விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.9
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
விக்கிமூலம்:ஆலமரத்தடி
4
44
1951307
1951002
2026-07-04T15:14:20Z
Info-farmer
232
/* அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் */ விண்ணப்ப இணைப்பு
1951307
wikitext
text/x-wiki
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
{{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}}
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
<big>'''பரண்'''</big>
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] -
|}
== விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் ==
2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC)
== இணைய வழி பயிலரங்கு PSG ==
இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC)
* இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== ஒருங்கிணைவு சரிபார்ப்பு ==
[[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]]
மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC)
:ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC)
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC)
== மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? ==
[[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC)
:{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் ==
[[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC)
== ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் ==
முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC)
:தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC)
::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
** நல்வாழ்த்துகள்.
[[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை ==
இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC)
== tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் ==
https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும்.
:#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.
:#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும்.
:#சில பக்கங்கள் இருமுறை இருக்கும்.
:#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும்.
:#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று.
:#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம்.
:# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன.
:#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன.
:#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை.
:# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும்.
:# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும்.
இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு.
:எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC)
:நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 ==
* [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். ==
<section begin="server-switch" /><div class="plainlinks">
[[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}]
[[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும்.
எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''.
நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span>
<span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span>
'''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.'''
*செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது.
*இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
''பிற விளைவுகள்'':
*பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
* மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம்.
* 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது.
தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும்.
'''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" />
<span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 -->
== எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC)
== Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users ==
<div lang="en" dir="ltr">
{{int:Hello}} Wikimedians,
Apologies if this message is not in your language. {{int:please-translate}}.
The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025.
[[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]].
Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages.
Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates.
We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement.
If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support.
Thank you!
</div>
<bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 -->
== Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? ==
[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]]
''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC)
* கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC)
*:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]]
*:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Hello all,
The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board.
To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]].
Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]].
When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]].
'''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.'''
Best regards,
Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" />
</div>
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 -->
== இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக ==
ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம்.
* முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும்
# [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது.
# இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும்,
# மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது.
இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்.,
+
முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC)
* கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள்.
[[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]]
{| class="wikitable sortable"
! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By
|-
| 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]]
|}
மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம்.
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC)
:நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
:இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC)
== பகுப்பு பேச்சு:Transclusion completed ==
[[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC)
== இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? ==
[[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function1"/>
{{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere).
There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function1"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 -->
== <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers.
Read more about the committees on their Meta-wiki pages:
* [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]]
* [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]]
* [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]]
Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have.
For the Committee Support team,
<section end="announcement-content" />
</div>
-[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 -->
== விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் ==
[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function2"/>
{{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function2"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 -->
== அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 ==
[[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC)
== Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 ==
Dear Wikimedia communities,
We hope you are doing well, and we wish you a happy New Year.
''Last year, we captured light. This year, we’ll capture legacy.''
In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects.
We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community.
📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]]
If you have questions about the project, please refer to the FAQs:
* [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]]
* [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]]
''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]'''''
''Stay connected and receive updates:''
* [https://t.me/WikiLovesRamadan Telegram channel]
* [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list]
We look forward to collaborating with you and your community.
'''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 -->
== <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]].
The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]].
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" />
</div>
21:02, 19 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 -->
== அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் ==
வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC)
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026
*** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC)
=== அறிவிப்பு ===
விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC)
* இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC)
== விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ==
அனைவருக்கும் வணக்கம்,
விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது.
விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST)
விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும்
தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும்.
நன்றி
விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC)
== Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) ==
Hello everyone,
This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>).
'''The Change:'''<br />
Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]].
We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''.
'''What You Need To Do:'''<br />
To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search.
'''Deadline:'''<br />
We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles.
Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 -->
== Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF ==
"Kindly feel free to translate this text into your own language."
Dear Community member,
We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]].
The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement.
This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning.
Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]].
* Platform: Google Meet
* Date: 17th April, 2026
* Time: 1930-2045 IST (1400-1515 UTC)
* Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]
Note: Only those who have registered will receive the joining link.
Look forward to seeing you on the call,
Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 -->
== Request for comment (global AI policy) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies for writing in English. {{int:Please-translate}}
A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}}
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 -->
== Shikshapatri in Grantha lipi ==
Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC)
://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC)
::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC)
== Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) ==
''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>''
Hello everyone,
We hope you are doing well.
We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills.
We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply].
We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants.
Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 -->
== <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC].
Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" />
</div>
[[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
==[[Special:Import]]==
*[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]]
: [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC)
== TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 ==
அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே,
வணக்கம்!
நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.
கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம்.
பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன:
* 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316
* 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315
* 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314
* 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues
📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026.
நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/
இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
--[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC)
== RFC about AI-generated content in Wikimedia Commons ==
<bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="Message"/>
'''Legal & Safety Contacts'''
Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]].
<section end="Message"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 -->
== WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ==
அன்புடைய சமூக உறுப்பினர்களே,
WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும்.
இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்:
'''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”'''
வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும்.
<nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki>
சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது.
* பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki>
* மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki>
<nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki>
அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம்.
நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும்.
* வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki>
* முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026''']
[[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC)
== தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் ==
வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) ===
விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது.
# '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல்.
# '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல்.
# '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல்.
# '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல்.
# '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல்.
# '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல்.
=== சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் ===
இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம்.
கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC)
=== ஆதரவு ===
#
== அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் ==
வணக்கம்.
* அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும்
* இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC)
*மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
== சமூக எண்ணங்கள் ==
# {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC)
6a253mbncgi80zx34he5dsc2dc75yah
1951495
1951307
2026-07-05T06:16:32Z
Deepa arul
5675
/* சமூக எண்ணங்கள் */
1951495
wikitext
text/x-wiki
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
{{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}}
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
<big>'''பரண்'''</big>
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] -
|}
== விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் ==
2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC)
== இணைய வழி பயிலரங்கு PSG ==
இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC)
* இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== ஒருங்கிணைவு சரிபார்ப்பு ==
[[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]]
மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC)
:ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC)
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC)
== மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? ==
[[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC)
:{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் ==
[[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC)
== ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் ==
முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC)
:தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC)
::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
** நல்வாழ்த்துகள்.
[[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை ==
இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC)
== tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் ==
https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும்.
:#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.
:#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும்.
:#சில பக்கங்கள் இருமுறை இருக்கும்.
:#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும்.
:#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று.
:#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம்.
:# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன.
:#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன.
:#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை.
:# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும்.
:# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும்.
இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு.
:எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC)
:நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 ==
* [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். ==
<section begin="server-switch" /><div class="plainlinks">
[[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}]
[[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும்.
எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''.
நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span>
<span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span>
'''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.'''
*செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது.
*இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
''பிற விளைவுகள்'':
*பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
* மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம்.
* 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது.
தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும்.
'''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" />
<span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 -->
== எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC)
== Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users ==
<div lang="en" dir="ltr">
{{int:Hello}} Wikimedians,
Apologies if this message is not in your language. {{int:please-translate}}.
The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025.
[[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]].
Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages.
Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates.
We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement.
If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support.
Thank you!
</div>
<bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 -->
== Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? ==
[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]]
''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC)
* கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC)
*:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]]
*:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Hello all,
The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board.
To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]].
Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]].
When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]].
'''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.'''
Best regards,
Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" />
</div>
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 -->
== இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக ==
ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம்.
* முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும்
# [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது.
# இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும்,
# மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது.
இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்.,
+
முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC)
* கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள்.
[[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]]
{| class="wikitable sortable"
! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By
|-
| 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]]
|}
மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம்.
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC)
:நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
:இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC)
== பகுப்பு பேச்சு:Transclusion completed ==
[[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC)
== இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? ==
[[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function1"/>
{{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere).
There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function1"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 -->
== <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers.
Read more about the committees on their Meta-wiki pages:
* [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]]
* [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]]
* [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]]
Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have.
For the Committee Support team,
<section end="announcement-content" />
</div>
-[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 -->
== விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் ==
[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function2"/>
{{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function2"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 -->
== அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 ==
[[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC)
== Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 ==
Dear Wikimedia communities,
We hope you are doing well, and we wish you a happy New Year.
''Last year, we captured light. This year, we’ll capture legacy.''
In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects.
We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community.
📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]]
If you have questions about the project, please refer to the FAQs:
* [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]]
* [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]]
''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]'''''
''Stay connected and receive updates:''
* [https://t.me/WikiLovesRamadan Telegram channel]
* [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list]
We look forward to collaborating with you and your community.
'''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 -->
== <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]].
The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]].
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" />
</div>
21:02, 19 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 -->
== அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் ==
வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC)
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026
*** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC)
=== அறிவிப்பு ===
விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC)
* இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC)
== விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ==
அனைவருக்கும் வணக்கம்,
விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது.
விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST)
விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும்
தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும்.
நன்றி
விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC)
== Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) ==
Hello everyone,
This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>).
'''The Change:'''<br />
Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]].
We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''.
'''What You Need To Do:'''<br />
To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search.
'''Deadline:'''<br />
We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles.
Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 -->
== Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF ==
"Kindly feel free to translate this text into your own language."
Dear Community member,
We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]].
The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement.
This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning.
Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]].
* Platform: Google Meet
* Date: 17th April, 2026
* Time: 1930-2045 IST (1400-1515 UTC)
* Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]
Note: Only those who have registered will receive the joining link.
Look forward to seeing you on the call,
Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 -->
== Request for comment (global AI policy) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies for writing in English. {{int:Please-translate}}
A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}}
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 -->
== Shikshapatri in Grantha lipi ==
Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC)
://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC)
::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC)
== Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) ==
''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>''
Hello everyone,
We hope you are doing well.
We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills.
We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply].
We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants.
Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 -->
== <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC].
Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" />
</div>
[[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
==[[Special:Import]]==
*[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]]
: [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC)
== TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 ==
அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே,
வணக்கம்!
நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.
கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம்.
பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன:
* 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316
* 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315
* 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314
* 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues
📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026.
நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/
இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
--[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC)
== RFC about AI-generated content in Wikimedia Commons ==
<bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="Message"/>
'''Legal & Safety Contacts'''
Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]].
<section end="Message"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 -->
== WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ==
அன்புடைய சமூக உறுப்பினர்களே,
WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும்.
இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்:
'''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”'''
வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும்.
<nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki>
சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது.
* பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki>
* மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki>
<nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki>
அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம்.
நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும்.
* வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki>
* முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026''']
[[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC)
== தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் ==
வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) ===
விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது.
# '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல்.
# '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல்.
# '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல்.
# '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல்.
# '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல்.
# '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல்.
=== சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் ===
இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம்.
கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC)
=== ஆதரவு ===
#
== அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் ==
வணக்கம்.
* அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும்
* இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC)
*மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
== சமூக எண்ணங்கள் ==
# {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC)
66wz5j9z95sq27sopf9d226dxj42r75
1951504
1951495
2026-07-05T07:18:51Z
Rathai palanivelan
11183
/* சமூக எண்ணங்கள் */
1951504
wikitext
text/x-wiki
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
{{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}}
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
<big>'''பரண்'''</big>
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] -
|}
== விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் ==
2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC)
== இணைய வழி பயிலரங்கு PSG ==
இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC)
* இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== ஒருங்கிணைவு சரிபார்ப்பு ==
[[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]]
மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC)
:ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC)
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC)
== மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? ==
[[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC)
:{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் ==
[[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC)
== ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் ==
முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC)
:தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC)
::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
** நல்வாழ்த்துகள்.
[[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை ==
இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC)
== tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் ==
https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும்.
:#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.
:#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும்.
:#சில பக்கங்கள் இருமுறை இருக்கும்.
:#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும்.
:#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று.
:#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம்.
:# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன.
:#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன.
:#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை.
:# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும்.
:# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும்.
இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு.
:எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC)
:நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 ==
* [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். ==
<section begin="server-switch" /><div class="plainlinks">
[[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}]
[[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும்.
எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''.
நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span>
<span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span>
'''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.'''
*செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது.
*இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
''பிற விளைவுகள்'':
*பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
* மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம்.
* 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது.
தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும்.
'''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" />
<span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 -->
== எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC)
== Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users ==
<div lang="en" dir="ltr">
{{int:Hello}} Wikimedians,
Apologies if this message is not in your language. {{int:please-translate}}.
The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025.
[[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]].
Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages.
Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates.
We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement.
If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support.
Thank you!
</div>
<bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 -->
== Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? ==
[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]]
''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC)
* கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC)
*:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]]
*:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Hello all,
The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board.
To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]].
Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]].
When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]].
'''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.'''
Best regards,
Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" />
</div>
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 -->
== இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக ==
ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம்.
* முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும்
# [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது.
# இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும்,
# மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது.
இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்.,
+
முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC)
* கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள்.
[[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]]
{| class="wikitable sortable"
! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By
|-
| 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]]
|}
மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம்.
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC)
:நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
:இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC)
== பகுப்பு பேச்சு:Transclusion completed ==
[[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC)
== இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? ==
[[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function1"/>
{{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere).
There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function1"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 -->
== <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers.
Read more about the committees on their Meta-wiki pages:
* [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]]
* [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]]
* [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]]
Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have.
For the Committee Support team,
<section end="announcement-content" />
</div>
-[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 -->
== விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் ==
[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function2"/>
{{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function2"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 -->
== அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 ==
[[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC)
== Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 ==
Dear Wikimedia communities,
We hope you are doing well, and we wish you a happy New Year.
''Last year, we captured light. This year, we’ll capture legacy.''
In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects.
We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community.
📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]]
If you have questions about the project, please refer to the FAQs:
* [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]]
* [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]]
''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]'''''
''Stay connected and receive updates:''
* [https://t.me/WikiLovesRamadan Telegram channel]
* [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list]
We look forward to collaborating with you and your community.
'''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 -->
== <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]].
The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]].
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" />
</div>
21:02, 19 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 -->
== அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் ==
வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC)
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026
*** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC)
=== அறிவிப்பு ===
விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC)
* இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC)
== விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ==
அனைவருக்கும் வணக்கம்,
விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது.
விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST)
விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும்
தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும்.
நன்றி
விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC)
== Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) ==
Hello everyone,
This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>).
'''The Change:'''<br />
Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]].
We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''.
'''What You Need To Do:'''<br />
To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search.
'''Deadline:'''<br />
We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles.
Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 -->
== Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF ==
"Kindly feel free to translate this text into your own language."
Dear Community member,
We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]].
The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement.
This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning.
Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]].
* Platform: Google Meet
* Date: 17th April, 2026
* Time: 1930-2045 IST (1400-1515 UTC)
* Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]
Note: Only those who have registered will receive the joining link.
Look forward to seeing you on the call,
Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 -->
== Request for comment (global AI policy) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies for writing in English. {{int:Please-translate}}
A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}}
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 -->
== Shikshapatri in Grantha lipi ==
Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC)
://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC)
::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC)
== Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) ==
''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>''
Hello everyone,
We hope you are doing well.
We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills.
We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply].
We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants.
Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 -->
== <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC].
Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" />
</div>
[[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
==[[Special:Import]]==
*[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]]
: [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC)
== TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 ==
அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே,
வணக்கம்!
நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.
கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம்.
பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன:
* 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316
* 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315
* 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314
* 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues
📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026.
நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/
இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
--[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC)
== RFC about AI-generated content in Wikimedia Commons ==
<bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="Message"/>
'''Legal & Safety Contacts'''
Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]].
<section end="Message"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 -->
== WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ==
அன்புடைய சமூக உறுப்பினர்களே,
WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும்.
இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்:
'''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”'''
வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும்.
<nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki>
சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது.
* பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki>
* மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki>
<nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki>
அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம்.
நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும்.
* வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki>
* முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026''']
[[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC)
== தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் ==
வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) ===
விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது.
# '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல்.
# '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல்.
# '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல்.
# '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல்.
# '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல்.
# '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல்.
=== சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் ===
இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம்.
கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC)
=== ஆதரவு ===
#
== அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் ==
வணக்கம்.
* அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும்
* இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC)
*மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
== சமூக எண்ணங்கள் ==
# {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC)
7kemgupddhgt4m15z9y1i0xpo764xxr
1951506
1951504
2026-07-05T07:23:56Z
Rabiyathul
5890
/* சமூக எண்ணங்கள் */ #--~~~~
1951506
wikitext
text/x-wiki
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
{{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}}
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
<big>'''பரண்'''</big>
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] -
|}
== விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் ==
2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC)
== இணைய வழி பயிலரங்கு PSG ==
இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC)
* இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== ஒருங்கிணைவு சரிபார்ப்பு ==
[[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]]
மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC)
:ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC)
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC)
== மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? ==
[[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC)
:{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் ==
[[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC)
== ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் ==
முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC)
:தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC)
::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
** நல்வாழ்த்துகள்.
[[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை ==
இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC)
== tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் ==
https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும்.
:#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.
:#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும்.
:#சில பக்கங்கள் இருமுறை இருக்கும்.
:#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும்.
:#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று.
:#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம்.
:# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன.
:#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன.
:#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை.
:# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும்.
:# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும்.
இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு.
:எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC)
:நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 ==
* [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். ==
<section begin="server-switch" /><div class="plainlinks">
[[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}]
[[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும்.
எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''.
நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span>
<span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span>
'''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.'''
*செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது.
*இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
''பிற விளைவுகள்'':
*பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
* மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம்.
* 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது.
தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும்.
'''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" />
<span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 -->
== எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC)
== Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users ==
<div lang="en" dir="ltr">
{{int:Hello}} Wikimedians,
Apologies if this message is not in your language. {{int:please-translate}}.
The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025.
[[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]].
Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages.
Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates.
We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement.
If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support.
Thank you!
</div>
<bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 -->
== Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? ==
[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]]
''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC)
* கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC)
*:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]]
*:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Hello all,
The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board.
To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]].
Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]].
When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]].
'''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.'''
Best regards,
Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" />
</div>
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 -->
== இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக ==
ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம்.
* முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும்
# [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது.
# இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும்,
# மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது.
இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்.,
+
முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC)
* கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள்.
[[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]]
{| class="wikitable sortable"
! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By
|-
| 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]]
|}
மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம்.
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC)
:நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
:இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC)
== பகுப்பு பேச்சு:Transclusion completed ==
[[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC)
== இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? ==
[[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function1"/>
{{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere).
There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function1"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 -->
== <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers.
Read more about the committees on their Meta-wiki pages:
* [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]]
* [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]]
* [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]]
Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have.
For the Committee Support team,
<section end="announcement-content" />
</div>
-[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 -->
== விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் ==
[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function2"/>
{{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function2"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 -->
== அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 ==
[[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC)
== Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 ==
Dear Wikimedia communities,
We hope you are doing well, and we wish you a happy New Year.
''Last year, we captured light. This year, we’ll capture legacy.''
In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects.
We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community.
📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]]
If you have questions about the project, please refer to the FAQs:
* [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]]
* [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]]
''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]'''''
''Stay connected and receive updates:''
* [https://t.me/WikiLovesRamadan Telegram channel]
* [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list]
We look forward to collaborating with you and your community.
'''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 -->
== <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]].
The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]].
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" />
</div>
21:02, 19 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 -->
== அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் ==
வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC)
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026
*** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC)
=== அறிவிப்பு ===
விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC)
* இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC)
== விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ==
அனைவருக்கும் வணக்கம்,
விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது.
விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST)
விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும்
தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும்.
நன்றி
விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC)
== Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) ==
Hello everyone,
This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>).
'''The Change:'''<br />
Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]].
We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''.
'''What You Need To Do:'''<br />
To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search.
'''Deadline:'''<br />
We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles.
Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 -->
== Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF ==
"Kindly feel free to translate this text into your own language."
Dear Community member,
We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]].
The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement.
This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning.
Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]].
* Platform: Google Meet
* Date: 17th April, 2026
* Time: 1930-2045 IST (1400-1515 UTC)
* Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]
Note: Only those who have registered will receive the joining link.
Look forward to seeing you on the call,
Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 -->
== Request for comment (global AI policy) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies for writing in English. {{int:Please-translate}}
A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}}
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 -->
== Shikshapatri in Grantha lipi ==
Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC)
://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC)
::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC)
== Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) ==
''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>''
Hello everyone,
We hope you are doing well.
We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills.
We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply].
We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants.
Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 -->
== <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC].
Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" />
</div>
[[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
==[[Special:Import]]==
*[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]]
: [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC)
== TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 ==
அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே,
வணக்கம்!
நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.
கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம்.
பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன:
* 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316
* 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315
* 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314
* 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues
📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026.
நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/
இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
--[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC)
== RFC about AI-generated content in Wikimedia Commons ==
<bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="Message"/>
'''Legal & Safety Contacts'''
Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]].
<section end="Message"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 -->
== WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ==
அன்புடைய சமூக உறுப்பினர்களே,
WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும்.
இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்:
'''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”'''
வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும்.
<nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki>
சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது.
* பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki>
* மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki>
<nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki>
அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம்.
நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும்.
* வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki>
* முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026''']
[[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC)
== தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் ==
வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) ===
விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது.
# '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல்.
# '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல்.
# '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல்.
# '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல்.
# '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல்.
# '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல்.
=== சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் ===
இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம்.
கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC)
=== ஆதரவு ===
#
== அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் ==
வணக்கம்.
* அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும்
* இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC)
*மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
== சமூக எண்ணங்கள் ==
# {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC)
#--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC)
b423y1pmbtzivlyjcizm4vh9ynal8nf
1951507
1951506
2026-07-05T07:24:40Z
Rabiyathul
5890
/* சமூக எண்ணங்கள் */ #--~~~~
1951507
wikitext
text/x-wiki
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
{{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}}
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
<big>'''பரண்'''</big>
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] -
|}
== விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் ==
2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC)
== இணைய வழி பயிலரங்கு PSG ==
இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC)
* இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== ஒருங்கிணைவு சரிபார்ப்பு ==
[[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]]
மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC)
:ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC)
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC)
== மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? ==
[[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC)
:{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் ==
[[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC)
== ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் ==
முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC)
:தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC)
::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
** நல்வாழ்த்துகள்.
[[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை ==
இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC)
== tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் ==
https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும்.
:#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.
:#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும்.
:#சில பக்கங்கள் இருமுறை இருக்கும்.
:#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும்.
:#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று.
:#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம்.
:# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன.
:#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன.
:#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை.
:# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும்.
:# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும்.
இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு.
:எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC)
:நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 ==
* [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். ==
<section begin="server-switch" /><div class="plainlinks">
[[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}]
[[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும்.
எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''.
நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span>
<span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span>
'''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.'''
*செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது.
*இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
''பிற விளைவுகள்'':
*பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
* மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம்.
* 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது.
தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும்.
'''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" />
<span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 -->
== எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC)
== Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users ==
<div lang="en" dir="ltr">
{{int:Hello}} Wikimedians,
Apologies if this message is not in your language. {{int:please-translate}}.
The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025.
[[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]].
Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages.
Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates.
We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement.
If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support.
Thank you!
</div>
<bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 -->
== Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? ==
[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]]
''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC)
* கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC)
*:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]]
*:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Hello all,
The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board.
To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]].
Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]].
When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]].
'''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.'''
Best regards,
Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" />
</div>
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 -->
== இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக ==
ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம்.
* முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும்
# [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது.
# இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும்,
# மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது.
இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்.,
+
முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC)
* கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள்.
[[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]]
{| class="wikitable sortable"
! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By
|-
| 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]]
|}
மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம்.
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC)
:நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
:இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC)
== பகுப்பு பேச்சு:Transclusion completed ==
[[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC)
== இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? ==
[[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function1"/>
{{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere).
There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function1"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 -->
== <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers.
Read more about the committees on their Meta-wiki pages:
* [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]]
* [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]]
* [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]]
Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have.
For the Committee Support team,
<section end="announcement-content" />
</div>
-[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 -->
== விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் ==
[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function2"/>
{{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function2"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 -->
== அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 ==
[[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC)
== Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 ==
Dear Wikimedia communities,
We hope you are doing well, and we wish you a happy New Year.
''Last year, we captured light. This year, we’ll capture legacy.''
In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects.
We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community.
📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]]
If you have questions about the project, please refer to the FAQs:
* [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]]
* [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]]
''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]'''''
''Stay connected and receive updates:''
* [https://t.me/WikiLovesRamadan Telegram channel]
* [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list]
We look forward to collaborating with you and your community.
'''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 -->
== <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]].
The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]].
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" />
</div>
21:02, 19 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 -->
== அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் ==
வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC)
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026
*** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC)
=== அறிவிப்பு ===
விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC)
* இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC)
== விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ==
அனைவருக்கும் வணக்கம்,
விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது.
விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST)
விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும்
தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும்.
நன்றி
விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC)
== Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) ==
Hello everyone,
This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>).
'''The Change:'''<br />
Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]].
We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''.
'''What You Need To Do:'''<br />
To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search.
'''Deadline:'''<br />
We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles.
Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 -->
== Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF ==
"Kindly feel free to translate this text into your own language."
Dear Community member,
We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]].
The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement.
This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning.
Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]].
* Platform: Google Meet
* Date: 17th April, 2026
* Time: 1930-2045 IST (1400-1515 UTC)
* Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]
Note: Only those who have registered will receive the joining link.
Look forward to seeing you on the call,
Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 -->
== Request for comment (global AI policy) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies for writing in English. {{int:Please-translate}}
A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}}
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 -->
== Shikshapatri in Grantha lipi ==
Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC)
://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC)
::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC)
== Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) ==
''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>''
Hello everyone,
We hope you are doing well.
We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills.
We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply].
We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants.
Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 -->
== <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC].
Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" />
</div>
[[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
==[[Special:Import]]==
*[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]]
: [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC)
== TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 ==
அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே,
வணக்கம்!
நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.
கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம்.
பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன:
* 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316
* 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315
* 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314
* 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues
📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026.
நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/
இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
--[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC)
== RFC about AI-generated content in Wikimedia Commons ==
<bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="Message"/>
'''Legal & Safety Contacts'''
Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]].
<section end="Message"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 -->
== WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ==
அன்புடைய சமூக உறுப்பினர்களே,
WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும்.
இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்:
'''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”'''
வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும்.
<nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki>
சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது.
* பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki>
* மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki>
<nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki>
அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம்.
நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும்.
* வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki>
* முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026''']
[[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC)
== தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் ==
வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) ===
விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது.
# '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல்.
# '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல்.
# '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல்.
# '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல்.
# '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல்.
# '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல்.
=== சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் ===
இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம்.
கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC)
=== ஆதரவு ===
#
== அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் ==
வணக்கம்.
* அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும்
* இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC)
*மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
== சமூக எண்ணங்கள் ==
# {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC)
mzovgh7yzchtb7tj8jj7dh4td86x1vd
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/1
250
219429
1951296
1442539
2026-07-04T14:43:42Z
Meykandan
544
1951296
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Neyakkoo" /></noinclude>{{block_center|
{{c|<b>௳</b>}}
{{center|{{x-larger|<b>
திருக்குறட் குமரேச வெண்பா</b>}}}}
{{larger|<b>( மூலமும்---உரையும் )
</b>}}
{{rule|10em|align=}}
{{dhr|3em}}
பொருட்பால்
{{dhr|3em}}
{{c|<b>ஆசிரியர்
</b>}}
{{center|{{larger|செகவீரபாண்டியனார்
}}}}
{{rule|10em|align=}}
{{larger|மூன்றாம் பதிப்பு}}
{{rule|10em|align=}}
{{dhr|3em}}
{{center|மதுரை
வாசுகி அச்சகத்தில் பதிப்பிக்கப் பெற்றன.
சோபகிருது ௵ தை ௴
{{larger|1964}}
All Rights Reserved.
}}
}}<noinclude></noinclude>
q19x6buc4mz3265jmy3er47106pf1s5
1951297
1951296
2026-07-04T14:45:49Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951297
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>{{block_center|
{{c|<b>௳</b>}}
{{center|{{x-larger|<b>
திருக்குறட் குமரேச வெண்பா</b>}}}}
{{larger|<b>( மூலமும்---உரையும் )
</b>}}
{{rule|10em|align=}}
{{dhr|3em}}
{{Xxx-larger|பொருட்பால்
}}{{dhr|3em}}
{{c|<b>ஆசிரியர்
</b>}}
{{center|{{larger|செகவீரபாண்டியனார்
}}}}
{{rule|10em|align=}}
{{larger|மூன்றாம் பதிப்பு}}
{{rule|10em|align=}}
{{dhr|3em}}
{{center|மதுரை
வாசுகி அச்சகத்தில் பதிப்பிக்கப் பெற்றன.
சோபகிருது ௵ தை ௴
{{larger|1964}}
All Rights Reserved.
}}
}}<noinclude></noinclude>
lcnrco1p6wjmihtztwvofrruoeiy81j
1951298
1951297
2026-07-04T14:46:51Z
Meykandan
544
1951298
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" /></noinclude>{{block_center|
{{c|<b>௳</b>}}
{{center|{{x-larger|<b>
திருக்குறட் குமரேச வெண்பா</b>}}}}
{{c|{{larger|<b>( மூலமும்---உரையும் )
</b>}}
}}
{{rule|10em|align=}}
{{dhr|3em}}
{{Xxx-larger|பொருட்பால்
}}{{dhr|3em}}
{{c|<b>ஆசிரியர்
</b>}}
{{center|{{larger|செகவீரபாண்டியனார்
}}}}
{{rule|10em|align=}}
{{larger|மூன்றாம் பதிப்பு}}
{{rule|10em|align=}}
{{dhr|3em}}
{{center|மதுரை
வாசுகி அச்சகத்தில் பதிப்பிக்கப் பெற்றன.
சோபகிருது ௵ தை ௴
{{larger|1964}}
All Rights Reserved.
}}
}}<noinclude></noinclude>
m953xoevyw20lm6a0xcozgu3zrdk2s7
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/26
250
219480
1951276
1330695
2026-07-04T12:30:20Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1951276
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" />{{rh|l2022|திருக்குறட் குமரேச வெண்பா|}}</noinclude>
{{left_margin|3em|<poem><b>384. வீரமிகு உக்கிரப்பேர் வேந்தன் குலமானம்
கூரநின்றான் என்னே குமரேசா - நேரும்
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு. (4)
</b></poem>}}
இ-ள்.
{{gap}}குமரேசா : அமம் மானம் முதலிய கிலைகளில் உக்கிா குமான பாண்டியன் என் உயர்ந்து விளங்கினர் ? எனின், அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா மானம் உடைய த ங் அரசு என க.
{{gap}}அரசனது அரிய உரிமைகள் அறிய வக்தன.
{{gap}}அறநெறிகளில் வழுவாமல் நின்ற பழி நிலைகளை ஒழித் து விசம் குன்ருத விழுமிய மானம் உடையவனே உ ய ர் கு ல வேக்கன. இறைமையின் உடைமை இனிது தெரிய வங்கது.
{{gap}}அரசன் கரும விானுய்ச் சிறந்திருக்க வேண்டும் என்.று முன்பு கூறினர் ; இதில் கரும விானுய் அவன் உயர்ந்து கிம்க வேண்டும் என்கிரு.ர். எவ்வழியும் விாம் இறையின் உயர் கிறை.
{{gap}}கரும கருமங்கள் இருமைக்கும் முறையே உரிமைகளா கின்றன. இகமும் பாமும் அவற்ருல் சுகமாய் வருகின்றன.
{{gap}}அறம் மறம் என்பன னகர ஈறுகளை மருவி வங் தள்ளன.
{{gap}}அறன் னன் த அரச கருமங்களாய் அமைந்துள்ள கிே கலங்களை. நெறிமுறைகள் நேரே அற ஒளிகளாகின்றன.
{{gap}}மறன் என்றது மனவுறு கி மருவிய நல்ல விாக்கை.
{{gap}}மறன் இழுக்கா மானம் = விாம் வழுவாத மேன்மை. ஈனம் உருத இனிய மாட்சி மானம் என வந்தது. காழ்வு கோாதபடி கன்னை யுடையானைப் பாது காத்து வரும் தகைமை
1டைய கே மானம் என்னும் பேரை மகிமையா எய் // / атT.55) • பு ణ్ H
{{gap}}அல்லவை என்றது களவு கொலே முதலிய தீமைகளை.
{{gap}}நல்ல கெறிகளுக்கு மாருனவைகள் அ ல் ல ைவ என நேர்ந்தன. பாவ இருள் ஒளியனே, புண்ணிய ஒளி விரிகிறன்.
{{gap}}கல்லவை ஒங்கிவா அல்லவை. நீங்கி ஒழிய ஆட்சி புரிபவனே மாட்சிகளை மருவி வருகிருன். அதனில் கிலைத்து, அல்லவை<noinclude></noinclude>
ntqou1h8i3ih6nwe79fb2nlnz9vs4mx
1951277
1951276
2026-07-04T12:42:18Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951277
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh|l2022|திருக்குறட் குமரேச வெண்பா|}}</noinclude>
{{left_margin|3em|<poem><b>384. வீரமிகு உக்கிரப்பேர் வேந்தன் குலமானம்
கூரநின்றான் என்னே குமரேசா - நேரும்
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு. (4)
</b></poem>}}
{{c|'''இ-ள்.'''}}
{{gap}}குமரேசா! அறம் மானம் முதலிய நிலைகளில் உக்கிரகுமார பாண்டியன் ஏன் உயர்ந்து விளங்கினார்? எனின், அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா மானம் உடையது அரசு என்க.
{{gap}}அரசனது அரிய உரிமைகள் அறிய வந்தன.
{{gap}}அறநெறிகளில் வழுவாமல் நின்ற பழி நிலைகளை ஒழித்து வீரம் குன்றாத விழுமிய மானம் உடையவனே உயர்குல வேக்கன. இறைமையின் உடைமை இனிது தெரிய வந்தது.
{{gap}}அரசன் கரும வீரனாய்ச் சிறந்திருக்க வேண்டும் என்று முன்பு கூறினார்; இதில் கரும வீரனாய் அவன் உயர்ந்து நிற்க வேண்டும் என்கிறார். எவ்வழியும் வீம் இறையின் உயர் நிறை.
{{gap}}தரும கருமங்கள் இருமைக்கும் முறையே உரிமைகளாகின்றன. இகமும் பமுரம் அவற்றால் சுகமாய் வருகின்றன.
{{gap}}அறம் மறம் என்பன னகர ஈறுகளை மருவி வந்துள்ளன.
{{gap}}அறன் என்றது அரச கருமங்களாய் அமைந்துள்ள நீதி நலங்களை. நெறிமுறைகள் நேரே அற ஒளிகளாகின்றன.
{{gap}}மறன் என்றது மனவுறுதி மருவிய நல்ல வீரத்தை.
{{gap}}மறன் இழுக்கா மானம் = வீரம் வழுவாத மேன்மை.
{{gap}}ஈனம் உறாத இனிய மாட்சி மானம் என வந்தது. தாழ்வு நேராதபடி தன்னை யுடையானைப் பாதுகாத்து வரும் தகைமையுடையதே மானம் என்னும் பேரை மகிமையா எய்தி யுளது.
{{gap}}'''அல்லவை''' என்றது களவு கொலே முதலிய தீமைகளை.
{{gap}}நல்ல கெறிகளுக்கு மாறானவைகள் அல்லவை என நேர்ந்தன. பாவ இருள் ஒளியவே, புண்ணிய ஒளி விரிகிறது.
{{gap}}நல்லவை ஒங்கிவர அல்லவை நீங்கி ஒழிய ஆட்சி புரிபவனே மாட்சிகளை மருவி வருகிறான். அதனில் நிலைத்து, அல்லவை<noinclude></noinclude>
ah4ud2toee91lmzzmhlrexadjqgtmsc
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/27
250
219482
1951279
1330696
2026-07-04T12:51:14Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1951279
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" />{{rh||39. இறை மாட்சி|2023}}</noinclude>
தொலைத்து, மறனில் உயர்ந்து, மானத்தில் சிறந்து கி/ன்பின் அக்க மன்னன் புகழ் வானத்தை அளாவி வளரும்.
{{gap}}அறனில் இழுக்கி கின்றவன் அல்லவை நீக்க இயலாது ; ப, ம்ை இழுக்கி, மானமும் இழக்க நேரும் ஆதலால் தரும நிதியில் அாசன் உறுதியாய் கிலைத்து கிற்க வேண்டும் என்பதை முகலில் வலியுறுத்தித் தலைமையா உணர்க்கினர்.
{{gap}}எந்த அரசன் கருமத்தைக் கலைமையாத் தழுவி வருகி ருகுே அவனிடம் எல்லா மகிமைகளும் எளி கே வந்து சேரு கின்றன. புண்ணியம் எண்ணரிய இன்பங்களை ஈகின்றன.
{{gap}}அரசனுடைய ஆட்சியும் மாட்சியும் அறத்தின் வழியே அதிசய ஒளிகளை அடைந்த யாவரும் த கி செய்ய வருகின்றன.
அறநெறி முதற்றே அரசின் கொற்றம். (புலம்)
{{gap}}வெற்றின் இருவோடு வேங்கன் யாண்டும் உயர்ந்து விளங்க வேண்டுமானுல் அறத்தை அவன் எவ்வழியும் போற்றி வச வேண்டும் என மருதன் இளங்ாகனர் என்னும் சங்கப் புலவர் இங்ஙனம் இதமாய் இனிது போகித்துள்ளார்.
{{gap}}என்ன இடர் கேர்ந்தாலும் கருமம் கவருமல் ஒழுகி வரு பவனே விழுமிய கோமகனய எங்கும் விளங்கி வருகிருன்.
பிறத்தல் என்று உற்றபின் பெறுவ யாவையும்
திறத்துளி உணர்வதோர் செம்மை யுள்ளத் தாய் !
புறததுறு பெரும்பழி பொதுவின் றெய்தலும்
அறத்திறம் மறத்தியோ ? அவலம் உண்டென. (#)
நிறப்பெரும் படைக்கலம் நிறத்தின் நேருற
மறப்பயன் விளைக்குறும் வன்மை அன்றரோ
இறப்பினும் திருவெலாம் இழப்ப எய்தினும்
துறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே. (2)
கான்புறம் சேறலின் அருமை காண்டலால்
வான்பிறங் கியபுகழ் மன்னர் தொல்குலம் o
யான்பிறந்து அறத்தினின்று இழுக்கிற் றென்னவோ ?
ஊன் துறந்து உயிர்குடித்து உழலும் வேலிகுய் ! (3)
(இராமா: 2-5)<noinclude></noinclude>
hueelpqgqekvx0b1pgjbddzz6qtmfsk
1951280
1951279
2026-07-04T13:34:47Z
Meykandan
544
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951280
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Meykandan" />{{rh||39. இறை மாட்சி|2023}}</noinclude>
தொலைத்து, மறனில் உயர்ந்து, மானத்தில் சிறந்து நிற்பின் அந்த மன்னன் புகழ் வானத்தை அளாவி வளரும்.
{{gap}}அறனில் இழுக்கி நின்றவன் அல்லவை நீக்க இயலாது; மறனும் இழுக்கி, மானமும் இழக்க நேரும் ஆதலால் தரும நிதியில் அரசன் உறுதியாய் நிலைத்து நிற்க வேண்டும் என்பதை முதலில் வலியுறுத்தித் தலைமையா உணர்க்கினார்.
{{gap}}எந்த அரசன் தருமத்தைக் தலைமையாத் தழுவி வருகிறானோ அவனிடம் எல்லா மகிமைகளும் எளிதே வந்து சேருகின்றன. புண்ணியம் எண்ணரிய இன்பங்களை ஈகின்றன.
{{gap}}அரசனுடைய ஆட்சியும் மாட்சியும் அறத்தின் வழியே அதிசய ஒளிகளை அடைந்து யாவரும் துதி செய்ய வருகின்றன.
{{gap}}'''அறநெறி முதற்றே அரசின் கொற்றம்.''' (புறம்)
{{gap}}வெற்றித் திருவோடு வேந்தன் யாண்டும் உயர்ந்து விளங்க வேண்டுமானால் அறத்தை அவன் எவ்வழியும் போற்றி வர வேண்டும் என '''மருதன் இளநாகனார்''' என்னும் சங்கப் புலவர் இங்ஙனம் இதமாய் இனிது போதித்துள்ளார்.
{{gap}}என்ன இடர் கேர்ந்தாலும் தருமம் தவறாமல் ஒழுகி வருபவனே விழுமிய கோமகனாய் எங்கும் விளங்கி வருகிறான்.
{{left_margin|3em|<poem><b>பிறத்தல் என்று உற்றபின் பெறுவ யாவையும்
திறத்துளி உணர்வதோர் செம்மை யுள்ளத்தாய்!
புறத்துறு பெரும்பழி பொதுவின் றெய்தலும்
அறத்திறம் மறத்தியோ ? அவலம் உண்டெனா. (1)
நிறப்பெரும் படைக்கலம் நிறத்தின் நேருற
மறப்பயன் விளைக்குறும் வன்மை அன்றரோ
இறப்பினும் திருவெலாம் இழப்ப எய்தினும்
துறப்பிலர் அறம்எனல் சூரர் ஆவதே. (2)
கான்புறம் சேறலின் அருமை காண்டலால்
வான்பிறங் கியபுகழ் மன்னர் தொல்குலம்
யான்பிறந்து அறத்தினின்று இழுக்கிற் றென்னவோ?
ஊன் துறந்து உயிர்குடித்து உழலும் வேலினாய்! (3)
(இராமா: 2-5)
</b></poem>}}<noinclude></noinclude>
965prkwbhmj1gmb5pgt6l2lflx2173x
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/28
250
219484
1951282
1330697
2026-07-04T13:40:05Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1951282
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" />{{rh|2024|திருக்குறட் குமரேச வெண்பா|}}</noinclude>
{{gap}}அறத்தை அாசன் போற்றி வரவேண்டிய கிற க்கைக் குறித்து இராமபிரான் இவ்வாறு சுமக்கிானிடம் வலியுறுத்தி யிருக்கிரு.ர். கவிகளில் மருவியுள்ள கருத்துக்களைக் கருதிக் கானுக்கள். யான் அறத்தின் நின்று இழுக்கிற்று என்னவோ ! என்னும் இது இங்கே கன்கு சிக்கிக்க வுரியது
{{gap}}அறன் இழுக்காதவர் ; அல்லவை நீக்கினவர் ; மறன் இழுக்காக மானம் உடையவர் இக் கோமகன் என்பதைச் சீவிய ஒவியங்களாகக் காவியங்கள் காட்டி வருகின் றன. அங்கக் காட்சி கனக் கானும் கோ.றம் அசச குல மாட்சிகளை யாவரும் அறிந்து உலக்தி வருகின்றனர். கேவரும் புகழ்ந்துள்ளனர்.
{{gap}}மன்னன் புண்ணிய சீலன் ஆயின் அவன் எண்ணிய கலன் கள் எல்லாம் எளிகே எய்துகின்றன. வெற்றியும் புகழும் விளைங்து வருகின்றன. மறுமை இன்பங்களும் உரிமைகளா ன்ெறன. அறனுடையான் அதிசயம் உடையான்.
அறம் பொருள் இன்பம் இம்மை மறுமை
திறம்பாப் புகழே மதிப்பென்று ஏழும்
பெருஞ்செங் கே லின் நெறியின் தன்னிலை.
(பிங்கலந்தை
{{gap}}செங்கோல் வேக்கன் சோவுரிய நிலைகளை இது கூறி
புள து. மன்னவன் ட்சிமுறை மாட்சிகளஒடையது.
; آتائیے —" r তাত
{{gap}}இருளை நீக்கி ஒளியை விரித்துச் செங்கதிரோன் உலகத்தை வாழ்க் துவ ச் செய்கிருன் அல்லவை நீக்கி கல்லவை ஆக்கிச் செங்கோல் வேங்தன் உயிர்களை உவந்து வரப் புரிகிருண்.
வெல் புகழ் மன்னவன் விளங்கிய ஒழுக்கத்தால்
நல்லாற்றின் உயிர் காத்து நடுக்கறத் தான் செய்த
தொல்வினைப் பயன்துய்ப்ப த் துறக் கம்வேட்டு எழுந்தாற்போல்
பல்கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலேசேர. (கலி, 118)
{{gap}}துயர்களை நீக்கி உயிர்களைப் பாதுகாக் அாசன் அங்தப் புண்ணியப் பயனே அனுபவிக்க விண்ணுலகம் புக்கது போல் பக வில் ஒளி செய்து உலகத்தை ஒம்பி வக்க கதிரவன் ക7:ു மலைச் சிகபத்தைச் சேர்க் கான் என்னும் இது இங்கே ஒர்க் து
உனா வுரியது. மான வேங்கன் வான ஒளியாய் வயங்கியுளன்.<noinclude></noinclude>
p3luhgb53s2q0p4hqdvz1cd46s3ywqu
1951290
1951282
2026-07-04T13:52:44Z
Meykandan
544
1951290
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" />{{rh|2024|திருக்குறட் குமரேச வெண்பா|}}</noinclude>
{{gap}}அறத்தை அாசன் போற்றி வரவேண்டிய திறத்தைக் குறித்து இராமபிரான் இவ்வாறு சுமந்திரனிடம் வலியுறுத்தி யிருக்கிறார். கவிகளில் மருவியுள்ள கருத்துக்களைக் கருதிக் காணுங்கள். '''யான் அறத்தின் நின்று இழுக்கிற்று என்னவோ!''' என்னும் இது இங்கே நன்கு சிந்திக்க வுரியது
{{gap}}அறன் இழுக்காதவர்; அல்லவை நீக்கினவர்; மறன் இழுக்காத மானம் உடையவர் இக் கோமகன் என்பதைச் சீவிய ஒவியங்களாகக் காவியங்கள் காட்டி வருகின்றன. அநகக் காட்சிகளைக் காணும் தோறும் அரச குல மாட்சிகளை யாவரும் அறிந்து உவந்து வருகின்றனர். தேவரும் புகழ்ந்துள்ளனர்.
{{gap}}மன்னன் புண்ணிய சீலன் ஆயின் அவன் எண்ணிய நலன்கள் எல்லாம் எளிதே எய்துகின்றன. வெற்றியும் புகழும் விளைந்து வருகின்றன. மறுமை இன்பங்களும் உரிமைகளாகின்றன. அறனுடையான் அதிசயம் உடையான்.
{{left_margin|3em|<poem><b>அறம்பொருள் இன்பம் இம்மை மறுமை
திறம்பாப் புகழே மதிப்பென்று ஏழும்
பெருஞ்செங் கோலின் நெறியின் தன்னிலை.
(பிங்கலந்தை)
</b></poem>}}
{{gap}}செங்கோல் வேந்தன் சேரவுரிய நிலைகளை இது கூறியுளது. மன்னவன் ஆட்சிமுறை மாட்சிகளுடையது.
{{gap}}இருளை நீக்கி ஒளியை விரித்துச் செங்கதிரோன் உலகத்தை வாழ்ந்துவரச் செய்கிறான்; அல்லவை நீக்கி நல்லவை ஆக்கிச் செங்கோல் வேந்தன் உயிர்களை உவந்து வரப் புரிகிறான்.
{{left_margin|3em|<poem><b>வெல்புகழ் மன்னவன் விளங்கிய ஒழுக்கத்தால்
நல்லாற்றின் உயிர்காத்து நடுக்கறத் தான்செய்த
தொல்வினைப் பயன்துய்ப்பத் துறக்கம்வேட்டு எழுந்தாற்போல்
பல்கதிர் ஞாயிறு பகல்ஆற்றி மலைசேர. (கலி, 118)
</b></poem>}}
{{gap}}துயர்களை நீக்கி உயிர்களைப் பாதுகாத்த அரசன் அந்தப் புண்ணியப் பயனை அனுபவிக்க விண்ணுலகம் புக்கது போல் பகவில் ஒளி செய்து உலகத்தை ஒம்பி வந்த கதிரவன் மாலையில் மலைச் சிகரத்தைச் சேர்ந்தான் என்னும் இது இங்கே ஒர்ந்து உணர வுரியது. மான வேந்தன் வான ஒளியாய் வயங்கியுளன்.<noinclude></noinclude>
5u0fit5bperiwy5g87foy855uhg8b3q
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/29
250
219486
1951304
1330700
2026-07-04T15:04:36Z
Meykandan
544
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */
1951304
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Meykandan" />{{rh||30. இறை மாட்சி|2025}}</noinclude>
{{left_margin|3em|<poem><b>விரியிருட் பகையை ஓட்டித் திசைகளை வென்று மேல்நின்று
ஒருதனித் திகிரி யுந்தி உயர்புகழ் நிறுவி நாளும்
இருநிலத்து எவர்க்கும் உள்ளத்து இருந்தருள் புரிந்துவீய்ந்த
செருவலி வீரன் என்னச் செங்கதிர்ச் செல்வன் சென்றான்.
(இராமா, 2-6)
</b></poem>}}
{{gap}}நீதிநெறி கின்று உலகக் கைப் பாதுகாத்த வங்க கசாக மன்னன் இறந்து போன த போல் சூரிய ன் மறைந்து போனுன் என்.று அவனது சிறக்க நிலையை விளக்கி இது குறிக் தன.த.
சிரரசு ஆண்டுதன் செங்கோ ல் செலநாள் செலி இக் கழிந்த
பாரரசு ஒத்து மறைந்தது நாயிறு. (திருவிருத்தம் 80)
{{gap}}செங்கோல் அாசனைச் செஞ்ஞாயி. என இது கூறியுள்ளது.
{{gap}}வல்லமை மிகுங்க பகைவாையும், பொல்லாக கு அம்பனா யும் அடக்கி ஒடுக்கி கல்ல குடிகளை கன்கு பா ைகாக்க வல்ல அரசனுக்கு விாம் கலைமையாய் நிலவி கிற்க வேண்டும். அந்த கிலேமை தெரிய மறனும் மானமும் இ.அ.கியில் மருவி நின்றன.
{{gap}}மானம் உயிரினும் சிறக்கது ; அதற்கு யாரேனும் குறை புரிய நேரின் கோபம் மூண்டு கொதித்த எழும் ; அவ்வாறு சினம் மீறி எழுக்க பொழு தம் அறக் துறை கழு காமன் ழு வியே அமாாடல் புரிவது குல விார் இயல்பாம்.
அறத்துறை அன்று; வீரர் க்கு அழகும் அன்று; ஆண்மை அன்று;
மறத்துறை அன்று; சேமம் மறைந்துறைந்து ஒதுங்கி வாழ்தல்;
நிறத்துற வாளி கோத்து நேர் வந்து நிற்கும் ஆகின்
புறத்துற எதிரே வந்து போர்தரப் புகறி என் முன்.
(இராமா, அங்கத, 12)
{{gap}}தனக்குக் கொடிய தயாக்கைச்செய்துள்ள இராவணனுக்கு இவ்வாறு இராமன் விாவாகம் கூறி விடுத்துள்ளான். பொருத கோல்வியடைந்த அவன் குன்றி கின்ற போதும் இன்று போய் கா?ள வா ! என் த விளம்பி விடுத்தது எத்தகைய சுத் விாம் ! எ க்தனே நீதி! இக்தகைய மான விாம் மருவி யிருக்கலினுலே கான் வீரமூர்த்தி என இக் ாேன் விளங்கி கிற்கின் மூன்.
{{gap}}கல்வி கொடை கிே முதலியவற்ருல் அடையும் புகழைக் காட்டிலும் வீசக் கால் பெறுகின்ற புகழே அரசனுக்கு மிகவும் உயர்ந்ததாம். அ. ருக்திறல் இசை அரியபெரிய அதிசயமுடையது.
:::254<noinclude></noinclude>
0eqj4jjrmhn0p08zbyqipec5ik4bcdb
அட்டவணை பேச்சு:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf
253
455814
1951284
1442592
2026-07-04T13:41:40Z
Booradleyp1
1964
1951284
wikitext
text/x-wiki
== பக்கம் விடுபாடு ==
[[பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/165]] - இதற்கு முன்புள்ள 8 பக்கங்கள் விடுபட்டுள்ளன (அச்சுப்பக்கம் 2160 -ற்கு அடுத்து 2169 வந்துள்ளது.).
[[பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/325]] - இதற்கு முன்புள்ள பக்கம் விடுபட்டுள்ளது (விடுபட்ட அச்சுப்பக்கம் 2329).
== தலைப்பில் பிழை ==
{{ping|Info-farmer}} இவ்வட்டவணையின் தலைப்பில் பிழை உள்ளது. "குமரேச வெண்பா" என்பதற்குப் பதில் "குமரசே வெண்பா" என்று உள்ளது. தலைப்பை மாற்றி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:41, 4 சூலை 2026 (UTC)
[[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]]
[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 09:24, 2 செப்டம்பர் 2022 (UTC)
0h25ajljzefnaxwxzag9ll10gi9qr6j
1951303
1951284
2026-07-04T15:03:42Z
Info-farmer
232
/* தலைப்பில் பிழை */ பதில்
1951303
wikitext
text/x-wiki
== பக்கம் விடுபாடு ==
[[பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/165]] - இதற்கு முன்புள்ள 8 பக்கங்கள் விடுபட்டுள்ளன (அச்சுப்பக்கம் 2160 -ற்கு அடுத்து 2169 வந்துள்ளது.).
[[பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/325]] - இதற்கு முன்புள்ள பக்கம் விடுபட்டுள்ளது (விடுபட்ட அச்சுப்பக்கம் 2329).
== தலைப்பில் பிழை ==
{{ping|Info-farmer}} இவ்வட்டவணையின் தலைப்பில் பிழை உள்ளது. "குமரேச வெண்பா" என்பதற்குப் பதில் "குமரசே வெண்பா" என்று உள்ளது. தலைப்பை மாற்றி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:41, 4 சூலை 2026 (UTC)
[[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]]
[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 09:24, 2 செப்டம்பர் 2022 (UTC)
:இந்நூலில் மேலும் சில பக்கங்கள் இணைக்க வேண்டியுள்ளன. அப்படி இணைக்கும் போது மாற்றி விடுகிறேன். உங்களிடன் விடுபட்ட பக்கங்கள் இருக்கின்றனவா? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:03, 4 சூலை 2026 (UTC)
lol2cs2coo7zaw3im2tgvbdsd69nclg
1951422
1951303
2026-07-05T03:04:51Z
Booradleyp1
1964
/* தலைப்பில் பிழை */
1951422
wikitext
text/x-wiki
== பக்கம் விடுபாடு ==
[[பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/165]] - இதற்கு முன்புள்ள 8 பக்கங்கள் விடுபட்டுள்ளன (அச்சுப்பக்கம் 2160 -ற்கு அடுத்து 2169 வந்துள்ளது.).
[[பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/325]] - இதற்கு முன்புள்ள பக்கம் விடுபட்டுள்ளது (விடுபட்ட அச்சுப்பக்கம் 2329).
== தலைப்பில் பிழை ==
{{ping|Info-farmer}} இவ்வட்டவணையின் தலைப்பில் பிழை உள்ளது. "குமரேச வெண்பா" என்பதற்குப் பதில் "குமரசே வெண்பா" என்று உள்ளது. தலைப்பை மாற்றி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:41, 4 சூலை 2026 (UTC)
[[பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]]
[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 09:24, 2 செப்டம்பர் 2022 (UTC)
:இந்நூலில் மேலும் சில பக்கங்கள் இணைக்க வேண்டியுள்ளன. அப்படி இணைக்கும் போது மாற்றி விடுகிறேன். உங்களிடன் விடுபட்ட பக்கங்கள் இருக்கின்றனவா? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 15:03, 4 சூலை 2026 (UTC)
: என்னிடம் இந்த புத்தகம் இல்லை.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 03:04, 5 சூலை 2026 (UTC)
eq6rjog7qkewwk4ffx88q3vf9paynek
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/503
250
621618
1951289
1851027
2026-07-04T13:48:56Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951289
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிபகவன்|463|ஆதிபகவன்}}</noinclude>பகவன் என்னும் சொல்லிற்குப் பொருள்கூற வந்த சூடாமணி நிகண்டு, ‘பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்’ என்று அச்சொல் பல சமயக் கடவுளர்களைக் குறிக்கும் பொதுச்சொல்லாக உள்ளதனைக் குறிப்பிட்டுள்ளது. ஆதி, பகவன் என்னும் சொற்கள் புத்தர் பெருமானுக்கும் வழங்கி வருவது கொண்டும், சேந்தன் திவாகரம் புத்தர் பெருமான் பெயராக ஆதிபுங்கவன், பகவன் முதலியவற்றைக் கூறியிருப்பது கொண்டும், ஆதிபகவன் என்னும் இத்தொடர் புத்தர் பெருமானைக் குறிப்பதாகச் சிலர் கூறுவர். அவர்கள் மலர்மிசை ஏகினான், அறவாழி அந்தணன் போன்ற வள்ளுவத் தொடர்களைத் தம் கருத்திற்கேற்ப விளக்கிச் சான்றாகக் காட்டுவர்.
உலகிற்கு, முழு முதலாகிய சிவபெருமானே நிமித்த காரணமாவான் என்றும், அவன் ‘தானும் தன்னை விட்டு நீங்காச் சத்தியும்’ என இரு நிலையுடையவன் என்றும், சத்தி சங்கற்பத்தாலேயே அனைத்தையும் படைத்தருளுவன் என்றும் சைவ சமயத்தவர் கூறுவர். ஆதிபகவன் என்னும் தொடரில் ஆதி என்பது சிவனை நீங்காச் சத்தியையும். பகவன் என்பது சிவனையும் குறிக்க, ஆதிபகவன் என்னும் தொடர் சத்தி சிவமாக விளங்கும் பரம் பொருளாகிய சிவபெருமானைக் குறிக்கும் என்று குறிப்பிடுவர். மேலும் அவர்கள், துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் ஆகிய பகுதிகள் முறையே பசு, பதி, பாசம் என்னும் சித்தாத்த சைவங்கூறும் முப்பொருளுண்மையைச் சுட்டி நிற்கின்றன என்று விளக்குவர். தானே இயங்கியும், ஏனைய உயிர், மெய், உயிர்மெய் ஆகியவற்றோடு இயைந்து அவற்றை இயக்கியும், நிற்கும் அகரத்தைப் போல, ஆதிபகவனாகிய சிவபெருமான், உயிர்களொடும். மெய் என்னும் உலகத்தோடும், உயிர்மெய்யினை ஒத்த உடலொடும் இயைந்து அவற்றை இயக்கியருள்வான் என்று முதற் குறளுக்கு விளக்கம் தருவர். இன்னா நாற்பதின் ஆசிரியராகிய கபிலர், சிவபெருமானை ‘முக்கட்பகவன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆழ்வார்களும் தங்கள் இறைவனை ஆதி என்றும் பகவன் என்றும் குறிப்பிட்டுள்ளனர். நம்மாழ்வார் தம் திருவாய்மொழியில் ‘அந்தமில் ஆதியம் பகவன்’ என்று திருமாலைச் சுட்டியுள்ளார். சூடாமணி நிகண்டு, பகவன் என்னும் பெயர் மாயோனுக்கும் உண்டென்று குறிப்பிட்டுள்ளது. திருக்குறளில் வரும் ‘அடி அளந்தான்’, ‘தாமரைக் கண்ணான்’ என்னும் தொடர்கள் திருமாலினைச் சுட்டுவதாக விளக்கம் செய்துள்ளனர். இவை போன்றவற்றை உளத்திற்கொண்டு திருவள்ளுவர் மால்நெறியினரே என்றும், அதனால் ‘ஆதிபகவன்’ என்னுந்தொடரால் குறிப்பிடும் இறைவன் திருமாலே என்றும் சிலர் கூறுவர்.
தெய்வம் இல்லை என்ற கொள்கை உடையவர்களும் திருக்குறளை ஏற்றுப் போற்றுகின்றனர். இடைச்செருகல் எனச் சிலவற்றை ஒதுக்காமல் நூல் முழுவதையும் ஏற்றுக்கொண்ட நிலையில் ஆதிபகவன் போன்ற தெய்வஞ்சுட்டிய தொடர்ப் பெயர்களுக்கு வேறு விளக்கம் காணும் இன்றியமையாமை அவர்களுக்கு ஏற்பட்டது. ஆதிபகவன் என்னும் தொடரினை ஆதிபகவு + அன் எனக் கொண்டு ஆதிபகவு என்பதற்கு ‘முதன்மைப் பகுதி’ என்று பொருள் கூறி, ‘முதன்மையான குணத்தையே ‘ஆதிபகவன்’ என ஆண்பாலால் கூறினார்’ என்று விளக்கமும் தந்துள்ளனர். ‘மக்கள் முதன்மையான குணமுடையவராய் வாழ வேண்டுமென்பது கருத்து’ எனக் கருத்து விளக்கமும் செய்துள்ளனர். இவர்கள் திருக்குறளில் இடம்பெற்றுள்ள தெய்வச் சார்புடைய தொடர்கள் அனைத்திற்கும் இவ்வாறே தம் கொள்கைக்கேற்பப் பொருள் கண்டுள்ளனர்.
‘பகம் என்பது ஜசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் ஆகிய இவ்வாறுக்கும் பொதுப் பெயராதலால் இந்த ஆறு குணங்களையுமுடைய கடவுளைப் பகவன்’ என்றார் என்று விளக்கங் கூறி, ஆதிபகவன் என்பது எச்சமயத்தையும் சாராது பொது நிலையில் கடவுளைக் குறிக்கும் என்று சிலர் உணர்த்தியுள்ளனர்.
திருவள்ளுவருடைய வரலாறாக வழங்கும் பொய்ம்மலிந்த ஒரு கற்பனைக் கதையை உளங்கொண்டு சிலர், ஆதிபகவன் என்னுந் தொடரில் ஆதி என்பது அவருடைய அன்னையையும். பகவன் என்பது தந்தையையும் குறிப்பிடும் என்று கூறுவர். இதனை உடன்படாதவர் ‘நூல் செய்யும் எவரும் தம்தாய் தந்தையரை உலகம் முதலாக உடையது எனக் கூறார்’ என்றும், அப்படிக் கூறுவதாயின் இத்தொடர் ஆதிபகவர் என இருத்தல் வேண்டுமென்றும் கூறி மறுத்துள்ளார்.
இவ்வாறு தெய்வக் கொள்கையை உடன்பட்டும், மறுத்தும் விளங்கும் மக்கள் தத்தம் கொள்கைகளுக் கேற்ப ‘ஆதிபகவன்’ என்னும் திருவள்ளுவரின் தொடருக்கு விளக்கம் கண்டுள்ளனர். வள்ளுவர் தெய்வக் கொள்கை உடையராதலாலும், குறிப்பிட்ட ஒரு சமயத்தைச் சார்ந்தவர் என்று கருத முடியாதவாறு பொதுமை நெறி நின்று தெய்வம் பற்றிய தம் கருத்துகளை வெளியிட்டிருப்பதாலும், அவரையும் அவர் காட்டும் இறைவனையும் ஒரு சமயச் சார்புடையவராகச் சான்றுகள் காட்டி நிறுவ முற்படுவது பயனில் செயலேயாகும். அவர் காலத்தில் வழங்கிய சமயங்களும், அவருக்குப் பின்னர் இந்த நாட்டிற்கு<noinclude></noinclude>
alb7tyuczbotlk18qpnmc2vny9aky3j
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/504
250
621621
1951291
1946035
2026-07-04T13:58:32Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951291
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிபருவத்தாதி பருவம்|464|ஆதியப்பனா}}</noinclude>வந்த சமயங்களும், புறக்கணிக்காத வகையில் சமயப் பொதுமைபட ‘ஆதிபகவன்’ என்னும் தொடரால் பரம்பொருளாகிய இறைவனைத் திருவள்ளுவர் சுட்டியுள்ள நயத்தையும் நுட்பத்தையும், வியந்தும் நயத்தும் திருவள்ளுவப் பயனை எய்த முயல்வதே செயற்பாலதாகும்.
<section end="ஆதிபகவன்"/>
<section begin="ஆதிபருவத்தாதி பருவம்"/>
{{dhr}}
<b>ஆதிபருவத்தாதி பருவம்</b> தமிழில் அமைந்துள்ள பாரத நூல்களுள் ஒன்று. இதனைக் கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த அம்பலத்தாடுமையர் இயற்றியுள்ளார். இவரே இந்நூலினை இயற்றினார் என்னும் செய்தி, ‘பரிவுடன் அம்பலத்தாடும் ஐயரை நீர், ஆதிபருவத்தை எங்கும் விரிவு தரும்படி உரைக்க வேண்டும் என்று மடுவை நகர்த் திம்ம பூபன் வேண்ட இயற்றினார்’ என அரங்கநாதக் கவிராயர் தம் பாரதப் பாயிரத்தில் கூறியிருப்பதனால் தெளிவுபடுகிறது. இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர் என்பதனை இவர்தம் இயற்பெயரால் உணரலாம். 147 செய்யுட்களைக் கொண்டமைந்துள்ள வில்லிபாரத ஆதிபருவத்தின் முதற்சருக்கமாகிய குருகுலச் சருக்கச் செய்திகளை விரித்தும் புதியன சேர்த்தும் பாடப்பட்ட 569 விருத்தப் பாடல்களைக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது. வில்லிபாரதத்தின் முதற் பருவத்திலுள்ள வேறு சருக்கங்கள் பற்றியும், பிற பருவங்கள் பற்றியும் இந்நூல் குறிப்பிடவில்லை. இந்நூலின் இடையே வில்லிபுத்தூராரின் 177 பாரதச் செய்யுட்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலாசிரியர் பாடிய விருத்தங்கள் 392 ஆகும். இந்நூல் கடவுள் வாழ்த்து, பாயிரம் ஆகியவற்றோடு, முகனுரைச் சருக்கம், வினதைச் சருக்கம், சரத்காரன் சருக்கம், சருப்ப யாகச் சருக்கம், கதைச் சுருக்கச் சருக்கம், வேதவியாசர் சருக்கம், சக உற்பத்திச் சருக்கம், யயாதிச் சருக்கம், துட்டியந்தன் சருக்கம், சந்தனுச் சருக்கம் ஆகிய பத்துச் சருக்கங்களைக் கொண்டுள்ளது. இந்நூலின் விருத்தப் பாடல்கள் எளிமையும் இனிமையுங் கொண்டு, சந்தநயம் மிக்கனவாக உள்ளன. தமிழக அரசின் கீழ்த்திசைக் கையெழுத்தும் பிரதிகள் நூல் நிலையத்தார் 1951-ஆம் ஆண்டில் இந்நூலின் முதற்பகுப்பினை வெளியிட்டுள்ளனர். காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலத்தாடுமையர்|அம்பலத்தாடுமையர்]].
<section end="ஆதிபருவத்தாதி பருவம்"/>
<section begin="ஆதிபுத்தர்"/>
{{dhr}}
<b>ஆதிபுத்தர்</b>: இவர் வச்சரயான புத்தசமயத்தில் மிக உயர்ந்த வச்சரதரர் ஆதிபுத்தர் என அழைக்கப்படுகிறார். தெய்வமாகக் கருதப்படும் ஆதிபுத்தர் ஒரே கடவுட்கொள்கை உடையவர். இக்கொள்கை நாலந்தா மடாயலத்திலிருந்து கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் தொடங்கியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ‘காலச்சக்கர தந்திரம்’ என்னும் நூல் ஆதிபுத்தருக்குப் படைக்கப் பெற்றுள்ள நூலாகும். இவருக்குத் தீப்பிழம்பு வடிவத்தில் பூசைகள் செய்யப்படும். சுயம்பு புராணத்தின்படி ஆதிபுத்தர் முதன் முதலில் நேபாளத்தில் தீப்பிழம்பு வடிவத்தில் தோன்றியதாகவும், அதற்குப் புகலிடம் கொடுக்கும் நிமித்தமாக மஞ்சுசீ கோயில் ஒன்றைக் கட்டியதாகவும், அதனையே அன்றிருந்து சுயம்பு சைதன்யம் என்றழைக்கிறார்கள் என்றும் கூறுவர்.
<section end="ஆதிபுத்தர்"/>
<section begin="ஆதிமந்தி"/>
{{dhr}}
<b>ஆதிமந்தி,</b> சங்க காலத்தில் வாழ்ந்த ஆட்டனத்தியின் மனைவி; கவிஞருமாவார். திருமாவளவன் எனச் சிறந்து விளங்கிய கரிகாற் சோழனின் மகள். தன் கணவன் காவிரி ஆற்றுப் புனலால் இழுத்துச் செல்லப்பட்டமையினை அறிந்து பல ஊர்களிலும் பல நாடுகளிலும் சென்று தேடிக் காணாளாய்க்கவன்று அலைந்து திரிந்தாள். அப்பொழுது மருதி என்பவள், கடல்வாய்ப்பட்டிருந்த ஆட்டனத்தியை இவளுக்குக் காட்டினாள். ஆதிமந்தி ஆட்டனத்தி வரலாற்றினைக் கொண்டு பாரதிதாசன் ‘சேரதாண்டவம்’ என்னும் நாடக நூலை எழுதியுள்ளார். ஆதிமந்தி பாடிய பாடல் குறு. 20-ஆம் பாடலாக அமைந்துள்ளது. இவள் வரலாற்றுக் குறிப்புகள், அகநானூற்றிலும் (45, 76, 222, 236, 376, 396) சிலப்பதிகாரத்திலும் (சிலப். 21: 11-15) காணக்கிடக்கின்றன.{{Right|த.கோ.}}
<section end="ஆதிமந்தி"/>
<section begin="ஆதி மூர்த்தி"/>
{{dhr}}
<b>ஆதி மூர்த்தி</b>: திருமாலின் சிறிய திருவுருவங்களுள் ஒன்று. ஆதிசேசன் என்னும் பாம்பின் மேல் அமர்ந்த நிலையில் இவர் தோற்றமளிப்பார். ஒரு காலை மடித்தும், பிறிதொரு காலைத் தொங்கவிட்டும் காட்சியளிப்பார். தலையில் மகுடம் அணிந்திருப்பார்; நான்கு கைகளை உடையவர். ஒரு கையினைத் தான் அமர்ந்திருக்கும் இருக்கையின் மீதும், மற்றொரு கையினைக் கால் முட்டியின் மீதும் வைத்திருப்பார். பிற இரண்டு கைகளில் சங்கையும் சக்கரத்தையும் கொண்டிருப்பார். ஆதிசேசன் என்னும் பாம்பின் தலை குடை போன்று காணப்படும். இப்பாம்பின் தலைகள் சில சிற்பங்களில் ஐந்தாகவும் சில சிற்பங்களில் ஏழாகவும் உள்ளன. ஆதிமூர்த்தியின் வலப்பக்கம் பிருகு என்னும் முனிவரும், இடப்பக்கம் மார்க்கண்டேயர் என்னும் முனிவரும் முழங்காலில் மண்டியிட்ட நிலையில் காணப்படுவர். சிவனும் பிரமனும் ஆதிமூர்த்தியை வழிபட்ட வண்ணம் இரு பக்கமும் நிற்பர்.
<section end="ஆதி மூர்த்தி"/>
<section begin="ஆதியப்பனார்"/>
{{dhr}}
<b>ஆதியப்பனார்</b> கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். இவர் தொண்டை நாட்டிலுள்ள ‘களத்தூர்’ என்னும் ஊரில் பிறந்தார். வடமொழியும் தமிழும் நன்கு பயின்றவர். சைவ சமயத்தைச் சார்ந்தவர் என்பதை இவர் இயற்றியுள்ள தல புராணங்களால் அறியலாம். இவர், திருக்களர் புராணம், திருக்கொள்ளம் புதூர்ப் புராணம் பருதி வனப்புராணம், மாயூரப்புராணம் ஆகிய தலபுராணங்களைப் பாடியுள்ளார். இவர், தருமபுர ஆதீனத்தைச் சேர்ந்த அழகிய சிற்றம்பல தேசிகர்<noinclude></noinclude>
9mh6axcec4ov2punmeadl1pr5dwaosv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/505
250
621623
1951292
1946036
2026-07-04T14:05:00Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951292
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதிரை|465|ஆதிவாயிலார்}}</noinclude>காலத்தில் வாழ்ந்தார். அதனால், இவரது காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்பது உறுதியாகிறது.{{Right|வி.பா}}
<section end="ஆதியப்பனார்"/>
<section begin="ஆதிரை1"/>
{{dhr}}
<b>ஆதிரை</b>{{sup|<b>1</b>}} இருபத்தேழு விண்மீன்களுள் ஒன்று. சிவபெருமானுக்குரிய நாளாக இது கருதப்படுகிறது. இக்காரணத்தினால் சிவபெருமான், ஆதிரை முதல்வன், ஆதிரையான் என்று சிறப்பிக்கப்படுகிறான். ஆண்டுதோறும் மார்கழித் திங்கள் திருவாதிரை நாளன்று சிவன் கோயில்களில் ஆதிரைத் திருநாள் விழா கொண்டாடப்படும்.
<section end="ஆதிரை1"/>
<section begin="ஆதிரை2"/>
{{dhr}}
<b>ஆதிரை</b>{{sup|<b>2</b>}} மணிமேகலையில் இடம்பெறும் சாதுவனின் மனைவி; கற்பிற் சிறந்தவள். கப்பல் ஏறிச் சென்ற தன் கணவன் இறந்தான் என்னும் செய்தி கேட்டு இவள் உயிர் விடுத்தற்குத் தீயில் பாய்ந்தாள், தீச்சுடாததினால் பெருவருத்தமுற்றாள். ‘உன் கணவன் வருவான்’ என்னும் உருவிலி வாக்கைக் கேட்டு. நோன்பு நோற்றிருந்தாள். பிறகு கணவன் வந்து சேர அவனோடு மகிழ்ந்து வாழ்ந்திருந்தாள்.
மணிமேகலை அமுத சுரபியைப் பெற்றபின்னர், அதில் முதன்முதல் சோறு பெறுவதற்காக ஆதிரையின் இல்லத்திற்குச் சென்றாள். அப்பொழுது அவளுடைய பிச்சைப் பாத்திரத்தில் ‘பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக’ எனக்கூறி ஆதிரை சோறிட்டாள். இவள் கற்பின் மேன்மையை ‘அரும்பெறல் மரபிற் பத்தினிப் பெண்டிரும், விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள்’ என்று பாராட்டுவர் சாத்தனார்.{{Right|த.கோ.}}
<section end="ஆதிரை2"/>
<section begin="ஆதில்சா, முகமது"/>
{{dhr}}
<b>ஆதில்சா, முகமது</b> செர்சாவின் (Sher Shah) தமையன் மகன். செர்சா காலமானதும் அவர் இரண்டாம் மகன் சலால் கான் (Jalal Khan) என்பவன் இசுலாம் சா (Islam Shah) என்னும் பெயருடன் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். ஆனால், அவன் நீண்டகாலம் ஆட்சி செய்யவில்லை. அவன் கி.பி. 1554 ஆம் ஆண்டில் காலமானபோது நாட்டில் குழப்பம் மூண்டது. அவன் இளைய மகன் பிரோசுகானைச் (Firoz Khan) செர்சாவின் தம்பி மகன் முபாரிசு கான் (Mubarizh Khan) கொலை செய்து விட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இவனே பின்னர் ஆதில் சா. முகமது (Adil Shah. Muhammed) என்னும் பட்டப் பெயரைச் சூட்டிக் கொண்டான். இவன் திறமையற்றவன். இவனுக்கு முதலமைச்சர் போன்று பணியாற்றியவன் ஈமு (Himu) என்ற பனியா வகுப்பைச் சேர்ந்த இந்து வீரன்.
ஆதில்சா வங்காளத்தையும் மாளவத்தையும் போரில் இழந்து விட்டான். இவன் உறவினரும் கலகஞ் செய்தனர். செர்சாவின் நெருங்கிய உறவினர் இருவர் ஆதில்சாலின் ஆட்சிக்கு உரிமை கொண்டாடினர்.
இதனிடையில் உமாயூன் (Humayun) மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ளவே மொகலாய ஆட்சி நிலைநாட்டப்பட்டது. உமாயூன் கி.பி. 1556 இல் இறந்தான். அவனுக்குப்பின் அக்பர் அரசரானார். அக்பரின் காவலரான பைரான்கான், ஆதில்சாவின் அமைச்சன் ஈமுவைக் கி.பி. 1556-இல் நடை பெற்ற இரண்டாம் பானிப்பட்டுப் போரில் தோற்கடித்தான். முகமது ஆதில்சாவும் கி.பி. 1556-இல் வங்காளத்தின் ஆளுநருடன் நடந்த மாங்கீர் (Monghyr) போரில் கொல்லப்பட்டான்.
<section end="ஆதில்சா, முகமது"/>
<section begin="ஆதிலாபாத்து"/>
{{dhr}}
<b>ஆதிலாபாத்து</b> தில்லிக்கருகில் இருக்கும் ஒரு கோட்டை; துக்ளக்காபாத்திற்குத் தெற்கே அமைந்துள்ளது. இது முகம்மது-பின்-துக்ளக்கால் கட்டப்பட்டது. இதன் சுவர்கள் துக்ளக்காபாத்துக் கோட்டைச் சுவர்களுடன் இணைந்துள்ளன. இரு வாயில்களைக் கொண்ட ஆதிலாபாத்துக் (Adilabad) கோட்டையின் ஒரு நுழைவாயில், தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் இரண்டு காவல் அரண்களுக்கு இடைப்பட்ட புற அரணிலும், மற்றொன்று தென் மேற்கிலும் அமைந்துள்ளன. இதன் இரு பிரிவுகளும் ஒரு வெளிச் சுவர் மூலம் தடுக்கப்பட்டுள்ளன. இதன் உள்ளே உள் அரண் சுவர்களுடனும் காவல் அரண்களுடனும், வாயில்களுடனும் காட்சி அளிக்கிறது. இதனுள் அரண்மனையும் உள்ளது. இவ்வரண் முகமதாபாத்து என்றும் குறிக்கப்படுகிறது.
<section end="ஆதிலாபாத்து"/>
<section begin="ஆதிவராககவி"/>
{{dhr}}
<b>ஆதிவராககவி</b> கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் வாழ்ந்த ஒரு கவிஞர். அந்தணர் மரபினர், தமிழும் வடமொழியும் வல்லவர். பாணகவி என்பவர் வடமொழியில் காதம்பரி என்னும் சுவைமிக்க நூலைச் செய்துள்ளார். இந்நூல் அவந்தி நகர மன்னன் சந்திராபீடன்மீது காந்தருவ மகளான காதம்பரி கொண்ட காதலை விளக்கியுரைப்பதாகும். ஆதிவராககவி இவ்வடமொழி நூலினைத் தமிழில் மொழிபெயர்த்து அமைத்துள்ளார்.
<section end="ஆதிவராககவி"/>
<section begin="ஆதிவாயிலார்"/>
{{dhr}}
<b>ஆதிவாயிலார்</b> கி.பி. 12 ஆம் நூற்றாண்டிம் வாழ்ந்த தமிழ்ப் புலவர். இவர் எழுதிய நூல் பரத சேனாபதியம் ஆகும். இந்நூல் ஒரு நாடகத் தமிழ் இலக்கண நூல்: வெண்பா யாப்பிலமைந்தது. இந்நூலையும் வேறு நான்கு நூல்களையும் அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டு இவ்வைந்தும் சிலப்பதிகாரமாகிய ‘நாடகக் காப்பியக் கருத்தறிந்த நூல்கள் அன்றேனும் ஒரு புடை ஒப்புமை கொண்டு முடித்தலைக் கருதிற்று இவ்வுரையெனக் கொள்க’ என்று எழுதியுள்ளார். அடியார்க்கு நல்லார் காலத்தில் இருந்த இப்பரதநாட்டிய நூல் பிற்காலத்தில் மறைந்துவிட்டது. ஆனால், இதே பெயரில் வேறொரு நூலும் இருக்கிறது. இது ஆதிவாயிலார் இயற்றிய பரதசேனாபதியத்திற்கு மிகப் பிற்பட்டதாகும். இதனையே<noinclude></noinclude>
3f8ub5p600fgeyws3mphrxv8rbnv20i
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/506
250
621627
1951293
1946037
2026-07-04T14:28:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951293
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆதீனங்கள்|466|ஆதீனங்கள்}}</noinclude>டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் நூல் நிலையம் வெளியிட்டுள்ளது. ஆதிவாயிலாரின் பரதசேனாபதியத்திலிருந்து அடியார்க்கு நல்லார் மேற்கோளாகக் காட்டியுள்ள பாடல்களில், அரங்கேற்றம் செய்தற்குரியவரின் வயது, பயிற்சிக்காலம், அரங்கம் அமைக்கும் நிலத்தின் இலக்கணம் போல்வன குறிப்பிடப்பட்டுள்ளன. அகத்தியரின் சாபத்தால் இந்திரன் மகன் சயந்தன் மூங்கிலான செய்தி, ஒரு மேற்கோள்பாடற் பகுதியில் காணப்படுகிறது. இந்நூலின் பாடல்கள் மகடூஉ முன்னிலை கொண்டுள்ளன.
<section end="ஆதிவாயிலார்"/>
<section begin="ஆதீனங்கள்"/>
{{dhr}}
<b>ஆதீனங்கள்</b> தமிழகத்திலுள்ள சைவ சமயத் திருமடங்களைக் குறிக்கும். உயிர் பெறும் பேறுகளுள் தலையாயதும் நிலையாயதும் ஆய பேறு வீடு பேறேயாம் என்பது தமிழ்ச் சான்றோர்களிள் முடிபாகும். அவ்வரிய பேறு, திருவருள் வழி நின்று ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் உயர்தவத்தால் வாய்ப்பதாகும். இத்தகைய சூழற்கு மனம் பொறி வழியே போகாது தடுத்தற்கு ஏதுவாகும், உள்ளத் துறவு இன்றியமையாததாகும். இதனைப் பெறுதற்கு உயர்ந்த மலைகளும், அகன்ற நீர்நிலையமைந்த காடுகளும் தக்க சூழலாகும் எனக் கருதிய அருளாளர்கள், அங்கிருந்து முதற்கண் தவம் செய்து உயர்நிலை பெறுவாராயினர். தவம் செய்வார் தம் கருமம் செய்வார் என்னும் இச்சூழல் மாறித் தாம் பெற்ற பேரின்பத்தைப் பிற உயிர்களும் பெற வேண்டும் எனக் கருதும் அருள்நிலை திருவருளால் அவர்களுக்கு வாய்க்கவும், அந்நிலையில் நாட்டில் வாழ்ந்த மக்களும் தாம் எத்துணை வளமும் வாய்ப்பும் பெற்றிருப்பினும் மன அமைதி பெற இயலாத சூழலில் இவ்வருளாளர்களை நாடுதற்குரிய நிலை ஏற்பட்டது. மேலும் வளர்ந்த கால வளர்ச்சியில் மக்கள் அத்தகைய அருளாளர்களை நாடிச் செல்லும் நிலைக்கு மாறாக, அவர்களையே தம் சூழலில் வாழச் செய்து அவர்களின் அருள் நலத்தைப் பெற விரும்பினர். அவ்விருப்பத்தின் பயனாக அருளாளர்கள் நாட்டு மக்களிடையே வாழும் சூழல் அமையவும், அதற்கு ஏற்பத் தாம் தங்குதற்குரிய இடத்தைப் பெறவும் கருதினர் இந்நிலையிலேயே நாட்டில் மடங்கள் தோன்றலாயின.
சங்க இலக்கியங்களில் இப்பொருளில் மடம் என்னும் சொல்வழக்கு இல்லை. மாறாகப் பள்ளி என்னும் சொல் வழக்கு உள்ளது. அப்பள்ளிகள் அறவோர்களும் சமண பௌத்தத் துறவிகளும் வாழும் இடங்களாக இருந்தன.
திருமூலர் திருமந்திரத்தில்தான் மடம் என்னும் சொல் முதன்முதலாக இப்பொருளிலமைந்து காணப்படுகிறது. இந்நூலில் ‘குருமட வரலாறு’ என்னும் தலைப்பு ஒன்று உள்ளது. அத்தலைப்பு ஆசிரியரால் அமைக்கப்பட்டதா அன்றா என்பதில் கருத்து வேறுபாடு இருப்பினும், அத்தலைப்பின் கீழ்க் கூறப்படும். வரலாறுகள் திருமட வரலாற்றுக்குரியனவாக இருத்தலின் அத்தலைப்பினை அடித்தளமாகக் கொள்வதில் இழுக்கில்லை. திருமூலரை அடுத்து வாழ்ந்த திருமுறை ஆசிரியர்கள் காலத்தில் மடம் என்னும் சொல் இப்பொருள் வழக்கில் பயின்று வந்துள்ளது. ‘சைவர் இருந்து வாழ் மடத்தில்’ எனப்படும் சேக்கிழார் வாக்கால் இவ்வுண்மை அறிய வருகிறது. இத்தகைய திருமடங்கள் உணவு அறச்சாலையாகவும், உணர்வு வழங்கும் அருட்சாலையாகவும் அமையலாயின.
சிவபரம் பொருளிடத்து அருளுரை பெற்றவர்கள் பலராயினும் அவருள் இருவர் மரபுகள் வழி வழி வளர்ந்துவரும் சிறப்புடையனவாயின. அவற்றுள் ஒன்று கந்தமரபு எனவும் பிறிதொன்று நந்தி மரபு எனவும் பெயர் பெற்றன. கந்த மரபில் வளர்ந்து வரும் ஆதீனம் சூரியனார் கோவில் ஆதீனமாகும். நந்தி மரபில் வளர்ந்துவரும் ஆதீனங்கள் திருவாவடுதுறை, தருமபுரம், தொண்டை மண்டலம் (காஞ்சிபுரம்), முதலிய ஆதீனங்களாகும். இம்மரபினர் திருக்கயிலாய பரம்பரையினர் எனக் கூறிக் கொள்ளும் சிறப்புடையவர்களாவர்.
அருள் அறச்சாலைகளாகத் தோன்றிய திருமடங்கள் இம்மரபினர் வழியே, ஆதீனம் எனப்போற்றப் பெறும் பெருஞ்சிறப்பினவாயின. காரணம் இந்நிறுவனங்களில் அருளாட்சி செய்தவர்கள், தோய்ந்த சிவ உணர்வும். அனைத்துயிர்களையும் ஒக்கப் பார்க்கும் அருள் உணர்வும் கல்வியும் உடையவர்களாய் இருந்தமையே ஆகும். இச்சிறப்பால் அவ்வக் காலத்துத் தோன்றிய அரசர் பெரு மக்களும், மக்களும் இத்தகைய அருளாளர்களைச் சார்ந்து போற்றவும், பொருள் கொடுத்துச் சிறக்கவும் தலைப்பட்டனர். அச்சிறப்பாலேயே இத்திருமடங்கள் அருளானும் பொருளானும் உயர்ந்த ஆதீனம் எனப் பெயர் பெறலாயின.
ஆதீனம் என்பது உரிமை நிலையம் எனப் பொருள்படும். எனவே அருளாளர்களின் அருள்நலம் கனிந்த உரிமை நிலையங்களாக இவை விளங்கி வரலாயின.
கிழக்கிந்திய வணிகக் குழுவினர் நாடாட்சி மேற்கொண்ட போது தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் அவ்வச் சமயத்தவர்கள் பொறுப்பில் இருப்பதே தக்கது எனக்கருதி, அதற்குச் சிறந்தார் இத்தகைய அருளாட்சியில் வீற்றிருப்பவர்களே என முடிவு செய்து அவர்களிடம் ஒப்படைப்பாராயினர். இவ்வகையால் தமிழ்நாட்டுத் திருக்கோவில்கள் பல ஆதீனங்களின் அருள் பாலிப்பில் அமைவதாயின. இவ்வாறு வளர்ந்த சைவ ஆதீனங்கள் பதினெட்டு என்-<noinclude></noinclude>
j2bufg7gjd64ef86z2lrdubioa7vu84
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/507
250
621628
1951295
1946038
2026-07-04T14:40:33Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951295
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆந்திரப் பிரதேசம்|467|ஆந்திரப் பிரதேசம்}}</noinclude>பது வழிவழிக் கூறப்பட்டு வருகிறது. அவை வருமாறு: திருவாவடுதுறை ஆதீனம், காஞ்சிபுர ஆதீனம், (தொண்டை மண்டல ஆதீனம்) தருமபுர ஆதீனம், மதுரை ஆதீனம், சூரியனார் கோவில் ஆதீனம், சிதம்பரம் ஆகம சிவப்பிரகாசர் ஆதீனம், பெருங்குளம் செங்கோல் ஆதீனம் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம், இராமேச்சுர ஆதீனம், நீலப்பாடி ஆதீனம், அன்னப்பன் பேட்டை தாயுமான சுவாமிகள் ஆதீனம், சாரமா முனிவர் ஆதீனம், வேளாக் குறிச்சி ஆதினம், சொக்கபுர ஆதீனம், சீர்காழி வள்ளலார் ஆதீனம், வரணி ஆதீனம், நாச்சியார் கோவில் ஆதீனம், துழாவூர் ஆதீனம். இத்திருமடங்களால் பயன்பெற்ற மக்கள் நிலமும் பொருளுமாக அமைந்த தம் உடைமைகளை இவ்வாதீனங்களுக்கு அளிக்கலாயினர். இதனால் ஆதீனங்கனின் பொருள் நிலையும் நில உடைமையும் பெருகலாயின. அதனால் இவ்வாதீனங்கள் அருளாட்சியோடு, உடைமைகளைக் காக்கும் பொருளாட்சியையும் மேற்கொள்ளலாயின.
இவ்வாதீனங்களுள் சில செழித்து வளர்ந்தும் சில சுருங்கிக் குறைந்தும் உள்ளன. பொதுவாக ஆதீனங்கள் அனைத்தும் சைவமும் தமிழும் தழைக்கவும், சமுதாயத்தில் அவ்வப்போது வேண்டப்படும் அரிய பல தேவைகளை நிறைவு செய்யவுமே அமைந்துள்ளன. சைவ சமயத் திருமடங்களே ஆதீனம் என்னும் பெயரில் நிலவித் தமிழ்-சைவத் தொண்டுகள் புரிந்து வருகின்றன. ஒவ்வோரா தீனங்கள் பற்றியும் தனித் தனிக் கட்டுரை காண்க.{{Right|கு.கூ.}}
<section end="ஆதீனங்கள்"/>
<section begin="ஆந்திரம் பிரதேசம்"/>
{{dhr}}
<b>ஆந்திரம் பிரதேசம்</b> இந்தியக் குடியரசில் உள்ள ஒரு மாநிலமாகும். இதன் தலைநகர் ஐதராபாத்து. மாநிலத்தின் பரப்பளவு 2.75 இலட்சம் ச.கி.மீ.: மக்கள் தொகை 5.34.03.619 (1981). பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh) இந்தியாவின் ஐந்தாம் பெரிய மாநிலமாகும். இங்குத் தெலுங்கு சிறப்பு மொழியாகப் பேசப்படுகிறது. உருது முதலிய மொழிகளைப் பேசுபவர்களும் உள்ளனர். இந்தி மொழிக்கு அடுத்தபடியாகத் தெலுங்கு பேசுபவர்களே இந்தியாவில் மிகுதியாக உள்ளனர். இம்மாநிலத்தில் 88% இந்துக்கள், 8% முகம்மதியர்கள் 4% கிறித்தவர்கள் வாழ்கிறார்கள்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 507
|bSize = 375
|cWidth = 132
|cHeight = 130
|oTop = 297
|oLeft = 30
|Location = center
|Description =
}}
{{center|ஆந்திரப் பிரதேசம்}}
<b>நிலவியல்</b>: இந்தியக் குடியரசின் தென்பகுதியில் உள்ள இம்மாநிலத்தின் வடக்கே ஒரிசா, மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராட்டிரமும், மேற்கே கருநாடகமும், தெற்கே தமிழ்நாடும் கிழக்கே வங்கக்கடலும் எல்லைகளாக உள்ளன. நிலவியல் அடிப்படையில் இம்மாநிலம் 1. கடற்கரைச் சமவெளிப் பகுதி 2. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் 3. மேற்கே உள்ள மேட்டு நிலம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. கடற்கரையை அடுத்துள்ள சமவெளிப் பகுதியில் வளமான நிலங்கள் உள்ளன. கோதாவரி, கிருட்டிணா, வடபெண்ணை முதலான ஆறுகளின் மூலம் கால்வாய்ப் பாசனம் நடைபெறுகிறது. கிழக்கு நோக்கிப் பாயும் பல ஆறுகளினால் பள்ளத்தாக்குகள் ஏற்பட்டுள்ளன. மேட்டு நிலப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 534 மீ. உயரத்தில் உள்ளன.
கோதாவரி, கிருட்டிணா, வடபெண்ணை முதலான பெரிய ஆறுகளாலும், துங்கபத்திரா, பாகக்னி, முசி, மஞ்ரா, சித்ரா, வம்சதாரா, இலங்குல்யா முதலான மற்ற ஆறுகளாலும் இம்மாநிலத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைக்கிறது.
மார்ச்சு மாதம் முதல் சூன் மாதம் வரை இம்மாநிலத்திற்குக் கோடைக் காலம். அப்பொழுது பொதுவாக 75 பா. முதல் 85 பா. வரை வெப்பம் நிலவுகிறது. சில இடங்களில் மே மாதம் 115 பா. வரை வெப்பம் உயர்கிறது. சூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம்வரை தென் மேற்குப் பருவ மழையினால் 90 முதல் 130 செ.மீ. வரை இப்பகுதி மழையைப் பெறுகிறது. அக்டோபர் முதல் பிப்பிரவரி மாதம் வரை குளிர் காலம். இக்காலத்தில் 45 பா. முதல் 55 பா. வரை வெப்பம் நிலவுகிறது. அக்டோபர் நவம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவ மழையினால் 40 முதல் 65 செ.மீ. வரை இப்பகுதி மழையைப் பெறுகிறது. இவ்விரு மாதங்களில் வங்கக்கடலில் தோன்றும் புயலினால் இம்மாநிலத்தின் கடற்கரை மாவட்டங்கள் தாக்கப்படுகின்றன. அதனால் உயிரிழப்பும் பொருளிழப்பும் ஏற்படுகின்றன.
<b>மக்கள் வாழ்க்கை முறை</b>: இம்மாநிலத்தில் வாழும் மக்களுள் 74% பகுதியினர் வேளாண்மைத்<noinclude></noinclude>
35kp50bmc9f61lzmfqsc35up6v2h5jl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/508
250
621630
1951299
1851050
2026-07-04T14:47:46Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951299
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆந்திரப் பிரதேசம்|468|ஆந்திரப் பிரதேசம்}}</noinclude>தொழிலைச் செய்கின்றனர். நெல், சோளம், கேழ்வரகு, பருப்பு வகைகள், வாழை, வேர்க்கடலை, சர்க்கரை, பருத்தி மற்றும் புகையிலை முதலானவை பெருமளவு இம்மாநிலத்தில் விளைகின்றன. இந்திய ஆமணக்கு உற்பத்தியில் 55 விழுக்காடும் புகையிலை உற்பத்தியில் 94 விழுக்காடும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
நிலத்தடிச் செல்வங்களை எடுப்பதில் பல ஆயிரம் மக்கள் ஈடுபட்டுள்ளனர். பச்சைக் கல்நார் ஆந்திராவில் மட்டுமே மிகுதியாக எடுக்கப்படுகிறது. மங்கனீசுத் தாது உற்பத்தியில் இம்மாநிலம் ஆறாம் இடத்தைப் பெறுகிறது. சிங்கரேணி வயல்களிலிருந்து நிலக்கரி மிகுதியாகக் கிடைக்கிறது. செம்புத்தாது, மைக்கா மற்றும் சுண்ணாம்புக்கல் போன்றவையும் இம்மாநிலத்தில் எடுக்கப்படுகின்றன. ஐதராபாத்திலும் விசாகப்பட்டினத்திலும் பல தொழிற்சாலைகள் உள்ளன. விசாகப்பட்டினத்தில் ஓர் இரும்பாலையும் உள்ளது. இராமகுண்டத்தில் ஓர் இரசாயன எரு உண்டாக்கும் தொழிலகம் அமைக்கப்பட்டுள்ளது.
வேளாண்மைக்கும் தொழிற் கூடங்களுக்கும் வேண்டிய மின்சாரம் இரண்டு வகைகளில் உண்டாக்கப்படுகிறது. மச்குந்து, மேல்சைலேகு, கீழ்சைலேரு, துங்கபத்திரா அணை, நாகார்ச்சுனசாகர், நைசாம் சாகர் போன்ற இடங்கனில் நீர்மின் சக்தியும், நெல்லூர், இராமகுண்டம், கோதகுண்டம், விசயவாடா, ஐதராபாத்துப் (உசேன்சாகர்) போன்ற இடங்களில் அனல் மின்சக்தியும் உண்டாக்கப்படுகின்றன.
போக்குவரத்து வசதிகள் தேவையான அளவு உள்ளன. ஐதராபாத்து, விசயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் உள்ளன. மாநிலத்தில் 8000 கி.மீ.க்கு மேல் இருப்புப் பாதைகள் உள்ளன: 88,000 கி.மீ. க்கு மேல் சாலைகள் உள்ளன. கோதாவரி, கிருட்டிணா ஆகிய ஆறுகளில் சில இடங்களில் மக்களை ஏற்றிச் செல்லப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.
எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் இம்மாநிலத்தில் மிகக் குறைவு. ஆண்களில் 39.26% பகுதியினரும் பெண்களில் 20.39% பகுதியினரும் எழுத்தறிவுள்ளவர்கள். உயர்நிலைப் பள்ளிவரை இலவசக் கல்வி தரப்படுகிறது. உயர்கல்வி தரும் ஒன்பது பல்கலைக்கழகங்கள் இம்மாநிலத்தில் உள்ளன. அவை உசுமானியாப் பல்கலைக்கழகம் (ஐதராபாத்து 1918), ஆத்திரம் பல்கலைக்கழகம் (வால்டேர்-1926), வெங்கடேசுவரா பல்கலைக்கழகம் (திருப்பதி-1954), ஆந்திரப்பிரதேச வேளாண்மைப் பல்கலைக்கழகம் (ஐதராபாத்து-1964), சவகர்லால் நேரு தொழில் நுணுக்கப் பல்கலைக்கழகம் (ஐதராபாத்து - 1972), ஐதராபாத்துப் பல்கலைக்கழகம் (ஐதராபாத்து-1974), காகதியப் பல்கலைக்கழகம் (வாரங்கள்-1976), நாகர்ச்சுனா பல்கலைக்கழகம் (குண்டூர்-1976), கிருட்டிண தேவராயா பல்கலைக்கழகம் (அனந்தபூர்-1981) ஆகியவையாம்.
