்து விடுகின்றனர். {{Right|<b>சீ.ப.</b>}} <section end="ஒரவன்"/> <section begin="ஒரிசா"/> {{dhr}} {{larger|<b>ஒரிசா:</b>}} கிழக்கிந்தியாவிலுள்ள ஒரு மாநிலம். இதற்குத் தென்கிழக்கில் வங்காளக் குடாக்கடலும், வடகிழக்கில் மேற்கு வங்காளமும், வடக்கில் பீகாரும், மேற்கில் மத்தியபிரதேசமும், தெற்கில் ஆந்திரப் பிரதேசமும் எல்லைகளாக அமைந்துள்ளன. 155,860 ச.கி.மீ. பரப்புள்ள இப்பகுதியில் சுமார் 2¼ கோடி மக்கள் வாழ்கின்றனர் இந்தியாவின் மொத்தப் பரப்பில் 5 விழுக்காடும், இந்திய மக்கட்டொகையில் 4 விழுக்காடும் ஒரிசாவுக்கு உரியனவாம். இப்பகுதி மக்களின் மொழி ஒரியா. இம்மொழி பேசுபவர்கள் பலர் அண்டை மாநிலங்களிலும் வாழ்கின்றனர். இந்திய விடுதலைக்கு முன்னர், 1947–இல் இதன் தலைநகர் கட்டாக்கு. பின்னர், புவனேசுவரம் என்ற புதிய தலைநகர் அமைக்கப்பெற்றுள்ளது. இப்புதிய தலைநகருக்கு அண்மையில் வரலாற்றுப் புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன. இப்பகுதி பண்டைக்காலத்திலும் இடைக்காலத்திலும் உத்கலம், கலிங்கம், ஒட்டரதேசம் முதலிய பல பெயர்களுடனும் அதிக நிலப்பரப்புடனும் காணப்பெற்றது. இங்கு வாழ்ந்த மக்களைக் கொண்டே இம்மாநிலப் பெயர்கள் தோன்றின. (காண்க: கலிங்கம், காரவேலன்.) கி.பி. 11, 16–ஆம் நூற்றாண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் கலிங்கம் என்ற பெயர் மறைந்து, ஒதிரா, ஒதிசா என்ற புதிய பெயர்கள் அமைந்தன. ஒதிசா ஆங்கிலேயர்களால் ஒரிசா என வழங்கப்படலாயிற்று. மொழி அடிப்படையில் 1936–இல் ஒரிசா ஒரு தனி மாநிலமாகியது. 24 ஒரியாச் சிற்றரசு நாடுகளும் 1947–க்குப் பின்னர், புதிய மாநிலத்தில் இணைந்தன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 301 |bSize = 480 |cWidth = 214 |cHeight = 169 |oTop = 355 |oLeft = 23 |Location = center |Description = }} {{center|ஒரிசா}} இடைக்காலத்தில் ஒரிசா கங்கர்குல ஆட்சியின் கீழ் ஒரு பொற்காலத்தைப் பெற்றிருந்தது. (காண்க: கங்கர்). இதன் சுதந்திரத்தை முடிவுறச் செய்தன. வங்காளத்தின் ஆப்கானிய அரசர்கள் (கி.பி. 1568) அவர்களிடமிருந்து முகலாயப் பேரரசர் அக்பர் ஒரிசாவைக் கைப்பற்றிக் கொண்டார். முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஒரிசாவின் ஒரு பகுதி வங்காள நவாப்புகள் கீழும் பெரும்பகுதி மராட்டியர் ஆளுகையின் கீழும் வந்தன. பிளாசிப் போருக்குப் பின்னர் கி.பி. 1757–இல் வங்காளப் பகுதியும் கி.பி. 1803–இல் மராட்டியப் பகுதியும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டன. சுதந்திர இந்தியாவில் சிற்றரசர்கள் ஆட்சிபுரிந்த பல பகுதிகள் 1947–க்குப் பின்னர், ஒருங்கிணைக்கப்பட்டு, இன்றைய ஒரிசா தோன்றியது. இம்மாநிலத்தில் சுவர்ணரேகா, பூராபலங்கி, பாய்தராணி, பிராம்மணி, மகாநதி, உருசிகுல்யா, வணிசதாரா ஆகிய முக்கிய ஆறுகள் பாய்கின்றன. இங்கு மகேந்திர கிரி (1660மீ. உயரம்), மலைய கிரி (1300 மீ.); மேக சேனா (1275 மீ.) போன்ற மலைகள் உள்ளன. இந்தியாவிலேயே மிகப் பெரிய உப்புநீர்த் தேக்கம் ஒரிசாவின் சில்கா ஏரியாகும். இந்நாட்டின் வெப்பமான பகுதிகளில் ஒரிசாவையும் சேர்க்கலாம். இங்கு ஆண்டுக்குச் சராசரி 150 செ.மீ மழை பெய்கிறது. மொத்த நிலப்பரப்பினுள் 40 விழுக்காடு காடுகளைக் கொண்டது. இக்காடுகளால் மாநிலத்திற்கு மிகுந்த வருமானம் கிடைக்கிறது. ஒரியா மொழி எழுதுவதற்கு ஒரே தன்மையாக இருந்தாலும், பேசுவதில் பல உட்பிரிவுகளைக் கொண்டது. தூய ஒரிய மொழி, கட்டாக்கு, பூரி மாவட்டங்களில் மட்டுமே பேசப்படுகிறது. இம்மாநிலத்தில் 97 விழுக்காடு இந்துக்கள். சாதிப் பாகுபாடு மற்ற மாநிலங்களைப் போலவே இங்கும் உண்டு. பூரி சகந்தாதர் ஆலயத்தில்தான் பல நூற்றாண்டுகளாகவே சாதி வேறுபாடு பாராமல், எல்லாச் சாதியினரும் ஒன்றாக இருந்து உணவு அருந்தி உவந்தனர். பெரும்பான்மை ஒரிசா மக்கள் வேளாண்மையையே மேற்கொண்டுள்ளனர். ஒன்பது விழுக்காட்டினரே 1971–இல் நகரங்களில் வாழ்ந்தனர். அண்மையில் நகர வாழ்க்கை அதிகரித்து வருகிறது. உரூர்கேலா எஃகு ஆலைத் தொழில் இங்குக் குறிப்-<noinclude> <b>வா.க. 6 – 18</b></noinclude> f7quxna2wy66wpwi7kd5k0i9hrod9i2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/305 250 634699 1951252 1908864 2026-07-04T07:45:18Z Sridevi Jayakumar 15329 1951252 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒரிசா|277|ஒருகுற்ற இருவழக்கு}}</noinclude><b>சமகால ஓவியக் கூடம்:</b> இக்கூடத்தில் ஒரிசா மாநில ஓவியர்களின் ஓவியங்கள் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. அண்மையில் வாழ்ந்த உத்கல்மன் பண்டித கோப பந்துதேசு என்ற தலைவரின் 1976–ஆம் ஆண்டு ஒரு காட்சிக்கூடம் நிறுவப்பட்டது. இக்கூடத்தில் அவரது வாழ்க்கை, அவரது கலை ஆகியவை எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. <b>மானிடவியல்:</b> மானிடவியல் கூடத்தில் இசைக் கருவிகள், கற்காலக் கருவிகள், பழங்குடி மக்களின் பொருள்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரிசாப் பழங்குடி மக்களின் பண்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் சுற்றுப்புறச் சூழ்நிலையோடு, முதன்மையான பழங்குடிகளின் பொருள்களை அனைவரையும் கவரும் வண்ணம் காட்சியமைத்துள்ளனர். சுவாங்கு (Juang), கந்தர் (Khond), கோசா (Kosa) ஆகிய பழங்குடி மக்களின் வாழ்க்கை இங்குள்ள ஒளிநிழல் (Diorama) பெட்டிகளில் சித்திரிக்கப்பட்டுள்ளது. <b>ஓலைச்சுவடிகள் கூடம்:</b> ஓலைச்சுவடிகள் சேகரிப்பில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கை கொண்டது இவ்வருங்காட்சியகமாகும். ஒரியா, தெலுங்கு வங்காளம், பெர்சியா, நேப்பாளம், சமசுகிருதம் ஆகிய மொழிகளின் சுவடிகள் இங்கு உள்ளன. முறையான முயற்சிகள் மூலம் சுமார் 32,000 சுவடிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இச்சுவடிகளில் வேதம், தந்திரம், தர்மசாத்திரம், ஆயுர்வேதம், புராணம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை சரளாதாசரின் ஒரிய மொழியிலுள்ள மெகபந்தா (Mehabhanta), பலராமதாசரின் இராமாயணம். சகநாத தாசரின் பாகவதபுராணம், பிற ஒரியமொழி இலக்கியங்கள் ஆகியவையாம். சித்திரங்கள் நிறைந்த காகித மற்றும் ஓலைச்சுவடிகளும் உள்ளன. இதில், ஏழு தந்தத் தகடுகளில் எழுதப்பட்ட கீதகோவிந்தச் சுவடி சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இந்தத் தகடுகள் ஓலைச்சுவடி அமைப்பில் உள்ளன. இதன் ஒவ்வொரு பக்கத்திலும் 17 வரிகள் எழுதப்பட்டுள்ளன. மேலும், பூரி மற்றும் அதன் அருகிலுள்ள இடங்களில் கஞ்சிபா (Hanjifa) எனப்படும் புகழ்பெற்ற விளையாட்டுச் சீட்டுகளும் இங்குச் சேகரிப்பில் உள்ளன. இவ்வருங்காட்சியகத்தில் பல்வேறு துறையைச் சேர்ந்த 30,000 நூல்கள் உள்ளன. இவ்வருங்காட்சியகத் துறையைச் சேர்ந்த அறிஞர்களுக்கும் பிற அறிஞர்களுக்கும் இந்நூலகம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இங்கிருந்து பல இதழ்களும் துணை நூல்களும் சிறு நூல்களும் வெளியிடப்படுகின்றன. ஒரிசா வரலாற்று ஆய்வு (Orissa Historicai Research) என்ற காலாண்டிதழும் வெளியிடப்படுகிறது. பண்பாட்டுத் துறை இயக்ககத்தைச் சேர்ந்த ஆசிரியர் குழு ஒன்று பழங்காலப் பதிப்புறாத நூல்களைப் பதிப்பிற்குத் தயார் செய்து வருகிறது. இவ்வருங்காட்சியகம் திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர, மற்ற எல்லா நாட்களிலும் பொது மக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப்படுகிறது. இங்குக் குறிப்பிட்ட நேரங்களில் பார்வையாளர்களுக்கு விளக்குநர்களால் இலவச விளக்கவுரையும் அளிக்கப்படுகிறது. {{Right|<b>என்.அ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Das, M.N.,</b> History and Culture of Orissa, Vidyapuri, Cattack, 1977. <b>Rajguru, S.N.,</b> Inscriptions of Orissa, Govt. of India, 1961. <section end="ஒரிசா"/> <section begin="ஒருகுற்ற இருவழக்கு"/> {{dhr}} {{larger|<b>ஒருகுற்ற இருவழக்கு:</b>}} ஒருவர் ஒரு குற்றம் இழைத்தாரெனில் அவர் அந்தக் குற்றத்திற்காக ஒரு முறைக்கு மேல் தண்டிக்கப்படுதல் கூடாது. இதுவே, ஒருகுற்ற இருவழக்குத் (Double Jeopardy) தடைக் கோட்பாடு என்பது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 20 (2) ஒருவர் ஒரே குற்றத்திற்கு இருமுறை தண்டிக்கப்படுவதைத் தடைசெய்கிறது. இதில் ஒருவர் என்பது மனிதரை மட்டுமன்றி நிறுவனங்களையும், குற்றமென்பது நடைமுறையிலுள்ள சட்டத்தால் தண்டிக்கப்படக்கூடிய செய்கை அல்லது விடுகையையும் குறிக்கும். வழக்கிலுள்ள குற்றத்திற்காக முன்னதாகவே விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டவர்களை அல்லது விடுதலை பெற்றவர்களை மீண்டும் விசாரிப்பதும் தண்டிப்பதும் இக்கோட்பாட்டின்படி தடை செய்யப் படுகிறது. முன்வழக்கு, தகுதியுடைய நீதிமன்றத் தாலோ தீர்ப்பாயத்தாலோ விசாரிக்கப்பட்டிருத்தல் அப்போது மட்டுமே இக்கோட்பாடு இரண்டாம் வழக்கினைத் தடை செய்யும். வேண்டும். தடுப்புக்காவலோ, வருவாய்த்துறை, கடற்சுங்கத் துறை போன்ற துறை சார்ந்த அதிகாரிகளால் நடத்தப்பெற்ற விசாரணையோ, பறிமுதலோ, விதிக்கப் பெற்ற ஒறுப்புக் கட்டணமோ, உண்மையறி குழுவின் அறிக்கையோ நீதிமன்றத்தின் முன்விசாரணையாகவும் முன்தீர்ப்பாகவும் கொள்ளப்பட மாட்டா. {{Right|<b>மா.அ.</b>}} <section end="ஒருகுற்ற இருவழக்கு"/> {{nop}}<noinclude></noinclude> cv7vapti03r1zx4i921hi9v6yvuv0oz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/306 250 634716 1951253 1908882 2026-07-04T07:46:01Z Sridevi Jayakumar 15329 1951253 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒருங்கிணைந்த...|278|ஒருங்கிணைந்த...}}</noinclude><section begin="ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்"/> {{dhr}} {{larger|<b>ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்</b>}} என்பது வேறுபட்ட பல பொருளாதார, சமூக குறிக்கோளுடனும் கால வரையறைகளுடனும் செயற்படும் ஊரசுத்திட்டங்களை உச்ச நன்மை பெறும் வகையில் ஒருங்கிணைக்கும் திட்டமாகும். ஊரசுப் பகுதிகள் இந்தியாவின் உயிர்நாடி என்றும், இந்தியாவின் இதயம் அதன் சிற்றூர்களில் துடிக்கிறது என்றும் மகாத்மா காந்தியடிகள் கூறியுள்ளார். இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதன் ஊரக வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்துள்ளது. இந்தியப் பொருளாதார வரலாற்றில் ஊரகங்கள் பெருமை மிக்க இடத்தினைப் பெற்றுள்ளன. நாடு விடுதலை அடைவதற்கு முன்னரே இரவீந்திரநாத தாகூர் தம் சாந்திநிகேதன் ஆய்வு மூலம் ஊரக வளர்ச்சித் திட்டத்திற்கு வித்திட்டார். நாடு விடுதலை பெற்ற பின்னர், இந்திய அரசு ஊரக வளர்ச்சிக்காகப் பல திட்டங்களைச் செயற்படுத்த முனைந்தது. அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க சில திட்டங்களாவன: (1) சமுதாய வளர்ச்சித் திட்டம் (Community Development Programme), (2) சத்துணவுத் திட்டம் (Nutrition Programme), (3) விரிவாக்கக் கல்வி மற்றும் பயிற்சித் திட்டம் (Extension Education & Training Scheme) (4) சிறு விவசாயி முன்னேற்றத் திட்டம் (Small Farmers Development Programme), (5) வறட்சிப் பகுதி தழுவிய திட்டம் (Drought Prone Area Programme), (6) மலைவாழ் மக்கள் முன்னேற்றத் திட்டம் (Tribal Development Scheme), (7) முன்னோடி வேலை மிகுத்தரும் ஊரகத் திட்டங்கள் (Pilot Intensive Rural Employment Projects), (8) மலை அல்லது குன்றுப் பகுதி முன்னேற்றத் திட்டம் (Hill Area Development Programme), (9) நீர்ப்பாசனத் திட்டம், (10) வேளாண்மை செறிந்த மாவட்டத்திட்டம் (Intensive Agricultural District Programme). இத்திட்டங்கள் எதிர்பார்த்த ஊரக வளர்ச்சியையோ மக்களுக்குப் பலன்களையோ அளிக்கவில்லை. நிலம், முதல் போன்ற உற்பத்திக் காரணிகளைப் பெற்றிருந்த நிலக்கிழார்களும் செல்வர்களுமே பெரும் பயனைப் பெற்றனர். ஊரகப் பகுதிகளில் ஏற்றத்தாழ்வுகள் மலிந்து மக்களிடையே பிரிவினைகள் தலை தூக்கின. வேலையின்மையும் வறுமையும் பெருகிக் கொண்டே வந்தன. இச்சூழ்நிலையில் அரசு கடந்த கால ஊரக வளர்ச்சித் திட்டங்களை மறுஆய்வு செய்தது. செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் பல ஒரு துறையைச் சார்ந்தனவாகவோ (Sectoral Approach) குறிப்பிட்டதொரு இலக்கினைச் சார்ந்தனவாகவோ (Target Approach) முன்னோடித் திட்டங்களாகவோ (Pilot Projects) இருந்தன. அதனால், ஒரு குறிப்பிட்ட இலக்கோ துறையோதான் ஓரளவு முன்னேற்றமடைந்தது. பகுதி முழுவதிலும் வளர்ச்சி ஏற்படவில்லை. பல திட்டங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமலும் பொதுநோக்கு இல்லாமலும் செயற்பட்டு வந்தன. இதனால், வட்டாரத்திற்கு வட்டாரம் காணப்பட்ட பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நீங்கவில்லை. எனவே, வட்டாரம் அல்லது ஒரு பகுதியின் முழு வளர்ச்சியை மையமாகக் கொண்ட திட்டங்கள் தீட்ட வேண்டிய தேவை ஏற்படலாயிற்று. ஒவ்வொரு பகுதியிலும் செயற்பட்டு வந்த திட்டங்களை ஒருங்கிணைத்து, உள்ளூர் வளங்களைப் பயன்படுத்திச் செயற்படும் ஓர் ஒருங்கிணைந்த திட்டம் செயற்பட வேண்டியதன் இன்றியமையாமையை அரசு உணர்ந்தது. இத்தேவையின் அடிப்படையில் உருவாகியது தான் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (Integrated Rural Development Programme) ஆகும். ஒருங்கிணைந்த ஊரசு வளர்ச்சித் திட்டம் 1976-77–ஆம் ஆண்டு சமூகப் பொருளாதார சுற்றுப்புறச் சூழ்நிலைக் கூறுகளில் ஒன்றுபட்டு விளங்கும் 20 மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டது. இம்மாவட்டங்களில் இத்திட்டம் பெறும் பட்டறிவையும் வெற்றியையும் பொறுத்து நாட்டின் எல்லா மாவட்டங்களுக்கும் இத்திட்டத்தைப் பரப்புவது என்ற முடிவில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இப்புதிய திட்டத்தின் வரையறுக்கப்பட்ட நோக்கங்களாவன: (1) ஊரகங்களின் உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் பெருக்குதல், (2) நலிந்த பிரிவினரின் வறுமையை ஒழித்தல், (3) குறிப்பிட்ட கால வரையறைக்குள் முழு வேலை நிறைவு (Full Employment) நிலையை உண்டாக்குதல், (4) சமூகப் பொருளாதார சரிநிகரைக் கொணர்தல், (5) சமூகப் பொருளாதார வளர்ச்சியில் வட்டார அல்லது பகுதிச் சரிநிகரை உண்டாக்குதல், (6) வளர்ச்சித் திட்டங்களில் மக்களின் ஈடுபாட்டையும் பங்கையும் மிகுதிப்படுத்துதல். <b>சிறப்புக் கூறுகள்:</b> ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் பகுதி (Area) அடிப்படையிலானது. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மனித, இயற்கை வளங்களை வளர்ச்சி பெறச் செய்து, அப்பகுதியில் சமூகப் பொருளாதார வளர்ச்சி ஏற்பட இத்திட்டம் முயலும். ஊரகங்களில் தொழிற்றுறை வளர்ச்சி பெறவும் இத்திட்டம் வழி வகுக்கும். ஊரக வளர்ச்சித் துறை, பொருளாதார அடிப்படைத் துறை (Primary Sector) அல்லது வேளாண்மைத் துறை, இரண்டாந்துறை (Secondary Sector) அல்லது தொழிற்றுறை, மூன்றாம் துறை (Tertiary Sector)<noinclude></noinclude> gac5n056e0x8yxhhaac4s42gbsolf9o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/308 250 634766 1951258 1908936 2026-07-04T08:33:23Z Sridevi Jayakumar 15329 1951258 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒருங்கிணைந்த குழந்தைகள்‌...|280|ஒருங்கிணைந்த குழந்தைகள்‌...}}</noinclude>ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் 1980–ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்களிலிருந்து நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் செயற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் அரசு ஒவ்வோர் ஆண்டும் உரூ. 300 கோடி கொடை அளிக்கிறது. வங்கிகள், நிதி நிறுவனங்களிலிருந்து பெறக்கூடிய கடன் அளவு ஆண்டுக்கு உரூ. 600 கோடியாகும். இத்திட்டத்தினால் பயனடைந்தோர் எண்ணிக்கை 1978–79–இல் உரூ. 6,24,288, 1979–80–இல் உரூ. 14,75,448, 1980–81–இல் உரூ. 27,75,613. ஒவ்வோர் ஆண்டும் நன்மைபெறுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இத்திட்டத்தினால் வேலைவாய்ப்பும் வருமானமும் பெருகி, பேரளவில் மக்கள் வறுமைக் கோட்டிற்குமேல் கொண்டுவரப்பட்டுள்ளனர். ஆயினும் இத்திட்டம் எதிர்நோக்கும் சிக்கல்கள் பல உள்ளன. அவை காலப் போக்கில் திட்டத்தினால் மேற்கொள்ளப்படும் என நம்பப்படுகிறது. {{Right|<b>மு.இராம்.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Arora, R.C.,</b> Integrated Rural Development, Sultan Chand and Company Limited, New Delhi, 1979. <b>Dhinara, I.C.,</b> Agricultural Economy of India, Sultan Chand and Company Limited, New Delhi, 1982. <b>Maunovia, B.C.,</b> Agricultural Problems of India, Sultan Chand, New Delhi, 1980. <section end="ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்"/> <section begin="ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்"/> {{dhr}} <b>ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்:</b> அனைவருக்கும் முதன்மை நல்வாழ்வுப் பணிகள் பயன்தர வேண்டுமென்பது அரசின் நோக்கமாகும். அதற்கு அடிப்படையாகச் சமுதாயத்தின் மெலிந்த பிரிவினரான குழந்தைகளின் நலனைப் பேணி வளர்க்க அரசு பல்வேறு நல்வாழ்வுத் திட்டங்களை வகுத்து நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக, 6 வயதுக்குக் குறைந்த குழந்தைகளின் தொகை நம் நாட்டு மக்கள் தொகையில் சுமார் 21 விழுக்காடு உள்ளது. பதினைந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதுபோல இரண்டு மடங்கு உள்ளது. பல்வேறு நல்வாழ்வுத் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதன் பலனாக இறப்பு வீதம் நம் நாட்டில் பெருமளவுக்குக் குறைந்துள்ளது. குறிப்பாக, குழந்தை வளர்ச்சித் திட்டங்களின் நிறைவேற்றத்தால் சிறு குழந்தைகளின் இறப்பு வீதம் (Infant mortality rate) குறிப்பிட்ட அளவுக்குக் குறைந்துள்ளது. என்ற போதிலும், முன்னேறிய நாடுகளுடன் ஒப்பு நோக்கும் போது 0–5 வயது குழந்தைகளின் இறப்பு வீதம் மிகுதியாகவே உள்ளது. மொத்த இறப்புகளுள் 40 விழுக்காடு சிறு குழந்தை இறப்பு வீதம் உள்ளது. முன்னேறிய நாடுகளில் இந்த அளவு 7 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளது. எனவே, குழந்தை நலப் பணிகள் நம் நாட்டில் மேலும் திறம்படவும் செறிவாகவும் செய்யப்பட வேண்டும். <b>முக்கிய காரணங்கள்:</b> இந்தியாவின் சிறு குழந்தை, குழந்தை ஆகியோரின் இறப்புக்குக் குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச் சத்துக் குறைபாடு தனித்ததொரு பெரிய காரணமாக உள்ளது. பல்வேறு ஆய்வு முடிவுகள் இவ்வுண்மையை எடுத்துக் காட்டுகின்றன. நம் நாட்டு மக்களுள் 40 முதல் 50 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். வறுமையும் அறியாமையும் இந்நிலைக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. <b>திட்டம்:</b> மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள வறுமையில் வாடும் மக்களின் நிலைமையையும், இவ்வறுமைக்குப் பெரியவர்களைவிடக் குழந்தைகளே ஊட்டச் சத்துப் பற்றாக்குறை, உணவுப் பற்றாக்குறை காரணமாக மிகுதியாக நலிந்து போதலையும் கருத்திற் கொண்டு இந்திய அரசு நேரடி ஊட்டச் சத்துத் திட்டங்களை வகுத்து நிறைவேற்றுகிறது. சிறப்பு ஊட்டச் சத்துத் திட்டம், குழந்தைகள் ஊட்டச் சத்துணவுத் திட்டம், நடைமுறைச் சத்துணவுத் திட்டம், உயிர்ச்சத்து—ஏ (Vitamin—A) கூடுதல் சத்துத் திட்டம் முதலான திட்டங்கள் பல துறைகளின் வாயிலாக நிறைவேற்றப்படுகின்றன. இத்திட்டங்கள் வறுமை நிலையில் வாடும் சமுதாயத்திலுள்ள குழந்தைகளின் ஊட்டச் சத்து நிலையை ஓரளவுக்கே மேம்படுத்தின. எனவே ஊட்டச் சத்துத் திட்டங்களுடன், ஏனைய தாய்சேய் நலப் பணிகளையும் ஒருங்கிணைத்து அவற்றின் முழுப் பயனையும் குழந்தைகள் பெறுமாறு செய்ய வேண்டுமென்ற கருத்துத் தோன்றியது. இந்த உணர்வு, ஒரு முக்கிய முன் முயற்சியாக, அதாவது ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டமாக (Integrated Child Development Scheme) உருப்பெற்றது. இந்தியத் திட்டக்குழு (Planning Commission) அமைத்த பல செயற்குழுக்களின் (Working groups) ஆய்வுகளுக்குப் பின் இறுதி வடிவம் பெற்றது. மனித ஆற்றல் வளர்ச்சிக்குத் தேவைப்படுகின்ற அடிப்படை முயற்சியான குழந்தையின் முழு வளர்ச்சி அடைவதற்குச் சிறு குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகளைச் செய்யும் முனைப்பே இப்புதிய திட்டமாகும். {{nop}}<noinclude></noinclude> e0ggeroj5un4turtm1g7elibvnl4okq பயனர்:Desappan sathiyamoorthy/test 2 644620 1951115 1950979 2026-07-03T17:49:07Z Desappan sathiyamoorthy 14764 /* பட்டியல் */ 1951115 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]] == வாக{{sub|8}} அட்டவணை == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 k9rt4s51ech8xcbujsgn901xxei1eop பயனர்:ஹர்ஷியா பேகம்/test 2 645022 1951117 1950974 2026-07-03T17:58:47Z ஹர்ஷியா பேகம் 15001 1951117 wikitext text/x-wiki {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிப்பொருள்|உரிப்பொருள்]] 29-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமம்|உரிமம்]] 31-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இழப்பு|உரிமை இழப்பு]] 31-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இறக்கம்|உரிமை இறக்கம்]] 32-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை ஊதியம்|உரிமை ஊதியம்]] 32-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் சாசனம்|உரிமைகள் சாசனம்]] 34-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் மசோதா|உரிமைகள் மசோதா]] 36-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைத் தொகுப்பு|உரிமைத் தொகுப்பு]] 40-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மனு|உரிமை மனு]] 41-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மூலம்|உரிமை மூலம்]] 42-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் சட்டம்|உரிமையியல் சட்டம்]] 48-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு|உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு]] 52-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் வழக்கு|உரிமையியல் வழக்கு]] 53-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை விரைவு|உரிமை விரைவு]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்கு|உருக்கு]] 54-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணி கல்யாணம்|உருக்குமணி கல்யாணம்]] 55-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணிதேவி அருண்டேல்|உருக்குமணிதேவி அருண்டேல்]] 55-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்|உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்]] 56-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன்|உருக்குமாங்கதன்]] 57-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன் சரித்திரம்|உருக்குமாங்கதன் சரித்திரம்]] 57-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருகுவே|உருகுவே]] 57-60 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருச்சிதைத்தல்|உருச்சிதைத்தல்]] 60-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருசியா|உருசியா]] 61-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருட்டு வண்ணம்|உருட்டு வண்ணம்]] 115-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரகோடிப் புலவர்|உருத்திரகோடிப் புலவர்]] 115-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரங்கண்ணனார், கடியலூர்|உருத்திரங்கண்ணனார், கடியலூர்]] 115-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரசன்மன்|உருத்திரசன்மன்]] 116-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரநாமன், முதலாம்|உருத்திரநாமன், முதலாம்]] 116-117 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திர பசுபதி நாயனார்|உருத்திர பசுபதி நாயனார்]] 117-117 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரம்|உருத்திரம்]] 117-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரமாதேவி|உருத்திரமாதேவி]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரவர்மன்|உருத்திரவர்மன்]] 119-120 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரனார்|உருத்திரனார்]] 120-120 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திராட்சம்|உருத்திராட்சம்]] 120-120 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருதுமொழி|உருதுமொழி]] 120-125 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படி|உருப்படி]] 125-125 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படிப் பகுப்பாய்வு|உருப்படிப் பகுப்பாய்வு]] 125-129 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபன் வகைகள்|உருபன் வகைகள்]] 129-133 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபனும் மாற்றுருபும்|உருபனும் மாற்றுருபும்]] 133-134 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபாரி|உருபாரி]] 134-134 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு புணர்ச்சி|உருபு புணர்ச்சி]] 134-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு மயக்கம்|உருபு மயக்கம்]] 135-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியன் எழுத்து|உருபொலியன் எழுத்து]] 135-136 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியனியல் அமைப்பு|உருபொலியனியல் அமைப்பு]] 136-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமண்ணுவா|உருமண்ணுவா]] 138-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமேனியா|உருமேனியா]] 139-147 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவக் கந்தம்|உருவக் கந்தம்]] 147-147 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவகம்|உருவகம்]] 147-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி|உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 148-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப்பள்ளிச் செப்பேடு|உருவப்பள்ளிச் செப்பேடு]] 148-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவ வழிபாடு|உருவ வழிபாடு]] 148-149 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாக்கப் பொருளியல்|உருவாக்கப் பொருளியல்]] 149-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாண்டா|உருவாண்டா]] 151-155 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றம்|உருவிலா மாற்றம்]] 155-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றுருபு|உருவிலா மாற்றுருபு]] 156-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவேலா|உருவேலா]] 156-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, எப்.டி.]] 156-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, தியோடோர்|உரூசுவெல்ட்டு, தியோடோர்]] 160-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசோ|உரூசோ]] 163-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு|உரூடால்பு]] 169-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு2|உரூடால்பு2]] 169-170 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு ஏரி|உரூடால்பு ஏரி]] 170-170 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்|உரூபர்]] 170-171 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்சுலாந்து|உரூபர்ட்சுலாந்து]] 171-171 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்டு இளவரசர்|உரூபர்ட்டு இளவரசர்]] 171-172 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபன்சு, சர் பீட்டர் பால்|உரூபன்சு, சர் பீட்டர் பால்]] 172-173 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபாவதி|உரூபாவதி]] 173-173 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்|உரூர்]] 173-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கிப் பல்கலைக்கழகம்|உரூர்க்கிப் பல்கலைக்கழகம்]] 174-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கேலா|உரூர்க்கேலா]] 175-175 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூவன்சோரி மலைத் தொடர்|உரூவன்சோரி மலைத் தொடர்]] 175-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரேனசு|உரேனசு]] 176-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை|உரை]] 176-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைக் கோவை|உரைக் கோவை]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை கடிலகம்|உரை கடிலகம்]] 178-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைகள்|உரைகள்]] 178-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் சூத்திரம்|உரைச் சூத்திரம்]] 184-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் செய்யுள்|உரைச் செய்யுள்]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தாம் என்றல்|உரைத்தாம் என்றல்]] 185-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தும் என்றல்|உரைத்தும் என்றல்]] 185-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைநடை|உரைநடை]] 185-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைபெறு கட்டுரை|உரைபெறு கட்டுரை]] 188-189 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையளவை|உரையளவை]] 189-190 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையறி நன்னூல்|உரையறி நன்னூல்]] 190-191 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்|உரையாசிரியர்]] 191-191 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்கள்|உரையாசிரியர்கள்]] 191-193 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்|உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்]] 193-193 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிற்கோடல்|உரையிற்கோடல்]] 193-194 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொக்கு இந்தியர்|உரொக்கு இந்தியர்]] 194-194 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசிய மனிதன்|உரொடீசிய மனிதன்]] 194-196 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசியா|உரொடீசியா]] 196-200 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிணி|உரோகிணி]] 200-200 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகில்லாப் போர்கள்|உரோகில்லாப் போர்கள்]] 200-202 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிலா|உரோகிலா]] 202-202 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசாக்கு எர்மன்|உரோசாக்கு எர்மன்]] 202-202 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுடி|உரோசுடி]] 202-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுபரி|உரோசுபரி]] 203-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசெட்டாக் கல்வெட்டு|உரோசெட்டாக் கல்வெட்டு]] 203-204 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சிப் பழங்குடி|உரோட்சிப் பழங்குடி]] 204-205 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சு, செசில் சான்|உரோட்சு, செசில் சான்]] 205-206 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடா|உரோடா]] 206-207 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடுத் தீவு|உரோடுத் தீவு]] 207-211 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடோகத்துக் கந்தரத்தனார்|உரோடோகத்துக் கந்தரத்தனார்]] 211-212 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்|உரோம்]] 212-233 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு|உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு]] 233-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமசன்மர்|உரோமசன்மர்]] 235-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமதத்தன்|உரோமதத்தன்]] 235-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம பாதன்|உரோம பாதன்]] 235-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமமுனி|உரோமமுனி]] 236-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமல், எர்வீன்|உரோமல், எர்வீன்]] 236-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமனாவு மரபினர்|உரோமனாவு மரபினர்]] 237-238 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமா|உரோமா]] 238-239 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமிலி, சர் சாமுவேல்|உரோமிலி, சர் சாமுவேல்]] 239-239 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோலோ|உரோலோ]] 239-239 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோன் பண்பாடு|உரோன் பண்பாடு]] 239-239 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சி தாமசு|உல்சி தாமசு]] 239-242 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சுடன் தாமசு|உல்சுடன் தாமசு]] 242-242 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பியன்|உல்பியன்]] 242-244 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பிரைட்டு வால்ட்டர்|உல்பிரைட்டு வால்ட்டர்]] 244-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல் பிளாசு|உல் பிளாசு]] 245-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, கிறிசுட்டியன்|உல்பு, கிறிசுட்டியன்]] 245-246 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, சேம்சு|உல்பு, சேம்சு]] 246-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்புராம் வான் எசன்பாக்கு|உல்புராம் வான் எசன்பாக்கு]] 247-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு வர்சீனியா|உல்பு வர்சீனியா]] 247-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ம்|உல்ம்]] 249-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ரிச்சு|உல்ரிச்சு]] 249-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லாடன்|உல்லாடன்]] 250-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு|உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு]] 252-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக்கைப் பாட்டு|உலக்கைப் பாட்டு]] 253-253 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அஞ்சல் இணையம்|உலக அஞ்சல் இணையம்]] 253-254 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அமைதிக் கல்வி|உலக அமைதிக் கல்வி]] 254-255 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அரசாங்கம்|உலக அரசாங்கம்]] 256-256 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அறவி|உலக அறவி]] 256-256 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இடைகழி|உலக இடைகழி]] 256-257 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இந்தியத் தன்மை|உலக இந்தியத் தன்மை]] 257-258 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக உடல்நல நிறுவனம்|உலக உடல்நல நிறுவனம்]] 258-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக ஊழியனார்.வீ.|உலக ஊழியனார்.வீ.]] 260-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கருவளக் கணக்கெடுப்பு|உலகக் கருவளக் கணக்கெடுப்பு]] 260-264 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்|உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்]] 264-265 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி நிறுவனம்|உலகக் கல்வி நிறுவனம்]] 265-266 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்]] 266-267 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்]] 267-268 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியாய்வுக் கழகம்|உலகக் கல்வியாய்வுக் கழகம்]] 268-269 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்|உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்]] 269-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகச் சமுதாயம்|உலகச் சமுதாயம்]] 270-271 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ்ச் சங்கம்|உலகத் தமிழ்ச் சங்கம்]] 271-272 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ் மாநாடுகள்|உலகத் தமிழ் மாநாடுகள்]] 272-273 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தருமினி|உலகத் தருமினி]] 273-274 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகந்தாதி|உலகந்தாதி]] 274-275 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நகரம்|உலக நகரம்]] 275-279 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத சுவாமி|உலகநாத சுவாமி]] 279-279 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாதபிள்ளை, எல்.|உலகநாதபிள்ளை, எல்.]] 279-280 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத முனிவர்|உலகநாத முனிவர்]] 280-280 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்|உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்]] 280-281 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநீதி|உலகநீதி]] 281-281 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பண்பாட்டுப் பகுதிகள்|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்]] 281-284 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்|உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்]] 284-285 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொதுவுடைமை அமைப்பு|உலகப் பொதுவுடைமை அமைப்பு]] 285-290 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொருளாதார மந்தம்|உலகப் பொருளாதார மந்தம்]] 290-293 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப்போர்|உலகப்போர்]] 293-304 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகம்|உலகம்]] 304-306 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மக்கள்தொகை|உலக மக்கள்தொகை]] 306-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனப்பான்மைக் கல்வி|உலக மனப்பான்மைக் கல்வி]] 312-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனித உரிமைப் பிரகடனம்|உலக மனித உரிமைப் பிரகடனம்]] 315-317 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்|உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்]] 317-318 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வங்கி|உலக வங்கி]] 318-322 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்|உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்]] 322-323 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக விவகார இந்தியக் கழகம்|உலக விவகார இந்தியக் கழகம்]] 323-324 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகளாவிய வாக்குரிமை|உலகளாவிய வாக்குரிமை]] 324-326 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகாயதம்|உலகாயதம்]] 326-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார்|உலகுடைய நாயனார்]] 327-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்|உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்]] 327-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலமா|உலமா]] 327-328 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலவாக்கிழி|உலவாக்கிழி]] 328-329 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலா|உலா]] 329-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலாமடல்|உலாமடல்]] 331-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுக்சோர்|உலுக்சோர்]] 332-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுசாகா|உலுசாகா]] 332-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாயிப் பழங்குடி|உலூசாயிப் பழங்குடி]] 332-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்|உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்]] 334-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுட்டைட்டுக் கலவரங்கள்|உலுட்டைட்டுக் கலவரங்கள்]] 334-335 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்|உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்]] 335-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுபே, எமிலி பிராங்கோயிசு|உலுபே, எமிலி பிராங்கோயிசு]] 336-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலும்பினி|உலும்பினி]] 336-326 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுமும்பா, பாட்ரிசு எமரி|உலுமும்பா, பாட்ரிசு எமரி]] 326-337 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுரிசுத்தான்|உலுரிசுத்தான்]] 337-338 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாங்கு பிரபாங்கு|உலுவாங்கு பிரபாங்கு]] 338-338 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாண்டா|உலுவாண்டா]] 338-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவார்|உலுவார்]] 339-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்கசு|உலூக்கசு]] 339-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்குலசு உலூசியசு இச்சினியசு|உலூக்குலசு உலூசியசு இச்சினியசு]] 339-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாசியா|உலூசாசியா]] 339-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிங்டன், சார்லசு|உலூசிங்டன், சார்லசு]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிச் சுரங்கப்பாதை|உலூசிச் சுரங்கப்பாதை]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிபர்|உலூசிபர்]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசியசு|உலூசியசு]] 340-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்|உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்]] 341-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூதியானா|உலூதியானா]] 341-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபம்பன் நுட்பம்|உலூபம்பன் நுட்பம்]] 342-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபில்யானா|உலூபில்யானா]] 342-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபெக்கு|உலூபெக்கு]] 342-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூமுத்தீன்|உலூமுத்தீன்]] 343-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயிசுபர்கு|உலூயிசுபர்கு]] 344-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி நெப்போலியன்|உலூயி நெப்போலியன்]] 344-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு|உலூயி பிலிப்பு]] 345-346 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு]] 346-347 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு]] 347-347 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி மன்னர்கள்|உலூயி மன்னர்கள்]] 347-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ {{Multicol-break}} {{Multicol-end}} 25o0en7z8ro12buvbgv4t0n803fab38 1951226 1951117 2026-07-04T04:40:25Z Booradleyp1 1964 1951226 wikitext text/x-wiki <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|அ}} </b>}} |- ! colspan="5"|<b>உரிப்பொருள் - அனோவர் மரபினராட்சி</b> |- #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிப்பொருள்|உரிப்பொருள்]] 29-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமம்|உரிமம்]] 31-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இழப்பு|உரிமை இழப்பு]] 31-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இறக்கம்|உரிமை இறக்கம்]] 32-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை ஊதியம்|உரிமை ஊதியம்]] 32-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் சாசனம்|உரிமைகள் சாசனம்]] 34-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் மசோதா|உரிமைகள் மசோதா]] 36-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைத் தொகுப்பு|உரிமைத் தொகுப்பு]] 40-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மனு|உரிமை மனு]] 41-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மூலம்|உரிமை மூலம்]] 42-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் சட்டம்|உரிமையியல் சட்டம்]] 48-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு|உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு]] 52-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் வழக்கு|உரிமையியல் வழக்கு]] 53-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை விரைவு|உரிமை விரைவு]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்கு|உருக்கு]] 54-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணி கல்யாணம்|உருக்குமணி கல்யாணம்]] 55-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணிதேவி அருண்டேல்|உருக்குமணிதேவி அருண்டேல்]] 55-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்|உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்]] 56-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன்|உருக்குமாங்கதன்]] 57-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன் சரித்திரம்|உருக்குமாங்கதன் சரித்திரம்]] 57-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருகுவே|உருகுவே]] 57-60 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருச்சிதைத்தல்|உருச்சிதைத்தல்]] 60-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருசியா|உருசியா]] 61-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருட்டு வண்ணம்|உருட்டு வண்ணம்]] 115-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரகோடிப் புலவர்|உருத்திரகோடிப் புலவர்]] 115-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரங்கண்ணனார், கடியலூர்|உருத்திரங்கண்ணனார், கடியலூர்]] 115-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரசன்மன்|உருத்திரசன்மன்]] 116-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரநாமன், முதலாம்|உருத்திரநாமன், முதலாம்]] 116-117 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திர பசுபதி நாயனார்|உருத்திர பசுபதி நாயனார்]] 117-117 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரம்|உருத்திரம்]] 117-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரமாதேவி|உருத்திரமாதேவி]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரவர்மன்|உருத்திரவர்மன்]] 119-120 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரனார்|உருத்திரனார்]] 120-120 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திராட்சம்|உருத்திராட்சம்]] 120-120 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருதுமொழி|உருதுமொழி]] 120-125 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படி|உருப்படி]] 125-125 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படிப் பகுப்பாய்வு|உருப்படிப் பகுப்பாய்வு]] 125-129 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபன் வகைகள்|உருபன் வகைகள்]] 129-133 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபனும் மாற்றுருபும்|உருபனும் மாற்றுருபும்]] 133-134 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபாரி|உருபாரி]] 134-134 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு புணர்ச்சி|உருபு புணர்ச்சி]] 134-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு மயக்கம்|உருபு மயக்கம்]] 135-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியன் எழுத்து|உருபொலியன் எழுத்து]] 135-136 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியனியல் அமைப்பு|உருபொலியனியல் அமைப்பு]] 136-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமண்ணுவா|உருமண்ணுவா]] 138-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமேனியா|உருமேனியா]] 139-147 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவக் கந்தம்|உருவக் கந்தம்]] 147-147 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவகம்|உருவகம்]] 147-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி|உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 148-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப்பள்ளிச் செப்பேடு|உருவப்பள்ளிச் செப்பேடு]] 148-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவ வழிபாடு|உருவ வழிபாடு]] 148-149 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாக்கப் பொருளியல்|உருவாக்கப் பொருளியல்]] 149-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாண்டா|உருவாண்டா]] 151-155 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றம்|உருவிலா மாற்றம்]] 155-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றுருபு|உருவிலா மாற்றுருபு]] 156-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவேலா|உருவேலா]] 156-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, எப்.டி.]] 156-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, தியோடோர்|உரூசுவெல்ட்டு, தியோடோர்]] 160-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசோ|உரூசோ]] 163-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு|உரூடால்பு]] 169-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு2|உரூடால்பு2]] 169-170 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு ஏரி|உரூடால்பு ஏரி]] 170-170 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்|உரூபர்]] 170-171 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்சுலாந்து|உரூபர்ட்சுலாந்து]] 171-171 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்டு இளவரசர்|உரூபர்ட்டு இளவரசர்]] 171-172 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபன்சு, சர் பீட்டர் பால்|உரூபன்சு, சர் பீட்டர் பால்]] 172-173 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபாவதி|உரூபாவதி]] 173-173 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்|உரூர்]] 173-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கிப் பல்கலைக்கழகம்|உரூர்க்கிப் பல்கலைக்கழகம்]] 174-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கேலா|உரூர்க்கேலா]] 175-175 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூவன்சோரி மலைத் தொடர்|உரூவன்சோரி மலைத் தொடர்]] 175-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரேனசு|உரேனசு]] 176-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை|உரை]] 176-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைக் கோவை|உரைக் கோவை]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை கடிலகம்|உரை கடிலகம்]] 178-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைகள்|உரைகள்]] 178-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் சூத்திரம்|உரைச் சூத்திரம்]] 184-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் செய்யுள்|உரைச் செய்யுள்]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தாம் என்றல்|உரைத்தாம் என்றல்]] 185-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தும் என்றல்|உரைத்தும் என்றல்]] 185-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைநடை|உரைநடை]] 185-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைபெறு கட்டுரை|உரைபெறு கட்டுரை]] 188-189 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையளவை|உரையளவை]] 189-190 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையறி நன்னூல்|உரையறி நன்னூல்]] 190-191 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்|உரையாசிரியர்]] 191-191 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்கள்|உரையாசிரியர்கள்]] 191-193 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்|உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்]] 193-193 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிற்கோடல்|உரையிற்கோடல்]] 193-194 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொக்கு இந்தியர்|உரொக்கு இந்தியர்]] 194-194 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசிய மனிதன்|உரொடீசிய மனிதன்]] 194-196 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசியா|உரொடீசியா]] 196-200 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிணி|உரோகிணி]] 200-200 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகில்லாப் போர்கள்|உரோகில்லாப் போர்கள்]] 200-202 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிலா|உரோகிலா]] 202-202 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசாக்கு எர்மன்|உரோசாக்கு எர்மன்]] 202-202 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுடி|உரோசுடி]] 202-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுபரி|உரோசுபரி]] 203-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசெட்டாக் கல்வெட்டு|உரோசெட்டாக் கல்வெட்டு]] 203-204 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சிப் பழங்குடி|உரோட்சிப் பழங்குடி]] 204-205 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சு, செசில் சான்|உரோட்சு, செசில் சான்]] 205-206 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடா|உரோடா]] 206-207 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடுத் தீவு|உரோடுத் தீவு]] 207-211 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடோகத்துக் கந்தரத்தனார்|உரோடோகத்துக் கந்தரத்தனார்]] 211-212 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்|உரோம்]] 212-233 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு|உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு]] 233-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமசன்மர்|உரோமசன்மர்]] 235-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமதத்தன்|உரோமதத்தன்]] 235-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம பாதன்|உரோம பாதன்]] 235-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமமுனி|உரோமமுனி]] 236-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமல், எர்வீன்|உரோமல், எர்வீன்]] 236-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமனாவு மரபினர்|உரோமனாவு மரபினர்]] 237-238 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமா|உரோமா]] 238-239 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமிலி, சர் சாமுவேல்|உரோமிலி, சர் சாமுவேல்]] 239-239 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோலோ|உரோலோ]] 239-239 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோன் பண்பாடு|உரோன் பண்பாடு]] 239-239 |- |} </center> </div></div></div> #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சி தாமசு|உல்சி தாமசு]] 239-242 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சுடன் தாமசு|உல்சுடன் தாமசு]] 242-242 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பியன்|உல்பியன்]] 242-244 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பிரைட்டு வால்ட்டர்|உல்பிரைட்டு வால்ட்டர்]] 244-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல் பிளாசு|உல் பிளாசு]] 245-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, கிறிசுட்டியன்|உல்பு, கிறிசுட்டியன்]] 245-246 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, சேம்சு|உல்பு, சேம்சு]] 246-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்புராம் வான் எசன்பாக்கு|உல்புராம் வான் எசன்பாக்கு]] 247-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு வர்சீனியா|உல்பு வர்சீனியா]] 247-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ம்|உல்ம்]] 249-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ரிச்சு|உல்ரிச்சு]] 249-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லாடன்|உல்லாடன்]] 250-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு|உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு]] 252-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக்கைப் பாட்டு|உலக்கைப் பாட்டு]] 253-253 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அஞ்சல் இணையம்|உலக அஞ்சல் இணையம்]] 253-254 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அமைதிக் கல்வி|உலக அமைதிக் கல்வி]] 254-255 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அரசாங்கம்|உலக அரசாங்கம்]] 256-256 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அறவி|உலக அறவி]] 256-256 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இடைகழி|உலக இடைகழி]] 256-257 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இந்தியத் தன்மை|உலக இந்தியத் தன்மை]] 257-258 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக உடல்நல நிறுவனம்|உலக உடல்நல நிறுவனம்]] 258-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக ஊழியனார்.வீ.|உலக ஊழியனார்.வீ.]] 260-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கருவளக் கணக்கெடுப்பு|உலகக் கருவளக் கணக்கெடுப்பு]] 260-264 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்|உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்]] 264-265 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி நிறுவனம்|உலகக் கல்வி நிறுவனம்]] 265-266 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்]] 266-267 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்]] 267-268 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியாய்வுக் கழகம்|உலகக் கல்வியாய்வுக் கழகம்]] 268-269 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்|உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்]] 269-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகச் சமுதாயம்|உலகச் சமுதாயம்]] 270-271 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ்ச் சங்கம்|உலகத் தமிழ்ச் சங்கம்]] 271-272 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ் மாநாடுகள்|உலகத் தமிழ் மாநாடுகள்]] 272-273 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தருமினி|உலகத் தருமினி]] 273-274 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகந்தாதி|உலகந்தாதி]] 274-275 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நகரம்|உலக நகரம்]] 275-279 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத சுவாமி|உலகநாத சுவாமி]] 279-279 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாதபிள்ளை, எல்.|உலகநாதபிள்ளை, எல்.]] 279-280 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத முனிவர்|உலகநாத முனிவர்]] 280-280 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்|உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்]] 280-281 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநீதி|உலகநீதி]] 281-281 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பண்பாட்டுப் பகுதிகள்|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்]] 281-284 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்|உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்]] 284-285 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொதுவுடைமை அமைப்பு|உலகப் பொதுவுடைமை அமைப்பு]] 285-290 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொருளாதார மந்தம்|உலகப் பொருளாதார மந்தம்]] 290-293 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப்போர்|உலகப்போர்]] 293-304 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகம்|உலகம்]] 304-306 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மக்கள்தொகை|உலக மக்கள்தொகை]] 306-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனப்பான்மைக் கல்வி|உலக மனப்பான்மைக் கல்வி]] 312-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனித உரிமைப் பிரகடனம்|உலக மனித உரிமைப் பிரகடனம்]] 315-317 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்|உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்]] 317-318 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வங்கி|உலக வங்கி]] 318-322 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்|உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்]] 322-323 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக விவகார இந்தியக் கழகம்|உலக விவகார இந்தியக் கழகம்]] 323-324 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகளாவிய வாக்குரிமை|உலகளாவிய வாக்குரிமை]] 324-326 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகாயதம்|உலகாயதம்]] 326-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார்|உலகுடைய நாயனார்]] 327-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்|உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்]] 327-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலமா|உலமா]] 327-328 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலவாக்கிழி|உலவாக்கிழி]] 328-329 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலா|உலா]] 329-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலாமடல்|உலாமடல்]] 331-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுக்சோர்|உலுக்சோர்]] 332-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுசாகா|உலுசாகா]] 332-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாயிப் பழங்குடி|உலூசாயிப் பழங்குடி]] 332-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்|உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்]] 334-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுட்டைட்டுக் கலவரங்கள்|உலுட்டைட்டுக் கலவரங்கள்]] 334-335 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்|உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்]] 335-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுபே, எமிலி பிராங்கோயிசு|உலுபே, எமிலி பிராங்கோயிசு]] 336-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலும்பினி|உலும்பினி]] 336-326 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுமும்பா, பாட்ரிசு எமரி|உலுமும்பா, பாட்ரிசு எமரி]] 326-337 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுரிசுத்தான்|உலுரிசுத்தான்]] 337-338 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாங்கு பிரபாங்கு|உலுவாங்கு பிரபாங்கு]] 338-338 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாண்டா|உலுவாண்டா]] 338-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவார்|உலுவார்]] 339-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்கசு|உலூக்கசு]] 339-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்குலசு உலூசியசு இச்சினியசு|உலூக்குலசு உலூசியசு இச்சினியசு]] 339-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாசியா|உலூசாசியா]] 339-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிங்டன், சார்லசு|உலூசிங்டன், சார்லசு]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிச் சுரங்கப்பாதை|உலூசிச் சுரங்கப்பாதை]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிபர்|உலூசிபர்]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசியசு|உலூசியசு]] 340-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்|உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்]] 341-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூதியானா|உலூதியானா]] 341-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபம்பன் நுட்பம்|உலூபம்பன் நுட்பம்]] 342-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபில்யானா|உலூபில்யானா]] 342-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபெக்கு|உலூபெக்கு]] 342-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூமுத்தீன்|உலூமுத்தீன்]] 343-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயிசுபர்கு|உலூயிசுபர்கு]] 344-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி நெப்போலியன்|உலூயி நெப்போலியன்]] 344-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு|உலூயி பிலிப்பு]] 345-346 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு]] 346-347 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு]] 347-347 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி மன்னர்கள்|உலூயி மன்னர்கள்]] 347-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ {{Multicol-break}} {{Multicol-end}} 511g2lf3uh6zqd3gv0t4089d1xhpvm5 1951227 1951226 2026-07-04T04:42:55Z Booradleyp1 1964 1951227 wikitext text/x-wiki ==அட்டசணை 1== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|அ}} </b>}} |- ! colspan="5"|<b>உரிப்பொருள் - அனோவர் மரபினராட்சி</b> |- #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிப்பொருள்|உரிப்பொருள்]] 29-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமம்|உரிமம்]] 31-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இழப்பு|உரிமை இழப்பு]] 31-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இறக்கம்|உரிமை இறக்கம்]] 32-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை ஊதியம்|உரிமை ஊதியம்]] 32-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் சாசனம்|உரிமைகள் சாசனம்]] 34-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் மசோதா|உரிமைகள் மசோதா]] 36-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைத் தொகுப்பு|உரிமைத் தொகுப்பு]] 40-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மனு|உரிமை மனு]] 41-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மூலம்|உரிமை மூலம்]] 42-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் சட்டம்|உரிமையியல் சட்டம்]] 48-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு|உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு]] 52-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் வழக்கு|உரிமையியல் வழக்கு]] 53-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை விரைவு|உரிமை விரைவு]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்கு|உருக்கு]] 54-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணி கல்யாணம்|உருக்குமணி கல்யாணம்]] 55-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணிதேவி அருண்டேல்|உருக்குமணிதேவி அருண்டேல்]] 55-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்|உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்]] 56-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன்|உருக்குமாங்கதன்]] 57-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன் சரித்திரம்|உருக்குமாங்கதன் சரித்திரம்]] 57-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருகுவே|உருகுவே]] 57-60 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருச்சிதைத்தல்|உருச்சிதைத்தல்]] 60-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருசியா|உருசியா]] 61-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருட்டு வண்ணம்|உருட்டு வண்ணம்]] 115-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரகோடிப் புலவர்|உருத்திரகோடிப் புலவர்]] 115-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரங்கண்ணனார், கடியலூர்|உருத்திரங்கண்ணனார், கடியலூர்]] 115-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரசன்மன்|உருத்திரசன்மன்]] 116-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரநாமன், முதலாம்|உருத்திரநாமன், முதலாம்]] 116-117 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திர பசுபதி நாயனார்|உருத்திர பசுபதி நாயனார்]] 117-117 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரம்|உருத்திரம்]] 117-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரமாதேவி|உருத்திரமாதேவி]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரவர்மன்|உருத்திரவர்மன்]] 119-120 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரனார்|உருத்திரனார்]] 120-120 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திராட்சம்|உருத்திராட்சம்]] 120-120 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருதுமொழி|உருதுமொழி]] 120-125 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படி|உருப்படி]] 125-125 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படிப் பகுப்பாய்வு|உருப்படிப் பகுப்பாய்வு]] 125-129 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபன் வகைகள்|உருபன் வகைகள்]] 129-133 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபனும் மாற்றுருபும்|உருபனும் மாற்றுருபும்]] 133-134 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபாரி|உருபாரி]] 134-134 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு புணர்ச்சி|உருபு புணர்ச்சி]] 134-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு மயக்கம்|உருபு மயக்கம்]] 135-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியன் எழுத்து|உருபொலியன் எழுத்து]] 135-136 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியனியல் அமைப்பு|உருபொலியனியல் அமைப்பு]] 136-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமண்ணுவா|உருமண்ணுவா]] 138-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமேனியா|உருமேனியா]] 139-147 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவக் கந்தம்|உருவக் கந்தம்]] 147-147 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவகம்|உருவகம்]] 147-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி|உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 148-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப்பள்ளிச் செப்பேடு|உருவப்பள்ளிச் செப்பேடு]] 148-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவ வழிபாடு|உருவ வழிபாடு]] 148-149 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாக்கப் பொருளியல்|உருவாக்கப் பொருளியல்]] 149-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாண்டா|உருவாண்டா]] 151-155 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றம்|உருவிலா மாற்றம்]] 155-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றுருபு|உருவிலா மாற்றுருபு]] 156-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவேலா|உருவேலா]] 156-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, எப்.டி.]] 