பொதுவாக ஆந்திரர்கள் கடவுள் பக்திமிக்கவர்கள், அவர்கள் திருப்பதி, பத்திராசலம், சிரீசைலம், அகோபிலம் முதலான புனித நகரங்களில் உள்ள கோயில்களுக்குத் திரளாகச் செல்கின்றனர். திருப்பதிக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். இங்குள்ள வேங்கடவனின் நின்றகோலம் பற்றிச் சிலப்பதிகாரத்தில் குறிப்புகள் உள்ளன.
ஆந்திரர்களிடையே சமூகச் சீர்திருத்தங்களைப் பரப்பியவர் கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு (கி.பி. 1848-1919) ஆவார். ஊழல், ஒழுக்கக்குறைவு, மாதர் தொடர்பு, குழந்தைகள் திருமணம், சிலைவழிபாடு முதலியவற்றை அவர் எதிர்த்தார். விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார். தெலுங்கு மொழியில் கால இதழ்களை நடத்தியும் பல நூல்களை எழுதியும் தம் சீர்திருத்தக் கருத்துக்களை மக்களிடையே பரப்பினார். அதே நேரத்தில் தெலுங்கு மொழியின் மறுமலர்ச்சிக்கும் அரும்பாடுபட்டார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 508
|bSize = 375
|cWidth = 162
|cHeight = 113
|oTop = 240
|oLeft = 196
|Location = center
|Description =
}}
{{center|நாகார்ச்சுன கொண்டா புத்தர் சிற்பர்}}
ஆத்திரப் பிரதேசத்தில் பழம்பெரும் வரலாற்றுச் சின்னங்கள் பல உள்ளன. ஐதராபாத்துக்குத் தென்கிழக்கே 150 கி.மீ. தூரத்துக்கு அப்பால் கிருட்டிணா ஆற்றின் கரையில் உள்ள நாகார்ச்சுனகொண்டாவில் புத்த சமயத் தூபிகளும் மண்டபங்களும் புத்தரின் சிற்பங்களும் உள்ளன. மகாயான புத்த சமயத்தை நிறுவிய நாகார்ச்சுனர் கி.பி. 2 அல்லது<noinclude></noinclude>
qruyu5wxre4kp7kdbqh6pk2ix8hv7vl
1951300
1951299
2026-07-04T14:49:03Z
Booradleyp1
1964
1951300
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆந்திரப் பிரதேசம்|468|ஆந்திரப் பிரதேசம்}}</noinclude>தொழிலைச் செய்கின்றனர். நெல், சோளம், கேழ்வரகு, பருப்பு வகைகள், வாழை, வேர்க்கடலை, சர்க்கரை, பருத்தி மற்றும் புகையிலை முதலானவை பெருமளவு இம்மாநிலத்தில் விளைகின்றன. இந்திய ஆமணக்கு உற்பத்தியில் 55 விழுக்காடும் புகையிலை உற்பத்தியில் 94 விழுக்காடும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
நிலத்தடிச் செல்வங்களை எடுப்பதில் பல ஆயிரம் மக்கள் ஈடுபட்டுள்ளனர். பச்சைக் கல்நார் ஆந்திராவில் மட்டுமே மிகுதியாக எடுக்கப்படுகிறது. மங்கனீசுத் தாது உற்பத்தியில் இம்மாநிலம் ஆறாம் இடத்தைப் பெறுகிறது. சிங்கரேணி வயல்களிலிருந்து நிலக்கரி மிகுதியாகக் கிடைக்கிறது. செம்புத்தாது, மைக்கா மற்றும் சுண்ணாம்புக்கல் போன்றவையும் இம்மாநிலத்தில் எடுக்கப்படுகின்றன. ஐதராபாத்திலும் விசாகப்பட்டினத்திலும் பல தொழிற்சாலைகள் உள்ளன. விசாகப்பட்டினத்தில் ஓர் இரும்பாலையும் உள்ளது. இராமகுண்டத்தில் ஓர் இரசாயன எரு உண்டாக்கும் தொழிலகம் அமைக்கப்பட்டுள்ளது.
வேளாண்மைக்கும் தொழிற் கூடங்களுக்கும் வேண்டிய மின்சாரம் இரண்டு வகைகளில் உண்டாக்கப்படுகிறது. மச்குந்து, மேல்சைலேகு, கீழ்சைலேரு, துங்கபத்திரா அணை, நாகார்ச்சுனசாகர், நைசாம் சாகர் போன்ற இடங்கனில் நீர்மின் சக்தியும், நெல்லூர், இராமகுண்டம், கோதகுண்டம், விசயவாடா, ஐதராபாத்துப் (உசேன்சாகர்) போன்ற இடங்களில் அனல் மின்சக்தியும் உண்டாக்கப்படுகின்றன.
போக்குவரத்து வசதிகள் தேவையான அளவு உள்ளன. ஐதராபாத்து, விசயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் உள்ளன. மாநிலத்தில் 8000 கி.மீ.க்கு மேல் இருப்புப் பாதைகள் உள்ளன: 88,000 கி.மீ. க்கு மேல் சாலைகள் உள்ளன. கோதாவரி, கிருட்டிணா ஆகிய ஆறுகளில் சில இடங்களில் மக்களை ஏற்றிச் செல்லப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.
எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் இம்மாநிலத்தில் மிகக் குறைவு. ஆண்களில் 39.26% பகுதியினரும் பெண்களில் 20.39% பகுதியினரும் எழுத்தறிவுள்ளவர்கள். உயர்நிலைப் பள்ளிவரை இலவசக் கல்வி தரப்படுகிறது. உயர்கல்வி தரும் ஒன்பது பல்கலைக்கழகங்கள் இம்மாநிலத்தில் உள்ளன. அவை உசுமானியாப் பல்கலைக்கழகம் (ஐதராபாத்து 1918), ஆத்திரம் பல்கலைக்கழகம் (வால்டேர்-1926), வெங்கடேசுவரா பல்கலைக்கழகம் (திருப்பதி-1954), ஆந்திரப்பிரதேச வேளாண்மைப் பல்கலைக்கழகம் (ஐதராபாத்து-1964), சவகர்லால் நேரு தொழில் நுணுக்கப் பல்கலைக்கழகம் (ஐதராபாத்து - 1972), ஐதராபாத்துப் பல்கலைக்கழகம் (ஐதராபாத்து-1974), காகதியப் பல்கலைக்கழகம் (வாரங்கள்-1976), நாகர்ச்சுனா பல்கலைக்கழகம் (குண்டூர்-1976), கிருட்டிண தேவராயா பல்கலைக்கழகம் (அனந்தபூர்-1981) ஆகியவையாம்.
பொதுவாக ஆந்திரர்கள் கடவுள் பக்திமிக்கவர்கள், அவர்கள் திருப்பதி, பத்திராசலம், சிரீசைலம், அகோபிலம் முதலான புனித நகரங்களில் உள்ள கோயில்களுக்குத் திரளாகச் செல்கின்றனர். திருப்பதிக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். இங்குள்ள வேங்கடவனின் நின்றகோலம் பற்றிச் சிலப்பதிகாரத்தில் குறிப்புகள் உள்ளன.
ஆந்திரர்களிடையே சமூகச் சீர்திருத்தங்களைப் பரப்பியவர் கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு (கி.பி. 1848-1919) ஆவார். ஊழல், ஒழுக்கக்குறைவு, மாதர் தொடர்பு, குழந்தைகள் திருமணம், சிலைவழிபாடு முதலியவற்றை அவர் எதிர்த்தார். விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார். தெலுங்கு மொழியில் கால இதழ்களை நடத்தியும் பல நூல்களை எழுதியும் தம் சீர்திருத்தக் கருத்துக்களை மக்களிடையே பரப்பினார். அதே நேரத்தில் தெலுங்கு மொழியின் மறுமலர்ச்சிக்கும் அரும்பாடுபட்டார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 508
|bSize = 375
|cWidth = 162
|cHeight = 113
|oTop = 240
|oLeft = 196
|Rotate=1
|Location = center
|Description =
}}
{{center|நாகார்ச்சுன கொண்டா புத்தர் சிற்பர்}}
ஆத்திரப் பிரதேசத்தில் பழம்பெரும் வரலாற்றுச் சின்னங்கள் பல உள்ளன. ஐதராபாத்துக்குத் தென்கிழக்கே 150 கி.மீ. தூரத்துக்கு அப்பால் கிருட்டிணா ஆற்றின் கரையில் உள்ள நாகார்ச்சுனகொண்டாவில் புத்த சமயத் தூபிகளும் மண்டபங்களும் புத்தரின் சிற்பங்களும் உள்ளன. மகாயான புத்த சமயத்தை நிறுவிய நாகார்ச்சுனர் கி.பி. 2 அல்லது<noinclude></noinclude>
5vigjoi9owc9el436cpd2g0nvur0zxa
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/509
250
621631
1951301
1851055
2026-07-04T14:55:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951301
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆந்திரப் பிரதேசம்|469|ஆந்திரப் பிரதேசம்}}</noinclude>3-ஆம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்தார். இங்கே புத்தசமயப் பல்கலைக்கழகமும் அக்காலத்தில் இருந்தது. விசயவாடாவுக்கு மேற்கே கிருட்டிணா ஆற்றின் தென்கரையில் உள்ள அமராவதி மற்றொரு மகாயான புத்தசமயச் சின்னங்கள் மிகுந்த இடமாகும். ஐதராபாத்துக்கு 8 கி.மீ. மேற்கே உள்ள கோல்கொண்டா கோட்டை, குத்பு சாகிச் சுல்தான்களால் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஐதராபாத்தில் கி.பி. 1591-இல் கட்டப்பட்ட, சார்மினார் கட்டடம் இசுலாமியக் கட்டடக் கலையின் மேன்மையை விளக்குகிறது. ஐதராபாத்தில் பார்க்கத்தக்க அருங்காட்சியகமும் உள்ளது. இவை தவிர ஏற்கனவே கூறப்பட்ட இந்துக் கோயில்கள், சிற்பம், கட்டடக்கலை ஆகியவற்றின் முதிர்ச்சியைக் காட்டும் மையங்களாக உள்ளன. இவற்றையெல்லாம் பார்த்து மகிழ உள்நாட்டிலிருந்தும் அயல் நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 509
|bSize = 375
|cWidth = 117
|cHeight = 145
|oTop = 185
|oLeft = 45
|Location = center
|Description =
}}
{{center|சார்பினார்-ஐதராபாத்து}}
<b>வரலாறு</b>: கி.மு. 500-க்கு முன்னர் எழுதப்பட்ட வடமொழி நூலாகிய அய்திரேய பிராமணத்தில் ஆந்திரர்கள் என்ற சொல் பயன்படுத்துப்பட்டுள்ளது. அவர்கள் விசுவாமித்திரரின் மக்கள் என்றும், ஆரியர்கள் அல்லாதவர்கள் என்றும், அதனால் அவர்கள் விரட்டப்பட்டார்கள் என்றும் அந்நூல் கூறுகிறது. முதலில் விந்திய மலைகளுக்குத் தெற்கே அவர்கள் வாழ்ந்து வந்தனர் என்றும் பின்னர் இன்றைய ஆந்திரப் பகுதிக்கு இடம் பெயர்த்தனர் என்றும் கூறப்படுகிறது. ஆந்திரர்கள் என்ற மக்களைக் குறிக்கும் சொல்லிலிருந்துதான் அவர்கள் வாழ்ந்த நிலப்பகுதிக்கு ஆந்திரா என்ற பெயர் வந்தது.
வட இந்தியாவில் சந்திரகுப்த மௌரியர் (கி.மு. 322-298) ஆட்சி செய்து கொண்டிருந்தபோது ஆந்திரர்கள் தனியரசு ஒன்றை அமைத்துக் கொண்டிருந்ததாகக் கிரேக்க வரலாற்றாசிரியர் பிளினி (கி.பி. முதல் நூற்றாண்டு) எழுதியுள்ளார். அவ்வரசில் முப்பது கோட்டை நகரங்களும், ஒரு இலட்சம் வீரர்களைக் கொண்ட பெரும்படையும், இரண்டாயிரம் குதிரை வீரர்களும், ஆயிரம் யானைகளும் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். சந்திரகுப்த மௌரியருக்குப்பின் ஆட்சிசெய்த பிந்துசாரரும், அசோகரும் போர் செய்து ஆந்திராவை வென்றதாகச் சான்றுகள் இல்லை. எனினும் மாசுகி, எர்ரகுடி, சித்தபுரம், சாடிங்கா ஆகிய இடங்களில் அசோகரின் பாறைக் கல்வெட்டுகள் உள்ளன. மேலும் ஆந்திராவில் புத்த சமயத்தைப் பரப்பச் சமயக் குழுக்களை அசோகர் அனுப்பியதாகச் சான்றுகள் உள்ளன. எனவே ஆந்திர அரசர்கள் அசோகரின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கக்கூடும் என்பது தெளிவு.
அசோகருக்குப்பின் ஆந்திராவில் சாதவாகனர்களின் ஆட்சி தோன்றியது. அவர்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தார்கள், அவர்களுள் சிமுகர் (கி.மு.235-212), அலா (கி.பி. 20-24), கவுதம் புத்திர சதகர்ணி (கி.பி. 70-95), இரண்டாம் புலமாயி (கி.பி. 96-119) முதலானவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். பிரதிசுதானம் அவர்களின் தலைநகரம். இப்பொழுது மகாராட்டிர மாநிலத்தில் அவுரங்காபாத்து நகரத்திற்குத் தெற்கே கோதாவரி ஆற்றின் கரையில் உள்ள பைதான் நகரமே அக்கால பிரதிசுதானம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் பெரும் பகுதிகளைச் சாதவாகனர்கள் ஆட்சி செய்தார்கள். அவர்கள் கட்டடக்கலை முதலான கலைகளின் வளர்ச்சிக்குத் துணை செய்தார்கள். உரோமானியப் பேரரசுடன் வாணிக உறவுகளையும் அவர்கள் கொண்டிருந்தார்கள்.
சாதவாகனர்களின் ஆட்சிக்குப் பின்னர்க் கிருட்டிணா ஆற்றின் தெற்கேயுள்ள பகுதிகள் பல்வவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டன.
கீழைச் சாளுக்கியர்கள் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலிருந்து 12-ஆம் நூற்றாண்டு வரை வேங்கியைத் தலைநகராசுக் கொண்டு ஆந்திராவின் பல பகுதிகளை ஆட்சி செய்தார்கள். கி.பி. 11-ஆம் நூற்றாண்டுடில் வாழ்ந்த நன்னய பட்டரால்தான் தெலுங்கு பேசும் மொழியாகவும் எழுதும் மொழியாகவும் முழு வடிவம் பெற்றது. கீழைச் சாளுக்கிய அரசரான<noinclude></noinclude>
c45l5jmx3sr3z5ef0iwfxff7jqps6tr
1951302
1951301
2026-07-04T14:57:08Z
Booradleyp1
1964
1951302
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆந்திரப் பிரதேசம்|469|ஆந்திரப் பிரதேசம்}}</noinclude>3-ஆம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்தார். இங்கே புத்தசமயப் பல்கலைக்கழகமும் அக்காலத்தில் இருந்தது. விசயவாடாவுக்கு மேற்கே கிருட்டிணா ஆற்றின் தென்கரையில் உள்ள அமராவதி மற்றொரு மகாயான புத்தசமயச் சின்னங்கள் மிகுந்த இடமாகும். ஐதராபாத்துக்கு 8 கி.மீ. மேற்கே உள்ள கோல்கொண்டா கோட்டை, குத்பு சாகிச் சுல்தான்களால் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஐதராபாத்தில் கி.பி. 1591-இல் கட்டப்பட்ட, சார்மினார் கட்டடம் இசுலாமியக் கட்டடக் கலையின் மேன்மையை விளக்குகிறது. ஐதராபாத்தில் பார்க்கத்தக்க அருங்காட்சியகமும் உள்ளது. இவை தவிர ஏற்கனவே கூறப்பட்ட இந்துக் கோயில்கள், சிற்பம், கட்டடக்கலை ஆகியவற்றின் முதிர்ச்சியைக் காட்டும் மையங்களாக உள்ளன. இவற்றையெல்லாம் பார்த்து மகிழ உள்நாட்டிலிருந்தும் அயல் நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 509
|bSize = 375
|cWidth = 117
|cHeight = 145
|oTop = 185
|oLeft = 45
|Rotate =-1
|Location = center
|Description =
}}
{{center|சார்மினார்-ஐதராபாத்து}}
<b>வரலாறு</b>: கி.மு. 500-க்கு முன்னர் எழுதப்பட்ட வடமொழி நூலாகிய அய்திரேய பிராமணத்தில் ஆந்திரர்கள் என்ற சொல் பயன்படுத்துப்பட்டுள்ளது. அவர்கள் விசுவாமித்திரரின் மக்கள் என்றும், ஆரியர்கள் அல்லாதவர்கள் என்றும், அதனால் அவர்கள் விரட்டப்பட்டார்கள் என்றும் அந்நூல் கூறுகிறது. முதலில் விந்திய மலைகளுக்குத் தெற்கே அவர்கள் வாழ்ந்து வந்தனர் என்றும் பின்னர் இன்றைய ஆந்திரப் பகுதிக்கு இடம் பெயர்த்தனர் என்றும் கூறப்படுகிறது. ஆந்திரர்கள் என்ற மக்களைக் குறிக்கும் சொல்லிலிருந்துதான் அவர்கள் வாழ்ந்த நிலப்பகுதிக்கு ஆந்திரா என்ற பெயர் வந்தது.
வட இந்தியாவில் சந்திரகுப்த மௌரியர் (கி.மு. 322-298) ஆட்சி செய்து கொண்டிருந்தபோது ஆந்திரர்கள் தனியரசு ஒன்றை அமைத்துக் கொண்டிருந்ததாகக் கிரேக்க வரலாற்றாசிரியர் பிளினி (கி.பி. முதல் நூற்றாண்டு) எழுதியுள்ளார். அவ்வரசில் முப்பது கோட்டை நகரங்களும், ஒரு இலட்சம் வீரர்களைக் கொண்ட பெரும்படையும், இரண்டாயிரம் குதிரை வீரர்களும், ஆயிரம் யானைகளும் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். சந்திரகுப்த மௌரியருக்குப்பின் ஆட்சிசெய்த பிந்துசாரரும், அசோகரும் போர் செய்து ஆந்திராவை வென்றதாகச் சான்றுகள் இல்லை. எனினும் மாசுகி, எர்ரகுடி, சித்தபுரம், சாடிங்கா ஆகிய இடங்களில் அசோகரின் பாறைக் கல்வெட்டுகள் உள்ளன. மேலும் ஆந்திராவில் புத்த சமயத்தைப் பரப்பச் சமயக் குழுக்களை அசோகர் அனுப்பியதாகச் சான்றுகள் உள்ளன. எனவே ஆந்திர அரசர்கள் அசோகரின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கக்கூடும் என்பது தெளிவு.
அசோகருக்குப்பின் ஆந்திராவில் சாதவாகனர்களின் ஆட்சி தோன்றியது. அவர்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தார்கள், அவர்களுள் சிமுகர் (கி.மு.235-212), அலா (கி.பி. 20-24), கவுதம் புத்திர சதகர்ணி (கி.பி. 70-95), இரண்டாம் புலமாயி (கி.பி. 96-119) முதலானவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். பிரதிசுதானம் அவர்களின் தலைநகரம். இப்பொழுது மகாராட்டிர மாநிலத்தில் அவுரங்காபாத்து நகரத்திற்குத் தெற்கே கோதாவரி ஆற்றின் கரையில் உள்ள பைதான் நகரமே அக்கால பிரதிசுதானம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் பெரும் பகுதிகளைச் சாதவாகனர்கள் ஆட்சி செய்தார்கள். அவர்கள் கட்டடக்கலை முதலான கலைகளின் வளர்ச்சிக்குத் துணை செய்தார்கள். உரோமானியப் பேரரசுடன் வாணிக உறவுகளையும் அவர்கள் கொண்டிருந்தார்கள்.
சாதவாகனர்களின் ஆட்சிக்குப் பின்னர்க் கிருட்டிணா ஆற்றின் தெற்கேயுள்ள பகுதிகள் பல்வவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டன.
கீழைச் சாளுக்கியர்கள் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலிருந்து 12-ஆம் நூற்றாண்டு வரை வேங்கியைத் தலைநகராசுக் கொண்டு ஆந்திராவின் பல பகுதிகளை ஆட்சி செய்தார்கள். கி.பி. 11-ஆம் நூற்றாண்டுடில் வாழ்ந்த நன்னய பட்டரால்தான் தெலுங்கு பேசும் மொழியாகவும் எழுதும் மொழியாகவும் முழு வடிவம் பெற்றது. கீழைச் சாளுக்கிய அரசரான<noinclude></noinclude>
gvfujw2qjscsnni0qowrvsda45xuxya
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/510
250
621633
1951305
1851059
2026-07-04T15:05:09Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951305
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆந்திரப் பிரதேசம்|470|ஆந்திரப் பிரதேசம்}}</noinclude>முதலாம் இராசராசன் (கி.பி. 1019-61) நன்னய பட்டரை ஆதரித்தார்.
காகதீயர்கள் கி.பி. 12, 13-ஆம் நூற்றாண்டுகளில் வாரங்கலைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்கள். அவர்கள் கிழக்காசிய நாடுகளுடன் வாணிக உறவுகளை வைத்திருந்தனர். அம்மரபின் கடைசி அரசரான பிரதாபருத்திர தேவரை, கி.பி. 1323-ஆம் ஆண்டு தில்லி சுல்தானியத்தின் துக்ளக்கு மரபுச் சுல்தான் கியாசுதீன் துக்ளக்கினால் அனுப்பப்பட்ட படைகள், தோற்கடித்து ஆந்திராவைத் தில்லிச் சுல்தானியத்துடன் இணைத்துக் கொண்டன.
முகம்மதியர் ஆட்சியில் இந்து சமயத்திற்கும் தெலுங்கு மொழிக்கும் இடர் ஏற்பட்டது. எனவே கி.பி. 1336-ஆம் ஆண்டு அரிஅரர், புக்கர் ஆகிய இரண்டு சகோதரர்கள் துங்கபத்திரா ஆற்றின் தென்கரையில் விசயநகரத்தை நிறுவினார்கள் விசயநகரத்தைத் தலைநகராகக் கொண்டு கி.பி. 1336 முதல் 1565 வரை சங்கம, சாளுவ, துளுவ வமிச அரசர்களும் பெனுகொண்டாவைத் தலைநகராகக் கொண்டு கி.பி. 1565 முதல் 1759 வரை ஆரவீடு மரபு அரசர்களும் ஆட்சி செய்தனர். துளுவ வமிசத்தைச் சேர்ந்த கிருட்டிணதேவராயர் (கி.பி. 1509-29) மிகச் சிறந்த அரசர். அவர் காலத்தில் கிருட்டிணா ஆற்றின் தெற்கேயுள்ள தென்னகம் முழுவதும் அவராட்சியின் கீழ்ச் கொண்டுவரப்பட்டிருந்தது. அக்காலத்தில் இந்து சமய மறுமலர்ச்சி ஏற்பட்டது. தெலுங்கு, கன்னடம், வடமொழி முதலிய மொழிகள் ஏற்றம் பெற்றன. தென்னகத்தின் பல சிறந்த இடங்களில் பல கோயில்கள் கட்டப்பட்டன; பல புதுப்பிக்கப்பட்டன.
முகம்மது-பின்-துக்ளக்கு தில்லிச் சுல்தானாக இருந்தபோது பேரரசின் பல இடங்களில் கலகங்கள் நடைபெற்றன. தக்காணத்தில் கி.பி. 1347-ஆம் ஆண்டு ஆசன் என்பவர் புரட்சிக்கொடி ஏந்தி அலாவுதீன் பாமன்சா என்ற பெயருடன் தம்மைச் சுதந்திர அரசர் என அறிவித்துக் கொண்டார். குல்பர்கா அவருடைய தலைநகரம். இங்ஙனம் பாமினி அரசு நிறுவப்பட்டது. கோதாவரி-கிருட்டிணா ஆகிய ஆறுகளுக்கிடையே உள்ள ஆந்திராவின் பல பகுதிகள் பாமினிச் சுல்தான்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தன. பாமினிச் சுல்தான்களுக்கும் விசயநகர அரசர்களுக்கும் இடையே பல போர்கள் நடைபெற்றன. பாமினி அரசு கி.பி. 1481-ஆம் ஆண்டு வீழ்ச்சியுற்றுப் பீசப்பூர், அகமது நகர், பேரார், கோல்கொண்டா, பீடார் ஆகிய ஐந்து அரசுகள் தோன்றின. இவ்வரசுகளின் சுல்தான்களும் அடிக்கடி விசயநகரைத் தாக்கினார்கள். இறுதியாகக் கி.பி. 1565-இல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் விசயநகரப் படைகள் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டன, விசயநகரத்தில் இருந்த பல கட்டடங்களும் கோயில்களும் இடித்துத் தள்ளப்பட்டன. அதையடுத்து விசயநகர அரசு சரிவடையத் தொடங்கியது.
பாமினி அரசின் அழிவுக்குப் பின்னர்த் தோன்றிய ஐந்து அரசுகளில் கோல்கொண்டா அரசு தலை சிறந்தது. அதை ஆட்சி செய்த குத்பு சாகி மரபுச் சுல்தான்கள் (கி.பி. 1518-1867) கோல்கொண்டாவிலும் அவர்களால் உருவாக்கப்பட்ட புதிய நகரமாகிய ஐதராபாத்திலும் அழகுமிகு பள்ளிவாசல்களையும் கட்டடங்களையும் கட்டினார்கள். தெலுங்கானா பகுதியின் வளர்ச்சிக்கு ஆவன செய்தார்கள். மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப்புக் கி.பி.1687-ஆம் ஆண்டு கோல்கொண்டாவை வென்றதன் பின்னர் ஆந்திரா முழுவதும் அவராட்சியின் கீழ் வந்தது.
அவுரங்கசீப்பின் மறைவுக்குப் பின்னர் மொகலாயப் பேரரசு அழியத் தொடங்கியது. நைசாம் உல்-முல்கு என்பவர் கி.பி. 1725-ஆம் ஆண்டு அசப்சா என்ற பெயருடன் ஐதராபாத்தைத் தலைநகராகக் கொண்டு உரிமைபெற்ற அரசராகச் செயற்பட்டார். அவரும் அவருக்குப் பின் ஆட்சி செய்தவர்களும் ‘நைசாம்’ என்றே அழைக்கப்பட்டார்கள்.
ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் தென்னகத்தில் தங்கள் ஆதிக்சுத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் நைசாமின் அரசியல் விவகாரங்களிலும் தலையிட்டார்கள். அத்தகைய தலையீட்டில் ஆங்கிலேயர்கள் வெற்றிபெற்றுக் கி.பி. 1765-66 ஆம் ஆண்டுகளில் நைசாமிடமிருந்து வடசர்க்கார் மாவட்டங்கள் என்று அழைக்கப்பட்ட கஞ்சம், விசாகப்பட்டினம், கோதாவரி, கிருட்டிணா முதலிய மாவட்டங்களைப் பெற்றார்கள். வெல்லெசுலி பிரபு இந்தியாவில் தலைமை ஆளுநராக இருந்தபோது பிரெஞ்சுக்காரர்களின் அரசியல் செல்வாக்கை முறியடிக்கத் துணைப்படைத் திட்டத்தைக் கொண்டுவந்தார். அத்திட்டத்தை ஐதராபாத்து நைசாம் ஏற்றுக்கொள்ளும்படிச் செய்து அவரிடமிருந்து கி.பி. 1800-ஆம் ஆண்டு அனந்தபூர், பெல்லாரி, கடப்பை, கர்நூல் ஆகிய மாவட்டங்களை ஆங்கில அரசு பெற்றது. அவை நைசாமினால் கொடுத்தப்பட்டதினால் ‘கொடை மாவட்டங்கள்’ என்று அழைக்கப்பட்டன. ஏற்கனவே கருநாடகப் போர்கள். மைசூர்ப் போர்கள் ஆகியவற்றில் ஆங்கிலேயர்கள் வெற்றிபெற்றுத் தென்னகத்தில் பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டிருந்தனர். அவை எல்லாம் வெல்லெசுலி காலத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டுச் சென்னை மாநிலமாக அமைக்கப்பட்டது. எனவே, வெல்வெசுலி, ‘சென்னை மாநி-<noinclude></noinclude>
3t5s35u8b823rbp6n8v315j7c4kklnl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/511
250
621677
1951306
1851306
2026-07-04T15:11:50Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951306
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆந்திரப் பிரதேசம்|471|ஆந்திரப் பிரதேசம்}}</noinclude>லத்தை உருவாக்கியவர்’ என்று சிறப்பிக்கப்பட்டார்.
இந்திய விடுதலை இயக்கத்தின்போது ஆந்திரத் தலைவர்கள் ஆங்கில ஆட்சியை எதிர்த்துப் போரிட்டனர். துக்கிராவு கோபாலகிருட்டிணையா 1921-ஆம் ஆண்டு குண்டூர் மாவட்டத்தில் ஆங்கில ஆட்சியை எதிர்த்துச் சத்தியாக்கிரகம் நடத்தினார். மேற்குக் கோதாவரியைச் சேர்ந்த அல்லூரி சீதாராமராசு 1922-24-ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயரை எதிர்த்துப் புரட்சிக்கொடி ஏந்தினார். அதன் விளைவாக அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். காந்தியடிகள் 1930-34-ஆம் ஆண்டுகளில் நடத்திய சட்டமறுப்பு இயக்கத்தின்போது ‘ஆந்திராவின் சிங்கம்’ என்று சிறப்புப் பெயர்பெற்ற தங்குதூரி பிராகசம், நாகேசுவரராவ் பந்தலு, திருமதி துர்க்காபாய் முதலானவர்கள் கலந்துகொண்டு நாட்டின் விடுதலைக்காகப் போராடினார்கள்
மவுண்டுபேட்டன் பிரபு, 1947 ஆம் ஆண்டு வெளியிட்ட சூன் திட்டத்தின்படி இந்தியத் துணைக் கண்டத்தை இந்தியா, பாகிசுத்தான் என்ற இரண்டு நாடுகளாகப் பிரித்துச் சுதந்திரம் கொடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அப்பொழுது இருந்த 562 சுதேச அரசுகள் 1947-ஆம் ஆண்டு ஆகச்ட்டு 15-ஆம் நாளுக்குள் இந்தியாவுடன் அல்லது பாகிசுத்தானுடன் இணைந்துவிட வேண்டும் என்றும், எந்த ஓர் அரசும் தனி நாடாக இயங்குவதை ஆங்கில அரசு அனுமதிக்காது என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியா சுதந்திரம் பெற்றபோது ஐதராபாத்து, காச்மீரம், சூனாகத்து ஆகிய மூன்று சுதேச அரசுகளைத் தவிர மற்ற எல்லா அரசுகளும் இந்தியா அல்லது பாகிசுத்தானுடன் இணைந்துவிட்டன. ஐதராபாத்து அரசு தனிநாடாக இயங்கும் என நைசாம் அறிவித்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் அது தனி நாடாகவே இயங்கிவந்தது. ஆனால் உலக நாடுகளில் எதுவும் அதைத் தனிநாடாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் ஐதராபாத்துத் தனிநாடாக இயங்குவதை இவ்வரசில் வாழ்ந்த மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அங்கு வாழ்ந்த ஆறு கோடி மக்களில் 85 விழுக்காட்டினர் இந்துக்கள். ஆனால், நைசாம் மட்டும் முகம்மதியர். ஆட்சித் துறையில் இருந்தவர் பெரும்பகுதியினர் முகம்மதியர். இந்த நிலையில் நைசாமின் துணையுடன் காசிம்ரசுவி தலைமையில் இயங்கிய ‘இரசாக்கர்கள்’ என்ற சமயவெறி கொண்ட முகம்மதியத் தீவிரவாதிகள் இந்துக்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஊறு விளைவித்தனர். ஐதராபாத்து அரசில் சட்டம் ஒழுங்கு ஆகியவை சீர்குலைந்தன. இந்திய சுதந்திர அரசு நைசாமுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தது. அதை நைசாம் புறக்கணித்தார், இந்தியாவின் தலைமை ஆளுநர் சி.இராசகோபாலாச்சாரியும், தலைமை அமைச்சர் நேருவும், சுதேச அரசுகளின் இணைப்பு அமைச்சர் சர்தார் பட்டேலும், ஐதராபாத்து அரசின் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவது இந்திய அரசின் கடமை என முடிவு செய்தனர். எனவே, 1948-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ஆம் நாள் படைத்தலைவர் செ.என். சவுதிரி தலைமையில் இந்தியப் படைகள் ஐதராபாத்து அரசில் நுழைந்தன. ஐதராபாத்தின் படைத்தலைவர் செப்டம்பர் மாதம் 18-ஆம் நாள் சரணடைந்தார். அடுத்த சில மாதங்களில் சட்டம், ஒழுங்கு ஆகியவை நிலைநாட்டப்பட்டன. பின், 1950-ஆம் ஆண்டு சனவரி மாதம் 26-ஆம் நாள் ஐதராபாத்து அரசு இந்திய அரசுடன் இணைந்தது. நைசாம் பெயரளவில் நிருவாகத் தலைவராக இருக்க இசைந்தார்.
இந்தியா சுதந்திரம் பெற்றபோது. தெலுங்கர்கள் வாழ்ந்த ஒன்பது மாவட்டங்கள் ஐதராபாத்து அரசிலும் மற்றப் பன்னிரண்டு மாவட்டங்கள் சென்னை மாநிலத்திலும் இருந்தன. தெலுங்கு பேசும் மக்களுக்குத் தனி மாநிலம் வேண்டுமென தெலுங்கர்கள் கோரினார்கள். அக்கோரிக்கையை வலியுறுத்திப் பொட்டி சீராமுலு 1952-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் உண்ணாநோன்பிருந்து இறந்தார். தெலுங்கு மாவட்டங்களில் பதட்டநிலை நிலவியது. எனவே சென்னை மாநிலத்தில் இருந்த தெலுங்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 1953-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நாள் ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டது. கர்நூல் புதிய ஆந்திர மாநிலத்தின் தலைநகராயிற்று.
ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்ட பின்னர் மொழிவழி மாநிலங்களை உருவாக்கும் பணியை இந்திய அரசு மேற்கொண்டு ஒரு குழுவை நியமித்தது. அக்குழு தன்பணியைச் செய்து கொண்டிருந்தபோது ஆந்திராவிலும், ஐதராபாத்து அரசிலும் வாழ்ந்த எல்லாத் தெலுங்கர்களும் இணைந்து விசால ஆந்திராவை அமைக்க வேண்டுமென விரும்பினர். மேற்கூறப்பட்ட குழு இந்திய மாநிலங்களை மொழி வழியாக மாற்றியமைக்கலாம் என்று பரிந்துரைகளை வழங்கியது. மாற்றி அமைத்தற்குரிய வழிமுறைகளையும் அது குறிப்பிட்டது. அப்பரிந்துரைகளை இந்திய அரசு ஏற்று 1956-ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் மாநில எல்லைகளை மாற்றும் சட்டத்தை இயற்றியது. அச்சட்டம் நவம்பர் முதல் நாள் நடைமுறைக்கு வந்தது. அதன்படி இந்தியாவில் 14 மொழிவழி மாநிலங்களும் 6 மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதிகளும் அமைக்கப்பட்-<noinclude></noinclude>
kiizmp5cm4jouukm61acjfkr5zhexnr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/512
250
621678
1951308
1946039
2026-07-04T15:17:15Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951308
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆந்திர போவ்......|472|ஆந்திர போவ்......}}</noinclude>டன. அவற்றுள் ஆந்திரப் பிரதேசம் ஒன்று. இவ்வாறு அமைக்கப்பட்ட ஆந்திராவுடன், ஐதராபாத்து அரசு கலைக்கப்பட்டு அதிலிருந்த தெலுங்கானா என்ற தெலுங்கு மாவட்டங்கள் இணைக்கப்பட்டன. புதிய விசால ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரம் கர்நூலிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டது.
ஆந்திரத்தில் 1953-ஆம் ஆண்டிலிருந்து காங்கிரசுக் கட்சி ஆட்சி செய்து வந்தது. எனினும் பொருளாதார முன்னேற்றத்திலும், அரசியல் செல்வாக்கிலும் ஆந்திரப் பகுதியைச் சேர்ந்தவர்களே ஏற்றம் பெற்றிருப்பதாக தெலுங்கானா மக்கள் குறைபட்டார்கள். எனவே தெலுங்கானாவைச் சேர்ந்த தெலுங்கர்கள் டாக்டர் எம். சென்னாரெட்டி தலைமையில் தெலுங்கானாவைத் தனி மாநிலமாக அமைக்கப்பட வேண்டுமென 1969-1972-ஆம் ஆண்டுகளில் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், அக்கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்தது, அதே நேரத்தில் தெலுங்கானாப் பகுதியின் வளர்ச்சிக்கு முன்னுரிமை தருவதற்காக மத்திய அரசு ஆறு அம்சத் திட்டத்தை வழங்கியது. அதைத் தெலுங்கானா மக்கள் ஏற்றுக்கொண்டனர். ஆந்திரப் பிரதேச மாநிலம் தூண்டாடப்படாமல் ஒருங்கிணைந்த மாநிலமாகத் தொடர்ந்து இயங்கி வருகிறது.
ஆந்திரப்பிரதேசச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் 1983-ஆம் ஆண்டு சனவரி மாதம் நடைபெற்றபோது புதிதாக அமைக்கப்பட்ட தெலுங்குதேசம் என்னும் கட்சி வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் என்.டி.இராமராவ் முதலமைச்சராக இருந்து வருகிறார்.{{Right|நா.ப.}}
<section end="ஆந்திரம் பிரதேசம்"/>
<section begin="ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு"/>
{{dhr}}
<b>ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு (1914-1984)</b> சோவியத்து நாட்டின் ஐந்தாம் தலைவராவார். இவர் உலக அமைதிக்குப் பாடுபட்ட தலைவர்களுள் ஒருவர். இவர் 1914-சூன் மாதம் 15-ஆம் நாள் ஓர் இரயில்வே ஊழியரின் மகனாகப் பிறந்தார். ஆந்திரபோவ் (Andropov Yuri Viladimi rovich) மேற்கல்வி கற்றவர். இவர் 1939-ஆம் ஆண்டு முதல் சோவியத்துப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராக இருந்தார்.
பதினாறாம் வயதில் இளம் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராக இருந்த ஆந்திரபோவ் ஒரு தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், வோல்கா கப்பல் போக்குவரத்து நிறுவனத்தில் மாலுமியாகப் பணியாற்றினார். நீர்வழிப் போக்குவரத்துத் தொழில்நுட்பப் பள்ளி ஒன்றின் முழு நேரச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விரைவிலேயே கப்பல் கட்டும் தளத்தில் மையக்குழுவின் அமைப்பாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அப்பகுதியின் முதற் செயலாளராக இவர் 1938-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். கரேலியாவின் மையக்குழுவில் 1940-இல் முதற் செயலாளரானார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 512
|bSize = 375
|cWidth = 153
|cHeight = 202
|oTop = 49
|oLeft = 205
|Location = center
|Description =
}}
{{center|ஆந்திரபோவ்}}
இரண்டாம் உலகப் போரின் தொடக்க நாள் முதல் ஆந்திரபோவ் கரேலியாவில் கொரில்லா இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டார். கரேலியப் பொதுவுடைமைக் கட்சி மையக்குழுவில் 1947-இல் இரண்டாம் செயலாளரானார்.
இவர் 1953-இல், அங்கேரிய மக்கள் குடியரசில் பல ஆண்டுகள் சோவியத்து உருசியாவின் தூதுவராக இருந்தார். பின்னர் 1957-இல் கட்சியின் மையக்குழுவின் ஒரு பிரிவுக்குத் தலைவரானார்.
இவர் கட்சியின் 22-ஆம் காங்கிரசிலும் அதன் பின்னரும் சோவியத்துப் பொதுவுடைமைக் கட்சி மத்திய குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து, 1962-இல் மத்திய குழுவின் செயலாளரானார். சோவியத்து அமைச்சரவையில் 1967 இல் அரசாங்கப் பாதுகாப்புக் குழுவின் தலைவரானார். அதே ஆண்டில் இவர் சோவியத்துப் பொதுவுடையமைக் கட்சி மைய அரசியல் குழுவின் மாற்று உறுப்பினரானார். இவ்வாறு படிப்படியாக உயர்ந்து, 1982 மே மாதம் ஆந்திரபோவ் சோவியத்துப் பொதுவுடைமைக் கட்சி மையக்குழுச் செயலாளர் ஆனார்.{{nop}}<noinclude></noinclude>
buccyuklrk8b7s6rrjm1yw1ee702dwg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/513
250
621680
1951309
1946041
2026-07-04T15:48:50Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951309
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆந்திரனோவ்|473|ஆந்திரனோவ்}}</noinclude>கட்சியின் விருப்பப்படி யூரி ஆந்திரபோவ் வகித்த எல்லாப் பொறுப்புகளிலும் இலெனினது மாபெரும் இலட்சியத்திற்கும் கட்சிக்கும் அவர் பேரார்வம் காட்டினார். கட்சியின் முடிவுகனைச் செயற்படுத்துவதிலும் கம்யூனிசக் கருத்துகள் வெற்றி பெறுவதற்கான போராட்டத்திலும், தம் சக்தி, அறிவாற்றல் அனுபவம் யாவற்றையும் ஈடுபடுத்தினார்.
பொதுவுடைமைக் கட்சி, சோவியத்து அரசு ஆகியவற்றின் புகழ்பெற்ற தலைவர்களுள் ஒருவரான ஆந்திரபோவ் தாயகத்துக்கு ஆற்றிய சேவைக்காகச் சமதரும உழைப்பு வீரர் விருதும், நான்கு இலெனின் விருதுகளும், அக்டோபர் புரட்சி விருதும், செம்பதாகை விருதும், மூன்று செம்பதாகை உழைப்பு விருதுகளும், மேலும் பல பதக்கங்களும் பெற்றுள்ளார்.
சோவியத்துக் கம்பூனிசுடுக் கட்சிப் பொதுச் செயலாளராக 1982 நவம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் 1983 சூன் 16-இல் சோவியத்துத் தலைமைக் குழுவின் கட்சித் தலைவராகவும் ஆட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1984 பிப்பிரவரி 9 ஆம் நாள் காலமானார்.{{Right|த.கோ.}}
<section end="ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு"/>
<section begin="ஆந்திரனோவ்"/>
{{dhr}}
<b>ஆந்திரனோவ்</b> திராவிட மொழிகளின் ஆராய்ச்சிக்கு வித்திட்ட மொழியியல் அறிஞர்களுள் ஒருவர். திராவிட மொழிகள் பற்றிய ஆராய்ச்சி கி.பி. 16-ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. என்றாலும், கால்டுவெல்லுக்குப் பின்னரே கால் கொண்டு, களம் கண்டது எனலாம். திராவிட மொழியியல் இன்று சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பல்வேறு அறிஞர்கள் திராவிட மொழிகளின் பல்வேறு கூறுகள் பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். இத்தகைய வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த அறிஞர் பலர். திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆராய்ச்சிக்கு வித்திட்டவர்களும், அதன் வளர்ச்சியைக் கண்டவர்களுள் பெரும்பாலோரும் மேலை நாட்டவர்களே. அவர்களுள் உருசிய நாட்டுப் பேரறிஞர் டாக்டர் ஆந்திரனோவ் (Dr. M. S. Andronov) ஒருவராவர்.
மைக்கேல் எசு. ஆந்திரனோவ் 1931-ஆம் ஆண்டு மாசுகோவில் பிறந்தார். அங்குள்ள கீழை நாட்டு ஆய்வு நிறுவனத்தில் (Moscow Institute of Oriental Studies) பட்டப் படிப்பை முடித்தார். தமிழ் மொழியையும் வங்காள மொழியையும் 1949-54ஆம் ஆண்டுகளில் பயின்றார். ‘வங்காளி மொழியில் திராவிடக் கூறுகள்’ (Dravidian Elements in the Bengali Languange) என்ற ஆய்வேட்டிற்கு 1954-ஆம் ஆண்டில் எம்.ஏ. பட்டம் பெற்றார். சோவியத்து நாட்டு அறிவியற் கழகத்தைச் சார்ந்த கீழை நாட்டு ஆய்வு நிறுவனத்தில் 1954-இலிருந்து 1957 வரை முதுகலை மாணவராக இருந்தார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் 1958-59-ஆம் ஆண்டில் ஆய்வு மாணவராக இருந்தார். இவர் இலக்கணத் துறையில் ஆய்வு செய்து பிஎச்.டி.,டி.லிட். ஆகிய பட்டங்களைப் பெற்றார்.
இவர் மாசுகோவிலுள்ள சோவியத்து நாட்டு அறிவியற் கழகத்தைச் சார்ந்த கீழை நாட்டு ஆய்வு நிறவனத்தில், முதுநிலை ஆய்வாளராகவும் (Senior Research Scholar) தென்கிழக்காசிய மொழித் துறைத் தலைவராகவும் பணி ஏற்றார்.
இந்திய மொழிகள் குறித்து நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் திராவிட மொழிகள் பற்றிப் பதினைந்துக்கு மேற்பட்ட நூல்களும் எழுதியுள்ளார். திராவிட மொழிகளும் அல்டாயிக்கு மொழிகளும் ஒரு கால நிலையில் ஒரே இடத்தில் பேசப்பட்டமையால், ஒன்றின் பண்புகள் மற்றொன்றில் காணப்படுவதன் காரணமாக இவற்றிடையே ஒற்றுமைக் கூறுகளைக் காணமுடிகிறது என்று தம் நூல் ஒன்றில் (‘Two Lectures on the Historicity of the Language families’ Annamalai University, 1969) குறிப்பிட்டுள்ளார். திராவிட மொழிகளின் ஒப்பு மொழியியலை மட்டுமன்றித் தமிழ், கன்னடம், பிராகூயி (Brahui) மொழிகளையும் நன்கு ஆராய்ந்து, தனித்தனி நூல்கள் எழுதியுள்ளார். தமிழ் மொழியின் இலக்கணம் பற்றியும் (The Standard grammar of modern and classical Tamil) நூல் எழுதியுள்ளார். தமிழ்நாட்டு அரசாங்கத்தின் தமிழ் ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் (Tamil Research and Development Council) 1973-ஆம் ஆண்டு இந்நூலுக்கு முதல் பரிசு அளித்துச் சிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிட மொழிகள் பற்றியும் அவற்றின் அமைப்புகள் பற்றியும் உருசிய மொழியிலும் எழுதியுள்ளார். தமிழ் மொழியில் காணப்படும் கிளை மொழிகள் பற்றியும் விளக்கமாக எழுதியுள்ளார். இந்தோ-ஆரிய மொழிகளுக்கும் திராவிட மொழிகளுக்குமிடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகள், இந்திய மொழிகள் பற்றிய ஆய்வுகள், பிராகூயி மொழி ஆகிய இவை போன்ற பல்வேறு துறைகளில் இவர் எழுதியுள்ளார். செக்கு நாட்டு அறிஞர் கமில் சுவலபில் (Kamil Zvelebil) போலவே எல்லாத் துறைகளிலும் எழுதிய பெருமை இவருக்குண்டு. உருசிய-வங்காள அகராதி, உருசிய-தமிழ் அகராதி, மலையாளம்-உருசிய அகராதி, கன்னடம்-உருசிய அகராதி போன்ற அகராதிகளைப் படைத்துள்ளார்.
திராவிட மொழிகளின் அமைப்பு, ஒப்பாராய்ச்சி ஆகியவற்றில் நாட்டம் கொண்டவர்களுக்கும்,<noinclude>
<b>வா.க. 2-60</b></noinclude>
hfbw49ut6emih0rbjgtag4i85o39ui9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/514
250
621682
1951310
1946042
2026-07-04T15:57:12Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951310
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆந்தை|474|ஆப்கானிசுத்தானம்}}</noinclude>பொதுவாகத் தென் திராவிட மொழியியல் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டவர்களுக்கும், சிறப்பாகத் தமிழ் மொழியியல் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டவர்களுக்கும் இவர்தம் நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் பெரிதும் பயன்படக் கூடியன.
இவர் செய்த ஆய்வினைப் பின்வருமாறு பகுத்துக் காணலாம். தமிழ்மொழியின் பல்வேறு கூறுகளைப் பற்றிய ஆய்வு, திராவிட ஒப்பியல் ஆய்வு, தமிழ், கன்னடம், பிராகூயி மொழி பற்றி ஆய்வு செய்து தனித்தனி நூல்களாக வெளியிட்டமை, திராவிட-உரோலிக்கு மொழிகளிடையே காணப்படும் ஒற்றுமை பற்றிய ஆய்வு, இந்தோ-ஆரிய மொழிகளுக்கும் திராவிட மொழிகளுக்குமிடையே காணப்படும் உறவு பற்றிய ஆய்வு, அகராதித் துறையில் செய்த ஆய்வு எனப் பலவாறு பகுத்துக் காணலாம்.
திராவிட மொழியியல் துறையில் இவருடைய ஆராய்ச்சி நூல்களும் கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கனவாகும். தமிழ் மொழியையும் அதன் வாயிலாகத் திராவிட மொழிகளையும் உருசிய நாட்டில் அறியச் செய்த பெருமை இவருக்குண்டு, பேராசிரியர் பர்ரோ, எமனோ, கமில் சுவலபில் ஆகியோரைப் போன்று திராவிட மொழியியல் வரலாற்றில் ஆந்திரனோவ் அவர்களும் குறிப்பிடத் தக்கவராவார். இவருடைய கை வண்ணத்தில் திராவிட மொழியியலும் குறிப்பாகத் தமிழ் மொழியும் சீரும் சிறப்பும் பெற்றன.{{Right|சு.சக்தி.}}
<section end="ஆந்திரனோவ்"/>
<section begin="ஆந்தை"/>
{{dhr}}
<b>ஆந்தை:</b> சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு சிற்றரசன்; பாண்டி நாட்டில் எயில் என்ற ஊரில் வாழ்ந்தவன். அரண் சூழ்ந்த வலிய கோட்டையில் வாழ்ந்தமையால் இவனை ‘மன்னெயில் ஆந்தை’ என்று மக்கள் அழைத்து வந்தனர். இவன் வாழ்ந்த காலத்தில் மதுரையைப் பூதப்பாண்டியன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். பூதப்பாண்டியனோடு நெருங்கிய நட்பு பூண்டு இவன் வாழ்ந்து வந்தான். பூதப் பாண்டியனுக்குக் கண்போல் விளங்கிய நட்புடையோர்கள் பலர் இருந்தவர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாகக் கருதப் பெற்றோர், மாவன், அந்துவஞ்சாத்தன், ஆதனழிசி, இயக்கன் முதலானோராவர். அவர்களுள் ஒருவனே ஆந்தையென்பவனாவான். அவர்கள் எல்லோரும் பூதப்பாண்டியனுடைய அவைக்குச் சென்று கலந்து பழகிக் களிப்போடு இருப்பர். அவர்களைப் பாண்டியனுக்குக் கண்போன்ற நட்பினர் என்று அன்று பாராட்டினர்; அந்த அளவிற்குப் பாண்டிய மன்னனுக்கு உறுதுணையாய் இருந்துள்ளனர்.
ஆந்தையென்னும் பெயரில் சங்க காலத்தில் பலர் வாழ்ந்து வந்தனர். பிசிர் என்னும் ஊரைச் சேர்ந்த பெரும் புலவர் ஒருவர் இருந்தார். சோழ மன்னனோடு உயிரனைய நட்புக்கொண்டு; வாழ்ந்தவர் அவரைப் பிசிராந்தையார் என்றனர். அப்புலவரிடமிருந்து வேறுப்படுத்திக் காட்டுவதற்காக, இவ்வாந்தையாரை ‘மன்னெயில் ஆந்தை’ என்று அழைத்தனர். இவனைப் பற்றிய குறிப்பைப் புறநானூற்று எழுபத்து ஒன்றாம் பாடலில் காணலாம்.{{Right|கே.நா.}}
<section end="ஆந்தை"/>
<section begin="ஆந்தோளிதம்"/>
{{dhr}}
<b>ஆந்தோளிதம்</b>: இது கருநாடக இசையில் பாடப்படும் பலவகை கமகங்களுள் ஒன்றாகும். கீழே உள்ள ஒரு சுரத்தில் சிறிது நேரம் நின்று, பின் அதிலிருந்து நான்கைந்து சுரங்களுக்கு அடுத்தாற் போல் உள்ள சுரத்தை அதன் சாயல் விளங்கப்பாடி, மீண்டும் கீழ்ச் சுரத்தைத் தொடவேண்டும். இவ்விதம் மேலும் கீழும் ஊஞ்சல் ஆடுவது போல் இந்தக் கமகம் இருக்கும். வடமொழியில் ‘ஆந்தோளிதம்’ என்றால் ஊஞ்சல் என்பது பொருள். எனவே இந்தக் கமகம் ஆந்தோளித கமகம் எனப் பெயர் பெறும். (எ.டு) சரிசபாப ரிகரிமாம.
<section end="ஆந்தோளிதம்"/>
<section begin="ஆப் ஆறு"/>
{{dhr}}
<b>ஆப் ஆறு</b> உருசியாவின் சிறந்த ஆறுகளுள் ஒன்று. இது மேற்குச் சைபீரியாவிலுள்ள ஆல்பாய் மலைகளில் தோன்றி, வடமேற்காக 3,681 கி.மீ. பாய்ந்து, ஆர்டிக்குப் பெருங்கடலில் கலக்கிறது, ஆப் ஆற்றில் (Ob River) கப்பல் போக்குவரத்தும் நடைபெறுகிறது. அக்டோபர் முதல் சூன் முடிய இந்த ஆறு பனிக்கட்டியாக உறைந்துவிடுகிறது. கோடைக்காலத்தில் கப்பல்கள் பல இவ்வாற்றின் வழியே செல்கின்றன. இவ்வாற்றின் துணை ஆறு இர்ட்டிசு (Irtish) ஆகும்.
<section end="ஆப் ஆறு"/>
<section begin="ஆப்கானிசுத்தானம்"/>
{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 514
|bSize = 375
|cWidth = 142
|cHeight = 106
|oTop = 304
|oLeft = 198
|Location = center
|Description =
}}
{{center|ஆப்கானிசுத்தானம்}}
<b>ஆப்கானிசுத்தானம்</b> தென்மேற்கு ஆசியாவிலுள்ளதொரு நாடு. இது பெரிய மலைகள், வெப்பமிக்க பாலை நிலங்கள், வளம்கொழிக்கும் பள்ளத்தாக்குகள், அலை அலையான சமவெளிகள்<noinclude></noinclude>
d4zpjr7u2dcs9qae1ssy8sxatn5uwfs
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/515
250
621684
1951311
1851362
2026-07-04T16:04:17Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951311
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆப்கானிசுத்தானம்|475|ஆப்கானிசுத்தானம்}}</noinclude>ஆகியவற்றைச் கொண்டுள்ளதாகும். இந்நாட்டிற்குக் கடற்கரை கிடையாது. வடக்கில் சோவியத்து உருசியாவும், வடகிழக்கில் சீனாவும், கிழக்கிலும் தெற்கிலும் பாகிசுத்தானும் மேற்கில் ஈரானும் இந்நாட்டின் எல்லைகளாகும்.
இந்நாடு உலகில் வளர்ச்சி குன்றிய நாடுகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆப்கானியத் தொழிலாளர்களுள் முக்கால் பகுதியினர் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களும் தொன்றுதொட்டுப் பயன்படுத்தி வந்த பழங் கருவிகளையும், முறைகளையுமே கையாண்டு வருகின்றனர். மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதியினர் நாடோடிகள் ஆவர். அவர்கள் தம் கால்நடைகளுடன் மேய்ச்சல் நிலப்பகுதிகளில் சுற்றித் திரிவார்கள். காபூல் இந்நாட்டின் தலைநகரும், மக்கள் தொகை மிகுந்த நகரமும் ஆகும்.
இந்நாட்டு மக்களுன் பெரும்பாலோர் இசுலாமியர். நாட்டு மக்கள் சற்றேறக்குறைய இருபது இனங்களைச் சார்ந்தவர்கள். பெரும்பாலான இனத்தவர்கள் தங்களுக்கென்று தனித்த மொழியையும் பண்பாட்டு மரபையும் கொண்டுள்ளனர். அதன் பயனாக ஆப்கானிசுத்தானத்தை ஒற்றுமைப்படுத்திப் புத்துலக நாடாக்க இயலவில்லை.
இந்நாட்டுக்கு நெடிய வரலாறுண்டு, அல்வரலாறும் தொல்லைகள் நிறைந்ததாகும். தொடக்கக் காலத்தில் இந்நாடு இந்தியப் பேரரசின் பகுதியாக இருந்தது. மகாபாரதத்தில் இடம் பெறும் காந்தாரியின் தாயகம் இப்பகுதியாகக் கருதப்படுகிறது. இதனைக் காந்தாரம் என்றழைத்தனர். மௌரியப் பேரரசின் பகுதியாக ஆப்கானிசுத்தானம் இருந்து வந்தது. மௌரியப் பேரரசின் ஆட்சிப்பகுதியாகுமுன், பாரசீகர்களும், கிரேக்கர்களும் இதன் மீது படையெடுத்து வெற்றிகண்டனர். பின்னர் மங்கோலியரும் இதனைக் கைப்பற்றினர். அண்மைக் காலத்தில் அந்நிய நாடுகளான இங்கிலாந்தும், உருசியாவும் இந்நாட்டின் நடவடிக்கைகளில் தலையிட்டிருந்தன. உள்நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றும் போராட்டத்தில் பலர் ஈடுபட்டமையால் நாட்டின் ஒருமையுணர்வு குன்றியிருந்தது. அதன் விளைவாக இனக்கலவரங்களும், அரசியல் கொலைகளும் நிகழ்ந்தன.
இதன் பரப்பளவு 6,52,090 ச.கி.மீ. இந்நாட்டின் மக்கள் தொகை 1,62,80,000 (1981). இதில் 25 இலட்சம் பேர் நாடோடிகள், இவர்களுள் 20 இலட்சம் பாகிசுத்தானிலும், ஈரானிலும் அகதிகளாக வாழ்கின்றனர். தென் ஆசியாவிலேயே ஆப்கானிசுத்தானத்தில்தான் மக்கள் தொகைப் பெருக்கம் குறைவு. மருத்துவ வசதி குறைவாக இருப்பது மக்கள் தொகைக் குறைவாக இருக்கக் காரணமாகலாம். இங்குப் பிறக்கும் குழந்தைகளுன் ஏறத்தாழப் பாதிக்குமேற்பட்டவர்கள் பிறந்த ஓராண்டுக்குள்ளேயே மடிகின்றனர்.
ஆப்கானிசுத்தான இனத்தவரில் புசுத்துன்களே எண்ணிக்கையில் பெரும்பான்மையோராவர். அவர்களைப் பத்தான்கள் என்றும் கூறுவர். பத்தான்களில் பெரும்பாலோர் பாகிசுத்தானில் வாழ்கிறார்கள். ஆப்கானிசுத்தானத்தின் அரசியல் ஆதிக்கம் அவர்கள் கைவசமேயுள்ளது. அரசாங்கத்திலும், படையிலும் உயர் பதவிகள் அவர்கள் வசம்தான் உள்ளன. அவர்கள் பேசும்மொழியைப் புசுத்தோ என்பர். அது ஆப்கானிசுத்தானத்தின் ஆட்சி மொழிகளுள் ஒன்று.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 515
|bSize = 375
|cWidth = 160
|cHeight = 171
|oTop = 156
|oLeft = 193
|Location = center
|Description =
}}
{{center|காபூர்}}
மற்றோர் இனத்தவர் தாசிக்குகள் எனப்படுவர். அவர்கள் நடு, வடகிழக்கு ஆப்கானிசுத்தானத்தில் வாழ்கின்றனர், அவர்களுள் பெரும்பாலோர் நகரங்களில் வணிகர்களாகவும், கைத்தொழில் வல்லுநர்களாகவும் வாழ்கின்றனர். அவர்கள் தரி (Dari) என்னும் மொழியைப் பேசுகிறார்கள். தரி இரண்டாம் ஆட்சி மொழியாகும்.
இந்நாட்டில் 90 விழுக்காடு மக்கள் நாட்டுப்புறங்களில் வாழ்பவர்கள். நாட்டுப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வாழும் மக்கள் பெரும்பாலோர் கல்லால் கட்டப்பெற்ற வீடுகளிலோ, களிமண் செங்-<noinclude></noinclude>
h0ihd4ds3i15a6vxulsuyp44o7tdv4j
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/516
250
621686
1951423
1851364
2026-07-05T03:23:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951423
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆப்கானிசுத்தானம்|476|ஆப்கானிசுத்தானம்}}</noinclude>கற்களினால் கட்டப்பெற்ற வீடுகளிலோ வாழ்கின்றனர். நகரங்களில் வாழும் ஒருசிலர், புதிய வீடுகளிலும், காரைக்கட்டுக் குடியிருப்பு வீடுகளிலும் (Concrete) வாழ்கின்றனர். நாடோடிகள் ஆட்டு உரோமத்தாலான கூடாரங்களில் வாழ்கின்றனர்.
நகர மக்களுள் சிலர் மேலைநாட்டு ஆடைகளை உடுத்தாலும், பெரும்பாலோர் மரபுவழியாள ஆண்டகளையே உடுத்துவர். ஆண்களும், பெண்களும் நீண்டு, தளர்ந்த, பளிச்சென்று தென்படுகிற வண்ண ஆடைகளை அணிவர். குளிர்காலங்களில் ஆட்டுத்தோலினாலான பளுவான மேல் உடுப்புகளை அணிவர். ஆண்களுள் பெரும்பாலோர் தலைக்கட்டுக் கட்டிக் கொள்வர். நகர்ப்புறப் பெண்களுள் சிலர் சத்ரி (Chadri) எனப்படும் உடையால் கண்களைத் தவிர உடல் முழுவதையும் மூடி மறைத்துக் கொள்வர். நாட்டுப்புறப் பெண்கள் சிறுபோர்வையால் தம் தலைகளை மூடிக்கொள்வர்.
இவர்கள் தட்டையான உரொட்டித் துண்டுகளை உணவாகக் கொள்வர். மேலும் இறைச்சியையும் அரிசியையும் உணவாக உட்கொள்கிறார்கள். பாலாடைக்கட்டி, கொட்டைகள், உலர்ந்த பழவகைகள் ஆகியவை இவர்தம் உணவின் பிறபொருள்கன் ஆகும்.
ஏனைய இசுலாமிய நாடுகளைப் போன்றே ஆப்கானியப் பெண்களும் தொன்றுதொட்டுச் சமூகத்தில் இரண்டாம் தர நிலையில்தான் உள்ளனர். அவர்களைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாடுகள் பல. எனவே, அவர்கள் முன்னேற்றம் தடைபட்டு நிற்கிறது. எனினும், 1964-ஆம் ஆண்டுச் சட்டப்படி ஆண்பெண் சரி நிகர் சமமானவர்கள் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது பெண்களின் சமூகப் பொருளாதார நிலை உயர்ந்துள்ளது.
ஆப்கானியருள் தொண்ணூறு விழுக்காட்டினர் இசுலாமியர்களே. அவர்தம் குடும்பம், சமூகநலம், வாழ்வின் இயல்புகள் போன்றவற்றில் சமயத்தின் செல்வாக்கினைத் தெற்றெனக் காணலாம். ஒவ்வோர் ஆப்கானிய கிராம அல்லது நாடோடிக்குழுவிலும் முல்லா எனப்படும் சமயத் தலைவர் இருப்பார். பண்டைக் காலங்களில் முல்லாக்கள் இசுலாமியச் சட்டத்தை விளக்கிக் கூறியதுடன், இளைஞர்களுக்குக் கற்பித்தும் வந்தனர். பள்ளிகளில், சமயத் தொடர்பற்ற கல்விக்கு ஆக்கம் கொடுத்து முல்லாக்களின் செல்வாக்கினை அரசு குறைத்துவிட்டது. எனினும் தத்தம் இனங்களில் முல்லாக்களுக்குப் பெரும் செல்வாக்கு இன்னும் நீடிக்கிறது.
ஆப்கானிசுத்தான மக்களுள் பத்தில் ஒரு பங்கினர் மட்டிலுமே எழுதப்படிக்கத் தெரிந்தவராவர். போதுமான பள்ளிகளும், ஆசிரியர்களும் இல்லாத குறையால் எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்குச் செல்வதில்லை ஆப்கானிசுத்தானத்தில் காபூலிலும், சலாலாபாத்திலுமாக இரு பல்கலைக்கழகங்கள் உள்ளன.
மக்கள் தொகையில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாகையால், மக்கள் மரபுவழி இலக்கியம், நாட்டுப்புறப் பாடல், நாட்டுப்புற நாடகம், நடனம் போன்றவை ஆப்கானியரின் வாழ்வில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளன. அதனால், இவர்கள் தாம் ஏற்றுக் கொண்ட மதிப்புமிக்க வாழ்க்கை மூலங்களையும், மரபுகளையும் வாழையடி வாழையாகப் பேணிக் காத்து வருகின்றனர்.
முரட்டுத் தனமான விளையாட்டுகளிலும், கேளிக்கைகளிலும் ஆப்கானியர் மகிழ்வர். ஆடவருட் பெரும்பாலோர் வேட்டையாடுவர். சிறந்த வேட்டை நாய்களை அதற்காக அவர்கள் பயன்படுத்துவர்.
ஆப்கானிசுத்தானத்தை மூன்று இயற்கைப் பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை வடக்குச் சமவெளிகள், மத்திய மேட்டுநிலங்கள், தென்மேற்குத் தாழ் நிலங்கள் என்பனவாம்.
வடக்குச் சமவெளிகளில் உள்ள ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் நீர் கிட்டும் மலைப்பாங்கான பகுதிகளிலும் நிலம் செழுமைமிக்கதாகையால் வேளாண்மை செய்கிறார்கள். இங்கு ஆண்டொன்றுக்கு மழையளவு 18 செ. மீ. ஆகும்.
மத்திய மேட்டு நிலங்களில் இந்துகுசு மலைத்தொடரும் அதன் கிளைகளும் உள்ளன. ஆப்கானியருள் பெரும்பாலோர் இந்துகுசு மலைத்தொடரின் குறுகலான சமவெளிகளில் வாழ்கின்றனர். இங்கு ஆண்டுக்கு மழை அளவு 38 செ.மீ. ஆகும்.
தென்மேற்குத் தாழ்நிலங்களில் வறண்ட பாலை நிலங்களையும் வறட்சிமிக்க நிலங்களையும் காணலாம். ஆண்டிற்கு மழை இங்கு 5 முதல் 23 செ.மீ. வரை பெய்கிறது.
மக்களும் தொண்ணூறு விழுக்காட்டினர் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கோதுமை முதன்மையான விளைபொருள். பார்லி, தானியங்கள், பருத்தி, பழவகைகள், கொட்டைகள், அரிசி, பீட்கிழங்குகள் போன்றவை பயிரிடப்படுகின்றன. நீர்ப்பாசன வசதிகள் பெருமளவிற்குப் பெருகியிருப்பதால் இப்போது விளைபொருள்கள் மிகுதியாகப் பயிராகின்றன. இருப்பினும் புதிய இயந்திரங்கள், உரம், தரமான விதைகள் போன்றவை போதுமான அளவு கிட்டாமையால் இன்னும் விளைச்சல் குறிப்பிட்ட அளவிற்கே கிடைக்கின்றன. நாடோடிகள் கால்நடைகளை வளர்க்கின்றனர்.{{nop}}<noinclude></noinclude>
06mc6ek8ha7jkpynvnonu2wirdptp8u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/517
250
621688
1951424
1851368
2026-07-05T03:31:23Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951424
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆப்கானிசுத்தானம்|477|ஆப்கானிசுத்தானம்}}</noinclude>அவற்றிலிருந்து பால்வகைப் பொருள்கள், இறைச்சி, ஆட்டுத்தோல்கள் ஆகியவற்றைப் பெறுகின்றனர்.
ஆப்கானிசுத்தானத்தில் மிகுதியான கனிவளம் உண்டு. ஆனால், அவற்றை வெளிக்கொணரப் போதுமான சாதனங்கள் இல்லாமையால் அந்தத்துறை இதுவரை முன்னேறவில்லை. சுரங்கங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
உலகிலேயே மிகுதியாக மாணிக்கக்கல் ஆப்கானிசுத்தானத்தில்தான் கிடைக்கிறது. செவ்வந்திக்கல், கெம்புக்கல் போன்ற விலைமதிப்பற்ற கற்கள் இந்நாட்டின் ஏனைய கனிமப் பொருள்களாம், இங்கு 1960-ஆம் ஆண்டளவில் இயற்கைவாயு மிகுதியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், நாட்டின் பொருளாதாரம் விரைவாக முன்னேறி வருகிறது. ஓரளவு நிலக்கரி, செம்பு, தங்கம், உப்புப் போன்ற பொருள்களும் ஆப்கானிசுத்தானத்தில் கிடைக்கின்றன. இந்நாட்டில் நிறைய இரும்புத் தாதுக்கள் இருந்தாலும் அவை நாட்டில் ஒரு மூலையில் இருப்பதால், பயன்படுவது குறைவேயாகும்.
இந்நாட்டில் தொழிற்சாலைகள் குறைவு. சில நூற்பு ஆலைகள், சிறுசிறு சிமிண்டு தொழிற்சாலைகள், தீப்பெட்டித் தொழிற்சாலைகள், உணவு தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. வீடுகளில் தங்கம், வெள்ளியால் ஆகிய அணிகலன்கள், தோல் பொருள்கள், கம்பளம் போன்றன உருவாக்கப்படுகின்றன.
இங்கிருந்து ஏற்றுமதியாகும் பொருள்கள் பருத்தி, பழவகைகள், கொட்டைகள், இயற்கைவாயு, கம்பளங்கள், ஆட்டுத் தோல்கள் முதலியனவாகும். இயந்திர சாதனங்கள், பேருந்து வண்டிகள், பெட்ரோலியப் பொருள்கள், துணிமணிகள் போன்றவை இறக்குமதிப் பொருள்களாம். இந்நாட்டு வாணிகம் உருசியாவுடன் பெரும் அளவில் நடைபெறுகிறது.
ஆப்கானிசுத்தானத்தில் 17,000 கி.மீ. சாலைகள் உள்ளன. இங்கு இருப்புப் பாதைகள் இல்லை. ஆனால், இந்நாட்டின் தலைநகரான காபூலை ஈரானுடனும், பாகிசுத்தானத்துடனும் இருப்புப்பாதை வழியாக இணைக்கத் திட்டங்கள் தீட்டப்பெற்றுள்ளன. ஆப்கானிய-பாகிசுத்தான் எல்லைப் புறத்திலிருந்து இந்நாட்டின் போக்குவரத்து கைபர் கணவாய் வழியாக நடைபெறுகிறது. பல நூற்றாண்டுகளாக இவ்வழி மிகுதியாகப் பயன்பட்டு வந்துள்ளது. இந்நாட்டில் 15 செய்தித் தாள்கள் வெளியாகின்றன. இங்கு வானொலி நிலையம் ஒன்றும் தொலைக்காட்சி நிலையம் ஒன்றும் உள்ளன. செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி ஆகிய அனைத்தும் அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.
ஆப்கானிசுத்தானத்தில் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் வாழ்ந்த மக்கள் வேட்டையாடி வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்ந்த காலம் ஏறத்தாழ ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் அங்கு வாழ்ந்த மக்கள் பண்ணைகளை அமைக்கவும். ஆடுமாடுகளை வளர்க்கவும் முற்பட்டார்கள். பின்னர் அவர்கள் வேளாண்மையில் ஈடுபட்டிருந்த கிராமங்களை உருவாக்கினார்கள். இக்கிராமங்கள் கி.மு. 4000 முதல் கி.மு. 2000 வரை சிறுநகரங்களாக வடக்கு, தெற்கு ஆப்கானிசுத்தானத்தில் உருமாறின.
ஏறத்தாழ கி.மு. 1500 ஆம் ஆண்டளவில் நடு ஆசியாவில் வாழ்ந்த ஆரியர்கள் ஆப்கானிசுத்தானத்தின்மீது படையெடுத்தார்கள். அங்கு வாழ்ந்த மக்களுள் பலரைக் கொன்றுவிட்டு, அவர்கள் ஏனையோருடன் கலப்புத் திருமணம் செய்து கொண்டனர். பாரசீகர்கள் வட ஆப்கானிசுத்தானத்தின்மீது கி.பி. 6-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் படையெடுத்தனர். அவர்கள் படையெடுத்துத் தாக்கிய பகுதியைப் பாக்டீரியா என்றனர். பாரசீகர்கள் கி.மு. 330 வரை ஆண்டனர். பின்னர்க் கிரேக்கர்களும், மாசிடோனியர்களும் மகா அலெக்சாந்தரின் தலைமையில் படையெடுத்து வந்து பாக்டீரியாவையும் ஆப்கானிசதானத்தின் பிற்பகுதிகளையும் வென்றனர். பாக்டீரியர்கள் கி.மு. 246-ஆம் ஆண்டளவில் கலகம் செய்தனர். அவர்கள் பாக்டீரியாவையும் ஆப்கானிசுத்தானத்தின் ஏனைய பகுதிகளையும் காலப் போக்கில் கைப்பற்றிக் கொண்டு சுதந்திரமாக ஆண்டனர். அவர்கள் சற்றேறக்குறைய இருநூறு ஆண்டுகள் ஆட்சிநடத்தினர். அவர்களிடமிருந்து அப்பகுதிகளைக் குசானர்கள் கைப்பற்றினர். பாரசீக சசானியர்களும், ஊணர்களும் நடு ஆசியாவிலிருந்து படையெடுத்துக் குசானர்களைத் தோற்கடித்தனர்.
அராபியப் படையினர் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் படையெடுத்து வந்து ஆப்கானிசுத்தானத்தைக் கைப்பற்றி அதனை இசுலாம் சமய நாடாக்கினர். அராபியர் சமயமான இசுலாமியப் பண்பாட்டுச் செல்வாக்குக் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஆப்கானிசுத்தானத்தில் பெருகி வளர்ந்தது. கிழக்குப் பாரசீகத்திலிருந்தும், நடு ஆசியாவிலிருந்தும் வந்த துருக்கிய மொழி பேசும் மக்கள் ஆப்கானிசுத்தானத்தைக் கி.பி. 900 க்கும் 1200க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண்டனர். ஆப்கானிசுத்தானத்தைச் செங்கிசுகான் தலைமையில் வந்த மங்கோலியர்கள் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்-<noinclude></noinclude>
jey5zm3rhwkj55cqswi4yrgyrci35dc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/518
250
621689
1951427
1851369
2026-07-05T04:16:09Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951427
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆப்கானிசுத்தானம்|478|ஆப்கானிசுத்தானம்}}</noinclude>டில் வென்றனர். தைமூரின் மரபினர் இதனைக் கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் ஆண்டனர்.
பாரசீகத்திலிருந்து சபாவித்துகளும் (Safavids), இந்தியாவிலிருந்து மொகலாயர்களும் ஆப்கானிசுத்தானத்தைக் கட்டுப்படுத்தக் கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து 18-ஆம் நூற்றாண்டின் காலத்தில் தொடக்கம் வரையிலான காலத்தில் சச்சரவிட்டு வந்தனர். பின்னர்க் கி.பி. 1747 ஆம் ஆண்டில் முதன் முறையாக அனைத்து ஆப்கானிய இனத்தவரும் ஒன்றாக இணைந்தனர். அகமது சா துரானி என்பாரின் தலைமையில் இணைந்த இனங்கள் நாட்டைக் கட்டுப்படுத்தத் தொடங்கின. உள்நாட்டுப் போர் கி.பி. 1819 ஆம் ஆண்டில் மூண்டது. நாட்டை ஆட்சி செய்ய விரும்பிய இனங்கள் மோதிக்கொண்டன. போர் கி.பி. 1835-ஆம் ஆண்டு வரை நீடித்தது. அந்த ஆண்டில் தோசுத்து முகமது கான் என்பார் அமீர் என்னும் பட்டம் பெற்று ஆப்கானிசுத்தானத்தின் தலைவரானார்.
இங்கிலாந்தும், உருசியாவும் ஆப்கானிசுத்தானத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் கி.பி.19-ஆம் நூற்றாண்டில் போட்டியிட்டன. இந்தியப் பெருங்கடலில் செல்லும் வழியைப் பெறும் எண்ணத்துடன் உருசியா ஆப்கானிசுத்தானத்தின் பக்கம் முன்னேற விழைந்தது. இந்தியாவில் நிலைநாட்டப் பெற்றிருந்த தன் பேரரசைப் பாதுகாத்துக் கொள்ள இங்கிலாந்து விரும்பியது. ஆனால், உருசியாவின் முன்னேற்றம் அந்த நிலையை அச்சுறுத்தும் என்று இங்கிலாந்து எண்ணியது. அப்பகுதியில் உருசியாவின் செல்வாக்கைக் குறைக்கும் பொருட்டுக் கி.பி. 1839-ஆம் ஆண்டில் பிரிட்டிசுப் படைகள் ஆப்கானிசுத்தானத்தின் மீது படையெடுத்தன. இதன் விளைவாக மூண்ட போரே முதல் பிரிட்டிசு ஆப்கானியப் போர் எனப்பட்டது. பிரிட்டிசுப் படைகள் கி.பி. 1842-இல் திரும்பிச் செல்லும்வரை அப்போர் நீடித்தது. ஆப்கானிசுத்தானத்தில் உருசியாவின் செல்வாக்குக் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பல்கிப் பெருகியது. மீண்டும் பிரிட்டன் கி.பி. 1878-இல் அந்நாட்டின் மீது படையெடுத்தபோது இரண்டாம் பிரிட்டிசு-ஆப்கானியப் போர் தொடங்கியது.
இந்நிலையில் அப்துச் இரகுமான்கான் கி.பி. 1880-ஆம் ஆண்டில் அமீரானார். அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் அவரது அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள ஆங்கிலேயர் ஒப்புக்கொண்டனர். அதற்குக் கைம்மாறாக. ஆப்கானிசுத்தானத்தின் வெளியுறவுக் கொள்கையை அப்துர் இரகுமான் இங்கிலாந்துக்குக் கொடுக்க வேண்டியவரானார். தமது ஆட்சிக் காலத்தில், அப்துர் இரகுமான் தேசிய அரசாங்கத்தைத் திறம்படர் செயற்படுத்த வேண்டிப் பணிபுரிந்தமையால், தலைவர்களின் அதிகாரத்தைக் குறைத்தார். அவர் 1901-இல் காலமான பிறகு. அவர்தம் கொள்கைகளை அவர் மகன் அபிபுல்லாகான் தொடர்ந்து கடைப்பிடித்தார்.
<b>விடுதலை</b>: அபிபுல்லாகான் 1919-ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் கொலை செய்யப்பட்டார். அவர் மக்களுள் ஒருவரான அமானுல்லாகான் அமீரானார். அவர் இந்தியாவிலிருந்த ஆங்கிலப் படைகளைத் தாக்கி, மூன்றாம் பிரிட்டிசு ஆப்கானியப் போரைத் தொடங்கினார். ஆங்கிலேயர்கள் ஆப்கானிசுத்தானத் தலையீட்டை நிறுத்திக்கொள்ள விரைவில் முடிவு செய்தனர். ஆப்கானிசுத்தானம் 1919-ஆம் ஆண்டு ஆக்சுட்டு மாதத்தில் முழுவிடுதலை பெற்றது.
பல நூற்றாண்டுகளாக நிலவிவந்த தொன்மையான மரபுகளையும், பழக்க வழக்கங்களையும் விரைவாக மாற்றி, ஆப்கானிசுத்தானத்தைப் புதுமையாக்க அமானுல்லா பல சீர்திருத்தங்களைத் தொடங்கினார். நாட்டின் முதல் அரசியலமைப்புத் திட்டம் 1923-ஆம் ஆண்டின் செயற்படுத்தப்பட்டதும் 1926-ஆம் ஆண்டில் அமானுல்லா தம் பட்டத்தை அரசர் என்று மாற்றிக் கொண்டார். முகமது நாதிர்கான் 1929 ஆம் ஆண்டின் இறுதியில் அரசரானார், ஆப்கானிசுத்தானம் புதியதொரு அரசியல் அமைப்புத் திட்டத்தை 1931-இல் உருவாக்கியது. அதன் அடிப்படையில் நாதிர் படிப்படியாகப் பல சீர் திருத்தங்களைச் செயலாக்கும் திட்டத்தை மேற்கொண்டார். ஆனால், அவர் கருதிய சீர்திருத்தங்களில் பலவற்றைத் தொடங்குவதற்கு முன்னரே அவர் 1933 இல் கொலை செய்யப்பட்டார். நாதிர்கானின் மகன் முகமது சாகீர் அரசரானார்.
பொதுவுடைமை நாடுகளுக்கும், அல்லாத நாடுகளுக்குமிடையே 1950-ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் மூண்ட கெடுபிடிப் போரின்போது ஆப்கானிசுத்தானம் பொதுவுடைமை அல்லாத நாடுகளுடன் நல்லுறவை நிலைநாட்டிக் கொண்டது. தம் நாட்டை அடுத்துள்ள வலுவான உருசியா ஆப்கானிசுத்தானத்தின் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று ஆப்கானியர் பலர் அஞ்சினர். அரசரின் நெருங்கிய உறவினரான முகமது தாவூத்கான் 1953-ஆம் ஆண்டில் அரசாங்கத்தைக் கைப்பற்றித் தம்மையே தலைமை அமைச்சராக அறிவித்துக் கொண்டார். தாவூத்தின் ஆட்சியின்போது ஆப்கானிசுத்தானம் கெடுபிடிப்போரில் எப்பக்கமும் சாராது நடுநிலை வகித்தது.
வல்லரசுகளுக்கிடையே மூண்ட கெடுபிடிப்போரின் போது ஆப்கானிசுத்தானம் அமெரிக்க ஐக்கிய நாடு உருசியா ஆகிய இருநாடுகளிடமிருந்தும் பொரு-<noinclude></noinclude>
2n3hm4kmdijpu18dozxvfbxqnynk0ri
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/519
250
621690
1951428
1946044
2026-07-05T04:21:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951428
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆப்கானிசுத்தானம்|479|ஆப்கானியப் போர்கள்}}</noinclude>ளுதளி பெற்றது. இப்பொருளாதார உதவியால் நீர்ப்பாசனத் திட்டங்கள், நீர்மின் திட்டங்கள், சாலைகள், பள்ளிகள், தொழிற்சாலைகள் போன்றவை நாடெங்கிலும் உருவாக்கப் பெற்றன.
பொருளாதாரச் சிக்கல்களின் விளைவாகத் தாவூத்கான் 1963-ஆம் ஆண்டில் பதவி விலக வேண்டியவரானார். ஆப்கானிசுத்தானம் தன் மூன்றாம் அரசியல் அமைப்புத் திட்டத்தை 1964-ஆம் ஆண்டில் ஏற்றபோது, நாட்டில் மக்களாட்சி அரசாங்கம் மலர்ந்தது. எனினும், அரசர் சாகீரும், தேசிய சட்ட மன்றமும் அரசின் சீர்திருத்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள ஒப்பவில்லை. மேலும், ஆப்கானியக் குடிமக்களிடம் அரசாங்க விவகாரத்தில் நாட்டம் செலுத்தும் ஆர்வமோ, அவற்றைத் தெரிந்து கொள்ளத் துடிக்கும் அறிவோ தோன்றவில்லை. அதனால், மக்களாட்சிமுறை முன்னேற முடியாது தோற்றது.
தாவூத்கான் 1973-ஆம் ஆண்டில் இராணுவப் புரட்சியைத் தூண்டி அரசர் சாகீரைப் பதவியிலிருந்து விரட்டினார். படைத் தலைவர்கள் அரசாங்கத்தைத் கைப்பற்றிக் கொண்டு, ஆப்கானிசுத்தானத்தில் குடியரசை நிலைநாட்டி, தாவூத்தைக் குடியரசுத் தலைவராகவும், தலைமை அமைச்சராகவும் அறிவித்தனர். இடதுசாரி இராணுவத் தலைவர்களும், சாதாரணக் குடிமக்களும் 1978-ஆம் ஆண்டில் கலகம் செய்து தாவூத்தைக் கொன்றனர். இக்குழுவினருக்கு உருசியாவில் பொருளாதார, இராணுவ உதவிகள் நிறையக் கிடைத்தன. அதைக் கொண்டு அரசாங்கத்தைக் கைப்பற்றி நாட்டில் பொதுவுடைமை அடிப்படையில் கொள்கைகளை நிலைநாட்டினர். ஆப்கானியர்களுள் பலர் புதிய அரசாங்கத்தை எதிர்த்தனர். அரசாங்கக் கொள்கைகள் இசுலாமியப் போதனைகளுக்கு எதிரானவை என்று அவர்கள் நம்பினர். அரசாங்கத்தில் உருசியாவின் செல்வாக்கு ஊடுருவி நிற்பதையும் அவர்கள் வெறுத்தனர். பெருவாரியான மக்கள் அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். கலகக்காரர்களுக்கும், அரசாங்கப் படைகளுக்குமிடையே கடும் மோதல்கள் நாடெங்கும் தோன்றலாயின.
உருசியா, 1979-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 1980-ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் ஆப்கானிசுத்தானத்தின் மீது பல்லாயிரக்கணக்கான படை வீரர்களை ஏவிப் படையெடுத்தது. ஆப்கானியக் கலகக்காரர்களுடன் உருசியர்கள் கடும்போர் புரிந்தார்கள். ஆப்கானியக் கலகக்காரர்களைவிட உருசியர்களிடம் போர்த் தளவாடங்கள் மிகுந்திருந்தன. எனினும், ஆப்கானியக் கலகக்காரர்கள் கொரில்லாப் போர் முறைகளைக் கையாண்டு உருசியாவைத் தோற்கடிக்க முயன்றனர். இக்கொரில்லாப் போராட்டம் 1980-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நீடித்தது. ஆப்கானிசுத்தானம் உருசியாவின் கைப்பாவையாகி விட்டது. 1982-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆப்கானிசுத்தானத்தில் ஏறத்தாழ இலட்சம் பேர்களைக் கொண்ட சோவியத்து உருசியப் படைவீரர்கள் இறங்கியுள்ளனர் என்று மதிப்பிட்டுள்ளார்கள்.
<section end="ஆப்கானிசுத்தானம்"/>
<section begin="ஆப்கானியப் போர்கள்"/>
{{dhr}}
<b>ஆப்கானியப் போர்கள்</b>, கி.பி. 18, 19, 20-ஆம் நூற்றாண்டுகளின் ஆங்கிலேயருக்கும் ஆப்கானியருக்குமிடையே நிகழ்ந்த போர்களாகும். பண்டைக் காலம் முதற்கொண்டே இந்தியாவின் வடமேற்கெல்லை அயலவரின் நுழைவாயிலாகவும், இந்தியாவின் அமைதிக்குக் கேடு விளைவிக்கும் இடமாகவும் இருந்து வருகிறது. ஆரியர், சகர், யவனர், குசானர், பத்தானியர், மங்கோலியர், துருக்கியர், மொகலாயர் போன்ற பலரும் கைபர், போலன் கணவாய்கள் வழியாகவே வந்தனர். இவர்கள் ஆப்கானிசுத்தானம் காபூல், பஞ்சாபு, சிந்து (வடமேற்கு இந்தியா), வடஇந்தியா, கிழக்கு இந்தியா முதலிய பல இடங்களில் வேரூன்றித் தங்கள் ஆட்சி, பண்பாடு முதலியவற்றை நிலைப்படுத்திக் கொண்டனர். இவர்கள் இந்தியாவைச் சுரண்டுவதிலும் கொள்ளையிடுவதிலும் இந்திய மன்னர்களுடன் போரிட்டுப் பலனடைவதிலும் தங்கள் முழுச் சிந்தனையைச் செலுத்தினர். எனவேதான், வடமேற்கெல்லைப் புறத்தை ‘இந்தியாவின் உடலிலே உறுத்திய முள்’ என்றனர்.
சீனாவைக் கி.மு. 250 முதல் 210 வரை ஆட்சி செய்த சிக் கூவாய் டி என்னும் மன்னர் தார்த்தானியர்கள், ஊணர்கள் போன்ற முரட்டு வகுப்பினரின் படையெடுப்புகளைத் தடுக்கச் ‘சீனாவின் பெருமதிற்சுவர்’ என்று அழைக்கப்படும் நீண்ட சுவரினைச் சீனாவின் எல்லையில் கட்டுவித்தார். அதன் நீளம் 3600 கி.மீ. ஆகும். உயரம் 5 முதல் 7 மீட்டர்களாகும். இது போன்ற நீண்ட சுவரினை இந்தியாவின் வடமேற்கெல்லையில் மௌரியப் பேரரசர்கள் கட்டாமல் இருந்தனர். அதனால்தான், அயல் நாட்டவர் பலர் இந்தியா மீது படையெடுத்தனர்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவின் மீது ஆதிக்கத்தை ஏற்படுத்திய போது பஞ்சாபு மாநிலம் சீக்கியர் ஆதிக்கத்திலும், சிந்து மாநிலம் அமீர்கள் ஆதிக்கத்திலுமிகுந்தன. எனவே, வடமேற்கெல்லைப்புற நெருக்கடிகளை நேரடியாகச் சந்திக்கும் சிக்கல் சீக்கியருக்கும், அமீர்களுக்கும் மிகுதியாக இருந்ததே தவிர, ஆங்கிலேயருக்கு இல்லை. இவ்விரு வகுப்பாரும் ஆங்கிலேயர்களுக்குப் பகைவராகவும், நண்பர்களாகவும் மாறி மாறி நின்றனர். இவர்களுடன் ஆங்கிலேய அரசாங்கம் பல போர்களை நடத்தியது. இப்போர்களின் விளைவாக, கி.பி. 1843-இல் சிந்துவும்,<noinclude></noinclude>
fhxc6zfvj86jqvwb36kjlqhq7dlokp8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/520
250
621691
1951429
1851374
2026-07-05T04:27:06Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951429
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆப்கானியப் போர்கள்|480|ஆப்கானியப் போர்கள்}}</noinclude>கி.பி. 1849-இல் பஞ்சாபும் ஆங்கில ஆட்சியுடன் இணைக்கப்பட்டன. இதற்குப் பிறகுதான் ஆங்கிலேயர்கள் நேரடியாக உருசியர்களோடு போரிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
உருசியர்கள் அருகிலுள்ள ஆப்கானிசுத்தானத்தின் மீது அதிகாரம் செலுத்தவும், அதன் சில எல்லைப் பகுதிகளைத் தங்கள் ஆட்சியுடன் சேர்த்துக் கொள்ளவும் முயன்றனர். நடு ஆசியாவில் உருசியர்கள் பலமடைந்தால் ஐரோப்பாவிலும் தங்கள் செல்வாக்கிற்குப் பேராபத்து ஏற்படக்கூடும் என ஆங்கிலேயர்கள் எண்ணினர். மேலும் அவர்கள் தங்களின் இந்திய ஆட்சிக்கு அருகேயுள்ள எல்லைப் புறங்களைக் காப்பதற்காக உருசியர்களை ஆப்கானிசுத்தானத்தில் தலையிடாமல் பார்த்துக் கொள்வது தங்கள் கடமை எனக் கருதினர்.
ஆப்கானிசுத்தானத்துக்கும் இந்தியாவுக்குமிடையில் அமைந்துள்ள காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் பல முரட்டினத்தவர்கள் வசித்து வந்தனர். ஆப்கானிசுதானத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்படாமல் இரு நாடுகளுக்கும் அவர்கள் தொல்லைகளைக் கொடுத்தனர். எனவே, ஆங்கிலேயர்களும் ஒரு நிலையான கொள்கையைக் கையாளாமல் சமயத்திற்கு ஏற்றவாறு நடந்து கொண்டனர்.
ஆங்கிலேயர்கள் ஆப்கானிசுத்தானத்துடன் நிலையான நட்புறவு கொள்ளலாமா, வென்று ஆளலாமா, அல்லது வாளாயிருக்கலாமா, என்னும் ஐயப்பாடுகளுடனிருந்தனர். உருசியர்கள் ஆப்கானிசுத்தானத்தில் தலையிடும் போதெல்லாம் உருசியா பற்றிய அச்சம் இந்திய அரசாங்கத்தை மட்டுமன்றி இங்கிலாந்தையும் ஆட்கொண்டது. ஆப்கானிசுத்தானத்தை இணைக்கும்படியாக ஒரு திட்டத்தை மேற்கொண்டு நாற்புறங்களிலிருந்தும் வழிகளை அமைக்கலாம் என்று ஆங்கிலேயர் சிலர் கருதினர். உருசியப் பயணத்தைத் தடுத்து நிறுத்தும் நன்மையைத் தவிர ஆப்கானியத் தொடர்பால் வேறு எவ்விதப் பயனுமில்லை என்பது அவர்களின் வெளிப்படையான கருத்தாகும். உருசியர்களை ஈரட்டுக்கும் அப்பாலுள்ள ஆக்சாசு மலைத்தொடருக்கு அப்புறத்திலேயே தடுத்து நிறுத்துவது நல்லது என்று ஆங்கிலேயர் எண்ணினர்.
ஆப்கானியப் போர்களைப் பற்றி அறிவதற்கு முன் அந்நாட்டை ஆட்சி செய்த அரசர்களின் பட்டியலைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
அவர்கள் காபூலைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். பட்டியல் வருமாறு: அகமதுசா அப்தாலி துராலி சா (கி.பி. 1747-1773), தைமூர் சா (கி.பி. 1773-1793), சாமன் சா (கி.பி.1793-1800), சாமன் சா ஆட்சிக்கு எந்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஆப்கானிசுத்தானத்தை ஒன்று திரட்டி ஓர் ஆற்றல் வாய்ந்த நாடாக்கினார். வடமேற்கெல்லையில் பல சிற்றரசர்கள் சாமன் சாவினை இந்தியா மீது படையெடுக்கும்படி அழைத்தார்கள். சாமன் சாவின் திறமையை வெல்லெசுலி பிரபு (கி.பி. 1798-1805) நன்குணர்ந்தவர். எனவே, தம் படைகளை வடமேற்கு எல்லையில் குவித்துச் சாமன் சாவைச் சந்திக்க ஆயத்த நிலையில் இருந்தார். இதற்கிடையில் பாரசீக மன்னர், சாமன் சா மீது போர் தொடுத்தார். இப்போரில் சாமன் சா தோற்கடிக்கப்பட்டார். தோல்வியுடன் தம் கண்களையும் இழந்தார். இப்போரின் விளைவாகச் சாமன் சாவின் இந்தியப் படையெடுப்புத் தவிர்க்கப்பட்டுவிட்டது. இறுதியில் சாமன் சா பஞ்சாபிற்கு ஓடிவந்து தம் வாழ்நாள் முழுவதும் ஆங்கிலேயரிடம் உதவித்தொகைப் பெற்று வாழ்ந்து இறந்தார்.
சாமன்சாவுக்குப் பின் மாமூது சா (கி.பி 1800-1803) என்பவர் அரசரானார். பின் கி.பி. 1803 முதல் 1809 வரை சா சீ சா அரசராக விளங்கினார். சா சீ சாவும் பஞ்சாபிற்கு ஓடிவந்து ஆங்கிலேயரிடம் உதவி பெற்று வாழ்ந்து வரலானார். மாமூது சா கி.பி. 1809-முதல் 1816 வரை மீண்டும் அரசரானார். இவருக்குப் பின் ஆயூப்கான் (கி.பி.1818-1826) அரசரானார்.
தோசுத்து முகமது கி.பி. 1826-முதல் 1863 வரை ஆட்சி செய்தார். திறமையும், சமயப் பற்றும் மிக்க இவர் ஆட்சிக்கு வந்த முதல் பன்னிரண்டு ஆண்டுக் காலம் எத்தகைய இடையூறுமின்றி ஆண்டு வந்தார். சா சீசா, கி.பி. 1834-இல் காபூல் மீது போர் தொடுத்துத் தோசுத்து முகமதுவிடம் தோல்வியுற்றார். ஆனால், தோசுத்து முகமது சீக்கியரிடம் பெசாவரை இழந்தார். இவர் கி.பி. 1838-க்குப் பின் பல இடையூறுகளைச் சந்திக்க வேண்டியவரானார். நாட்டின் வடக்கில் பல கலகங்கள் தலைதூக்கலாயின. தெற்கில் அவருக்கு எதிராக அவர் உடன்பிறந்தார் ஒருவர் காண்டகாரைக் கைப்பற்றினார். கிழக்கில் சீக்கியர் தலைவர் இரஞ்சித்சிங் அவரை அச்சுறுத்தி வந்தார். இரஞ்சித்சிங்கிற்கு ஆங்கிலேயர் உறுதுணையாக இருந்தனர். மேற்கில் மாமூது சாவும் ஈரட்டில் காம்ரானு மிருந்தனர். பாரசீகமும் உருசியாவும் காபூலைக் கைப்பற்றக் காத்துக் கொண்டிருந்தன. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளில் ஆங்கிலேயருடன் நட்புறவு கொள்ள, தோசுத்து முகமது மிர்சா பாரசீகத்தின் அரசரானார். இவர் உருசியாவோடு நெருங்கிய நட்புக் கொண்டவர். உருசியாவின் தூண்டுதலினால் இவர் ஈரட்டை முற்றுகையிட்டார். மத்திய ஆசியாவில் உருசியர்கள் செல்வாக்கு ஓங்கியது. ஆங்கில அரசாங்கம் உருசியாவின் செல்வாக்கை வெறுத்தது. இந்தியாவின் தலைமை ஆளுநர் ஆக்லண்டு பிரபு (கி.பி. 1836-1842) ஆப்கானிசுத்தானச் சிக்கலில் தலையிட விரும்பவில்லை. எனி-<noinclude></noinclude>
5yy4exyma8muqps4twni1ed5425hrsr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/521
250
621740
1951430
1851857
2026-07-05T04:47:36Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951430
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆப்கானியப் போர்கள்|481|ஆப்கானியப் போர்கள்}}</noinclude>னும் ஆங்கில அரசாங்கத்தின் வற்புறுத்தலினால் அலெக்சாந்தர் பர்னசு (Alexander Burnes) என்பவரை ஆப்கானிசுத்தானத்துக்குத் தூதுவராக அனுப்பினார். தோசுது முகமது பர்னசை வரவேற்று பெசாவரை இரஞ்சித்சிங்கிடமிருந்து பெற ஆங்கிலேயர் உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதனை ஆக்லண்டு பிரபு ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, காபூலில் தங்கியிருந்த உருசிய நாட்டின் முகவர் விக்கோவிட்சு என்பவரைத் தோசுது முகமது வரவேற்றார். பர்னசு தாம் மேற்கொண்ட முயற்சியில் வெற்றியடையாமல் இந்தியாவுக்குத் திரும்பினார்.