156-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, தியோடோர்|உரூசுவெல்ட்டு, தியோடோர்]] 160-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசோ|உரூசோ]] 163-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு|உரூடால்பு]] 169-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு2|உரூடால்பு2]] 169-170 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு ஏரி|உரூடால்பு ஏரி]] 170-170 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்|உரூபர்]] 170-171 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்சுலாந்து|உரூபர்ட்சுலாந்து]] 171-171 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்டு இளவரசர்|உரூபர்ட்டு இளவரசர்]] 171-172 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபன்சு, சர் பீட்டர் பால்|உரூபன்சு, சர் பீட்டர் பால்]] 172-173 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபாவதி|உரூபாவதி]] 173-173 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்|உரூர்]] 173-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கிப் பல்கலைக்கழகம்|உரூர்க்கிப் பல்கலைக்கழகம்]] 174-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கேலா|உரூர்க்கேலா]] 175-175 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூவன்சோரி மலைத் தொடர்|உரூவன்சோரி மலைத் தொடர்]] 175-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரேனசு|உரேனசு]] 176-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை|உரை]] 176-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைக் கோவை|உரைக் கோவை]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை கடிலகம்|உரை கடிலகம்]] 178-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைகள்|உரைகள்]] 178-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் சூத்திரம்|உரைச் சூத்திரம்]] 184-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் செய்யுள்|உரைச் செய்யுள்]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தாம் என்றல்|உரைத்தாம் என்றல்]] 185-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தும் என்றல்|உரைத்தும் என்றல்]] 185-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைநடை|உரைநடை]] 185-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைபெறு கட்டுரை|உரைபெறு கட்டுரை]] 188-189 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையளவை|உரையளவை]] 189-190 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையறி நன்னூல்|உரையறி நன்னூல்]] 190-191 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்|உரையாசிரியர்]] 191-191 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்கள்|உரையாசிரியர்கள்]] 191-193 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்|உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்]] 193-193 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிற்கோடல்|உரையிற்கோடல்]] 193-194 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொக்கு இந்தியர்|உரொக்கு இந்தியர்]] 194-194 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசிய மனிதன்|உரொடீசிய மனிதன்]] 194-196 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசியா|உரொடீசியா]] 196-200 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிணி|உரோகிணி]] 200-200 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகில்லாப் போர்கள்|உரோகில்லாப் போர்கள்]] 200-202 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிலா|உரோகிலா]] 202-202 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசாக்கு எர்மன்|உரோசாக்கு எர்மன்]] 202-202 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுடி|உரோசுடி]] 202-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுபரி|உரோசுபரி]] 203-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசெட்டாக் கல்வெட்டு|உரோசெட்டாக் கல்வெட்டு]] 203-204 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சிப் பழங்குடி|உரோட்சிப் பழங்குடி]] 204-205 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சு, செசில் சான்|உரோட்சு, செசில் சான்]] 205-206 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடா|உரோடா]] 206-207 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடுத் தீவு|உரோடுத் தீவு]] 207-211 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடோகத்துக் கந்தரத்தனார்|உரோடோகத்துக் கந்தரத்தனார்]] 211-212 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்|உரோம்]] 212-233 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு|உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு]] 233-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமசன்மர்|உரோமசன்மர்]] 235-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமதத்தன்|உரோமதத்தன்]] 235-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம பாதன்|உரோம பாதன்]] 235-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமமுனி|உரோமமுனி]] 236-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமல், எர்வீன்|உரோமல், எர்வீன்]] 236-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமனாவு மரபினர்|உரோமனாவு மரபினர்]] 237-238 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமா|உரோமா]] 238-239 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமிலி, சர் சாமுவேல்|உரோமிலி, சர் சாமுவேல்]] 239-239 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோலோ|உரோலோ]] 239-239 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோன் பண்பாடு|உரோன் பண்பாடு]] 239-239 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 2 == #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சி தாமசு|உல்சி தாமசு]] 239-242 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சுடன் தாமசு|உல்சுடன் தாமசு]] 242-242 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பியன்|உல்பியன்]] 242-244 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பிரைட்டு வால்ட்டர்|உல்பிரைட்டு வால்ட்டர்]] 244-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல் பிளாசு|உல் பிளாசு]] 245-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, கிறிசுட்டியன்|உல்பு, கிறிசுட்டியன்]] 245-246 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, சேம்சு|உல்பு, சேம்சு]] 246-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்புராம் வான் எசன்பாக்கு|உல்புராம் வான் எசன்பாக்கு]] 247-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு வர்சீனியா|உல்பு வர்சீனியா]] 247-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ம்|உல்ம்]] 249-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ரிச்சு|உல்ரிச்சு]] 249-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லாடன்|உல்லாடன்]] 250-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு|உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு]] 252-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக்கைப் பாட்டு|உலக்கைப் பாட்டு]] 253-253 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அஞ்சல் இணையம்|உலக அஞ்சல் இணையம்]] 253-254 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அமைதிக் கல்வி|உலக அமைதிக் கல்வி]] 254-255 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அரசாங்கம்|உலக அரசாங்கம்]] 256-256 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அறவி|உலக அறவி]] 256-256 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இடைகழி|உலக இடைகழி]] 256-257 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இந்தியத் தன்மை|உலக இந்தியத் தன்மை]] 257-258 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக உடல்நல நிறுவனம்|உலக உடல்நல நிறுவனம்]] 258-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக ஊழியனார்.வீ.|உலக ஊழியனார்.வீ.]] 260-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கருவளக் கணக்கெடுப்பு|உலகக் கருவளக் கணக்கெடுப்பு]] 260-264 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்|உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்]] 264-265 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி நிறுவனம்|உலகக் கல்வி நிறுவனம்]] 265-266 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்]] 266-267 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்]] 267-268 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியாய்வுக் கழகம்|உலகக் கல்வியாய்வுக் கழகம்]] 268-269 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்|உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்]] 269-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகச் சமுதாயம்|உலகச் சமுதாயம்]] 270-271 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ்ச் சங்கம்|உலகத் தமிழ்ச் சங்கம்]] 271-272 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ் மாநாடுகள்|உலகத் தமிழ் மாநாடுகள்]] 272-273 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தருமினி|உலகத் தருமினி]] 273-274 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகந்தாதி|உலகந்தாதி]] 274-275 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நகரம்|உலக நகரம்]] 275-279 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத சுவாமி|உலகநாத சுவாமி]] 279-279 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாதபிள்ளை, எல்.|உலகநாதபிள்ளை, எல்.]] 279-280 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத முனிவர்|உலகநாத முனிவர்]] 280-280 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்|உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்]] 280-281 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநீதி|உலகநீதி]] 281-281 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பண்பாட்டுப் பகுதிகள்|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்]] 281-284 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்|உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்]] 284-285 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொதுவுடைமை அமைப்பு|உலகப் பொதுவுடைமை அமைப்பு]] 285-290 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொருளாதார மந்தம்|உலகப் பொருளாதார மந்தம்]] 290-293 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப்போர்|உலகப்போர்]] 293-304 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகம்|உலகம்]] 304-306 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மக்கள்தொகை|உலக மக்கள்தொகை]] 306-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனப்பான்மைக் கல்வி|உலக மனப்பான்மைக் கல்வி]] 312-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனித உரிமைப் பிரகடனம்|உலக மனித உரிமைப் பிரகடனம்]] 315-317 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்|உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்]] 317-318 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வங்கி|உலக வங்கி]] 318-322 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்|உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்]] 322-323 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக விவகார இந்தியக் கழகம்|உலக விவகார இந்தியக் கழகம்]] 323-324 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகளாவிய வாக்குரிமை|உலகளாவிய வாக்குரிமை]] 324-326 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகாயதம்|உலகாயதம்]] 326-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார்|உலகுடைய நாயனார்]] 327-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்|உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்]] 327-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலமா|உலமா]] 327-328 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலவாக்கிழி|உலவாக்கிழி]] 328-329 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலா|உலா]] 329-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலாமடல்|உலாமடல்]] 331-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுக்சோர்|உலுக்சோர்]] 332-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுசாகா|உலுசாகா]] 332-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாயிப் பழங்குடி|உலூசாயிப் பழங்குடி]] 332-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்|உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்]] 334-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுட்டைட்டுக் கலவரங்கள்|உலுட்டைட்டுக் கலவரங்கள்]] 334-335 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்|உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்]] 335-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுபே, எமிலி பிராங்கோயிசு|உலுபே, எமிலி பிராங்கோயிசு]] 336-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலும்பினி|உலும்பினி]] 336-326 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுமும்பா, பாட்ரிசு எமரி|உலுமும்பா, பாட்ரிசு எமரி]] 326-337 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுரிசுத்தான்|உலுரிசுத்தான்]] 337-338 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாங்கு பிரபாங்கு|உலுவாங்கு பிரபாங்கு]] 338-338 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாண்டா|உலுவாண்டா]] 338-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவார்|உலுவார்]] 339-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்கசு|உலூக்கசு]] 339-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்குலசு உலூசியசு இச்சினியசு|உலூக்குலசு உலூசியசு இச்சினியசு]] 339-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாசியா|உலூசாசியா]] 339-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிங்டன், சார்லசு|உலூசிங்டன், சார்லசு]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிச் சுரங்கப்பாதை|உலூசிச் சுரங்கப்பாதை]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிபர்|உலூசிபர்]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசியசு|உலூசியசு]] 340-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்|உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்]] 341-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூதியானா|உலூதியானா]] 341-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபம்பன் நுட்பம்|உலூபம்பன் நுட்பம்]] 342-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபில்யானா|உலூபில்யானா]] 342-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபெக்கு|உலூபெக்கு]] 342-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூமுத்தீன்|உலூமுத்தீன்]] 343-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயிசுபர்கு|உலூயிசுபர்கு]] 344-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி நெப்போலியன்|உலூயி நெப்போலியன்]] 344-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு|உலூயி பிலிப்பு]] 345-346 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு]] 346-347 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு]] 347-347 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி மன்னர்கள்|உலூயி மன்னர்கள்]] 347-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ 91ee0pvfhzppdmvlg58b4m815irlsqz 1951228 1951227 2026-07-04T04:47:51Z Booradleyp1 1964 /* அட்டசணை 1 */ 1951228 wikitext text/x-wiki ==அட்டசணை 1== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|அ}} </b>}} |- ! colspan="5"|<b>உரிப்பொருள் - உரோன் பண்பாடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிப்பொருள்|உரிப்பொருள்]] 29-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமம்|உரிமம்]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இழப்பு|உரிமை இழப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இறக்கம்|உரிமை இறக்கம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை ஊதியம்|உரிமை ஊதியம்]] 32-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் சாசனம்|உரிமைகள் சாசனம்]] 34-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் மசோதா|உரிமைகள் மசோதா]] 36-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைத் தொகுப்பு|உரிமைத் தொகுப்பு]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மனு|உரிமை மனு]] 41-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மூலம்|உரிமை மூலம்]] 42-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் சட்டம்|உரிமையியல் சட்டம்]] 48-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு|உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் வழக்கு|உரிமையியல் வழக்கு]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை விரைவு|உரிமை விரைவு]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்கு|உருக்கு]] 54-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணி கல்யாணம்|உருக்குமணி கல்யாணம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணிதேவி அருண்டேல்|உருக்குமணிதேவி அருண்டேல்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்|உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன்|உருக்குமாங்கதன்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன் சரித்திரம்|உருக்குமாங்கதன் சரித்திரம்]] 57-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருகுவே|உருகுவே]] 57-60 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருச்சிதைத்தல்|உருச்சிதைத்தல்]] 60-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருசியா|உருசியா]] 61-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருட்டு வண்ணம்|உருட்டு வண்ணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரகோடிப் புலவர்|உருத்திரகோடிப் புலவர்]] 115-115 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரங்கண்ணனார், கடியலூர்|உருத்திரங்கண்ணனார், கடியலூர்]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரசன்மன்|உருத்திரசன்மன்]] 116-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரநாமன், முதலாம்|உருத்திரநாமன், முதலாம்]] 116-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திர பசுபதி நாயனார்|உருத்திர பசுபதி நாயனார்]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரம்|உருத்திரம்]] 117-119 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரமாதேவி|உருத்திரமாதேவி]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரவர்மன்|உருத்திரவர்மன்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரனார்|உருத்திரனார்]] 120-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திராட்சம்|உருத்திராட்சம்]] 120-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருதுமொழி|உருதுமொழி]] 120-125 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படி|உருப்படி]] 125-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படிப் பகுப்பாய்வு|உருப்படிப் பகுப்பாய்வு]] 125-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபன் வகைகள்|உருபன் வகைகள்]] 129-133 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபனும் மாற்றுருபும்|உருபனும் மாற்றுருபும்]] 133-134 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபாரி|உருபாரி]] 134-134 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு புணர்ச்சி|உருபு புணர்ச்சி]] 134-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு மயக்கம்|உருபு மயக்கம்]] 135-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியன் எழுத்து|உருபொலியன் எழுத்து]] 135-136 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியனியல் அமைப்பு|உருபொலியனியல் அமைப்பு]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமண்ணுவா|உருமண்ணுவா]] 138-139 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமேனியா|உருமேனியா]] 139-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவக் கந்தம்|உருவக் கந்தம்]] 147-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவகம்|உருவகம்]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி|உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப்பள்ளிச் செப்பேடு|உருவப்பள்ளிச் செப்பேடு]] 148-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவ வழிபாடு|உருவ வழிபாடு]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாக்கப் பொருளியல்|உருவாக்கப் பொருளியல்]] 149-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாண்டா|உருவாண்டா]] 151-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றம்|உருவிலா மாற்றம்]] 155-156 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றுருபு|உருவிலா மாற்றுருபு]] 156-156 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவேலா|உருவேலா]] 156-156 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, எப்.டி.]] 156-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, தியோடோர்|உரூசுவெல்ட்டு, தியோடோர்]] 160-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசோ|உரூசோ]] 163-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு|உரூடால்பு]] 169-169 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு2|உரூடால்பு2]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு ஏரி|உரூடால்பு ஏரி]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்|உரூபர்]] 170-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்சுலாந்து|உரூபர்ட்சுலாந்து]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்டு இளவரசர்|உரூபர்ட்டு இளவரசர்]] 171-172 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபன்சு, சர் பீட்டர் பால்|உரூபன்சு, சர் பீட்டர் பால்]] 172-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபாவதி|உரூபாவதி]] 173-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்|உரூர்]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கிப் பல்கலைக்கழகம்|உரூர்க்கிப் பல்கலைக்கழகம்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கேலா|உரூர்க்கேலா]] 175-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூவன்சோரி மலைத் தொடர்|உரூவன்சோரி மலைத் தொடர்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரேனசு|உரேனசு]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை|உரை]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைக் கோவை|உரைக் கோவை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை கடிலகம்|உரை கடிலகம்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைகள்|உரைகள்]] 178-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் சூத்திரம்|உரைச் சூத்திரம்]] 184-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் செய்யுள்|உரைச் செய்யுள்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தாம் என்றல்|உரைத்தாம் என்றல்]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தும் என்றல்|உரைத்தும் என்றல்]] 185-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைநடை|உரைநடை]] 185-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைபெறு கட்டுரை|உரைபெறு கட்டுரை]] 188-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையளவை|உரையளவை]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையறி நன்னூல்|உரையறி நன்னூல்]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்|உரையாசிரியர்]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்கள்|உரையாசிரியர்கள்]] 191-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்|உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்]] 193-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிற்கோடல்|உரையிற்கோடல்]] 193-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொக்கு இந்தியர்|உரொக்கு இந்தியர்]] 194-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசிய மனிதன்|உரொடீசிய மனிதன்]] 194-196 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசியா|உரொடீசியா]] 196-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிணி|உரோகிணி]] 200-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகில்லாப் போர்கள்|உரோகில்லாப் போர்கள்]] 200-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிலா|உரோகிலா]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசாக்கு எர்மன்|உரோசாக்கு எர்மன்]] 202-202 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுடி|உரோசுடி]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுபரி|உரோசுபரி]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசெட்டாக் கல்வெட்டு|உரோசெட்டாக் கல்வெட்டு]] 203-204 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சிப் பழங்குடி|உரோட்சிப் பழங்குடி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சு, செசில் சான்|உரோட்சு, செசில் சான்]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடா|உரோடா]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடுத் தீவு|உரோடுத் தீவு]] 207-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடோகத்துக் கந்தரத்தனார்|உரோடோகத்துக் கந்தரத்தனார்]] 211-212 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்|உரோம்]] 212-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு|உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு]] 233-235 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமசன்மர்|உரோமசன்மர்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமதத்தன்|உரோமதத்தன்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம பாதன்|உரோம பாதன்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமமுனி|உரோமமுனி]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமல், எர்வீன்|உரோமல், எர்வீன்]] 236-237 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமனாவு மரபினர்|உரோமனாவு மரபினர்]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமா|உரோமா]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமிலி, சர் சாமுவேல்|உரோமிலி, சர் சாமுவேல்]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோலோ|உரோலோ]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோன் பண்பாடு|உரோன் பண்பாடு]] 239-239 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 2 == #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சி தாமசு|உல்சி தாமசு]] 239-242 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சுடன் தாமசு|உல்சுடன் தாமசு]] 242-242 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பியன்|உல்பியன்]] 242-244 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பிரைட்டு வால்ட்டர்|உல்பிரைட்டு வால்ட்டர்]] 244-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல் பிளாசு|உல் பிளாசு]] 245-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, கிறிசுட்டியன்|உல்பு, கிறிசுட்டியன்]] 245-246 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, சேம்சு|உல்பு, சேம்சு]] 246-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்புராம் வான் எசன்பாக்கு|உல்புராம் வான் எசன்பாக்கு]] 247-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு வர்சீனியா|உல்பு வர்சீனியா]] 247-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ம்|உல்ம்]] 249-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ரிச்சு|உல்ரிச்சு]] 249-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லாடன்|உல்லாடன்]] 250-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு|உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு]] 252-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக்கைப் பாட்டு|உலக்கைப் பாட்டு]] 253-253 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அஞ்சல் இணையம்|உலக அஞ்சல் இணையம்]] 253-254 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அமைதிக் கல்வி|உலக அமைதிக் கல்வி]] 254-255 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அரசாங்கம்|உலக அரசாங்கம்]] 256-256 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அறவி|உலக அறவி]] 256-256 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இடைகழி|உலக இடைகழி]] 256-257 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இந்தியத் தன்மை|உலக இந்தியத் தன்மை]] 257-258 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக உடல்நல நிறுவனம்|உலக உடல்நல நிறுவனம்]] 258-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக ஊழியனார்.வீ.|உலக ஊழியனார்.வீ.]] 260-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கருவளக் கணக்கெடுப்பு|உலகக் கருவளக் கணக்கெடுப்பு]] 260-264 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்|உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்]] 264-265 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி நிறுவனம்|உலகக் கல்வி நிறுவனம்]] 265-266 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்]] 266-267 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்]] 267-268 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியாய்வுக் கழகம்|உலகக் கல்வியாய்வுக் கழகம்]] 268-269 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்|உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்]] 269-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகச் சமுதாயம்|உலகச் சமுதாயம்]] 270-271 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ்ச் சங்கம்|உலகத் தமிழ்ச் சங்கம்]] 271-272 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ் மாநாடுகள்|உலகத் தமிழ் மாநாடுகள்]] 272-273 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தருமினி|உலகத் தருமினி]] 273-274 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகந்தாதி|உலகந்தாதி]] 274-275 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நகரம்|உலக நகரம்]] 275-279 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத சுவாமி|உலகநாத சுவாமி]] 279-279 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாதபிள்ளை, எல்.|உலகநாதபிள்ளை, எல்.]] 279-280 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத முனிவர்|உலகநாத முனிவர்]] 280-280 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்|உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்]] 280-281 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநீதி|உலகநீதி]] 281-281 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பண்பாட்டுப் பகுதிகள்|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்]] 281-284 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்|உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்]] 284-285 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொதுவுடைமை அமைப்பு|உலகப் பொதுவுடைமை அமைப்பு]] 285-290 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொருளாதார மந்தம்|உலகப் பொருளாதார மந்தம்]] 290-293 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப்போர்|உலகப்போர்]] 293-304 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகம்|உலகம்]] 304-306 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மக்கள்தொகை|உலக மக்கள்தொகை]] 306-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனப்பான்மைக் கல்வி|உலக மனப்பான்மைக் கல்வி]] 312-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனித உரிமைப் பிரகடனம்|உலக மனித உரிமைப் பிரகடனம்]] 315-317 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்|உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்]] 317-318 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வங்கி|உலக வங்கி]] 318-322 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்|உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்]] 322-323 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக விவகார இந்தியக் கழகம்|உலக விவகார இந்தியக் கழகம்]] 323-324 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகளாவிய வாக்குரிமை|உலகளாவிய வாக்குரிமை]] 324-326 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகாயதம்|உலகாயதம்]] 326-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார்|உலகுடைய நாயனார்]] 327-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்|உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்]] 327-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலமா|உலமா]] 327-328 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலவாக்கிழி|உலவாக்கிழி]] 328-329 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலா|உலா]] 329-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலாமடல்|உலாமடல்]] 331-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுக்சோர்|உலுக்சோர்]] 332-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுசாகா|உலுசாகா]] 332-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாயிப் பழங்குடி|உலூசாயிப் பழங்குடி]] 332-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்|உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்]] 334-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுட்டைட்டுக் கலவரங்கள்|உலுட்டைட்டுக் கலவரங்கள்]] 334-335 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்|உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்]] 335-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுபே, எமிலி பிராங்கோயிசு|உலுபே, எமிலி பிராங்கோயிசு]] 336-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலும்பினி|உலும்பினி]] 336-326 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுமும்பா, பாட்ரிசு எமரி|உலுமும்பா, பாட்ரிசு எமரி]] 326-337 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுரிசுத்தான்|உலுரிசுத்தான்]] 337-338 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாங்கு பிரபாங்கு|உலுவாங்கு பிரபாங்கு]] 338-338 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாண்டா|உலுவாண்டா]] 338-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவார்|உலுவார்]] 339-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்கசு|உலூக்கசு]] 339-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்குலசு உலூசியசு இச்சினியசு|உலூக்குலசு உலூசியசு இச்சினியசு]] 339-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாசியா|உலூசாசியா]] 339-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிங்டன், சார்லசு|உலூசிங்டன், சார்லசு]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிச் சுரங்கப்பாதை|உலூசிச் சுரங்கப்பாதை]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிபர்|உலூசிபர்]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசியசு|உலூசியசு]] 340-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்|உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்]] 341-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூதியானா|உலூதியானா]] 341-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபம்பன் நுட்பம்|உலூபம்பன் நுட்பம்]] 342-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபில்யானா|உலூபில்யானா]] 342-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபெக்கு|உலூபெக்கு]] 342-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூமுத்தீன்|உலூமுத்தீன்]] 343-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயிசுபர்கு|உலூயிசுபர்கு]] 344-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி நெப்போலியன்|உலூயி நெப்போலியன்]] 344-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு|உலூயி பிலிப்பு]] 345-346 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு]] 346-347 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு]] 347-347 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி மன்னர்கள்|உலூயி மன்னர்கள்]] 347-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ lwruoheks18ukfw2oq1ddb1l2mupa8e 1951229 1951228 2026-07-04T04:48:26Z Booradleyp1 1964 /* அட்டசணை 1 */ 1951229 wikitext text/x-wiki ==அட்டசணை 1== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|உ}} </b>}} |- ! colspan="5"|<b>உரிப்பொருள் - உரோன் பண்பாடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிப்பொருள்|உரிப்பொருள்]] 29-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமம்|உரிமம்]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இழப்பு|உரிமை இழப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இறக்கம்|உரிமை இறக்கம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை ஊதியம்|உரிமை ஊதியம்]] 32-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் சாசனம்|உரிமைகள் சாசனம்]] 34-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் மசோதா|உரிமைகள் மசோதா]] 36-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைத் தொகுப்பு|உரிமைத் தொகுப்பு]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மனு|உரிமை மனு]] 41-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மூலம்|உரிமை மூலம்]] 42-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் சட்டம்|உரிமையியல் சட்டம்]] 48-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு|உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் வழக்கு|உரிமையியல் வழக்கு]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை விரைவு|உரிமை விரைவு]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்கு|உருக்கு]] 54-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணி கல்யாணம்|உருக்குமணி கல்யாணம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணிதேவி அருண்டேல்|உருக்குமணிதேவி அருண்டேல்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்|உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன்|உருக்குமாங்கதன்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன் சரித்திரம்|உருக்குமாங்கதன் சரித்திரம்]] 57-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருகுவே|உருகுவே]] 57-60 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருச்சிதைத்தல்|உருச்சிதைத்தல்]] 60-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருசியா|உருசியா]] 61-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருட்டு வண்ணம்|உருட்டு வண்ணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரகோடிப் புலவர்|உருத்திரகோடிப் புலவர்]] 115-115 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரங்கண்ணனார், கடியலூர்|உருத்திரங்கண்ணனார், கடியலூர்]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரசன்மன்|உருத்திரசன்மன்]] 116-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரநாமன், முதலாம்|உருத்திரநாமன், முதலாம்]] 116-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திர பசுபதி நாயனார்|உருத்திர பசுபதி நாயனார்]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரம்|உருத்திரம்]] 117-119 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரமாதேவி|உருத்திரமாதேவி]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரவர்மன்|உருத்திரவர்மன்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரனார்|உருத்திரனார்]] 120-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திராட்சம்|உருத்திராட்சம்]] 120-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருதுமொழி|உருதுமொழி]] 120-125 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படி|உருப்படி]] 125-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படிப் பகுப்பாய்வு|உருப்படிப் பகுப்பாய்வு]] 125-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபன் வகைகள்|உருபன் வகைகள்]] 129-133 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபனும் மாற்றுருபும்|உருபனும் மாற்றுருபும்]] 133-134 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபாரி|உருபாரி]] 134-134 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு புணர்ச்சி|உருபு புணர்ச்சி]] 134-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு மயக்கம்|உருபு மயக்கம்]] 135-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியன் எழுத்து|உருபொலியன் எழுத்து]] 135-136 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியனியல் அமைப்பு|உருபொலியனியல் அமைப்பு]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமண்ணுவா|உருமண்ணுவா]] 138-139 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமேனியா|உருமேனியா]] 139-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவக் கந்தம்|உருவக் கந்தம்]] 147-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவகம்|உருவகம்]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி|உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப்பள்ளிச் செப்பேடு|உருவப்பள்ளிச் செப்பேடு]] 148-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவ வழிபாடு|உருவ வழிபாடு]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாக்கப் பொருளியல்|உருவாக்கப் பொருளியல்]] 149-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாண்டா|உருவாண்டா]] 151-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றம்|உருவிலா மாற்றம்]] 155-156 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றுருபு|உருவிலா மாற்றுருபு]] 156-156 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவேலா|உருவேலா]] 156-156 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, எப்.டி.]] 156-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, தியோடோர்|உரூசுவெல்ட்டு, தியோடோர்]] 160-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசோ|உரூசோ]] 163-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு|உரூடால்பு]] 169-169 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு2|உரூடால்பு2]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு ஏரி|உரூடால்பு ஏரி]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்|உரூபர்]] 170-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்சுலாந்து|உரூபர்ட்சுலாந்து]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்டு இளவரசர்|உரூபர்ட்டு இளவரசர்]] 171-172 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபன்சு, சர் பீட்டர் பால்|உரூபன்சு, சர் பீட்டர் பால்]] 172-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபாவதி|உரூபாவதி]] 173-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்|உரூர்]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கிப் பல்கலைக்கழகம்|உரூர்க்கிப் பல்கலைக்கழகம்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கேலா|உரூர்க்கேலா]] 175-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூவன்சோரி மலைத் தொடர்|உரூவன்சோரி மலைத் தொடர்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரேனசு|உரேனசு]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை|உரை]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைக் கோவை|உரைக் கோவை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை கடிலகம்|உரை கடிலகம்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைகள்|உரைகள்]] 178-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் சூத்திரம்|உரைச் சூத்திரம்]] 184-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் செய்யுள்|உரைச் செய்யுள்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தாம் என்றல்|உரைத்தாம் என்றல்]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தும் என்றல்|உரைத்தும் என்றல்]] 185-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைநடை|உரைநடை]] 185-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைபெறு கட்டுரை|உரைபெறு கட்டுரை]] 188-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையளவை|உரையளவை]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையறி நன்னூல்|உரையறி நன்னூல்]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்|உரையாசிரியர்]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்கள்|உரையாசிரியர்கள்]] 191-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்|உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்]] 193-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிற்கோடல்|உரையிற்கோடல்]] 193-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொக்கு இந்தியர்|உரொக்கு இந்தியர்]] 194-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசிய மனிதன்|உரொடீசிய மனிதன்]] 194-196 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசியா|உரொடீசியா]] 196-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிணி|உரோகிணி]] 200-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகில்லாப் போர்கள்|உரோகில்லாப் போர்கள்]] 200-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிலா|உரோகிலா]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசாக்கு எர்மன்|உரோசாக்கு எர்மன்]] 202-202 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுடி|உரோசுடி]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுபரி|உரோசுபரி]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசெட்டாக் கல்வெட்டு|உரோசெட்டாக் கல்வெட்டு]] 203-204 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சிப் பழங்குடி|உரோட்சிப் பழங்குடி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சு, செசில் சான்|உரோட்சு, செசில் சான்]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடா|உரோடா]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடுத் தீவு|உரோடுத் தீவு]] 207-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடோகத்துக் கந்தரத்தனார்|உரோடோகத்துக் கந்தரத்தனார்]] 211-212 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்|உரோம்]] 212-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு|உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு]] 233-235 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமசன்மர்|உரோமசன்மர்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமதத்தன்|உரோமதத்தன்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம பாதன்|உரோம பாதன்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமமுனி|உரோமமுனி]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமல், எர்வீன்|உரோமல், எர்வீன்]] 236-237 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமனாவு மரபினர்|உரோமனாவு மரபினர்]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமா|உரோமா]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமிலி, சர் சாமுவேல்|உரோமிலி, சர் சாமுவேல்]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோலோ|உரோலோ]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோன் பண்பாடு|உரோன் பண்பாடு]] 239-239 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 2 == #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சி தாமசு|உல்சி தாமசு]] 239-242 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சுடன் தாமசு|உல்சுடன் தாமசு]] 242-242 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பியன்|உல்பியன்]] 242-244 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பிரைட்டு வால்ட்டர்|உல்பிரைட்டு வால்ட்டர்]] 244-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல் பிளாசு|உல் பிளாசு]] 245-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, கிறிசுட்டியன்|உல்பு, கிறிசுட்டியன்]] 245-246 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, சேம்சு|உல்பு, சேம்சு]] 246-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்புராம் வான் எசன்பாக்கு|உல்புராம் வான் எசன்பாக்கு]] 247-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு வர்சீனியா|உல்பு வர்சீனியா]] 247-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ம்|உல்ம்]] 249-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ரிச்சு|உல்ரிச்சு]] 249-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லாடன்|உல்லாடன்]] 250-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு|உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு]] 252-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக்கைப் பாட்டு|உலக்கைப் பாட்டு]] 253-253 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அஞ்சல் இணையம்|உலக அஞ்சல் இணையம்]] 253-254 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அமைதிக் கல்வி|உலக அமைதிக் கல்வி]] 254-255 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அரசாங்கம்|உலக அரசாங்கம்]] 256-256 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அறவி|உலக அறவி]] 256-256 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இடைகழி|உலக இடைகழி]] 256-257 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இந்தியத் தன்மை|உலக இந்தியத் தன்மை]] 257-258 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக உடல்நல நிறுவனம்|உலக உடல்நல நிறுவனம்]] 258-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக ஊழியனார்.வீ.|உலக ஊழியனார்.வீ.]] 260-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கருவளக் கணக்கெடுப்பு|உலகக் கருவளக் கணக்கெடுப்பு]] 260-264 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்|உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்]] 264-265 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி நிறுவனம்|உலகக் கல்வி நிறுவனம்]] 265-266 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்]] 266-267 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்]] 267-268 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியாய்வுக் கழகம்|உலகக் கல்வியாய்வுக் கழகம்]] 268-269 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்|உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்]] 269-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகச் சமுதாயம்|உலகச் சமுதாயம்]] 270-271 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ்ச் சங்கம்|உலகத் தமிழ்ச் சங்கம்]] 271-272 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ் மாநாடுகள்|உலகத் தமிழ் மாநாடுகள்]] 272-273 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தருமினி|உலகத் தருமினி]] 273-274 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகந்தாதி|உலகந்தாதி]] 274-275 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நகரம்|உலக நகரம்]] 275-279 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத சுவாமி|உலகநாத சுவாமி]] 279-279 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாதபிள்ளை, எல்.|உலகநாதபிள்ளை, எல்.]] 279-280 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத முனிவர்|உலகநாத முனிவர்]] 280-280 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்|உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்]] 280-281 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநீதி|உலகநீதி]] 281-281 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பண்பாட்டுப் பகுதிகள்|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்]] 281-284 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்|உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்]] 284-285 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொதுவுடைமை அமைப்பு|உலகப் பொதுவுடைமை அமைப்பு]] 285-290 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொருளாதார மந்தம்|உலகப் பொருளாதார மந்தம்]] 290-293 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப்போர்|உலகப்போர்]] 293-304 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகம்|உலகம்]] 304-306 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மக்கள்தொகை|உலக மக்கள்தொகை]] 306-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனப்பான்மைக் கல்வி|உலக மனப்பான்மைக் கல்வி]] 312-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனித உரிமைப் பிரகடனம்|உலக மனித உரிமைப் பிரகடனம்]] 315-317 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்|உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்]] 317-318 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வங்கி|உலக வங்கி]] 318-322 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்|உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்]] 322-323 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக விவகார இந்தியக் கழகம்|உலக விவகார இந்தியக் கழகம்]] 323-324 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகளாவிய வாக்குரிமை|உலகளாவிய வாக்குரிமை]] 324-326 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகாயதம்|உலகாயதம்]] 326-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார்|உலகுடைய நாயனார்]] 327-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்|உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்]] 327-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலமா|உலமா]] 327-328 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலவாக்கிழி|உலவாக்கிழி]] 328-329 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலா|உலா]] 329-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலாமடல்|உலாமடல்]] 331-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுக்சோர்|உலுக்சோர்]] 332-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுசாகா|உலுசாகா]] 332-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாயிப் பழங்குடி|உலூசாயிப் பழங்குடி]] 332-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்|உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்]] 334-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுட்டைட்டுக் கலவரங்கள்|உலுட்டைட்டுக் கலவரங்கள்]] 334-335 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்|உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்]] 335-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுபே, எமிலி பிராங்கோயிசு|உலுபே, எமிலி பிராங்கோயிசு]] 336-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலும்பினி|உலும்பினி]] 336-326 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுமும்பா, பாட்ரிசு எமரி|உலுமும்பா, பாட்ரிசு எமரி]] 326-337 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுரிசுத்தான்|உலுரிசுத்தான்]] 337-338 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாங்கு பிரபாங்கு|உலுவாங்கு பிரபாங்கு]] 338-338 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாண்டா|உலுவாண்டா]] 338-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவார்|உலுவார்]] 339-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்கசு|உலூக்கசு]] 339-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்குலசு உலூசியசு இச்சினியசு|உலூக்குலசு உலூசியசு இச்சினியசு]] 339-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாசியா|உலூசாசியா]] 339-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிங்டன், சார்லசு|உலூசிங்டன், சார்லசு]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிச் சுரங்கப்பாதை|உலூசிச் சுரங்கப்பாதை]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிபர்|உலூசிபர்]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசியசு|உலூசியசு]] 340-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்|உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்]] 341-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூதியானா|உலூதியானா]] 341-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபம்பன் நுட்பம்|உலூபம்பன் நுட்பம்]] 342-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபில்யானா|உலூபில்யானா]] 342-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபெக்கு|உலூபெக்கு]] 342-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூமுத்தீன்|உலூமுத்தீன்]] 343-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயிசுபர்கு|உலூயிசுபர்கு]] 344-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி நெப்போலியன்|உலூயி நெப்போலியன்]] 344-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு|உலூயி பிலிப்பு]] 345-346 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு]] 346-347 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு]] 347-347 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி மன்னர்கள்|உலூயி மன்னர்கள்]] 347-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ czw795vqzfhlu5znjgjg4xoaer9n9zm 1951230 1951229 2026-07-04T04:49:06Z Booradleyp1 1964 1951230 wikitext text/x-wiki ==அட்டவணை 1== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|உ}} </b>}} |- ! colspan="5"|<b>உரிப்பொருள் - உரோன் பண்பாடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிப்பொருள்|உரிப்பொருள்]] 29-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமம்|உரிமம்]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இழப்பு|உரிமை இழப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இறக்கம்|உரிமை இறக்கம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை ஊதியம்|உரிமை ஊதியம்]] 32-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் சாசனம்|உரிமைகள் சாசனம்]] 34-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் மசோதா|உரிமைகள் மசோதா]] 36-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைத் தொகுப்பு|உரிமைத் தொகுப்பு]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மனு|உரிமை மனு]] 41-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மூலம்|உரிமை மூலம்]] 42-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் சட்டம்|உரிமையியல் சட்டம்]] 48-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு|உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் வழக்கு|உரிமையியல் வழக்கு]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை விரைவு|உரிமை விரைவு]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்கு|உருக்கு]] 54-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணி கல்யாணம்|உருக்குமணி கல்யாணம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணிதேவி அருண்டேல்|உருக்குமணிதேவி அருண்டேல்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்|உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன்|உருக்குமாங்கதன்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன் சரித்திரம்|உருக்குமாங்கதன் சரித்திரம்]] 57-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருகுவே|உருகுவே]] 57-60 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருச்சிதைத்தல்|உருச்சிதைத்தல்]] 60-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருசியா|உருசியா]] 61-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருட்டு வண்ணம்|உருட்டு வண்ணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரகோடிப் புலவர்|உருத்திரகோடிப் புலவர்]] 115-115 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரங்கண்ணனார், கடியலூர்|உருத்திரங்கண்ணனார், கடியலூர்]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரசன்மன்|உருத்திரசன்மன்]] 116-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரநாமன், முதலாம்|உருத்திரநாமன், முதலாம்]] 116-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திர பசுபதி நாயனார்|உருத்திர பசுபதி நாயனார்]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரம்|உருத்திரம்]] 117-119 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரமாதேவி|உருத்திரமாதேவி]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரவர்மன்|உருத்திரவர்மன்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரனார்|உருத்திரனார்]] 120-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திராட்சம்|உருத்திராட்சம்]] 120-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருதுமொழி|உருதுமொழி]] 120-125 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படி|உருப்படி]] 125-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படிப் பகுப்பாய்வு|உருப்படிப் பகுப்பாய்வு]] 125-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபன் வகைகள்|உருபன் வகைகள்]] 129-133 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபனும் மாற்றுருபும்|உருபனும் மாற்றுருபும்]] 133-134 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபாரி|உருபாரி]] 134-134 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு புணர்ச்சி|உருபு புணர்ச்சி]] 134-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு மயக்கம்|உருபு மயக்கம்]] 135-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியன் எழுத்து|உருபொலியன் எழுத்து]] 135-136 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியனியல் அமைப்பு|உருபொலியனியல் அமைப்பு]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமண்ணுவா|உருமண்ணுவா]] 138-139 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமேனியா|உருமேனியா]] 139-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவக் கந்தம்|உருவக் கந்தம்]] 147-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவகம்|உருவகம்]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி|உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப்பள்ளிச் செப்பேடு|உருவப்பள்ளிச் செப்பேடு]] 148-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவ வழிபாடு|உருவ வழிபாடு]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாக்கப் பொருளியல்|உருவாக்கப் பொருளியல்]] 149-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாண்டா|உருவாண்டா]] 151-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றம்|உருவிலா மாற்றம்]] 155-156 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றுருபு|உருவிலா மாற்றுருபு]] 156-156 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவேலா|உருவேலா]] 156-156 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, எப்.டி.]] 156-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, தியோடோர்|உரூசுவெல்ட்டு, தியோடோர்]] 160-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசோ|உரூசோ]] 163-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு|உரூடால்பு]] 169-169 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு2|உரூடால்பு2]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு ஏரி|உரூடால்பு ஏரி]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்|உரூபர்]] 170-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்சுலாந்து|உரூபர்ட்சுலாந்து]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்டு இளவரசர்|உரூபர்ட்டு இளவரசர்]] 171-172 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபன்சு, சர் பீட்டர் பால்|உரூபன்சு, சர் பீட்டர் பால்]] 172-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபாவதி|உரூபாவதி]] 173-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்|உரூர்]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கிப் பல்கலைக்கழகம்|உரூர்க்கிப் பல்கலைக்கழகம்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கேலா|உரூர்க்கேலா]] 175-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூவன்சோரி மலைத் தொடர்|உரூவன்சோரி மலைத் தொடர்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரேனசு|உரேனசு]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை|உரை]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைக் கோவை|உரைக் கோவை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை கடிலகம்|உரை கடிலகம்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைகள்|உரைகள்]] 178-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் சூத்திரம்|உரைச் சூத்திரம்]] 184-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் செய்யுள்|உரைச் செய்யுள்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தாம் என்றல்|உரைத்தாம் என்றல்]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தும் என்றல்|உரைத்தும் என்றல்]] 185-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைநடை|உரைநடை]] 185-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைபெறு கட்டுரை|உரைபெறு கட்டுரை]] 188-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையளவை|உரையளவை]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையறி நன்னூல்|உரையறி நன்னூல்]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்|உரையாசிரியர்]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்கள்|உரையாசிரியர்கள்]] 191-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்|உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்]] 193-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிற்கோடல்|உரையிற்கோடல்]] 193-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொக்கு இந்தியர்|உரொக்கு இந்தியர்]] 194-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசிய மனிதன்|உரொடீசிய மனிதன்]] 194-196 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசியா|உரொடீசியா]] 196-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிணி|உரோகிணி]] 200-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகில்லாப் போர்கள்|உரோகில்லாப் போர்கள்]] 200-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிலா|உரோகிலா]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசாக்கு எர்மன்|உரோசாக்கு எர்மன்]] 202-202 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுடி|உரோசுடி]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுபரி|உரோசுபரி]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசெட்டாக் கல்வெட்டு|உரோசெட்டாக் கல்வெட்டு]] 203-204 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சிப் பழங்குடி|உரோட்சிப் பழங்குடி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சு, செசில் சான்|உரோட்சு, செசில் சான்]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடா|உரோடா]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடுத் தீவு|உரோடுத் தீவு]] 207-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடோகத்துக் கந்தரத்தனார்|உரோடோகத்துக் கந்தரத்தனார்]] 211-212 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்|உரோம்]] 212-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு|உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு]] 233-235 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமசன்மர்|உரோமசன்மர்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமதத்தன்|உரோமதத்தன்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம பாதன்|உரோம பாதன்]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமமுனி|உரோமமுனி]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமல், எர்வீன்|உரோமல், எர்வீன்]] 236-237 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமனாவு மரபினர்|உரோமனாவு மரபினர்]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமா|உரோமா]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமிலி, சர் சாமுவேல்|உரோமிலி, சர் சாமுவேல்]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோலோ|உரோலோ]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோன் பண்பாடு|உரோன் பண்பாடு]] 239-239 |- |} </center> </div></div></div> ==அட்டவணை 2 == #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சி தாமசு|உல்சி தாமசு]] 239-242 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சுடன் தாமசு|உல்சுடன் தாமசு]] 242-242 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பியன்|உல்பியன்]] 242-244 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பிரைட்டு வால்ட்டர்|உல்பிரைட்டு வால்ட்டர்]] 244-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல் பிளாசு|உல் பிளாசு]] 245-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, கிறிசுட்டியன்|உல்பு, கிறிசுட்டியன்]] 245-246 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, சேம்சு|உல்பு, சேம்சு]] 246-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்புராம் வான் எசன்பாக்கு|உல்புராம் வான் எசன்பாக்கு]] 247-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு வர்சீனியா|உல்பு வர்சீனியா]] 247-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ம்|உல்ம்]] 249-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ரிச்சு|உல்ரிச்சு]] 249-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லாடன்|உல்லாடன்]] 250-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு|உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு]] 252-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக்கைப் பாட்டு|உலக்கைப் பாட்டு]] 253-253 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அஞ்சல் இணையம்|உலக அஞ்சல் இணையம்]] 253-254 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அமைதிக் கல்வி|உலக அமைதிக் கல்வி]] 254-255 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அரசாங்கம்|உலக அரசாங்கம்]] 256-256 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அறவி|உலக அறவி]] 256-256 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இடைகழி|உலக இடைகழி]] 256-257 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இந்தியத் தன்மை|உலக இந்தியத் தன்மை]] 257-258 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக உடல்நல நிறுவனம்|உலக உடல்நல நிறுவனம்]] 258-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக ஊழியனார்.