<b>முதல் ஆப்கானியப் போர்</b>: ஆக்லண்டுக்குத் தோசுது முகமது மீது கோபம் ஏற்பட்டு அவரைப் பழிவாங்கக் கருதினார். பழிவாங்கும் எண்ணத்துடன் சீக்கியர் தலைவர் இரஞ்சித்சிங்கோடும், சா சீ சா வோடும் கூட்டுச் சேர்ந்தார். முக்கூட்டுறவு முடிந்ததும் காபூலின் மீது படையெடுத்தார். காபூல், காண்டகார், கசினி முதலிய பகுதிகளைக் கைப்பற்றினார். தோசுது முகமது கைது செய்யப்பட்டுக் கல்கத்தாவுக்குக் கொண்டுவரப்பட்டார். புதிய அமீராகச் சா சீ சா நியமிக்கப்பட்டார். தோசுது முகமதுவின் மகன் அக்பர்கான் தலைமையில் ஆப்கானியர் கொதித்தெழுந்தனர். அவர்கள் பர்னசு, மெக்னாட்டன் முதலிய ஆங்கிலேயர்களைக் கொன்றார்கள். ஆப்கானிசுத்தானத்தை விட்டு வெளியேறிய ஆங்கிலப்படையும் அழிக்கப்பட்டது. முகமது அக்பர்கானிடம் 120 ஆங்கிலேயர்கள் சிறைப்பட்டனர். பிளைட்டன் என்னும் ஒரே ஆங்கிலேயர் மட்டில் உயிர் தப்பிச் சலாலாபாத்தை அடைந்தார். இத்தகைய பெரும் இழப்பிற்குக் காரணமாக இருந்த ஆக்லண்டை (Auckland) ஆங்கிலப் பாராளுமன்றம் வெறுத்து அழைத்துக் கொண்டது. ஆக்லண்டிற்குப் பிறகு எல்லன்பரோப் (Ellenborough) பிரபு (கி.பி. 1842- 1844) தலைமை ஆளுநர் ஆனார். அவர் அக்பர்கானைத் தோற்கடித்து, காபூலுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்திப் பழி தீர்த்துக் கொண்டார், காபூல் மக்களின் விருப்பத்திற்கேற்பத் தோசுது முகமதுவைக் கல்கத்தாவிலிருந்து விடுதலை செய்து மீண்டும் காபூலின் அமீராக்கினார். சா சீ சாவை ஆப்கானியரே கொன்று விட்டனர்.
<b>இலாரன்சு பிரபுவும் ஆப்கானியர் உறவும்</b>: ஆங்கிலேயர்களால் மீண்டும் அமீராக்கப்பட்ட தோசுது முகமது அவர்களுடன் நீண்டகாலம் நட்புறவு கொண்டிருந்தார். இதனால், கி.பி. 1857-இல் இந்தியாவில் நடந்த சிப்பாய்க் கலகத்திலும் ஆப்கானியரை அவர் ஈடுபடுத்தாது தனித்தே இருந்தார். ஆனால், கி.பி.1862-இல் அவர் ஈரட்டின் மீது போர் தொடுத்தார். இதற்கு ஆங்கிலேயர் தங்களுடைய எதிர்ப்பினைத் தெரிவித்தனர். இருப்பினும் ஈரட்டு, கிபி. 1863-இல் தோசுது முகமதுவால் ஆக்கிரமிக்கப்பட்டது. வெற்றிபெற்ற சில நாட்களுக்குள் தோசது முகமது தமது 80-ஆம் வயதில் இறந்துவிட்டார். அவர் இறந்தபின் அவர்தம் பதினாறு புதல்வர்கள் அரியணைக்காக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டனர். அப்போர் ஐந்து ஆண்டுகள் நடைபெற்றது. வாள் முனையே அப்பிள்ளைகளுக்கு நீதிபதியாக அமையட்டும் என்று ஆங்கிலேயர் வாளாவிருந்தனர். கடைசியில் செர் அலியே வெற்றி பெற்றுக் கி.பி.1868-இல் அமீரானார். இவரை இலாரன்சு (Lord Lawrence) பிரபு (கி.பி. 1864-1869) ஏற்றும் பாராட்டிப் பொருள் உதவியும் செய்தார். இருப்பினும், ஆப்கானிய நாட்டு உள் விவகாரங்களில் தலையிட இலாரன்சுக்கு விருப்பமில்லை. அப்சல் கான், ஆசிம் கான் ஆகிய இருவர் செர் அலியை வீழ்த்தி அமீராக விரும்பி இலாரன்சின் உதவியை நாடினர். ஆனால், இலாரனசு அதனை மறுத்து விட்டார்.
அப்சல்கான் கி.பி. 1868-இல் மரணமடைந்தார். ஆரிம்கான், அதே ஆண்டில் நாடோடியானார். இச்சூழ்நிலையில் செர் அலி ஆப்கானியரின் ஆற்றல் வாய்ந்த அரசராகத் திகழ்ந்தார். இலாரன்சு, இன்னும் அதிகமாகச் செர் அலிக்கு உதவிகள் செய்யத் தொடங்கினார். அவருக்கு ஆறு இலட்சம் உரூபாய் பண உதவியையும் செய்தார். அரியணைக்குப் போட்டியிடும் இருவருள் எவரை ஆதரித்தாலும். மற்றொருவர் உருசியா அல்லது பாரசீகத்தின் உதவியை நாடுவார். அதனால் சிக்கல்கள் வளரும் என்பதற்காக இலாரன்சு யாருக்கும் உதவி செய்யாது இருந்தார். ஆப்கானியரைப் பகைத்துக் கொள்ளாமல் கூடியமட்டும் நெருங்கிய நண்பர்களாக வைத்துக் கொண்டால் இந்தியாவின் காவலமைப்பு வலுவடையுமென்றும் இலாரன்சு கருதினார். இக்கொள்கையை இலாரன்சுக்குப் பின்வந்த மேயோவும் (Mayo, கி.பி 1869-1872) நார்த்புரூக்கும் (North brook, கி.பி. 1872-1876) பின்பற்றினர். இலாரன்சு பின்பற்றிய கொள்கையின் விளைவாக உருசியா தன்னுடைய வலிமையைப் பெருக்கிக் கொண்டது.
<b>மேயோவும் செர் அலியும்</b>: மேயோவும் செர் அலியும் கி.பி.1869-இல் அம்பாலாவில் சந்தித்தனர். இச்சந்திப்பின் விளைவாக ஆங்கிலோ-ஆப்கானிய உறவு வளப்படுத்தப்பட்டது. செர் அலியே ஆப்கானிசுத்தானம் முழுமைக்கும் மன்னராகவும். அவர் இளைய மகன் அப்துல்லா கான் என்பவரை அரசராக்கவும், அவருக்குப் பின் அவர் சந்ததியே ஆப்கானிய அரசுக்கு வாரிசாக இருக்கவும், அவருக்கும் அவர் சந்ததிக்கும் ஒரு குறிப்பிட்ட நிலையான ஆண்டு உதவித்தொகை கொடுக்கவும் வேண்டும் என்று மேயோவிடம்<noinclude></noinclude>
59yv60da6vpixkgkiuo5uj0rdzw1l8j
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/522
250
621741
1951433
1851860
2026-07-05T04:54:43Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951433
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆப்கானியப் போர்கள்|482|ஆப்கானியப் போர்கள்}}</noinclude>அம்பாலாவில் எடுத்துக் கூறினார். அரசியல் வல்லுநரான மேயோ செர் அலியைப் பகைத்துக் கொள்ளாமலும், மறுத்துக் கூறாமலும் ஆங்கிலேயரின் உதவி என்றும் நியாயத்தின் பக்கமே இருக்குமென்று கூறினார்.
<b>நார்த்புருக்கும் செர் அலியும்</b>: உருசியர்கள் துருக்கியில் தங்கள் ஆட்சியை ஏற்படுத்தி ஆப்கானிசுத்தானத்தை நோக்கி நெருங்கி வந்தனர். உருசிய இராணுவ முன்னேற்றத்தைப் பார்த்து அஞ்சிய செர்அலி நார்த்புரூக்குடன் நட்புக் கொள்ளவும், உதவி பெறவும் முயன்றார். ஆனால், நார்த்புரூக்கு செர் அலியுடன் கூட்டுறவு கொள்ளத் தயங்கினார், திசுரேலி (Disraeli) கி. பி. 1874-இல் இங்கிலாத்தின் தலைமை அமைச்சரானவுடன் பிரிட்டிசாரின் அயல் நாட்டுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. இவர், காபூலில் ஓர் ஆங்கிலப் படையை வைக்குமாறு நார்த்புரூக்கைக் கேட்டுக் கொண்டார். ஆனால், நார்த்புரூக்கு அவ்வாறு செய்ய விருப்பமில்லாமல் தம்பதவியைத் துறந்து இங்கிலாந்து சென்றுவிட்டார்.
<b>இலிட்டனும் (கி. பி. 1876-1880) செர் அலியும்-இரண்டாம் ஆப்கானியப் போர் (கி.பி. 1878-1880)</b>: இங்கிலாந்தின் வற்புறுத்தலின் பேரில், ஒரு பிரிட்டிசுப் படையைக் காபூலில் வைத்துக் கொண்டால் செர் அலி கேட்கும் சலுகைகளுக்குத் தாம் இணங்குவதாய் இலிட்டன் (Lytton) கூறினார். இதற்கிடையில் இங்கிலாந்தும். உருசியாவும் தத்தம் தூதுக் குழுக்களைச் செர் அலியிடம் அனுப்பித், தத்தம் கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்ள முற்பட்டன. இத்தருணத்தில்தான் செர் அலியின் மகன் அப்துல்லா கான் காலமானார். ஆதலால், பிரிட்டிசுத் தூதுக் குழுவை ஆப்கானியர் வெளியேற்றினர். நிலைமையை நன்கு புரிந்து கொள்ளாத இலிட்டன் ஆப்கானியருடன் போர் தொடுத்தார். ஆப்கானியர் ஆங்கிலேயரிடம் வீழ்ச்சி அடைந்தனர். உருசியரும் செர் அலிக்கு உதவ முன்வரவில்லை. செர் அலி கி.பி. 1879-ஆம் ஆண்டில் நாட்டைவிட்டு ஓடிக் காலமானார்.
<b>யாகூப்கானும் (கி. பி. 1879-1880) ஆங்கிலேயரும்</b>: செர் அலி இறந்தபின் யாகூப்கான் ஆப்கானிசுத்தான அமீரானார். இவர் ஆங்கிலேயருடன் கி.பி. 1879-இல் ஓர் உடன்படிக்கையைச் (கண்டமக் உடன்படிக்கை) செய்து கொண்டார். அதன்படி ஆங்கிலேயர்களிடமிருந்து ஆண்டுக்கு ஆறு இலட்சம் ரூபாய் உதவிபெறவும். ஆங்கிலப் படையைக் காபூலில் இருக்கச் செய்யவும். சில பகுதிகளை ஆங்கிலேயருக்குக் கொடுக்கவும் யாகூப்கான் இசைந்தார். ஆப்கானிசுத்தானத்தை அயலவர் தாக்காவண்ணம் காக்க ஆங்கிலேயர் ஒப்புக் கொண்டனர்.
ஆங்கிலப் படை காபூலில் இருக்கலாம் என்பதற்கு யாகூப்கான் இசைந்த போதிலும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆங்கிலப் படையின் தலைவர் சர் இலூயி கெவக்னரியையும். (Sir Louis Cavagnari) மற்றும் சிலரையும் ஆப்கானியர் கொன்றனர். உடனே, செனரல் இராபர்ட்சு (Roberts). தலைமையில் ஓர் ஆங்கிலப் படை அனுப்பப்பட்டது. ஆப்கானியர் பழிவாங்கப்பட்டனர். யாகூப் கான் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். வெற்றி ஆங்கிலேயர் வசம் இருந்த போதும் அவர்கள் ஆப்கானிசுத்தானம் முழுவதையும் வென்று தம் ஆட்சியின் கீழ்க் கொண்டு வர விருப்பமின்றியிருந்தனர்.
<b>இரிப்பனும் (கி.பி. 1880-1884) அப்துர் இரகுமானும்</b>: இலிட்டன் பிரபு ஆப்கானிசுத்தானத்தைக் காபூல், காண்டகார் ஆகிய இரு பிரிவுகளாகப் பிரித்து முறையே அப்துர் இரகுமான், செர் அலிகான் ஆகியோருக்குக் கொடுத்தார். இச்சமயத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்ட அமைச்சரவை மாறுதலால் இலிட்டன் பதவியை இழந்தார். இவருக்குப் பின் வந்த இரிப்பன் பிரபு (Lord Ripon) கி.பி. 1880 சூலை, அப்துர் இரகுமானைக் காபூலின் அமீராக்க ஒப்புக்கொண்டார்.
இரிப்பன் பிரபு ஆங்கிலப் படையைக் காபூலில் நிறுத்தும் திட்டத்தைக் கைவிட்டார். ஆபத்தான சூழ்நிலைகளில் உதவுவதாக அப்துர் இரகுமானுக்கு (கி.பி. 1860-1901) இரிப்பன் வாக்களித்தார். மேலும் கி.பி. 1881-இல் காண்டகாரைக் கைப்பற்றி அப்துர் இரகுமானுக்குக் கொடுத்தார். அதே ஆண்டில் ஈரட்டுப் பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த அயூப்கானை ஆங்கிலேயர் தோற்கடித்து அப்பகுதியை அப்துர் இரகுமானுக்குக் கொடுத்தனர். அயூப்கான் பாரசீகத்தில் தஞ்சமடைந்தார். இரிப்பன் கி.பி. 1885 முதல் அமீர் அப்துர் இரகுமானுக்குக் கொடுத்து வந்த உதவித் தொகையை இரட்டிப்பாகக் (12 இலட்சம்) கொடுத்தார். இவ்விதமாக, ஆங்கில நட்பால் காபூல், காண்டகார், ஈரட்டு ஆகிய நாடுகளுக்கு அரசராகி ஆப்கானிசுத்தானத்தின் ‘ஒரே அமீர்’ என இரகுமான் போற்றப்பட்டார்.
<b>தப்ரினும் (கி.பி. 1884-1888) அப்தும் இரகுமானும்</b>: தப்ரின் (Dufferin) காலத்தில் ஆப்கானிசுத்தானத்துக்கும் உருசியாவுக்கும் ஒரு போர் மூளக்கூடிய அச்சம் ஏற்பட்டது. இதனைத் தப்ரின் மிகவும் திறமையாகத் தடுத்து நிறுத்தினார். உருசியர்கள் கி.பி. 1884-இல் மெர்வு (Merv) என்னுமிடத்தைக் கைப்பற்றினார்கள். ஆப்கானியர் பஞ்சுடே பாலைவனச் சோலையைக் கைப்பற்றினர். தப்ரின் தலையீட்டால்<noinclude></noinclude>
t6r69jh3tm1ib2gqtx81wo7xj7vapvf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/523
250
621743
1951439
1946046
2026-07-05T05:01:59Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951439
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆப்கானியப் போர்கள்|483|ஆப்சிரான் தீபகற்பம்}}</noinclude>அமீர், பஞ்சுடேயைக் கைவிட்டார். அதற்கு மாறாக, அமீருக்குக் கல்பிகார் என்னும் பகுதி அளிக்கப்பட்டது. இதனால், அமீருக்கு உருசியாவின் மீது இருந்த பகைமை மறைந்தது.
<b>இலான்சுடவுனும் (கி.பி. 1886-1893) அப்துர் ரகுமானும்</b>: இலான்சுடவுன் காலத்தில் ஆங்கிலேயர்கள் ‘ஏகாதிபத்தியக் கொள்கை’யைக் கையாண்டனர். இரகுமான் அக்கொள்கையை வெறுத்தார் இருப்பினும் கி.பி. 1893-இல் இருதரப்பாருக்குமிடையே ஏற்பட்ட ‘துராண்டு’ (Durand) உடன்படிக்கையால் நல்லுறவு ஏற்பட்டு நீடித்தது.
<b>இரண்டாம் எல்சினும் (கி.பி. 1894-1899) அப்துர் ரகுமானும்</b>: இரண்டாம் எல்சின் (Elgin II) காலத்தில், துராண்டு உடன்படிக்கை ஏற்பட்டுச் சிட்ரல் (Chitral) என்னும் சிறு நாடு ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. சிட்ரல் நாட்டில் ஏற்பட்ட கலகம் எல்சினால் ஒடுக்கப்பட்டது. இக்கலகத்தின் போதும் அப்துர் இரகுமான் ஆங்கிலேயரிடம் நட்புறவோடு இருந்தார்.
<b>அபிபுல்லா (1901-1919)</b>; அப்தூர் இரகுமானின் மறைவுக்குப் (1901) பிறகு அவர் மகன் அபிபுல்லா அமீரானார். ஆங்கிலேயரிடம் தம் தந்தை செய்து கொண்ட உடன்படிக்கைகளை அபிபுல்லா புதுப்பித்துக் கொண்டார். இரண்டாம் மிண்டோ பிரபு (1905-1910) தலைமை ஆளுநராக இருந்தபோது. 1907-இல் உருசியாவுக்கும் இங்கிலாந்துக்குமிடையே ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அது ஆப்கானிசுத்தானம், பாரசீகம், திபேத்து முதலிய நாடுகளைப் பற்றியதாகும். இவ்வுடன்படிக்கையை அபிபுல்லா ஏற்றுக்கொள்ளவில்லை. முதல் உலகப் போர் நடந்த போதும் அபிபுல்லா ஆங்கிலேயருக்குக் கொடுத்த வாக்குப்படி செருமனி உருசியா ஆகிய நாடுகளுடன் சேராமல் நடுநிலைமை வகித்தார். இந்நிலையில் 1919-ஆம் ஆண்டு பிப்பிரவரியில் அவர் கொலை செய்யப்பட்டார்.
<b>மூன்றாம் ஆப்கானியப்போர்</b>: அபிபுல்லாவின் கொலைக்குப் பின் அவர்மகன் அமானுல்லா (1919-1929) ஆப்கானிய அமீரானார். இவர் ஆங்கிலேயருடன் நட்புறவையே பெரிதும் விரும்பினார். ஆனால், அப்பொழுது இந்தியாவில் நடந்த சாலியன் வாலா பாக்குப் (அமிர் தசரசு) படுகொலை ஆப்கானியர் மனமாற்றத்திற்கு உறுதுணையாய் இருந்தது. எனவே, ஆப்கானியர் ஆங்கிலேயரைத் தாக்கினர். ஆங்கிலேயர்கள் ஆப்கானியரைப் பலவிடங்களில் முறியடித்தனர். அமானுல்லா, அமைதி வேண்டுமென்பதற்காக ஆங்கிலேயரிடம் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். அவர் பெற்றுக் கொண்டிருந்த உதவித் தொகையை நிறுத்த ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர். இறுதியில் ஆப்கானிசுத்தானத்தின் சுதந்திரத்திற்கு ஆங்கிலேயர்கள் தங்கள் இசைவினை அளித்தனர். சுதந்திரத்திற்குப் பின் அமானுல்லா கான் ஆப்கானிசுத்தானத்தில் மேனாட்டு நாகரிகத்தைப் பரப்பவும், மேனாட்டு முறையில் சமூக, அரசியல் அமைப்புகளைப் படைக்கவும் கருதிச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். ஆப்கானிய மக்கள் சீர்திருத்தங்களை விரும்பவில்லை. எனவே, அவர்கள் அமானுல்லாவை எதிர்த்துக் கலகம் செய்தனர். அமானுல்லா முடிதுறந்து கண்டகாருக்கு ஓடிவிட்டார்.
நாதிர்சா (1929-1933): அமானுல்லா முடி துறந்த பிறகு சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. இறுதியில் பழைய அரச குடும்பத்தைச் சேர்ந்த நாநிர்சா ஆப்கானிய அரசரானார். இவர் ஆங்கிலேயரோடு நட்புறவுடன் வாழ்ந்தார். இவரும் ஆப்கானியரால் கொலையுண்டார். இவருக்குப் பின் இவர் மகன் சாகீர்சா 1933-இல் ஆப்கானிசுத்தான அமீரானார். இந்திய அரசாங்கமும் ஆப்கானிசுத்தானத்தின் உள்நாட்டுச் செய்திகளில் தலையிடாமல் நடந்து கொண்டது.{{Right|எல். இரா.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Majumdar, R.C., & Others.,</b> An Advanced History of India, Macmillan, Delhi, 1982.<br>
<b>Smith, Vincent A. & Spear, Percival.,</b> The Oxford History of India, Oxford University Press, Delhi, 1976.<br>
<b>Roberts, P.E.,</b> History of British India, Oxford University Press, Delhi, 1983.
<section end="ஆப்கானியப் போர்கள்"/>
<section begin="ஆப்சிரான் தீபகற்பம்"/>{{dhr}}
<b>ஆப்சிரான் தீபகற்பம்</b>: சோவியத்து உருசியாவின் அசர்பெய்சான் குடியரசில் காசுபியன் (Caspian) கடலுக்குள் 60 கி.மீ. நீண்டுள்ள இத்தீபகற்பம், காகசசு (Cacasus) மலைத்தொடரின் கீழ்க்கோடி முனையில் அமைந்துள்ளது. இது உலகிலேயே மிகப் பெருமளவு பெட்ரோல் கிடைக்கும் தீபகற்பமாகும். சமூர்-திவிச்சி (Samur-Tivichi) கால்வாய் மூலம் கீழ்க் காகசகப் பகுதியிலிருந்து இத்தீபகற்பத்தின் வறண்ட நிலப் பகுதிக்கு நீர் பாய்கிறது. அசர்பெய்சான் (Azerbaijan) குடியரசின் தலைநகரும் பெரும் துறைமுகமுமான பாகு என்னும் நகரம் காசுபியன் கடலில் இத்தீபகற்பத்தில்தான் உள்ளது. ஆப்சிரான் (Apsheron) தீபகற்பத்தின் தென் மேற்குக் கடற்கரையின் நகரியப் பகுதியாகப் பாகு இருக்கிறது. தீபகற்பம் முழுவதும் பாகுவின் நகர எல்லைக்குள்ளேயே இருக்கிறது. கிழக்குக் கரையிலுள்ள ஆப்சிரான் துறைமுகத்திலிருந்து பெட்ரோல் ஏற்றுமதியாகிறது.
<section end="ஆப்சிரான் தீபகற்பம்"/>
{{nop}}<noinclude></noinclude>
t3yyyg0xw47dx6ugwyd0q8dod288z6x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/524
250
621745
1951442
1946049
2026-07-05T05:07:19Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951442
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆப்சு தாமசு|484|ஆப்சு தாமசு}}</noinclude><section begin="ஆப்சு தாமசு"/>
{{dhr}}
<b>ஆப்சு தாமசு (கி.பி. 1586-1679)</b>: ஆங்கிலேய நாட்டைச் சார்ந்த தத்துவ அறிஞர். மாலெம்சுபரி (Malemesbury) என்னுமிடத்தில் பிறந்த இவர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். இலண்டனில் பேக்கன் (Bacon), பென்தான் (Benthan) போன்ற அறிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியது. இவர் தாம் புலவராக வேண்டும் என்று விரும்பிப் பண்டைக் கவிதைகளையும் வரலாறுகனையும் கற்றார். இதனால், கி.பி. 1628-ஆம் ஆண்டு வரலாற்றாசிரியர் தூசிடைடசு (Thucydides) எழுதிய நூலை மொழி பெயர்த்து வெளியிட்டார். கேவண்டிசு பிரபுவின் (Lord Cavendish) மூத்த மகனுக்கு ஆசிரியராகப் பணி புரிந்தார்.
ஆப்சு இத்தாலி நாட்டிற்குச் சென்று கலிலியோவைச் (Galileo) சந்தித்தார். பாரிசு நகரத்திலும் தத்துவ அறிஞர்கள் பலரைச் சந்தித்தார். இதன்பின் கி.பி. 1629-ஆம் ஆண்டு, யூக்கிளிடு (Euclid) என்னும் பழைய கிரேக்கக் கணிதவியலார் இயற்றிய வடிவ கணித (Geometry) நூல்களைப் படிக்க முற்பட்டார். அதிலிருந்து அறிவியலில் மிக்க ஆர்வம் காட்டி வந்தார்.
இங்கிலாந்திற்குத் திரும்பிச் சென்றபோது அங்கிருந்த அரசியல் நிலைமையைக் கண்டறிந்தார். அங்குள்ள ஆட்சியின் உண்மையான தத்துவத்தைக் கண்டால் மட்டிலுமே உண்மையான அரசியல் நிலவும் என்று கருதினார். இங்கிலாந்து நாட்டு அரசனுடைய ஆட்சியை ஆதரித்துப் பல நூல்களைக் கி.பி. 1640-இல் எழுதினார். அவற்றுள் குறிப்பிடத்தக்கது இலெவியதான் (Leviathan) என்பது ஆகும். இந்நூல் கி.பி. 1651-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூலினை வெளியிட்ட பிறகு அந்நாட்டு அரசர் அவரைக் காண மறுத்து விட்டார். இதனால், ஆப்சுதாமசு, பாரிசு நகருக்குச் சென்று சில நாட்களை அங்குக் கழித்தார். பாதிரிமார்களும் இவரை வெறுத்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆப்சு தாமசு வெளியிட்ட நூலைக் கண்டித்தனர். தமது 84-ஆம் வயதில் ஆப்சு தாமசு இலத்தீன் மொழியில் தம் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.
இவர் புலன் கடந்த மெய்ப் பொருளியல் (Metaphysics), அறிவு ஆராய்ச்சியல் (Epistemology), கடவுள் (God), இட-நேரக் கோட்பாடு (Space time theory), புலனுணர்வு (Sensation) முதலியன பற்றி ஆழ்ந்து சிந்தித்துள்ளார்.
கடவுள் என்பவர் முடிவில்லாத நிலையை உடையவர், இவ்வுலகில், இயங்கக் கூடிய எல்லாப் பொருளுக்கும் மேலானவர்.
ஒரு பொருளைப் பற்றிய அறிவை மக்கள் தொடுதல், நுகர்தல், சுவைத்தல், நேர் காணுதல் போன்றவற்றின் மூலமாக அறிய முடிகிறது. ஒவ்வொரு பொருளுக்கும் முதல் தரமானவை, இரண்டாம் தரமானவை என்ற இரண்டு வகையான தன்மைகள் உள்ளன.
இட-நேரக் கோட்பாடு என்பது ஒரு கற்பனைக் காட்சிதான். இக்கோட்பாடு உண்மையான வெளி உலகத்தில் தோற்றமளிப்பதில்லை.
காரணங்களிலிருந்து காரியங்களையும், காரியங்களிலிருந்து காரணங்களையும் உய்த்துணர்கிற அளவை (Deduction Methods), முடிவுகளையே மெய்ப் பொருளிலிருந்து அறிய உதவுகிறது.
மனிதன் தன் சுயநலத்தினை மையமாகக் கொண்டுள்ளான்; அவன் மிருகத் தன்மை படைத்தவன்; குறுகிய வாழ்நாளை உடையவன் என ஆப்சுதாமசு ஆழ்ந்து ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளார். ஆங்கிலேயத் தத்துவ அறிஞர்களான பேக்கனுக்கும் (Bacon), இலாக்குக்கும் (Locke) இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த அரசியல் தத்துவ அறிஞராக இவர் கருதப்படுகிறார்.
ஆப்சு தாமசு நூல்களைப் படித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். எல்லாவற்றுக்கும் மேலான உண்மைப் பொருள் அசைகிற பருப்பொருள். இந்த அசைகிற பருப்பொருள் மனிதனின் மூளையிலும், இருதயத்திலும், பிற உறுப்புகளிலும் காணப்படுகிறது. எல்லா விதக் கூட்டுச் சங்கங்களின் அமைப்பும் அரசும் இதனைப் பொறுத்திருக்கிறது. எல்லாவிதமான அறிவும் புலன் நுகர்வில் அடங்கியிருக்கிறது. உணர்வுகளும், எண்ணங்களும் உடலில் ஏற்படுகிற அசைவுகளே.
ஆப்சுவின் அற இயலும், அரசியல் தத்துவமும் அகங்காரத்திலும் இன்பக் கோட்பாட்டிலும் அடங்கி இருக்கின்றன. இவரது கருத்துப்படி, முதல் இயற்கை விதி என்னவெனில் மனிதன் அமைதியை நாடிக் கடைப்பிடித்தலாகும். இரண்டாம் விதி, தானும் பிறரும் ஒருவருக்கொருவர் ஒத்துப்போக வேண்டும் என்னும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். மூன்றாம் விதி, மனிதர்கள் தமக்குள் நல்ல உடன்படிக்கைகள் செய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்து கொள்ளாவிட்டால் அவர்களிடையே உள்ள உறவு பயன் தராது.
மேலும் பத்து இயற்கை விதிகள் தொடர்கின்றன. அவை, நல்ல தீர்மானம், ஒருவருக்கொருவர் இணைந்து போகும் தன்மை, குற்றத்தை ஒப்புக்கொண்டால் மன்னிக்கும் மனப்பான்மை, திருந்துவதற்காகத் தண்டித்தல், பிறரை வெறுக்கும் மனப்பான்மை இல்லாதிருத்தல், எல்லோரையும் சமமாக<noinclude></noinclude>
pinz4v9sc1a6uwf14p425ymwp98xydg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/525
250
621748
1951447
1946051
2026-07-05T05:13:04Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951447
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆப்சுபர்க்கு|485|ஆப்பிரிக்கக்குள்ளர்கள்}}</noinclude>நோக்கும் தன்மை, தனக்காக எந்த வித உரிமையையும் ஒதுக்கி வைத்தல் இல்லாமை, எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்கும் மனப்பான்மை, நல்ல பண்புகள், நீதியின்படி வழக்குகளைத் தீர்வு செய்தல் ஆகியவையாம். இவ்வாறு ஆப்சு ஒரு நல்ல சமுதாய அற இயலுக்கு வழி காட்டினார். இவர் கி.பி. 1679 ஆம் ஆண்டு காலமானார்.
<section end="ஆப்சு தாமசு"/>
<section begin="ஆப்சுபர்க்கு"/>
{{dhr}}
<b>ஆப்சுபர்க்கு</b>, ஐரோப்பாவில் அரசாண்ட அரச குடும்பம் ஒன்றின் பெயர். இம்மரபினைச் சார்ந்த உறுப்பினர்கள் நடு ஐரோப்பாவில் கி.பி. 1273 முதல் 1918 வரை முடிமன்னர்களாக ஆண்டனர். மேற் கூறப்பட்ட காலக்கட்டத்தில் சில ஆண்டுகள் அவர்கள் பதவியை இழந்ததுமுண்டு. ஆப்சுபர்க்கு (Hapsburg) என்னும் பெயர் அரச குடும்ப மாளிகையின் பெயரிலிருந்து பிறந்ததாகும். சுவிட்சர்லாந்து நாட்டின் ஆர்காவு (Aargau) மாநிலத்தில் இம்மாளிகையைச் கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் இசுட்ராசுபர்க்கின் (Strasbourg) மதகுருவான வெர்னர் (Werner) என்பார் கட்டினார். அப்போது அதன் பெயர் ஆப்சிட்பர்க்கு (Habichteburg) என்று கூறப்பட்டது. அது ஆக்கு என்பாரின் அரண்மனை (Hawk's Castle) எனப் பொருள்படும்.
வெர்னரின் உடன்பிறந்தார் மகன், முதலாம் வெர்னர் எனப்பட்டார். ஆப்சுபர்க்கு மரபினரில் முதல் பிரபு அவரேயாம். அம்மரபினைச் சார்ந்த முதல் உறுப்பினரான உருடால்பு (Rudolf) என்பவரே அரசராக முடிசூட்டிக்கொண்டவர். இவர் கி.பி. 1273-இல் புனித உரோமானியப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆப்சுபர்க்குகளே கி.பி. 1438 முதல் கி.பி. 1806 வரை அரசாண்ட பெரும். பாலரான பேரரசர்களாவர். ஆப்சுபர்க்கு மரபைக் கி.பி. 1806-ஆம் ஆண்டில் நெப்போலியன் ஒழித்தார். ஆப்சுபர்க்கு மரபினர்களே கி.பி. 1806-ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆசுத்திரியா நாட்டின் பேரரசர்களாயிருந்தனர். அங்கேரி அரசர்களும் கி.பி. 1867-ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆப்சுபர்க்கு மரபைச் சார்ந்தவர்களே. முதலாம் சார்லசு (Charles I) என்னும் பெயர் கொண்டவரே ஆப்சுபர்க்கு அரசர்களுள் இறுதியானவர். அவர் ஆசுத்திரியா-அங்கேரி இரண்டையும் கூட்டாட்சி அரசராக ஆண்டவர். முதல் உலகப் போரின்போது முதலாம் சார்லசின் மகன் ஆட்டோ கோமகன் (Arch Duke Otto) என்பார் புனித உரோமானியப் பேரரசராக முடிசூட்டிக்கொள்ள முயன்று தோல்வியுற்றார்.
முதலாம் மாச்சிமிலியன் (Maximilian I) ஐந்தாம் சார்லசு, இரண்டாம் பிரான்சிசு, பிரான்சிசு சோசப்பு, மேரியா தெரசா (Maria Therasa) போன்றவர்கள் புகழ்மிக்க ஆப்சுபர்க்குப் பேரரசர்கள்.
<section end="ஆப்சுபர்க்கு"/>
<section begin="ஆப்பனூர்"/>
{{dhr}}
<b>ஆப்பனூர்</b> பாண்டி நாட்டிலுள்ள தேவார்ப்பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலுக்கும், வையையாற்றுக்கும் அருகில் உள்ளது. இப்பொழுது இவ்வூர் ஆப்புடையார் கோயில் என வழங்கப்படுகிறது. திருஞானசம்பத்தரால் பாடப் பெற்ற இத்தலத்திலுள்ள இறைவன் பெயர் ஆப்புடையார் என்பதாகும். அருச்சகர் உலையிலிட்ட வையையாற்று மணலைச் சோறாக்கினார் என்னும் புராண வரலாறு கொண்டு இறைவனுக்கு அன்ன வினோதன் என்னும் பெயரும் வழங்குகிறது. அம்பிகை பெயர் குரவங்கமழுங்குழலி என்பதாகும். சோழாந்தகன் என்னும் பாண்டிய மன்னனுக்காக இறைவன் ஆப்பினிடத்தில் வெளிப்பட்டமையால் இவ்வூர் ஆப்பனூர் எனப் பெயரெய்தியதாகக் கூறப்படுகிறது. திரு ஆப்பனூர்ப் புராணம் என்னும் பெயரில் கந்தசாமிப் புலவர் இத்தலத்திற்கு ஒரு தலபுராணம் இயற்றியுள்ளார்.
<section end="ஆப்பனூர்"/>
<section begin="ஆப்பாடி"/>
{{dhr}}
<b>ஆப்பாடி</b> தேவாரப் பாடல் பெற்றுள்ள சோழ நாட்டுச் சிவதலங்களுன் ஒன்று. தஞ்சை மாவட்டத்திலுள்ள திருப்பனந்தாளுக்கு அண்மையில் உள்ளது. இதன் அருகே மண்ணியாறு ஓடுகிறது. சண்டேசுர நாயனார் இத்தலத்தில் வழிபட்டுப் பேறு பெற்றார். இத்தலத்திற்குத் திருநாவுக்கரசர் தேவாரம் உண்டு. இறைவன் பெயர் பாலுகந்த நாதர், இறைவி பெயர் பெரிய நாயகி, தலமரம் ஆத்தியாகும். ஐயடிகள் காடவர்கோன், தம் சேத்திரக் கோவை வெண்பா ஒன்றில் இத்தலத்திறைவனைப் போற்றியுள்ளார்.
<section end="ஆப்பாடி"/>
<section begin="ஆப்பியன் பாதை"/>
{{dhr}}
<b>ஆப்பியன் பாதை</b> பண்டைய உரோமாபுரியிலிருந்த ஒரு புகழ்பெற்ற சாலை. இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஆப்பியசு (Appius) என்னும் அதிகாரி இப்பாதையை அமைத்தமையால் ஆப்பியன் பாதை எனப் பெயர் பெற்றது. இச்சாலைக்கு அருகில் பல தொன்மையான கல்லறைகள் உள்ளன.
<section end="ஆப்பியன் பாதை"/>
<section begin="ஆப்பிரிக்கக் குள்ளர்கள்"/>
{{dhr}}
<b>ஆப்பிரிக்கக் குள்ளர்கள்</b>: ஆப்பிரிக்காவில் ஏறத்தாழ 1,50,000 குள்ளர்கள் (Pygmies) உள்ளனர். ஆப்பிரிக்காவிலுள்ள குள்ளர்களைக் கீழ்நிலப் பகுதியான நிலநடுக்கோட்டிலுள்ள மலைப் பகுதியினர், மேற்குப் பகுதியிலுள்ள ஆபின், காமரூன் பகுதியினர், சைபீரியாவிலுள்ள மத்திய கிழக்குப் பகுதியினர் என்று மூன்று பகுதியினராகப் பிரிக்கலாம். மேல்நிலப் பகுதிக் காடுகளான கரவாண்டா, பரன்திப்பு ஆகிய பகுதிகளில் வாழக் கூடி குள்ளர்கள் சற்று உயரமானவர்கள்.
ஆப்பிரிக்கக் குள்ளர்கள் பொதுவாகக் கருஞ் சிவப்பு நிறமுடையவர்களாக இருக்கின்றனர். இவர்களின் தலை பெரிதாக இருக்கிறது. இவர்களுடைய<noinclude></noinclude>
b79a887t688qizhjglz7x7o324oazer
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/526
250
621750
1951450
1946052
2026-07-05T05:17:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951450
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆப்பிரிக்கக் குள்ளர்கள்|486|ஆப்பிரிக்க திராவிடத் தொடர்புகள்}}</noinclude>உதடுகள் கால் கைகளைவிடக் குறிப்பிடத் தக்க வகையில் சிறியனவாக இருக்கின்றன. ஏனைய கருப்பு ஆப்பிரிக்கர்களுக்கு இருப்பது போல் இவர்களின் கண்கள் கருமையாக இருக்கின்றன. ஆனால், உதடுகளில் கருநிறப்புள்ளிகள் இல்லை, இவர்களுடைய தலைமயிர் கருப்பாகவும் சுருண்டும் காணப்படுகிறது. ஆனால், கருப்பு ஆப்பிரிக்கர்களைவிட ஆண் குள்ளர்களின் முகத்திலும் உடலிலும் மிகுதியான முடி காணப்படுகிறது.
வேட்டையாடும் தொழிலைக் கொண்ட இவர்கள் ஒன்றாகக் கூடி வாழ்கின்றனர். இவர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து ஒரு குறிப்பிட்ட எல்லைப் பகுதிக்குள் இயங்குகின்றனர். இந்தக் குழுவிற்கென்று எந்தத் தலைவரும் கிடையாது. ஆனால், ஆண்கள் அனைவரும் குழுவாகக் கலந்து எண்ணி ஏற்றுக்கொண்ட பின்பே எந்த ஒரு முடிவும் எடுக்கப்படுகிறது. திருமணமான பின்பு பெண்கள் அவர்களின் கணவன் இருக்கும் குழுவில் சேர்ந்து கொள்ளுகின்றனர். பொதுவாக ஒருதார மணமே ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 526
|bSize = 375
|cWidth = 156
|cHeight = 115
|oTop = 208
|oLeft = 23
|Location = center
|Description =
}}
{{center|இம்புத்திக் குள்ளர்கள்}}
வடகிழக்குப் பகுதியிலுள்ள இத்துரிக் (Ituri) காடுகளில் இம்புத்திக் (Mbuti) குள்ளர் வாழ்கின்றனர். இவர்கள் உணவிற்காக வேட்டையாடும் பொழுது அம்பு, வில், கத்தி, வலை போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். கடினமாக வேட்டையாட வேண்டிய நேரங்களிலும் உயரமான மரங்களிலுள்ள குரங்குகளை வேட்டையாடும் பொழுதும் ஆயுதங்களின் நுனியில் நஞ்சைத் தடவி வேட்டையாடுகின்றனர். யானையை வேட்டையாடிக் கொல்லுவதை இம்புத்திக் குள்ளர்கள் அருஞ்செயலாகத் கருதுகின்றனர். பெண்கள் காட்டிலுள்ள பழங்களையும் கிழங்குகளையும் பூச்சிகளையும் சேகரிக்கின்றனர். மீன் பிடித்தல் இவர்களின் துணைத் தொழிலாகும். இம்புத்திக் குள்ளர்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் வேறு பகுதிக்குத் தங்கள் குடிசையை மாற்றிக் கொள்ளுகின்றனர். ஆகவே, இவர்களுடைய வீடுகள் மிகவும் எளிய அமைப்புடையனவாக இருக்கின்றன.
மரப் பட்டைகளை ஆடையாகப் பயன்படுத்துகின்றனர். காடுகளிலிருந்து இவர்களுக்குத் தேவையான தண்ணீர், விறகு, மருத்துக்குப் பயன்படும் மூலிகை போன்றவை கிடைக்கின்றன. மணமக்கள் தங்கள் வீட்டிற்குத் தேவையானவற்றைத் தாங்களே ஆயத்தம் செய்து கொள்ளுகின்றனர், மேலும், குடும்பத்தில் மிகவும் நெருக்கமாகவும் அன்பாகவும் பழகுகின்றனர்.
குள்ளர் தாங்கள் வாழும் காடுகளை மிகவும் உயர்வாகக் கருதுகின்றனர். குறிப்பாகத் திருமணம், குழந்தைகள் வயதுக்கு வந்த பொழுது கொண்டாடும் விழா போன்றவற்றிற்குக் காடுகளை மிகுதியாகச் சார்ந்திருக்கின்றனர். இவை போன்ற விழாக் காலங்களில் ஆட்டம், நடனம் போன்ற நிகழ்ச்சிகள் முதன்மையானவையாகக் காணப்படுகின்றன. தங்கள் பகுதிகளில் வாழும் குள்ளர் அல்லாத மற்றவர்களுடன் சமூக, அரசியல் உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இந்தக் குள்ளர்கள் தங்கள் மொழியை இழந்து மற்ற குழுக்களின் மொழியைப் பேசி வருகின்றனர்.
<section end="ஆப்பிரிக்கக் குள்ளர்கள்"/>
<section begin="ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்"/>
{{dhr}}
<b>ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்</b>: ஆப்பிரிக்கருக்கும் திராவிடருக்கும் இடையே ஏற்பட்ட தொடர்புகள் வாசுகோடகாமாவின் இந்திய வருகைக்கு முன்னரே ஏற்பட்டனவாகும். அவருக்கு முன்பே, பல கப்பலோட்டிகளுக்கும் வணிகருக்கும் கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையே உள்ள கடல்வழி மிகவும் பழக்கமானதாக இருந்தது. செடாக்சு கரியந்தா (Seytax Caryands) என்ற கிரேக்கக் கப்பலோட்டியே இந்துமாக்கடலைக் கடந்த முதலாமவராவார். அவர் கி.மு. 510-ஆம் ஆண்டிற்கு முன்பே செங்கடலைக் கடந்து இந்துமாக் கடல் வழியாகக் கப்பலைச் செலுத்தி வந்து சிந்து வெளியின் முனைப் பகுதியைத் தொட்டுத் திரும்பினார்.
அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த கிரேக்கர் ஒருவரால் கி.பி. 60-இல் எழுதப்பட்ட பெரிபுளூசு என்னும் நூல் கப்பல் பயணத்தைப் பற்றிய நூல்களுள் குறிப்பிடத்தக்கதாகும். இந்நூல் ஆப்பிரிக்கா, தென்னிந்தியா ஆகியவற்றின் கடற்கரையில் உள்ள வாணிக மையங்களைச் சுட்டுகிறது. மேலும் இது. ஏறக்-<noinclude></noinclude>
73a98g52d7hghucjjsss9ohekef58yj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/527
250
621754
1951456
1851888
2026-07-05T05:25:44Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951456
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆப்பிரிக்க-திராவிடத் தொடர்புகள்|487|ஆப்பிரிக்க-திராவிடத் தொடர்புகள்}}</noinclude>குறைய 7500 சொற்களில் தமிழ்நாடு, உரோம், ஆப்பிரிக்கா முதலிய நாடுகளுக்கிடையே உள்ள ஏற்றுமதி இறக்குமதிகளைப் பற்றி விளக்குகிறது. பெரிபுளூசின் கருத்துக்கு அரணாகக் கீழ்வரும் இரு கருத்துகள் அமைகின்றன. உரோமானியத் தங்க நாணயங்கள் கி.பி. 54-68-இல் அரிக்க மேட்டில் கண்டுபிடிக்கப்பட்டன. உரோமானிய அரசர்களுக்குச் சொந்தமான 46 தங்க நாணயங்கள், கி. பி. 29-இல் கருநாடக நாட்டில் தார்வார் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த இரு நிகழ்ச்சிகளும் பெரிபுளூரின் கருத்துக்களுக்கு அரணாக அமைகின்றன.
செடாக்சு கரியந்தா என்ற கப்லோட்டியின் பெயர் பெரிபுளூசில் குறிப்பிடப்பட்டுள்ளது. அலெக்சாந்தரின் புகழ்மிக்க மாலுமியான நியார்சு என்பார் கி.மு. 327-26-ஆம் ஆண்டில், சிந்துவெளி வரை கப்பலோட்டித் திரும்பினார்.
இந்திய வணிகர்களுக்கு, ஆப்பிரிக்கத் தந்தம், இரும்பு, தங்கம் ஆகியவை மிக விருப்பமாக இருந்தன, எல்மசுதி (Elmasudi) என்பவர், கி.பி. 10-ஆம் நூற்றாண்டில், சொபாலா என்பது தங்கம் இருக்கும் நாடு என்று எழுதியுள்ளார். அவர் குறிப்பிடும்போது சாஞ்சு (Zanj) என்ற கிழக்கு ஆப்பிரிக்க நீக்கிரோக்கள் வாழும் இடத்தின் முதன்மையான ஏற்றுமதி தந்தமே என்று கூறுகிறார். இந்தத் தந்தம், இந்தியாவிற்கும் சீனாவுக்கும், ஏமன் என்ற தென் அரேபிய நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது. அப்படிக் கொண்டுவராவிடில் முகமதிய நாடுகளில் (அரேபிய நாடுகளில்) நிறையத் தந்தங்கள் இருந்திருக்கும். அவ்வாறில்லாமல் அவை ஏனைய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டன. இரண்டு நூற்றாண்டுக்குப் பிறகு எட்ரிசி என்பவர் கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரையின் தலையாய ஏற்றுமதிப் பொருள் இரும்பாக இருந்தது என்று குறிப்பிடுகிறார். சபேலா என்ற நாட்டின் இரும்பு, அளவிலும் தன்மையிலும் இந்திய இரும்பைவிடச் சிறந்ததாக இருந்தது. அதிலிருந்து நல்ல வாளினைச் செய்ய இந்தியர்கள் நன்கு பழக்கப்பட்டிருந்தனர்.
எட்னிசி என்பவர் கி.பி. 12-ஆம் நூற்றாண்டின் இடையில் பின்வருமாறு எழுதியுள்ளார்:- சாவா மக்கள் (Javanese) ஆப்பிரிக்காவின் தென்கிழக்குக் கடற்கரை ஓரமாகக் கப்பலோட்டி வந்து அங்குள்ள இரும்புகளை எடுத்து இந்தியாவுக்குக் கொண்டு வருவது வழக்கம். இந்தியாவின் மேற்குக் கரை ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையோடு மிக்க தொடர்பு கொண்டிருந்தது. இதற்குக் காரணம், மதிப்பு மிக்க தங்கம் தென் கிழக்கு ஆப்பிரிக்கக் கரையோரம் கிடைக்கப்பெற்றமையாகும். தென்கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளைத் தவிர மற்றைய ஆப்பிரிக்கப் பகுதிகளில் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவு தங்கம் கிடைக்கவில்லை. இதனால், தென்கிழக்கு ஆப்பிரிக்கக் கரைப்பகுதியில் தங்க வாணிகத்தை இந்தியா போன்ற அயல்நாடுகள் நடத்தின. பழைய பயண எழுத்தாளர்கள் கருத்துப்படி தங்கமே ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட முதன்மைப் பொருளாகும். தென்கிழக்கு ஆப்பிரிக்கத் துறைமுகங்களிலிருந்து இந்தியாவுக்குத் தங்கம் ஐந்து அல்லது ஆறு நூற்றாண்டுகளாகப் பெரிய அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது.
இன்றளவும் ஆப்பிரிக்காவே தங்க ஏற்றுமதியில் முதன்மையிடம் பெறுகிறது. பழங்காலத்தில் ஐரோப்பியர், முகமதியர் போன்றோர், உலகிலேயே தங்க ஏற்றுமதியில் ஆப்பிரிக்கா புகழ்வாய்ந்தது என்று நம்பினர். ஆப்பிரிக்கத் தங்க நாணயம் பற்றிய கதைகளும் இவர்களிடையே நிரம்ப உள்ளன. அவற்றில் ஒன்று, தங்கம் மரத்தில் வளர்வது என்பது. அதனால் தான் ஐரோப்பிய, இசுலாமிய வணிகர்கள் தங்கத்தைத் தேடி ஆப்பிரிக்க வழியெல்லாம் பயணம் செய்தார்களாம். அந்தோனியோ மால்பந்தே (Antonio Malfante) என்ற வணிகப் பயணி தங்கம் வரும் வழியைக் கண்டுபிடிக்க ஆப்பிரிக்காவிற்கு ஐரோப்பியர்களால் அனுப்பப்பட்டார். இந்திய வணிகர்கள் ஆப்பிரிக்கப் பகுதிகளுக்கு மொழிபெயர்ப்பாளருடன் பயணம் செய்தனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாசில் தேவிடுசன் என்பவர் ஆப்பிரிக்கக் கல்வி நிலையை உற்று ஆய்ந்த வல்லுநர், கதங்காவில் பண்டு மொழி பேசும் மாநிலத்தில் உள்ளவர்கள் பெரிய அளவில் செம்பை உற்பத்தி செய்தனர். சாம்பியா என்ற ஆப்பிரிக்கப் பகுதியில் இன்னொரு உலோகத்தை உற்பத்தி செய்திருந்தனர். இக்கனிமத்தால் செய்யப்பெற்ற அணிகலன்களும், செம்பால் செய்யப்பெற்ற அணிகலன்களும், தெற்கு சாம்பசியிலிருந்து வரவழைக்கப்பட்ட தங்கத்தால் ஆன அணிகலன்களும் சேர்த்துப் புதைக்கப்பட்டிருந்தன. கி.பி. பத்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் மசுதி என்பவர் சாம்பசி பக்கத்திலிருக்கும் வார்லினி என்ற நாட்டைப் பற்றிக் கூறும் போது மேற்சுட்டிய செய்தியை விவரிக்கிறார். இக்காலத்திலேயே தங்க வணிகம் இந்தியக் கப்பல் வாணிகருடன் தொடங்கி விட்டது எனப் பாசில் தேவிடுசன் குறிப்பிடுகிறார்.
தொல்பொருளியல், மானிடவியம், மொழியியற் கல்விகளும் ஆப்பிரிக்க இந்திய உறவுகளை உறுதிப்படுத்தும். கெய்வாசு என்ற ஐரோப்பிய மேலைக் கடலோரத் தொல்பொருளியல் நிபுணர் சஞ்ச்-ஏ-கதி என்னும் தீவில் தென்னித்தியக் குடியேற்றம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார். சஞ்ச்-ஏ-கதி என்னும் தீவு. கீல்வா தீவின் பக்கத்திலுள்ளதாகும்.<noinclude></noinclude>
serysfhg3mcj44iejmaj48tccgc0qg1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/316
250
632959
1951285
1909133
2026-07-04T13:42:48Z
Sridevi Jayakumar
15329
1951285
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்|288|ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்}}</noinclude>30. குடிமக்கள் பிறப்பு, இறப்புப் புள்ளிவிவரங்கள்; பிறப்பு, இறப்புப் பதிவு உள்பட.
31. பாராளுமன்றத்தால் அல்லது வேறு நடைமுறையிலுள்ள சட்டத்தினால் அல்லது அதன்கீழ்ப் பெருந்துறைமுகங்கள் என அறிவிக்கப்பட்டவை அல்லாத பிற துறைமுகங்கள்.
32. உள்நாட்டு நீர்ச் சாலைகளில் இயந்திரக் கலப் போக்குவரத்து, அந்நீர்ச் சாலைகள் பற்றிய போக்குவரத்து விதிகள், தேசிய நீர்ச் சாலைகள் தொடர்பாகப் பட்டியல் ஒன்றின் வகையங்களுக்கு உட்பட்டு, உள்நாட்டு நீர்ச்சாலைகளில் பயணிகளையும் பண்டங்களையும் ஏற்றிச் செல்லுதல்.
32. அ. பொது தலனை முன்னிட்டு ஒரு தொழிலை ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருக்கும்படி பாராளுமன்றம் அறிவித்திருக்குமிடத்து, அத்தொழிலின் உற்பத்திப் பொருள்கள், அப்பொருள்களைப் போலவே இறக்குமதி செய்யப்பட்ட பண்டங்கள்.
32. ஆ. உணவுப் பொருள்கள், உட்கொள்ளலாகும் எண்ணெய்வித்துக்கள் எண்ணெய்கள் உள்பட.
32. இ. கால்நடைத் தீவனம், புண்ணாக்கு மற்றைய இறுக்கப்பட்ட பொருள்கள் உட்பட.
32. ஈ. கச்சாப் பருத்தி, விதை எடுத்ததும் எடுக்காததும்; பருத்தி விதை.
32. உ. கச்சாச் சணல்
33. நிலைப்படுத்தப்பட்ட தரங்கள் தவிர்த்த எடைகள், அளவைகள்.
34. விலைக் கட்டுப்பாடு.
35. இயந்திர விசையினால் செலுத்தப்படும் வாகனங்கள்-வாகனங்களின் மீது வரிசுமத்தல் கோட்பாடு உட்பட.
36. தொழிலகங்கள்.
37. கொதிகலன்கள்.
38. மின்சாரம்.
39. செய்தித் தாள்கள், நூல்கள், அச்சகங்கள்
40. தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை எனப் பாராளுமன்றச் சட்டத்தால் அறிவிக்கப்படாத மற்றைய தொல்பொருள் இடங்கள், சிதைவுகள் ஆகியவை.
41. வெளியேற்றப்பட்டது என்று சட்டத்தால் அறிவிக்கப்பட்ட சொத்தைப் பாதுகாத்தல், மேலாண்மை புரிதல், பட்டுவாடா செய்தல்.
42. சொத்தினை நிலையாக அல்லது இடைக் காலமாகக் கைப்பற்றுதல்;
43. நிலவரி, நிலுவைகள் உட்பட மாநிலத்திற்கு வெளியில் வரிகள் தண்டல் செய்தல்.
44. நிதித்துறை முத்திரைகள் வாயிலாகப் பெற்றுக் கொள்ளப்படும் கட்டணங்கள் அல்லாத பிற முத்திரைக் கட்டணங்கள்.
45. பட்டியல் இரண்டு அல்லது பட்டியல் மூன்றில் குறிக்கப்பட்டுள்ளவை குறித்த விசாரணைகளும் புள்ளி விவரங்களும்.
46. இப்பட்டியலில் குறிக்கப்பட்டுள்ள பொருள் குறித்து உச்சநீதிமன்றம் நீங்கிய பிற நீதிமன்றங்களின் ஆள்வரையும் அதிகாரங்களும்.
47. நீதிமன்றங்களின் கட்டணங்கள் உட்படாத, இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளவை குறித்த கட்டணங்கள்.
{{Right|<b>ம.கா.</b>}}
<section end="ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்"/>
<section begin="ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்"/>
{{dhr}}
{{larger|<b>ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்:</b>}} குற்றவாளி ஒருவர் பல்வேறு குற்றங்களை இழைத்து, அவை அனைத்திலும் தண்டனையைப் பெற்றிருக்கும் போது, அத்தண்டனைகள் அனைத்தும் ஒரே தேதியில் தொடங்குமென்று நடுவர் (Magistrate) அல்வது நீதிபதி (Judge) தீர்ப்புச் செய்வாரானால், அது ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள் (Concurrent Sentences) எனப்படும்.
ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள் வழங்குவதில் குற்றவாளிகளைப் பொறுத்தவரை ஒரு நன்மையுண்டு. அதாவது, குற்றவாளி தாமிழைத்த பல்வேறு குற்றங்களில் ஒரு குற்றத்திற்கு அதிக அளவு தண்டனையையும், மற்றைய குற்றங்களுக்கு அதைவிடக் குறைந்த அளவு தண்டனைகளையும் பெற்றிருக்கும் போது, அதிக அளவு தண்டனையை அனுபவிக்கும் காலத்திலேயே அந்தக் குறைந்த அளவுத் தண்டனைகளையும் அனுபவித்துக் கழித்து விடுவார். அதற்கென்று அவர் தனியே தண்டனையை அனுபவிக்க வேண்டியதில்லை, (எ–டு): சம்பவம் ஒன்றில் குற்றவாளி ‘எ’ என்பவருக்கு எதிராகக் கொலை முயற்சிக் குற்றத்தையும், ‘பி’ என்பவருக்கு எதிராக அபாயகரமான ஆயுதங்கொண்டு கொடுங்காயம் வினைவித்தல் குற்றத்தையும், ‘சி’ என்பருக்கு எதிராகத் தன்னிச்சையாகச் சாதாரண காயம் விளைவித்தல் குற்றத்தையும் இழைத்திருக்கும் போது, கொலை முயற்சிக்<noinclude></noinclude>
asqbjwjoywieb8wigcue3qvib3syq2x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/317
250
632960
1951287
1909135
2026-07-04T13:45:42Z
Sridevi Jayakumar
15329
1951287
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒருசார்பு எண்ணம்|289|ஒருசார்பு எண்ணம்}}</noinclude>குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் கொடுங்காயம் விளைவித்தல் குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சாதாரண காயம் விளைவித்தலுக்கு ஓராண்டுச் சிறைத் தண்டளையும் விடுத்துத் தண்டிக்கப்பட்டிருக்கும்போது, இந்தத் தண்டனைகளைக் குற்றவாளி ஏககாலத்தில் அனுபவிக்கவேண்டுமென்று நீதிபதி தீர்ப்பு வழங்குவாரானால், குற்றவாளி உண்மையில் அனுபலிக்க வேண்டிய தண்டனைக் கால அளவு பத்து ஆண்டுகள் மட்டுமே. மற்றைய மூன்று ஆண்டுத் தண்டனையும், ஓராண்டுத் தண்டனையும் அந்த பத்து ஆண்டுகாலத் தண்டனைக் காலத்திற்கு உள்ளாகவே கழிந்துவிடும். அத்தண்டனைகளைக் குற்றவாளி தனியே அனுபவிக்க வேண்டிய தேவையில்லை.
சூத்தவியல் வழக்கொன்றில் பல்வேறு குற்றங்களுக்குத் தண்டனையளித்துத் தீர்ப்பு வழங்கும் நடுவர் அல்லது நீதிபதி ஒருவர் குற்றங்களுக்கான அனைத்துத் தண்டனைகளையும் குற்றவாளி ஒரே காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்காதபோது, குற்றவாளி மேற்சுட்டிய நன்மையைப் பெறுதல் என்பது முடியாது; ஒவ்வொரு குற்றத்திற்கும் தனித்தனியே தண்டனையை அனுபவித்தல் வேண்டும். அதாவது, தன்னிச்சையாகக் காயம் விளைவித்தலுக்கு ஓராண்டும், அபாயகரமான ஆயுதத்தைக் கொண்டு தன்னிச்சையாகக் கொடுங்காயம் விளைவித்தலுக்கு மூன்றாண்டுகளும் கொலை செய்ய முயற்சி செய்த குற்றத்திற்குப் பத்து ஆண்டுகளும் தனித்தனியே சிறைத் தண்டனைகளை அனுபவித்தல் வேண்டும். ஆக, அவர் மொத்தம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்தல் வேண்டும். இவ்வாறு குற்றவாளி ஒருவர் தாம் இழைத்த மூன்று குற்றங்களுக்கான தண்டனைகளை ஒன்றன்பின் ஒன்றாகத் தனித்தனியே அனுபவிப்பது தொடரியல் தீர்ப்புத் தண்டனைகள் என வழங்கப்படும்.
{{Right|<b>மீ.அ.</b>}}
<section end="ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்"/>
<section begin="ஒருசார்பு எண்ணம்"/>
{{dhr}}
{{larger|<b>ஒருசார்பு எண்ணம்:</b>}} சமூக வாழ்க்கையிலே ஒரு சார்பு எண்ணமானது மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே இது, சமூக வாழ்க்கையைப் பற்றி ஆய்வு செய்வதற்கான ஒரு முக்கிய பகுதியாகிறது. ஒரு சார்பு எண்ணம் (Stereotype) என்பது, புற மனிதர்கள், குழுக்களைப் பற்றித் தமது மனத்திலே தோன்றும் உருவங்கள் அல்லது சித்திரங்களைச் குறிக்கின்றது. அந்த உருவங்களும், இந்திரங்களும் ஏதாவது சில காரணங்கள் அல்லது உண்மையின் அடிப்படையில் இருக்கும். சில சமயங்களில் தவறான கருத்துக்கள், எண்ணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டும் இருக்கின்றன. சுருங்கக் கூறின், குறிப்பிட்ட பெயர்களை வைத்து மக்கள் அழைக்கின்ற தனிமனிதர்கள் அல்லது குழுக்களைப் பற்றிய ஆதாரமற்ற நம்பிக்கைகள், எண்ணங்கள், கருத்துகள் ஆகியவற்றைக் குறிப்பதே ஒரு சார்பு எண்ணமாகும். எடுத்துக்காட்டாக, நீக்கிரோ இனத்தவர் மிகவும் சோம்பேறிகள், விளையாட்டு, சங்கீதம் போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்கள் என்ற கருத்து ஒரு சமயத்தில் அமெரிக்கச் சமூகத்தில் இருந்தது. ஆனால், உண்மையிலேயே அவர்கள் மிகக் கடின உழைப்பாளிகள்; மேலும் விளையாட்டிலும் இசையிலும் ஆர்வம் இல்லாதவர்கள். இதைப்பற்றிப் பல உளவியல், சமூகவியல் அறிஞர்கள் பலவேறுபட்ட வழிகளில் விளக்கமளித்துள்ளனர். எடுத்துக்காட்டாக, பிற குழுவினரைப் பற்றி மிகத் தீவிரமான உணர்ச்சி கொண்ட மனோநிலையில் தவறாக வகைப்படுத்தப்படுகின்ற ஒரு கருத்தினை, ஒரு சார்பு எண்ணம் எனக் குப்புசாமி என்ற உளவியல் அறிஞர் கூறுகிறார். கிம்பால் யங்கு (Kimball Young) என்ற சமூகச் சிந்தனையாளர் – ஒரு விதிப்படி. விருப்புவெறுப்பு, ஏற்றல் மறுத்தல் போன்ற கடினமான தீவிர உணர்ச்சியுடனான மனோநிலையில் தவறாக வகைப்படுத்தப்பட்ட ஒரு கருத்தே ஒருசார்பு எண்ணம் என விளக்கம் தருகிறார்.
ஒருசார்பு எண்ணம் என்ற தொடர் சரியாக விளக்கக் கூடிய பொருளையுடைய அச்சுப்பதித்தல் என்ற தொழில் நுட்பக் கலையிலிருந்து உருவானதாகும். முதலில் ஒரு அச்சு வடிவமைக்கப்படுகின்றது; பின்பு இந்த அச்சு வடிவத்திலிருந்து ஒரு வார்ப்பு தயாரிக்கப்படுகிறது. இந்த உலோகத் தகடானது ஒருபடி வார்ப்பு (Stereotype) ஆகும். இதனுடைய அச்சிடும் தளமானது, உண்மையான அச்சைப் போன்று சரியாக ஒத்திருக்கும். இவ்வாறு, எதையும் மறுபடியும் வைக்கின்ற தேவையில்லாமல் ஆயிரக்கணக்கான அச்சுப்பதிவுகள்ள அடிக்கின்ற தனத்தை உருவாக்குவதே – ஒருபடி வார்ப்பால் அச்சிடுதலின் முக்கிய நோக்கமாகும். இதன் அடிப்படையிலேதான் ஒருசார்பு எண்ணம் என்ற பெயர்ச்சொல் உருவானது.
கடந்த காலங்களில், ஒருசார்பு எண்ணம் என்ற பெயர்ச் சொல் ஒரு சமூகவியல் கருத்தாக, சரியான விளக்கமில்லாமல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இப்போது பழக்கத்தில் வந்துவிட்ட இந்த மரபானது, 1922-ஆம் ஆண்டு பொதுமக்கள் எண்ணம் என்ற நூலில் அமெரிக்கப் பத்திரிகையானர், வால்ட்டர் இலிப்மேன் (Walter Lippmaam) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு புதிய குடியரசு நாட்டில் அரசியல் தலைவர்களுக்கும் சாதாரண குடிமக்களுக்கும் புரிந்துகொள்ள இயலாத கடினமான பல காரியங்களைப் பற்றி விளக்குவதே அந்த நூலின் முக்கிய<noinclude>
<b>வா.க. 6 – 19</b></noinclude>
58yasp2wy3nzxyo0vqj7ird9cupilre
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/319
250
632962
1951288
1909147
2026-07-04T13:47:04Z
Sridevi Jayakumar
15329
1951288
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒருசிறைப்பெரியனார்|291|ஒருசீர்ச் சட்டம்}}</noinclude>எண்ணங்கள் அனைத்தும் உண்மையின் அடிப்படையில் எழுந்தவை அல்ல. சில உண்மைகளும் உள்ளன. எனவே, ஒரு சார்பு எண்ணங்கள் அனைத்தும் தவறான நம்பிக்கைகள் எனக் கூறமுடியாது.
ஒரு சார்பு எண்ணத்திற்கும் மானம் (Prestige) பற்றிய உணர்விற்கும் நல்ல ஆழமான தொடர்புள்ளது. அவை குறிப்பிட்ட தொழில்களுடன் தொடர்பு கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஆசிரியர் தொழிலுக்கும் ஏழ்மைக்கும் தொடர்பு உள்ளது; வணிகருக்கும் பருமனான உடலுக்கும் தொடர்பு உள்ளது.
பிற இனத்தவருக்கு எதிராகக் குறிப்பிட்ட இனத்து உறுப்பினர்களால் ஒரு சார்பு எண்ணங்கள் உருவாக்கப்படுகின்றன. சில நேரங்களில் குறிப்பிட்ட ஒரு சார்பு எண்ணங்கள் குறிப்பிட்ட இனத்தவருடன் இணைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஆங்கிலேயர்கள் எதையும் வெற்றியுடன் முடிச்சுக்கூடிய அரசியல் வல்லுநர்களாக இருக்கிறார்கள். செருமானியர்கள் அதிக நாட்டுப்பற்றும் கடின உழைப்பாளியாகவும் இருக்கிறார்கள். மற்றவர்களை நோக்கும்பொழுது, பிரான்சு மக்கள் அதிகமான ஆடம்பரத்தையும் நல்ல வாழ்க்கையையும் விரும்புகிறார்கள். சில நேரங்களில் இனப்பெருமைகள், இன ஒரு சார்பு எண்ணங்களுடன் அதிகம் இடை உறவுகள் கொண்டிருக்கும்.
<b>சமூக வாழ்வில் ஒரு சார்பு எண்ணங்களின் பங்கு:</b> சமூக வாழ்வில், சில குறிப்பிட்ட நல்ல செயல்களுக்குக் காரணமாகவும், சில நேரங்களில் தவறான செயல்கள் செய்யப்படுவதற்குக் காரணமாகவும் இவை அமைகின்றன. இன்றைய சிக்கலான சமூகத்தில் அனைவரும், அனைத்தைப் பற்றியும் சரியான முறையில் கற்பதென்பது இயலாத காரியம் ஆகும். எனவே, இது மனித நடத்தைக்கு வழி காட்டியாக அமைவதோடு அதைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ஒரு சார்பு எண்ணமானது பிறரைப் பற்றிய உருவம் அல்லது மன உருவங்களை உருவாக்குவதால், அவர்களைப் பற்றிய முன் கூட்டிய செய்தியினை அறிந்து நடக்க ஏதுவாகிறது. பல சமூக நிறுவனங்களிலும், விளம்பரங்களிலும் ஒரு சார்பு எண்ணங்கள் பல வழிகளில் பயன்படுகின்றன. பிறரைப் பற்றி நாம் கொண்டுள்ள தவறான எண்ணங்களை ஒரு சார்பு எண்ணங்களே அதிகம் உருவாக்குகின்றன.
{{Right|<b>பூ.த.</b>}}
<section end="ஒருசார்பு எண்ணம்"/>
<section begin="ஒருசிறைப்பெரியனார்"/>
{{dhr}}
{{larger|<b>ஒருசிறைப்பெரியனார்</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் பெயர் ஒருசிறைப் பெயரினார் என்னும், ஒருசிறைப் பெயரியனார் என்றும் ஏடுகளில் காணப்படுகிறது. இவர் பாடியனவாகப் புறநானூற்றில் (137) ஒன்றும், குறுத்தொகையில் (272) ஒன்றும், நற்றிணையில் (121) ஒன்றுமாக மூன்று பாடல்கள் காணப்படுகின்றன. இவர் பாடியுள்ள புறநானூற்றுப் பாடலில் ஒருசிறைப் பெரியனார் எனவும், நற்றிணைப் பாடலில் ஒரு சிறைப் பெயரியனார் எனவும், குறுந்தொகையில் ஒரு சிறைப் பெரியனார் எனவும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. புறநானூற்றுப் பாடலில் நாஞ்சில்வள்ளுவனையும் அவனது நாட்டையும் பாராட்டிப்பாடியுள்ளார். மேகம் முகந்து சொரிந்த நீர் கோடையில் காய்ந்தாலும், மகளிருடைய கண் போன்ற குவளை மலர் பூக்கும் வளமுடையது. அவன் நாட்டினைக் ‘கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும், கண்ணன்ன மலர் பூக்குந்து’ என்று சிறப்பித்துப் பாடியுள்ளார். தலைவன் கூற்றாக அமைந்த குறுந்தொகைப் பாடலில், தலைவன் தலைவியின் அருமையினைக் கூறும்போது, அவள், கடிய வேகங் கொண்ட ஆண்மானின் மார்பில் குத்திப் பறிக்கப்பட்ட சிவந்த திரட்சியையுடைய அம்புகள் ஒன்றையொன்று மாறுபட்டாற் போன்ற கண்களையுடையவள் என்பதனைச் ‘சிலைமாண் கடுவிசைக் கலைநிறத் தழுத்திக், குருதியோடு பறித்த செங்கோல் வாளி, மாறு கொண்டன உண்கண்’ என உவமையழகு விளங்கக் கூறியிருப்பது சிறப்புடையதாக உள்ளது.
{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="ஒருசிறைப்பெரியனார்"/>
<section begin="ஒருசீர்ச் சட்டம்"/>
{{dhr}}
{{larger|<b>ஒருசீர்ச் சட்டம்:</b>}} இங்கிலாத்திலும் வேல்சு நாட்டிலும் உள்ள எல்லாக் கிறித்தவக் கோயில்களிலும் பணிசெய்யும் குருமார்கள் ஆங்கில அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட பொது வழிபாட்டு நூலைத் தான் படித்து வழிபாட்டுக் கூட்டத்தை நடத்துதல் வேண்டுமென்றும், ஆயர்களால் (Bishops) குருமார் பட்டம் வழங்கப்பட்டவர்களே சமயப் பணிக்குரிய மாளியங்களை (Benefices) பயன்படுத்துதற்கு உரியரென்றும், மற்றக் கிறித்தவப் பிரிவுகளைச் சேர்ந்த குருமார்களுக்கு மானியங்களைப் பெறும் உரிமை இல்லையென்றும், பள்ளி ஆசிரியராகப் பணி செய்பவர்களும் ஆசிரியத் தொழிலைச் செய்தற்கு யாரேனும் ஓர் ஆயரிடமிருந்து ஓர் இசைவு ஆணை (Licence) பெறுதல் வேண்டுமென்றும் கூறும் சட்டம் ஒன்றை ஆங்கிலப் பாராளுமன்றம், இரண்டாம் சார்லசு அரசர் மீட்கப்பட்டபோது கி.பி. 1662–இல் நிறைவேற்றியது. இச்சட்டமே ஒருசீர்ச் சட்டம் (Act of Uniformity) எனப்படும். இச்சட்டம் நாடு முழுவதிலுமுள்ள கிறித்தவக் கோயில்களில், இங்கிலாந்தின் தேசிய கிறித்தவத் திருச்சபைக்குரிய (National Church of England) வழிபாட்டு முறைகளும் புகழ்ப் பாடல்களும் குருமாரும் இருத்தல் வேண்டுமென்பதற்-<noinclude>
<b>வா.க. 6 – 19அ</b></noinclude>
0bb7re7zs7dpllgqv6gh28c7j9bl887
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/321
250
632964
1951431
1909153
2026-07-05T04:52:50Z
Sridevi Jayakumar
15329
1951431
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒரு சீர்த்தன்மை|293|ஒருதுணை மணம்}}</noinclude>தொகுப்பு) செய்யப்பட்டன. இவற்றில் ஒன்றாகிய ஒரு சீர்ச் சட்டமே (கி.பி. 1662–ஆம் ஆண்டு), ஆங்கிலத் திருச்சபையில் பொது வழிபாட்டு நூாலைப் பின்பற்றாத தூய்மையாளரை குருமார்களை எல்லாம், அக்கோயில்களிலிருந்து நீக்கிற்று. அவர்களுடைய பணிக்காக அவர்களுக்குத் தூய்மையாளர் குடியரசு அரசாங்கத்தால் மானியங்கள் வழங்கப்பட்டிருந்தன. தங்களுடைய சமய வழிபாட்டு முறைகளைக் கைவிட மறுத்த தூய்மையாளர் குருமார்கள் 2000 பேர் இச்சட்டத்தின் விளைவாகத் தங்கள் பதவிகளைத் துறக்க வேண்டியவராயினர். மானியங்களையும் இறந்தனர். மேலும், இச்சட்டத்தின் வினைவாகத் தூய்மையாளர் தம் குழந்தைகளுக்குச் சரியான கல்விப் பயிற்சி அளிக்க இயலாமற் போயிற்று. இவ்வாறு சமய வேறுபாடு காரணமாகச் சமய போதனை, ஆசிரியத் தொழில் முதலியவற்றினின்றும் தூய்மையாளர் தடுக்கப்பட்டனர்.
பல்வேறு சமய நெறிமுறைகளைச் சேர்ந்தவர்கள் ஒரு பொதுவான அரசியற் கடமைகளை மேற்கொள்ளுதல் இயலுமென்ற இக்காலப் பரந்த சமய உரிமைக் கோட்பாடு இங்கிலாந்திலும், மற்றப் பல நாடுகளிலும் மெல்ல மெல்லத்தான் உருவாகி வழக்கத்திற்கு வந்தது.
{{Right|<b>பா.சூ.</b>}}
<section end="ஒருசீர்ச் சட்டம்"/>
<section begin="ஒரு சீர்த்தன்மை"/>
{{dhr}}
{{larger|<b>ஒரு சீர்த்தன்மை:</b>}} உடலின் உள்ளே எழும் இயக்கங்களில் சமநிலையை ஒரு (Balance) உண்டாக்க உடல் முயற்சி செய்கிறது. உடலின் இந்த இயற்கைப் போக்குத்தான் ஒருசீர்த்தன்மை (Homogenity) எனப்படும். உடலிலே இந்த ஒரு சீர்தன்மை மனிதன் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாததாகும். நம் உடலுக்குள் ஏற்படும் மாறுதல்கள் ஓர் அளவுக்கு மீறி ஏற்படக்கூடாது. ஏற்படுத்தும். அவ்வாறு ஏற்படின் உடலில் தீங்கை எடுத்துக்காட்டாக நம் இரத்தத்தின் அழுத்தம் ஆகும். இரத்தத்தில் காணப்படும் அமிலத் தன்மை (Acidity), கரியமிலவாயு (Carbon dioxide), சர்க்கரை (Sugar) போன்ற பொருள்கள் தக்க அளவிலேயே இருக்க வேண்டும். அந்த அளவில் மாறுதல் அதாவது ஏற்ற இறக்கம் ஏற்பட்டால் உடலானது பாதிக்கப்படுகிறது.
உடலியலறிஞர்கள் உடலின் ஒரு சீர்த்தன்மையைத் தரமாக வைத்துக் கொள்ளப் பல சமநிலைப் போக்கு இயக்கங்களை எடுத்து விளக்கியுள்ளனர். எடுத்துக்காட்டாக உடம்பானது வெப்ப நிலை அளவை 98 ப. என்ற நிலையில் வைத்துக் கொள்கிறது. இந்த நிலையிலேயே லைத்துக் கொள்வதற்காகவேதான் உடல் வெப்பமாக்கிக் கொள்ளும் இயக்கத்தையும் தட்பமாக்கிக் கொள்ளும் இயக்கத்தையும் பெற்றுள்ளது. உடலின் வெப்பம் அதிகமானால் உடலை ஒரு சீர்தன்மை அதாவது தட்பநிலைக்குக் கொண்டு வருவதற்காக வியர்வையானது வெளிப்படுகின்றது. அவ்வாறே, உடலானது தட்ப நிலையை அடையுமானால் உடலுறுப்புகளில் நடுக்கம் ஏற்படுகிறது. அதன் காரணமாகவே வெப்பம் ஏற்படுகிறது. உடலுறுப்புகளை ஆதாரமாகக் கொண்டு எழும் விடாய்கள், உடல் சார்பு விடாய்கள் எனப்படும். பசி, தாகம், தூக்கம், உணர்வு முதலியன இவ்விடாய்களுக்கு எடுத்துக்காட்டாகும்.
{{Right|<b>ஜி.இரா.</b>}}
<b>துணை நூல்:</b>
<b>Margan C.T and Stellar F.,</b> Physiological Psychology McGraw Hill Book Company, New York, 1950.
<section end="ஒரு சீர்த்தன்மை"/>
<section begin="ஒருதுணைமணம்"/>
{{dhr}}
{{larger|<b>ஒருதுணைமணம்:</b>}} ஒருவன் தன் வாழ்நாளில் ஏற்றுக்கொள்ளும் மணத்துணையின் எண்ணிக்கைக்கு ஏற்பத் திருமண முறையும் மாறுபடுகிறது. உலகப் பண்பாடுகள் அனைத்திலும் நிகழும் திருமண முறைகளை மூன்று விதிகளுக்குட்படுத்திக் கூறுவர் மானிடவியலார். அவை: ஒருதுணைமணம் (Monogamy) பல்மனைவி மணமுறை (Polygamy), பல்கணவர் மணமுறை (Polyandry) ஆகும்.
ஒருவன் ஒரு சமயத்தில் சட்ட முறைப்படி ஒருத்தியை மட்டும் மணம் கொள்ளும் முறை ஒருதுணை மணமாகும். இந்த மணமுறை இரு பொதுவான முறையில் காணப்படுகிறது. ஏற்படும். இருவர் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழும் பொருட்டு ஏற்படுத்திக் கொள்ளும் மண ஒப்பந்தம், தம்பதியர்க்கிடையே மனச் சிக்கலாலோ தகாத குற்றமிழைத்தலினால் தண்டணை விதிக்கப்படும்போதோ மணமுறிவு ஏற்படும் வரை நீடிக்கும். இம்முறை இந்துக்களின் திருமண அமைப்பினும் உரோமன் கத்தோலிக்கத் திருமண அமைப்பிலும் காணப்படுவதாகும். இரண்டாம் மணமுறையில் ஒருவர் ஒருதுணையுடன் மட்டுமே வாழ்வர். ஆனால், மணத் துணையை வேண்டும் போது மாற்றிக்கொள்வர். இவ்வித மணமுறை கர்பியக் கடற்கரை நாடுகளில் காணப்படுகிறது. இந்தவகை மண முறையைத் தொடர் ஒருதுணைமணம் (Serial Monoganmy) என்றும் சிலமானிடவியலார் குறிப்பிடுவர்.
ஒருதுணை மணத்தைக் குறிப்பிடும்போது படி மலர்ச்சிக் கொள்கைகள் (Evolutionary Theories) இந்தத் திருமண முறை படிமலர்ச்சியில் கடைசியாக ஏற்பட்டதாகவும் உயர்ந்த நிலையினை அடைந்ததாகவும் குறிப்பிடுகின்றன. பண்பாட்டுப் படிமலர்ச்-<noinclude></noinclude>
bxe6gm9eymfgj7jmewygbf6nwctx8dm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/322
250
632965
1951432
1909163
2026-07-05T04:53:56Z
Sridevi Jayakumar
15329
1951432
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒருதுறைக் கோவை|294|ஒருபா ஒருபஃது}}</noinclude>சியை ஆராய்ந்தவருள் ஒருவரான இலூவிசு என்றி மார்கன் (Lewis Henry Morgan) குடும்ப அமைப்பில் ஒருதுணை மணமே உயர்ந்த நிலையினை எட்டியது எனக் குறிப்பிடுவார். இக்கொள்கைகள் இப்போது மானிடவியலிலிருந்தும் சமூதாயவியலிலிருந்தும் வழக்கற்றுப் போயின. விரும்பி ஏற்றுக் கொள்ளப்படும் மண முறைகளுள் ஒன்றாக ஒருதுணை மணம் காணப்படுகிறது. முர்டாக்கு (G.P. Murdock) என்னும் அறிஞர் உலகத்தில் காணப்படும் மணமுறைகளை ஆராய்ந்து, 43 சமுதாயங்கள் ஒருதுணை மணமுறையும் 195 சமுதாயங்கள் பல்துணை மணமுறையும் (Polygamy) கொண்டுள்ளவையாகக் குறிப்பிடுவார்.
ஒரு துணை மணமுறை காணப்படுவதற்குப் பல காரணங்களைச் சமுதாய அறிவியலார் சுட்டிக் காட்டுவர், பொருளாதார நிலையில் தாழ்ந்திருந்தலும், இயற்கையில் அமையும் பால் விகிதமும் (Sex Ratio), சமூகத்தின் பொருளாதார அமைப்பில் ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் பொருள் ஈட்டும் நிலையினைக் கொண்டுள்ளமையும், அவற்றுள் சில, உலகம் முழுவதிலும் 1970–ஆம் ஆண்டிலிருந்து கல்வித் துறையிலும் அரசியல் துறையிலும் பெண்களின் பங்கேற்பு மிகுந்து விட்டதும் ஒருதுணை மணமுறை பரவலாகக் காணப்படுவதற்கு மற்றுமொரு காரணமாகும்.
{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="ஒருதுணைமணம்"/>
<section begin="ஒருதுறைக் கோவை"/>
{{dhr}}
{{larger|<b>ஒருதுறைக் கோவை</b>}} என்பது கோவைப் பிரபந்த வகையில் அடங்கும் நூலாகும். தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்று கோவை ஆகும். அகப்பொருள் இலக்கணப்படி துறைகளை அமைத்து அவற்றை நிரல்படப் பாடுவது கோவை எனப்படும். அதனால், கோவைப் பிரபந்தம் அகப்பொருள் இலக்கணத்தினை முறைப்பட விளக்கும் இலக்கியமாக அமைகிறது எனலாம். அது கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பில் பொதுவாக நானூறு பாடல்களால் அமைக்கப்படும். இவ்வாறு, அகப்பொருள் துறைகள் அனைத்தும் அமையப் பாடப்படும் கோவை நூல், ஐந்திணைக் கோவை எனப்படும். ஒரே துறையில் பல செய்யுள்கள் அமைய அவ்வாறு பாடப்பட்டது ‘ஒரு துறைக் கோவை’ என்றும் கூறப்படும்.
நாணிக்கண் புதைத்தல், வெறிவிலக்கல், பாலனைப் பழித்தல் முதலிய துறைகளுள் ஒவ்வொன்று பற்றியும் ஒருதுறைக்கோவை நூல்கள் எழுந்துள்ளன.
காதலன் காதலி ஆகியோரிடை நிகழும் நிகழ்ச்சிகளை அக இலக்கண அடிப்படையில், காட்சி முதலிய துறைகளாக அமைத்து நிரல்படத் தொடர்ந்து பாடுவது கோவையாகும். புலவர்கள் தம் புலமையையும், பெருமையையும் நிலைநாட்டும் வகையில் ஏதேனும் ஓர் அகத் துறையினைத் தேர்ந்து அதுபற்றிப் பல பாடல்களில் ‘ஒருதுறைக் கோவை’ பாடும் மரபு தோன்றியது. ஒவ்வொரு துறையைப் பற்றியும் ஒவ்வொரு பாடலாக நானூறு பாடல்கள் பாடுவதைக் காட்டிலும், ஒருதுறையைப் பற்றியே நானூறு பாடல்கள் பாடுவதைத் தம் கவித்திறனைக் காட்டும் பெருமையாகப் புலவர்கள் நினைத்தனர். அவ்வகையில்தான் ஒருதுறைக் கோவை நூல்கள் தோன்றின. அத்தகைய புதிய முயற்சியைத் தோற்றுவித்தவர், அமிர்தகவிராயர் ஆவார். அவர்தம் மன்னனாகிய இரகுநாத சேதுபதி மேல் நானூறு பாடல்கள் ‘நாணிக்கண் புதைத்தல்’ என்னும் ஒரு துறையில் பாடியுள்ளார். நாணிக் கண் புதைத்தல் என்பது அகப்பொருள் துறைகளுள் ஒன்று. தலைமகன் தன்முன்னின்று புகழ்மொழி கூறக்கேட்ட தலைமகள் பெருநாணினள் ஆதலின், அவன் முன்னிற்கலாற்றாது நாணி ஒரு கொடியின் புறத்தே ஒதுங்கித் தன் கண் புதைத்துத் தளர்ந்து நிற்பாள். அவ்வாறு தலைமகள் கண் புதைத்து நிற்றலால், தலைமகன் தனக்குண்டான வருத்தத்தைக் கூறும் வகையில் (இடையூறு கிளத்தல்) அமைந்த 400 கட்டளைக் கலித்துறையினைக் கொண்டு அமிர்தகவிராயரின் ஒருதுறைக் கோவை அமைந்துள்ளது.
அமிர்தகவிராயர் சிவகங்கைக்கருகில் உள்ள பொன்னாங்கால் எனும் கிராமத்தில் பிறந்தவர். அவர் கி.பி. 17–ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தைச் சேர்ந்தவர்; இரகுநாதசேதுபதியின் அரசவைப் புலவர்களுள் ஒருவர். இவர், ‘நாணிக்கண் புதைத்தல்’ என்னும் துறையில் நானூறு கட்டளைக் கலித்துறை பாடியுள்ளார். பாடல் தோறும் முதல் இரண்டடியில் தம் அரசனது பெருமை தோன்றும்படியும் பின்னிரண்டடியில் அகப்பொருள் ஒன்றும், போக்குரை ஒன்றுமாக இரண்டு பொருள் தோன்றும்படியும் பாடியுள்ளார். இவர் இயற்றிய ஒருதுறைக் கோலையில் நாணிக்கண் புதைத்தல் என்னும் துறையே அமைந்திருப்பினும், ஒரோர் பாடலில் வழிவினாதல், நடுங்க நாட்டம், புறவொடு புலம்பல், மடற்றிறம், பொருள் வயிற் பிரிவு, கெடுதிவினாதல் போன்ற துறைப் பொருள்களும் அமைந்திருக்கக் காணலாம்.
{{Right|<b>மு.அ.</b>}}
<section end="ஒருதுறைக் கோவை"/>
<section begin="ஒருபா ஒருபஃது"/>
{{dhr}}
{{larger|<b>ஒருபா ஒருபஃது</b>}} என்னும் நூல் பட்டினத்துப் பிள்ளையார் இயற்றியது ஆகும். திருவெண்காடர் என்பது பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் என்ற ஒரு கருத்தும் உண்டு. பிறவி நோய்க்குக் காரணமான ஆசையை நீத்துத் துறவறத்தை மேற்கொண்டவர் இவர். இவர் இயற்றிய ஐந்து நூல்களுள் ஒன்று<noinclude></noinclude>
ivoub0s482o3eh6158c4filqot0ubu5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/323
250
632966
1951434
1909166
2026-07-05T04:56:55Z
Sridevi Jayakumar
15329
1951434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒரு முனை வரி|295|ஒருமைக் கொள்கை}}</noinclude>தான் ஒருபா ஒருபஃது. அவ்வைந்து நூல்களும் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. அவை சொற்செறிவும், பொருட் பொலிவும் உடையன.
‘ஒருபா ஒருபஃது’ ஒரு பாவினால் இயன்ற பத்துப் பாடல்கள் கொண்ட தொகுதியினை உணர்த்தும். பட்டினத்துப் பிள்ளையாரின் ஒருபா ஒருபஃது நூலின் கண் அமைந்துள்ள பத்துப் பாடல்களும் ஆசிரியப்பாவாலானவை. திருவொற்றியூரில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள சிவபெருமானது புகழை விரித்துரைக்கும் இந்நூல் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது. இதில் அமைந்த பாடல்கள் பத்தும் திருவொற்றியூர் இறைவனை முன்னிலைப்படுத்திப் போற்றும் இயல்பின; சைவ சித்தாந்த உண்மைகளைத் தெளிவாக விளக்குவன. இந்நூற் பாடல்கள் 14 அடிச்சிறுமையும், 32 அடிப் பெருமையும் கொண்டுள்ளன.
உயிர்களின் பிறப்பியல்பு, பல சமயத்தார்க்கும் அவரவர் தன்மைக்கேற்ப வினங்கும் சிவபெருமானின் இயல்பு, தீவினையை ஒழித்து நல்வினை நல்கச் சிவபெருமான் ஒறுக்கின்ற தன்மை, சிவனின் திருவருளைப் பெற்றவரே இறைவனின் தனித்தன்மையை உணர முடியும் என்ற உண்மை போன்றவை இப்பாடல்களால் புலனாகின்றன. மேலும், இந்நூல் இறைவன் வடியை நினைத்தவர்க்கு அருள்புரிதலும், அணுகாதவர்க்கு எட்டிநிற்றலும், பரந்த உலகினுக்குச் சிலனே உண்மைப் பொருளாகி உலகை இயக்குகின்றமையும், சிவன் பெருமை அறியாதாரைச் சிறுபிள்ளையில் செய்கையென எண்ணி அவர்கள் அறியும் வரை அவர்கள் செய்கையினைச் சிறுநகை கொண்டு பொறுத்து அவர்களுக்கு அருள்பாலிக்கிற தன்மையும், ஐந்தொழில் இயல்பும், பிறவிக் கடலை நீந்துதற்குரிய புணை ஆண்டவன் திருவடியே என்பதும், பரம்பொருளை உணர்ந்தால் மறுபிறப்பு இல்லையென்பதும், வழிபாடு செய்வதே பிறவிப்பயன் என்பதும் போன்ற பல அரிய கருத்துக்கள் காணக்கிடக்கின்றன.
இவர்தம் பாடல்கள் திருஞானசம்பந்தரின் பாடற் பொருளை விரித்து உரைக்கும் தன்மையினையும், திருவாசகத்தில் உள்ள போற்றித் திருவகவவை ஒத்து அமைந்திருக்கும் தன்மையினையும் நோக்க முன்னைத் திருமுறைகளில் பட்டினத்தடிகள் கொண்டுள்ள பேரார்வம் நன்கு புலனாகும்.
{{Right|<b>மு.அ.</b>}}
<section end="ஒருபா ஒருபஃது"/>
<section begin="ஒரு முனை வரி"/>
{{dhr}}
{{larger|<b>ஒரு முனை வரி:</b>}} காண்க: ஒற்றை வரி.
<section end="ஒரு முனை வரி"/>
<section begin="ஒருமைக் கொள்கை"/>
{{dhr}}
{{larger|<b>ஒருமைக் கொள்கை</b>}} புலன்கடந்த மெய்ப்பொருளியலில் சிறப்பிடம் வகிக்கிறது. பழைய காலந்தொட்டே ஒருமைக் கொள்கை (Monism) பொருள்களின் ஒருமைத் தன்மையையும் (Unity) பிரிக்க முடியாத நிலையையும் வலியுறுத்துகிறது. உலகம் என்பது முழுமையானது; பிரிவில்லாதது.
இக்கொள்கை சாக்கிரட்டீயிற்கு (Socratecy) முன்பே பார்மினைடிசு (Parmenides} காலத்தில் வலிமை பெற்றிருந்தது. இக்கொள்கைக்குக் கிறிசுட்டியன் ஊல்பு (Christian Wolff, கி.பி. 1679-1754) என்பவரே இந்தப் பெயரைச் சூட்டினார். அவர் இரண்டு எதிர்மாறான கொள்கைகளுக்கு இந்தப் பெயரைப் பயன்படுத்தினார். ஒன்று, எல்லாப் பொருள்களும் மனம் தொடர்பானவை என்பது; மற்றொன்று, எல்லாப் பொருள்களும் பருப்பொருள் (Mater) தன்மை வாய்ந்தவை என்பது இந்தச் சொல் இப்பொழுது மனத்திற்கும் பொருளுக்கும் இடையே உள்ள தொடர்பைக் காட்டும் கொள்கைக்குப் பயன்படுத்தப்படுகிறது. இசுபினோசா ஒருமைக் கொள்கைத் தொடர்புடையவராக இருந்தாலும், செல்லிங்கு (Schelling) என்பவரும் எகல் (Hegel) என்பவரும் இக்கொள்கையின் கருத்துகளை விளக்குபவர்களாக இருந்தார்கள். இரட்டைக் கொள்கை (Double Aspect Theory) என்பது மனமும் உடலும் ஒரு பொருளின் பாகங்கள் என்று கூறுவதாகும். சிறிது காலத்திற்கு முன்புதான் இந்தக் கொள்கையை வில்லியம் சேம்சு (William James) நடுநிலை ஒருமைக் கொள்கை (Neutral Monism) என்று கூறினார்.
ஒருமைக் கொள்கையைச் சிறிது விரிவுபடுத்தி கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தினர்; இடத்திற்குக் தகுந்தாற்போல் பொருள்படுத்தினர். அது முதல் எந்தக் கொள்கையானாலும் அது எல்லாவித நிகழ்ச்சிகளையும் ஒரு கொள்கைக்குக் கீழ்க் கொண்டு வந்தாலும் அல்லது எல்லாவற்றையும் சேர்த்துக் குறிப்பிடுவதாக இருந்தாலும் ஒருமைக் கொள்கை என்று குறிப்பிடப்படுகிறது.
பொருள் தன்மை வாய்ந்ததாயும் இயற்பண்பு வாய்ந்ததாயுமுள்ள ஒருமைக் கொள்கை, அளவியலான தன்னுரிமை வாய்ந்த கருத்துகளை உடையது. அது உயர்ந்த தத்துவ அறிஞர்களின் கருத்துகளில் அடங்கியிருக்கும். பெயர்ச் சொல்லின் இயல்பினதான ஒருமைக் கொள்கை பல பொருள்களின் தோற்றமுடையது; அது உண்மையில் ஒரேபொருள் பலவிதமாகத் தோற்றமளிப்பது என்று கூறுவதாகும்.
இசுபினோசா (Spinosn) பண்புத் தொடர்பான ஒருமைக் கொள்கையை மறுத்து விட்டார். அவர் உண்மையான, அதிகமான பண்புகளின் மேல் நம்பிக்கையுடையவர். இலைபினிசு (Leibiniz) என்பவர் பெயர்ச் சொல்லின் இயல்பினதான ஒருமைக்<noinclude></noinclude>
fhna1agh2esismiu1cq6nqheav87hb9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/324
250
632967
1951435
1909170
2026-07-05T04:57:41Z
Sridevi Jayakumar
15329
1951435
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒருமைக் கொள்கை|296|ஒருமைப்பாடு}}</noinclude>கொள்கையை மறுத்துவிட்டார். அவருடைய தத்துவத்தில் எல்லாவித உயிரணுக்களும் ஒரே இனத்தைச் சார்ந்தவை. பகுதியான ஒருமைக் கொள்கை என்பது அதிகார எல்லை ஒன்றுக்குமேல் இருந்தால், ஒரு பொருள்தான் குறிப்பிட்ட எல்லையில் இருக்க முடியும். தேக்கார்ட்டசு (Descartes) என்பவர் இரட்டைக் கொள்கையர். அவர் உலகினை மனம் என்னும் ‘சடம்’ என்றும் இரண்டாகப் பிரிக்கிறார்.
ஒருமைக் கொள்கை பல தத்துவப் பகுதிகளிலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. விரிந்து கிடக்கின்ற இவ்வுவகில் ஒற்றுமையைச் சிறந்த முறையில் விளக்குவதற்கு, எளியமுறை தேவை என்ற கருத்து மனிதர்கள் எண்ணத்தில் உருவாகியுள்ளது. இலைபினிசு கூடப் பலவிதப் பொருள்களிடையே ஓர் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்று கூறுகின்றார்.
இந்தியத் தத்துவத்தில் சில இடங்களில் பிரம்மமும் இவ்வுலகமும் ஒன்று எனப் பேசப்படுகின்றன. வேறுசில இடங்களில் இவை இரண்டும் வெவ்வேறானவை எனப் பேசப்படுகின்றன. இத்தகைய முரண்பாடுகள் அனைத்தையும் நீக்கி, ஒருமைப்பாடு காண முயன்றார் சங்கரர். இதன் விளைவுதான் உலகைப் பற்றி அவர் கொண்ட அத்துவிதக் கொள்கை. பிரம்மம் உண்மையானது. படைப்புத் தொழில் நிகழ்வதாகத் தோன்றுகின்றதே யொழிய, உண்மையில் படைப்பு என்று எதுவும் நிகழவில்லை. பிரம்மம் உலகாக மாறுவதாகக் காணப்படுகின்றதே யொழிய உண்மையில் பிரம்மத்தில் மாற்றம். எதுவும் ஏற்படுவதில்லை எனக் கூறுகிறார் சங்கரர். ஒரு பொருள் இன்னொன்றாக மாறாமல் இருந்தபடிவே மாறிவிட்டதாகக் காணப்படுவதற்கு ‘விவர்த்த வாதம்’ என்பது பெயர். இது வேதாந்தத்துக்கு மிக முக்கியமானது. எடுத்துக்காட்டு வழி இதனை விளக்குவதாயின், கயிறு பாம்பாகக் காணப்படுவதைக் கூறலாம். வேதாந்திகள் இந்த உவமையைப் பெரிதும் பயன்படுத்துவர். கயிறு பாம்பாக உண்மையில் மாறவில்லை. ஆனால், மாறியுள்ளதாகக் காணப்படுகின்றது. அது போலவே பிரம்மமும் உண்மையில் உலகாக மாறாமலேயே மாறிவிட்டதாகக் காணப்படுகின்றது. சங்கரர் கண்டறிந்த இந்த ‘விவர்த்த வாதம்’ மிக வியப்பிற்குரியது. இதன்படி, காரணம் மட்டுமே உண்மை. அக்காரணத்திலிருந்து வரும் காரியம் (செயல்) உண்மையன்று. காரணமாகிய கயிறே உண்மை. அதிலிருந்து தோன்றிய காரியமாகிய பாம்பு உண்மையன்று. காரணமாகிய பிரம்மமே உண்மை. அப்பிரம்மத்திலிருந்து தோன்றிய காரியமாகிய உலகம் உண்மையன்று.