வீ.|உலக ஊழியனார்.வீ.]] 260-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கருவளக் கணக்கெடுப்பு|உலகக் கருவளக் கணக்கெடுப்பு]] 260-264 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்|உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்]] 264-265 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி நிறுவனம்|உலகக் கல்வி நிறுவனம்]] 265-266 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்]] 266-267 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்]] 267-268 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியாய்வுக் கழகம்|உலகக் கல்வியாய்வுக் கழகம்]] 268-269 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்|உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்]] 269-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகச் சமுதாயம்|உலகச் சமுதாயம்]] 270-271 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ்ச் சங்கம்|உலகத் தமிழ்ச் சங்கம்]] 271-272 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ் மாநாடுகள்|உலகத் தமிழ் மாநாடுகள்]] 272-273 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தருமினி|உலகத் தருமினி]] 273-274 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகந்தாதி|உலகந்தாதி]] 274-275 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நகரம்|உலக நகரம்]] 275-279 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத சுவாமி|உலகநாத சுவாமி]] 279-279 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாதபிள்ளை, எல்.|உலகநாதபிள்ளை, எல்.]] 279-280 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத முனிவர்|உலகநாத முனிவர்]] 280-280 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்|உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்]] 280-281 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநீதி|உலகநீதி]] 281-281 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பண்பாட்டுப் பகுதிகள்|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்]] 281-284 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்|உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்]] 284-285 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொதுவுடைமை அமைப்பு|உலகப் பொதுவுடைமை அமைப்பு]] 285-290 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொருளாதார மந்தம்|உலகப் பொருளாதார மந்தம்]] 290-293 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப்போர்|உலகப்போர்]] 293-304 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகம்|உலகம்]] 304-306 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மக்கள்தொகை|உலக மக்கள்தொகை]] 306-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனப்பான்மைக் கல்வி|உலக மனப்பான்மைக் கல்வி]] 312-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனித உரிமைப் பிரகடனம்|உலக மனித உரிமைப் பிரகடனம்]] 315-317 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்|உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்]] 317-318 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வங்கி|உலக வங்கி]] 318-322 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்|உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்]] 322-323 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக விவகார இந்தியக் கழகம்|உலக விவகார இந்தியக் கழகம்]] 323-324 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகளாவிய வாக்குரிமை|உலகளாவிய வாக்குரிமை]] 324-326 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகாயதம்|உலகாயதம்]] 326-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார்|உலகுடைய நாயனார்]] 327-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்|உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்]] 327-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலமா|உலமா]] 327-328 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலவாக்கிழி|உலவாக்கிழி]] 328-329 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலா|உலா]] 329-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலாமடல்|உலாமடல்]] 331-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுக்சோர்|உலுக்சோர்]] 332-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுசாகா|உலுசாகா]] 332-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாயிப் பழங்குடி|உலூசாயிப் பழங்குடி]] 332-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்|உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்]] 334-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுட்டைட்டுக் கலவரங்கள்|உலுட்டைட்டுக் கலவரங்கள்]] 334-335 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்|உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்]] 335-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுபே, எமிலி பிராங்கோயிசு|உலுபே, எமிலி பிராங்கோயிசு]] 336-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலும்பினி|உலும்பினி]] 336-326 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுமும்பா, பாட்ரிசு எமரி|உலுமும்பா, பாட்ரிசு எமரி]] 326-337 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுரிசுத்தான்|உலுரிசுத்தான்]] 337-338 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாங்கு பிரபாங்கு|உலுவாங்கு பிரபாங்கு]] 338-338 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாண்டா|உலுவாண்டா]] 338-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவார்|உலுவார்]] 339-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்கசு|உலூக்கசு]] 339-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்குலசு உலூசியசு இச்சினியசு|உலூக்குலசு உலூசியசு இச்சினியசு]] 339-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாசியா|உலூசாசியா]] 339-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிங்டன், சார்லசு|உலூசிங்டன், சார்லசு]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிச் சுரங்கப்பாதை|உலூசிச் சுரங்கப்பாதை]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிபர்|உலூசிபர்]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசியசு|உலூசியசு]] 340-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்|உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்]] 341-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூதியானா|உலூதியானா]] 341-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபம்பன் நுட்பம்|உலூபம்பன் நுட்பம்]] 342-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபில்யானா|உலூபில்யானா]] 342-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபெக்கு|உலூபெக்கு]] 342-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூமுத்தீன்|உலூமுத்தீன்]] 343-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயிசுபர்கு|உலூயிசுபர்கு]] 344-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி நெப்போலியன்|உலூயி நெப்போலியன்]] 344-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு|உலூயி பிலிப்பு]] 345-346 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு]] 346-347 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு]] 347-347 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி மன்னர்கள்|உலூயி மன்னர்கள்]] 347-356 #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ #[[வாழ்வியற் களஞ்சியம் 5/ fbskker9ulm50a550eeo2yec5rdwri1 பயனர்:Sridevi Jayakumar/test 2 645024 1951231 1950801 2026-07-04T04:53:54Z Booradleyp1 1964 /* வா.க6 அட்டவணை 1 */ 1951231 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf]]== *அருஞ்சொல் அட்டவணை === வா.க6 அட்டவணை 1 === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ}} </b>}} |- ! colspan="5"|<b>ஏகாம்பரநாதர் உலா - ஆஞ்சு</b> |- #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பரநாதர் உலா|ஏகாம்பரநாதர் உலா]] 29-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பர முதலியார்|ஏகாம்பர முதலியார்]] 30-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசல்|ஏசல்]] 30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசாயா|ஏசாயா]] 31-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசோர்சுத் தீவுகள்|ஏசோர்சுத் தீவுகள்]] 32-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏஞ்சல்|ஏஞ்சல்]] 32-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/எட்டு நிலுவைகள்|எட்டு நிலுவைகள்]] 32-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடகம்|ஏடகம்]] 34-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடன்|ஏடன்]] 34-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிச்சேரி முடமோசியார்|ஏணிச்சேரி முடமோசியார்]] 34-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிநிலை|ஏணிநிலை]] 34-35 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏந்தல்‌ வண்ணம்‌|ஏந்தல்‌ வண்ணம்‌]] 35-35 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏ,பி,சி நாடுகள்‌|ஏ,பி,சி நாடுகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமகூடம்‌|ஏமகூடம்‌]] 35-35 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமசு|ஏமசு]] 35-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமநாதன்|ஏமநாதன்]] 36-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் அரேபியக் குடியரசு|ஏமன் அரேபியக் குடியரசு]] 36-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் மக்களாட்சிக் குடியரசு|ஏமன் மக்களாட்சிக் குடியரசு]] 38-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமாற்றுதல்|ஏமாற்றுதல்]] 41-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏயர்கோன் கலிக்காம நாயனார்|ஏயர்கோன் கலிக்காம நாயனார்]] 41-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர் எழுபது|ஏர் எழுபது]] 42-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்க்காடு|ஏர்க்காடு]] 43-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்மங்லம்|ஏர்மங்லம்]] 44-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரம்பையர்‌, சு|ஏரம்பையர்‌, சு]] 44-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரிப்‌ போக்‌குவரத்து|ஏரிப்‌ போக்‌குவரத்து]] 44-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், எலிகு|ஏல், எலிகு]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், கரோலின் ஆர்டெலியா|ஏல், கரோலின் ஆர்டெலியா]] 48-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல் பல்கலைக் கழகம்|ஏல் பல்கலைக் கழகம்]] 49-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலப்பாட்டு|ஏலப்பாட்டு]] 50-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல விற்பனை|ஏல விற்பனை]] 51-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலாதி|ஏலாதி]] 54-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவல்|ஏவல்]] 54-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவுவோன் வினை|ஏவுவோன் வினை]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழரசு|ஏழரசு]] 57-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாண்டுப்போர்|ஏழாண்டுப்போர்]] 58-58 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாம் திருமுறை|ஏழாம் திருமுறை]] 58-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழு அதிசயங்கள்|ஏழு அதிசயங்கள்]] 59-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழுமலை|ஏழுமலை]] 61-63 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழூர்த் திருவிழா|ஏழூர்த் திருவிழா]] 63-64 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்பு|ஏற்பு]] 64-67 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புடைமை|ஏற்புடைமை]] 67-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புரை|ஏற்புரை]] 68-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றப்பாட்டு|ஏற்றப்பாட்டு]] 70-71 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுத் தரகர்கள்|ஏற்றுத் தரகர்கள்]] 71-72 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுமதி|ஏற்றுமதி]] 72-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றை|ஏற்றை]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறாண் முல்லை|ஏறாண் முல்லை]] 76-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறு தழுவல்|ஏறு தழுவல்]] 77-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறைக்கோன்|ஏறைக்கோன்]] 78-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி சாத்தஞ்சாத்தன்|ஏனாதி சாத்தஞ்சாத்தன்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி திருக்கிள்ளி|ஏனாதி திருக்கிள்ளி]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிநாத நாயனார்|ஏனாதிநாத நாயனார்]] 79-80 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிப்‌ பழங்குடிகள்‌|ஏனாதிப்‌ பழங்குடிகள்‌]] 80-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாம்‌|ஏனாம்‌]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐ|ஐ]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரபுக்‌ குடியரசு|ஐக்கிய அரபுக்‌ குடியரசு]] 85-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்|ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்]] 87-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியக் கட்சி|ஐக்கியக் கட்சி]] 88-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியச் சட்டங்கள்|ஐக்கியச் சட்டங்கள்]] 90-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜக்கிய நாடுகள்‌ சபை|ஜக்கிய நாடுகள்‌ சபை]] 91-108 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய மூலதன நிறுவனம்|ஐக்கிய மூலதன நிறுவனம்]] 108-108 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியவாதம்|ஐக்கியவாதம்]] 108-109 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்கரன்|ஐங்கரன்]] 109-110 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குற்றம்|ஐங்குற்றம்]] 110-110 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குறுநூறு|ஐங்குறுநூறு]] 110-111 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐசுலாந்து|ஐசுலாந்து]] 111-117 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐஞ்சிறு காப்பியங்கள்‌|ஐஞ்சிறு காப்பியங்கள்‌]] 117-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐடெக்கர் மார்ட்டின்|ஐடெக்கர் மார்ட்டின்]] 119-120 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதர் அலி|ஐதர் அலி]] 120-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாது|ஐதராபாது]] 121-128 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாதுப் பல்கலைக்கழகம்|ஐதராபாதுப் பல்கலைக்கழகம்]] 128-128 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/இதுறுசு நயினார்ப் புலவர்|இதுறுசு நயினார்ப் புலவர்]] 128-129 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தவத்தைகள்‌|ஐந்தவத்தைகள்‌]] 129-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாண்டுத் திட்டங்கள்|ஐந்தாண்டுத் திட்டங்கள்]] 130-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் திருமுறை|ஐந்தாம் திருமுறை]] 148-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம்படை|ஐந்தாம்படை]] 148-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி|ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி]] 148-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை எழுபது|ஐந்திணை எழுபது]] 150-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பது]] 150-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணைச் செய்யுள்|ஐந்திணைச் செய்யுள்]] 151-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திரம்|ஐந்திரம்]] 152-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திர வியாகரணம்‌|ஐந்திர வியாகரணம்‌]] 153-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திறம்|ஐந்திறம்]] 154-155 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து சக்திகள்|ஐந்து சக்திகள்]] 155-155 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து நெறிக் கோட்பாடு|ஐந்து நெறிக் கோட்பாடு]] 155-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தெழுத்து|ஐந்தெழுத்து]] 157-158 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தொழில்|ஐந்தொழில்]] 158-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐப்பசி முழுக்கு|ஐப்பசி முழுக்கு]] 159-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐபீரியா|ஐபீரியா]] 160-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்படைத்தாலி|ஐம்படைத்தாலி]] 160-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பால்|ஐம்பால்]] 160-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்புலன்கள்|ஐம்புலன்கள்]] 160-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜம்பெருங்காப்பியங்கள்‌|ஜம்பெருங்காப்பியங்கள்‌]] 161-167 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பெருங்குழு|ஐம்பெருங்குழு]] 167-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பொறிகள்|ஐம்பொறிகள்]] 168-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்மலம்|ஐம்மலம்]] 168-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயக்காட்சி|ஐயக்காட்சி]] 169-170 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயடிகள் காடவர் கோன் நாயனார்|ஐயடிகள் காடவர் கோன் நாயனார்]] 170-171 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயத்தின் பயன்|ஐயத்தின் பயன்]] 171-171 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயப்பாட்டுத் தொடர்பு|ஐயப்பாட்டுத் தொடர்பு]] 171-172 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌|ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌]] 173-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213 |- |} </center> </div></div></div> === வா.க6 அட்டவணை 2 === #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌|ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌]] 173-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒ|ஒ]] 214-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தனார்|ஒக்கூர் மாசாத்தனார்]] 215-216 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தியார்|ஒக்கூர் மாசாத்தியார்]] 216-216 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகாயோ|ஒகாயோ]] 216-217 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகியு சோரை|ஒகியு சோரை]] 218-218 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகேன் இலாரன்சு|ஒகேன் இலாரன்சு]] 218-219 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசாக்கா|ஒசாக்கா]] 219-219 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசிப்வா|ஒசிப்வா]] 219-220 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒஞ்சிப்பு|ஒஞ்சிப்பு]] 220-221 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தர்]] 221-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டவாலோ|ஒட்டவாலோ]] 225-226 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டு நிலை|ஒட்டு நிலை]] 226-227 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டுறவுக் கெழு|ஒட்டுறவுக் கெழு]] 227-231 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசா|ஒடிசா]] 231-231 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசி|ஒடிசி]] 231-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை|ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை]] 232-233 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடுங்கு சொத்து|ஒடுங்கு சொத்து]] 233-233 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடெசா|ஒடெசா]] 233-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒண்டோரியா அரசியலமைப்பு|ஒண்டோரியா அரசியலமைப்பு]] 234-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தபக்கம்|ஒத்தபக்கம்]] 235-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தாழிசைக் கலி|ஒத்தாழிசைக் கலி]] 235-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு|ஒத்திசைவு]] 236-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவும் உளநிறைவும்|ஒத்திசைவும் உளநிறைவும்]] 236-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு மணமுறிவு|ஒத்திசைவு மணமுறிவு]] 236-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துணர்வு|ஒத்துணர்வு]] 237-238 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கம்]] 238-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு இன மக்கள்|ஒதுங்கு இன மக்கள்]] 240-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு பண்பாடு|ஒதுங்கு பண்பாடு]] 240-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கொலியன்|ஒதுங்கொலியன்]] 240-241 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதெல்லோ|ஒதெல்லோ]] 241-243 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்]] 243-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைவு|ஒப்படைவு]] 246-248 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தக் கோட்பாடு|ஒப்பந்தக் கோட்பாடு]] 248-256 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தம்|ஒப்பந்தம்]] 256-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளவுப் பொருத்தச் சோதனை|ஒப்பளவுப் பொருத்தச் சோதனை]] 270-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளிப்பு|ஒப்பளிப்பு]] 271-271 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பார் குழு|ஒப்பார் குழு]] 271- #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ 20q358cl0dty82fir1511swnererejk 1951232 1951231 2026-07-04T05:00:00Z Booradleyp1 1964 /* வா.க6 அட்டவணை 1 */ 1951232 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf]]== *அருஞ்சொல் அட்டவணை === வா.க6 அட்டவணை 1 === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ}} </b>}} |- ! colspan="5"|<b>ஏகாம்பரநாதர் உலா - ஆஞ்சு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பரநாதர் உலா|ஏகாம்பரநாதர் உலா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பர முதலியார்|ஏகாம்பர முதலியார்]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசல்|ஏசல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசாயா|ஏசாயா]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசோர்சுத் தீவுகள்|ஏசோர்சுத் தீவுகள்]] 32-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏஞ்சல்|ஏஞ்சல்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/எட்டு நிலுவைகள்|எட்டு நிலுவைகள்]] 32-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடகம்|ஏடகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடன்|ஏடன்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிச்சேரி முடமோசியார்|ஏணிச்சேரி முடமோசியார்]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிநிலை|ஏணிநிலை]] 34-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏந்தல்‌ வண்ணம்‌|ஏந்தல்‌ வண்ணம்‌]] 35-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏ,பி,சி நாடுகள்‌|ஏ,பி,சி நாடுகள்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமகூடம்‌|ஏமகூடம்‌]] 35-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமசு|ஏமசு]] 35-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமநாதன்|ஏமநாதன்]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் அரேபியக் குடியரசு|ஏமன் அரேபியக் குடியரசு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் மக்களாட்சிக் குடியரசு|ஏமன் மக்களாட்சிக் குடியரசு]] 38-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமாற்றுதல்|ஏமாற்றுதல்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏயர்கோன் கலிக்காம நாயனார்|ஏயர்கோன் கலிக்காம நாயனார்]] 41-42 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர் எழுபது|ஏர் எழுபது]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்க்காடு|ஏர்க்காடு]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்மங்லம்|ஏர்மங்லம்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரம்பையர்‌, சு|ஏரம்பையர்‌, சு]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரிப்‌ போக்‌குவரத்து|ஏரிப்‌ போக்‌குவரத்து]] 44-48 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், எலிகு|ஏல், எலிகு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், கரோலின் ஆர்டெலியா|ஏல், கரோலின் ஆர்டெலியா]] 48-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல் பல்கலைக் கழகம்|ஏல் பல்கலைக் கழகம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலப்பாட்டு|ஏலப்பாட்டு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல விற்பனை|ஏல விற்பனை]] 51-53 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலாதி|ஏலாதி]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவல்|ஏவல்]] 54-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவுவோன் வினை|ஏவுவோன் வினை]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழரசு|ஏழரசு]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாண்டுப்போர்|ஏழாண்டுப்போர்]] 58-58 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாம் திருமுறை|ஏழாம் திருமுறை]] 58-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழு அதிசயங்கள்|ஏழு அதிசயங்கள்]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழுமலை|ஏழுமலை]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழூர்த் திருவிழா|ஏழூர்த் திருவிழா]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்பு|ஏற்பு]] 64-67 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புடைமை|ஏற்புடைமை]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புரை|ஏற்புரை]] 68-70 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றப்பாட்டு|ஏற்றப்பாட்டு]] 70-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுத் தரகர்கள்|ஏற்றுத் தரகர்கள்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுமதி|ஏற்றுமதி]] 72-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றை|ஏற்றை]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறாண் முல்லை|ஏறாண் முல்லை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறு தழுவல்|ஏறு தழுவல்]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறைக்கோன்|ஏறைக்கோன்]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி சாத்தஞ்சாத்தன்|ஏனாதி சாத்தஞ்சாத்தன்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி திருக்கிள்ளி|ஏனாதி திருக்கிள்ளி]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிநாத நாயனார்|ஏனாதிநாத நாயனார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிப்‌ பழங்குடிகள்‌|ஏனாதிப்‌ பழங்குடிகள்‌]] 80-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாம்‌|ஏனாம்‌]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐ|ஐ]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரபுக்‌ குடியரசு|ஐக்கிய அரபுக்‌ குடியரசு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்|ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியக் கட்சி|ஐக்கியக் கட்சி]] 88-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியச் சட்டங்கள்|ஐக்கியச் சட்டங்கள்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜக்கிய நாடுகள்‌ சபை|ஜக்கிய நாடுகள்‌ சபை]] 91-108 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய மூலதன நிறுவனம்|ஐக்கிய மூலதன நிறுவனம்]] 108-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியவாதம்|ஐக்கியவாதம்]] 108-109 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்கரன்|ஐங்கரன்]] 109-110 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குற்றம்|ஐங்குற்றம்]] 110-110 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குறுநூறு|ஐங்குறுநூறு]] 110-111 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐசுலாந்து|ஐசுலாந்து]] 111-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐஞ்சிறு காப்பியங்கள்‌|ஐஞ்சிறு காப்பியங்கள்‌]] 117-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐடெக்கர் மார்ட்டின்|ஐடெக்கர் மார்ட்டின்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதர் அலி|ஐதர் அலி]] 120-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாது|ஐதராபாது]] 121-128 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாதுப் பல்கலைக்கழகம்|ஐதராபாதுப் பல்கலைக்கழகம்]] 128-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/இதுறுசு நயினார்ப் புலவர்|இதுறுசு நயினார்ப் புலவர்]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தவத்தைகள்‌|ஐந்தவத்தைகள்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாண்டுத் திட்டங்கள்|ஐந்தாண்டுத் திட்டங்கள்]] 130-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் திருமுறை|ஐந்தாம் திருமுறை]] 148-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம்படை|ஐந்தாம்படை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி|ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி]] 148-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை எழுபது|ஐந்திணை எழுபது]] 150-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பது]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணைச் செய்யுள்|ஐந்திணைச் செய்யுள்]] 151-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திரம்|ஐந்திரம்]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திர வியாகரணம்‌|ஐந்திர வியாகரணம்‌]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திறம்|ஐந்திறம்]] 154-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து சக்திகள்|ஐந்து சக்திகள்]] 155-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து நெறிக் கோட்பாடு|ஐந்து நெறிக் கோட்பாடு]] 155-156 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தெழுத்து|ஐந்தெழுத்து]] 157-158 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தொழில்|ஐந்தொழில்]] 158-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐப்பசி முழுக்கு|ஐப்பசி முழுக்கு]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐபீரியா|ஐபீரியா]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்படைத்தாலி|ஐம்படைத்தாலி]] 160-160 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பால்|ஐம்பால்]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்புலன்கள்|ஐம்புலன்கள்]] 160-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜம்பெருங்காப்பியங்கள்‌|ஜம்பெருங்காப்பியங்கள்‌]] 161-167 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பெருங்குழு|ஐம்பெருங்குழு]] 167-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பொறிகள்|ஐம்பொறிகள்]] 168-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்மலம்|ஐம்மலம்]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயக்காட்சி|ஐயக்காட்சி]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயடிகள் காடவர் கோன் நாயனார்|ஐயடிகள் காடவர் கோன் நாயனார்]] 170-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயத்தின் பயன்|ஐயத்தின் பயன்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயப்பாட்டுத் தொடர்பு|ஐயப்பாட்டுத் தொடர்பு]] 171-172 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌|ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213 |- |} </center> </div></div></div> === வா.க6 அட்டவணை 2 === #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌|ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌]] 173-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒ|ஒ]] 214-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தனார்|ஒக்கூர் மாசாத்தனார்]] 215-216 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தியார்|ஒக்கூர் மாசாத்தியார்]] 216-216 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகாயோ|ஒகாயோ]] 216-217 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகியு சோரை|ஒகியு சோரை]] 218-218 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகேன் இலாரன்சு|ஒகேன் இலாரன்சு]] 218-219 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசாக்கா|ஒசாக்கா]] 219-219 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசிப்வா|ஒசிப்வா]] 219-220 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒஞ்சிப்பு|ஒஞ்சிப்பு]] 220-221 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தர்]] 221-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டவாலோ|ஒட்டவாலோ]] 225-226 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டு நிலை|ஒட்டு நிலை]] 226-227 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டுறவுக் கெழு|ஒட்டுறவுக் கெழு]] 227-231 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசா|ஒடிசா]] 231-231 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசி|ஒடிசி]] 231-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை|ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை]] 232-233 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடுங்கு சொத்து|ஒடுங்கு சொத்து]] 233-233 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடெசா|ஒடெசா]] 233-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒண்டோரியா அரசியலமைப்பு|ஒண்டோரியா அரசியலமைப்பு]] 234-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தபக்கம்|ஒத்தபக்கம்]] 235-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தாழிசைக் கலி|ஒத்தாழிசைக் கலி]] 235-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு|ஒத்திசைவு]] 236-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவும் உளநிறைவும்|ஒத்திசைவும் உளநிறைவும்]] 236-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு மணமுறிவு|ஒத்திசைவு மணமுறிவு]] 236-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துணர்வு|ஒத்துணர்வு]] 237-238 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கம்]] 238-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு இன மக்கள்|ஒதுங்கு இன மக்கள்]] 240-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு பண்பாடு|ஒதுங்கு பண்பாடு]] 240-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கொலியன்|ஒதுங்கொலியன்]] 240-241 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதெல்லோ|ஒதெல்லோ]] 241-243 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்]] 243-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைவு|ஒப்படைவு]] 246-248 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தக் கோட்பாடு|ஒப்பந்தக் கோட்பாடு]] 248-256 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தம்|ஒப்பந்தம்]] 256-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளவுப் பொருத்தச் சோதனை|ஒப்பளவுப் பொருத்தச் சோதனை]] 270-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளிப்பு|ஒப்பளிப்பு]] 271-271 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பார் குழு|ஒப்பார் குழு]] 271- #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ 5em06dl97v90qcpfzfclecj1i9lhlx8 1951233 1951232 2026-07-04T05:01:11Z Booradleyp1 1964 /* வா.க6 அட்டவணை 1 */ 1951233 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf]]== *அருஞ்சொல் அட்டவணை === வா.க6 அட்டவணை 1 === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}} |- ! colspan="5"|<b>ஏகாம்பரநாதர் உலா - ஆஞ்சு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பரநாதர் உலா|ஏகாம்பரநாதர் உலா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பர முதலியார்|ஏகாம்பர முதலியார்]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசல்|ஏசல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசாயா|ஏசாயா]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசோர்சுத் தீவுகள்|ஏசோர்சுத் தீவுகள்]] 32-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏஞ்சல்|ஏஞ்சல்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/எட்டு நிலுவைகள்|எட்டு நிலுவைகள்]] 32-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடகம்|ஏடகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடன்|ஏடன்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிச்சேரி முடமோசியார்|ஏணிச்சேரி முடமோசியார்]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிநிலை|ஏணிநிலை]] 34-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏந்தல்‌ வண்ணம்‌|ஏந்தல்‌ வண்ணம்‌]] 35-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏ,பி,சி நாடுகள்‌|ஏ,பி,சி நாடுகள்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமகூடம்‌|ஏமகூடம்‌]] 35-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமசு|ஏமசு]] 35-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமநாதன்|ஏமநாதன்]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் அரேபியக் குடியரசு|ஏமன் அரேபியக் குடியரசு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் மக்களாட்சிக் குடியரசு|ஏமன் மக்களாட்சிக் குடியரசு]] 38-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமாற்றுதல்|ஏமாற்றுதல்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏயர்கோன் கலிக்காம நாயனார்|ஏயர்கோன் கலிக்காம நாயனார்]] 41-42 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர் எழுபது|ஏர் எழுபது]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்க்காடு|ஏர்க்காடு]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்மங்லம்|ஏர்மங்லம்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரம்பையர்‌, சு|ஏரம்பையர்‌, சு]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரிப்‌ போக்‌குவரத்து|ஏரிப்‌ போக்‌குவரத்து]] 44-48 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், எலிகு|ஏல், எலிகு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், கரோலின் ஆர்டெலியா|ஏல், கரோலின் ஆர்டெலியா]] 48-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல் பல்கலைக் கழகம்|ஏல் பல்கலைக் கழகம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலப்பாட்டு|ஏலப்பாட்டு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல விற்பனை|ஏல விற்பனை]] 51-53 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலாதி|ஏலாதி]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவல்|ஏவல்]] 54-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவுவோன் வினை|ஏவுவோன் வினை]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழரசு|ஏழரசு]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாண்டுப்போர்|ஏழாண்டுப்போர்]] 58-58 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாம் திருமுறை|ஏழாம் திருமுறை]] 58-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழு அதிசயங்கள்|ஏழு அதிசயங்கள்]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழுமலை|ஏழுமலை]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழூர்த் திருவிழா|ஏழூர்த் திருவிழா]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்பு|ஏற்பு]] 64-67 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புடைமை|ஏற்புடைமை]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புரை|ஏற்புரை]] 68-70 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றப்பாட்டு|ஏற்றப்பாட்டு]] 70-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுத் தரகர்கள்|ஏற்றுத் தரகர்கள்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுமதி|ஏற்றுமதி]] 72-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றை|ஏற்றை]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறாண் முல்லை|ஏறாண் முல்லை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறு தழுவல்|ஏறு தழுவல்]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறைக்கோன்|ஏறைக்கோன்]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி சாத்தஞ்சாத்தன்|ஏனாதி சாத்தஞ்சாத்தன்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி திருக்கிள்ளி|ஏனாதி திருக்கிள்ளி]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிநாத நாயனார்|ஏனாதிநாத நாயனார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிப்‌ பழங்குடிகள்‌|ஏனாதிப்‌ பழங்குடிகள்‌]] 80-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாம்‌|ஏனாம்‌]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐ|ஐ]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரபுக்‌ குடியரசு|ஐக்கிய அரபுக்‌ குடியரசு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்|ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியக் கட்சி|ஐக்கியக் கட்சி]] 88-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியச் சட்டங்கள்|ஐக்கியச் சட்டங்கள்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜக்கிய நாடுகள்‌ சபை|ஜக்கிய நாடுகள்‌ சபை]] 91-108 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய மூலதன நிறுவனம்|ஐக்கிய மூலதன நிறுவனம்]] 108-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியவாதம்|ஐக்கியவாதம்]] 108-109 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்கரன்|ஐங்கரன்]] 109-110 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குற்றம்|ஐங்குற்றம்]] 110-110 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குறுநூறு|ஐங்குறுநூறு]] 110-111 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐசுலாந்து|ஐசுலாந்து]] 111-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐஞ்சிறு காப்பியங்கள்‌|ஐஞ்சிறு காப்பியங்கள்‌]] 117-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐடெக்கர் மார்ட்டின்|ஐடெக்கர் மார்ட்டின்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதர் அலி|ஐதர் அலி]] 120-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாது|ஐதராபாது]] 121-128 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாதுப் பல்கலைக்கழகம்|ஐதராபாதுப் பல்கலைக்கழகம்]] 128-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/இதுறுசு நயினார்ப் புலவர்|இதுறுசு நயினார்ப் புலவர்]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தவத்தைகள்‌|ஐந்தவத்தைகள்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாண்டுத் திட்டங்கள்|ஐந்தாண்டுத் திட்டங்கள்]] 130-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் திருமுறை|ஐந்தாம் திருமுறை]] 148-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம்படை|ஐந்தாம்படை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி|ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி]] 148-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை எழுபது|ஐந்திணை எழுபது]] 150-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பது]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணைச் செய்யுள்|ஐந்திணைச் செய்யுள்]] 151-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திரம்|ஐந்திரம்]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திர வியாகரணம்‌|ஐந்திர வியாகரணம்‌]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திறம்|ஐந்திறம்]] 154-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து சக்திகள்|ஐந்து சக்திகள்]] 155-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து நெறிக் கோட்பாடு|ஐந்து நெறிக் கோட்பாடு]] 155-156 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தெழுத்து|ஐந்தெழுத்து]] 157-158 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தொழில்|ஐந்தொழில்]] 158-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐப்பசி முழுக்கு|ஐப்பசி முழுக்கு]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐபீரியா|ஐபீரியா]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்படைத்தாலி|ஐம்படைத்தாலி]] 160-160 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பால்|ஐம்பால்]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்புலன்கள்|ஐம்புலன்கள்]] 160-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜம்பெருங்காப்பியங்கள்‌|ஜம்பெருங்காப்பியங்கள்‌]] 161-167 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பெருங்குழு|ஐம்பெருங்குழு]] 167-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பொறிகள்|ஐம்பொறிகள்]] 168-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்மலம்|ஐம்மலம்]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயக்காட்சி|ஐயக்காட்சி]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயடிகள் காடவர் கோன் நாயனார்|ஐயடிகள் காடவர் கோன் நாயனார்]] 170-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயத்தின் பயன்|ஐயத்தின் பயன்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயப்பாட்டுத் தொடர்பு|ஐயப்பாட்டுத் தொடர்பு]] 171-172 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌|ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213 |- |} </center> </div></div></div> === வா.க6 அட்டவணை 2 === #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌|ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌]] 173-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒ|ஒ]] 214-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தனார்|ஒக்கூர் மாசாத்தனார்]] 215-216 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தியார்|ஒக்கூர் மாசாத்தியார்]] 216-216 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகாயோ|ஒகாயோ]] 216-217 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகியு சோரை|ஒகியு சோரை]] 218-218 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகேன் இலாரன்சு|ஒகேன் இலாரன்சு]] 218-219 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசாக்கா|ஒசாக்கா]] 219-219 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசிப்வா|ஒசிப்வா]] 219-220 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒஞ்சிப்பு|ஒஞ்சிப்பு]] 220-221 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தர்]] 221-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டவாலோ|ஒட்டவாலோ]] 225-226 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டு நிலை|ஒட்டு நிலை]] 226-227 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டுறவுக் கெழு|ஒட்டுறவுக் கெழு]] 227-231 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசா|ஒடிசா]] 231-231 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசி|ஒடிசி]] 231-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை|ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை]] 232-233 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடுங்கு சொத்து|ஒடுங்கு சொத்து]] 233-233 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடெசா|ஒடெசா]] 233-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒண்டோரியா அரசியலமைப்பு|ஒண்டோரியா அரசியலமைப்பு]] 234-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தபக்கம்|ஒத்தபக்கம்]] 235-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தாழிசைக் கலி|ஒத்தாழிசைக் கலி]] 235-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு|ஒத்திசைவு]] 236-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவும் உளநிறைவும்|ஒத்திசைவும் உளநிறைவும்]] 236-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு மணமுறிவு|ஒத்திசைவு மணமுறிவு]] 236-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துணர்வு|ஒத்துணர்வு]] 237-238 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கம்]] 238-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு இன மக்கள்|ஒதுங்கு இன மக்கள்]] 240-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு பண்பாடு|ஒதுங்கு பண்பாடு]] 240-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கொலியன்|ஒதுங்கொலியன்]] 240-241 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதெல்லோ|ஒதெல்லோ]] 241-243 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்]] 243-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைவு|ஒப்படைவு]] 246-248 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தக் கோட்பாடு|ஒப்பந்தக் கோட்பாடு]] 248-256 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தம்|ஒப்பந்தம்]] 256-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளவுப் பொருத்தச் சோதனை|ஒப்பளவுப் பொருத்தச் சோதனை]] 270-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளிப்பு|ஒப்பளிப்பு]] 271-271 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பார் குழு|ஒப்பார் குழு]] 271- #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ qimazkafloym53vt54ir598roeancbj 1951234 1951233 2026-07-04T05:01:36Z Booradleyp1 1964 /* வா.க6 அட்டவணை 2 */ 1951234 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf]]== *அருஞ்சொல் அட்டவணை === வா.க6 அட்டவணை 1 === <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 1</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}} |- ! colspan="5"|<b>ஏகாம்பரநாதர் உலா - ஆஞ்சு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பரநாதர் உலா|ஏகாம்பரநாதர் உலா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பர முதலியார்|ஏகாம்பர முதலியார்]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசல்|ஏசல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசாயா|ஏசாயா]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசோர்சுத் தீவுகள்|ஏசோர்சுத் தீவுகள்]] 32-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏஞ்சல்|ஏஞ்சல்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/எட்டு நிலுவைகள்|எட்டு நிலுவைகள்]] 32-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடகம்|ஏடகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடன்|ஏடன்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிச்சேரி முடமோசியார்|ஏணிச்சேரி முடமோசியார்]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிநிலை|ஏணிநிலை]] 34-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏந்தல்‌ வண்ணம்‌|ஏந்தல்‌ வண்ணம்‌]] 35-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏ,பி,சி நாடுகள்‌|ஏ,பி,சி நாடுகள்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமகூடம்‌|ஏமகூடம்‌]] 35-35 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமசு|ஏமசு]] 35-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமநாதன்|ஏமநாதன்]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் அரேபியக் குடியரசு|ஏமன் அரேபியக் குடியரசு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் மக்களாட்சிக் குடியரசு|ஏமன் மக்களாட்சிக் குடியரசு]] 38-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமாற்றுதல்|ஏமாற்றுதல்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏயர்கோன் கலிக்காம நாயனார்|ஏயர்கோன் கலிக்காம நாயனார்]] 41-42 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர் எழுபது|ஏர் எழுபது]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்க்காடு|ஏர்க்காடு]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்மங்லம்|ஏர்மங்லம்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரம்பையர்‌, சு|ஏரம்பையர்‌, சு]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரிப்‌ போக்‌குவரத்து|ஏரிப்‌ போக்‌குவரத்து]] 44-48 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், எலிகு|ஏல், எலிகு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், கரோலின் ஆர்டெலியா|ஏல், கரோலின் ஆர்டெலியா]] 48-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல் பல்கலைக் கழகம்|ஏல் பல்கலைக் கழகம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலப்பாட்டு|ஏலப்பாட்டு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல விற்பனை|ஏல விற்பனை]] 51-53 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலாதி|ஏலாதி]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவல்|ஏவல்]] 54-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவுவோன் வினை|ஏவுவோன் வினை]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழரசு|ஏழரசு]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாண்டுப்போர்|ஏழாண்டுப்போர்]] 58-58 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாம் திருமுறை|ஏழாம் திருமுறை]] 58-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழு அதிசயங்கள்|ஏழு அதிசயங்கள்]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழுமலை|ஏழுமலை]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழூர்த் திருவிழா|ஏழூர்த் திருவிழா]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்பு|ஏற்பு]] 64-67 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புடைமை|ஏற்புடைமை]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புரை|ஏற்புரை]] 68-70 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றப்பாட்டு|ஏற்றப்பாட்டு]] 70-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுத் தரகர்கள்|ஏற்றுத் தரகர்கள்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுமதி|ஏற்றுமதி]] 72-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றை|ஏற்றை]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறாண் முல்லை|ஏறாண் முல்லை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறு தழுவல்|ஏறு தழுவல்]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறைக்கோன்|ஏறைக்கோன்]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி சாத்தஞ்சாத்தன்|ஏனாதி சாத்தஞ்சாத்தன்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி திருக்கிள்ளி|ஏனாதி திருக்கிள்ளி]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிநாத நாயனார்|ஏனாதிநாத நாயனார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிப்‌ பழங்குடிகள்‌|ஏனாதிப்‌ பழங்குடிகள்‌]] 80-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாம்‌|ஏனாம்‌]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐ|ஐ]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரபுக்‌ குடியரசு|ஐக்கிய அரபுக்‌ குடியரசு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்|ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியக் கட்சி|ஐக்கியக் கட்சி]] 88-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியச் சட்டங்கள்|ஐக்கியச் சட்டங்கள்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜக்கிய நாடுகள்‌ சபை|ஜக்கிய நாடுகள்‌ சபை]] 91-108 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய மூலதன நிறுவனம்|ஐக்கிய மூலதன நிறுவனம்]] 108-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியவாதம்|ஐக்கியவாதம்]] 108-109 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்கரன்|ஐங்கரன்]] 109-110 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குற்றம்|ஐங்குற்றம்]] 110-110 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குறுநூறு|ஐங்குறுநூறு]] 110-111 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐசுலாந்து|ஐசுலாந்து]] 111-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐஞ்சிறு காப்பியங்கள்‌|ஐஞ்சிறு காப்பியங்கள்‌]] 117-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐடெக்கர் மார்ட்டின்|ஐடெக்கர் மார்ட்டின்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதர் அலி|ஐதர் அலி]] 120-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாது|ஐதராபாது]] 121-128 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாதுப் பல்கலைக்கழகம்|ஐதராபாதுப் பல்கலைக்கழகம்]] 128-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/இதுறுசு நயினார்ப் புலவர்|இதுறுசு நயினார்ப் புலவர்]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தவத்தைகள்‌|ஐந்தவத்தைகள்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாண்டுத் திட்டங்கள்|ஐந்தாண்டுத் திட்டங்கள்]] 130-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் திருமுறை|ஐந்தாம் திருமுறை]] 148-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம்படை|ஐந்தாம்படை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி|ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி]] 148-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை எழுபது|ஐந்திணை எழுபது]] 150-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பது]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணைச் செய்யுள்|ஐந்திணைச் செய்யுள்]] 151-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திரம்|ஐந்திரம்]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திர வியாகரணம்‌|ஐந்திர வியாகரணம்‌]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திறம்|ஐந்திறம்]] 154-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து சக்திகள்|ஐந்து சக்திகள்]] 155-155 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து நெறிக் கோட்பாடு|ஐந்து நெறிக் கோட்பாடு]] 155-156 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தெழுத்து|ஐந்தெழுத்து]] 157-158 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தொழில்|ஐந்தொழில்]] 158-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐப்பசி முழுக்கு|ஐப்பசி முழுக்கு]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐபீரியா|ஐபீரியா]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்படைத்தாலி|ஐம்படைத்தாலி]] 160-160 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பால்|ஐம்பால்]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்புலன்கள்|ஐம்புலன்கள்]] 160-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜம்பெருங்காப்பியங்கள்‌|ஜம்பெருங்காப்பியங்கள்‌]] 161-167 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பெருங்குழு|ஐம்பெருங்குழு]] 167-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பொறிகள்|ஐம்பொறிகள்]] 168-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்மலம்|ஐம்மலம்]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயக்காட்சி|ஐயக்காட்சி]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயடிகள் காடவர் கோன் நாயனார்|ஐயடிகள் காடவர் கோன் நாயனார்]] 170-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயத்தின் பயன்|ஐயத்தின் பயன்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயப்பாட்டுத் தொடர்பு|ஐயப்பாட்டுத் தொடர்பு]] 171-172 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌|ஐயன்‌ பெருமாள்‌ கோனார்‌]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213 |- |} </center> </div></div></div> === வா.க6 அட்டவணை 2 === #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒ|ஒ]] 214-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தனார்|ஒக்கூர் மாசாத்தனார்]] 215-216 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தியார்|ஒக்கூர் மாசாத்தியார்]] 216-216 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகாயோ|ஒகாயோ]] 216-217 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகியு சோரை|ஒகியு சோரை]] 218-218 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகேன் இலாரன்சு|ஒகேன் இலாரன்சு]] 218-219 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசாக்கா|ஒசாக்கா]] 219-219 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசிப்வா|ஒசிப்வா]] 219-220 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒஞ்சிப்பு|ஒஞ்சிப்பு]] 220-221 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தர்]] 221-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டவாலோ|ஒட்டவாலோ]] 225-226 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டு நிலை|ஒட்டு நிலை]] 226-227 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டுறவுக் கெழு|ஒட்டுறவுக் கெழு]] 227-231 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசா|ஒடிசா]] 231-231 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசி|ஒடிசி]] 231-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை|ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை]] 232-233 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடுங்கு சொத்து|ஒடுங்கு சொத்து]] 233-233 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடெசா|ஒடெசா]] 233-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒண்டோரியா அரசியலமைப்பு|ஒண்டோரியா அரசியலமைப்பு]] 234-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தபக்கம்|ஒத்தபக்கம்]] 235-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தாழிசைக் கலி|ஒத்தாழிசைக் கலி]] 235-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு|ஒத்திசைவு]] 236-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவும் உளநிறைவும்|ஒத்திசைவும் உளநிறைவும்]] 236-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு மணமுறிவு|ஒத்திசைவு மணமுறிவு]] 236-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துணர்வு|ஒத்துணர்வு]] 237-238 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கம்]] 238-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு இன மக்கள்|ஒதுங்கு இன மக்கள்]] 240-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு பண்பாடு|ஒதுங்கு பண்பாடு]] 240-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கொலியன்|ஒதுங்கொலியன்]] 240-241 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதெல்லோ|ஒதெல்லோ]] 241-243 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்]] 243-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைவு|ஒப்படைவு]] 246-248 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தக் கோட்பாடு|ஒப்பந்தக் கோட்பாடு]] 248-256 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தம்|ஒப்பந்தம்]] 256-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளவுப் பொருத்தச் சோதனை|ஒப்பளவுப் பொருத்தச் சோதனை]] 270-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளிப்பு|ஒப்பளிப்பு]] 271-271 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பார் குழு|ஒப்பார் குழு]] 271- #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ cdrw3f0w1cf07h4uyzurnwmol1pc0g4 பயனர்:Bharathblesson/test 2 645148 1951270 1950850 2026-07-04T10:36:29Z Bharathblesson 15164 /* அருஞ்சொல் அட்டவணை */ 1951270 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]] == வாக{{sub|9}} == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சிறுபாணாற்றுப்படை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- ! colspan="5"|<b>சிறுபான்மையினர் - சுந்தரம் அய்யங்கார், டி.வி.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி: சி.எஸ்|சீனிவாசாச்சாரி: சி.எஸ்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- ! colspan="5"|<b>சுந்தரம்பிள்ளை, பெ. - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |- |} </div></div></div> == அருஞ்சொல் அட்டவணை == #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ {{Multicol-end}} gafv6cp6kb658d0fjkf8omkmbh1vu1j பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் நாடக அட்டவணைகள் 15 647543 1951074 1948918 2026-07-03T12:14:37Z Saranya V R 14232 1951074 wikitext text/x-wiki == நாடகம் == {| class="wikitable sortable" {{table}} ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || காங்கிரஸ் வாலா || 1938 || குடியரசு |- | 2 || ஊரார் உரையாடல் || 1943 || திராவிடநாடு |- | 3 || ரோம் எரிகிறது || 1943 || திராவிடநாடு |- | 4 || அவன் பித்தனா || 1943 || திராவிடநாடு |- | 5 || கலப்பு மணம் || 1943 || திராவிடநாடு |- | 6 ||{{tick}} சந்திரோதயம் || 1943 || |- | 7 ||{{tick}} வேலைக்காரி || 1944 || |- | 8 ||{{tick}} ஓர் இரவு || 1944 || |- |9 ||{{tick}} சந்திரமோகன் || 1945 || |- | ||{{tick}} (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்) || || |- | 10 || துரோகி கப்லான் || 1945 || திராவிடநாடு |- | 11 || ஆற்றங்கரையிலே || 1945 || திராவிடநாடு |- | 12 || பாபுலர் ஸ்டோர் || 1945 || திராவிடநாடு |- | 13 || வழக்கு வாபஸ் || 1946 || திராவிடநாடு |- | 14 || நடந்ததுதான் நடக்கிறது || 1946 || திராவிடநாடு |- | 15 ||{{tick}} நீதிதேவன் மயக்கம் || 1947 || திராவிடநாடு |- | 16 || யார் கேட்க முடியும்? || 1947 || திராவிடநாடு |- | 17 || இரக்கம் ஒரு பயணம் || 1947 || திராவிடநாடு |- | 18 || அவனாசியார் காண வேண்டிய காட்சி || 1947 || திராவிடநாடு |- | 19 || காசூரர் கருணை || 1947 || திராவிடநாடு |- | 20 || ஆலை ஆறுமுகம் || 1948 || திராவிடநாடு |- | 21 || செல்லப்பிள்ளை || 1948 || திராவிடநாடு |- | 22 || பாஜிராவ் || 1948 || திராவிடநாடு |- | 23 || அவர்கள் உள்ளம் || 1948 || திராவிடநாடு |- | 24 || மகுடாபிஷேகம் || 1949 || திராவிடநாடு |- | 25 || சுமங்கலி பூஜை || 1949 || திராவிடநாடு |- | 26 || கட்டை விரல் || 1949 || திராவிடநாடு |- | 27 || மடமான்மீயம் || 1949 || திராவிடநாடு |- | 28 ||{{tick}} கல் சுமந்த கசடர் || 1949 || திராவிடநாடு |- | 29 || தர்மம் தலை காக்கும் || 1950 || திராவிடநாடு |- | 30 || பாங்கர் பணம் பெருத்தான் || 1950 || திராவிடநாடு |- | 31 || இளங்கோவின் சபதம் || 1950 || திராவிடநாடு |- | 32 || எத்தன் திருவிளையாடல் || 1950 || திராவிடநாடு |- | 33 ||{{tick}} நன்கொடை || 1951 || திராவிடநாடு |- | 34 ||{{tick}} காதல் ஜோதி || 1953 || |- | 35 ||{{tick}} சொர்க்கவாசல் || 1954 || |- | 36 || அவர்கள் பேசாதது || 1954 || திராவிடநாடு |- | 37 || குறும்புக்காரன் || 1954 || திராவிடநாடு |- | 38 || ஒரே ஒரு வித்தியாசம் || 1955 || திராவிடநாடு |- | 39 ||{{tick}} ராகவாயணம் || 1955 || திராவிடநாடு |- | 40 || பாங்காங் பங்கஜா || 1955 || திராவிடநாடு |- | 41 || மாங்காய் ஊறுகாய் || 1955 || திராவிடநாடு |- | 42 || சன்மானம் || 1955 || திராவிடநாடு |- | 43 || பாவையின் பயணம் || 1956 || |- | 44 || சீமான் சந்தர்ப்பவாதி || 1956 || |- | 45 ||{{tick}} கண்ணீர்த்துளி || 1956 || திராவிடநாடு |- | 46 || காந்தி ஜெயந்தி || 1956 || திராவிடநாடு |- | 47 || மொரார்ஜி விருந்து || 1956 || திராவிடநாடு |- | 48 || சுயேச்சை ஆகிவிடுவேன் || 1956 || திராவிடநாடு |- | 49 || பெரிய மனிதர்கள் || 1956 || |- | 50 || கைலாயம் வேண்டாம் || 1959 || |- | 51 || பாகீரதியின் பந்தயம் || 1959 || திராவிடநாடு |- | 52 || ஜனநாயக சர்வாதிகாரி || 1960 || திராவிடநாடு |- | 53 || பாரதம் || 1960 || திராவிடநாடு |- | 54 || ஆடியபாதம் || 1962 || திராவிடநாடு |- | 55 || முதலாளித்துவ சோஷியலிசம் || 1965 || காஞ்சி |- | 56 || புதிய காங்கிரசார் || 1965 || |- | 57 || அம்பாள் கடாட்சம் || 1966 || காஞ்சி |- | 58 || மங்களபுரி மைனர் || 1966 || |- | 59 ||{{tick}} கண்ணாயிரத்தின் உலகம் || 1966 || காஞ்சி |- | 60 ||{{tick}} ரொட்டித் துண்டு || 1967 || காஞ்சி |- | 61 ||{{tick}} இன்ப ஒளி || 1968 || காஞ்சி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:06, 24 சூன் 2026 (UTC) n21huacyxulebjusyp2umtfffi1xcmq பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/377 250 648263 1951116 1951016 2026-07-03T17:51:27Z Santharabanu 15679 top space added 1951116 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> 133 பேர் மட்டுமே. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 60 பேர். எம்.ஏ. தேர்வில், 157 பார்ப்பனர்கள் எழுதி 67 பேர் தேர்ச்சி பெற்றனர். 97 சதவீத பார்ப்பனரல்லாதாரில் எம்.ஏ. தேர்வு எழுதியவர்கள் 20 பேர். அதில் தேர்ச்சி பெற்றவர்கள், 10 பேர் தான். எம்.ஏ.வுக்கு அடுத்த எல்.டி. உயர் பட்டப்படிப்புக்கு 104 பார்ப்பனர்கள் தேர்வு எழுதி 95 பேர் தேர்வு பெற்றனர். இதே படிப்பில் 11 பார்ப்பனரல்லாதார் மட்டுமே படிக்க முடிந்தது. தேர்ச்சி பெற்றவர்கள் 10 பேர். எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அன்றைய சமூகத்தில் 7 சதவீதம் மட்டுமே! இதில் 3 சதவீத முள்ள பார்ப்பனர்களில் 75 சதவீதமும், பார்ப்பனரல்லாதாரில் சதவீதத் தினருமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். இதுதான் தமிழகத்தின் நிலை. இந்தக் காலகட்டங்களில்தான் பார்ப்பனரல்லாத மக்களின் உரிமைக்கான போர்க்கொடியை பெரியார் உயர்த்தினார். அவரது வகுப்புரிமைக்கான போர், தொடர்ந்து கொண்டே இருந்தது. மக்களைத் தயார்ப்படுத்தினார். ஆட்சியாளர்களையும் நிர்ப்பந்தித்து, செயல்பட வைத்தார். அதன் விளைவு என்ன? இப்போது தமிழ்நாட்டில் உள்ள 12 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1186 இடங்களுக்கு, மாணவர்கள் சேர்க்கைத் தொடங்கியுள்ளன. இதில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களைவைத்து மதிப்பிடும்போது, ஒரு உண்மை பளிச்சென்று தெரிய வந்திருக்கிறது. இடஒதுக்கீடுகள் என்ற எல்லைகளைக் கடந்து, தகுதி அடிப்படையில் மட்டுமே, அனைத்து சமூகப் பிரிவினரும் போட்டியிட்டு இடம் பெறக் கூடிய திறந்த போட்டிக்கான 358 இடங்களில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த 32 மாணவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும், ஷெட்யூல்டு பட்டியலைச் சார்ந்த 4 தலித் மாணவர்களும், தகுதியாளர்களுக்கு சவால்விட்டு, உள்ளே நுழைந்து விட்டார்கள். திறந்த போட்டி நிலவரத்தை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். இது தவிர, பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 356 மாணவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 237 மாணவர்களும், ஷெட்யூல்டு மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 273 மாணவர்களும், பழங்குடியினருக்கானவர்களின் ஒதுக்கீட்டில் 12 பேரும் தேர்வு பெற்று இருக்கிறார்கள். பல வட மாநிலங்களில், ஷெட்யூல்டு மாணவர்களுக்கான ஒதுக்கீடுகளே பூர்த்தியாவதில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் தமிழ்நாட்டிலே திறந்த போட்டியிலேயே சவால் விட்டு நுழைந்து விட்டனர், நம்முடைய மாணவர்கள், பெரியார் தோற்றுப் போய்விட்டார் என்று புலம்புகிறவர்கள் - பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுகிறவர்கள், இந்தச் சமூக வெளிச்சத்தைக் கண்திறந்து பார்க்கட்டும்! {{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 28.07.2005}}<noinclude>{{nop}}{{rv|375 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''375'''}}}}|{{left|{{larger|'''375'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> ne8bc3a7pjo5vu9ceznfpkutsvk38oj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/363 250 648290 1951106 2026-07-03T16:00:00Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெரிதும் பாராட்டப்படுவான். இராம காதையில் இவன் பேசியவையாக உள்ள இடம் இரண்டு. பரதனோடு தொண்டு செய்ததைத் தவிர இவன் செய்ததாகக் காட்டப்படும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951106 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சத்துருக்கனன்‌|337|சதகங்கள்}}</noinclude>பெரிதும் பாராட்டப்படுவான். இராம காதையில் இவன் பேசியவையாக உள்ள இடம் இரண்டு. பரதனோடு தொண்டு செய்ததைத் தவிர இவன் செய்ததாகக் காட்டப்படும் செயல் ஒன்றே ஒன்று மட்டும் உண்டு. அச்செயல் இவன் மதிநுட்பத்திற்குச் சான்றாக விளங்குகிறது. தன் தாயைக் கொடியவள் என்று பரதன் ஏசினான். ஆயின், இவனோ சிறந்த பரதனின் தாய் தீயள் அல்லள்; அவள் உள்ளம் திரித்த கூனியே கொடியவள் என்று அவள் கூந்தல் பற்றி ஒறுக்கத் தொடங்கினான். இது ஒன்றே இவன் செயலாக இராம காதையில் காட்டப்படுகிறது. ஒரு சூழ்ச்சி நிகழ்ந்தால் அதன் அடிப்படையை ஆராய்ந்துணரும் இவனது அறிவுத் திறமைக்கு இது எடுத்துக்காட்டாக உள்ளது. இந்நிலையில் இவன் பாரதத்தில் வரும் சகாதேவனை ஒப்ப அமைகிறான். இராமன் காடு சென்றபின் அயோத்தியில் தயரதன் இறக்கக் கேகய நாட்டில் இருந்து வந்த பரதன், தம்பி சத்துருக்கனனை நோக்கி ‘நாட்டின் இந்நிலைக்குக் காரணம் யாது?’ என வினவுகிறான். பேசாத தம்பியும் அப்போது, ‘திருநகர் திரு தீர்ந்தனள் ஆம்’ என்றான். உண்மையை உணர்ந்து சத்துருக்கனன் சில சொற்களால் பலவற்றை உணர்த்திய திறம் அறிந்து மகிழத்தக்கது. இறுதியிலே இராமன் வருவதற்குரிய காலம் கடந்தது என்று தீப்பாய முனைந்தான் பரதன். அந்நிலையில், ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுமாறு பரதன் இவனிடம் கூறுகிறான். அதற்குச் சத்துருக்கனன், கூறிய கூற்றாகக் கம்பராமாயணத்தில் ‘கானாள நிலமகளைக் கைவிட்டுப் போனானைக் காத்துப்பின்பு போனானும் ஒரு தம்பி; போனவர்கள் வரும் அவதி போயிற்று என்னா ஆனாத உயிர்விட என்று அமைவானும் ஒரு தம்பி; அயலே நாணாது யானாம் இவ் அரசாள்வென் என்னே இவ் அரசாட்சி; இனிதே அம்மா;’ என்றொரு பாடல் உள்ளது. இப்பாடலில் சத்துருக்கனன் தன் முன்னோர் மூவர் இயல்பைக்கூறித் தன் மனநிலையைத் தெளிவுபடுத்திய பாங்கு நன்கு காட்டப்பட்டுள்ளது. அன்புச் சகோதரராகப் பிறந்து, பின்னர்ப் பங்கு கேட்கும் பங்காளிகளாகப் பிரிவினைப் போராட்டத்தில் ஈடுபடும் இன்றைய சமுதாய நிலைக்குச் சத்துருக்கனன் ஒரு மருந்தாகக் காணப்படுகிறான். பேசாதவர்கள் பேசினால் அப்பேச்சு பொருளுடையதாகவும் பயனுடையதாகவும் அமையும் என்பதையும், மௌனம் பல சிக்கல்களுக்குத் தீர்வாகலாம் என்பதையும் விளக்கும் பாத்திரமாக இராமாயணத்தில் சத்துருக்கனன் திகழ்கிறான். {{Right|<b>கி.சே.</b>}} <section end="சத்துருக்கனன்‌"/> <section begin="சதகங்கள்"/> {{dhr}} {{larger|<b>சதகங்கள்:</b>}} சதகம் என்பது வடமொழிச் சொல். இது, சதம் என்ற சொல்லுடன் ‘க’ என்ற எழுத்துப் பேறு கொண்டு அமைந்ததாகும். இவ்வாறு எழுத்தைப் பெற்றுக் கூட்டியுரைத்தலை வடமொழி யாளர் பிரத்தியயம் என்பர். சதகம் என்பது இயல்பாக நூறு செய்யுள்களால் அமைய வேண்டிய சிற்றிலக்கியமாகும். இலக்கண விளக்கம் என்னும் பாட்டியல் நூல், சதகத்தின் செய்யுள் எண்ணிக்கையை, ‘விளையும் ஒரு பொருள் மேலொரு நூறு, தழைய வுரைத்தல் சதக மென்ப’ என்னும் நூற்பாவால் வரையறை செய்துள்ளது. ஆனால், பிற்காலத்தில் புலவர்கள் சதகத்தின் பாடுபொருளை வரையறை செய்யாமல் பலவாகக் கண்டு பாட முற்பட்டனர். அந்நிலையில் புலவர்களின் அவ்வக்காலத்து உள்ள நிலைக்கேற்பச் செய்யுளின் எண்ணிக்கையைக் கூட்டியும் குறைத்தும் சதகம் பாடியுள்ளனர். சில சதகங்கள் காப்புச் செய்யுள் அல்லாமல் இறுதியில் அமைந்த வாழ்த்துச் செய்யுளுடன் நூறு பாடல்களைக் கொண்டு விளங்குகின்றன. கைலாசநாதர் சதகம் முதலிய சிலவற்றுள் காப்புச் செய்யுளும் வாழ்த்துச் செய்யுளுமல்லாமல் நூறு செய்யுள்கள் உள்ளன. தண்டலையார் சதகம், குருநாத சதகம், சிவசங்கர சதகம் போன்றவற்றுள் காப்புச் செய்யுளாக இரு செய்யுள்கள் அமைந்துள்ளன. குருநாத சதகம், கோகுல சதகம், கோவிந்த சதகம், சிவசங்கர சதகம் போன்ற சில சதக நூல்களில் நூற்றிரண்டு செய்யுள்கள் உள்ளன. தண்டலையார் சதகம், அண்ணாமலை சதகம், செயங்கொண்டார் சதகம் முதலிய சிலவற்றில் அவையடக்கமாக ஒவ்வொரு செய்யுள் இடம்பெற்றிருத்தலைக் காணலாம்; அவற்றுள் சிலவற்றின் முற்பகுதியிலும் சிலவற்றின் பிற்பகுதியிலுமாக அது அமைந்துள்ளது. பழமொழியுடன் இணைத்துப் பாடப் பெற்ற தண்டலையார் சதகத்தில் ஒன்பது மிகுதிப்பாடல்கள் உள்ளன. பழமொழிகளின் சிறப்பையுணர்ந்த பிற்காலத்தவர்கள் சில பழமொழிகளையும் இணைத்துத் தாமே பாடித் தண்டலையார் சதகத்தில் இடைச் செருகலாகச் சேர்த்துவிட்டிருக்கலாம் என்பர். பொதுவாக, மக்களின் நல்வாழ்விற்குத் தேவையான அறநூற் கருத்துகளையும் நீதிகளையும் ஒழுக்கக் கூறுகளையும் வழங்கி அவர்களை வாழ்வாங்கு வாழச் செய்யும் இயல்பினது சதக இலக்கியம் எனலாம். அதாவது, மக்களின் உணர்வில் பதியுமாறு அறம் பொருள் இன்பம் வீடு பற்றிய செய்திகள் – அகம் புறம் பற்றிய செய்திகள் – சதகம் வாயிலாகக் கூறப்பட்டுள்ளன எனலாம். {{nop}}<noinclude> <b>வா.க. 8 – 22</b></noinclude> prgttsdl5siqhkzxjk2yvcvrwgnti06 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/364 250 648291 1951112 2026-07-03T16:36:59Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>சதக வளர்ச்சி:</b> எண்ணிக்கையடிப்படையில் அகநானூறு, புறநானூறு போன்ற நூல்கள் சங்க காலத்தில் அமைந்தன எனினும், சதகம் என்னும் பெயரில் எந்த நூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951112 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சதகங்கள்‌|338|சதகங்கள்‌}}</noinclude><b>சதக வளர்ச்சி:</b> எண்ணிக்கையடிப்படையில் அகநானூறு, புறநானூறு போன்ற நூல்கள் சங்க காலத்தில் அமைந்தன எனினும், சதகம் என்னும் பெயரில் எந்த நூலும் அக்காலத்தில் தோன்றவில்லை. பக்தியியக்கக் காலத்தில் மணிவாசகரே நூறு பாடலுடன் கூடிய ‘திருச்சதகம்’ பாடிய பெருமைக்கு உரியவர். அந்த நூலும் இக்காலச் சதகப் பொருளோ அமைப்போ கொண்டதாக அமையவில்லை. இதனுள், இறைவன் மாணிக்கவாசகரைப் பத்து வகையாகக் காத்தருளி அடிமை கொண்ட அருளநுபவம் விளக்கம் பெறுகிறது. பத்துப் பத்துப் பாடல்கள் ஒரு பகுதியாக ஒரு யாப்பில் அமைதலையும், அவற்றுள் அந்தாதியமைப்பு இருத்தலையும் காணலாம். சதகம் என்னும் இலக்கிய வகை வடமொழியிலும் அமைந்துள்ளது. பர்த்ரு கரியின் (கி.பி. 6–ஆம் நூற்றாண்டு) சதகங்கள் புகழ்பெற்றவை. அவை தமிழிலும் மொழிபெயர்க்கப்பெற்றன. சிருங்கார சதகம், வைராக்கிய சதகம், நீதி சதகம் ஆகியவை சதக இலக்கியத்தின் பொருட் பன்மையையுணரத் துணைநிற்கின்றன. தமிழில் சதக இலக்கிய மரபு செழிக்க இவை முன்னோடிகளாகலாம். மணிவாசகர் பாடிய ‘திருச்சதகம்’ போன்று பிற அருளாளர்கள் பாட முன் வரவில்லை. ஆனால், தமிழில் முழுவளர்ச்சிபெற்ற சதகமாகக் கருதப்பெறும் ‘கார்மண்டல சதகம்’ (கி.பி. 11–ஆம் நூற்றாண்டு) மண்டல சதக வகையாக அமைந்து, பிற்காலத்தில் தொண்டை மண்டல சதகம், சோழ மண்டல சதகம், பாண்டிய மண்டல சதகம், கொங்கு மண்டல சதகம் போன்றவை தோன்றக் காரணமாயிற்று. மண்டலத்தின் பல்வேறு சிறப்புகளை மண்டல சதகங்கள் எடுத்து இயம்புதலைக் காண்கையில் இவை ஒரு வகையில் தல புராணங்களின் பணியைப் புரிகின்றனவோ என நினைக்கத் தோன்றும். பொதுவாகச் சதகங்களின் குறிக்கோள்கள், பக்தியை வளர்த்தல், நாட்டு நலமும் வளமுங் கூறுதல், தனிப்பட்டோர் நெறி வாழ்வியல் வருத்தல் ஆகியவற்றையே மையமிட்டு அமைந்தன எனலாம். <b>சதகச் சிறப்புக் கூறுகள்:</b> வரலாறு உரைப்பதிலும், வாழ்வியலறங்களை வகுத்து வழங்குவதிலும், இறைவனைத் துதித்தலிலும் சதக இலக்கியம் ஏனைய இலக்கிய வகைகளினின்றும் மாறுபட்டுத் தனிச் சிறப்பைக்கொண்டது. பாடல்கள், சதக நூல் தலைப்பைத் தம்முள் தாங்கி நிற்றல் என்பது குறிப்பிடத்தக்க சிறப்பியல்பாகும். செய்யுள்தோறும் ஒரு மகுட அமைப்பு விளங்குதலைக் காணலாம். ஏதேனும் ஒரு தெய்வத்தின் பெயரையோ ஒரு மண்டலத்தின் பெயரையோ சதக நூல்கள் பெரும்பாலும் தம் மகுடமாகப் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாகக் குமரேச சதகத்தில் ‘மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு, மலைமேவு குமரேசனே!’ என இருத்தலையும், கார்மண்டல சதகத்தில், ‘காராளர் மண்டலமே’ என்று இருத்தலையும் குறிப்பிடலாம். இத்தகைய பொதுவிதிக்கு உட்படாமலும் ஓரிரு நூல்கள் வழக்கத்தில் உள்ளன. எடுத்துக்காட்டாக, ‘வந்தடிமை கொண்ட கயிலை, வாசனே யிராசலிங் கேசனே சிவதைநகர், மாணிக்க மலைநாதனே’ என்னும் மகுடம் அமைந்திருந்தும் ஒரு சதகம் திருத்தொண்டர் சதகம் என்னும் பெயர் பெற்று விளங்குதலைக் காணலாம். மகுட அமைப்பில் இறைவனது பெயருடன் தம்மையாதரித்துப் போற்றிய வள்ளல் பெயரையும் இணைத்துப் புலவர்கள் பாடுவது உண்டு. அறப்பளீசுர சதகம், அண்ணாமலை சதகம், திருவேங்கட சதகம் முதலிய சில சதகங்கள் இவ்வாறான போக்கில் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, அறப்பளீசுர சதகத்தில் ... அருமை மதவேள், அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர், அறப்பளீ சுரதே வனே! என்ற மகுடத்தைக் கூறலாம். மேலும் ‘அருள்பெறு வசந்தராயர், அண்ணாவினிற்றுதிசெய் உண்ணா முலைக்குரிய அண்ணாமலைத் தேவனே!’ என்ற மகுடத்தை அண்ணாமலை சதகத்தில் காணலாம். இந்த அண்ணாமலை சதகத்தை அண்ணாமலையார் சதகம் என்றும், வசந்த ராயச் சதகம் என்றும் குறிப்பிடுவர். சதகங்களை வகைப்படுத்தி மண்டல சதகங்கள், அறச் சதகங்கள், வாழ்த்துச் சதகங்கள், கதைச் சதகங்கள், சிருங்கார சதகங்கள், வைராக்கிய சதகங்கள் ஆகிய பகுப்பில் அடக்கலாம். மண்டல சதகங்கள் வரலாற்றுக்கு மிகத் துணை புரியும் பாங்கின. சில சதகங்கள் வாயிலாக நாட்டு எல்லைகளை அறியலாம். மண்டலங்களைப் போற்றிச் சதகம் பாடும் புலவர்கள் தம் நாட்டுப்பற்றால் அம்மண்டலங்களில் தோன்றிய பெரும்புலவர்களையும் அருளாளர்களையும் இயைபுடன் குறித்துச் சென்றுள்ளனர். கொங்கு மண்டலத்தில் நிரம்பையென்னும் ஊரில் தோன்றிய அடியார்க்கு நல்லாரைப் (சிலப்பதிகார உரையாசிரியரை) போற்றி, ‘அடியார்க்கு நல்லார் அவதரித்த அருமைப்பொழில் நிரம்பைப் பதியுங் கொங்குமண்டலமே’ என்று நூலாசிரியர் கார்மேகக் கவிஞர் பாடிச் செல்கிறார். சோழ மண்டல சதகத்தில் திருவீழிமிழவையில் வற்கடக் காலத்தில் அப்பரும் திருஞான சம்பந்தரும்<noinclude></noinclude> k58mljjqt85a7cag2mz5zxqo6zmc6cy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/365 250 648292 1951113 2026-07-03T16:58:16Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இறைவனிடம் படிக்காக பெற்று, வாடிய மக்களின் பசி தீர்த்த வரலாற்றினை ஆத்மநாத தேசிகர், ‘கன்னிபாகர் வீழியினிற் கனிவா யப்பர் சம்பந்தர்க் கன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951113 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சதகங்கள்‌|339|சதகங்கள்‌}}</noinclude>இறைவனிடம் படிக்காக பெற்று, வாடிய மக்களின் பசி தீர்த்த வரலாற்றினை ஆத்மநாத தேசிகர், ‘கன்னிபாகர் வீழியினிற் கனிவா யப்பர் சம்பந்தர்க் கன்ன தானஞ் செயவேண்டி யளித்த படிக்காக’ என்று போற்றியுரைப்பதால் அறியலாம். கொங்கு மண்டல சதகத்தில் திருஞான சம்பந்தர் தம் தலப் பயணத்தின்போது திருச்செங்கோடு சென்றதையும், சுரத்தினைப் அங்குத் தம் அடியார்களின் குளிர் போக்கியருளியதையும் காணலாம். இவ்வாறே சேக்கிழார் முதலிய அருளாளர்கள் பலரின் வரலாற்றுக் குறிப்புகளையும் சதக இலக்கியங்களில் காணலாம். நாடாண்ட மன்னர்களையும் வள்ளல்களையும் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும் சதகங்களால் அறியப்படுகின்றன. எடுத்துக்காட்டாகக் கார்மண்டல சதகத்தில் சோழமன்னர்கள் பலரைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. சோழன் வீரநாராயணன் தில்லையம்பலத்தில் பொன் வேய்ந்தமை பற்றிய குறிப்பும், தன் பெயரால் வீர நாராயணன் ஏரியையுண்டாக்கியமை பற்றிய குறிப்பும் புலப்படுமாறு, ‘மாவீர நாராயணப்பெரு மன்னன் பொன் மன்றழகு, மாவீர மாச்செயப் பொன்னும் வழங்கி மலிதடநீர், மாவீர நாராயணப்பெயர் மன்ன வகுத்தனன்’ என்று பாடப்பட்டுள்ளது. திருக்குறள், நாலடியார், பழமொழிநானூறு போன்ற அறநூல்கள் அல்லது நீதியிலக்கியங்கள் உணர்த்தும் வாழ்வியற் கருத்துகளைத் தாங்கிச் சில சதகங்கள் தோன்றின. அவை கடின நடையின்றி, எளிய நயமான பாங்கினில் மக்களின் நெஞ்சத்தைக் கவர்ந்தன. இவ்வகையில், அம்பலக்கவிராயர் பாடிய அறப்பளீசுர சதகம், படிக்காசுப் புலவர் பாடிய தண்டலையார் சதகம், நாராயணபாரதி பாடிய திருவேங்கட சதகம், குருபாததாசர் பாடிய குமரேச சதகம் போன்றவை கொள்ளத்தக்கவை. உலகியல் கூறும் அறச் சதகங்களில் ‘ஆசாரக்கோவை’யின் செல்வாக்கும் அமைந்துள்ளமை கருதத்தக்கது. சீலமுடைய வாழ்வினால் உடல் நலமும் உள்ளத்து நலமும் பெற வாய்ப்பு உண்டு என்பது குமரேச சதகம் போன்ற அறச் சதகங்களால் வலியுறுத்தப் பெறுகிறது. உலகியலில் அறிவும் உண்மையும் உணர்தற்குத் தேவையானவை என்ற கருத்தில் கலை, தொழில் சாத்திரச் செய்திகள் வகுத்துக் கூறப்படுதலையும் சதகங்களில் காணலாம். நீதிகளையும் சீலங்களையும் நேரடியாகக் கூறுவது ஒரு புறமிருக்க, அவற்றை எளிய கதைகளின் வாயிலாக மக்களுக்கு உணர்த்தும் உத்தியையும் சதகங்கள் கையாண்டுள்ளன. பழமொழிகளுக்கேற்ற நீதிக்கதைகளை நயமாகக் கூறும் செயங்கொண்டார் சதகம் இந்த அடிப்படையில் அமைந்தது. இதனைப் பாடியவர் கீழைச் சிவப்பட்டி முத்தப்பச் செட்டியார். சமயங்களையும் தத்துவங்களையும் மக்கள் உணருமாறு இராமாயணம் பாரதம் ஆகிய இதிகாசங்களில் வரும் சுவையான நிகழ்ச்சிகளையும், பெரிய புராணம் போன்ற பல புராணங்களில் உணர்த்தப் பெறும் அரும்பெறற் கருத்துகளையும் உள்ளுறுத்திச் சில சதகங்கள் எழுந்துள்ளன. இதிகாசங்கள் பெயரிலும் புராணங்கள் பெயரிலும் சதகங்கள் எழுத்துள்ளன. மக்களிடையே பக்தி நெறி வளர்க்குங் குறிக்கோளுடன் தோன்றிய சதகங்களில் தெய்வங்களின் பல்வேறு இயல்புகளும் பெருமைகளும் பலபடப் பாராட்டப்படுகின்றன. இத்தகைய துதிநூல்களாகக் குருநாத சதகம், அவையாம்பிகை சதகம், அருணாசல சதகம், சிவசங்கர சதகம் முதலியவை அமைந்துள்ளன. தெய்வங்களைத் துதிக்க முற்பட்ட புலவர்கள், காலப் போக்கில் தமக்கு உதவிபுரிந்த புரவலர்களை தன்றிப் பெருக்குடன் நினைவுகூர்ந்து அவர்களின் பெயர்களையும் இணைத்துப் பாட முற்பட்டனர். அவ்வாற்றான் அறப்பளீசுர சதகம், அண்ணாமலை சதகம் போன்றவற்றைக் காணலாம். ஆகவே, சதகங்களால் உலகியலில் நன்னெறியும் ஆன்மிகத்தில் செந்நெறியும் வலியுறுத்தப்பெற்றன. சமயச் சார்புடன் சதகங்களை நோக்குகையில் சைவம் வைணவம் கௌமாரம் சாக்தம் காணாபத்தியம் ஆகிய இந்து மதத் தொடர்பில் சதகங்கள் பல தோன்றியுள்ளன. கிறித்தவ சமயத்திலும் சதகங்கள் தோன்றின. எடுத்துக்காட்டாக, யாழ்ப்பாணம் அருணாசலம் சதாசிவம்பிள்ளை இயற்றிய இயேசு நாதர் திருச்சதகத்தைக் கூறலாம். இசுலாமிய சமயத்திலும் சதகங்கள் தோன்றியுள்ளன; எடுத்துக்காட்டாக அப்துல் ரகுமான் இயற்றிய அரபிச் சதகம், முகமது சுல்தான் இபின் அகமது இயற்றிய சீறாச்சதகம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். காந்திய நெறியை மக்கள் உணருமாறு இந்த 20–ஆம் நூற்றாண்டில் கா.மு. சுந்தரமுதலியார் காந்தி சதகம் இயற்றியுள்ளமையும் இயைபுடன் சிந்திக்கத்தக்கது. <b>சதக நுண்கூறுகள்:</b> மக்களினத்தை மாண்புறச் செய்யும் நோக்கில் சதகங்கள் எழுந்தமையால் அவை தனித்தமிழைப் பின்பற்றும் என்று எதிர்பார் இயலாது. இனிய எளிய தமிழ்ச் சொற்களுடன் வடமொழிச் சொற்களும் பேச்சுவழக்குச் சொற்களும் சதகங்களில் கையாளப்பட்டமை காலத்தின் தேவையாகும். யாப்பமைப்பிலும் சதகங்களிடையே ஒருமைப்பாடு காணப்படுகின்றது. நூல்நுவல் பொருள்களை ஒரே யாப்பில் பாடிச் செல்வதைக் காணலாம். ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், கட்டளைக் கலித்துறை<noinclude> <b>வா.க. 8 – 22அ</b></noinclude> 3dd5pmd5uc9lw6w6u9cjnmeuv6ah0si பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/366 250 648293 1951114 2026-07-03T17:47:47Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என்பன பெரும்பான்மையான சதகங்களின் யாப்பாகும். நூலின் முன் பாயிரம், கடவுள் வணக்கம், அவையடக்கம் என்னும் பகுதிகள் சில வெண்பாக்களால் அமையு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951114 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சதகர்ணி|340|சதகர்ணி}}</noinclude>என்பன பெரும்பான்மையான சதகங்களின் யாப்பாகும். நூலின் முன் பாயிரம், கடவுள் வணக்கம், அவையடக்கம் என்னும் பகுதிகள் சில வெண்பாக்களால் அமையும், பெரும்பாலும் மண்டல சதகங்கள் கட்டளைக் கலித்துறையாகவும், இறைவாழ்த்து (துதி)ச் சதகங்கள் கலிவிருத்தமாகவும், உலகியல் அறிவுரைகளைக் கூறும் சதகங்கள் ஆசிரிய விருத்தமாகவும் அமைந்துள்ளன. உலகியல் கருத்துகள் விரிவாகவும் விளக்கமாகவும் கூற வேண்டியவையாதலின். அந்நிலையில் ஆசிரிய விருத்தங்கள் அறுசீர், எண்சீர், பன்னிருசீர் எனப் பெருகி அமைகின்றன. மக்கள், சதகங்களைச் சுவையாகவும் ஈடுபாட்டுடனும் கற்க வேண்டிய நோக்கிலே அணிநலங்கள் ஆங்காங்கும் அமைந்திருத்தலைக் காணலாம். உவமை, உருவகம் முதலிய பல அணிகள் சதகங்களின் நூல் நயத்தை மிகுதிப்படுத்துகின்றன. புலவர்களின் சீரிய கற்பனையாற்றலையும் சதகங்களில் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாகக் கார் மண்டல சதகத்தில் திருவேரகத்தின் வளத்தினையும் உமையம்மையின் புதல்வனாகிய திருமுருகன் எழிலார் தோற்றத்தினையும் கற்பனைச் சுவைபடக் கவிஞர் தீட்டியுள்ளார். திருமுருகன் ஒரு பக்கத்தில் பிடியையும் (தேவயானையையும்), மற்றொரு பக்கத்தில் கொடியையும் (வள்ளியையும்) அணைத்துக்கொண்டு காட்சியளிக்கிறான். ஐராவதம் என்ற யானையால் வளர்க்கப்பட்ட தேவயானை (இந்திரன் மகள்) பிடி என உருவகிக்கப்பட்டமையும், வள்ளிக் கிழங்கு அகழ்ந்தெடுக்கப் பெற்ற குழியில் மான் ஈன்ற மகள் வள்ளிக்கொடி என உருவகிக்கப் பட்டமையும் நேர்த்தியான கற்பனையாகும். மேலும், கொடியானது பற்றிப்படர மரம் தேவையாகும்; இந்த வள்ளிக்கொடியும் பற்றிப்படரும் வண்ணம் முருகன் வேங்கைமரமாகி நின்றான். இவ்வாறான குறிப்பு களையுணரும் வகையில் கார்மண்டல சதகப்பாடல் ஒன்று அமைந்துள்ளது. அனைத்துச் செய்யுள் நலங்களையுந் தாங்கி, உலகியலுக்கும் அருளியறுக்கும் வேண்டிய செய்திகளைத் தந்து தமிழிலக்கியப் பரப்பில் மக்களின் வாழ்வியற் கையேடாகச் சதக இலக்கியம் விளங்குகிறது. {{Right|<b>செ.வை.</b>}} <section end="சதகங்கள்‌"/> <section begin="சதகர்ணி, முதலாம்"/> {{dhr}} {{larger|<b>சதகர்ணி, முதலாம் (கி.மு. 202–192):</b>}} சாத வாகன (ஆந்திர) வமிசத்தின் புகழ்மிக்க வேந்தருள், முதலாம் சதகர்ணியும் ஒருவன் ஆவான். கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பைதான் என்னும் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட இவ்வேந்தன், பல வேள்விகளைப் புரிந்துள்ளதால், மாபெரும் வெற்றி வீரனாகத் திகழ்ந்தவன் என்பது புலனாகும். இவன் பல பட்டங்களைப் புனைந்திருந்தான் என்பதனாலும் இவனது பெருமையும் சிறப்பும் உணரப்படுகின்றன. நானாகாட்டுக் கல்வெட்டு இவனது சிறப்புகளைக் கூறுகிறது. புராணங்களின் அடிப்படையில் நோக்கும்போது முதலாம் சதர்கணி, கிருட்டிணனின் (கி.மு. 212–202) மகன் என்பதனை அறியலாம். ஆனால், பண்டாரகர் கோபாலாச்சாரி இவனைச்சீமுகனின் (கி.மு. 235–212) மகனாகவே கருதுகிறார். வெற்றி வீரனான இவன் மேற்கு மாளவம், நருமதையாற்றுச் சமவெளியிலுள்ள அனுபா நிலப்பரப்பு, விதர்ப்ப நாடு முதலானவற்றை வென்று தனது அரசினை விரிவுபடுத்தினான். வடநாட்டின் மீது கிரேக்கர் படையெடுத்து வந்ததனை நல்வாய்ப்பாகக் கொண்டு, இவன் தனது ஆட்சியின் எல்லையை விரிவுபடுத்துவதில் முனைந்தான். தனது வெற்றி விழாவைக் கொண்டாடு முகத்தான் இவன் இரண்டு அசுவமேதயாகங்களையும், ஓர் இராசசூய யாகத்தையும் செய்தான். இவைபோன்ற யாகங்களைச் செய்ததனால் இவன் வடநாட்டின் தலைமை சான்ற வேந்தனாகத் தன்னைப் பறைசாற்றிக் கொண்டான். வெற்றி வீரனாகத் திகழ்ந்த இம்மாவீரன், ‘தட்சிண பதாபதி’ ‘அபராசித சக்கரா’ ‘பிரித்வ்யாக் பிரதம் வீரன்’ முதலான சிறப்புமிகு விருதுகளைப் புனைந்து கொண்டான். நாட்டு மக்களுக்கு நல்லாட்சி நல்கிய இவ்வேந்தன், தான் யாகங்கள் புரிந்த போழ்து பிராமணர்களுக்கு 42,700 பசுக்களையும், பத்து யானைகளையும் 1000 குதிரைகளையும், பதினேழு வெள்ளிக்குடங்களையும், தேர் ஒன்றையும் 68,000/- பணங்களையும் தானமாக (தட்சிணை) வழங்கிப் புகழ் பெற்றான். அதனால் இவனது வரை யாது வழங்கும் வள்ளல் தன்மை புலனாகிறது. வேள்விகள் பல புரிந்துள்ள இவனது ஆட்சிக் காலம், பிராமண சமயம் சிறப்புடன் விளங்கிய காலம் என அறியலாம். முதலாம் சதகர்ணியின் மனைவியான நாயனிகாவின் நானாகாட்டுக் கல்வெட்டு, இவ்வேந்தன் மராத்திய நாட்டு இளவரசியான நாயனிகாவை மணந்து கொண்டதாக அறிவிக்கிறது. கலிங்க நாட்டுக் காரவேலனின் அதிகும்பா கல்வெட்டிலும் சதகர்ணி பற்றிய குறிப்புள்ளது. இவ்வேந்தனது ஆட்சிக் காலத்தில்தான் சாதவாகன அரசின் புகழ் அண்டை நாடுகளில் முதன் முறையாகப் பரவத் தொடங்கியது. முதலாம் சதகர்ணியின் காலத்தில் சாதவாகன அரசு பரந்துபட்டிருந்தது. இதில் மத்திய,<noinclude></noinclude> 9pe890jocwnkiu4gf9jqob5mrw27q45 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/386 250 648294 1951118 2026-07-03T18:06:12Z Santharabanu 15679 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஒன்பது ஆண்டுகளாக - நிறைவேற்ற முடியாத சட்டம்</b>}}}} {{larger|<b>வ</b>}}ழக்கம் போல பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு சட்டத்தை, இந்த நாடாளுமன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951118 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஒன்பது ஆண்டுகளாக - நிறைவேற்ற முடியாத சட்டம்</b>}}}} {{larger|<b>வ</b>}}ழக்கம் போல பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு சட்டத்தை, இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் நிறைவேற்ற விடாமல், ஆண் ஆதிக்க சக்திகள் தடைபோட்டு விட்டன. இந்த மசோதா தயாரிக்கப்பட்டு 9 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஒவ்வொரு முறையும் நாடாளு மன்றத்தில், இதைத் திட்டமிட்டே தடுத்து வருகிறார்கள். பெண்கள் அடிமைத்தனத்தை ஒழிக்கும் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட போதெல்லாம், அது கடும் எதிர்ப்புகளை சந்தித்தே வந்திருக்கிறது. உடன்கட்டை ஏறும் ‘சதி'யை ஒழிக்கும் சட்டம் வந்த போதும் (1829), இந்து விதவைப்பெண்கள் மறுமண உரிமைச் சட்டம் வந்த போதும் (1856), பால்ய விவாகத் தடைச் சட்டம் வந்த போதும் (1897), தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்த போதும் (1947), பார்ப்பனிய சிந்தனையுடன், அவைகள் கடுமையாக எதிர்க்கப்பட்டன. கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தாலும்கூட சட்டங்கள் நிறைவேறின. ஆனால், பெண்களுக்கு அரசியல் உரிமை வழங்கும் சட்டத்தை மட்டும், இப்போதும் அமுலாக்க முடியவில்லை ; மக்கள் தொகையில் 50 சதவீத எண்ணிக்கைக் கொண்ட பெண்கள், நாட்டின் அரசமைப்பில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க மறுக்கப்பட்டு, ஆண்களின் ஆதிக்கக் கண்ணோட்டத் திலான ஆட்சியே, அனைத்து முடிவுகளையும் எடுத்து வருவது, எப்படி ஜனநாயகமாக இருக்க முடியும்? 384 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|384 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''384'''}}}}|{{left|{{larger|'''384'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> mzi98btovtit0i76csh0loean09h957 1951119 1951118 2026-07-03T18:06:25Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1951119 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஒன்பது ஆண்டுகளாக - நிறைவேற்ற முடியாத சட்டம்</b>}}}} {{larger|<b>வ</b>}}ழக்கம் போல பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு சட்டத்தை, இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் நிறைவேற்ற விடாமல், ஆண் ஆதிக்க சக்திகள் தடைபோட்டு விட்டன. இந்த மசோதா தயாரிக்கப்பட்டு 9 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஒவ்வொரு முறையும் நாடாளு மன்றத்தில், இதைத் திட்டமிட்டே தடுத்து வருகிறார்கள். பெண்கள் அடிமைத்தனத்தை ஒழிக்கும் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட போதெல்லாம், அது கடும் எதிர்ப்புகளை சந்தித்தே வந்திருக்கிறது. உடன்கட்டை ஏறும் ‘சதி'யை ஒழிக்கும் சட்டம் வந்த போதும் (1829), இந்து விதவைப்பெண்கள் மறுமண உரிமைச் சட்டம் வந்த போதும் (1856), பால்ய விவாகத் தடைச் சட்டம் வந்த போதும் (1897), தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்த போதும் (1947), பார்ப்பனிய சிந்தனையுடன், அவைகள் கடுமையாக எதிர்க்கப்பட்டன. கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தாலும்கூட சட்டங்கள் நிறைவேறின. ஆனால், பெண்களுக்கு அரசியல் உரிமை வழங்கும் சட்டத்தை மட்டும், இப்போதும் அமுலாக்க முடியவில்லை ; மக்கள் தொகையில் 50 சதவீத எண்ணிக்கைக் கொண்ட பெண்கள், நாட்டின் அரசமைப்பில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க மறுக்கப்பட்டு, ஆண்களின் ஆதிக்கக் கண்ணோட்டத் திலான ஆட்சியே, அனைத்து முடிவுகளையும் எடுத்து வருவது, எப்படி ஜனநாயகமாக இருக்க முடியும்? 384 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|384 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''384'''}}}}|{{left|{{larger|'''384'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> slyzpz0cn50lchgwz0jz5dbapva89ef 1951120 1951119 2026-07-03T18:06:55Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1951120 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஒன்பது ஆண்டுகளாக - நிறைவேற்ற முடியாத சட்டம்</b>}}}} {{larger|<b>வ</b>}}ழக்கம் போல பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு சட்டத்தை, இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் நிறைவேற்ற விடாமல், ஆண் ஆதிக்க சக்திகள் தடைபோட்டு விட்டன. இந்த மசோதா தயாரிக்கப்பட்டு 9 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஒவ்வொரு முறையும் நாடாளு மன்றத்தில், இதைத் திட்டமிட்டே தடுத்து வருகிறார்கள். பெண்கள் அடிமைத்தனத்தை ஒழிக்கும் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட போதெல்லாம், அது கடும் எதிர்ப்புகளை சந்தித்தே வந்திருக்கிறது. உடன்கட்டை ஏறும் ‘சதி'யை ஒழிக்கும் சட்டம் வந்த போதும் (1829), இந்து விதவைப்பெண்கள் மறுமண உரிமைச் சட்டம் வந்த போதும் (1856), பால்ய விவாகத் தடைச் சட்டம் வந்த போதும் (1897), தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்த போதும் (1947), பார்ப்பனிய சிந்தனையுடன், அவைகள் கடுமையாக எதிர்க்கப்பட்டன. கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தாலும்கூட சட்டங்கள் நிறைவேறின. ஆனால், பெண்களுக்கு அரசியல் உரிமை வழங்கும் சட்டத்தை மட்டும், இப்போதும் அமுலாக்க முடியவில்லை ; மக்கள் தொகையில் 50 சதவீத எண்ணிக்கைக் கொண்ட பெண்கள், நாட்டின் அரசமைப்பில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க மறுக்கப்பட்டு, ஆண்களின் ஆதிக்கக் கண்ணோட்டத் திலான ஆட்சியே, அனைத்து முடிவுகளையும் எடுத்து வருவது, எப்படி ஜனநாயகமாக இருக்க முடியும்?<noinclude>{{nop}}{{rv|384 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''384'''}}}}|{{left|{{larger|'''384'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 4rvr1jnzsgnf27jleuk7jy42tk6yisb 1951121 1951120 2026-07-03T18:11:00Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1951121 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஒன்பது ஆண்டுகளாக - நிறைவேற்ற முடியாத சட்டம்</b>}}}} {{larger|<b>வ</b>}}ழக்கம் போல பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு சட்டத்தை, இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் நிறைவேற்ற விடாமல், ஆண் ஆதிக்க சக்திகள் தடைபோட்டு விட்டன. இந்த மசோதா தயாரிக்கப்பட்டு 9 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத்தில், இதைத் திட்டமிட்டே தடுத்து வருகிறார்கள். பெண்கள் அடிமைத்தனத்தை ஒழிக்கும் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட போதெல்லாம், அது கடும் எதிர்ப்புகளை சந்தித்தே வந்திருக்கிறது. உடன்கட்டை ஏறும் ‘சதி'யை ஒழிக்கும் சட்டம் வந்த போதும் (1829), இந்து விதவைப்பெண்கள் மறுமண உரிமைச்சட்டம் வந்த போதும் (1856), பால்ய விவாகத் தடைச்சட்டம் வந்த போதும் (1897), தேவதாசி ஒழிப்புச்சட்டம் வந்த போதும் (1947), பார்ப்பனிய சிந்தனையுடன், அவைகள் கடுமையாக எதிர்க்கப்பட்டன. கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தாலும்கூட சட்டங்கள் நிறைவேறின. ஆனால், பெண்களுக்கு அரசியல் உரிமை வழங்கும் சட்டத்தை மட்டும், இப்போதும் அமுலாக்க முடியவில்லை ; மக்கள் தொகையில் 50 சதவீத எண்ணிக்கைக் கொண்ட பெண்கள், நாட்டின் அரசமைப்பில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க மறுக்கப்பட்டு, ஆண்களின் ஆதிக்கக் கண்ணோட்டத்திலான ஆட்சியே, அனைத்து முடிவுகளையும் எடுத்து வருவது, எப்படி ஜனநாயகமாக இருக்க முடியும்?<noinclude>{{nop}}{{rv|384 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''384'''}}}}|{{left|{{larger|'''384'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 3918suywoqyhg24umub763kadao7590 1951123 1951121 2026-07-03T18:12:49Z Santharabanu 15679 1951123 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஒன்பது ஆண்டுகளாக - நிறைவேற்ற முடியாத சட்டம்</b>}}}} {{larger|<b>வ</b>}}ழக்கம் போல - பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு சட்டத்தை, இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் நிறைவேற்ற விடாமல், ஆண் ஆதிக்க சக்திகள் தடைபோட்டு விட்டன. இந்த மசோதா தயாரிக்கப்பட்டு 9 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத்தில், இதைத் திட்டமிட்டே தடுத்து வருகிறார்கள். பெண்கள் அடிமைத்தனத்தை ஒழிக்கும் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட போதெல்லாம், அது கடும் எதிர்ப்புகளை சந்தித்தே வந்திருக்கிறது. உடன்கட்டை ஏறும் ‘சதி'யை ஒழிக்கும் சட்டம் வந்த போதும் (1829), இந்து விதவைப்பெண்கள் மறுமண உரிமைச்சட்டம் வந்த போதும் (1856), பால்ய விவாகத் தடைச்சட்டம் வந்த போதும் (1897), தேவதாசி ஒழிப்புச்சட்டம் வந்த போதும் (1947), பார்ப்பனிய சிந்தனையுடன், அவைகள் கடுமையாக எதிர்க்கப்பட்டன. கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தாலும்கூட சட்டங்கள் நிறைவேறின. ஆனால், பெண்களுக்கு அரசியல் உரிமை வழங்கும் சட்டத்தை மட்டும், இப்போதும் அமுலாக்க முடியவில்லை ; மக்கள் தொகையில் 50 சதவீத எண்ணிக்கைக் கொண்ட பெண்கள், நாட்டின் அரசமைப்பில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க மறுக்கப்பட்டு, ஆண்களின் ஆதிக்கக் கண்ணோட்டத்திலான ஆட்சியே, அனைத்து முடிவுகளையும் எடுத்து வருவது, எப்படி ஜனநாயகமாக இருக்க முடியும்?<noinclude>{{nop}}{{rv|384 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''384'''}}}}|{{left|{{larger|'''384'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 6go4493wxxq8l4ie3ua9t5a12zzff5x 1951125 1951123 2026-07-03T18:18:19Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951125 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஒன்பது ஆண்டுகளாக - நிறைவேற்ற முடியாத சட்டம்</b>}}}} {{larger|<b>வ</b>}}ழக்கம் போல - பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு சட்டத்தை, இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் நிறைவேற்ற விடாமல், ஆண் ஆதிக்க சக்திகள் தடைபோட்டு விட்டன. இந்த மசோதா தயாரிக்கப்பட்டு 9 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத்தில், இதைத் திட்டமிட்டே தடுத்து வருகிறார்கள். பெண்கள் அடிமைத்தனத்தை ஒழிக்கும் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட போதெல்லாம், அது கடும் எதிர்ப்புகளை சந்தித்தே வந்திருக்கிறது. உடன்கட்டை ஏறும் ‘சதி'யை ஒழிக்கும் சட்டம் வந்த போதும் (1829), இந்து விதவைப்பெண்கள் மறுமண உரிமைச்சட்டம் வந்த போதும் (1856), பால்ய விவாகத் தடைச்சட்டம் வந்த போதும் (1897), தேவதாசி ஒழிப்புச்சட்டம் வந்த போதும் (1947), பார்ப்பனிய சிந்தனையுடன், அவைகள் கடுமையாக எதிர்க்கப்பட்டன. கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தாலும்கூட சட்டங்கள் நிறைவேறின. ஆனால், பெண்களுக்கு அரசியல் உரிமை வழங்கும் சட்டத்தை மட்டும், இப்போதும் அமுலாக்க முடியவில்லை ; மக்கள் தொகையில் 50 சதவீத எண்ணிக்கைக் கொண்ட பெண்கள், நாட்டின் அரசமைப்பில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க மறுக்கப்பட்டு, ஆண்களின் ஆதிக்கக் கண்ணோட்டத்திலான ஆட்சியே, அனைத்து முடிவுகளையும் எடுத்து வருவது, எப்படி ஜனநாயகமாக இருக்க முடியும்?<noinclude>{{nop}}{{rv|384 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''384'''}}}}|{{left|{{larger|'''384'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 018c09pzyu87k7d20rsfq53ad0ppu0r 1951126 1951125 2026-07-03T18:19:44Z Santharabanu 15679 1951126 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஒன்பது ஆண்டுகளாக -</b>}}}} {{center|{{x-larger|<b></b>}}}}நிறைவேற்ற முடியாத சட்டம் {{larger|<b>வ</b>}}ழக்கம் போல - பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு சட்டத்தை, இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் நிறைவேற்ற விடாமல், ஆண் ஆதிக்க சக்திகள் தடைபோட்டு விட்டன. இந்த மசோதா தயாரிக்கப்பட்டு 9 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத்தில், இதைத் திட்டமிட்டே தடுத்து வருகிறார்கள். பெண்கள் அடிமைத்தனத்தை ஒழிக்கும் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட போதெல்லாம், அது கடும் எதிர்ப்புகளை சந்தித்தே வந்திருக்கிறது. உடன்கட்டை ஏறும் ‘சதி'யை ஒழிக்கும் சட்டம் வந்த போதும் (1829), இந்து விதவைப்பெண்கள் மறுமண உரிமைச்சட்டம் வந்த போதும் (1856), பால்ய விவாகத் தடைச்சட்டம் வந்த போதும் (1897), தேவதாசி ஒழிப்புச்சட்டம் வந்த போதும் (1947), பார்ப்பனிய சிந்தனையுடன், அவைகள் கடுமையாக எதிர்க்கப்பட்டன. கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தாலும்கூட சட்டங்கள் நிறைவேறின. ஆனால், பெண்களுக்கு அரசியல் உரிமை வழங்கும் சட்டத்தை மட்டும், இப்போதும் அமுலாக்க முடியவில்லை ; மக்கள் தொகையில் 50 சதவீத எண்ணிக்கைக் கொண்ட பெண்கள், நாட்டின் அரசமைப்பில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க மறுக்கப்பட்டு, ஆண்களின் ஆதிக்கக் கண்ணோட்டத்திலான ஆட்சியே, அனைத்து முடிவுகளையும் எடுத்து வருவது, எப்படி ஜனநாயகமாக இருக்க முடியும்?<noinclude>{{nop}}{{rv|384 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''384'''}}}}|{{left|{{larger|'''384'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> stzjocdmzyqvntjagjychyuigbeonlh 1951127 1951126 2026-07-03T18:21:11Z Santharabanu 15679 1951127 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஒன்பது ஆண்டுகளாக -</b>}}}} {{center|{{x-larger|<b>நிறைவேற்ற முடியாத சட்டம்</b>}}}} {{larger|<b>வ</b>}}ழக்கம் போல - பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு சட்டத்தை, இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் நிறைவேற்ற விடாமல், ஆண் ஆதிக்க சக்திகள் தடைபோட்டு விட்டன. இந்த மசோதா தயாரிக்கப்பட்டு 9 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத்தில், இதைத் திட்டமிட்டே தடுத்து வருகிறார்கள். பெண்கள் அடிமைத்தனத்தை ஒழிக்கும் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட போதெல்லாம், அது கடும் எதிர்ப்புகளை சந்தித்தே வந்திருக்கிறது. உடன்கட்டை ஏறும் ‘சதி'யை ஒழிக்கும் சட்டம் வந்த போதும் (1829), இந்து விதவைப்பெண்கள் மறுமண உரிமைச்சட்டம் வந்த போதும் (1856), பால்ய விவாகத் தடைச்சட்டம் வந்த போதும் (1897), தேவதாசி ஒழிப்புச்சட்டம் வந்த போதும் (1947), பார்ப்பனிய சிந்தனையுடன், அவைகள் கடுமையாக எதிர்க்கப்பட்டன. கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தாலும்கூட சட்டங்கள் நிறைவேறின. ஆனால், பெண்களுக்கு அரசியல் உரிமை வழங்கும் சட்டத்தை மட்டும், இப்போதும் அமுலாக்க முடியவில்லை ; மக்கள் தொகையில் 50 சதவீத எண்ணிக்கைக் கொண்ட பெண்கள், நாட்டின் அரசமைப்பில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க மறுக்கப்பட்டு, ஆண்களின் ஆதிக்கக் கண்ணோட்டத்திலான ஆட்சியே, அனைத்து முடிவுகளையும் எடுத்து வருவது, எப்படி ஜனநாயகமாக இருக்க முடியும்?<noinclude>{{nop}}{{rv|384 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''384'''}}}}|{{left|{{larger|'''384'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> p1q4fweu3rp35vijlmw53o0i87ami73 1951128 1951127 2026-07-03T18:21:41Z Santharabanu 15679 1951128 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஒன்பது ஆண்டுகளாக -</b>}}}} {{center|{{x-larger|<b>நிறைவேற்ற முடியாத சட்டம்</b>}}}} {{larger|<b>வ</b>}}ழக்கம் போல - பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு சட்டத்தை, இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் நிறைவேற்ற விடாமல், ஆண் ஆதிக்க சக்திகள் தடைபோட்டு விட்டன. இந்த மசோதா தயாரிக்கப்பட்டு 9 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத்தில், இதைத் திட்டமிட்டே தடுத்து வருகிறார்கள். பெண்கள் அடிமைத்தனத்தை ஒழிக்கும் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட போதெல்லாம், அது கடும் எதிர்ப்புகளை சந்தித்தே வந்திருக்கிறது. உடன்கட்டை ஏறும் ‘சதி'யை ஒழிக்கும் சட்டம் வந்த போதும் (1829), இந்து விதவைப்பெண்கள் மறுமண உரிமைச்சட்டம் வந்த போதும் (1856), பால்ய விவாகத் தடைச்சட்டம் வந்த போதும் (1897), தேவதாசி ஒழிப்புச்சட்டம் வந்த போதும் (1947), பார்ப்பனிய சிந்தனையுடன், அவைகள் கடுமையாக எதிர்க்கப்பட்டன. கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தாலும்கூட சட்டங்கள் நிறைவேறின. ஆனால், பெண்களுக்கு அரசியல் உரிமை வழங்கும் சட்டத்தை மட்டும், இப்போதும் அமுலாக்க முடியவில்லை ; மக்கள் தொகையில் 50 சதவீத எண்ணிக்கைக் கொண்ட பெண்கள், நாட்டின் அரசமைப்பில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க மறுக்கப்பட்டு, ஆண்களின் ஆதிக்கக் கண்ணோட்டத்திலான ஆட்சியே, அனைத்து முடிவுகளையும் எடுத்து வருவது, எப்படி ஜனநாயகமாக இருக்க முடியும்?<noinclude>{{nop}}{{rv|384 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''384'''}}}}|{{left|{{larger|'''384'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 9bsdzhbsf8mj14uq52m92ujbjenbka4 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/387 250 648295 1951122 2026-07-03T18:11:46Z Santharabanu 15679 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ பெண்களுக்கான உரிமைகள் உலகம் முழுவதும், கடும் போராட்டங் களுக்குப் பிறகே வெற்றி பெற்றிருக்கின்றன என்பதையே வரலாறுகள் சுட்டிக் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951122 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>________________ பெண்களுக்கான உரிமைகள் உலகம் முழுவதும், கடும் போராட்டங் களுக்குப் பிறகே வெற்றி பெற்றிருக்கின்றன என்பதையே வரலாறுகள் சுட்டிக் காட்டுகின்றன. அமெரிக்காவில் பெண்களுக்கும் ஓட்டுரிமை வேண்டும் என்ற போராட்டம் 1848இல் துவங்கியது. 2 ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பிறகே, 19வது சட்டத்திருத்தத்தின் மூலம், அமெரிக்காவில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. பிரிட்டனில் அரை நூற்றாண்டு போராட்டத் துக்குப் பிறகு, 1918 இல் தான் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது. வளர்ச்சி அடைந்த சுவிட்சர்லாந்து நாட்டில் 1971ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு ஓட்டுரிமையே கிடைத்தது. ஆனால் இந்தியாவில் 1950ஆம் ஆண்டு, அரசியல் சட்டம் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கியது உண்மை தான், அல்லவா? ஓட்டளிக்கும் உரிமையை மட்டும் தந்துவிட்டு, அதிகாரத்தில் பங்கு தர மறுப்பது எப்படி சரியாகும்? இது மிகப் பெரும் சமூக அநீதி. உலகம் முழுதும் அரசியலில் பெண்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளை விளக்கி, அய்.நா. நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு ஆவணத்தை ஆங்கில நாளேடு 'இந்து' வெளியிட்டுள்ளது. (World Map of Women in Politics, 2005) இதன்படி, இந்தியாவில் நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு, மிகமிகக் குறைவாகவே இருக்கிறது. உலகின் 186 நாடுகளில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதில், 134 வது இடத்தில்தான் இந்தியா இடம் பெற்றுள்ளது என்பது, உலக அரங்கில், 'இந்தியா'வைத் தலைகுனிய வைப்பதாகும். இதில் பாகிஸ்தான் 40வது இடத்தில், மிகவும் முந்தி நிற்கிறது. பாகிஸ்தானியப் பெண்களில் 21.3 சதவீதம் பேர் நாடாளுமன்ற உறுப்பினர் களாக இருக்கும்போது, இந்தியாவில் பெண்களின் பிரதிநிதித்துவம் 8.3 சதவீதம் தான். கடுமையாக இனக் குழுக்களின் சண்டை நடந்து கொண்டிருக்கும் ருவான்டி எனும் ஆப்பிரிக்கர் நாடு - இதில் முதலிடம் வகிக்கிறது. இங்கே 48 சதவீதம் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். இரண்டாவது இடத்தில் சுவீடன் இருக்கிறது (45.3 சதவீதம்) பெல்ஜியம் நாட்டில் 33.3 சதவீத இட ஒதுக்கீடு, சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளது. உலகுக்கே வழிகாட்டும் ஜனநாயகம் இந்தியாவில் இருப்பதாக - தம்பட்டமடிக்கிறார்கள். ஆனால், இந்த ஜனநாயக அமைப்பு, மக்கள் உரிமைகளை பிரதிபலிக்கவில்லை என்பதே உண்மை. எனவே தான் பெரியார் இது ஜனநாயகமல்ல; பார்ப்பன நாயகம் என்றார். அரசியல் கட்சிகள், உரிய பிரதிநிதித்துவத்தில் பெண்களை, வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு தயாராக இல்லை. பெண்களின் ஓட்டுகளைக் குறி வைக்கும் அரசியல் கட்சிகள், பெண்களின் பிரதிநிதிகளை மட்டும் அங்கீகரிக்க மறுக்கின்றன! பெண்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என்ற விடுதலை இராசேந்திரன் 385<noinclude>{{nop}}{{rv|385 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''385'''}}}}|{{left|{{larger|'''385'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> d4wq5klukfzznfpic7nay4wkd50zwq0 1951124 1951122 2026-07-03T18:17:57Z Santharabanu 15679 1951124 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} பெண்களுக்கான உரிமைகள் உலகம் முழுவதும், கடும் போராட்டங் களுக்குப் பிறகே வெற்றி பெற்றிருக்கின்றன என்பதையே வரலாறுகள் சுட்டிக் காட்டுகின்றன. அமெரிக்காவில் பெண்களுக்கும் ஓட்டுரிமை வேண்டும் என்ற போராட்டம் 1848இல் துவங்கியது. 2 ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பிறகே, 19வது சட்டத்திருத்தத்தின் மூலம், அமெரிக்காவில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. பிரிட்டனில் அரை நூற்றாண்டு போராட்டத் துக்குப் பிறகு, 1918 இல் தான் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது. வளர்ச்சி அடைந்த சுவிட்சர்லாந்து நாட்டில் 1971ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு ஓட்டுரிமையே கிடைத்தது. ஆனால் இந்தியாவில் 1950ஆம் ஆண்டு, அரசியல் சட்டம் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கியது உண்மை தான், அல்லவா? ஓட்டளிக்கும் உரிமையை மட்டும் தந்துவிட்டு, அதிகாரத்தில் பங்கு தர மறுப்பது எப்படி சரியாகும்? இது மிகப் பெரும் சமூக அநீதி. உலகம் முழுதும் அரசியலில் பெண்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளை விளக்கி, அய்.நா. நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு ஆவணத்தை ஆங்கில நாளேடு 'இந்து' வெளியிட்டுள்ளது. (World Map of Women in Politics, 2005) இதன்படி, இந்தியாவில் நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு, மிகமிகக் குறைவாகவே இருக்கிறது. உலகின் 186 நாடுகளில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதில், 134 வது இடத்தில்தான் இந்தியா இடம் பெற்றுள்ளது என்பது, உலக அரங்கில், 'இந்தியா'வைத் தலைகுனிய வைப்பதாகும். இதில் பாகிஸ்தான் 40வது இடத்தில், மிகவும் முந்தி நிற்கிறது. பாகிஸ்தானியப் பெண்களில் 21.3 சதவீதம் பேர் நாடாளுமன்ற உறுப்பினர் களாக இருக்கும்போது, இந்தியாவில் பெண்களின் பிரதிநிதித்துவம் 8.3 சதவீதம் தான். கடுமையாக இனக் குழுக்களின் சண்டை நடந்து கொண்டிருக்கும் ருவான்டி எனும் ஆப்பிரிக்கர் நாடு - இதில் முதலிடம் வகிக்கிறது. இங்கே 48 சதவீதம் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். இரண்டாவது இடத்தில் சுவீடன் இருக்கிறது (45.3 சதவீதம்) பெல்ஜியம் நாட்டில் 33.3 சதவீத இட ஒதுக்கீடு, சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளது. உலகுக்கே வழிகாட்டும் ஜனநாயகம் இந்தியாவில் இருப்பதாக - தம்பட்டமடிக்கிறார்கள். ஆனால், இந்த ஜனநாயக அமைப்பு, மக்கள் உரிமைகளை பிரதிபலிக்கவில்லை என்பதே உண்மை. எனவே தான் பெரியார் இது ஜனநாயகமல்ல; பார்ப்பன நாயகம் என்றார். அரசியல் கட்சிகள், உரிய பிரதிநிதித்துவத்தில் பெண்களை, வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு தயாராக இல்லை. பெண்களின் ஓட்டுகளைக் குறி வைக்கும் அரசியல் கட்சிகள், பெண்களின் பிரதிநிதிகளை மட்டும் அங்கீகரிக்க மறுக்கின்றன! பெண்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என்ற <ref></ref><noinclude>{{nop}}{{rv|385 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''385'''}}}}|{{left|{{larger|'''385'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> fit8mj9x8m2rhw1rhh1a0nj41v77044 1951129 1951124 2026-07-03T18:23:57Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1951129 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} பெண்களுக்கான உரிமைகள் உலகம் முழுவதும், கடும் போராட்டங் களுக்குப் பிறகே வெற்றி பெற்றிருக்கின்றன என்பதையே வரலாறுகள் சுட்டிக் காட்டுகின்றன. அமெரிக்காவில் பெண்களுக்கும் ஓட்டுரிமை வேண்டும் என்ற போராட்டம் 1848இல் துவங்கியது. 2 ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பிறகே, 19வது சட்டத்திருத்தத்தின் மூலம், அமெரிக்காவில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. பிரிட்டனில் அரை நூற்றாண்டு போராட்டத் துக்குப் பிறகு, 1918 இல் தான் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது. வளர்ச்சி அடைந்த சுவிட்சர்லாந்து நாட்டில் 1971ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு ஓட்டுரிமையே கிடைத்தது. ஆனால் இந்தியாவில் 1950ஆம் ஆண்டு, அரசியல் சட்டம் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கியது உண்மை தான், அல்லவா? ஓட்டளிக்கும் உரிமையை மட்டும் தந்துவிட்டு, அதிகாரத்தில் பங்கு தர மறுப்பது எப்படி சரியாகும்? இது மிகப் பெரும் சமூக அநீதி. உலகம் முழுதும் அரசியலில் பெண்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளை விளக்கி, அய்.நா. நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு ஆவணத்தை ஆங்கில நாளேடு 'இந்து' வெளியிட்டுள்ளது. (World Map of Women in Politics, 2005) இதன்படி, இந்தியாவில் நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு, மிகமிகக் குறைவாகவே இருக்கிறது. உலகின் 186 நாடுகளில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதில், 134 வது இடத்தில்தான் இந்தியா இடம் பெற்றுள்ளது என்பது, உலக அரங்கில், 'இந்தியா'வைத் தலைகுனிய வைப்பதாகும். இதில் பாகிஸ்தான் 40வது இடத்தில், மிகவும் முந்தி நிற்கிறது. பாகிஸ்தானியப் பெண்களில் 21.3 சதவீதம் பேர் நாடாளுமன்ற உறுப்பினர் களாக இருக்கும்போது, இந்தியாவில் பெண்களின் பிரதிநிதித்துவம் 8.3 சதவீதம் தான். கடுமையாக இனக் குழுக்களின் சண்டை நடந்து கொண்டிருக்கும் ருவான்டி எனும் ஆப்பிரிக்கர் நாடு - இதில் முதலிடம் வகிக்கிறது. இங்கே 48 சதவீதம் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். இரண்டாவது இடத்தில் சுவீடன் இருக்கிறது (45.3 சதவீதம்) பெல்ஜியம் நாட்டில் 33.3 சதவீத இட ஒதுக்கீடு, சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளது. உலகுக்கே வழிகாட்டும் ஜனநாயகம் இந்தியாவில் இருப்பதாக - தம்பட்டமடிக்கிறார்கள். ஆனால், இந்த ஜனநாயக அமைப்பு, மக்கள் உரிமைகளை பிரதிபலிக்கவில்லை என்பதே உண்மை. எனவே தான் பெரியார் இது ஜனநாயகமல்ல; பார்ப்பன நாயகம் என்றார். அரசியல் கட்சிகள், உரிய பிரதிநிதித்துவத்தில் பெண்களை, வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு தயாராக இல்லை. பெண்களின் ஓட்டுகளைக் குறி வைக்கும் அரசியல் கட்சிகள், பெண்களின் பிரதிநிதிகளை மட்டும் அங்கீகரிக்க மறுக்கின்றன! பெண்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என்ற<noinclude>{{nop}}{{rv|385 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''385'''}}}}|{{left|{{larger|'''385'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> dmw5jsmabv2c7pnu84gyb4o8x3iosx6 1951130 1951129 2026-07-03T18:26:47Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951130 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} பெண்களுக்கான உரிமைகள் உலகம் முழுவதும், கடும் போராட்டங்களுக்குப் பிறகே வெற்றி பெற்றிருக்கின்றன என்பதையே வரலாறுகள் சுட்டிக் காட்டுகின்றன. அமெரிக்காவில் பெண்களுக்கும் ஓட்டுரிமை வேண்டும் என்ற போராட்டம் 1848இல் துவங்கியது. 2 ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பிறகே, 19வது சட்டத்திருத்தத்தின் மூலம், அமெரிக்காவில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. பிரிட்டனில் அரை நூற்றாண்டு போராட்டத் துக்குப் பிறகு, 1918 இல் தான் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது. வளர்ச்சி அடைந்த சுவிட்சர்லாந்து நாட்டில் 1971ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு ஓட்டுரிமையே கிடைத்தது. ஆனால் இந்தியாவில் 1950ஆம் ஆண்டு, அரசியல் சட்டம் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கியது உண்மை தான், அல்லவா? ஓட்டளிக்கும் உரிமையை மட்டும் தந்துவிட்டு, அதிகாரத்தில் பங்கு தர மறுப்பது எப்படி சரியாகும்? இது மிகப் பெரும் சமூக அநீதி. உலகம் முழுதும் அரசியலில் பெண்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளை விளக்கி, அய்.நா. நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு ஆவணத்தை ஆங்கில நாளேடு 'இந்து' வெளியிட்டுள்ளது. (World Map of Women in Politics, 2005) இதன்படி, இந்தியாவில் நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு, மிகமிகக் குறைவாகவே இருக்கிறது. உலகின் 186 நாடுகளில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதில், 134 வது இடத்தில்தான் இந்தியா இடம் பெற்றுள்ளது என்பது, உலக அரங்கில், 'இந்தியா'வைத் தலைகுனிய வைப்பதாகும். இதில் பாகிஸ்தான் 40வது இடத்தில், மிகவும் முந்தி நிற்கிறது. பாகிஸ்தானியப் பெண்களில் 21.3 சதவீதம் பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும்போது, இந்தியாவில் பெண்களின் பிரதிநிதித்துவம் 8.3 சதவீதம் தான். கடுமையாக இனக் குழுக்களின் சண்டை நடந்து கொண்டிருக்கும் ருவான்டி எனும் ஆப்பிரிக்கர் நாடு - இதில் முதலிடம் வகிக்கிறது. இங்கே 48 சதவீதம் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். இரண்டாவது இடத்தில் சுவீடன் இருக்கிறது (45.3 சதவீதம்) பெல்ஜியம் நாட்டில் 33.3 சதவீத இட ஒதுக்கீடு, சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளது. உலகுக்கே வழிகாட்டும் ஜனநாயகம் இந்தியாவில் இருப்பதாக - தம்பட்டமடிக்கிறார்கள். ஆனால், இந்த ஜனநாயக அமைப்பு, மக்கள் உரிமைகளை பிரதிபலிக்கவில்லை என்பதே உண்மை. எனவே தான் பெரியார் இது ஜனநாயகமல்ல; பார்ப்பன நாயகம் என்றார். அரசியல் கட்சிகள், உரிய பிரதிநிதித்துவத்தில் பெண்களை, வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு தயாராக இல்லை. பெண்களின் ஓட்டுகளைக் குறி வைக்கும் அரசியல் கட்சிகள், பெண்களின் பிரதிநிதிகளை மட்டும் அங்கீகரிக்க மறுக்கின்றன! பெண்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என்ற<noinclude>{{nop}}{{rv|385 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''385'''}}}}|{{left|{{larger|'''385'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> r66klbrnctr9wp7gj16d3ai4vgo8y9e 1951135 1951130 2026-07-03T18:32:16Z Santharabanu 15679 1951135 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>பெண்களுக்கான உரிமைகள் உலகம் முழுவதும், கடும் போராட்டங்களுக்குப் பிறகே வெற்றி பெற்றிருக்கின்றன என்பதையே வரலாறுகள் சுட்டிக் காட்டுகின்றன. அமெரிக்காவில் பெண்களுக்கும் ஓட்டுரிமை வேண்டும் என்ற போராட்டம் 1848இல் துவங்கியது. 2 ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பிறகே, 19வது சட்டத்திருத்தத்தின் மூலம், அமெரிக்காவில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. பிரிட்டனில் அரை நூற்றாண்டு போராட்டத் துக்குப் பிறகு, 1918 இல் தான் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது. வளர்ச்சி அடைந்த சுவிட்சர்லாந்து நாட்டில் 1971ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு ஓட்டுரிமையே கிடைத்தது. ஆனால் இந்தியாவில் 1950ஆம் ஆண்டு, அரசியல் சட்டம் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கியது உண்மை தான், அல்லவா? ஓட்டளிக்கும் உரிமையை மட்டும் தந்துவிட்டு, அதிகாரத்தில் பங்கு தர மறுப்பது எப்படி சரியாகும்? இது மிகப் பெரும் சமூக அநீதி. உலகம் முழுதும் அரசியலில் பெண்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளை விளக்கி, அய்.நா. நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு ஆவணத்தை ஆங்கில நாளேடு 'இந்து' வெளியிட்டுள்ளது. (World Map of Women in Politics, 2005) இதன்படி, இந்தியாவில் நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு, மிகமிகக் குறைவாகவே இருக்கிறது. உலகின் 186 நாடுகளில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதில், 134 வது இடத்தில்தான் இந்தியா இடம் பெற்றுள்ளது என்பது, உலக அரங்கில், 'இந்தியா'வைத் தலைகுனிய வைப்பதாகும். இதில் பாகிஸ்தான் 40வது இடத்தில், மிகவும் முந்தி நிற்கிறது. பாகிஸ்தானியப் பெண்களில் 21.3 சதவீதம் பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும்போது, இந்தியாவில் பெண்களின் பிரதிநிதித்துவம் 8.3 சதவீதம் தான். கடுமையாக இனக் குழுக்களின் சண்டை நடந்து கொண்டிருக்கும் ருவான்டி எனும் ஆப்பிரிக்கர் நாடு - இதில் முதலிடம் வகிக்கிறது. இங்கே 48 சதவீதம் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். இரண்டாவது இடத்தில் சுவீடன் இருக்கிறது (45.3 சதவீதம்) பெல்ஜியம் நாட்டில் 33.3 சதவீத இட ஒதுக்கீடு, சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளது. உலகுக்கே வழிகாட்டும் ஜனநாயகம் இந்தியாவில் இருப்பதாக - தம்பட்டமடிக்கிறார்கள். ஆனால், இந்த ஜனநாயக அமைப்பு, மக்கள் உரிமைகளை பிரதிபலிக்கவில்லை என்பதே உண்மை. எனவே தான் பெரியார் இது ஜனநாயகமல்ல; பார்ப்பன நாயகம் என்றார். அரசியல் கட்சிகள், உரிய பிரதிநிதித்துவத்தில் பெண்களை, வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு தயாராக இல்லை. பெண்களின் ஓட்டுகளைக் குறி வைக்கும் அரசியல் கட்சிகள், பெண்களின் பிரதிநிதிகளை மட்டும் அங்கீகரிக்க மறுக்கின்றன! பெண்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என்ற<noinclude>{{nop}}{{rv|385 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''385'''}}}}|{{left|{{larger|'''385'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> o44ixq2vykbdeotun0l42mw7ry7spn8 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/388 250 648296 1951131 2026-07-03T18:28:57Z Santharabanu 15679 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கோரிக்கை நியாயமானதுதான். ஆனால், அதையே ஒரு காரணமாக வைத்து, பெண்களுக்கான ஒதுக்கீட்டையே முடக்குவது அநீதியானது. முதலில் பெண்களின் பிரதிநி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951131 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>கோரிக்கை நியாயமானதுதான். ஆனால், அதையே ஒரு காரணமாக வைத்து, பெண்களுக்கான ஒதுக்கீட்டையே முடக்குவது அநீதியானது. முதலில் பெண்களின் பிரதிநிதித்துவம் வரட்டும். பிறகு இடஒதுக்கீடுகளைப் பேசலாம் என்பதே நமது தெளிவான நிலை! நாடாளுமன்றத்தில் தாழ்த்தப்பட் டோருக்கான 'ரிசர்வ்' தொகுதிகள் மட்டுமே இருக்கின்றன. பிற்படுத்தப்பட் டோருக்கான தொகுதி ஒதுக்கீடுகள் கிடையாது. ஆனால், ஒதுக்கீடு எதுவும் இல்லாமலே பிற்படுத்தப்பட்ட சமுதாய நாடாளுமன்ற உறுப்பினர்களே பெருமளவில், தேர்வு பெற்று வருகிறார்கள். இந்தக் கண்ணோட்டத்தில் பரிசீலித்தால், உள்ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்கு அதிக அழுத்தம் தரத் தேவை இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடலாம். தூங்குகிறவர்களை எழுப்பலாம். தூங்குவது போல நடிப்பவர்களை எப்படி எழுப்புவது? எழுப்ப முடியும் தங்களின் நியாயமான உரிமைகளைத் தடுக்க முயலும், அரசியல் ஆணாதிக்க சக்திகளைப் பெண்கள் அடையாளம் கண்டு, அவர்களைத் தேர்தலில் வீழ்த்துவதற்கு உறுதி ஏற்றால், இந்த ஆணாதிக்கங்கள் தானாகவே கீழிறங்கி வரும் கட்டாயம் அப்போது உருவாகும்! {{Right|-<b>'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 08.09.2005}}<noinclude>{{nop}}{{rv|386 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''386'''}}}}|{{left|{{larger|'''386'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 85fpcqv2z6v6nixh464rw45esdzxggf 1951132 1951131 2026-07-03T18:30:44Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1951132 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>கோரிக்கை நியாயமானதுதான். ஆனால், அதையே ஒரு காரணமாக வைத்து, பெண்களுக்கான ஒதுக்கீட்டையே முடக்குவது அநீதியானது. முதலில் பெண்களின் பிரதிநிதித்துவம் வரட்டும். பிறகு இடஒதுக்கீடுகளைப் பேசலாம் என்பதே நமது தெளிவான நிலை! நாடாளுமன்றத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான 'ரிசர்வ்' தொகுதிகள் மட்டுமே இருக்கின்றன. பிற்படுத்தப்பட்டோருக்கான தொகுதி ஒதுக்கீடுகள் கிடையாது. ஆனால், ஒதுக்கீடு எதுவும் இல்லாமலே பிற்படுத்தப்பட்ட சமுதாய நாடாளுமன்ற உறுப்பினர்களே பெருமளவில், தேர்வு பெற்று வருகிறார்கள். இந்தக் கண்ணோட்டத்தில் பரிசீலித்தால், உள்ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்கு அதிக அழுத்தம் தரத் தேவை இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடலாம். தூங்குகிறவர்களை எழுப்பலாம். தூங்குவது போல நடிப்பவர்களை எப்படி எழுப்புவது? எழுப்ப முடியும் தங்களின் நியாயமான உரிமைகளைத் தடுக்க முயலும், அரசியல் ஆணாதிக்க சக்திகளைப் பெண்கள் அடையாளம் கண்டு, அவர்களைத் தேர்தலில் வீழ்த்துவதற்கு உறுதி ஏற்றால், இந்த ஆணாதிக்கங்கள் தானாகவே கீழிறங்கி வரும் கட்டாயம் அப்போது உருவாகும்! {{Right|-<b>'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 08.09.2005}}<noinclude>{{nop}}{{rv|386 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''386'''}}}}|{{left|{{larger|'''386'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 43yacep956nyruyhy20ubuuerd94ie1 1951133 1951132 2026-07-03T18:30:54Z Santharabanu 15679 top space added 1951133 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> கோரிக்கை நியாயமானதுதான். ஆனால், அதையே ஒரு காரணமாக வைத்து, பெண்களுக்கான ஒதுக்கீட்டையே முடக்குவது அநீதியானது. முதலில் பெண்களின் பிரதிநிதித்துவம் வரட்டும். பிறகு இடஒதுக்கீடுகளைப் பேசலாம் என்பதே நமது தெளிவான நிலை! நாடாளுமன்றத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான 'ரிசர்வ்' தொகுதிகள் மட்டுமே இருக்கின்றன. பிற்படுத்தப்பட்டோருக்கான தொகுதி ஒதுக்கீடுகள் கிடையாது. ஆனால், ஒதுக்கீடு எதுவும் இல்லாமலே பிற்படுத்தப்பட்ட சமுதாய நாடாளுமன்ற உறுப்பினர்களே பெருமளவில், தேர்வு பெற்று வருகிறார்கள். இந்தக் கண்ணோட்டத்தில் பரிசீலித்தால், உள்ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்கு அதிக அழுத்தம் தரத் தேவை இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடலாம். தூங்குகிறவர்களை எழுப்பலாம். தூங்குவது போல நடிப்பவர்களை எப்படி எழுப்புவது? எழுப்ப முடியும் தங்களின் நியாயமான உரிமைகளைத் தடுக்க முயலும், அரசியல் ஆணாதிக்க சக்திகளைப் பெண்கள் அடையாளம் கண்டு, அவர்களைத் தேர்தலில் வீழ்த்துவதற்கு உறுதி ஏற்றால், இந்த ஆணாதிக்கங்கள் தானாகவே கீழிறங்கி வரும் கட்டாயம் அப்போது உருவாகும்! {{Right|-<b>'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 08.09.2005}}<noinclude>{{nop}}{{rv|386 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''386'''}}}}|{{left|{{larger|'''386'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> h183b5riaoudbzcle6s978lesizwzqk 1951134 1951133 2026-07-03T18:31:13Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951134 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>கோரிக்கை நியாயமானதுதான். ஆனால், அதையே ஒரு காரணமாக வைத்து, பெண்களுக்கான ஒதுக்கீட்டையே முடக்குவது அநீதியானது. முதலில் பெண்களின் பிரதிநிதித்துவம் வரட்டும். பிறகு இடஒதுக்கீடுகளைப் பேசலாம் என்பதே நமது தெளிவான நிலை! நாடாளுமன்றத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான 'ரிசர்வ்' தொகுதிகள் மட்டுமே இருக்கின்றன. பிற்படுத்தப்பட்டோருக்கான தொகுதி ஒதுக்கீடுகள் கிடையாது. ஆனால், ஒதுக்கீடு எதுவும் இல்லாமலே பிற்படுத்தப்பட்ட சமுதாய நாடாளுமன்ற உறுப்பினர்களே பெருமளவில், தேர்வு பெற்று வருகிறார்கள். இந்தக் கண்ணோட்டத்தில் பரிசீலித்தால், உள்ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்கு அதிக அழுத்தம் தரத் தேவை இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடலாம். தூங்குகிறவர்களை எழுப்பலாம். தூங்குவது போல நடிப்பவர்களை எப்படி எழுப்புவது? எழுப்ப முடியும் தங்களின் நியாயமான உரிமைகளைத் தடுக்க முயலும், அரசியல் ஆணாதிக்க சக்திகளைப் பெண்கள் அடையாளம் கண்டு, அவர்களைத் தேர்தலில் வீழ்த்துவதற்கு உறுதி ஏற்றால், இந்த ஆணாதிக்கங்கள் தானாகவே கீழிறங்கி வரும் கட்டாயம் அப்போது உருவாகும்! {{Right|-<b>'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 08.09.2005}}<noinclude>{{nop}}{{rv|386 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''386'''}}}}|{{left|{{larger|'''386'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> a4tdxdu90qqy1k02nu0c6bob24cldqu பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/389 250 648297 1951136 2026-07-03T18:34:44Z Santharabanu 15679 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{dhr|3em}} {{center|{{x-larger|<b>நீதிமன்றத் தீர்ப்புகளை</b>}}}} {{center|{{x-larger|<b>அமுலாக்க வேண்டாமா?</b>}}}} தந்தை பெரியார் திராவிடர் கழகம் தந்த புகார் மனுவின் அடிப்படையில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951136 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>நீதிமன்றத் தீர்ப்புகளை</b>}}}} {{center|{{x-larger|<b>அமுலாக்க வேண்டாமா?</b>}}}} தந்தை பெரியார் திராவிடர் கழகம் தந்த புகார் மனுவின் அடிப்படையில் வினாயகன் சிலைகளை 'பிளாஸ்டோ பாரீஸ்' போன்ற ரசாயனங்களால் செய்து, கடலில் கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று சுற்றுச்சூழல் வாரியம் அறிவித்திருந்தது. அதையும் மீறி, ரசாயன வினாயகன் சிலைகள், பல்வேறு பகுதிகளில், நிறுவப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டினன் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழகம் முழுதும். ரசாயனத்தால் செய்யப்பட்ட வினாயகன் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க தடை விதித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மதித்து செயல்படுத்த வேண்டிய கடமை அரசுக்கும், காவல்துறைக்கும் நிச்சயமாக உண்டு. ஆனால் என்ன நடந்திருக்கிறது? நீதிமன்றத் தீர்ப்புகள் துச்சமென மதிக்கப்பட்டுள்ளன. அப்பட்டமாக நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டிருக்கிறது. காவல் துறையும் இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு - நீதிமன்ற அவமதிப்புகளுக்கு பாதுகாப்புகளை வழங்கியுள்ளது. அதே போல் அதிகமான உயரத்தில், சிலைகளை வைக்கக் கூடாது என்று. காவல்துறை சில வரம்புகளை அறிவித்தது. அதையும் மதவெறி சக்திகள் மீறியே செயல்பட்டுள்ளன. இதுபற்றி 'இந்து' நாளேடு வெளியிட்டுள்ள செய்தியையே (செப்.12) ஆதாரமாகத் தருகிறோம். விடுதலை இராசேந்திரன் 387<noinclude>{{nop}}{{rv|387 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''387'''}}}}|{{left|{{larger|'''387'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> s0f5qvf0eh656qzet3dx2luhl6ms3cy 1951137 1951136 2026-07-03T18:36:39Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1951137 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>நீதிமன்றத் தீர்ப்புகளை</b>}}}} {{center|{{x-larger|<b>அமுலாக்க வேண்டாமா?</b>}}}} {{larger|<b>த</b>}}ந்தை பெரியார் திராவிடர் கழகம் தந்த புகார் மனுவின் அடிப்படையில் வினாயகன் சிலைகளை 'பிளாஸ்டோ பாரீஸ்' போன்ற ரசாயனங்களால் செய்து, கடலில் கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று சுற்றுச்சூழல் வாரியம் அறிவித்திருந்தது. அதையும் மீறி, ரசாயன வினாயகன் சிலைகள், பல்வேறு பகுதிகளில், நிறுவப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டினன் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழகம் முழுதும். ரசாயனத்தால் செய்யப்பட்ட வினாயகன் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க தடை விதித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மதித்து செயல்படுத்த வேண்டிய கடமை அரசுக்கும், காவல்துறைக்கும் நிச்சயமாக உண்டு. ஆனால் என்ன நடந்திருக்கிறது? நீதிமன்றத் தீர்ப்புகள் துச்சமென மதிக்கப்பட்டுள்ளன. அப்பட்டமாக நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டிருக்கிறது. காவல் துறையும் இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு - நீதிமன்ற அவமதிப்புகளுக்கு பாதுகாப்புகளை வழங்கியுள்ளது. அதே போல் அதிகமான உயரத்தில், சிலைகளை வைக்கக் கூடாது என்று. காவல்துறை சில வரம்புகளை அறிவித்தது. அதையும் மதவெறி சக்திகள் மீறியே செயல்பட்டுள்ளன. இதுபற்றி 'இந்து' நாளேடு வெளியிட்டுள்ள செய்தியையே (செப்.12) ஆதாரமாகத் தருகிறோம்.<noinclude>{{nop}}{{rv|387 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''387'''}}}}|{{left|{{larger|'''387'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> rjd06yakr1l9eedinjpvktx2azixiqh 1951138 1951137 2026-07-03T18:37:24Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951138 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>நீதிமன்றத் தீர்ப்புகளை</b>}}}} {{center|{{x-larger|<b>அமுலாக்க வேண்டாமா?</b>}}}} {{larger|<b>த</b>}}ந்தை பெரியார் திராவிடர் கழகம் தந்த புகார் மனுவின் அடிப்படையில் வினாயகன் சிலைகளை 'பிளாஸ்டோ பாரீஸ்' போன்ற ரசாயனங்களால் செய்து, கடலில் கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று சுற்றுச்சூழல் வாரியம் அறிவித்திருந்தது. அதையும் மீறி, ரசாயன வினாயகன் சிலைகள், பல்வேறு பகுதிகளில், நிறுவப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டினன் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழகம் முழுதும். ரசாயனத்தால் செய்யப்பட்ட வினாயகன் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க தடை விதித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மதித்து செயல்படுத்த வேண்டிய கடமை அரசுக்கும், காவல்துறைக்கும் நிச்சயமாக உண்டு. ஆனால் என்ன நடந்திருக்கிறது? நீதிமன்றத் தீர்ப்புகள் துச்சமென மதிக்கப்பட்டுள்ளன. அப்பட்டமாக நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டிருக்கிறது. காவல் துறையும் இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு - நீதிமன்ற அவமதிப்புகளுக்கு பாதுகாப்புகளை வழங்கியுள்ளது. அதே போல் அதிகமான உயரத்தில், சிலைகளை வைக்கக் கூடாது என்று. காவல்துறை சில வரம்புகளை அறிவித்தது. அதையும் மதவெறி சக்திகள் மீறியே செயல்பட்டுள்ளன. இதுபற்றி 'இந்து' நாளேடு வெளியிட்டுள்ள செய்தியையே (செப்.12) ஆதாரமாகத் தருகிறோம்.