{{Right|<b>இரா.கோ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Radhakrishnan, S.,</b> Indian Philosophy, Vol II, Blackie & Son Publishers, Madras, 1977.
<b>Taylor, A.E.,</b> Elements of Metaphysics, London, 1902.
<b>Worsley, A.,</b> Concept of Monism, London, 1907.
<section end="ஒருமைக் கொள்கை"/>
<section begin="ஒருமைப்பாடு"/>
{{dhr}}
{{larger|<b>ஒருமைப்பாடு:</b>}} மொழி, சமயம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் வேறுபட்ட பல்வேறு சமூக மக்கள் ஒரு பொதுவான நாடாக அமைந்து, ஓர் அரசாங்கத்தின் கீழ் வாழும்போது, தாங்கள் யாவரும் ஒரே நாட்டவர், ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர் என்ற ஒற்றுமையுணர்வுடன் ஒன்றுபட்டு இருப்பது தான் ஒருமைப்பாடு அல்லது தேசிய ஒருமைப்பாடு (National Integration) ஆகும். ஒருமைப்பாட்டு உணர்வை உண்டாக்கும் காரணிகள் எவை என்று கண்டுபிடித்தலும், அவற்றை எவ்வாறு வலுப்படுத்துவது என்பதும் இப்போது ஆசியாவில் வளர்ந்து வரும் நாடுகள் பலவற்றில் தோன்றியுள்ள பல கேள்விகளுள் ஒன்று ஆகும். ஆகையால் இவ்வொற்றுமை உணர்வு அல்லது ஒருமைப்பாடு என்பது உளவியல், கல்வியியல் சார்ந்த ஒரு செயல்முறை ஆகும்.
<b>இந்திய தேசிய ஒருமைப்பாடு:</b> இந்தியாவை ஆங்கிலேயர் கைப்பற்றி ஆளத் தொடங்கிய காலத்தில் அது ஒரே நாடாக இல்லாமல் பல நாடுகளாகப் பிரிந்திருந்தது. அவர்கள் அவற்றை ஒவ்வொன்றாக வென்று தங்களுக்கு உட்பட்ட ஒரே ஆட்சியின் கீழ் வைத்தனர். இவ்வாறு இந்தியா முழுமைக்கும் ஒரே அரசாங்கம் அமைக்கப்படலாயிற்று, இதில் பங்கு கொள்ளுவோர் இந்தியாவின் அரசாங்க அலுவலரென மதிக்கப்பட்டனர். ஆங்கிலேயர் நாட்டின் செல்வ வளத்தைப் பெருக்குதற்காகவும் வேளாண்மைத் தொழிலுக்கும், ஆலைத் தொழிலுக்கும் உதவியாக இருக்கும் பொருட்டும் பேராறுகளில் அணைக்கட்டுகள் சிலவற்றையும் நீர்மின்சாரத் திட்டங்களையும் நிறுவி, நாட்டின் பல்வேறு பகுதிகளையும் இருப்புப்பாதை, சாலைகள், அஞ்சல், தொலைபேசி முதலிய சாதனங்களின் வாயிலாக இணைத்தனர். அவர்கள் கி.பி. 1835–ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் மெக்காலே பிரபு கூறிய பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு, தங்களுடைய மொழியாகிய ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக ஆர் ஆணையின் வாயிலாக ஆக்கி, மேலைநாட்டு அறிவியல், வாழ்வியல், கல்விமுறைகளையும் கொண்டுவந்தனர். ஆட்சிமுறையையும் அதிகாரக் குவிப்பு உடையதாக<noinclude></noinclude>
opmwud7dt7xwljmravcxfvzu53j0xnv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/326
250
632969
1951436
1909196
2026-07-05T04:59:29Z
Sridevi Jayakumar
15329
1951436
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒருமைப்பாடு|298|ஒருமைப்பாடு}}</noinclude>உருவாகுமாதலால், நாட்டு ஒருமைப்பாட்டுணர்வை அழிக்கக் கூடிய செயல்களை அரசாங்கம் தடுத்து, அவ்வுணர்வை வளர்க்கக் கூடிய செயல்களுக்கு ஆதரவு தருதல் வேண்டும். அரசாங்கமே இதில் தவறு செய்தல் கூடாது.
<b>மொழி:</b> சாதி வேறுபாடுகளைப் போல மொழி பற்றிய கேள்வியும் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு விடுக்கப்பட்ட ஓர் அறைகூவலாக இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 343, இந்திய நாட்டிற்குத் தேவ நாகரி எழுத்திலுள்ள இந்திமொழியே ஆட்சிமொழியாகும் ... ... ஆயினும் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்து பதினைத்து ஆண்டுக்காலம் வரை ஆங்கிலமொழி இந்திய ஆட்சி மொழியாகத் தொடர்ந்து இருந்து வரும் என்று கூறுகிறது. அரசியல் அமைப்பின் அட்டவணை 14 இந்திய மொழிகளைக் குறிப்பிட்டு அவற்றைத் தேசிய மொழிகளாக ஒப்புக் கொள்ளுகிறது. பாராளுமன்றம் 1965–இலிருந்து 1975 வரை மேலும் 10 ஆண்டுகளுக்கு ஆங்கில மொழியை ஆட்சிமொழியாக நீடித்துத் தீர்மானம் செய்தது. முன்னாள் தலைமை அமைச்சர்களான நேருவும், திருமதி இந்திரா காத்தியும் இந்திமொழி பேசாத மாநிலங்களின் மீது இந்திமொழி கட்டாயமாகத் திணிக்கப்படமாட்டாது என்றும், அவை விரும்பும் வரை ஆங்கிலம் ஆட்சிமொழியாகக் கையாளப்படுமென்றும் உறுதி அளித்தனர். ஆயினும் இந்தியைக் கையாளுமாறு மறைமுகமாக நடுவண அரசாங்கம் இந்தி அல்லாத மாநிலங்களைத் தூண்டுவதாக அவ்வப்போது அச்சம் தோன்றுகிறது. தமிழ் மாநிலத்தில் 1965–இல் இந்தியை எதிர்த்துக் கடும் எதிர்ப்புத் தோன்றிற்று. ஒரு இந்திய மொழியே இந்தியா முழுமைக்கும் ஆட்சி மொழியாகக் கையாளப்படுதல் வேண்டுமென்பது விரும்பத்தக்கதே ஆயினும், அதைத்தாய் மொழியாகவுடைய இந்தியருக்கு அதை ஆட்சி மொழியாகக் கையாளுதலில் எவ்வித இடர்ப்பாடும் ஏற்படாது; அம்மொழியில், அம்மொழியாளருக்குள்ள தேர்ச்சியைப் போன்று மற்ற மொழியாளருக்குத் தேர்ச்சி இருந்தல் இயலாதாகையால் மற்ற மொழியாளருக்கு இந்திய ஆட்சித் துறைகளில் உரிய பங்கு கிடைக்க இயலாமற் போகுமென்று அச்சம் தோன்றுவது இயல்பே, இவ்வச்சவுணர்வைப் போக்குதற்கு இந்தி மொழியாளர் மற்ற இந்திய மொழிகளுள் ஒன்றைக் கட்டாயமாகப் பயிலுதல் வேண்டுமென்ற கொள்கையும், இந்தியைக் கட்டாயமாக்குதலைப் போன்று நடைமுறையில் வெற்றி அளிக்குமா என்பதும் ஆய்வுக்கு உரியன. இந்திய மொழி ஒன்றுதான் இந்திய அரசாங்கத்தின் ஆட்சி மொழியாக இருத்தவ் வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக மற்ற இந்திய மொழியாளர்களுடைய உணர்ச்சிகளைப் புறக்கணித்துவிட்டு இதுவரை இந்தியாவை இணைத்து வந்திருக்கும் ஆங்கில மொழியையும் ஆட்சி நிலையிலிருந்து நீக்கிவிட்டு, இந்தி மொழியை மட்டும் வேறு வழியின்றிக் கட்டாய ஆட்சி மொழியாக ஆக்குதல் விரும்பத்தக்கதா என்பதும் ஆய்வுக்கு உரியது. நாட்டு ஒருமைப் பாட்டு உணர்வை வலுப்படுத்துதலில், நாட்டு மக்களின் மொழியுணர்வை மதிக்கக் கூடிய கோட்பாடே உருவாதல் வேண்டும் என்ற கருத்துக்கும் இடம் இருக்கிறது.
<b>இந்திய தேசிய ஒருமைப்பாட்டு மன்றம்:</b> இந்திய தேசிய ஒருமைப்பாட்டு மன்றம் 1968–சூனில் சிரீநகரில் 3 நாள் மாநாடு நடத்திச் சில நல்ல வழிகளை ஆய்வு செய்து கூறிற்று. அவையாவன: (1) வகுப்புப் பகைமையையும், வட்டாரப் பகைமையையும் வளர வொட்டாமல் தடுத்து, மக்களை வன்செயலினின்றும் திருப்புதல் வேண்டும். (2) மக்கள் ஒருவருக்கொருவர் பொறையுணர்வும் ஒற்றுமையும் கொண்டு வாழ்தற்கு வேண்டிய கருத்துகளைப் பரப்புதல் வேண்டும். 3) நாட்டின் ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் பொருட்டுப் பொது மக்களுடைய கருத்தைத் திரட்டுதல் வேண்டும். (4) நாட்டு ஒருமைப்பாட்டை வளர்க்கத்தக்க சமூகச் செயல் திட்டங்களைக் கொண்டு வருதலும், ஒருவருக்கொருவர் நல்லுறவுடன் வாழத் தூண்டுதலும் வேண்டும். இவற்றைத் தவிர அனைத்திந்திய மருத்துவப்பணி, பொறியியல் பணி, காட்டியல் பணி முதலியவை உருவரக்கப்படுதல் வேண்டுமென்றும், கல்லூரி விடுதிகளில் சாதி அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுதல் கூடாதென்றும், சாதி, சமய அடிப்படைகளில் தேர்தல்களில் வாக்குகளைப் பெறுவதை விடுத்து அரசியற் கட்சிகள் தமக்குள் ஒரு பொதுவான நடத்தை விதியை வகுத்துக் கையாளுதல் வேண்டும்.
ஐக்கிய அமெரிக்க நாட்டில் அமெரிக்க நீக்கிரோ மக்கள் வாக்குரிமைகளும், பொது வசதிகளைப் பயன்படுத்தக் கூடிய உரிமைகளும் பெறுதல் வேண்டுமென்ற நோக்கத்துடன் 1950–ஆம் ஆண்டிற்கும் 1960–ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் குடிமை உரிமைகள் இயக்கம் (Civil Rights Movement) தொடங்கப்பட்டது. அவ்வியக்கத்தை நடத்தியவருள் புகழ்மிக்க மார்ட்டின் லூதர் கிங் என்ற தலைவர் (Martin Luther King), 1963–ஆம் ஆண்டில் 250,000 நீக்கிரோக்கள் வாசிங்டலில் கூடிநிற்க, அவர்களுக்கு உரையாற்றினார். அந்நாட்டில் அவ்வியக்கம் நீக்கிரோ இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிர்ப்பாக இருந்து வருகிறது.
{{Right|<b>பா.சூ.</b>}}
<section end="ஒருமைப்பாடு"/>
{{nop}}<noinclude></noinclude>
ivvf725e72tl6rou6cr6ba0af0udvu9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/327
250
632970
1951437
1909326
2026-07-05T05:00:04Z
Sridevi Jayakumar
15329
1951437
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒருவழித் தோற்றக் கொள்கை|299|ஒருவழித் தோற்றக் கொள்கை}}</noinclude><section begin="ஒருவழித் தோற்றக் கொள்கை"/>
{{dhr}}
{{larger|<b>ஒருவழித் தோற்றக் கொள்கை</b>}} மனித இனத்தின் தோற்றம் பற்றிய இருகோட்பாடுகளுள் ஒன்று. இக்கால மனிதனின் அனைத்து இனத்தவர்களும் நியாண்டர்தல் (Neandarthal) மூதாதையிலிருந்து தோன்றியவர்கள். நியாண்டர்தல்கள் வளர்ச்சியுற்ற புதைபடிவ வாலில்லாக் குரங்கிலிருந்து தோன்றிய ஆதி மனிதர்களிலிருந்து வளர்ச்சியடைந்தவர்கள் என்னும் கருத்துடையதே ஒருவழித் தோற்றக் கொள்கை (Orthogenesis) ஆகும்.
மனிதர்கள் குரங்குகளின் பல்வேறு இளங்களிலிருந்து தோன்றியவர்கள் என்னும் கருத்தைச் சில அறிஞர்கள் கூறுவர். குரங்குகளின் ஒவ்வொரு வகையும் வாலில்லாக் குரங்குகள், ஆதி மனிதர்கள் நியாண்டர்தல்கள் ஆகியோரின் வட்டார வடிவங்களின் வழியாக ஏதேனும் ஓர் இக்கால மனித, இனத்தைத் தோற்றுவித்தது என இவர்கள் கூறுவர். இக்கருத்துடையதே பலவழிப் படிமலர்ச்சிக் கொள்கை இக்கால மனித இனங்கள் வளர்ச்சியடைந்த முறையில் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டவர்கள் அல்லர் என்பது பலவழிப் படிமலர்ச்சிக் கொள்கையாளர்களின் கருத்து. இக்கருத்தினைப் பலர் மறுத்துக் கூறுவர்.
மனித இனங்களின் தோற்றம் பற்றிய மாறுபட்ட கருத்துகளைப் பல நிலைகளில் ஆராய இனவியலார் முனைந்தனர். மனித இனங்களின் வேறுபாடுகள் தோன்றிய சூழ்நிலையை அறிய மனித இனத்தவர்களின் பன்னெடுங்கால வாழ்க்கையமைப்பின் வேறுபாடுகளைக் கண்டறிவது முதன்மையானது என உணர்ந்தனர். இதற்காக இக்கால மனிதன் தொடங்கி, மனிதனின் நேர் மூதாதையரான நியாண்டர்தல், இவனது மூதாதையரான ஆதி மனிதர்கள். இவர்களின் மூதாதையர்களான வாலில்லாக் குரங்குகள் வரை ஆழ்ந்தறிந்த பின்னரே, இதற்கான ஒரு மித்த கருத்தை முடிவு செய்ய முடியும் என்பது இவர்களின் முதற்கட்ட முடிவாயிற்று. மனித குலம் வானில்லாக் குரங்குகளின் ஒரே இனத்திலிருந்து தோன்றியது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்வதும், இனங்கள் தோன்றிய முறையைக் கண்டறிந்து விலங்குகளின் இனவகைக் கிளைகள் உருவான நிகழ் முறையுடன் ஒப்பிடுகையில், மனிதத் தோற்றம் ஒரு வழியில் தோன்றியதே என்பது உறுதி செய்ய முடியும்.
சில உயிரினங்களில் காலப்போக்கில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் நேர்வழியில் அமையப் பெறுவதால் இவ்வகையான மாற்றத்தை ஒருவழிப் படிமலர்ச்சி (Unilineal Evolution) என்றும் கூறுவர். தார்வினுடைய (Darwin) கொள்கை, அடிப்படையில் இரண்டு கருத்துகள் கொண்டதாகும். முதலாவதாகச் சிறப்பினங்கள் மாறுபட்டு வருகின்றன என்பதும் இரண்டாவதாக, இயற்கையில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதும் ஆகும். அவருக்குப் பின்னர் வந்த புதுப்படிமலர்ச்சியியலார் (Neo-Evolutionists) சில மாற்றங்களுடன் தார்வின் கொள்கைக்குப் புது உருவம் கொடுத்தனர். இவர்களுள் தாம்சன் (Thompson) என்பவர் குறிப்பிடத்தக்கவர். இவரது கருத்தாக்கத்தால் ஒருவழித் தோற்றக் கொள்கை உருப்பெற்றது.
மண்ணியல் காலப் படிமலர்ச்சியில் விலங்கினங்களின் புதைபடிவங்கள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. அப்புதைபடிவங்களை இப்போதுள்ள விலங்கினங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, புதைபடிவ அமைப்பிலிருந்து இப்போதுள்ள அமைப்புவரை அதன் வளர்ச்சி பல கிளைகளாகப் பிரியாமல் ஒரே நேர்வழியில் வந்திருக்கின்றது தெரிகிறது. இதற்குப் பல காரணங்கள் உடன் நிற்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு விலங்கினத்திற்கு அமையும் சூழ்நிலைக்கேற்ப, அந்த விலங்கினத்தின் உடலமைப்பிலும் பிற தகவமைப்புகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்கள் அச்சூழ்நிலையில் வாழும் விலங்குகளுக்கு இன்றியமையாதனவாகின்றன. இதனால், விலங்கினங்களும் இம்மாற்றங்களைத் தேர்ந்தெடுத்து விடுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றங்களும் தகவமைப்புகளும் அடுத்த மரபு வழியினருக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு மரபு வழியில் இப்பண்புகள் தொடர்ந்து செல்வதால் வளர்ச்சிப் பாதை ஒருவழியில் செல்கிறது. இந்த ஒருவழி வளர்ச்சி, இயற்கைத் தேர்வினாலேயே (Natural Selection) நடைபெறுகிறது. இயற்கை ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி, அந்தச் சூழ்நிலையின் தன்மைக்கு ஏற்ப நிலையான ஒத்த பண்புகளையே பரம்பரை பரம்பரையாகத் தேர்ந்தெடுத்துச் செல்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பண்புகளும் நேர்வழியாகக் கொண்டு செல்லப்படுகின்றன.
ஒருவழிப் படிமலர்ச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளுள் குதிரைகளின் படிமலர்ச்சியைக் குறிப்பிடலாம். குதிரையின் படிமலர்ச்சியினைப் பல புதைபடிவங்களிலிருந்து இக்காலக் குதிரைகளின் வளர்ச்சி வரை உள்ள அமைப்புகளை ஆழ்ந்து நோக்கும்போது, அதன் வளர்ச்சி ஒருவழியில் உள்ளமை புலப்படுகிறது. பெரிய உடலைக் கொண்டமை, வேகமாக ஓடும் தன்மை, ஒற்றைக் குளம்புடைய கால்கள், தாவரங்களை உண்பதற்கு ஏற்றவாறு கொண்டுள்ள பற்களமைப்பு, மண்டையோட்டில் மாற்றம் முதலான அனைத்துப் பண்புகளும் அதன் படிமலர்ச்சிக் காலத்தில் ஒரு வழி-<noinclude></noinclude>
eqy6v5du5x7lw7b63mlmx6rks154bzt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/329
250
632972
1951438
1909352
2026-07-05T05:01:01Z
Sridevi Jayakumar
15329
1951438
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒருவழிப் படிமலர்ச்சி|301|ஒருவழிப் படிமலர்ச்சி}}</noinclude><b>Simpson, G.G.,</b> The Meaning of Evolution, Yale University Press, New Haven, 1949.
<section end="ஒருவழித் தோற்றக் கொள்கை"/>
<section begin="ஒருவழிப் படிமலர்ச்சி"/>
{{dhr}}
{{larger|<b>ஒருவழிப் படிமலர்ச்சி</b>}} பண்பாட்டுப் படிமலர்ச்சி பற்றிக் கூறும் மூன்று கொள்கைகளுள் ஒன்று. உலகனைத்துமுள்ள அனைத்துப் பண்பாடுகளும் ஒரே வழியில் வளர்ச்சியுற்றன என்பதே ஒருவழிப்படி மலர்ச்சியின் (Unilineal Evolution) கூற்றாகும். மண்ணுலகமும் மண்ணுலகில் வாழ்ந்து வரும் உயிரினங்களும் பல மிலியன் ஆண்டுகளுக்குமுன் தோன்றி, பல நிலைகளில் மாறுபாடடைந்துள்ளன. இவ்விரண்டின் தோற்றங்களையும் இதன் வளர்ச்சிகளையும் இயக்கிய செயலே பொதுவாகப் படிமலர்ச்சி எனக் கூறப்படும். இந்த ஒட்டுமொத்த நிகழ்வில் மண்ணுலகம், உயிரினங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிகளோடு பண்பாடுகளின் வளர்ச்சியும் ஒன்றி விட்டது. இருப்பினும், இம்மூன்றின் வளர்ச்சி நிலைகளுள் ஒவ்வொன்றின் வளர்ச்சி நிலையும் ஒரு தனித்தன்மை பெற்றுள்ளது என்பதைப் படிமலர்ச்சி நிகழ்வினை உற்று நோக்கினால் அறியலாம். பல மிலியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கிப் படிமலர்ச்சியடைந்த மண்ணுலகத்தில் பனியாறுகள் நிறைந்த சூழ்நிலை முதல் இன்றைய சூழ்நிலை வரை பல வகையான சூழ்நிலைகளில் மனித வாழ்க்கை வெவ்வேறு வகையில் வளர்ந்துள்ளது. பண்பாடும் சூழ்நிலையும் ஒன்றோடு ஒன்று நெருங்கிப் பிணைந்துள்ளன. இதனாலேயே பழங்காலந்தொட்டே மனித இனத்தவர்களின் பண்பாடுகள் உலகம் முழுவதும் பல வகைப்பட்டுள்ளன.
கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு வல்லுநர்கள் இக்கால நாகரிகம் தொன்மைப் பண்பாட்டு வகையிலிருந்து தோன்றியது எனவும், இந்தத் தொன்மைப் பண்பாடு இக்கால விலங்குத் தன்மையானவர்கள் (Savages), காட்டுமிராண்டிகள் (Barbarians) முதலானோரின் பண்பாட்டை ஒத்தது எனவும் மதிப்பிட்டனர். இக்கருத்துகளைக் கிரேக்கத் தத்துவவியலாரான எப்பிகூரசும் (Epicurus) உரோமத் தத்துவவியலாரான உலூரெட்டியசும் (Lueretius) முன் வைத்தனர். இவர்களை மானிடவியலார் தொன்மை மரபுக் கருத்தினர் எனக்கூறி, இவர்களின் கருத்தினின்று மாறுபட்ட சிந்தனையில் ஈடுபட்டனர். பண்பாட்டுப் படிமலர்ச்சி பற்றிப் புதுக் கருத்துகளை முதன்முதலில் ஆராய்ந்தவர்களுள் குறிப்படத்தக்கவர்கள் பிரான்சு நாட்டைச் சேர்ந்த துர்காட்டு (Turgot), உருசோ (Rouss), காண்டார்செட்டு (Condorcet), எல்வெட்டியா (Helvetius), திதரோத்து (Diderot), ஆகியோரும், செருமனி நாட்டைச் சேர்ந்த இக்காந்து (Icant), எர்டர் (Herder) ஆகியோரும், இங்கிலாந்தைச் சேர்ந்த இயூம் (Hume), ஆப்சு (Hobbes), பெர்கூசன் (Fergusan) ஆகியோரும், இத்தாலியைச் சேர்ந்த விக்கோ (Vico) ஆகியோரும் ஆவர்.
பண்பாட்டுப் படிமலர்ச்சி பற்றிய சிந்தனைகள் 19-ஆம் நூற்றாண்டில் தத்துவம் சார்ந்த கருத்துகளைப் பெரிதும் குறைத்துக்கொண்டு, அனுபவவழிக் கருத்துகளைக் (Empirical Thoughts) கூட்டிக் கொண்டதாயிற்று. அதற்குக் காரணமாக அமைந்தது அமெரிக்க மானிடவியலாரான மார்கனும் (L.H. Morgan) ஆங்கிலேய மானிடவியலாரான தைலரும் (E.B. Tylor) முன்மொழிந்த ஒருவழிப் படிமலர்ச்சிக் கோட்பாடேயாகும். இவ்விருவரும் பண்பாட்டின் ஒருமுக வளர்ச்சியை அறுதியிடுவதில் உலகின் அனைத்துப் பண்பாட்டு வகைகளையும் ஆராய்வதில் முழுமூச்சாக ஈடுபட்டனர். உலகனைத்துமுள்ள பண்பாடுகளைக் கண்ணுற்ற இவர்கள், அனைத்துப் பகுதிகளிலுமுள்ள மக்கள் உள அமைப்புப்படி ஒருமித்தவராவர்; ஒவ்வொரு நிகழ்ச்சியின்பாலும் அல்லது ஒரு குறிப்பிட்ட சிக்கலைச் சமாளிப்பதிலும் மக்கள் மேற்கொள்ளும் சிந்தனை உலகனைத்துமுள்ள அனைவரிடமும் ஒன்றாகவே உள்ளது என்று தைலரும் மார்கனும் உறுதி செய்தனர். மக்கள் வாழும் சூழ்நிலைகள் மாறுபட்டிருப்பதால் மிக நுண்ணிய மாறுதல்களை மட்டுமே காண முடியும். அதன்வழித் தைலரும் மார்கனும் மனித இனத்தவர்களின் உள ஒற்றுமைக் (Psychic Unity of Mankind) கோட்பாட்டை முன்வைத்து, பண்பாடுகளின் ஒவ்வொரு நிறுவனத்தின் படிமலர்ச்சியையும் ஆராய்ந்தனர். விலங்குகளின் படிமலர்ச்சி போன்றே பண்பாடுகளும் சிறிய, எளிய நிலையிலிருந்து பெரிய, சிக்கலான கலப்புத் தொகுதியாக வளர்ந்துள்ளன. ஒவ்வொரு வட்டாரப் பண்பாட்டிலும் பண்பாட்டின் நிறுவனங்கள் தனித்தனியே வளர்ந்துள்ளன. இக்கருத்துகள் அனைத்தையும் ஒன்று திரட்டி, மார்கன் மனிதச் சமுதாயத்தின் வளர்ச்சியினை ஒழுங்குபடுத்தினார்.
மார்கனின் கருத்துப்படி, மனித சமுதாயம் விலங்குத் தன்மை, காட்டுமிராண்டித்தன்மை, நாகரிகம் ஆகிய மூன்று நிலைகளைக் கடந்துள்ளது. முதல் இரண்டு நிலைகளை மேலும் மூன்று உட்பிரிவு நிலைகளைக் கொண்டுள்ளது என மார்கன் சுட்டிக் காட்டுவார். இந்த ஒவ்வொரு நிலைக்கும் மனிதச் சமுதாயத்தின் தொழில்திறனை அளவிட்டுக் காட்டுவார் மார்கன்.
{{nop}}<noinclude></noinclude>
bodxyvsizl4bbdxcgsq1xez3dw4z1zi
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/332
250
632975
1951440
1909392
2026-07-05T05:04:39Z
Sridevi Jayakumar
15329
1951440
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒரூஉத்தனார்|304|ஒல்லபு}}</noinclude>கொள்ள முடியா நிலையில் உள்ளனவாகக் குறை சொல்வர். இதைப் போன்ற தைலரின் படிமலர்ச்சி நிலைகளையும் குறை கூறுவர். தைலர் சமயத்தின் வளர்ச்சியினைச் செயற்பாட்டுக் காரண காரிய அமைப்புகளோடு (Functional Causal System) ஒப்பிட முனைவாததால், இக்கொள்கை ஏற்றுக் கொள்ள இயலாததாய் இருப்பதாக மேலும் சிலர் கூறுவர்.
{{Right|<b>எம்.சூ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Morgan L.H.,</b> Ancient Society, Holt, Rinehart and Winston, New York, 1877.
<b>Tylor, E.B.,</b> Primitive Culture (2 vols.), John Murray, London, 1891.
<section end="ஒருவழிப் படிமலர்ச்சி"/>
<section begin="ஒரூ உத்தனார்"/>
{{dhr}}
{{larger|<b>ஒரூ உத்தனார்</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் பெயர் எண்ணுப் பெயராகிய ஒருத்தன் என்பதிலிருந்து வேறுபடுத்தி அறிவதற்கு ஒரூஉத்தனாரென அமைந்தது என்று கூறப்படுகிறது. இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் 275–ஆம் பாடலாக அமைந்துள்ளது. தும்பைத் திணையில் அமைந்த அப்பாடல் பகைவரால் வளைக்கப்பட்ட நண்பனுக்குத் துணையாகச் செல்லும் ஒருவனின் வீரத்தைக் கூறுவதாக அமைந்துள்ளது. அவன் கறுவு கொண்டு சூழ்ந்த திணிநிலையிலுள்ள பகை மறவர் அஞ்சியலறிச் சிதைந்து ஓடுமாறு அவருடைய பின்னணிப் படையைப் பிளந்துகொண்டு, சங்கிலியாகிய தளைபூண்டு செல்லும் யானை போலப் போர்க்களத்தில் இறந்த மறவர்களின் குடல் தன் காலைத் தளைக்கவும் தளைபடாது தன் தோழனுக்கு உதவ விரைந்து முன் சென்றான் என்று அவன் வீரச் சிறப்பினைப் புலவர் அப்பாடலில் விளக்கியுள்ளார்.
{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="ஒரூ உத்தனார்"/>
<section begin="ஒரூஉ வண்ணம்"/>
{{dhr}}
{{larger|<b>ஒரூஉ வண்ணம்:</b>}} இது தொல்காப்பியம் கூறும் செய்யுள் உறுப்புகள் முப்பத்து நான்கனுள் ஒன்றாகும். வண்ணம் என்னும் பெயர் செய்யுளின் கண் நிகழும் ஓசை வேறுபாட்டினைக் குறிப்பதாகும். ஓசை வேறுபாடு மறப்பதனால் அமையும் சந்தப்பாட்டும் அவ்வகையிலமைந்த இசைப் பாட்டும் வண்ணம் என்னும் பெயரால் குறிக்கப்படுவனவாயின. தொல்காப்பியர் கூறும் வண்ணங்கள் 20 வகைப்படும். அதனை, ‘வண்ணந்தாமே நாலைந்தென்ப’ என்னும் நூற்பாவால் (தொல். செய் 204) அவர் குறிப்பிடுகிறார். அவற்றுள் ஒரூஉ வண்ணம் என்பது ஒன்றாகும். இதற்கு அவர் ‘ஒரூஉவண்ணம் ஒரீஇத் தொடுக்கும்’ (தொல். செய். 219) என்று இலக்கணம் செய்துள்ளார். கருத்து, ஆற்றுநீரோட்டம் போலக் கூறப்படும் பொருள் வேறொன்றினை எதிர்பாராமல் தெளிவுபட அமையப்பாடுவது என்பதாகும். இதற்குப் பேராசிரியர் ‘சிறியகட் பெறினே எமக்கீயுமன்னே’ (புறம். 235) என்னும் புறநானூற்றுச் செய்யுட்பகுதியினை எடுத்துக்காட்டாகத் தந்துள்ளார். மேலும் அவர், ‘யாப்புப் பொருள் நோக்கியவாறு போல, இதுபொருள் நோக்காது ஓசையே கோடலானும் அடியிறந்து கோடலானும் யாப்பெனப்படாது’ என்று இதற்கும் யாப்பிற்கும் உள்ள வேறுபாட்டினையும் எடுத்துக்காட்டியுள்ளார். இளம்பூரணரும், யாப்பருங்கல உரையாசிரியரும் ஒருஉ வண்ணம் என்பது செந்தொடையினைக் குறிக்கும் என்று விளக்கியுள்ளனர்.
{{Right|<b>அ.மா.பா.</b>}}
<section end="ஒரூஉ வண்ணம்"/>
<section begin="ஒரோடகத்துக் கந்தரத்தனார்"/>
{{dhr}}
{{larger|<b>ஒரோடகத்துக் கந்தரத்தனார்:</b>}} காண்க: உரோடகத்துக் கந்தரத்தனார்.
<section end="ஒரோடகத்துக் கந்தரத்தனார்"/>
<section begin="ஒல்லபு"/>
{{dhr}}
{{larger|<b>ஒல்லபு:</b>}} மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரையில் உள்ள செனகல் நாட்டிலும் காம்பியா ஆற்றுப் பகுதியிலும் வாழும் பெரும்பான்மை மக்களே ஒல்லபு (Wolof) ஆவர். செனகல் நாட்டின் மக்கள் தொகையில் 36 விழுக்காட்டையும் காம்பியா நாட்டின் மக்கள் தொகையில் 12 விழுக்காட்டையும் கொண்டுள்ள இவர்களின் எண்ணிக்கை 1,500,000 மேற்பட்டதாகும்.
ஒல்லபு மக்கள் அண்டைய மக்களினத்தவரான மௌரிட்டானியர் (Mauritanians), சோலோ (Jolo), புல்பீ (Fulbe) ஆகியோரைக் காட்டிலும் மிகுந்த வேறுபாடுகளைக் கொண்டுள்ளனர். கருத்த மேனியைக் கொண்டுள்ள இவர்கள் தெற்குப் பகுதியின் வெப்பக் காட்டுப் பகுதியில் வாழும் சோலோ மக்களைக் காட்டிலும் உயரமானவர்களாகக் காணப்படுகின்றனர். ஒல்லபு மக்கள் வாழும் பகுதியில் செரர் (Serer) என்னும் மக்களினத்தவரே தொன்றுதொட்டு வாழ்ந்து வருபவர்களாவர். இம்மக்களுக்கும் பிற்காலத்தில் இப்பகுதிக்குக் குடியேறிய மக்களுக்கும் ஏற்பட்ட கலப்பினால் ஏற்பட்டவர்களே ஒல்லபு மக்களினத்தவர். காம்பியா, செனகல் ஆகிய நாடுகளில் ஓடும் காம்பியா, செனகல் ஆகிய ஆற்றுப் படுகையின் வழியாகக் கிழக்குப் பகுதியிலிருந்து மண்டிங்கா (Mandinka), பம்பரா (Bambara), செராகுலி (Serahuli) ஆகியோர் இடம்பெயர்ந்து செனகல், காம்பியா ஆகிய நாடுகளின் மேற்குச் கடற்ரை மாநிலங்களுக்குக் குடியேறியது முதல் ஐரோப்பிய வாணிகர்களும் இப்பகுதிக்கு வரத் தொடங்கினர். ஐரோப்பியரின் தாக்கத்தாலும் அவர்களின் வாணிகத் தொடர்பினாலும் கி.பி. 16–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து கடற்கரை மாநில மக்கள் செல்வத்தாலும் அதிகாரத்தாலும் மேம்பட்டதால்,<noinclude></noinclude>
gcu46gu8h7hshoneesbwca2x38dvnhd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/334
250
632977
1951441
1909425
2026-07-05T05:07:10Z
Sridevi Jayakumar
15329
1951441
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒல்லையூர் கிழான்|306|ஒலி அலைப் பதிவுக் கருவி}}</noinclude>தது. பிரெஞ்சு தாட்டவரின் ஆதிக்கக் குடியேற்ற ஆட்சி கி.பி. 18-19–ஆம் நூற்றாண்டுகளில் வலுப்பெற்றிருந்தாலும் பின்னர் படிப்படியாக வலுவிழந்து விட்டது. ஒல்லபு மக்களுள் பெரும்பான்மையோர் இசுலாம் சமயத்தினர். இவர்களிடையே குறைந்த எண்ணிக்கையில் கிறித்தவர்களும் காணப்படுகின்றனர். இவர்கள் இசுலாமியச் சமய முறைகளை முழுவதுமாக ஏற்றுக் கொண்டிருப்பினும், ஆவியுலக நம்பிக்கைகளையும் கொண்டுள்ளனர்.
{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="ஒல்லபு"/>
<section begin="ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்"/>
{{dhr}}
{{larger|<b>ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்:</b>}} இவன் சங்க காலத்தில் வாழ்ந்த பெரு வீரனும் வள்ளலும் ஆவான். ஒல்லையூரில் வாழ்ந்த கிழானின் மகனாதலின் இப்பெயர் பெற்றான் என்பர். ஒல்லையூர் என்பதைக் கோனாட்டில் உள்ள ஒலியமங்கலம் என்றும் கூறுவர். இவ்வூர் பழைய புதுக்கோட்டை சமாதான எல்லையுள் இருந்தது எனத் தெரிகிறது. இவன் வேளாண் குடியில் பிறந்தவன் வீரர்க்கும் பாணர்க்கும் விறலியர்க்கும் வரையாது வழங்கிப் பேருதவி புரிந்தவன் இவன் வாழ்ந்த காலத்தில் இளமை நிலையாமை பற்றித் தொடித் தலை விழுத்தண்டினார் புறம் 243–ஆம் பாடலை அவனது அவையில் பாடினார் என்பர். இவன் மாய்ந்த பின்பு குடவாயிற் கீரத்தனார் பாடிய ஒரு பாடல் (புறம். 242) மட்டுமே காணப்படுகிறது. அப்பாடல் ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் மாய்ந்த பின்றைக் கையறு நிலையாகப் பாடிய பாடலாக அமைகிறது. இப்பெரு வீரன் மாய்ந்தமையால் இணையரும் மகளிரும் பாணனும் பாடினியும் மலர் சூடாராயினர். எனவே ‘முல்லையே நீ மட்டும் ஒல்லையூரகத்தே ஏன் பூத்துக் கிடக்கிறாய்?’ என்று கேட்கும் புலவர் கூற்றில், ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் பெருந்தகைமை வெளிப்படுகிறது. இவ்வீரனுக்குச் ‘சாத்தன்’ என்ற பெயரும் உண்டு.
{{Right|<b>ச.செ.</b>}}
<section end="ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்"/>
<section begin="ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்"/>
{{dhr}}
{{larger|<b>ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்,</b>}} சங்க காலத்தில் ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்களுள் ஒருவரும் சிறந்த புலவரும் ஆவார். பாண்டியர்களுக்குச் சொந்தமான ஒல்லையூரைப் பகைவர்களிடமிருந்து போரிட்டுப் பெற்றமையால் இவர் பெயருக்கு முன்னால் அவ்வெற்றியின் நினைவாக ‘ஒல்லையூர் தந்த’ என்னும் அடை வழங்கலாயிற்று. இவர் வெற்றிகொண்ட ஒல்லையூர் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒலியமங்கலம் ஒல்லையூர் எனக் கூறுவாருமுளர். இவர் மனைவி பெருங்கோப்பெண்டும் இவரைப் போலவே சிறந்த புலமை பெற்றுக் கவி பாடும் திறமையுடையவராக விளங்கினார்.
இவர் பாடியனவாக அகநானூற்றில் 25–ஆம் பாடலும், புறநானூற்றில் 17–ஆம் பாடலும் ஆக இரண்டு பாடல்கள் உள்ளன. புறநானூற்றுப் பாடலில், சேர சோழ அரசர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்துப் போருக்கு வந்தபோது மிக்க சினமுற்று, ‘அவர்கள் போர்க்களத்தில் அஞ்சி ஓடுமாறு தாக்கிப் புறங்காணவில்லையெனில் மையுண்ட கண்களைக் கொண்ட தம் மனைவியிடமிருந்து நீங்குவேன்’ என்னும், ‘மறுபிறப்பில் பாண்டி நாட்டைக் காக்கும் காவலிலிருந்து விலகிப் பிறருடைய வன்புலங்களைக் காக்கும் காவலர் குடியில் பிறப்பேன்’ என்றும் இவ்வரசர் வஞ்சினம் கூறுவது இவர்தம் ஆண்மைத் திறனையும், மனைவியொடு நிகழ்த்தும் இல்லறச் சிறப்பையும் விளக்குகிறது. இவருக்கு மாவன், ஆந்தை, அந்துவஞ் சாத்தன், ஆதனழகி, இயக்கன் முதலிய நண்பர்கள் இருந்தமையை இப்பாடல் உணர்த்துகிறது.
{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்"/>
<section begin="ஒலி அலைப் பதிவுக் கருவி"/>
{{dhr}}
{{larger|<b>ஒலி அலைப் பதிவுக் கருவி:</b>}} பேச்சுக் காற்றின் அழுத்த வேறுபாட்டினை அலை வடிவில் விரைந்து தாக்கும் இக்கருவி பேச்சு ஒலியலைப்பதிவுக் கருவி (Kymograph) எனப்படும். இது ஒலி அலைகளின் அழுத்த வேறுபாடுகளைப் பதிவு செய்யும்.
பேசும்போது காற்று, வாய், மூக்கு ஆகியவற்றின் மூலம் வெளிப்படவோ உட்செல்லவோ செய்கிறது, இவ்வாறு இயங்கும் காற்று, அளவு, விசை ஆகியவற்றில் வேறுபாட்டுடன் செயற்படும். மூச்சுக் காற்றின் விசையால் குரல்வளை மடல்கள் அதிர்ந்து குரல் ஒலியை உண்டாக்குகின்றன. பேச்சுக்காற்றின் இத்தன்மை பேச்சொலியின் வேறுபாட்டிற்குக் காரணமாகிறது. பேச்சுக் காற்றின் வழி, திசை, அளவு விசை, குரல் ஆகியவை இத்தன்மைகளாகும்.
இக்கருவி அதிர்வு வாங்கி (Receiver), எழுதி (Recorder) என்ற இரு பகுதிகளைக் கொண்டது. அதிர்வு வாங்கியில் மூன்று புனல் போன்ற அமைப்புகள் உள்ளன. இவற்றை வாய், மூக்கு, தொண்டை ஆகியவற்றுடன் காற்றுக் கசியா வண்ணம் பொருத்த முடியும். இவற்றின் மறுமுனைகள் எழுது கருவியில் உள்ள மூன்று மை தெளிக்கும் ஊசி (Ink Jet) களுடன் தனித்தனியாக இணைக்கப்பட்டுள்ளன. இவை தாம் கொள்ளும் அதிர்வுகளின் அளவுக்கு ஏற்றவாறு மையினை அலைவடிவில் ஒரு நீண்ட தாளில் தெளித்து வரைவினை உண்டாக்கும். இக்கோடுகள் எழுது கருவியில் உண்டாகும் காலவரைவுக்கு (Time Curve) இணையாக அமையும். புனல்களை வாய், மூக்கு தொண்டை ஆகியவற்றுடன் பொருத்திக் கொண்டு பேசும்போது,<noinclude></noinclude>
gcfcomogfhisiyskwkb0shea4q654x7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/335
250
632978
1951443
1909431
2026-07-05T05:09:12Z
Sridevi Jayakumar
15329
1951443
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒலி அலைப்பொறி|307|ஒலி இசை ஆய்வு}}</noinclude>அவற்றில் ஏற்படும் காற்றதிர்வுகள் மின் உதவியால் மை முனைகளை அதிரச் செய்து அலை வரைவுகளை உண்டாக்குகின்றன. இவற்றின் உதவியால் ஒலிகளின் அக, புற மூச்சோட்டம், அடைப்பு, உரசல், உயிர்ப்பு, குரல், நீட்சி, மூக்குச் சார்பு ஆகிய தன்மைகளைக் கண்டறியலாம்.
{{Right|<b>க.மு.</b>}}
<section end="ஒலி அலைப் பதிவுக் கருவி"/>
<section begin="ஒலி அலைப்பொறி"/>
{{dhr}}
{{larger|<b>ஒலி அலைப்பொறி:</b>}} இக்கருவி ஒலி அலை வரைவி எனப்படும். இதன்மூலம் கிடைக்கும் வரைபடம் ஒலி அலை வரைவு (Oscillogram). ஒலி அலைப்பொறி (Oscillography) ஒலியின் பௌதிக இயல்புகளைக் காட்ட வல்லது. இதில் தொலைக்காட்சிப் பெட்டியில் உள்ளது போன்ற ஒரு திரை உள்ளது. அதில் நாம் பேசும்போது உண்டாகும் அதிர்வுகளுக்கு நிகரான அலைகள் தோன்றும். இவ்வலைகளின் மூலம் உயிர், மெய் ஆகியவற்றின் அலையமைப்பை அறியலாம். இவ்வலை அமைப்பைப் புகைப்படக் கருவியின் உதவியால் படமாக்கலாம். இப்படம் ஒலி அலை வரைவு எனப்படும்.
பேச்சொலி தனித்த அதிர்வால் உண்டாவதன்று. ஒவ்வொரு பேச்சொலியும் பல தனித்த அதிர்வெண்களைக் கொண்டது. எனவே, பேச்சொலி கலப்பு அதிர்வெண்களைக் கொண்ட ஒரு கலப்பு ஒலியாகும். இதன் அலைவடிவும் கலப்பலையே. எனவே, இவ்வலையின் வடிவும் பேச்சொலிகளின் வேறுபாட்டினைக் காட்டும் முக்கிய அளவுகளாகும். உயிரொலிகள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி அலைவடிவங்கள் இருப்பதையும் அவற்றின் இசுத்தாயி, அடர்வு ஆகியவற்றிற்கு ஏற்ப அலை வடிவத்தின் இடை, உயரப் போக்கில் மாற்றம் விளைவதையும் இக்கருவி தெளிவுபடுத்திக் காட்டவல்லது.
{{Right|<b>க.மு.</b>}}
<section end="ஒலி அலைப்பொறி"/>
<section begin="ஒலி இசை ஆய்வு"/>
{{dhr}}
{{larger|<b>ஒலி இசை ஆய்வு:</b>}} இருபதாம் நூற்றாண்டில் மொழியியல் கண்டுள்ள வளர்ச்சிகளுள் இதுவும் ஒன்று. இதை உருவாக்கியவர் இங்கிலாந்தைச் சார்ந்த பிர்த் (Firth) என்பவர். மானிடவியல் வல்லுநர் மாலினோவுசுகி என்பவரின் இடக்கோட்பாட்டை (Contextual theory) அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே இது. பேச்சு, அதில் அடங்கிய சொற்கள் சொற்றொடர்கள் அவற்றின் பொருள் அது நிகழும் இடங்களில் அதன் செயற்பாடு என்பது தான் இவ்வாய்வின் மையக்கருத்து. ஒளியியல் கூறுகளைப் பொருளாகக் கொண்ட இவ்வாய்வு அதே கூறுகளைச் செயற்படுபொருளாகக் கொண்ட ஒலியனியல் ஆய்வினின்று வேறுபட்டது. ஒலியனியல் ஆய்வு ஒலியன் கோட்பாட்டைத் தழுவி ஒலியியல் கூறுகளை அடுக்கு முறை (Paradigmatic) உறவில் ஆய்கிறது ஒளி இசை ஆய்வு ஒளி இசை (Prosody), ஒலியன் அலகு (Phonematic Unit) என்ற இரு அலகுகளைப் பயன்படுத்தி ஒலியியல் கூறுகளை அடுக்குமுறையிலும், தொடர் முறையிலும் (Syntagmatically) ஆய்கிறது. ஒலியனியல் ஆய்வு குறிப்பிட்ட ஒரு மொழிக்கு எழுத்திலக்கணம் அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒலி இசை ஆய்வுக் கூற்றுகளில் (Utterance) வருகிற ஒலிக் கூறுகளை ஆய்வதற்கு ஒரு வரைச்சட்டக்கூறுகளை (Frame work of categories) அமைப்பதில் அக்கறை கொண்டுள்ளது. அடுக்குமுறையில் ஒலிக்கூறுகளை ஆராய்ந்து அவற்றை ஒலியன் என்ற ஓர் அலகின் கீழ்க்கொண்டு வருவதனால் ஒலியனில் ஆய்வு ஒரு தொகுதி ஆய்வு (Monosystemic analysis) எனப்படுகிறது. அடுக்குமுறையிலும் தொடர்முறையிலும் ஒலிக்கூறுகளை ஆராய்ந்து அவற்றை ஒலிஇசை, ஒலியன் அலகு என்ற இரு அலகுகளின் கீழ்க் கொண்டு வருவதனால் ஒலி இசை ஆய்வு பல்தொகுதி ஆய்வு (Polysystemic analysis) எனப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் ஒலிஇசை, ஒலியன் அலகு என்ற இரு அலகுகளைப் பயன்படுத்தி ஒலிக்கூறுகளை ஆய்வு செய்யும் முறைக்கு ஒலி இசை ஆய்வு (Prosodic analysis) என்று பெயர். இந்த இரு அலகுகளையும் ஒன்றாகச் சுருக்க முடியாது.
<b>ஒலி இசை:</b> ஒரு தனி உறுப்புக்குச் சொந்தமானதாகக் கொள்ளாமல் ஒரு பேச்சுத் தொடர் முழுவதுக்கும் சொந்தமானதாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒலியியல் கூறுகள் ஒலி இசை எனப்படும். இசையலை அதிர்வை (Intonation) ஒரு வாக்கியத்தில் அமைந்துள்ள பல்வேறு சொற்களுக்குச் சொந்தமானதாகக் கொள்ளாமல் அந்த வாக்கியம் முழுமைக்கும் சொந்தமான ஓர் ஒலிஇசையாகக் கொள்வது அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
::::1{{gap|1em}}3{{gap|1em}}3{{gap|1em}}2
:::நீ நேற்றா வந்தாய்?
::::2{{gap|1em}}2{{gap|1em}}2{{gap|1em}}1
:::நீ நேற்றா வந்தாய்?
மேலே கொடுக்கப்பட்டுள்ள இரு வாக்கியங்களிலுமுள்ள தனித்தனிச் சொற்களின் இசையலை அதிர்வு தனித்தனி எண்களால் குறிக்கப் பெற்றிருந்தாலும் அவை யாவும் வாக்கியத்தின் ஒலிஇசையாகவே கருதப்படுகின்றன.
இதுபோலவே தொனி, நெடில் போன்றவை அசையின் உறுப்புகளாக அமைகிற உயிர் அல்லது மெய்யெழுத்துகளுக்குச் சொந்தமானதாக இருந்தாலும் அவை முழு அசையின் ஒலி இசையாகவே கொள்ளப்படுகின்றன.
{{nop}}<noinclude>
<b>வா.க 6 – 20அ</b></noinclude>
iw9o2uot1f1uzdjq1e2v4qoa5dfizy2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/338
250
632981
1951444
1909461
2026-07-05T05:10:26Z
Sridevi Jayakumar
15329
1951444
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒலி இசை ஆய்வு|310|ஒலிக்குறிப்பு}}</noinclude>ஆய்வு செய்யப்படுகிறது. இது <b>+இர</b> என்றும் <b>—இர</b> என்றும் குறிக்கப்படுகிறது. <b>+இர</b> இரட்டிப்பு ஒலிஇசை இருப்பதையும் <b>—இர</b> இரட்டிப்பு ஒலிஇசை இல்லாம் விருப்பதையும் குறிக்கிறது. செயப்படுபொருள் குன்றிய வினைகள் <b>—இர</b> என்றும், செயப்படுபொருள் குன்றா வினைகள் <b>+இர</b> என்றும் குறிக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக <b>ஏற்றினான்</b> என்ற செயப்படுபொருள் குன்றா வினைச்சொல்லின் ஒலிஇசைக் கூற்றை பின்வருமாறு குறித்துக் காட்டலாம்.
<center>
{| class="wikitable"
|-
|<b>+இர</b>
|-
|நு.வெ.
|-
|ஏற்றினான்
|}
</center>
இதில் <b>நு.வெ.</b> என்ற குறியீடுகள் நுனியண்ண வெடிப்பொலி (Alveolar plosive Consonant) என்ற ஒலியன் அலகையும், <b>+இர</b> என்ற குறியீடு இரட்டிப்பு ஒலிஇசை செயற்படுவதையும் குறிக்கின்றன.
உறங்கினான் என்ற செயப்படுபொருள் குன்றிய வினைச் சொல்லின் ஒலிஇசைக்கூற்றைப் பின்வருமாறு குறித்துக்காட்டலாம்.
<center>
{| class="wikitable"
|-
|இர
|-
|மு + க.வெ.
|-
|உறங்கினான்
|}
</center>
இதில் மு + க.வெ. என்ற குறியீடுகள் மூக்கொலி + கடையண்ண வெடிப்பொலி என்ற ஒலியன் அலகையும் <b>- இர</b> என்ற குறியீடு இரட்டிப்பு ஒலிஇசை செயற்படாமலிருப்பதையும் குறிக்கின்றன.
இவ்வாறு, வினைச்சொற்கலில் வரும் காலவேறுபாடு தன்வினை – பிறவினை வேறுபாடு, முற்று வினை – எச்சவினை வேறுபாடு போன்ற அனைத்து இலக்கணக் கூறுகளையும் ஒலி இசை ஆய்வின் மூலம் விளக்கலாம்.
{{Right|<b>வி.ஆர்.பி.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Firth, J.R.,</b> Sounds and Prosodies, In Papers in Linguistics, Oxford University Press, New York, Toronto, 1964.
<b>Nayar, V.R.,</b> Prabodhachandran, Malayalam, Verbal Forms–A Phonetic and Phonological study supported by Experimental. findings, Trivandrum, DLA, 1972,
<b>Robins, R.H.,</b> General Linguistics, An Introductory Survey, Longman Group Limited, London, 1964.
<section end="ஒலி இசை ஆய்வு"/>
<section begin="ஒலிக்குறிப்பு"/>
{{dhr}}
{{larger|<b>ஒலிக்குறிப்பு:</b>}} ஒரு மொழியில் காணப் பெறும் சொற்கள் இடுகுறிச் சொற்கள் (Conventional Words) எனவும் காரணச் சொற்கள் (Motivated Words) எனவும் இருவகைப்படும். காரணச் சொற்களில் ஒலிகளுக்கும் பொருளுக்கும் இடையே தொடர்பு காணப்பெறும். இத்தொடர்பு ஒலிநிலை ஆக்கம் (Phonetic Motivation), இலக்கணநிலை ஆக்கம் (Grammatical Motivation), பொருள் நிலை ஆக்கம் (Semantic Motivation) என்னும் மூன்று அடிப்படைகளில் அமையும்.
ஒரு சொல்லுக்கு அது உணர்த்தும் பொருள் அமைவதற்கு அச்சொல்லின் ஒலிகள் அடிப்படையாக அமையும் நிலையே ஒலிநிலை ஆக்கம் எனப்படும். ஒலிநிலை ஆக்கம் காரணமாக அமையப்பெறும் சொற்கள் ஒலிக்குறிப்புச்சொற்கள் (Onomatopoetic Words) எனப்படும். சொல்லின் ஒலிகள் ஈண்டுச் சொற்பொருளைக் குறிப்பதால் ஒலிக்குறிப்பு எனச் சுட்டப்பெறுகிறது.
‘காக்கா’ என்பது ஓர் ஒலிக்குறிப்புச் சொல்லாகும். காகம் ‘கா–கா’ எனக் கரைவதால் ஈண்டுக் கரைதல் என்னும் வினை நிகழ்வினை போலச் செய்யும் (Imitation) வகையில் வினை நிகழ்வினால் எழும் ஓசையினைச் (Sound) சுட்டும் ஒலிகளே (காக்கா) அப்பறவையினைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஈண்டுச் சொல்லின் ஒலிகள் சொற்பொருளை உணர்த்துவதால் ஒலிக்குறிப்பு எனக் கருதப்படுகிறது.
ஒலிக்குறிப்புச் சொற்களில் சொல்லுக்கும் சொற்பொருளுக்கும் தொடர்பு இருப்பதால் பெரும்பான்மையான மொழிகளில் ஒரே விதமான ஒலிக்குறிப்புச் சொற்கள் அமைவதுண்டு. ஓசை நயமுடைய இச்சொற்கள் சூழலுக்கு ஏற்பப் பயன்பாடு சிறக்கப் பெற்று, அவற்றைப் பயன்படுத்துபவர் மனநிலைக்கேற்ப அமையும். இலக்கியங்களில் ஒலிக்குறிப்புச் சொற்களைப் பயன்படுத்துதல் ஒரு நடையில் உத்தியாகும்.
ஒலிக்குறிப்பு, முதல் நிலை ஒலிக்குறிப்பு எனவும் இரண்டாம்நிலை ஒலிக்குறிப்பு எனவும் இருவகைப்படும். முதல்நிலை ஒலிக்குறிப்பில் ஒரு வினை நிகழ்வின் ஓசையினைப் புலப்படுத்த அதே ஓசையுடைய ஒலிகளைக் கொண்ட சொற்கள் பயன்படுத்தப்படும். ‘டாண் டாண் என்று மணி அடித்தது’ என்பதில் மணி அடிக்கப்பெறும்போது உருவாகும்<noinclude></noinclude>
4sc5fv6a0ttxu4ccfvezin8d1vyp11n
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/339
250
632982
1951445
1909535
2026-07-05T05:11:34Z
Sridevi Jayakumar
15329
1951445
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒலிகோபித்திகசு|311|ஒலிகோபித்திகசு}}</noinclude>ஓசையினைப் (டாண்–டாண்) புலப்படுத்தும் வகையில் அதே ஓசையுடைய ஒலிகளைக் கொண்ட சொற்கள் பயன்படுத்தப் பெறுவதால் இது முதல்நிலை ஒலிக் குறிப்பாகும்.
அமைப்பு அடிப்படையில் முதல் நிலை ஒலிக்குறிப்புச் சொற்கள் இருவகைப்படும். முதல்வகைச் சொற்கள் தனிவடிவங்களாக அமைந்து பெரும்பாலும் பெயர்ச் சொற்களாகக் காணப்படும். ‘காக்கா’, ‘மியாவ்’ (பூனை) போல்வன இவ்வகையினவாகும். இரண்டாம் வகைச்சொற்கள் எப்போதும் அடுக்கியே வரும். இலக்கண நூலார் அவற்றை இரட்டைக்கிளவி (Reduplicative Words) என்பர். ‘கல-கல’, ‘குறு-குறு’ என்பன இவ்வகையினைச் சாரும்.
இரண்டாம் நிலை ஒலிக்குறிப்பின் ஒலிகள் வினை நிகழ்வின் ஓசையினைக் குறிக்கும் வகையில் அமையாமல் வேறு நிகழ்ச்சி, உணர்ச்சி, அளவு போல்வனவற்றைக் குறிப்பனவாக அமையும். இவ்வகையில் ஒலிகளின்மேல் குறிப்பிட்ட ஒரு பொருள் ஏற்றப்படுகிறது. ‘கற்க கசடறக் கற்பவை’ என்பதில் வல்லொலிகள் வலியுறுத்தல் பொருண்மையினைச் சுட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இதுவே ஒலிக்குறியீடு எனப்படும். இத்தகைய ஒலிக்குறிப்புச் சொற்களை மொழியியல் அறிஞர்கள் ஒலிக்குறிப்புச் சொற்களாக ஏற்றுக்கொள்வதில்லை.
{{Right|<b>ஏ.ஆ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Turner, G.W.,</b> Stylistics, Penguin, Harmondsworth, 1973.
<b>Ullmann, S.,</b> Semantics – An Introduction to the Science of Meaning, Basil Blackwell, Oxford, 1977.
<section end="ஒலிக்குறிப்பு"/>
<section begin="ஒலிகோபித்திகசு"/>
{{dhr}}
{{larger|<b>ஒலிகோபித்திகசு:</b>}} இடைப்பருவ ஊழிக் காலத்தைச் சேர்ந்த உயர்பாலூட்டி புதைபடிவங்கள் உலகின் பல பகுதிகளில் கிடைத்துள்ளன. அத்தகைய தொன்மையான புதைபடிவங்களுள் சிறிய உயர் பாலூட்டி ஒன்றே ஒலிகோபித்திகசு (Oligopithecus), இவை வாழ்ந்த காலம் சற்றேறக்குறைய 30 மிலியன் ஆண்டுகளுக்கு முந்தையதாகும்.
ஒலிகோபித்திகசு ஒரு தொன்மை மிக்க வாலில்லாக் குரங்குப் (Ape) படிமலர்ச்சியில் அது ஒரு பழைய உலகக் குரங்கா (Cercopithecoid Monkey) என்ற சிக்கல் இன்னும் தீர்க்கப்படாத ஒன்றாக உள்ளது. இதன் கீழ்த்தாடை எகிப்தில் கண்டெடுக்கப்பட்டு, ஓரளவு செய்தியே அறியப்பட்டுள்ளது. இதன் பற்களமைப்பு உயர் பாலூட்டிற்குரிய பொதுப் பண்புகளைப் பெற்றிருந்தாலும், பழைய உலக வாலில்லாக் குரங்கின் பற்களமைப்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
மேலும் சில புதைபடிவ எச்சங்கள் எகிப்தின் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டன. அத்தகைய புதை படிவங்களில் ஒலிகோபித்திகசை விடச் சிறிய உயர் பாலூட்டி ஒன்றின் புதைபடிவமும் கிடைத்துள்ளது. அதற்குப் பாராபித்திகசு (Parapithecus) என்று பெயரிடப்பட்டது. இது சிறிய அணில் குரங்கைப் (Squirrel Monkey) போன்ற உருவத்தைப் பெற்றிருந்தது. இதன் கீழ்த்தாடைப் பற்களிலிருந்து இது ஒரு தொன்மை மிக்க உயர்பாலூட்டியாகக் கருதப்படுகிறது. மேலும், இது இப்போதைய பழைய உலகக் குரங்கு, வாலில்லாக் குரங்கு ஆகியவற்றின் பற்களின் எண்ணிக்கையையே பெற்றிருந்ததாகச் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது இரண்டு வெட்டுப் பற்களையும் ஒரு கோரைப் பல்லையும், இரு முன் கடைவாய்ப் பற்களையும், மூன்று கடைவாய்ப் பற்களையும் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. ஆனால், கோரைப்பல் என்று கூறப்பட்ட பல் மிகச் சிறியதாகவும் அமைப்பில் முன் கடைவாய்ப் பற்களின் அமைப்பைப் பெற்றிருந்ததாகவும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, பற்களின் எண்ணிக்கை 1:1:3:3 என்று வேறுபாடு செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை இக்காலத் தேவாங்குகளின் கீழ்த்தாடையிலுள்ள பற்களின் எண்ணிக்கையே ஆகும். மேலும், இதன் முன் கடை வாய்ப்பற்கள் முன்இடைப்பருவ ஊழிக் (Eocene Epoch) காலத்திய பெருவிழியுடைய தேவாங்கு வகைக் குரங்கின் (Tarsier) முன் கடைவாய்ப் பற்களைப் போன்றிருந்தன. கடைவாய்ப் பற்களின் மேல் பகுதி மனிதக் குரங்குகளின் கடைவாய்ப் பற்களின் அமைப்பைப் பெற்றிருந்தது. மொத்தத்தில் தாடைகளின் அமைப்பு தேவாங்குகளின் தாடை அமைப்பை ஒத்திருந்தது. பின்னர், வேறொரு மண்டையோட்டின் முன்பகுதி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அது பாராபித்திகசுவினுடையதன்று என்றும், ஒலிகோபித்திகசுவினுடையதாக இருக்கலாமென்றும் கருதப்படுகிறது. மேலும், அது அளவிலும் உருவிலும் அமெரிக்க வெப்ப மண்டலத்திற்குரிய வாலுடைய சிறு குரங்கு வகையின் (Marmost) மண்டையோட்டைப் போலிருந்தது. மேற்குறிப்பிட்ட விவரங்களிலிருந்து, பாராபித்திரசும் ஒலிகோபித்திரசும் சிறிய குரங்குகள் அல்லது வாலில்லாக் குரங்குகளாக இருந்திருக்கலாமென்பது தெரிய வருகிறது.
{{nop}}<noinclude></noinclude>
2pbay4a1nqx6r529fitwkostv8er4rl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/340
250
632983
1951446
1909591
2026-07-05T05:13:03Z
Sridevi Jayakumar
15329
1951446
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒலிப்பு|312|ஒலிப்பு}}</noinclude>எகிப்திலிருந்து கிடைத்த இத்தகைய புதைபடிவங்கள் அனைத்தும் விலங்கின் படிமலர்ச்சியினை அறுதியிடுவதற்கு மிகக் குறைந்த சான்றுகளாகவே கருதப்படுகின்றன. இருப்பினும், அவை இடைப்பருவ ஊழிக் காலத்தில் தொன்மை மிக்க சிறிய குரங்குகளும், வாலில்லாக் குரங்குகளும் வாழ்ந்ததற்குப் போதிய சான்றுகளாக விளங்குகின்றன. எனவே, இவ்விலங்குகளில் மூதாதையர்களைப் பற்றிய விவரங்களைச் சரியான முறையில் முழுமையான சான்றுகளுடன் பெற, இடைப்பருவ ஊழிக்காலத்தின் மண்ணியல் படிமங்களின் ஆராய்ச்சிக்கும் சிறப்பிடம் அளிக்க வேண்டும். உயர்பாலூட்டிகளுள் சில மனிதனை ஒத்த மேலின உயர்பாலூட்டிகள் (Higher Primates) அனைத்திற்கும் முன்னோடியாக ஒலிகோபித்திகசு இருந்திருக்கலாம் என்றும் அறிஞர்கள் சிலர் மதிப்பிடுகின்றனர். உடற்கூற்று ஆய்வுகளும் மேற்குறிப்பிட்ட கருத்தை வலியுறுத்துகின்றன. எனவே, படிமலர்ச்சி வரலாற்றில் முன்னிடைப்பருவ ஊழிக்காலத்தில் பழைய உலகக் குரங்குகளும் வாலில்லாக்குரங்குகளும் தனித்தனி வகையாகப் பிரிந்தன என்று மதிப்பிடுகின்றன.
{{Right|<b>பா.ஜ.</b>}}
<section end="ஒலிகோபித்திகசு"/>
<section begin="ஒலிப்பு"/>
{{dhr}}
{{larger|<b>ஒலிப்பு:</b>}} மொழியியல் துறையில் ஒலியியல் மிக அடிப்படையானதொன்றாகும். மொழியின் மிகச் சிறிய அடிப்படை அலகு ஒலியாகும். ஒலிகளை அடிப்படையாகக் கொண்டுதான் மொழி ஆராய்ச்சியே தொடங்குகிறது எனலாம். ஒலியியலை ஒலிகளை ஆராயும் முறைகளின் அடிப்படையில் மூன்று பிரிவாகப் பிரிப்பர். 1. ஒலிப்பியல் (Articulatory Phoneties), 2. ஒலியியக்கவியல் (Acoustic Phonetics), 3. ஒலி உணர்வியல் (Auditory Phonetics), ஒலிப்பியலை உச்சரிப்பொலியியல் என்றும் கூறுவர். ஒலிப்பியல் பேச்சு உறுப்புகளின் அமைப்பையும் தொழிலையும் ஆதாரமாகக் கொண்டு உடற்கூற்றியல் நோக்கில், ஒலிகளின் பிறப்பையும் தன்மையையும் ஆராய்கிறது. ஒலிப்பியல்தான் காலத்தால் முந்திய ஒலி ஆய்வு முறையாகும். ஒலிப்பியல் 20–ஆம் நூற்றாண்டில் அறிவியல் அடிப்படையில் சிறப்பாக வளரத் தொடங்கிற்று. ஒலியியல் அறிஞர்கள் ஒலிகளை வகைப்படுத்தவும் ஆராயவும் ஒலிப்பியல் முறையைக் கையாண்டனர்.
நுரையீரலிலிருந்து வெளியேறும் மூச்சு தொண்டையையடைந்து, பின் மேல் தொண்டையைக் கடந்து பல ஒலிகளாகப் பிறக்கின்றன. உதரவிதானத்திலிருந்து காற்று உந்தப்பட்டு நுரையீரல்களில் உயிர்ப்பதால் நுரையீரல்கள் உயிர்த்தல் தொழிலையும், பின்னர்க் குரல்வளை மடல்களின் வழியாக வெளியேறும்போது அதிர்வோ அதிர்வின்மையோ பெறுவதால் தொண்டை அதிர்வு உண்டாக்கல் தொழிலையும், பின்னர் வாயறையிலோ மூக்கறையிலோ ஒலியூக்கமடைந்து பல ஒலிகளாக ஒலிப்பதால் மேல்தொண்டை ஒலித்தல் தொழிலையும் செய்கின்றன எனலாம். நுரையீரல் முதல் குரல்வளை வரை உள்ள உறுப்புகளின் இயக்கத்தை மூச்சுக் காற்றுத் தொழில் (Air Stream Process) என்றும், குரல்வளையில் நிகழ்வதை ஒலிப்புடைமைத் தொழில் (Phonation Process) என்றும், குரல்வளை முதல் உதடு வரை நிகழ்வதை ஒலிப்புத் தொழில் (Articulatory Process) என்றும், முக்கறை வாயிலில் நிகழ்வதை வாய் மூக்குத் தொழில் (Nasal Process) என்னும் கூறுவர். உதடும் (இதழும்) நாக்கும் ஒலிப்புத் தொழிலில் முதன்மை வகிக்கின்றன. ஒலிப்பிடங்கள் (Places of Articulation), ஒலிப்பு முறைகள் (Manner of Articulation), ஆகியவற்றின் அடிப்படையில் ஒலிப்புத் தொழில் விளக்கப்படுகின்றது.
மூச்சுக்காற்று எந்த உறுப்பாலும் தடுத்து நிறுத்தப்படாதபோது பிறப்பவை உயிர் ஒலிகள் எனலாம். தடுத்து நிறுத்தப்படுவதாலோ வேறுவகையில் மாற்றப்படுவதாலோ பிறப்பலை மெய்யொலிகள் எனலாம். உயிரொலிகளை வகைப்படுத்துவதில் நா முக்கிய பங்கு வகிக்கின்றது: 1. ஒலிப்பானாகச் செயற்படும் நாவின் பகுதி, 2. நா அண்ணத்தை நோக்கி எழும் உயரத்தின் அளவு, 3. இதழ்களின் அமைப்பு. நாவின் பகுதி அண்ணத்தை நோக்கி ஒலிப்பானாகச் செயற்படுவதைக் கொண்டு உயிரொலிகளை முன் உயிர்கள், நடுவுயிர்கள், பின்னுயிர்கள் என வகைப்படுத்துவர். நா அண்ணத்தை நோக்கி எழும் உயரத்தின் அடிப்படையில் மேல், கீழ்மேல், மேலிடை, நடுவிடை, கீழிடை, மேல்கீழ், கீழ் என வகைப்படுத்துவர். உயிர்கள் பிறக்கும்போது ஏற்படும் இதழ் அமைப்பை யொட்டி இதழ்குவி உயிர்கள் என்றும், இதழ்விரி உயிர்கள் என்றும் வகைப்படுத்துவர்.
மெய்யொலிகளின் பிறப்பினை ஒலிப்பிடமும் ஒலிப்பு முறை கொண்டும் விளக்கலாம். மெய்யொலிகளின் ஒலிப்பிடங்களைப் பத்தாக வகைப்படுத்துவர். 1. ஈரிதழ் (Bilabial), 2. பல்லிதழ் (Labio-dental), 3. பல் (Dental), 4. நுனியண்ணம். (Alveolar), 5. நுனியண்ணம் பின்புறம் (Post Alveolar), 6. இடையண்ணம் (Patatal), 7. கடையண்ணம் (Velar) 8. உள்நாக்கு (Uvular), 9. முன்தொண்டை (Pharyngeal), 10. ஒலித்தசைவாயில் (Glottal), ஒலிப்பு முறைகளில் அடைத்தல், உரசுதல், ஆட்டுதல், அடித்தல், மருங்கில் செலுத்துதல், மூக்குவழிச் செலுத்துதல் ஆகிய ஆறும் ஒலிப்பு முறைகளுள் முக்கியமானவை.<noinclude></noinclude>
bdymrv3m7hqgvv0hkd33hefh50cv2hz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/350
250
632993
1951448
1911592
2026-07-05T05:14:24Z
Sridevi Jayakumar
15329
1951448
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒலிப்பு|322|ஒலிம்பிக்கு விளையாட்டுகள்}}</noinclude>போன்ற அடைப்பு மூச்சொலிகள் [Aspirated stops] + மூச்சொலி ஒலிகளாகும். மற்ற மூச்சொலியல்லாத ஒலிகளை (Unaspirated sounds) —மூச்சொலி ஒலிகள் என வகைப்படுத்தலாம்.
ஒலிப்புத் தசைகள் (Articulatory muscles) உச்சரிக்கப்படுவதால் பிறக்கும் ஒலிகள் + அழுத்தம் + (Tense) ஒலிகளாகும். இவ்வொலிகள் ஒலிக்கும் நேரமும் அதிகமாக இருக்கும். [ப்பி] [ச்ச்], (க்க்) போன்றவை + அழுத்தம் ஒலிகளாகும்; மற்றவை — அழுத்தம் ஒலிகளாகும்.
தமிழ் ஒலியன்களையும் அவற்றை வகைப்படுத்த உதவும் சிறப்பியல்புகளையும் முன்பக்க அமைப்பில் காணலாம்.
{{Right|<b>என்.இரா.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Aunamalal, E.,</b> Phonology of Tamil Noun, H.F, Schiffman and M.C. Eastman (eds.), In Dravidian Phonological systems, South Asian studies programme, Institute of comparative and foreign area studies, University of Washington, Seattle, 1975.
<b>Chomsky, N., and Morris Halle,</b> The Sound Pattern of English, New York: Harper & Row, 1968.
<b>Halle, M.,</b> The Sound Pattern of Russian Mouton, The Hague, 1959.
<b>Laaefoged, P.,</b> Preliminaries to Linguistic Phonetics, Chicago, University of Chicago Press, 1971.
<b>Jakobson, R., Fant, G., and M. Halle,</b> 1961. Preliminaries to Speech Analysis, Cambridge, Massachusetts: The MIT press, 1961.
<section end="ஒலிப்பு"/>
<section begin="ஒலிம்பிக்கு விளையாட்டுகள்"/>
{{dhr}}
{{larger|<b>ஒலிம்பிக்கு விளையாட்டுகள்:</b>}} ஒலிம்பியா என்னும் கிரேக்க நகரில் முதலில் தோன்றிய விளையாட்டுகள் ஒலிம்பிக்கு விளையாட்டுகள் எனப் பெயர் பெறும். இப்போட்டிகள் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு வரை கிரேக்க நாட்டில் நடைபெற்றன. அங்கே விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.
ஒலிம்பியாவில் பிலோப்சு (Pelops) என்பவரால் கி.மு. 1370-இல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகள் 33 நூற்றாண்டுகளாக நடைபெற்றதற்கான சான்றுகள் உள்ளன. இருப்பினும் ஒன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இவை மறையத்தொடங்கின. எலிசு (Elis) நாட்டைச் சார்ந்த கிங் இபிடாசு (King Iphitos) என்பவர் அவ்விளையாட்டிற்குப் புத்துயிர் அளித்தார். அதனால் ‘ஒலிம்பிக்கு அமைதி’ (Olymic Peace) எனப்படும் போர் நிறுத்த ஒப்பந்தம் கிரேக்க நாடுகளுக்கிடையே
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 350
|bSize = 480
|cWidth = 356
|cHeight = 181
|oTop = 357
|oLeft = 69
|Location = center
|Description =
}}
{{center|கிரேக்க நகரில் நடந்த ஒலிம்பிக்கு விளையாட்டுகள்}}<noinclude></noinclude>
74gpydfiyjiht69zl1xftstcj3ppvg8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/357
250
633000
1951449
1911718
2026-07-05T05:16:16Z
Sridevi Jayakumar
15329
1951449
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒலிம்பியா|329|ஒலிம்பியா}}
<center>
{| class="wikitable"</noinclude>|-
|14 || 1948 || இலண்டன்
|-
|15 || 1952 || எல்சிங்கி
|-
|16 || 1956 || மெல்பர்ன் (Melbourne)
|-
|17 || 1960 || உரோம் (Rome)
|-
|18 || 1964 || தோகியோ
|-
|19 || 1968 || மெக்சிகோ (Mexico)
|-
|20 || 1972 || மியூனிச்சு (Munich)
|-
|21 || 1976 || மாண்டிரியால் (Montreal)
|-
|22 || 1980 || மாசுக்கோ (Moscow)
|-
|23 || 1984 || இலாசு ஏஞ்சல்சு
|}
</center>
{{Right|<b>பொ.சூ.</b>}}
<section end="ஒலிம்பிக்கு விளையாட்டுகள்"/>
<section begin="ஒலிம்பியா"/>
{{dhr}}
{{larger|<b>ஒலிம்பியா</b>}} தொன்மையான ஒலிம்பிக்கு ஆட்டங்கள் தோன்றிய இடம். இது மேற்குப் பெலப்பனேசியாவில் (Peloponnese) அயோனியக் கடலிலிருந்து 16 கி.மீ. தொலைவிலமைந்துள்ளது. ஒலிம்பியாவில் (Olympia) தொன்மையான ஆலயமும் உள்ளது. இவ்வூர் அல்பியாசு (Alfios) என்னும் ஆறும் கலாதியசு (Kladies) என்னும் ஆறும் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. இன்றைய ஒலிம்பியா வளமையான நீர்வளமும் நீலவளமும் அடர்ந்து மரங்களும் பெற்றுத் திகழ்கிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 357
|bSize = 480
|cWidth = 190
|cHeight = 143
|oTop = 345
|oLeft = 23
|Location = center
|Description =
}}
{{center|சியசு கோயில் – ஒலிம்பியா}}
ஒலிம்பியாவின் தொன்மையை அறியப் பல அகழாய்வுகள் இக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. முதன் முதலில் கி.பி. 1829-ஆம் ஆண்டில்தான் இங்கு அகழாய்வுகள் நடத்தப்பட்டன. பிரான்சு நாட்டுத் தொல்லியலறிஞர்கள் இவ்வகழாய்வுகளில் ஈடுபட்டனர். சியசு (Zeus) என்னும் கடவுளின் கோயில் அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டது. இது சூபிட்டர் (Jupitor) எனவும் கூறப்படும். ஒலிம்பியாவில் கி.மு. 2000-த்திற்கும் கி.மு. 600க்கும் இடைப்பட்ட தொன்மைச் சின்னங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கோயில் கி.மு. 1000-ஆம் ஆண்டைச் சார்ந்தது. ஒலிம்பியா முதன்முதலில் பிசா (Pisa) நகரின் ஆளுமைக்குட்பட்ட பகுதியாக விளங்கியது பின்னர் கி.மு. 570-இல் எலிசு (Elis) இசுபார்ட்டா (Sparta) ஆகிய நகரங்களின் ஆளுமைக்குட்பட்ட பகுதியாக மாறியது. இவ்வூர் சமயத் திருவிழாக்களுக்கும் விளையாட்டுகளுக்கும் புகழ் பெற்றதாக அக்காலத்தில் விளங்கியது. ஒலிம்பியாவில் கி.மு. 800–ஆம் ஆண்டு முதல் கி.மு. 400 வரை தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
பிரான்சு நாட்டின் அழாய்வுத் துறையினர் மேற்கொண்ட அகழாய்வுகளால் சியசு கோயிலின் அமைப்பை அறிய முடிந்தது. இக்கோயிலைச் சார்ந்த சிற்பங்கள் மிக்க பட்டைத் தொகுதிகள் மூன்றும் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சிற்பத் தொகுதிகள் பாரிசில் இலாவோர் (Louvre) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. செருமானியத் தொல்லியல் அறிஞர்கள் கி.பி. 1875–81–ஆம் ஆண்டுகளில் அகழாய்வுகள் இங்கு மேற்கொண்டனர். இவர்கள் சிவ இடங்களில் அகழாய்வுகளும் பல இடங்களில் மாதிரிக் குழி ஆய்வுகளும் மேற்கொண்டு இவ்வூரின் தொன்மையை வெளிப்படுத்தினர். மிகப்பெரும் அள-<noinclude></noinclude>
oe3yfl1xpo8vse0s0nm2skonnxsqm8c
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/360
250
633003
1951451
1911930
2026-07-05T05:17:49Z
Sridevi Jayakumar
15329
1951451
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒலிமாலை வரைவி|332|ஒலிமாற்றம்}}</noinclude>தில் உரோமானியர்கள் இதனை மாற்றி அமைத்தனர். இப்பகுதியின் வடமேற்கில் குத்துச்சண்டை, மற்போர், ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவோரின் பயிற்சிக் களங்கள் இருந்தன.
ஆல்திசுவின் கிழக்கில் விளையாட்டரங்கம் இருந்தது. விளையாட்டரங்கமும் சூபிட்டர் கோயிலும் முதலில் ஒன்றாகவே இணைத்திருந்தன. ஆனால், கி.மு. 400-இல் கோயிலிலிருந்து விளையாட்டரங்கப் பகுதி ஏறக்குறைய 82 மீ. கிழக்குப் பக்கம் தள்ளி அமைக்கப்பட்டது. விளையாட்டுத் தடத்தைச் சுற்றி மண்மேடு ஒன்று காணப்பட்டது. இதன் மேல் பார்வையாளர்கள் அமர்ந்து விளையாட்டுகளைக் கண்டுகளிப்பர். இம்மேட்டின் மீது அமரும் வண்ணம் இருக்கைகள் எதுவும் காணப்படவில்லை. ஆனால், ஆல்திசுவின் பக்கம் உள்ள மேட்டுப் பகுதியில் சில இருக்கைகள் காணப்படுகின்றன. இவை விளையாட்டைக் கண்காணிக்கும் தலைமை நீதிபதிகள் அமரும் இருக்கைகளாக இருக்க வேண்டும். எதிரொலித் தூண்கள் அமைத்த பகுதியில்தான் விளையாட்டு வீரர்களும் நடுவர்களும் அரங்கினுள் நுழையும் வாயில் காணப்படுகிறது. இந்நுழைவாயில் கூரையுடன் கூடிய நுழைவாயிலாகும். எதிரொலித் தூண் விளையாட்டரங்கையும் ஆல்திசுப் பகுதியையும் பிரிக்கின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளன. தலைமை நடுவர்களின் இருக்கைகளுக்கு நேர் எதிரில் உள்ள மேட்டில் பெண் குழுக்கள் அமர்ந்து வழிபடும் இடம் காணப்படுகிறது. ஒலிம்பிக்கு விளையாட்டில் திருமணமாகாத பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். திருமணமான பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. விளையாட்ரங்கின் ஓட்டப்பந்தயத்தடம் ஏறக்குறைய 210 மீ. நீளமும் 32 மீ. அகலமுடையது. ஒலிம்பிக்கு விளையாட்டரங்கைச் சுற்றியுள்ள மேட்டுப் பகுதியை அகழாய்வு செய்ததில் பல சுடுமண் உருவங்களும், செய்யுச் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. பல சிலைகளில் எழுத்துப் பொறிப்புகள் காணப்படுகின்றன. இவை கிரேக்க வரவாற்றை அறிய உதவும் மூலச் சான்றுகளாக விளங்குகின்றன. இங்குக் கிடைத்த பாரசீகத் தலைக்கவசம் ஒன்றில் பொறிக்காப்பட்டுள்ள எழுத்துப் பொறிப்பின் மூலம் அக்கவசம் சூபிட்டருடையது எனக் கருதப்படுகிறது. இங்குக் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் யாவும் ஒலிம்பியா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஒலிம்பியாவில் குதிரைப்பந்தயமும் நடத்தப் பந்தயத்தடம் ஒன்று இருந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், அப்பந்தயத் தடம் இருந்த இடம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="ஒலிம்பியா"/>
<section begin="ஒலிமாலை வரைவி"/>
{{dhr}}
{{larger|<b>ஒலிமாலை வரைவி:</b>}} பேச்சொலியில் உள்ள அதிர்வு (Frequency) அடர்வு (Intensity), காலம் (Duration) ஆகியவற்றை வரைந்துகாட்டும் கருவி ஒலிமாலை வரைவி (Sound Spectrograph) ஆகும். இக்கருவி நாம் பேசும் ஒலித்தொடரைப் பதிவு செய்து கொண்டு அதில் உள்ள ஒலிகளில் பௌதிகப் பண்புகளை வரைபடமாக்கித் தரும். இப்படம் ஒலிமாலை வரைவு (Spectrogram) எனப்படும்.
இக்கருவியில் ஒரு வட்டத் தகடு உள்ளது. அதன் மேல் அதே வேகத்தில் இணைந்து சுற்றக்கூடிய வகையில் ஒரே அச்சில் இணைக்கப்பட்ட ஓர் உருளை உள்ளது. பேச்சொலிகள் இத்தட்டின் பதிவு செய்யப்படும். இத்தட்டு ஒரு முறை சுற்ற 2.4 வினாடிகள் ஆகுமாதலால் அதே அளவு எல்லையைக் கொண்ட பேச்சுத் தொடரைத்தான் ஒரு சமயத்தில் ஆராயமுடியும். தட்டின் மேல் இணைக்கப்பட்டுள்ள உருளையுடன் ஒத்து இயங்கிப் படிப்படியாக மேலெழும் வகையில் அமைந்த ஓர் ஊசி உள்ளது. இந்த ஊசி பேச்சொலியின் பௌதிகத் தன்மைக்கு ஏற்ற அளவு மின்னளவு கொண்ட தீப்பொறியைக் கக்கும். இத்தீப்பொறி உருளையில் சுற்றப்பட்டுள்ள தாளைத் தீய்த்துக் கரிய குறியினை உண்டாக்கும். இக்குறி ஒலியினை அதன் கால அளவுக்கு நேர்மேல் அதன் அதிர்வு, அடர்வு ஆகியவற்றைக் கொண்டமையச் செய்யும். ஒலிமாலை காலத்தை வரைவு ஒலியன் அதிர்வை Y–அச்சிலும் X–அச்சிலும் அடர்வைக்குருமை அளவாலும் காட்டும்.
ஒலி மாலை வரைவு பேச்சொலிகளின் பிறப்பிடம், முயற்சி, காலம், அடர்வு ஆகியவற்றைக் காட்டும். உயிரொலிசன் வரைவு பட்டைகளின் உறவமைப்பாலும் மெய்யொலிகள் தனித்த புள்ளிகளாலும் காட்டப்பெறும், ஒலிமாலை வரைவில் மேற்பகுதியில் உள்ள கரும் குறுங்கோடுகள் உரசொலிகளைக் காட்டும்.
ஒலிமாலைப் பட்டைகள் அதிர்வுகளின் எண்களைக் காட்டும். அதிர்வெண்களின் ஒருங்கிணைந்த ஓர் அரைப்பைத்தான் ஒலிமாலைப் பட்டையில் பெற முடியும். 40 அதிர்வெண்களைக் கொண்ட பட்டை 300 அதிர்வெண்களைக் கொண்ட பட்டை ஆகிய இரு பட்டைகளைப் பெறலாம். முன்னது ஒலியின் இகத்தாயியையும் இசையோட்டத் (Intonation) தைடிம்பும் கணக்கிட உதவும். பின்னது ஒலிகளின் பிறப்பியல்பிற்கு ஏற்ற தன்மையை அறிய உதவும்.
{{Right|<b>க.மு.</b>}}
<section end="ஒலிமாலை வரைவி"/>
<section begin="ஒலிமாற்றம்"/>
{{dhr}}
{{larger|<b>ஒலிமாற்றம்:</b>}} மொழியின்கண் காலப் போக்கில் ஏற்படும் மொழிக் கூறுமாற்றங்களுள் (Phylogenetic Changes) ஒலி மாற்றமும் (Sound Change) ஒன்றாகும். ஓர் ஒலியின்<noinclude></noinclude>
3qwsvx9mrjspp8xo40xbe70lcpnvd0g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/361
250
633004
1951452
1912010
2026-07-05T05:19:05Z
Sridevi Jayakumar
15329
1951452
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒலிமாற்றம்|333|ஒலியந்தாதி}}</noinclude>பிறப்பு அன்றிக் கேட்கப்பெறும் நிலையில் ஏற்படும் மாற்றமே ஒலிமாற்றம் எனப்படும். இது இம்மனித சமூகத்தில் மிகக் குறைந்த வேகத்தில் எப்பொழுதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாற்றமாகும். ஒருவரின் ஒலிப்புமுறையில் ஏற்படும் இவ்வொலி மாற்றத்தை இது நடைபெறும்பொழுது அவரால் கண்டறிதல் இயலாது.
தமிழ்மொழியின் சில கிளைமொழிகளில் ஆடொலியாகிய (Trill) றகரமும் வருடொலியாகிய (Flap) நகரமும், ஒலிமாற்றம் காரணமாக இணைந்து விட்டன. ஒலிமாற்றம் காரணமாக இவ்விரண்டிற்கிடையே காணப்பெறும் ஒலிப்பு வேறுபாடுகள் குறைந்து காலப்போக்கில் இவை ஒரே ஒலியாக மாறிவிட்டன. ஈண்டு ஒர் ஒலியின் ஒலிப்பு முறைமையில் மாற்றம் ஏற்பட்டும் பிறிதோர் ஒலியின் ஒலிப்பு முறைக்கு ஏற்ப அமைவதால் இது ஒலிமாற்றத்திற்குத்தக்க சான்றாக அமைந்துள்ளது.
ஓர் ஒலியின் ஒலிமாற்றம் எப்பொழுதும் அதனை அடுத்துப் பிறக்கும் ஒலியின் திசைநோக்கியே நடைபெறும். பல்லின மெல்லொலியாகிய (Dental Nasal) நகரம் ஒலிமாற்றும் காரணமாக நுனியண்ண மெல்லொலியாகிய (Alveolar Nasal) கைரமாக மாற்றம் பெறலாம். ஆனால் கடையண்ண மெல்லொலியாக (Velar Nasal) மாற்றம் பெறுதல் அரிது ஒலிமாற்றம் பேசுபவரின் கவனக்குறைவு, சோம்பல் ஆகியவற்றாலும் பேசுபவர் முறையாக ஒலிகளை ஒலிப்பார் என்ற கேட்பவரின் எண்ணத்தாலும் பெரிதும் நடைபெறுகின்றது.
ஒலிமாற்றம் காரணமாக ஓர் ஒலி இரண்டு ஒலிகளாகப் பிரிந்து (Split) மாற்றம் பெறலாம்; அன்றி இரண்டு ஒலிகள் இணைந்து (Coalese) ஓர் ஒலியாக அமையலாம். இக்காலத் தமிழில் நாவளை ஒலிகளான ளகரமும் ழகரமும் ஒலிமாற்றம் காரணமாகப் பல கிளை மொழிகளில் இணைந்துவிட்டன. தொல்காப்பியர் காலத்தில் தமிழில் கடையண்ண வல்லொலியாகிய (Velar plosive) ககரத்திற்குக் ‘க’ என்னும் ஒரு மாற்றொலிதான் (Allophone) இருந்தது. இடைக் காலத்தில் ஒலிமாற்றம் காரணமாகக் ககர ஒலி ‘k’ ‘g’ என இரண்டாகப் பிரிந்தது.
ஒலிமாற்றம் ஒரு மொழிக்கூறு மாற்றமாகக் கருதப் பெற்ற போதிலும், பிறவகை மொழிக்கூறு மாற்றங்கள் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைவதால், இது மொழிக்கூறு மாற்றங்களின் காரணங்களுள் (Mechanisms) ஒன்றாகக் கருதப்படுகின்றது. ஒலிமாற்றம் காரணமாக ஒலியன் மாற்றம் (Phonemic Change), இலக்கண மாற்றம் (Grammatical Change), வடிய மாற்றம் (Shape Change), மாற்று வடிவ மாற்றம் (Alternation Change), சொல் மாற்றம் (Lexical Change), பொருள் மாற்றம் (Semantic Change) ஆகிய மொழிக்கூறு மாற்றங்கள் நடைபெறுதலுண்டு.
ஒலிமாற்றம் மிகக் குறைந்த வேகத்தில் நடைபெற்றாலும் அதனால் ஒரு மொழியின் ஒலியன் அமைப்பில் (Phonemic System) ஏற்படுகின்ற மாற்றம் மிகத் துரிதமாக இருக்கும். மொழியின்கண் மிகக் குறைந்த அளவில்தான் ஒலிமாற்றம் நடைபெறும். ஒலிமாற்றம் காரணமாக ஒலியன் அமைப்பில் ஏற்படும் ஒலி இணைவு (Coalescence) நிரந்தரமானது. எனவே, ஒலியன் அமைப்பின்கண் நடைபெறும் இத்தகைய மாற்றங்களை ஆராய்வதன் வழி ஒரு மொழியின் வரலாற்றினைக் கண்டறிதல் இயலும். எனவே, வரலாற்று மொழியியலார் ஒலி இணைவுக்குக் காரணமான ஒலிமாற்றத்திற்கு முதலிடம் கொடுப்பர்.
{{Right|<b>ஏ.ஆ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Hockett, C.F.,</b> A Course in Modern Linguistics, Oxford & IBH Publishing Co., New Delhi, 1976.
<b>Hpeomgswald H.,</b> Sound Change and Linguistic Structure, Language, Vol. 22, 1946.
<section end="ஒலிமாற்றம்"/>
<section begin="ஒலியந்தாதி"/>
{{dhr}}
{{larger|<b>ஒலியந்தாதி:</b>}} இது பாட்டியல் நூல்கள் கூறும் சிற்றிலக்கிய வகைகள் தொண்ணூற்றாறனுள் ஒன்றாகும். கட்டளை அடிகள் கொண்டமையும் 30 பாக்களாலாகிய இச்சிற்றிலக்கியம் அந்தாதியாக அமையும் சிறப்புடையது. இவ்விலக்கியம், கலியந்தாதி என்னும் பிறிதொரு இலக்கியத்தோடு சிறிதே வேற்றுமை கொண்டுள்ளது. இவ்விலக்கியச் செய்யுட்கள் ஒவ்வொன்றும் 16 கலைகளையுடைய அடிகள் நான்கினைக் கொண்டதாகும். இதன் இலக்கணம், வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், பிரபந்த மரபியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல், முத்துவீரியம், பிரபந்த தீபிகை ஆகிய பாட்டியல் நூல்களில் கூறப்பட்டுள்ளன. முத்துவீரியம் இவ்விலக்கியத்தை ‘ஒலியலந்தாதி’ குறிப்பிடுகிறது. இவ்விலக்கியம் 8 கலை கொண்ட அடியுடைய செய்யுளாலும் அமையக் கூடும். அந்நிலையில் கலியந்தாதிக்கும் இதனுக்கும் உள்ள<noinclude></noinclude>
d14vd2ajzubjbjo6aiughnm29qxv2ma
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/362
250
633005
1951453
1912032
2026-07-05T05:20:52Z
Sridevi Jayakumar
15329
1951453
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒலியழுத்தம்|334|ஒலியன் கட்டு மாற்றுருபு}}</noinclude>வேற்றுமை ஒலியமைப்புப் பற்றியதாக அமையும். கலியந்தாதியில் ஓர் ஒலியும், ஒலியந்தாதியில் ஈரொலியும் அமையுமெனப் பன்னிரு பாட்டியல் கூறுகிறது. பிறவகை யாப்புகளும் கொண்டு இவ்விலக்கியம் அமையலாம் எனப் பிரபந்த தீபிகை, முத்துவீரியம் ஆகிய நூல்கள் கூறுகின்றன. மேலும் அந்நூல்கள், ‘ஒலியந்தாதி வெண்பா அகவல் கலித்துறை ஆகிய செய்யுட்கள் பப்பத்தாக அந்தாதித்து அமைவதும் உண்டு’ என்றும் குறிப்பிட்டுள்ளன.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="ஒலியந்தாதி"/>
<section begin="ஒலியழுத்தம்"/>
{{dhr}}
{{larger|<b>ஒலியழுத்தம்:</b>}} மேற்கூற்றொலிகளுள் (Supra Segmental Sounds) ஒன்றாகிய ஒலியழுத்தம் (Stress) சொற்பொருளை வேறுபடுத்தும் நிலையில் ஒலியனாகக் கருதப்பெறும். ஆங்கில மொழியில் ‘Cat’ (Kaet) என்ற சொல்லை ஒலிக்கும்போது ‘ae’ என்ற உயிரொலி அழுத்தம் பெறுகின்றது. இங்ஙனம் உயிரொலிகள்மீது செலுத்தப்பெறும் அழுத்தமே ஒலியழுத்தம் எனப்படும்.
ஒலியழுத்தம் பல மொழிகளில் பொருளை வேறுபடுத்துவதற்குப் பயன்படும் வகையில் ஒலியனாகச் செயற்படுகிறது. ஒரே வரிவடிவினைக் கொண்ட சொற்கள் பொருள் வேறுபட ஒலியழுத்தம் காரணமாக அமைந்துள்ளது. ஆங்கில மொழியில் ‘Import, Imp’ort ஆகியவற்றில் ஒலியழுத்தம் முறையே முதலசையிலும் இரண்டாம் அசையிறும் இடம்பெறுவதால் பொருள் வேறுபடுகிறது. ஒரு சொல் வடிவம் பெயர், வினை, பெயரடை போன்ற வேறுபட்ட சொல்வகைகளாகச் செயற்படும் நிலையில் ஒலியழுத்தமே அவற்றுக்கிடையே காணப்பெறும் வேறுபாட்டினைச் சுட்டும் அடிப்படையாக அமைந்துள்ளது.
நுரையீரலிலிருந்து எழும் காற்றை வன்மையுடன் வெளிப்படுத்துதலே ஒலியழுத்தத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. ஒலியழுத்தத்தின் பல்வேறு நிலைகள் (Degrees) நுரையீரலிலிருந்து வெளிவரும் காற்றின் வேகம், ஒலியுறுப்புகளின் தசைகளில் காணப்பெறும் விறைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அளவிடப்பெறும். ஒலியழுத்தத்தில் பல்வேறு நிலைகள் காணப்பெறினும் முதல்நிலை ஒலியழுத்தம் (Primary Stress), இரண்டாம் நிலை ஒலியழுத்தம் (Secondary Stress) என இருவகை ஒலியழுத்த நிலைகளே பெரிதும் சுட்டப்பெறுகின்றன.
உயிரொலிகளின் விறைப்பு (Tense), நெகிழ்வுத் (Lax) தன்மை உயிரொலிகள் ஒலியழுத்தம் பெறுவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. பெரும்பாலும் விறைப்பு உயிரில் முதல்நிலை ஒலியழுத்தம் காணப் பெறுகிறது.
ஆங்கில மொழிச் சொற்களில் பெரும்பாலும் ஓர் உயிர்ஒலி முதல்நிலை ஒலியழுத்தம் பெற்றுவரும். ஆங்கிலத்தில் ஒலியழுத்தத்தின் வருகைமுறை கண்டறியப் பெற்று வரன்முறைப்படுத்தப்பட்டுள்ளது. சொற்றிரிபு (Inflection), தொடரியல் பயன்பாடு அடிப்படையில் ஒரு சொல்/தொடரின் ஏதாவது ஓர் அசையில் அமையப்பெறும் ஒலியழுத்தம் கட்டிலர் ஒலியழுத்தம் எனப்படும். சொல்திரிபு, தொடரியல் பயன்பாடு ஆகியவற்றை அடிப்படைகளாகக் கொள்ளாது, சொல்லின் ஒரு குறிப்பிட்ட அசையில் எப்பொழுதும் நிலையாக இடம்பெறும் ஒலியழுத்தம் நிலைபெறு ஒலியழுத்தம் (Fixed Stress) எனப்படும்.
ஆங்கிலம் முதலான ஐரோப்பிய மொழிகளைப் போன்று திராவிட மொழிகளில் ஒலியழுத்தம் பெரிதும் இடம்பெறவில்லை. தமிழ் மொழியில் ஒலியழுத்தம் ஒலியனாகச் செயற்பட்டமையினைத் தமிழ் இலக்கண நூலார் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
உரையாசிரியர்கள் ஒலியழுத்தத்தின் நான்கு நிலைகளை எடுத்தல், படுத்தல், நலிதல், விலங்கல் எனச் சுட்டியுள்ளனர். மேலும், இவர்கள் பெயர், வினைச் சொற்களில் காணப்பெறும் ஒலியழுத்த முறைமையினையும் விளக்கிக் காட்டியுள்ளனர். ‘ஓடுவான்’ என்ற சொல் வினைமுற்றாகச் செயுற்படும்போது முதலசையில் ஒலியழுத்தமும், வினையாலணையும் பெயராகச் செயற்படும்போது ஈற்றசையில் ஒலியழுத்தமும் காணப்படுகின்றன என இவர்கள் குறிப்பிடுகின்றனர். கால்டுவெல் ஒரு சொல்லின் முதலசையை எடுத்தும் பிற அசைகளைப்படுத்தும் ஒலிக்கும் முறையே தமிழ் மரபாகும் எனச் சுட்டுகிறார்.
{{Right|<b>ஏ.ஆ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Chomsky N., & M. Halle,</b> The Sound Pattern of English, New York, 1968.
<b>Halle, M., & S. Jaykeyser,</b> English Stress Its Form, Its Growth and Its Role in Verse, New York, 1971.
<section end="ஒலியழுத்தம்"/>
<section begin="ஒலியன் கட்டு மாற்றுருபு"/>
{{dhr}}
{{larger|<b>ஒலியன் கட்டு மாற்றுருபு:</b>}} ஒரே பொருளைத் தரும் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட உருபுகள் (Morphs) துணை நிலை வழக்கில் வரும் பொழுது அவற்றை ஓர் உருபனின் (Morpheme) மாற்றுருபுகள் (Allomorphs) எனலாம். துணை நிலை வழக்கில் ஓர் உருபு வருமிடத்தில் பிறிதோர் உருபு வருதலில்லை.
{{nop}}<noinclude></noinclude>
pgdm75p1c2x2a4w6lqdtitg20ozyjxa
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/363
250
633006
1951454
1912039
2026-07-05T05:22:44Z
Sridevi Jayakumar
15329
1951454
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒலியனியல்|335|ஒலியனியல்}}</noinclude>வடிவால் வேறுபட்டுப் பொருளாவ் ஒத்துவருகிற உருபுகளில் அவ்வேறுபாடுகளை ஒலியன்களின் சூழலைக் கொண்டு விளக்க முடியுமாயின் அவ்வுருபுகள் அனைத்தும் ஒரு உருபனின் ஒலியன் கட்டு மாற்றுருபுகளாகக் கருதப்படும்.
ஆங்கிலத்தில் ‘in–’, ‘im–’ என்னும் இரண்டு முன்னொட்டுகளும் எதிர்மறைப் பொருண்மையினை (intolerable, indecent, impossible) உணர்த்துகின்றன. வடிவ வேறுபாடுடைய இவ்விரு உருபுகளுள் ஒன்று வருமிடத்தில் பிறிதொன்று வருதலில்லை. ‘in-’ என்னும் உரு நுனிநா நுனியண்ண ஒலிகளாகிய ‘t’, ‘d’ என்பனவற்றின் முன்னரும், ‘im-’ என்னும் வடிவம் ஈரிதழ் ஒலியாகிய ‘p’ என்பதன் முன்னரும் வருகின்றன. ஈண்டு எதிர்மறை உருபனின் ‘in-’, ‘im-’ ஆகிய இரண்டு மாற்றுருபுகளின் வருகை இவற்றிற்குப் பின்னர் வரும் ஒலியன்களின் சூழலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளமையால் இவ்விரு உருபுகளும் ஒலியன் கட்டு மாற்றுருபுகளாகும்.
தமிழில் ‘மண்’ என்னும் உருபனுக்கு ‘மட்’, ‘மண்’ என்னும் இரண்டு மாற்றுருபுகள் உண்டு. ‘மட்’ என்னும் உருபு அடைப்பொலியன்களை (Stops) முதலாகக் கொண்ட சொற்களுக்கு முன்னர் (மட்குடம், மட்பாண்டம்) வருகின்றது. ‘மண்’ என்னும் உருபு அடைப்பொலிகள் தவிர்த்து பிற ஒலியன்களை முதலாகக் கொண்ட சொற்களின் முன்னர் வருகிறது. இவ்விரண்டு உருபுகளும் ஒன்று வருமிடத்தில் மற்றையது வாராமல் துணை நிலை வழக்கில் அமைந்துள்ளன. ‘மண்’, ‘மட்’ என்னும் இரு உருபுகளுக்கிடையே காணப்பெறும் வேறுபாட்டினை இவற்றிற்குப் பின்னர் வரும் ஒலியன்களின் சூழலைக் கொண்டு விளக்க முடிவதால் இலை ஒலியன் கட்டு மாற்றுருபுகளாகக் கருதப்பெறுகின்றன.
{{Right|<b>ஏ.ஆ.</b>}}
<section end="ஒலியன் கட்டு மாற்றுருபு"/>
<section begin="ஒலியனியல்"/>
{{dhr}}
{{larger|<b>ஒலியனியல்</b>}} ஒலியியல், ஒலியன் கண்டுபிடிப்பு, ஒலியன்கனின் வருகைமுறை என்னும் மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. இம்மூன்று பகுதிகளுள் ஒலியியல் தவிர்ந்த ஒலியன் கண்டுபிடிப்பு, ஒலியன்களின் வருகைமுறை என்னும் இரு பகுதிகளை உள்ளடக்கிய அமைப்பு, மொழியின் மைய அமைப்பின் துணை அமைப்பில் ஒன்றாகிய ஒலியனியல் அமைப்பு ஆகும். ஒலியியல் பௌதீகத்தோடும் மானிடவியலோடும் தொடர்புடையதால் இது, மொழியின் புற அமைப்பின் துணை அமைப்பில் ஒன்றாக அதாவது ஒலியியல் அமைப்பாகக் கருதப்படுகிறது.
ஒலியியல் மொழியில் காணப்பெறும் அனைத்து ஒலிகளும் எவ்லாறு ஒலியுறுப்புகளால் தோற்றம் பெறுகின்றன என்பதனையும் அவ்வொலிகளின் இயல்பினையும் விவரிக்கும். ஒலியியல் பௌதீக ஒலியியல், கேட்பொலியியன் உச்சரிப்பொலியியல் என்னும் மூன்று நிலைகளில் ஒலிகளை ஆராய்கிறது.
பௌதீக ஒலியியல் பேச்சொலியின் பௌதீகத் தன்மையினை விவரிக்கும். ஒலியுறுப்புகளின் அசைவுகளால் காற்றில் உண்டாகும் அதிர்வலைகள் பற்றியும் அவை எங்ஙனம் காற்றில் ஒலியலைகளாகச் செல்கின்றன என்பது பற்றியும் இது விவரிக்கும். கேட்பொலியியல் ஒலியலைகள் எங்ஙனம் மனிதனால் கேட்கப் பெறுகின்றன என்பதனை விளக்கும். உச்சரிப்பொலியியல் மனிதனுடைய நா, உதடு, மூக்கு போன்ற ஒலியுறுப்புகளின் அடிப்படையில் ஒலிகளின் பிறப்பினை விவரிக்கும்.
ஒலிகளின் பிறப்பு, ஒலிகளை மனிதன் கேட்கும் தன்மை ஆகியனவற்றில் ஏற்படும் மாற்றங்கள் ஒலி மாற்றங்கள் எனப்படும். தமிழில் சில வட்டார வழக்குகளில் ரகரமும் றகரமும் ரகரமாக இணைந்தமை ஒலி மாற்றத்திற்குத் தக்க சான்றாகும்.
ஒலியன் கண்டுபிடிப்புப்பகுதி, மொழியில் காணப் பெறும் அனைத்து ஒலிகளையும் மொழியின் அடிப்படை உறுப்புகளாக அதாவது ஒலியன்களாக மாற்றியமைக்கும். ஈண்டு வேற்றுநிலை வழக்கில் வரும் ஒலிகள் ஒலியன்களாகவும் துணைநிலை வழக்கில் வரும் ஒலிகள் மாற்றொலிகளாகவும் கருதப்பெறும். பொதுவாக ஒலியன்களைக் கண்டறிய வேற்றுநிலைக் கொள்கை – துணைநிலைக் கொள்கை, ஒலியொப்புமை, அமைப்பின் அழகு, சிக்கனக்கொள்கை என்னும் நான்கு கொள்கைகள் உண்டு.
ஒலியன் வருகைமுறைப் பகுதி உயிர், மெய், ஒலியன்களில் எவை மொழி முதலில், மொழி இறுதியில், மொழி இடையில் வரும் என்பதனைத் தெளிவுபடுத்தும். மேலும் இது உயிர் மயக்கங்கள், மெய்ம்மயக்கங்கள் ஆகியவற்றின் வருகையினையும் விவரிக்கும்.
ஒலியன்களின் எண்ணிக்கை, அவற்றின் வருகை முறை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் ஒலியன் மாற்றங்கள் எனப்படும். இக்காலத் தமிழில் g, j, f போன்ற ஒலியன்கள் இடம்பெற்றிருப்பதும், ல, ர, போன்ற ஒலியன்கள் மொழி முதலில் வருவதும் ஒலியன் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
{{Right|<b>ஏ.ஆ.</b>}}
<b>ஒலியன் கண்டுபிடிப்பு:</b> ஒலியனியல் (Phonology) என்பது ஒலியியல், ஒலியன் கண்டுபிடிப்பு ஒலியன்-<noinclude></noinclude>
cxydptawk000392gpqyuwjt2wfkscer
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/370
250
633013
1951455
1912121
2026-07-05T05:24:21Z
Sridevi Jayakumar
15329
1951455
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒலியனியல்|342|ஒலி விதி}}</noinclude>செயற்படுவதில்லை. ஏனெனில், அவை செயற்படத் தகுந்த சூழ்நிலையில்லாமையேயாகும்.
::ஆள் + ந்த் + ஆன்
::ஆள் + ந்த் + ஆன் (விதி–21 செயற்படவில்லை)
::ஆண் + ண்ட் + ஆன் (விதி – 20).
::ஆள்ண்ட் ஆன்
ஒரு விதி ஒருமுறைதான் செயற்பட முடியும். எனவே, ‘ஆண்டான்’ என்ற சரியான சொல் கிடைக்கவில்லை, இதிலிருந்து, விதிகள், ஒரு அமைப்பில் ஒரு குறிப்பிட்ட வரிசைப்படிதான் செயற்படும் என்றும், அவ்வரிசை மாறுமானால் சரியான சொல் கிடைக்காது என்றும் அறியலாம்.
ஒன்றுக்கொன்று தொடர்புடைய விதிகள் ஒரு அமைப்பில் ஒரே நேரத்தில் செயற்படும்.
::22. ஆ ——→ ஆ / – ன்
::23. ன் ——→ ∅ / ஆ —
அதாவது, ‘ஆ’ என்னும் உயிரொலி ‘ஆ’ என்னும் மூக்கினமாக மாறுகிறது; பின்னர் ‘ன்’ நீக்கப்படுகிறது என்பதாகும்.
{|
|வந்த் || ஆ || ன் || (உள்ளமைப்பு)
|-
| || ↓ || ↓ ||
|-
| || விதி–22 || விதி-23
|-
| || ↓ || ↓ ||
|-
| || ஆ || ∅
|-
|வந்த் || ஆ
|-
|வந்தா || || (வெளியமைப்பு)
|}
இவ்விதிகள் ஒரே நேரத்தில் செயற்படுவதால் இவற்றை ‘உடனிகழ் வரிசை விதிகள்’ (Simultaneous ordering of rules) என்று சொல்லப்படும்.
ஒலியனியல் விதிகளை நீள்வரிசையில் வரிசைப்படுத்த வேண்டுமானால் அவை, ஒன்னுக்கொன்றுத் தொடர்புடையனவாக இருத்தல் வேண்டும். ஒன்றுக்கொன்று தொடர்புடைய விதிகளைத்தான் வரிசைப்படுத்த முடியும் என்றால், தொடர்பில்லாத விதிகளும் உண்டு என்றாகிறது. மேலும், விதிகள், எல்லா இடங்களிலும் தொடர்புடையனவாக இருக்க வேண்டும் என்பதில்லை. எனவே, நீள்வரிசையை, ஒருமொழியிலுள்ள எல்லா விதிகளுக்கும் பொதுவான வரிசை என்று சொல்ல முடியாது.
{{Right|<b>என்.இரா.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Anderson, S.R.,</b> Organization of Phonology, New York, Academic Press, 1974.
<b>Koutsoudas, A,</b> Sanders Gerald and Noll Graig, On the application of Phonological Rules, Language, Vol. 50, No. 1., 1974.
<b>Hockett, C.F.,</b> A Course in Modern Linguistics, The Macmillan Co., New, York, 1958.
<b>Ramaswami, N.,</b> Rule Ordering Controversy in Phonology with reference to Tamil, Indian Linguistics, Vol. 41, Nos. 3-4., 1980.
<section end="ஒலியனியல்"/>
<section begin="ஒலி விதி"/>
{{dhr}}
{{larger|<b>ஒலி விதி:</b>}} மொழியியல் வரலாற்றில் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு ஒரு திருப்பு மையம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நூற்றாண்டில்தான் வரலாற்று அடிப்படையிலும் ஒப்புமை அடிப்படையிலும் மொழிகளை அணுகுகின்ற முறை சிறப்புற்று வளர்ந்தது. அறிவியல்களின் வரன்முறைக்கு உட்பட்டு அவ்வணுகுமுறை வளர்ச்சிபெற்றது.
பல்வேறு மொழிகளைப் பயின்ற அறிஞர்களின் கவனத்திற்கு மொழிகளுக்கிடையிலான ஒத்த கூறுகள் கொண்டு வரப்பட்டன. இவ்வொத்த கூறுகளை இருவகையாகப் பிரிக்கலாம். அவை: 1. சொற்களின் நிலையில் காணப்படுகிற ஒத்த கூறுகள். 2. இலக்கண அமைப்பில் காணப்படுகிற ஒத்த கூறுகள். இவ்வாறு ஒத்துக் காணக்கிடக்கிற கூறுகளை அடிப்படையாகக் கொண்டு, மொழிகள் ஒன்றுக்கொன்று உறவுடையவை என்ற ஊகத்தை அறிஞர்கள் வளர்த்தனர். மொழிகள் உறவுடையவை எனக் கூறும்பொழுது அவ்வுறவு வரலாற்று அல்லது குடும்ப மொழி அடிப்படையில் அமைந்தது என்பதனைக் குறிக்கும். ஐரோப்பிய மொழிகளுக்கிடையே காணப்பட்ட ஒத்த கூறுகளைக் கொண்டு அவை இந்தோ–ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்பது கருதப்பட்டது. இந்தோ–ஐரோப்பிய மொழிக் குடும்பம் பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்டது. ஆங்கிலம், செருமன், தச்சு, சுவீடிசு போன்ற மொழிகள் செருமானிக்கு என்ற<noinclude></noinclude>
aifpj4lev7b5thev2jnrf8qveifomlk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/372
250
633015
1951457
1912173
2026-07-05T05:28:27Z
Sridevi Jayakumar
15329
1951457
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒலிவி பீட்டர் சான்|344|ஒவ்வும் தொடர்பு}}</noinclude>கருத்தும், ஒப்பாக்கம் என்ற கருத்தும் பயன்படுத்தப்பட்டன. மொழியியல் அறிவியல் என்ற தன்மையை எய்துதற்கு இம்முயற்சிகள் அடித்தளமாக அமைந்தன.
{{Right|<b>கி.அ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Bloomfield, L.,</b> Language, Motilal Banarsidas, Delhi, (reprint), 1963.
<b>Lebman, W.P.,</b> Historical Linguistics an Introduction, Oxford & IBH Publishing Co., New Delhi (reprint), 1968.
<b>Lyons, J.,</b> An Introduction to Theoretical Linguistics, Cambridge University Press, Cambridge, 1968.
<section end="ஒலி விதி"/>
<section begin="ஒலிவி பீட்டர் சான்"/>
{{dhr}}
{{larger|<b>ஒலிவி பீட்டர் சான் (கி.பி. 1248–1298)</b>}} பிரான்சு நாட்டுத் தத்துவ அறிஞர். இவர் செரிக்னான் (Serignan) என்ற இடத்தில் பிறந்தார். ஒலிவி பீட்டர் சான் (Olivi Peter John) என்பவர் சிறந்த ஆற்றல் படைத்தவர்; சமயப்பற்றுடையவர். மறை மெய் சார்ந்த தன்மைகள் உடையவர்.
இவருடைய நடை உள்ளுணர்வு மிக்கதாய், கருத்தைக் கவரத் தக்கதாய். இக்கால அறிவாற்றல் உடைய முன்னேற்றத்தைக் குறிக்கும். அகசுடின் வழியில் வந்த இவர், சான் பிலோபோனசின் (John Philoponus) தூண்டுதல் கொள்கையை (Impetus Theory) ஆதரித்தவர். இவர் ஓர் உள்ளுணர்வுக் கொள்கையாளர் (Intutionist) ஆவார். இவர் உணர்வுகள் மட்டுமே அறிவின் அடிப்படை நிகழ்ச்சி என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டார். இவர் ஆன்மிக உணர்வுடையவர். இவர் தம் உள்ளம் எப்போதும் இறைவனோடு ஒன்றுவதையே சிந்தித்தவாறு இருந்தது. இவர் படைக்கப்பட்ட உலகைச் சிந்தித்தார்.
கடவுள் நிலையானவர். அவருடைய சக்தியையும் சுதந்திரத்தையும் அளக்க முடியாது. அவர் எல்லாம் அறிந்தவர். அவரையொத்த சக்தியுடைய தெய்வங்கள் வேறில்லை. இவர்தம் புவன்கடந்த மெய்யுணர்வும் (Metaphysics) அறிவாராய்ச்சியலும், மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சிக்கும் கருத்துணர்வு முறைமைக்குமிடையே வேறுபாடு இருக்கிறது என்ற அடிப்படையில் எழுந்தன. அவற்றுள் ஒவ்வொன்றும் அதனதன் விதிகளால் ஆளப்பட்டு வருகிறது என்று ஒலிவி கூறுகிறார்.
மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சியில் மிருதியான கருத்துகளிலிருந்து அவற்றுக்கு ஏற்ப அறிவுடைய பொருளை உய்த்துணரலாம் என்னும் கொள்கையை இவர் எதிர்த்தார். உள்ளுறை தன்மைக்கும் (Essence) உளதாம் தன்மைக்குமிடையே (Existence) ஒரு வேறுபாடமைந்திருக்கிறது. அதேபோல் அறிவுடைப் பொருளுக்கும் (Being) மனித அறிவுக்கெட்டாத கோட்பாட்டிற்கும் வேறுபாடு இருக்கிறது. புலன்களுக்கு அப்பாற்பட்ட அறிவில் பொதுவான கருத்திற்கும் திட்டமான குறிப்பிட்ட கருத்திற்கும் வேற்றுமை இருக்கிறது. இத்தகைய வேற்றுமைகனின் அடிப்படையில் படைக்கப்பட்ட உயிர்களில் சடப்பொருளும் உருவமும் அமைந்திருக்கின்றன. மனிதனிடம் சடப்பொருளும் ஆன்மாவும் சேர்ந்திருக்கின்றன. உடல் சார்ந்த பல வித உருவங்கள் இருக்கின்றன. மனித உடல் ஆன்மாவுடன் சேருவதற்குமுன் சடப்பொருளாலானது. ஆன்மாவிற்கு மூன்று விதமான தோற்ற அமைப்புகள் உண்டு. அவையாவன: உணர்ச்சியற்று வாழ்தல் உணர்வுடைய கொள்கைகள், பகுத்தறிவுடைய கொள்கைகள், உணர்வுடைய கொள்கைகள் நேரே உடலோடு தொடர்பு கொள்ளும். ஆனால், பகுத்தறிவுக்கொள்கைகள் அங்ஙனம் செயற்படாமல் ஆன்மா மூலமாகச் செயற்படும். இவ்வாறு அவர் மனிதனைப்பற்றி விவரிக்கிறார்.
ஒவ்வொரு பொருளும் செயற்பட்டுக் கொண்டிருப்பதால் தல்லியல்பான சக்திகளை வெளிப்படுத்தி நிறைவையடையும் என்னும் முற்கோள் (Postulate) கருத்தை, உளவியலிலும் அறிவுக் கொள்கையிலும் ஒலிவி பயன்படுத்தினார். இவர் தெய்விகப் பேரொளி விளக்கங்களை ஒத்துக்கொள்ளவில்லை. கீழே இருந்து மேலே வளர்ச்சியடைந்த அறிவு ஆன்மிகச் சக்தியின் ஒருங்கிணைப்பைக் குறிக்கும். ஒருவனின் தன் விருப்பம் அவனை எல்லா உயிரினங்களையும் விட மேலோங்கச் செய்கிறது என்பது ஒலிவியின் நம்பிக்கையாகும்.
{{Right|<b>இரா.கோ.</b>}}
<section end="ஒலிவி பீட்டர் சான்"/>
<section begin="ஒவ்வும் தொடர்பு"/>
{{dhr}}
{{larger|<b>ஒவ்வும் தொடர்பு:</b>}} அரிசுடாட்டில் அளவையியலில் சார்பற்ற உரைகளை நான்கு வகைப்படுத்தினார். ஆனால், இக்கால அளவையியல் வல்லுநர் இந்நான்கு வகைகள் மட்டும் போதா எனக் கருதினர். மேலும், சில உரைகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களிடையே காணப்படும் தொடர்பை உறுதியாகக் கூறுகின்றன. உரையில் தொடர்பு இலக்குடையதாகும். அது ஒரு பொருளிடத்திலிருந்து மற்றொரு பொருளிற்குச் செல்கிறது. குறியீட்டு அளவையியலில் (Symbolic Logic) தொடர்புரையைக் குறியீடு மூலம் வெளியிடுவர், ‘அ’ மற்றும்<noinclude></noinclude>
kpxc1qicewjsg5obj2sdlrusy2zaibi
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/373
250
633016
1951458
1912189
2026-07-05T05:29:14Z
Sridevi Jayakumar
15329
1951458
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒவ்வும் தொடர்பு|345|ஒவாம்போ}}</noinclude>‘ஆ’-விற்கிடையே உள்ள தொடர்பை அ.தொ.ஆ எனக் குறிப்பர்.
ஓர் உரையில் தொடர்பு செல்லும் திசையைப் பொறுத்துத் தொடர்பு மூன்று வகைப்படும். சமச்சீர்த் தொடர்பு (Symmetrical Relation): கமலாவும் விமலாவும் ஒரே வயதுடையவர் என்னும் உரையில் இருவரையும் இடமாற்றம் செய்தாலும் உரையின் பொருள் மாறுபடுவதில்லை. சமச்சீரற்ற தொடர்பு (Non Symmetrical Relation): இராமனின் மனைவி சீதை என்னும் உரையில், மனைவி என்னும் தொடர்பு சீதையிடமிருந்து இராமனுக்குச் செல்ல இயலாது. ஐயப்பாட்டுத் தொடர்பு; (Non Transitive Relation): கதிரவன் ஒளியை விரும்புகின்றான் என்னும் உரையில், ‘விரும்புகின்றான்’ என்னும் தொடர்பு ஒளியிடமிருந்து கதிரவனுக்குச் செல்லலாம் அல்லது செல்லாமலிருக்கலாம்.
பொருள்களின் இணைப்பைக் குறித்து நோக்கும் போது தொடர்பு மூன்று வகைப்படும். அவை: (அ) ஒவ்வும்தொடர்பு, (ஆ) ஒவ்வாத் தொடர்பு (இ) ஐயப்பாட்டுத் தொடர்பு.
ஒவ்வும் தொடர்பு: ஒரு பதம் இரண்டாவது பதத்துடன் தொடர்பு கொண்டு, இரண்டாவது பதம் மூன்றாம் பதத்துடன் அதே தொடர்பு, கொண்டால், முதற்பதமும் மூன்றாம் பதமும் தொடர்புடையுனவாகும். இதுவே ஒவ்வும் தொடர்பு (Transitive Relation) ஆகும்.
சமச்சீர்த் தன்மை, ஒவ்வும் தன்மை ஆகியவற்றின் இயல்புகள் தனித்தன்மை உடையனவாக இருப்பதால், அவை ஒவ்வொன்றும் தனித்தியங்குகிற தன்மையுடையவை. எனவே, ஒவ்வும், தொடர்பு மூன்று வகைப்படும், அவை (அ) ஒவ்வும் சமச்சீர்த் தொடர்பு (ஆ) ஒவ்வும் சமச்சீரற்ற தொடர்பு, (இ) ஒவ்வும் ஐயப்பாட்டுத் தொடர்பு.
<b>ஒவ்வும் சமச்சீர்த் தொடர்பு:</b> சுதாவும் சீதாவும் சம வயதுடையவர். சீதாவும் கீதாவும் சமவயதுடையவர். எனவே, கீதாவும் சுதாவும் சம வயதுடையவர். இங்குச் சமவயதுடையவர் என்பது சமச்சீர்த் தொடர்பு. இந்நியாயத்தில் ஒவ்வும் தொடர்பு உள்ளது.
<b>ஒவ்வும் சமச்சீரற்ற தொடர்பு:</b> அரிசுடாட்டலின் முன்னோடி பிளாட்டோ. பிளாட்டோவின் முன்னோடி சாக்கிரட்டீசு. எனவே அரிசுடாட்டலின் முன்னோடி சாக்கிரட்டீசு, இங்கு முன்னோடி என்பது சமச்சீரற்ற தொடர்பு. எனினும் இந்நியாயத்தில் ஒவ்வும் தொடர்பு பின்பற்றப்பட்டு ஏற்புடையதாகிறது.
<b>ஒவ்வும் ஐயப்பாட்டுத் தொடர்பு:</b> இராமன், கோபுவைவிட வயதானவன் அல்லன். கோபு சந்திரனைவிட வயதானவன் அல்லன். எனவே, சந்திரன் இராமனைவிட வயதானவன் அல்லன். இங்கு ‘வயதானவன் அல்லன்’ என்பது ஒவ்வும் ஐயப்பாட்டுத் தொடர்புடையதாக இருக்கின்றது, சந்திரன் இராமனை விட வயதானவனாக இருக்கலாம், அல்லது இல்லாமலும் இருக்கலாம்.
{{Right|<b>எஸ்.இல.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Stebbing, L.S.,</b> A modern Introduction to Logic, Methuen and Co., London, 1961.
<b>Strawson, P.F.,</b> Introduction to Logical Theory. B.I. Publications, New Delhi, 1976.
<b>Tapsett, Bangs. L.,</b> Elementary Applied Symbolic Logic, Printice Hall, New Jersey, 1976.
<section end="ஒவ்வும் தொடர்பு"/>
<section begin="ஒவாம்போ"/>
{{dhr}}
{{larger|<b>ஒவாம்போ</b>}} எனப்படுவோர் ஆப்பிரிக்காவின் தென் மேற்குக் கடற்கரை நாடுகளுள் ஒன்றான நமீபியாவில் வாழும் தொன்மைப் பழங்குடியினர். பல காலங்களாக வெளி உலகினருக்கு அறிமுகமாகாத இவர்கள் தென் ஆப்பிரிக்காவின் இனவெறி ஆட்சியினால் ஐக்கிய நாடுகளின் அவையிலும் உலக நீதிமன்றத்திலும் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 500 ஆண்டுகளாக ஒக்கவாங்கோ (Okavango) ஆற்றிற்கும் குனேனிப் (Kunene) பகுதிக்கும் இடையேயுள்ள சமநிலப் பகுதியில் ஒவாம்போ (Ovambo) மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும், இவர்கள் இக்காலச் சாம்பியாவின் (Jambia) கிழக்குப் பகுதியிலிருந்தோ வடகிழக்குப் பகுதியிலிருந்தோ வந்து இங்குக் குடியேறியிருக்க வேண்டும் என அறிஞர் கூறுவர். பண்டு (Bantu) மொழியினைப் பேசும் இவர்கள் குடியேற்ற ஆட்சிக் காலத்திலிருந்தே, குறிப்பாக கி.பி. 14 அல்லது 15-ஆம் நூற்றாண்டிலிருந்தே தென் பகுதியில் வாழும் எரோரோ (Heroro) மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர்.
ஒவாம்போ மக்களின் மரபுக் கதைப்படி நங்கோம்பி யா மண்குண்டு (Nangombe Ya Mangundu) என்பவரின் மரபிலிருந்து இவர்கள் தோன்றியவர்கள். நங்கோம்பி யா மண்குண்டு தோன்றிய கிழக்குப் பகுதியிலிருந்து ‘காத்து’ (Kathu) என்னும் உடன் பிறந்தாருடன் இப்போதுள்ள<noinclude></noinclude>
hxq96jw00ypcq3s0f5iaxscpcpxci9b
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/374
250
633017
1951459
1912196
2026-07-05T05:30:27Z
Sridevi Jayakumar
15329
1951459
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒவாம்போ|346|ஒழிப்பு இயக்கம்}}</noinclude>ஒவாம்போப் பகுதிக்கு வந்தடைந்தனர். பின்னர், காத்து என்பவன் எரோரோ என்னும் பிரிவினருடன் மேய்ச்சல் மிகுதியான பகுதிகளில் தம் கால்நடைகளை வளர்க்கப் பிறந்ததனால், நங்கோம்பி அவ்விடத்திலேயே வாழ முற்பட்டனர். இன்று ஒவாம்போப் பழங்குடியினர் அங்கோலாவில் 150,000–க்கு மேற்பட்ட எண்ணிக்கையிலும் நம்பியாவில் 4,50,000–க்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலும் வாழ்கின்றனர்.
ஒவாம்போ மக்களின் நிலம் சமவெளிப் பகுதியைச் சேர்ந்தது. சனவரி-பிப்பிரவரியில் பெய்யும் பெருமழையில் பலநூறு சதுர கி.மீ பரப்பளவுள்ள இவர்களின் நிலம் தண்ணீரில் ஆழ்ந்துவிடும். ஆனால், அடுத்த 10 மாதங்களில் மழை பெய்யாமல் போவதால் சிறிய அளவில் கிணறுகளை வெட்டிக் கொள்கின்றனர். இவர்கள் தினை வகைகளையும் சாமை வகைகளையும் மிகுதியாகப் பயிரிடுகின்றனர். அவரை (Beans) சுரைக்காய் வகைகளைத் துணைப் பயிர்களாகப் பயிரிடுகின்றனர். இவை தவிர்த்து, மக்காச் சோளத்திலிருந்து மதுவகை செய்வதால் இவர்கள் மக்காச் சோளத்தைப் பயிரிடுகின்றனர். இவர்கள் தம் அண்டைய மக்களான எரோரோவினரைப் போலன்றி, குறைந்த அளவில் கால்நடைகளை வளர்க்கின்றனர். இவர்கள் வளர்க்கும் கால்நடைகளுள் குறிப்பிடத்தக்கவை செம்மறி ஆடுகளும் கழுதைகளுமாகும். சில ஒவாம்போப் தலைவர்கள் குதிரைகளையும் வளர்க்கின்றனர்.
ஒவாம்போவினர் பலதுணை முறையைப் பின்பற்றுகிறார்கள். இருப்பினும் இப்போது பொதுவாக அனைவருமே ஒரு மனைவியைக் கொள்ளும் முறையைப் பின்பற்றுகின்றனர். இவர்களது சமய வாழ்க்கை ஆவிகளையும் இயற்கைப் பொருள்களையும் வழிபடுதலை அடிப்படையாகக் கொண்டதாகும். சமயச் சடங்குகளில் மூடநம்பிக்கைகளும் விலக்குகளும் (Taboos) மிகுந்து காணப்படுகின்றன.
ஒவாம்போ மக்களின் அரசியல் வரலாறு நீண்டதும் குறிப்பிடத்தக்கதுமாகும். இவர்கள் அண்டைப் பகுதிகளை ஆண்ட குடியேற்ற அரசுகளை எதிர்த்துப் போரிட கி.பி. 1870–ஆம் ஆண்டுகளில் ஆட்டண்டாட்டு (Hottentot) மக்களின் ஒரு பிரிவான நாமாக் (Nama) கொள்ளைக் கூட்டத்தினரிடமிருந்தும் ஐரோப்பியரிடமிருந்தும் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் முதலானவற்றைப் பெற்றனர். அங்கோலாக் கடற்கரைப் பகுதியைப் போர்ச்சுக்கீசியர் 500 ஆண்டுகள் வரை கைப்பற்றியிருந்தனர்; பின்னர், செருமானியரும் ஒவாம்போப் பகுதியின் அண்டைப் பகுதியைக் கைப்பற்றினர். முதல் உலகப் போர் வரை ஒவாம்போப் பகுதி போர்ச்சுக்கீசியரின் குடியேற்றப் பகுதிக்கும் செருமானியரின் குடியேற்றப் பகுதிக்கும் இடையில் தனிப் பகுதியாகவே இருந்து வந்தது. ஒவாம்போவினரின் இளைய தலைமுறையினர் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் செருமானியர், ஆங்கிலேயர், தென் ஆப்பிரிக்கர் ஆகியோர் தொடங்கிய சுரங்கங்கள், இரயில் தொழிற்சாலை முதலானவற்றில் பணிபுரிய இடம் பெயர்ந்தனர். கடும் உழைப்பாளிகளாக மாறிய இவர்கள் போர்ச்சுகீசியராலும் தென் ஆப்பிரிக்கர்களாலும் சுரண்டப்பட்டனர். இதன்பின்னர், படிப்படியாகத் தென் ஆப்பிரிக்க அரசு இனஒதுக்கல் கொள்கையைப் பல்வேறு இனக்குழுவினர் மீது திணித்தது. ஒவாம்போவினருக்கென்று தனி நிலங்கள் ஒதுக்கப்பட்டன; உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டன.
இடம்பெயர்ந்து ஒப்பந்தக் கூலிகளாக வாழ்ந்த இவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளினால் மனமுறிந்த இவர்கள், 1971-ஆம் ஆண்டு நாடு தழுவிய போராட்டத்தை இரண்டு மாதங்கள் நடத்தினர். ஒவாம்போத் தொழிலாளர்களின் இயக்கத்தினின்று தோன்றியதே ‘தென்மேற்கு ஆப்பிரிக்க மக்கள் இயக்கம்’ (Swapo) ஆகும். நமீபியாவின் மக்கள் தொகையில் 4.7 விழுக்காட்டினர் ஒவாம்போ மக்களாவதால், தென்மேற்கு ஆப்பிரிக்க மக்கள் இயக்கத்தினை ‘ஒவாம்போக் கட்சி’ எனச் சிலர் தவறாகக் குறிப்பிடுவர். இந்த இயக்கம் தென் ஆப்பிரிக்க இனஒதுக்கல் அரசுக்கு எதிரான மிகப் பெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. நமீபியாவின் விடுதலைப் போராட்டங்களில் தம்மை வெகுவாக ஈடுப்படுத்திக் கொண்ட ஒவாம்போவினர், தம்மை ‘நமீபியர்’ என்றே இக்காலத்தில் கூறிக் கொள்கின்றனர்.
{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="ஒவாம்போ"/>
<section begin="ஒழிப்பு இயக்கம்"/>
{{dhr}}
{{larger|<b>ஒழிப்பு இயக்கம்:</b>}} ஐக்கிய அமெரிக்க நாட்டில் உள்நாட்டு போர் தொடங்கு முன்னரும், அப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலும் (கி.பி. 1861–1865) அடிமைநிலைக்கு எதிராக நடைபெற்ற இயக்கத்தின் தீவிர அலகின் (Radical Wing) உறுப்பினர்களே ‘ஒழிப்போர்’ (Abolitionists) அல்லது ஒழிப்பு இயக்கத்தார் எனப்படுவர். அவர்கள் அடிமைநிலையானது உடனடியாக ஒழிக்கப்படுதல் வேண்டுமென்றும், அதனால் ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகளைப் பற்றியோ, அவ்வாறு ஒழிக்கும்போது அடிமை உடைமையாளருக்கு அரசியலமைப்புச் சட்டத்திலளிக்கப்பட்டிருந்த பாதுகாப்புகளைப் பற்றியோ கவலைப்படுதல் கூடாது என்றும்<noinclude></noinclude>
k8zof62p0sftopttjdj90zoaqa2er7k
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/376
250
633019
1951460
1912211
2026-07-05T05:32:20Z
Sridevi Jayakumar
15329
1951460
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒழிபளவை|348|ஒழிபியல்}}</noinclude>தொடங்கிய நாளிலிருந்து போருக்கு முழுக்காரணமான அடிமை நிலையை ஒழித்துவிடுமாறு, அடிமை எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சியாளர் இலிங்கனை வற்புறுத்தி வேண்டிக் கொண்டனர். சில மாநிலங்கள் அடிமை நிலையைப் பின்பற்றினாலும், அவை கூட்டாட்சியிலிருக்கவே விரும்பினபடியால், அடிமை நிலையை ஒழிப்பதனால் அவை பிரிதல் கூடுமென்றும், ஒற்றுமையைப் பாதுகாத்தல் வேண்டுமென்றும் இலிங்கன் எண்ணி அடிமை ஒழிப்பு நடவடிக்கை எடுக்கத் தயங்கினார். ஆனால், தென் மாநிலங்களில் அடிமை நிலை நீடிக்குமானால், அந்நீட்டிப்பு தகுதியுள்ள வெள்ளை இனச் சுதந்திர மக்களை மிகுதியும் போரிலீடுபடுத்துதல் கூடுமென்றும் அதனால் கூட்டாட்சிக்கு உயிரிழப்புப் பெருருமென்றும் அஞ்சத்தக்க குழ்நிலை தோன்றிற்று. எனவே, சுதந்திர விளம்பரம் செய்ய இலிங்கன் முனைத்தார். அவர் இவ்வாறு செய்தற்குத் தமக்கு அரசியலமைப்பின் கீழ் அதிகாரம் இருக்கிறதா என்று பல நாள் எண்ணிப்பார்த்து, இறுதியில் கி.பி. 1862, செப்டம்பர் 22–இல் விடுதலை அறிக்கை (Emancipation Proclamation) விடுத்து, அதன்படி கூட்டாட்சிக்கெதிராகக் கலகம் செய்த மாநிலங்களிலிருந்த அடிமைகள் யாவரும் அறிக்கை விடுக்கப்பட்டதிலிருந்து 100 நாட்களுக்குள் முழுச் சுதந்தரமடைவார்களென்று கூறினார். இவ்வறிக்கையை 1863, சனவரி 1–ஆம் நாள் விடுத்த வேறொரு அறிக்கையில் அவர் உறுதிப்படுத்தினார். அடிமை நிலையை வைத்துக் கூட்டாட்சியிலும் பற்றோடிருந்த மாநிலங்களுக்குத் தக்க இழப்பீடு அளிப்பதாக உறுதிகூறி, படிப்படியாக அடிமை ஒழிப்பை ஏற்குமாறு அவர் அவற்றைத் தூண்டினார். அவர் விரும்பியவாறு அடிமை ஒழிப்பை அரசியலமைப்புச் சட்டத்துக்கு உடன்பாடுடையதாகச் செய்யும் பொருட்டு, அமெரிக்கக் கூட்டாட்சிச் சட்டமன்றம் (Congress) அமெரிக்க அரசியலைமைப்புக்கு 13–ஆம் திருத்தத்தை கி.பி. 1865-சனவரியில் செய்தது. அதனால் மகிழ்ச்சியடைந்த இலிங்கன், தாம் விடுத்த விடுதலை விளம்பரம் அரசியலைமைப்பின்படி செல்லுபடியாகத் தக்கதாகிவிட்டது என்று கூறினார்.
இவ்வாறு ஒழிப்போர் நடத்திய அடிமை ஒழிப்பு இயக்கம் வெற்றி பெற்றது, அவர்கள் முயற்சியால் நடந்த உள்நாட்டுப் போரானது அடிமை ஒழிப்புக்காக நடத்தப்பட்ட போராகவே அமெரிக்க மக்களால் கருதப்பட்டது. இலிங்கன் விடுத்த விடுதலை அறிக்கையை ஒழிப்பு இயக்கத்தார், உள்நாட்டுப் போரை அடிமை ஒழிப்புப் போராக ஆக்கிய அறிக்கை என்று கருதினர்.
{{Right|<b>பா.சூ.</b>}}
<section end="ஒழிப்பு இயக்கம்"/>
<section begin="ஒழிபளவை"/>
{{dhr}}
{{larger|<b>ஒழிபளவை:</b>}} அளவை வகைகளுள் ஒன்று. மூவரே உள்ள இடத்தில் ஒரு பொருள் களவு போய் விட, ‘இருவர் கள்வர் அல்லர்’ என்பது பிறவற்றால் உறுதிபட்டபொழுது, ‘எஞ்சி நின்ற ஒருவன்தான் கள்வன்’ என முடிவு செய்தல் போல்வன இதற்கு எடுத்துக்காட்டாகும். ஒழிபளவையை வடநூலார் பாரிசேடப்பிரமாணம் என்பர்.
மகாபாரதக் காலத்தில் ஆயிர யானை பலம் உடையவர் நால்வர் இருந்தனராம். அவர்கள் வீமன், சல்லியன், சராசந்தன், கீசகன் என்போர். அவருள் கீசகன் இரகசியமாகக் கொல்லப்பட்டான். அவனை ஏனை மூவருள் ஒருவன்தான் கொன்றிருக்க வேண்டும். கீசகனுக்கு முன்பே சராசந்தனை வீமன் கொன்று விட்ட செய்தி நாடறியப்பட்டது. சல்லியன் தன் நகரிலேயே இருத்தல் முதலிய காரணங்களால் ‘அவன் கீசசுனைக் கொல்லவில்லை’ என்பது தெளிவாயிற்று. எனவே, வேறு சான்று வேண்டாமல், ‘கீசகனை வீமன்தான் கொன்றான்’ என்று யாவரும் முடிவு செய்தனர். இக்கதை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக கூறப்படுகின்றது.
இது ‘மீட்சி மொழியளவை’ என்றும் சொல்லப்படும். இராம இராவணப் போரில், ‘இராமன் வென்றான்’ என்று சொன்னாலே, ‘இராவணன் தோற்றான்’ என்பது தானாக விளங்கிவிடுகின்றது. இதுவும் ஒழிபளவைதான் என்று மணிமேகலைக் காப்பியம் கூறுகின்றது.
{{Right|<b>சி.அ.</b>}}
<section end="ஒழிபளவை"/>
<section begin="ஒழிபியல்"/>
{{dhr}}
{{larger|<b>ஒழிபியல்:</b>}} இலக்கண நூல்களில் பெரும்பாலும் இறுதிப்பகுதியாய் அமைந்து ஏனைய, பகுதிகளில் சொல்லாது எஞ்சிய செய்திகளையும், ஏனைய பகுதிகளுக்குப் பொதுவான செய்திகளையும், புறனடையாய் அமைந்த செய்திகளையும் விளக்கும் பகுதிக்கு ஒழிபியல் என்பது பெயராகும்.
‘ஒழியிசை’ என்பது இடைச் சொற்கள் உணர்த்தும் பொருள்களுள் ஒன்றாகத் தொல்காப்பியத்தில் காணப்படுகிறது. ‘ஒழித்த சொல்’ என்பது அதற்குப் பொருள், இதிலிருந்தே ஒழிபியல் என்ற சொல் உருவாகியிருக்க வேண்டும்.
தொல்காப்பியத்துள் ஒழிபியல் என்ற பகுப்புக் காணப்படவில்லை. ஆங்காங்கே புறனடையாக அமைந்த நூற்பாக்களும் ‘எச்ச இயல்’ என்ற தனி இயலும் அமைந்துள்ளன.
ஆங்காங்குப் புறனடையாக அமைக்கப்பட்ட நூற்பாக்களில் தொல்காப்பியர் ‘சொல்லாமல் விடப் பட்டாலும் சொல்லப்பட்டது போன்ற முறையில் போற்றிக் கொள்ளவேண்டும்’ என்று விடுபட்ட செய்திகளையும் உள்ளடக்க வேண்டுகிறார்.
{{nop}}<noinclude></noinclude>
88qpnwb4ndb55or5zktx1q4y6g1uxi0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/378
250
633021
1951461
1912334
2026-07-05T05:34:23Z
Sridevi Jayakumar
15329
1951461
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒழிவிலொடுக்கம்|350|ஒழிவிலொடுக்கம்}}</noinclude>றுப்பும், வழுவு மமைவுந் தழுவியதாகும்’ (நம்பி-210) என்று ஒழிபினை விளக்குகிறது. தொல்காப்பியர் செய்யுளியலில் கூறிய செய்திகள் பலவற்றை அகப்பாட்டுறுப்புகள் என்று விளக்கி வழுவினையும் அமைதியையும் கூறுகிறது. களவியற்காரிகை, மாறனகப் பொருள் ஆகியவற்றில் ஒழிபியல் காணப்படவில்லை.
பாட்டியல் நூல்களுள் பன்னிரு பாட்டியலில் ஒழிபியல் காணப்படவில்லை. வெண்பாப் பாட்டியலில் பொதுவியல் அமையப்பெற்று, நான்கு பாலிற்குரிய சாதி முதலிய செய்திகளை விளக்குகிறது. நவநீதப் பாட்டியலும் அதுபோலவே பொதுவியல் அமைத்துக் கொள்கிறது.
சிதம்பரப்பாட்டியல் ஐந்து இயல்களாகப் பருக்கப்பட்டுள்ளது. உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல், பொருத்தவியல், மரபியல், என்ற ஐந்துள் ஒழிபியல் நடுலில் அமைந்து யாப்புப் பற்றிய செய்திகளுக்கு ஒழிபாக அமைந்துள்ளது எனலாம். பின்னைய இரண்டும் பாட்டியல் செய்திகளாகும்.
பிரபந்தத் திரட்டில் புறநடையியல், ஒழிபியல் என இரண்டு இயல்கள் வகுக்கப்பட்டுள்ளன. புறநடையியலில் முன்இயல்களில் சொல்லப்பட்ட சில இலக்கிய வகைகளுக்குப் புறனடை கூறப்பட்டுள்ளன. ஒழிபியலில் நால்வகைக் கவிஞர்கள், புலவர் இயல்பு, இலக்கிய வகைகள் சில ஆகியவை கூறப்படுகின்றன. அவிநயனார் எழுதிய நூல்களுள், அவிநயப்புறநடை அல்லது நாலடிநாற்பது என்பதும் ஒன்று என்பர். இவ்வாறு தமிழில் அமைந்துள்ள பல்வேறு இலக்கண நூல்கள் விதிவிலக்காக அமைத்த செய்திகள், விடப்பட்ட செய்திகள் ஆகியவற்றைத் தொகுத்துக் கூற, ‘ஒழிபியல்’ என்னும் பகுதியினை அமைத்துக் கொண்டுள்ளன.
{{Right|<b>நா.செ.</b>}}
<section end="ஒழிபியல்"/>
<section begin="ஒழிவிலொடுக்கம்"/>
{{dhr}}
{{larger|<b>ஒழிவிலொடுக்கம்:</b>}} இது சீர்காழியில் தோன்றிய கண்ணுடைய வள்ளலார் என்னும் ஞானி இயற்றிய ஒரு சிறந்த ஞானநூலாகும். நூலாசிரியர் காலம் கி.பி. 1350–க்கும் 1525-க்கும் இடைப்பட்டது என்பர். உயிர், தான் அழியா நிலையில் தன் ஆணவமலம் கெட்டு இறைவனிடத்தில் ஒடுங்கும் நெறியைப் பற்றிக் கூறுவதால் இந்நூலுக்கு ஒழிவிலொடுக்கம் என்னும் பெயர் ஏற்பட்டது. பையை மூடி வைக்காமல் விரித்து அதனுள் உள்ள பொருளை வெளிப்படையாகக் காட்டுவதுபோல் இறைவனிடத்து ஒடுங்கும் வழியையும் விளக்கமாக மறைக்காமல் கூறுகிறேன் என்று ஆசிரியர் தம் மாணவனுக்குக் கூறுமுகத்தால் ‘நாம் பைமறித்தவாறு நீ மாளா ஒழிவில் ஒடுக்கம் உரைப்போம்’ (12) என்று அறிவுறுத்துவதிலிருந்து இந்நூலின் பெயர்க் காரணத்தையும் நூல் நுவலும் பொருளையும் தெளிவாய்த் தெரிந்துகொள்ளலாம்.
இந்நூல் வேதாகமப் பொதுவிலுபதேசம், சத்தி நிபாதத்துத்தமர் ஒழிவு, யோகக் கழற்றி, கிரியைக் கழற்றி, சரியைக் கழற்றி, விரத்தி விளக்கம், துறவு, அருளவத்தைத் தன்மை, வாதனை மாண்டார் தன்மை, நிலையியல்பு என்னும் பத்து அதிகாரங்களைக் கொண்டது; இருநூற்று ஐம்பத்து மூன்று வெண்பாக்களையும் கொண்டது.
இந்நூலுக்குத் திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் சிறந்த உரை எழுதி இந்நூலின் பெருமையை மேலும் சிறக்கச் செய்துள்ளார்கள். திருவருட்பா இராமலிங்கசுவாமிகள் இந்நூலின் சிறப்புப் பாயிரத்துக்கு மட்டும் ஒரு சிறந்த விரிவுரை எழுதியுள்ளார்கள். இது சித்தாந்த நெறி வேதாந்த நெறி ஆகிய இரு நெறிக் கொள்கையினர்க்கும் பொதுவான கொள்கைகளை விளக்கிச் செல்கிறது. எத்தகைய குரு சிறந்தவர்? மாணவர் எப்படி இருக்க வேண்டும்? இறைவனருளைப் பெறும் வழி யாது? அதற்கு எவ்வெவ்வாறு உலகியல் ஆசைகளைக் கழற்ற வேண்டும்? உலகத்துப் பொருள்கள் மீது எவ்வாறு உவர்ப்பு இருக்க வேண்டும்? என்பனவற்றையும் துறவு நிலையின் பெருமை, மேல்நிலை அடைந்த ஞானிகளின் சிறப்பு முதலியவற்றையும் இந்நூல் விளக்கிக் கூறுகிறது. உலக ஆசை சதமன்று என்று விடுவதைக் ‘கழற்றி’ என்னும் அருமைத் தமிழ்ச் சொல்லால் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
‘உண்ணியானது நன்கு பாலைக் கொடுக்கும் பசுவின் மடியிலிருந்தாலும் பாலை உறிஞ்சாமல் அதன் இரத்தத்தையே உறிஞ்சம். எருமை, ஆற்றில் தூய நீர் ஓடிக்கொண்டிருந்தாலும் அதைக் குடிக்காமல் சேறாக்கிவிட்டுச் செல்லும் மூடர்கள் எவ்வளவு நல்வனவற்றை எடுத்துக் கூறினும் அவற்றைக் கேட்காமல் தாம் கொண்ட கொள்கையையே விடாதிருப்பர். சந்தனம் அரைப்பவர் நீர்விடாமல் கல்லில் சந்தனக் கட்டையை உரைத்தால் பயன் இன்றிக் கழிவர். இவற்றைப் போன்றே ஒன்றைப் பற்றி வீண்வாதம் செய்பவர்கள் பலதாரைகளுள்ள வட்டில் போல் ஒன்றிலும் பிடிப்பு இல்லாது மனம்போன போக்காய்ப் பலவாறு பேசுவர். அவர்கள் பேச்சைக் கேட்டால் நரகம்தான் கிட்டும்’ என்பது பொதுவிலுபதேசம் என்னும் அதிகாரத்திலுள்ள ‘முலையுண்ணி’ என்னும் இருபத்தொன்றாம் பாடலின் விளக்கமாகும்.
உலகப் பற்று நீக்கியவர்கள் தன்மை எவ்வாறு இருக்கும் என்பது பற்றி ‘வாதனை மாண்டார்<noinclude></noinclude>
6j0gvtrr2ubmvshic6azw5vahnx0e91
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/379
250
633022
1951462
1912337
2026-07-05T05:38:51Z
Sridevi Jayakumar
15329
1951462
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒழுக்கமுறை|351|ஒழுக்கமுறை}}</noinclude>தன்மை’ என்னும் அதிகாரத்தில் ஏழாம் பாடலில் மிகச் சிறப்பாக இந்நூலாசிரியர் கூறுகிறார். ‘ஒருவனைத் தூங்க கைப்பதற்கும் தொடையைத் தட்டுகிறார்கள். விழிக்கச் செய்வதற்கும் தொடையைத் தட்டுகிறார்கள். ஒருவன் மனைவியோடு வாழ்ந்தாலும் இகலோகநாட்டம் இருந்தால் உலகப்பற்று, பீடிக்கும், அவ்வாறின்றி இறைநாட்டத்தோடிருக்கின் அவன் வழிபாட்டிற்குறுதுணையாக அம்மனைவி இருப்பாள். பல வண்ணங்களையும் காட்டும் இரத்தினத்திடம் இருள் ஒன்றும் செய்ய இயலாது. அதுபோல் குடும்பப் பற்றின்றி நிற்கும் ஞானியின்பால் உலகப்பற்று சிறிதும் தலைகாட்டாது. திருடிய கள்வனைக் காண அவன் வந்த அடிச்சுவட்டைப் பார்த்துக்கொண்டே சிலர் சென்றனர். திருடனும் கூடப் பார்த்துக் கொண்டே சென்றான். அதுபோலக் குடும்பப் பற்றில் வாழ்ந்தாலும் அங்குள்ள சுகதுக்கங்களில் அழுந்தாது இருக்கவேண்டும். பார்ப்பான் தோட்டி வேடம் போட்டு நடிப்பான். இருப்பினும் தான் தோட்டியில்லை, நடிப்புதானே என்று வேறு பிரித்து அறிந்து கொள்வான். அதனைப் போன்றே குடும்பி போலிருப்பினும் மன வேறுபாட்டால் ஞானிகள் சிந்தையை இறைவன்பால் சிதறாது வைத்திருப்பர்’ என்று கூறும் திறம் மிகவும் இன்பம் தரத் தக்கதாயுள்ளது.
ஓரிடத்தில் மாணவன் ஆசிரியரிடம் வேதாந்தம் சித்தாந்தம் ஆகிய இருகொள்கைகளில் எது சிறந்தது என்று கேட்கிறான். அவர் மறு மொழி கூறும் வகையில் இரு நெறிகளும் ‘தான் நந்தினார்க்குச் சமன்’ என்று விளக்குகிறார். ‘நான் என்னும் ஆணவ முனைப்பு அற்றோர்க்கு இரு நெறிகளும் சமநிலையினவே’ என்று கூறும் தன்மை அறிந்து இன்புறற் பாலது (சரியைக் கழற்றி 13). இவ்வாசிரியர் திருஞானசம்பந்தரிடம் பேரீடுபாடு கொண்டவர். அவரை வழிபடும்போது தொடர்ந்து பாடிய பாக்களே இவ்வொழிவிலொடுக்க நூலாகும்.
{{Right|<b>இரா.ச.</b>}}
<section end="ஒழிவிலொடுக்கம்"/>
<section begin="ஒழுக்கமுறை"/>
{{larger|<b>ஒழுக்கமுறை:</b>}} ஒழுக்கம் என்ற சொல் நன்னடத்தையைக் குறிக்கின்றது. நடத்தையென்பது உலகில் மனிதர் பிறருடன் பழகும் முறை. நடத்தை பிறருக்கு நன்மை பயக்கும் வகையில் அமைந்தால் தான், நன்னடத்தை என்ற பெயரைப் பெறமுடியும். மனம், சொல், செயல் இம்மூன்றும் ஒன்றாக இணங்கியிருக்கும்படி செயற்படுவது. ஒழுக்கம் சரிவர அமைவதற்கு இவற்றின் ஒன்றுதல் தேவை.
அகிம்சை, உண்மை, புலனடக்கம், பிறச் பொருளைக் களவாடாமலிருத்தல், தூய்மை போன்றவை ஒழுக்கத்தின் வெளிப்பாடுகள் ஆகும். மனத்தாலும் பேச்சாலும் செய்கையாலும் பிராணிகள் உள்பட ஒருவருக்கும் துன்பத்தை உண்டாக்காமல் இருத்தல் அகிம்சை. உண்மையாவது, உள்ளவற்றை உள்ளபடியே தெரிந்துகொண்டு அவ்விதமே பேசுதல், இனிய சொற்களையே பயன்படுத்த வேண்டும். பிறருக்குத் துன்பத்தைத் தரக்கூடியவற்றை உண்மையாகவே இருந்தபோதிலும், பேசாமல் இருத்தல்வேண்டும், புலன்களை அடக்குவதாவது, மனத்தால் புலன்களை அடக்கித் தங்கள் கடமைகளைச் சரியான வழியில் செலுத்துதல். பார்க்கத் தகாதவை, கேட்கத்தகாதவை, பேசத்தகாதவை போன்றவற்றில் புலன்கள் செல்லாமல் பார்த்துக்கொள்ளல் வேண்டும். சென்றால் அவற்றை அடக்கவேண்டும்.
உலகில் உள்ள பொருள்களில் எல்லோருக்கும் பங்கு உண்டு. ஆனால், ஒவ்வொருவருக்கும் போதுமான அளவுக்குப் பொருள்கள் கிடைப்பதில்லை. அதனால், பிறரிடம் உள்ளவற்றை யாருடைய அனுமதியுமின்றி, தங்களுடையனவாகச் செய்வதற்கு முயலக்கூடாது. இருப்பதைக் கொண்டு மனநிறைவு பெற வேண்டும். தக்க முறையில், பிறருக்குத் துன்பம் பயக்காத முறையில் பொருள்களைக் சேர்த்துக் கொள்ளுவதற்கு முயலலாம். ஆனால், பேராசை மனிதனைப் பிடித்துக்கொண்டு விடுகிறது. பிறரிடம் உள்ளவை அவர்களுக்காக ஏற்பட்டவை. அவர்களிடமிருந்து அவற்றைப் பறிப்பது சரியன்று. அப்படிப் பறித்தால் அவர்களுக்குத் துன்பத்தை உண்டாக்கினதாகும். இவ்விதம் பேராசை பிடித்தவர்கள் எண்ணுவதில்லை. மேலும், போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற பழமொழியின் தத்துவத்தை உணர வேண்டும். தன் தேவைகளுக்குமேல் தன்னிடமுள்ளவற்றைப் பிறருக்கு, அதாவது அவை இல்லாமல் துன்பப்படுவோருக்கு அளித்தல் நன்று. இல்லையேல், மேற்கொண்டு உள்ளவற்றைக் கண்காணித்துப் பாதுகாக்கவேண்டிவரும். அவற்றுக்கு ஏதாவது அழிவு ஏற்பட்டால் மனம் தளர்ந்துவிடும். முக்கியமான கடமைகளைச் செய்யமுடியாமல் போய்விடும்.
தூய்மை என்பது அழுக்காற்றிலிருந்து விடுபடுதல் உடலின் வெளிப்புறத்தைத் துப்புரவாக வைத்துக் கொள்ளுவதுபோல், மனத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மனம் தூய்மையாக இருந்தால் தான் புலன்கள் சரியான முறையில் இயங்கும். செயல்களும் சரிவரச் செய்யப்பட்டு, பிறருக்குத் துன்பத்தைத் தராமல் இருக்க உதவும்.
உலகில் மக்கள் ஒரே வகையைச் சேர்ந்தவர்களல்லர். மனத்தின் திடத்திலும் பேச்சிலும் செய்கைகளிலும் ஒருவருக்கொருவர் ஏற்றத் தாழ்வுகளைப் பெற்றுள்ளனர். இவர்கள் ஒருவருக்கொருவர் பழக வேண்டியிருக்கிறது. சிலர் மேம்பட்டவர்களாயும்<noinclude></noinclude>
od35z6r12hovxmb4fpb95ma61lgncmd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/380
250
633023
1951463
1912351
2026-07-05T05:42:39Z
Sridevi Jayakumar
15329
1951463
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒழுகுவண்ணம்|352|ஒழுங்கற்ற மறைப்போலி}}</noinclude>சிலர் சமமானவர்களாயும் மற்றும் சிலர் தாழ்ந்தவர்களாயும் உள்ளனர். ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் போது இவர்களுடன் எப்படிப் பழகுவது என்பதனைச் சிந்திக்கவேண்டும். நாட்டின் தலைவன், பொது நலத்திற்காக உழைப்பவர்கள், தாய் தந்தையர், மிகப் படித்தவர்கள், முதியோர் ஆகியவர்களிடம் வணக்கத்துடன் பழக வேண்டும். மனைவி, உடன்பிறந்தோர், நண்பர்கள் ஆகியோரைத் தனக்குச் சமமாகக் கருதுதல் வேண்டும். தன்னைவிட வயதில் சிறியவர்கள், தாழ்ந்தவர்கள் ஆகியோரிடத்தில் இரக்கம், அன்பு முதலியவற்றுடன் பழகி, தன்பால் அவர்களை ஈர்க்க வேண்டும். கேடுகளை ஒழிப்பதற்கு ஒழுக்கமும் பொறுமையும் தேவை.
{{Right|<b>வி.வ.</b>}}
<section end="ஒழுக்கமுறை"/>
<section begin="ஒழுகுவண்ணம்"/>
{{dhr}}
{{larger|<b>ஒழுகுவண்ணம்:</b>}} இது தொல்காப்பியம் கூறும் செய்யுள் உறுப்புகள் முப்பத்து நான்கனுள் ஒன்றாகும். வண்ணம் என்னும் பெயர் செய்யுளின் கண் நிகழும் ஓசை வேறுபாட்டினைக் குறிக்கிறது. ஓசை வேறுபாடு சிறப்பதனால் அமையும் சந்தப் பாட்டும், அவ்வகையிலமையும் இசைப்பாட்டும் வண்ணம் என்னும் பெயரால் குறிக்கப்படுவனவாயின. தொல்காப்பியர் கூறும் வண்ணங்கள் 20 வகைப்படும். அதனை அவர் ‘வண்ணந்தாமே நாலைந்தென்ப (தொல். செய். 204) என்று இலக்கணப்படுத்தியுள்ளார். அவற்றுள் ஒன்று ஒழுகு வண்ணம், ஒழுகு வண்ணம் ஓசையின் ஒழுகும்’ (தொல். செய். 218) என்பது தொல்காப்பியம். அதனை ‘ஒழுகிய ஓசையால் அமைவது, ஒழுகுவண்ணம்’ என்று விளக்கிய பேராசிரியர் அதற்கு ‘அம்மவாழி தோழி காதலர்க் கின்னே பனிக்கும் இன்னா வாடையொடு, புன்கண் மாலை அன்பின்று நலிய, உய்யலள் இவள்’ என்னும் பாடற்பகுதியிளை மேற்கோளாகக் காட்டியுள்ளார்.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="ஒழுகுவண்ணம்"/>
<section begin="ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி"/>
{{larger|<b>ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி:</b>}} கொடுத்துள்ள ஒரு வாக்கியத்திலிருந்து எழுவாய், செயப்படுபொருள் இடமாற்றத்தால் வேறோர் இணை வாக்கியத்தை அடைவது தலைமாற்றப் போலியாகும். இவ்வாறு மாற்றம் செய்யும் போது, 1. பொருள் வேறாகச் கூடாது. 2. முன் வாக்கியத்தில் ஒரு சொல் குறிப்பிடாததைப் பின் வாக்கியத்தில் அந்தச் சொல் குறிப்பிடக்கூடாது. 3. இரண்டு வாக்கியங்களும் ஒன்றுக்கொன்று எதிர்மறையாகக் கூடாது. இவையே தலைமாற்றப் போலி (Conversion) விதிகள். இந்த விதிகள் மீறப்பட்டால், ஒழுங்கற்ற தலைமாற்றப்போலி (Illogical Conversion) உண்டாகும்.
இந்த முறையை நான்குவகைத் திட்டவட்ட வாக்கியங்களுக்கும் பயன்படுத்த இயலாது. அப்படி முயன்றால், (ஒ) வாக்கியத்தில் ஒழுங்கற்ற தலைப்போலிதான் உருவாகும். (அ) வாக்கியத்தைக் கட்டுப்படுத்தி, ‘ஐ’ ஆகத்தான் வாக்கியம் பெற முடியுமேயல்லாது, நேரிடையாக இடமாற்றம் செய்தால் ஒழுங்கற்ற தலைப்போலியே உருவாகும். மற்ற இரண்டு வகைத் திட்டவட்ட வாக்கியங்களும் [(இ) யும் (ஐ) யும்] நேரிடையாக இடமாற்றம் செய்ய இயலும். எ–டு (அ) எல்லா மனிதர்களும் இறப்புக்கு உட்பட்டவர்களே. இறப்புக்கு உட்பட்ட எல்லோரும் மனிதர்களே, இவ்வாறு தேரிடையாக இடமாற்றம் செய்தால் முதலிரு விதிகளையும் மீறுவதால், ஒழுங்கற்ற தலைமாற்றப்போலி கிடைக்கப் பெறுகிறது. ஆகவே, இதைக் கட்டுப்படுத்தி, (ஐ) இறப்புக்கு உட்பட்டவர்களுள் சிலர் மனிதர்கள் எனக் கொள்வதே ஒழுங்காகும். (இ) மனிதர்கள் எவரும் தூய்மையானவர்களல்லர்; தூய்மையானவர்கள் எவரும் மனிதர்களல்லர் என்னும் இம்மாற்றம் சரியே. (ஐ) சில மனிதர்கள் புத்திசாலிகள்; சில புத்திசாலிகள் மனிதர்கள் என்னும் இந்த மாற்றமும் சரியே. ஆக (இ) யும் (ஐ)யும் நேர்மாற்றத்திற்கு உகந்தன. (ஒ) சில மனிதர்கள் யோக்கியமானவர்களல்லர்; சில யோக்கியர்கள் மனிதர்களல்லர் என்பது சரியன்று. இது விதிகளை மீறுகிறது. இதை வேறு எந்த முறையிலும் மாற்ற முடியாது.
{{Right|<b>எம்.வெ.</b>}}
{{larger|<b>ஒழுங்கற்ற போட்டி:</b>}} காண்க: போட்டி.
{{larger|<b>ஒழுங்கற்றமறைப் போலி:</b>}} வாதத்தில் எதிர் மறை வாதம் ஒருவகை. மற்றொரு வகை எடுத்துக் கொண்ட ஒரு வாக்கியத்தின் மூலம் கருத்தை வெளிக் கொண்டு வருவதாகும். இது வாக்கிய ஈர்ப்பு எனப்படும். இந்த முறையில் எழுவாய் (Subject), செயப்படுப்பொருள் (Object) ஆகியவற்றின் சொற்கள் நேரிடையாகவோ எதிர்மறையாகவோ பயன்படுத்தப்படும். முதல் வாக்கியத்திற்கும் அதிலிருந்து ஈர்க்கும் அடுத்த வாக்கியத்திற்கும் பொருளில் வேறுபாடு இருக்கக் கூடாது. இம்மாதிரி ஒரு வாக்கியத்திலிருந்து வேறு ஒரு வாக்கியத்தை அதே பொருளுடன் பெறும்போது, இரண்டு முக்கிய முறைகளைப் பின்பற்றி ஏழு வெவ்வேறு வாக்கியங்கள் பெறலாம்; வாக்கியங்கள் வெவ்வேறாயினும், பொருள் ஒன்றே. அந்த இரண்டு முக்கிய முறைகளாவன: 1. மறைப்போலி (Obversion), 2. தலைமாற்றப் போலி (Conversion).
<b>1. மறைப்போலி:</b> மறைப்போலி என்பது கொடுத்த வாக்கியத்தின் பொருள் மாறாமல் எழுவாய் அதுவே<noinclude></noinclude>
dpimo636m01arqhmuep9itgcxpv1j2n
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/381
250
633024
1951470
1912363
2026-07-05T05:44:42Z
Sridevi Jayakumar
15329
1951470
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒழுங்குமுறைச் சட்டம்|353|ஒழுங்குமுறைச் சட்டம்}}</noinclude>யாகவும் செயப்படுபொருள் எதிர்மறையாகவும் கொண்ட வேறொரு வாக்கியமாகும். செயப்படுப்பொருள் எதிமறை ஆவதால் இரண்டாம் வாக்கியம் கொடுத்த வாக்கியத்திற்கு எதிர்மறைக் குணம் உடையதாக இருக்கவேண்டும். இந்த முறையில் நான்கு வகையான திட்டவட்ட வாக்கியங்களுக்கும் (Categorical Propositions) மறைப்போலி காணலாம். எ.டு. (1) அ: எல்லா மனிதர்களும் இறப்புக்கு ஆட்பட்டவரே. இ: எந்த மனிதனும் இறப்புக்கு ஆட்படாதவன் இல்லை. (2) இ: எந்த மனிதனும் தூய்மையானவனல்லன். அ: எல்லா மனிதர்களும் அ–தூய்மையானவர்களே (அ–என்பது எதிர்மறைச் சொல்லாக இங்கு வருகிறது). (3) ஐ: சில மனிதர்கள் புத்திசாலிகள். ஒ: சில மனிதர்கள் புத்தியற்றவர்களல்லர். (4) ஒ: சில மனிதர்கள் யோக்கியமானவர்களல்லர். ஐ: சில மனிதர்கள் அயோக்கியர்கள்.
மேற்குறிப்பிட்ட நான்குவகைத் திட்டவட்ட வாக்கியங்களையும் முறையாக மறைப்போலியாகக் கொள்ளலாம். அவ்வாறில்லாமல், எந்த ஒரு விதியை யாவது மீறி மறைப்போவி பெற்றால் அது ஒழுங்கற்ற மறைப்போலியாகும். எழுவாய் அதுவேயாக இல்லாமலிருந்தாலும், செயப்படுபொருள் எதிர்மறை கொள்ளாமலிருந்தாலும், வாக்கியங்கள் இரண்டும் நேர் எதிர்மறையாக இல்லாமலிருந்தாலும், இத்தகு மீறல் நேர்ந்ததாகக் கொள்ளலாம்.
{{Right|<b>எம்.வெ.</b>}}
<section end="ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி"/>
<section begin="ஒழுங்குமுறைச் சட்டம்"/>
{{dhr}}
{{larger|<b>ஒழுங்குமுறைச் சட்டம் (கி.பி. 1773),</b>}} இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழுவின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த பகுதிகளின் நிருவாகத்தில் இருந்த முறைகேடுகளை அகற்றி அதை ஒழுங்குபடுத்த ஆங்கிலப் பாராளுமன்றத்தினால் கி.பி. 1773–இல் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.
<b>காரணங்கள்:</b> பிளாசிப் போருக்குப் பிறகு கிழக்கிந்திய வணிகக் குழுவின் அரசியல் செல்வாக்குப் படிப்படியாக வளர்ந்து கொண்டே வருவதையும், அதன் செல்வவளம் பெருகிக் கொண்டு வருவதையும் இங்கிலாந்து அரசாங்கம் கவனிக்கத் தவறவில்லை. வணிகக் குழு அதிகாரிகளும், இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயர்களும் தவறான முறைகளில் மிகுதியான செல்வம் திரட்டினர் என்ற குற்றச்சாட்டுகளும் அடிக்கடி வந்த வண்ணம் இருந்தன. மேலும், வணிகத்திற்கென்றே நிறுவப்பட்ட ஒரு வணிகக்குழு நாடாளும் பொறுப்பை மேற்கொள்ளலாமா அதை அரசாங்கம் அனுமதிக்கலாமா என்பன போன்ற கேள்விகளும் இங்கிலாந்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மனத்தில் எழுந்தன. ஆனால், அரசாங்கமே அப்பொறுப்பை ஏற்பதையும் பாராளுமன்றம் அப்பொழுது விரும்பவில்லை. வணிகக் குழுவின் மீது ஓரளவு கண்காணிப்பும் சுட்டுப்பாடும் ஏற்படுத்தவேண்டும் என்ற ஒரு கருத்தும் நிலவியது. அதன் அடிப்படையில், வணிகக் குழு இங்கிலாந்து அரசாங்கத்திற்கு ஆண்டொன்றுக்கு, 400,000 பவுன் செலுத்த வேண்டுமென்று கி.பி. 1767-இல் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. நிதிநிலை மோசமாகி வருகிறதென்ற காரணம் காட்டி, வணிகக் குழு கி.பி. 1772-லிருந்து ஆண்டுதோறும் செலுத்தவேண்டிய தொகையைச் செலுத்தாதது மட்டுமன்றி இங்கிலாந்து அரசாங்கத்திடமே ஒரு பெருந்தொகையைக் கடனாகக் கேட்டது. வணிகக்குழுவின் நிலை இவ்வாறிருக்க, வணிகக்குழு அலுவலர்கள் வியக்கத்தக்க அளவு செல்வச் சீமான்களாகத் நிகழும் ஒரு விசித்திர நிலையையும் காண முடிந்தது. இச்சூழ்நிலையில் வணிகக் குழு விவகாரங்கள் தொடர்பாக ஒரு விரிவான விசாரணை தேவை என்பதை உணர்ந்த அரசாங்கம் விசாரணைக் குழு ஒன்றை நியமித்தது. அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டதே ஒழுங்குமுறைச்சட்டம் (Regulating Act).
<b>முக்கிய கூறுகள்:</b> இங்கிலாத்திலும், இந்தியாவிலும் வணிகக்குழுவின் நிருவாக அமைப்பில் இச்சட்டம் மாற்றங்களைச் செய்தது. இங்கிலாந்து பங்குதாரர் அவையில் (Court of Proprietors) ஆயிரம் பவுன் பெறுமானமுள்ள பங்குகளுடைய பங்குதாரர்கள் மட்டுமே வாக்களிக்கும் உரிமை பெற்றனர். இயக்குநர் குழுவின் 24 உறுப்பினர்கள் ஓர் ஆண்டுக்குப் பதிலாக நான்கு ஆண்டுகள் பதவி வகிப்பர். இவர்களுள் நான்கில் ஒரு பங்கினர் ஆண்டுதோறும் பதவியலிருந்து விலகுவர். வணிகக்குழுவின் வரவுசெலவுக் கணக்கை அமைச்சரவையின் ஆய்வுக்கு வைக்க வேண்டுமென்று இச்சட்டம் கூறியது.
வணிகக்குழுவின் இந்திய நிருவாக அமைப்பினைப் பொறுத்த வரை வங்காள ஆளுநர் வங்காளத்தின் தலைமை ஆளுநர் என்றழைக்கப்பட்டார். நிருவாகத்தை நடத்தத் தலைமை ஆளுநருக்கு உதவியாக நான்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த ஐவரும் ஐந்து ஆண்டுக் காலம் பதவி வகிப்பர். வாரன் ஏசுடிங்சைத் (Warren Hastings) தலைமை ஆளுநராகவும், கிளாவரிங்கு (Glavering), மான்சன் (Monson), பார்வெல் (Barwell), பிரான்சிசு (Francis) ஆகியோரை உறுப்பினர்களாகவும் இச்சட்டம் நியமித்தது. ஆட்சிக்குழுவின் முடிவுகள் யாவும் பெரும்பான்மை வாக்கின் அடிப்படையில் எடுக்கப்படவேண்டுமென்றும், சரிசமமான வாக்குகள் இருந்தால் தலைமை ஆளுநர் தம் வாக்கைப் பயன்படுத்தி இறுதித் தீர்வு காண வேண்டுமென்றும் இச்சட்டம் கூறி-<noinclude>
<b>வா.க. 6 – 23</b></noinclude>
19e0wuttxuexop6gmvl3kp4kqr2i73g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/383
250
633026
1951475
1912552
2026-07-05T05:48:29Z
Sridevi Jayakumar
15329
1951475
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒளிநாடு|355|ஒற்றியூர்}}</noinclude>எல்லாக் குடிமக்களும் உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டவர்கள் என்றும், இந்துக்கள் முகம்மதியர்கள் தொடர்பான வழக்குகளில் அவரவர்கள் சட்டப்படியே நீதி வழங்கப்படும் என்றும் இச்சட்டம் கூறியது. பின்னர், கி.பி. 1784–இல் நிறைவேற்றப்பட்ட பிட்டு இந்தியச் சட்டம் (Pitt's India Act) இங்கிலாந்தில் வணிகக்குழுலின் நிருவாக அமைப்பில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. இந்திய விவகாரங்களைக் கவனிக்க ஆறு ஆணையர்களடங்கிய ஒரு கட்டுப்பாட்டு வாரியத்தை (Board of Control) இச்சட்டம் ஏற்படுத்தியது. இவ்வாரியம் இயக்குநர் வாரியத்தைக் கண்காணிக்கும் அதிகாரத்தைப் பெற்றது தலைமை ஆளுநர் செயற்குழு உறுப்பினர் எண்ணிக்கை நான்கிலிருந்து மூன்றாகக் குறைக்கப்பட்டது. தலைமை ஆளுநர் செயற்குழுவிற்குச் சென்னை பம்பாய் மாநிலங்கள் மீது கொடுக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு, கண்காணிப்பு அதிகாரம் தெளிவாக வரையறுக்கப்பட்டது. பின்னர் வந்த கி.பி. 1786–ஆம் ஆண்டுச்சட்டம், தலைமை ஆளுநர் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவிற்குக்குட்பட்டே நடக்க வேண்டுமென்ற விதியை நீக்கியது. தேவைப்பட்டால் தலைமை ஆளுநர் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவை நீக்கிவிட்டு, தம் விருப்பப்படி செயற்படலாம் என்ற சிறப்பதிகாரத்தை இச்சட்டம் தலைமை ஆளுநருக்கு அளித்தது.
{{Right|<b>த.நா.வா.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Roberts, P.E.</b> History of British India, Oxford University Press, Delhi, 1983.
<b>Sathianathier, R., and Vasuteva Rao, T.N.,</b> History of India. Vol, III, S. Viswanathan Pvt., Ltd., Madras, 1982.
<b>சத்தியநாதையர், R., பாலசுப்பிரமணியன், தெ.</b> இந்திய வரலாறு, (மூன்றாம் தொகுதி), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1961.
<section end="ஒழுங்குமுறைச் சட்டம்"/>
<section begin="ஒளிநாடு"/>
{{dhr}}
{{larger|<b>ஒளிநாடு,</b>}} செந்தமிழ் நாட்டினைச் சூழ்ந்திருந்தனவாகக் கருதப்படும் பன்னிரண்டு நாடுகளுள் ஒன்று. சேனாவரையரும், நச்சினார்க்கினியரும் ‘செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்’ என்னும் நூற்பாப் பகுதியினை (தொல்.சொல். 400) விளக்கும் பகுதியில் அப்பன்னிரு நாட்டின் பெயர்களை உரைநடையில் நிரல்படுத்திக் கூறுங்கால், இந்த ஒளிநாட்டினைக் குறிப்பிட்டுள்ளனர். சிவஞான முனிவர் ஆறுமுகநாவலர் முதலிய நன்னூல் உரையாசிரியர்கள், ‘செந்தமிழ் நிலஞ்சேர்பன்னிரு நிலத்தினும்’ என்னும் நூற்பாப் பகுதியினை விளக்கத் (நன். 247) ‘தென்பாண்டி குட்டம்’ எனத்தொடங்கும் வெண்பாவினைக் காட்டியுள்ளனர். இவ்வெண்பா கூறும் பன்னிரு நாட்டில் தொல்காப்பிய உரையாசிரியர்கள் கூறும் ஒளி நாடும் பொங்கர் நாடும் இடம் பெறாமல், வேணாடும் புனல் நாடும் இடம்பெற்றுள்ளன. இதனால், நச்சினார்க்கினியர் காலம் வரை ஒளி நாடு என வழங்கப்பட்ட பெயர், பின்னர் அப்பெயரை இழந்ததுபோலும் எனக் கருதமுடிகிறது. ஒளி நாட்டுமக்களை ‘ஒளியர்’ என்று குறிப்பிடும் மரபு பட்டினப்பாலையினால் அறியப்படுகிறது. நன்னூல் உரையாசிரியர் காட்டும் வெண்பா, புதிதாகக் குறிப்பிடும் வேணாடு புனல் நாடு ஆகிய இப்பெயர்களுள் ஒளிநாடு புனல் நாட்டைக் குறிப்பிடுவதாகலாம் என்று கருதுகின்றனர். அதற்கு காலைக் கதிரவன் ஒளி முதற்கள் பரவும் வாய்ப்புடைமையாலும், நீர் மிகுந்த பழனப் பரப்பெல்லாம் கதிரவன் வரவால் ஒளிமிக்கு விளங்கும் வாய்ப்புடைமையாலும் புனல்நாடு ஒளிநாடு என முன்னர் வழங்கியது பொருத்தமுடையதாகும் என்று அமைதி கூறலாம்.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="ஒளிநாடு"/>
<section begin="ஒளியர்"/>
{{dhr}}
{{larger|<b>ஒளியர்:</b>}} இது ஒளி நாட்டு மக்களைக் குறிக்கும் பெயராகும். சோழன் கரிகாற் பெருவளத்தான் அருவாளர், வடவர், குடவர், தென்னவர் ஆகியவர்களையும் ஒளியரையும் வென்றடிப்படுத்தினான் என்று கடியலூர் உருத்திரங்கண்ணார் தம் பட்டினப்பாலையில் குறிப்பிட்டுள்ளார். ‘பல் ஒளியர் பணிபு ஒடுங்க’ என்பது பட்டினப்பாலை (274). இதற்குப் ‘பலராகிய ஒளிநாட்டார் தாழ்ந்து தம் வீரம் குறைய’ என்று நச்சினார்க்கினியர் விளக்கம் தந்துள்ளார். ஒளியர் நாகர்குடியைச் சேர்ந்தவராவர் என்று வி. கனகசபைப் பிள்ளை குறிப்பிட்டுள்ளார். காண்க: ஒளிநாடு
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="ஒளியர்"/>
<section begin="ஒற்றியூர்"/>
{{dhr}}
{{larger|<b>ஒற்றியூர்:</b>}} இத்தலம், தொண்டைநாட்டிலுள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இது, இன்று சென்னைப் பெருநகரத்தின் ஒரு பகுதியாக உள்ளது. சென்னையில் பாரிமுனை முதலிய இடங்களிலிருந்து நகரப் பேருந்துகளிற் சென்று இத்தலத்தினை அடையலாம். திருவொற்றியூர் என்னும் இத்தலம் மருவி இக்காலத்தில் திருவொத்தியூர் என்று வழங்கப்படுகிறது. ஆதிபுரி என்னும் பெயரும் இத்தலத்திற்குண்டு. ஒருகால் பஞ்சம் உண்டாகியபோது, மன்னன் எல்லாத் தலங்களுக்கும் உள்ள படித்தரத்நினைக் குறைத்துக் கட்டளையிட்ட ஓலையில் இவ்வூர் இறைவன், திருமந்திர ஓலை நாயகம் போன்ற அதிகாரிகள் யாரும் அறியா வண்ணம், ‘ஒற்றியூர் நீங்கலாக மற்றையூர்களுக்கு இக்கட்டளை’ என்று<noinclude>
<b>வா.க. 6 – 23அ</b></noinclude>
6hp4ha828rv3xwax602kv180f0iaqqt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/384
250
633027
1951476
1912557
2026-07-05T05:49:34Z
Sridevi Jayakumar
15329
1951476
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒற்றுணர்ச்சி|356|ஒற்றுணர்ச்சி}}</noinclude>வரிப் பிரிந்து எழுதிவைத்தார் என்றும், அதனை உணர்ந்த அரசன் உவந்து ஏற்றுக்கொண்டு இவ்வூரை ஒற்றியூர் என்று வழங்கினான் என்றும் பழமரபு வரலாறு கூறுகிறது. அதனால், இங்குள்ள இறைவனுக்கு எழுத்தறியும் பெருமான் என்ற பெயரும் ஏற்பட்டது.
இறைவன் திருமேனி இங்குப் புற்தாக அமைந்துள்ளது. அதனால், இங்குள்ள கருவறையில் விளங்கும் மூர்த்தியின் பெயர் புற்றிடங்கொண்டார், வன்மீகநாதர், படம்பக்கநாதர் என்று அமைந்தது. இறைவி பெயர் வடிவுடையம்மையாகும். கார்த்திகைத் திங்கள் நிறைமதி நாளில் புற்றின்மீது இடப்பெற்றுள்ள கவசம் அகற்றப்படும். அப்போது புற்றுநிலையில் மூலமூர்த்தியைச் சேவிக்கலாம். கவசம் பொருந்திய மற்றக் காலங்களில், புற்றின் ஒரு பகுதியை மட்டும் காணக்கூடும். இது சப்தவிடங்கத் தலங்களுள் அடங்காமல், தியாகராசப் பெருமாள் கோயில் கொண்டுள்ள தலமாகும். வடிவுடை அம்மையின் சந்நிதியில் மலையாள அந்தணர்களால் பூசை நடைபெறுகிறது. இத்தலத்தின் கருவறை, தூங்கானை மாட (கசப்பிரட்டம்) அமைப்புக் கொண்டது. இத்தலத்திறைவனைத் தேவார ஆசிரியர்கள் மூவரும் பதிகம் பாடிப் பரவியுள்ளனர். இத்தலத்தில் நந்திதேவர், திருமால், வான்மீகி, சந்திரன் ஆகியோர் வழிபட்டனர் என்று புராணங்கூறுகிறது. இங்குப் பிரமதீர்த்தம் உள்ளது. மகிழமரம் இத்தல விருட்சமாகும். திருக்கோயிலிலுள்ள மகிழமரத்தின் அடியில் நின்று சுந்தரர் சூளுரைத்துச் சங்கிலியாரை மணம்புரிந்துகொண்டார். பின்னர்த் தம் சூளுரைக்கு மாறாக அவர் திருவாரூர் செல்ல நினைந்து ஒற்றியூர் எல்லை கடந்த அளவில் கண்களை இழந்தமை, பின்னர் இறையருளால் ஒவ்வொரு கண்ணாகப் பெற்றமை போன்றவற்றைப் பெரியபுராணம் சிறப்பாகக் கூறுகிறது. கலியநாயனார் இத்தலத்தில் பிறந்தவராவார். பட்டினத்தடிகள் இத்தலத்தில் வீடுபேறெய்தினார். இங்கு அவருக்கான சமாதிக் கோயில் உள்ளது. இத்தலத்திற்குத் தலபுராணம் பாடப் பெற்றுள்ளது.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="ஒற்றியூர்"/>
<section begin="ஒற்றுணர்ச்சி"/>
{{dhr}}
{{larger|<b>ஒற்றுணர்ச்சி:</b>}} ஒற்றுணர்ச்சி என்னும் சொல் மற்றவர்களது மனநிலையில் ஒருவர் தம்மை ஐக்கியப்படுத்துதல், என்பதைக் குறிக்கும். அதாவது, மற்றவர் நினைவுகளையும் உணர்ச்சிகளையும் செயல்களையும் ஒருவர் புரிந்து கொண்ட ஒரு மனநிலையைக் குறிப்பதாகும். ஒற்றுணர்ச்சி (Empathy) என்னும் சொல் செருமன் (German) மொழிச் சொல்லிலிருந்து தோன்றியதாகும்.
ஒற்றுணர்ச்சி என்பது மனித மன உணர்வுகளை ஒருவரின் மன உணர்வுகளுடன் மற்றவர் பகிர்ந்து கொள்ளும் அல்லது தானும் உணர்ந்து சுலந்து கொள்ளும் ஒரு நிலையினைப் பொறுத்ததாகும். அது ஒருவரின் நினைவுகள், உணர்ச்சிகள், பார்வைகள், உடல் இயக்கங்கள், அவற்றின் காரணங்கள் ஆகிய ஊற்றை மற்றவரும் உணர்ந்து அதே நிலையில் புரிந்து இணைந்து அனுபவிக்கும் ஒரு நிலையினைக் குறிக்கும். சுருங்கச் சொன்னால், மற்றவர் பற்றிய அனைத்து விழிப்புணர்வுகளையும் ஒருவர் கொண்டிருக்கும் நிலையினை இது வெளிப்படுத்துகிறது; உளவியல் கண்ணோட்டத்தில் ஒற்றுணர்ச்சி என்பது ஒருவர் தனது தனித்தன்மையை மறைக்காமல் மற்றவரது மனநிலையைத் தானும் ஏற்று வெளிப்படுத்தும் ஒரு செயலைக் குறிக்கும். மேலும், இச்சொல் மற்றவரின் மனநிலைகளை ஒருவர் புரிந்து கொள்ளுவதுடன் அந்த நிலையினைத் தானும் ஏற்று அனுபவித்து அவருடன் பகிர்ந்து கொள்ளுதலையும் குறிக்கிறது.
ஒற்றுணர்ச்சி தோன்றுவதற்குப் பல்வகைக் காரணங்கள் உள்ளன. அவை: மற்றவர்களது உணர்வினைத் தானும் ஏற்று நிற்பதானது ஒருவரது (Cognitive) அறிவாற்றல் நிலையைச் சார்ந்தது. மேலும், ஒருவரோடு ஒருவர் காட்டுகின்ற இணைந்து (Motivation) தன்முனைப்பைச் சார்ந்ததும் ஆகும். மற்றவரின் நினைவுகள், உணர்வுகள், செயல்கள் அனைத்தையும் ஒருசேரப் புரிந்து தானும் செயற்படும் ஒரு நிலையைச் சார்ந்தே ஒற்றுணர்ச்சி வெளிப்படுகிறது. ஓர் எடுத்துக்காட்டின் மூலம் இதனை விளக்கலாம். ஒரு நடிகரோ பாடகரோ தான் வேறொரு கலையில் தன்நிலைவிட்டு அதனைச் சார்ந்த பங்கு வகிப்பதாக நினைத்துச் செயற்படுவார். அதே வேளையில் பார்வையாளர் ஒருவர் அந்த நடிகரது நடிப்பில் தானும் கலந்து ஒருவித இணைந்த உணர்வினைச் சில வேளைகளில் வெளிப்படுத்துவார். இதனையே நாம் ஒற்றுணர்ச்சி எனக் கொள்ளலாம். உளவியல் கண்ணோட்டத்துடன் பார்க்கும் வேளையில், அழகிய ஒரு பொருளைப் பார்த்தவுடன் ஒருவருக்கு விருப்பமோ அந்த பொருளுடன் நாட்டமோ தோன்ற வாய்ப்பில்லை. மாறாக அந்த அழகிய பொருளைப் பற்றி அவரது நினைவு நிலையில் அவர் காட்டுகின்ற விருப்பத்தின் வேகத்தைப் பொறுத்தே ஒற்றுணர்ச்சி் வெளிப்படும். இலிப்சு (Lipps) என்பவரி ஒற்றுணர்ச்சி என்பது தனதுநிலைக்கும் (Self) பொருளின் (Object) நிலைக்கும் வேறுபாடே இல்லாமல் இரண்டும் ஒன்றாக இணைந்த ஒரு நிலையினையே வெளிப்படுத்தும் என்கிறார். இந்நிலையில் ஒருவர் தாம் யார் என்பதை உணர்ந்து கொள்வதோடு, தாம் ஒற்றுணர்ச்சிப் படுத்திப் பார்க்-<noinclude></noinclude>
hpe1kgn77kgt4l1b1tjvhpsci9b4dg8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/385
250
633028
1951478
1912567
2026-07-05T05:50:35Z
Sridevi Jayakumar
15329
1951478
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒற்றுணர்ச்சி|357|ஒற்றுமைகள்}}</noinclude>கும் பொருளையும் முழுமையாகப் புரிந்தவராய் இருப்பார் எனவும் கூறுகிறார்.
‘ஒற்றுணர்ச்சி’ என்னும் சொல்லைப் பயன்படுத்திய ஆளுமைக் கோட்பாட்டாளர்கள், ஒருவரது ஆளுமையைப் புரிந்து கொள்வதற்கும், ஒருவரது உன்னத கலை உணர்வுகளுக்கும் (Aesthetic) பொருத்தம் உள்ளது எனக் கூறுகின்றனர். ஆனால், மற்றவரது உணர்வு நிலையினை (Consciousness) ஒருவர் புரிந்து கொண்டு தாமும் அதே நிலையில் ஐக்கியப்படுவதாகிய ஒற்றுணர்ச்சி என்பது புரிந்து கொள்ளச் சிறிது கடினமாக உள்ளது என மேலும் கூறியுள்ளனர். ஆல்போர்ட்டு (Allport) என்ற அறிஞர், ஒற்றுணர்ச்சி நிலையில் புரிந்து கொள்ளும் தன்மையையே இப்பொழுது உளவியல் சிகிச்சையாளர்கள் (Psycho-therapists) தகுந்த ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர் எனக் கூறுகிறார். மற்றவரின் உணர்வுகளில் ஒற்றுணர்ச்சியுடன் இணைந்து தமது தனித்தன்மை மறையாமல் அவர்களின் குறைகளைக் களைவதற்குத் தம்மால் ஆன முயற்சிகளையும் உணர்வுகளையும் பகிர்ந்து, அவர்களோடு இணைந்து, அவர்களுக்கு உதவி செய்கின்றனர் இன்றைய உளவியல் வல்லுநர்கள்.
வெயின்சுடீன் (Weinstein) என்பவர் ஒற்றுணர்ச்சி என்பது மற்றவர்களது சூழ்நிலையை ஒருவர் புரிந்து கொள்ளுவதைக் குறிக்கும் என்கிறார். ஒற்றுணர்ச்சியானது உணர்ச்சிகளின் விழிப்புணர்வினை (Sensitive Awareness) ஒருவர் வெளிப்படுத்தும் திறமையைக் குறிக்கும் எனக் கூறுகிறார். ஒருவர் மற்றவரோடு கலந்து கொள்ளும் மனநிலைக்கு ஒற்றுணர்ச்சி இன்றியமையாத ஒன்றாகும். ஒருவர், ஒருவராய் புரிந்து கொண்டு செயற்படும் மனநிலையை அளவிடும் வகையில் ஒற்றுணர்ச்சியினை அளந்து கொள்ளலாம் எனவும் விவரிக்கிறார். மற்றவர்கள் தங்களைப் பற்றித் தெரிவிக்கும் செய்திகளை ஒருவர் புரிந்து கொண்டு, முழுமையாக அந்த உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய நிலையினைக் கொண்டு, ஒற்றுணர்ச்சியின் அளவினைத் தெரிந்து கொள்ளலாம். மற்றவரின் உள உணர்வுகளை அவர்தம் சிரிப்பு, வருத்தம், துன்பம், மகிழ்ச்சி, அருவருப்பு ஆகிய முகபாவங்களின் மூலமும் ஒருவர் ஒற்றுணர்ந்து கொள்ள முடியும். ஒருவரின் தோற்றம் (Posture), குரல் (Voice), குறிகள் அல்லது அங்க அசைவுகள் (Gestures) மூலமும் ஒருவரின் உள உணர்வுகளை மற்றவர் புரிந்து கொள்ள இயலும்.
ஒருவரின் மன உணர்வுகளைப் புரிந்துகொண்டு விடை கூறுதற்கு, அவரைப் புரிந்து கொண்டு செயற்படுவது இன்றியமையாதது. அதே வேளையில் ஒற்றுணர்ச்சியானது ஒருவருக்கொருவர் மாறுபடும் தன்மையுடையது என்ற கருத்து முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில்தான் உள்ளது. பல ஆய்வாளர்கள் ஒற்றுணர்ச்சியை அளவிட வேறு ஒருவரின் உணர்ச்சி வெளிப்பாடுகளைப் படத்தின் மூலம் வெளிப்படுத்தி விட்டு, அவர்கள் எந்த நிலையில் உள்ளனர் என மற்றவரைக் குறிக்கச் செய்து, அதனைக் கொண்டு ஒற்றுணர்ச்சியின் அளவினை அறிந்து கொள்ள இயலும் எனத் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு, ஒற்றுணர்ச்சி என்ற சொல் ஒருவரின் மன உணர்வுகளை மற்றவர் புரிந்து கொண்டு அதே உணர்வுகளைத் தாமும் அனுபவித்து வெளிப்படுத்தும் ஒரு வகையான மனித உணர்வினை வெளிப்படுத்துகிறது. பலர் பலவிதமாக இதனைப் பொருள் கொண்டுள்ளனர். இதனை அளவிடம் பலவகையான அளவுகளையும் தெரிவித்துள்ளனர். இறுதியாக, ஒற்றுணர்ச்சி என்பது மற்றவரின் உணர்வுகளை உலகளாவிய கண்ணோட்டத்துடன் வேறொருவர் புரிந்து கொண்டு அதனைத் தாமும் அனுபவிக்கும் ஒரு நிலையினை வெளிப்படுத்தக் கூடியதாகும் எனக் கொள்ளவாம்.
{{Right|<b>சீனி.நா., கொ.இ.</b>}}
<b>துணை நூல்:</b>
<b>Allport, G.W.,</b> Personality, A Psychological interpretation, Holt, Newyork, 1987.
<section end="ஒற்றுணர்ச்சி"/>
<section begin="ஒற்றுமைகள்"/>
{{dhr}}
{{larger|<b>ஒற்றுமைகள்</b>}} என்ற கருதீடு (Concept) உளவியல் துறையில் வடிவமைப்புக் கோட்பாட்டைக் குறிப்பதாகும். கண் முன்னால் ஒருவர் பொருள்களைப் பார்க்கும்போது அப்பொருள்களின் குணப் பண்புகள் சில ஒன்றாகவும் பொதுமையாகவும் தோன்றுவதால் அவர் அவற்றை ஒரு குழுவமைப்பாகக் காண்கின்றார். அதாவது, ஒரே மாதிரியான குணப் பண்புகளைக் கொண்ட சில பொருளை ஒருவர் பார்க்கும் போது, அவை ஒரே குழுவைச் சார்ந்திருப்பவை என்று நோக்குகின்றார். ஏன் அவர் பல பொருள்களை ஒரு குழுவாகக் காணுகின்றார்? அவற்றிடையே சில ஒற்றுமைக் குணங்களிருக்கின்றன. அவை காண்போருக்கு ஒன்று போலவே தோற்றமளிக்கின்றன. எனவே, ஒரே மாதிரிமான பண்புகளைக் கொண்ட பொருள்கள் ஒரே குழுவாகவே நோக்கப்படுகின்றன. ஒரே மாதிரியான குணைப்பண்புகளைக் கொண்ட பல பொருள்கள் ஒரே குழுவாகக் காண்பதில் உள்ள முக்கிய உளவியல் செயல்முறை, அமைப்பு முறை (Organization) யாகும். குறிப்பாக, இந்த விதமான ஒற்றுமைச்<noinclude></noinclude>
gzjiyhlzrjx65fqeys26kvj1utd9ccy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/386
250
633029
1951479
1912619
2026-07-05T05:54:10Z
Sridevi Jayakumar
15329
1951479
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒற்றுமைகள்|358|ஒற்றை உறுப்பினர் தொகுதி}}</noinclude>செயல் முறைகள் புலன் காட்சிச் (Perception) செயல்முறையில்தான் ஏற்படுகின்றன. ஒன்றுபோலுள்ள பொருள்கள் குழுவாகப் புலன் காணப்படுகின்றன. குறிப்பிட்ட சில பொருள்களை அப்பொருள்களாக நாம் காணுவது புலன் காட்சியில் குழுவாக்கும் செயல்முறைகள் இயங்கிக் கொண்டிருப்பதால்தான் நடைபெறுகின்றது. குழுவாக்கும் செயல்முறைகளில்லாவிட்டால் வெளியுலகில் நாம் காணும் எண்ணற் பொருள்கள், பொருன்களாக இணைந்து காணமாட்டா. அப்பொருள்கள் எல்லாம் தனித்தனி எல்லைக் கோடுகளாகத் தான் காணப்படும்.