<noinclude>{{nop}}{{rv|387 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''387'''}}}}|{{left|{{larger|'''387'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> pobo8spfkuvsf43ogffyeqqesjfoh56 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/390 250 648298 1951139 2026-07-03T18:42:17Z Santharabanu 15679 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ ""Plaster of Paris idols were present despite a court ban and police checks. So were structures that went beyond the specified height of five feet and those coloured with paints made of banned substances." நீதிமன்றத் தடை காவல்துறை கண்காணிப்புகள் இருந்தும் 'பிளாஸ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951139 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>"Plaster of Paris idols were present despite a court ban and police checks. So were structures that went beyond the specified height of five feet and those coloured with paints made of banned substances." நீதிமன்றத் தடை காவல்துறை கண்காணிப்புகள் இருந்தும் 'பிளாஸ்டோ பாரிஸ்' வினாயகன் சிலைகள் (ஊர்வலத்தில்) இடம் பெற்றன. அதேபோல், வரையறுக்கப்பட்ட உயரத்துக்கும் மிக அதிகமாக, 5 அடி உயர சிலைகளும் வந்தன. அந்தச் சிலைகள் தடைசெய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு வண்ணம் பூசப்பட்டிருந்தன - என்று செய்தி வெளியிட்டிருக்கிறது - 'இந்து' ஏடு! தலைநகரான சென்னையிலே நடந்த இந்தச் சட்ட மீறலுக்கு 10,000க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், அதிகாரிகளும் பலத்த பாதுகாப்பு தந்ததாகவும், அந்தச் செய்தி கூறுகிறது. மத ஊர்வலம் என்ற பெயரில் மத அரசியல் ஊர்வலம் நடத்திக் கொண்டிருக்கும் சக்திகளிடம், காவல் துறையும், தமிழக அரசும், சட்டத்துக்குப் புறம்பாகச் சென்று, ஏன் ஆதரவு தர வேண்டும் என்று கேட்கிறோம். காவல்துறை, இதைத் தடுத்து நிறுத்த வேண்டாமா? அது அவர்கள் கடமை அல்லவா? தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, 'வினாயக சதுர்த்தி' விழாவுக்கு வாழ்த்துச் செய்தி வழங்கி, தனது இந்து 'பார்ப்பன' உணர்வை பச்சையாக வெளிப்படுத்தி வருகிறார். தமிழக முதலமைச்சர்கள் எவருமே பின்பற்றாத, ஒரு மோசமான பார்ப்பன மரபை - முதலமைச்சர் பின்பற்றி வருகிறார். இதனால், மதவெறி சக்திகளின் அத்துமீறல்களுக்கு காவல்துறையை பச்சைக் கொடிகாட்டச் சொல்லி யிருக்கிறது, தமிழக அரசு என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது. பெரியார் இயக்கங்கள் நடத்தும் பகுத்தறிவு இன உரிமைப் பிரச்சாரங்களுக்கு. தொடர்ந்து காவல்துறை, தடைபடுத்தி வருவதும், ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றுக் கூட்டங்களை நடத்துவதும் வழக்கமாகிவிட்டது. சட்டப்படியான கருத்துரிமைகளையே ஒரு பக்கம் தமிழக அரசு காவல்துறை வழியாக இப்படிப் பறித்துக்கொண்டு, மறுபக்கம், நீதிமன்றத்தையே அவமதித்தாலும் மதவெறி சக்திகளுக்கு பாதுகாப்புத் தருவோம் என்றால், தமிழ்நாட்டில் நடப்பது, மதச் சார்பற்ற ஆட்சியா? மதவெறி சக்திகளுக்கு பாதுகாப்பு தரும் ஆட்சியா? என்று கேட்கிறோம். சங்கராச்சாரி கைது போன்ற தமிழக முதல்வரின் துணிவான நடவடிக்கைகளை நாம் உறுதியாக ஆதரித்தோம். ஆனால், அந்த நடவடிக்கையின் நியாயங்களை மக்கள் மன்றத்தில் எடுத்துக்<noinclude>{{nop}}{{rv|388 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''388'''}}}}|{{left|{{larger|'''388'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> bfb0uyt0tvvjnruhwc1rqgw781q585i 1951140 1951139 2026-07-03T18:46:07Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1951140 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>"Plaster of Paris idols were present despite a court ban and police checks. So were structures that went beyond the specified height of five feet and those coloured with paints made of banned substances." நீதிமன்றத் தடை - காவல்துறை கண்காணிப்புகள் இருந்தும் 'பிளாஸ்டோ பாரிஸ்' வினாயகன் சிலைகள் (ஊர்வலத்தில்) இடம் பெற்றன. அதேபோல், வரையறுக்கப்பட்ட உயரத்துக்கும் மிக அதிகமாக, 5 அடி உயர சிலைகளும் வந்தன. அந்தச் சிலைகள் தடைசெய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு வண்ணம் பூசப்பட்டிருந்தன - என்று செய்தி வெளியிட்டிருக்கிறது - 'இந்து' ஏடு! தலைநகரான சென்னையிலே நடந்த இந்தச் சட்ட மீறலுக்கு 10,000க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், அதிகாரிகளும் பலத்த பாதுகாப்பு தந்ததாகவும், அந்தச் செய்தி கூறுகிறது. மத ஊர்வலம் என்ற பெயரில் மத அரசியல் ஊர்வலம் நடத்திக் கொண்டிருக்கும் சக்திகளிடம், காவல் துறையும், தமிழக அரசும், சட்டத்துக்குப் புறம்பாகச் சென்று, ஏன் ஆதரவு தர வேண்டும் என்று கேட்கிறோம். காவல்துறை, இதைத் தடுத்து நிறுத்த வேண்டாமா? அது அவர்கள் கடமை அல்லவா? தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, 'வினாயக சதுர்த்தி' விழாவுக்கு வாழ்த்துச் செய்தி வழங்கி, தனது இந்து 'பார்ப்பன' உணர்வை பச்சையாக வெளிப்படுத்தி வருகிறார். தமிழக முதலமைச்சர்கள் எவருமே பின்பற்றாத, ஒரு மோசமான பார்ப்பன மரபை - முதலமைச்சர் பின்பற்றி வருகிறார். இதனால், மதவெறி சக்திகளின் அத்துமீறல்களுக்கு காவல்துறையை பச்சைக் கொடிகாட்டச் சொல்லியிருக்கிறது, தமிழக அரசு என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது. பெரியார் இயக்கங்கள் நடத்தும் பகுத்தறிவு இன உரிமைப் பிரச்சாரங்களுக்கு. தொடர்ந்து காவல்துறை, தடைபடுத்தி வருவதும், ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றுக் கூட்டங்களை நடத்துவதும் வழக்கமாகிவிட்டது. சட்டப்படியான கருத்துரிமைகளையே ஒரு பக்கம் தமிழக அரசு காவல்துறை வழியாக இப்படிப் பறித்துக்கொண்டு, மறுபக்கம், நீதிமன்றத்தையே அவமதித்தாலும் மதவெறி சக்திகளுக்கு பாதுகாப்புத் தருவோம் என்றால், தமிழ்நாட்டில் நடப்பது, மதச் சார்பற்ற ஆட்சியா? மதவெறி சக்திகளுக்கு பாதுகாப்பு தரும் ஆட்சியா? என்று கேட்கிறோம். சங்கராச்சாரி கைது போன்ற தமிழக முதல்வரின் துணிவான நடவடிக்கைகளை நாம் உறுதியாக ஆதரித்தோம். ஆனால், அந்த நடவடிக்கையின் நியாயங்களை மக்கள் மன்றத்தில் எடுத்துக்<noinclude>{{nop}}{{rv|388 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''388'''}}}}|{{left|{{larger|'''388'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> r54s7ts8fi0qdvxyee9g1u7ax39idr2 1951141 1951140 2026-07-03T18:46:18Z Santharabanu 15679 top space added 1951141 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> "Plaster of Paris idols were present despite a court ban and police checks. So were structures that went beyond the specified height of five feet and those coloured with paints made of banned substances." நீதிமன்றத் தடை - காவல்துறை கண்காணிப்புகள் இருந்தும் 'பிளாஸ்டோ பாரிஸ்' வினாயகன் சிலைகள் (ஊர்வலத்தில்) இடம் பெற்றன. அதேபோல், வரையறுக்கப்பட்ட உயரத்துக்கும் மிக அதிகமாக, 5 அடி உயர சிலைகளும் வந்தன. அந்தச் சிலைகள் தடைசெய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு வண்ணம் பூசப்பட்டிருந்தன - என்று செய்தி வெளியிட்டிருக்கிறது - 'இந்து' ஏடு! தலைநகரான சென்னையிலே நடந்த இந்தச் சட்ட மீறலுக்கு 10,000க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், அதிகாரிகளும் பலத்த பாதுகாப்பு தந்ததாகவும், அந்தச் செய்தி கூறுகிறது. மத ஊர்வலம் என்ற பெயரில் மத அரசியல் ஊர்வலம் நடத்திக் கொண்டிருக்கும் சக்திகளிடம், காவல் துறையும், தமிழக அரசும், சட்டத்துக்குப் புறம்பாகச் சென்று, ஏன் ஆதரவு தர வேண்டும் என்று கேட்கிறோம். காவல்துறை, இதைத் தடுத்து நிறுத்த வேண்டாமா? அது அவர்கள் கடமை அல்லவா? தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, 'வினாயக சதுர்த்தி' விழாவுக்கு வாழ்த்துச் செய்தி வழங்கி, தனது இந்து 'பார்ப்பன' உணர்வை பச்சையாக வெளிப்படுத்தி வருகிறார். தமிழக முதலமைச்சர்கள் எவருமே பின்பற்றாத, ஒரு மோசமான பார்ப்பன மரபை - முதலமைச்சர் பின்பற்றி வருகிறார். இதனால், மதவெறி சக்திகளின் அத்துமீறல்களுக்கு காவல்துறையை பச்சைக் கொடிகாட்டச் சொல்லியிருக்கிறது, தமிழக அரசு என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது. பெரியார் இயக்கங்கள் நடத்தும் பகுத்தறிவு இன உரிமைப் பிரச்சாரங்களுக்கு. தொடர்ந்து காவல்துறை, தடைபடுத்தி வருவதும், ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றுக் கூட்டங்களை நடத்துவதும் வழக்கமாகிவிட்டது. சட்டப்படியான கருத்துரிமைகளையே ஒரு பக்கம் தமிழக அரசு காவல்துறை வழியாக இப்படிப் பறித்துக்கொண்டு, மறுபக்கம், நீதிமன்றத்தையே அவமதித்தாலும் மதவெறி சக்திகளுக்கு பாதுகாப்புத் தருவோம் என்றால், தமிழ்நாட்டில் நடப்பது, மதச் சார்பற்ற ஆட்சியா? மதவெறி சக்திகளுக்கு பாதுகாப்பு தரும் ஆட்சியா? என்று கேட்கிறோம். சங்கராச்சாரி கைது போன்ற தமிழக முதல்வரின் துணிவான நடவடிக்கைகளை நாம் உறுதியாக ஆதரித்தோம். ஆனால், அந்த நடவடிக்கையின் நியாயங்களை மக்கள் மன்றத்தில் எடுத்துக்<noinclude>{{nop}}{{rv|388 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''388'''}}}}|{{left|{{larger|'''388'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> fve9rkruai4l7b7u1ba8rff227g7cv1 1951152 1951141 2026-07-03T18:59:32Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951152 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> "Plaster of Paris idols were present despite a court ban and police checks. So were structures that went beyond the specified height of five feet and those coloured with paints made of banned substances." நீதிமன்றத் தடை - காவல்துறை கண்காணிப்புகள் இருந்தும் 'பிளாஸ்டோ பாரிஸ்' வினாயகன் சிலைகள் (ஊர்வலத்தில்) இடம் பெற்றன. அதேபோல், வரையறுக்கப்பட்ட உயரத்துக்கும் மிக அதிகமாக, 5 அடி உயர சிலைகளும் வந்தன. அந்தச் சிலைகள் தடைசெய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு வண்ணம் பூசப்பட்டிருந்தன - என்று செய்தி வெளியிட்டிருக்கிறது - 'இந்து' ஏடு! தலைநகரான சென்னையிலே நடந்த இந்தச் சட்ட மீறலுக்கு 10,000க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், அதிகாரிகளும் பலத்த பாதுகாப்பு தந்ததாகவும், அந்தச் செய்தி கூறுகிறது. மத ஊர்வலம் என்ற பெயரில் மத அரசியல் ஊர்வலம் நடத்திக் கொண்டிருக்கும் சக்திகளிடம், காவல் துறையும், தமிழக அரசும், சட்டத்துக்குப் புறம்பாகச் சென்று, ஏன் ஆதரவு தர வேண்டும் என்று கேட்கிறோம். காவல்துறை, இதைத் தடுத்து நிறுத்த வேண்டாமா? அது அவர்கள் கடமை அல்லவா? தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, 'வினாயக சதுர்த்தி' விழாவுக்கு வாழ்த்துச் செய்தி வழங்கி, தனது இந்து 'பார்ப்பன' உணர்வை பச்சையாக வெளிப்படுத்தி வருகிறார். தமிழக முதலமைச்சர்கள் எவருமே பின்பற்றாத, ஒரு மோசமான பார்ப்பன மரபை - முதலமைச்சர் பின்பற்றி வருகிறார். இதனால், மதவெறி சக்திகளின் அத்துமீறல்களுக்கு காவல்துறையை பச்சைக் கொடிகாட்டச் சொல்லியிருக்கிறது, தமிழக அரசு என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது. பெரியார் இயக்கங்கள் நடத்தும் பகுத்தறிவு இன உரிமைப் பிரச்சாரங்களுக்கு. தொடர்ந்து காவல்துறை, தடைபடுத்தி வருவதும், ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றுக் கூட்டங்களை நடத்துவதும் வழக்கமாகிவிட்டது. சட்டப்படியான கருத்துரிமைகளையே ஒரு பக்கம் தமிழக அரசு காவல்துறை வழியாக இப்படிப் பறித்துக்கொண்டு, மறுபக்கம், நீதிமன்றத்தையே அவமதித்தாலும் மதவெறி சக்திகளுக்கு பாதுகாப்புத் தருவோம் என்றால், தமிழ்நாட்டில் நடப்பது, மதச் சார்பற்ற ஆட்சியா? மதவெறி சக்திகளுக்கு பாதுகாப்பு தரும் ஆட்சியா? என்று கேட்கிறோம். சங்கராச்சாரி கைது போன்ற தமிழக முதல்வரின் துணிவான நடவடிக்கைகளை நாம் உறுதியாக ஆதரித்தோம். ஆனால், அந்த நடவடிக்கையின் நியாயங்களை மக்கள் மன்றத்தில் எடுத்துக்<noinclude>{{nop}}{{rv|388 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''388'''}}}}|{{left|{{larger|'''388'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> junhpp1n3x1cpq1ydg14r8vm7icxdrn பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/391 250 648299 1951142 2026-07-03T18:48:09Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1951142 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>கூறுவதற்குக்கூட காவல்துறை அனுமதி மறுத்ததை, நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பெரியார் அண்ணா பெயரை கட்சிகளுக்கு சூட்டிக் கொண்டிருப்பவர்கள், அந்தத் தலைவர்களின் கருத்துகளைப் பரப்புவதற்கே முட்டுக் கட்டைகளும், தடைகளும் போட்டுக் கொண்டிருப்பது, பச்சை இரட்டை வேடமல்லவா? இப்போது எழுந்துள்ள கேள்வி இது தான்! வெளிப்படையாக, நீதிமன்றத் தீர்ப்புகளை மீறி - நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ள மதவெறி சக்திகள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? {{Right|<b>-'புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 15.09.2005}}<noinclude>{{nop}}{{rv|389 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''389'''}}}}|{{left|{{larger|'''389'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> hsojv9ps8y73uswnzj1tkyg7djt47pz 1951143 1951142 2026-07-03T18:48:20Z Santharabanu 15679 top space added 1951143 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> கூறுவதற்குக்கூட காவல்துறை அனுமதி மறுத்ததை, நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பெரியார் அண்ணா பெயரை கட்சிகளுக்கு சூட்டிக் கொண்டிருப்பவர்கள், அந்தத் தலைவர்களின் கருத்துகளைப் பரப்புவதற்கே முட்டுக் கட்டைகளும், தடைகளும் போட்டுக் கொண்டிருப்பது, பச்சை இரட்டை வேடமல்லவா? இப்போது எழுந்துள்ள கேள்வி இது தான்! வெளிப்படையாக, நீதிமன்றத் தீர்ப்புகளை மீறி - நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ள மதவெறி சக்திகள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? {{Right|<b>-'புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 15.09.2005}}<noinclude>{{nop}}{{rv|389 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''389'''}}}}|{{left|{{larger|'''389'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> t9vggbvtun8yi7qtyttaenhlw8l3hzc 1951153 1951143 2026-07-03T18:59:59Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951153 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> கூறுவதற்குக்கூட காவல்துறை அனுமதி மறுத்ததை, நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பெரியார் அண்ணா பெயரை கட்சிகளுக்கு சூட்டிக் கொண்டிருப்பவர்கள், அந்தத் தலைவர்களின் கருத்துகளைப் பரப்புவதற்கே முட்டுக் கட்டைகளும், தடைகளும் போட்டுக் கொண்டிருப்பது, பச்சை இரட்டை வேடமல்லவா? இப்போது எழுந்துள்ள கேள்வி இது தான்! வெளிப்படையாக, நீதிமன்றத் தீர்ப்புகளை மீறி - நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ள மதவெறி சக்திகள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? {{Right|<b>-'புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 15.09.2005}}<noinclude>{{nop}}{{rv|389 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''389'''}}}}|{{left|{{larger|'''389'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> hlxpy9rl1dpnyxp9jjq5v6uxyeat0jp பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/392 250 648300 1951144 2026-07-03T18:50:58Z Santharabanu 15679 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{center|{{x-larger|<b>கல்வி வளாகங்களில்</b>}}}} {{center|{{x-larger|<b>‘கலாச்சாரத்’ திணிப்புகளா?</b>}}}}``` அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ்பயிலும் மாணவ மாணவியர்கள், வளாகத்துக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951144 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>கல்வி வளாகங்களில்</b>}}}} {{center|{{x-larger|<b>‘கலாச்சாரத்’ திணிப்புகளா?</b>}}}}``` அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ்பயிலும் மாணவ மாணவியர்கள், வளாகத்துக்குள் செல்பேசிகளைப் பயன்படுத்து வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதோடு, மாணவிகள் அணியும் உடைகளுக்கும். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தர், எடுத்துள்ள இந்த நடவடிக்கைகள், விவாதப்புயலைக்கிளப்பி வருகின்றன. இது குறித்து. நாம் சில சிந்தனைகளை முன்வைக்க விழைகிறோம். கல்வி வளாகங்கள் மாணவர்களை ஏட்டுப் படிப்பாளர் களாக தயார் செய்வதோடு நின்றுவிடாமல், சமூக அக்கறை யுள்ளவர்களாக மாற்ற வேண்டும். அதற்கான சிந்தனைப் பட்டறைகளாக, கல்வி வளாகங்கள் மாற்றப்பட வேண்டும். கல்வி முறை, பாடத் திட்டங்கள், கல்வி வளாக விழாக்கள், மாணவர்களிடையேயான உறவுகள், இந்தக் கண்ணோட்டத்தில் வளர்த்தெடுக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகும். அந்தக் கண்ணோட்டத்தில், கல்லூரி விழாக்கள், சினிமா விழாக்களாக மாற்றப்படக் கூடாது என்று, துணை வேந்தர் வெளியிட்ட கருத்து பாராட்டி வரவேற்கத் தக்கதாகும். திரைப்படப் பாடல்களைப் பாடுவதும், மாணவர்கள் ஆடுவதுமான விழாக்களாகவே அந்த விழாக்கள் அமைவது, சமூகக் கண்ணோட்டத்தை வளர்க்காது, வெற்று ஆரவாரங்களாகவே இருக்கும். ‘செல்’ளபேசிகளைப் பொறுத்தவரை, படம் பிடிக்கக் கூடிய கருவிகளைப் பயன்படுத்துவது, பல முறைகேடுகளுக்கு வழி வகுப்பதாக இருப்பதால், அத்தகைய செல்பேசி கருவிகளுக்குத் 390 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|390 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''390'''}}}}|{{left|{{larger|'''390'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> s0c3fmhkass1slucz5dwkpiz92rda5k 1951145 1951144 2026-07-03T18:53:03Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1951145 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>கல்வி வளாகங்களில்</b>}}}} {{center|{{x-larger|<b>‘கலாச்சாரத்’ திணிப்புகளா?</b>}}}} {{larger|<b>அ</b>}}ண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ்பயிலும் மாணவ மாணவியர்கள், வளாகத்துக்குள் செல்பேசிகளைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதோடு, மாணவிகள் அணியும் உடைகளுக்கும். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தர், எடுத்துள்ள இந்த நடவடிக்கைகள், விவாதப்புயலைக்கிளப்பி வருகின்றன. இது குறித்து. நாம் சில சிந்தனைகளை முன்வைக்க விழைகிறோம். கல்வி வளாகங்கள் மாணவர்களை ஏட்டுப் படிப்பாளர் களாக தயார் செய்வதோடு நின்றுவிடாமல், சமூக அக்கறையுள்ளவர்களாக மாற்ற வேண்டும். அதற்கான சிந்தனைப் பட்டறைகளாக, கல்வி வளாகங்கள் மாற்றப்பட வேண்டும். கல்வி முறை, பாடத் திட்டங்கள், கல்வி வளாக விழாக்கள், மாணவர்களிடையேயான உறவுகள், இந்தக் கண்ணோட்டத்தில் வளர்த்தெடுக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகும். அந்தக் கண்ணோட்டத்தில், கல்லூரி விழாக்கள், சினிமா விழாக்களாக மாற்றப்படக் கூடாது என்று, துணை வேந்தர் வெளியிட்ட கருத்து பாராட்டி வரவேற்கத் தக்கதாகும். திரைப்படப் பாடல்களைப் பாடுவதும், மாணவர்கள் ஆடுவதுமான விழாக்களாகவே அந்த விழாக்கள் அமைவது, சமூகக் கண்ணோட்டத்தை வளர்க்காது, வெற்று ஆரவாரங்களாகவே இருக்கும். ‘செல்’ளபேசிகளைப் பொறுத்தவரை, படம் பிடிக்கக் கூடிய கருவிகளைப் பயன்படுத்துவது, பல முறைகேடுகளுக்கு வழி வகுப்பதாக இருப்பதால், அத்தகைய செல்பேசி கருவிகளுக்குத்<noinclude>{{nop}}{{rv|390 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''390'''}}}}|{{left|{{larger|'''390'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 6a2p9t3rb2u769n9yax88afn72unt03 1951146 1951145 2026-07-03T18:53:37Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951146 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>கல்வி வளாகங்களில்</b>}}}} {{center|{{x-larger|<b>‘கலாச்சாரத்’ திணிப்புகளா?</b>}}}} {{larger|<b>அ</b>}}ண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ்பயிலும் மாணவ மாணவியர்கள், வளாகத்துக்குள் செல்பேசிகளைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதோடு, மாணவிகள் அணியும் உடைகளுக்கும். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தர், எடுத்துள்ள இந்த நடவடிக்கைகள், விவாதப்புயலைக்கிளப்பி வருகின்றன. இது குறித்து. நாம் சில சிந்தனைகளை முன்வைக்க விழைகிறோம். கல்வி வளாகங்கள் மாணவர்களை ஏட்டுப் படிப்பாளர் களாக தயார் செய்வதோடு நின்றுவிடாமல், சமூக அக்கறையுள்ளவர்களாக மாற்ற வேண்டும். அதற்கான சிந்தனைப் பட்டறைகளாக, கல்வி வளாகங்கள் மாற்றப்பட வேண்டும். கல்வி முறை, பாடத் திட்டங்கள், கல்வி வளாக விழாக்கள், மாணவர்களிடையேயான உறவுகள், இந்தக் கண்ணோட்டத்தில் வளர்த்தெடுக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகும். அந்தக் கண்ணோட்டத்தில், கல்லூரி விழாக்கள், சினிமா விழாக்களாக மாற்றப்படக் கூடாது என்று, துணை வேந்தர் வெளியிட்ட கருத்து பாராட்டி வரவேற்கத் தக்கதாகும். திரைப்படப் பாடல்களைப் பாடுவதும், மாணவர்கள் ஆடுவதுமான விழாக்களாகவே அந்த விழாக்கள் அமைவது, சமூகக் கண்ணோட்டத்தை வளர்க்காது, வெற்று ஆரவாரங்களாகவே இருக்கும். ‘செல்’ளபேசிகளைப் பொறுத்தவரை, படம் பிடிக்கக் கூடிய கருவிகளைப் பயன்படுத்துவது, பல முறைகேடுகளுக்கு வழி வகுப்பதாக இருப்பதால், அத்தகைய செல்பேசி கருவிகளுக்குத்<noinclude>{{nop}}{{rv|390 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''390'''}}}}|{{left|{{larger|'''390'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> qhkr679sszdgl3kxjjvwbe3pwfonn5k 1951147 1951146 2026-07-03T18:54:09Z Santharabanu 15679 1951147 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>கல்வி வளாகங்களில்</b>}}}} {{center|{{x-larger|<b>‘கலாச்சாரத்’ திணிப்புகளா?</b>}}}} {{larger|<b>அ</b>}}ண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ்பயிலும் மாணவ மாணவியர்கள், வளாகத்துக்குள் செல்பேசிகளைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதோடு, மாணவிகள் அணியும் உடைகளுக்கும். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தர், எடுத்துள்ள இந்த நடவடிக்கைகள், விவாதப்புயலைக்கிளப்பி வருகின்றன. இது குறித்து. நாம் சில சிந்தனைகளை முன்வைக்க விழைகிறோம். கல்வி வளாகங்கள் மாணவர்களை ஏட்டுப் படிப்பாளர் களாக தயார் செய்வதோடு நின்றுவிடாமல், சமூக அக்கறையுள்ளவர்களாக மாற்ற வேண்டும். அதற்கான சிந்தனைப் பட்டறைகளாக, கல்வி வளாகங்கள் மாற்றப்பட வேண்டும். கல்வி முறை, பாடத் திட்டங்கள், கல்வி வளாக விழாக்கள், மாணவர்களிடையேயான உறவுகள், இந்தக் கண்ணோட்டத்தில் வளர்த்தெடுக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகும். அந்தக் கண்ணோட்டத்தில், கல்லூரி விழாக்கள், சினிமா விழாக்களாக மாற்றப்படக் கூடாது என்று, துணை வேந்தர் வெளியிட்ட கருத்து பாராட்டி வரவேற்கத் தக்கதாகும். திரைப்படப் பாடல்களைப் பாடுவதும், மாணவர்கள் ஆடுவதுமான விழாக்களாகவே அந்த விழாக்கள் அமைவது, சமூகக் கண்ணோட்டத்தை வளர்க்காது, வெற்று ஆரவாரங்களாகவே இருக்கும். ‘செல்’ பேசிகளைப் பொறுத்தவரை, படம் பிடிக்கக் கூடிய கருவிகளைப் பயன்படுத்துவது, பல முறைகேடுகளுக்கு வழி வகுப்பதாக இருப்பதால், அத்தகைய செல்பேசி கருவிகளுக்குத்<noinclude>{{nop}}{{rv|390 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''390'''}}}}|{{left|{{larger|'''390'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> qxdlznvnpvyd79o93xx7fgvilln8w4v பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/393 250 648301 1951148 2026-07-03T18:54:42Z Santharabanu 15679 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ தடை போடப்பட்டுள்ளது. இதுவும் சரியான நடவடிக்கைதான். ஆனால் கல்வி வளாகங்களுக்குள்ளே செல்பேசிகளையே பயன்படுத்தத் தடை போடுவது சரிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951148 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>________________ தடை போடப்பட்டுள்ளது. இதுவும் சரியான நடவடிக்கைதான். ஆனால் கல்வி வளாகங்களுக்குள்ளே செல்பேசிகளையே பயன்படுத்தத் தடை போடுவது சரியான முடிவாக இருக்க முடியாது. வகுப்பறைகளில் செல்பேசிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற அளவோடு அந்தக் கட்டுப்பாடு இருப்பதே நல்லது. செல்பேசி - ஒரு நவீன தகவல் தொடர்புக் கருவியாகும். மாணவிகளுக்கு அது பல நேரங்களில் பாதுகாப்புக்கும் பயன்படுகிறது. மாணவ, மாணவிகள், இதை முறைகேடாகப் பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டி, ஒட்டு மொத்தமாகத் தடை போடுவது, அவர்களின் தனி உரிமையில் குறுக்கிடுவதே ஆகும். அதே போல், எத்தகைய ஆடைகளை உடுத்துவது என்பது, மாணவிகளின் தனிப்பட்ட முடிவே ஆகும். பேண்டும், மேல் சட்டையும் அணிவது எப்படி ஆபாசமான உடையாக இருக்க முடியும்? அதேபோல், வயதுக்கு வந்த ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாகவோ, காதலர்களாகவோ பழகுவது, அவர்களின் தனிப்பட்ட உரிமையாகும். "கலாச்சாரத்தின் பெயரால், இவைகளுக்கு தடுப்பு வேலி போடுவது, பழைமைக்கும், ஜாதியத்துக்கும் உயிருட்டும் முயற்சிகளே ஆகும்.' ஒருமுறை சென்னை நகரின் பூங்கா ஒன்றில், காதலர்களாக, அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்களை, காவல் துறையினர் கைது செய்தபோது, மனித உரிமை அமைப்புகள் அதற்குக் கண்டனம் தெரிவித்ததையும், பிறகு, காவல்துறை இத்தகைய "கலாச்சாரக் கண் காணிப்பாளராக" எல்லை மீறுவதைக் கைவிட்டதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். உடைகளில் ஆண், பெண் வேறுபாடு கூடாது என்று சொன்னவர் பெரியார். அதே போல் பெயர்களிலும் இந்தப் ‘பாலின' அடையாளங்கள் ஒழிக்கப்பட்டு, பெண்கள் எல்லாம் தங்கள் வசதிக்கான உடைகளை அணியும் சுதந்திரம் வேண்டும் என்று, பெண்ணுரிமைக்கு பாடுபட்ட பெரியார் குரல் கொடுத்தார். ஆடைகளே அணியாமல் வெற்றுடம்புடன் வருவதுதான் கூடாது. அதுதான் சமூகம் அங்கீகரித்துள்ள பொது நாகரீகத்துக்கு எதிரான செயல்பாடு. ஆனால், பொது மக்கள் சென்று வழிபடக்கூடிய பொதுக் கோயில்களில், இன்னமும் மேலாடை இன்றி ‘பூணூல்' சகிதமாக புரோகிதர்கள் நிற்கிறார்கள். இன்னும் சில கோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்களின், மேலாடையைக் கழற்றச் சொல்கிறார்கள். இந்தச் 'சமூக அநாகரீகங்களுக்கு எதிராக எந்தக் ‘கலாச்சாரக் காவலரும்' குரல் கொடுப்பதில்லை. கல்வி வளாகத்துக்குள் மட்டுமே, இத்தகைய சத்தங்கள் கேட்கின்றன. கல்வி வளாகங்கள் மாணவர்களின் சமூகப் பொறுப்பை, பொது அறிவை, வளர்க்கும் சூழலை உருவாக்க வேண்டுமே தவிர பழைமைக்கும், பெண்ணடிமைக்கும் வலிமை சேர்க்கும், கலாச்சாரக் காவல் அரண்களாக மாறிவிடக் கூடாது. - ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 22.09.2005 விடுதலை இராசேந்திரன் 391<noinclude>{{nop}}{{rv|391 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''391'''}}}}|{{left|{{larger|'''391'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> mk7o5othijp8x95i4fpzlbs1uwx3lgf 1951149 1951148 2026-07-03T18:57:26Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1951149 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>தடை போடப்பட்டுள்ளது. இதுவும் சரியான நடவடிக்கைதான். ஆனால் கல்வி வளாகங்களுக்குள்ளே செல்பேசிகளையே பயன்படுத்தத் தடை போடுவது சரியான முடிவாக இருக்க முடியாது. வகுப்பறைகளில் செல்பேசிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற அளவோடு அந்தக் கட்டுப்பாடு இருப்பதே நல்லது. செல்பேசி - ஒரு நவீன தகவல் தொடர்புக் கருவியாகும். மாணவிகளுக்கு அது பல நேரங்களில் பாதுகாப்புக்கும் பயன்படுகிறது. மாணவ, மாணவிகள், இதை முறைகேடாகப் பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டி, ஒட்டு மொத்தமாகத் தடை போடுவது, அவர்களின் தனி உரிமையில் குறுக்கிடுவதே ஆகும். அதே போல், எத்தகைய ஆடைகளை உடுத்துவது என்பது, மாணவிகளின் தனிப்பட்ட முடிவே ஆகும். பேண்டும், மேல் சட்டையும் அணிவது எப்படி ஆபாசமான உடையாக இருக்க முடியும்? அதேபோல், வயதுக்கு வந்த ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாகவோ, காதலர்களாகவோ பழகுவது, அவர்களின் தனிப்பட்ட உரிமையாகும். "கலாச்சாரத்தின் பெயரால், இவைகளுக்கு தடுப்பு வேலி போடுவது, பழைமைக்கும், ஜாதியத்துக்கும் உயிருட்டும் முயற்சிகளே ஆகும்." ஒருமுறை சென்னை நகரின் பூங்கா ஒன்றில், காதலர்களாக, அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்களை, காவல் துறையினர் கைது செய்தபோது, மனித உரிமை அமைப்புகள் அதற்குக் கண்டனம் தெரிவித்ததையும், பிறகு, காவல்துறை இத்தகைய "கலாச்சாரக் கண் காணிப்பாளராக" எல்லை மீறுவதைக் கைவிட்டதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். உடைகளில் ஆண், பெண் வேறுபாடு கூடாது என்று சொன்னவர் பெரியார். அதே போல் பெயர்களிலும் இந்தப் ‘பாலின' அடையாளங்கள் ஒழிக்கப்பட்டு, பெண்கள் எல்லாம் தங்கள் வசதிக்கான உடைகளை அணியும் சுதந்திரம் வேண்டும் என்று, பெண்ணுரிமைக்கு பாடுபட்ட பெரியார் குரல் கொடுத்தார். ஆடைகளே அணியாமல் வெற்றுடம்புடன் வருவதுதான் கூடாது. அதுதான் சமூகம் அங்கீகரித்துள்ள பொது நாகரீகத்துக்கு எதிரான செயல்பாடு. ஆனால், பொது மக்கள் சென்று வழிபடக்கூடிய பொதுக் கோயில்களில், இன்னமும் மேலாடை இன்றி ‘பூணூல்' சகிதமாக புரோகிதர்கள் நிற்கிறார்கள். இன்னும் சில கோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்களின், மேலாடையைக் கழற்றச் சொல்கிறார்கள். இந்தச் 'சமூக அநாகரீகங்களுக்கு எதிராக எந்தக் ‘கலாச்சாரக் காவலரும்' குரல் கொடுப்பதில்லை. கல்வி வளாகத்துக்குள் மட்டுமே, இத்தகைய சத்தங்கள் கேட்கின்றன. கல்வி வளாகங்கள் மாணவர்களின் சமூகப் பொறுப்பை, பொது அறிவை, வளர்க்கும் சூழலை உருவாக்க வேண்டுமே தவிர பழைமைக்கும், பெண்ணடிமைக்கும் வலிமை சேர்க்கும், கலாச்சாரக் காவல் அரண்களாக மாறிவிடக் கூடாது. {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 22.09.2005}}<noinclude>{{nop}}{{rv|391 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''391'''}}}}|{{left|{{larger|'''391'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> q0a2m5dgiyiktu88fsk57o0sotgonip 1951150 1951149 2026-07-03T18:58:00Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1951150 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>தடை போடப்பட்டுள்ளது. இதுவும் சரியான நடவடிக்கைதான். ஆனால் கல்வி வளாகங்களுக்குள்ளே செல்பேசிகளையே பயன்படுத்தத் தடை போடுவது சரியான முடிவாக இருக்க முடியாது. வகுப்பறைகளில் செல்பேசிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற அளவோடு அந்தக் கட்டுப்பாடு இருப்பதே நல்லது. செல்பேசி - ஒரு நவீன தகவல் தொடர்புக் கருவியாகும். மாணவிகளுக்கு அது பல நேரங்களில் பாதுகாப்புக்கும் பயன்படுகிறது. மாணவ, மாணவிகள், இதை முறைகேடாகப் பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டி, ஒட்டு மொத்தமாகத் தடை போடுவது, அவர்களின் தனி உரிமையில் குறுக்கிடுவதே ஆகும். அதே போல், எத்தகைய ஆடைகளை உடுத்துவது என்பது, மாணவிகளின் தனிப்பட்ட முடிவே ஆகும். பேண்டும், மேல் சட்டையும் அணிவது எப்படி ஆபாசமான உடையாக இருக்க முடியும்? அதேபோல், வயதுக்கு வந்த ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாகவோ, காதலர்களாகவோ பழகுவது, அவர்களின் தனிப்பட்ட உரிமையாகும். "கலாச்சாரத்தின் பெயரால், இவைகளுக்கு தடுப்பு வேலி போடுவது, பழைமைக்கும், ஜாதியத்துக்கும் உயிருட்டும் முயற்சிகளே ஆகும்." ஒருமுறை சென்னை நகரின் பூங்கா ஒன்றில், காதலர்களாக, அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்களை, காவல் துறையினர் கைது செய்தபோது, மனித உரிமை அமைப்புகள் அதற்குக் கண்டனம் தெரிவித்ததையும், பிறகு, காவல்துறை இத்தகைய "கலாச்சாரக் கண் காணிப்பாளராக" எல்லை மீறுவதைக் கைவிட்டதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். உடைகளில் ஆண், பெண் வேறுபாடு கூடாது என்று சொன்னவர் பெரியார். அதே போல் பெயர்களிலும் இந்தப் ‘பாலின' அடையாளங்கள் ஒழிக்கப்பட்டு, பெண்கள் எல்லாம் தங்கள் வசதிக்கான உடைகளை அணியும் சுதந்திரம் வேண்டும் என்று, பெண்ணுரிமைக்கு பாடுபட்ட பெரியார் குரல் கொடுத்தார். ஆடைகளே அணியாமல் வெற்றுடம்புடன் வருவதுதான் கூடாது. அதுதான் சமூகம் அங்கீகரித்துள்ள பொது நாகரீகத்துக்கு எதிரான செயல்பாடு. ஆனால், பொது மக்கள் சென்று வழிபடக்கூடிய பொதுக் கோயில்களில், இன்னமும் மேலாடை இன்றி ‘பூணூல்' சகிதமாக புரோகிதர்கள் நிற்கிறார்கள். இன்னும் சில கோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்களின், மேலாடையைக் கழற்றச் சொல்கிறார்கள். இந்தச் 'சமூக அநாகரீகங்களுக்கு எதிராக எந்தக் ‘கலாச்சாரக் காவலரும்' குரல் கொடுப்பதில்லை. கல்வி வளாகத்துக்குள் மட்டுமே, இத்தகைய சத்தங்கள் கேட்கின்றன. கல்வி வளாகங்கள் மாணவர்களின் சமூகப் பொறுப்பை, பொது அறிவை, வளர்க்கும் சூழலை உருவாக்க வேண்டுமே தவிர பழைமைக்கும், பெண்ணடிமைக்கும் வலிமை சேர்க்கும், கலாச்சாரக் காவல் அரண்களாக மாறிவிடக் கூடாது. {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 22.09.2005}}<noinclude>{{nop}}{{rv|391 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''391'''}}}}|{{left|{{larger|'''391'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 7esqmbppp3b7vact2mad705jvgy9w60 1951151 1951150 2026-07-03T18:58:37Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951151 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>தடை போடப்பட்டுள்ளது. இதுவும் சரியான நடவடிக்கைதான். ஆனால் கல்வி வளாகங்களுக்குள்ளே செல்பேசிகளையே பயன்படுத்தத் தடை போடுவது சரியான முடிவாக இருக்க முடியாது. வகுப்பறைகளில் செல்பேசிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற அளவோடு அந்தக் கட்டுப்பாடு இருப்பதே நல்லது. செல்பேசி - ஒரு நவீன தகவல் தொடர்புக் கருவியாகும். மாணவிகளுக்கு அது பல நேரங்களில் பாதுகாப்புக்கும் பயன்படுகிறது. மாணவ, மாணவிகள், இதை முறைகேடாகப் பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டி, ஒட்டு மொத்தமாகத் தடை போடுவது, அவர்களின் தனி உரிமையில் குறுக்கிடுவதே ஆகும். அதே போல், எத்தகைய ஆடைகளை உடுத்துவது என்பது, மாணவிகளின் தனிப்பட்ட முடிவே ஆகும். பேண்டும், மேல் சட்டையும் அணிவது எப்படி ஆபாசமான உடையாக இருக்க முடியும்? அதேபோல், வயதுக்கு வந்த ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாகவோ, காதலர்களாகவோ பழகுவது, அவர்களின் தனிப்பட்ட உரிமையாகும். "கலாச்சாரத்தின் பெயரால், இவைகளுக்கு தடுப்பு வேலி போடுவது, பழைமைக்கும், ஜாதியத்துக்கும் உயிருட்டும் முயற்சிகளே ஆகும்." ஒருமுறை சென்னை நகரின் பூங்கா ஒன்றில், காதலர்களாக, அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்களை, காவல் துறையினர் கைது செய்தபோது, மனித உரிமை அமைப்புகள் அதற்குக் கண்டனம் தெரிவித்ததையும், பிறகு, காவல்துறை இத்தகைய "கலாச்சாரக் கண் காணிப்பாளராக" எல்லை மீறுவதைக் கைவிட்டதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். உடைகளில் ஆண், பெண் வேறுபாடு கூடாது என்று சொன்னவர் பெரியார். அதே போல் பெயர்களிலும் இந்தப் ‘பாலின' அடையாளங்கள் ஒழிக்கப்பட்டு, பெண்கள் எல்லாம் தங்கள் வசதிக்கான உடைகளை அணியும் சுதந்திரம் வேண்டும் என்று, பெண்ணுரிமைக்கு பாடுபட்ட பெரியார் குரல் கொடுத்தார். ஆடைகளே அணியாமல் வெற்றுடம்புடன் வருவதுதான் கூடாது. அதுதான் சமூகம் அங்கீகரித்துள்ள பொது நாகரீகத்துக்கு எதிரான செயல்பாடு. ஆனால், பொது மக்கள் சென்று வழிபடக்கூடிய பொதுக் கோயில்களில், இன்னமும் மேலாடை இன்றி ‘பூணூல்' சகிதமாக புரோகிதர்கள் நிற்கிறார்கள். இன்னும் சில கோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்களின், மேலாடையைக் கழற்றச் சொல்கிறார்கள். இந்தச் 'சமூக அநாகரீகங்களுக்கு எதிராக எந்தக் ‘கலாச்சாரக் காவலரும்' குரல் கொடுப்பதில்லை. கல்வி வளாகத்துக்குள் மட்டுமே, இத்தகைய சத்தங்கள் கேட்கின்றன. கல்வி வளாகங்கள் மாணவர்களின் சமூகப் பொறுப்பை, பொது அறிவை, வளர்க்கும் சூழலை உருவாக்க வேண்டுமே தவிர பழைமைக்கும், பெண்ணடிமைக்கும் வலிமை சேர்க்கும், கலாச்சாரக் காவல் அரண்களாக மாறிவிடக் கூடாது. {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 22.09.2005}}<noinclude>{{nop}}{{rv|391 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''391'''}}}}|{{left|{{larger|'''391'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> e2rqrzh5vrpasx52fspij28wuy6evfz பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/359 250 648302 1951154 2026-07-03T19:01:43Z Santharabanu 15679 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆனால், சிவசேனைத் தலைவர் பால்தாக்கரே. இந்த மசோதாவை சட்டமாக்கக் கூடாது என்றும் இது இந்துக்களைக் குறி வைக்கிறது என்றும் மிரட்டியுள்ளார்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951154 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>ஆனால், சிவசேனைத் தலைவர் பால்தாக்கரே. இந்த மசோதாவை சட்டமாக்கக் கூடாது என்றும் இது இந்துக்களைக் குறி வைக்கிறது என்றும் மிரட்டியுள்ளார். பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டு, இந்த மசோதா நிறைவேறவிடாமல், அரசை மிரட்டி தடுத்து நிறுத்திவிட்டார்கள். பா.ஜ.க.வின் முன்னாள் முதல்வர் கோபிநாத் முன்டே, 'இந்தச் சட்டம் வந்துவிட்டால், சாய்பாபா பக்தர்கள் கூட, கோயிலுக்குப் போவதைத் தடுத்து விடலாம்' என்று அலறியிருக்கிறார். இதே பால்தாக்கரேதான், தனது மனைவி இறந்தபோது, தனது மனைவியைக் கடவுள் காப்பாற்றவில்லையே என்ற ஆத்திரத்தில், “இனி நான் கடவுளை நம்பாத நாத்திகன்” என்று அறிவித்தார். தனது வீட்டில் இருந்த கடவுள் படங்களை எல்லாம் தூக்கி விசினார். இந்தத் திடீர் நாத்திகர் மீண்டும் தனது வேடத்தைக் கலைத்துக் கொண்டு விட்டார். பாமர மக்கள் - சாமியார்களால் - மந்திரவாதிகளால், ஏமாற்றப்படுகிறார்களே என்ற கவலை இவர்களிடம் ஊசிமுனை அளவுகூட இல்லையே! கடந்த வாரம் கோடை வெய்யிலிருந்து காத்துக் கொள்ள கொடைக்கானலுக்கு வந்திருக்கிறார் புட்டபர்த்தி சாய்பாபா. தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அவரை வரவேற்று தரிசனம் பெற்றதாகவும், அவருக்கு சாய்பாபா, கையசைப்பில் நவரத்தின மோதிரம் ஒன்றை - (தனது மோசடி வித்தையின் மூலம்) வரவழைத்துத் தந்ததாகவும், செய்திகள் வந்துள்ளன. மதச்சார்பற்ற ஒரு ஆட்சியின் மாவட்ட ஆட்சித் தலைவர் புட்டபர்த்தி சாய்பாபாவை ஏன் வரவேற்கப் போக வேண்டும்? சாய்பாபா, அரசுப் பிரதிநிதியா? அரசியல் கட்சிகள், அதிகாரிகள் மட்டுமல்லாமல் ஊடகங்களும் மூடநம்பிக்கைகளைப் பரப்புவதில் போட்டி போட்டு நிற்கின்றன. தமிழ்நாட்டில், விஜய், ராஜ், சன் தொலைக்காட்சிகளில் பெயர் ஜோதிடம், எண் ராசி, அதிர்ஷ்டக்கல் என்ற மூடநம்பிக்கைகளைக் கிஞ்சித்தும் சமுதாயக் கவலையே இல்லாமல் பரப்பி வருகின்றன. மேற்கு வங்க மாநிலத் தொலைக் காட்சிகளில் இதேபோல், நடக்கும் மோசடிகளை அம்பலப் படுத்தி ‘வீக்' ஆங்கில வார ஏடு (ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. சத்யானந்தா என்ற தொலைக்காட்சி ஜோதிடர், மாதம் ஒன்றுக்கு மக்களை ஏமாற்றி ரூ.15 கோடி வரை, சுரண்டி வருகிறார் என்று அந்த ஏடு எழுதியிருக் கிறது. தனது வாடிக்கையாளர்களிடம் இவரது ஆசிரமத்தில் பணம் வாங்கிக் கொண்டு, 'தாயத்துகளை வழங்கியதை, பிரஞ்சு ராபர்ட் என்ற நேஷனல் ஜாகிரபிக்' தொலைக்காட்சி செய்தியாளர் படம் பிடித்து விட்டார். மேற்கு வங்க மாநிலத்தில் சாமியார் மோசடிகளை எதிர்த்து, பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வரும் பிரபிர்கோஷ் (இவர் பாரத் ஸ்டேட் வங்கியில் தனது பணியை உதறிவிட்டு, பகுத்தறிவு இயக்கத்துக்கு வந்துள்ளவர்). இந்த சத்யானந்தாவின்<noinclude>{{nop}}{{rv|357 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''357'''}}}}|{{left|{{larger|'''357'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> tlnifhvo4xad4vbpspm1kvga94t1lpl 1951155 1951154 2026-07-03T19:03:50Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1951155 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>ஆனால், சிவசேனைத் தலைவர் பால்தாக்கரே. இந்த மசோதாவை சட்டமாக்கக் கூடாது என்றும் இது இந்துக்களைக் குறி வைக்கிறது என்றும் மிரட்டியுள்ளார். பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டு, இந்த மசோதா நிறைவேறவிடாமல், அரசை மிரட்டி தடுத்து நிறுத்திவிட்டார்கள். பா.ஜ.க.வின் முன்னாள் முதல்வர் கோபிநாத் முன்டே, 'இந்தச் சட்டம் வந்துவிட்டால், சாய்பாபா பக்தர்கள் கூட, கோயிலுக்குப் போவதைத் தடுத்து விடலாம்' என்று அலறியிருக்கிறார். இதே பால்தாக்கரேதான், தனது மனைவி இறந்தபோது, தனது மனைவியைக் கடவுள் காப்பாற்றவில்லையே என்ற ஆத்திரத்தில், “இனி நான் கடவுளை நம்பாத நாத்திகன்” என்று அறிவித்தார். தனது வீட்டில் இருந்த கடவுள் படங்களை எல்லாம் தூக்கி விசினார். இந்தத் திடீர் நாத்திகர் மீண்டும் தனது வேடத்தைக் கலைத்துக் கொண்டு விட்டார். பாமர மக்கள் - சாமியார்களால் - மந்திரவாதிகளால், ஏமாற்றப்படுகிறார்களே என்ற கவலை இவர்களிடம் ஊசிமுனை அளவுகூட இல்லையே! கடந்த வாரம் கோடை வெய்யிலிருந்து காத்துக் கொள்ள கொடைக்கானலுக்கு வந்திருக்கிறார் புட்டபர்த்தி சாய்பாபா. தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அவரை வரவேற்று தரிசனம் பெற்றதாகவும், அவருக்கு சாய்பாபா, கையசைப்பில் நவரத்தின மோதிரம் ஒன்றை - (தனது மோசடி வித்தையின் மூலம்) வரவழைத்துத் தந்ததாகவும், செய்திகள் வந்துள்ளன. மதச்சார்பற்ற ஒரு ஆட்சியின் மாவட்ட ஆட்சித் தலைவர் புட்டபர்த்தி சாய்பாபாவை ஏன் வரவேற்கப் போக வேண்டும்? சாய்பாபா, அரசுப் பிரதிநிதியா? அரசியல் கட்சிகள், அதிகாரிகள் மட்டுமல்லாமல் ஊடகங்களும் மூடநம்பிக்கைகளைப் பரப்புவதில் போட்டி போட்டு நிற்கின்றன. தமிழ்நாட்டில், விஜய், ராஜ், சன் தொலைக்காட்சிகளில் பெயர் ஜோதிடம், எண் ராசி, அதிர்ஷ்டக்கல் என்ற மூடநம்பிக்கைகளைக் கிஞ்சித்தும் சமுதாயக் கவலையே இல்லாமல் பரப்பி வருகின்றன. மேற்கு வங்க மாநிலத் தொலைக் காட்சிகளில் இதேபோல், நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்தி ‘வீக்' ஆங்கில வார ஏடு (ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. சத்யானந்தா என்ற தொலைக்காட்சி ஜோதிடர், மாதம் ஒன்றுக்கு மக்களை ஏமாற்றி ரூ.15 கோடி வரை, சுரண்டி வருகிறார் என்று அந்த ஏடு எழுதியிருக் கிறது. தனது வாடிக்கையாளர்களிடம் இவரது ஆசிரமத்தில் பணம் வாங்கிக் கொண்டு, 'தாயத்துகளை வழங்கியதை, பிரஞ்சு ராபர்ட் என்ற நேஷனல் ஜாகிரபிக்' தொலைக்காட்சி செய்தியாளர் படம் பிடித்து விட்டார். மேற்கு வங்க மாநிலத்தில் சாமியார் மோசடிகளை எதிர்த்து, பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வரும் பிரபிர்கோஷ் (இவர் பாரத் ஸ்டேட் வங்கியில் தனது பணியை உதறிவிட்டு, பகுத்தறிவு இயக்கத்துக்கு வந்துள்ளவர்). இந்த சத்யானந்தாவின்<noinclude>{{nop}}{{rv|357 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''357'''}}}}|{{left|{{larger|'''357'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 52pnb1qgtwvlw3nppj8d8hhaba8l4xy 1951156 1951155 2026-07-03T19:04:29Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951156 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>ஆனால், சிவசேனைத் தலைவர் பால்தாக்கரே. இந்த மசோதாவை சட்டமாக்கக் கூடாது என்றும் இது இந்துக்களைக் குறி வைக்கிறது என்றும் மிரட்டியுள்ளார். பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டு, இந்த மசோதா நிறைவேறவிடாமல், அரசை மிரட்டி தடுத்து நிறுத்திவிட்டார்கள். பா.ஜ.க.வின் முன்னாள் முதல்வர் கோபிநாத் முன்டே, 'இந்தச் சட்டம் வந்துவிட்டால், சாய்பாபா பக்தர்கள் கூட, கோயிலுக்குப் போவதைத் தடுத்து விடலாம்' என்று அலறியிருக்கிறார். இதே பால்தாக்கரேதான், தனது மனைவி இறந்தபோது, தனது மனைவியைக் கடவுள் காப்பாற்றவில்லையே என்ற ஆத்திரத்தில், “இனி நான் கடவுளை நம்பாத நாத்திகன்” என்று அறிவித்தார். தனது வீட்டில் இருந்த கடவுள் படங்களை எல்லாம் தூக்கி விசினார். இந்தத் திடீர் நாத்திகர் மீண்டும் தனது வேடத்தைக் கலைத்துக் கொண்டு விட்டார். பாமர மக்கள் - சாமியார்களால் - மந்திரவாதிகளால், ஏமாற்றப்படுகிறார்களே என்ற கவலை இவர்களிடம் ஊசிமுனை அளவுகூட இல்லையே! கடந்த வாரம் கோடை வெய்யிலிருந்து காத்துக் கொள்ள கொடைக்கானலுக்கு வந்திருக்கிறார் புட்டபர்த்தி சாய்பாபா. தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அவரை வரவேற்று தரிசனம் பெற்றதாகவும், அவருக்கு சாய்பாபா, கையசைப்பில் நவரத்தின மோதிரம் ஒன்றை - (தனது மோசடி வித்தையின் மூலம்) வரவழைத்துத் தந்ததாகவும், செய்திகள் வந்துள்ளன. மதச்சார்பற்ற ஒரு ஆட்சியின் மாவட்ட ஆட்சித் தலைவர் புட்டபர்த்தி சாய்பாபாவை ஏன் வரவேற்கப் போக வேண்டும்? சாய்பாபா, அரசுப் பிரதிநிதியா? அரசியல் கட்சிகள், அதிகாரிகள் மட்டுமல்லாமல் ஊடகங்களும் மூடநம்பிக்கைகளைப் பரப்புவதில் போட்டி போட்டு நிற்கின்றன. தமிழ்நாட்டில், விஜய், ராஜ், சன் தொலைக்காட்சிகளில் பெயர் ஜோதிடம், எண் ராசி, அதிர்ஷ்டக்கல் என்ற மூடநம்பிக்கைகளைக் கிஞ்சித்தும் சமுதாயக் கவலையே இல்லாமல் பரப்பி வருகின்றன. மேற்கு வங்க மாநிலத் தொலைக் காட்சிகளில் இதேபோல், நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்தி ‘வீக்' ஆங்கில வார ஏடு (ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. சத்யானந்தா என்ற தொலைக்காட்சி ஜோதிடர், மாதம் ஒன்றுக்கு மக்களை ஏமாற்றி ரூ.15 கோடி வரை, சுரண்டி வருகிறார் என்று அந்த ஏடு எழுதியிருக் கிறது. தனது வாடிக்கையாளர்களிடம் இவரது ஆசிரமத்தில் பணம் வாங்கிக் கொண்டு, 'தாயத்துகளை வழங்கியதை, பிரஞ்சு ராபர்ட் என்ற நேஷனல் ஜாகிரபிக்' தொலைக்காட்சி செய்தியாளர் படம் பிடித்து விட்டார். மேற்கு வங்க மாநிலத்தில் சாமியார் மோசடிகளை எதிர்த்து, பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வரும் பிரபிர்கோஷ் (இவர் பாரத் ஸ்டேட் வங்கியில் தனது பணியை உதறிவிட்டு, பகுத்தறிவு இயக்கத்துக்கு வந்துள்ளவர்). இந்த சத்யானந்தாவின்<noinclude>{{nop}}{{rv|357 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''357'''}}}}|{{left|{{larger|'''357'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 08ojnlf5qv3gbjgllcu30srn2bhw6ne பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/360 250 648303 1951157 2026-07-03T19:05:47Z Santharabanu 15679 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மோசடிகளை மக்களிடையே கொண்டு சென்ற பிறகு, அந்தச் சாமியார், இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951157 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>மோசடிகளை மக்களிடையே கொண்டு சென்ற பிறகு, அந்தச் சாமியார், இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த மாநில அமைச்சர் ஒருவரே, இந்த சாமியாரின் சீடராக இருக்கிறார் என்ற அதிர்ச்சியான தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார். இத்தகைய மூடநம்பிக்கைகளுக்கு எதிரான தீவிரமான பகுத்தறிவுப் பிரச்சாரம் மிகவும் அவசியமாகிறது. மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சார இயக்கம் நடத்தும் அதே நேரத்தில், இந்த மூடநம்பிக்கைகளைப் பரப்பும், ஊடகங்களையும் அம்பலப்படுத்த வேண்டியது மேலும் அவசியமாகிறது. இது பெரியார் இயக்கங்களின் பணி என்று, முற்போக்கு அமைப்புகள், ஒதுங்கி நின்றுவிடக் கூடாது. சமூகத்தின் மீது கவலையுள்ள அனைத்து அமைப்புக்குமே, இது பற்றிக் கவலையுடன் சிந்திக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். {{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 28.04.2005}}<noinclude>{{nop}}{{rv|358 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''358'''}}}}|{{left|{{larger|'''358'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> ckzc5fn6u8fhf3z3u2tnfniprb1h0ae 1951158 1951157 2026-07-03T19:08:36Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1951158 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>மோசடிகளை மக்களிடையே கொண்டு சென்ற பிறகு, அந்தச் சாமியார், இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த மாநில அமைச்சர் ஒருவரே, இந்த சாமியாரின் சீடராக இருக்கிறார் என்ற அதிர்ச்சியான தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார். இத்தகைய மூடநம்பிக்கைகளுக்கு எதிரான தீவிரமான பகுத்தறிவுப் பிரச்சாரம் மிகவும் அவசியமாகிறது. மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சார இயக்கம் நடத்தும் அதே நேரத்தில், இந்த மூடநம்பிக்கைகளைப் பரப்பும், ஊடகங்களையும் அம்பலப்படுத்த வேண்டியது மேலும் அவசியமாகிறது. இது பெரியார் இயக்கங்களின் பணி என்று, முற்போக்கு அமைப்புகள், ஒதுங்கி நின்றுவிடக் கூடாது. சமூகத்தின் மீது கவலையுள்ள அனைத்து அமைப்புக்குமே, இது பற்றிக் கவலையுடன் சிந்திக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். {{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 28.04.2005}}<noinclude>{{nop}}{{rv|358 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''358'''}}}}|{{left|{{larger|'''358'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> g7w4cnb05w2fczafd1b06d7anoel75g 1951159 1951158 2026-07-03T19:09:02Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951159 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>மோசடிகளை மக்களிடையே கொண்டு சென்ற பிறகு, அந்தச் சாமியார், இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த மாநில அமைச்சர் ஒருவரே, இந்த சாமியாரின் சீடராக இருக்கிறார் என்ற அதிர்ச்சியான தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார். இத்தகைய மூடநம்பிக்கைகளுக்கு எதிரான தீவிரமான பகுத்தறிவுப் பிரச்சாரம் மிகவும் அவசியமாகிறது. மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சார இயக்கம் நடத்தும் அதே நேரத்தில், இந்த மூடநம்பிக்கைகளைப் பரப்பும், ஊடகங்களையும் அம்பலப்படுத்த வேண்டியது மேலும் அவசியமாகிறது. இது பெரியார் இயக்கங்களின் பணி என்று, முற்போக்கு அமைப்புகள், ஒதுங்கி நின்றுவிடக் கூடாது. சமூகத்தின் மீது கவலையுள்ள அனைத்து அமைப்புக்குமே, இது பற்றிக் கவலையுடன் சிந்திக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். {{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 28.04.2005}}<noinclude>{{nop}}{{rv|358 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''358'''}}}}|{{left|{{larger|'''358'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> gil2pn3gchd1hlgsplby0qvjj9j1tir பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/361 250 648304 1951160 2026-07-03T19:09:34Z Santharabanu 15679 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மருத்துவப் பட்டப்படிப்பில் பறி போகும் சமூகநீதி மருத்துவப் பட்டப்படிப்பில் நிகழ்ந்துவரும் மிகப் பெரும் சமூக அநீதியை அண்மையில், சமூக ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951160 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>மருத்துவப் பட்டப்படிப்பில் பறி போகும் சமூகநீதி மருத்துவப் பட்டப்படிப்பில் நிகழ்ந்துவரும் மிகப் பெரும் சமூக அநீதியை அண்மையில், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், மக்கள் மன்றத்தில் வெளிச்சப்படுத்தி யிருக்கிறது. மருத்துவ மேல் பட்டப் படிப்பில் - தமிழகத்தில் உள்ள மொத்த இடங்களில் 50 சதவீத இடங்களைத் தன் வசம் எடுத்துக்கொண்டு, இடஒதுக்கீடுகள் ஏதுவுமின்றி நிரப்பி வருகிறது. அதே போல், மருத்துவப் பட்டப்படிப்புக்காக தமிழகத்தில் உள்ள மொத்த இடங்களில், கடந்த சில ஆண்டுகளாக 15 சதவீத இடங்களைத் தன்வசம் எடுத்துக் கொண்டு வந்த மத்திய அரசு, வரும் ஆண்டிலிருந்து 25 சதவீத இடங்களை எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறது. இதில் மாநில உரிமைகளையும், சமூகநீதியையும், நாம் இழந்து நிற்கிறோம். இப்படி, மத்திய அரசிடம், தாரை வார்க்கும் திட்டத்துக்கு, ஆந்திரா, ஜம்மு காஷ்மீர் மாநில அரசுகள் உடன்பட மறுத்து விட்டன. மாநில உரிமைகளை முழங்கி வரும் - தமிழ்நாடு, ஏனோ, இதில் வாயடங்கிக் கிடக்கிறது. - கல்வி உரிமைக்காக நீண்ட சமூகப் போராட்ட வரலாறுகளைக் கொண்டது தமிழ்நாடு, அதன் காரணமாக கல்லூரிகள் அதிகமாகக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழுகிறது. இதனால் மத்திய அரசிடம், இந்தியாவிலேயே மிக அதிகமான மருத்துவக் கல்லூரி இடங்களைத் தாரை வார்க்கக் கூடிய மாநிலமாக (450 இடங்கள்) தமிழ்நாடு இருக்கிறது. அதாவது மத்திய அரசு தன் வசம் எடுத்துக் கொள்ளும், இந்தியா விடுதலை இராசேந்திரன் 359<noinclude>{{nop}}{{rv|359 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''359'''}}}}|{{left|{{larger|'''359'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 92czrwsdlsf0yhrun4r2so2ct7ivax3 1951161 1951160 2026-07-03T19:09:55Z Santharabanu 15679 1951161 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} மருத்துவப் பட்டப்படிப்பில் பறி போகும் சமூகநீதி மருத்துவப் பட்டப்படிப்பில் நிகழ்ந்துவரும் மிகப் பெரும் சமூக அநீதியை அண்மையில், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், மக்கள் மன்றத்தில் வெளிச்சப்படுத்தி யிருக்கிறது. மருத்துவ மேல் பட்டப் படிப்பில் - தமிழகத்தில் உள்ள மொத்த இடங்களில் 50 சதவீத இடங்களைத் தன் வசம் எடுத்துக்கொண்டு, இடஒதுக்கீடுகள் ஏதுவுமின்றி நிரப்பி வருகிறது. அதே போல், மருத்துவப் பட்டப்படிப்புக்காக தமிழகத்தில் உள்ள மொத்த இடங்களில், கடந்த சில ஆண்டுகளாக 15 சதவீத இடங்களைத் தன்வசம் எடுத்துக் கொண்டு வந்த மத்திய அரசு, வரும் ஆண்டிலிருந்து 25 சதவீத இடங்களை எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறது. இதில் மாநில உரிமைகளையும், சமூகநீதியையும், நாம் இழந்து நிற்கிறோம். இப்படி, மத்திய அரசிடம், தாரை வார்க்கும் திட்டத்துக்கு, ஆந்திரா, ஜம்மு காஷ்மீர் மாநில அரசுகள் உடன்பட மறுத்து விட்டன. மாநில உரிமைகளை முழங்கி வரும் - தமிழ்நாடு, ஏனோ, இதில் வாயடங்கிக் கிடக்கிறது. - கல்வி உரிமைக்காக நீண்ட சமூகப் போராட்ட வரலாறுகளைக் கொண்டது தமிழ்நாடு, அதன் காரணமாக கல்லூரிகள் அதிகமாகக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழுகிறது. இதனால் மத்திய அரசிடம், இந்தியாவிலேயே மிக அதிகமான மருத்துவக் கல்லூரி இடங்களைத் தாரை வார்க்கக் கூடிய மாநிலமாக (450 இடங்கள்) தமிழ்நாடு இருக்கிறது. அதாவது மத்திய அரசு தன் வசம் எடுத்துக் கொள்ளும், இந்தியா விடுதலை இராசேந்திரன் 359<noinclude>{{nop}}{{rv|359 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''359'''}}}}|{{left|{{larger|'''359'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> b2ggnrwazt462f3u9z40bk4z1tvpcfp 1951162 1951161 2026-07-03T19:10:39Z Santharabanu 15679 1951162 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மருத்துவப் பட்டப்படிப்பில்</b>}}}} {{center|{{x-larger|<b>பறி போகும் சமூகநீதி</b>}}}} மருத்துவப் பட்டப்படிப்பில் நிகழ்ந்துவரும் மிகப் பெரும் சமூக அநீதியை அண்மையில், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், மக்கள் மன்றத்தில் வெளிச்சப்படுத்தி யிருக்கிறது. மருத்துவ மேல் பட்டப் படிப்பில் - தமிழகத்தில் உள்ள மொத்த இடங்களில் 50 சதவீத இடங்களைத் தன் வசம் எடுத்துக்கொண்டு, இடஒதுக்கீடுகள் ஏதுவுமின்றி நிரப்பி வருகிறது. அதே போல், மருத்துவப் பட்டப்படிப்புக்காக தமிழகத்தில் உள்ள மொத்த இடங்களில், கடந்த சில ஆண்டுகளாக 15 சதவீத இடங்களைத் தன்வசம் எடுத்துக் கொண்டு வந்த மத்திய அரசு, வரும் ஆண்டிலிருந்து 25 சதவீத இடங்களை எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறது. இதில் மாநில உரிமைகளையும், சமூகநீதியையும், நாம் இழந்து நிற்கிறோம். இப்படி, மத்திய அரசிடம், தாரை வார்க்கும் திட்டத்துக்கு, ஆந்திரா, ஜம்மு காஷ்மீர் மாநில அரசுகள் உடன்பட மறுத்து விட்டன. மாநில உரிமைகளை முழங்கி வரும் - தமிழ்நாடு, ஏனோ, இதில் வாயடங்கிக் கிடக்கிறது. - கல்வி உரிமைக்காக நீண்ட சமூகப் போராட்ட வரலாறுகளைக் கொண்டது தமிழ்நாடு, அதன் காரணமாக கல்லூரிகள் அதிகமாகக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழுகிறது. இதனால் மத்திய அரசிடம், இந்தியாவிலேயே மிக அதிகமான மருத்துவக் கல்லூரி இடங்களைத் தாரை வார்க்கக் கூடிய மாநிலமாக (450 இடங்கள்) தமிழ்நாடு இருக்கிறது. அதாவது மத்திய அரசு தன் வசம் எடுத்துக் கொள்ளும், இந்தியா விடுதலை இராசேந்திரன் 359<noinclude>{{nop}}{{rv|359 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''359'''}}}}|{{left|{{larger|'''359'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> eq5vv1j8j17blahzyal7zg1ypa65za5 1951163 1951162 2026-07-03T19:12:48Z Santharabanu 15679 1951163 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மருத்துவப் பட்டப்படிப்பில்</b>}}}} {{center|{{x-larger|<b>பறி போகும் சமூகநீதி</b>}}}} {{Xx-larger|ம}}ருத்துவப் பட்டப்படிப்பில் நிகழ்ந்துவரும் மிகப் பெரும் சமூக அநீதியை அண்மையில், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், மக்கள் மன்றத்தில் வெளிச்சப்படுத்தி யிருக்கிறது. மருத்துவ மேல் பட்டப் படிப்பில் - தமிழகத்தில் உள்ள மொத்த இடங்களில் 50 சதவீத இடங்களைத் தன் வசம் எடுத்துக்கொண்டு, இடஒதுக்கீடுகள் ஏதுவுமின்றி நிரப்பி வருகிறது. அதே போல், மருத்துவப் பட்டப்படிப்புக்காக தமிழகத்தில் உள்ள மொத்த இடங்களில், கடந்த சில ஆண்டுகளாக 15 சதவீத இடங்களைத் தன்வசம் எடுத்துக் கொண்டு வந்த மத்திய அரசு, வரும் ஆண்டிலிருந்து 25 சதவீத இடங்களை எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறது. இதில் மாநில உரிமைகளையும், சமூகநீதியையும், நாம் இழந்து நிற்கிறோம். இப்படி, மத்திய அரசிடம், தாரை வார்க்கும் திட்டத்துக்கு, ஆந்திரா, ஜம்மு காஷ்மீர் மாநில அரசுகள் உடன்பட மறுத்து விட்டன. மாநில உரிமைகளை முழங்கி வரும் - தமிழ்நாடு, ஏனோ, இதில் வாயடங்கிக் கிடக்கிறது. - கல்வி உரிமைக்காக நீண்ட சமூகப் போராட்ட வரலாறுகளைக் கொண்டது தமிழ்நாடு, அதன் காரணமாக கல்லூரிகள் அதிகமாகக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழுகிறது. இதனால் மத்திய அரசிடம், இந்தியாவிலேயே மிக அதிகமான மருத்துவக் கல்லூரி இடங்களைத் தாரை வார்க்கக் கூடிய மாநிலமாக (450 இடங்கள்) தமிழ்நாடு இருக்கிறது. அதாவது மத்திய அரசு தன் வசம் எடுத்துக் கொள்ளும், இந்தியா விடுதலை இராசேந்திரன் 359<noinclude>{{nop}}{{rv|359 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''359'''}}}}|{{left|{{larger|'''359'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> l8h46mypiafwyvn84vlva78svnumsow 1951164 1951163 2026-07-03T19:13:56Z Santharabanu 15679 1951164 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மருத்துவப் பட்டப்படிப்பில்</b>}}}} {{center|{{x-larger|<b>பறி போகும் சமூகநீதி</b>}}}} {{Xx-larger|ம}}ருத்துவப் பட்டப்படிப்பில் நிகழ்ந்துவரும் மிகப் பெரும் சமூக அநீதியை அண்மையில், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், மக்கள் மன்றத்தில் வெளிச்சப்படுத்தி யிருக்கிறது. மருத்துவ மேல் பட்டப் படிப்பில் - தமிழகத்தில் உள்ள மொத்த இடங்களில் 50 சதவீத இடங்களைத் தன் வசம் எடுத்துக்கொண்டு, இடஒதுக்கீடுகள் ஏதுவுமின்றி நிரப்பி வருகிறது. அதே போல், மருத்துவப் பட்டப்படிப்புக்காக தமிழகத்தில் உள்ள மொத்த இடங்களில், கடந்த சில ஆண்டுகளாக 15 சதவீத இடங்களைத் தன்வசம் எடுத்துக் கொண்டு வந்த மத்திய அரசு, வரும் ஆண்டிலிருந்து 25 சதவீத இடங்களை எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறது. இதில் மாநில உரிமைகளையும், சமூகநீதியையும், நாம் இழந்து நிற்கிறோம். இப்படி, மத்திய அரசிடம், தாரை வார்க்கும் திட்டத்துக்கு, ஆந்திரா, ஜம்மு காஷ்மீர் மாநில அரசுகள் உடன்பட மறுத்து விட்டன. மாநில உரிமைகளை முழங்கி வரும் - தமிழ்நாடு, ஏனோ, இதில் வாயடங்கிக் கிடக்கிறது. கல்வி உரிமைக்காக நீண்ட சமூகப் போராட்ட வரலாறுகளைக் கொண்டது தமிழ்நாடு, அதன் காரணமாக கல்லூரிகள் அதிகமாகக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழுகிறது. இதனால் மத்திய அரசிடம், இந்தியாவிலேயே மிக அதிகமான மருத்துவக் கல்லூரி இடங்களைத் தாரை வார்க்கக் கூடிய மாநிலமாக (450 இடங்கள்) தமிழ்நாடு இருக்கிறது. அதாவது மத்திய அரசு தன் வசம் எடுத்துக் கொள்ளும், இந்தியா<noinclude>{{nop}}{{rv|359 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''359'''}}}}|{{left|{{larger|'''359'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> l3ov2c88b4je8f6s72uru0ro3f4gp28 1951165 1951164 2026-07-03T19:14:45Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1951165 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மருத்துவப் பட்டப்படிப்பில்</b>}}}} {{center|{{x-larger|<b>பறி போகும் சமூகநீதி</b>}}}} {{Xx-larger|ம}}ருத்துவப் பட்டப்படிப்பில் நிகழ்ந்துவரும் மிகப் பெரும் சமூக அநீதியை அண்மையில், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், மக்கள் மன்றத்தில் வெளிச்சப்படுத்தி யிருக்கிறது. மருத்துவ மேல் பட்டப் படிப்பில் - தமிழகத்தில் உள்ள மொத்த இடங்களில் 50 சதவீத இடங்களைத் தன் வசம் எடுத்துக்கொண்டு, இடஒதுக்கீடுகள் ஏதுவுமின்றி நிரப்பி வருகிறது. அதே போல், மருத்துவப் பட்டப்படிப்புக்காக தமிழகத்தில் உள்ள மொத்த இடங்களில், கடந்த சில ஆண்டுகளாக 15 சதவீத இடங்களைத் தன்வசம் எடுத்துக் கொண்டு வந்த மத்திய அரசு, வரும் ஆண்டிலிருந்து 25 சதவீத இடங்களை எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறது. இதில் மாநில உரிமைகளையும், சமூகநீதியையும், நாம் இழந்து நிற்கிறோம். இப்படி, மத்திய அரசிடம், தாரை வார்க்கும் திட்டத்துக்கு, ஆந்திரா, ஜம்மு காஷ்மீர் மாநில அரசுகள் உடன்பட மறுத்து விட்டன. மாநில உரிமைகளை முழங்கி வரும் - தமிழ்நாடு, ஏனோ, இதில் வாயடங்கிக் கிடக்கிறது. கல்வி உரிமைக்காக - நீண்ட சமூகப் போராட்ட வரலாறுகளைக் கொண்டது தமிழ்நாடு, அதன் காரணமாக கல்லூரிகள் அதிகமாகக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழுகிறது. இதனால் மத்திய அரசிடம், இந்தியாவிலேயே மிக அதிகமான மருத்துவக் கல்லூரி இடங்களைத் தாரை வார்க்கக் கூடிய மாநிலமாக (450 இடங்கள்) தமிழ்நாடு இருக்கிறது. அதாவது மத்திய அரசு தன் வசம் எடுத்துக் கொள்ளும், இந்தியா<noinclude>{{nop}}{{rv|359 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''359'''}}}}|{{left|{{larger|'''359'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> dh11s078bn2p86y85f6ncxelz3iixf4 1951166 1951165 2026-07-03T19:16:02Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951166 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மருத்துவப் பட்டப்படிப்பில்</b>}}}} {{center|{{x-larger|<b>பறி போகும் சமூகநீதி</b>}}}} {{Xx-larger|ம}}ருத்துவப் பட்டப்படிப்பில் நிகழ்ந்துவரும் மிகப் பெரும் சமூக அநீதியை அண்மையில், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், மக்கள் மன்றத்தில் வெளிச்சப்படுத்தி யிருக்கிறது. மருத்துவ மேல் பட்டப் படிப்பில் - தமிழகத்தில் உள்ள மொத்த இடங்களில் 50 சதவீத இடங்களைத் தன் வசம் எடுத்துக்கொண்டு, இடஒதுக்கீடுகள் ஏதுவுமின்றி நிரப்பி வருகிறது. அதே போல், மருத்துவப் பட்டப்படிப்புக்காக தமிழகத்தில் உள்ள மொத்த இடங்களில், கடந்த சில ஆண்டுகளாக 15 சதவீத இடங்களைத் தன்வசம் எடுத்துக் கொண்டு வந்த மத்திய அரசு, வரும் ஆண்டிலிருந்து 25 சதவீத இடங்களை எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறது. இதில் மாநில உரிமைகளையும், சமூகநீதியையும், நாம் இழந்து நிற்கிறோம். இப்படி, மத்திய அரசிடம், தாரை வார்க்கும் திட்டத்துக்கு, ஆந்திரா, ஜம்மு காஷ்மீர் மாநில அரசுகள் உடன்பட மறுத்து விட்டன. மாநில உரிமைகளை முழங்கி வரும் - தமிழ்நாடு, ஏனோ, இதில் வாயடங்கிக் கிடக்கிறது. கல்வி உரிமைக்காக - நீண்ட சமூகப் போராட்ட வரலாறுகளைக் கொண்டது தமிழ்நாடு, அதன் காரணமாக கல்லூரிகள் அதிகமாகக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழுகிறது. இதனால் மத்திய அரசிடம், இந்தியாவிலேயே மிக அதிகமான மருத்துவக் கல்லூரி இடங்களைத் தாரை வார்க்கக் கூடிய மாநிலமாக (450 இடங்கள்) தமிழ்நாடு இருக்கிறது. அதாவது மத்திய அரசு தன் வசம் எடுத்துக் கொள்ளும், இந்தியா<noinclude>{{nop}}{{rv|359 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''359'''}}}}|{{left|{{larger|'''359'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 1zxbfg8v6r54k68y3lc0j8ggrmsvmra 1951167 1951166 2026-07-03T19:16:59Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951167 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>மருத்துவப் பட்டப்படிப்பில்</b>}}}} {{center|{{x-larger|<b>பறி போகும் சமூகநீதி</b>}}}} {{Xx-larger|ம}}ருத்துவப் பட்டப்படிப்பில் நிகழ்ந்துவரும் மிகப் பெரும் சமூக அநீதியை அண்மையில், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், மக்கள் மன்றத்தில் வெளிச்சப்படுத்தியிருக்கிறது. மருத்துவ மேல் பட்டப் படிப்பில் - தமிழகத்தில் உள்ள மொத்த இடங்களில் 50 சதவீத இடங்களைத் தன் வசம் எடுத்துக்கொண்டு, இடஒதுக்கீடுகள் ஏதுவுமின்றி நிரப்பி வருகிறது. அதே போல், மருத்துவப் பட்டப்படிப்புக்காக தமிழகத்தில் உள்ள மொத்த இடங்களில், கடந்த சில ஆண்டுகளாக 15 சதவீத இடங்களைத் தன்வசம் எடுத்துக் கொண்டு வந்த மத்திய அரசு, வரும் ஆண்டிலிருந்து 25 சதவீத இடங்களை எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறது. இதில் மாநில உரிமைகளையும், சமூகநீதியையும், நாம் இழந்து நிற்கிறோம். இப்படி, மத்திய அரசிடம், தாரை வார்க்கும் திட்டத்துக்கு, ஆந்திரா, ஜம்மு காஷ்மீர் மாநில அரசுகள் உடன்பட மறுத்து விட்டன. மாநில உரிமைகளை முழங்கி வரும் - தமிழ்நாடு, ஏனோ, இதில் வாயடங்கிக் கிடக்கிறது. கல்வி உரிமைக்காக - நீண்ட சமூகப் போராட்ட வரலாறுகளைக் கொண்டது தமிழ்நாடு, அதன் காரணமாக கல்லூரிகள் அதிகமாகக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழுகிறது. இதனால் மத்திய அரசிடம், இந்தியாவிலேயே மிக அதிகமான மருத்துவக் கல்லூரி இடங்களைத் தாரை வார்க்கக் கூடிய மாநிலமாக (450 இடங்கள்) தமிழ்நாடு இருக்கிறது. அதாவது மத்திய அரசு தன் வசம் எடுத்துக் கொள்ளும், இந்தியா<noinclude>{{nop}}{{rv|359 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''359'''}}}}|{{left|{{larger|'''359'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> hlimdlxdtznzojimh10oj32p5iordt0 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/362 250 648305 1951168 2026-07-03T19:18:23Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1951168 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>முழுமைக்குமான மொத்த இடங்களில் 7இல் 1 இடம் தமிழ்நாட்டிலிருந்து பறி போகிறது. மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் 50 சதவீத இடங்களில் எந்த இடஒதுக்கீடும் பின்பற்றப்படுவது கிடையாது என்பது மிகவும் குறிப்பிடத் தக்கது. அதே நேரத்தில் மீதமுள்ள 50 சதவீத இடங்களிலும், திறந்த போட்டிக்கு இடங்களை ஒதுக்கியாக வேண்டும். இந்த 50 சதவீத இடங் களுக்குள்ளே திறந்த போட்டிக்கும், ஏனைய தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களையும் ஒதுக்க வேண்டும். இது தவிர, மருத்துவம் படித்துவிட்டு, கிராம சுகாதார மய்யங்களில் 3 ஆண்டுகள் மருத்துவராகப் பணிபுரிந்து உயர் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களுக்கும், முன்னுரிமை தந்து, சேர்க்கப்பட வேண்டும். இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? தமிழ்நாட்டில் மொத்த இடஒதுக்கீடான 69 சதவீதம் அர்த்தமற்றதாகி விடுகிறது. மத்திய அரசின் இந்த அபகரிப்பினால் திறந்த போட்டிக்கான ஒதுக்கீடு 65.5 சதவீதமாகி (மத்திய, மாநில அரசுக்குரிய இடங்களைச் சேர்த்து), ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு 34.5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்து விட்டது. இத்தனைக்கும், இந்த மருத்துவக் கல்லூரிகள் இயங்குவதற்கான அத்தனை செலவையும், தமிழ்நாடு அரசு தான் ஏற்க வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களின் வரிப்பணத்தில், வட மாநிலத்தாரும், பிற மாநிலத்தாரும், இடங்களை அபகரித்துக் கொண்டு, தமிழ்த் தெரியாமலேயே - பிற மாநிலத்தவர்கள், இங்கு வந்து படிப்பதால், நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கிடைக்காமல் போகிறது. மொத்தமாக மேல்பட்டப்படிப்பு படித்த தமிழக மருத்துவர்களின் எண்ணிக்கைக் குறைவதால், அரசு மருத்துவமனைகளில், சேவைத் தரம் பாதிக்கப்பட்டு, அதன் மோசமான விளைவுகளை மக்களே சந்திக்க வேண்டியிருக்கிறது. மாநில உரிமைக்கும், சமூக நீதிக்கும் எதிரான இந்த ஆபத்தான போக்கை, எதிர்த்து தமிழ்நாட்டில் கடுமையான கண்டனக் குரல் வெடித்துக் கிளம்ப வேண்டும். குறிப்பாக - மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் டாக்டர் அன்புமணி இதில் உரிய கவனம் செலுத்தி செயல்பட வேண்டியது மிக மிக அவசியமாகும். {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 12.05.2005}}<noinclude>{{nop}}{{rv|360 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''360'''}}}}|{{left|{{larger|'''360'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> h55v3g4m2ngukde5yjhqoj9j3zhza2f 1951169 1951168 2026-07-03T19:19:37Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951169 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>முழுமைக்குமான மொத்த இடங்களில் 7இல் 1 இடம் தமிழ்நாட்டிலிருந்து பறி போகிறது. மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் 50 சதவீத இடங்களில் எந்த இடஒதுக்கீடும் பின்பற்றப்படுவது கிடையாது என்பது மிகவும் குறிப்பிடத் தக்கது. அதே நேரத்தில் மீதமுள்ள 50 சதவீத இடங்களிலும், திறந்த போட்டிக்கு இடங்களை ஒதுக்கியாக வேண்டும். இந்த 50 சதவீத இடங்களுக்குள்ளே திறந்த போட்டிக்கும், ஏனைய தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களையும் ஒதுக்க வேண்டும். இது தவிர, மருத்துவம் படித்துவிட்டு, கிராம சுகாதார மய்யங்களில் 3 ஆண்டுகள் மருத்துவராகப் பணிபுரிந்து உயர் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களுக்கும், முன்னுரிமை தந்து, சேர்க்கப்பட வேண்டும். இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? தமிழ்நாட்டில் மொத்த இடஒதுக்கீடான 69 சதவீதம் அர்த்தமற்றதாகி விடுகிறது. மத்திய அரசின் இந்த அபகரிப்பினால் திறந்த போட்டிக்கான ஒதுக்கீடு 65.5 சதவீதமாகி (மத்திய, மாநில அரசுக்குரிய இடங்களைச் சேர்த்து), ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு 34.5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்து விட்டது. இத்தனைக்கும், இந்த மருத்துவக் கல்லூரிகள் இயங்குவதற்கான அத்தனை செலவையும், தமிழ்நாடு அரசு தான் ஏற்க வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களின் வரிப்பணத்தில், வட மாநிலத்தாரும், பிற மாநிலத்தாரும், இடங்களை அபகரித்துக் கொண்டு, தமிழ்த் தெரியாமலேயே - பிற மாநிலத்தவர்கள், இங்கு வந்து படிப்பதால், நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கிடைக்காமல் போகிறது. மொத்தமாக மேல்பட்டப்படிப்பு படித்த தமிழக மருத்துவர்களின் எண்ணிக்கைக் குறைவதால், அரசு மருத்துவமனைகளில், சேவைத் தரம் பாதிக்கப்பட்டு, அதன் மோசமான விளைவுகளை மக்களே சந்திக்க வேண்டியிருக்கிறது. மாநில உரிமைக்கும், சமூக நீதிக்கும் எதிரான இந்த ஆபத்தான போக்கை, எதிர்த்து தமிழ்நாட்டில் கடுமையான கண்டனக் குரல் வெடித்துக் கிளம்ப வேண்டும். குறிப்பாக - மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் டாக்டர் அன்புமணி இதில் உரிய கவனம் செலுத்தி செயல்பட வேண்டியது மிக மிக அவசியமாகும். {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 12.05.2005}}<noinclude>{{nop}}{{rv|360 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''360'''}}}}|{{left|{{larger|'''360'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> tmulb91hjtsz8dwvoofldj9utuzzb2f பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/363 250 648306 1951170 2026-07-03T19:21:10Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1951170 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஓராண்டு ஆட்சி</b>}}}} மன்மோகன் சிங் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. வாஜ்பாய் தலைமையில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இந்து மதவெறி சக்திகள் தலை தூக்கி, ஆட்டம் ஆடிய கதை எல்லாம் இப்போது அடங்கிப் போய் விட்டது. பாரதிய ஜனதாவோ. பதவி பறிபோன விரக்தியில். பொறுப்பற்ற எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருவதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பொடா சட்டம் - இப்போது அமுலில் இல்லை என்பது மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால், கடந்த காலங்களில் ‘பொடா' சட்டம் முறைகேடாக பயன்படுத்தப் பட்டதால், 217 வழக்குகளில் 1500 பேர் வரை, சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். நியாயமாக, இந்த வழக்குகளிலிருந்து ‘பொடா' சட்டம் திரும்பப் பெற்றிருக்க வேண்டும் இதன் மூலம் கடந்த கால ஆட்சியின் முறைகேடுகளை, புதிய ஆட்சியும் அங்கீகரித்துள்ளது என்பதுதானே உண்மை? கல்வியை காவி மயமாக்கும் நடவடிக்கைகள் ஓரளவு தடுத்து நிறுத்தப்பட் டுள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது, குறிப்பிடத்தக்க ஒரு சாதனையாகும். எந்த அரசு அலுவலகத்திலும், தகவலைக் கேட்டுப் பெறக் கூடிய உரிமை, இதன் மூலம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட் டுள்ளது. பாகிஸ்தான், காஷ்மீர் பிரச்சினைகளில் புதிய அணுகு முறைக்கான அறிகுறிகள் காணப்பட்டாலும், ஈழத் தமிழர் பிரச்சினையிலும், நேபாளத்துக்கு ஆயுதம் வழங்குவதிலும், இந்திய அரசின் அணுகுமுறை பார்ப்பனியப் பார்வையாகவே இருக்கிறது.