புலன்காட்சியில் ஏற்படுகின்ற அமைப்புச் செயல்முறைகள் ஒரே மாதிரியான பண்புகளைக் கொண்ட பொருள்களில் ஒற்றுமைகளைக் காணச் செய்கின்றன. இச்செயல்முறைகள் பலவழிகளில் நடைபெறுகின்றன. அவற்றை ஆறு விதிகளில் உளவியலார் அடக்கியுள்ளனர். அவை, அண்மைநிலை அல்லது நெருக்கம் (Proximity), ஒற்றுமை (Similarity), செஞ்சீர்மை (Symmetry), தொடர்ச்சி (Continuation), பொது நிகழ்வு (Common fate), இடைவெளிகளை மூடுதல் (Closure) என்பன. இவை பொது உளவியலில் கூறப்பட்ட கருத்துகள்.
ஒற்றுமைகள் (Similarities) என்ற செயல் முறைகள் சமூக உளவியலிலும் (Social Psychology) விளக்கப்படுகின்றன. அண்மைநிலை அமைப்பும், ஒற்றுமை அமைப்பும் நட்புறவுகளில் முக்கிய அடிப்படையாக இருந்து வருகின்றன. ஒருவரோடு மற்றொருவர் நெருங்கிப் பழகுதலும், ஒரே மாதிரியான கவர்ச்சிகளில் ஈடுபடுவதும் ஒற்றுமைச் செயல் முறையாகும். பொதுவாக, ஒருவனுடைய கவர்ச்சிகளிலும், மனப்பாங்குகளிலும், மதிப்பீடுகனிலும் மற்றவர்களும் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பார்களானால் அவர்களிடம் அவன் ஆழ்ந்த உறவு முறையை வளர்த்துக் கொள்ளுவான். எந்த அளவுக்கு அவனுக்கும் மற்றவர்களுக்கும் பொதுமையும் ஒற்றுமையும் அதிகமாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு அவன் மற்றவர்களையும் மற்றவர்கள் அவனையும் அதிகமாகப் புரிந்து கொள்வதாக அவன் அறியும்போது அவர்கள் பால் அவன் உடன்பாடான உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்கின்றான். மற்றவர்களோடு எத்தனை ஒற்றுமைகளை அவன் பகிர்ந்து கொள்வதாக இருந்தாலும் அவன் எதிர் மறையான கருத்தைக் கொள்வானானால் அவன் அவர்கள்பால் கவரப்படாமல் போகலாம். அவன் அவனைப்பற்றி நல்லமுறையில் உணர்ந்தால் அதே பண்புக் கூறுகளில் அவன் மற்றவர்களால் கவரப்படலாம். அவன் எதிர்மறையான தற்கருத்துக் (Self–esteem) கொள்வானானால் அவன் அவனைப் போன்றுள்ள மற்றவர்களிடமிருந்து விலகிச் செல்லுவான். சில சமயங்களில் புலன் காணப்பட்ட ஒற்றுமை (Perceived Similarity) உண்மையான ஏற்றுமையை விட முக்கியமானதாக இருக்கலாம். வேறு வழிகளில் ஒருவனைக் கவருகின்ற மக்களின் மனப்பாங்குகளை அவன் பகிர்ந்து கொள்வதாக அவன் அடிக்கடி நம்புகிறான். மனிதர்களுள் ஒருவரையொருவர் விரும்புவது சிலகாரணக் கூறுகளால் நிருணயிக்கப்படுகின்றது என்று அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. மனப்பாங்குகளிலும் கருத்துகளிலும் ஒற்றுமைகள் காணப்படுவதை விட நுண்ணறிவில் ஒற்றுமைகள் காணப்படுமானால் அது அதிகமான கவர்ச்சியைத் தருகின்றது என்று கண்டிருக்கின்றனர். மேலும், ஒரு கருத்து முதலில் ஏற்கப்படாமலிருந்து பிறகு ஏற்கப்படுமானால் அதில் கவர்ச்சி அதிகமாக இருக்கின்றது என்று சிக்கல் (Sigall), அரோன்சன் (Aronson) போன்ற ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
எனவே, எந்த ஒரு பொருளிலும் நிறம், அளவு, அமைப்பு முதலியவற்றில் ஒற்றுமைகளிருக்குமானால் அவை ஒரு வடிவத்தின் பகுதிகளாகப் புலன் காணப்படுகின்றன. ஒற்றுமை விதிகளில் குறிப்பிடப்படுவது என்னவெனில், தூண்டல்களிடையே ஒற்றுமைகள் அதிக அளவு காணப்படுமானால் அவை ஒரு பொதுவான குழுவின் பகுதிகளாகப் புலன் காணப்படுகின்றன. இந்த விதியானது பொருள்களின் குணங்களுக்கும் மனிதர்களின் குணங்களுக்கும் ஏற்புடையதாகவே இருக்கும்
{{Right|<b>மு.இரா.</b>}}
<section end="ஒற்றுமைகள்"/>
<section begin="ஒற்றை உலோக நாணய முறை"/>
{{dhr}}
{{larger|<b>ஒற்றை உலோக நாணய முறை:</b>}} காண்க: உலோகச் செலாவணி.
<section end="ஒற்றை உலோக நாணய முறை"/>
<section begin="ஒற்றை உறுப்பினர் தொகுதி"/>
{{dhr}}
{{larger|<b>ஒற்றை உறுப்பினர் தொகுதி:</b>}} இக்கால மக்களாட்சி முறையின் ஒரு முக்கிய கூறாக இருக்கும் பேராளர் முறையில், நாட்டின் சட்டமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தற்கு வசதியாக, நாடு வாக்காளர் தொகுதிகளாகப் (Electoral Constituencies) பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு தொகுதியிலிருந்து ஒரு உறுப்பினரே அத்தொகுதி வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டுமென்ற அடிப்படையில் நாட்டின் வாக்காளர் தொகுதிகள் பிரிக்கப்பட்டிருக்குமானால், அத்தகைய வாக்காளர் தொகுதி ஒற்றை உறுப்பினர் தொகுதி (Single Memper Constituency) எனப்படும். ஒவ்வொரு நாடும், பேராளர் முறை ஒழுங்காகச் செயற்படும் பொருட்டுப் பல வாக்காளர் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் ஓர் உறுப்பினரை அத்தொகுதி வாக்காளர்கள் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கின்றனர், சில தொகுதிகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒன்றுக்கு மேற்பட்ட பல உறுப்பினர்-<noinclude></noinclude>
gd9h7pzynyqnee3ubtr7q75hz9loyzd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/388
250
633031
1951480
1912687
2026-07-05T05:55:50Z
Sridevi Jayakumar
15329
1951480
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒற்றைப் பதிவு முறை|360|ஒற்றைப் பதிவு முறை}}</noinclude>களின் எல்லைகளை மாற்றியமைக்க முயலும். அடுத்து, இந்த முறையிலே இரண்டுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் ஒற்றை உறுப்பினர் தொகுதியில் போட்டியிடும்போது, அதில் வெற்றிபெற்றுத் தேர்ந்தெடுக்கப்படுபவர் உண்மையில் அத்தொகுதியின் பெரும்பான்மை வாக்காளர்களால் வெறுக்கப்பட்டவராகவே இருத்தலும் கூடும். அதனால், பிரதிநிதித்துவ முறையே உருக்குலைகிறது. இறுதியாக இந்த முறையில் சிறுபான்மையோருக்குப் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்காமலும் போகலாம். சிறுபான்மைக் கட்சிக்குத் தொகுதியிலுள்ள வாக்காளர் ஆதரவுக்கு ஒத்த விகிதத்தில் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் கிடைக்காமலும் போகலாம்.
இவ்வாறு குறைகளிருப்பினும், ஒற்றை உறுப்பினர் தொகுதியே பெரும்பாலான நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது.
{{Right|<b>பா.சூ.</b>}}
<section end="ஒற்றை உறுப்பினர் தொகுதி"/>
<section begin="ஒற்றைப் பதிவு முறை"/>
{{dhr}}
{{larger|<b>ஒற்றைப் பதிவு முறை:</b>}} மனித நாகரிகத்தின் தொடக்கத்தில் இருந்தே வணிகச் செயல்களைப் பதிவு செய்ய வேண்டியதன் இன்றியமையாமை உணரப்பட்டது. வணிகம் என்று தோன்றியதோ அன்றே வணிகச் செயல்களைப் பதிவு செய்வதும் தோன்றிவிட்டது. கணக்கு எழுதுவது இந்தியாவில் தொன்று தொட்டுப் பின்பற்றி வரும் நடவடிக்கையாகும். வடமொழியில் கி.மு. 4–ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூலான கெளடில்யரின் அர்த்த சாத்திரத்தில் கணக்குப் பதிவு செய்யும் கலை பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பது இதற்குச் சிறத்த சான்றாகும். பிரா லுகா பேசியோலா (Fra Luca Paciolo) என்பவர் கி.பி. 1694–ஆம் ஆண்டில் ‘டி கம்யூடி இசுகிரிப்சரிசு’ (De computist Scripturis) என்ற கணக்கும் பதிவியல் நூலை வெளியிட்டார். பின்னர்ப் பல நூல்கள் வெளியாயின. தொழிற்புரட்சியின் விளைவாக கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட வாணிகக் குழு வளர்ச்சி, கணக்கும் பதிவியலின் தேவையைப் பெருக்கியது.
கணக்கும் பதிவியலைக் கணக்குகளை எழுதி வைத்துக்கொள்கிற ஒரு தனிக் கலை எனலாம். இதன் நோக்கம் வாணிக நிலைமையைப் அப்படியே படம்பிடித்துக் காட்டுவதுதான். கணக்கு பதிவியல் உடனடிப் பண முறை (Cash System), இரட்டைப் பதிவு முறை, ஒற்றைப் பதிவுமுறை என மூவகைப்படும்.
<b>உடனடிப் வண முறை:</b> இம்முறையில் உடனே பணம் அளிக்கும் நடவடிக்கைகள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன. இம்முறை பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் போன்ற ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றில் பின்பற்றப்படுகிறது.
<b>இரட்டைப் பதிவுமுறை:</b> இம்முறையில் பெறுபவர், கொடுப்பவர் அல்லது வருவது, செல்வது அல்லது வரவு, செலவு ஆகிய இரண்டு நடவடிக்கைகளும் பதிவு செய்யப்படுகின்றன. இம்முறையே சிறந்தது எனக் கருதப்படுகிறது. ஆனால், இம்முறையைப் பின்பற்றக் கணக்குப் பதிவியல் விதிமுறைகளின் அறிவு தேவையாகும்.
<b>ஒற்றைப் பதிவு முறை:</b> இம்முறையில் வணிக நடவடிக்கைகளில் காணப்படுகின்ற வரவு, செலவு ஆகிய இரு பகுதிகளுள் ஏதாவது ஒரு பகுதி மட்டுமே பதியப்படுகிறது. ஒற்றைப் பதிவுமுறை (Single Entry System) கணக்குப் பதிவியலின் ஒரு முழுமை பெறாத வடிவமாகும். முழுமை பெறாத கணக்கு, முழுமை பெறாத இரட்டைப் பதிவுமுறை என்பன இம்முறையின் மறுபெயர்களாகும்.
வரையறுக்கப்பட்ட கணக்கியல் கோட்பாட்டு விதிகளைப் பின்பற்றாமல் வசதிக்கேற்பப் பதியும் முறையே ஒற்றைப் பதிவுமுறை எனப்படும். அவரவர்க்கு மிகவும் இன்றியமையாதவையாகத் தோன்றும் கணக்குகளே இம்முறையில் எழுதி வைக்கப்படுகின்றன. இம்முறையின்கீழ்ச் சில வணிக நடவடிக்கைகளுக்கு இரு பதிவுகளும், சில நடவடிக்கைகளுக்கு ஒரு பதிவும் பதியப்படும். சில நேரங்களில் சில நடவடிக்கைகள் பதிவு செய்யப்படுவதில்லை. கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகள் இம்முறையைத் தெளிவுபடுத்துகின்றன. (1) இராமன் உரூ. 1100/–ஐ மணியனிடமிருந்து பெறுகிறான். இதனை இராமன் பதிவு செய்யும்பொழுது உடனடிப் பணக் கணக்கைப் பற்று எழுதி, மணியன் கணக்கை வரவு எழுதுவான். ஆகவே, ஒரு வாணிக நடவடிக்கை ஆள்சார் கணக்கையும் (Personal Account) உடனடிப் பணக் கணக்கையும் (Cash Account) பாதிக்குமானால் இரு பகுதிகளுமே பதிவு செய்யப்படுகின்றன. இராமன் உரூ. 1100/-ஊதியம் கொடுக்கிறான். ஒற்றைப் பதிவு முறையில் உடனடிப் பணக் கணக்கில் மட்டுமே வரவு எழுதப்படும். ஊதியக் கணக்கில் எழுதுவது தவிர்க்கப்படுகிறது. ஆகவே, ஒரு வாணிக நடவடிக்கை உடனடிப்பணக் கணக்கையும் பெயரளவுக் கணக்கையும் (Nominal Account) தொடர்புபடுத்துமேயானால், அதன் ஒருபகுதி மட்டும் பதிவுசெய்யப்படுகிறது. (3) உரூ. 5000/- மதிப்புள்ள இராமனின் சரக்குகள் தீக்கிரையாயின. இதற்கு எந்தப் பதிவும் செய்யப்படுவதில்லை.
{{nop}}<noinclude></noinclude>
a74q2j1lpjzweavyh4rg18trr4pvtxp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/390
250
633033
1951482
1912734
2026-07-05T05:59:02Z
Sridevi Jayakumar
15329
1951482
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒற்றைமணிமாலை|362|ஒற்றைமணிமாலை}}</noinclude>{| class="wikitable"
|-
|4) || ஆள்சார் கணக்குகள் தனியே இம்முறையில் எழுதப்படுவதில்லை. || 4) || ஆள்சார், ஆள்சாரா ஆகிய இரு நடவடிக்கைக் கணக்குகளும் எழுதப்படுகின்றன.
|-
|5) || சொத்துக் கணக்குகள் எழுதப்படாமையால் இருப்புநிலைக்குறிப்பு தயாரிப்பது அரிது. || 5) || இருப்புநிலைக் குறிப்பு தயாரிப்பது எளிது.
|-
|6) || பிழை, மோசடி, கையாடல், ஆகியவை ஏற்பட வாய்ப்பு அதிகம். || 6) || பிழை, மோசடிகளைத் தவிர்ப்பதுடன், அவை நேர்ந்துவிடினும் எளிதில் இம்முறையில் கண்டுபிடித்துவிடலாம்.
|-
|7) || பதிவுமுறையில் எழுத்து வேலை குறைவு. || 7) || எழுத்து வேலை மிகை.
|-
|8) || நிறுவனக் கணக்குகளில் (Company Accounts) இம்முறை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. || 8) || நிறுவனக் கணக்குகளிலும் ஏற்றுக்கொள்ளப்படும்.
|}
ஒற்றைப் பதிவுமுறை குறைகள் பல உடையது எனினும் அதனை முழுமையாகத் தவிர்க்க முடியாது. இரட்டைப் பதிவுமுறைக்குக் கணக்குப் பதிவியல் விதிகளைப் பற்றிய அறிவு இன்றியமையாததாதலால் எல்லா வணிகர்களாலும் இதனைப் பின்பற்ற இயலாது. இது வணிகர்களின் செயலையும் பெருக்கும். சிறு வணிகர்கள் பெரும்பாலும் உடனடிப் பணத்திற்கே வாணிகம் செய்வதால், அவர்களுக்கு இரட்டைப் பதிவுமுறை தேவையற்றதாகிவிடுகிறது. சில நிறுவனங்களில் முதலீடு செய்யும் முதலாளியே நடைமுறை நிருவாகத்தில் இருப்பதால் கையாடல், மோசடி போன்ற நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுவிடும். இதனால் தான் ஒற்றைப் பதிவுமுறை தொன்றுதொட்டுச் சிறு வணிகர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. இது ஓர் எளிய முறை; ஆகவே சிறு வணிக நிறுவனங்களுக்கு இம்முறை குறைந்த செலவையும் தேவையான பயன்பாட்டையும் அளிக்கிறது.
{{Right|<b>ரெ.சீ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Basa & Doss,</b> Practice in Advanced Accountancy, Rabindra Library, Calcutta, 1974.
<b>Gupta, R.C.,</b> Advanced Accountancy, Sultan Chand and Sons, New Delhi, 1984.
<b>Shukla, M.C. and Grewal T.S.,</b> Advanced Accounts, S. Chand Company Limited, New Delhi, 1984.
<b>William Pickles,</b> Accounts, English Language Book Society and Sir Isaac Pitman and Sons Limited, London, 1960.
<section end="ஒற்றைப் பதிவு முறை"/>
<section begin="ஒற்றைமணிமாலை"/>
{{dhr}}
{{larger|<b>ஒற்றைமணிமாலை:</b>}} தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களின் வரிசையிலே இணைமணி மாலை, இரட்டைமணிமாலை, மும்மணிமாலை நான்மணிமாலை, நவமணிமாலை, பன்மணி மாலை என்றும் சிற்றிலக்கியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வகையில் ஒற்றைமணி மாலை என்னும் புது வகைநூலும் தொண்ணூற்றாறின்மேல் கொள்ளப்படுதல் இயல்பே.
மணிமாலை என்பது செபமாலையாகப் பயன்படுவதாம். மந்திர செபத்திற்கு ஏற்ப நூற்றெட்டு மணிகள் கோத்த மாலையை உருட்டிக் கொண்டே பக்தர்கள் செபிப்பது கண்கூடு.
‘ஒற்றைமணிமாலை’ என்னும் பெயரிலிருந்தே ஒரே வகையான பாவினால் அமைவது இவ்வகைப் பிரபந்தம் என்பது புலனாகும். அந்தாதி நூல் வெண்பா அல்லது கலித்துறைப் பாவினால் நூறு பாடல்களைக் கொண்டு அமைவது. எனவே, இவ்வகை இலக்கியத்தை ஒற்றைமணிமாலை என்றும் கொள்ளலாம். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் காணும் திருவரங்கத்தமுதனார் அருளிய இராமானுச நூற்றந்தாதியில் 108 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் உள. காயத்திரி மந்திரம் போலப் பாட்டு 108 இடம்பெற்றமையால் இந்நூலுக்குப் ‘பிரபன்ன காயத்திரி’ என்னும் ஒரு பெயரும் உண்டு. பொதுவாகப் பதிகம் பாமாலைகள் ஒற்றைமணிமாலை என்னும் பெயருக்குப் பெரிதும் பொருந்துவன. இவ்வகை இலக்கிய அமைப்புகளை நோக்கும்போது எவ்வகைப் பாவாலேனும் ஒருவகையான பாவினால் அமையும் நூல் ‘ஒற்றைமணிமாலை’ என்று கொள்ளுதல் வேண்டும் எனத் துணியலாம்.
அணியிலக்கணம் கூறும் நூவில் ‘ஒற்றைமணி மாலையணி’ என ஒன்று காணப்படுகிறது. பின்பின்னாக வருவனவற்றிற்கு முன்முன்னாக வருவன-<noinclude></noinclude>
694codzvuk5yib88cgodxt7jd2gwu9q
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/391
250
633034
1951484
1912754
2026-07-05T06:01:42Z
Sridevi Jayakumar
15329
1951484
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒற்றை மாற்று வாக்கு|363|ஒற்றை மாற்று வாக்கு}}</noinclude>வற்றை விசேடியங்களாகவேனும் விசேடணங்களாகவேனும் அமைத்தலே இயல்பு. இதனை வடநூலார் ‘ஏகாவளியலங்காரம்’ என்பர்.
ஏகாவளி என்றால் ஒற்றை நாணில் கோத்த மணிமாலை என்றாம். இதனை ஒற்றைச் சரமாலை என்றும் குறிப்பிடலாம். ஒற்றைமணி, ஒற்றைப்பட்டு மணி, ஒற்றைவடமணி என்னும் பெயர்களும் இதற்குப் பொருந்துவன. ஒற்றைவடத்திற்கோத்த மணிமாலை என்பது பொருள். எனவே, தனித்தனியான நன்மணிகளை ஒரேசரத்தில் கோத்த ஒற்றைச் சரட்டுமாலைபோல் ஓரினப் பாமணிகளைக் கொண்டது ஒற்றைமணிமாலையாம்.
{{Right|<b>மு.ச.</b>}}
<section end="ஒற்றைமணிமாலை"/>
<section begin="ஒற்றை மாற்று வாக்கு"/>
{{dhr}}
{{larger|<b>ஒற்றை மாற்று வாக்கு:</b>}} இக்காலக் குடியாட்சி முறையிலே நாட்டின் சட்டமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தொகுதிகளிலிருந்து வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கும்போது, மக்களுடைய கருத்துகளுக்கு நாட்டிலிருக்கும் ஆதரவுக்கு ஏற்ற விகிதத்தில், அவற்றுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுதல் வேண்டுமென்ற கோட்பாடு பின்பற்றப்படுகிறது. இக்கோட்பாடு செயற்படுத்தப்படும் வடிவமே ஒற்றை மாற்று வாக்கு வாயிலான விகிதாசாரப் பிரதிநிதித்துவம் (Proportional Representation by Single Transferable Vote) எனப்படும்.
<b>சிறுபான்மையோர் பிரதிநிதித்துவம்:</b> ஒரு நாட்டின் அரசியலிலோ, தேசிய அடிப்படையிலோ இனத்திலோ, மொழியிலோ, சமூக அடிப்படையிலோ மக்கள் பிரிந்து, அதில் எண்ணிக்கையில் கூடுதலாக இருப்பவர்கள் பெரும்பான்மையாளர் (Majority) எனப்பட்டால், எண்ணிக்கையில் குறைவாக இருப்பவர் சிறுபான்மையோர் (Minority) எனப்படுவர். ஒரு குடியாட்சி நாட்டில் பெரும்பான்மையோரே சட்டம் நிறைவேற்றப்படுதலைத் தீர்மானித்தல் வேண்டுமென்பது ஒரு கொள்கையாயின், அத்தகைய சட்டத்தைத் தீர்மானித்தற்கு முன்னதாக நடைபெறுகிற விவாதத்தில், சிறுபான்மையோருடைய அவர்களுடைய நம்பிக்கைக்கு உகந்த பிரதிநிதிகளுடைய கருத்துகளும் கேட்கப்படுதல் வேண்டுமென்பதும் ஒரு கொள்கையே ஆகும். அவ்வாறு செய்தல் வேண்டுமென்பதற்குக் காரணம் என்னவெனில், ஒரு சட்டம் யாவரையும் கட்டுப்படுத்துதல் வேண்டுமாயின் அது கூடுமானவரை அனைவருடைய ஒப்புதலின் பேரில் தான் நிறைவேற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்பதுதான். இவ்வாறு கூடுதலளவு ஒப்புதலைப் பெறுவதற்குரிய மிகச் சிறந்த வழி சிறுபான்மையோர் தங்களுடைய கருத்துகளை எடுத்துக் கூறுவதற்குப் போதிய வாய்ப்பளித்தலும், சிறுபான்மையோருடைய நியாயமான விருப்பங்களைப் பெரும்பான்மையோர் ஏற்றுக்கொள்ளுதலும் ஆகும்.
மற்ற முறைகள் மாற்றாத ஒற்றைவாக்கு (Single Non–Transferable Limited Vote), வரம்புக்கு உட்பட்ட வாக்கு (Limited Vote), திரண்ட வாக்கு (Cumulative Vote), வகுப்பு அடிப்படைப் பிரதிநிதித்துவம் (Communal Representation) முதலியன.
<b>ஒற்றைமாற்று வாக்கு அளிக்கப்படும் முறை:</b> மக்களுடைய கருத்துக்கு நாட்டிலிருக்கும் ஆதரவுக்கு ஏற்ற விகிதத்தில் அக்கருத்துக்குச் சட்ட மன்றத்தில் பிரதிநிதித்துவம் இருத்தல் வேண்டுமென்பதுதான் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் அடிப்படைக் கோட்பாடு ஆகும். பெரும்பான்மையான வாக்காளருக்குப் பெரும்பான்மையான பிரதிநிதிகள் இருப்பர். அதுபோலவே சிறுபான்மை வாக்காளருக்குச் சிறிய எண்ணிக்கையில் பிரதிநிதிகள் இருப்பர்.
ஒற்றை மாற்று வாக்கு கையாளப்படுதற்குப் பல உறுப்பினர் தொகுதி (Multimember Constituency) இருத்தல் வேண்டும். ஒரு வாக்காளருக்கு ஒரே வாக்கையே அளிக்கும் உரிமை இருத்தல் வேண்டும். எவருக்குத் தமது போட்டியிடும் வேட்பாளர்களுள் முதல் வாக்கை வாக்காளர் அளிக்கவிரும்புகிறாரோ, அந்த வேட்பாளருடைய பெயரில் அல்லது அடையாளத்தில் ‘1’ என்ற எண்ணையும், தனது இரண்டாம் தேர்வுக்குரிய (Second Preference) வேட்பாளருடைய பெயரில் ‘2’ என்ற எண்ணையும், இவ்வாறு அவர் மற்ற வேட்பாளர்கள் ஒவ்வொருவருடைய பெயரிலும், தனது தேர்வு முறைப்படி 1,2,3,4,5 என்ற எண்களையும் குறித்தல் வேண்டும். ஒரே வேட்பாளருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுமுறை எண்ணை (Preference) வாக்காளர் வாக்குச் சீட்டில் குறித்தலாகாது. இறுதியில் வாக்குச் சீட்டுகள் எண்ணப்படும்போது, வேட்பாளர் எவருக்கும் பங்கீட்டு அளவு வாக்குகள் முதலில் கிடைக்காவிட்டால் வாக்குச் சீட்டில் வாக்காளர் தாம் குறித்துள்ள தேர்வு முறைக்குத் தக்கவாறு அவருடைய வாக்கு மாற்றப்படும். அப்போது போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெறுதற்கு வேண்டிய வாக்கு எண்ணிக்கை பங்கீட்டு முறைப்படி (Quota System) கணக்கிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக 3 பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டிய பல உறுப்பினர் தொகுதியில் 5 வேட்பாளர்கள் போட்டியிடுவாராயின், அத்தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை 1500 என்றிருக்குமாயின், ஒரு வேட்பாளர் தேர்ந்தெடுப்பதற்குத் தேவையான வாக்குகள் 750-க்கு மேலிருத்தல் வேண்டுமென்றில்<noinclude></noinclude>
4nzus4ivfl5udeuwk8euzgc2tbl10hh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/393
250
633036
1951486
1912799
2026-07-05T06:05:32Z
Sridevi Jayakumar
15329
1951486
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒற்றையாட்சி|365|ஒற்றையாட்சி}}</noinclude>யுமேதவிர, நாட்டின் பொதுநோக்கத்தைக் காட்டாது. மேலும், ஒற்றை மாற்று வாக்கில் வாக்காளர் தேர்வு முறை குறித்தலென்பது (Marking of preferences) வாக்காளரால் எளிதில் விளங்கிக் கொள்ள இயலாதவாறும், வாக்கு எண்ணப்படும்போது, எண்ணும் அதிகாரிகளின் விருப்பத்துக்கேற்றவாறு வாக்குகள் மாற்றப்படுதற்கும் இடந்தருகிறது. இது குழப்பத்துக்கும் தவறுகளுக்கும் வழிவகுக்கிறது.
{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Sidgwick, H.,</b> The Elements of Politics, Macmillan, 1908.
<b>Strang, C.F.,</b> Modern Political Constitutions, Sidgwick and Jackson, 1930.
<section end="ஒற்றை மாற்று வாக்கு"/>
<section begin="ஒற்றையாட்சி"/>
{{dhr}}
{{larger|<b>ஒற்றையாட்சி:</b>}} இக்கால அரசுகளை ஒற்றையாட்சி என்றும், கூட்டாட்சி என்றும் பாகுபாடு செய்வர். இவ்வாறு அரசுகளைப் பாகுபாடு செய்தல் அரசாங்க அதிகாரங்களை ஒருமுகப்படுத்துதல் அல்லது பிரித்துவழங்குதல் (Concentration or deoconcentration) என்ற அடிப்படையிலும், நடுவண் அரசாங்கத்திற்கும் உள்ளாட்சி அதிகாரிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பின் அடிப்படையிலும் அமைந்துள்ளது.
<b>இயல்புகள்:</b> ஒற்றையாட்சியின் அமைப்பிலே, அரசாங்கத்தின் அதிகாரங்களெல்லாம் முழுமையாக, ஒரே ஒரு நடுவண் அரசாங்கத்திடம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில் உட்பிரிவு அரசாங்கங்களெல்லாம் தங்களுடைய அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் நடுவண் அரசாங்கத்திடமிருந்து பெறுவது மட்டுமல்லாமல், தாங்கள் தொடர்ந்து இருத்தற்கும் நடுவண் அரசாங்கத்தையே சார்ந்துள்ளன. ஆகையால், இந்த ஒற்றையாட்சியில் (அ) ஒரே அரசும், ஒரே அரசாங்கமும்தான் இருக்கின்றன ஆகையால், இதில் கூட்டாட்சியில் காணப்படுதல்போல் அரசியலமைப்புச் சட்டத்தின் வாயிலாக நடுவண் அரசாங்கத்துக்கும், உள்ளாட்சி அரசாங்கத்துக்கும் இடையே அதிகாரங்கள் பிரிக்கப்படுவதுமில்லை; பகுக்கப்படுவதுமில்லை, அதிகாரத்துக்கு ஒரே ஆதாரம் தான் உண்டு. (ஆ) ஒற்றையாட்சி நாடு நிருவாக வசதிக்காக மாகாணங்கள் (Province, Counties), வட்டங்கள் (Counties, Communes) என்று பல உட்பிரிவுகளாக அல்லது கூறுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் வரம்புக்கு உட்பட்ட உள்ளாட்சி அதிகாரங்களும், ஓரளவு சுதந்திர நிலையும் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றைத் தோற்றுவித்தலும், அவை தொடந்து இருத்தலும் நடுவண் அரசாங்கத்தின் விருப்பத்தைப் பொறுத்துதே தவிர, அரசியலமைப்புச் சட்டத்தினால் அவை தீர்மானிக்கப்படவில்லை. (இ) வேறொரு வகையாகக் கூறினால், ஒற்றையாட்சி அமைப்பில் உள்ளாட்சி நிறுவனங்கள் கையாளுகின்ற சுதந்திரமும் அதிகாரமும் அவற்றிற்கு வழங்கப்பட்ட தொடக்க அதிகாரங்கள் (Original Powers) அல்ல. ஆனால், அவை எல்லாம் நடுவண் அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்டவையே ஆகும். ஆகையால், அவற்றை நடுவண் அரசாங்கம் தம் விருப்பம் போல் கூடுதலாக்கவோ, குறைக்கவோ இயலும். (ஈ) ஒற்றையாட்சியில், உள்ளாட்சி நிறுவனங்களெல்லாம் நடுவண் அரசாங்கத்தால், அதனுடைய செயலிகளாக (Agents) உள்ளாட்சி நோக்கத்தைச் செயற்படுத்தும் பொருட்டுத் தோற்றுவிக்கப்பட்டவையே தவிர வேறல்ல. (உ) ஒற்றையாட்சியில் நடுவண், உள்ளாட்சி அரசாங்கங்களுக்கு இடையே அதிகாரப் பகிர்வு என்பது இல்லை. ஆகையால் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஒற்றையாட்சியிலே கூட்டாட்சியிலிருப்பது போன்று தலைமைத் தன்மை இல்லை. அதனால், ஒற்றையாட்சி அரசுக்கு எழுதப்பட்ட அரசியலமைப்பு இல்லை என்பது பொருளன்று. பிரான்சு, இத்தாலி முதலிய ஒற்றையாட்சி நாடுகளுக்கு அரசியலமைப்புச் சட்டங்கள் எழுத்து வடிவத்திலிருக்கின்றன. ஒற்றையாட்சி நாடாகிய பிரிட்டனுக்கும் ஓரளவேனும் எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறது. (காண்க: எழுதப்பட்ட, எழுதப்படாத அரசியலமைப்புகள்). ஆயினும் அவையெல்லாம் தலைமைத் தன்மை உடையனவுமல்ல. அவை எளிதில் மாத்த இயலாதபடி நெகிழ்ச்சியற்றவையாகத்தான் இருத்தல் வேண்டுமென்ற கட்டாயமும் இல்லை. மேலும், அவற்றை விளக்கி அவற்றின் பாதுகாவலனாகச் செயற்படுதற்குரிய அதிகாரம் ஒற்றையாட்சி நீதிமன்றத்துக்கு இருத்தல் வேண்டுமென்ற கட்டாயமும் இல்லை.
ஒற்றையாட்சிக்கு எடுத்துக்காட்டுகளாக பிரிட்டன், பிரான்சு, இத்தாலி முதலிய அரசியலமைப்புகளைக் கூறலாம்.
<b>நிறை குறைகள்:</b> ஒற்றையாட்சிகளில் சில நிறைகள் இருக்கின்றன. அவையாவன: (அ) ஓர் ஒற்றையாட்சி அரசிலே ஒரே சீரான (Uniform) சட்டமும், ஆட்சிக் கொள்கையும். நிருவாகமும் அதன் செயற்பாடும் நாடு முழுவதிலும் ஏற்படுதற்கு வழி உண்டாகிறது. நாட்டின் உட்பிரிவு ஒவ்வொன்றுக்கும் ஏற்றவாறு சட்ட திட்டமும் செயலும் மாறுபடுதல் இல்லை. எனவே, ஒன்றுபடுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த அரசாங்கம் உருவாகவும் செயற்படவும வழி உண்டாகிறது. (ஆ) பாதுகாப்பு, பன்னாட்டு உறவுகள் முதலியவற்றில் ஒற்றையாட்சி அரசின்<noinclude></noinclude>
l3v32c2y3xtd2914ic871317jxjcxq3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/394
250
633037
1951493
1912800
2026-07-05T06:10:10Z
Sridevi Jayakumar
15329
1951493
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒற்றையாட்சி|366|ஒற்றைவரி}}</noinclude>ஆற்றலும் உறுதிப்பாடும் தன்கு வெளிப்படுகின்றன. எவ்வாறெனில், ஒற்றையாட்சி அரசில் அரசாங்கம் ஒன்றுதானாகையால், அது எடுக்கும் முடிவுகளுக்குப் போட்டி அதிகாரியோ அரசாங்கமோ இருத்தலியலாது. செய்ய வேண்டிய பணிப் பொறுப்புகளைப் பற்றிக் குழப்பமும் தோன்றாது. ஒருவர் செய்யும் வேலையை மற்றொருவர் செய்தலும் இருக்காது. வரம்பு இல்லாமல் பவரிடம் ஒரே வேலை கொடுக்கப்படுதலும் இருக்காது. (இ) ஓர் ஒற்றையாட்சி அரசு கூட்டாட்சி அரசை விட அமைப்பில் எளிதாகவும், குறைந்த செலவில் இயங்கக் கூடியதாகவும் இருக்கிறது. கூட்டாட்சியிலே ஆட்சிப்பணிகளும், துறைகளும் மைய, மாநில அளவுகளிலே இருப்பதால் அவை ஒவ்வொன்றுக்கும் இரண்டிரண்டு அமைப்புகள் தோன்றிச் செலவு கூடுதலாகிறது. (ஈ) ஒற்றையாட்சி அரசியலமைப்பானது மொழி, மரபுகள், சமயம், முதலிய காரணிகளால் ஒருமைத் தன்மையுடைய சமூகத்தார் (Homogeneous Population) வாழும் சிறிய நாட்டிற்கு மிகவும் ஏற்ற ஓர் அரசியலமைப்பு ஆகும். எடுத்துக்காட்டாக இங்கிலாந்து நாட்டு மக்களைக் கூறலாம்.
ஒற்றையாட்சியில் காணப்படும் குறைகளும் சிலவுள. அவையாவன: (அ) ஒற்றையாட்சி முறையில் மாகாணத்தில் அல்லது மண்டலத்தில் உறுதியான நிறுவனங்கள் இல்லாத காரணத்தால், உட்பிரிவுகளின் கொள்கைகளையும் செயல்களையும் நெடுந்தொலைவிலுள்ள அதிகாரிகளே உருவாக்கி ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது. (ஆ) இவ்வாறு மாகாண, உட்பிரிவுத் துறைகளுக்கான பொறுப்புகள் நடுவண் அரசாங்கத்திடம் கூடுதல் பொறுப்பாகச் சேர்க்கப்படுவதால், காலந் தாழ்த்தலும் (Red Tapism), அதிகாரிகளாட்சியின் குறைபாடுகளும் (Bureaucratic Administration) தோன்றுகின்றன. (இ) ஒற்றையாட்சியிலே உள்ளாட்சிக் கொள்கைகளை வகுக்கும் நடுவண் அதிகாரிகளுக்கு உட்பிரிவுகளின் நிலைமைகளையும் தேவைகளையும் அறிந்து கொள்ளும் நிலை இல்லை. ஆதலின், உள்ளூர்த் தேவைகள் புறக்கணிக்கப்படுதல் கூடும், (ஈ) உள்ளூர்ப் பிரிவினருடைய தன் முயற்சி ஒடுக்கப்படுதற்கும், சமூகக் கேள்விகளில் அவர்களுடைய ஈடுபாடு தடுக்கப்படுதற்குமான ஒரு போக்கு ஒற்றையாட்சியில் தோன்ற வாய்ப்பு உண்டு. தன்னாட்சி உணர்வும், சுதந்திர உணர்வும் மிக்க மக்களுக்கு ஒற்றையாட்சி அமைப்பு ஏற்புடையது அன்று.
{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Dicey, A.V.,</b> Introduction in the Study of the Law of the Constitution, Macmillan, 1939.
<b>Willoughby, W.F.,</b> The Goverment of Modern States, Appleton Century, 1936.
<section end="ஒற்றையாட்சி"/>
<section begin="ஒற்றைவரி"/>
{{dhr}}
{{larger|<b>ஒற்றைவரி:</b>}} இது அரசு, தன் நிதிவளத்திற்கு ஒரு வரி முறையை மட்டும் சார்ந்திருப்பதைக் குறிக்கும். பொதுவாக, அத்தகைய ஒற்றைவரி (Single Tax) நில வரியாக அமையும். உற்பத்திக் காரணிகளான நிலம், உழைப்பு, முதல், அமைப்பு ஆகியவற்றிற்கான பலன் முறையே வாரம், ஊதியம், வட்டி, ஆதாயம் என வழங்கப்படுகிறது. இவற்றுள் நிலம் பெறும் வாரம் (Rent) மட்டும் உற்பத்திச் செலவின்றிப் பெறப்படுகிறது. நிலச் செழுமையின் வேறுபாடு, நிலச்செழிப்பைப் பாதுகாக்க எடுக்கும் செலவு போன்ற காரணிகள் இருப்பினும், வாரம் நிலத்தில் மட்டும் தோன்றுகிறது. அதனால் பிரெஞ்சுப் பேராசிரியர் கோனே (Quesnay) கி.பி. 18–ஆம் நூற்றாண்டிலும் என்றி சார்சு (Henry George) கி.பி. 19–ஆம் நூற்றாண்டிலும், நிலவரியை மட்டும் அரசுகள் வசூலிக்க வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்தினர்.
உற்பத்திச் செலவின்றியும் உழைப்பின் ஈடுபாடு இல்லாமலும் வாரம் வருவாயாகப் (Unearned Income) பெறப்படுவதால் அதன் மீது விதிக்கப்படும் வரி நியாயமானது எனவும், இயல்பாகவே அது அரசுக்குச் சேரவேண்டிய வருவாய் எனவும், ஒற்றைவரிக் கொள்கையை வலியுறுத்தும் அறிஞர்கள் கூறுகின்றனர். தொன்மைப் பொருளியற் கோட்பாட்டினரின் (Classical Economists) காலத்தில் நிலம் தலையாய உற்பத்தி மூலமாகவும், வருவாய் வள மூலமாகவும் (Revenue Resource) இருந்ததனால், அக்கால அறிஞர் கோனே நில வருவாயிலிருந்து மட்டும் வரி வசூலிக்க வேண்டுமென்று கூறினார். ஐரோப்பாவில் தொழிற்புரட்சி தொடங்கிய காலத்தில் பல்வேறு தொழில்கள் வளர்ச்சி பெற்றன. தொழில் முனைவோர் (Entrepreneur) பேரளவில் ஆதாயம் பெற்றனர். எனினும் பொருளாதாரத்தில் காணப்பட்ட இடர்தாங்கலும் உறுதியற்ற நிலைமையும் தொழிற்றுறைக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்ற இன்றியமையாமையை வலியுறுத்தின. இச்சூழ்நிலையில் என்றி சார்சு (Henry George) கி.பி. 1879–இல் வெளியிட்ட ‘முன்னேற்றமும் வறுமையும்’ (Progress and Poverty) என்ற நூலில் கைத்தொழில்களின்மீதும் ஆதாயத்தின்மீதும் வரி விதிக்கலாகாது என்ற கோட்பாட்டை எழுதினார். நில வருமானம் இயற்கையின் கொடையாக, விலையின்றி உபரியாகப் பெறப்படுவதால் அதன் மீது மட்டும் ஒற்றை வரி விதிக்க வேண்டுமென்பது என்றி சார்சின் கருத்து.
{{nop}}<noinclude></noinclude>
em0tqvemba4l3yhx61xfy7yy1ip0ejg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/395
250
633038
1951494
1912801
2026-07-05T06:16:02Z
Sridevi Jayakumar
15329
1951494
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒற்றை விடை வினாக்கள்|367|ஒற்றை விடை வினாக்கள்}}</noinclude>மக்கள்தொகைப் பெருக்கத்தினால் நிலத்தின் மதிப்பு உயருகிறது. நிலம் பொதுச் சொத்து என்ற அடிப்படையில், மக்களுக்குச் சம உரிமை உண்டு என்பதால் நில மதிப்பு உயருங்கால், அதனை வரி வருவாய் மூலம் அரசு நிலக்கிழாரிடமிருந்து பெற்ற, பொது நலப் பணிகளுக்குச் செலவிடுவது நியாயமானது. நிலக்கிழார் தம் உழைப்பிற்கான ஊதியத்தைப் பெற மட்டுமே தகுதியுடையவர். அரசு நேரடியாக நில மேலாண்மையில் ஈடுபடுவது நடைமுறையில் இயலாதது. நில வரி மட்டுமே அரசின் சிறந்த கருவி. தனிப்பட்ட உழைப்பு, முயற்சி ஆகியவற்றால் பெறப்படும் முதல், வட்டி ஆதாயம் ஆகியன தனியார் சொத்து என்பதால், அவற்றில் அரசு தலையிடுவது நியாயமற்ற செயலாகும். தனி மனிதன் உரிமையைப் பாதுகாப்பது அரசின் கடமை யாகையால், தொழிற்றுறையைத் தவிர்த்து நில வரியை விதிப்பது ஒன்றே உகந்ததும் சிறந்ததுமான நீதிக் கொள்கையாகும் என்ற இக்கருத்துகளை என்றி சார்சு தம் ‘உழைப்பின் நிலைமை’ என்ற நூலில் கி.பி. 1891–இல் வெளியிட்டார். ஒற்றை வரி வறுமையை ஒழித்து, வருமான ஏற்றத்தாழ்வுகளைச் சமப்படுத்தும் என்றும் அவர் கருதினார்.
அரசின் கடமைகளும் பொறுப்புகளும் மிகுந்த இக்காலத்திற்கு ஒற்றை வரி உகந்ததன்று; நடைமுறையில் செயற்படுத்தக் கூடியதுமன்று. அறத்தின் அடிப்படையிலும் ஒற்றை வரி நியாயமுடைத்தன்று. இவ்வரி நிலம் சார்ந்த வேளாண்மையினரை மிகையாகப் பாதித்து, உற்பத்தியில் அவர்களை ஊக்கம் இழக்க வைக்கும். நிலவளம் பாதுகாப்பின்றித் தன் உற்பத்தித் திறனை இழக்கும்; மனித உழைப்புத் திறனும் குறையும்; வேளாண்மைத் துறையிலும் தொழிற்றுறையிலும் வேற்றுமைகள் பெருகி ஏழை, செல்வர் என்று ஏற்றத் தாழ்வின் இடைவெளி உயரும். தொழிற்றுறையினர் வரியின் பளு அறியாதவராய் வேளாண்மையினரின் செலவில் பெரும் செல்வம் ஈட்ட அனுமதிக்கப்படுவது நியாயமாகாது. அரசுகள் நலப் பொருளியல் திட்டங்கள் பலவற்றைச் செயற்படுத்தக் கடமைப்பட்டுள்ளமையாலும் பிற இராணுவம், பொதுப்பணிகள் ஆகியவற்றின், செலவுகள் கணக்கிலடங்காத அளவில் பெருகியுள்ளமையாலும் இவற்றிற்குத் தேவையான வருமானத்தை ஒற்றை வரி மூலம் பெற்றுக் கொள்ள இயலாது என்பது இக்காலப் பொருளியல் அறிஞர்களின் கருத்து.
{{Right|<b>அ.கு.சா.</b>}}
<section begin="ஒற்றைவரி"/>
<section begin="ஒற்றை விடை வினாக்கள்"/>
{{dhr}}
{{larger|<b>ஒற்றை விடை வினாக்கள்:</b>}} பாடம் நடத்துவதின் குறிக்கோள் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை மதிப்பிட வினாக்கள் உதவும். எத்தன்னமயினர் விடையளிப்பினும் ஒரே ஒரு விடை மட்டும் சரியானதாக இருக்குமாறு அமையும் வினாக்கள் ஒற்றை விடை வினாக்கள் (Objective Question) எனப்படும். ஒரு சொல்லாகவோ ஓர் எண்ணாகவோ ஒரு சொற்றொடராகவோ சரியான விடை அமையும். ஒரு கட்டுரைக்கேள்வி (Essay Question) வழியே தேர்வு நடத்தி, ஒரு மாணாக்கருடைய கட்டுரையைப் பல மதிப்பீட்டாளர்கள் மதிப்பிட்டால், வெவ்வேறு மதிப்பெண்கள் வழங்குவதைக் கண்கூடாகக் காணலாம். மட்டுமே அவ்வாறு ஒரு கட்டுரைக்குப் பல மதிப்பெண்கள் அமையும் வாய்ப்புகள் இருப்பின் அவ்வினா ஒற்றைவிடை வினா எனக் கருதப்படமாட்டாது.
ஒற்றைவிடை வினாக்கள் விடைகளை நேரடியாகப் பெறுதல் என்று மட்டுமல்லாமல், சரியானவை அல்லது மிகவும் சரியானவை எனத் தோன்றும் விடைகளில் இருந்து தேர்ந்து எடுக்கும் தன்மையாகவும் அமைக்கப்படுகின்றன. ஆனால், எல்லா வகை ஒற்றை விடை வினாக்களும் விடைகளைத் தெரிந்தெடுக்கும் அமைப்பில் அமைக்கப்படுவதில்லை.
குறுகிய விடையினின்றும் (Short Answer) ஒற்றை விடை வினா வேறுபட்டது. சான்றாக, அறிவியலில், ஓர் ஊடகத்தினின்று மற்றொரு ஊடகத்திற்கு ஒலி செல்லும்பொழுது எவ்வாறு விலக்கம் அடைகின்றது என்பதைப் படம் மூலம் விளக்குக எனின், அதுவும் ஒரு முழுமையற்ற ஒற்றை விடை வினாவாகும்.
ஒற்றைவிடை வினாக்கள் கல்வியியலில் நுண்ணறிவுத் திறன், உள்திறன், அடைவுத்திறன், ஆளுமை முதலியவற்றைக் கணித்திடும் பொழுதெல்லாம் மிகவும் பயன்தருகின்றன. மேலும் நுண்ணறிவுத் திறன் போன்றவற்றை அளவிடும்பொழுது நன்கு தரப்படுத்தப்பட்ட அளவைகளின் மூலம் வெளிப்படுத்த இயலும். இவ்வகை ஒற்றைவிடை வினாக்கள் நம்பகத்தன்மை (Reliability) உள்ளலை.
ஒற்றைவிடை வினாக்கள் நான்கு வகைகளில் தயாரிக்கப்படுகின்றன. 1. நிரப்புதல் உருப்படிகள், 2. சரி தவறு உருப்படிகல், 3. பலவற்றுள் தெரிவு வினா, 4. பொருத்துதல் வினா என்பன அவை.
<b>நிரப்புதல் உருப்படிகள்:</b> ஒரு விடையை மாணாக்கர்கள் தாங்களாகவே நினைவு கூர்ந்து அல்லது சிந்தித்து நிரப்புதல். சுழியைச் (Zero) சுழியால் வகுத்திடக் கிடைப்பது...............?; வான்வெளியில் அதிக-<noinclude></noinclude>
8s5jbnnjznecbs4kcp8p5ypx03qp0nh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/397
250
633040
1951496
1912813
2026-07-05T06:17:16Z
Sridevi Jayakumar
15329
1951496
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒற்றை விடை வினாக்கள்|369|ஒற்றொழுகற் பட்டியல்}}</noinclude>துள்ள விடைகளுக்கு மொத்த மதிப்பெண்களிலிருந்து மதிப்பெண்கள் குறைக்கப்படுகின்றன. தவறான விடைகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்று முன்கூட்டியே அறிவிப்பதால், உய்த்துணர் கணிப்புகள் தவிர்க்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு தேர்வில் 10 வினாக்களுள் ஒரு மாணாக்கர் 6 வினாக்களுக்குச் சரியான விடைகளையும் 4 வினாக்களுக்குத் தவறான விடையையும் அளித்தார் எனில், அவரது
:::மதிப்பெண் = R — 10/N—1
:R = சரியாக விடைக்குரிய மதிப்பெண்கள் 6;
:W = தவறான விடைக்குரிய மதிப்பெண்கள் 4;
:N = பிரித்தறி சுட்டிகளின் எண்ணிக்கை 4;
:::R = 10/N—1 = 6 — 4/4—1 = 6 — 4/3
:::::::= 6 — 1.33 = 4.67
என முடிவு செய்யப்படும்.
இவ்வாறு தவறான கணிப்பிற்கு மதிப்பெண்கள் குறைக்கப்படுவதால், மாணாக்கர் உய்த்துணர் கணிப்பிற்கு அஞ்சுவர். ஒற்றைவிடை வினாக்கள் வழியே மாணாக்கர்களின் கவனத்தை ஈர்க்க முடிதல், ஒவ்வொரு கற்றல் நிலையிலும் எந்த அளவிற்குப் பயிற்றல் சிறப்புடைத்து என அறிதல், குறை காணவும் உடனே நிறைவு காணக் கற்பிக்கவும் இயலுதல், குறிப்பிட்ட திறன்களில் முழுதறிதிறனை (Mastery) அடைதல் ஆகிய நன்மைகள் பெற இயலும்.
இபெல் (Ebel) பலவற்றுள் தெரிவு வகை வினாக்களில் ஒவ்வொரு கேள்விக்கும் 4 பிரித்தறி சுட்டிகள் (Distractors) என்றல்லாமல், 2 சுட்டிகளைக் கொண்டே சிறப்புற அமைக்கலாம் என்பர். ஆனால், இரு சுட்டிகளைக் கொண்டு அமைத்தால், உய்த்துணர்தற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருத்தலை உணரலாம். கல்விச்சாதனை அடைவுத் தேர்வுகளில் உருப்படிகள் பெரும்பாலும் எளிது என்ற அளவிலிருந்து கடினம் என்ற அளவிற்கு வகைப்படுத்தப்பட்டிருக்கும். எனவே, ஒற்றை வகை வினாக்கள் சிறப்புற இருக்குமேயானால், அவை தரம் (Quality), துல்லியம் (Accuracy), தகவுடைமை (Appropriateness) என்ற பண்புகளைக் கொண்டு விளங்குதல் வேண்டும்.
{{Right|<b>எஸ்.மோ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Ebel, R.L.,</b> Essentials of Educational Measurement, Prentice Hall, Englewood Cliffs, New Jersey, 1979.
<b>Thorndike, R.L., and Hogen, E.,</b> Measurement and Evaluation in Psychology and Education, Wiley, New york, 1969.
<section end="ஒற்றை விடை வினாக்கள்"/>
<section begin="ஒற்றொழுகற் பட்டியல்"/>
{{dhr}}
{{larger|<b>ஒற்றொழுகற் பட்டியல்:</b>}} ஒற்றொழுகற் பட்டியல் என்பது வாழ்வின் பல அம்சங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களை அறிந்து அவற்றிற்கு ஆலோசனையளிக்க உதவக்கூடிய கருவியாகும். சில நேரங்களில் மணவாழ்விலோ கல்வியிலோ பணிபுரியும் இடத்திலோ சிக்கல்கள் ஏற்படுவது இயற்கை. அப்படிப்பட்ட சிக்கல்களைக் கண்டறிந்து தக்க ஆலோசனையளிக்க ஒற்றொழுகற் பட்டியல் (Adjustment inventory) மிகவும் இன்றியமையாததாகிறது.
ஒற்றொழுகல் என்பது, சூழ்நிலையுடன் ஓர் இணக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டு ஒருவரின் பெரும்பான்மையான உடல் அல்லது சமூகத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் திறனாகும், 2. ஒருவரின் தேவைகளை நிறைவு செய்து கொள்ளச் சூழ்நிலையின் வரையறையை அறிந்து அதற்கேற்ப நடத்தையை மாற்றியமைத்துக் கொள்ளும் திறனாகும். சுருங்கக் கூறின், சூழ்நிலையில் உள்ள வசதிகளைத் திறமையாகக் கையாண்டும் சூழ்நிலையில் உள்ள குறைபாடுகட்கு ஏற்பத் தன் நடத்தையையும் தேவைகளையும் மாற்றி அமைத்துக் கொண்டும் வாழ்வில் இன்பமடையும் திறனே ஒற்றொழுகள் ஆகும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் சில தேவைகள் உண்டு. அவை அனைத்தும் நிறைவடையாவிடினும், பெரும்பான்மையானவை நிறைவு செய்யப்படவேண்டும். அவ்வாறு நிறைவு செய்யப்படாவிடில் வாழ்வில் ஒரு பற்றின்மை உண்டாகி மனக்குலைவு ஏற்படும். இந்த மனக் குலைவே பலதரப்பட்ட நெறிபிறழ் நடத்தையின் மூலகாரணமாகும்.
ஒற்றொழுகலை எவ்வாறு மேற்கொள்வது என்பதை அறியுமுன், ஒற்றொழுகல் ஏன் தேவை என்பதை அறியவேண்டும். மூன்று முக்கியமான அம்சங்கள் ஒற்றொழுகல் ஏன் தேவை என்பதை விளக்கும். அம்மூன்று அம்சங்களாவன: 1. தம்மைத் தாம் சரியாக அறிந்துகொள்ளுதல், 2. மற்றவர்களைச் சரியாக அறிந்துகொள்ளுதல், 3. தம்மைச் சூழ்ந்துள்ள உலகைச் சரியாக அறிந்துகொள்ளுதல். தம்மைத் தாம்<noinclude>
<b>வா.க. 6 – 24</b></noinclude>
ka23zxg7dmis45qxk3vbbb3c4diw5kk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/400
250
633043
1951497
1912871
2026-07-05T06:18:02Z
Sridevi Jayakumar
15329
1951497
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Magizh Sundram" />{{rh|ஒற்றொழுகற் பட்டியல்|372|ஒன்பதாந் திருமுறை}}</noinclude>வற்றை மட்டும் அறிய அப்பட்டியல்கள் உதவின. சில பட்டியல்கள் பல சூழல்களில் ஒருவரது ஒற்றொழுகல் பற்றி மதிப்பீடு செய்வதற்கு ஏற்ப உருவாக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டு பெல்லின் ஒற்றொழுகற் பட்டியல். இது பெல் என்பவரால் உருவாக்கப்பட்டது. இது குடும்ப ஒற்றொழுகல், உடல் ஆரோக்கிய ஒற்றொழுகல், பணிவுத் தன்மை, மனநிலை விரோதகுணம் போன்ற ஐந்து அம்சங்களையும் மதிப்பீடு செய்கிறது.
இதுபோன்று பல ஒற்றொழுகற் பட்டியல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை மனச்சிக்கல்களால் துன்பப்படுகின்றவர்களை அறிந்து தக்க உதவியளிக்க மிக்க பயனுள்ளவையாக உள்ளன.
ஒற்றொழுகற் பட்டியல் உருவாக்கும் பொழுது அதில் சில வழிமுறைகளைக் கையாள வேண்டும். ஓர் ஆராய்ச்சியாளர் தாம் நினைத்த சில கூற்றுகளைக் கொடுத்தல் நன்மை பயக்காது. எனவே, தாம் மதிப்பீடு செய்ய விரும்புகின்ற அம்சங்களின் கூற்றுகளை எளிய நடையில் ஒரு மாதிரிப்படிவம் தயாரித்து, அதை ஒரு சிறு குழுவிற்கு அளித்து நம்பகத்தன்மை, பொருத்தப்பாடு ஆகியவற்றை நிலைநிறுத்திய, பின்பே, அப்பட்டியலின் முடிவுகளைப் பொதுமைப்படுத்த இயலும். நம்பகத்தன்மை என்பது ஒரு சோதனை திரும்பத்திரும்ப அளிக்கப்பட்டாலும் சீரான முரண்பாடற்ற மதிப்பீட்டையளிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் சில கூற்றுகளில் முரண்பாடு காணப்பட்டால் அவற்றைத் திருத்தியமைக்க வேண்டும். பொருத்தப்பாடு என்பது ஒரு பட்டியல் எந்த அம்சத்தை மதிப்பீடு செய்வதற்காக உருவாக்கப்பட்டதோ அதைச் சரியான முறையில் மதிப்பீடு செய்றதா எனச் சரி பார்த்தலாகும்.
இவ்வாறு அறிவியல் வழிகூறும் முறைகளைக் கையாண்டு உருவாக்கப்பட்ட பட்டியல் இக்காலச் சிக்கலான வாழ்விற்கு மிகவும் உதவியாக இருக்கும். அவற்றைத் தேவைக்கேற்றபடி பயன்படுத்தி வாழ்வில் மற்றவர்கள் முன்னேற உதவுவது ஒவ்வொருவரின் கடமையாகும்.
{{Right|<b>வி.சு.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Fuster, J.M.,</b> Psyahological Counselling in India, Macmillan, Madras, 1964.
<b>Lehner, G.F., and Kube, E.,</b> The Dynamics of personal Adjustment, Prentice Hall, New Jersy, 1955.
<b>Wolman, B.B.,</b> Dictionary of Behavioural Sciences, The Macmillan Press, New York, 1973.
<section end="ஒற்றொழுகற் பட்டியல்"/>
<section begin="ஒன்பதாந் திருமுறை"/>
{{dhr}}
{{larger|<b>ஒன்பதாந் திருமுறை:</b>}} உலகில் செய்யுள் இலக்கியம் பலவாகத் தோன்றினாலும் தீங்கொருவிய நிலையிலே நன்றின்பால் மக்களை உய்த்திடும் சமய இலக்கியங்களே மக்களால் பெரிதும் போற்றப் பெறும். தமிழ்நாட்டில் சைவ சமய இலக்கியங்களாகிய தேவார திருவாசகம் முதலாகத் திருத்தொண்டர் புராணம் இறுதியாகவுள்ள பாடல்களனைத்தும் சைவத் திருமுறையாகப் போற்றப்பெறுகின்றன. இவை தனித்தனியே நூல்களாகக் கருதப்படும் வகையில் முறைப்படுத்தப் பெற்றமையின் திருமுறை ஆயின. இவற்றுள் முதல் பதினொரு திருமுறைகளும் திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் திருவருளால் நம்பியாண்டர் நம்பிகளால் தொகுக்கப்பெற்றன.
பன்னிரு திருமுறைகளிலே முதல் எட்டுத் திருமுறைகளும் சுமார் 1000 பாடல்கள் வீதமும், பத்தாந் திருமுறையாகிய திருமந்திரம் 3000 பாடல்களாகவும், பதினோராந் திருமுறை 1400 பாடல்களாகவும், பன்னிரண்டாந் திருமுறையாகிய பெரியபுராணம் 4286 பாடல்களாகவும் அமைந்துள்ளன. இவற்றிடையே ஒன்பதாந் திருமுறை மட்டும் மிகச் சுருங்கிய அளவில் 301 பாடல்களே கொண்டதாக அமைந்துள்ளது. இவ்வாறு முறைப்படுத்தப்பட்டதன் காரணங்களை அன்பர்கள் பலவாறாகக் கூறுவர். எனினும், அக்காலச் சமய அன்பர்களின் சமய இலக்கியப் பாகுபாட்டுணர்வும் ஈடுபாடுமே சிறப்பான காரணமெனலாம்.
பன்னிரு திருமுறைகளுள் உண்மையிலே சிறப்பான தொகை நூல்களாகக் கருதத்தக்கவை ஒன்பதாத் திருமுறையும் பதினோராந் திருமுறையும் ஆகும். இவற்றை முறையே அருளாசிரியர்கள் ஒன்பதின்மரும் பன்னிருவரும் செய்துள்ளனர்.
சமண பௌத்தக் கொள்கைகளின் கடும் பிடியிலிருந்து தமிழ்ப் பெருமக்களை விடுவித்து, மீளவும் சைவ சமயத்தில் உய்த்திட அக்காலச் சமயப் பெரியவர்கன் இசைத் தமிழைத் தக்க கருவியாகக் கொண்டனர். அத்தகைய நோக்கத்தில் மலர்ந்தவையே தேவார திருவாசகப் பாசுரங்களாகும். அந்த இசைத் தமிழ்ச் செல்வங்களை அடியொற்றி அமைந்தவையே ஒன்பதாத் திருமுறையிலமைந்த திருவிசைப்பாவும் திருப்பல்லாண்டுமாகும்.
சமய குரவர்களின் இசைப்பாடல்களான தேவார திருவாசகங்களை நம்பியாண்டார்நம்பிகள் தொகுத்த<noinclude></noinclude>
qku9edfhji6k2anmroeij3igqjnuu05
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/310
250
634774
1951281
1908946
2026-07-04T13:36:28Z
Sridevi Jayakumar
15329
1951281
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒருங்கிணைந்த குழந்தைகள்...|282|ஒருங்கிணைப்பு}}</noinclude>இத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பணிகளைச் செய்வதற்குப் பரந்த அளவில் நல்வாழ்வுத்துறைப் பணியாளர்களும், பிற துறைப் பணியாளர்களும் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் ‘குழு அணுகு முறை’யில் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் பணிபுரிகின்றனர். இத்திட்டத்தின் கீழ்த் தொடக்கப் பயிற்சிக்கும், தொடர் கல்விக்கும், பல்வேறு பணியாளர்களின் ஆதார மேற்பார்வைக்கும் சிறந்த முறை அமைக்கப்பட்டுள்ளது.
காப்பகப் பணியாளர்களின் மாதக் கூட்டம் அவர்களுடைய சம்பள நாளில் நடத்தப்பட்டுச் செயல்முறைகள் பற்றிய அவர்களின் கருத்து அறிந்து கொள்ளப்படுவதுடன் தொடர் கல்வியும் வழங்கப்படுகிறது. இத்திட்டப் பணிகளை ஆய்வு செய்ததில் பல்வேறு பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது தெரிகிறது.
<b>திட்டத்தின் பலன்:</b> ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சிறு குழந்தைகளின் நல்வாழ்வு, ஊட்டச் சத்து, கல்விப் பணி ஆகியவற்றை வழங்கு வதில் நல்ல வெற்றி கண்டுள்ளது. இத்திட்ட நிறைவேற்றத்தில் சில குறைபாடுகள் இருந்த போதிலும் அவை நீக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுகளில் இத்திட்டத்தின் விரிவாக்கம், திட்டக் கண்காணிப்புப் பொறுப்பை மாநிலங்களுக்கிடையே பகிர்ந்து அளிக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது மட்டும் அன்றி, விரும்பத்தக்கதும் ஆகும் என்று எடுத்துக்காட்டியுள்ளது. அதன்படி, வளர்ந்து வரும் திட்டப் பிரிவுகளின் பணிகளைத் திட்டமிடவும் நிறைவேற்றவும் கண்காணிக்கவும் மாநில அளவுத் திட்ட அமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.
சிறு குழந்தைகளும் பெண்களும் மக்கள் தொகையின் பெரும் பகுதியாக உள்ளனர். எனவே, இப்பகுதியினருக்கு அடிப்படை நல்வாழ்வு வசதிகளைச் செய்வதற்கான தேவைகளைப் போதுமான அளவு கவனத்துடன் ஈடு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் கைக்குழந்தை இறப்பு விகிதத்தையும் நோய் விகிதத்தையும் குறிப்பிட்ட அளவு குறைக்க இயலும்; இத்திட்டப் பணிகளைக் கிராம அளவில் பெண் சமுதாய நல்வாழ்வுத் தொண்டர்கள் சிறந்த முறையில் செய்ய முடியும்.
{{Right|<b>வே.ந.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Rajendran, M.M.,</b> Integrated Child Development Scheme – Proceedings of the National Conference on Evaluation of Primary Health Care, I.C.M.R., New Delhi, 1980.
<section end="ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்"/>
<section begin="ஒருங்கிணைப்பு"/>
{{dhr}}
{{larger|<b>ஒருங்கிணைப்பு:</b>}} ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்ற ஒரு குழுவினரின் செயலை ஒன்றாக்குவது ஒருங்கிணைப்பு (Co–ordination) ஆகும். ஒரு பொது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகச் செயற்படும் நடவடிக்கைகளை ஒருமுகப்படுத்தும் கூட்டு முயற்சியை ஒழுங்காக வகைப்படுத்துவது ஒருங்கிணைப்பு, நிலம், உழைப்பு, முதல், நிறுவனம் போன்ற உற்பத்திக் காரணிகளை ஒருங்கிணைத்துக் காலம், இடம், நோக்கம் ஆகியவற்றிற்கேற்ப ஒரே காலத்தில் பணியாற்றிட ஒருங்கிணைப்பு உதவுகிறது. பலவகைப் பணிகளை இது ஒன்றாக்கிச் சீரான இலகுவான முறையில் பணி செயற்பட உதவுகிறது. உயர் மட்ட இயக்குநர் முதல் தொழிலாளர்வரையுள்ள தொழில் மேலாண்மையில் ஒருங்கிணைப்பு இன்றியமையாததாக விளங்குவதால், இதனை மேலாண்மையின் இதயம் என்று கூறுகின்றனர். ஒருங்கிணைப்பு உள் ஒருங்கிணைப்பு, வெளி ஒருங்கிணைப்பு என்று இருவகைப்படும். ஒரே துறை அல்லது பிரிவைச் சேர்ந்த தொழிலாளர் படிநிலைகளில் குழு, பல உள்ள மேலாளர், தொழிலாளர்கள், இயக்குநர் அவை, துறை மேலாளர்கள், துறைகள், கிளைகள், தொழிற் பிரிவுகள், நிறுவனத்தின் பிற பகுதிகள் ஆகியவற்றிற்கிடையே தோன்றும் ஒருங்கிணைப்பு உள்ஒருங்கிணைப்பாகும். நிறுவனத்திற்கும் அயலார்களான வாடிக்கையாளர்கள், சரக்களிப்பவர்கள், அரசாங்கம், சமுதாயம் போன்றவர்களிடையே தோன்றும் ஒருங்கிணைப்பு வெளி ஒருங்கிணைப்பாகும்.
கூட்டுறவிற்கும் ஒருங்கிணைப்பிற்கும் வேறுபாடுண்டு. ஒன்றுக்கு ஈடாக மற்றொன்றை அமர்த்த முடியாது. கூட்டுறவு என்பது தன்னிச்சையாக ஒரு பொது நோக்கத்திற்காக அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றுவதாகும். ஆனால், ஒருங்கிணைப்பு என்பது ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் ஒரு பணியின் பெரும்பகுதியை முடித்திட ஒரு தலைவர் காட்டிய வழியில் ஒவ்வொரு தனி ஆளும் பணியாற்றும் முறையாகும். ஒருங்கிணைப்பு கூட்டுறவை விட உயர்ந்தது எனச் சில வல்லுநர்கள் கருதுகின்றனர்.
<b>சிறப்பியல்புகள்:</b> ஒரு நிறுவனத்தின் தொடர் வாழ்வை வரையறை செய்யும் இன்றியமையாக் காரணியாக ஒருங்கிணைப்பு விளங்குகிறது. நல்ல பயிற்சியுடைய கால்பந்து விளையாட்டுக்காரர்கள் அவர்களின் பயிற்றுவிப்பாளரின் ஆணைகளை மனமுவந்து ஏற்றுச் செயற்படுவதுதான் உயர்ந்தளவு ஒருங்கிணைப்பு முயற்சிக்கு எடுத்துக்காட்டாகும். பல இசைக் கருவிகள் கொண்ட குழுவில் பலருடைய ஒருங்கிணைந்த முயற்சியும் ஈடுபாடும்தான் நல்ல<noinclude></noinclude>
nn4hv8g9vbhm549ugeqv5jmuerkq2b0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/313
250
634844
1951283
1909128
2026-07-04T13:41:28Z
Sridevi Jayakumar
15329
1951283
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்|285|ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்}}</noinclude>கோளைப் பணியாளரின் முயற்சியால் அடைய வேண்டுமானால், அம்முயற்சிகள் வெற்றியைத் தரும் வகையில் ஒன்றாக்கப்பட வேண்டும். ஒருங்கிணைப்பு மேலாண்மையின் ஒரு தனிப் பணி என்று வல்லுநர் சிலர் கருதுகின்றனர். பணியாளரின் இலக்கினைத் தனிப்பட்டவர்களின் ஒற்றுமை முயற்சியால் பெறுவது மேலாண்மையின் நோக்கமாக இருப்பதால், ஒருங்கிணைப்பை மேலாண்மையின் அடிப்படை என்று கருதுகின்றனர். மேலாண்மையின் ஒவ்வொரு பணியும் ஒருங்கிணைப்பின் ஒவ்வொரு பயிற்சியாகத் திகழ்கிறது.
{{Right|<b>கே.என்.இரா.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Saksena, S.C.,</b> Principles and Practice of Management, Sahitya Bhavan, Agra, 1984.
<b>Satya Saran Chatterjee,</b> Modern Business: Its Organisation and Management, The World Press Private Limited, Calcutta, 1969.
<b>Shukla, M.C.,</b> Business Organisation and Management, S. Chand and Company, Delhi, 1965.
<section end="ஒருங்கிணைப்பு"/>
<section begin="ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்"/>
{{dhr}}
{{larger|<b>ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்:</b>}} சட்டமியற்றுகின்ற அதிகாரமானது இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்றத்திற்கும் மாநிலச்சட்ட மன்றங்களுக்கும் இடையில் பங்கிடப்பட்டுள்ளது. இவ்வகைப் பங்கீடு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 246-ஆம் பிரிவின்படி நிகழ்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 246, உட்பிரிவு (2), மாநிலச் சட்டமன்றங்களும் பாராளுமன்றமும் மூன்றாம் அதிகாரப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள்கள் தொடர்பான சட்டங்களை இயற்றலாம் எனக் கூறுகின்றது. (பட்டியல் கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.)
மேற்குறிப்பிட்ட இருமன்றங்களும் மூன்றாம் அதிகாரப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள்கள் குறித்துச் சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றிருக்கின்ற காரணத்தால் இப்பட்டியலை ஒருங்கியல் அதிகாரப்பட்டியல் (Concurrent List) எனக் குறிப்பிடுவர்.
நீண்டகாலமாகவே கூட்டாட்சி நிலவி வருகின்ற நாடுகளின் அரசியல் அமைப்புச் சட்டங்களில் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களுக்கும் மாநில அரசின் சட்ட மன்றங்களின் அதிகாரங்களுக்கும் இடையே எழுந்த சிக்கல்கள் தந்த படிப்பினையே, ஒருங்கியல் அதிகாரப் பட்டியல் உருவாகக் காரணமாயிருந்தது. இவ்வகையில் ஆசுத்திரேலிய நாட்டின் அரசியற் சட்டத்தினை ஒத்த ஓர் அமைப்பு இந்திய அரசியற் சட்டத்தில் இடம் பெற்றால், அது குழப்ப நிலையைத் தவிர்க்கும் என்ற நம்பிக்கையின் பேரில், ஆசுத்திரேலியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் அமைந்திருப்பது போன்ற ஒருங்கியல் அதிகாரம் ஒன்றினை ஏற்படுத்த முடிவு செய்தனர், அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கிய அறிஞர்கள்.
மேலும், 1935-ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டத்தின்படி இது போன்ற ஓர் அமைப்பு ஏற்கெனவே இந்தியாவுக்கென உருவாக்கப்பட்டிருந்ததால், ஒருங்கியல் அதிகாரப் பட்டியல் ஒன்றினை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இணைப்பதற்குப் பலமான எதிர்ப்பு எதுவும் இல்லை.
ஒருங்கியல் அதிகாரப் பட்டியலின் நோக்கங் குறித்து நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை இவ்வகையில் மிகச் சிறந்ததொரு ஆவணமாகக் கருதப்படுகிறது. இதன்படி, நாடு முழுவதும் ஒரே தன்மையான சட்டக் கொள்கையினை நிலைநிறுத்துவதும், ஒரு மாநிலத்தில் ஒருவர் செய்த தீச்செயலுக்கு ஏனைய மாநிலங்களுக்கு அவர் தப்பிச் செல்லுதலின் வாயிலாகத் தண்டனை பெற முடியாமற் போவதைத் தடுப்பதும், முன்னரே இந்தியா முழுவதும் ஒரே சீராக நிலவுகின்ற சில சட்டங்களை மாற்றங்கள் செய்வதிலிருந்து அவற்றைத் தடுப்பதுவும் ஒருங்கியல் அதிகாரப் பட்டியலின் நோக்கமென உரைக்கப்பட்டது.
இப்போதைய இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஏழாம் அட்டவணையில் மூன்றாம் பட்டியலாக இது திகழ்கிறது. சிலமுறை திருத்தங்களுக்கு உட்பட்டுங்கூட 47 வகையான பொருள்களை இது தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் 246 ஆம் பிரிவு மேற்கண்ட பொருள்களின் மேல் சட்டம் இயற்றும் அதிகாரத்தைப் பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் தருகிறது.
ஒரே பொருளின் மீது இரு மன்றங்கள் சட்டம் இயற்றுகின்ற அதிகாரம் பெற்றால் எந்தச் சட்டம் செல்லுபடியாகும் என்ற ஐயம் எழுவது இயல்பு. இவ்வகை ஐயத்தினை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 254–ஆம் பிரிவு தெளிவுபடுத்தியது. இதன் உட்பிரிவு (1) கீழ்க்காணும் கருத்தினைக் கூறுகிறது; ஒரு பொருள் குறித்துச் சட்டம் இயற்றுகின்ற அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இருந்து, அதன்படி அது இயற்றிய சட்டத்திற்கு அதே பொருளின் மீது மாநிலச் சட்டமன்றம் இயற்றிய சட்டம் முரணாக அமையுமேயானால், மாநிலச் சட்டமன்றம் இயற்றிய சட்டம்<noinclude></noinclude>
590dco2ksq4dxoufsicvb6avyxovf3o
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/23
250
643354
1951425
1949492
2026-07-05T03:54:32Z
Saranya V R
14232
/* சரிபார்க்கப்பட்டவை */
1951425
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{center|{{xx-larger|<b>தெகல்கா.காம் - தரும் படிப்பினை</b>}}}}
{{li|தி|2em}}டீரென்று ஒரு திருப்பம். இரண்டே நாள்களில்
மக்களிடையே பிரபலமாகிவிட்டது ஒரு சொல். அது
‘தெகல்கா.காம்', இது கம்ப்யூட்டர் திரைகளில் மட்டுமே படிக்கக்
கூடிய - ஒரு இணைய இதழ். 'இன்டர்னெட்' எனும் இணைய
தளத்தில் பல இலட்சக்கணக்கான பத்திரிகைகள் அடங்கியுள்ளன. ஆளும் கட்சி மேல் மட்டத்தில் ஆயுதம் வாங்கிய
ஊழலில் - நடந்த பேரங்களை இந்த இணைய தளம், ரகசிய
வீடியோ படப்பிடிப்பு மூலம் அம்பலப்படுத்தியுள்ளது. இந்த
இணைய தள பத்திரிகையின் செய்தியாளர்கள் இரண்டு பேர் -
கற்பனை நிறுவனம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு, அதன் ஆயுத
வியாபாரிகளாக தங்களைக் கூறிக் கொண்டு, பா.ஜ.க. தலைவர்
பங்காரு லட்சுமணனிடம், சமதாக் கட்சித் தலைவர் ஜெயா
ஜெட்லியிடமும் முறையே ஒரு இலட்சம், 2 லட்சம் கட்சி
நன்கொடையாகத் தந்து, அதை ரகசியமாக வீடியோ படம்
பிடித்து விட்டனர். இவர்களோடு, சமதா கட்சிப் பொருளாளராக
இருந்த ஆர்.கே.ஜெயின் மற்றும் பாதுகாப்புத் துறையின் உயர்
அதிகாரிகளுக்கு பணம் தரப்பட்டு, அதுவும் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது! பங்காரு லட்சுமணன் கட்சிக்குப் பணம் வாங்கியதை
ஒப்புக் கொண்டு பதவி விலகிட, ஜனா. கிருஷ்ணமூர்த்தி
தலைவராகி விட்டார். ஜெயா ஜெட்லி, சமதா கட்சித் தலைவர்
பதவியிலிருந்து விலகி விட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சர்
ஜார்ஜ் பெர்னாண்டஸ் பதவி விலகி விட்டார். சில இராணுவ
அதிகாரிகள் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் நாடாளுமன்றம் அடிக்கடி இப்படி திருப்பங்களை சந்தித்து வருகிறது. அத்வானியின் மதவெறி ரத யாத்திரையைத் தடுத்து நிறுத்தியதால், பா.ஜ.க. வி.பி.சிங்<noinclude>{{nop}}{{rv|21 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''21'''}}}}|{{left|{{larger|'''21'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}
{{rule}}</noinclude>
rbr9h1tjljwb4ekgo9wbzegays79f46
1951426
1951425
2026-07-05T03:55:08Z
Saranya V R
14232
1951426
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{xx-larger|<b>தெகல்கா.காம் - தரும் படிப்பினை</b>}}}}
{{li|தி|2em}}டீரென்று ஒரு திருப்பம். இரண்டே நாள்களில்
மக்களிடையே பிரபலமாகிவிட்டது ஒரு சொல். அது
‘தெகல்கா.காம்', இது கம்ப்யூட்டர் திரைகளில் மட்டுமே படிக்கக்
கூடிய - ஒரு இணைய இதழ். 'இன்டர்னெட்' எனும் இணைய
தளத்தில் பல இலட்சக்கணக்கான பத்திரிகைகள் அடங்கியுள்ளன. ஆளும் கட்சி மேல் மட்டத்தில் ஆயுதம் வாங்கிய
ஊழலில் - நடந்த பேரங்களை இந்த இணைய தளம், ரகசிய
வீடியோ படப்பிடிப்பு மூலம் அம்பலப்படுத்தியுள்ளது. இந்த
இணைய தள பத்திரிகையின் செய்தியாளர்கள் இரண்டு பேர் -
கற்பனை நிறுவனம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு, அதன் ஆயுத
வியாபாரிகளாக தங்களைக் கூறிக் கொண்டு, பா.ஜ.க. தலைவர்
பங்காரு லட்சுமணனிடம், சமதாக் கட்சித் தலைவர் ஜெயா
ஜெட்லியிடமும் முறையே ஒரு இலட்சம், 2 லட்சம் கட்சி
நன்கொடையாகத் தந்து, அதை ரகசியமாக வீடியோ படம்
பிடித்து விட்டனர். இவர்களோடு, சமதா கட்சிப் பொருளாளராக
இருந்த ஆர்.கே.ஜெயின் மற்றும் பாதுகாப்புத் துறையின் உயர்
அதிகாரிகளுக்கு பணம் தரப்பட்டு, அதுவும் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது! பங்காரு லட்சுமணன் கட்சிக்குப் பணம் வாங்கியதை
ஒப்புக் கொண்டு பதவி விலகிட, ஜனா. கிருஷ்ணமூர்த்தி
தலைவராகி விட்டார். ஜெயா ஜெட்லி, சமதா கட்சித் தலைவர்
பதவியிலிருந்து விலகி விட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சர்
ஜார்ஜ் பெர்னாண்டஸ் பதவி விலகி விட்டார். சில இராணுவ
அதிகாரிகள் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் நாடாளுமன்றம் அடிக்கடி இப்படி திருப்பங்களை சந்தித்து வருகிறது. அத்வானியின் மதவெறி ரத யாத்திரையைத் தடுத்து நிறுத்தியதால், பா.ஜ.க. வி.பி.சிங்<noinclude>{{nop}}{{rv|21 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''21'''}}}}|{{left|{{larger|'''21'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}
{{rule}}</noinclude>
f0z363h4bhzcdwpmej74y53vhryftke
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1951312
1951115
2026-07-04T17:01:43Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1951312
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
== வாக{{sub|8}} அட்டவணை ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
b4h9jdasssripduc0qjypn9h25svy9n
பயனர்:ஹர்ஷியா பேகம்/test
2
645022
1951536
1951230
2026-07-05T08:13:17Z
ஹர்ஷியா பேகம்
15001
/* அட்டவணை 2 */
1951536
wikitext
text/x-wiki
==அட்டவணை 1==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 1</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|உ}} </b>}}
|-
! colspan="5"|<b>உரிப்பொருள் - உரோன் பண்பாடு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிப்பொருள்|உரிப்பொருள்]] 29-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமம்|உரிமம்]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இழப்பு|உரிமை இழப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இறக்கம்|உரிமை இறக்கம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை ஊதியம்|உரிமை ஊதியம்]] 32-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் சாசனம்|உரிமைகள் சாசனம்]] 34-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் மசோதா|உரிமைகள் மசோதா]] 36-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைத் தொகுப்பு|உரிமைத் தொகுப்பு]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மனு|உரிமை மனு]] 41-42
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மூலம்|உரிமை மூலம்]] 42-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் சட்டம்|உரிமையியல் சட்டம்]] 48-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு|உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு]] 52-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் வழக்கு|உரிமையியல் வழக்கு]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை விரைவு|உரிமை விரைவு]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்கு|உருக்கு]] 54-55
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணி கல்யாணம்|உருக்குமணி கல்யாணம்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணிதேவி அருண்டேல்|உருக்குமணிதேவி அருண்டேல்]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்|உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன்|உருக்குமாங்கதன்]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன் சரித்திரம்|உருக்குமாங்கதன் சரித்திரம்]] 57-57
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருகுவே|உருகுவே]] 57-60
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருச்சிதைத்தல்|உருச்சிதைத்தல்]] 60-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருசியா|உருசியா]] 61-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருட்டு வண்ணம்|உருட்டு வண்ணம்]] 115-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரகோடிப் புலவர்|உருத்திரகோடிப் புலவர்]] 115-115
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரங்கண்ணனார், கடியலூர்|உருத்திரங்கண்ணனார், கடியலூர்]] 115-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரசன்மன்|உருத்திரசன்மன்]] 116-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரநாமன், முதலாம்|உருத்திரநாமன், முதலாம்]] 116-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திர பசுபதி நாயனார்|உருத்திர பசுபதி நாயனார்]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரம்|உருத்திரம்]] 117-119
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரமாதேவி|உருத்திரமாதேவி]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரவர்மன்|உருத்திரவர்மன்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரனார்|உருத்திரனார்]] 120-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திராட்சம்|உருத்திராட்சம்]] 120-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருதுமொழி|உருதுமொழி]] 120-125
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படி|உருப்படி]] 125-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படிப் பகுப்பாய்வு|உருப்படிப் பகுப்பாய்வு]] 125-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபன் வகைகள்|உருபன் வகைகள்]] 129-133
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபனும் மாற்றுருபும்|உருபனும் மாற்றுருபும்]] 133-134
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபாரி|உருபாரி]] 134-134
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு புணர்ச்சி|உருபு புணர்ச்சி]] 134-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு மயக்கம்|உருபு மயக்கம்]] 135-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியன் எழுத்து|உருபொலியன் எழுத்து]] 135-136
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியனியல் அமைப்பு|உருபொலியனியல் அமைப்பு]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமண்ணுவா|உருமண்ணுவா]] 138-139
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமேனியா|உருமேனியா]] 139-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவக் கந்தம்|உருவக் கந்தம்]] 147-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவகம்|உருவகம்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி|உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப்பள்ளிச் செப்பேடு|உருவப்பள்ளிச் செப்பேடு]] 148-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவ வழிபாடு|உருவ வழிபாடு]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாக்கப் பொருளியல்|உருவாக்கப் பொருளியல்]] 149-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாண்டா|உருவாண்டா]] 151-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றம்|உருவிலா மாற்றம்]] 155-156
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றுருபு|உருவிலா மாற்றுருபு]] 156-156
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவேலா|உருவேலா]] 156-156
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, எப்.டி.]] 156-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, தியோடோர்|உரூசுவெல்ட்டு, தியோடோர்]] 160-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசோ|உரூசோ]] 163-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு|உரூடால்பு]] 169-169
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு2|உரூடால்பு2]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு ஏரி|உரூடால்பு ஏரி]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்|உரூபர்]] 170-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்சுலாந்து|உரூபர்ட்சுலாந்து]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்டு இளவரசர்|உரூபர்ட்டு இளவரசர்]] 171-172
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபன்சு, சர் பீட்டர் பால்|உரூபன்சு, சர் பீட்டர் பால்]] 172-173
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபாவதி|உரூபாவதி]] 173-173
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்|உரூர்]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கிப் பல்கலைக்கழகம்|உரூர்க்கிப் பல்கலைக்கழகம்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கேலா|உரூர்க்கேலா]] 175-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூவன்சோரி மலைத் தொடர்|உரூவன்சோரி மலைத் தொடர்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரேனசு|உரேனசு]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை|உரை]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைக் கோவை|உரைக் கோவை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை கடிலகம்|உரை கடிலகம்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைகள்|உரைகள்]] 178-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் சூத்திரம்|உரைச் சூத்திரம்]] 184-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் செய்யுள்|உரைச் செய்யுள்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தாம் என்றல்|உரைத்தாம் என்றல்]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தும் என்றல்|உரைத்தும் என்றல்]] 185-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைநடை|உரைநடை]] 185-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைபெறு கட்டுரை|உரைபெறு கட்டுரை]] 188-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையளவை|உரையளவை]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையறி நன்னூல்|உரையறி நன்னூல்]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்|உரையாசிரியர்]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்கள்|உரையாசிரியர்கள்]] 191-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்|உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்]] 193-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிற்கோடல்|உரையிற்கோடல்]] 193-194
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொக்கு இந்தியர்|உரொக்கு இந்தியர்]] 194-194
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசிய மனிதன்|உரொடீசிய மனிதன்]] 194-196
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசியா|உரொடீசியா]] 196-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிணி|உரோகிணி]] 200-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகில்லாப் போர்கள்|உரோகில்லாப் போர்கள்]] 200-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிலா|உரோகிலா]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசாக்கு எர்மன்|உரோசாக்கு எர்மன்]] 202-202
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுடி|உரோசுடி]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுபரி|உரோசுபரி]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசெட்டாக் கல்வெட்டு|உரோசெட்டாக் கல்வெட்டு]] 203-204
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சிப் பழங்குடி|உரோட்சிப் பழங்குடி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சு, செசில் சான்|உரோட்சு, செசில் சான்]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடா|உரோடா]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடுத் தீவு|உரோடுத் தீவு]] 207-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடோகத்துக் கந்தரத்தனார்|உரோடோகத்துக் கந்தரத்தனார்]] 211-212
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்|உரோம்]] 212-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு|உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு]] 233-235
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமசன்மர்|உரோமசன்மர்]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமதத்தன்|உரோமதத்தன்]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம பாதன்|உரோம பாதன்]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமமுனி|உரோமமுனி]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமல், எர்வீன்|உரோமல், எர்வீன்]] 236-237
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமனாவு மரபினர்|உரோமனாவு மரபினர்]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமா|உரோமா]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமிலி, சர் சாமுவேல்|உரோமிலி, சர் சாமுவேல்]] 239-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோலோ|உரோலோ]] 239-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோன் பண்பாடு|உரோன் பண்பாடு]] 239-239
|-
|}
</center>
</div></div></div>
==அட்டவணை 2 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சி தாமசு|உல்சி தாமசு]] 239-242
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சுடன் தாமசு|உல்சுடன் தாமசு]] 242-242
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பியன்|உல்பியன்]] 242-244
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பிரைட்டு வால்ட்டர்|உல்பிரைட்டு வால்ட்டர்]] 244-245
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல் பிளாசு|உல் பிளாசு]] 245-245
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, கிறிசுட்டியன்|உல்பு, கிறிசுட்டியன்]] 245-246
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, சேம்சு|உல்பு, சேம்சு]] 246-247
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்புராம் வான் எசன்பாக்கு|உல்புராம் வான் எசன்பாக்கு]] 247-247
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு வர்சீனியா|உல்பு வர்சீனியா]] 247-249
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ம்|உல்ம்]] 249-249
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ரிச்சு|உல்ரிச்சு]] 249-250
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லாடன்|உல்லாடன்]] 250-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு|உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு]] 252-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக்கைப் பாட்டு|உலக்கைப் பாட்டு]] 253-253
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அஞ்சல் இணையம்|உலக அஞ்சல் இணையம்]] 253-254
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அமைதிக் கல்வி|உலக அமைதிக் கல்வி]] 254-255
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அரசாங்கம்|உலக அரசாங்கம்]] 256-256
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அறவி|உலக அறவி]] 256-256
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இடைகழி|உலக இடைகழி]] 256-257
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இந்தியத் தன்மை|உலக இந்தியத் தன்மை]] 257-258
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக உடல்நல நிறுவனம்|உலக உடல்நல நிறுவனம்]] 258-260
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக ஊழியனார்.வீ.|உலக ஊழியனார்.வீ.]] 260-260
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கருவளக் கணக்கெடுப்பு|உலகக் கருவளக் கணக்கெடுப்பு]] 260-264
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்|உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்]] 264-265
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி நிறுவனம்|உலகக் கல்வி நிறுவனம்]] 265-266
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்]] 266-267
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்]] 267-268
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியாய்வுக் கழகம்|உலகக் கல்வியாய்வுக் கழகம்]] 268-269
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்|உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்]] 269-270
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகச் சமுதாயம்|உலகச் சமுதாயம்]] 270-271
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ்ச் சங்கம்|உலகத் தமிழ்ச் சங்கம்]] 271-272
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ் மாநாடுகள்|உலகத் தமிழ் மாநாடுகள்]] 272-273
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தருமினி|உலகத் தருமினி]] 273-274
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகந்தாதி|உலகந்தாதி]] 274-275
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நகரம்|உலக நகரம்]] 275-279
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத சுவாமி|உலகநாத சுவாமி]] 279-279
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாதபிள்ளை, எல்.|உலகநாதபிள்ளை, எல்.]] 279-280
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத முனிவர்|உலகநாத முனிவர்]] 280-280
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்|உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்]] 280-281
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநீதி|உலகநீதி]] 281-281
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பண்பாட்டுப் பகுதிகள்|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்]] 281-284
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்|உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்]] 284-285
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொதுவுடைமை அமைப்பு|உலகப் பொதுவுடைமை அமைப்பு]] 285-290
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொருளாதார மந்தம்|உலகப் பொருளாதார மந்தம்]] 290-293
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப்போர்|உலகப்போர்]] 293-304
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகம்|உலகம்]] 304-306
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மக்கள்தொகை|உலக மக்கள்தொகை]] 306-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனப்பான்மைக் கல்வி|உலக மனப்பான்மைக் கல்வி]] 312-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனித உரிமைப் பிரகடனம்|உலக மனித உரிமைப் பிரகடனம்]] 315-317
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்|உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்]] 317-318
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வங்கி|உலக வங்கி]] 318-322
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்|உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்]] 322-323
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக விவகார இந்தியக் கழகம்|உலக விவகார இந்தியக் கழகம்]] 323-324
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகளாவிய வாக்குரிமை|உலகளாவிய வாக்குரிமை]] 324-326
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகாயதம்|உலகாயதம்]] 326-327
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார்|உலகுடைய நாயனார்]] 327-327
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்|உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்]] 327-327
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலமா|உலமா]] 327-328
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலவாக்கிழி|உலவாக்கிழி]] 328-329
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலா|உலா]] 329-331
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலாமடல்|உலாமடல்]] 331-332
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுக்சோர்|உலுக்சோர்]] 332-332
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுசாகா|உலுசாகா]] 332-332
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாயிப் பழங்குடி|உலூசாயிப் பழங்குடி]] 332-334
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்|உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்]] 334-334
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுட்டைட்டுக் கலவரங்கள்|உலுட்டைட்டுக் கலவரங்கள்]] 334-335
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்|உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்]] 335-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுபே, எமிலி பிராங்கோயிசு|உலுபே, எமிலி பிராங்கோயிசு]] 336-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலும்பினி|உலும்பினி]] 336-326
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுமும்பா, பாட்ரிசு எமரி|உலுமும்பா, பாட்ரிசு எமரி]] 326-337
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுரிசுத்தான்|உலுரிசுத்தான்]] 337-338
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாங்கு பிரபாங்கு|உலுவாங்கு பிரபாங்கு]] 338-338
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாண்டா|உலுவாண்டா]] 338-339
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவார்|உலுவார்]] 339-339
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்கசு|உலூக்கசு]] 339-339
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்குலசு உலூசியசு இச்சினியசு|உலூக்குலசு உலூசியசு இச்சினியசு]] 339-339
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாசியா|உலூசாசியா]] 339-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிங்டன், சார்லசு|உலூசிங்டன், சார்லசு]] 340-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிச் சுரங்கப்பாதை|உலூசிச் சுரங்கப்பாதை]] 340-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிபர்|உலூசிபர்]] 340-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசியசு|உலூசியசு]] 340-341
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்|உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்]] 341-341
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூதியானா|உலூதியானா]] 341-342
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபம்பன் நுட்பம்|உலூபம்பன் நுட்பம்]] 342-342
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபில்யானா|உலூபில்யானா]] 342-342
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபெக்கு|உலூபெக்கு]] 342-343
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூமுத்தீன்|உலூமுத்தீன்]] 343-343
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயிசுபர்கு|உலூயிசுபர்கு]] 344-344
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி நெப்போலியன்|உலூயி நெப்போலியன்]] 344-345
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு|உலூயி பிலிப்பு]] 345-346
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு]] 346-347
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு]] 347-347
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி மன்னர்கள்|உலூயி மன்னர்கள்]] 347-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூரியா-நந்தன்கர்|உலூரியா-நந்தன்கர்]] 356-357
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூவார்|உலூவார்]] 357-358
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூனேவில்லி உடன்படிக்கை|உலூனேவில்லி உடன்படிக்கை]] 359-359
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகச் செலாவணி|உலோகச் செலாவணி]] 359-361
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக சாரங்க முனிவர்|உலோக சாரங்க முனிவர்]] 361-361
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக பாலர்|உலோக பாலர்]] 361-362
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகாச்சாரியார்|உலோகாச்சாரியார்]] 362-362
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகார்னோ|உலோகார்னோ]] 362-363
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகியா, இராம் மனோகர்|உலோகியா, இராம் மனோகர்]] 363-363
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகும்-சோ-தாரோ|உலோகும்-சோ-தாரோ]] 363-363
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோங்கோவால், அர்சந்து|உலோங்கோவால், அர்சந்து]] 363-364
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சனார்|உலோச்சனார்]] 364-365
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சு|உலோச்சு]] 365-366
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோடி மரபினர்|உலோடி மரபினர்]] 366-366
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோத்தால்|உலோத்தால்]] 366-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதாப் பழங்குடி|உலோதாப் பழங்குடி]] 368-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதிப் போர்|உலோதிப் போர்]] 369-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபசு டி கொமரா|உலோபசு டி கொமரா]] 370-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபாமுத்திரை|உலோபாமுத்திரை]] 370-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோமாசு ரிசி|உலோமாசு ரிசி]] 370-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோயன்|உலோயன்]] 371-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ|உலோரென்சோ]] 371-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ உலோட்டா|உலோரென்சோ உலோட்டா]] 371-372
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவல் சோசபின் சா|உலோவல் சோசபின் சா]] 372-372
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவி, இராபர்ட்டு ஆரி|உலோவி, இராபர்ட்டு ஆரி]] 372-372
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவகைக் கலுழ்ச்சி|உவகைக் கலுழ்ச்சி]] 372-373
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமம்|உவமம்]] 373-374
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமப் போலி|உவமப் போலி]] 374-374
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமான சங்கிரகம்|உவமான சங்கிரகம்]] 374-374
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமை அளவை|உவமை அளவை]] 374-376
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைகள் 2-ஆம் பங்கு|உவமைகள் 2-ஆம் பங்கு]] 376-376
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைச் சொல்லகராதி|உவமைச் சொல்லகராதி]] 376-376
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்|உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்]] 376-376
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவவனம்|உவவனம்]] 376-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாக்சாடூன்|உவாக்சாடூன்]] 377-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாச்சீ|உவாச்சீ]] 377-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழத்திப்பாட்டு|உழத்திப்பாட்டு]] 377-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழபுல வஞ்சி|உழபுல வஞ்சி]] 377-378
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் செயல்முறைக் கல்வி|உழவர் செயல்முறைக் கல்வி]] 378-379
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் திருநாள்|உழவர் திருநாள்]] 379-379
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவன் வென்றி|உழவன் வென்றி]] 379-379
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை|உழிஞை]] 379-380
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை மாலை|உழிஞை மாலை]] 380-380
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுது வித்திடுதல்|உழுது வித்திடுதல்]] 380-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுந்தினைம் புலவர்|உழுந்தினைம் புலவர்]] 381-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழை|உழை]] 381-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைக்கும் இனம்|உழைக்கும் இனம்]] 381-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் குழாம்|உழைப்பாளர் குழாம்]] 382-383
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்|உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்]] 383-386
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு|உழைப்பு]] 386-387
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்புச் செறிந்த தொழில்கள்|உழைப்புச் செறிந்த தொழில்கள்]] 387-389
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு மதிப்புக் கோட்பாடு|உழைப்பு மதிப்புக் கோட்பாடு]] 389-390
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்|உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்]] 390-392
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு அங்காடி|உள்நாட்டு அங்காடி]] 392-395
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கடன்|உள்நாட்டுக் கடன்]] 395-399
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கொள்கை|உள்நாட்டுக் கொள்கை]] 399-401
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுச் சேமிப்பு|உள்நாட்டுச் சேமிப்பு]] 401-403
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுப் போர்|உள்நாட்டுப் போர்]] 403-404
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு முதலீடு|உள்நாட்டு முதலீடு]] 404-410
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு வாணிகம்|உள்நாட்டு வாணிகம்]] 410-413
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்வட்டத் தொடர்|உள்வட்டத் தொடர்]] 413-414
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கப் பகுப்பாய்வு|உள்ளடக்கப் பகுப்பாய்வு]] 414-415
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கு நிலை மொழிகள்|உள்ளடக்கு நிலை மொழிகள்]] 415-416
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளது நாற்பது|உள்ளது நாற்பது]] 416-416
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளந்தக்கரணம்|உள்ளந்தக்கரணம்]] 416-416
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளம்|உள்ளம்]] 416-418
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமுடையான்|உள்ளமுடையான்]] 419-419
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமைப்பு|உள்ளமைப்பு]] 419-420
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி|உள்ளாட்சி]] 420-425
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி நிதி|உள்ளாட்சி நிதி]] 425-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி வரிகள்|உள்ளாட்சி வரிகள்]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த பண்பாடு|உள்ளார்ந்த பண்பாடு]] 428-430
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பீடு|உள்ளார்ந்த மதிப்பீடு]] 430-431
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பு|உள்ளார்ந்த மதிப்பு]] 431-433
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிடப் பெயர்வு|உள்ளிடப் பெயர்வு]] 433-437
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிவிழா|உள்ளிவிழா]] 437-437
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளீடு - வெளியீடு ஆய்வு|உள்ளீடு - வெளியீடு ஆய்வு]] 437-440
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுணர்வு|உள்ளுணர்வு]] 440-442
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறு புணர்ச்சி|உள்ளுறு புணர்ச்சி]] 442-443
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை|உள்ளுறை]] 443-444
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை நலன்|உள்ளுறை நலன்]] 444-444
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்|உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்]] 444-445
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச் சிதைவு நோய்|உளச் சிதைவு நோய்]] 445-447
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச்சோர்வுக் கோளாறுகள்|உளச்சோர்வுக் கோளாறுகள்]] 447-450
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளத்திறன் குறைந்தோர் கல்வி|உளத்திறன் குறைந்தோர் கல்வி]] 450-453
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலக் கல்வி|உள நலக் கல்வி]] 453-455
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலமற்றோர் இல்லம்|உள நலமற்றோர் இல்லம்]] 455-457
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநலவியல்|உளநலவியல்]] 457-459
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உனநோய்ச் சமூகப்பணி|உனநோய்ச் சமூகப்பணி]] 459-463
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ இயல்|உளநோய் மருத்துவ இயல்]] 463-469
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ மானிடவியல்|உளநோய் மருத்துவ மானிடவியல்]] 469-471
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்பகுப்பு மருந்துவம்|உளப்பகுப்பு மருந்துவம்]] 471-474
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தாத் தன்மைப் பன்மை|உளப்படுத்தாத் தன்மைப் பன்மை]] 474-475
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தும் தன்மைப் பன்மை|உளப்படுத்தும் தன்மைப் பன்மை]] 475-475
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்போராட்டங்கள்|உளப்போராட்டங்கள்]] 475-478
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளம்சார் உயிரியல்|உளம்சார் உயிரியல்]] 478-480
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமுதுமையியல்|உளமுதுமையியல்]] 480-483
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமொழியியல்|உளமொழியியல்]] 483-484
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி ஒற்றுமை|உளவழி ஒற்றுமை]] 484-485
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை|உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை]] 485-486
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி நாடகம்|உளவழி நாடகம்]] 486-487
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவாற்றல் குறைவு|உளவாற்றல் குறைவு]] 487-487
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்|உளவியல்]] 487-501
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
9505mgcx77qri10s6sibziyyad2a59w
1951544
1951536
2026-07-05T11:24:24Z
ஹர்ஷியா பேகம்
15001
/* அட்டவணை 2 */
1951544
wikitext
text/x-wiki
==அட்டவணை 1==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க5 அட்டவணை 1</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 2<br>{{Xx-larger|உ}} </b>}}
|-
! colspan="5"|<b>உரிப்பொருள் - உரோன் பண்பாடு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிப்பொருள்|உரிப்பொருள்]] 29-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமம்|உரிமம்]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இழப்பு|உரிமை இழப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை இறக்கம்|உரிமை இறக்கம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை ஊதியம்|உரிமை ஊதியம்]] 32-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் சாசனம்|உரிமைகள் சாசனம்]] 34-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைகள் மசோதா|உரிமைகள் மசோதா]] 36-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமைத் தொகுப்பு|உரிமைத் தொகுப்பு]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மனு|உரிமை மனு]] 41-42
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை மூலம்|உரிமை மூலம்]] 42-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் சட்டம்|உரிமையியல் சட்டம்]] 48-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு|உரிமையியல் நடைமுறைச் சட்டத் தொகுப்பு]] 52-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமையியல் வழக்கு|உரிமையியல் வழக்கு]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரிமை விரைவு|உரிமை விரைவு]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்கு|உருக்கு]] 54-55
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணி கல்யாணம்|உருக்குமணி கல்யாணம்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமணிதேவி அருண்டேல்|உருக்குமணிதேவி அருண்டேல்]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்|உருக்குமாங்கத மகாராசன் திவ்விய சரித்திரம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன்|உருக்குமாங்கதன்]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருக்குமாங்கதன் சரித்திரம்|உருக்குமாங்கதன் சரித்திரம்]] 57-57
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருகுவே|உருகுவே]] 57-60
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருச்சிதைத்தல்|உருச்சிதைத்தல்]] 60-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருசியா|உருசியா]] 61-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருட்டு வண்ணம்|உருட்டு வண்ணம்]] 115-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரகோடிப் புலவர்|உருத்திரகோடிப் புலவர்]] 115-115
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரங்கண்ணனார், கடியலூர்|உருத்திரங்கண்ணனார், கடியலூர்]] 115-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரசன்மன்|உருத்திரசன்மன்]] 116-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரநாமன், முதலாம்|உருத்திரநாமன், முதலாம்]] 116-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திர பசுபதி நாயனார்|உருத்திர பசுபதி நாயனார்]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரம்|உருத்திரம்]] 117-119
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரமாதேவி|உருத்திரமாதேவி]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரவர்மன்|உருத்திரவர்மன்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திரனார்|உருத்திரனார்]] 120-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருத்திராட்சம்|உருத்திராட்சம்]] 120-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருதுமொழி|உருதுமொழி]] 120-125
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படி|உருப்படி]] 125-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருப்படிப் பகுப்பாய்வு|உருப்படிப் பகுப்பாய்வு]] 125-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபன் வகைகள்|உருபன் வகைகள்]] 129-133
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபனும் மாற்றுருபும்|உருபனும் மாற்றுருபும்]] 133-134
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபாரி|உருபாரி]] 134-134
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு புணர்ச்சி|உருபு புணர்ச்சி]] 134-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபு மயக்கம்|உருபு மயக்கம்]] 135-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியன் எழுத்து|உருபொலியன் எழுத்து]] 135-136
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருபொலியனியல் அமைப்பு|உருபொலியனியல் அமைப்பு]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமண்ணுவா|உருமண்ணுவா]] 138-139
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருமேனியா|உருமேனியா]] 139-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவக் கந்தம்|உருவக் கந்தம்]] 147-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவகம்|உருவகம்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி|உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவப்பள்ளிச் செப்பேடு|உருவப்பள்ளிச் செப்பேடு]] 148-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவ வழிபாடு|உருவ வழிபாடு]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாக்கப் பொருளியல்|உருவாக்கப் பொருளியல்]] 149-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவாண்டா|உருவாண்டா]] 151-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றம்|உருவிலா மாற்றம்]] 155-156
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவிலா மாற்றுருபு|உருவிலா மாற்றுருபு]] 156-156
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உருவேலா|உருவேலா]] 156-156
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, எப்.டி.]] 156-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசுவெல்ட்டு, தியோடோர்|உரூசுவெல்ட்டு, தியோடோர்]] 160-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூசோ|உரூசோ]] 163-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு|உரூடால்பு]] 169-169
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு2|உரூடால்பு2]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூடால்பு ஏரி|உரூடால்பு ஏரி]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்|உரூபர்]] 170-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்சுலாந்து|உரூபர்ட்சுலாந்து]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபர்ட்டு இளவரசர்|உரூபர்ட்டு இளவரசர்]] 171-172
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபன்சு, சர் பீட்டர் பால்|உரூபன்சு, சர் பீட்டர் பால்]] 172-173
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூபாவதி|உரூபாவதி]] 173-173
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்|உரூர்]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கிப் பல்கலைக்கழகம்|உரூர்க்கிப் பல்கலைக்கழகம்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூர்க்கேலா|உரூர்க்கேலா]] 175-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரூவன்சோரி மலைத் தொடர்|உரூவன்சோரி மலைத் தொடர்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரேனசு|உரேனசு]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை|உரை]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைக் கோவை|உரைக் கோவை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரை கடிலகம்|உரை கடிலகம்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைகள்|உரைகள்]] 178-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் சூத்திரம்|உரைச் சூத்திரம்]] 184-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைச் செய்யுள்|உரைச் செய்யுள்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தாம் என்றல்|உரைத்தாம் என்றல்]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைத்தும் என்றல்|உரைத்தும் என்றல்]] 185-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைநடை|உரைநடை]] 185-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரைபெறு கட்டுரை|உரைபெறு கட்டுரை]] 188-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையளவை|உரையளவை]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையறி நன்னூல்|உரையறி நன்னூல்]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்|உரையாசிரியர்]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையாசிரியர்கள்|உரையாசிரியர்கள்]] 191-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்|உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்]] 193-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரையிற்கோடல்|உரையிற்கோடல்]] 193-194
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொக்கு இந்தியர்|உரொக்கு இந்தியர்]] 194-194
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசிய மனிதன்|உரொடீசிய மனிதன்]] 194-196
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரொடீசியா|உரொடீசியா]] 196-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிணி|உரோகிணி]] 200-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகில்லாப் போர்கள்|உரோகில்லாப் போர்கள்]] 200-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோகிலா|உரோகிலா]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசாக்கு எர்மன்|உரோசாக்கு எர்மன்]] 202-202
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுடி|உரோசுடி]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசுபரி|உரோசுபரி]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோசெட்டாக் கல்வெட்டு|உரோசெட்டாக் கல்வெட்டு]] 203-204
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சிப் பழங்குடி|உரோட்சிப் பழங்குடி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோட்சு, செசில் சான்|உரோட்சு, செசில் சான்]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடா|உரோடா]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடுத் தீவு|உரோடுத் தீவு]] 207-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோடோகத்துக் கந்தரத்தனார்|உரோடோகத்துக் கந்தரத்தனார்]] 211-212
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்|உரோம்]] 212-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு|உரோம்-பெர்லின்-தோக்கியோ அச்சு]] 233-235
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமசன்மர்|உரோமசன்மர்]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமதத்தன்|உரோமதத்தன்]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோம பாதன்|உரோம பாதன்]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமமுனி|உரோமமுனி]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமல், எர்வீன்|உரோமல், எர்வீன்]] 236-237
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமனாவு மரபினர்|உரோமனாவு மரபினர்]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமா|உரோமா]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோமிலி, சர் சாமுவேல்|உரோமிலி, சர் சாமுவேல்]] 239-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோலோ|உரோலோ]] 239-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 5/உரோன் பண்பாடு|உரோன் பண்பாடு]] 239-239
|-
|}
</center>
</div></div></div>
==அட்டவணை 2 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சி தாமசு|உல்சி தாமசு]] 239-242
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்சுடன் தாமசு|உல்சுடன் தாமசு]] 242-242
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பியன்|உல்பியன்]] 242-244
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பிரைட்டு வால்ட்டர்|உல்பிரைட்டு வால்ட்டர்]] 244-245
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல் பிளாசு|உல் பிளாசு]] 245-245
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, கிறிசுட்டியன்|உல்பு, கிறிசுட்டியன்]] 245-246
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு, சேம்சு|உல்பு, சேம்சு]] 246-247
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்புராம் வான் எசன்பாக்கு|உல்புராம் வான் எசன்பாக்கு]] 247-247
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்பு வர்சீனியா|உல்பு வர்சீனியா]] 247-249
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ம்|உல்ம்]] 249-249
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்ரிச்சு|உல்ரிச்சு]] 249-250
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லாடன்|உல்லாடன்]] 250-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு|உல்லி, சர் (சார்லசு) இலியோனார்டு]] 252-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக்கைப் பாட்டு|உலக்கைப் பாட்டு]] 253-253
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அஞ்சல் இணையம்|உலக அஞ்சல் இணையம்]] 253-254
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அமைதிக் கல்வி|உலக அமைதிக் கல்வி]] 254-255
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அரசாங்கம்|உலக அரசாங்கம்]] 256-256
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக அறவி|உலக அறவி]] 256-256
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இடைகழி|உலக இடைகழி]] 256-257
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக இந்தியத் தன்மை|உலக இந்தியத் தன்மை]] 257-258
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக உடல்நல நிறுவனம்|உலக உடல்நல நிறுவனம்]] 258-260
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக ஊழியனார்.வீ.|உலக ஊழியனார்.வீ.]] 260-260
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கருவளக் கணக்கெடுப்பு|உலகக் கருவளக் கணக்கெடுப்பு]] 260-264
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்|உலகக் கல்வித் திட்டமிடல் நிறுவனம்]] 264-265
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி நிறுவனம்|உலகக் கல்வி நிறுவனம்]] 265-266
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வி மதிப்பீட்டுக் கழகம்]] 266-267
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்|உலகக் கல்வியடைவு மதிப்பீட்டுக் கழகம்]] 267-268
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வியாய்வுக் கழகம்|உலகக் கல்வியாய்வுக் கழகம்]] 268-269
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்|உலகக் கல்வி வளர்ச்சிக் கழகம்]] 269-270
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகச் சமுதாயம்|உலகச் சமுதாயம்]] 270-271
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ்ச் சங்கம்|உலகத் தமிழ்ச் சங்கம்]] 271-272
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தமிழ் மாநாடுகள்|உலகத் தமிழ் மாநாடுகள்]] 272-273
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகத் தருமினி|உலகத் தருமினி]] 273-274
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகந்தாதி|உலகந்தாதி]] 274-275
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நகரம்|உலக நகரம்]] 275-279
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத சுவாமி|உலகநாத சுவாமி]] 279-279
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாதபிள்ளை, எல்.|உலகநாதபிள்ளை, எல்.]] 279-280
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநாத முனிவர்|உலகநாத முனிவர்]] 280-280
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்|உலக நீக்கிரோ சீர்திருத்தக் கழகம்]] 280-281
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகநீதி|உலகநீதி]] 281-281
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பண்பாட்டுப் பகுதிகள்|உலகப் பண்பாட்டுப் பகுதிகள்]] 281-284
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்|உலகப் பல்கலைக்கழகங்கள் சங்கம்]] 284-285
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொதுவுடைமை அமைப்பு|உலகப் பொதுவுடைமை அமைப்பு]] 285-290
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப் பொருளாதார மந்தம்|உலகப் பொருளாதார மந்தம்]] 290-293
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகப்போர்|உலகப்போர்]] 293-304
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகம்|உலகம்]] 304-306
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மக்கள்தொகை|உலக மக்கள்தொகை]] 306-312
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனப்பான்மைக் கல்வி|உலக மனப்பான்மைக் கல்வி]] 312-315
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மனித உரிமைப் பிரகடனம்|உலக மனித உரிமைப் பிரகடனம்]] 315-317
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்|உலக மேம்பாட்டு ஆராய்ச்சி மையம்]] 317-318
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வங்கி|உலக வங்கி]] 318-322
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்|உலக வயதுவந்தோர் கல்விக்கழகம்]] 322-323
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலக விவகார இந்தியக் கழகம்|உலக விவகார இந்தியக் கழகம்]] 323-324
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகளாவிய வாக்குரிமை|உலகளாவிய வாக்குரிமை]] 324-326
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகாயதம்|உலகாயதம்]] 326-327
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார்|உலகுடைய நாயனார்]] 327-327
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்|உலகுடைய நாயனார் கழிநெடில் ஆசிரிய விருத்தம்]] 327-327
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலமா|உலமா]] 327-328
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலவாக்கிழி|உலவாக்கிழி]] 328-329
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலா|உலா]] 329-331
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலாமடல்|உலாமடல்]] 331-332
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுக்சோர்|உலுக்சோர்]] 332-332
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுசாகா|உலுசாகா]] 332-332
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாயிப் பழங்குடி|உலூசாயிப் பழங்குடி]] 332-334
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்|உலூட்சென்சு சர் எட்வீன் இலாண்சியர்]] 334-334
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுட்டைட்டுக் கலவரங்கள்|உலுட்டைட்டுக் கலவரங்கள்]] 334-335
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்|உலுடண்டார்பு, எரிச்சு பிரடரிக்குவில் கெல்ம்]] 335-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுபே, எமிலி பிராங்கோயிசு|உலுபே, எமிலி பிராங்கோயிசு]] 336-336
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலும்பினி|உலும்பினி]] 336-326
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுமும்பா, பாட்ரிசு எமரி|உலுமும்பா, பாட்ரிசு எமரி]] 326-337
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுரிசுத்தான்|உலுரிசுத்தான்]] 337-338
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாங்கு பிரபாங்கு|உலுவாங்கு பிரபாங்கு]] 338-338
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவாண்டா|உலுவாண்டா]] 338-339
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலுவார்|உலுவார்]] 339-339
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்கசு|உலூக்கசு]] 339-339
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூக்குலசு உலூசியசு இச்சினியசு|உலூக்குலசு உலூசியசு இச்சினியசு]] 339-339
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசாசியா|உலூசாசியா]] 339-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிங்டன், சார்லசு|உலூசிங்டன், சார்லசு]] 340-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிச் சுரங்கப்பாதை|உலூசிச் சுரங்கப்பாதை]] 340-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசிபர்|உலூசிபர்]] 340-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூசியசு|உலூசியசு]] 340-341
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்|உலூத்துலி, ஆல்பர்ட்டு சான்]] 341-341
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூதியானா|உலூதியானா]] 341-342
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபம்பன் நுட்பம்|உலூபம்பன் நுட்பம்]] 342-342
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபில்யானா|உலூபில்யானா]] 342-342
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூபெக்கு|உலூபெக்கு]] 342-343
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூமுத்தீன்|உலூமுத்தீன்]] 343-343
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயிசுபர்கு|உலூயிசுபர்கு]] 344-344
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி நெப்போலியன்|உலூயி நெப்போலியன்]] 344-345
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு|உலூயி பிலிப்பு]] 345-346
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு]] 346-347
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு|உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு]] 347-347
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூயி மன்னர்கள்|உலூயி மன்னர்கள்]] 347-356
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூரியா-நந்தன்கர்|உலூரியா-நந்தன்கர்]] 356-357
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூவார்|உலூவார்]] 357-358
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலூனேவில்லி உடன்படிக்கை|உலூனேவில்லி உடன்படிக்கை]] 359-359
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகச் செலாவணி|உலோகச் செலாவணி]] 359-361
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக சாரங்க முனிவர்|உலோக சாரங்க முனிவர்]] 361-361
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோக பாலர்|உலோக பாலர்]] 361-362
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகாச்சாரியார்|உலோகாச்சாரியார்]] 362-362
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகார்னோ|உலோகார்னோ]] 362-363
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகியா, இராம் மனோகர்|உலோகியா, இராம் மனோகர்]] 363-363
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோகும்-சோ-தாரோ|உலோகும்-சோ-தாரோ]] 363-363
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோங்கோவால், அர்சந்து|உலோங்கோவால், அர்சந்து]] 363-364
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சனார்|உலோச்சனார்]] 364-365
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோச்சு|உலோச்சு]] 365-366
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோடி மரபினர்|உலோடி மரபினர்]] 366-366
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோத்தால்|உலோத்தால்]] 366-368
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதாப் பழங்குடி|உலோதாப் பழங்குடி]] 368-369
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோதிப் போர்|உலோதிப் போர்]] 369-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபசு டி கொமரா|உலோபசு டி கொமரா]] 370-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோபாமுத்திரை|உலோபாமுத்திரை]] 370-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோமாசு ரிசி|உலோமாசு ரிசி]] 370-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோயன்|உலோயன்]] 371-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ|உலோரென்சோ]] 371-371
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோரென்சோ உலோட்டா|உலோரென்சோ உலோட்டா]] 371-372
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவல் சோசபின் சா|உலோவல் சோசபின் சா]] 372-372
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உலோவி, இராபர்ட்டு ஆரி|உலோவி, இராபர்ட்டு ஆரி]] 372-372
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவகைக் கலுழ்ச்சி|உவகைக் கலுழ்ச்சி]] 372-373
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமம்|உவமம்]] 373-374
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமப் போலி|உவமப் போலி]] 374-374
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமான சங்கிரகம்|உவமான சங்கிரகம்]] 374-374
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமை அளவை|உவமை அளவை]] 374-376
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைகள் 2-ஆம் பங்கு|உவமைகள் 2-ஆம் பங்கு]] 376-376
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவமைச் சொல்லகராதி|உவமைச் சொல்லகராதி]] 376-376
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்|உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்]] 376-376
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவவனம்|உவவனம்]] 376-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாக்சாடூன்|உவாக்சாடூன்]] 377-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உவாச்சீ|உவாச்சீ]] 377-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழத்திப்பாட்டு|உழத்திப்பாட்டு]] 377-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழபுல வஞ்சி|உழபுல வஞ்சி]] 377-378
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் செயல்முறைக் கல்வி|உழவர் செயல்முறைக் கல்வி]] 378-379
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவர் திருநாள்|உழவர் திருநாள்]] 379-379
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழவன் வென்றி|உழவன் வென்றி]] 379-379
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை|உழிஞை]] 379-380
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழிஞை மாலை|உழிஞை மாலை]] 380-380
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுது வித்திடுதல்|உழுது வித்திடுதல்]] 380-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழுந்தினைம் புலவர்|உழுந்தினைம் புலவர்]] 381-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழை|உழை]] 381-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைக்கும் இனம்|உழைக்கும் இனம்]] 381-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் குழாம்|உழைப்பாளர் குழாம்]] 382-383
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்|உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்]] 383-386
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு|உழைப்பு]] 386-387
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்புச் செறிந்த தொழில்கள்|உழைப்புச் செறிந்த தொழில்கள்]] 387-389
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உழைப்பு மதிப்புக் கோட்பாடு|உழைப்பு மதிப்புக் கோட்பாடு]] 389-390
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்|உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்]] 390-392
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு அங்காடி|உள்நாட்டு அங்காடி]] 392-395
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கடன்|உள்நாட்டுக் கடன்]] 395-399
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுக் கொள்கை|உள்நாட்டுக் கொள்கை]] 399-401
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுச் சேமிப்பு|உள்நாட்டுச் சேமிப்பு]] 401-403
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டுப் போர்|உள்நாட்டுப் போர்]] 403-404
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு முதலீடு|உள்நாட்டு முதலீடு]] 404-410
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்நாட்டு வாணிகம்|உள்நாட்டு வாணிகம்]] 410-413
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்வட்டத் தொடர்|உள்வட்டத் தொடர்]] 413-414
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கப் பகுப்பாய்வு|உள்ளடக்கப் பகுப்பாய்வு]] 414-415
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளடக்கு நிலை மொழிகள்|உள்ளடக்கு நிலை மொழிகள்]] 415-416
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளது நாற்பது|உள்ளது நாற்பது]] 416-416
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளந்தக்கரணம்|உள்ளந்தக்கரணம்]] 416-416
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளம்|உள்ளம்]] 416-418
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமுடையான்|உள்ளமுடையான்]] 419-419
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளமைப்பு|உள்ளமைப்பு]] 419-420
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி|உள்ளாட்சி]] 420-425
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி நிதி|உள்ளாட்சி நிதி]] 425-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளாட்சி வரிகள்|உள்ளாட்சி வரிகள்]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த பண்பாடு|உள்ளார்ந்த பண்பாடு]] 428-430
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பீடு|உள்ளார்ந்த மதிப்பீடு]] 430-431
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளார்ந்த மதிப்பு|உள்ளார்ந்த மதிப்பு]] 431-433
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிடப் பெயர்வு|உள்ளிடப் பெயர்வு]] 433-437
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளிவிழா|உள்ளிவிழா]] 437-437
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளீடு - வெளியீடு ஆய்வு|உள்ளீடு - வெளியீடு ஆய்வு]] 437-440
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுணர்வு|உள்ளுணர்வு]] 440-442
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறு புணர்ச்சி|உள்ளுறு புணர்ச்சி]] 442-443
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை|உள்ளுறை]] 443-444
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுறை நலன்|உள்ளுறை நலன்]] 444-444
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்|உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்]] 444-445
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச் சிதைவு நோய்|உளச் சிதைவு நோய்]] 445-447
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளச்சோர்வுக் கோளாறுகள்|உளச்சோர்வுக் கோளாறுகள்]] 447-450
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளத்திறன் குறைந்தோர் கல்வி|உளத்திறன் குறைந்தோர் கல்வி]] 450-453
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலக் கல்வி|உள நலக் கல்வி]] 453-455
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உள நலமற்றோர் இல்லம்|உள நலமற்றோர் இல்லம்]] 455-457
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநலவியல்|உளநலவியல்]] 457-459
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உனநோய்ச் சமூகப்பணி|உனநோய்ச் சமூகப்பணி]] 459-463
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ இயல்|உளநோய் மருத்துவ இயல்]] 463-469
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளநோய் மருத்துவ மானிடவியல்|உளநோய் மருத்துவ மானிடவியல்]] 469-471
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்பகுப்பு மருந்துவம்|உளப்பகுப்பு மருந்துவம்]] 471-474
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தாத் தன்மைப் பன்மை|உளப்படுத்தாத் தன்மைப் பன்மை]] 474-475
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்படுத்தும் தன்மைப் பன்மை|உளப்படுத்தும் தன்மைப் பன்மை]] 475-475
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளப்போராட்டங்கள்|உளப்போராட்டங்கள்]] 475-478
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளம்சார் உயிரியல்|உளம்சார் உயிரியல்]] 478-480
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமுதுமையியல்|உளமுதுமையியல்]] 480-483
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளமொழியியல்|உளமொழியியல்]] 483-484
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி ஒற்றுமை|உளவழி ஒற்றுமை]] 484-485
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை|உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை]] 485-486
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவழி நாடகம்|உளவழி நாடகம்]] 486-487
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவாற்றல் குறைவு|உளவாற்றல் குறைவு]] 487-487
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்|உளவியல்]] 487-501
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்சார் இனக்குழுவியல்|உளவியல்சார் இனக்குழுவியல்]] 501-502
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல் சார் புள்ளியியல்|உளவியல் சார் புள்ளியியல்]] 502-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்சார் மானிடவியல்|உளவியல்சார் மானிடவியல்]] 504-506
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியல்வழிக் கற்பித்தல்|உளவியல்வழிக் கற்பித்தல்]] 506-506
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியலார் ஆலோசனை|உளவியலார் ஆலோசனை]] 506-507
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியலார் நெறிமுறைகள்|உளவியலார் நெறிமுறைகள்]] 507-508
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உளவியற் சோதனைகள்|உளவியற் சோதனைகள்]] 508-516
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்சவ விளக்கம்|உற்சவ விளக்கம்]] 516-217
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி|உற்பத்தி]] 517-533
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் சம விளைவு வளைகோடு|உற்பத்திச் சம விளைவு வளைகோடு]] 533-540
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் சார்புநிலை|உற்பத்திச் சார்புநிலை]] 540-543
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தித் திறனுக்கான கல்வி|உற்பத்தித் திறனுக்கான கல்வி]] 543-544
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திமிகை|உற்பத்திமிகை]] 544-544
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி மேலாண்மை|உற்பத்தி மேலாண்மை]] 544-548
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தியாளர்|உற்பத்தியாளர்]] 548-554
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தியும் அளிப்பும்|உற்பத்தியும் அளிப்பும்]] 554-557
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்தி வாய்ப்பு வளைகோடு|உற்பத்தி வாய்ப்பு வளைகோடு]] 557-561
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பலாங்கி|உற்பலாங்கி]] 561-562
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பவ மாலை|உற்பவ மாலை]] 562-562
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்றுநோக்கல்|உற்றுநோக்கல்]] 562-564
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறங்காப்புளி|உறங்காப்புளி]] 564-564
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறங்கா வில்லிதாசர்|உறங்கா வில்லிதாசர்]] 564-565
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவிலிக் குழுக்கள்|உறவிலிக் குழுக்கள்]] 565-567
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவின் முறை மாற்றம்|உறவின் முறை மாற்றம்]] 567-567
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறவு முறை|உறவு முறை]] 567-577
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறழ் கலிப்பா|உறழ் கலிப்பா]] 577-578
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறழ்நிலை இலக்கணம்|உறழ்நிலை இலக்கணம்]] 578-579
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறித்தாபசன் கதை|உறித்தாபசன் கதை]] 579-579
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறியடித் திருநாள்|உறியடித் திருநாள்]] 579-579
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுத்துக் கட்டளை|உறுத்துக் கட்டளை]] 580-580
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதி|உறுதி]] 580-581
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதித் தேவைக் கோட்பாடு|உறுதித் தேவைக் கோட்பாடு]] 581-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிப்படுத்தல்|உறுதிப்படுத்தல்]] 582-584
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிப் பொருள் நான்கு|உறுதிப் பொருள் நான்கு]] 584-584
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/உறுதிமொழி|உறுதிமொழி]] 584-585
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
#[[வாழ்வியற் களஞ்சியம் 5/
600il2v74lb90wb9ox4chzr1lxe6oo9
பயனர்:Sridevi Jayakumar/test
2
645024
1951498
1951234
2026-07-05T06:18:12Z
Sridevi Jayakumar
15329
/* அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf */
1951498
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf]]==
*அருஞ்சொல் அட்டவணை
=== வா.க6 அட்டவணை 1 ===
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 1</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஏகாம்பரநாதர் உலா - ஆஞ்சு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பரநாதர் உலா|ஏகாம்பரநாதர் உலா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பர முதலியார்|ஏகாம்பர முதலியார்]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசல்|ஏசல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசாயா|ஏசாயா]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசோர்சுத் தீவுகள்|ஏசோர்சுத் தீவுகள்]] 32-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏஞ்சல்|ஏஞ்சல்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/எட்டு நிலுவைகள்|எட்டு நிலுவைகள்]] 32-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடகம்|ஏடகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடன்|ஏடன்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிச்சேரி முடமோசியார்|ஏணிச்சேரி முடமோசியார்]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிநிலை|ஏணிநிலை]] 34-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏந்தல் வண்ணம்|ஏந்தல் வண்ணம்]] 35-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏ,பி,சி நாடுகள்|ஏ,பி,சி நாடுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமகூடம்|ஏமகூடம்]] 35-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமசு|ஏமசு]] 35-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமநாதன்|ஏமநாதன்]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் அரேபியக் குடியரசு|ஏமன் அரேபியக் குடியரசு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் மக்களாட்சிக் குடியரசு|ஏமன் மக்களாட்சிக் குடியரசு]] 38-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமாற்றுதல்|ஏமாற்றுதல்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏயர்கோன் கலிக்காம நாயனார்|ஏயர்கோன் கலிக்காம நாயனார்]] 41-42
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர் எழுபது|ஏர் எழுபது]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்க்காடு|ஏர்க்காடு]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்மங்லம்|ஏர்மங்லம்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரம்பையர், சு|ஏரம்பையர், சு]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரிப் போக்குவரத்து|ஏரிப் போக்குவரத்து]] 44-48
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், எலிகு|ஏல், எலிகு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், கரோலின் ஆர்டெலியா|ஏல், கரோலின் ஆர்டெலியா]] 48-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல் பல்கலைக் கழகம்|ஏல் பல்கலைக் கழகம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலப்பாட்டு|ஏலப்பாட்டு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல விற்பனை|ஏல விற்பனை]] 51-53
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலாதி|ஏலாதி]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவல்|ஏவல்]] 54-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவுவோன் வினை|ஏவுவோன் வினை]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழரசு|ஏழரசு]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாண்டுப்போர்|ஏழாண்டுப்போர்]] 58-58
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாம் திருமுறை|ஏழாம் திருமுறை]] 58-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழு அதிசயங்கள்|ஏழு அதிசயங்கள்]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழுமலை|ஏழுமலை]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழூர்த் திருவிழா|ஏழூர்த் திருவிழா]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்பு|ஏற்பு]] 64-67
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புடைமை|ஏற்புடைமை]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புரை|ஏற்புரை]] 68-70
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றப்பாட்டு|ஏற்றப்பாட்டு]] 70-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுத் தரகர்கள்|ஏற்றுத் தரகர்கள்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுமதி|ஏற்றுமதி]] 72-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றை|ஏற்றை]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறாண் முல்லை|ஏறாண் முல்லை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறு தழுவல்|ஏறு தழுவல்]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறைக்கோன்|ஏறைக்கோன்]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி சாத்தஞ்சாத்தன்|ஏனாதி சாத்தஞ்சாத்தன்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி திருக்கிள்ளி|ஏனாதி திருக்கிள்ளி]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிநாத நாயனார்|ஏனாதிநாத நாயனார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிப் பழங்குடிகள்|ஏனாதிப் பழங்குடிகள்]] 80-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாம்|ஏனாம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐ|ஐ]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரபுக் குடியரசு|ஐக்கிய அரபுக் குடியரசு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்|ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியக் கட்சி|ஐக்கியக் கட்சி]] 88-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியச் சட்டங்கள்|ஐக்கியச் சட்டங்கள்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜக்கிய நாடுகள் சபை|ஜக்கிய நாடுகள் சபை]] 91-108
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய மூலதன நிறுவனம்|ஐக்கிய மூலதன நிறுவனம்]] 108-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியவாதம்|ஐக்கியவாதம்]] 108-109
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்கரன்|ஐங்கரன்]] 109-110
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குற்றம்|ஐங்குற்றம்]] 110-110
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குறுநூறு|ஐங்குறுநூறு]] 110-111
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐசுலாந்து|ஐசுலாந்து]] 111-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐஞ்சிறு காப்பியங்கள்|ஐஞ்சிறு காப்பியங்கள்]] 117-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐடெக்கர் மார்ட்டின்|ஐடெக்கர் மார்ட்டின்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதர் அலி|ஐதர் அலி]] 120-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாது|ஐதராபாது]] 121-128
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாதுப் பல்கலைக்கழகம்|ஐதராபாதுப் பல்கலைக்கழகம்]] 128-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/இதுறுசு நயினார்ப் புலவர்|இதுறுசு நயினார்ப் புலவர்]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தவத்தைகள்|ஐந்தவத்தைகள்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாண்டுத் திட்டங்கள்|ஐந்தாண்டுத் திட்டங்கள்]] 130-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் திருமுறை|ஐந்தாம் திருமுறை]] 148-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம்படை|ஐந்தாம்படை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி|ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி]] 148-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை எழுபது|ஐந்திணை எழுபது]] 150-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பது]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணைச் செய்யுள்|ஐந்திணைச் செய்யுள்]] 151-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திரம்|ஐந்திரம்]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திர வியாகரணம்|ஐந்திர வியாகரணம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திறம்|ஐந்திறம்]] 154-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து சக்திகள்|ஐந்து சக்திகள்]] 155-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து நெறிக் கோட்பாடு|ஐந்து நெறிக் கோட்பாடு]] 155-156
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தெழுத்து|ஐந்தெழுத்து]] 157-158
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தொழில்|ஐந்தொழில்]] 158-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐப்பசி முழுக்கு|ஐப்பசி முழுக்கு]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐபீரியா|ஐபீரியா]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்படைத்தாலி|ஐம்படைத்தாலி]] 160-160
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பால்|ஐம்பால்]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்புலன்கள்|ஐம்புலன்கள்]] 160-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜம்பெருங்காப்பியங்கள்|ஜம்பெருங்காப்பியங்கள்]] 161-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பெருங்குழு|ஐம்பெருங்குழு]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பொறிகள்|ஐம்பொறிகள்]] 168-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்மலம்|ஐம்மலம்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயக்காட்சி|ஐயக்காட்சி]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயடிகள் காடவர் கோன் நாயனார்|ஐயடிகள் காடவர் கோன் நாயனார்]] 170-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயத்தின் பயன்|ஐயத்தின் பயன்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயப்பாட்டுத் தொடர்பு|ஐயப்பாட்டுத் தொடர்பு]] 171-172
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன் பெருமாள் கோனார்|ஐயன் பெருமாள் கோனார்]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213
|-
|}
</center>
</div></div></div>
=== வா.க6 அட்டவணை 2 ===
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒ|ஒ]] 214-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தனார்|ஒக்கூர் மாசாத்தனார்]] 215-216
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தியார்|ஒக்கூர் மாசாத்தியார்]] 216-216
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகாயோ|ஒகாயோ]] 216-217
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகியு சோரை|ஒகியு சோரை]] 218-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகேன் இலாரன்சு|ஒகேன் இலாரன்சு]] 218-219
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசாக்கா|ஒசாக்கா]] 219-219
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசிப்வா|ஒசிப்வா]] 219-220
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒஞ்சிப்பு|ஒஞ்சிப்பு]] 220-221
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தர்]] 221-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டவாலோ|ஒட்டவாலோ]] 225-226
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டு நிலை|ஒட்டு நிலை]] 226-227
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டுறவுக் கெழு|ஒட்டுறவுக் கெழு]] 227-231
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசா|ஒடிசா]] 231-231
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசி|ஒடிசி]] 231-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை|ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை]] 232-233
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடுங்கு சொத்து|ஒடுங்கு சொத்து]] 233-233
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடெசா|ஒடெசா]] 233-234
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒண்டோரியா அரசியலமைப்பு|ஒண்டோரியா அரசியலமைப்பு]] 234-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தபக்கம்|ஒத்தபக்கம்]] 235-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தாழிசைக் கலி|ஒத்தாழிசைக் கலி]] 235-236
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு|ஒத்திசைவு]] 236-236
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவும் உளநிறைவும்|ஒத்திசைவும் உளநிறைவும்]] 236-236
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு மணமுறிவு|ஒத்திசைவு மணமுறிவு]] 236-237
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துணர்வு|ஒத்துணர்வு]] 237-238
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கம்]] 238-240
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு இன மக்கள்|ஒதுங்கு இன மக்கள்]] 240-240
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு பண்பாடு|ஒதுங்கு பண்பாடு]] 240-240
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கொலியன்|ஒதுங்கொலியன்]] 240-241
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதெல்லோ|ஒதெல்லோ]] 241-243
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்]] 243-245
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைவு|ஒப்படைவு]] 246-248
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தக் கோட்பாடு|ஒப்பந்தக் கோட்பாடு]] 248-256
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தம்|ஒப்பந்தம்]] 256-270
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளவுப் பொருத்தச் சோதனை|ஒப்பளவுப் பொருத்தச் சோதனை]] 270-270
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளிப்பு|ஒப்பளிப்பு]] 271-271
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பார் குழு|ஒப்பார் குழு]] 271-274
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பாவணம்|ஒப்பாவணம்]] 274-274
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பியற் கல்வி|ஒப்பியற் கல்வி]] 274-275
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பிலக்கணம்|ஒப்பிலக்கணம்]] 275-282
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு|ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு]] 282-282
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்|ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்]] 282-284
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு|ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு]] 284-284
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல்|ஒப்புதல்]] 284-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல் வாக்குமூலம்|ஒப்புதல் வாக்குமூலம்]] 291-292
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புமைச் சமூகவியல்|ஒப்புமைச் சமூகவியல்]] 292-293
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமகா|ஒமகா]] 293-294
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமிட்டோ|ஒமிட்டோ]] 294-296
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்சலர்கள்|ஒய்சலர்கள்]] 296-299
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்ரத்து|ஒய்ரத்து]] 299-299
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரவன்|ஒரவன்]] 299-301
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரிசா|ஒரிசா]] 301-305
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருகுற்ற இருவழக்கு|ஒருகுற்ற இருவழக்கு]] 305-305
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்]] 306-308
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்]] 308-310
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைப்பு|ஒருங்கிணைப்பு]] 310-313
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்|ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்]] 313-316
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்|ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்]] 316-317
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசார்பு எண்ணம்|ஒருசார்பு எண்ணம்]] 317-319
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசிறைப்பெரியனார்|ஒருசிறைப்பெரியனார்]] 319-319
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசீர்ச் சட்டம்|ஒருசீர்ச் சட்டம்]] 319-321
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு சீர்த்தன்மை|ஒரு சீர்த்தன்மை]] 321-321
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுணைமணம்|ஒருதுணைமணம்]] 321-322
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுறைக் கோவை|ஒருதுறைக் கோவை]] 322-322
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருபா ஒருபஃது|ஒருபா ஒருபஃது]] 322-323
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு முனை வரி|ஒரு முனை வரி]] 323-323
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைக் கொள்கை|ஒருமைக் கொள்கை]] 323-324
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைப்பாடு|ஒருமைப்பாடு]] 324-326
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழித் தோற்றக் கொள்கை|ஒருவழித் தோற்றக் கொள்கை]] 327-329
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழிப் படிமலர்ச்சி|ஒருவழிப் படிமலர்ச்சி]] 329-332
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூ உத்தனார்|ஒரூ உத்தனார்]] 332-332
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூஉ வண்ணம்|ஒரூஉ வண்ணம்]] 332-332
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரோடகத்துக் கந்தரத்தனார்|ஒரோடகத்துக் கந்தரத்தனார்]] 332-332
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லபு|ஒல்லபு]] 332-334
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்|ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்]] 334-334
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்|ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்]] 334-334
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப் பதிவுக் கருவி|ஒலி அலைப் பதிவுக் கருவி]] 334-335
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப்பொறி|ஒலி அலைப்பொறி]] 335-335
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி இசை ஆய்வு|ஒலி இசை ஆய்வு]] 335-338
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிக்குறிப்பு|ஒலிக்குறிப்பு]] 338-339
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிகோபித்திகசு|ஒலிகோபித்திகசு]] 339-340
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிப்பு|ஒலிப்பு]] 340-350
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பிக்கு விளையாட்டுகள்|ஒலிம்பிக்கு விளையாட்டுகள்]] 350-357
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பியா|ஒலிம்பியா]] 257-360
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாலை வரைவி|ஒலிமாலை வரைவி]] 360-360
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாற்றம்|ஒலிமாற்றம்]] 360-361
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியந்தாதி|ஒலியந்தாதி]] 361-362
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியழுத்தம்|ஒலியழுத்தம்]] 362-362
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியன் கட்டு மாற்றுருபு|ஒலியன் கட்டு மாற்றுருபு]] 362-363
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியனியல்|ஒலியனியல்]] 363-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி விதி|ஒலி விதி]] 370-372
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிவி பீட்டர் சான்|ஒலிவி பீட்டர் சான்]] 372-372
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவ்வும் தொடர்பு|ஒவ்வும் தொடர்பு]] 372-373
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவாம்போ|ஒவாம்போ]] 373-374
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிப்பு இயக்கம்|ஒழிப்பு இயக்கம்]] 374-376
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபளவை|ஒழிபளவை]] 376-376
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபியல்|ஒழிபியல்]] 376-378
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிவிலொடுக்கம்|ஒழிவிலொடுக்கம்]] 378-379
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுக்கமுறை|ஒழுக்கமுறை]] 379-380
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுகுவண்ணம்|ஒழுகுவண்ணம்]] 380-380
=== வா.க6 அட்டவணை 3 ===
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி|ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி]] 380-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்குமுறைச் சட்டம்|ஒழுங்குமுறைச் சட்டம்]] 381-383
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளிநாடு|ஒளிநாடு]] 383-383
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளியர்|ஒளியர்]] 383-383
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றியூர்|ஒற்றியூர்]] 383-384
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுணர்ச்சி|ஒற்றுணர்ச்சி]] 384-385
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுமைகள்|ஒற்றுமைகள்]] 385-386
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உலோக நாணய முறை|ஒற்றை உலோக நாணய முறை]] 386-386
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உறுப்பினர் தொகுதி|ஒற்றை உறுப்பினர் தொகுதி]] 386-388
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைப் பதிவு முறை|ஒற்றைப் பதிவு முறை]] 388-390
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைமணிமாலை|ஒற்றைமணிமாலை]] 390-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை மாற்று வாக்கு|ஒற்றை மாற்று வாக்கு]] 391-393
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றையாட்சி|ஒற்றையாட்சி]] 393-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைவரி|ஒற்றைவரி]] 394-395
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை விடை வினாக்கள்|ஒற்றை விடை வினாக்கள்]] 395-397
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றொழுகற் பட்டியல்|ஒற்றொழுகற் பட்டியல்]] 397-400
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதாந் திருமுறை|ஒன்பதாந் திருமுறை]] 400-
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
de8wil3qqcyvhecor04k1c8hs2oj7wz
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/377
250
648263
1951532
1951116
2026-07-05T08:01:44Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1951532
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>
133 பேர் மட்டுமே. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 60 பேர். எம்.ஏ. தேர்வில், 157 பார்ப்பனர்கள் எழுதி 67 பேர் தேர்ச்சி பெற்றனர். 97 சதவீத பார்ப்பனரல்லாதாரில் எம்.ஏ. தேர்வு எழுதியவர்கள் 20 பேர். அதில் தேர்ச்சி பெற்றவர்கள், 10 பேர் தான். எம்.ஏ.வுக்கு அடுத்த எல்.டி. உயர் பட்டப்படிப்புக்கு 104 பார்ப்பனர்கள் தேர்வு எழுதி 95 பேர் தேர்வு பெற்றனர். இதே படிப்பில் 11 பார்ப்பனரல்லாதார் மட்டுமே படிக்க முடிந்தது. தேர்ச்சி பெற்றவர்கள் 10 பேர். எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அன்றைய சமூகத்தில் 7 சதவீதம் மட்டுமே! இதில் 3 சதவீத முள்ள பார்ப்பனர்களில் 75 சதவீதமும், பார்ப்பனரல்லாதாரில் சதவீதத் தினருமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். இதுதான் தமிழகத்தின் நிலை.
இந்தக் காலகட்டங்களில்தான் பார்ப்பனரல்லாத மக்களின் உரிமைக்கான போர்க்கொடியை பெரியார் உயர்த்தினார். அவரது வகுப்புரிமைக்கான போர், தொடர்ந்து கொண்டே இருந்தது. மக்களைத் தயார்ப்படுத்தினார். ஆட்சியாளர்களையும் நிர்ப்பந்தித்து, செயல்பட வைத்தார். அதன் விளைவு என்ன?
இப்போது தமிழ்நாட்டில் உள்ள 12 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1186 இடங்களுக்கு, மாணவர்கள் சேர்க்கைத் தொடங்கியுள்ளன. இதில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களைவைத்து மதிப்பிடும்போது, ஒரு உண்மை பளிச்சென்று தெரிய வந்திருக்கிறது. இடஒதுக்கீடுகள் என்ற எல்லைகளைக் கடந்து, தகுதி அடிப்படையில் மட்டுமே, அனைத்து சமூகப் பிரிவினரும் போட்டியிட்டு இடம் பெறக் கூடிய திறந்த போட்டிக்கான 358 இடங்களில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த 32 மாணவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும், ஷெட்யூல்டு பட்டியலைச் சார்ந்த 4 தலித் மாணவர்களும், தகுதியாளர்களுக்கு சவால்விட்டு, உள்ளே நுழைந்து விட்டார்கள். திறந்த போட்டி நிலவரத்தை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம்.
இது தவிர, பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 356 மாணவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 237 மாணவர்களும், ஷெட்யூல்டு மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 273 மாணவர்களும், பழங்குடியினருக்கானவர்களின் ஒதுக்கீட்டில் 12 பேரும் தேர்வு பெற்று இருக்கிறார்கள். பல வட மாநிலங்களில், ஷெட்யூல்டு மாணவர்களுக்கான ஒதுக்கீடுகளே பூர்த்தியாவதில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் தமிழ்நாட்டிலே திறந்த போட்டியிலேயே சவால் விட்டு நுழைந்து விட்டனர், நம்முடைய மாணவர்கள், பெரியார் தோற்றுப் போய்விட்டார் என்று புலம்புகிறவர்கள் - பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுகிறவர்கள், இந்தச் சமூக வெளிச்சத்தைக் கண்திறந்து பார்க்கட்டும்!
{{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 28.07.2005}}<noinclude>{{nop}}{{rv|375 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''375'''}}}}|{{left|{{larger|'''375'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
9193f4i92zcmklmts5e5fsghh1xgsd9
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/378
250
648264
1951533
1950938
2026-07-05T08:03:38Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1951533
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>தூக்குத் தண்டனையும் நீதிமன்றங்களும்!</b>}}}}
{{larger|<b>2001</b>}}ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி நாடாளு மன்றத்தை நோக்கி தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதிகள் நாடாளுமன்ற வாயிலிலேயே பாதுகாப்புப் படையினால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். அதைத் தொடர்ந்து, நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த டெல்லி 'பொடா' சிறப்பு நீதி மன்றம் முகம்மது அப்சல், சவுகத் உசேன், ஜிலானி ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்தது. குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவரான திருமதி குரு. இவர் சவுகத் உசேனின் மனைவிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. மேல் முறையீட்டில் டெல்லி உயர்நீதிமன்றம் அப்சல், சவுகத் உசேன் ஆகிய இருவருக்கும் தூக்குத் தண்டனையை உறுதி செய்து, மற்ற இருவரையும் விடுதலை செய்தது. மேல் முறையீட்டில், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி அளித்த தீர்ப்பில், முகம்மது அப்சலுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளது. சவுகத் உசேனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்ற இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொடா நீதிமன்றத்தால் மூன்று பேருக்கு வழங்கிய தூக்கு தண்டனை உச்சநீதிமன்றத்தில் ஒருவருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். தூக்குத் தண்டனை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற மனித உரிமைக்குரல் உலகம் முழுதும் வலிமை பெற்றுவரும் சூழலில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தூக்குத் தண்டனையை வரவேற்க முடியாது.<noinclude>{{nop}}{{rv|376 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''376'''}}}}|{{left|{{larger|'''376'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
cy40ea8f5c16wrh4znoazoc410vecj1
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/379
250
648265
1951534
1950945
2026-07-05T08:04:32Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1951534
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜிலானி, டெல்லியில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடும் சித்திரவதைகளுக்கு அவர் உள்ளாக்கப்பட்டார். 'பொடா' நீதிமன்றம் இவருக்கு தூக்குத் தண்டனை விதித்தாலும், மேல் முறையீட்டில் உயர்நீதிமன்றம் இவர் மீது குற்றம் சாட்டுவதற்கான மிகக் குறைந்தபட்ச அடிப்படை முகாந்திரம்கூட இல்லை என்று கூறி விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது. உயர்நீதிமன்றம் இப்படி கூறியிருந்தாலும், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் - ஜிலானிக்கு எதிராகச் சாட்சிகள் ஆதாரங்கள் இல்லை என்றாலும், நீதிமன்றம், இவருக்கு குற்றத்தோடு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறது என்று குறிப்பிட்டிருப்பது, சட்டத்துக்குட்பட்ட பார்வையாக இருக்க முடியாது என்பதே நமது உறுதியான கருத்து.
குற்றச்சாட்டுக்கு சாட்சியமோ, சான்றுகளோ இல்லாதபோது, உச்சநீதி மன்றத்துக்கு தனியாக சந்தேகம் எப்படி எழுகிறது? இதற்கான அடிப்படை என்ன என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றங்கள் - இப்படி எல்லாம் ‘கிசுகிசு’ பத்திரிகைகளைப் போல் கருத்துகளைக் கூறத் துவங்கினால், நீதிமன்றத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவே செய்வார்கள்.
இப்போது தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள முகம்மது அப்சலுக்கு கூட 'பொடா' சட்டத்தின் கீழ் அவரிடம் பெறப்பட்ட வாக்கு மூலம் ஒன்றுதான் ஒரே சாட்சி. வேறு சாட்சிகள் எதுவும் கிடையாது. அது மட்டுமல்ல. பொடா நீதிமன்றத்திலே. அவருக்கு வழக்கறிஞர் கூட கிடையாது. விசாரணையில் இருக்கும் போது ஒருவரிடமிருந்து பெறப்படும் வாக்குமூலத்தையே - அவருக்கு எதிரான சாட்சியமாகப் பயன்படுத்தலாம் என்ற ‘பொடா' சட்டத்தின் கொடூரமான பிரிவைப் பயன்படுத்தி, அவருக்கு தூக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது. தன்னைக் குற்றமற்றவர் என்று நிருபித்துக் கொள்ளும் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கப் பெறாமலே, அவர் தூக்குத் தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறார்.
ஜிலானிக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி தூக்குத் தண்டனை விதித்த ‘பொடா’ நீதிமன்றம் பற்றி, உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் எந்தக் கண்டனத்தையும் பதிவு செய்யவில்லை. ஜிலானிக்கு எதிராக, திருத்தப்பட்ட, மோசடி ஆவணங்களை போலிஸ் அதிகாரிகள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் என்பதை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனாலும் காவல் துறையினர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தன் மீது காவல்துறை திணித்த பொய்க் குற்றச்சாட்டுக்கு பெருமளவு அரணாக நின்றவை ஊடகங்கள் தான் என்று, ஜிலானி வேதனையோடு கூறியிருக்கிறார். தூக்குத்<noinclude>{{nop}}{{rv|377 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''377'''}}}}|{{left|{{larger|'''377'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
pefm241u6yt67tkjqu0px5319h14w9a
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/380
250
648266
1951535
1950948
2026-07-05T08:04:58Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1951535
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>தண்டனை விதிக்கப்பட்ட அப்சல், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டியை, காவல்துறையினருக்காக, அந்தத் தொலைக்காட்சி நிறுவனம், தவறாகத் திருத்தி ஒளிபரப்பியது. தனக்கு குற்றத்திலே தொடர்பே கிடையாது என்று அவர் கூறியிருந்ததை, குற்றத்தை ஒப்புக்கொண்டதாக திருத்தியது அந்த தொலைக்காட்சி நிறுவனம், இந்த மோசடியை, அந்தத் தொலைக்காட்சி செய்தியாளர் நீதிமன்ற சாட்சியத்தில் ஒப்புக் கொண்டும் உள்ளார். இந்தப் பின்னணியில்தான், அப்சல் மீதான தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் இப்போது உறுதி செய்திருக்கிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது, அவர்கள் திருத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே தவிர, அவர்களை அழித்து விடுவதற்கு அல்ல. முறையான விசாரணைகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை நிரபராதிகள் என்று நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒரு வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதோடு, உச்சநீதிமன்றம், தனது சட்டத்தின் எல்லைகளைத் தாண்டி கருத்துகளைப் பதிவு செய்திருப்பது, கவலைக்கும் கண்டனத்துக்கும் உரியது என்பதில் சந்தேகமே இல்லை.
{{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 11.08.2005}}<noinclude>{{nop}}{{rv|378 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''378'''}}}}|{{left|{{larger|'''378'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
bjr67p0fmm71qkmuhow5mfi4xk5vlzs
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/383
250
648275
1951526
1950991
2026-07-05T07:55:47Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1951526
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>உறுதியாக இல்லை அண்மைக்காலங்களில் நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தகுதிகளைப் பெற்ற பல கல்வி நிறுவனங்கள் அதன் மூலம் அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக் கொண்டுவிட்டன. அதன் பிறகுதான் அவைகளின் முறைகேடுகள் பல மடங்கு அதிகரித்தன. இதைக் கண்டு குமுறிய பல்கலைக்கழக மான்யக் குழு அந்த முறைகேடுகளைக் கண்டித்து, இந்த நிறுவனங்களுக்குக் கடிதம் எழுத வேண்டிய சூழ்நிலையே உருவானது என்பதை, பேராசிரியர் அனந்த கிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றங்களின் கண்களுக்கு - இந்த உண்மைகள் தெரியாமல் போய் விட்டனவா, என்ன? நன்கொடை வாங்கக்கூடாது; ஆனால் கல்விக் கட்டணங்களை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றால், நன்கொடைகளை பெயரை மாற்றிக் கொண்டு வாங்குவார்கள் என்பதுகூட நீதிமன்றத்துக்குத் தெரியாதா? தனியார் கல்லூரிகள் தங்களுக்குத் தாங்களே ஒரு நுழைவுத் தேர்வு நடத்த அனுமதித்துவிட்டு, கல்வியின் தரம் குறைந்துவிடக் கூடாது என்று உபதேசம் செய்து விட்டால் மட்டும் போதுமா? பணத்தை முன்கூட்டியே வாங்கிக் கொண்டு, கண் துடைப்புக்காக ஒரு நுழைவுத் தேர்வை சடங்காக நடத்துவார்கள் என்பது, இந்த நீதிமன்றங்களுக்குத் தெரியாதா?
சமூகநீதியைப் பொறுத்தவரை, அவைகளைப் பறித்துப் போடுவதில் தான், நீதிமன்றங்கள் துடிப்போடு செயல்பட்டு வருகின்றன என்பது கல்லில் செதுக்கப்பட்டுள்ள உண்மை. எனவே உச்சநீதிமன்றத்தின் இந்தத் தலையீடுகளுக்குக் கடிவாளம் போடப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது என்று வற்புறுத்துகிறோம். உச்சநீதிமன்றங்கள் பார்ப்பனியத்தின் காவல் அரண்களாகவே தந்தை பெரியார் காலத்திலிருந்து இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போது வந்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் வெளியிட்ட கருத்தும், இதையே உறுதி செய்கின்றன.
{{Right|<b> -‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 25.08.2005}}
{{dhr|3em}}<noinclude>{{nop}}{{rv|381 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''381'''}}}}|{{left|{{larger|'''381'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
4b0l3ufde3np3hbef94cmz9kuz90k2c
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/384
250
648276
1951527
1951012
2026-07-05T07:56:29Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1951527
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>அருந்ததிராயின் சரியான கருத்து!</b>}}}}
{{larger|<b>ஜ</b>}}ம்மு-காஷ்மீரிலிருந்து உடனடியாக இந்திய ராணுவத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று, புதுடில்லியில் நடந்த மனித உரிமைக் கருத்தரங்கு ஒன்றில், பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் வலியுறுத்தியிருப்பது பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய கருத்தாகும்.
“இந்திய ஊடகங்கள் பொய்மை மன நோய்க்கு உள்ளாகி, வழமை நிலைக்குத்திரும்பி விட்டதாக பொய்த் தோற்றத்தை பரப்புவதில் சுறுசுறுப்பு காட்டுகின்றன. இது அப்பட்டமான பொய். ஒவ்வொரு நாளும் காஷ்மீரில் அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டு, பாலஸ்தீன, ஈராக், மனித உரிமைகள் பற்றி பேச, தமக்கு எந்த உரிமையும் இல்லை . உலக அரங்கில், ஜனநாயகப் பெருமையும், காந்திய மதிப்பீடுகளையும், இந்தியா மதித்து வருவதாக பரப்பப்படுவதும் பொய் தான். காஷ்மீரில் இந்தியாவின் ஆக்கிரமிப்பு - சிலியில் பினோ செட் அத்துமீறல்களைவிடக் கொடூரமானவை, 15 காஷ்மீரிகளுக்கு, ஒரு ராணுவம் வீதம் ராணுவத்தைக் குவித்து, அப்பாவி காஷ்மீரிகளை ஒவ்வொரு நாளும் வதைத்துக் கொண்டிருக்கிறார்கள்”
- (ஆக, 32. 'இந்து' ஏடு) - என்று அவர் கூறியுள்ள ஒவ்வொரு வரியும் கல்லில் செதுக்கப்படவேண்டிய உண்மைகளாகும்!.
"ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே, இந்திய அரசுடன் இணைப்பு இறுதியாக்கப்படும்" என்ற வாக்குறுதியைத் தந்து, அய்.நா.விலும் இதே உறுதிமொழியைத்<noinclude>{{nop}}{{rv|382 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''382'''}}}}|{{left|{{larger|'''382'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ewp8rjjvjp3hg1zlq0c18gtscif990p
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/385
250
648277
1951528
1951001
2026-07-05T07:57:06Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1951528
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>தந்து, பின்னர் அதைக் காற்றில் பறக்கவிட்டு, காஷ்மீரிகளின் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்ட துரோகத்தைச் செய்து முடித்தது. இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சி. உள்ளூர் மக்களான முஸ்லீம்களை அடக்கி ஆண்ட ‘இந்து' அரசர் அரிசிங், தனது சொந்த விருப்பத்தின் கீழ், மக்கள் கருத்துக்கு எதிராக, இந்திய தேசியப் பார்ப்பனியத்திடம் ஜம்மு-காஷ்மீரை ‘தாரை வார்க்க முன் வந்தபோது, பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு என்ற மூன்று துறைகள் மட்டுமே தற்காலிகமாக, இந்திய அரசுக்கு வழங்கப்பட்டது. இந்த அடிப்படையிலேயே இந்திய அரசியல் சட்டப் பிரிவில் 370ஆவது பிரிவு ஒன்றை உருவாக்கி, ஜம்மு, காஷ்மீருக்கு சுயாட்சி தருவதாக தம்பட்ட மடித்தார்கள். அந்த உரிமைகளும் படிப்படியாகப் பறித்து இந்திய ராணுவத்தின் பிடிக்குள் இப்போது முழுமையாகக் கொண்டு வந்து விட்டார்கள். ஒரு ஜனநாயக பொம்மை ஆட்சி, அங்கே, இருக்கிறது என்பது தான் உண்மை! இந்தியாவின் இந்த ஆக்கிரமிப்புகளை – நிலைப்படுத்திக் கொள்ள நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் பெரும் தொகையை ராணுவச் செலவுக்காக கொட்டி அழுகிறார்கள். இந்த ராணுவச் செலவைக் குறைத்தாலே, மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு தாராளமாக நிதி ஒதுக்கிட முடியுமே தேசப் பாதுகாப்பு என்ற போர்வையில் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடுகள், நாடாளுமன்ற விவாதங்களுக்கு உட்படுத்தப்படுவதும் இல்லை. பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பனர்களும், பார்ப்பனியமும் பரப்பி வரும் 'தேசபக்தி’ என்ற மாயைகளில், இந்த உரிமைகள் தடுக்கப்படுவதோடு, மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும் நியாயப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த உண்மைகளை துணிவுடன் வெளிப்படுத்திய அருந்ததிராயைப் பாராட்டி சாக வேண்டும் தேசபக்தி என்ற முகத் திரையைக் கிழித்து எறிந்துவிட்டு, திறந்த மனத்துடன், காஷ்மீர் மக்களின் பிரச்சினையை அணுக வேண்டும்!
குறிப்பு: (சிலி நாட்டில் அலெண்டேயை வீழ்த்தி விட்டு அதிகாரத்துக்கு வந்தவர் பினோசெட், 1973 முதல் 1990 வரை பல்லாயிரக்கணக்கான மக்களை சித்திரவதைக்கும், கொலைகளுக்கும் உட்படுத்தியவர்)
{{Right|{{larger|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b>}} 01.09.2005}}<noinclude>{{nop}}{{rv|383 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''383'''}}}}|{{left|{{larger|'''383'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
6mlt29qkypih1w0rybqmoofikqseb7n
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/386
250
648294
1951529
1951128
2026-07-05T07:57:51Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1951529
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>ஒன்பது ஆண்டுகளாக -</b>}}}} {{center|{{x-larger|<b>நிறைவேற்ற முடியாத சட்டம்</b>}}}}
{{larger|<b>வ</b>}}ழக்கம் போல - பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு சட்டத்தை, இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் நிறைவேற்ற விடாமல், ஆண் ஆதிக்க சக்திகள் தடைபோட்டு விட்டன. இந்த மசோதா தயாரிக்கப்பட்டு 9 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத்தில், இதைத் திட்டமிட்டே தடுத்து வருகிறார்கள். பெண்கள் அடிமைத்தனத்தை ஒழிக்கும் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட போதெல்லாம், அது கடும் எதிர்ப்புகளை சந்தித்தே வந்திருக்கிறது. உடன்கட்டை ஏறும் ‘சதி'யை ஒழிக்கும் சட்டம் வந்த போதும் (1829), இந்து விதவைப்பெண்கள் மறுமண உரிமைச்சட்டம் வந்த போதும் (1856), பால்ய விவாகத் தடைச்சட்டம் வந்த போதும் (1897), தேவதாசி ஒழிப்புச்சட்டம் வந்த போதும் (1947), பார்ப்பனிய சிந்தனையுடன், அவைகள் கடுமையாக எதிர்க்கப்பட்டன. கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தாலும்கூட சட்டங்கள் நிறைவேறின.
ஆனால், பெண்களுக்கு அரசியல் உரிமை வழங்கும் சட்டத்தை மட்டும், இப்போதும் அமுலாக்க முடியவில்லை ; மக்கள் தொகையில் 50 சதவீத எண்ணிக்கைக் கொண்ட பெண்கள், நாட்டின் அரசமைப்பில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க மறுக்கப்பட்டு, ஆண்களின் ஆதிக்கக் கண்ணோட்டத்திலான ஆட்சியே, அனைத்து முடிவுகளையும் எடுத்து வருவது, எப்படி ஜனநாயகமாக இருக்க முடியும்?<noinclude>{{nop}}{{rv|384 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''384'''}}}}|{{left|{{larger|'''384'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
93krncsf0wc9lckn1n994z2asn48rnu
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/387
250
648295
1951530
1951135
2026-07-05T07:59:25Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1951530
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>பெண்களுக்கான உரிமைகள் உலகம் முழுவதும், கடும் போராட்டங்களுக்குப் பிறகே வெற்றி பெற்றிருக்கின்றன என்பதையே வரலாறுகள் சுட்டிக் காட்டுகின்றன. அமெரிக்காவில் பெண்களுக்கும் ஓட்டுரிமை வேண்டும் என்ற போராட்டம் 1848இல் துவங்கியது. 2 ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பிறகே, 19வது சட்டத்திருத்தத்தின் மூலம், அமெரிக்காவில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. பிரிட்டனில் அரை நூற்றாண்டு போராட்டத் துக்குப் பிறகு, 1918 இல் தான் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது. வளர்ச்சி அடைந்த சுவிட்சர்லாந்து நாட்டில் 1971ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு ஓட்டுரிமையே கிடைத்தது. ஆனால் இந்தியாவில் 1950ஆம் ஆண்டு, அரசியல் சட்டம் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கியது உண்மை தான், அல்லவா? ஓட்டளிக்கும் உரிமையை மட்டும் தந்துவிட்டு, அதிகாரத்தில் பங்கு தர மறுப்பது எப்படி சரியாகும்? இது மிகப் பெரும் சமூக அநீதி.
உலகம் முழுதும் அரசியலில் பெண்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளை விளக்கி, அய்.நா. நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு ஆவணத்தை ஆங்கில நாளேடு 'இந்து' வெளியிட்டுள்ளது. (World Map of Women in Politics, 2005) இதன்படி, இந்தியாவில் நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு, மிகமிகக் குறைவாகவே இருக்கிறது. உலகின் 186 நாடுகளில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதில், 134 வது இடத்தில்தான் இந்தியா இடம் பெற்றுள்ளது என்பது, உலக அரங்கில், 'இந்தியா'வைத் தலைகுனிய வைப்பதாகும். இதில் பாகிஸ்தான் 40வது இடத்தில், மிகவும் முந்தி நிற்கிறது. பாகிஸ்தானியப் பெண்களில் 21.3 சதவீதம் பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும்போது, இந்தியாவில் பெண்களின் பிரதிநிதித்துவம் 8.3 சதவீதம் தான். கடுமையாக இனக் குழுக்களின் சண்டை நடந்து கொண்டிருக்கும் ருவான்டி எனும் ஆப்பிரிக்கர் நாடு - இதில் முதலிடம் வகிக்கிறது. இங்கே 48 சதவீதம் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். இரண்டாவது இடத்தில் சுவீடன் இருக்கிறது (45.3 சதவீதம்) பெல்ஜியம் நாட்டில் 33.3 சதவீத இட ஒதுக்கீடு, சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளது.
உலகுக்கே வழிகாட்டும் ஜனநாயகம் இந்தியாவில் இருப்பதாக - தம்பட்டமடிக்கிறார்கள். ஆனால், இந்த ஜனநாயக அமைப்பு, மக்கள் உரிமைகளை பிரதிபலிக்கவில்லை என்பதே உண்மை. எனவே தான் பெரியார் இது ஜனநாயகமல்ல; பார்ப்பன நாயகம் என்றார். அரசியல் கட்சிகள், உரிய பிரதிநிதித்துவத்தில் பெண்களை, வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு தயாராக இல்லை. பெண்களின் ஓட்டுகளைக் குறி வைக்கும் அரசியல் கட்சிகள், பெண்களின் பிரதிநிதிகளை மட்டும் அங்கீகரிக்க மறுக்கின்றன! பெண்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என்ற<noinclude>{{nop}}{{rv|385 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''385'''}}}}|{{left|{{larger|'''385'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
cd3wm20t5787z55qpnr99l13tofalop
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/388
250
648296
1951531
1951134
2026-07-05T08:00:53Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1951531
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>கோரிக்கை நியாயமானதுதான். ஆனால், அதையே ஒரு காரணமாக வைத்து, பெண்களுக்கான ஒதுக்கீட்டையே முடக்குவது அநீதியானது. முதலில் பெண்களின் பிரதிநிதித்துவம் வரட்டும். பிறகு இடஒதுக்கீடுகளைப் பேசலாம் என்பதே நமது தெளிவான நிலை! நாடாளுமன்றத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான 'ரிசர்வ்' தொகுதிகள் மட்டுமே இருக்கின்றன. பிற்படுத்தப்பட்டோருக்கான தொகுதி ஒதுக்கீடுகள் கிடையாது. ஆனால், ஒதுக்கீடு எதுவும் இல்லாமலே பிற்படுத்தப்பட்ட சமுதாய நாடாளுமன்ற உறுப்பினர்களே பெருமளவில், தேர்வு பெற்று வருகிறார்கள். இந்தக் கண்ணோட்டத்தில் பரிசீலித்தால், உள்ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்கு அதிக அழுத்தம் தரத் தேவை இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடலாம். தூங்குகிறவர்களை எழுப்பலாம். தூங்குவது போல நடிப்பவர்களை எப்படி எழுப்புவது? எழுப்ப முடியும் தங்களின் நியாயமான உரிமைகளைத் தடுக்க முயலும், அரசியல் ஆணாதிக்க சக்திகளைப் பெண்கள் அடையாளம் கண்டு, அவர்களைத் தேர்தலில் வீழ்த்துவதற்கு உறுதி ஏற்றால், இந்த ஆணாதிக்கங்கள் தானாகவே கீழிறங்கி வரும் கட்டாயம் அப்போது உருவாகும்!
{{Right|-<b>'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 08.09.2005}}<noinclude>{{nop}}{{rv|386 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''386'''}}}}|{{left|{{larger|'''386'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
5ubmv49mad3kxyd7xhf0c23sggixdv9
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/389
250
648297
1951515
1951138
2026-07-05T07:32:19Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1951515
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>நீதிமன்றத் தீர்ப்புகளை</b>}}}}
{{center|{{x-larger|<b>அமுலாக்க வேண்டாமா?</b>}}}}
{{larger|<b>த</b>}}ந்தை பெரியார் திராவிடர் கழகம் தந்த புகார் மனுவின் அடிப்படையில் வினாயகன் சிலைகளை 'பிளாஸ்டோ பாரீஸ்' போன்ற ரசாயனங்களால் செய்து, கடலில் கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று சுற்றுச்சூழல் வாரியம் அறிவித்திருந்தது. அதையும் மீறி, ரசாயன வினாயகன் சிலைகள், பல்வேறு பகுதிகளில், நிறுவப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டினன் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழகம் முழுதும். ரசாயனத்தால் செய்யப்பட்ட வினாயகன் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க தடை விதித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மதித்து செயல்படுத்த வேண்டிய கடமை அரசுக்கும், காவல்துறைக்கும் நிச்சயமாக உண்டு. ஆனால் என்ன நடந்திருக்கிறது?
நீதிமன்றத் தீர்ப்புகள் துச்சமென மதிக்கப்பட்டுள்ளன. அப்பட்டமாக நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டிருக்கிறது. காவல் துறையும் இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு - நீதிமன்ற அவமதிப்புகளுக்கு பாதுகாப்புகளை வழங்கியுள்ளது. அதே போல் அதிகமான உயரத்தில், சிலைகளை வைக்கக் கூடாது என்று. காவல்துறை சில வரம்புகளை அறிவித்தது. அதையும் மதவெறி சக்திகள் மீறியே செயல்பட்டுள்ளன. இதுபற்றி 'இந்து' நாளேடு வெளியிட்டுள்ள செய்தியையே (செப்.12) ஆதாரமாகத் தருகிறோம்.<noinclude>{{nop}}{{rv|387 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''387'''}}}}|{{left|{{larger|'''387'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
o8t8t1ltfrec6brmt2871j2nkn7hrr4
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/390
250
648298
1951516
1951152
2026-07-05T07:33:30Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1951516
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>
"Plaster of Paris idols were present despite a court ban and police checks. So were structures that went beyond the specified height of five feet and those coloured with paints made of banned substances."
நீதிமன்றத் தடை - காவல்துறை கண்காணிப்புகள் இருந்தும் 'பிளாஸ்டோ பாரிஸ்' வினாயகன் சிலைகள் (ஊர்வலத்தில்) இடம் பெற்றன. அதேபோல், வரையறுக்கப்பட்ட உயரத்துக்கும் மிக அதிகமாக, 5 அடி உயர சிலைகளும் வந்தன. அந்தச் சிலைகள் தடைசெய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு வண்ணம் பூசப்பட்டிருந்தன - என்று செய்தி வெளியிட்டிருக்கிறது - 'இந்து' ஏடு!
தலைநகரான சென்னையிலே நடந்த இந்தச் சட்ட மீறலுக்கு 10,000க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், அதிகாரிகளும் பலத்த பாதுகாப்பு தந்ததாகவும், அந்தச் செய்தி கூறுகிறது. மத ஊர்வலம் என்ற பெயரில் மத அரசியல் ஊர்வலம் நடத்திக் கொண்டிருக்கும் சக்திகளிடம், காவல் துறையும், தமிழக அரசும், சட்டத்துக்குப் புறம்பாகச் சென்று, ஏன் ஆதரவு தர வேண்டும் என்று கேட்கிறோம். காவல்துறை, இதைத் தடுத்து நிறுத்த வேண்டாமா? அது அவர்கள் கடமை அல்லவா? தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, 'வினாயக சதுர்த்தி' விழாவுக்கு வாழ்த்துச் செய்தி வழங்கி, தனது இந்து 'பார்ப்பன' உணர்வை பச்சையாக வெளிப்படுத்தி வருகிறார். தமிழக முதலமைச்சர்கள் எவருமே பின்பற்றாத, ஒரு மோசமான பார்ப்பன மரபை - முதலமைச்சர் பின்பற்றி வருகிறார். இதனால், மதவெறி சக்திகளின் அத்துமீறல்களுக்கு காவல்துறையை பச்சைக் கொடிகாட்டச் சொல்லியிருக்கிறது, தமிழக அரசு என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது.
பெரியார் இயக்கங்கள் நடத்தும் பகுத்தறிவு இன உரிமைப் பிரச்சாரங்களுக்கு. தொடர்ந்து காவல்துறை, தடைபடுத்தி வருவதும், ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றுக் கூட்டங்களை நடத்துவதும் வழக்கமாகிவிட்டது. சட்டப்படியான கருத்துரிமைகளையே ஒரு பக்கம் தமிழக அரசு காவல்துறை வழியாக இப்படிப் பறித்துக்கொண்டு, மறுபக்கம், நீதிமன்றத்தையே அவமதித்தாலும் மதவெறி சக்திகளுக்கு பாதுகாப்புத் தருவோம் என்றால், தமிழ்நாட்டில் நடப்பது, மதச் சார்பற்ற ஆட்சியா? மதவெறி சக்திகளுக்கு பாதுகாப்பு தரும் ஆட்சியா? என்று கேட்கிறோம்.
சங்கராச்சாரி கைது போன்ற தமிழக முதல்வரின் துணிவான நடவடிக்கைகளை நாம் உறுதியாக ஆதரித்தோம். ஆனால், அந்த நடவடிக்கையின் நியாயங்களை மக்கள் மன்றத்தில் எடுத்துக்<noinclude>{{nop}}{{rv|388 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''388'''}}}}|{{left|{{larger|'''388'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
0vgztj8onxcc2ef2y36wyncprkbx6nv
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/391
250
648299
1951518
1951153
2026-07-05T07:34:19Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1951518
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>
கூறுவதற்குக்கூட காவல்துறை அனுமதி மறுத்ததை, நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பெரியார் அண்ணா பெயரை கட்சிகளுக்கு சூட்டிக் கொண்டிருப்பவர்கள், அந்தத் தலைவர்களின் கருத்துகளைப் பரப்புவதற்கே முட்டுக் கட்டைகளும், தடைகளும் போட்டுக் கொண்டிருப்பது, பச்சை இரட்டை வேடமல்லவா?
இப்போது எழுந்துள்ள கேள்வி இது தான்! வெளிப்படையாக, நீதிமன்றத் தீர்ப்புகளை மீறி - நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ள மதவெறி சக்திகள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
{{Right|<b>-'புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 15.09.2005}}
{{dhr|3em}}<noinclude>{{nop}}{{rv|389 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''389'''}}}}|{{left|{{larger|'''389'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
kgzh6yped7pgf3tx3cf4g7jgih53grv
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/392
250
648300
1951519
1951147
2026-07-05T07:34:55Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1951519
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>கல்வி வளாகங்களில்</b>}}}}
{{center|{{x-larger|<b>‘கலாச்சாரத்’ திணிப்புகளா?</b>}}}}
{{larger|<b>அ</b>}}ண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ்பயிலும் மாணவ மாணவியர்கள், வளாகத்துக்குள் செல்பேசிகளைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதோடு, மாணவிகள் அணியும் உடைகளுக்கும். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தர், எடுத்துள்ள இந்த நடவடிக்கைகள், விவாதப்புயலைக்கிளப்பி வருகின்றன. இது குறித்து. நாம் சில சிந்தனைகளை முன்வைக்க விழைகிறோம்.
கல்வி வளாகங்கள் மாணவர்களை ஏட்டுப் படிப்பாளர் களாக தயார் செய்வதோடு நின்றுவிடாமல், சமூக அக்கறையுள்ளவர்களாக மாற்ற வேண்டும். அதற்கான சிந்தனைப் பட்டறைகளாக, கல்வி வளாகங்கள் மாற்றப்பட வேண்டும். கல்வி முறை, பாடத் திட்டங்கள், கல்வி வளாக விழாக்கள், மாணவர்களிடையேயான உறவுகள், இந்தக் கண்ணோட்டத்தில் வளர்த்தெடுக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகும். அந்தக் கண்ணோட்டத்தில், கல்லூரி விழாக்கள், சினிமா விழாக்களாக மாற்றப்படக் கூடாது என்று, துணை வேந்தர் வெளியிட்ட கருத்து பாராட்டி வரவேற்கத் தக்கதாகும். திரைப்படப் பாடல்களைப் பாடுவதும், மாணவர்கள் ஆடுவதுமான விழாக்களாகவே அந்த விழாக்கள் அமைவது, சமூகக் கண்ணோட்டத்தை வளர்க்காது, வெற்று ஆரவாரங்களாகவே இருக்கும்.
‘செல்’ பேசிகளைப் பொறுத்தவரை, படம் பிடிக்கக் கூடிய கருவிகளைப் பயன்படுத்துவது, பல முறைகேடுகளுக்கு வழி வகுப்பதாக இருப்பதால், அத்தகைய செல்பேசி கருவிகளுக்குத்<noinclude>{{nop}}{{rv|390 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''390'''}}}}|{{left|{{larger|'''390'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
99luczh8tnln1nacrw07jkcv871lerc
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/393
250
648301
1951520
1951151
2026-07-05T07:35:35Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1951520
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" /></noinclude>தடை போடப்பட்டுள்ளது. இதுவும் சரியான நடவடிக்கைதான். ஆனால் கல்வி வளாகங்களுக்குள்ளே செல்பேசிகளையே பயன்படுத்தத் தடை போடுவது சரியான முடிவாக இருக்க முடியாது. வகுப்பறைகளில் செல்பேசிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற அளவோடு அந்தக் கட்டுப்பாடு இருப்பதே நல்லது.
செல்பேசி - ஒரு நவீன தகவல் தொடர்புக் கருவியாகும். மாணவிகளுக்கு அது பல நேரங்களில் பாதுகாப்புக்கும் பயன்படுகிறது. மாணவ, மாணவிகள், இதை முறைகேடாகப் பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டி, ஒட்டு மொத்தமாகத் தடை போடுவது, அவர்களின் தனி உரிமையில் குறுக்கிடுவதே ஆகும். அதே போல், எத்தகைய ஆடைகளை உடுத்துவது என்பது, மாணவிகளின் தனிப்பட்ட முடிவே ஆகும். பேண்டும், மேல் சட்டையும் அணிவது எப்படி ஆபாசமான உடையாக இருக்க முடியும்? அதேபோல், வயதுக்கு வந்த ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாகவோ, காதலர்களாகவோ பழகுவது, அவர்களின் தனிப்பட்ட உரிமையாகும். "கலாச்சாரத்தின் பெயரால், இவைகளுக்கு தடுப்பு வேலி போடுவது, பழைமைக்கும், ஜாதியத்துக்கும் உயிருட்டும் முயற்சிகளே ஆகும்."
ஒருமுறை சென்னை நகரின் பூங்கா ஒன்றில், காதலர்களாக, அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்களை, காவல் துறையினர் கைது செய்தபோது, மனித உரிமை அமைப்புகள் அதற்குக் கண்டனம் தெரிவித்ததையும், பிறகு, காவல்துறை இத்தகைய "கலாச்சாரக் கண் காணிப்பாளராக" எல்லை மீறுவதைக் கைவிட்டதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். உடைகளில் ஆண், பெண் வேறுபாடு கூடாது என்று சொன்னவர் பெரியார். அதே போல் பெயர்களிலும் இந்தப் ‘பாலின' அடையாளங்கள் ஒழிக்கப்பட்டு, பெண்கள் எல்லாம் தங்கள் வசதிக்கான உடைகளை அணியும் சுதந்திரம் வேண்டும் என்று, பெண்ணுரிமைக்கு பாடுபட்ட பெரியார் குரல் கொடுத்தார். ஆடைகளே அணியாமல் வெற்றுடம்புடன் வருவதுதான் கூடாது. அதுதான் சமூகம் அங்கீகரித்துள்ள பொது நாகரீகத்துக்கு எதிரான செயல்பாடு. ஆனால், பொது மக்கள் சென்று வழிபடக்கூடிய பொதுக் கோயில்களில், இன்னமும் மேலாடை இன்றி ‘பூணூல்' சகிதமாக புரோகிதர்கள் நிற்கிறார்கள். இன்னும் சில கோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்களின், மேலாடையைக் கழற்றச் சொல்கிறார்கள். இந்தச் 'சமூக அநாகரீகங்களுக்கு எதிராக எந்தக் ‘கலாச்சாரக் காவலரும்' குரல் கொடுப்பதில்லை. கல்வி வளாகத்துக்குள் மட்டுமே, இத்தகைய சத்தங்கள் கேட்கின்றன. கல்வி வளாகங்கள் மாணவர்களின் சமூகப் பொறுப்பை, பொது அறிவை, வளர்க்கும் சூழலை உருவாக்க வேண்டுமே தவிர பழைமைக்கும், பெண்ணடிமைக்கும் வலிமை சேர்க்கும், கலாச்சாரக் காவல் அரண்களாக மாறிவிடக் கூடாது.
{{Right|<b>- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 22.09.2005}}<noinclude>{{nop}}{{rv|391 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''391'''}}}}|{{left|{{larger|'''391'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
cjkxv95hqejsc5jt1olkkh7zawwpgzq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/380
250
648338
1951274
2026-07-04T12:10:00Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மொழிகளைப் பேசுபவர்களே. இவ்வடபிரிவு மொழிகள் அனைத்தும் கேர்வாரி என்ற ஒரே பெயரின் கீழ்க் குறிக்கப்படுகின்றன. இக்கேர்வாரி மொழிகளில் மிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951274
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சந்தாலி|354|சந்தாலி}}</noinclude>மொழிகளைப் பேசுபவர்களே. இவ்வடபிரிவு மொழிகள் அனைத்தும் கேர்வாரி என்ற ஒரே பெயரின் கீழ்க் குறிக்கப்படுகின்றன. இக்கேர்வாரி மொழிகளில் மிக முக்கியமானது சந்தாலி. இம்மொழி பீகாரில் சாந்தால் பர்கனா, கசாரிபாக்கு, மன்பூம், சிங்பூம் மாவட்டங்களிலும், வங்காளத்தில் மிட்னாபூர், பர்த்வான், பங்குரா ஆகிய இடங்களிலும், ஒரிசாவில் மயூர்பன்சிலும் வழங்கப்படுகிறது. சுமார் 2,811,000 மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். இப்பழங்குடி மக்கள் குள்ளமான வடிவமும் கருநிறமும் சுருண்ட முடியும் அகன்ற தட்டையான மூக்கும் உடையவர்கள்.
சந்தாலி என்னும் சொல் சந்தால்களின் மொழி என்று பொருள்படும். சந்தால் என்ற சொல் அயல் நாட்டினர் இப்பழங்குடி மக்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்திய சொல். வங்காளிகள் இம்மக்களைக் குறிக்கப் பயன்படுத்திய சான்வொதால் அல்லது சான்வொதார் என்ற சொல்லின் திரிந்த வடிவமே சந்தால் என்பது.
சந்தாலி குறிப்பிடத்தக்க வகையில் நிலைபேறு பெற்ற மொழி. இம்மொழியில் கிளைமொழி வேற்றுமை மிகுதியாகக் காணப்படுவதில்லை. கார்மாலி, மாகலேசு ஆகிய இரண்டே கிளைமொழிகள் தாம் இம்மொழியின்கண் உள்ளன. இவை நிலைபேற்று மொழியிலிருந்து (Standard Language) மிகுதியும் வேறுபடுவதில்லை. கார்மாலி கிளைமொழி சாந்தால் பர்கனா, மன்பூம், கசாரிபாக்குப் பகுதிகளில் வாழும் கல்கா இனத்தினரால் பேசப்படுகிறது. மாகலேசு கிளைமொழி சாந்தால் பர்கனாவின் மத்திய, தெற்குப் பகுதிகளிலும் பீர்பூம், மன்பூமைச் சார்ந்த பகுதிகளிலும் வழக்கிலுள்ளது.
சந்தாலி மொழியில் இம்மொழி வழங்கும் பரப்புகளுக்கு அருகில் வழக்கிலுள்ள ஆரியமொழிகளின் தாக்கம் ஓரளவு காணப்படுகிறது. ஒருசில ஆரிய மொழி ஓட்டுகளும், தொடரியல் கூறுகளும் இம்மொழியில் காணப்படுகின்றன. மிக அதிகமாக வழக்கிலுள்ள சில பின்னுருபுகள் ஆரிய மொழிகளிலிருந்து வந்தவையே, இம்மொழிச் சொற்களில்தான் மிகுதியான ஆரியமொழித் தாக்கத்தைக் காணமுடிகிறது. ஆயினும், மொத்தத்தில் சந்தாலி மொழியின் அமைப்பும், பொதுவான பண்புகளும் மாற்றமின்றி உள்ளன என்றே கூறவேண்டும்.
ஆரிய மொழிகளுன் பீகாரி மொழியே சந்தாலி மொழியின்கண் மிகுதியான நாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கில் வங்காளி மொழித் தாக்கத்தையும், தெற்கில் ஒரியா மொழியின் தாக்கத்தையும் இம்மொழியில் காணமுடியும். வடக்கில் சாந்தால் பர்கனாவிலும், மன்பூமிலும் பேசப்படும் மொழியே தூய்மையான சந்தாலி மொழி. மிட்னாபூர், பல்சோர், சிங்பூம் ஆகிய இடங்களிலும், ஒரிசாவை அடுத்த பகுதிகளிலும் வழங்கும் கிளைமொழி மிகவும் கலப்பு மொழியாகவும், ஆரிய மொழிகளின் தாக்கத்திற்கு உட்பட்டும் விளங்குகிறது.
சந்தாளி எழுத்து வடிவம் பெறாத மொழியாகும். ஆயினும் பழமையான நாடோடிக் கதைகள் பல இம்மொழியில் வழங்குகின்றன. மதகுருக்கள் உரோமன் எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தி இம்மொழிக்கு எழுத்துருவம் அமைத்துள்ளனர். விவிலியம் புதிய ஏற்பாட்டின் இரண்டு மொழிபெயர்ப்புகளும், பழைய ஏற்பாட்டின் ஒரு மொழிபெயர்ப்பும் இம்மொழியில் உள்ளன.
சந்தாலி மொழியில் உயிர் எழுத்து முறை நன்கு வளர்ச்சி பெற்று விளங்குகிறது. எல்லா உயிர் எழுத்துக்களிலும் குறில், நெடில் வகைகள் உள்ளன. எல்லா உயிர் எழுத்துகளையும் மூக்கொலிகளாக உச்சரிக்க முடியும், சந்தாலி மொழி மெய்யெழுத்துகளில் ஒலிப்பு (Voiced) மெய்யெழுத்துகள், ஒலிப்பிலா (Voiceless) மெய்யெழுத்துகள், உயிர்ப்பு (Aspirated) மெய்யெழுத்துகள், உயிர்ப்பல் (Unaspirated) மெய்யெழுத்துகள் என நான்கு பகுப்புகள் உள்ளன. இவைதவிர உரசொலிகளும் காணப்படுகின்றன.
சந்தாலி மொழியில் முன்னொட்டுகள், பின்னொட்டுகள், உள்ளொட்டுகள் எனப் பலவகையான ஒட்டுகளும் பலவாகக் காணப்படுகின்றன.
இம்மொழியில் இயற்கைப் பால் பகுப்பு காணப்படுவதில்லை. உயிருள்ளவை, உயிரற்றவை என்ற இரு திணை வேறுபாடுகள் மட்டுமே உள்ளன. இயற்கையான ஆண், பெண் பால் பகுப்பு பெயர்களில் காணப்படுவதில்லை. வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்தியோ ஆண் அல்லது பெண்ணைக் குறிக்கும் சொல்லை ஒரு பொதுச் சொல்லின் முன்னர் இணைத்தோ ஆண், பெண் வேற்றுமை உணர்த்தப்படுகிறது. எ–டு. ஆண்டியா கூல் (andiya kul) ஆண்புலி; ஆங்கா கூல் (anga kul) பெண்புலி.
சந்தாலி மொழியில் ஒருமை, இருமை, பன்மை என மூன்று எண் பகுப்புகள் உள்ளன. இருமை எண்ணை உணர்த்தும் ஒட்டு கீன் (kin); பன்மை எண்ணை உணர்த்தும் ஒட்டு கோ (ko). இவை சொல்லின் பின் இணைந்து எண் காட்டி நிற்கின்றன. ஆட் கீன் (hārkìn) இகு மனிதர்கள்; ஆட்கோ (hārko) மனிதர்கள்.
{{nop}}<noinclude></noinclude>
4tagecjfioungg1g5kb280o5435igvx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/381
250
648339
1951275
2026-07-04T12:29:06Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெயரடைகள் பால், எண் வேற்றுமை காட்டுவதில்லை. தன்மை, முன்னிலை படர்க்கைப் பதிலிடு பெயர்கள் இருமை, பன்மைக்குத் தனித்தனியான பதிலிடு பெயர்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951275
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சந்தானாசாரியர்கள்|355|சந்தானாசாரியர்கள்}}</noinclude>பெயரடைகள் பால், எண் வேற்றுமை காட்டுவதில்லை. தன்மை, முன்னிலை படர்க்கைப் பதிலிடு பெயர்கள் இருமை, பன்மைக்குத் தனித்தனியான பதிலிடு பெயர்களைக் கொண்டுள்ளன. தன்மைப் பன்மைப் பதிலிடு பெயர்கள் இருமை, பன்மைக்கென வெவ்வேறு பதிலிடு பெயர்களைக் கொண்டிருப்பதோடு இருமை, பன்மை இரண்டிலும் உளப்பாட்டுத் தன்மைப் பன்மைக்கெனவும், விலக்கீட்டுத் தன்மைப் பன்மைக்கெனவும் வெவ்வேறு பதிலிடு பெயர்களைக் கொண்டுள்ளன.
{| class="wikitable"
|-
!ஒருமை !! உளப்பாட்டு<br>இருமை !! விலக்கீட்டு<br>இருமை !! உளப்பாட்டுப்<br>பன்மை !! விலக்கீட்டுப்<br>பன்மை
|-
|இன்<br>(in) || அலங்<br>(alan) || அலின்<br>(alin) || அபொ,{{gap|2em}}அபொன்<br>(abo){{gap|4em}}(abon) || அல{{gap|2em}}அலங்ங்,<br>(ala){{gap|2em}}(alāńñ)
|}
சுட்டுப் பதிலிடு பெயர்களே படர்க்கைப் பதிலிடு பெயர்களாகவும் வழங்குகின்றன. தற்சுட்டுப் பதிலிடு பெயர்களும் இம்மொழியில் உள்ளன. சந்தாலி மொழியில் கட்டுப் பதிலிடு பெயர்களின் மிக வளமான நிலையைக் காணமுடிகிறது. சுட்டுப்பதிலிடு பெயர்களில் ஒருமை, இருமை, பன்மைப் பகுப்பும் இம்மூன்றிலும் அண்மை, மிக அண்மை, சேய்மை என மூன்று பகுப்பும், இந்த அண்மை, மிக அண்மை, சேய்மைப் பகுப்பிலும் உயிர்ப் பொருள், உயிரல் பொருள் பகுப்பும் காணப்படுகின்றன. இவை தவிரப் பக்கத்தில் இருக்கும் பொருளைச் சுட்டும் சுட்டுப் பதிலிடு பெயர்களும் உள்ளன. இவற்றிலும் உயிர், உயிரல் பொருள் பகுப்பு உள்ளது. மேலும் கேட்கக் கூடிய பொருள்களைக் குறிக்கும் சுட்டுப் பதிலிடு பெயர்களும், காணக்கூடிய பொருள்களைக் குறிக்கும் சுட்டுப் பதிலிடு பெயர்களும் காணப்படுகின்றன. இவற்றில் அண்மை, சேய்மைப் பகுப்பும் உள்ளது.
{{Right|<b>எம்.சு.</b>}}
<section end="சந்தாலி"/>
<section begin="சந்தானாசாரியர்கள்"/>
{{dhr}}
{{larger|<b>சந்தானாசாரியர்கள்:</b>}} சந்தானாசாரியர்கள் சைவத்தில் சமயாசாரியர்களைப் போலப் போற்றத் தகும் பெருமை உடையவர்கள். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர் என்னும் நான்கு சைவ சமயாசாரியர்கள் பக்தி எழுச்சியின் மூலம் சைவ சமயத்துக்குப் புத்துயிர் ஊட்டியவர்கள். சைவ சமயாசாரியர்கள் நால்வரும் குரு–சீட மரபில் வந்தவர்கள் அல்லர். மெய்கண்டார், அருள்நந்திசிவம், மறைஞானசிவம், உமாபதி சிவம் என்னும் சந்தானா சாரியர்கள் நால்வரும் குரு–சீட மரபில் தொடர்ந்து தோன்றியவர்கள். சைவ சமயாசாரியர்களுடைய பாடல்களில் இறைவன், உயிர்களைப் பற்றிய கருத்துகள் ஆங்காங்கே வருகின்றன. இவ்வாறு வருகின்ற கருத்துகளை நிரல்படுத்திச் சந்தானாசாரியர்களின் நூல்கள் தருகின்றன. எனவே, சமயாசாரியர்களின் நூல்கள் இலக்கியம் போன்றவை என்றால், சந்தானா சாரியர்களின் நூல்கள் இலக்கணம் போன்றவை என்று கூறலாம். இலக்கியத்துக்குப் பிறகு இலக்கணம் தோன்றுவது போல, சமயாசாரியர்கள் நூல்களுக்குப் பிறகு சந்தானாசாரியர் நூல்கள் தோன்றின.
மெய்கண்டார் (கி.பி. 12 நூ.) சந்தானாசாரியர்களுள் முதல்வர். மெய்கண்டாரின் பெற்றோரான அச்சுதகளப்பாளர் பலவகையான செல்வங்கள் இருந்தும் மக்கட் செல்வம் இன்றி வருந்தித்தம் குலகுருவாகிய சகலாகம பண்டிதரிடம் சென்று, தம் குறையைத் தெரிவித்து வணங்கினார். சகலாகம பண்டிதர், தேவாரத்தில் கயிறு சார்த்திய போது, ‘பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவாயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா’ என்னும் திருவெண்காட்டுத் திருஞானசம்பந்தர் பதிகம் வந்தது.