<noinclude>{{nop}}{{rv|361 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''361'''}}}}|{{left|{{larger|'''361'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> kbxwstup2b12s57tra3mtw1tkdlnmy4 1951171 1951170 2026-07-03T19:22:24Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1951171 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஓராண்டு ஆட்சி</b>}}}} மன்மோகன் சிங் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. வாஜ்பாய் தலைமையில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இந்து மதவெறி சக்திகள் தலை தூக்கி, ஆட்டம் ஆடிய கதை எல்லாம் இப்போது அடங்கிப் போய் விட்டது. பாரதிய ஜனதாவோ. பதவி பறிபோன விரக்தியில். பொறுப்பற்ற எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருவதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பொடா சட்டம் - இப்போது அமுலில் இல்லை என்பது மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால், கடந்த காலங்களில் ‘பொடா' சட்டம் முறைகேடாக பயன்படுத்தப் பட்டதால், 217 வழக்குகளில் 1500 பேர் வரை, சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். நியாயமாக, இந்த வழக்குகளிலிருந்து ‘பொடா' சட்டம் திரும்பப் பெற்றிருக்க வேண்டும் இதன் மூலம் கடந்த கால ஆட்சியின் முறைகேடுகளை, புதிய ஆட்சியும் அங்கீகரித்துள்ளது என்பதுதானே உண்மை? கல்வியை காவி மயமாக்கும் நடவடிக்கைகள் ஓரளவு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது, குறிப்பிடத்தக்க ஒரு சாதனையாகும். எந்த அரசு அலுவலகத்திலும், தகவலைக் கேட்டுப்பெறக் கூடிய உரிமை, இதன் மூலம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், காஷ்மீர் பிரச்சினைகளில் புதிய அணுகு முறைக்கான அறிகுறிகள் காணப்பட்டாலும், ஈழத் தமிழர் பிரச்சினையிலும், நேபாளத்துக்கு ஆயுதம் வழங்குவதிலும், இந்திய அரசின் அணுகுமுறை பார்ப்பனியப் பார்வையாகவே இருக்கிறது.<noinclude>{{nop}}{{rv|361 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''361'''}}}}|{{left|{{larger|'''361'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> kk6spvjt6ol4dmqq4v6m8thwnnabfa8 1951172 1951171 2026-07-03T19:23:10Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951172 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஓராண்டு ஆட்சி</b>}}}} மன்மோகன் சிங் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. வாஜ்பாய் தலைமையில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இந்து மதவெறி சக்திகள் தலை தூக்கி, ஆட்டம் ஆடிய கதை எல்லாம் இப்போது அடங்கிப் போய் விட்டது. பாரதிய ஜனதாவோ. பதவி பறிபோன விரக்தியில். பொறுப்பற்ற எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருவதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பொடா சட்டம் - இப்போது அமுலில் இல்லை என்பது மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால், கடந்த காலங்களில் ‘பொடா' சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதால், 217 வழக்குகளில் 1500 பேர் வரை, சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். நியாயமாக, இந்த வழக்குகளிலிருந்து ‘பொடா' சட்டம் திரும்பப் பெற்றிருக்க வேண்டும் இதன் மூலம் கடந்த கால ஆட்சியின் முறைகேடுகளை, புதிய ஆட்சியும் அங்கீகரித்துள்ளது என்பதுதானே உண்மை? கல்வியை காவி மயமாக்கும் நடவடிக்கைகள் ஓரளவு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது, குறிப்பிடத்தக்க ஒரு சாதனையாகும். எந்த அரசு அலுவலகத்திலும், தகவலைக் கேட்டுப்பெறக் கூடிய உரிமை, இதன் மூலம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், காஷ்மீர் பிரச்சினைகளில் புதிய அணுகு முறைக்கான அறிகுறிகள் காணப்பட்டாலும், ஈழத் தமிழர் பிரச்சினையிலும், நேபாளத்துக்கு ஆயுதம் வழங்குவதிலும், இந்திய அரசின் அணுகுமுறை பார்ப்பனியப் பார்வையாகவே இருக்கிறது.<noinclude>{{nop}}{{rv|361 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''361'''}}}}|{{left|{{larger|'''361'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> qlslulykz7vzh9khghw5k0js03fgw1x 1951209 1951172 2026-07-03T19:56:35Z Santharabanu 15679 1951209 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஓராண்டு ஆட்சி</b>}}}} {{larger|<b>ம</b>}}ன்மோகன் சிங் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. வாஜ்பாய் தலைமையில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இந்து மதவெறி சக்திகள் தலை தூக்கி, ஆட்டம் ஆடிய கதை எல்லாம் இப்போது அடங்கிப் போய் விட்டது. பாரதிய ஜனதாவோ. பதவி பறிபோன விரக்தியில். பொறுப்பற்ற எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருவதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பொடா சட்டம் - இப்போது அமுலில் இல்லை என்பது மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால், கடந்த காலங்களில் ‘பொடா' சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதால், 217 வழக்குகளில் 1500 பேர் வரை, சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். நியாயமாக, இந்த வழக்குகளிலிருந்து ‘பொடா' சட்டம் திரும்பப் பெற்றிருக்க வேண்டும் இதன் மூலம் கடந்த கால ஆட்சியின் முறைகேடுகளை, புதிய ஆட்சியும் அங்கீகரித்துள்ளது என்பதுதானே உண்மை? கல்வியை காவி மயமாக்கும் நடவடிக்கைகள் ஓரளவு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது, குறிப்பிடத்தக்க ஒரு சாதனையாகும். எந்த அரசு அலுவலகத்திலும், தகவலைக் கேட்டுப்பெறக் கூடிய உரிமை, இதன் மூலம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், காஷ்மீர் பிரச்சினைகளில் புதிய அணுகு முறைக்கான அறிகுறிகள் காணப்பட்டாலும், ஈழத் தமிழர் பிரச்சினையிலும், நேபாளத்துக்கு ஆயுதம் வழங்குவதிலும், இந்திய அரசின் அணுகுமுறை பார்ப்பனியப் பார்வையாகவே இருக்கிறது.<noinclude>{{nop}}{{rv|361 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''361'''}}}}|{{left|{{larger|'''361'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 7pvb3qb5gnrkndirg1hsryuq3tmuye0 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/364 250 648307 1951173 2026-07-03T19:24:05Z Santharabanu 15679 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொருளாதாரக் கொள்கையைப் பொறுத்தவரை - கடந்தகால பா.ஜ.க. ஆட்சியின் கொள்கை தான் அப்படியே நீடித்துக் கொண்டிருக்கிறது என்றே கூறவேண்டும். டீசல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951173 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>பொருளாதாரக் கொள்கையைப் பொறுத்தவரை - கடந்தகால பா.ஜ.க. ஆட்சியின் கொள்கை தான் அப்படியே நீடித்துக் கொண்டிருக்கிறது என்றே கூறவேண்டும். டீசல், பெட்ரோல், சமையல் விலைகள் உயர்த்தப்படுவதும், பெரும் தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், அன்னிய முதலீடுகள் அதிகரிப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறை பெட்ரோல் டீசல் விலை உயர்வின் போதும் லிட்டருக்கு 50 காசு கூடுதலாக வரிவிதிப்பதை நிறுத்தி, சர்வதேச - நலப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்கள் சேமிப்பு நிதியான ரூ.5400 கோடியைப் பயன்படுத்தினால் கட்டண உயர்வைத் தடுக்கலாம். இந்த வரி விதிப்பைத் தவிர்க்கலாம். ஆனால், அரசு அதற்கு தயாராக இல்லை. அதேபோல் கிராமங்கள், வளர்ச்சி பற்றி பேசப்படுகிறதே தவிர, போதுமான நிதி ஒதுக்கீடோ, ஆக்கபூர்வமான திட்டங்களோ இல்லை என்பதே உண்மை குறைந்தபட்ச செயல்திட்டத்தில் கூறப்பட்ட "வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் - மிகவும் மென்மையாக்கப்பட்டதோடு, இது இன்னும் சட்டமாகவே வரவில்லை . பா.ஜ.க.வின் நாடாளு மன்றப் புறக்கணிப்பே இதற்குக் காரணம். விவசாயிகளையும், நுகர்வோரையும் பாதுகாக்கும் அத்தியாவசியப் பொருள் பாதுகாப்புச் சட்டம், குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றக் கூடிய சட்டம், 'சதி' தடுப்புச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கக் கூடிய இந்து வாரிசுரிமைச் சட்டம், பெண்களுக்கு 3 சதவீத இடங்களை நாடாளுமன்றத்தில் வழங்கக்கூடிய சட்டம் ஆகிய சட்டங்களைக் கொண்டு வரப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவை எல்லாம் வரவேற்கக் கூடிய சட்டங்கள் தான். கலைஞர் வலியுறுத்தி வரும் சுயமரியாதைத் திருமணம், இந்தியா முழுமைக்கும் செல்லுபடியாகக் கூடிய சட்டமும் இந்தப் பட்டியலில் இணைக்கப்படும் என்று நம்புகிறோம். அதே நேரத்தில், நாட்டின் முக்கியப் பிரச்சினையாகிய ஒடுக்கப்பட்ட சமுதாய இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியிருக்கும் வேலை வாய்ப்புப் பிரச்சினையில் மத்திய அரசு நீண்ட மவுனம் ஜாதித்து வருகிறது. தனியார் துறையில் இடஒதுக்கீடு என்று மிக முக்கிய பிரச்சினை ஏன் கிடப்பில் போடப்படுகிறது என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டி யிருக்கிறது. பெரும் தொழில் நிறுவனங்களின் மிரட்டலுக்குப் பணிந்து - இந்தச் சமூக நீதிக் கோரிக்கையை கிடப்பில் போட முயற்சி நடப்பதாகவே தெரிகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். பெரும் சிளர்ச்சிக்கு கட்சிகளைத் தாண்டி ஒடுக்கப்பட்ட சமுதாய இளைஞர்கள் தயாராக வேண்டும்! - ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 26,05.2005 362 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|362 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''362'''}}}}|{{left|{{larger|'''362'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> czwzwjszhvgkx2dzzzifb2s35gxq9fv 1951174 1951173 2026-07-03T19:26:19Z Santharabanu 15679 1951174 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>பொருளாதாரக் கொள்கையைப் பொறுத்தவரை - கடந்தகால பா.ஜ.க. ஆட்சியின் கொள்கை தான் அப்படியே நீடித்துக் கொண்டிருக்கிறது என்றே கூறவேண்டும். டீசல், பெட்ரோல், சமையல் விலைகள் உயர்த்தப்படுவதும், பெரும் தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், அன்னிய முதலீடுகள் அதிகரிப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறை பெட்ரோல் டீசல் விலை உயர்வின் போதும் லிட்டருக்கு 50 காசு கூடுதலாக வரிவிதிப்பதை நிறுத்தி, சர்வதேச - நலப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்கள் சேமிப்பு நிதியான ரூ.5400 கோடியைப் பயன்படுத்தினால் கட்டண உயர்வைத் தடுக்கலாம். இந்த வரி விதிப்பைத் தவிர்க்கலாம். ஆனால், அரசு அதற்கு தயாராக இல்லை. அதேபோல் கிராமங்கள், வளர்ச்சி பற்றி பேசப்படுகிறதே தவிர, போதுமான நிதி ஒதுக்கீடோ, ஆக்கபூர்வமான திட்டங்களோ இல்லை என்பதே உண்மை குறைந்தபட்ச செயல்திட்டத்தில் கூறப்பட்ட "வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் - மிகவும் மென்மையாக்கப்பட்டதோடு, இது இன்னும் சட்டமாகவே வரவில்லை . பா.ஜ.க.வின் நாடாளு மன்றப் புறக்கணிப்பே இதற்குக் காரணம். விவசாயிகளையும், நுகர்வோரையும் பாதுகாக்கும் அத்தியாவசியப் பொருள் பாதுகாப்புச் சட்டம், குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றக் கூடிய சட்டம், 'சதி' தடுப்புச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கக் கூடிய இந்து வாரிசுரிமைச் சட்டம், பெண்களுக்கு 3 சதவீத இடங்களை நாடாளுமன்றத்தில் வழங்கக்கூடிய சட்டம் ஆகிய சட்டங்களைக் கொண்டு வரப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவை எல்லாம் வரவேற்கக் கூடிய சட்டங்கள் தான். கலைஞர் வலியுறுத்தி வரும் சுயமரியாதைத் திருமணம், இந்தியா முழுமைக்கும் செல்லுபடியாகக் கூடிய சட்டமும் இந்தப் பட்டியலில் இணைக்கப்படும் என்று நம்புகிறோம். அதே நேரத்தில், நாட்டின் முக்கியப் பிரச்சினையாகிய ஒடுக்கப்பட்ட சமுதாய இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியிருக்கும் வேலை வாய்ப்புப் பிரச்சினையில் மத்திய அரசு நீண்ட மவுனம் ஜாதித்து வருகிறது. தனியார் துறையில் இடஒதுக்கீடு என்று மிக முக்கிய பிரச்சினை ஏன் கிடப்பில் போடப்படுகிறது என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டி யிருக்கிறது. பெரும் தொழில் நிறுவனங்களின் மிரட்டலுக்குப் பணிந்து - இந்தச் சமூக நீதிக் கோரிக்கையை கிடப்பில் போட முயற்சி நடப்பதாகவே தெரிகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். பெரும் சிளர்ச்சிக்கு கட்சிகளைத் தாண்டி ஒடுக்கப்பட்ட சமுதாய இளைஞர்கள் தயாராக வேண்டும்! {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 26,05.2005}}<noinclude>{{nop}}{{rv|362 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''362'''}}}}|{{left|{{larger|'''362'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 6vsmkfrvzixss33l4umsw17h6aqwn86 1951175 1951174 2026-07-03T19:27:57Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1951175 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>பொருளாதாரக் கொள்கையைப் பொறுத்தவரை - கடந்தகால பா.ஜ.க. ஆட்சியின் கொள்கை தான் அப்படியே நீடித்துக் கொண்டிருக்கிறது என்றே கூறவேண்டும். டீசல், பெட்ரோல், சமையல் விலைகள் உயர்த்தப்படுவதும், பெரும் தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், அன்னிய முதலீடுகள் அதிகரிப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறை பெட்ரோல் டீசல் விலை உயர்வின் போதும் லிட்டருக்கு 50 காசு கூடுதலாக வரிவிதிப்பதை நிறுத்தி, சர்வதேச - நலப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்கள் சேமிப்பு நிதியான ரூ.5400 கோடியைப் பயன்படுத்தினால் கட்டண உயர்வைத் தடுக்கலாம். இந்த வரி விதிப்பைத் தவிர்க்கலாம். ஆனால், அரசு அதற்கு தயாராக இல்லை. அதேபோல் கிராமங்கள், வளர்ச்சி பற்றி பேசப்படுகிறதே தவிர, போதுமான நிதி ஒதுக்கீடோ, ஆக்கபூர்வமான திட்டங்களோ இல்லை என்பதே உண்மை குறைந்தபட்ச செயல்திட்டத்தில் கூறப்பட்ட "வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் - மிகவும் மென்மையாக்கப்பட்டதோடு, இது இன்னும் சட்டமாகவே வரவில்லை . பா.ஜ.க.வின் நாடாளு மன்றப் புறக்கணிப்பே இதற்குக் காரணம். விவசாயிகளையும், நுகர்வோரையும் பாதுகாக்கும் அத்தியாவசியப் பொருள் பாதுகாப்புச் சட்டம், குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றக் கூடிய சட்டம், 'சதி' தடுப்புச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கக் கூடிய இந்து வாரிசுரிமைச் சட்டம், பெண்களுக்கு 3 சதவீத இடங்களை நாடாளுமன்றத்தில் வழங்கக்கூடிய சட்டம் ஆகிய சட்டங்களைக் கொண்டு வரப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவை எல்லாம் வரவேற்கக் கூடிய சட்டங்கள் தான். கலைஞர் வலியுறுத்தி வரும் சுயமரியாதைத் திருமணம், இந்தியா முழுமைக்கும் செல்லுபடியாகக் கூடிய சட்டமும் இந்தப் பட்டியலில் இணைக்கப்படும் என்று நம்புகிறோம். அதே நேரத்தில், நாட்டின் முக்கியப் பிரச்சினையாகிய ஒடுக்கப்பட்ட சமுதாய இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியிருக்கும் வேலை வாய்ப்புப் பிரச்சினையில் மத்திய அரசு நீண்ட மவுனம் ஜாதித்து வருகிறது. தனியார் துறையில் இடஒதுக்கீடு என்று மிக முக்கிய பிரச்சினை ஏன் கிடப்பில் போடப்படுகிறது என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. பெரும் தொழில் நிறுவனங்களின் மிரட்டலுக்குப் பணிந்து - இந்தச் சமூக நீதிக் கோரிக்கையை கிடப்பில் போட முயற்சி நடப்பதாகவே தெரிகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். பெரும் சிளர்ச்சிக்கு கட்சிகளைத் தாண்டி ஒடுக்கப்பட்ட சமுதாய இளைஞர்கள் தயாராக வேண்டும்! {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 26,05.2005}}<noinclude>{{nop}}{{rv|362 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''362'''}}}}|{{left|{{larger|'''362'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> b9o3fe8tzqa0ab10bsm7n3rwx1xxk9p 1951185 1951175 2026-07-03T19:36:04Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951185 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>பொருளாதாரக் கொள்கையைப் பொறுத்தவரை - கடந்தகால பா.ஜ.க. ஆட்சியின் கொள்கை தான் அப்படியே நீடித்துக் கொண்டிருக்கிறது என்றே கூறவேண்டும். டீசல், பெட்ரோல், சமையல் விலைகள் உயர்த்தப்படுவதும், பெரும் தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், அன்னிய முதலீடுகள் அதிகரிப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறை பெட்ரோல் டீசல் விலை உயர்வின் போதும் லிட்டருக்கு 50 காசு கூடுதலாக வரிவிதிப்பதை நிறுத்தி, சர்வதேச - நலப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்கள் சேமிப்பு நிதியான ரூ.5400 கோடியைப் பயன்படுத்தினால் கட்டண உயர்வைத் தடுக்கலாம். இந்த வரி விதிப்பைத் தவிர்க்கலாம். ஆனால், அரசு அதற்கு தயாராக இல்லை. அதேபோல் கிராமங்கள், வளர்ச்சி பற்றி பேசப்படுகிறதே தவிர, போதுமான நிதி ஒதுக்கீடோ, ஆக்கபூர்வமான திட்டங்களோ இல்லை என்பதே உண்மை குறைந்தபட்ச செயல்திட்டத்தில் கூறப்பட்ட "வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் - மிகவும் மென்மையாக்கப்பட்டதோடு, இது இன்னும் சட்டமாகவே வரவில்லை . பா.ஜ.க.வின் நாடாளு மன்றப் புறக்கணிப்பே இதற்குக் காரணம். விவசாயிகளையும், நுகர்வோரையும் பாதுகாக்கும் அத்தியாவசியப் பொருள் பாதுகாப்புச் சட்டம், குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றக் கூடிய சட்டம், 'சதி' தடுப்புச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கக் கூடிய இந்து வாரிசுரிமைச் சட்டம், பெண்களுக்கு 3 சதவீத இடங்களை நாடாளுமன்றத்தில் வழங்கக்கூடிய சட்டம் ஆகிய சட்டங்களைக் கொண்டு வரப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவை எல்லாம் வரவேற்கக் கூடிய சட்டங்கள் தான். கலைஞர் வலியுறுத்தி வரும் சுயமரியாதைத் திருமணம், இந்தியா முழுமைக்கும் செல்லுபடியாகக் கூடிய சட்டமும் இந்தப் பட்டியலில் இணைக்கப்படும் என்று நம்புகிறோம். அதே நேரத்தில், நாட்டின் முக்கியப் பிரச்சினையாகிய ஒடுக்கப்பட்ட சமுதாய இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியிருக்கும் வேலை வாய்ப்புப் பிரச்சினையில் மத்திய அரசு நீண்ட மவுனம் ஜாதித்து வருகிறது. தனியார் துறையில் இடஒதுக்கீடு என்று மிக முக்கிய பிரச்சினை ஏன் கிடப்பில் போடப்படுகிறது என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. பெரும் தொழில் நிறுவனங்களின் மிரட்டலுக்குப் பணிந்து - இந்தச் சமூக நீதிக் கோரிக்கையை கிடப்பில் போட முயற்சி நடப்பதாகவே தெரிகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். பெரும் சிளர்ச்சிக்கு கட்சிகளைத் தாண்டி ஒடுக்கப்பட்ட சமுதாய இளைஞர்கள் தயாராக வேண்டும்! {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 26,05.2005}}<noinclude>{{nop}}{{rv|362 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''362'''}}}}|{{left|{{larger|'''362'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> qyvb1wdd39q7en7z4cvehq7daxpp4qz பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/365 250 648308 1951176 2026-07-03T19:29:52Z Santharabanu 15679 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{dhr|3em}} {{center|{{x-larger|<b>தலித் மக்களை வஞ்சிக்கும் அநீதி</b>}}}} நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் தலித் மக்களுக்கு, அவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951176 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>தலித் மக்களை வஞ்சிக்கும் அநீதி</b>}}}} நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் தலித் மக்களுக்கு, அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். சட்டப் படியாக 25 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப் பட்ட மொத்த செலவுக்கான தொகை ரூ.514,343 புள்ளி 8 கோடியாகும். திட்டம் சாராத வகையினங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது ரூ.370.847 புள்ளி 2 கோடி இதைக் கழித்துவிட்டு திட்டங்களுக்கான செலவை மட்டும் வைத்துக் கணக்கிட்டால், தலித் சமுகத்துக்கு 35,874 புள்ளி 19 கோடி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒதுக்கப்பட் டிருப்பதோ, ரூ.6253 புள்ளி 04 கோடி தான். அதாவது ஒவ்வொரு தலித்துக்கும் ரூ.250 புள்ளி 13 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இதில் லஞ்சம் ஊழல் எல்லாம் போக, தலித் மக்களுக்கு வந்து சேர்வது மிக சொற்பத் தொகையாகவே இருக்கும்! தலித் மாணவர்கள் விடுதிக்காக கடந்த நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டது ரூ.10 கோடி இப்போது ஒதுக்கப்பட்டுள்ளதோ ரூ.10,000 மட்டுமே. தலித் மாணவிகள் விடுதிக்கான ஒதுக்கீடும் வெட்டப்பட்டுள்ளது. ரூ.3 கோடியி லிருந்து ஒரு லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், சமூகப் பாதுகாப்பு, சமூக நலத் திட்டங்கள். ஆதிவாசிகள் ஆசிரமப் பள்ளிகள் போன்றவற்றுக்கும் நிதி ஒதுக்கீடுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுவிட்டன. விடுதலை இராசேந்திரன் 363<noinclude>{{nop}}{{rv|363 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''363'''}}}}|{{left|{{larger|'''363'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> pkowl0v1dogge5l567gvaqsicmue42v 1951177 1951176 2026-07-03T19:30:15Z Santharabanu 15679 1951177 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>தலித் மக்களை வஞ்சிக்கும் அநீதி</b>}}}} நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் தலித் மக்களுக்கு, அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். சட்டப் படியாக 25 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப் பட்ட மொத்த செலவுக்கான தொகை ரூ.514,343 புள்ளி 8 கோடியாகும். திட்டம் சாராத வகையினங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது ரூ.370.847 புள்ளி 2 கோடி இதைக் கழித்துவிட்டு திட்டங்களுக்கான செலவை மட்டும் வைத்துக் கணக்கிட்டால், தலித் சமுகத்துக்கு 35,874 புள்ளி 19 கோடி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒதுக்கப்பட் டிருப்பதோ, ரூ.6253 புள்ளி 04 கோடி தான். அதாவது ஒவ்வொரு தலித்துக்கும் ரூ.250 புள்ளி 13 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இதில் லஞ்சம் ஊழல் எல்லாம் போக, தலித் மக்களுக்கு வந்து சேர்வது மிக சொற்பத் தொகையாகவே இருக்கும்! தலித் மாணவர்கள் விடுதிக்காக கடந்த நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டது ரூ.10 கோடி இப்போது ஒதுக்கப்பட்டுள்ளதோ ரூ.10,000 மட்டுமே. தலித் மாணவிகள் விடுதிக்கான ஒதுக்கீடும் வெட்டப்பட்டுள்ளது. ரூ.3 கோடியி லிருந்து ஒரு லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், சமூகப் பாதுகாப்பு, சமூக நலத் திட்டங்கள். ஆதிவாசிகள் ஆசிரமப் பள்ளிகள் போன்றவற்றுக்கும் நிதி ஒதுக்கீடுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுவிட்டன. விடுதலை இராசேந்திரன் 363<noinclude>{{nop}}{{rv|363 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''363'''}}}}|{{left|{{larger|'''363'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> fdcb2r2ybf7kgx1vweu4jj4e82w4fq9 1951178 1951177 2026-07-03T19:30:28Z Santharabanu 15679 1951178 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>தலித் மக்களை வஞ்சிக்கும் அநீதி</b>}}}} நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் தலித் மக்களுக்கு, அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். சட்டப் படியாக 25 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப் பட்ட மொத்த செலவுக்கான தொகை ரூ.514,343 புள்ளி 8 கோடியாகும். திட்டம் சாராத வகையினங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது ரூ.370.847 புள்ளி 2 கோடி இதைக் கழித்துவிட்டு திட்டங்களுக்கான செலவை மட்டும் வைத்துக் கணக்கிட்டால், தலித் சமுகத்துக்கு 35,874 புள்ளி 19 கோடி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒதுக்கப்பட் டிருப்பதோ, ரூ.6253 புள்ளி 04 கோடி தான். அதாவது ஒவ்வொரு தலித்துக்கும் ரூ.250 புள்ளி 13 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இதில் லஞ்சம் ஊழல் எல்லாம் போக, தலித் மக்களுக்கு வந்து சேர்வது மிக சொற்பத் தொகையாகவே இருக்கும்! தலித் மாணவர்கள் விடுதிக்காக கடந்த நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டது ரூ.10 கோடி இப்போது ஒதுக்கப்பட்டுள்ளதோ ரூ.10,000 மட்டுமே. தலித் மாணவிகள் விடுதிக்கான ஒதுக்கீடும் வெட்டப்பட்டுள்ளது. ரூ.3 கோடியி லிருந்து ஒரு லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், சமூகப் பாதுகாப்பு, சமூக நலத் திட்டங்கள். ஆதிவாசிகள் ஆசிரமப் பள்ளிகள் போன்றவற்றுக்கும் நிதி ஒதுக்கீடுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுவிட்டன. விடுதலை இராசேந்திரன் 363<noinclude>{{nop}}{{rv|363 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''363'''}}}}|{{left|{{larger|'''363'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> sh3uls22di8x5bup60h8or69yc3oe7e 1951179 1951178 2026-07-03T19:30:39Z Santharabanu 15679 1951179 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>தலித் மக்களை வஞ்சிக்கும் அநீதி</b>}}}} நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் தலித் மக்களுக்கு, அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். சட்டப் படியாக 25 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப் பட்ட மொத்த செலவுக்கான தொகை ரூ.514,343 புள்ளி 8 கோடியாகும். திட்டம் சாராத வகையினங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது ரூ.370.847 புள்ளி 2 கோடி இதைக் கழித்துவிட்டு திட்டங்களுக்கான செலவை மட்டும் வைத்துக் கணக்கிட்டால், தலித் சமுகத்துக்கு 35,874 புள்ளி 19 கோடி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒதுக்கப்பட் டிருப்பதோ, ரூ.6253 புள்ளி 04 கோடி தான். அதாவது ஒவ்வொரு தலித்துக்கும் ரூ.250 புள்ளி 13 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இதில் லஞ்சம் ஊழல் எல்லாம் போக, தலித் மக்களுக்கு வந்து சேர்வது மிக சொற்பத் தொகையாகவே இருக்கும்! தலித் மாணவர்கள் விடுதிக்காக கடந்த நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டது ரூ.10 கோடி இப்போது ஒதுக்கப்பட்டுள்ளதோ ரூ.10,000 மட்டுமே. தலித் மாணவிகள் விடுதிக்கான ஒதுக்கீடும் வெட்டப்பட்டுள்ளது. ரூ.3 கோடியி லிருந்து ஒரு லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், சமூகப் பாதுகாப்பு, சமூக நலத் திட்டங்கள். ஆதிவாசிகள் ஆசிரமப் பள்ளிகள் போன்றவற்றுக்கும் நிதி ஒதுக்கீடுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுவிட்டன. விடுதலை இராசேந்திரன் 363<noinclude>{{nop}}{{rv|363 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''363'''}}}}|{{left|{{larger|'''363'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 332b92c1c33fuunh6xu29owkn2rwx4f 1951180 1951179 2026-07-03T19:31:10Z Santharabanu 15679 1951180 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>தலித் மக்களை வஞ்சிக்கும் அநீதி</b>}}}} நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் தலித் மக்களுக்கு, அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். சட்டப் படியாக 25 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப் பட்ட மொத்த செலவுக்கான தொகை ரூ.514,343 புள்ளி 8 கோடியாகும். திட்டம் சாராத வகையினங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது ரூ.370.847 புள்ளி 2 கோடி இதைக் கழித்துவிட்டு திட்டங்களுக்கான செலவை மட்டும் வைத்துக் கணக்கிட்டால், தலித் சமுகத்துக்கு 35,874 புள்ளி 19 கோடி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒதுக்கப்பட் டிருப்பதோ, ரூ.6253 புள்ளி 04 கோடி தான். அதாவது ஒவ்வொரு தலித்துக்கும் ரூ.250 புள்ளி 13 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இதில் லஞ்சம் ஊழல் எல்லாம் போக, தலித் மக்களுக்கு வந்து சேர்வது மிக சொற்பத் தொகையாகவே இருக்கும்! தலித் மாணவர்கள் விடுதிக்காக கடந்த நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டது ரூ.10 கோடி இப்போது ஒதுக்கப்பட்டுள்ளதோ ரூ.10,000 மட்டுமே. தலித் மாணவிகள் விடுதிக்கான ஒதுக்கீடும் வெட்டப்பட்டுள்ளது. ரூ.3 கோடியி லிருந்து ஒரு லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், சமூகப் பாதுகாப்பு, சமூக நலத் திட்டங்கள். ஆதிவாசிகள் ஆசிரமப் பள்ளிகள் போன்றவற்றுக்கும் நிதி ஒதுக்கீடுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுவிட்டன.<noinclude>{{nop}}{{rv|363 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''363'''}}}}|{{left|{{larger|'''363'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 4wz8xxxjt56dp2w0q27tv3a9eweay5t 1951181 1951180 2026-07-03T19:32:23Z Santharabanu 15679 1951181 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>தலித் மக்களை வஞ்சிக்கும் அநீதி</b>}}}} நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் தலித் மக்களுக்கு, அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். சட்டப் படியாக 25 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப் பட்ட மொத்த செலவுக்கான தொகை ரூ.514,343 புள்ளி 8 கோடியாகும். திட்டம் சாராத வகையினங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது ரூ.370.847 புள்ளி 2 கோடி இதைக் கழித்துவிட்டு திட்டங்களுக்கான செலவை மட்டும் வைத்துக் கணக்கிட்டால், தலித் சமுகத்துக்கு 35,874 புள்ளி 19 கோடி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒதுக்கப்பட்டிருப்பதோ, ரூ.6253 புள்ளி 04 கோடி தான். அதாவது ஒவ்வொரு தலித்துக்கும் ரூ.250 புள்ளி 13 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் லஞ்சம் ஊழல் எல்லாம் போக, தலித் மக்களுக்கு வந்து சேர்வது மிக சொற்பத் தொகையாகவே இருக்கும்! தலித் மாணவர்கள் விடுதிக்காக கடந்த நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டது ரூ.10 கோடி இப்போது ஒதுக்கப்பட்டுள்ளதோ ரூ.10,000 மட்டுமே. தலித் மாணவிகள் விடுதிக்கான ஒதுக்கீடும் வெட்டப்பட்டுள்ளது. ரூ.3 கோடியிலிருந்து ஒரு லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், சமூகப் பாதுகாப்பு, சமூக நலத் திட்டங்கள். ஆதிவாசிகள் ஆசிரமப் பள்ளிகள் போன்றவற்றுக்கும் நிதி ஒதுக்கீடுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுவிட்டன.<noinclude>{{nop}}{{rv|363 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''363'''}}}}|{{left|{{larger|'''363'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> gigemd0sl2vkw8ouvq17bme46xghnj2 1951182 1951181 2026-07-03T19:32:31Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1951182 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>தலித் மக்களை வஞ்சிக்கும் அநீதி</b>}}}} நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் தலித் மக்களுக்கு, அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். சட்டப் படியாக 25 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப் பட்ட மொத்த செலவுக்கான தொகை ரூ.514,343 புள்ளி 8 கோடியாகும். திட்டம் சாராத வகையினங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது ரூ.370.847 புள்ளி 2 கோடி இதைக் கழித்துவிட்டு திட்டங்களுக்கான செலவை மட்டும் வைத்துக் கணக்கிட்டால், தலித் சமுகத்துக்கு 35,874 புள்ளி 19 கோடி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒதுக்கப்பட்டிருப்பதோ, ரூ.6253 புள்ளி 04 கோடி தான். அதாவது ஒவ்வொரு தலித்துக்கும் ரூ.250 புள்ளி 13 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் லஞ்சம் ஊழல் எல்லாம் போக, தலித் மக்களுக்கு வந்து சேர்வது மிக சொற்பத் தொகையாகவே இருக்கும்! தலித் மாணவர்கள் விடுதிக்காக கடந்த நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டது ரூ.10 கோடி இப்போது ஒதுக்கப்பட்டுள்ளதோ ரூ.10,000 மட்டுமே. தலித் மாணவிகள் விடுதிக்கான ஒதுக்கீடும் வெட்டப்பட்டுள்ளது. ரூ.3 கோடியிலிருந்து ஒரு லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், சமூகப் பாதுகாப்பு, சமூக நலத் திட்டங்கள். ஆதிவாசிகள் ஆசிரமப் பள்ளிகள் போன்றவற்றுக்கும் நிதி ஒதுக்கீடுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுவிட்டன.<noinclude>{{nop}}{{rv|363 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''363'''}}}}|{{left|{{larger|'''363'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> ouw2sck900io81x1xyjzxovieqhvi4m 1951183 1951182 2026-07-03T19:33:02Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951183 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>தலித் மக்களை வஞ்சிக்கும் அநீதி</b>}}}} நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் தலித் மக்களுக்கு, அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். சட்டப் படியாக 25 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப் பட்ட மொத்த செலவுக்கான தொகை ரூ.514,343 புள்ளி 8 கோடியாகும். திட்டம் சாராத வகையினங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது ரூ.370.847 புள்ளி 2 கோடி இதைக் கழித்துவிட்டு திட்டங்களுக்கான செலவை மட்டும் வைத்துக் கணக்கிட்டால், தலித் சமுகத்துக்கு 35,874 புள்ளி 19 கோடி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒதுக்கப்பட்டிருப்பதோ, ரூ.6253 புள்ளி 04 கோடி தான். அதாவது ஒவ்வொரு தலித்துக்கும் ரூ.250 புள்ளி 13 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் லஞ்சம் ஊழல் எல்லாம் போக, தலித் மக்களுக்கு வந்து சேர்வது மிக சொற்பத் தொகையாகவே இருக்கும்! தலித் மாணவர்கள் விடுதிக்காக கடந்த நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டது ரூ.10 கோடி இப்போது ஒதுக்கப்பட்டுள்ளதோ ரூ.10,000 மட்டுமே. தலித் மாணவிகள் விடுதிக்கான ஒதுக்கீடும் வெட்டப்பட்டுள்ளது. ரூ.3 கோடியிலிருந்து ஒரு லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், சமூகப் பாதுகாப்பு, சமூக நலத் திட்டங்கள். ஆதிவாசிகள் ஆசிரமப் பள்ளிகள் போன்றவற்றுக்கும் நிதி ஒதுக்கீடுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுவிட்டன.<noinclude>{{nop}}{{rv|363 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''363'''}}}}|{{left|{{larger|'''363'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> t09wfvve9d4pq8680f3zu8slhmsbb07 1951184 1951183 2026-07-03T19:35:28Z Santharabanu 15679 1951184 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>தலித் மக்களை வஞ்சிக்கும் அநீதி</b>}}}} {{larger|<b>நி</b>}}தியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் தலித் மக்களுக்கு, அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். சட்டப் படியாக 25 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப் பட்ட மொத்த செலவுக்கான தொகை ரூ.514,343 புள்ளி 8 கோடியாகும். திட்டம் சாராத வகையினங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது ரூ.370.847 புள்ளி 2 கோடி இதைக் கழித்துவிட்டு திட்டங்களுக்கான செலவை மட்டும் வைத்துக் கணக்கிட்டால், தலித் சமுகத்துக்கு 35,874 புள்ளி 19 கோடி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒதுக்கப்பட்டிருப்பதோ, ரூ.6253 புள்ளி 04 கோடி தான். அதாவது ஒவ்வொரு தலித்துக்கும் ரூ.250 புள்ளி 13 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் லஞ்சம் ஊழல் எல்லாம் போக, தலித் மக்களுக்கு வந்து சேர்வது மிக சொற்பத் தொகையாகவே இருக்கும்! தலித் மாணவர்கள் விடுதிக்காக கடந்த நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டது ரூ.10 கோடி இப்போது ஒதுக்கப்பட்டுள்ளதோ ரூ.10,000 மட்டுமே. தலித் மாணவிகள் விடுதிக்கான ஒதுக்கீடும் வெட்டப்பட்டுள்ளது. ரூ.3 கோடியிலிருந்து ஒரு லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், சமூகப் பாதுகாப்பு, சமூக நலத் திட்டங்கள். ஆதிவாசிகள் ஆசிரமப் பள்ளிகள் போன்றவற்றுக்கும் நிதி ஒதுக்கீடுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுவிட்டன.<noinclude>{{nop}}{{rv|363 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''363'''}}}}|{{left|{{larger|'''363'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> gmi8qxr5667g34ntx7hrw5r275z7ofh பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/366 250 648309 1951186 2026-07-03T19:36:45Z Santharabanu 15679 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " சமூகநீதிக்கான அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.1599 புள்ளி 90 கோடி மட்டுமே. ஒதுக்கப்பட்ட நிதியாவது, முழுமையாக செலவிடப் படுகிறதா என்பத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951186 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> சமூகநீதிக்கான அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.1599 புள்ளி 90 கோடி மட்டுமே. ஒதுக்கப்பட்ட நிதியாவது, முழுமையாக செலவிடப் படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் அமைப்புகளும் இல்லை. உதாரண மாக, 2000 தலித் மாணவர்களுக்கு படிப்புக்கான உதவித் தொகை வழங்குவதற்கான திட்டம், சமூக நலத் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டது. இதற்காக ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால், இந்தக் கோப்பு கிடப்பில் போடப்பட்டுவிட்டது. 2005 மார்ச் மாதத்துக்குள் இந்தத் தொகை செலவிடப் பட்டிருக்க வேண்டும். செலவிடப்படாததால், ஒதுக்கப்பட்ட தொகை முடங்கிப் போய், மாணவர்களுக்குப் பயன்படாமலே போய் விட்டது. அதேபோல் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் வழியாக தலித் மக்கள் நலனுக்காக செலவிட ஒதுக்கப்பட்டிருந்த தொகையும் வழங்கப்படவில்லை. தலித் மக்களுக்கு அதிகாரம் வழங்குவதாகப் பேசப்படுவதெல்லாம், வெறும் பேச்சாகவே இருக்கிறது. ஒரு பக்கம் உலகமயமாக்கல் கொள்கையால் கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்கும் தலித் மக்கள், அரசின் இத்தகைய அநீதிகளாலும் வஞ்சிக்கப்படுகிறார்கள்! இது வன்மையான கண்டனத்துக்குரியது. - ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 02.06.2005 364 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|364 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''364'''}}}}|{{left|{{larger|'''364'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 2ld78sfwhtsvdiosdhbpj7sxfdotuz6 1951206 1951186 2026-07-03T19:54:08Z Santharabanu 15679 1951206 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>சமூகநீதிக்கான அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.1599 புள்ளி 90 கோடி மட்டுமே. ஒதுக்கப்பட்ட நிதியாவது, முழுமையாக செலவிடப் படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் அமைப்புகளும் இல்லை. உதாரண மாக, 2000 தலித் மாணவர்களுக்கு படிப்புக்கான உதவித் தொகை வழங்குவதற்கான திட்டம், சமூக நலத் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டது. இதற்காக ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால், இந்தக் கோப்பு கிடப்பில் போடப்பட்டுவிட்டது. 2005 மார்ச் மாதத்துக்குள் இந்தத் தொகை செலவிடப் பட்டிருக்க வேண்டும். செலவிடப்படாததால், ஒதுக்கப்பட்ட தொகை முடங்கிப் போய், மாணவர்களுக்குப் பயன்படாமலே போய் விட்டது. அதேபோல் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் வழியாக தலித் மக்கள் நலனுக்காக செலவிட ஒதுக்கப்பட்டிருந்த தொகையும் வழங்கப்படவில்லை. தலித் மக்களுக்கு அதிகாரம் வழங்குவதாகப் பேசப்படுவதெல்லாம், வெறும் பேச்சாகவே இருக்கிறது. ஒரு பக்கம் உலகமயமாக்கல் கொள்கையால் கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்கும் தலித் மக்கள், அரசின் இத்தகைய அநீதிகளாலும் வஞ்சிக்கப்படுகிறார்கள்! இது வன்மையான கண்டனத்துக்குரியது. {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 02.06.2005}}<noinclude>{{nop}}{{rv|364 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''364'''}}}}|{{left|{{larger|'''364'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> g7zko7ft6204v2xgmfig0slyvb5v9kz 1951207 1951206 2026-07-03T19:54:59Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1951207 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>சமூகநீதிக்கான அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.1599 புள்ளி 90 கோடி மட்டுமே. ஒதுக்கப்பட்ட நிதியாவது, முழுமையாக செலவிடப் படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் அமைப்புகளும் இல்லை. உதாரணமாக, 2000 தலித் மாணவர்களுக்கு படிப்புக்கான உதவித் தொகை வழங்குவதற்கான திட்டம், சமூக நலத் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டது. இதற்காக ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால், இந்தக் கோப்பு கிடப்பில் போடப்பட்டுவிட்டது. 2005 மார்ச் மாதத்துக்குள் இந்தத் தொகை செலவிடப்பட்டிருக்க வேண்டும். செலவிடப்படாததால், ஒதுக்கப்பட்ட தொகை முடங்கிப் போய், மாணவர்களுக்குப் பயன்படாமலே போய் விட்டது. அதேபோல் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் வழியாக தலித் மக்கள் நலனுக்காக செலவிட ஒதுக்கப்பட்டிருந்த தொகையும் வழங்கப்படவில்லை. தலித் மக்களுக்கு அதிகாரம் வழங்குவதாகப் பேசப்படுவதெல்லாம், வெறும் பேச்சாகவே இருக்கிறது. ஒரு பக்கம் உலகமயமாக்கல் கொள்கையால் கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்கும் தலித் மக்கள், அரசின் இத்தகைய அநீதிகளாலும் வஞ்சிக்கப்படுகிறார்கள்! இது வன்மையான கண்டனத்துக்குரியது. {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 02.06.2005}}<noinclude>{{nop}}{{rv|364 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''364'''}}}}|{{left|{{larger|'''364'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 221l1unc58zbw27fsr22mqqi4uum6u5 1951208 1951207 2026-07-03T19:55:28Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951208 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>சமூகநீதிக்கான அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.1599 புள்ளி 90 கோடி மட்டுமே. ஒதுக்கப்பட்ட நிதியாவது, முழுமையாக செலவிடப் படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் அமைப்புகளும் இல்லை. உதாரணமாக, 2000 தலித் மாணவர்களுக்கு படிப்புக்கான உதவித் தொகை வழங்குவதற்கான திட்டம், சமூக நலத் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டது. இதற்காக ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால், இந்தக் கோப்பு கிடப்பில் போடப்பட்டுவிட்டது. 2005 மார்ச் மாதத்துக்குள் இந்தத் தொகை செலவிடப்பட்டிருக்க வேண்டும். செலவிடப்படாததால், ஒதுக்கப்பட்ட தொகை முடங்கிப் போய், மாணவர்களுக்குப் பயன்படாமலே போய் விட்டது. அதேபோல் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் வழியாக தலித் மக்கள் நலனுக்காக செலவிட ஒதுக்கப்பட்டிருந்த தொகையும் வழங்கப்படவில்லை. தலித் மக்களுக்கு அதிகாரம் வழங்குவதாகப் பேசப்படுவதெல்லாம், வெறும் பேச்சாகவே இருக்கிறது. ஒரு பக்கம் உலகமயமாக்கல் கொள்கையால் கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்கும் தலித் மக்கள், அரசின் இத்தகைய அநீதிகளாலும் வஞ்சிக்கப்படுகிறார்கள்! இது வன்மையான கண்டனத்துக்குரியது. {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 02.06.2005}}<noinclude>{{nop}}{{rv|364 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''364'''}}}}|{{left|{{larger|'''364'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> n0egk1j9mr1o706iix3qu00qj1wbcu6 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/367 250 648310 1951187 2026-07-03T19:37:10Z Santharabanu 15679 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ ‘நுழைவுத் தேர்வை' ஒழித்த முதல்வரைப் பாராட்டுகிறோம்! கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் தடையாக இருந்த நுழைவுத் தேர்வை தமிழக முதல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951187 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>________________ ‘நுழைவுத் தேர்வை' ஒழித்த முதல்வரைப் பாராட்டுகிறோம்! கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் தடையாக இருந்த நுழைவுத் தேர்வை தமிழக முதல்வர் ரத்து செய்திருப்பதை ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அனைவரும் பாராட்டி வரவேற் கிறார்கள், பிறகு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், 'நுழைவுத் தேர்வு' என்ற மற்றொரு தேர்வு. மாணவர்களின் எதிர்காலத்தைப் பறித்து, அவர்களை இருளில் ஆழ்த்தி வந்தது. இதனால் மிகவும் பயனடைந்தது, நுழைவுத் தேர்வுக் காகப் பயிற்சி மய்யங்களை நடத்திய நிறுவனங்கள் தான். அதேபோல், மதிப்பெண் குறைந்த பாடத்துக்கு மட்டும், தனியாகத் தேர்வு எழுதி, மதிப்பெண் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ளும் ஒரு முறையும். தேர்வில் கடுமையாக உழைத்து, மதிப்பெண் பெற்று வந்த மாணவர்களுக்கு எதிராகவே இருந்தது. நகர்ப்புறத்தில், மேல் தட்டுப் பிரிவைச் சார்ந்த மாணவர்களே இத்தகைய இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு மூலம் பயன் பெற்றதோடு, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையிலும் பெரும் பயனடைந்து வந்தார்கள். அந்தத் தேர்வு முறையையும் தமிழக முதல்வர் ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். இந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பெரியார் இயக்கங்களும், சமூக நீதியை ஏற்றுக் கொண்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இதில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததோடு. விடுதலை இராசேந்திரன் 365<noinclude>{{nop}}{{rv|365 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''365'''}}}}|{{left|{{larger|'''365'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 72qc6kikp8l0719k0i8ylmbe8fo831b 1951203 1951187 2026-07-03T19:51:50Z Santharabanu 15679 1951203 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>‘நுழைவுத் தேர்வை' ஒழித்த</b>}}}} {{center|{{x-larger|<b>முதல்வரைப் பாராட்டுகிறோம்!</b>}}}} {{larger|<b>கி</b>}}ராமப்புற மாணவர்களுக்கு பெரும் தடையாக இருந்த நுழைவுத் தேர்வை தமிழக முதல்வர் ரத்து செய்திருப்பதை ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அனைவரும் பாராட்டி வரவேற் கிறார்கள், பிறகு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், 'நுழைவுத் தேர்வு' என்ற மற்றொரு தேர்வு. மாணவர்களின் எதிர்காலத்தைப் பறித்து, அவர்களை இருளில் ஆழ்த்தி வந்தது. இதனால் மிகவும் பயனடைந்தது, நுழைவுத் தேர்வுக் காகப் பயிற்சி மய்யங்களை நடத்திய நிறுவனங்கள் தான். அதேபோல், மதிப்பெண் குறைந்த பாடத்துக்கு மட்டும், தனியாகத் தேர்வு எழுதி, மதிப்பெண் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ளும் ஒரு முறையும். தேர்வில் கடுமையாக உழைத்து, மதிப்பெண் பெற்று வந்த மாணவர்களுக்கு எதிராகவே இருந்தது. நகர்ப்புறத்தில், மேல் தட்டுப் பிரிவைச் சார்ந்த மாணவர்களே இத்தகைய இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு மூலம் பயன் பெற்றதோடு, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையிலும் பெரும் பயனடைந்து வந்தார்கள். அந்தத் தேர்வு முறையையும் தமிழக முதல்வர் ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். இந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பெரியார் இயக்கங்களும், சமூக நீதியை ஏற்றுக் கொண்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இதில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததோடு.<noinclude>{{nop}}{{rv|365 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''365'''}}}}|{{left|{{larger|'''365'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> o1c6rnt81pd9tbrhz09fpf5kvzx1n4f 1951204 1951203 2026-07-03T19:52:48Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1951204 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>‘நுழைவுத் தேர்வை' ஒழித்த</b>}}}} {{center|{{x-larger|<b>முதல்வரைப் பாராட்டுகிறோம்!</b>}}}} {{larger|<b>கி</b>}}ராமப்புற மாணவர்களுக்கு பெரும் தடையாக இருந்த நுழைவுத் தேர்வை தமிழக முதல்வர் ரத்து செய்திருப்பதை ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அனைவரும் பாராட்டி வரவேற்கிறார்கள், பிறகு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், 'நுழைவுத் தேர்வு' என்ற மற்றொரு தேர்வு. மாணவர்களின் எதிர்காலத்தைப் பறித்து, அவர்களை இருளில் ஆழ்த்தி வந்தது. இதனால் மிகவும் பயனடைந்தது, நுழைவுத் தேர்வுக் காகப் பயிற்சி மய்யங்களை நடத்திய நிறுவனங்கள் தான். அதேபோல், மதிப்பெண் குறைந்த பாடத்துக்கு மட்டும், தனியாகத் தேர்வு எழுதி, மதிப்பெண் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ளும் ஒரு முறையும். தேர்வில் கடுமையாக உழைத்து, மதிப்பெண் பெற்று வந்த மாணவர்களுக்கு எதிராகவே இருந்தது. நகர்ப்புறத்தில், மேல் தட்டுப் பிரிவைச் சார்ந்த மாணவர்களே இத்தகைய இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு மூலம் பயன் பெற்றதோடு, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையிலும் பெரும் பயனடைந்து வந்தார்கள். அந்தத் தேர்வு முறையையும் தமிழக முதல்வர் ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். இந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பெரியார் இயக்கங்களும், சமூக நீதியை ஏற்றுக் கொண்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இதில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததோடு.<noinclude>{{nop}}{{rv|365 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''365'''}}}}|{{left|{{larger|'''365'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 3qw6qmklkgqzkqyahze1wnur8tenxkt 1951205 1951204 2026-07-03T19:53:02Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951205 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>‘நுழைவுத் தேர்வை' ஒழித்த</b>}}}} {{center|{{x-larger|<b>முதல்வரைப் பாராட்டுகிறோம்!</b>}}}} {{larger|<b>கி</b>}}ராமப்புற மாணவர்களுக்கு பெரும் தடையாக இருந்த நுழைவுத் தேர்வை தமிழக முதல்வர் ரத்து செய்திருப்பதை ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அனைவரும் பாராட்டி வரவேற்கிறார்கள், பிறகு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், 'நுழைவுத் தேர்வு' என்ற மற்றொரு தேர்வு. மாணவர்களின் எதிர்காலத்தைப் பறித்து, அவர்களை இருளில் ஆழ்த்தி வந்தது. இதனால் மிகவும் பயனடைந்தது, நுழைவுத் தேர்வுக் காகப் பயிற்சி மய்யங்களை நடத்திய நிறுவனங்கள் தான். அதேபோல், மதிப்பெண் குறைந்த பாடத்துக்கு மட்டும், தனியாகத் தேர்வு எழுதி, மதிப்பெண் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ளும் ஒரு முறையும். தேர்வில் கடுமையாக உழைத்து, மதிப்பெண் பெற்று வந்த மாணவர்களுக்கு எதிராகவே இருந்தது. நகர்ப்புறத்தில், மேல் தட்டுப் பிரிவைச் சார்ந்த மாணவர்களே இத்தகைய இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு மூலம் பயன் பெற்றதோடு, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையிலும் பெரும் பயனடைந்து வந்தார்கள். அந்தத் தேர்வு முறையையும் தமிழக முதல்வர் ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். இந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பெரியார் இயக்கங்களும், சமூக நீதியை ஏற்றுக் கொண்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இதில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததோடு.<noinclude>{{nop}}{{rv|365 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''365'''}}}}|{{left|{{larger|'''365'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> o8lwpwlf9bj2cd7j4el7d1mz7zc9o81 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/368 250 648311 1951188 2026-07-03T19:37:43Z Santharabanu 15679 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ அதற்கான போராட்டத்தையும் அறிவித்திருந்த நிலையில், தமிழக முதல்வரின் பாராட்டத்தக்க இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. தமிழகமே ஒரும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951188 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>________________ அதற்கான போராட்டத்தையும் அறிவித்திருந்த நிலையில், தமிழக முதல்வரின் பாராட்டத்தக்க இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. தமிழகமே ஒருமித்த குரலில், இதை ஆதரிப்பதன் மூலம், தமிழ்நாடு சமூகநீதிக்கான தலைநகரம் என்று. வி.பி.சிங் கூறியது, மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நன்றி உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும், தந்தை பெரியாரை, நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. இனி, நீதிமன்றத்தின் வழியாக அரசின் முடிவுக்கு முட்டுக்கட்டைப் போடும் ஆபத்துகளைக் களைவதற்கான முன் முயற்சிகளில் - தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். அதோடு கிராமப்புற மாணவர் களுக்காக, ஒதுக்கப்பட்டிருந்த 25 சதவீத இடஒதுக்கீடு, நீதிமன்றத்தால் முடக்கப்பட்டுக் கிடக்கிறது. அந்தத் தடையை நீக்கும் முயற்சிகளையும், தமிழக முதல்வர் எடுத்திட வேண்டும். தமிழக முதல்வரின் இந்த சமூக நீதி நடவடிக்கைகள் தொடர்ந்தால், கட்சிகளைக் கடந்து, தமிழின உணர்வாளர்கள் அரசின் நடவடிக்கைகளை உறுதியாக ஆதரிப்பார்கள்! - ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 09.06.2005 366 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|366 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''366'''}}}}|{{left|{{larger|'''366'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> n73u4br8uf5651r2pocxgzc35aac64b 1951201 1951188 2026-07-03T19:49:21Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1951201 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>அதற்கான போராட்டத்தையும் அறிவித்திருந்த நிலையில், தமிழக முதல்வரின் பாராட்டத்தக்க இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. தமிழகமே ஒருமித்த குரலில், இதை ஆதரிப்பதன் மூலம், தமிழ்நாடு சமூகநீதிக்கான தலைநகரம் என்று. வி.பி.சிங் கூறியது, மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நன்றி உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும், தந்தை பெரியாரை, நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. இனி, நீதிமன்றத்தின் வழியாக அரசின் முடிவுக்கு முட்டுக்கட்டைப் போடும் ஆபத்துகளைக் களைவதற்கான முன் முயற்சிகளில் - தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். அதோடு கிராமப்புற மாணவர் களுக்காக, ஒதுக்கப்பட்டிருந்த 25 சதவீத இடஒதுக்கீடு, நீதிமன்றத்தால் முடக்கப்பட்டுக் கிடக்கிறது. அந்தத் தடையை நீக்கும் முயற்சிகளையும், தமிழக முதல்வர் எடுத்திட வேண்டும். தமிழக முதல்வரின் இந்த சமூக நீதி நடவடிக்கைகள் தொடர்ந்தால், கட்சிகளைக் கடந்து, தமிழின உணர்வாளர்கள் அரசின் நடவடிக்கைகளை உறுதியாக ஆதரிப்பார்கள்! {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 09.06.2005}}<noinclude>{{nop}}{{rv|366 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''366'''}}}}|{{left|{{larger|'''366'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> mwhka22lh7xu3b4ssy9u05hni92mwsv 1951202 1951201 2026-07-03T19:49:48Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951202 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>அதற்கான போராட்டத்தையும் அறிவித்திருந்த நிலையில், தமிழக முதல்வரின் பாராட்டத்தக்க இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. தமிழகமே ஒருமித்த குரலில், இதை ஆதரிப்பதன் மூலம், தமிழ்நாடு சமூகநீதிக்கான தலைநகரம் என்று. வி.பி.சிங் கூறியது, மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நன்றி உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும், தந்தை பெரியாரை, நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. இனி, நீதிமன்றத்தின் வழியாக அரசின் முடிவுக்கு முட்டுக்கட்டைப் போடும் ஆபத்துகளைக் களைவதற்கான முன் முயற்சிகளில் - தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். அதோடு கிராமப்புற மாணவர் களுக்காக, ஒதுக்கப்பட்டிருந்த 25 சதவீத இடஒதுக்கீடு, நீதிமன்றத்தால் முடக்கப்பட்டுக் கிடக்கிறது. அந்தத் தடையை நீக்கும் முயற்சிகளையும், தமிழக முதல்வர் எடுத்திட வேண்டும். தமிழக முதல்வரின் இந்த சமூக நீதி நடவடிக்கைகள் தொடர்ந்தால், கட்சிகளைக் கடந்து, தமிழின உணர்வாளர்கள் அரசின் நடவடிக்கைகளை உறுதியாக ஆதரிப்பார்கள்! {{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 09.06.2005}}<noinclude>{{nop}}{{rv|366 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''366'''}}}}|{{left|{{larger|'''366'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 8iza7o4cibhcrimh4taswj8t9vjcs8t பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/369 250 648312 1951189 2026-07-03T19:38:10Z Santharabanu 15679 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 66 ஜாதியும் - ஜனநாயகமும்! ஜாதிய முறை என்பது ஒரு சாபக்கேடு, இது நாட்டைப் பலவீனப் படுத்துகிறது, வேற்றுமையை உருவாக்குகிறது. ஜாதிமுறை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951189 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>________________ 66 ஜாதியும் - ஜனநாயகமும்! ஜாதிய முறை என்பது ஒரு சாபக்கேடு, இது நாட்டைப் பலவீனப் படுத்துகிறது, வேற்றுமையை உருவாக்குகிறது. ஜாதிமுறை எவ்வளவு சீக்கிரம் ஒழிகிறதோ அவ்வளவு நல்லது. அப்போதுதான் இந்தியா ஒரு வீன பலமிக்க நாடாக உருவாகும்." - இது பெரியார் இயக்கம் நிறைவேற்றிய தீர்மானம் அல்ல. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜ், நீதிபதி இப்ராகிம் அலிபுல்லா ஆ ஆகியோரடங்கிய பெஞ்ச் வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக வந்த முன் பிணைகோரும் வழக்கு ஒன்றில் அளித்துள்ள தீர்ப்பு: அனைவருக்கும் சம உரிமையை உறுதி செய்வது தான் ஜனநாயகம். ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்ட அரசியலமைப்பு அனைவருக்கும் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்றே வலியுறுத்துகிறது. அந்த ஜனநாயகத்தின் அடிப்படைக்கே எதிரானது தான் ஜாதிய ஜாதி சமத்துவத்தை மறுக்கிறது. பிறப்பின் அடிப்படையிலேயே ஏற்றத் தாழ்வை நிர்ணயிக்கிறது. இதிலே வேடிக்கை என்னவென்றால், இந்தியாவில் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டிய ஜனநாயகமும், சமத்துவத்தை மறுக்கும் ஜாதியமும், கைகோர்த்துக் கொண்டு நிற்பதுதான் பவுத்தத்தை பார்ப்பனியம் விழுங்கி செரிமானம் செய்ததுபோல், ஜனநாயகத்தையும் விழுங்கி விட்டது. அதனால் தான் தந்தைபெரியார், இங்கே ஜனநாயகம் பார்ப்பன நாயகமாகி விட்டது என்றார். விடுதலை இராசேந்திரன் 367<noinclude>{{nop}}{{rv|367 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''367'''}}}}|{{left|{{larger|'''367'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> fs6ci8nnrtcdrgud58nw3ojkv71u5n9 1951197 1951189 2026-07-03T19:46:26Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1951197 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஜாதியும் - ஜனநாயகமும்!</b>}}}} ஜாதிய முறை என்பது ஒரு சாபக்கேடு, இது நாட்டைப் பலவீனப் படுத்துகிறது, வேற்றுமையை உருவாக்குகிறது. ஜாதிமுறை எவ்வளவு சீக்கிரம் ஒழிகிறதோ அவ்வளவு நல்லது. அப்போதுதான் இந்தியா ஒரு வீன பலமிக்க நாடாக உருவாகும்." - இது பெரியார் இயக்கம் நிறைவேற்றிய தீர்மானம் அல்ல. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜ், நீதிபதி இப்ராகிம் அலிபுல்லா ஆ ஆகியோரடங்கிய பெஞ்ச் வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக வந்த முன் பிணைகோரும் வழக்கு ஒன்றில் அளித்துள்ள தீர்ப்பு: அனைவருக்கும் சம உரிமையை உறுதி செய்வது தான் ஜனநாயகம். ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்ட அரசியலமைப்பு அனைவருக்கும் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்றே வலியுறுத்துகிறது. அந்த ஜனநாயகத்தின் அடிப்படைக்கே எதிரானது தான் ஜாதிய ஜாதி சமத்துவத்தை மறுக்கிறது. பிறப்பின் அடிப்படையிலேயே ஏற்றத் தாழ்வை நிர்ணயிக்கிறது. இதிலே வேடிக்கை என்னவென்றால், இந்தியாவில் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டிய ஜனநாயகமும், சமத்துவத்தை மறுக்கும் ஜாதியமும், கைகோர்த்துக் கொண்டு நிற்பதுதான் பவுத்தத்தை பார்ப்பனியம் விழுங்கி செரிமானம் செய்ததுபோல், ஜனநாயகத்தையும் விழுங்கி விட்டது. அதனால் தான் தந்தைபெரியார், இங்கே ஜனநாயகம் பார்ப்பன நாயகமாகி விட்டது என்றார்.<noinclude>{{nop}}{{rv|367 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''367'''}}}}|{{left|{{larger|'''367'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> k7tny8gox3e4qimy2pdscpd390dqh70 1951198 1951197 2026-07-03T19:47:16Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951198 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஜாதியும் - ஜனநாயகமும்!</b>}}}} ஜாதிய முறை என்பது ஒரு சாபக்கேடு, இது நாட்டைப் பலவீனப் படுத்துகிறது, வேற்றுமையை உருவாக்குகிறது. ஜாதிமுறை எவ்வளவு சீக்கிரம் ஒழிகிறதோ அவ்வளவு நல்லது. அப்போதுதான் இந்தியா ஒரு வீன பலமிக்க நாடாக உருவாகும்." - இது பெரியார் இயக்கம் நிறைவேற்றிய தீர்மானம் அல்ல. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜ், நீதிபதி இப்ராகிம் அலிபுல்லா ஆகியோரடங்கிய பெஞ்ச் வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக வந்த முன் பிணைகோரும் வழக்கு ஒன்றில் அளித்துள்ள தீர்ப்பு: அனைவருக்கும் சம உரிமையை உறுதி செய்வது தான் ஜனநாயகம். ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்ட அரசியலமைப்பு அனைவருக்கும் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்றே வலியுறுத்துகிறது. அந்த ஜனநாயகத்தின் அடிப்படைக்கே எதிரானது தான் ஜாதிய ஜாதி சமத்துவத்தை மறுக்கிறது. பிறப்பின் அடிப்படையிலேயே ஏற்றத் தாழ்வை நிர்ணயிக்கிறது. இதிலே வேடிக்கை என்னவென்றால், இந்தியாவில் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டிய ஜனநாயகமும், சமத்துவத்தை மறுக்கும் ஜாதியமும், கைகோர்த்துக் கொண்டு நிற்பதுதான் பவுத்தத்தை பார்ப்பனியம் விழுங்கி செரிமானம் செய்ததுபோல், ஜனநாயகத்தையும் விழுங்கி விட்டது. அதனால் தான் தந்தைபெரியார், இங்கே ஜனநாயகம் பார்ப்பன நாயகமாகி விட்டது என்றார்.<noinclude>{{nop}}{{rv|367 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''367'''}}}}|{{left|{{larger|'''367'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> khuv3z83t158wf43y50msu1j9dkrolc 1951199 1951198 2026-07-03T19:47:36Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951199 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஜாதியும் - ஜனநாயகமும்!</b>}}}} {{larger|<b>ஜா</b>}}திய முறை என்பது ஒரு சாபக்கேடு, இது நாட்டைப் பலவீனப் படுத்துகிறது, வேற்றுமையை உருவாக்குகிறது. ஜாதிமுறை எவ்வளவு சீக்கிரம் ஒழிகிறதோ அவ்வளவு நல்லது. அப்போதுதான் இந்தியா ஒரு வீன பலமிக்க நாடாக உருவாகும்." - இது பெரியார் இயக்கம் நிறைவேற்றிய தீர்மானம் அல்ல. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜ், நீதிபதி இப்ராகிம் அலிபுல்லா ஆகியோரடங்கிய பெஞ்ச் வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக வந்த முன் பிணைகோரும் வழக்கு ஒன்றில் அளித்துள்ள தீர்ப்பு: அனைவருக்கும் சம உரிமையை உறுதி செய்வது தான் ஜனநாயகம். ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்ட அரசியலமைப்பு அனைவருக்கும் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்றே வலியுறுத்துகிறது. அந்த ஜனநாயகத்தின் அடிப்படைக்கே எதிரானது தான் ஜாதிய ஜாதி சமத்துவத்தை மறுக்கிறது. பிறப்பின் அடிப்படையிலேயே ஏற்றத் தாழ்வை நிர்ணயிக்கிறது. இதிலே வேடிக்கை என்னவென்றால், இந்தியாவில் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டிய ஜனநாயகமும், சமத்துவத்தை மறுக்கும் ஜாதியமும், கைகோர்த்துக் கொண்டு நிற்பதுதான் பவுத்தத்தை பார்ப்பனியம் விழுங்கி செரிமானம் செய்ததுபோல், ஜனநாயகத்தையும் விழுங்கி விட்டது. அதனால் தான் தந்தைபெரியார், இங்கே ஜனநாயகம் பார்ப்பன நாயகமாகி விட்டது என்றார்.<noinclude>{{nop}}{{rv|367 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''367'''}}}}|{{left|{{larger|'''367'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> kisjzj5dn9bw618so66pvzgnq76dlep 1951200 1951199 2026-07-03T19:48:20Z Santharabanu 15679 1951200 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{x-larger|<b>ஜாதியும் - ஜனநாயகமும்!</b>}}}} {{larger|<b>"ஜா</b>}}திய முறை என்பது ஒரு சாபக்கேடு, இது நாட்டைப் பலவீனப் படுத்துகிறது, வேற்றுமையை உருவாக்குகிறது. ஜாதிமுறை எவ்வளவு சீக்கிரம் ஒழிகிறதோ அவ்வளவு நல்லது. அப்போதுதான் இந்தியா ஒரு வீன பலமிக்க நாடாக உருவாகும்." - இது பெரியார் இயக்கம் நிறைவேற்றிய தீர்மானம் அல்ல. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜ், நீதிபதி இப்ராகிம் அலிபுல்லா ஆகியோரடங்கிய பெஞ்ச் வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக வந்த முன் பிணைகோரும் வழக்கு ஒன்றில் அளித்துள்ள தீர்ப்பு: அனைவருக்கும் சம உரிமையை உறுதி செய்வது தான் ஜனநாயகம். ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்ட அரசியலமைப்பு அனைவருக்கும் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்றே வலியுறுத்துகிறது. அந்த ஜனநாயகத்தின் அடிப்படைக்கே எதிரானது தான் ஜாதிய ஜாதி சமத்துவத்தை மறுக்கிறது. பிறப்பின் அடிப்படையிலேயே ஏற்றத் தாழ்வை நிர்ணயிக்கிறது. இதிலே வேடிக்கை என்னவென்றால், இந்தியாவில் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டிய ஜனநாயகமும், சமத்துவத்தை மறுக்கும் ஜாதியமும், கைகோர்த்துக் கொண்டு நிற்பதுதான் பவுத்தத்தை பார்ப்பனியம் விழுங்கி செரிமானம் செய்ததுபோல், ஜனநாயகத்தையும் விழுங்கி விட்டது. அதனால் தான் தந்தைபெரியார், இங்கே ஜனநாயகம் பார்ப்பன நாயகமாகி விட்டது என்றார்.<noinclude>{{nop}}{{rv|367 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''367'''}}}}|{{left|{{larger|'''367'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> gnufy0rp2d9cexlyl77mn7kbg24qkqr பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/370 250 648313 1951190 2026-07-03T19:38:53Z Santharabanu 15679 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வாதிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான திருமதி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951190 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>________________ கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வாதிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான திருமதி ராதாராஜன் என்ற பார்ப்பனப் பெண்மணி, “இந்து சமுதாயத்தின் பண்பாடே ஜாதி அமைப்பு தான். அதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்” என்று வெளிப்படையாகவே அறிவித்தார். தமிழ்நாட்டில் 2000 கிராமங்களில் தேநீர்க் கடைகளில் ‘இரட்டை டம்ளர்' என்ற தீண்டாமை பின்பற்றப்பட்டு வருகிறது. உயர்நீதிமன்ற ஆணைப்படி அதிகாரிகள், சேலம் மாவட்ட தேநீர்க்கடைகளில் அதிரடி சோதனை நடத்தியதாக செய்திகள் வருகின்றன. கண்டதேவியில் தேரில் வடம் பிடிக்கும் உரிமையில் தீண்டாமை நுழைந்துவிடக்கூடாது என்று உயர்நீதிமன்றம், மாவட்ட ஆட்சித் தலைவருக்குக் கண்டிப்பான உத்தரவு போடுகிறது. பாப்பாபட்டியிலும், கீரிப்பட்டியிலும், தேர்தல் ஆணையம் தேர்தல்களை அறிவிப்பதும், தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் வேட்பாளர் உடனே பதவி விலகுவதும் தொடர்ந்து நடக்கிறது. ஜனநாயகத்தின் அங்கங்களான நீதித் துறையும், அதிகார அமைப்பும், தேர்தல் ஆணையமும், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தியும் கூட, தீண்டாமையையும், ஜாதி ஒடுக்கு முறையையும் தடுக்க முடியவில்லை என்பதைத்தானே, இவைகள் காட்டுகின்றன? எனவே - ஜாதி ஒழிப்புக்கான மக்கள் இயக்கத்தின் தேவையை, மீண்டும் நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது. ஜாதியை வெளிப்படையாக ஆதரிக்கும் சங்பரிவாரங்கள் ஒரு பக்கம்: ஜாதியம் ஒட்டுமொத்த சமூகத்தையே சீரழித்துக் கொண்டிருக்கிறது என்பதை உணராமல், தனது ஜாதி மேலாண்மையில் வெறித்தனம் காட்டும், ஜாதி ஆதிக்கவாதிகள் இன்னொரு பக்கம், “யார் எக்கேடு கெட்டுப் போனாலும் கவலை இல்லை; ஜாதியைச் சொன்னால் ஓட்டு கிடைக்குமா” என்று தேர்தல் களத்தில் ஏங்கி நிற்கும் தேர்தல் கட்சிகள் இன்னொரு பக்கம்! இதுதான் இப்போது நாட்டின் நிலை! கண்டதேவியில் நிலவும் தீண்டாமைக்கு எதிராக நீதிமன்றம் குரல் கொடுப்பதை நாம் வரவேற்கவே வேண்டும்! அதே தீண்டாமை தான், சட்டங்களின் ஒப்புதல்களோடு காஞ்சிபுரத்திலிருந்து - கன்னியாகுமரி வரை ஆகமக் கோயில்களின் கர்ப்பகிரகங்களுக்குள் குடிபுகுந்து நிற்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். கண்டதேவி தீண்டாமையும் - கர்ப்பக்கிரக தீண்டாமையும் கருத்தளவில் ஒன்றுதான். இரண்டையும் எதிர்த்து, ஜாதி எதிர்ப்பாளர்கள் களமிறங்க வேண்டியது அவசியமாகும். க 368 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|368 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''368'''}}}}|{{left|{{larger|'''368'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> rmmgjscv0up7dyy1dohdn6ma6g8uo4f 1951194 1951190 2026-07-03T19:43:01Z Santharabanu 15679 top space added 1951194 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude> ________________ கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வாதிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான திருமதி ராதாராஜன் என்ற பார்ப்பனப் பெண்மணி, “இந்து சமுதாயத்தின் பண்பாடே ஜாதி அமைப்பு தான். அதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்” என்று வெளிப்படையாகவே அறிவித்தார். தமிழ்நாட்டில் 2000 கிராமங்களில் தேநீர்க் கடைகளில் ‘இரட்டை டம்ளர்' என்ற தீண்டாமை பின்பற்றப்பட்டு வருகிறது. உயர்நீதிமன்ற ஆணைப்படி அதிகாரிகள், சேலம் மாவட்ட தேநீர்க்கடைகளில் அதிரடி சோதனை நடத்தியதாக செய்திகள் வருகின்றன. கண்டதேவியில் தேரில் வடம் பிடிக்கும் உரிமையில் தீண்டாமை நுழைந்துவிடக்கூடாது என்று உயர்நீதிமன்றம், மாவட்ட ஆட்சித் தலைவருக்குக் கண்டிப்பான உத்தரவு போடுகிறது. பாப்பாபட்டியிலும், கீரிப்பட்டியிலும், தேர்தல் ஆணையம் தேர்தல்களை அறிவிப்பதும், தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் வேட்பாளர் உடனே பதவி விலகுவதும் தொடர்ந்து நடக்கிறது. ஜனநாயகத்தின் அங்கங்களான நீதித் துறையும், அதிகார அமைப்பும், தேர்தல் ஆணையமும், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தியும் கூட, தீண்டாமையையும், ஜாதி ஒடுக்கு முறையையும் தடுக்க முடியவில்லை என்பதைத்தானே, இவைகள் காட்டுகின்றன? எனவே - ஜாதி ஒழிப்புக்கான மக்கள் இயக்கத்தின் தேவையை, மீண்டும் நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது. ஜாதியை வெளிப்படையாக ஆதரிக்கும் சங்பரிவாரங்கள் ஒரு பக்கம்: ஜாதியம் ஒட்டுமொத்த சமூகத்தையே சீரழித்துக் கொண்டிருக்கிறது என்பதை உணராமல், தனது ஜாதி மேலாண்மையில் வெறித்தனம் காட்டும், ஜாதி ஆதிக்கவாதிகள் இன்னொரு பக்கம், “யார் எக்கேடு கெட்டுப் போனாலும் கவலை இல்லை; ஜாதியைச் சொன்னால் ஓட்டு கிடைக்குமா” என்று தேர்தல் களத்தில் ஏங்கி நிற்கும் தேர்தல் கட்சிகள் இன்னொரு பக்கம்! இதுதான் இப்போது நாட்டின் நிலை! கண்டதேவியில் நிலவும் தீண்டாமைக்கு எதிராக நீதிமன்றம் குரல் கொடுப்பதை நாம் வரவேற்கவே வேண்டும்! அதே தீண்டாமை தான், சட்டங்களின் ஒப்புதல்களோடு காஞ்சிபுரத்திலிருந்து - கன்னியாகுமரி வரை ஆகமக் கோயில்களின் கர்ப்பகிரகங்களுக்குள் குடிபுகுந்து நிற்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். கண்டதேவி தீண்டாமையும் - கர்ப்பக்கிரக தீண்டாமையும் கருத்தளவில் ஒன்றுதான். இரண்டையும் எதிர்த்து, ஜாதி எதிர்ப்பாளர்கள் களமிறங்க வேண்டியது அவசியமாகும். க 368 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|368 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''368'''}}}}|{{left|{{larger|'''368'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> h566582vc58cnrr1s15vdvvfio0nq97 1951195 1951194 2026-07-03T19:44:39Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1951195 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வாதிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான திருமதி ராதாராஜன் என்ற பார்ப்பனப் பெண்மணி, “இந்து சமுதாயத்தின் பண்பாடே ஜாதி அமைப்பு தான். அதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்” என்று வெளிப்படையாகவே அறிவித்தார். தமிழ்நாட்டில் 2000 கிராமங்களில் தேநீர்க் கடைகளில் ‘இரட்டை டம்ளர்' என்ற தீண்டாமை பின்பற்றப்பட்டு வருகிறது. உயர்நீதிமன்ற ஆணைப்படி அதிகாரிகள், சேலம் மாவட்ட தேநீர்க்கடைகளில் அதிரடி சோதனை நடத்தியதாக செய்திகள் வருகின்றன. கண்டதேவியில் தேரில் வடம் பிடிக்கும் உரிமையில் தீண்டாமை நுழைந்துவிடக்கூடாது என்று உயர்நீதிமன்றம், மாவட்ட ஆட்சித் தலைவருக்குக் கண்டிப்பான உத்தரவு போடுகிறது. பாப்பாபட்டியிலும், கீரிப்பட்டியிலும், தேர்தல் ஆணையம் தேர்தல்களை அறிவிப்பதும், தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் வேட்பாளர் உடனே பதவி விலகுவதும் தொடர்ந்து நடக்கிறது. ஜனநாயகத்தின் அங்கங்களான நீதித் துறையும், அதிகார அமைப்பும், தேர்தல் ஆணையமும், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தியும் கூட, தீண்டாமையையும், ஜாதி ஒடுக்கு முறையையும் தடுக்க முடியவில்லை என்பதைத்தானே, இவைகள் காட்டுகின்றன? எனவே - ஜாதி ஒழிப்புக்கான மக்கள் இயக்கத்தின் தேவையை, மீண்டும் நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது. ஜாதியை வெளிப்படையாக ஆதரிக்கும் சங்பரிவாரங்கள் ஒரு பக்கம்: ஜாதியம் ஒட்டுமொத்த சமூகத்தையே சீரழித்துக் கொண்டிருக்கிறது என்பதை உணராமல், தனது ஜாதி மேலாண்மையில் வெறித்தனம் காட்டும், ஜாதி ஆதிக்கவாதிகள் இன்னொரு பக்கம், “யார் எக்கேடு கெட்டுப் போனாலும் கவலை இல்லை; ஜாதியைச் சொன்னால் ஓட்டு கிடைக்குமா” என்று தேர்தல் களத்தில் ஏங்கி நிற்கும் தேர்தல் கட்சிகள் இன்னொரு பக்கம்! இதுதான் இப்போது நாட்டின் நிலை! கண்டதேவியில் நிலவும் தீண்டாமைக்கு எதிராக நீதிமன்றம் குரல் கொடுப்பதை நாம் வரவேற்கவே வேண்டும்! அதே தீண்டாமை தான், சட்டங்களின் ஒப்புதல்களோடு காஞ்சிபுரத்திலிருந்து - கன்னியாகுமரி வரை ஆகமக் கோயில்களின் கர்ப்பகிரகங்களுக்குள் குடிபுகுந்து நிற்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். கண்டதேவி தீண்டாமையும் - கர்ப்பக்கிரக தீண்டாமையும் கருத்தளவில் ஒன்றுதான். இரண்டையும் எதிர்த்து, ஜாதி எதிர்ப்பாளர்கள் களமிறங்க வேண்டியது அவசியமாகும்.<noinclude>{{nop}}{{rv|368 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''368'''}}}}|{{left|{{larger|'''368'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 9o4goeoemwt4049rdo4dt08z5jpe1pf 1951196 1951195 2026-07-03T19:44:54Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951196 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வாதிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான திருமதி ராதாராஜன் என்ற பார்ப்பனப் பெண்மணி, “இந்து சமுதாயத்தின் பண்பாடே ஜாதி அமைப்பு தான். அதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்” என்று வெளிப்படையாகவே அறிவித்தார். தமிழ்நாட்டில் 2000 கிராமங்களில் தேநீர்க் கடைகளில் ‘இரட்டை டம்ளர்' என்ற தீண்டாமை பின்பற்றப்பட்டு வருகிறது. உயர்நீதிமன்ற ஆணைப்படி அதிகாரிகள், சேலம் மாவட்ட தேநீர்க்கடைகளில் அதிரடி சோதனை நடத்தியதாக செய்திகள் வருகின்றன. கண்டதேவியில் தேரில் வடம் பிடிக்கும் உரிமையில் தீண்டாமை நுழைந்துவிடக்கூடாது என்று உயர்நீதிமன்றம், மாவட்ட ஆட்சித் தலைவருக்குக் கண்டிப்பான உத்தரவு போடுகிறது. பாப்பாபட்டியிலும், கீரிப்பட்டியிலும், தேர்தல் ஆணையம் தேர்தல்களை அறிவிப்பதும், தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் வேட்பாளர் உடனே பதவி விலகுவதும் தொடர்ந்து நடக்கிறது. ஜனநாயகத்தின் அங்கங்களான நீதித் துறையும், அதிகார அமைப்பும், தேர்தல் ஆணையமும், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தியும் கூட, தீண்டாமையையும், ஜாதி ஒடுக்கு முறையையும் தடுக்க முடியவில்லை என்பதைத்தானே, இவைகள் காட்டுகின்றன? எனவே - ஜாதி ஒழிப்புக்கான மக்கள் இயக்கத்தின் தேவையை, மீண்டும் நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது. ஜாதியை வெளிப்படையாக ஆதரிக்கும் சங்பரிவாரங்கள் ஒரு பக்கம்: ஜாதியம் ஒட்டுமொத்த சமூகத்தையே சீரழித்துக் கொண்டிருக்கிறது என்பதை உணராமல், தனது ஜாதி மேலாண்மையில் வெறித்தனம் காட்டும், ஜாதி ஆதிக்கவாதிகள் இன்னொரு பக்கம், “யார் எக்கேடு கெட்டுப் போனாலும் கவலை இல்லை; ஜாதியைச் சொன்னால் ஓட்டு கிடைக்குமா” என்று தேர்தல் களத்தில் ஏங்கி நிற்கும் தேர்தல் கட்சிகள் இன்னொரு பக்கம்! இதுதான் இப்போது நாட்டின் நிலை! கண்டதேவியில் நிலவும் தீண்டாமைக்கு எதிராக நீதிமன்றம் குரல் கொடுப்பதை நாம் வரவேற்கவே வேண்டும்! அதே தீண்டாமை தான், சட்டங்களின் ஒப்புதல்களோடு காஞ்சிபுரத்திலிருந்து - கன்னியாகுமரி வரை ஆகமக் கோயில்களின் கர்ப்பகிரகங்களுக்குள் குடிபுகுந்து நிற்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். கண்டதேவி தீண்டாமையும் - கர்ப்பக்கிரக தீண்டாமையும் கருத்தளவில் ஒன்றுதான். இரண்டையும் எதிர்த்து, ஜாதி எதிர்ப்பாளர்கள் களமிறங்க வேண்டியது அவசியமாகும்.<noinclude>{{nop}}{{rv|368 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''368'''}}}}|{{left|{{larger|'''368'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> mmkut1cxeojsnupylr8lp7snp8cehp1 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/371 250 648314 1951191 2026-07-03T19:39:16Z Santharabanu 15679 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ 1 தலித் மக்களுக்கு எதிராக க கண்டதேவியில் ஜாதி வெறியுடன் போர்க் கோலம் பூணும் ஜாதி வெறியர்கள் ஆகமக் கோயில்களின் கர்ப்பக் கிரகத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951191 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>________________ 1 தலித் மக்களுக்கு எதிராக க கண்டதேவியில் ஜாதி வெறியுடன் போர்க் கோலம் பூணும் ஜாதி வெறியர்கள் ஆகமக் கோயில்களின் கர்ப்பக் கிரகத்துக்குள் தாங்களும் “தீண்டப்படாதவர்களாகவே" இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டு, ஜாதிப் பெருமை பேசுவது வெட்கக் கேடு அல்லவா? இதிலே வெற்றி எக்காளமிடுவது பார்ப்பனியம் தானே! சட்டமன்றங்கள், நீதிமன்றங்கள், நிர்வாக அமைப்புகள் மட்டுமே ஜாதியை ஒழித்துவிட முடியாது என்ற நிலையில் - ஜாதி எதிர்ப்புக்கான மக்கள் இயக்கம் ஒரு நிர்ப்பந்த சக்தியாக வடிவெடுக்க வேண்டியது அவசியமாகிறது. ஜாதிய ஒடுக்குமுறை நோய்க்கு மருந்தான இடஒதுக்கீடு தத்துவத்தின் இறுதியான இலக்கு ஜாதி ஒழிப்பு தான் என்ற தெளிவான புரிதலுடன், சமூக நீதி சக்திகளும், பல்வேறு அரசியல் கட்சிகளில் இடம் பெற்றுள்ள உண்மையான ஜனநாயக சக்திகளும், தங்கள் பங்களிப்பை ஆற்ற முன்வரவேண்டும்! ஜாதி அமைப்பு ஒழிய - ஜாதிப் பிரிவுகளுக்குள் முதலில் சமத்துவம் வரவேண்டும். சமத்துவம் வருவதற்கு. ஜாதியின் பெயரால் நிலைநாட்டப் பட்டுள்ள பெருமைகளும், புனிதங்களும் தகர்க்கப்பட வேண்டும். இந்த புனிதங்களை உயர்த்திப் பிடிக்கும் நிறுவனங்கள், மத நூல்கள், மக்களின் செல்வாக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவைகள் இழிவாக மதிப்பிழக்கச் செய்ய வேண்டும். இடஒதுக்கீட்டால், கல்வியும், பதவியும் பெற்று ஒடுக்கப்பட்ட சமுதாய இளைஞர்கள், ஜாதி மறுப்புத் திருமணங்களுக்குத் தயாராக வேண்டும். ஜாதியை ஒழிப்பதில் கவலை கொண்ட அனைத்து அமைப்புகளின் சிந்தனைக்கும் இந்தக் கருத்துகளை முன் வைக்கிறோம். 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 23.06.2005 விடுதலை இராசேந்திரன் 369<noinclude>{{nop}}{{rv|369 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''369'''}}}}|{{left|{{larger|'''369'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 99rqopco9lffl13ojzmqywhxzl6qf87 1951192 1951191 2026-07-03T19:41:48Z Santharabanu 15679 /* மேம்படுத்த வேண்டியவை */ 1951192 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>தலித் மக்களுக்கு எதிராக க கண்டதேவியில் ஜாதி வெறியுடன் போர்க் கோலம் பூணும் ஜாதி வெறியர்கள் ஆகமக் கோயில்களின் கர்ப்பக் கிரகத்துக்குள் தாங்களும் “தீண்டப்படாதவர்களாகவே" இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டு, ஜாதிப் பெருமை பேசுவது வெட்கக் கேடு அல்லவா? இதிலே வெற்றி எக்காளமிடுவது பார்ப்பனியம் தானே! சட்டமன்றங்கள், நீதிமன்றங்கள், நிர்வாக அமைப்புகள் மட்டுமே ஜாதியை ஒழித்துவிட முடியாது என்ற நிலையில் - ஜாதி எதிர்ப்புக்கான மக்கள் இயக்கம் ஒரு நிர்ப்பந்த சக்தியாக வடிவெடுக்க வேண்டியது அவசியமாகிறது. ஜாதிய ஒடுக்குமுறை நோய்க்கு மருந்தான இடஒதுக்கீடு தத்துவத்தின் இறுதியான இலக்கு ஜாதி ஒழிப்பு தான் என்ற தெளிவான புரிதலுடன், சமூக நீதி சக்திகளும், பல்வேறு அரசியல் கட்சிகளில் இடம் பெற்றுள்ள உண்மையான ஜனநாயக சக்திகளும், தங்கள் பங்களிப்பை ஆற்ற முன்வரவேண்டும்! ஜாதி அமைப்பு ஒழிய - ஜாதிப் பிரிவுகளுக்குள் முதலில் சமத்துவம் வரவேண்டும். சமத்துவம் வருவதற்கு. ஜாதியின் பெயரால் நிலைநாட்டப் பட்டுள்ள பெருமைகளும், புனிதங்களும் தகர்க்கப்பட வேண்டும். இந்த புனிதங்களை உயர்த்திப் பிடிக்கும் நிறுவனங்கள், மத நூல்கள், மக்களின் செல்வாக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவைகள் இழிவாக மதிப்பிழக்கச் செய்ய வேண்டும். இடஒதுக்கீட்டால், கல்வியும், பதவியும் பெற்று ஒடுக்கப்பட்ட சமுதாய இளைஞர்கள், ஜாதி மறுப்புத் திருமணங்களுக்குத் தயாராக வேண்டும். ஜாதியை ஒழிப்பதில் கவலை கொண்ட அனைத்து அமைப்புகளின் சிந்தனைக்கும் இந்தக் கருத்துகளை முன் வைக்கிறோம். {{Right|<b>-'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 23.06.2005}}<noinclude>{{nop}}{{rv|369 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''369'''}}}}|{{left|{{larger|'''369'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 5ygc7r1xkrfuz9pqfm1tsnhgbw7glx5 1951193 1951192 2026-07-03T19:42:35Z Santharabanu 15679 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1951193 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>தலித் மக்களுக்கு எதிராக க கண்டதேவியில் ஜாதி வெறியுடன் போர்க் கோலம் பூணும் ஜாதி வெறியர்கள் ஆகமக் கோயில்களின் கர்ப்பக் கிரகத்துக்குள் தாங்களும் “தீண்டப்படாதவர்களாகவே" இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டு, ஜாதிப் பெருமை பேசுவது வெட்கக் கேடு அல்லவா? இதிலே வெற்றி எக்காளமிடுவது பார்ப்பனியம் தானே! சட்டமன்றங்கள், நீதிமன்றங்கள், நிர்வாக அமைப்புகள் மட்டுமே ஜாதியை ஒழித்துவிட முடியாது என்ற நிலையில் - ஜாதி எதிர்ப்புக்கான மக்கள் இயக்கம் ஒரு நிர்ப்பந்த சக்தியாக வடிவெடுக்க வேண்டியது அவசியமாகிறது. ஜாதிய ஒடுக்குமுறை நோய்க்கு மருந்தான இடஒதுக்கீடு தத்துவத்தின் இறுதியான இலக்கு ஜாதி ஒழிப்பு தான் என்ற தெளிவான புரிதலுடன், சமூக நீதி சக்திகளும், பல்வேறு அரசியல் கட்சிகளில் இடம் பெற்றுள்ள உண்மையான ஜனநாயக சக்திகளும், தங்கள் பங்களிப்பை ஆற்ற முன்வரவேண்டும்! ஜாதி அமைப்பு ஒழிய - ஜாதிப் பிரிவுகளுக்குள் முதலில் சமத்துவம் வரவேண்டும். சமத்துவம் வருவதற்கு. ஜாதியின் பெயரால் நிலைநாட்டப் பட்டுள்ள பெருமைகளும், புனிதங்களும் தகர்க்கப்பட வேண்டும். இந்த புனிதங்களை உயர்த்திப் பிடிக்கும் நிறுவனங்கள், மத நூல்கள், மக்களின் செல்வாக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவைகள் இழிவாக மதிப்பிழக்கச் செய்ய வேண்டும். இடஒதுக்கீட்டால், கல்வியும், பதவியும் பெற்று ஒடுக்கப்பட்ட சமுதாய இளைஞர்கள், ஜாதி மறுப்புத் திருமணங்களுக்குத் தயாராக வேண்டும். ஜாதியை ஒழிப்பதில் கவலை கொண்ட அனைத்து அமைப்புகளின் சிந்தனைக்கும் இந்தக் கருத்துகளை முன் வைக்கிறோம். {{Right|<b>-'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 23.06.2005}}<noinclude>{{nop}}{{rv|369 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''369'''}}}}|{{left|{{larger|'''369'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> tao0ojmo6syk08y873w3s0rpvqxqcss பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/367 250 648315 1951235 2026-07-04T05:33:00Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மேலை இந்தியாவைத் தன்னகத்தே கொண்ட பரந்துபட்ட மேலைத் தக்காணம் முழுவதும் அடங்கியிருந்தது. வட கொங்கணம், சௌராட்டிரம் ஆகியவற்றிலும் சாதவாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951235 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சதகர்ணி|341|சதம்‌ மொழிகள்‌}}</noinclude>மேலை இந்தியாவைத் தன்னகத்தே கொண்ட பரந்துபட்ட மேலைத் தக்காணம் முழுவதும் அடங்கியிருந்தது. வட கொங்கணம், சௌராட்டிரம் ஆகியவற்றிலும் சாதவாகனரின் மேலாண்மை உணரப்பட்டது. இவன் தனது தலைநகரைச் சீகாகுளத்திலிருந்து நாசிக்கு என்னுமிடத்திற்கு மாற்றினான். சாதவாகன அரசினை வலிமைமிக்க பேரரசாக மாற்றிய முதல் வேந்தன் முதலாம் சதகர்ணியே என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. பத்து ஆண்டுகளை ஆட்சி புரிந்த இவன் இளமைக் காலத்திலேயே இறந்தான். <b>சதகர்ணி, இரண்டாம்</b> (கி.மு. 166 – 111) சக்தி சிரீக்குப் பின் சுங்க மரபின் வேந்தனாக மணிமுடி சூடினான். இம்மரபின் ஆறாம் அரசனான இவன், ஏறத்தாழ 56 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். மரபினைச் சேர்ந்த அரசர்களுள் நீண்ட காலம் அரசாண்ட பெருமையும் இம்மன்னனையே சாரும். வெற்றி வீரனான இவன் சுங்கர்களை வென்றடிப்படுத்தி, மாளவத்தைக் கைப்பற்றிக் கொண்டான். இவன் மத்திய பிரதேசத்தையும் தனது மேலாண்மையின் கீழ்க் கொண்டு வந்திருக்க வேண்டும் என்பதனை அவனுக்குப் பின் அரியணை ஏறிய ஆபிலகனின் நாணயம் ஒன்று மத்திய பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் கிடைத்துள்ளதால் ஊகிக்கலாம். இவ்வேந்தனுடையதாகக் கருதப்படும் 29 நாணயங்கள் மேற்கு இந்தியாவில் கிடைத்துள்ளதால், இப்பகுதி இவ்வேந்தனது, ஆட்சிக்குட்பட்டிருந்ததெனத் தெள்ளிதின் அறியலாம். நாணயச் சான்றுகளின் அடிப்படையில் இவனது மேலாண்மை தெலிங்கானாவில் இருந்து மகாராட்டிரம் வரையிலும் பின்னர் அங்கிருந்து மத்திய இந்தியாவரையிலும் பரவியிருந்தது என்பதனை அறியலாம். இரண்டாம் சதகர்ணியின் வரலாறு பற்றியும் அவனது சாதனைகள் பற்றியும் அறிந்துகொள்ளச் சாஞ்சியில் உள்ள கல்வெட்டும், அவனால் வெளியிடப்பட்ட நாணயங்களும் பயன்படுகின்றன. இவன் தனது நெடிய ஆட்சிக் காலத்தில் சாதவாகனரின் மேலாதிக்கத்தை விரிவுபடுத்துவதில் முனைந்து செயற்பட்டான். கலிங்க நாட்டுக் காரவேலனின் அதிகும்பா கல்வெட்டுகளிலிருந்து, காரவேலன் மேற்கிலிருந்த வேந்தன் ஒருவனுடன் போர் செய்யும் பொருட்டுத் தனது இரண்டாம் ஆட்சியாண்டில் மாபெரும் படையொன்றினை அனுப்பியதாக அறியப்படுகிறது. இதில் குறிக்கப்பட்டுள்ள வேந்தன் இரண்டாம் சதகர்ணியாகத்தான் இருத்தல் வேண்டும். இவ்வாறு தக்காணத்தின் தலைசிறந்த சாதவாகன அரசரைக் காரவேலன் எதிர்த்த போதிலும், தனது நாட்டிற்கு ஆபத்து வரக்கூடிய அளவிற்கு அவ்வெதிர்ப்பை அவன் தொடரவில்லை. மேற்கூறப்பட்டனவற்றால் இரண்டாம் சதகர்ணி சாதவாகன மரபின் புகழ் பூத்த வேந்தனாகத் திகழ்ந்தான் என்பது புலனாகும். {{Right|<b>ம.பு.</b>}} <b>துணை நூல்:</b> <b>Prakash, DM.,</b> Early History of India, The Indian Press Private Ltd, Allahabad, 1970. <section end="சதகர்ணி முதலாம்"/> <section begin="சதம் மொழிகள்"/> {{dhr}} {{larger|<b>சதம் மொழிகள்</b>}} ஐரோப்பாவின் பெரும் பகுதியிலும், தென்மேற்கு, தெற்கு ஆசியாவின் பல பகுதிகளிலும் வழக்கிலிருந்த இந்தோ–ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் காணப்படும் நூறு என்ற பொருளைத் தரும் சொல்லின் முதல் ஒலியின் அடிப்படையில் இந்தோ ஐரோப்பிய மொழிகள் கென்றம் (Centerm) மொழிகள் எனவும், சதம் (Satem) மொழிகள் எனவும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. சில மொழிகளில் ககர, ஹகர ஒலிகளும் சில மொழிகளில் சகர ஒலியும் காணப்படுகின்றன. இதன் அடிப்படையில் ககர, ஹகர ஒலிகளைக் கொண்டவை கென்றம் மொழிகள் எனவும், சகர ஒலிகளைக் கொண்டவை சதம் மொழிகள் எனவும் இந்தோ–ஐரோப்பிய மொழிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அல்பேனியன், ஆர்மேனியன், பால்டோ-சிலாவிய மொழிகள், இந்தோ–ஈரானிய மொழிகள் ஆகியவை சதம் மொழிகளாகும். <b>அல்பேனியன்:</b> இம்மொழி அல்பேனியாவின் அரசியல் மொழியாகும். சுமார் 2 மிலியனிலிருந்து 3 மிலியன் வரை உள்ள மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். அல்பேனியா பண்டைக் காலத்திலிருந்தே பலவேறு படையெடுப்புகளுக்கு இலக்காகி வந்தமையால் இம்மொழியில் மிகப்படி பிற மொழிச் சொற்கள் இடம் பெறும் வாய்ப்பு ஏற்பட்டது. கி.பி. 1891-இல் வெளி வந்த அகராதி ஒன்றில் காணப்படும் 5,140 சொற்களில் 400 சொற்களே அல்பேனியச் சொற்கள். எஞ்சியவை உரொமான்க, சிலாவிக்கு, துருக்கி, கிரீக்கு மொழிச் சொற்களாகும். இவ்வாறு பிறமொழிச் சொற்கள் பெருமளவில் காணப்படுவதாலும், பிற இந்தோ–ஐரோப்பிய மொழிகளிலிருந்து இம்மொழி பெரிதும் வேறுபடுவதாலும், பழைய ஏடுகள் எதுவும் இல்லாததாலும், கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் இறுதி வரையிலும் இதனை ஓர் இந்தோ–ஐரோப்பிய மொழி என்று உறுதியாகக் கூற முடியாத நிலையே நிலவியது. ஆகசுட்டு சுலேகர் கி.பி. 1850–இல் இது<noinclude></noinclude> 9orc6h2k9oqx4f3yauj0ephxck9hn9q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/368 250 648316 1951236 2026-07-04T05:48:06Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஓர் இந்தோ–ஐரோப்பிய மொழியே என்று தக்க சான்றுகளுடன் நிறுவினார். இம்மொழியில் கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் இலக்கியங்கள் உருவாகத் தொடங்கின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951236 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சதம்‌ மொழிகள்‌|342|சதம்‌ மொழிகள்‌}}</noinclude>ஓர் இந்தோ–ஐரோப்பிய மொழியே என்று தக்க சான்றுகளுடன் நிறுவினார். இம்மொழியில் கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் இலக்கியங்கள் உருவாகத் தொடங்கின ஆயினும் இம்மொழிக்கெனத் தனி எழுத்துமுறை எதுவும் இல்லாத நிலையில் பலவேறு குழப்பங்கள் இருந்தன. ஆகவே, 1908–இல் அரசு இம்மொழிக்கெனத் தனியொரு எழுத்துமுறையை உருவாக்கியது. இது தேசிய எழுத்துமுறை எனச் சொல்லப்படுகிறது. <b>ஆர்மேனியன்:</b> சுமார் 3,500,000 மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். இவர்களுள் பெரும் பகுதியினர் சோவியத்து நாட்டிலும், எஞ்சிய மக்கள் துருக்கி, சிரியா, எகிப்து, இலெபனான், அமெரிக்கா, பிரான்சு, ஈரான் போன்ற இடங்களிலும் வாழ்கின்றனர். இம்மொழியில் கிழக்கு, மேற்கு என இரு கிளைமொழிகள் உள்ளன. மேற்குக் கிளைமொழி துருக்கி, தூரக்கிழக்கு நாடுகள், நடுக்கிழக்கு நாடுகள் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்ற நாடுகளிலும், கிழக்குக் கிளைமொழி சோவியந்து உருசியா, ஈரான், இந்தியா போன்ற நாடுகளிலும் வழங்குகின்றன. இம்மொழியில் கி.பி. 5–ஆம் நூற்றாண்டு முதலே இலக்கியங்கள் உருவாகியுள்ளன. <b>பால்டோ-சிலாவிய மொழிகள்:</b> இவற்றில் பால்டிக்கு மொழிகளும், சிலாவிய மொழிகளும் அடங்கும். இம்மொழிகளில் பலலேறு பழைமையான மொழிக் கூறுகள் காணப்படுவதால் இந்தோ–ஐரோப்பிய மொழிகளின் ஆராய்ச்சியில் இவை சிறப்பான இடம் பெற்றுள்ளன. பழைய பிரசியன், சுதிவியன், குரோனியம், செங்காலியன், சைலோனியன், இலெட்டிசு, இலித்துவேனியன் ஆகியவை பால்டிக்கு மொழிகளாகும். இவற்றுள், இலெட்டிசு, இலித்துவேனியன் ஆகிய இரு மொழிகளே இன்று வழக்கிலுள்ளன. சிலாவிய மொழிப் பிரிவில் 11 முக்கிய மொழிகள் உள்ளன. இவற்றைத் தெற்கு மொழிகள், கிழக்கு மொழிகள், மேற்கு மொழிகள் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். பல்கேரியன், மாசிடோனியன், செர்போ கிரேசியன், சிலாவானியன் ஆகியவை தெற்கு மொழிகளாகும். இவை யூகோசுலாவியா, பல்கேரியா போன்ற இடங்களில் சுமார் 25,000,000 மக்களால் பேசப்படுகின்றன. இரசியன், உக்ரேனியன், பைலோரசியன் ஆகியவை கிழக்கு மொழிகளாகும். இவை இரசிய நாட்டில் சுமார் 181,000,000 மக்களால் பேசப்படுகின்றன. செக்கு, சிலாவக்கு, உலுசேசியன், போலிசு ஆகியவை மேற்கு மொழிகள். இவை செக்கசுலோவாக்கியா, போலந்து, செருமனி ஆகிய நாடுகளில் வழக்கிலுள்ளன. சுமார் 90,000,000 மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். <b>இந்தோ–ஈரானிய மொழிகள்:</b> இந்தோ–ஈரானிய, மொழிகளை இந்தோ–ஆரிய மொழிகள், ஈரானிய மொழிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம், இந்தோ–ஆரிய மொழிகள் இந்தியா, பாகிசுத்தான் இலங்கை, நேபாளம், பங்களாதேசு ஆகிய இடங்களிலும், இமயமலைப் பரப்புகளிலும் சுமார் 400,000,000 மக்களால் பேசப்படுகின்றன. சோவியத்துக் குடியரசு நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற இடங்களில் பேசப்படும் சிப்சி அல்லது உரோமானிக்குக் கிளைமொழிகளும் இந்தோ–ஆரிய மொழிகளிலிருந்து தோன்றியவையே, இந்தோ–ஆரிய மொழிகளை மொழிக் கூறுகளின் அடிப்படையில் பழங்கால இந்தோ–ஆரிய மொழிகள், இடைக்கால இந்தோ–ஆரிய மொழிகள், இக்கால இந்தோ-ஆரிய மொழிகள் என மூன்றாகப் பிரிக்கலாம். பழங்கால இந்தோ–ஆரிய மொழி சமசுகிருதம் எனப் பொதுவாகச் சொல்லப்படும் பலவேறு கிளைமொழிகளைக் கொண்டது. சமசுகிருதமோழி அழியாத சிறப்பு வாய்ந்த வேதங்களையும் உபநிடதங்களையும் சாகுந்தலம், இரகுவம்சம் போன்ற உயரிய காவியங்களையும், பாணினியம் போன்ற சிறந்த இலக்கணங்களையும் தன்னகத்தே கொண்டு உயர் செம்மொழியாக விளங்கி இன்று பேச்சு வழக்கில் மறைந்து போன மொழி, இடைக்கால இந்தோ-ஆரிய மொழிகளில் கல்வெட்டுக் கிளைமொழிகளும் பிராகிருதமும் அபப்ரம்ச மொழியும் அடங்கும். இக்கால இந்தோ–ஆரிய மொழிகள் கி.பி. 10–ஆம் நூற்றாண்டில் தோன்றலாயின. இந்தியாவில் சுமார் 322,000,000 மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். அசாமி, வங்காளி, ஒரியா, பஞ்சாபி, சிந்தி, குசராத்தி, மராத்தி, கொங்கணி, இந்தி, உருது, இராசசுத்தானி ஆகியவை குறிப்பிடத்தக்க இந்தோ–ஆரிய மொழிகள். ஈரானிய மொழிகளையும் பழங்கால ஈரானிய மொழிகள், இடைக்கால ஈரானிய மொழிகள், இக்கால ஈரானிய மொழிகள் என மூன்றாகப் பிரிக்கலாம். பழங்கால ஈரானிய மொழிகளாக அவெசுதன், பழைய பெர்சியன் ஆகிய இரு மொழிகளே தெரிய வருகின்றன. அவெசுதன் வடகிழக்கு ஈரானிலும் பழைய பெர்சியன் தென்மேற்கு ஈரானிலும் வழங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இடைக்கால ஈரானிய மொழிகளில் இடைக்காலக் கல்வெட்டுப் பெர்சியன், பகலவி, இடைக்காலப் பெர்சியன் ஆகிய மூன்று வகை மொழிகள் அடங்கும், தென்மேற்கு. ஈரானில் இடைக்காலப் பெர்சியனும், வடகிழக்கிலும் வட மேற்கிலும் பார்த்திய மொழியும் வழங்கின. பழங்கால ஈரானிய மொழிகளிலிருந்து இடைக்கால ஈரானிய மொழிகள் பெருமளவில் வேறுபட்டுள்ளன.<noinclude></noinclude> 19qd5fgnyxam0smm3tl2d76ek6x5b0x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/369 250 648317 1951240 2026-07-04T06:14:34Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இதுபோன்றே இக்கா ஈரானிய மொழிகளும், இடைக்கால ஈரானிய மொழிகளிலிருந்து வியக்கத்தக்க வகையில் பெரிதும் வேறுபட்டுள்ளன. பெர்சியன், பசுதோ, தத்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951240 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சதயம்‌|342|சதாசிவச்‌ செட்டியார்‌}}</noinclude>இதுபோன்றே இக்கா ஈரானிய மொழிகளும், இடைக்கால ஈரானிய மொழிகளிலிருந்து வியக்கத்தக்க வகையில் பெரிதும் வேறுபட்டுள்ளன. பெர்சியன், பசுதோ, தத்சிக்கு குர்திசு, பலூச்சி ஆகியவை குறிப்பிடத்தக்க இக்கால ஈரானிய மொழிகள், பெர்சியன் ஈரானின் அரசியல் மொழியாக விளங்குகிறது. 15,000,000 மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். பசுதோ ஆப்கானிசுத்தானின் அரசியல் மொழி ஆகும். இது 10,000,000 மக்களால் பேசப்படுகிறது. தத்சிக்கு மொழி பெர்சிய மொழியுடன் மிக நெருங்கிய தொடர்புடையது. தத்சிக்கிசிதானில் 1,000,000 மக்கள் இதனைப் பேசுகின்றனர். குர்திசு மொழியை ஈரான், ஈராக்கு, துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வாழும் 5,000,000 மக்களும், பலூச்சி மொழியை கிழக்கு ஈரான், பாகிசுத்தான், ஆப்கானிசுத்தான் ஆகிய நாடுகளில் வாழும் 1,000,000 மக்களும் பேசுகின்றனர். {{Right|<b>எம்.சு.</b>}} <b>துணை நூல்:</b> <b>அகத்தியலிங்கம், ச.,</b> உலக மொழிகள் – இரண்டாம் பகுதி, அண்ணாமலைநகர், 1969. <section end="சதம்‌ மொழிகள்‌"/> <section begin="சதயம்"/> {{dhr}} {{larger|<b>சதயம்</b>}} இருபத்தேழு விண்மீன்களுள் ஒன்று இவ்விண்மீன் கும்பராசியில் அமைந்திருக்கும். சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இராகு தசையே தொடக்க காலத் தசையாக அமையும். சோழ மாமன்னன் முதலாம் இராசராசன் இந்த நட்சத்திரத்தில் தோன்றியவன் என்பது குறிப்பிடத்தக்கது. இராகுக்குரிய நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி, சதயம் என்ற மூன்றனுள் சதயம் மிகச் சிறப்பானது எனக் கருதுவர். {{Right|<b>சு.சா.</b>}} <section end="சதயம்"/> <section begin="சதர்லாந்து"/> {{dhr}} {{larger|<b>சதர்லாந்து</b>}} வடக்கு இசுகாட்லாந்து நாட்டில் உள்ள ஒரு மாவட்டம். சதர்லாந்து (Sutherland) 1973–ஆம் ஆண்டு தல ஆட்சி அரசியல் சட்டத்தின்படி, உயர்நிலப் பகுதியின் ஒரு பிரிவாக அமைக்கப்பட்டுள்ளது (Part of the High land region). இங்கு உள்ள முக்கிய பட்டினம் தோர்நாக்கு (Dornoch). சதர்லாந்து மாவட்டத்தின் மக்கள்தொகை 13,142 (1983). {{Right|<b>தெ.பா.</b>}} <section end="சதர்லாந்து"/> <section begin="சதர்லாந்து நீர்வீழ்ச்சி"/> {{dhr}} {{larger|<b>சதர்லாந்து நீர்வீழ்ச்சி:</b>}} நியூசீலந்து நாட்டில் உள்ள சதர்லாந்து நீர்வீழ்ச்சி (Sutherland Falls) 580.7 மீட்டர் உயரமுள்ளது. அந்நாட்டில் உள்ள தென்தீவுக்குத் (South Island) தென்மேற்கில், குவில் (Quill) ஏரிக்கும் ஆர்துர் ஆற்றுக்குமிடையே இது அமைந்துள்ளது. உலக நீர்வீழ்ச்சிகளுள் உயரத்தைப் பொறுத்தவரை இது ஐந்தாம் இடத்தைப் பெற்றுள்ளது. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="சதர்லாந்து நீர்வீழ்ச்சி"/> <section begin="சதாசிவச் செட்டியார்"/> {{dhr}} {{larger|<b>சதாசிவச் செட்டியார், (கயப்பாக்கம்)</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் சென்னையைச் சேர்ந்த கயப்பாக்கம் என்னும் ஊரில் இரத்தின செட்டியாருக்கு கி.பி. 1872–இல் மகனாகத் தோன்றினார். பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலைப் பட்டவகுப்பில் படித்து கி.பி. 1894–ஆம் ஆண்டு முதல் நிலையில் தேர்வு பெற்றார். அதன் காரணமாகச் சென்னையில் சுங்கத் துறையில் பணிபுரிந்தார். பின்னர்த் தமிழிலும் வடமொழியிலும் நாட்டம் கொண்டு அப்பணியிலிருந்து விலகித் தமிழ்ப் புலவர்களிடத்திலும் வடமொழிப் புலமையாளரிடத்திலும் தமிழையும் வடமொழியையும் கற்றுத் தேர்ச்சி பெற்றார். சிறப்பாகச் சைவ சித்தாந்த நூல்களைப் பயின்று அவற்றில் சிறந்த அறிஞரானார். இவர் தக்கோலம் எனப்படும் திருவூறல் சிவத்தலத்தில் உழவாரத் தொண்டுபுரிந்தார். ‘சைவ சமய பக்த சனசபை’ என்னும் ஓர் அமைப்பை 1904–ஆம் ஆண்டு தோற்றுவித்தார். இவர் கந்தகோட்டத்தில் நால்வரை எழுந்தருளச் செய்து குடமுழுக்குவிழாவும் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருச்சக்கரப் பள்ளியில் திருப்பணியும் இயற்றினார். இவர் கோயம்புத்தூரிலேயே தங்கிச் சில காலம் பெரிய புராணச் சொற்பொழிவு நிகழ்த்தினார். இவரிடம் சைவ சித்தாந்தக் கல்வி பெற்றுச் சிறப்புற்றவர்கள் பலராவர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 369 |bSize = 480 |cWidth = 110 |cHeight = 146 |oTop = 359 |oLeft = 287 |Location = center |Description = }} {{center|சதாசிவச் செட்டியார்}} இவர் ‘திராவிட வேதத் திரட்டும் தலமான்மியச் சுருக்கமும்’ என்னும் நூலை இயற்றி வெளியிட்டுள்ளார். அகத்தியர் திரட்டிய தேவாரத்திற்கு விரிவுரை எழுதியும், தேவாரத் திருமுறைகளுள் எழு<noinclude></noinclude> ma7vcbyys67r6rzg1p5swnsona1ncum பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/370 250 648318 1951242 2026-07-04T06:38:28Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திருமுறைகளுக்குப் பண்முறையாகச் சீர்பிரித்துக் குறிப்புகள் எழுதியும் வெளியிட்டார். இவர் சிவரகசிய மகா இதிகாசப் பகுதிகளில் சிலவற்றை வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951242 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சதாசிவப்பிள்ளை|344|சதாசிவ பண்டாரத்தார்‌, தி.வை.}}</noinclude>திருமுறைகளுக்குப் பண்முறையாகச் சீர்பிரித்துக் குறிப்புகள் எழுதியும் வெளியிட்டார். இவர் சிவரகசிய மகா இதிகாசப் பகுதிகளில் சிலவற்றை வடமொழியில் வெளியிட்டார். அதன் முதல் மூன்று கூறுகளின் பொருளைத் தமிழிலும் வெளியிட்டார். இவர் திருக்கைலாய ஞான உலாவுக்கும் சேக்கிழார் பிள்ளைத் தமிழுக்கும் குறிப்புரை எழுதியுள்ளார். கோவை சி.கே. சுப்பிரமணிய முதலியாருக்குப் பெரியபுராண விரிவுரை எழுதத் துணை புரித்தலை இவர் தம் பெரியபுராண விரிவுரைகளேயாகும். இவ்வாறு தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டுபுரிந்த இவர் 1929–இல் காலமானார். {{Right|<b>வீ.சே.</b>}} <section end="சதாசிவச்‌ செட்டியார்‌"/> <section begin="சதாசிவப்பிள்ளை"/> {{dhr}} {{larger|<b>சதாசிவப்பிள்ளை</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த யாழ்ப்பாணத் தமிழ் புலவர்களுள் ஒருவர். இவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் என்னும் ஊரில் அருணாசலம் பிள்ளைக்கும் ஆனந்தம் அம்மையாருக்கும் மகனாக கி.பி. 1820–ஆம் ஆண்டு தோன்றினார். வேளாளரான இவர் கிறித்தவ சமயத்தைச் சார்ந்தார். இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் நன்கு கற்றுத் தேறினார். சிறப்பாகத் தமிழில் ஈடுபாடு கொண்டு படித்துத் தமிழ்ப் புலவராக விளங்கினார். இவர் சாவகச்சேரி, உடுவில், மானிப்பாய் ஆகிய இடங்களில் ஆசிரியர் பணி மேற்கொண்டார். உடுவில் பெண்கள் பள்ளியில் கி.பி. 1842 இல்–ஆசிரியர் பணியிற் சேர்ந்து, பின்னர் பள்ளியின் தலைமையாசிரியருமானார். உதயதாரகை என்னும் பத்திரிகையின் தலைவராக கி.பி. 1857–ஆம் ஆண்டு பொறுப்பேற்றுப் பணிபுரிந்தார். இவர் கி.பி. 1881–ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலுள்ள கல்லூரியில் முதல் நிலைத் தமிழாசிரியராகச் சேர்ந்து பணியாற்றி கி.பி. 1891–இல் ஓய்வு பெற்றார். இவர் வானசாத்திரம், நன்னெறிக் கதாசங்கிரகம், நன்னெறிமாலை, வெல்லையந்தாதி, பாவலர் சரித்திர தீபிகை, திருச்சதகம், சாதாரண இதிகாசம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார். மேலும் இவர் ஞானவெண்பா, குடும்ப தருப்பணம் முதலிய நூல்களைப் பதிப்பித்தும் உள்ளார். இவர் 20.2.1895-இல் காலமானார். {{Right|<b>வீ.சே.</b>}} <section end="சதாசிவப்பிள்ளை"/> <section begin="சதாசிவ பண்டாரத்தார் தி.வை"/> {{dhr}} {{larger|<b>சதாசிவ பண்டாரத்தார் தி.வை:</b>}} அறிஞர் தி.வை. சதாசிவபண்டாரத்தார் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தைச் சேர்ந்த வரலாற்றுப் புகழ் பெற்ற திருப்புறம்பயம் என்னும் சிற்றூரில் 15.8.1892-இல் பிறந்தார். இவர் தந்தை, தாய் வைத்தியலிங்கம், மீனாட்சி ஆவர். இவர் தொடக்கக் கல்வி, நடுநிலைக்கல்வி ஆகியவற்றை உள்ளூரிலும் புளியஞ்சேரி என்னும் ஊரிலும் முடித்த பிறகு குடந்தை நகரப் பள்ளியில் சேர்ந்து பள்ளியிறுதித் தேர்வில் (Matriculation) சிறப்பாக வெற்றிபெற்றார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 370 |bSize = 480 |cWidth = 117 |cHeight = 153 |oTop = 74 |oLeft = 305 |Location = center |Description = }} {{center|சதாசிவ பண்டாரத்தார், தி.வை.}} இவர் தமிழ்க் கல்வியில் நாட்டம் கொண்டு தமிழ் நூல்களைத் தாமே படித்து நல்ல புலமை பெற்றார். உயர்நிலைப் பள்ளியில் பயிலும் போது பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், வலம்புரி சு. பாலசுப்பிரமணிப்பிள்ளை ஆகிய தமிழறிஞர்களின் தொடர்பு இவருக்கு ஏற்பட்டது. பின்னத்தூர் நாராயணசாமிஐயர் தமிழிலக்கியத்திலும் தமிழ்க்கல்வெட்டுத் துறையிலும் மிகுந்த புலமையும் ஈடுபாடும் கொண்டவர். அவரிடம் பெற்ற பயிற்சியினால் பண்டாரத்தார்க்கும் மேற்கண்ட இரண்டிலும் நல்ல புலமையும் ஆராய்ச்சித்திறனும் ஏற்பட்டன. அதன் பயனாக மதுரைத் தமிழ்ச்சங்கம் வெளியிட்டு வந்த செந்தமிழ், கரந்தைத் தமிழ்ச்சங்கத்தார் வெளியிட்ட தமிழ்ப்பொழில் ஆகிய இரண்டு திங்கள் வெளியீடுகளிலும் இவர் இலக்கியம், வரலாறு பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார், குடந்தை வாணாதுறை உயர்நிலைப்பள்ளியில் 1917–ஆம் ஆண்டில் தலைமைத் தமிழ் ஆசிரியராகப் பொறுப்பேற்று 1942 சூலைத்திங்கள் வரையில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குத் தமிழ் அறிவு புகட்டி வந்தார். இக்காலப் பகுதியில் இவரிடம் தனித்தமிழ் நூல்கள் பல பாடங் கேட்டுச் சிறப்புற்றவர்கள் பலர். அவர்களுள் தி.நா. சுப்பிரமணியன், எசு.கே. கோவிந்த சாமி ஆகியவர்களை இங்கே குறிப்பிடலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் த.வே. உமா மகேசுவரனார் ஊட்டிய ஊக்கத்தால் பல கட்டுரைகள் தமிழ்ப்பொழில் இதழில் இவரால் எழுதப்பெற்றன. தமிழ் மன்னர் வரலாற்றில் ஈடு-<noinclude></noinclude> 2eupidaamztcery03ukdxtu76vq7quz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/371 250 648319 1951243 2026-07-04T06:58:18Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பாடு கொண்ட இவர் முதற்குலோத்துங்க சோழன், பாண்டியர் வரலாறு என்னும் இரு நூல்களையும் இக்காலப் பகுதியில் வெளியிட்டார். இவை இரண்டும் அறிஞர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951243 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சதாசிவ பண்டாரத்தார்‌|345|சதாசிவமுர்த்தி}}</noinclude>பாடு கொண்ட இவர் முதற்குலோத்துங்க சோழன், பாண்டியர் வரலாறு என்னும் இரு நூல்களையும் இக்காலப் பகுதியில் வெளியிட்டார். இவை இரண்டும் அறிஞர்கள் பாராட்டைப் பெற்றன. அண்ணாமலைப் பல்கலைக்கழக நிறுவனர் அரசர் வீரத்திரு அண்ணாமலையார் அழைப்பிற்கிணங்கப் பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சித் துறையில் 1942–இல் இவர் பணியாற்றத் தொடங்கினார். இப்பணி 1960 வரை நீடித்தது. இக்காலப் பகுதியில் சோழர் வரலாறு (மூன்று பாகங்கள்), தமிழிலக்கிய வரலாறு (இருண்ட காலம்), தமிழ் இலக்கிய வரலாறு (13, 14, 15 நூற்றாண்டுகண்) ஆகியவற்றை எழுதி வெளியிட்டார். சோழர் வரலாறு தமிழ் எழுத்தாளர்கள் இடையில் நல்ல வரவேற்புப் பெற்றது. பேராசிரியர் கல்கியும் மற்றும் சிலரும் மேற்கண்ட நூலின் பின்னணியில் ‘பொன்னியின் செல்வன்’ போன்ற வரலாற்றுப் புதினங்களைத் தமிழில் வெளியிட்டனர். இவர்தம் தமிழ்த் தொண்டைப் பாராட்டித் தமிழ் எழுத்தாளர் சங்கம் 7.4.1956–இல் கேடயம் வழங்கிச் சிறப்பித்தது. மதுரைத் திருவள்ளுவர் கழகம் இவருக்கு நடத்திய பாராட்டு விழாவில் செட்டிநாட்டரசர் வீரத்திரு முத்தையவேள் தலைமையேற்றுப் பொன்னாடை போர்த்தினார்கள். பேராசிரியர் கார்மேகக்கோனார் இவருக்கு ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்னும் பட்டத்தை வழங்கி அதற்குரிய பொற் பதக்கத்தையும் அளித்தார் (29.3.1956). புதிய முறையில் ‘செம்பியன் மாதேவித் திருக்கோயில் வரலாறு’ இவரால் எழுதப்பெற்றது. அந்த நூல் கோயில் குடமுழுக்கு விழாவில் 13.5.1964–இல் வெளியிடப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக அந்நாள் விளங்கிய டி.எம். நாராயணசாமி பிள்ளை, பதிவாளர் டி.டி. மீனாட்சி, சுந்தரனார், அறநிலைய ஆணையர் சர்க்கரை சேர்வை ஆகியோர் பங்குகொண்ட அவ்விழாவில் இவ்வறிஞர்க்குப் பொன்னாடையும் போர்த்தப்பட்டது. மேற்கண்ட நூல்கள் தவிரத் தம் ஆசிரியர் திரு. பாலசுப்பிரமணியப்பிள்ளை அவர்களோடு இணைந்து ‘சைவசிகாமணிகள் இருவர்’ என்ற நூலையும் இவர் பல ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டார். ‘காவிரிப்பூம்பட்டினம்’ என்ற நூல் பூம்புகார் மாதவி மன்றத்தாரால் வெளியிடப்பட்டது. தொடர்ந்து பணியாற்றிய இவர் உடல் நலிவுற்று 2.1.1960–இல் அண்ணாமலைநகரில் இயற்கையெய்தினார். அழுத்தமான சீர்திருத்த உணர்வும், ஆழ்ந்த தமிழ்ப் பற்றும் இன உணர்ச்சியும் கொண்ட இவர் தமிழ், தமிழர் முன்னேற்றத்துக்காக உழைத்த இயக்கங்களில் மிகுத்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். தமிழக அரசியல் வரலாற்றில் நுணுக்கமான பல செய்திகளை இவர் அவ்வப்போது கூறுவது உண்டு. தமிழர் தலைவர் பலரின் தொடர்பும் இவருக்கு உண்டு, குறிப்பாகத் தந்தை பெரியார்பால் இவர் கொண்ட ஈடுபாடு மிகவும் பெரிது. நடுவுநிலைமையில் இருந்து உண்மைகாணும் பேரார்வம் இவருக்கு இருந்ததினால் உண்மைச் செய்திகள் பலவற்றை இவர் பேசியும் எழுதியும் வந்தார். இந்நிலை அறிஞர்கள் பலரால் பெரிதும் போற்றப்பட்டது. இவர் மறைவுக்குப் பின்னர், கட்டுரைகள் சிலவற்றைத் தொகுத்து ‘இலக்கியமும் கல்வெட்டுகளும்’, ‘கல்வெட்டுகள் கூறும் உண்மைகள்’ ஆகிய இரண்டு தொகுப்பு நூல்கள் வெளியாகி உள்ளன. {{Right|<b>ச.தி.</b>}} <section end="சதாசிவ பண்டாரத்தார்‌"/> <section begin="சதாசிவமூர்த்தி"/> {{dhr}} {{larger|<b>சதாசிவமூர்த்தி:</b>}} இந்து சமயத்தின் அறுவகை வழிபாட்டு மரபுகளுள் ஒன்றான சைவ மெய்ப்பொருளியலின் முழுமையைக் குறிக்கின்ற இறைவடிவே சதாசிவ மூர்த்தியாகும். சைவம் கூறும் இறைவனது மூவடிவுகளான அருவம், உருவம், அருஉருவம் என்பனவற்றில் சதாசிவமூர்த்தி அருஉருவைக் குறிப்பதாகும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 371 |bSize = 480 |cWidth = 137 |cHeight = 213 |oTop = 330 |oLeft = 279 |Location = center |Description = }} {{center|சதாசிவ மூர்த்தி – கி.பி. 12–ஆம் நூற்றாண்டு<br>(கல்கத்தா அருங்காட்சியகம்)}} {{nop}}<noinclude></noinclude> jzorg1ize2ir6syar2om6s1x1auks3i பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/372 250 648320 1951244 2026-07-04T07:09:10Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சைவமரபின்படி பரம்பொருளாகிய சிவன் அருவ வடிவினன். இந்நிலையில் படைக்கப்பட்ட அனைத்தும் அவற்றின் காரணமாகிய அருவ வடிவச் சிவனிடம் ஒடுங்கிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951244 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சதாசிவமூர்த்தி|346|சதாசிவமூர்த்தி}}</noinclude>சைவமரபின்படி பரம்பொருளாகிய சிவன் அருவ வடிவினன். இந்நிலையில் படைக்கப்பட்ட அனைத்தும் அவற்றின் காரணமாகிய அருவ வடிவச் சிவனிடம் ஒடுங்கியிருக்கும். இந்நிலையில் சிவன் தொடக்கமற்றவராகவும், எல்லையற்றவராகவும், அனைத்தையும் பரவிநிற்பவராகவும் அழிக்கப்படாதவராகவும், இணையற்றவராகவும், நுண்ணியவராகவும், எவ்வகையிலும் அறியவொண்ணாதவராகவும் கருதப்படுகிறார். ஊழிக்காலத்தின் முடிவில் தூய்மையான இருப்பு நிலைகளைப் (சுத்ததத்துவங்கள்) படைப்பதன் பொருட்டுச் சிவனிடமிருந்து பராசக்தி, ஆதிசக்தி, இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என வழங்கப்படும் ஐவகை ஆற்றல்கள் தோன்றுகின்றன என்பர். இவை ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றி உயிர்களின் வினை நுகர்வுகளுக்குக் காரணமாய் அமைவதாகும். இச்செயற்பாடுகளினால் கிரியாசக்தி நிவிருத்தி கலை எனவும், ஞானசக்தி பிரதிட்டகலை எனவும், இச்சாசக்தி வித்தியாகலை எனவும், அதிசக்தி சாந்திகலை எனவும், பராசக்தி சாந்தீதகலை எனவும் பெயர் பெறுகின்றன. இல்லைந்து சக்திகளிலிருந்து ஐந்து சிவ அல்லது சதாசிவத் தத்துவங்கள் தோன்றுகின்றன. பராசக்தியிலிருந்து சிவசாதாக்கியமும், ஆதிசக்தியிலிருந்து அமூர்த்த (வடிவமற்ற) சாதாக்கிவமும், இச்சாசக்தியிலிருந்து மூர்த்த சாதாக்கியமும், ஞானசக்தியிலிருந்து ஈசுவரசாதாக்கியமும், கிரியா சக்தியிலிருந்து கருமசாதாக்கியம் எனப்படும் ஈசானனும் வெளிப்படுகின்றனர். இச்சக்திகள் முழுமையாக இவ்வெளிப்பாடுகளைத் தருவதில்லை. அவற்றின் சிறு சிறு பகுதிகளே இவ்வகையில் வெளிப்படுகின்றன என்பர். இவ்வெளிப்பாடுகளில் முதலாவதாகிய சிவசாதாக்கியம் பராசக்தியிலிருந்து தோன்றியதால் தூய்மையானது என்றும், சிவன், சதாசிவன் என்றும் கருதப்படுகின்றது. பராசக்தியைப் போன்றே ஆதிசக்திக்கும் வடிவமில்லையாதலால், பின்னதிலிருந்து தோன்றும் தத்துவம் அமூர்த்த சாதாக்கியம் எனப்படுகிறது. இது மூலத்தம்பத்திற்கு இணையானதாக ஒளிவீசும் ஒளித்தூண் போன்ற இருப்பினை உடையது என்பர். ஒவ்வொரு பொருளும் தனது தோற்ற அடிப்படையை இதிலிருந்து பெறுவதாலும், இறுதியில் இதிலேயே முடிவுறுதலாலும் இது இலிங்கம் எனச் சொல்லப்படுகிறது. இது வடிவமற்றது எனினும் வடிவமற்ற பராசக்தியிலிருந்து வந்த வடிவமற்ற ஆதிசக்தியிலிருந்து தோன்றியதால் இதனை அருஉருவம் என்பர். இந்த இலிங்க வடிவினையே சதாசிவ மூர்த்தி எனக் குறிப்பிடுகின்றனர் சைவர். இலிங்கமாகிய சதாசிவம் எந்த ஒரு குறிப்பிட்ட உருவத்தையும் குறிப்பிடாததால் அருவம் என்றும், தன்னளவில் இலிங்கம் ஒரு வடிவமானதால் உருவம் என்றும், இவ்விரு வடிவ, வடிவமற்ற நிலைகளைத் தன்னுள் கொண்டு விளங்குவதாலேயே இலிங்கம் அருஉருவ மென்றும் சொல்லப்படுகிறது. ‘எந்தவொரு அடையாளமுமற்ற இறைவனுக்கு ஒரு அடையாளமாக அமைவதே இலிங்கம்’ என வடமொழி இலக்கியங்களும், ‘ஒரு பற்றுமற்று அருவாய்த் தானே நிற்கும் தத்துவங் கடந்த பொருளாகிய இறைவனைக் குறிப்பதே இலிங்கம்’ எனத் தமிழிலக்கியங்களும் குறிப்பிடுகின்றன. இலிங்கம் சதாசிவமானதால் அதனைச் சதாசிவ இலிங்கம் என்னும் குறிப்பிடுவர். சிவசாதாக்கியம் அருவமாகவும், அமூர்த்த சாதாக்கியமாகிய சதாசிவ இலிங்கம் அரு உருவமாகவும் அமைய, ஏனைய மூன்று சாதாக்கிய தத்துவங்களான பிரம்மசாதாக்கியம், ஈசுவரசாதாக்கியம், ஈசான சாதாக்கியம் ஆகியவை உருவமாக அமைபவையாகும். இவ்வைந்தும் ஒருங்கிணைந்த மகேச மூர்த்தியிலிருந்து மேலும் இருபத்தைந்து வடிவங்கள் தோன்றும் எனச் சைவம் கூறுகின்றது. அருவவடிவ சிவசாதாக்கியம், உருவவடிவுடைய மூர்த்திகள் ஆகிய அனைத்திற்கும் சிறந்ததாகவும், மேலானதாகவும் அருஉருவ சதாசிவ மூர்த்தி விளங்குகின்றது. அது எவராலும் புரிந்து கொள்ள முடியாதது; நுண்ணியது; ஒளிர்வது; எங்கும் பரவிநிற்பது; செயல்களினாலோ, தன்மைகளினாலோ கறைபடுத்தப்படமுடியாதது, இம்மேலான இருப்பிலிருந்தே அதன் விருப்பத்தின் பொருட்டே அனைத்தும் தோன்றி, இருந்து, முடிவுறுகின்றன. படைப்பின் பொழுது உருவங்களாகவும், ஒடுக்கத்தின் பொழுது அருவங்களாகவும் அனைத்தும் இதனுள் அடங்கி வெளிப்படுதலினாலேயே இச்சதாசிவம் அருவுருவம் எனப்படுகிறது. அதுவும் படைப்பு நிகழவேண்டி விந்து இயக்கத்தைத் தூண்டும் அந்நிலையில்தான் சதாசிவம் அருஉருவம் எனப்படுகிறது. இத்தகைய எளிதில் அறியப்பட முடியாத சதாசிவமூர்த்தியை எளிய மக்களால் அறியமுடியாது என ஆகமங்களும் குறிப்பிடுகின்றன. உத்தரகாமிக ஆகமம் சதாசிவமூர்த்தியின் நிறம் வெண்மை என்றும், அது தாமரைமலர் இருக்கையின் மீது நிற்கும் நிலையில் இருக்கும் என்றும் குறிப்பிடுகிறது. இருமுகங்கள் கொண்ட இருதலைகளிலும் சடாமகுடம் அணியச்செய்ய வேண்டும் என்றும், அச்சடை பாக்கு நிறத்ததாய் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றது. சதாசிவமூர்த்தியின் பத்துக் கைகளில், கத்தி, சூலம், கத்வாங்கம், அபயம், பிரசாதம் போன்றவை<noinclude></noinclude> l9b0amj8drdrboxjxm2kd3kulkyt5oq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/373 250 648321 1951254 2026-07-04T07:49:34Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வலக் கைகளிலும், பாம்பு, அக்கமாலை, தமரு, நீலோத்பலமலர், பழம் ஆகியவை இடக் கைகளிலும் கொண்டதாக நிறுவப்படலாம் என்று சதாசிவமூர்த்தியின் உருவ இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951254 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சதாசிவராவ்|347|சதுரகராதி}}</noinclude>வலக் கைகளிலும், பாம்பு, அக்கமாலை, தமரு, நீலோத்பலமலர், பழம் ஆகியவை இடக் கைகளிலும் கொண்டதாக நிறுவப்படலாம் என்று சதாசிவமூர்த்தியின் உருவ இலக்கணத்தினை விவரிக்கின்றது. சதாசிவ மூர்த்தியை ஒருதலையுடனும், இச்சை, கிரியை, ஞானசக்திகளைக் குறிப்பிடுவதாக முன்து கண்களுடனும், சடாமகுடத்தில் ஞானத்தைக் குறிக்கும் பிறைச்சந்திரனுடனும், புரிநூல், மணிமேகலை போன்ற அனைத்து அணிகளுடனும், அதன் பக்கத்தில் தேவியை நின்றகோலத்துடனும் அமைக்கலாம் என அவ்வாகமம் மேலும் கூறுகின்றது. சதாசிவ மூர்த்தியின் இருவடிவச் சிலைகள் எலிபெண்டாக் குகைகளில் காணப்படுகின்றன. ஒன்றில் சதாசிவன் ஐந்து முகங்கள், சடாமகுடங்கள், பத்துக் கைகள் வரதம், அக்கமாலை, பாசம், கட்கம், பரசு, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டும், அபயம் போன்றவற்றுடனும், நிற்கும் நிலையிலும் வடிக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு சதாசிவமூர்த்தியின் வடிவம் இரண்டு தலைகள், பதிணெண்கைகள், அவற்றிற்குரிய கருவிகள் பலலகை அணிகள் ஆகியவற்றுடன் விளங்குகிறது. {{Right|<b>பி.ஆர்.ந.</b>}} <section end="சதாசிவமூர்த்தி"/> <section begin="சதாசிவராவ்"/> {{dhr}} {{larger|<b>சதாசிவராவ் (கி.பி. 1730–1761):</b>}} இந்தியாவில் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில், மகாராட்டிரத்தில் சத்திரபதியின் ஆதிக்கம் குறைந்து பீசுவாக்களின் (Peshwas) ஆட்சி ஓங்கியது. இப்பீசுவாக்கள் குலத்தில் தோன்றிய சதாசிவராவ் ஒரு சிறந்த வீரர். இவர்தம் தந்தை சிம்மாசி அப்பா, பீசுவா பாலாசி விசுவனாதரின் மகன்; மூன்றாம் பீசுவா பாலாசிராவின் உடன் பிறந்தவர். பார்வதிபாய் என்ற பெண்ணை இவர் மணம் புரிந்தார். இவர் அரசியல் கணக்குகளைத் தணிக்கை செய்வதில் சிறந்த வல்லுநர்; தமது பணியைப் போற்றத்தக்க வகையில் செய்துவந்தார். ஒரு படைத் தலைவராகவும் நிருவாகத் திறமை வாய்ந்தவராகவும் விளங்கிய இவரது முயற்சியால், மராட்டியருக்கும் நிசாமுக்குமிடையே நடைபெற்ற உதயகிரிப் போரில் (கி.பி. 1760) பின்னவர் தோல்வி கண்டார். அகமது சா அப்தலி கி.பி. 1761–இல் தில்லியின் மேல் படையெடுத்தபோது, சதாசிவராவின் தலைமையில் சென்ற மராட்டியப் படை தில்லியைக் கைப்பற்றியது. ஆனால், பானிப்பட்டில் நடந்த (மூன்றாம்) போரில் (கி.பி. 1761) வீரத்துடன் இறுதிவரை போரிட்டுச் சதாசிவராவ் போர்க்களத்திலேயே கொலையுண்டார். {{Right|<b>தெ.பா.</b>}} <section end="சதாசிவராவ்"/> <section begin="சதிக்குற்றம்"/> {{dhr}} {{larger|<b>சதிக்குற்றம்</b>}} இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 120–ஆம் பிரிவு சதிக்குற்றம் பற்றிக் கூறுகிறது. இதன்படி இருவர் அல்லது மேற்பட்டவர்கள், 1) சட்ட முரணான ஒரு செய்கையை, அல்லது 2) சட்டமுரணானவழியில், சட்டமுரணல்லாத ஒரு செய்கையைச் செய்ய அல்லது செய்விக்க உடன்படுவது சதிக் குத்தம் (Conspiracy) ஆகும். <b>மெய்ப்பிக்கும் முறை:</b> சதிக்குற்றத்திற்கான உடன்பாட்டை நேரடிச் சாட்சியத்தைக் கொண்டுதான் மெய்ப்பிக்கவேண்டும் என்ற தேவையில்லை; சூழ்நிலைச் சான்றுகளைக் கொண்டும் மெய்ப்பிக்கலாம். <b>குற்ற உடந்தைக்கும் சதிக்குற்றத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடு:</b> 1) குற்றச் செயலொன்றைச் செய்வதென்று சதிசெய்தல், குற்ற உடந்தையாகும்; சட்ட முரணான செயல் அல்லது சட்டமுரணான வழிகளைப் பின்பற்றுவது குறித்துச் சதி செய்வது சதிக் குற்றமாகும்; 2) குற்ற உடந்தையில் சதி செய்வதற்கென ஒப்புக்கொள்ளப்பட்ட செயல் தண்டனைக்குரிய குற்றமாக இருந்தல்வேண்டும்; சதிக்குற்றத்தில் செய்வதற்கென ஒப்புக்கொள்ளப்பட்ட செயல் சட்ட முரணான செயலாக இருத்தலே போதுமானது; 3) குற்ற உடந்தையில் சதியின் விளைவாக ஏதாவது ஒரு செயல் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்; சதிக் குற்றத்தில், சதியின் பயனாக எந்தவித செயலும் செய்யப்பட வேண்டிய தேவையில்லை. <b>தண்டனை:</b> மரணதண்டனை, ஆயுள் தண்டனை, அல்லது இரண்டாண்டுகளுக்கு மேற்பட்ட ஒரு கால அளவுக்குக் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்துத் தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்தைச் செய்வதற்கான சதிக்குற்றத்தில் பங்கு கொள்கிற எவரும். அக்குற்றங்களை இழைத்தால் எத்தகைய தண்டனையைப் பெறுவாரோ அத்தகைய தண்டனையைப் பெறுவார். இரண்டாண்டுகளுக்குக் குறைவான சிறைத் தண்டனைகளுக்குரிய குற்றங்களைப் புரிவதற்குச் சதி செய்யும் எவரும், ஆறுமாத காலச் சிறைவைப்பு அல்லது தண்டனைத் தொகை அல்லது இரண்டையும் தண்டனைகளாகப் பெறுவார். {{Right|<b>பு.வே.</b>}} <section end="சதாசிவராவ்"/> <section begin="சதுரகராதி"/> {{dhr}} {{larger|<b>சதுரகராதி:</b>}} முழுமையான அகரநிரல் முறை கொண்ட முதல் தமிழ் அகராதி சதுரகராதி. இந்நூல் கி.பி. 1732-இல் கான்சுடன்டைன் சோசப் பெசுகி என்னும் பெயரிய வீரமாமுனிவரால் ஆக்கப்பட்டது. சதுரகராதியின் சிறப்பும் பயனும் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் நன்கு உணரப்பட்டது. அந்நூற்றாண்டில் மட்டும் ஒன்பது பதிப்புகள் அச்சில் வெளிவந்துள்ளன. இதுவொன்றே 19–ஆம் நூற்றாண்டில் ஒன்பது பதிப்புகளைக் கண்டுள்ள நூல். முதற் பதிப்பு முழுமையாக கி.பி. 1824–இல் வெளி<noinclude></noinclude> iko8kzt1576b3meff2o5fbjnhbfsszi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/374 250 648322 1951255 2026-07-04T08:06:36Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வந்தது. பின்னர் இந்நூல் கி.பி. 1827, 1835, 1845, 1848, 1860, 1872, 1875, 1876 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்ததாகத் தெரிகிறது. பின்னர் இந்நூல் 1928, 1979–ஆகிய ஆண்டுகளில் வெளிவந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951255 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சதுரகராதி|348|சந்தரபுரி}}</noinclude>வந்தது. பின்னர் இந்நூல் கி.பி. 1827, 1835, 1845, 1848, 1860, 1872, 1875, 1876 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்ததாகத் தெரிகிறது. பின்னர் இந்நூல் 1928, 1979–ஆகிய ஆண்டுகளில் வெளிவந்தது. பெயர், பொருள், தொகை, தொடை என்னும் நான்கு பகுதிகளைக் கொண்டமையால் சதுரகராதி என்னும் பெயர் பெற்றது. முதற்பகுதியான பெயரகராதி நிகண்டுகளின் ஒருசொல் பல்பொருள் பெயர்த் தொகுதியாகும். அதில் 12, 187 சொற்கள் இடம் பெறுகின்றன. அகர நிரன்முறை, உயிரெழுத்துகளில் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ என இக்காலத்தைப் போன்றே பின்பற்றப்பட்டுள்ளது. மெய்ம்முறையில் ககரத்தையடுத்து ஆய்தம் இடம் பெறுதல் சித்தனைக்குரியது. பொருளை விளக்கங்களாகத் தருவதும் எடுத்துக் காட்டுகள் கொடுப்பதும் சிலவிடங்களில் காணப்படுகின்றன. ‘அகலவுரை-இலக்கணமும் இலக்கியமு மெடுத்துக் காட்டிப் பொருள் விரித்தல்’, ‘அண்டசம்–முட்டையிற் பிறப்பன, அவையாவன, அரணை, ஆமை, இப்பி, உடும்பு, ஓணான்’, ‘அந்தராளன்–அநுலோமத் தந்தைக்கும் பிரதிலோமத் தாய்க்கும் பிறந்த பிள்ளை’ போன்றவை விளக்கங்களாக அமைந்தவற்றுட் சில. நிகண்டுகளின் ஒருபொருள் பல்பெயர்த் தொகுதியே பொருளகராதியாய் அமைந்தது. சதுரகராதியின் பெயர், தொகை, தொடைப் பிரிவுகளில் அமைந்துகிடக்கும் சொற்கள் அவற்றிற்குரிய பொருள், பெயர்த் தன்மைக்கேற்பப் பொருளகராதியில் உள்ளன. ‘பா’ என்னும் சொல் பெயரகராதியில் ‘பா–ஓரெழுந்து, வெண்பா முதலிய பா’ என்றும், தொகையகராதியில், ‘பா 4 – வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பாவொன்று கூட்டியைந் தென்பாருமுளர்’ என்றும், தொடையகராதியில், ‘பா – ஓரெழுத்து, பாவென்னேவல், வெண்பா முதலிய பா’ என்றும் பொருள் கூறப்படுகின்றது. அச்சொல் பொருளகராதியில், ‘பா–கவி, கவிதை, செய்யுள், தமிழ், தூக்கு, தொடர்பு, பாட்டு, யாப்பு, அன்றியுந் தனிப்பாவாய் வருவது முத்தகம்; பல பாவாற் பொருண் முடியும் பாக்கள் குளகம், இருபத்தாறெழுத்தடி நான்குள பா சந்தப்பாட்டு; அதின் மிகும் பா தாண்டகம்’ எனக் கூறப்படுகிறது. நிகண்டுகளின் பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதியின் அடிப்படையிலேயே சதுரகராதியின் தொகையகராதிப் பிரிவு படைக்கப்பட்டது. தொகைச் சொற்களின் எண்ணிக்கை நிகண்டுகளில் காணப்படுவதிலும் மிகுதியாகும். சதுரகராதியின் தொகையகராதிப் பிரிவு 299 சொற்கட்குப் பொருள் கூறுகிறது. நிகண்டுகளுள் முதலில் எதுகைத் தொடைக்குத் தனிச் சிறப்பளித்து அதற்கெனத் தொகுதிகளுள் ஒன்றனை வகுத்தது சூடாமணியேயாகும். அது பதினோராம் தொகுதியில் கூறும் சொற்களைப் பதினெட்டு மெய்களின் அடிப்படையில் பகுத்துக் கூறுகிறது. எனினும், ஒரே மெய்யின் எதுகைக்குள் அடங்கும் சொற்களைக் கூறுங்கால் முறையான அகரநிரன் முறையினைப் பின்பற்றவில்லை. சதுரகராதியின் தொடையகராதி எதுகையமையும் சொற்களை அகரநிரல் முறைப்படியமைத்துப் பொருள் தருகிறது. தொடையகராதியின் இறுதியில், நெடிற் கீழெதுகைச் சொற்கட்குப் பின்னர்ச் சிறப்புறத் தொடைப்பதங்களாக 11 சொற்றொகுதிகள் உள்ளன. சதுரகராதிக்குப் பின்னர்த் தோன்றிய அனைத்து அகராதிகளுக்கும் மூலமாகச் சதுரகராதி அமைந்துள்ளது. அதனைப் பதிப்பித்தோரும், பாயிரம் பாடியோரும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர். சொற்களுக்குப் பொருள்கூறும் எளிய முறை கொண்ட அகராதிகள் தோன்றிய பின்னரும் செய்யுள் நடை கொண்ட நிகண்டுகள் படைக்கப்பட்டன. அவையும் சதுரகராதியை மூலமாகக் கொண்டுள்ளமை அதன் செல்வாக்கைப் புலப்படுத்தும். {{Right|<b>சூ.இ.</b>}} <section end="சதுரகராதி"/> <section begin="சதுரங்கப்பட்டினம்"/> {{dhr}} {{larger|<b>சதுரங்கப்பட்டினம்:</b>}} ஆங்கிலத்தில் சட்ராசு (Sadras) எனப்பட்ட இந்த ஊர், தமிழ் நாட்டில் செங்கற்பட்டு வட்டத்தின் கடற்கரை ஓரத்தில் உள்ளது. இதற்கு 56 கி.மீ. வடக்கில் சென்னை நகரம் உள்ளது. இங்குத் தச்சுக்காரர் (Dutch) கி.பி. 1647–ஆம் ஆண்டில் தமது வாணிகத் தலத்தை நிறுவினர். ஆனால், பிற்காலத்தில் ஏற்பட்ட போர்களின் விளைவாக அவர்கள் இதை இழந்தனர். இப்பகுதி ‘மசுலின்’ துணிக்குப் (Muslin) பெயர் பெற்றது. இப்பொழுது இங்கு நடக்கும் முக்கிய தொழில் மீன்பிடித்தல். {{Right|<b>தெ.பா.</b>}} <section end="சதுரங்கப்பட்டினம்"/> <section begin="சந்தரபுரி"/> {{dhr}} {{larger|<b>சந்தரபுரி</b>}} மகாராட்டிர மாநிலத்தில் சந்தரபுரி மாவட்டத்தின் தலைநகர்; முன்பு ‘சாந்த’ எனப்பட்டது. சந்தரபுரி (Chandrapur) நகரம் வார்த்தா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. சந்தரபுரி என்பது ‘நிலவின் ஊர்’ எனப் பொருள்படும். இந்நகரம் கோண்டுகளின் தலைநகரமாக கி.பி. 12–ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 18–ஆம் நூற்றாண்டு முடிய இருந்தது. பின்னர் இதனை நாக்பூரைச் சார்ந்த மராட்டிய பான்சுலேக்கள் கைப்பற்றினர். இந்நகரம் வேளாண்மைப் பொருள்களின் வாணிக மையமாக உள்ளது; இருப்புப் பாதை நிலையமும் உள்ளது. கண்ணாடித் தொழில்கள், நெசவுத் தொழில், தோல்<noinclude></noinclude> jtva4y83b9e52f92ngjkr5o8no1i48y பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/375 250 648323 1951256 2026-07-04T08:20:40Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வேலை போன்றவை இங்கு நடைபெறுகின்றன. நகர மக்கள் தொகை 115,777 (1981). சந்தரபுரி மாவட்டம் 25,900 ச.கி.மீ. பரப்பளவை உடையது. இம்மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951256 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சந்தவரதாயி|349|சந்தாசாகிபு}}</noinclude>வேலை போன்றவை இங்கு நடைபெறுகின்றன. நகர மக்கள் தொகை 115,777 (1981). சந்தரபுரி மாவட்டம் 25,900 ச.கி.மீ. பரப்பளவை உடையது. இம்மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டம் இதுவே ஆகும். இம்மாவட்டத்தில் வார்த்தா, வெயின்கங்கை ஆறுகள் நீர்வளத்தைக் கொடுக்கின்றன. இம்மாவட்டத்தில் அரிசி, சோளம், புகையிலை, பருத்தி போன்றவை பெருமளவில் பயிராகின்றன. காடுகளில் மூங்கில்கள் மிகுதி. இம்மாவட்டத்தில் உள்ள ஆலப்பள்ளி (Alapalli) காட்டில் உயர்வகைத் தேக்கு மரங்கள் உள்ளன. தரம் குறைந்த நிலக்கரிச் சுரங்கங்கள் மாசாரி (Majari) குகுசு (Ghugus) வரோரா, பல்கார்சா போன்ற நகரங்களிலும் இரும்புக் கனிமச்சுரங்கம் அலிவாகி என்ற இடத்திலும் உள்ளன. பாந்தக்கு (Bhandak) மார்கந்தி, வெய்ராகர் போன்ற நகரங்கள் சுற்றுலாப் புகழ்பெற்றவை. இம்மாவட்டத்தின் வடக்கில் தடோபா தேசிய பூங்கா உள்ளது. மாவட்டத்தின் மக்கள் தொகை 2,055,642 (1981). {{Right|<b>சு.இரா.</b>}} <section end="சந்தரபுரி"/> <section begin="சந்தவரதாயி"/> {{dhr}} {{larger|<b>சந்தவரதாயி</b>}} இந்தி மொழி இலக்கிய வரலாற்றில் வீர காவிய காலத்தில் தோன்றிய புகழ் பெற்ற கவிஞராவார். இலாகூரில் ‘பாட்’ வகுப்பில் தோன்றிய இவர் தில்லியைக் கடைசியில் ஆண்ட மன்னன் பிருதிவிராசனின் நெருங்கிய நண்பராகவும் அரசவைக் கவிஞராகவும் வாழ்ந்தார். இவர் சமசுகிருதம், பிராகிருதம், பார்சி போன்ற மொழிகளில் வல்லுநராகத் திகழ்ந்தார்; மேலும் காவிய சாத்திரம், சோதிட சாத்திரம், மாந்திரிக வித்தை போன்றவற்றிலும் சிறந்து விளங்கினார். வீரகாவிய காலத்தின் தலைசிறந்த காவியமாகவும், இந்தி மொழி இலக்கியத்தின் முதல் மகாகாவியமாகவும் கருதப்படும் ‘பிருதிவிராசு ராசோ’ என்னும் காவியத்தை இந்தி மொழியில் இவர் எழுதினார். இதனைப் பின்பற்றி ‘இராசோ’ எனப்படும் வேறுபல காவியங்களும் தோன்றின. தம் இரண்டாம் மனைவியான ‘கோரி’ என்பாளின் வினாக்களுக்கு விடை கூறும் பாங்கில் இவர் அக்காவியத்தை இயற்றியுள்ளார். அக்காவியம் அக்கினிகுலச் சத்திரியர்களின் தோற்றம் முதல் பிருதிவிராசன் போரில் சிறைப்பட்டு மாண்டது வரையிலான செய்திகளை விரிவாகக் கூறுகின்றது. பிருதிவிராசன் புரிந்த பல்வேறு போர்கள் குறிந்தும், செய்துகொண்ட பல திருமணங்கள் குறித்தும் இக்காவியம் சிறப்பாக எடுத்தோதுகின்றது. அகவாழ்வு காதற் சுவையுடனும், புறவாழ்வு வீரச் சுவையுடனும் அமைந்து காணப்படுகின்றன. சந்தவரதாயி கவிஞராக மட்டுமல்லாமல் சிறந்த போர் வீரராகவும் திகழ்ந்தார். மன்னள் பிருதிலிராசனுடன் போர்க்களங்கள் பலவற்றைக் காணும் வாய்ப்பினைப் பெற்ற இக்கவிஞர் தம் காவியத்துள் போர்க்கள வருணனைகளை வீரச் சுவையுடன் அச்சம், வெகுளி, அருவருப்பு ஆகிய சுவைகள் கலந்தும் எடுத்துக்கூறுதல் காவியத்தில் சிறப்பிடம் பெறுகின்றது. இந்தியின் இராசசுத்தானி நடையில் அமைந்துள்ள இப்பிரபந்த காவியமே கவிஞருக்கு ‘மகாகவி’ என்னும் பட்டத்தைத் தந்தது. கவிஞர் சந்தவரதாயியும் மன்னன் பிருதிவிராசனும் ஒரே நாளில் பிறந்து, வாழ்நாள் முழுதும் ஒன்றாகவே வாழ்ந்து, இறுதியில் ஒன்றாகவே ஒரே நாளில் இறந்தார்கள் என்பது அறியப்படுகின்றது. மேலும், தாம் தொடங்கிய காவியத்தைத் தாமே முடிக்க முடியாத காரணத்தால் அதனை முடிக்கும் பொறுப்பைத் தம் மகனிடம் ஒப்படைத்தார் என்றும் கூறப்படுகின்றது. இக்கவிஞர் கி.பி. 12–ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்பர். {{Right|<b>இரா.செ.</b>}} <section end="சந்தவரதாயி"/> <section begin="சந்தாசாகிபு"/> {{dhr}} {{larger|<b>சந்தாசாகிபு</b>}} தமிழகக் கருநாடகப் பகுதியில் ஆட்சி செய்த முகம்மதியத் தலைவர்களுள் ஒருவர். ஐதராபாத்தின் நிசாம்–உல்–முல்க்கு தம் பேராளராகச் சதத் உல்லாகான் என்பாரைக் கருநாடகத்திற்கு நவாபாக நியமித்திருந்தார். அவருக்கு ஆண் சந்ததியின்மையால் மொகலாயப் பேரரசின் சம்மதத்துடன் தம் உறவினன் தோசுத்து அலி என்பாரைச் சுவிகாரம் செய்து கொண்டார். சதத்–உல்லா கான் கி.பி. 1732–இல் இறந்த பிறகு தோசுத்து அலி தலைநகராகிய ஆர்க்காட்டின் நவாபானார். ஆனால் தோசுத்து அலி அரசியற் பொறுப்பைத் தாம் ஏற்றுக் கொள்ளாமல் தம் மகன் சப்தர் அலியிடமும் தம் மருமகன் சந்தாசாகிபு என்பவரிடமும் ஒப்படைத்திருந்தார். சந்தாசாகிபு மராட்டிய அரசாகிய தஞ்சாவூரையும், நாயக்க அரசாகிய திருச்சிராப்பள்ளி, மதுரைப் பகுதிகளையும் கைப்பற்றி ஒரு தனியரசை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தெற்கே இருந்த அரசுகளின் மீது படையெடுத்துத் தஞ்சாவூரைக் கொள்ளையடித்துப் பின் திருச்சிராப்பள்ளியில் இராணி மீனாட்சியையும் வஞ்சகமாகச் சிறை செய்துவிட்டுத் தாமே திருச்சிராப்பள்ளி–மதுரைச் சீமைகளுக்கு நவாபு என அறிவிப்புச் செய்தார். சந்தாசாகிபு தஞ்சாவூர் மராட்டிய அரசரைத் தோற்கடித்து அவருடைய செல்வமனைத்தையும் கொள்ளையடித்தார். தஞ்சை அரசரைக் காப்பாற்றுவதற்காக மராட்டியச் சத்திரபதியும், பீசுவாபாலாசி விசுவநாதரும், இரகூசி பான்சுலே என்ப-<noinclude></noinclude> ndbjtmqqgr006uicz5vr8w20cfzad4v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/331 250 648324 1951257 2026-07-04T08:31:45Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பின்னர் பலமுறை இராணுவப் புரட்சி ஏற்பட்டு அரசு இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. தெற்கில் உள்நாட்டுப் போர்களும் நடைபெற்று வந்தன. இதற்கெல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951257 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூடிக் கொடுத்த நாச்சியார்|303|சூத்திரம்}}</noinclude>பின்னர் பலமுறை இராணுவப் புரட்சி ஏற்பட்டு அரசு இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. தெற்கில் உள்நாட்டுப் போர்களும் நடைபெற்று வந்தன. இதற்கெல்லாம் 1973-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. சூடான் நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்கள் பருத்தி, எண்ணெய் வித்துக்கள் மற்றும் கோந்து போன்றவை, சீனா, சப்பான், மேற்குச் செருமார், இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து வாகனங்கள், இயந்திரங்கன் போன்றவை இறக்குமதி செய்யப்படுகின்றன. சூடானின் மக்கள்தொகையில் பாதிப்பேர் எழுதப்படிக்கத் தெரியாதவர். தலைநகரில் ஒரு பல்கலைக்கழகம் உள்ளது. பெரும்பான்மையான மக்கள் இசுலாமியர், கிறித்துவர்களும் உளர்.{{Right|<b>ஆ.செ.</b>}} <section end="சூடான்"/> <section begin="சூடிக் கொடுத்த நாச்சியார்"/> {{dhr}} <b>சூடிக் கொடுத்த நாச்சியார்</b>: காண்க: ஆண்டாள். <section end="சூடிக் கொடுத்த நாச்சியார்"/> <section begin="சூடேட்டி மலைகள்"/> {{dhr}} <b>சூடேட்டி மலைகள்</b> போலந்து நாட்டுச் சைலீசியாவின் தென்பகுதியிலும், செக்கோசு லோவாக்கிய நாட்டுப் பொகிமியாவின் வடபகுதியிலும் அமைந்துள்ளன. இது ஒரு மலைத்தொடராகும். வடக்கிலிருந்து தென்கிழக்காக இதன் நீளம் 275 கி.மீ. அகலம் 30 முதல் 50 கி.மீ. பொகிமியாப் பகுதியில் உள்ள சூடேட்டி (Sudety) மலைகளும், அதன் மேற்கு எல்லையிலுள்ள இடமும் சூடேட்டன்லாந்து எனச் சொல்லப்படுகின்றன. இப்பகுதியில் வாழ்ந்த மக்களுள் பெரும்பான்மையினர் செருமானியர். <b>அமைப்பு</b>: வடக்குச் செக்கோசுலோவாக்கியாவில் உள்ள இம்மலைத் தொடர் தென்கிழக்கில் எல்பு ஆறு (Elbe River) புகுந்து செல்லும் பகுதியிலிருந்து ஓடர் (Oder) ஆறு புகுந்து செல்லும் பகுதி வரை 275 கி.மீ. நீளம் உள்ளது. இது சூடேட்டன் மலைத் தொடரைக் கார்போதியன் (Carpathian) மலைத் தொடரிலிருந்து பிரிக்கிறது. இம்மலைத்தொடர் நடுவில் உயர்ந்தும் இருபக்கங்களிலும் தாழ்ந்தும் காணப்படுகிறது. இங்குள்ள இரீசன் (Riesen) மலைகள் இத்தொடரில் உயரமானவை, இதனுடைய சராசரி உயரம் 1280 மீ. <b>பயன்கள்</b>: இம்மலைகளின் சரிவுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் அடிவாரங்களிலும் நிலக்கரியும் இரும்புத்தாதும் கிடைக்கின்றன. போலத்துப் பகுதியில் வால்பிரசே (Walberzyeh) என்னுமிடத்திலும், ‘செக்’ பகுதியில் திரத்துநோவு (Trutnov) என்னுமிடத்திலும் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. இப்பகுதியில் அடர்த்த மரக்காடுகளும் கால்நடைகளுக்குத் தேவையான புல்வெளிகளும், வயல்களும் உள்ளன. ஆதலால், இங்கு மக்கள் நெருக்கம் மிகுதி. இங்குப்பாயும் ஆறுகளிலிருந்து நீர்மின்விசை உற்பத்தி செய்யப்படுவதால் உலோகங்கள், துணிவகைகள், கண்ணாடி, பீங்கான் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பல உள்ளன.{{Right|<b>சி.இரெ.</b>}} <section end="சூடேட்டி மலைகள்"/> <section begin="சூத்திரம் "/> {{dhr}} <b>சூத்திரம்</b> என்பது நூல் (இலக்கண) யாப்பிற்குரிய செய்யுளின் பெயராகும். இது தமிழில் கருத்து நிலை என்னும் பொருளிலும், வடமொழியில் சொற்களைக் கொண்டு திரித்த நூல் என்னும் பொருளிலும் வழங்கப்படும் இலக்கணக் குறியீட்டுச்சொல். பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்னும் செய்யுள் வகை ஏழனுள் என்னும் நூல் (இலக்கண நூல்) செய்யுட்குரிய பாவகை இது எனத் தொல்காப்பியம் கூறுகின்றது. முன்னைத் தமிழ் நூலோர் சூத்திர யாப்பிற்கு ஆசிரிய நடையினையும் வெண்பா நடையினையும் மேற்கொண்டுள்ளனர். தொல்காப்பியம் ஆசிரிய நடையால் அமைந்துள்ளது. பழைய இசைத்தமிழ் இலக்கணங்கள் வெண்பா நடையால் அமைந்திருந்தமையைச் சிலப்பதிகார உரையில் வரும் மேற்கோள் செய்யுட்களால் அறியலாம். இடைக்காலத்தில் நேமிநாதம் முதலியவை வெண்பா யாப்பில் அமைந்தவை. யாப்பருங்கலக் காரிகை, வீரசோழியம் முதலிய நூல்கள் வடமொழிக் காரிகை யாப்பினைத் தழுவியமைந்தவை. காரிகை யாப்புத் தமிழில் கலிப்பா வகையுள் அடங்கும். பிற்காலத்தில் சுவாமிநாதம் முதலிய நூல்கள் விருத்தப்பாவில் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்காறுகளை நோக்குமிடத்து யாதானும் ஒரு பொருளைப் பற்றி இலக்கணம் கூறும் நூல் யாப்பினைச் சூத்திரம் என வழங்குதல் மரபென்று தெரிகின்றது. இதனை ஆசிரியப்பா நடையில் மெய் கண்ட தேவர் இயற்றிய சிவஞான போதச் செய்யுளையும், விருத்தப்பா நடையில் அருணந்தி தேவர் இயற்றிய சிவஞான சித்தியார் செய்யுளையும் சூத்திரம் என்றே வழங்குதலால் அறியலாகும். வடமொழியில் தெய்வப் புகழ்ச்சி, அறநெறி, வேள்விக் கரணம் முதலியவையும் சூத்திரம் என்னும் பெயரால் வழங்கப்படுகின்றன. காலத்தால் முற்பட்ட தமிழிலக்கண நூலாகிய தொல்காப்பியம் நூற்செய்யுளைச் சூத்திரம் என்றே வழங்குகின்றது. ஓரிடத்தில் மட்டும் நூற்பா எனக் குறிக்கின்றது.{{nop}}<noinclude></noinclude> iz6iakdknksjclvu7qygbmeqoj0wt1x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/332 250 648325 1951259 2026-07-04T08:39:24Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வடமொழியிற் சூத்திர யாப்பால் இயன்ற நூல்கள் பலவிருப்பினும் குத்திர யாப்பிற்கு விரிவானதோர் இலக்கண விளக்கம் கூறப்படவில்லை. எவ்வளவு இயலு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951259 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூத்திரம்|304|சூதசங்கிதை}}</noinclude>வடமொழியிற் சூத்திர யாப்பால் இயன்ற நூல்கள் பலவிருப்பினும் குத்திர யாப்பிற்கு விரிவானதோர் இலக்கண விளக்கம் கூறப்படவில்லை. எவ்வளவு இயலுமோ அவ்வளவு சுருக்கமாகக் குறைந்த சொற்களைக் கொண்டு செறிவாகச் செய்யப்படுவது சூத்திரம் என அவர்கள் விளக்கந்தருவர். சூத்திரம் என்பது ஆடியின்கண் நிழல் போலத் தெளிவாகத் தோன்றி ஆய்ந்து தேறும் இடர்ப் பாடின்றி உணர்த்தக் கருதிய பொருள் மிகத் தெளிவாக விளங்க யாப்பினுள் அமையுமாறு செய்யப்படுவது. அது பாவண்ணத்தையும் சொற்சீரடிகளையும் உடையதாய் நடைபெறும் எனத் தமிழ் நூலார் இலக்கண வரையறை செய்துள்ளமையைத் தொல்காப்பியம், ‘சூத்திரந்தானே; ஆடி நிழலின் அறியத் தோன்றி, நாடுதல் இன்றிப் பொருள்நனி விளங்க, யாப்பினுள் தோன்றயாத்தமைப் பதுவே’ (செய்.162) ‘பாஅ வண்ணம், சொற்சீர்த்தாகி நூற்பாப் பயிலும்’ (செய். 206) என்னும் சூத்திரங்களால் உணர்த்துகின்றது. மேலும் செந்தமிழியற்கை சிவணிய நிலத்து முந்து நூல் கண்ட சான்றோர் அதனைக் கையாளுமிடத்து அமைந்துள்ள வழக்கினை மரபியலுட் கூறுமிடத்தில், ‘யாப்பமைதி பெற்ற சூத்திரம் சில்வகை எழுத்தான் அமைந்த சொற்களையுடைய செய்யுளையுடையதாகி, எடுத்து விளக்குங்கால் பரந்து விரியும் உரைவளம் செறிந்ததாகி, நோக்க நோக்க ஆழ்ந்து செல்லும் காட்சியுடையதால் மாறுபடுவோர் தொடுக்கும் வினாக்களான் அசையாத திண்மையுடையதாகி, முடியாத பொருளுடையதாகிப் பல்லாற்றானும் சிறந்து பயனுடையதாக விளங்குதல் சூத்திரத்தின் இயல்பாகும்’ என்கின்றது. நன்னூல் முதலிய பின்நூல்களும் இக்கருத்துகளையே சிறிது சுருக்கமாகக் கூறுகின்றன. சூத்திரம் ஓரடி முதல் பல அடிகளையுடையனவாயும் இரண்டே சீர்களை உடையனவாயும் வரும். முதலும் இறுதியும் கூறி இடை நிற்பனவற்றை உய்த்துணருமாறு சில சூத்திரங்கள் வரும். சில தொடை நயம் மலிந்து வரும். உவமத்தான் விளக்கிக் கூறும் சூத்திரங்களும் உண்டு. எழுவாய் உய்த்துணருமாறும் பயனிலையைக் கூட்டிக் கொள்ளுமாறும் சில வரும். நூலுக்காகா எனப்பட்ட பத்து வகைச் சிதைவுகளின்றிப் பத்து வகை அழகினையும் முப்பத்திரு வகை உத்தியினையும் கொண்டு சூத்திரங்கள் வரும். சூத்திர யாப்பின் கோட்பாடுகள் யாவற்றிற்கும் எடுத்துக்காட்டாக அமைந்து விளங்கும் ஒரே இலக்கணம் தொல்காப்பியமாகும்.{{Right|<b>ச.பா.</b>}} <section end="சூத்திரம்"/> <section begin="சூதசங்கிதை"/> {{dhr}} <b>சூதசங்கிதை</b> என்கிற சிவபுராணம், பதிணெண் புராணங்களுள் ஒன்றாகிய காந்தமகா புராணத்தில் அடங்கிய ஐந்து சங்கிதைகளில் ஒன்றாகத் திகழ்வதாகும். ஆதிசங்கரர் தாம் பிரம்ம சூத்திர பாடியம் எழுதப் புகுமுன் இந்நூலைப் பதினெட்டு முறை ஓதினார் என்றும் வரலாறுண்டு. அதனால் இப்புராணத்தின் பெருமை நன்கு விளங்குகின்றது. இவ்வடமொழிநூல் சிலமகாத்மிய காண்டம், ஞானயோக காண்டம், முத்தி காண்டம், யக்ஞ வைபவ காண்டம் என்னும் நான்கு பிரிவுகளை உடையது. நான்காம் பிரிவு பூருவப் பகுதி, உபரிப் பகுதி என இருவகைப்படும். உபரிப் பகுதி, பிரமகீதை சூதகீதை என இரு பிரிவுகளாக உள்ளது. இந்நூலின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் காணப்படுகின்ற நூல்கள் நான்கு. உரைநடை நூல் ஒன்று. அவை: 1) சிவஞான முனிவரால் எடுத்துக்காட்டப் பெற்ற சூதசங்கிதை, 2) வல்லூர் தேவராச பிள்ளையால் இயற்றப்பெற்ற குதசங்கிதை. 3) திரு விடைமருதூர் பிச்சுசாத்திரியால் இயற்றப்பெற்ற இரு நூல்கள். 4) தத்துவராயர் இயற்றிய நூல். 5) அரியதாயல்புரம் அளந்தகிருட்டிண சாத்திரியார் எழுதிய சூதசங்கிதை. இது உரைநடை நூலாகும். சிவஞான மாபாடியத்தில் எடுத்துக்காட்ட பெற்ற செய்யுளையுடைய சூதசங்கிதை இன்னும் நமக்குக் கிடைக்கவில்லை. வல்லூர் தேவராச பிள்ளை என்பவரால் இயற்றப்பெற்ற சூதசங்கிதை நான்கு காண்டங்களையும் 109 அத்தியாயங்களையும் கொண்டு 3003 பாடல்களில் அமைந்துள்ளது. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இந்தலை இயற்றித் தம் மாணாக்கர் வல்லூர் தேவராச பிள்ளை பெயரால். வெளியிட்டார் என்று தமிழ்த் தாத்தா உ.வே. சுவாமிநாத ஐயர் எழுதியுள்ளார். இந்நூலின் பல அத்தியாயங்கள் உபதிடதங்களுக்கு வியாக்கியானங்களாக அமைந்திருக்கின்றன. இதன்கண், சிதம்பரத்தின் மகிமை பெரிதும் பேசப்படுகிறது மற்றும் காளத்தி, விருத்தாசலம், வெண்காடு, ஆனைக்கா, திருக்கோடிக்கா, இடை மருது, கும்பகோணம், ஆரூர், வேதாரணியம், மதுரை, கோகர்ணம் ஆகிய திருவூர்களும் பேசப்படுகின்றன. வடநூலின் பகுதிகளான முத்திக் காண்டத்தையும் சூத சங்கிதையையும் திருவிடைமருதூர் பிச்சு<noinclude></noinclude> i6gdi6mjpw13eqc8h8o5cpscouwgh5k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/333 250 648326 1951260 2026-07-04T08:56:31Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சாத்திரி தமிழில் செய்யுள் வடிவில் மொழிபெயர்த்துள்ளார், முத்தி காண்டம் ஒன்பது அத்தியாயங்களும் முந்நூற்று எழுபது பாடல்களும் கொண்டது. ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951260 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூதமுனிவர்|305|சூதர்}}</noinclude>சாத்திரி தமிழில் செய்யுள் வடிவில் மொழிபெயர்த்துள்ளார், முத்தி காண்டம் ஒன்பது அத்தியாயங்களும் முந்நூற்று எழுபது பாடல்களும் கொண்டது. சூதகீதை எட்டு அத்திவாயங்களும் 484 பாடல்களும் கொண்டது. பிரமகீதை என்ற பகுதியைத் தத்துவராயர் என்பார் ‘சொரூபானந்தசித்தி’ என்ற பெயரில் 347 செய்யுள்களில் மொழிபெயர்த்தார். சூதசங்கிதை நூல் முழுமையையும் அரியநாயகிபுரம் அளந்த கிருட்டிண சாத்திரி உரைநடையில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.{{Right|<b>சு.சு.</b>}} <section end="சூதசங்கிதை"/> <section begin="சூதமுனிவர்"/> {{dhr}} <b>சூதமுனிவர்</b> பிரமனை வழிபடும் வேள்வியில் சுத்யநினத்தில் திருமாலின் அவதாரமாகத் தோன்றியவர். புராணங்களைக் கூறுவதற்கென்றே பிறந்தவராதலால் ‘சூத பௌராணிகர்’ எனப் பெயர் பெற்றார். வியாசர் இவருடைய நினைவாற்றல், புலமை ஆகியவற்றைக் கண்டு முனிவர்களுக்குப் புராணங்களைப் புகட்டும் பொருட்டு நியமித்தார். (கூர்மபுராணம் 1. 3-6). அதற்கிணங்கி நைமிசக் காட்டில் வேள்விகளிடையே முனிவர்களுக்குப் புராணங்களை எடுத்தியம்பினார். முன்னர், வியாச முனிவரிடம் புராணங்களைப் பயிலும்பொழுது, இவர் உரோமங்கள் மகிழ்ச்சியால் கூர்த்தெழுந்தன. ஆகவே ‘உரோம அர்சணர்’ என்றும் பெயர் பெற்றார். பல சாத்திரங்களையும், புராணங்களையும் அறித்தவராதலால் ‘மகாபுத்தி’ என்றும் இவரைக் குறித்தனர். முனி சத்தமர், பிரம்மசுதன் என்றும் இவரைக் குறிப்பதுண்டு, இவர்தம் வழித்தோன்றல்களும் சூதர்கள் எனப்பட்டனர். அக்கினிபுராணம் இவருடைய சிறப்புகளைக் குறிப்பிடும்பொழுது-எல்லா வேதசாத்திரங்களையும் உணர்ந்தவர்; முக்காலமுமறிந்தவர்; புட்ககர வேள்வியில் சுத்ய தினத்தன்று தோன்றி, புண்ணிய தீர்த்தங்களைச் சேவிக்கும் நோக்குடன் நைமிசக் காட்டிற்கு வந்தார் எனக் கூறப்படுகிறது. (அக்னி. 1-ஆம் அத்.). ஒரு சமயம் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் போர் மூள்வதை விரும்பாத பலராமர் தீர்த்த யாத்திரையாகக் கிளம்பி, பல திருத்தலங்களைச் சேவித்து தையீசாரணியம் வந்து சேர்ந்தார். அப்பொழுது முனிவர்களனைவரும் அவரை வரவேற்றனர், ஆனால் சூதர் என்னும் உரோம அர்சணர் அவரை முறைப்படி வரவேற்கவில்லை. அதனால் சினங்கொண்ட பலராமர் அவரைத் தாக்கினார். அது பாவச் செயலென்று கூறி அப்பாவத்தைப் போக்க உரோம் அர்சணரின் மகன் உக்கிரசிரசுக்கு ஆதரவளிக்கவும், பல திருத்தலங்களைச் சேவிக்கவும் பலராமருக்கு முனிவர்கள் பரிந்துரைத்ததாகவும் பாகவதம் கூறுகிறது (பாக.1.1.5-9){{Right|<b>எஸ்.சீ.</b>}} <section end="சூதமுனிவர்"/> <section begin="சூதர்"/> {{dhr}} <b>சூதர்</b>; மன்னருக்கு உடனிருந்து உதவுபவர் சூதர் என்று பொதுவாகக் கூறப்படுவர், அவர்கள் தங்கள் மன்னரின் அரச குல மரபினை நன்குணர்ந்தவர்கள். மேலுமலர்கள் தம் மன்னருக்குத் தேரோட்டல் முதலிய செயல்களைச் செய்வதோடு, அவ்வப்போது அரசர்க்கு வேண்டிய அறிவுரைகளைக் கூறுபவர்களாகவும் இருந்துள்ளனர். இராமாயணத்தில் தசரதனுக்குத் தேரோட்டியாகவும், அமைச்சராகவும் செயற்பட்டு விளங்கிய சுமந்திரன், சூதர் என்பாருக்குச் சிறந்த எடுத்துக்காட்டாவார். சூதர்கள் புராண அறிவுமிக்கவராக விளங்கினர். இவர்கள் வேள்விகள், விழாக்கள் போன்று மக்கள் மிக்குக் கூடும் இடங்களில் அவர்களுக்கு இதிகாச புராணங்களைப் பாடி விளக்கிக் கூறுவர். இவர்கள் அரசவையிலிருந்தும் இவற்றை எடுத்துரைப்பர். <b>சூதர்</b>{{sup|<b>2</b>}} அரசர்கள் விடியலில் துயில் நீங்கி எழும்போதும், இரவு உறங்கச் செல்லும்போதும் அவர்தம் புகழ்பரவிப் பாடும் மரபுண்டு. துயில் நீங்கி எழும்பொழுது அவ்விடத்தில் நின்று புகழ் பாடுவோர் சூதர் எனப்படுவார். இவ்வாறு துயிலும் அரசரைத் துயிலுணர்த்திப் பாடுவது பழந்தமிழ் மரபாகும். இதனைத் தொல்காப்பியம், ‘தாலில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் சூதர் ஏத்திய துயிலெடை திலையும்’ (தொல். பொருள். 88) என்று குறிப்பிடுகிறது. அரசர் புகழை ஏத்திப் பாடுவோரைச் சூதர் மாகதர், வேதானிகர் என்று மூவகைப்படுத்தித் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அவர்களுள் சூதர் அரசர் முன் நின்று ஏத்தவும், மாகதர் மன்னர்முன் இருந்தேத்தவும், வேதானிகர் ஆடிப்பாடி ஏத்தவும் செய்வர். இவர்களுக்கெல்லாம் தனித்தனியே குடியிருப்புகள் இருந்தமையினைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது (சிலப். 5:48). <b>சூதர்</b>{{sup|<b>3</b>}} இவர் வியாசரின் மாணாக்கருள் ஒருவர்; தந்தை உரோம கருடணர். இவர் ஒருகால் புராணம் படித்துக்கொண்டிருந்தபோது அங்குப் பலராமர் வரக்கண்டும் இறுமாப்பால் இகழ்ந்து எழாதிருந்தாரென்றும், அதனால் அவரால் உயிரிழந்து, ஏனைய இருடிகளின் வேண்டுகோளால் மீண்டும் உயிர்பெற்றார் என்றும் கூறப்படுகிறது. இவர் திரையாரணி முதலிய அறுவரிடம் ஆறு சங்கிதைகளையும், சுகமுனிவரிடம் நான்கு மூல சங்கிதைகளையும் கற்றார். முனிவர் பலருக்குப் புராணம் போதித்த இவர்தம் ஆசிரமத்தில், பாண்டவர்கள் சிறிது காலம் இருந்துள்ளனர்<noinclude> <b>வா. க. 9 - 20</b></noinclude> nj6xcm983mm66kd5tzrim4cvld6qhl3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/334 250 648327 1951261 2026-07-04T09:13:32Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>சூதர்</b>{{sup|<b>4</b>}} பிரமன் யாகஞ் செய்தபோது அந்த யாககும்பத்திலிருந்து பிறந்தவர்; பின்னர் பிரமன்பால் புராணம் கேட்டவர்.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="சிரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951261 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூதாட்டம்|306|சூதாட்டம்}}</noinclude><b>சூதர்</b>{{sup|<b>4</b>}} பிரமன் யாகஞ் செய்தபோது அந்த யாககும்பத்திலிருந்து பிறந்தவர்; பின்னர் பிரமன்பால் புராணம் கேட்டவர்.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="சிராமலை அந்தாதி"/> <section begin="சிராவசுத்தி"/> {{dhr}} <b>சூதாட்டம்</b>: இது தீங்கு வினைவிக்கக்கூடிய ஒரு எளிய பொழுது போக்காகும். இது நல்லூழினை (Luck) அடிப்படையாகக் கொண்டு வரலாற்றின் தொடக்க காலத்திலிருந்து விளையாடப்பட்டு வருகிறது. இது தனிமனிதனை மட்டுமன்றிச் சமூகத்தைச் சீரழிப்பதற்கும் முக்கிய காரணியாக அமைகிறது. மனிதன் சுருக்கமான வழிகளிலேயே பணம் ஈட்ட விரும்புகிறான். எனவே, பணியில் இருப்பவனும் அல்லது பணியில் இருக்கும் போது மிகுதியான பணம் ஈட்டுவதற்கு விரும்புபவனும் சூதாட்டத்தையே (Gambling) எலிய வழிமுறையாகத் தேர்த்தெடுக்கிறான். சூதாட்டத்தை நல்லூழின் அறிகுறியாக நினைக்கிறான். பொதுவாக, வேலைசெய்ய விருப்பம் இல்லாதவர்களும் நல்லூழை நம்பி வாழ்பவர்களும் பகல் கனவு காண்பவர்களும் எளியவழியில் பணம் பெறுவதற்குச் சூதாட்டத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். சமூகக் கட்டுமானம், அமைப்பு ஆகியவற்றின் விளைவினாலேயே பெருமளவு சூதாட்டம் நிலவுவதாக அறிஞர்கள் கண்டுள்ளனர். முதலாளித்துவ நாடுகளில் பிற வழிகள் தவிர்த்துச் சூதாட்டமே பணம் ஈட்டுவதற்கான முக்கிய வழியாகக் கருதப்படுகிறது. பொதுவாக இது போன்ற நாடுகனில் சுரண்டலின் மூலம் சூதாட்டம் தூண்டப்படுகிறது. இது தவிர்த்து, அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து, ஒரு சோர்வு மனப்பான்மையினைக் கொண்ட மனிதன் சூதாட்டத்தில் தலையிடலாம். அவன் தான் இழந்த பணத்தை இதன்மூலம் அடைய நினைக்கிறான். சூதாட்டச் சமூகப் பகுப்பாய்வு பொருளாதாரக் கண்ணோட்டத்திலேயே உள்ளது. ஏனெனில், மிகுந்த ஆவலினாலேயே மக்கள் பணம் பெறுவதற்காகச் சமுதாயத்தில் தவறான பல வழிகளைப் பின்பற்றுகின்றனர். உளவியல் கண்ணோட்டத்தில் நோக்கினால் வேலையில்லாத மனிதன், தன்னுடைய நேரத்தைப் போக்குவதற்காகச் சூதாடுகிறான், இதற்கு நண்பர்களின் பழக்கமும் அவர்களுடைய தாக்கமும் காரணமாக அமையலாம். <b>வகைகள்</b>: உண்மையில் வாழ்க்கையே ஒரு சூதாட்டமாகும். முக்கியமாக, முதலாளித்துவ நாடுகளில் இப்போட்டி விளையாட்டு சாதாரண பணியாகவே அமைந்துள்ளது. இச்சூதாட்டம் சீட்டாட்டம் (Playing Cards), குதிரைப் பந்தயங்கள் (Races), பரிசுச்சீட்டு முறை (Lottery System) புதிர் காணல் (Puzzle Solving) பங்கு வணிகச் சந்தை (Stock Market) முதலிய பல வகைகளில் நிகழ்ந்து வருகிறது. <b>சூதாட்டமும் ஒழுங்குக்குலைவும்</b>: சூதாட்டம் மனிதனுடைய ஒழுக்கச் சீர்குலைவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. பொதுவாகச் சூதாடுவதைத் தன் வழக்கமாகவும் வாழ்க்கைத் தொழிலாகவும் கொண்டவன் தன்னுடைய குடும்பத்தினருக்கும் சமூகத்திற்கும் ஆற்றவேண்டிய பணிகளை மறக்கிறான். அவர்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் நினைக்கமாட்டான். சில நேரங்களில் பணத்திற்காகத் திருடுதல், கொள்ளையடித் தல், கொலை செய்தல் போன்றவற்றையும் செய்வான். பொய் பேசுதல் என்பது அவனுடைய வாழ்க்கையில் ஒரு சாதாரண நிகழ்ச்சியாகிவிடும். சமூகத்தில் எவ்வளவோ நல்ல, செழுமையான குடும்பங்கள் பல முற்றிலும் அழித்துபோவதற்குச் சூதாட்டம் காரணமாக அமைந்துள்ளது. சூதாட்டத்தில் பணத்தையோ பொருளையோ இழந்தவன் தன்னுடைய வருத்தங்களை மறப்பதற்குக் குடி, பரத்தமை போன்ற தீய பழக்கங்களில் ஈடுபடுவான். சில நேரங்களில் அவன் தற்கொலை செய்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது. <b>சமூகக் காரணங்கள்</b>: சமூக வழக்கங்கள் (Social Customs), சமூக விழுமியங்கள் (Social Values), பொருளாதாரம், அரசியல் ஒழுங்கு, புதுவகைப் பொழுதுபோக்காகிய சமூகக் காரணங்களுக்காகச் சூதாட்டம சமூகத்தில் ஒப்புதல் பெற்றிருக்கலாம். பல சமூகங்கள் சூதாட்டத்திற்குச் சமயத் தூய்மையை அளிக்கின்றன. சூதாட்டத்திற்கு அப்புனிதத் தன்மை பரம்பரையின் மூலம் வரலாம். எடுத்துக்காட்டாக, மகாபாரதப்போருக்கு மூலகாரணமே குதாட்டத்தான், அக்காலத்தில் சூதாட்டத்திற்குச் சமூக ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்ததால் அப்பழக்கம் தீயதாகக் கருதப்படவில்லை. தர்பிபோட்டி (Darby Race) என்பது இங்கிலாந்தில் இக்காலத்திலுள்ள சூதாட்டமாகும். இதன் மூலம் பெறுகின்ற பணம் ஒரு நிறுவனத்தைச் சார்ந்துள்ளது. இந்தியா மற்றும் முதலாளித்துவ நாடுகளில் குதிரைப் பந்தயம் ஒரு வழக்கமாக உள்ளது. மேலும் பரிசுச்சீட்டு (Lottery) முறை அரசாங்கத்தினாலேயே அறிமுகப்படுத்தப்பட்டு நல்ல விற்பனையாகி வருகிறது.{{nop}}<noinclude></noinclude> 1orvtbo8whmw7pf9eardbor3snecwte 1951262 1951261 2026-07-04T09:24:47Z Bharathblesson 15164 1951262 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூதாட்டம்|306|சூதாட்டம்}}</noinclude><b>சூதர்</b>{{sup|<b>4</b>}} பிரமன் யாகஞ் செய்தபோது அந்த யாககும்பத்திலிருந்து பிறந்தவர்; பின்னர் பிரமன்பால் புராணம் கேட்டவர்.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="சூதர்"/> <section begin="சூதாட்டம்"/> {{dhr}} <b>சூதாட்டம்</b>: இது தீங்கு வினைவிக்கக்கூடிய ஒரு எளிய பொழுது போக்காகும். இது நல்லூழினை (Luck) அடிப்படையாகக் கொண்டு வரலாற்றின் தொடக்க காலத்திலிருந்து விளையாடப்பட்டு வருகிறது. இது தனிமனிதனை மட்டுமன்றிச் சமூகத்தைச் சீரழிப்பதற்கும் முக்கிய காரணியாக அமைகிறது. மனிதன் சுருக்கமான வழிகளிலேயே பணம் ஈட்ட விரும்புகிறான். எனவே, பணியில் இருப்பவனும் அல்லது பணியில் இருக்கும் போது மிகுதியான பணம் ஈட்டுவதற்கு விரும்புபவனும் சூதாட்டத்தையே (Gambling) எலிய வழிமுறையாகத் தேர்த்தெடுக்கிறான். சூதாட்டத்தை நல்லூழின் அறிகுறியாக நினைக்கிறான். பொதுவாக, வேலைசெய்ய விருப்பம் இல்லாதவர்களும் நல்லூழை நம்பி வாழ்பவர்களும் பகல் கனவு காண்பவர்களும் எளியவழியில் பணம் பெறுவதற்குச் சூதாட்டத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். சமூகக் கட்டுமானம், அமைப்பு ஆகியவற்றின் விளைவினாலேயே பெருமளவு சூதாட்டம் நிலவுவதாக அறிஞர்கள் கண்டுள்ளனர். முதலாளித்துவ நாடுகளில் பிற வழிகள் தவிர்த்துச் சூதாட்டமே பணம் ஈட்டுவதற்கான முக்கிய வழியாகக் கருதப்படுகிறது. பொதுவாக இது போன்ற நாடுகனில் சுரண்டலின் மூலம் சூதாட்டம் தூண்டப்படுகிறது. இது தவிர்த்து, அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து, ஒரு சோர்வு மனப்பான்மையினைக் கொண்ட மனிதன் சூதாட்டத்தில் தலையிடலாம். அவன் தான் இழந்த பணத்தை இதன்மூலம் அடைய நினைக்கிறான். சூதாட்டச் சமூகப் பகுப்பாய்வு பொருளாதாரக் கண்ணோட்டத்திலேயே உள்ளது. ஏனெனில், மிகுந்த ஆவலினாலேயே மக்கள் பணம் பெறுவதற்காகச் சமுதாயத்தில் தவறான பல வழிகளைப் பின்பற்றுகின்றனர். உளவியல் கண்ணோட்டத்தில் நோக்கினால் வேலையில்லாத மனிதன், தன்னுடைய நேரத்தைப் போக்குவதற்காகச் சூதாடுகிறான், இதற்கு நண்பர்களின் பழக்கமும் அவர்களுடைய தாக்கமும் காரணமாக அமையலாம். <b>வகைகள்</b>: உண்மையில் வாழ்க்கையே ஒரு சூதாட்டமாகும். முக்கியமாக, முதலாளித்துவ நாடுகளில் இப்போட்டி விளையாட்டு சாதாரண பணியாகவே அமைந்துள்ளது. இச்சூதாட்டம் சீட்டாட்டம் (Playing Cards), குதிரைப் பந்தயங்கள் (Races), பரிசுச்சீட்டு முறை (Lottery System) புதிர் காணல் (Puzzle Solving) பங்கு வணிகச் சந்தை (Stock Market) முதலிய பல வகைகளில் நிகழ்ந்து வருகிறது. <b>சூதாட்டமும் ஒழுங்குக்குலைவும்</b>: சூதாட்டம் மனிதனுடைய ஒழுக்கச் சீர்குலைவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. பொதுவாகச் சூதாடுவதைத் தன் வழக்கமாகவும் வாழ்க்கைத் தொழிலாகவும் கொண்டவன் தன்னுடைய குடும்பத்தினருக்கும் சமூகத்திற்கும் ஆற்றவேண்டிய பணிகளை மறக்கிறான். அவர்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் நினைக்கமாட்டான். சில நேரங்களில் பணத்திற்காகத் திருடுதல், கொள்ளையடித் தல், கொலை செய்தல் போன்றவற்றையும் செய்வான். பொய் பேசுதல் என்பது அவனுடைய வாழ்க்கையில் ஒரு சாதாரண நிகழ்ச்சியாகிவிடும். சமூகத்தில் எவ்வளவோ நல்ல, செழுமையான குடும்பங்கள் பல முற்றிலும் அழித்துபோவதற்குச் சூதாட்டம் காரணமாக அமைந்துள்ளது. சூதாட்டத்தில் பணத்தையோ பொருளையோ இழந்தவன் தன்னுடைய வருத்தங்களை மறப்பதற்குக் குடி, பரத்தமை போன்ற தீய பழக்கங்களில் ஈடுபடுவான். சில நேரங்களில் அவன் தற்கொலை செய்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது. <b>சமூகக் காரணங்கள்</b>: சமூக வழக்கங்கள் (Social Customs), சமூக விழுமியங்கள் (Social Values), பொருளாதாரம், அரசியல் ஒழுங்கு, புதுவகைப் பொழுதுபோக்காகிய சமூகக் காரணங்களுக்காகச் சூதாட்டம சமூகத்தில் ஒப்புதல் பெற்றிருக்கலாம். பல சமூகங்கள் சூதாட்டத்திற்குச் சமயத் தூய்மையை அளிக்கின்றன. சூதாட்டத்திற்கு அப்புனிதத் தன்மை பரம்பரையின் மூலம் வரலாம். எடுத்துக்காட்டாக, மகாபாரதப்போருக்கு மூலகாரணமே குதாட்டத்தான், அக்காலத்தில் சூதாட்டத்திற்குச் சமூக ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்ததால் அப்பழக்கம் தீயதாகக் கருதப்படவில்லை. தர்பிபோட்டி (Darby Race) என்பது இங்கிலாந்தில் இக்காலத்திலுள்ள சூதாட்டமாகும். இதன் மூலம் பெறுகின்ற பணம் ஒரு நிறுவனத்தைச் சார்ந்துள்ளது. இந்தியா மற்றும் முதலாளித்துவ நாடுகளில் குதிரைப் பந்தயம் ஒரு வழக்கமாக உள்ளது. மேலும் பரிசுச்சீட்டு (Lottery) முறை அரசாங்கத்தினாலேயே அறிமுகப்படுத்தப்பட்டு நல்ல விற்பனையாகி வருகிறது.{{nop}}<noinclude></noinclude> h5v2n44riz4fewf1fvfvfw2j5c5nrkn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/335 250 648328 1951263 2026-07-04T09:28:51Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>சூதாட்டமும் அரசியல் ஒழுங்கும்</b>: முதலாளித்துவம், மையக் குவிமுக ஆட்சி (Bureaucracy) ஆகியவற்றின் அடிப்படையில் அரசியல் ஒழுங்கு அமைந்திருக்கின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951263 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூதாட்டம்|307|சூபி தத்துவம்}}</noinclude><b>சூதாட்டமும் அரசியல் ஒழுங்கும்</b>: முதலாளித்துவம், மையக் குவிமுக ஆட்சி (Bureaucracy) ஆகியவற்றின் அடிப்படையில் அரசியல் ஒழுங்கு அமைந்திருக்கின்ற நாடுகளில் சூதாட்டம் செயல் தூண்டுதலாக விளங்குகிறது. ஆனால், சமத்துவ அமைப்பு நாடுகளில் இது பெருங்குற்றமாகக் கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக, உருசியா, சீனா போன்ற நாடுகளில் இது தீய செயலாகக் கருதப்படுகிறது. <b>சூதாட்டமும் நவீன பொழுதுபோக்கும்</b>: சூதாட்டம் நவீன காலங்களிலுள்ள பொழுதுபோக்கு மையங்களில் ஏதேனுமொரு வடிவில் இருக்கும். பல பொழுது போக்கு மன்றங்களில் (Clubs) சீட்டாட்டம், சதுரங்கப் போட்டி (Chess) போன்றவைகளும், பலபந்தயத் திடல்களில் குதிரைப்பந்தயம், மாட்டு வண்டிப் பந்தயம் போன்றவைகளும், இதழ்களில் குறுக்கெழுத்துப்போட்டி, புதிர்ப் போட்டி எனப் பல வகைப் போட்டிகளும் நடைபெறுகின்றன. இச்சமூகக் காரணிகள் தவிர்த்துக் குடும்பச் சூழ்நிலை, தீய நண்பர்களின் பழக்கம், கற்றத்தாரின் தாக்கம், சில வேளைகளில் திரைப்படங்களின் தாக்கம் போன்றவைகளும் சூதாட்டத்திற்குக் காரணிகளாக அமைகின்றன. <b>தனிப்பட்ட காரணங்கள்</b>: மனிதனுடைய நல்லூழுக்கான முயற்சி, நம்பிக்கையின்மை, வெகுமதிகளை எதிர்பார்த்தல் ஆகியவை சூதாட்டத்திற்கு முக்கிய தனிப்பட்ட காரணிகளாக அமைகின்றன. நல்லூழ் என்பதை மக்கள் சமூகத்திற்குக் கிடைத்த ஒரு வெகுமதியாக நினைக்கின்றனர். சமூகத்தில் பெரும்பாலான மனிதர்கள் பணத்தை எளிய வழியில் அடையக் கடினமான உழைப்பை விட்டுவிட்டு அவர்களுடைய நல்லூழையே நம்பியுள்ளனர். ஒருவன் தன் வணிகம் அல்லது தொழில் அல்லது பிற வழிகளில் பணத்தை இழக்க நேரிட்டால், அவன் சூதாட்டத்தையே மேற்கொள்கிறான். பணத்தை எளியமுறையில் ஈட்டுவதற்கு இதுவே சிறந்த வழி என எண்ணுகிறான். பல போட்டிகளில் வெகுமதிகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்படுகின்றன. எனவே, இப்போட்டிகளை மனிதன் ஒரு பொழுது போக்காவும், பணம் பெறுவதற்கான எளிய வழியாகவும் நினைக்கிறான். சீட்டு விளையாடுவதன் மூலம் வெற்றிபெற்றுப் பணத்தை அடைய விரும்புகிறான். ஏனெனில், இன்றைய சமூகத்தில் சூதாட்டம் பணம் ஈட்டுவதற்கு ஒரு திட்ட அளவையாக உள்ளது. மேலும், ஒருமனிதனுக்கு அவன் வைத்துள்ள பணம் அல்லது உடைமைகளைப் பொறுத்தே மதிப்பும் மரியாதையும் ஏற்படுகின்றன.{{Right|<b>பூ.த.</b>}} <section end="சூதாட்டம்"/> <section begin="சூபி தத்துவம்"/> {{dhr}} <b>சூபி தத்துவம்</b>: சூபி என்ற சொல் முகம் மதிய மறைஞானிகளைக் குறிக்கும். அவர்கள் அல்லாவோடு இணைவதற்குத் துறவு மனத்துடன் துறவிகளின் செயல்களைச் செய்து வந்தனர். மேலும் கம்பளியிழையினால் செய்த ஆடைகளை அவர்கள் தரித்துவந்தனர். பிற்காலத்தில் சூபி என்ற பெயர் இறைவனோடு இணைய விரும்பும் என்னா முகம்மதியர்களையும் குறிப்பதாயிற்று. துறவியர்களல்லாதவர்களையும் இப்பெயர் குறிப்பதாயிற்று. சூபி தத்துவம் பலவித தூண்டுதல்களால் வளர்ச்சியடைந்தது. முதலாவதாக முகம்மதின் கோட்பாடுகளில் மறைமெய் சார்ந்த கருத்துக்கள் அமைந்திருந்தன. இரண்டாவதாக அவருடைய கருத்துகள் பண்டைய கிறித்தவ நெறிக் கருத்துக்களுடனும் புத்தமதக் கருத்துக்களுடனும் தொடர்புகொண்டிருந்தன. மேலும், முகம்மது இறந்த பிறகு அரேபிய நாட்டிலுள்ள சமுதாயப் புரட்சிக் கருத்துக்கள் வெளி உலகத் துன்பங்களிலிருந்து விடுதலையளிக்கத் துணையாக இருந்தன. மேலும் சூபி தத்துவ கருத்துகள் ஓர் அமைதியான எழுச்சியைப் புற உலகின் ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த மக்களுக்கு எதிராகத் தோற்றுவித்தது. சூபி தத்துவம் சிறந்த பல கொள்கைகளையுடையதாகத் திகழ்ந்தது. அக்கொள்கைகளாவன: முழுமையான கடவுள் முழுமையான அழகுடையவர். முழுமுதற் கடவுள் வெளி உலகினைத் தோற்றுவிக்கிறார். வெளி உலகில் மறைந்து காணப்படும் முழுமுதற் கடவுளுடன் தொடர்பு கொள்வதற்கு அமைதியான குணங்களான வறுமை, தவம், பொறுமை, மன உறுதி, ஒழுக்கம் முதலியவைகள் தேவை. மேலும் உள்ளத்தில் அமைதி, தனிமை, உலகப் பொருள்களில் நாட்டமில்லாதிருத்தல், தன்னையே ஆராய்ந்துகொள்ளும் தன்மை ஆகியவை இன்றியமையாதன. கடவுளைப் பற்றி எப்பொழுதுமே நினைத்துக் கொண்டவருக்கு நம்பிக்கை, பயத்தோடு கூடிய அச்சம் (Awe) விருப்பம் முதலியவைகள் தேவைப்படுகின்றன. ‘அல்லா இங்கே இருக்கிறார்’ என்ற சொற்களை மனம் ஒரு நிலைப்படுவதற்காக அடிக்கடி உச்சரித்துக் கொண்டேயிருக்க வேண்டும். ஒருவர், மேற்கூறியவற்றைக் கடைப்பிடித்தால், மறைமெய் சார்ந்த பாதையில் முன்னேறி, அவர் மனம் ஒரு நிலைப்படுவதுமல்லாமல், ஒரேபொருள் எங்கும் நிறைந்திருக்கும் தன்மையை உணருவதோடு திடீரென்று ஞானஒளியும் பெறுவர். இறைவனோடு ஐக்கியமாகிற உணர்வும் ஏற்படும்.{{nop}}<noinclude> <b>வா.க. 9-20அ</b></noinclude> hrf42n4juz0up6esa9rr5n06u8e7nik பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/336 250 648329 1951264 2026-07-04T09:43:45Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சூபிதத்துவம் ஏற்படுவதற்கு முன்பே துறவு பற்றிய கருத்துகல் தோன்றின, பிறகு துறவு பற்றிய கருத்துகளை உலகே கடவுள் என்ற கருத்துடன் இணைத்து, ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951264 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூபி தத்துவம்|308|சூபி தத்துவம்}}</noinclude>சூபிதத்துவம் ஏற்படுவதற்கு முன்பே துறவு பற்றிய கருத்துகல் தோன்றின, பிறகு துறவு பற்றிய கருத்துகளை உலகே கடவுள் என்ற கருத்துடன் இணைத்து, மறைமெய் சார்ந்த கருத்துடன் தியானம் செய்தல் நடைபெற்றது, உலகே கடவுள் என்பதன் கருத்து ‘எங்கே திரும்பினாலும் அல்லாவின் முகந்தான் தெரியும்’ என்பதாகும். குரானில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. சூபிதத்துவத்தின் தொடக்ககாலத்தில் இரண்டு சூபித்துறவிகளை இறைவனோடு தரம் ஒன்றியவர்கள் என்று கூறியதற்காகத் தூக்கிலிட்டுக் கொன்றார்கள். முதரைம் உயிர்த்தியாகி அடியாசிடு (Abu Yazid) என்பவர் ‘இறைவன் மிகப் பெரியவர்’ என்று கூறினார். அவர் ‘பானா’ (Fana) என்ற கொள்கையை அறிமுகப்படுத்தினார். நிருவாணம் என்ற கொள்கையிலிருந்து அக்கொண்கை எடுக்கப்பட்டது. தனி ஒருவரின் உணர்வு இறைவனோடு ஒன்று சேருவது என்பது அகொள்கையின் பொருளாகும். சூபி தத்துவத்தில் இது மிகவும் சிறப்பு வாய்ந்த தன்மையாகும். இரண்டாம் உயிர்த் திவாரி (Al, Hussaiga Ibn. Mansur Al-Hallag), அல், உசேன், இபன், மன்சூர் அம், கலாது (கி.பி.854-922) என்பவர். அவர் பாக்தாத்தின் துறவி எனப்பட்டார். அவர் ‘நான் தான் உண்மை’ (I am Truth) என்று கூறினார். சூபி கன்னியாமடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. புதிய சீடர்களும் அனுபவம் வாய்ந்த பக்தர்களும் சேர்ந்து, எளிய வாழ்க்கையைக் கடைப்பிடித்தனர். அவர்கள் மறைமெய் சார்ந்த, சமய, தத்துவ இலக்கியங்களைப் படித்தனர்; மறைமெய் சார்ந்த சடங்குகளைச் செய்தனர். துறவியாகத்தான் இருக்கவேண்டுமென்பது தேவையில்லை. அதனால் சில உறுப்பினர்கள் குடும்பத்துடன் வெளியே வாழ்ந்து வந்தனர். ஆயினும் இந்த மடத்திற்கு ஒழுங்காக வருவார்கள். ஆபு அமீது அல் கசாலி (Abu Hamid Al-Ghazali, கி.பி.1058-1111) என்பவர் மறைப்பொருளை முகம் மதிய பாரம்பரியத்துடன் சேர்த்தார். அதன் காரணமாக உலகே சுடவுள் என்ற கொள்கை பெரிதும் வற்புறுத்தப்படவில்லை. அவர் இசுலாமை ஒரு சிறந்த மறைமெய்சார்ந்த சமயமாக மாற்றிவிட்டார். அவர் ஒவ்வொருவரும் இறைவனை அடைய முயற்சிசெய்ய வேண்டும் என்றும், இறைவனின் பெருந்தன்மையையும் அழகினையும் பற்றிச் சிந்திக்கவேண்டும் என்றும், சூபி என்றால் இறைவனிடம் எப்பொழுதும் அமர்ந்திருத்தல் என்றும், மனிதர்களுடன் அமைதியாக நடந்து கொள்ளவேண்டுமென்றும் கூறினார். இடைக்காலத்தில் சிறப்பு வாய்ந்தவர்கள் பாலிடு அட்டின் அட்டர் (Farid Ad-Din Attar), இபின் அல்-அராபி (Tbn Al-Arabi), சலால் அட்டின் ரூமி (Jalai Ad Din Rumi) ஆகியோராவார். இபின் அல் அராபி என்பவர் இசுபெயின் நாட்டில் பிறந்தார்; தெமாசுகசு (Demascus) என்னும் இடத்தில் தங்கியிருந்தார். மெக்கான் (Meccan), வெளிப்படுத்தல் என்ற சூபிக் கொள்கைகளையுடைய நூலை எழுதியிருக்கிறார். ரூமி மாசுநாவி (Rumi's Masnawi) எழுதிய பாரசீக மொழியிலுள்ள மறைமெய் சார்ந்த கதைகள் ஆழ்ந்த சிந்தனைகளையும், வணக்க வழிபாடுகளையும், உலகே கடவுள் என்ற கொள்கையினையும், மறு பிறப்பினையும் வலியுறுத்தின. குமி (Rami) பக்திமிக்க ஆடல்களைத் தொடங்கி வைத்தார். அவைகள் சுழன்று கொண்டிருக்கும் முகம்மதிய துறவிகளுக்கு ஒப்பாகும். இத்தகைய சுழற்சிகள் ஒரு மனிதனின் ஆன்மாவையும் கடவுளையும், மெய்மறந்து இரண்டும் ஒன்றுசேரும் தன்மையையும் குறிக்கும். இடைக்காலத்தில் ஏறக்குறைய நூறு சூபிகள் இருந்தார்கள். அவர்களைப் பின்பற்றியவர்கள் பலர் இருந்தனர். இக்காலத்தில் கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள். பெர்சியாவில் வாழ்ந்த மௌலானா நூர் அட்டின் சாமி (Maulana Nur Ad Din Jami, கி.பி. 1414-1492) என்பவர் சிறந்த கவிஞர். அவர் ஆன்மாவின் தோற்ற நிலையும் உலகின் மயக்க நிலையும் மாறினால் இறைவனோடு ஒன்றுபட்டு விடலாம் என்றார். இந்தியாவில் கபீர் (Kabir,கி.பி.1435-1518) காசியில் வாழ்ந்த நெசவுத் தொழிலாளி. அவர் வைணவம் சூபிதத்துவம், ஆரியம் முதலிய எல்லாக் கொள்கைகளையும் ஒன்று சேர்த்தார். அவருடைய பாடல்களில் இராமன், அல்லா, விட்டுணு எல்லோரையும் குறிப்பிடுகிறார், அவர் ஆன்மாவின் தனித்தன்மையை வலியுறுத்துகிறார். அன்பினால் இறைவனோடு சேர்ந்து விடுவதைக் குறிப்பிடுகிறார். சூபிதத்துவத்தில் தாயத்து (Charms) மந்திரத்தால் கட்டுப்படுத்தல் முதலியவை கையாளப்பட்டன். முகம்மது அமின் அல்குர்டி அவ்சாபி அல் தாக்சா பந்தி (Muhammad Amin Al-Kurdi Al-Shafci Al Nagsha bandi) என்பவர் 1914-ஆம் ஆண்டு அராபிய மொழியில் மறைமெய் சார்ந்த சில கட்டனைகளையும் அல்லாவுடன் இணையும் வழிகளையும் கூறினார். அவை உட்கார்ந்திரு; கண்களை மூடிக்கொள்; பணிவாக இரு நீ இறந்து விட்டதாக நினைத்துக்கொள்; அழுகின்றவர்கள் எல்லோரும் தனியாக உன்னை விட்டுச் சென்றுவிட்டார்கள் என்று<noinclude></noinclude> 4bwr5gxg729hm6u6k92znxcneb9082k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/337 250 648330 1951265 2026-07-04T09:56:51Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நினைத்துக்கொள்; ஐம்புலன்களை எல்லாம் ஒருநிலைப்படுத்து; எல்லா உணர்வுகளையும் அகற்றிவிடு; கடவுளிடம் உன் எண்ணத்தைச் செலுத்து என்பனவாகும்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951265 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூபி தத்துவம்|309|சூயசு}}</noinclude>நினைத்துக்கொள்; ஐம்புலன்களை எல்லாம் ஒருநிலைப்படுத்து; எல்லா உணர்வுகளையும் அகற்றிவிடு; கடவுளிடம் உன் எண்ணத்தைச் செலுத்து என்பனவாகும். முகம்மது இக்பால் என்பவர் (Sir Muhammad Iqbal) பஞ்சாபில் பிறந்த முகம்மதியர்; கேம்பிரிட்சுப் பல்கலைக் கழகத்தில் தத்துவம் படித்தவர். அவர் பாகிசுத்தானிலுள்ள அரசினர் கல்லூரியில் தத்துவம் பயிற்றுவித்தார். அவர் நான்கு நிலைகளைக் கூறினர். அவை கண்ணுக்குக்காணாத பொருளில் நம்பிக்கையும் அதைத்தேடிக் கொண்டிருத்தலும் தன் உள்ளே புகுந்து அந்தப் பொருளைப் பற்றித் தெரிந்துகொள்ளுதலும் கடைசியாக அதனை உணர்தலுமாம். ஒரே கடவுட் கொள்கையுடையவராதலால் காணாத பொருளுடன் ஒன்று படுவதை அவர் ஒத்துக்கொள்ளவில்லை. இனையத் கான் (Inayat kan, கி. பி. 188-19226) என்பவர் பரோடாவிலிருந்து இலண்டனுக்குச் சென்று சூபி தத்துவத்தைக் கூறினார். வாழ்க்கையிலுள்ள ஆன்மிகத்தையும் அழகினையும் எடுத்துக் கூறினார். அவர் ‘கடவுளே நான் ஏன்பிறந்தேன் உன்னைக் கண்டுபிடிக்காவில்’ என்று கூறுவர். சூபி தத்துவம் முதலில் முல்லாக்களின் பயத்தால் இரகசியமாக இயங்கி வந்தது. இமாம் கசாலி (கி.பி.1058-1111) அதை வெளிப்படையாக ஆதரித்தார். அவர் சூபி உபதேசங்களைச் சிறந்த முறையில் எழுதினார். சீவன் முழு முதலின் அம்சமென்றும், முழு முதலில் இணைவதே குறிக்கோள் என்றும் சூபி தத்துவம் கூறுகிறது. சீவன் மட்டுமன்று உலகமும் முழு முதலிலிருந்து வேறுபட்டதன்று. சங்கரரின் அத்துவிதவாதத்திற்கும். சூபிகளின் ஒருமை வாதத்தீற்கும் வேறுபாடில்லை. சீவன் முழு முதலுடன் இணைய ஒரே வழி அன்பு. இந்தியாவில் இந்த காதல் உணர்வு பெரிய கவிஞர்களைப் படைத்தது. சம்சு தப்ரேசு, உமர்கய்யாம், மவுலானா ரூபி, சாய்சி, கபீர் முதலிய கவிஞர்களைச் சூபி தத்துவம் அளித்தது. <b>சூபி யோகம்</b>: இந்திய யோகத்தைப் போலவே சூபி யோகத்திலும் பல நிலைகள் இருக்கின்றன. முதலாவதாகத் துறவு. அன்பிற்குரியவர், குடும்பம், இனம், பணம் ஆகியவைகளைத் துறப்பது சூபி தத்துவத்தின் முதல் நிலையாகும். இரண்டாவது தனிமைச் சிந்தனை, மனத்தைக் கவரும் பொருள்கள் இல்லாத தனிமையான இடத்தில் இருந்துகொண்டு கடவுளைத் தியானிப்பது. மூன்றாவது செபம் தியானிக்கும் பொழுது நாவால் கடவுளின் நாமமான ‘அல்லா’, ‘அல்லா’ என்று செபித்துக்கொண்டிருப்பது, நாவும் அசையக் கூடாது. ஆனால் அதே சமயத்தில் நாவிலிருந்து செபம் தியானத்தில் வெளிவருவதைப் போலத் தோன்ற வேண்டும். நான்காவது மனோ செபம்-தியானத்தின்போது மனத்தால் செபிப்பது போல் தெரியவேண்டும். ஐந்தாவது கடவுளில் ஆழ்ந்த தன்மை, மனோ செபம் வளர்ந்து எழுத்துகள், உச்சரிப்பு போன்றவற்றின் எண்ணமே இல்லா மற்போகுமளவுக்கு மனம் ஒருநிலைப்படவேண்டும். கடவுள் தன்னைவிட்டுப் பிரியாதவர்போல் தோன்று மளவுக்கு அவரைப் பற்றிய தியானம் உள்ளத்தில் நிறைந்துவிடவேண்டும். ஆறாவது யோகி தரிசனம். யோகி தரிசனம் நிகழும்போது, அனைத்து ஆன்மிக உண்மைகளும் தெளிவாகக் காணப்படத் தொடங்குகின்றன. முதலில் வேகமாகத் தோன்றி மின்னலின் ஒளிபோல் யோகிதரிசனம் முன்பே அறிவிக்கப்படுகிறது. இந்த ஒளி மெல்ல மெல்ல நிலைத்துவிடுகிறது, குணங்குடி மசுதான் சாகிபு ஒருசிறந்த தத்துவ ஞானியாவர். கடல் சூழ்ந்த உலகிலுள்ள இருளை அவர் கருணை ஒளியினாற் களைந்தார். அவர் காட்சியிற் புலப்படாக் கடவுளுண்டெனக் கூறினார். புலனடக்கி, மனோலயம் பயில வேண்டுமென்றார். அவர் கொடியவர் குருவைப் பழிப்பார்கள் என்றும், சிறப்பு வாய்ந்த நூல்களைப் பழிப்பார்கள் என்னும் கூறினார். ஐம்புலடைக்கி, மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்றவர் உள்ளங்கை நெல்லிக் கனிபோல் கடவுளை உணருவர். பொருட்செல்வம் புல்லியதென்று விடுத்து இந்த உலகில் அருட்செல்வம் எய்துவோர், அருள் பெற்றோர் ஆவர் என்று குணங்குடி மசுதான் சாகிபு கூறினார். மேலும் அவர் சுத்த பரி பூரணப் பேரின்ப வீடுபுகுவது சமாதி; சாதி பேதத்தையும், மாதர் போகத்தையும் தள்ளி நிற்பது சமாதி. நிதியாசையில்லாமல் துறவறத்தில் ஆசை கொண்டு நல்ல நிட்டையுரிவது சமாதி, என்று கூறுகிறார்.{{Right|<b>இரா.கோ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Arthu J. Arberry,</b> An Introduction to the History of Sufism, London, 1943.<br> <b>Margaret Smith Ed.,</b> the Subi path of Love, An Anthology of Sufism, London, 1954.<br> <b>Reynold A. Nicholson,</b> Studies in Islamic Mysticism, Cambridge, 1921. <section end="சூபி தத்துவம்"/> <section begin="சூயசு"/> {{dhr}} <b>சூயசு</b>: இது எகிப்து நாட்டிலுள்ள ஒரு துறைமுக நகர். இது சூயசு வளைகுடாவின் தலைப்பகுதியில் சூயசுக் (Suez) கால்வாயின் வாய்ப்புறத்திற்கு மேற்கில் அமைந்துள்ளது. எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவிற்கு 120 கி.மீ. கிழக்கே உள்ளது. இந்நகரின் மக்கள்தொகை சுமார் 3,81,000. பண்டைக்காலந்-<noinclude></noinclude> 029brzc5xzzoo52yn1ezgv3565q8i3k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/338 250 648331 1951266 2026-07-04T10:12:38Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொட்டே இது ஒரு முக்கிய துறைமுகமாக விளங்கியுள்ளது. உதுமானியத் துருக்கியரின் முக்கிய வணிகத்தலமாகவும், கப்பல் போக்குவரத்து மையமாகவும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951266 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூயசுக் கால்வாய்|310|சூயசுக் கால்வாய்}}</noinclude>தொட்டே இது ஒரு முக்கிய துறைமுகமாக விளங்கியுள்ளது. உதுமானியத் துருக்கியரின் முக்கிய வணிகத்தலமாகவும், கப்பல் போக்குவரத்து மையமாகவும் கி.பி.18-ஆம் நூற்றாண்டுவரை விளங்கியது. ஆனால், இடையில் கி.பி. 1869-இல் சூயசுக்கால்வாய் வெட்டும் வரை இந்நகரின் புகழ் மங்கி இருந்தது. சூயசுக் கால்வாய் வெட்டப்பட்ட பின்னர்ச் சூயசு நகரம் மீண்டும் சிறப்படைந்தது. இக்கால்வாய் வழியாகச் செல்லும் கப்பல்கள் இங்கு எண்ணெய் நிரப்பிக் கொள்கின்றன. எண்ணெய்ச் சுத்திகரிப்பும், உரத் தயாரிப்பும் இந்நகரில் நடைபெறுகின்ற முக்கிய தொழில்கள் ஆகும். அரேபியாவுக்கும் இசுரேலுக்கும் இடையே 1967-இல் நடந்த போரில் சூயசு நகர் மிகவும் பாதிக்கப்பட்டது. அதனுடைய எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகள் பெருஞ் சேதத்திற்கு உள்ளாவின. போருக்குப் பின்னர், அங்கு இசுரேலின் படைகள் தங்கியிருந்ததால், மக்கள் அந்நகரிலிருந்து வெளியேற்றப்பட்டனர், எகிப்து அரசால் 1973-ஆம் ஆண்டில் மீண்டும் இந்நகர் புதுப்பிக்கப்பட்டது.{{Right|<b>ஆ.செ.</b>}} <section end="சூயசு"/> <section begin="சூயசுக் கால்வாய்"/> {{dhr}} <b>சூயசுக் கால்வாய்</b> மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் 160 கி. மீ. நீளமுள்ள ஒரு குறுகிய நீர் வழி, இது இயற்கையாக ஏற்பட்டதன்று. மனித முயற்சியினால் உண்டாக்கப்பட்டது. இக்கால்வாய் தோண்டப்பட்டதன் விளைவாக ஐரோப்பாவுக்கும், இந்துமாக் கடலுக்கும் இடையே நேரடிப் போக்குவரத்து ஏற்பட்டது. இதற்கு முன்னர் ஐரோப்பாவிலிருந்து கப்பல்கள் இந்தியா போன்ற கீழை நாடுகளுக்கு ஆப்பிரிக்காவின் தென்பகுதி வரை வந்து, நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக் கொண்டு தான் வரவேண்டும். இக்கால்வாய் போக்குவரத்திற்குத் திறக்கப்பட்ட பின்னர் இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே உள்ள தூரத்தில் 9,700 கி. மீ. குறைந்துவிட்டது. பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பர்டிணாண்டு-டி-லெசப்சு என்பவரின் அயரா முயற்சியால் கி.பி. 1858-இல் நாற்பது மிலியன் தாலர் (Doller) முதலுடன் சூயசுக் கால்வாய் (Suez Canal) நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. இந்நினுவனத்தில் பெரும்பான்மையான பங்குகள் பிரெஞ்சுக்காரர்களுக்கும் துருக்கியர்களுக்கும் இருந்தது. கால்வாய் வெட்டும் பணி கி.பி.1859-ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 25-ஆம் நான் தொடங்கியது. இதைவெட்டி முடிக்கட பத்து ஆண்டுகள் ஆயின. இதற்கான செலவு சுமார் 55 கோடி ரூபாய், இக்கால்வாய் கி.பி. 1869-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் நாள் கப்பல் போக்குவரத்திற்காகத்திறந்து விடப்பட்டது. எகிப்து மன்னர் இசுமாயில் பணமுடை காரணமாகச் சூயசு நிறுவனத்தில் எகிப்திற்கிருந்த பங்குகளை விற்க முன்வந்தார். பிரிட்டன் பிரதமராக இருந்த திசரேலி அப்பங்குகளின் சிறப்பினை உணர்ந்து கி.பி. 1875-இல் எகிப்து அரசரிடமிருந்து அவற்றை வாங்கினார். அதன் பின்னர் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்கரார்களும் அடங்கிய ஒரு குழு கால்வாய் நிருவாகத்தைக் கவனித்து வந்தது. பிரிட்டன் எகிப்து நாட்டை கி.பி 1883-இல் கைப்பற்றிக் கொண்ட பின், சூயசுக்கால் வாய்ப்பகுதியில் பிரிட்டனின் இராணுவ மேலாண்மை ஏற்பட்டது. பன்னாட்டுப் பிரதிநிதிகள் கூடிய கூட்டத்தில் கி.பி. 1888-இல் போர்க் காலங்களிலும் ஏனைய காலங்களிலும் எல்லா நாட்டுக் கப்பல்களும் சூயசுக் கால்வாயைக் கடந்து செல்லும் உரிமை உண்டு என்று அறிவிக்கப்பட்டது. முதல் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் சூயசுக் கால்லாயின் பாதுகாப்பிற்காகப் பிரிட்டன் தன்னுடைய படையை நிறுத்தி வைத்தது. போரில் பிரிட்டனுக்கு எதிர் அணியில் இருந்த நாடுகளின் கப்பல்களுக்குக் கால்- {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 338 |bSize = 375 |cWidth = 84 |cHeight = 225 |oTop = 38 |oLeft = 233 |Location = center |Description = }} {{center|சூயசுக் கால்வாய்}}<noinclude></noinclude> 8cqtpxwgnshpblaub7smg2fp4ic24q7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/339 250 648332 1951267 2026-07-04T10:25:42Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வாயில் அனுமதி மறுக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போதும் அச்சு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அரேபியாவுக்கும் இசு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951267 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூர்ப்பணகை|311|சூர்ப்பணகை}}</noinclude>வாயில் அனுமதி மறுக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போதும் அச்சு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அரேபியாவுக்கும் இசுரேலுக்கும் இடையே ஏற்பட்ட போரில் 1950-ஆம் ஆண்டு எகிப்து, இசுரேலின் கப்பல்கள் சூயசுக் கால்வாயில் நுழைவதை அனுமதிக்கவில்லை. இதனால்; மாபெரும் நெருக்கடி ஏற்பட்டது. இங்கிலாந்தும் பிரான்சும் எகிப்தைத் தாக்கின. இறுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டால் சிக்கல் தீர்ந்தது. எகிப்தின் மேற்பார்வையில் 1957-இல் கால்வாய் மீண்டும் கப்பல் போக்குவரத்திற்குத் திறந்துவிடப்பட்டது. அரேபிய, இசுரேலியப் போரின் போது இசுரேலியக் கப்பல்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, பின்னர் 1979-இல் தடை நீக்கப்பட்டது. கால்வாய்க்கு அடியில், சூயசு நகருக்கு 16 கி.மீ. தொலைவில் 1980-ஆம் ஆண்டு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. அதன் வழியாகக் கால்வாயின் ஒருபுறம் இருந்து மறுபுறத்திற்கு வாகனங்கள் செல்கின்றன. சூயசுக் கால்வாய் வெட்டப்பட்டபோது அதன் ஆழம் 8 மீட்டராகவும், அகலம் மேல்மட்டத்தில் 70 மீட்டராகவும், 22 அடியில் மீட்டராகவும் இருந்தன. இது பல சமயங்களில் ஆழப்படுத்தப்பட்டு இப்போது அதன் ஆழம் 19.5 மீட்டராகவும் அகலம் மேல்மட்டத்தில் 280 மீட்டராகவும் அடிமட்டத்தில் 109 மீட்டராகவும் உள்ளது.{{Right|<b>ஆ.செ.</b>}} <section end="சூயசுக் கால்வாய்"/> <section begin="சூர்ப்பணகை"/> {{dhr}} <b>சூர்ப்பணகை</b> இராமாயணக் கதை மாந்தருள் ஒருத்தி தேவ அசுரப் போரில் தோற்றுப்போய்ப் பாதாளவுலகத்தில் வாழ்ந்த சுமாலி என்பவன் தன் மகள் கைகயி என்பவளைப் பிரமன் பெயரன் விசுரவசு என்ற முனிவன் வாயிலாக மகப்பேறு பெற்று வருமாறு வேண்டுகிறான். அவளும் அம்முனிவனிடம் போந்து தன்னை மணந்து மகப்பேறு அளிக்குமாறு வேண்டினாள். அவன், அவள் தன்கண் மகப்பேறு விரும்பி வந்த மாலைக்காலத்தில் வாய்க்கும் மகவுகள் கொடியனவாக அமையும் என்றான். அவள் அதனை ஏற்காமல் வற்புறுத்த அவன் அவட்கு மகப்பேறளிக்கின்றான். அப்பொழுது இராவணன், கும்பகருணன், வீடணன் முதலியோரோடு பெண்ணாய்ப் பிறந்தவள் சூர்ப்பணகை. அவள் பருத்த இடையும் கழுத்தும் பெற்று, இடிபோன்ற குரலோடு காலனும் சுருக்குவையும் வண்ணம் பிறந்தாள். கைகயி தன் மக்களைத் தன்தந்தை சுமாலியிடம் ஒப்படைக்க அவன் ஆண்மக்கள் மூவரையும் தவமியற்றிப் பேராற்றல் பெற்று வரப் பணிக்கின்றான். அம்மூவரோடு சூர்ப்பணகையும் போந்து வனத்தில் பல காடுகர்களைக் கணவன்மார்களாக பெற்றும், தன் வேட்கைக்கு இசையாத வரைக் கொன்று தின்றும் வாழ்ந்தாள். அவுணன் ஒருவன் அவளது பருத்த இடையைக் கண்டு காதலிக்க அவனை மணந்து வாழ்ந்து வந்தாள். வரங்களும் வலிமையும் பெற்ற இராவணன், திசை வெற்றி மேற்கொண்டான். அப்பொழுது நடந்த போரில் இராவணன் சினம் மிகுந்து இன்னார் இனியார் என்று காணாது வாளோச்சிக் கொன்று குளித்தான். அப்பொழுது சூர்ப்பணகையின் கணவனும் கொல்லப்பெற்றான். அது கேட்ட சூர்ப்பணகை போர்க்களம் போந்து, அவன் உடலைத் தழுவிப் பூசலிட்டுப் புலம்பினாள். தன் கணவனைக் கொன்ற இராவணன் நாக்கைப் பிடுங்கித் தன் துயர் தீர்ப்பதாகச் சபதமிட்டுச் சென்று இராவணனைக் கண்டாள். காலகேயர் பொருகளத்துத் தன் கணவன் கொலைப்பட்டதைக் கூறியது கேட்ட இராவணன் விதியால் நிகழ்ந்த செய்தி என்று ஆறுதல் கூறித் தேற்றினான். தன்சிற்றன்னை வயிற்றுதித்த வெற்றி வீரர்கள் கரன், தூடணன், திரி சீரன் முதலியோர் இருந்து அரசியற்றும் தண்டசம் சென்று மனமகிழ்ந்து வாழுமாறு அனுப்புகிறான். அப்பொழுது அவள் கொல்லாத மைத்துனனைக் கொன்றதற்குச் சினந்து அவனை மூலத்தோடு முடிக்கும் கொடு மனங்கொண்டு, பல்லாலே இதழ் அதுக்கிப் போகின்றாள். போனவள் தண்டக வனத்திலிருந்து கொண்டு தான் கருதியது முடிக்கும் காலத்திற்குக் காத்திருந்தாள். இராமன் தசரதன் ஏவலால் தவம் செய்யக்காடு புகுந்தபோது, அவனைக் கண்ட முனிவர்கள் அரக்கர்கள் கொடுமை கூறி அடைக்கலம் புகுகின்றனர். அவனும் அரக்கர்தம் கொடுமை தீர்ப்பதாக உறுதியளிக்கின்றான். அவ்வாறு வாழும் நாளில் சூர்ப்பணகை இராமன் பேரழகில் ஈடுபட்டு அவனை மயக்கிப் பெறுதற்கு அரிய பெண்வடிவங் கொண்டு அவன் முன் செல்ல அவனும் எங்கும் காணாப் பேரழகியார் என்றுகேட்கின்றான். அவள் தான் இராவணன் தங்கை என்று கூறுகின்றாள். இராமன் அவளை ஐயுற்று அரக்கர் குலமகட்குரிய தோற்றம் மாற்றித் தோன்றும் காரணங் கேட்கின்றான். அதற்கு அவள் அரக்கர்தம் மாய வாழ்வை வெறுத்து, அறத்தின் வழிப்பட்டு, வேண்டித் தவமியற்றிப் பெற்ற வடிவமே இது என்று கூறுகின்றாள். தொடர்ந்து முன்னுக்குப் பின் முரண்படப் பல பேசுகின்றாள். இராமன் அவள் மெய்ப்பாட்டால் பொய்யள் என்று கருதிப் புறக்கணிச்சு. அவள் அவனை மணக்குமாறு வற்புறுத்துகின்றாள். அப்பொழுது சீதை ஆண்டுப் புகுகின்றாள். அவளைக்<noinclude></noinclude> dzqto8lx52l693n5trmikpcybxd7c18 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/376 250 648333 1951268 2026-07-04T10:33:08Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வரின் தலைமையில் ஒரு பெரும் படையைக் கருநாடகத்திற்கு அனுப்பி வைத்தனர். இப்போரில் இரகூசி பான்சுலே ஆர்க்காட்டைக் கைப்பற்றினார். பின்னர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951268 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சந்தாசாகிபு|350|சந்தாசாகிபு}}</noinclude>வரின் தலைமையில் ஒரு பெரும் படையைக் கருநாடகத்திற்கு அனுப்பி வைத்தனர். இப்போரில் இரகூசி பான்சுலே ஆர்க்காட்டைக் கைப்பற்றினார். பின்னர் மராட்டியர்கள் தெற்கு நோக்கிச் சென்று, தஞ்சாவூர் அரசருடைய உதவியுடன், திருச்சிராப்பள்ளியிலிருந்த சந்தாசாகிபை எதிர்த்தனர். சந்தாசாகிபு தோற்றார். இரகூசி பான்சுலே அவரைச் சதாராவிற்கு அனுப்பி அங்கே சிறையிலடைக்கும்படி உத்தரவிட்டார். பின்னர்த் திருச்சிராப்பள்ளியும் மராட்டிய அரசில் சேர்ந்துவிட்டதாக அறிவித்து முரசுமிரால் கோர்ப்படே என்பவரை ஆளுநராக நியமித்துச் சதாராவிற்குச் சென்றார். சந்தாசாகிபு கைது செய்யப்பட்டுச் சதாரா சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, ஆர்க்காட்டு நவாபு சப்தார் அலி சந்தாசாகிப்பின் குடும்பத்தைப் புதுச்சேரியிலிருந்த பிரெஞ்சு ஆளுநர் துமாசு என்பவரிடம் தஞ்சமாக ஒப்படைத்தார். சந்தாசாகிபு சிறையில் இருந்தபோது முதல் கருநாடகப் போர் ஐரோப்பாவில் நடந்த ஆசுத்திரிய வாரிசுரிமைப் போரின் எதிர் ஒலியாக ஏற்பட்டதாகும். இரண்டாம் கருநாடகப் போரில் தென்னிந்தியாவில் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் தொடர்பு கொண்டனர். அவ்வாறு தொடர்புகொண்டமைக்குத் தென்னிந்தியச் சிற்றரசர்களுக்குள் நிலவிய அரசியற் சிக்கல்களும் காரணங்களாகும். முதலாம் கருநாடகப் போரில், பிரெஞ்சு ஆளுநர் தியூப்ளே தமக்கு விரோதமாக நடந்து கொண்ட அன்வாருதீன் என்ற கருநாடக நவாபை நீக்கிவிட்டுத் தம்மிடம் நட்புடன் நடந்து கொள்ளும் ஒருவரைக் கருநாடக நவாப்பாக நிலைநாட்டினால் ஐதராபாதிலும் ஆர்க்காட்டிலும் தம் செல்வாக்குச் சிறப்புற்று ஓங்குமென்று கருதினார். சதாராவில் மராட்டியர்களுடைய சிறையில் இருந்த சந்தா சாகிபு இந்தச் செயலில் தமக்கு உதவியாக இருக்கக் கூடுமென தியூப்ளே (Depleix) நினைத்துச் சந்தாசாகிபின் மகனாகிய இராசாசாகிபு என்பவரின் துணைகொண்டு சந்தாசாகிபைச் சிறை மீட்கத் திட்டம் வகுத்தார். மராட்டிய சத்திரபதியிடம் தியூப்ளே ஏழு இலட்சம் ரூபாய் கொடுத்துச் சந்தாசாகிபைச் சிறையிலிருந்து மீட்டும் புதுச்சேரிக்கு அழைத்து வந்தார். அப்பொழுது தியூப்ளே, சந்தாசாகிபு, முசாபர் சங்கு ஆகிய மூவரும் சேர்ந்து கருநாடக நவாபான அன்வாரூதீனை ஆம்பூர் என்னுமிடத்தில் போரில் வென்றனர். அன்வாரூதீனும் கி.பி. 1749–இல் போரில் உயிரிழந்தார். சந்தாசாகிபு தம்மைக் கருநாடக நவாபு என்று அறிவித்துக்கொண்டார். முசாபர்சங்கு தம்மைத் தக்காணச் சுபேதாராகக் கூறிக் கொண்டார். பின்னர், இருவரும் புதுச்சேரிக்குச் சென்று தியூப்ளேக்குப் பல மரியாதைகளை வழங்கிச் சிறப்புச் செய்தனர். அள்லாரூதினுடைய முதல்மகன் மகபூப்கான் சிறையிலடைக்கப் பெற்றபோதிலும், அவர்தம் இரண்டாம் மகன் முகம்மது அலி, ஆர்க்காட்டிலிருந்து தப்பித்துத் திருச்சிராப்பள்ளியை அடைந்து மீண்டும் ஆர்காட்டைத் திரும்பப் பெறுவதற்கு முயற்சிகள் செய்வத் தொடங்கினார். அப்பொழுது தியூப்ளேக்கும் சந்தாசாகிபிற்கும் எதிராக முகம்மது அலிக்கு உதவி செய்ய ஆங்கிலேயர்களுக்குத் தகுந்த சந்தர்ப்பம் வாய்த்தது. அப்பொழுது சந்தாசாகியும் நியூப்ளேயும் தொள்ளாயிரம் பிரெஞ்சு வீரர்களடங்கிய படையொன்றை, முகம்மது அலிக்கு எதிராகத் திருச்சிக் கோட்டையை முற்றுகையிடுவதற்கு அனுப்பினர். திருச்சிக் கோட்டையைச் சந்தாசாகிபு பிடித்துவிட்டால் சென்னையும் சிறிது காலத்தில் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் வரக்கூடிய நிலைமையும் ஏற்படும் எனத் தியூப்ளே எண்ணினார். சந்தாசாகிபும் தியூப்ளேயும், திருச்சிராப்பள்ளியை எவ்விதமாயினும் பிடித்துவிடுவதென்று தங்களுடைய படைகள் அனைத்தையும் திருச்சிக்கு அனுப்பி வைத்தனர். அப்பொழுது ஆர்க்காட்டை ஆங்கிலேயர் தாக்கினர். இராபர்ட்டு கிளைவு ஆர்க்காட்டை முற்றுகையிட்டார். தம்முடைய தலைநகராகிய ஆர்க்காட்டை இராபர்ட்டு கிளைவு பிடித்துக் கொண்டதனால் தம்முடைய படையின் பெரும்பகுதியைத் தம்மகன் ராசா சாகிப் என்பாரின் தலைமையில் ஆர்க்காட்டைத் திருப்பிப் பிடிப்பதற்குச் சந்தாசாகிபு அனுப்ப வேண்டி வந்தது. ஆயினும், ஆர்க்காட்டை மீண்டும் கைப்பற்றுவது முடியாத காரியமாயிற்று. திருச்சிராப்பள்ளி முற்றுகையின்போது, பிரெஞ்சுக்காரர்களுடைய படைத்தலைவர் இலா என்பவர் இனிப்போரைத் தொடர்ந்து நடத்துவதில் பயனில்லை என்றுணர்ந்து கிளைவிடம் சரணடைந்தார். சந்தா சாகிபு, தஞ்சாவூர் அரசரிடம் சரணடைந்தார். முன்பு திருச்சிராப்பள்ளி அரசியாகிய இராணி மீனாட்சிக்கு உதவி செய்வதாக வாக்களித்துப் பின்னர் அவரைக் கைது செய்த இடத்தில் தஞ்சை அரசருடைய உத்தரவின்படி சந்தாசாகிபு கொலை செய்யப்பட்டார். {{Right|<b>அ.சு.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Anandaranga Pillai,</b> Private Diary of Ananda Ranga Pillai, Translated and edited by J.F. Price and H.H. Dodwell. 12 Vols. Madras, 1904–28.<noinclude></noinclude> j3gp05ii5dtu9bw5v9g6wbvktdfovuh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/340 250 648334 1951269 2026-07-04T10:36:04Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கண்ட அவ்வரக்கி, அவள் அழகை நோக்கி வியந்து அவள் இருக்கும் வரையில் இராமனைத் தான் கொள்ளமுடியாது என்று துணிந்து சீதை தனித்திருக்கும்போது, அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951269 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூர்மன் சான்|312|சூரண்ணா பிங்கள்}}</noinclude>கண்ட அவ்வரக்கி, அவள் அழகை நோக்கி வியந்து அவள் இருக்கும் வரையில் இராமனைத் தான் கொள்ளமுடியாது என்று துணிந்து சீதை தனித்திருக்கும்போது, அவளை அச்சுறுத்திக் கவரக் கருதியபோது, இலக்குவன் கண்டு அவள் உறுப்புகளைச் சிதைத்து விடுகின்றான். பின்னர் அவள் இராமனிடம் முறையிட்டதோடு அந்நிலையிலும் மணக்குமாறு வேண்ட இராமன் ஓடி உய்யுமாறு கூறுகின்றான். அதுகேட்டுச் சினம் கொண்ட அவள் கரனிடம் கூற அவன் போந்து இராமனோடு பொருது மடிகின்றான். இராமனைப் பெற வாய்ப்பின்மை கண்ட அவள், கரனைக் கொன்ற இராமன் தன் கணவனைக் கொன்ற இராவணனையும் கொல்வான் என்று துணிந்து, தான் கொண்ட ஆசை நோய் மூக்கிழந்ததோடு முடியவில்லை என்றும், அது இராவணன் முதலிய அரக்கர்களின் அழிவில் முடியும் என்றும் அதற்காகச் சீதையைக் காரணமாக்கிச் சூழ்ச்சி புரிவேன் என்றும் கூறிச் செல்கின்றாள், சென்றவள் இராவணனிடம் சீதையின் அழகைப் பலபட விரித்துக் கூறி அவளை இராவணன் பெற்று மகிழற்குத் தான் சீதையைக் கவர முயன்றபோது, இராமனால் தனக்கும் தன் கிளைக்கும் கேடு புகுந்ததாகக் கூறுகின்றாள். அப்பொழுது இராவணன் சீதையை மனச் சிறையில் வைத்த காதலால், கரன் முதலியோரை மறந்து, காம நோய் மிகுந்து, தனித்துப் போய் பலவாறு துன்புற்றுத் தங்கையை அழைத்துப் பேசுகின்றான். நோக்குவையெல்லாம் இராவணனுக்குச் சீதையாகவும், சூர்ப்பணகைக்கு இராமனாகவும் தோன்ற, இராவணன் தனக்குச் சீதை தோன்றுமாறும் அவட்கு இராமன் உரு வெளிப்படுமாறும் எங்ஙனம் என்று கேட்கின்றாள். அவள், இராமன் தன் உறுப்புகளைச் சிதைத்ததால் கொண்ட பெருஞ்சினம் காரணமாக அங்ஙனம் தோன்றுவதாகக் கூறுகின்றாள். பின்னர் அவள் அவனுக்கு உருவெளித் தோற்றமாகி நோய் செய்து வருத்தும் சீதையை வௌவிக் கொண்டு வந்து நோய் போக்கக் கூறுகின்றாள். இராவணன் அவள் கூற்றால் சீதையை வௌவி அதன் வழிக் கிளையோடும் அழிகின்றான். இராவவனோடு இராக்கதர் குலம் எல்லாம் அழியக் காரணமானவன் சூர்ப்பணகையாவாள்.{{Right|<b>கு.தி.</b>}} <section end="சூர்ப்பணகை"/> <section begin="சூர்மன் சான்"/> {{dhr}} <b>சூர்மன் சான்</b>: மொகலாயப் பேரரசு வீழ்ச்சியுற்றுக் கொண்டிருந்த நேரத்தில் கி.பி. 1713 முதல் 1719 வரை மொகலாயப் பேரரசராகத் திகழ்ந்த பரூக்சியர் காலத்தில் ஆங்கிலத் தூதுவராக கி.பி. 1714 முதல் 1717 வரை மொகலாய அவையில் தங்கியிருந்தவர் சூர்மன் சான் (Surman John). ஆங்கிலேயருக்கெனச் சலுகைகளைப் பெறுதலின் பொருட்டுச் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய ஆங்கில மாகாணங்களின் அரசுகள் சூர்மனைத் தூதுவராக அனுப்பின. அவருக்குத் துணைபுரிதலின் பொருட்டு எட்வர்டு இசுடீவன்சன் (Stevenson) என்பவரும், வில்லியம் ஆமில்டன் (Hamilton) என்ற மருத்துவரும் அனுப்பப்பட்டனர். வில்லியம் ஆமில்டன் மொகலாயப் பேரரசரின் கொடிய நோயைத் தீர்த்து வைத்ததால் பருக்சியரின் ஆதரலினையும் நட்பினையும் அக்குழுவினர் பெற்றனர். சூர்மனின் பணி காரணமாக கி.பி.1717-இல் வங்காளத்தில் மூன்று மானியப் பகுதிகளை (Firmans) ஆங்கிலேயர் பெற்றனர். அதன் விளைவாக உரூபாய் மூவாயிரம் வரை வரி செலுத்த வேண்டிய நிலையிலிருந்து ஆங்கிலேயர் விடுவிக்கப்பட்டனர். ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனம் தடையில்லா வாணிகம் செய்ய அனுமதிக்கப்பட்டது. கல்கத்தாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமது விருப்பம் போல் இடத்தை வாடகைக்குப் பெற்று வாணிகம் செய்ய உரிமையளிக்கப்பட்டது. சென்னைக்கு அவர்கள் அளித்து வந்த வாடகைப் பணத்தைத் தவிரப் பிறவற்றை ஆங்கிலேயர் மொகலாயப் பேரரசுக்குத் தரவேண்டியதில்லை, குசராத்துப் பகுதி முழுவதற்கும் ஆண்டிற்கு உரூபாய் பத்தாயிரம் மட்டும் சுங்கவரியாகத் தந்தால் போதுமென்பது அறிவிக்கப்பட்டது. பம்பாயில் ஆங்கில நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட நாணயங்கள் மொகலாயப் பேரரச முழுமைக்கும் செல்லுபடியாகுமென்பதும் ஏற்கப்பட்டது. இவ்வாறு, சூர்மனின் அரும் பணிகளால் ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனம் பல அதிகார வரம்புகள், உரிமைகள், பொருளாதார மேம்பாடு ஆகியவற்றைப் பெற்றதெனில் அது மிகையாகாது. இந்தியத் துணைக்கண்டத்தில் ஆங்கிலப் பேரரசுக்கு அடித்தளம் அமைக்க வழிகோலியவர்களுள் சூர்மனும் ஒருவராவார்.{{Right|<b>மா.கா.</b>}} <section end="சூர்மன் சான்"/> <section begin="சூரண்ணா, பிங்களி"/> {{dhr}} <b>சூரண்ணா, பிங்களி (கி.பி 1532-1583)</b>: இவர் சிறந்த தெலுங்கு மொழிக் கவிஞராவார்; இந்திய நாட்டின் பெருங் கவிஞர்களுள் ஒருவருமாவார். ஆந்திர நாட்டில் தெலிங்கானாப் பகுதியில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் அமரய்யா என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவர், அட்டதிக்கசங்களுள் ஒருவராக மதிக்கப்படுகிறார். நந்தியால கிருட்டிணமராசு என்னும் அரசனின் அவைப் புலவராகத் திகழ்ந்தவர். ஆரவீடு மரபினரில் வெங்கடாத்திரி என்னும் மன்னரும் இவருக்கு ஆதரவு தந்துல்ளார். இவர் தமிழ் தந்தை நன்கு சுற்றிப் பார்த்தவர் என்பது இவரது களாபூர்ணோதயம் என்னும் காவியத்தில் இடம் பெற்றுள்ள தமிழக வருணனைகள் மூலம் புலனாகிறது. இவர் இயற்றிய கருடபுரானம், கிரிசா கல்யாணம் என்னும் காவியங்கள் கிட்டவில்லை. இவர் தம் சிறந்த படைப்புகள் களாபூரணோதயம், இராகவ-<noinclude></noinclude> 1zsdanso7q8z6zcdp4968uoii8zjao1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/377 250 648335 1951271 2026-07-04T10:50:37Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>Dodwell, Henry H.,</b> Dupleix and Clive, London, 1920. <b>Malleson, George, B.,</b> History of the French in India, London, 1893. <b>Sen, S.P.,</b> The French in India, Calcutta, 1958. <section end="சந்தாசாகிபு"/> <section begin="சந்தாத் தீவுகள்"/> {{dhr}} {{larger|<b>சந்தாத் தீவுகள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951271 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சந்தாத்‌ தீவுகள்‌|352|சந்தால்கள்‌}}</noinclude><b>Dodwell, Henry H.,</b> Dupleix and Clive, London, 1920. <b>Malleson, George, B.,</b> History of the French in India, London, 1893. <b>Sen, S.P.,</b> The French in India, Calcutta, 1958. <section end="சந்தாசாகிபு"/> <section begin="சந்தாத் தீவுகள்"/> {{dhr}} {{larger|<b>சந்தாத் தீவுகள்</b>}} மலாய்த் தீபகற்பத்திலிருந்து (Malay Peninsula) கீழ்த்திசையில் நீண்டு மொலுக்கா தீவுகள் வரையில் (Molucca) சங்கிலித் தொடர் போல அமைந்திருக்கின்றன. ஆசியாவின் தலைமையான நிலப்பரப்பிலிருந்து தென்கிழக்குத் திசையில் நியூகினியாவை (New Guinea) நோக்கி இத்தீவுகள் அமைந்திருக்கின்றன. சந்தாத் தீவுகள் (Sundas) பசிபிக்குப் பெருங்கடல், அதனை ஒட்டியுள்ள கடல்கள் ஆகியவற்றிலிருந்து இந்துமாக் கடலைப் பிரிக்கின்றன. சப்பானியர்களை உருவத்தில் ஒத்திருக்கும் சந்தாக்கள் எனப்படும் மலாய் இனத்தின் ஒரு பிரிவினரின் பெயரே இத்தீவுகளுக்கு இடப்பட்டிருக்கிறது. சந்தாத் தீவுகளைப் பெரிய சந்தாத் தீவுகள் (greater sundas) என்றும், சிறிய சந்தாத் தீவுகள் (lesser sundas) என்றும் பிரிக்கலாம். சுமத்திரா, சாவா, போர்னியோ, செலிபசு, சில சிறிய தீவுகள் ஆகியவை அடங்கிய பகுதி பெரிய சந்தாத் தீவுகள் எனவும், பாலி, உலொம்போக்கு, சும்பவா (Sumbawa), சும்பா, புளோர்சு (Flores), திமோர் (Timor) அலோர் (Alor) ஆகிய தீவுகள் அடங்கிய பகுதிகள் சிறிய சந்தாத் தீவுகள் எனவும் சொல்லப்படுகின்றன. போர்னியோ, கிழக்குச் சுமத்திரா மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகள் நீங்கலாக இத்தீவுகளின் பகுதிகள் பெரும்பாலும் நீரினுள் மறைந்து கிடக்கும் குன்றுத் தொடராகவே (Submarine ridges) அமைந்திருக்கின்றன. ஆசியாவிற்கும் ஆசுத்திரேலியாவுக்கும் இடையில் இருக்கும் இத்தீவுப் பகுதிகள் நிலையற்ற நிலப்பரப்பும் (geologically unstable) உயிரோட்டமுள்ள எரிமலைப் பிரதேசங்களும் (Volcanically active region) கொண்டனவாக இருக்கின்றன. மேற்குப் பகுதியில் இந்துமாக்கடல் எல்லையாகவும், வடபகுதியில் சீனக்கடல் எல்லையாகவும் கொண்ட சந்தாத் தீவுகள் சாவா, புளோர் மற்றும் சவு (Savu) கடல்களைச் சூழ்ந்து அமைந்திருக்கின்றன. இந்தோனேசியக் குடியரசின் பெரும்பகுதி இத்தீவுகளில் அடங்கியிருக்கிறது. ஆயினும், இத்தீவுகளிலுள்ள வடக்கு, வடமேற்குப் போர்னியோ, கிழக்குத் தினோர்ப் (Eastern Tinor) பகுதிகள் ஆகியவை இந்தோனேசியாவின் அரசியல் அதிகார வரம்பிற்கு உட்படவில்லை. மலேசியாவின் பண்பாடும், அதன் மொழிகளுமே சந்தாத் தீவுகளில் தலையாய இடத்தை வகிக்கின்றன. {{Right|<b>அ.ச.</b>}} <section end="சந்தாத்‌ தீவுகள்‌"/> <section begin="சந்தால்கள்"/> {{dhr}} {{larger|<b>சந்தால்கள்:</b>}} சந்தால்கள் இந்தியாவின் தொன்மைக்காலம் முதல் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களாவர். இவர்கள் அசாம், மேற்கு வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய மாநிலங்களில் வாழ்கின்றனர். இவர்கள் முண்டா மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த சந்தாலி மொழியைப் பேசுகின்றனர். ஒரு காலத்தில் இடம்விட்டு இடம் பெயர்ந்து வாழ்ந்த இம்மக்கள் இப்போது மிகச்சிறந்த வேளாண்மைக் குடிகளாக உள்ளனர். <b>தோற்றமும் வரலாறும்:</b> சந்தால்கள் (Santals) வழங்கிவரும் மரபுக் கதைகள் அவர்களது தோற்றம் பற்றியும் வரலாறு பற்றியும் கூறுகின்றன. தாகுர்சியு என்னும் படைப்புக் கடவுள் நீர்வாழ் உயிரினங்களைப் படைத்தபின் அன்சு, அன்சு என்னும் இரண்டு பறவைகளைப் படைத்தார். அப்பறவைகளின் முட்டையிலிருந்து ஆரம், ஆயோ என்ற மூதாதையர்கள் தோன்றினர். அவர்கள் வழித் தோன்றியவர்களே சந்தால்களாவர். இம்மக்கள் பல்வேறு கால கட்டத்தில் தங்கள் வாழ்விடங்களை மாற்றி அராதத்தி, கசன்பீடா, கேம்பா, சோட்டா நாக்பூர், சவோட்டு, சோனபாடி, குட்டியாரி ஆகிய இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்று வாழ்ந்தனர். இவர்களது கதைகளில் வரும் பல இடங்களைக் கண்டுபிடிக்க இயலவில்லை. இருப்பினும் சோட்டா நாக்பூர் பீடபூமியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இவர்கள் வாழ்ந்து வந்தனர் என்பது தெளிவாகின்றது. கங்கை நதியின் இரு புறங்களிலும் வாழ்ந்த சந்தால்கள் இந்துக்களின் ஆக்கிரமிப்பால் விரட்டப்பட்டுச் சோட்டாநாக்பூர் பீடபூமியின் காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் குடியேறினர். இராசுமகால் (Rajmahal) மலைகளின் மேற்பகுதிகளில் வாழ்ந்த முரட்டுத்தனமான பகரியா பழங்குடியினரை ஒழுங்குபடுத்த ஆங்கில ஆட்சியாளர்கள் கி.பி. 1832-இல் 295 மைல் சுற்றளவில் நிலம் கொடுத்தனர். இந்நிலத்தில் வேளாண்மை செய்யப் பகரியாப் பழங்குடியினர் முன்வாராததால் சந்தால்கள் இப்பகுதியில் குடியேறிச் சிறப்பாகப் பயிர்த்தொழில் செய்தனர். ஆனால், இப்பகுதியில் வாணிகம் செய்ய வந்த இந்துக்கள் சந்தால்களின் அறியாமையைப் பயன்படுத்தி உயர்ந்த வட்டியில் கடன் கொடுத்து அவர்களது சொத்துகலையும் நிலங்களையும் கவர்ந்ததுடன் சாந்தால்களைக் கொத்தடிமைகளாகவும் மாற்றினர். அடக்குமுறையால் மனம் நொந்த சந்தால்கள்<noinclude></noinclude> 1vh44xxitohcvpkvhwnizmqxbm35ahm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/378 250 648336 1951272 2026-07-04T11:03:36Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சைடோ (Sido), கானு (Khanu) என்னும் இருவர் தலைமையில் கி.பி. 1855–இல் கிளர்ச்சி செய்து இந்துக்களைத் தாக்கினார்கள். கிளர்ச்சியைத் தடுக்க ஆங்கில அரசு அன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951272 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சந்தால்கள்‌|352|சந்தால்கள்‌}}</noinclude>சைடோ (Sido), கானு (Khanu) என்னும் இருவர் தலைமையில் கி.பி. 1855–இல் கிளர்ச்சி செய்து இந்துக்களைத் தாக்கினார்கள். கிளர்ச்சியைத் தடுக்க ஆங்கில அரசு அனுப்பிய படையினர் கிளர்ச்சியாளர்களை இரக்கமின்றிக் கொன்றனர். பல கிராமங்கள் தீக்கிரையாயின. அதனால் சந்தால்கள் பெருமளவில் வங்காளத்திலும் அசாமிலும் குடியேறினர். தாமினிக்கோவும் அதைச் சுற்றிய பகுதிகளும் சந்தால் பர்கானாக்கள் என்று பெயரிடப்பட்டுத் தனி நிருவாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. <b>கிராம அமைப்பு:</b> சந்தால்களின் கிராமங்கள் ஒழுங்காகவும் தூய்மையாகவும் உள்ளன. ஒரு கிராமத்தில் பெரும்பாலும் ஒரு தெருவே உள்ளது. வீடுகள் சுமார் 15 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்டவை. ஒவ்வொரு வீடும் பொதுவாக ஒரு மைய அறையும், இரண்டு பக்கங்களிலும் இரண்டு அறைகளும் கொண்டுள்ளது. வீடுகளுக்கு வெளியில் திண்ணையும் கொட்டில்களும் அமைக்கப்பட்டுள்ளன. சுவர்கள் மண்ணால் கட்டப்பட்டுச் சாணமும் வைக்கோற் சாம்பலும் கலந்த கலவையால் பூசப்பட்டுள்ளன. வீட்டுக் கூரைகள் வைக்கோல் அல்லது காட்டுப் புல் கொண்டு வேயப்படுகின்றன. ஒரு கிராமத்தில் இருபது அல்லது முப்பது வீடுகள் உள்ளன. அனைத்துக் கிராமங்களிலும் கிராமத்தின் நடுவில் மஞ்சிசுத்தான் எனப்படும் மந்தையும், கிராமத்திற்கு அருகில் சால மரங்களை மிகுதியாகக் கொண்ட புனிதக்காடும் உள்ளன. இப்புனிதக் காடு செகர்சுதான் என்று சொல்லப்படுகிறது. <b>திருமணம்:</b> ஒரு பெண்ணைத் தங்கள் பையனுக்குத் தேர்ந்தெடுக்க விரும்பும் பெற்றோர் முதலில் அப்பெண் வாழும் கிராமத்தின் தலைவரைச் சந்தித்துத் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும். அவர் பெண் வீட்டாரைச் சந்தித்துக் கருத்தறிந்து திருமண ஒப்பந்த நாலைக் குறிப்பிடுவார். அந்நாளில் பையனின் குடும்பத்தார் கிராமத் தலைவருடன் பெண் வீட்டுக்குச் சென்று பெண்ணுக்கு ஆடை அணிகளைப் பரிசளித்து அன்றே பரிசுத் தொகையையும் திருமண நாளையும் முடிவு செய்வார்கள். இவர்களிடையே காதல் திருமணங்களும் மிகுதியாக நடைபெறுகின்றன. ஓடிவிடும் காதலர்களையும் தேடிப்பிடித்துத் திருமணம் செய்து வைக்கின்றனர். விதவை மணம் இவர்களுக்கு ஏற்புடையதே. <b>மகப்பேறும் பெயர்சூட்டு விழாவும்:</b> மகப்பேறு அனுபவம்மிக்க தாதிப் பெண்ணால் கவனிக்கப்படுகிறது. குழந்தை பிறப்பதால் ஏற்படும் விலக்குத் (Taboo) தொடர்பான நடைமுறைகள் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன. ஒருநாள் முதல் 21 நாள் வரை தாயும் சேயும் தனி அறையில் வாழ்கின்றனர். குழந்தை பிறந்த மூன்று நாள் முதல் ஐந்து நாள்களுக்குள் பெயர் சூட்டப்படுகிறது. மகப்பேற்றைக் கவனித்த தாதிப்பெண்ணைக் கிழக்கு நோக்கி அமர வைத்து அவள் மடியில் குழந்தையை வைத்து அருகில் மஞ்சள் நீர், எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து வைக்கின்றனர். ஆண் குழந்தைக்குத் தந்தை வழியில் உள்ள தாத்தாவின் பெயரையொட்டியும், பெண் குழந்தைக்குப் பாட்டியின் பெயரையொட்டியும் பெயர் சூட்டப்படுகிறது. ‘மாரன்புரூ’ என்னும் தெய்வத்திற்கும் மூதாதையர் ஆவிகளுக்கும் ‘பந்தியா’ என்னும் அரிசிப் பானத்தைப் படைத்துவிட்டு விழாவில் கலந்துகொண்ட உறவினர்களும் நண்பர்களும் அரிசிப்பானத்துடன் விருந்தும் அருந்துகின்றனர். மூன்று முதல் நான்கு வயதுக்குள் குழந்தைகளுக்குக் குடும்பத்தின் மூத்த பெண்களால் காது குத்தப்படுகிறது. <b>பச்சைக்குத்துதல், சூடு போடுதல்:</b> திருமணத்திற்கு முன்பு ஆண் மக்களுக்குக் காக்கோ-சாட்டியார் (Caco–Chatiar) என்னும் தூய்மைப்படுத்தும் சடங்கு செய்யப்படுகிறது. இச்சடங்கு நடத்தப்படாதவர் திருமணம் செய்துகொள்ள முடியாது. இச்சடங்கின் போது கிராமத்திலுள்ள எல்லா ஆடவர்கள்மீதும் பெண்கள் மஞ்சளும் எண்ணெயும் கலந்து பூசுகின்றனர். அனைவரும் அரிசிப்பானம் அருந்தி ஆடிப்பாடு ஒன்றனர். இவ்வாட்டத்தில் சடங்கு நடத்தப்படவுள்ள சிறுவனையும் சேர்த்துக்கொள்வதன் மூலம் அவனது மாசுகள் எல்லாம் அகன்று அவன் மனிதனாக ஏற்றுக்கொள்ளப்படுகிறான். இச்சடங்கு தவிர ஆண் மக்களின் இட முன்கையில் சூடு போட்டுச் ‘சிக்கா’ என்னும் தழும்புகளை உண்டாக்குகின்றனர். இதற்கு விழா நடத்தப்படுவதில்லை. பெண்கள் கையில் பச்சை குத்திக்கொள்கின்றனர். சிக்கா, பச்சை ஆகியவற்றை இட்டுக் கொள்ளாதவர்கள் நரகத்தில் துன்புறுத்தப்படுவார்களென நம்புகின்றனர். <b>பொருளாதாரம்:</b> வேளாண்மை, வேட்டையாடுதல், மீன்பிடித்தல், கால்நடைகள் வளர்த்தல், கூலி வேலைகள் செய்தல் ஆகியவை சந்தால்களின் தொழில்களாகும். காடுகள் குறைந்துவிட்டதாலும் இக்காலத்தில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களாலும் வேட்டையாடுதல், மீன்பிடித்தல் போன்றவற்றில் இவர்களின் ஈடுபாடு பெரிதும் குறைந்துள்ளது. நெற் பயிரையே இவர்கள் மிகுதியாகப் பயிரிடுகின்றனர்; சில பகுதிகளில் உருளைக்கிழங்கும் காய்கறிகளும் பயிரிடுகின்றனர்; வேளாண் முறைகளில் இந்து உழவர்களைப் பின்பற்றுகின்றனர். {{nop}}<noinclude></noinclude> aou3tt69cxcod13b9khv10c79m9ebz9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/379 250 648337 1951273 2026-07-04T11:21:41Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மழையின் அளவைப் பொறுத்துச் சூன் முதல் திசம்பர் வரை இவர்களின் வேளாண் பணிகள் நடைபெறுகின்றன. பொதுவாக ஆண்டில் ஒரு முறையே நெல் விளைவிக்கின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1951273 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சந்தால்கள்‌|353|சந்தாலி}}</noinclude>மழையின் அளவைப் பொறுத்துச் சூன் முதல் திசம்பர் வரை இவர்களின் வேளாண் பணிகள் நடைபெறுகின்றன. பொதுவாக ஆண்டில் ஒரு முறையே நெல் விளைவிக்கின்றனர். தாழ்வான நிலப்பகுதிகளில் உள்ளோர் இரண்டு முறை பயிரிடுகின்றனர். திசம்பர் முதல் மே மாதம் வரையுள்ள வேளாண் பணிகளற்ற காலத்தில் மாதத்திற்கு இரண்டு மூன்று முறை ஆடவர்கள் குழுக்களாகக் கூடி வேட்டைக்குச் செல்கின்றனர். முயல், அணில், எலி, பறவையினங்கள், பன்றி, முள்ளம்பன்றி ஆகியவற்றை வேட்டையாடுகின்றனர். வேட்டையாடிய மிருகங்களின் இறைச்சி பங்குபெற்ற அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. வேட்டையில் அம்பு, கோடாரி ஆகிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வேட்டைக்குச் செல்லும் காலங்களில் மீன்பிடிக்கவும் செல்கின்றனர். மீன் பிடிப்பதற்குப் பலவகையான வலைகளைப் பயன்படுத்துகின்றனர். வேட்டையாடுவதிலும் மீன் பிடிப்பதிலும் ஆடவர் மட்டுமே ஈடுபடுகின்றனர். அனைத்துச் சொத்தும் தந்தையின் மறைவுக்குப் பின் ஆண் மக்களுக்குச் சமமாகப் பிரிக்கப்படுகிறது. ஆண்மக்கள் இல்லையாயின் சகோதரர்களும், அவர்களும் இல்லையாயின் நெருங்கிய ஆண் உறவினர்களும் பகிர்ந்து கொள்கின்றனர். <b>அரசியல் அமைப்பு:</b> சந்தால்களின் அரசியலமைப்பு கிராமப் பஞ்சாயத்து ஆகும். கிராமத்தலைவர், துணைத் தலைவர், கிராம மதகுரு, கோடாங்கி (சிறு தேவதை வழிபாடு செய்பவர்), இளைஞர் தலைவர், துணைத் தலைவர், தோட்டி முதலானோர் இதன் பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர். கிராம வழக்குகள் அனைவர் முன்னிலையிலும் மஞ்சிசுத்தான் எனப்படும் கிராம மந்தையில் நடத்தப்படுகின்றன. பத்து முதல் இருபது கிராமங்களுக்குப் பொதுவாகப் ‘பர்கானைட்’ என்னும் தலைவரின்கீழ் ஓர் இரண்டாம்நிலைப் பஞ்சாயத்து அமைப்பும், பல பர்கானைட்டு வட்டங்களுக்குப் பொதுவாக ‘லோபிர்’ எனப்படும் ஓர் உயர்நிலைப் பஞ்சாயத்து அமைப்பும் உள்ளன. <b>சமயமும் விழாக்களும்:</b> சந்தால்கள், மாரன்புரூ என்னும் தெய்வத்தைத் தலையாய தெய்வமாக வழிபடுகின்றனர். படைப்புத் தெய்வமாகிய தாகூர் சியுவையும், விதைப்பு, அறுவடை போன்ற ஒவ்வொரு செயலுக்கும் பெர்காபத்து, தேவிபாரித்து, சந்ராபத்து, சூலாபத்து போன்ற தேவதைகளையும், ஓரக்கு பெங்கா, ஆப்கே பெங்கா, சோத்து பெங்கா போன்ற குடும்பத் தேவதைகளையும் மூதாதையர்களையும் வழிபடுகின்றனர். ஆடல் பாடல்களில் அதிக நாட்டங்கொண்ட இவர்கள் ஆண்டு முழுவதும் பல பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். மார்ச்சு மாதம் பௌர்ணமி நாளுக்குப் பிறகு பாகிபாரப்பு என்னும் பூத்திருவிழாவை மூன்றுநாள்கள் கொண்டாடுகின்றனர். இவ்விழாவின்போது புனிதக் காட்டிலுள்ள சால மரங்களின் மலர்களை ஊர்வலமாக எடுத்துவந்து மதகுரு, ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுக்கிறார். விழாவின் முடிவில் ஆடவரும் பெண்டிரும் ஒருவர் மேல் ஒருவர் நீர் தெளித்து மகிழ்கின்றனர். விதைப்புக் காலத்தில் ‘ஏரோக் சீமா’ என்னும் பண்டிகையையும், முதல் விளைச்சலைத் தெய்வங்களுக்குப் படைக்க ‘இரி குந்திலி’ என்னும் பண்டிகையையும் கொண்டாடுகின்றனர். குளிர்கால அறுவடையின்போது சோரே என்னும் மிகச் சிறப்பான பண்டிகையை முழுநிலா இரவில் கொண்டாடுகின்றனர். இளம்பெண்கள் கைகளில் பசுமையான நெல் தாள்களையும், மண் விளக்குகளையும் ஏந்தி ஊர்வலமாகப் பாடிக்கொண்டு எல்லா வீடுகளின் கொட்டில்களுக்கும் செல்கின்றனர். இளைஞர்கள் ஆடு மாடுகளைச் சுற்றி நின்றுகொண்டு குழல் ஊதிப் பறை முழக்குகின்றனர். பின்னர்ப் பொது இடத்தில் இளம்பெண்கள் கையோடு கைசேர்த்து அரைவட்ட வடிவில் நின்று இசைக்கேற்ப அசைந்தாட இணைஞர்கள் இடைவிடாது பறைமுழக்கிக் குழலூதிப் பாடுகின்றனர். இந்த நடனம் விடியும்வரை இடைவிடாது நடைபெறுகிறது. மறுநாள் கால்நடைகளை அழகுபடுத்தித் தின்பண்டங்கள் படைத்து மகிழ்கின்றனர். இவ்விழா முடிவடைந்த பின்பு ஒருநாள் கழித்து மிகுந்த ஆர்வத்துடன் வேட்டைக்குச் செல்கின்றனர். <b>இறப்பும் நம்பிக்கையும்:</b> கிராமத்தில் ஒருவர் இறந்துவிட்டால் கிராமத்தலைவர் உட்பட அனைவரும் அவ்வீட்டுக்குச் சென்று துக்கத்தில் பங்கேற்கின்றனர். சடலம், பாடையில் எடுத்துச்செல்லப்பட்டு எரியூட்டப்படுகிறது. முத்தி, நரகம் ஆகியவற்றில் சந்தால்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். நரகத்திற்குச் செல்பவர்கள் கடுமையான தண்டனைக்குப் பின் விலங்குகளாகப் பிறப்பரெனவும், முக்திக்குச் செல்பவர்கள் மூன்று தலைமுறைகளுக்குப் பின்பு மனிதர்களாகப் பிறப்பரெனவும் நம்புகின்றனர். {{Right|<b>ப.இரா.</b>}} <section end="சந்தால்கள்‌"/> <section begin="சந்தாலி"/> {{dhr}} {{larger|<b>சந்தாலி</b>}} இந்தியாவின் கிழக்குப் பகுதியில் வழங்கும் ஒரு பழங்குடியினர் மொழி. இது முண்டா மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. முண்டா மொழிகளில் வட பிரிவு மொழிகள் முக்கியமானவை. முண்டா மொழிகள் பேசுவோருள் சுமார் 88 விழுக்காடு மக்கள் இம்-<noinclude></noinclude> 6zmmi8nvityh4r4sw1tsavfhuyvh5qc