திருஞானசம்பந்தர் தேவாரத்தில் உறுதிகொண்டு தம் குலகுரு பணித்தபடி திருவெண்காட்டு முக்குள நீரில் முறைப்படி குளித்து அச்சுதகளப்பாளர் வழிபாடு செய்ய, மெய்கண்டார் தோன்றினார். இவ்வாறு திருவெண்காட்டில் செய்யப்பட்ட வழிபாட்டின் பயனாகத் தோன்றிய மெய்கண்டாரின் இயற்பெயர் திருவெண்காட்டு ஈசர்பெயராகிய சுவேதவனப் பெருமாள் என்பது. குழந்தையை நல்லம்மான் திருவெண்ணெய் நல்லூராகிய தமது உறைவிடத்தில் அருமையாக வளர்த்து வந்தார். குழந்தைக்கு மூன்று வயதில் முனிவரால் உபதேசம் பெறும் பேறு பெற்றது. பரஞ்சோதி முனிவர் ஞானத்தை அளித்துத் தம் குருவின் பெயராகிய மெய்கண்டார் என்ற தீக்கைப் பெயரையும் அளித்துச் சென்றார். மெய்கண்டார் தாம் உபதேசம் மூலம் அறிந்த செய்திகளைப் பொல்லாப் பிள்ளையாரிடம் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து, தமது குலகுருவாகிய சகலாகமபண்டிதர் என்னும் அருள்நந்தி சிவாச்சாரியார், திருவதிகை மனவாசகங் கடந்தார் முதலிய நாற்பத்தொன்பது<noinclude></noinclude>
912th4be23a4cgv49e8082thbihhbgm
பக்கம் பேச்சு:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/26
251
648340
1951278
2026-07-04T12:44:42Z
Meykandan
544
/* தலைப்பு பிழை */ புதிய பகுதி
1951278
wikitext
text/x-wiki
== தலைப்பு பிழை ==
திருக்குறட் '''குமரேச''' வெண்பா என இருக்கவேண்டியது, திருக்குறட் '''குமரசே''' வெண்பா என உள்ளது. இதைத் திருத்திட வேண்டுகின்றேன். [[பயனர்:Meykandan|Meykandan]] ([[பயனர் பேச்சு:Meykandan|பேச்சு]]) 12:44, 4 சூலை 2026 (UTC)
tcqeu01c1x14gis48yto36s6nrow90r
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/382
250
648341
1951286
2026-07-04T13:44:12Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாணவர்கட்கு உபதேசம் செய்து, சிவஞான போதம் என்ற சாத்திரத்தை அருளிச் செய்து, அதற்கு வார்த்திகம் என்னும் பொழிப்பும் உதாரண வெண்பாக்களும் வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951286
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சந்தானாசாரியர்கள்|356|சந்தானாசாரியர்கள்}}</noinclude>மாணவர்கட்கு உபதேசம் செய்து, சிவஞான போதம் என்ற சாத்திரத்தை அருளிச் செய்து, அதற்கு வார்த்திகம் என்னும் பொழிப்பும் உதாரண வெண்பாக்களும் வகுத்தருளினார். அருள் நந்தி சிவத்துக்குத் தமது நூலாகிய சிவஞானபோதத்தை விரித்து ஒரு நூல் எழுதுமாறு கட்டளையிட்டு, நிட்டை கூடியிருந்து ஐப்பசி மாதம் சுவாதி நன்னாளில் இறைவன் திருவடியில் இரண்டறக் கலந்தருளினார். இவர் இற்றைக்கு எழுநூறு ஆண்டுகட்கு முற்பட்டவர் (கி.பி. 1232–ஐச் சார்ந்தவர்) என்பது கல்வெட்டு முதலிய சான்றுகளால் துலங்குகிறது.
சிவஞானபோதத்துக்கு உரை வரைந்தார் பலர் அவருள் காலத்தால் முற்பட்டவர், பாண்டிப் பெருமாள் என்பார். இந்நூலுக்குச் சிற்றுரையொன்றும், பேருரை (திராவிட மாபாடியம்) ஒன்றும் கண்டவர் திருவாவடுதுறை ஆதீனத்துச் சிவஞான சுவாமிகள். சிவஞான சுவாமிகள் தென் பாண்டி நாட்டில் விக்கிரம சிங்கபுரத்தில் சைவக்குடியில் ஆனந்தக் கூத்தருக்கும் மயிலம்மைக்கும் அருந்தவப் புதல்வராய்த் தோன்றி, இளமையிலே நல்ல புலமை கைவரப் பெற்றுத் திருவாவடுதுறையில் துறவு பூண்டு வேலப்ப தேசிகரிடம் உபதேசம் பெற்றுப் பல சைவ நூல்களை இயற்றியவர். மெய்கண்டார் இரௌரவஆகமத்தின் ஒரு பகுதியாகிய பாச மோசனப் படலத்தின் மொழி பெயர்ப்பாகச் சிவஞான போதத்தை அருளினார் எனச் சிலர் கூறினர். ஆனால், இப்போது வெளியிடப்பட்ட இரௌரவ ஆகமப் பகுதியில் இப்பகுதி காணப்படாததால், சிவஞானபோதம் தமிழில் இயற்றப்பட்ட முதல்நூல் என்ற கருத்தே பொதுவாகக் கொள்ளப்படுகிறது.
சைவ சித்தாந்த தத்துவக் கருத்துகள் இறை, உயிர், தளை என்ற தலைப்புகளில் சந்தானாசாரியர்கள் அருளிய நூல்களில் முறைப்படுத்தப்பட்டாலும், தமக்குமுன் உள்ள தேவார, திருவாசகம் முதலிய பக்தி நூல்களில் உள்ள கருத்துகளைத் தொகுத்துத் தருகின்றன. சான்றாக ‘ஈறாய் முதல் ஒன்றாய் இரு பெண் ஆண் குண மூன்றாய்’ என்று தொடங்கும் திருஞானசம்பந்தரின் திருவீழிமிழலைத் தேவாரமே
{{left_margin|3em|<poem>
‘அவையே தானேயாய் இருவினையின்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கம் இன்றி நிற்கும் அன்றே’</poem>}}
என்னும் சிவஞானபோத இரண்டாம் சூத்திரம் தோன்றக் காரணமாக இருந்தது எனலாம். மெய் கண்டார் சிவஞான போதத்தின் மூலம் சைவ சித்தாந்த நெறிக்கு ஆற்றிய பணி, அத்வைத நெறிக்கு ஆதி சங்கரரும், விசிட்டாத்துவித நெறிக்கு இராமாநுசரும் ஆற்றிய பணிக்கு ஈடானதாகும். சிவஞான போதத்தின் பெருமையைக் குறிக்கும் ஒரு வெண்பா வருமாறு:–
{{left_margin|3em|<poem>
‘வேதம் பசு அதன் பால் மெய்யாகமம் நால்வர்
ஒதும் தமிழ் அதனின் உள்ளூறு நெய்–போதமிகு
நெய்யின் உறுசுவையாம் நீள் வெண்ணெய் மெய் கண்டான் செய்த தமிழ் தூலின் திறம்’,</poem>}}
பிரம்ம சூத்திரத்தைப் போலவே சுருங்கிய வடிவிலமைந்த சிவஞானபோதம் சைவ சித்தாந்த நெறியின் கோட்பாடுகள் அனைத்தையும் முறையாகவும் படிப்படியாகவும் எடுத்துக் கூறியது. அருணந்தி சிவாசாரியர் சிவஞான போதத்தில் கூறப்பட்டுள்ளவற்றை விரிவாக்கிச் சிவஞான சித்தியார் என்னும் நூலை எழுதினார். மேலும் சமயசாத்திரம் ஒன்றை விருத்தப்பாவில் முதன் முதலாக எடுத்துக் கூறிய பெருமை அருணந்தி சிவத்தையே சாரும்.
அருணந்தி சிவாசாரியரைப் பற்றி வரும் மரபுச் செய்தி:–
சகலாகம பண்டிதராகிய அருணந்திசிவம் நீண்ட நாட்களாகத் தம்மை வந்து காணாதிருந்த சீடரைப் பார்ப்பதற்காக மெய்கண்டாரின் ஊருக்குச் சென்றார். அப்போது மெய்கண்டார் ஆணவமலத்தைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தார். சகலாகம பண்டிதர் தம் கல்விப் பெருமையால் அவரை நோக்கி, ஆணவத்தை விளக்குமாறு கேட்டார். மெய்கண்டார் சகலாகம பண்டிதரையே சுட்டிக் காட்டினார். இதுவே பின்னவருக்குக் கிடைத்த குருஉபதேசம் ஆயிற்று. குலகுருவாக விளங்கி வந்தவர் தம் சீடருக்கே மாணவரானார். அருணந்தி சிவம் அருளிய சிவஞான சித்தியாரும் இருபா இருபஃதும் அவரது ஆகம அறிவின் பரப்பையும் ஆழத்தையும் எடுத்துக் காட்டுகின்றன.
சிவஞான சித்தியார் பரபக்கம், சுபக்கம் என்னும் இரு பகுதிகளைக் கொண்டது. பரபக்கம் வேற்று சமயக் கருத்துக்களை எடுத்துக் கூறி, பிறகு அவற்றை மறுக்கிறது. அவ்வாறு மறுத்துரைக்கப்படும் சமய நெறிகளாவன:– 1. உயகாயதம், 2. சௌத்திராந்திகம், யோகாசாரம், மாத்துமிகம், வைபாடிகம் என வழங்கப்படும் நால்வகைப் பௌத்தம், 3. நிகண்டவாதம், ஆசீவகம் என்னும் இருவகைச் சமணம் (இக்கால ஆய்வாளர் ஆசீவகம் தனிப்பட்ட நெறி என்கின்றனர்). 4. பட்டாசாரியன், பிரபாகரன் என்னும் இருவகை மீமாம்ச நெறிகள், 5. சத்தப்<noinclude></noinclude>
g8p9njasaptsbuv6vuk15489h5p4f28
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/383
250
648342
1951294
2026-07-04T14:38:47Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பிரம்ம வாதம், மாயாவாதம், பாசுகரியவாதம் என்னும் மூவகை ஏகான்மவாதம், 6. சாங்கியம், 7. வைணவர்களின் பாஞ்சராத்திரம். இந்தப் பதினான்கு நெறிகளும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951294
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சந்தானாசாரியர்கள்|357|சந்தானாசாரியர்கள்}}</noinclude>பிரம்ம வாதம், மாயாவாதம், பாசுகரியவாதம் என்னும் மூவகை ஏகான்மவாதம், 6. சாங்கியம், 7. வைணவர்களின் பாஞ்சராத்திரம். இந்தப் பதினான்கு நெறிகளும் புறச் சமயத்தைச் சார்ந்தவை.
சிவஞான சித்தியாரின் முதல் பகுதியில் இவ்வாறு பிறசமயங்களை விளக்கி மறுத்தவர், இரண்டாம் பகுதியில் சைவசித்தாந்த நெறிகளை விளக்கியும், முதற்பகுதியில் எழுப்பிய வினாக்களுக்கு விடையளித்தும், பிற நெறிகளில் இல்லாத கருத்துகளை இட்டு நிரப்பியும் விளக்குகிறார். கடவுள் வாழ்த்தைப் பெற்று, இரண்டும் தனி நூல்களைப் போலிருந்தாலும் இரண்டும் பிரிக்க முடியாத ஒரு முழுமையான நூலினைப் போல் உள்ளன. ‘மெய்கண்டான் நூல் சென்னியில் கொண்டு சைவத் திறத்தினைத் தெரிக்கலுற்றாம்’ என்று கூறியவாறே சிவஞான போதத்தின் அடிப்படையில் சிவஞான சித்தியார், சிவஞான போதத்துக்குச் செய்யுள் வடிவில் அமைந்த ஓர் உரையாகும். சிவஞான சித்தியாரை வழி நூலாகவே சைவ மரபு ஏற்றுக் கொண்டிருந்தாலும், அதில் ஒரு தனித்தன்மையும், சுயேச்சையான கட்டமைப்பும் உண்டு. அளவையியல் முதலில் கூறத் தொடங்கியிருப்பது அருணந்தி சிவம் ‘அளவையின் அடிப்படையில் அமைந்ததொரு தேர்ந்த நெறி சைவ சித்தாந்தம்’ என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்நூலின் பெருமையை உணர்ந்த அறிஞர்கள் இதற்கு உயர்வுப் பன்மை விகுதியாகிய ‘ஆர்’ என்பதைச் சேர்த்து ‘சிவஞான சித்தியார்’ என வழங்கினார்கள். தருமபுரமடத்தை நிறுவிய குருஞான சம்பத்தர் ‘பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியின் சித்தியிலே, ஓர் விருத்தப்பாதி போதும்’ என்று இதன் பெருமையைக் கூறினார். இதே கருத்தைத் தாயுமானவர், பாதிவிருத்தத்தால் இந்தப் ‘பார்விருத்தமாக உண்மை, சாதித்தார் பொன்னடியைத் தான் பணிவதெந்நாளோ’ என்று கூறி வியந்தார். தமிழ் மொழியின் பெருமையையும் சிறப்பையும் புளிப்படுத்தும் ஆறு நூல்களுள் சிவஞான சித்தியார் ஒன்று ஆகும். இந்நூல் சிறந்தது என்பது, ‘சிவனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை, சித்தியாருக்கு மிஞ்சிய சாத்திரமுமில்லை’ என்ற பழமொழியால் உணரத் தகும். சிவஞான சித்தியில் மொழி அமைதி, சொல் அமைப்பு, உவமைநலம் ஆகியன மிக்கு விளங்குகின்றன.
சிவஞானசித்தியார் சுபக்கத்திற்குப் பின்வரும் உரைகள் கிடைக்கின்றன. 1. ஞானப்பிரகாசர் உரை, 2. வெள்ளியம்பலத் தம்பிரான் உரை, 3. நிரம்ப அழகிய தேசிகர் உரை, 4. மறைஞான தேசிகர் உரை, 5. சிவாக்கிரயோகிகள் உரை, 6. சிவஞான சுவாமிகள் உரை, 7. சுப்பிரமணியதேசிகர் உரை. (இது சிவஞான சுவாமிகள் உரைக்கு விளக்கமாக அமைந்துள்ளது). இக்காலத்தில் உள்ள உரைகள்:– முத்தையாபிள்னை உரை, திருவிலங்கம் உரை, சிவகுருநாத பிள்ளை உரை, டாக்டர் தேவசேனாபதி எழுதிய சைவ சித்தாந்தம் (ஆங்கிலநூல், உரைத் தொகுப்பு 1960) ஆகியவை.
அருணந்தி சிவாசாரியர் இயற்றிய மற்றொரு சாத்திர நூல் இருபா இருபஃது. இதில் 20 செய்யுள்கள் உள்ளன. ஒற்றைப்படை எண்ணுள்ளவை வெண்பா யாப்பிலும், இரட்டைப்படை எண்ணுள்ளவை ஆசிரியப்பாவிலும், அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன. இந்நூலில் தம் குருவாகிய மெய்கண்ட தேவரைச் சிவபெருமானாகவே கொண்டு சிவனுடைய பெருமைகளையும் செயல்களையும் அவர்மீது ஏற்றிப் பாடியிருக்கிறார்.
ஆணவமலம், மாயாமலம், கன்மமலம் ஆகியவற்றை இருபா இருபஃது விளக்குகிறது. ஆணவத்தின் எட்டுக் குணங்களும், மாயையின் ஏழு தன்மைகளும் கன்மத்தின் ஆறு இயல்புகளும் எடுத்து விளக்கப்பட்டுள்ளன. தேவாரத்தில் காணப்படும் சில தொடர்கள் இந்நூலில் மிக அழகாக விளக்கப்பட்டுள்ளன. பின்வரும் சில வினாக்களும் இந்நூலில் எழுப்பப்படுகின்றன. இறைவன் உயிருடன் பிரிவற இருக்கும்போது ஆணவம் எவ்வாறு உயிரைப் பற்றியது? உயிர் இறைவனைப் பற்றியிருந்தபோது ஆணவம் அங்கு இல்லை என்பது ஆகுமா? குரு உபதேசத்தின் போது இறைவன் எங்கே இருக்கிறான்? எவ்வாறு இருக்கிறான்? உயிரின் வேறாகவா, ஒன்றாகவா? சுருங்கக் கூறின், இருபா இருபஃது சைவ சித்தாந்தத்தின் அடிப்படைகளாகிய பதி, பசு, பாசம் என்பவற்றையும் அவற்றின் இயல்பையும் தொடர்பையும் இவை போன்றவற்றையும் எடுத்து விளக்குகிறது. திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்த நமச்சிவாயத் தம்பிரானும், சீகாழித் தத்துவராயரும் இந்நூலுக்கு உரை எழுதியிருக்கிறார்கள். தருமபுர ஆதீனம் இந்நூலை உரைநடை வடிவில் வெளியிட்டிருக்கிறது.
சந்தான குரவர்களில் மூன்றாமவர் மறைஞான சம்பந்தர். அவர் நூல் ஏதும் செய்யவில்லை என்பது மரபுச் செய்தி. சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள் எட்டு நூல்களை இயற்றிய உமாபதி சிவத்துக்கு ஆசிரியராகிய மறைஞான சம்பந்தர் மருதூரில் பிறந்தார்; அவர் அந்தணர்; சாம வேதத்தினர்; பராசர கோத்திரத்தைச் சார்ந்தவர்; மறைகளில்<noinclude></noinclude>
crol086x8b3l9pjqohporzdey23eial
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/353
250
648343
1951313
2026-07-04T17:27:08Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{dhr|3em}} {{center|{{x-larger|<b>உரிமைக்குரல் கொடுக்க</b>}}}} {{center|{{x-larger|<b>மதுரையில் கூடுவோம்!</b>}}}} {{larger|<b>ம</b>}}துரையில் - ஓடுக்கப்பட்டோர் உரிமை முழக்க மாநாடு ஏப். 9ஆம் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951313
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>உரிமைக்குரல் கொடுக்க</b>}}}}
{{center|{{x-larger|<b>மதுரையில் கூடுவோம்!</b>}}}}
{{larger|<b>ம</b>}}துரையில் - ஓடுக்கப்பட்டோர் உரிமை முழக்க மாநாடு ஏப். 9ஆம் தேதி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடக்க விருக்கிறது. புதுவையில் தமிழர் தன்மான மீட்பு மாநாட்டையும், சேலத்தில் தமிழர் வழிபாட்டு உரிமை மாநாட்டையும், தாராபுரத்தில் தமிழர் உரிமை முழக்க மாநாட்டையும் நடத்திய கழகம் இப்போது, மதுரையில் ஒடுக்கப்பட்டோர் உரிமை முழக்க மாநாட்டை நடத்த விருக்கிறது. அனைத்து மாநாட்டிலும் நாம் முன் வைக்கும் பிரச்சினைகளை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு செல்லும் களச் செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருகிறோம். தொடர்ச்சியாக இந்த இயக்கங்களை நடத்த வேண்டிய சமுதாயக் கடமை. பெரியாரியல்வாதிகளுக்கு இருக்கிறது. இந்தக் கோரிக்கைகள் ஒடுக்கப்பட்ட தமிழினத்தின் மான ானத்துக்கும், உரிமைக்குமான கோரிக்கைகள். பார்ப்பனர்களின் சமூக பண்பாட்டு - பொருளியல் சுரண்டலுக்கும், ஆதிக்கத்துக்கும் எதிராக தமிழின இளைஞர்களை உரிமைப் போருக்கு அணி திரட்டும் நடவடிக்கை! ஆபத்துகள் புதிய புதிய வடிவங்களில் வந்து கொண்டிருக்கின்றன!
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசுகளில் ஒடுக்கப்பட்ட சமுதாய இளைஞர்கள் வரத் துடிக்கிறார்கள். அதற்காகத் தயார் செய்கிறார்கள். ஆனால், அதற்கான வயது வரம்பைக் குறைக்க வேண்டும் என்று அலக் குழு, ஹோட்டா குழு ஆகிய குழுக்கள் அரசுக்கு செய்துள்ள பரிந்துரையாகும்.<noinclude>{{nop}}{{rv|351 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''351'''}}}}|{{left|{{larger|'''351'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
6mtjuyeq9mrnnkmxyw5d6u3dgwsjhp5
1951314
1951313
2026-07-04T17:27:22Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1951314
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>உரிமைக்குரல் கொடுக்க</b>}}}}
{{center|{{x-larger|<b>மதுரையில் கூடுவோம்!</b>}}}}
{{larger|<b>ம</b>}}துரையில் - ஓடுக்கப்பட்டோர் உரிமை முழக்க மாநாடு ஏப். 9ஆம் தேதி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடக்க விருக்கிறது. புதுவையில் தமிழர் தன்மான மீட்பு மாநாட்டையும், சேலத்தில் தமிழர் வழிபாட்டு உரிமை மாநாட்டையும், தாராபுரத்தில் தமிழர் உரிமை முழக்க மாநாட்டையும் நடத்திய கழகம் இப்போது, மதுரையில் ஒடுக்கப்பட்டோர் உரிமை முழக்க மாநாட்டை நடத்த விருக்கிறது. அனைத்து மாநாட்டிலும் நாம் முன் வைக்கும் பிரச்சினைகளை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு செல்லும் களச் செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருகிறோம். தொடர்ச்சியாக இந்த இயக்கங்களை நடத்த வேண்டிய சமுதாயக் கடமை. பெரியாரியல்வாதிகளுக்கு இருக்கிறது. இந்தக் கோரிக்கைகள் ஒடுக்கப்பட்ட தமிழினத்தின் மான ானத்துக்கும், உரிமைக்குமான கோரிக்கைகள். பார்ப்பனர்களின் சமூக பண்பாட்டு - பொருளியல் சுரண்டலுக்கும், ஆதிக்கத்துக்கும் எதிராக தமிழின இளைஞர்களை உரிமைப் போருக்கு அணி திரட்டும் நடவடிக்கை! ஆபத்துகள் புதிய புதிய வடிவங்களில் வந்து கொண்டிருக்கின்றன!
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசுகளில் ஒடுக்கப்பட்ட சமுதாய இளைஞர்கள் வரத் துடிக்கிறார்கள். அதற்காகத் தயார் செய்கிறார்கள். ஆனால், அதற்கான வயது வரம்பைக் குறைக்க வேண்டும் என்று அலக் குழு, ஹோட்டா குழு ஆகிய குழுக்கள் அரசுக்கு செய்துள்ள பரிந்துரையாகும்.<noinclude>{{nop}}{{rv|351 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''351'''}}}}|{{left|{{larger|'''351'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
8h3qapifz1s2390brzhqmx2bdm72gc5
1951315
1951314
2026-07-04T17:27:37Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951315
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>உரிமைக்குரல் கொடுக்க</b>}}}}
{{center|{{x-larger|<b>மதுரையில் கூடுவோம்!</b>}}}}
{{larger|<b>ம</b>}}துரையில் - ஓடுக்கப்பட்டோர் உரிமை முழக்க மாநாடு ஏப். 9ஆம் தேதி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடக்க விருக்கிறது. புதுவையில் தமிழர் தன்மான மீட்பு மாநாட்டையும், சேலத்தில் தமிழர் வழிபாட்டு உரிமை மாநாட்டையும், தாராபுரத்தில் தமிழர் உரிமை முழக்க மாநாட்டையும் நடத்திய கழகம் இப்போது, மதுரையில் ஒடுக்கப்பட்டோர் உரிமை முழக்க மாநாட்டை நடத்த விருக்கிறது. அனைத்து மாநாட்டிலும் நாம் முன் வைக்கும் பிரச்சினைகளை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு செல்லும் களச் செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருகிறோம். தொடர்ச்சியாக இந்த இயக்கங்களை நடத்த வேண்டிய சமுதாயக் கடமை. பெரியாரியல்வாதிகளுக்கு இருக்கிறது. இந்தக் கோரிக்கைகள் ஒடுக்கப்பட்ட தமிழினத்தின் மான ானத்துக்கும், உரிமைக்குமான கோரிக்கைகள். பார்ப்பனர்களின் சமூக பண்பாட்டு - பொருளியல் சுரண்டலுக்கும், ஆதிக்கத்துக்கும் எதிராக தமிழின இளைஞர்களை உரிமைப் போருக்கு அணி திரட்டும் நடவடிக்கை! ஆபத்துகள் புதிய புதிய வடிவங்களில் வந்து கொண்டிருக்கின்றன!
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசுகளில் ஒடுக்கப்பட்ட சமுதாய இளைஞர்கள் வரத் துடிக்கிறார்கள். அதற்காகத் தயார் செய்கிறார்கள். ஆனால், அதற்கான வயது வரம்பைக் குறைக்க வேண்டும் என்று அலக் குழு, ஹோட்டா குழு ஆகிய குழுக்கள் அரசுக்கு செய்துள்ள பரிந்துரையாகும்.<noinclude>{{nop}}{{rv|351 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''351'''}}}}|{{left|{{larger|'''351'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ms1295c60pn3s71u70omwqd7xg0aiy4
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/354
250
648344
1951316
2026-07-04T17:29:40Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ இது தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு எதிரானது. மத்திய அமைச்சர் சுரேஷ் பச்செவுரி இதுபற்றி அரசு முடிவெடுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951316
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>________________
இது தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு எதிரானது. மத்திய அமைச்சர் சுரேஷ் பச்செவுரி இதுபற்றி அரசு முடிவெடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அரசு, இந்தப் பரிந்துரையை முழுமையாக ஒதுக்கித் தள்ள வேண்டும்.
வங்கிகளுக்கு சுயாட்சித் திட்டம் ஒன்றை அமுல்படுத்தத் திட்டமிட்டுள்ள மத்திய அரசு, வேலை வாய்ப்பு உரிமைகளை அந்தந்த வங்கி அதிகாரி களிடமே விட்டுவிடப் போகிறதாம்! ஏற்கனவே வங்கித் தேர்வாணையம் கலைக்கப்பட்டு விட்டது. இப்போது வங்கிப் பணிகளுக்குத் தேர்வு எழுதுவோர், பட்டம் பெற்றிருந்தால் மட்டும் போதாது. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, தேர்வுக்கு மனு போட முடியும் என்று விதி வகுத்துள்ளனர். இவையெல்லாம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களை ஓரம் கட்டக்கூடிய சமூக அநீதிகளாகும். பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்கும், வங்கி நிர்வாகத் திறமைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
இதேபோல் "மத்திய கேந்திரிய வித்யாலயா” எனும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணிக்கான தேர்விலும் ஒரு அநீதி நுழைந்துள்ளது. இதுவரை, இந்த ஆசிரியர் தேர்வுக்கான தகுதியில், இந்தி தெரிந் திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருக்கவில்லை. இப்போது, தென்னாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், கட்டாயம் இந்தி தெரித் திருக்க வேண்டும் என்று, விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழக இளைஞர்கள், இதற்கான ஆசிரியர் தேர்வில் பங்கேற்க முடியாமல் தடுக்கப்படுகின்றனர். இந்தி பேசாத பகுதி மக்கள் மீது இந்தியைத் திணிக்க மாட்டோம் என்று மறைந்த பிரதமர் நேரு தந்த வாக்குறுதிக்கு எதிரான நடவடிக்கை இது.
உரிமைகளுக்காக நாம் போராட வேண்டிய நிலையில், ஏற்கனவே இருக்கும் உரிமைகளையும் நாம் படிப்படியாக இழந்து வரும் ஆபத்துகளை ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் உணரவேண்டும். அதற்கான அறைகூவல் விடுப்பதற்கே மதுரையில் கூடுகிறோம்.
வாருங்கள் கூடி முடிவெடுப்போம்; உரிமைக் கிளர்ச்சிகளை விரைவாக்குவோம்.
- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 31,03,200
352 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|352 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''352'''}}}}|{{left|{{larger|'''352'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
h7obxmwz8ggjg7cpxpd98pn6oxtzrbu
1951317
1951316
2026-07-04T17:30:53Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1951317
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
இது தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு எதிரானது. மத்திய அமைச்சர் சுரேஷ் பச்செவுரி இதுபற்றி அரசு முடிவெடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அரசு, இந்தப் பரிந்துரையை முழுமையாக ஒதுக்கித் தள்ள வேண்டும்.
வங்கிகளுக்கு சுயாட்சித் திட்டம் ஒன்றை அமுல்படுத்தத் திட்டமிட்டுள்ள மத்திய அரசு, வேலை வாய்ப்பு உரிமைகளை அந்தந்த வங்கி அதிகாரி களிடமே விட்டுவிடப் போகிறதாம்! ஏற்கனவே வங்கித் தேர்வாணையம் கலைக்கப்பட்டு விட்டது. இப்போது வங்கிப் பணிகளுக்குத் தேர்வு எழுதுவோர், பட்டம் பெற்றிருந்தால் மட்டும் போதாது. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, தேர்வுக்கு மனு போட முடியும் என்று விதி வகுத்துள்ளனர். இவையெல்லாம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களை ஓரம் கட்டக்கூடிய சமூக அநீதிகளாகும். பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்கும், வங்கி நிர்வாகத் திறமைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
இதேபோல் "மத்திய கேந்திரிய வித்யாலயா” எனும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணிக்கான தேர்விலும் ஒரு அநீதி நுழைந்துள்ளது. இதுவரை, இந்த ஆசிரியர் தேர்வுக்கான தகுதியில், இந்தி தெரிந் திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருக்கவில்லை. இப்போது, தென்னாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், கட்டாயம் இந்தி தெரித் திருக்க வேண்டும் என்று, விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழக இளைஞர்கள், இதற்கான ஆசிரியர் தேர்வில் பங்கேற்க முடியாமல் தடுக்கப்படுகின்றனர். இந்தி பேசாத பகுதி மக்கள் மீது இந்தியைத் திணிக்க மாட்டோம் என்று மறைந்த பிரதமர் நேரு தந்த வாக்குறுதிக்கு எதிரான நடவடிக்கை இது.
உரிமைகளுக்காக நாம் போராட வேண்டிய நிலையில், ஏற்கனவே இருக்கும் உரிமைகளையும் நாம் படிப்படியாக இழந்து வரும் ஆபத்துகளை ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் உணரவேண்டும். அதற்கான அறைகூவல் விடுப்பதற்கே மதுரையில் கூடுகிறோம்.
வாருங்கள் கூடி முடிவெடுப்போம்; உரிமைக் கிளர்ச்சிகளை விரைவாக்குவோம்.
- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 31,03,200<noinclude>{{nop}}{{rv|352 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''352'''}}}}|{{left|{{larger|'''352'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
o8geljxkchd0q39jw9oqeop3w0dmbpd
1951318
1951317
2026-07-04T17:32:08Z
Santharabanu
15679
1951318
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
இது தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு எதிரானது. மத்திய அமைச்சர் சுரேஷ் பச்செவுரி இதுபற்றி அரசு முடிவெடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அரசு, இந்தப் பரிந்துரையை முழுமையாக ஒதுக்கித் தள்ள வேண்டும்.
வங்கிகளுக்கு சுயாட்சித் திட்டம் ஒன்றை அமுல்படுத்தத் திட்டமிட்டுள்ள மத்திய அரசு, வேலை வாய்ப்பு உரிமைகளை அந்தந்த வங்கி அதிகாரி களிடமே விட்டுவிடப் போகிறதாம்! ஏற்கனவே வங்கித் தேர்வாணையம் கலைக்கப்பட்டு விட்டது. இப்போது வங்கிப் பணிகளுக்குத் தேர்வு எழுதுவோர், பட்டம் பெற்றிருந்தால் மட்டும் போதாது. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, தேர்வுக்கு மனு போட முடியும் என்று விதி வகுத்துள்ளனர். இவையெல்லாம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களை ஓரம் கட்டக்கூடிய சமூக அநீதிகளாகும். பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்கும், வங்கி நிர்வாகத் திறமைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
இதேபோல் "மத்திய கேந்திரிய வித்யாலயா” எனும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணிக்கான தேர்விலும் ஒரு அநீதி நுழைந்துள்ளது. இதுவரை, இந்த ஆசிரியர் தேர்வுக்கான தகுதியில், இந்தி தெரிந் திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருக்கவில்லை. இப்போது, தென்னாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், கட்டாயம் இந்தி தெரித் திருக்க வேண்டும் என்று, விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழக இளைஞர்கள், இதற்கான ஆசிரியர் தேர்வில் பங்கேற்க முடியாமல் தடுக்கப்படுகின்றனர். இந்தி பேசாத பகுதி மக்கள் மீது இந்தியைத் திணிக்க மாட்டோம் என்று மறைந்த பிரதமர் நேரு தந்த வாக்குறுதிக்கு எதிரான நடவடிக்கை இது.
உரிமைகளுக்காக நாம் போராட வேண்டிய நிலையில், ஏற்கனவே இருக்கும் உரிமைகளையும் நாம் படிப்படியாக இழந்து வரும் ஆபத்துகளை ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் உணரவேண்டும். அதற்கான அறைகூவல் விடுப்பதற்கே மதுரையில் கூடுகிறோம்.
வாருங்கள் கூடி முடிவெடுப்போம்; உரிமைக் கிளர்ச்சிகளை விரைவாக்குவோம்.
{{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 31,03,200}}<noinclude>{{nop}}{{rv|352 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''352'''}}}}|{{left|{{larger|'''352'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
93jkjzvfjrpw4096gm1je3yastlqlk7
1951319
1951318
2026-07-04T17:32:51Z
Santharabanu
15679
1951319
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
இது தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு எதிரானது. மத்திய அமைச்சர் சுரேஷ் பச்செவுரி இதுபற்றி அரசு முடிவெடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அரசு, இந்தப் பரிந்துரையை முழுமையாக ஒதுக்கித்தள்ள வேண்டும்.
வங்கிகளுக்கு சுயாட்சித் திட்டம் ஒன்றை அமுல்படுத்தத் திட்டமிட்டுள்ள மத்திய அரசு, வேலை வாய்ப்பு உரிமைகளை அந்தந்த வங்கி அதிகாரி களிடமே விட்டுவிடப் போகிறதாம்! ஏற்கனவே வங்கித் தேர்வாணையம் கலைக்கப்பட்டு விட்டது. இப்போது வங்கிப் பணிகளுக்குத் தேர்வு எழுதுவோர், பட்டம் பெற்றிருந்தால் மட்டும் போதாது. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, தேர்வுக்கு மனு போட முடியும் என்று விதி வகுத்துள்ளனர். இவையெல்லாம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களை ஓரம் கட்டக்கூடிய சமூக அநீதிகளாகும். பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்கும், வங்கி நிர்வாகத் திறமைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
இதேபோல் "மத்திய கேந்திரிய வித்யாலயா” எனும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணிக்கான தேர்விலும் ஒரு அநீதி நுழைந்துள்ளது. இதுவரை, இந்த ஆசிரியர் தேர்வுக்கான தகுதியில், இந்தி தெரிந் திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருக்கவில்லை. இப்போது, தென்னாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், கட்டாயம் இந்தி தெரித் திருக்க வேண்டும் என்று, விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழக இளைஞர்கள், இதற்கான ஆசிரியர் தேர்வில் பங்கேற்க முடியாமல் தடுக்கப்படுகின்றனர். இந்தி பேசாத பகுதி மக்கள் மீது இந்தியைத் திணிக்க மாட்டோம் என்று மறைந்த பிரதமர் நேரு தந்த வாக்குறுதிக்கு எதிரான நடவடிக்கை இது.
உரிமைகளுக்காக நாம் போராட வேண்டிய நிலையில், ஏற்கனவே இருக்கும் உரிமைகளையும் நாம் படிப்படியாக இழந்து வரும் ஆபத்துகளை ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் உணரவேண்டும். அதற்கான அறைகூவல் விடுப்பதற்கே மதுரையில் கூடுகிறோம்.
வாருங்கள் கூடி முடிவெடுப்போம்; உரிமைக் கிளர்ச்சிகளை விரைவாக்குவோம்.
{{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 31,03,200}}<noinclude>{{nop}}{{rv|352 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''352'''}}}}|{{left|{{larger|'''352'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
l223v2n1tltmw6d7y2n7s3yinvjb58o
1951320
1951319
2026-07-04T17:33:09Z
Santharabanu
15679
1951320
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
இது தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு எதிரானது. மத்திய அமைச்சர் சுரேஷ் பச்செவுரி இதுபற்றி அரசு முடிவெடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அரசு, இந்தப் பரிந்துரையை முழுமையாக ஒதுக்கித்தள்ள வேண்டும்.
வங்கிகளுக்கு சுயாட்சித் திட்டம் ஒன்றை அமுல்படுத்தத் திட்டமிட்டுள்ள மத்திய அரசு, வேலை வாய்ப்பு உரிமைகளை அந்தந்த வங்கி அதிகாரிகளிடமே விட்டுவிடப் போகிறதாம்! ஏற்கனவே வங்கித் தேர்வாணையம் கலைக்கப்பட்டு விட்டது. இப்போது வங்கிப் பணிகளுக்குத் தேர்வு எழுதுவோர், பட்டம் பெற்றிருந்தால் மட்டும் போதாது. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, தேர்வுக்கு மனு போட முடியும் என்று விதி வகுத்துள்ளனர். இவையெல்லாம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களை ஓரம் கட்டக்கூடிய சமூக அநீதிகளாகும். பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்கும், வங்கி நிர்வாகத் திறமைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
இதேபோல் "மத்திய கேந்திரிய வித்யாலயா” எனும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணிக்கான தேர்விலும் ஒரு அநீதி நுழைந்துள்ளது. இதுவரை, இந்த ஆசிரியர் தேர்வுக்கான தகுதியில், இந்தி தெரிந் திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருக்கவில்லை. இப்போது, தென்னாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், கட்டாயம் இந்தி தெரித் திருக்க வேண்டும் என்று, விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழக இளைஞர்கள், இதற்கான ஆசிரியர் தேர்வில் பங்கேற்க முடியாமல் தடுக்கப்படுகின்றனர். இந்தி பேசாத பகுதி மக்கள் மீது இந்தியைத் திணிக்க மாட்டோம் என்று மறைந்த பிரதமர் நேரு தந்த வாக்குறுதிக்கு எதிரான நடவடிக்கை இது.
உரிமைகளுக்காக நாம் போராட வேண்டிய நிலையில், ஏற்கனவே இருக்கும் உரிமைகளையும் நாம் படிப்படியாக இழந்து வரும் ஆபத்துகளை ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் உணரவேண்டும். அதற்கான அறைகூவல் விடுப்பதற்கே மதுரையில் கூடுகிறோம்.
வாருங்கள் கூடி முடிவெடுப்போம்; உரிமைக் கிளர்ச்சிகளை விரைவாக்குவோம்.
{{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 31,03,200}}<noinclude>{{nop}}{{rv|352 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''352'''}}}}|{{left|{{larger|'''352'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
brduiw4zgqkfj74s2706okefnc7u51l
1951321
1951320
2026-07-04T17:34:31Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951321
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
இது தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு எதிரானது. மத்திய அமைச்சர் சுரேஷ் பச்செவுரி இதுபற்றி அரசு முடிவெடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அரசு, இந்தப் பரிந்துரையை முழுமையாக ஒதுக்கித்தள்ள வேண்டும்.
வங்கிகளுக்கு சுயாட்சித் திட்டம் ஒன்றை அமுல்படுத்தத் திட்டமிட்டுள்ள மத்திய அரசு, வேலை வாய்ப்பு உரிமைகளை அந்தந்த வங்கி அதிகாரிகளிடமே விட்டுவிடப் போகிறதாம்! ஏற்கனவே வங்கித் தேர்வாணையம் கலைக்கப்பட்டு விட்டது. இப்போது வங்கிப் பணிகளுக்குத் தேர்வு எழுதுவோர், பட்டம் பெற்றிருந்தால் மட்டும் போதாது. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, தேர்வுக்கு மனு போட முடியும் என்று விதி வகுத்துள்ளனர். இவையெல்லாம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களை ஓரம் கட்டக்கூடிய சமூக அநீதிகளாகும். பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்கும், வங்கி நிர்வாகத் திறமைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
இதேபோல் "மத்திய கேந்திரிய வித்யாலயா” எனும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணிக்கான தேர்விலும் ஒரு அநீதி நுழைந்துள்ளது. இதுவரை, இந்த ஆசிரியர் தேர்வுக்கான தகுதியில், இந்தி தெரிந் திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருக்கவில்லை. இப்போது, தென்னாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், கட்டாயம் இந்தி தெரித் திருக்க வேண்டும் என்று, விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழக இளைஞர்கள், இதற்கான ஆசிரியர் தேர்வில் பங்கேற்க முடியாமல் தடுக்கப்படுகின்றனர். இந்தி பேசாத பகுதி மக்கள் மீது இந்தியைத் திணிக்க மாட்டோம் என்று மறைந்த பிரதமர் நேரு தந்த வாக்குறுதிக்கு எதிரான நடவடிக்கை இது.
உரிமைகளுக்காக நாம் போராட வேண்டிய நிலையில், ஏற்கனவே இருக்கும் உரிமைகளையும் நாம் படிப்படியாக இழந்து வரும் ஆபத்துகளை ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் உணரவேண்டும். அதற்கான அறைகூவல் விடுப்பதற்கே மதுரையில் கூடுகிறோம்.
வாருங்கள் கூடி முடிவெடுப்போம்; உரிமைக் கிளர்ச்சிகளை விரைவாக்குவோம்.
{{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 31,03,200}}<noinclude>{{nop}}{{rv|352 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''352'''}}}}|{{left|{{larger|'''352'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
j1kw4k52guexw0llmz9n4fha0evowh1
1951322
1951321
2026-07-04T17:35:27Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951322
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>இது தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு எதிரானது. மத்திய அமைச்சர் சுரேஷ் பச்செவுரி இதுபற்றி அரசு முடிவெடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அரசு, இந்தப் பரிந்துரையை முழுமையாக ஒதுக்கித்தள்ள வேண்டும்.
வங்கிகளுக்கு சுயாட்சித் திட்டம் ஒன்றை அமுல்படுத்தத் திட்டமிட்டுள்ள மத்திய அரசு, வேலை வாய்ப்பு உரிமைகளை அந்தந்த வங்கி அதிகாரிகளிடமே விட்டுவிடப் போகிறதாம்! ஏற்கனவே வங்கித் தேர்வாணையம் கலைக்கப்பட்டு விட்டது. இப்போது வங்கிப் பணிகளுக்குத் தேர்வு எழுதுவோர், பட்டம் பெற்றிருந்தால் மட்டும் போதாது. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, தேர்வுக்கு மனு போட முடியும் என்று விதி வகுத்துள்ளனர். இவையெல்லாம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களை ஓரம் கட்டக்கூடிய சமூக அநீதிகளாகும். பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்கும், வங்கி நிர்வாகத் திறமைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
இதேபோல் "மத்திய கேந்திரிய வித்யாலயா” எனும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணிக்கான தேர்விலும் ஒரு அநீதி நுழைந்துள்ளது. இதுவரை, இந்த ஆசிரியர் தேர்வுக்கான தகுதியில், இந்தி தெரிந் திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருக்கவில்லை. இப்போது, தென்னாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், கட்டாயம் இந்தி தெரித் திருக்க வேண்டும் என்று, விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழக இளைஞர்கள், இதற்கான ஆசிரியர் தேர்வில் பங்கேற்க முடியாமல் தடுக்கப்படுகின்றனர். இந்தி பேசாத பகுதி மக்கள் மீது இந்தியைத் திணிக்க மாட்டோம் என்று மறைந்த பிரதமர் நேரு தந்த வாக்குறுதிக்கு எதிரான நடவடிக்கை இது.
உரிமைகளுக்காக நாம் போராட வேண்டிய நிலையில், ஏற்கனவே இருக்கும் உரிமைகளையும் நாம் படிப்படியாக இழந்து வரும் ஆபத்துகளை ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் உணரவேண்டும். அதற்கான அறைகூவல் விடுப்பதற்கே மதுரையில் கூடுகிறோம்.
வாருங்கள் கூடி முடிவெடுப்போம்; உரிமைக் கிளர்ச்சிகளை விரைவாக்குவோம்.
{{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 31,03,200}}<noinclude>{{nop}}{{rv|352 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''352'''}}}}|{{left|{{larger|'''352'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ifan9n6e37s3auudhkmhsvxhkcndmp1
1951341
1951322
2026-07-04T17:48:04Z
Santharabanu
15679
1951341
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>இது தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு எதிரானது. மத்திய அமைச்சர் சுரேஷ் பச்செவுரி இதுபற்றி அரசு முடிவெடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அரசு, இந்தப் பரிந்துரையை முழுமையாக ஒதுக்கித்தள்ள வேண்டும்.
வங்கிகளுக்கு சுயாட்சித் திட்டம் ஒன்றை அமுல்படுத்தத் திட்டமிட்டுள்ள மத்திய அரசு, வேலை வாய்ப்பு உரிமைகளை அந்தந்த வங்கி அதிகாரிகளிடமே விட்டுவிடப் போகிறதாம்! ஏற்கனவே வங்கித் தேர்வாணையம் கலைக்கப்பட்டு விட்டது. இப்போது வங்கிப் பணிகளுக்குத் தேர்வு எழுதுவோர், பட்டம் பெற்றிருந்தால் மட்டும் போதாது. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, தேர்வுக்கு மனு போட முடியும் என்று விதி வகுத்துள்ளனர். இவையெல்லாம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களை ஓரம் கட்டக்கூடிய சமூக அநீதிகளாகும். பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்கும், வங்கி நிர்வாகத் திறமைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
இதேபோல் "மத்திய கேந்திரிய வித்யாலயா” எனும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணிக்கான தேர்விலும் ஒரு அநீதி நுழைந்துள்ளது. இதுவரை, இந்த ஆசிரியர் தேர்வுக்கான தகுதியில், இந்தி தெரிந் திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருக்கவில்லை. இப்போது, தென்னாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், கட்டாயம் இந்தி தெரித் திருக்க வேண்டும் என்று, விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழக இளைஞர்கள், இதற்கான ஆசிரியர் தேர்வில் பங்கேற்க முடியாமல் தடுக்கப்படுகின்றனர். இந்தி பேசாத பகுதி மக்கள் மீது இந்தியைத் திணிக்க மாட்டோம் என்று மறைந்த பிரதமர் நேரு தந்த வாக்குறுதிக்கு எதிரான நடவடிக்கை இது.
உரிமைகளுக்காக நாம் போராட வேண்டிய நிலையில், ஏற்கனவே இருக்கும் உரிமைகளையும் நாம் படிப்படியாக இழந்து வரும் ஆபத்துகளை ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் உணரவேண்டும். அதற்கான அறைகூவல் விடுப்பதற்கே மதுரையில் கூடுகிறோம்.
வாருங்கள் கூடி முடிவெடுப்போம்; உரிமைக் கிளர்ச்சிகளை விரைவாக்குவோம்.
{{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 31,03,2005}}<noinclude>{{nop}}{{rv|352 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''352'''}}}}|{{left|{{larger|'''352'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
nt8vaezpjnk8lvmhwjbbdvpeetcmdqp
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/355
250
648345
1951323
2026-07-04T17:37:14Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{dhr|3em}} {{center|{{x-larger|<b>தலித் அய்.ஏ.எஸ். அதிகாரிகள்</b>}}}} {{center|{{x-larger|<b>பந்தாடப்படுவதா?</b>}}}} {{larger|<b>த</b>}}மிழ்நாட்டில் முத்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பழிவாங்கப்படும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951323
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>தலித் அய்.ஏ.எஸ். அதிகாரிகள்</b>}}}}
{{center|{{x-larger|<b>பந்தாடப்படுவதா?</b>}}}}
{{larger|<b>த</b>}}மிழ்நாட்டில் முத்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பழிவாங்கப்படும் அவலங்கள் பற்றியதொரு புதுச் செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, முதல் தலைமுறையாக, உயர் பதவிக்கு பல்வேறு சமூகத் தடைகளைக் கடந்து, கடும் எதிர்நீச்சல் போட்டு வந்தவர்கள் அவர்கள். இந்த நிலையில், ஆட்சியாளர்களும், ஜாதியக் கண்ணோட்டத்தில் இந்த அதிகாரிகளை அலைக்கழித்து வருவது, கொடுமையான சமூக அநீதியாகும்.
தமிழகத்தின் மூத்த அய்.ஏ.எஸ். தலித் அதிகாரிகளில் ஒருவர் கிறிஸ்துதாஸ் காந்தி, மிகவும் நேர்மையான செயலாற்றல் மிக்க அதிகாரி. சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் தலைவராக இருந்த அவர், அந் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அ.தி.மு.க. பிரமுகரின் ஊழல் முறைகேடுகளுக்கு துணை போகவில்லை என்பதால், கடந்த 3 மாதத்துக்கு மேலாக, எந்தப் பொறுப்பும் வழங்கப்படாமல், காத்திருப்போர் பட்டியலில் வைத்துவிட்டது தமிழக அரசு. தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, கிறிஸ்துதாஸ் காந்தி, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில், தமிழக அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதே போல் சிவகாமி, அய்.ஏ.எஸ்., கோவிந்தன் ஆகிய மூத்த தலித் அய்.ஏ.எஸ். அதிகாரிகளும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட் டுள்ளனர். (மத்திய அரசின் – தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவராக இருந்த கண்ணகி பாக்கியநாதனும் காத்திருப்போர் பட்டியலிலே வைக்கப்பட்டுள்ளார்.)
விடுதலை இராசேந்திரன் 353<noinclude>{{nop}}{{rv|353 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''353'''}}}}|{{left|{{larger|'''353'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
n1qkwhp0det5p71ctqilx02qb8nkssa
1951324
1951323
2026-07-04T17:37:32Z
Santharabanu
15679
1951324
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>தலித் அய்.ஏ.எஸ். அதிகாரிகள்</b>}}}}
{{center|{{x-larger|<b>பந்தாடப்படுவதா?</b>}}}}
{{larger|<b>த</b>}}மிழ்நாட்டில் முத்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பழிவாங்கப்படும் அவலங்கள் பற்றியதொரு புதுச் செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, முதல் தலைமுறையாக, உயர் பதவிக்கு பல்வேறு சமூகத் தடைகளைக் கடந்து, கடும் எதிர்நீச்சல் போட்டு வந்தவர்கள் அவர்கள். இந்த நிலையில், ஆட்சியாளர்களும், ஜாதியக் கண்ணோட்டத்தில் இந்த அதிகாரிகளை அலைக்கழித்து வருவது, கொடுமையான சமூக அநீதியாகும்.
தமிழகத்தின் மூத்த அய்.ஏ.எஸ். தலித் அதிகாரிகளில் ஒருவர் கிறிஸ்துதாஸ் காந்தி, மிகவும் நேர்மையான செயலாற்றல் மிக்க அதிகாரி. சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் தலைவராக இருந்த அவர், அந் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அ.தி.மு.க. பிரமுகரின் ஊழல் முறைகேடுகளுக்கு துணை போகவில்லை என்பதால், கடந்த 3 மாதத்துக்கு மேலாக, எந்தப் பொறுப்பும் வழங்கப்படாமல், காத்திருப்போர் பட்டியலில் வைத்துவிட்டது தமிழக அரசு. தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, கிறிஸ்துதாஸ் காந்தி, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில், தமிழக அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதே போல் சிவகாமி, அய்.ஏ.எஸ்., கோவிந்தன் ஆகிய மூத்த தலித் அய்.ஏ.எஸ். அதிகாரிகளும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட் டுள்ளனர். (மத்திய அரசின் – தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவராக இருந்த கண்ணகி பாக்கியநாதனும் காத்திருப்போர் பட்டியலிலே வைக்கப்பட்டுள்ளார்.<noinclude>{{nop}}{{rv|353 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''353'''}}}}|{{left|{{larger|'''353'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
aenpzgh1er1n6lofhjsz9t3ogpg1qvg
1951325
1951324
2026-07-04T17:38:07Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1951325
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>தலித் அய்.ஏ.எஸ். அதிகாரிகள்</b>}}}}
{{center|{{x-larger|<b>பந்தாடப்படுவதா?</b>}}}}
{{larger|<b>த</b>}}மிழ்நாட்டில் முத்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பழிவாங்கப்படும் அவலங்கள் பற்றியதொரு புதுச் செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, முதல் தலைமுறையாக, உயர் பதவிக்கு பல்வேறு சமூகத் தடைகளைக் கடந்து, கடும் எதிர்நீச்சல் போட்டு வந்தவர்கள் அவர்கள். இந்த நிலையில், ஆட்சியாளர்களும், ஜாதியக் கண்ணோட்டத்தில் இந்த அதிகாரிகளை அலைக்கழித்து வருவது, கொடுமையான சமூக அநீதியாகும்.
தமிழகத்தின் மூத்த அய்.ஏ.எஸ். தலித் அதிகாரிகளில் ஒருவர் கிறிஸ்துதாஸ் காந்தி, மிகவும் நேர்மையான செயலாற்றல் மிக்க அதிகாரி. சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் தலைவராக இருந்த அவர், அந் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அ.தி.மு.க. பிரமுகரின் ஊழல் முறைகேடுகளுக்கு துணை போகவில்லை என்பதால், கடந்த 3 மாதத்துக்கு மேலாக, எந்தப் பொறுப்பும் வழங்கப்படாமல், காத்திருப்போர் பட்டியலில் வைத்துவிட்டது தமிழக அரசு. தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, கிறிஸ்துதாஸ் காந்தி, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில், தமிழக அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதே போல் சிவகாமி, அய்.ஏ.எஸ்., கோவிந்தன் ஆகிய மூத்த தலித் அய்.ஏ.எஸ். அதிகாரிகளும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட் டுள்ளனர். (மத்திய அரசின் – தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவராக இருந்த கண்ணகி பாக்கியநாதனும் காத்திருப்போர் பட்டியலிலே வைக்கப்பட்டுள்ளார்.<noinclude>{{nop}}{{rv|353 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''353'''}}}}|{{left|{{larger|'''353'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
qqppvo5j57w3z9jk1pr1o5sz0b7y49b
1951326
1951325
2026-07-04T17:38:47Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951326
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>தலித் அய்.ஏ.எஸ். அதிகாரிகள்</b>}}}}
{{center|{{x-larger|<b>பந்தாடப்படுவதா?</b>}}}}
{{larger|<b>த</b>}}மிழ்நாட்டில் முத்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பழிவாங்கப்படும் அவலங்கள் பற்றியதொரு புதுச் செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, முதல் தலைமுறையாக, உயர் பதவிக்கு பல்வேறு சமூகத் தடைகளைக் கடந்து, கடும் எதிர்நீச்சல் போட்டு வந்தவர்கள் அவர்கள். இந்த நிலையில், ஆட்சியாளர்களும், ஜாதியக் கண்ணோட்டத்தில் இந்த அதிகாரிகளை அலைக்கழித்து வருவது, கொடுமையான சமூக அநீதியாகும்.
தமிழகத்தின் மூத்த அய்.ஏ.எஸ். தலித் அதிகாரிகளில் ஒருவர் கிறிஸ்துதாஸ் காந்தி, மிகவும் நேர்மையான செயலாற்றல் மிக்க அதிகாரி. சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் தலைவராக இருந்த அவர், அந் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அ.தி.மு.க. பிரமுகரின் ஊழல் முறைகேடுகளுக்கு துணை போகவில்லை என்பதால், கடந்த 3 மாதத்துக்கு மேலாக, எந்தப் பொறுப்பும் வழங்கப்படாமல், காத்திருப்போர் பட்டியலில் வைத்துவிட்டது தமிழக அரசு. தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, கிறிஸ்துதாஸ் காந்தி, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில், தமிழக அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதே போல் சிவகாமி, அய்.ஏ.எஸ்., கோவிந்தன் ஆகிய மூத்த தலித் அய்.ஏ.எஸ். அதிகாரிகளும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். (மத்திய அரசின் – தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவராக இருந்த கண்ணகி பாக்கியநாதனும் காத்திருப்போர் பட்டியலிலே வைக்கப்பட்டுள்ளார்.<noinclude>{{nop}}{{rv|353 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''353'''}}}}|{{left|{{larger|'''353'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
bp0xcz2iq14bsklbw4uecunbaztuq82
1951327
1951326
2026-07-04T17:39:39Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951327
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>தலித் அய்.ஏ.எஸ். அதிகாரிகள்</b>}}}}
{{center|{{x-larger|<b>பந்தாடப்படுவதா?</b>}}}}
{{larger|<b>த</b>}}மிழ்நாட்டில் முத்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பழிவாங்கப்படும் அவலங்கள் பற்றியதொரு புதுச் செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, முதல் தலைமுறையாக, உயர் பதவிக்கு பல்வேறு சமூகத் தடைகளைக் கடந்து, கடும் எதிர்நீச்சல் போட்டு வந்தவர்கள் அவர்கள். இந்த நிலையில், ஆட்சியாளர்களும், ஜாதியக் கண்ணோட்டத்தில் இந்த அதிகாரிகளை அலைக்கழித்து வருவது, கொடுமையான சமூக அநீதியாகும்.
தமிழகத்தின் மூத்த அய்.ஏ.எஸ். தலித் அதிகாரிகளில் ஒருவர் கிறிஸ்துதாஸ் காந்தி, மிகவும் நேர்மையான செயலாற்றல் மிக்க அதிகாரி. சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் தலைவராக இருந்த அவர், அந் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அ.தி.மு.க. பிரமுகரின் ஊழல் முறைகேடுகளுக்கு துணை போகவில்லை என்பதால், கடந்த 3 மாதத்துக்கு மேலாக, எந்தப் பொறுப்பும் வழங்கப்படாமல், காத்திருப்போர் பட்டியலில் வைத்துவிட்டது தமிழக அரசு. தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, கிறிஸ்துதாஸ் காந்தி, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில், தமிழக அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதே போல் சிவகாமி, அய்.ஏ.எஸ்., கோவிந்தன் ஆகிய மூத்த தலித் அய்.ஏ.எஸ். அதிகாரிகளும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். (மத்திய அரசின் – தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவராக இருந்த கண்ணகி பாக்கியநாதனும் காத்திருப்போர் பட்டியலிலே வைக்கப்பட்டுள்ளார்.)<noinclude>{{nop}}{{rv|353 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''353'''}}}}|{{left|{{larger|'''353'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
n0hf26vtk3hv71nth0j6o1ibh2q69fw
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/356
250
648346
1951328
2026-07-04T17:40:05Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ தமிழக அரசின் நிர்வாக அமைப்பு - தலித் விரோத உணர்வுடனேயே செயல்பட்டு வருகிறது. தலித் அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டு அவமானப் படுத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951328
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>________________
தமிழக அரசின் நிர்வாக அமைப்பு - தலித் விரோத உணர்வுடனேயே செயல்பட்டு வருகிறது. தலித் அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டு அவமானப் படுத்தப்படுவது. தமிழ்நாட்டில் தொடர்கதையாகவே இருக்கிறது. உதாரணத்துக்கு சில நிகழ்வுகளைச் சுட்டிக்காட்ட முடியும்.
அரசு அலுவலகங்களில் – டாக்டர் அம்பேத்கர் படத்தை மாட்டுவதற்கு அரசு ஆணைகள் இருந்தாலும்கூட, தலைமைச் செயலகத்தில் டாக்டர் அம்பேத்கர் படம் இல்லை. இதே போல் தமிழக அரசு கட்டிய அம்பேத்கர் மணி மண்டபம், முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுவிட்டது. அங்கு எந்த அரசு நிகழ்ச்சிகளோ, பொது நிகழ்ச்சிகளோ நடப்பது இல்லை. அமைச்சர் எவரும் அங்கே மரியாதை காரணமாகக் கூடப் போவது இல்லை .
ஒரு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்டக் காவல் துறை அதிகாரிகளும் ஒரே நேரத்தில் 'தலித்'துகளாக இருந்துவிடக் கூடாது என்பதில், கூர்மையாகக் கவனம் செலுத்தி வருகிறது. முதல்வரின் அலுவலகம். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், இப்படி ஒரு நிலை ஏற்பட்டபோது, உடனே அதிகாரிகள் மாற்றப்பட்டு விட்டனர். அண்மையில் கரூர் மாநில காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த தலித் அதிகாரி, மாவட்ட ஆட்சித் தலைவராக ஒரு தலித் இருந்த காரணத்தால் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் 30 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கும் தலித் அதிகாரிகள் 2 பேர் மட்டும் தான்! தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான அரசுப் பணியாளர் சங்கம், அரசின் அங்கீகாரம் பெற்றது ஆகும். ஆனாலும்கூட, இந்த ஊழியர்களின் கூட்டத்தில் தலைமைச்செயலர்கள் பங்கேற்பதே இல்லை. 1977க்குப் பிறகு அதாவது கார்த்திகேயன் தலைமைச் செயலாளராக இருந்ததற்குப் பிறகு, வேறு எந்தத் தலைமைச் செயலாளரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி பங்கேற்றால், தங்களுக்கு ஏதேனும் சங்கடங்கள் வந்து விடுமோ என்ற அதிகாரிகளின் அச்சமே இதற்குக் காரணம். தலித் தொடர்புடைய சிற்றிதழ்களுக்கு அரசு விளம்பரங்கள் தரப்படுவது இல்லை பதவி உயர்வுகளிலும் தலித் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடுகள் தமிழகத்தில் பின்பற்றப்படுவது இல்லை. இப்படிப் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை மறுத்துவரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்று தெரிகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மத்திய அரசால் வழங்கப்படும் சிறப்பு உதவித் தொகை (S.C.A. Special Central Assistance) இந்த மக்களுக்காகச் செலவிடப்படுவது இல்லை. இந்தத் தொகை அரசுக் கணக்கில் வரவு
354 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|354 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''354'''}}}}|{{left|{{larger|'''354'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
7nitogt9wfc75k4t2cfb11i1pmgntnv
1951329
1951328
2026-07-04T17:41:05Z
Santharabanu
15679
top space added
1951329
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
________________
தமிழக அரசின் நிர்வாக அமைப்பு - தலித் விரோத உணர்வுடனேயே செயல்பட்டு வருகிறது. தலித் அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டு அவமானப் படுத்தப்படுவது. தமிழ்நாட்டில் தொடர்கதையாகவே இருக்கிறது. உதாரணத்துக்கு சில நிகழ்வுகளைச் சுட்டிக்காட்ட முடியும்.
அரசு அலுவலகங்களில் – டாக்டர் அம்பேத்கர் படத்தை மாட்டுவதற்கு அரசு ஆணைகள் இருந்தாலும்கூட, தலைமைச் செயலகத்தில் டாக்டர் அம்பேத்கர் படம் இல்லை. இதே போல் தமிழக அரசு கட்டிய அம்பேத்கர் மணி மண்டபம், முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுவிட்டது. அங்கு எந்த அரசு நிகழ்ச்சிகளோ, பொது நிகழ்ச்சிகளோ நடப்பது இல்லை. அமைச்சர் எவரும் அங்கே மரியாதை காரணமாகக் கூடப் போவது இல்லை .
ஒரு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்டக் காவல் துறை அதிகாரிகளும் ஒரே நேரத்தில் 'தலித்'துகளாக இருந்துவிடக் கூடாது என்பதில், கூர்மையாகக் கவனம் செலுத்தி வருகிறது. முதல்வரின் அலுவலகம். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், இப்படி ஒரு நிலை ஏற்பட்டபோது, உடனே அதிகாரிகள் மாற்றப்பட்டு விட்டனர். அண்மையில் கரூர் மாநில காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த தலித் அதிகாரி, மாவட்ட ஆட்சித் தலைவராக ஒரு தலித் இருந்த காரணத்தால் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் 30 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கும் தலித் அதிகாரிகள் 2 பேர் மட்டும் தான்! தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான அரசுப் பணியாளர் சங்கம், அரசின் அங்கீகாரம் பெற்றது ஆகும். ஆனாலும்கூட, இந்த ஊழியர்களின் கூட்டத்தில் தலைமைச்செயலர்கள் பங்கேற்பதே இல்லை. 1977க்குப் பிறகு அதாவது கார்த்திகேயன் தலைமைச் செயலாளராக இருந்ததற்குப் பிறகு, வேறு எந்தத் தலைமைச் செயலாளரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி பங்கேற்றால், தங்களுக்கு ஏதேனும் சங்கடங்கள் வந்து விடுமோ என்ற அதிகாரிகளின் அச்சமே இதற்குக் காரணம். தலித் தொடர்புடைய சிற்றிதழ்களுக்கு அரசு விளம்பரங்கள் தரப்படுவது இல்லை பதவி உயர்வுகளிலும் தலித் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடுகள் தமிழகத்தில் பின்பற்றப்படுவது இல்லை. இப்படிப் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை மறுத்துவரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்று தெரிகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மத்திய அரசால் வழங்கப்படும் சிறப்பு உதவித் தொகை (S.C.A. Special Central Assistance) இந்த மக்களுக்காகச் செலவிடப்படுவது இல்லை. இந்தத் தொகை அரசுக் கணக்கில் வரவு
354 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|354 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''354'''}}}}|{{left|{{larger|'''354'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
p1iovp8hjldv3nqngn4fds66wf4z08h
1951330
1951329
2026-07-04T17:41:13Z
Santharabanu
15679
1951330
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>தமிழக அரசின் நிர்வாக அமைப்பு - தலித் விரோத உணர்வுடனேயே செயல்பட்டு வருகிறது. தலித் அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டு அவமானப் படுத்தப்படுவது. தமிழ்நாட்டில் தொடர்கதையாகவே இருக்கிறது. உதாரணத்துக்கு சில நிகழ்வுகளைச் சுட்டிக்காட்ட முடியும்.
அரசு அலுவலகங்களில் – டாக்டர் அம்பேத்கர் படத்தை மாட்டுவதற்கு அரசு ஆணைகள் இருந்தாலும்கூட, தலைமைச் செயலகத்தில் டாக்டர் அம்பேத்கர் படம் இல்லை. இதே போல் தமிழக அரசு கட்டிய அம்பேத்கர் மணி மண்டபம், முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுவிட்டது. அங்கு எந்த அரசு நிகழ்ச்சிகளோ, பொது நிகழ்ச்சிகளோ நடப்பது இல்லை. அமைச்சர் எவரும் அங்கே மரியாதை காரணமாகக் கூடப் போவது இல்லை .
ஒரு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்டக் காவல் துறை அதிகாரிகளும் ஒரே நேரத்தில் 'தலித்'துகளாக இருந்துவிடக் கூடாது என்பதில், கூர்மையாகக் கவனம் செலுத்தி வருகிறது. முதல்வரின் அலுவலகம். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், இப்படி ஒரு நிலை ஏற்பட்டபோது, உடனே அதிகாரிகள் மாற்றப்பட்டு விட்டனர். அண்மையில் கரூர் மாநில காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த தலித் அதிகாரி, மாவட்ட ஆட்சித் தலைவராக ஒரு தலித் இருந்த காரணத்தால் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் 30 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கும் தலித் அதிகாரிகள் 2 பேர் மட்டும் தான்! தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான அரசுப் பணியாளர் சங்கம், அரசின் அங்கீகாரம் பெற்றது ஆகும். ஆனாலும்கூட, இந்த ஊழியர்களின் கூட்டத்தில் தலைமைச்செயலர்கள் பங்கேற்பதே இல்லை. 1977க்குப் பிறகு அதாவது கார்த்திகேயன் தலைமைச் செயலாளராக இருந்ததற்குப் பிறகு, வேறு எந்தத் தலைமைச் செயலாளரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி பங்கேற்றால், தங்களுக்கு ஏதேனும் சங்கடங்கள் வந்து விடுமோ என்ற அதிகாரிகளின் அச்சமே இதற்குக் காரணம். தலித் தொடர்புடைய சிற்றிதழ்களுக்கு அரசு விளம்பரங்கள் தரப்படுவது இல்லை பதவி உயர்வுகளிலும் தலித் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடுகள் தமிழகத்தில் பின்பற்றப்படுவது இல்லை. இப்படிப் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை மறுத்துவரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்று தெரிகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மத்திய அரசால் வழங்கப்படும் சிறப்பு உதவித் தொகை (S.C.A. Special Central Assistance) இந்த மக்களுக்காகச் செலவிடப்படுவது இல்லை. இந்தத் தொகை அரசுக் கணக்கில் வரவு
354 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|354 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''354'''}}}}|{{left|{{larger|'''354'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
frb92qm3lhv1s8w749eyyg37tzn53rm
1951331
1951330
2026-07-04T17:41:30Z
Santharabanu
15679
1951331
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>தமிழக அரசின் நிர்வாக அமைப்பு - தலித் விரோத உணர்வுடனேயே செயல்பட்டு வருகிறது. தலித் அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டு அவமானப் படுத்தப்படுவது. தமிழ்நாட்டில் தொடர்கதையாகவே இருக்கிறது. உதாரணத்துக்கு சில நிகழ்வுகளைச் சுட்டிக்காட்ட முடியும்.
அரசு அலுவலகங்களில் – டாக்டர் அம்பேத்கர் படத்தை மாட்டுவதற்கு அரசு ஆணைகள் இருந்தாலும்கூட, தலைமைச் செயலகத்தில் டாக்டர் அம்பேத்கர் படம் இல்லை. இதே போல் தமிழக அரசு கட்டிய அம்பேத்கர் மணி மண்டபம், முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுவிட்டது. அங்கு எந்த அரசு நிகழ்ச்சிகளோ, பொது நிகழ்ச்சிகளோ நடப்பது இல்லை. அமைச்சர் எவரும் அங்கே மரியாதை காரணமாகக் கூடப் போவது இல்லை .
ஒரு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்டக் காவல் துறை அதிகாரிகளும் ஒரே நேரத்தில் 'தலித்'துகளாக இருந்துவிடக் கூடாது என்பதில், கூர்மையாகக் கவனம் செலுத்தி வருகிறது. முதல்வரின் அலுவலகம். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், இப்படி ஒரு நிலை ஏற்பட்டபோது, உடனே அதிகாரிகள் மாற்றப்பட்டு விட்டனர். அண்மையில் கரூர் மாநில காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த தலித் அதிகாரி, மாவட்ட ஆட்சித் தலைவராக ஒரு தலித் இருந்த காரணத்தால் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் 30 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கும் தலித் அதிகாரிகள் 2 பேர் மட்டும் தான்! தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான அரசுப் பணியாளர் சங்கம், அரசின் அங்கீகாரம் பெற்றது ஆகும். ஆனாலும்கூட, இந்த ஊழியர்களின் கூட்டத்தில் தலைமைச்செயலர்கள் பங்கேற்பதே இல்லை. 1977க்குப் பிறகு அதாவது கார்த்திகேயன் தலைமைச் செயலாளராக இருந்ததற்குப் பிறகு, வேறு எந்தத் தலைமைச் செயலாளரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி பங்கேற்றால், தங்களுக்கு ஏதேனும் சங்கடங்கள் வந்து விடுமோ என்ற அதிகாரிகளின் அச்சமே இதற்குக் காரணம். தலித் தொடர்புடைய சிற்றிதழ்களுக்கு அரசு விளம்பரங்கள் தரப்படுவது இல்லை பதவி உயர்வுகளிலும் தலித் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடுகள் தமிழகத்தில் பின்பற்றப்படுவது இல்லை. இப்படிப் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை மறுத்துவரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்று தெரிகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மத்திய அரசால் வழங்கப்படும் சிறப்பு உதவித் தொகை (S.C.A. Special Central Assistance) இந்த மக்களுக்காகச் செலவிடப்படுவது இல்லை. இந்தத் தொகை அரசுக் கணக்கில் வரவு
354 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|354 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''354'''}}}}|{{left|{{larger|'''354'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
j07u1xgmm8aafk22weoz9o8p6hkxulw
1951332
1951331
2026-07-04T17:41:47Z
Santharabanu
15679
1951332
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>தமிழக அரசின் நிர்வாக அமைப்பு - தலித் விரோத உணர்வுடனேயே செயல்பட்டு வருகிறது. தலித் அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டு அவமானப் படுத்தப்படுவது. தமிழ்நாட்டில் தொடர்கதையாகவே இருக்கிறது. உதாரணத்துக்கு சில நிகழ்வுகளைச் சுட்டிக்காட்ட முடியும்.
அரசு அலுவலகங்களில் – டாக்டர் அம்பேத்கர் படத்தை மாட்டுவதற்கு அரசு ஆணைகள் இருந்தாலும்கூட, தலைமைச் செயலகத்தில் டாக்டர் அம்பேத்கர் படம் இல்லை. இதே போல் தமிழக அரசு கட்டிய அம்பேத்கர் மணி மண்டபம், முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுவிட்டது. அங்கு எந்த அரசு நிகழ்ச்சிகளோ, பொது நிகழ்ச்சிகளோ நடப்பது இல்லை. அமைச்சர் எவரும் அங்கே மரியாதை காரணமாகக் கூடப் போவது இல்லை .
ஒரு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்டக் காவல் துறை அதிகாரிகளும் ஒரே நேரத்தில் 'தலித்'துகளாக இருந்துவிடக் கூடாது என்பதில், கூர்மையாகக் கவனம் செலுத்தி வருகிறது. முதல்வரின் அலுவலகம். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், இப்படி ஒரு நிலை ஏற்பட்டபோது, உடனே அதிகாரிகள் மாற்றப்பட்டு விட்டனர். அண்மையில் கரூர் மாநில காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த தலித் அதிகாரி, மாவட்ட ஆட்சித் தலைவராக ஒரு தலித் இருந்த காரணத்தால் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் 30 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கும் தலித் அதிகாரிகள் 2 பேர் மட்டும் தான்! தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான அரசுப் பணியாளர் சங்கம், அரசின் அங்கீகாரம் பெற்றது ஆகும். ஆனாலும்கூட, இந்த ஊழியர்களின் கூட்டத்தில் தலைமைச்செயலர்கள் பங்கேற்பதே இல்லை. 1977க்குப் பிறகு அதாவது கார்த்திகேயன் தலைமைச் செயலாளராக இருந்ததற்குப் பிறகு, வேறு எந்தத் தலைமைச் செயலாளரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி பங்கேற்றால், தங்களுக்கு ஏதேனும் சங்கடங்கள் வந்து விடுமோ என்ற அதிகாரிகளின் அச்சமே இதற்குக் காரணம். தலித் தொடர்புடைய சிற்றிதழ்களுக்கு அரசு விளம்பரங்கள் தரப்படுவது இல்லை பதவி உயர்வுகளிலும் தலித் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடுகள் தமிழகத்தில் பின்பற்றப்படுவது இல்லை. இப்படிப் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை மறுத்துவரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்று தெரிகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மத்திய அரசால் வழங்கப்படும் சிறப்பு உதவித் தொகை (S.C.A. Special Central Assistance) இந்த மக்களுக்காகச் செலவிடப்படுவது இல்லை. இந்தத் தொகை அரசுக் கணக்கில் வரவு
354 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|354 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''354'''}}}}|{{left|{{larger|'''354'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
phspnj20k7cl2tryv0pr4ri9u30759h
1951333
1951332
2026-07-04T17:42:09Z
Santharabanu
15679
1951333
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>தமிழக அரசின் நிர்வாக அமைப்பு - தலித் விரோத உணர்வுடனேயே செயல்பட்டு வருகிறது. தலித் அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டு அவமானப் படுத்தப்படுவது. தமிழ்நாட்டில் தொடர்கதையாகவே இருக்கிறது. உதாரணத்துக்கு சில நிகழ்வுகளைச் சுட்டிக்காட்ட முடியும்.
அரசு அலுவலகங்களில் – டாக்டர் அம்பேத்கர் படத்தை மாட்டுவதற்கு அரசு ஆணைகள் இருந்தாலும்கூட, தலைமைச் செயலகத்தில் டாக்டர் அம்பேத்கர் படம் இல்லை. இதே போல் தமிழக அரசு கட்டிய அம்பேத்கர் மணி மண்டபம், முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுவிட்டது. அங்கு எந்த அரசு நிகழ்ச்சிகளோ, பொது நிகழ்ச்சிகளோ நடப்பது இல்லை. அமைச்சர் எவரும் அங்கே மரியாதை காரணமாகக் கூடப் போவது இல்லை .
ஒரு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்டக் காவல் துறை அதிகாரிகளும் ஒரே நேரத்தில் 'தலித்'துகளாக இருந்துவிடக் கூடாது என்பதில், கூர்மையாகக் கவனம் செலுத்தி வருகிறது. முதல்வரின் அலுவலகம். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், இப்படி ஒரு நிலை ஏற்பட்டபோது, உடனே அதிகாரிகள் மாற்றப்பட்டு விட்டனர். அண்மையில் கரூர் மாநில காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த தலித் அதிகாரி, மாவட்ட ஆட்சித் தலைவராக ஒரு தலித் இருந்த காரணத்தால் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் 30 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கும் தலித் அதிகாரிகள் 2 பேர் மட்டும் தான்! தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான அரசுப் பணியாளர் சங்கம், அரசின் அங்கீகாரம் பெற்றது ஆகும். ஆனாலும்கூட, இந்த ஊழியர்களின் கூட்டத்தில் தலைமைச்செயலர்கள் பங்கேற்பதே இல்லை. 1977க்குப் பிறகு அதாவது கார்த்திகேயன் தலைமைச் செயலாளராக இருந்ததற்குப் பிறகு, வேறு எந்தத் தலைமைச் செயலாளரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி பங்கேற்றால், தங்களுக்கு ஏதேனும் சங்கடங்கள் வந்து விடுமோ என்ற அதிகாரிகளின் அச்சமே இதற்குக் காரணம். தலித் தொடர்புடைய சிற்றிதழ்களுக்கு அரசு விளம்பரங்கள் தரப்படுவது இல்லை பதவி உயர்வுகளிலும் தலித் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடுகள் தமிழகத்தில் பின்பற்றப்படுவது இல்லை. இப்படிப் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை மறுத்துவரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்று தெரிகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மத்திய அரசால் வழங்கப்படும் சிறப்பு உதவித் தொகை (S.C.A. Special Central Assistance) இந்த மக்களுக்காகச் செலவிடப்படுவது இல்லை. இந்தத் தொகை அரசுக் கணக்கில் வரவு
354 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|354 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''354'''}}}}|{{left|{{larger|'''354'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
3al6qyilx9kj79djpkin77dv29yjq9x
1951334
1951333
2026-07-04T17:42:32Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1951334
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>தமிழக அரசின் நிர்வாக அமைப்பு - தலித் விரோத உணர்வுடனேயே செயல்பட்டு வருகிறது. தலித் அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டு அவமானப் படுத்தப்படுவது. தமிழ்நாட்டில் தொடர்கதையாகவே இருக்கிறது. உதாரணத்துக்கு சில நிகழ்வுகளைச் சுட்டிக்காட்ட முடியும்.
அரசு அலுவலகங்களில் – டாக்டர் அம்பேத்கர் படத்தை மாட்டுவதற்கு அரசு ஆணைகள் இருந்தாலும்கூட, தலைமைச் செயலகத்தில் டாக்டர் அம்பேத்கர் படம் இல்லை. இதே போல் தமிழக அரசு கட்டிய அம்பேத்கர் மணி மண்டபம், முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுவிட்டது. அங்கு எந்த அரசு நிகழ்ச்சிகளோ, பொது நிகழ்ச்சிகளோ நடப்பது இல்லை. அமைச்சர் எவரும் அங்கே மரியாதை காரணமாகக் கூடப் போவது இல்லை .
ஒரு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்டக் காவல் துறை அதிகாரிகளும் ஒரே நேரத்தில் 'தலித்'துகளாக இருந்துவிடக் கூடாது என்பதில், கூர்மையாகக் கவனம் செலுத்தி வருகிறது. முதல்வரின் அலுவலகம். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், இப்படி ஒரு நிலை ஏற்பட்டபோது, உடனே அதிகாரிகள் மாற்றப்பட்டு விட்டனர். அண்மையில் கரூர் மாநில காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த தலித் அதிகாரி, மாவட்ட ஆட்சித் தலைவராக ஒரு தலித் இருந்த காரணத்தால் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் 30 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கும் தலித் அதிகாரிகள் 2 பேர் மட்டும் தான்! தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான அரசுப் பணியாளர் சங்கம், அரசின் அங்கீகாரம் பெற்றது ஆகும். ஆனாலும்கூட, இந்த ஊழியர்களின் கூட்டத்தில் தலைமைச்செயலர்கள் பங்கேற்பதே இல்லை. 1977க்குப் பிறகு அதாவது கார்த்திகேயன் தலைமைச் செயலாளராக இருந்ததற்குப் பிறகு, வேறு எந்தத் தலைமைச் செயலாளரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி பங்கேற்றால், தங்களுக்கு ஏதேனும் சங்கடங்கள் வந்து விடுமோ என்ற அதிகாரிகளின் அச்சமே இதற்குக் காரணம். தலித் தொடர்புடைய சிற்றிதழ்களுக்கு அரசு விளம்பரங்கள் தரப்படுவது இல்லை பதவி உயர்வுகளிலும் தலித் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடுகள் தமிழகத்தில் பின்பற்றப்படுவது இல்லை. இப்படிப் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை மறுத்துவரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்று தெரிகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மத்திய அரசால் வழங்கப்படும் சிறப்பு உதவித் தொகை (S.C.A. Special Central Assistance) இந்த மக்களுக்காகச் செலவிடப்படுவது இல்லை. இந்தத் தொகை அரசுக் கணக்கில் வரவு<noinclude>{{nop}}{{rv|354 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''354'''}}}}|{{left|{{larger|'''354'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
o4wnwyz75epdl8dlx2e0uwapk1ojk6q
1951335
1951334
2026-07-04T17:44:05Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951335
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>தமிழக அரசின் நிர்வாக அமைப்பு - தலித் விரோத உணர்வுடனேயே செயல்பட்டு வருகிறது. தலித் அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டு அவமானப் படுத்தப்படுவது. தமிழ்நாட்டில் தொடர்கதையாகவே இருக்கிறது. உதாரணத்துக்கு சில நிகழ்வுகளைச் சுட்டிக்காட்ட முடியும்.
அரசு அலுவலகங்களில் – டாக்டர் அம்பேத்கர் படத்தை மாட்டுவதற்கு அரசு ஆணைகள் இருந்தாலும்கூட, தலைமைச் செயலகத்தில் டாக்டர் அம்பேத்கர் படம் இல்லை. இதே போல் தமிழக அரசு கட்டிய அம்பேத்கர் மணி மண்டபம், முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுவிட்டது. அங்கு எந்த அரசு நிகழ்ச்சிகளோ, பொது நிகழ்ச்சிகளோ நடப்பது இல்லை. அமைச்சர் எவரும் அங்கே மரியாதை காரணமாகக் கூடப் போவது இல்லை .
ஒரு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்டக் காவல் துறை அதிகாரிகளும் ஒரே நேரத்தில் 'தலித்'துகளாக இருந்துவிடக் கூடாது என்பதில், கூர்மையாகக் கவனம் செலுத்தி வருகிறது. முதல்வரின் அலுவலகம். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், இப்படி ஒரு நிலை ஏற்பட்டபோது, உடனே அதிகாரிகள் மாற்றப்பட்டு விட்டனர். அண்மையில் கரூர் மாநில காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த தலித் அதிகாரி, மாவட்ட ஆட்சித் தலைவராக ஒரு தலித் இருந்த காரணத்தால் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் 30 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கும் தலித் அதிகாரிகள் 2 பேர் மட்டும் தான்! தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான அரசுப் பணியாளர் சங்கம், அரசின் அங்கீகாரம் பெற்றது ஆகும். ஆனாலும்கூட, இந்த ஊழியர்களின் கூட்டத்தில் தலைமைச்செயலர்கள் பங்கேற்பதே இல்லை. 1977க்குப் பிறகு அதாவது கார்த்திகேயன் தலைமைச் செயலாளராக இருந்ததற்குப் பிறகு, வேறு எந்தத் தலைமைச் செயலாளரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி பங்கேற்றால், தங்களுக்கு ஏதேனும் சங்கடங்கள் வந்து விடுமோ என்ற அதிகாரிகளின் அச்சமே இதற்குக் காரணம். தலித் தொடர்புடைய சிற்றிதழ்களுக்கு அரசு விளம்பரங்கள் தரப்படுவது இல்லை பதவி உயர்வுகளிலும் தலித் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடுகள் தமிழகத்தில் பின்பற்றப்படுவது இல்லை. இப்படிப் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை மறுத்துவரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்று தெரிகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மத்திய அரசால் வழங்கப்படும் சிறப்பு உதவித் தொகை (S.C.A. Special Central Assistance) இந்த மக்களுக்காகச் செலவிடப்படுவது இல்லை. இந்தத் தொகை அரசுக் கணக்கில் வரவு<noinclude>{{nop}}{{rv|354 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''354'''}}}}|{{left|{{larger|'''354'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
fb567eysatijtaa366yvj5maicmb6pr
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/357
250
648347
1951336
2026-07-04T17:44:33Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ வைக்கப்பட்டு செலவிடப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியத்துக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. பல கோடி ரூப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951336
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>________________
வைக்கப்பட்டு செலவிடப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியத்துக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. பல கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. துறைதோறும் - தலித் மக்கள் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப, நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதும் இல்லை. தமிழக அமைச்சரவையிலும், இப்போது இடம் பெற்றிருப்பது, ஒரே தலித் அமைச்சர் தான்.
இப்படி தலித் அதிகாரிகளுக்கும், தலித் மக்களுக்கும் தொடர்ந்து இழைக்கப்படும் இந்த அநீதிகள், வெளியே தெரிவதும் இல்லை. சமூகநீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருந்த தமிழகத்தில் இந்த அநீதிகள் தொடர்வது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். தந்தை பெரியார் திராவிடர் கழகம், இந்த பார்ப்பனப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தச் சமூக அநீதிகளுக்கு எதிரான கண்டன இயக்கங்கள் வெடித்துக் கிளம்ப வேண்டியது மிகவும் அவசியமாகும்.
- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 21.04.2005
விடுதலை இராசேந்திரன் 355<noinclude>{{nop}}{{rv|355 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''355'''}}}}|{{left|{{larger|'''355'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
17nmo0g89gd3tkj9tp4cy1c3cl1hmho
1951337
1951336
2026-07-04T17:45:25Z
Santharabanu
15679
1951337
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>வைக்கப்பட்டு செலவிடப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியத்துக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. பல கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. துறைதோறும் - தலித் மக்கள் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப, நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதும் இல்லை. தமிழக அமைச்சரவையிலும், இப்போது இடம் பெற்றிருப்பது, ஒரே தலித் அமைச்சர் தான்.
இப்படி தலித் அதிகாரிகளுக்கும், தலித் மக்களுக்கும் தொடர்ந்து இழைக்கப்படும் இந்த அநீதிகள், வெளியே தெரிவதும் இல்லை. சமூகநீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருந்த தமிழகத்தில் இந்த அநீதிகள் தொடர்வது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். தந்தை பெரியார் திராவிடர் கழகம், இந்த பார்ப்பனப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தச் சமூக அநீதிகளுக்கு எதிரான கண்டன இயக்கங்கள் வெடித்துக் கிளம்ப வேண்டியது மிகவும் அவசியமாகும்.
- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 21.04.2005
விடுதலை இராசேந்திரன் 355<noinclude>{{nop}}{{rv|355 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''355'''}}}}|{{left|{{larger|'''355'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
6qciwi8luf21sojxc4rk19hlkjvv50e
1951338
1951337
2026-07-04T17:45:37Z
Santharabanu
15679
1951338
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>வைக்கப்பட்டு செலவிடப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியத்துக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. பல கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. துறைதோறும் - தலித் மக்கள் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப, நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதும் இல்லை. தமிழக அமைச்சரவையிலும், இப்போது இடம் பெற்றிருப்பது, ஒரே தலித் அமைச்சர் தான்.
இப்படி தலித் அதிகாரிகளுக்கும், தலித் மக்களுக்கும் தொடர்ந்து இழைக்கப்படும் இந்த அநீதிகள், வெளியே தெரிவதும் இல்லை. சமூகநீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருந்த தமிழகத்தில் இந்த அநீதிகள் தொடர்வது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். தந்தை பெரியார் திராவிடர் கழகம், இந்த பார்ப்பனப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தச் சமூக அநீதிகளுக்கு எதிரான கண்டன இயக்கங்கள் வெடித்துக் கிளம்ப வேண்டியது மிகவும் அவசியமாகும்.
- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 21.04.2005<noinclude>{{nop}}{{rv|355 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''355'''}}}}|{{left|{{larger|'''355'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
7nvcxjxum7ukfbdjig7vjzmjeaoz75o
1951339
1951338
2026-07-04T17:46:40Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1951339
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>வைக்கப்பட்டு செலவிடப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியத்துக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. பல கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. துறைதோறும் - தலித் மக்கள் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப, நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதும் இல்லை. தமிழக அமைச்சரவையிலும், இப்போது இடம் பெற்றிருப்பது, ஒரே தலித் அமைச்சர் தான்.
இப்படி தலித் அதிகாரிகளுக்கும், தலித் மக்களுக்கும் தொடர்ந்து இழைக்கப்படும் இந்த அநீதிகள், வெளியே தெரிவதும் இல்லை. சமூகநீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருந்த தமிழகத்தில் இந்த அநீதிகள் தொடர்வது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். தந்தை பெரியார் திராவிடர் கழகம், இந்த பார்ப்பனப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தச் சமூக அநீதிகளுக்கு எதிரான கண்டன இயக்கங்கள் வெடித்துக் கிளம்ப வேண்டியது மிகவும் அவசியமாகும்.
{{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 21.04.2005}}<noinclude>{{nop}}{{rv|355 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''355'''}}}}|{{left|{{larger|'''355'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
a9y5vij39q8tlzjymtxmh1115e8fvn3
1951340
1951339
2026-07-04T17:47:12Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951340
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>வைக்கப்பட்டு செலவிடப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியத்துக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. பல கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. துறைதோறும் - தலித் மக்கள் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப, நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதும் இல்லை. தமிழக அமைச்சரவையிலும், இப்போது இடம் பெற்றிருப்பது, ஒரே தலித் அமைச்சர் தான்.
இப்படி தலித் அதிகாரிகளுக்கும், தலித் மக்களுக்கும் தொடர்ந்து இழைக்கப்படும் இந்த அநீதிகள், வெளியே தெரிவதும் இல்லை. சமூகநீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருந்த தமிழகத்தில் இந்த அநீதிகள் தொடர்வது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். தந்தை பெரியார் திராவிடர் கழகம், இந்த பார்ப்பனப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தச் சமூக அநீதிகளுக்கு எதிரான கண்டன இயக்கங்கள் வெடித்துக் கிளம்ப வேண்டியது மிகவும் அவசியமாகும்.
{{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 21.04.2005}}<noinclude>{{nop}}{{rv|355 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''355'''}}}}|{{left|{{larger|'''355'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
97cr7ydg4cqs1go3t1069b31d9z5b9g
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/358
250
648348
1951342
2026-07-04T17:49:26Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{dhr|3em}} {{center|{{x-larger|<b>பெருகி வரும் மூடநம்பிக்கைகள்</b>}}}} குடிமக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்றும், இது இந்தியக் குடிமகனின் அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951342
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பெருகி வரும் மூடநம்பிக்கைகள்</b>}}}}
குடிமக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்றும், இது இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்றும் சட்டம் கூறுகிறது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 50வது பிரிவு, கடவுளின் பெயரால் அச்சுறுத்தி ஒரு செயலைச் செய்ய வைப்பதோ, அல்லது கடவுளின் பெயரால் சட்டவிரோதச் செயல்களைத் தூண்டிவிடுவதோ குற்றம் என்று கூறுகிறது. ஆனால் இந்த சட்டப்பிரிவுகளை நடைமுறைப் படுத்துவது இல்லை, அதன் காரணமாகத்தான் புற்றீசல்கள் போல, பகவான்கள் பாவாக்கள் சாமியார்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இவர்களால் பாலியல் வன்கொடுமை, படுகொலைகள், மோசடிகள் நடக்கும்போது மட்டும், இவர்கள் மீது சட்டம் பாய்கிறதே தவிர, மற்றபடி மக்களின் அறியாமையை இவர்கள் சுரண்டும் போது சட்டம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில (காங்கிரஸ் கட்சி) அரசு, மந்திரவாதிகள், சாமியார்களின், மோசடிகளைத் தடுக்கும் நோக்கத்தோடு, சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை அறிமுகம் செய்தது. தங்களை நாடிவரும் பக்தர்களின் குறைகளைத் தீர்க்க, இவர்கள் பூசைகள், சடங்குகள் நடத்துவதை, இந்த மசோதா தடை செய்கிறது, மகாராஷ்டிரா மாநில சமூக நீதித்துறை அமைச்சர் சந்திரகாந்த் ஹண்டோர் இம் மசோதாவை அறிமுகப்படுத்தி, "பைத்தியத்தைக் குணமாக்குகிறேன், தீர்க்க முடியாத வியாதிகளைத் தீர்க்கிறேன். என்றெல்லாம் சொல்லி ஏமாற்று கிறவர்களை இச்சட்டம் தடுக்கும்” என்று கூறியுள்ளார்.
356 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|356 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''356'''}}}}|{{left|{{larger|'''356'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
2nebhi59tqj0r5qx59s9y0w6i5yozzd
1951343
1951342
2026-07-04T17:49:41Z
Santharabanu
15679
1951343
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பெருகி வரும் மூடநம்பிக்கைகள்</b>}}}}
{{larger|<b>கு</b>}}டிமக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்றும், இது இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்றும் சட்டம் கூறுகிறது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 50வது பிரிவு, கடவுளின் பெயரால் அச்சுறுத்தி ஒரு செயலைச் செய்ய வைப்பதோ, அல்லது கடவுளின் பெயரால் சட்டவிரோதச் செயல்களைத் தூண்டிவிடுவதோ குற்றம் என்று கூறுகிறது. ஆனால் இந்த சட்டப்பிரிவுகளை நடைமுறைப் படுத்துவது இல்லை, அதன் காரணமாகத்தான் புற்றீசல்கள் போல, பகவான்கள் பாவாக்கள் சாமியார்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இவர்களால் பாலியல் வன்கொடுமை, படுகொலைகள், மோசடிகள் நடக்கும்போது மட்டும், இவர்கள் மீது சட்டம் பாய்கிறதே தவிர, மற்றபடி மக்களின் அறியாமையை இவர்கள் சுரண்டும் போது சட்டம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில (காங்கிரஸ் கட்சி) அரசு, மந்திரவாதிகள், சாமியார்களின், மோசடிகளைத் தடுக்கும் நோக்கத்தோடு, சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை அறிமுகம் செய்தது. தங்களை நாடிவரும் பக்தர்களின் குறைகளைத் தீர்க்க, இவர்கள் பூசைகள், சடங்குகள் நடத்துவதை, இந்த மசோதா தடை செய்கிறது, மகாராஷ்டிரா மாநில சமூக நீதித்துறை அமைச்சர் சந்திரகாந்த் ஹண்டோர் இம் மசோதாவை அறிமுகப்படுத்தி, "பைத்தியத்தைக் குணமாக்குகிறேன், தீர்க்க முடியாத வியாதிகளைத் தீர்க்கிறேன். என்றெல்லாம் சொல்லி ஏமாற்று கிறவர்களை இச்சட்டம் தடுக்கும்” என்று கூறியுள்ளார்.
356 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|356 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''356'''}}}}|{{left|{{larger|'''356'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ribv00t1fv8jezty8iatm55iu5a772j
1951344
1951343
2026-07-04T17:50:03Z
Santharabanu
15679
1951344
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பெருகி வரும் மூடநம்பிக்கைகள்</b>}}}}
{{larger|<b>கு</b>}}டிமக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்றும், இது இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்றும் சட்டம் கூறுகிறது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 50வது பிரிவு, கடவுளின் பெயரால் அச்சுறுத்தி ஒரு செயலைச் செய்ய வைப்பதோ, அல்லது கடவுளின் பெயரால் சட்டவிரோதச் செயல்களைத் தூண்டிவிடுவதோ குற்றம் என்று கூறுகிறது. ஆனால் இந்த சட்டப்பிரிவுகளை நடைமுறைப் படுத்துவது இல்லை, அதன் காரணமாகத்தான் புற்றீசல்கள் போல, பகவான்கள் பாவாக்கள் சாமியார்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இவர்களால் பாலியல் வன்கொடுமை, படுகொலைகள், மோசடிகள் நடக்கும்போது மட்டும், இவர்கள் மீது சட்டம் பாய்கிறதே தவிர, மற்றபடி மக்களின் அறியாமையை இவர்கள் சுரண்டும் போது சட்டம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில (காங்கிரஸ் கட்சி) அரசு, மந்திரவாதிகள், சாமியார்களின், மோசடிகளைத் தடுக்கும் நோக்கத்தோடு, சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை அறிமுகம் செய்தது. தங்களை நாடிவரும் பக்தர்களின் குறைகளைத் தீர்க்க, இவர்கள் பூசைகள், சடங்குகள் நடத்துவதை, இந்த மசோதா தடை செய்கிறது, மகாராஷ்டிரா மாநில சமூக நீதித்துறை அமைச்சர் சந்திரகாந்த் ஹண்டோர் இம் மசோதாவை அறிமுகப்படுத்தி, "பைத்தியத்தைக் குணமாக்குகிறேன், தீர்க்க முடியாத வியாதிகளைத் தீர்க்கிறேன். என்றெல்லாம் சொல்லி ஏமாற்று கிறவர்களை இச்சட்டம் தடுக்கும்” என்று கூறியுள்ளார்.<noinclude>{{nop}}{{rv|356 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''356'''}}}}|{{left|{{larger|'''356'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
813y6mzb1y8a4bj3jtm2qnl1dvssiuc
1951345
1951344
2026-07-04T17:51:18Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1951345
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பெருகி வரும் மூடநம்பிக்கைகள்</b>}}}}
{{larger|<b>கு</b>}}டிமக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்றும், இது இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்றும் சட்டம் கூறுகிறது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 50வது பிரிவு, கடவுளின் பெயரால் அச்சுறுத்தி ஒரு செயலைச் செய்ய வைப்பதோ, அல்லது கடவுளின் பெயரால் சட்டவிரோதச் செயல்களைத் தூண்டிவிடுவதோ குற்றம் என்று கூறுகிறது. ஆனால் இந்த சட்டப்பிரிவுகளை நடைமுறைப்படுத்துவது இல்லை, அதன் காரணமாகத்தான் புற்றீசல்கள் போல, பகவான்கள் பாவாக்கள் சாமியார்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இவர்களால் பாலியல் வன்கொடுமை, படுகொலைகள், மோசடிகள் நடக்கும்போது மட்டும், இவர்கள் மீது சட்டம் பாய்கிறதே தவிர, மற்றபடி மக்களின் அறியாமையை இவர்கள் சுரண்டும் போது சட்டம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில (காங்கிரஸ் கட்சி) அரசு, மந்திரவாதிகள், சாமியார்களின், மோசடிகளைத் தடுக்கும் நோக்கத்தோடு, சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை அறிமுகம் செய்தது. தங்களை நாடிவரும் பக்தர்களின் குறைகளைத் தீர்க்க, இவர்கள் பூசைகள், சடங்குகள் நடத்துவதை, இந்த மசோதா தடை செய்கிறது, மகாராஷ்டிரா மாநில சமூக நீதித்துறை அமைச்சர் சந்திரகாந்த் ஹண்டோர் இம் மசோதாவை அறிமுகப்படுத்தி, "பைத்தியத்தைக் குணமாக்குகிறேன், தீர்க்க முடியாத வியாதிகளைத் தீர்க்கிறேன். என்றெல்லாம் சொல்லி ஏமாற்றுகிறவர்களை இச்சட்டம் தடுக்கும்” என்று கூறியுள்ளார்.<noinclude>{{nop}}{{rv|356 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''356'''}}}}|{{left|{{larger|'''356'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
to4sxpa1qqe8mkmsprb7j7quawi21df
1951346
1951345
2026-07-04T17:52:05Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951346
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பெருகி வரும் மூடநம்பிக்கைகள்</b>}}}}
{{larger|<b>கு</b>}}டிமக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்றும், இது இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்றும் சட்டம் கூறுகிறது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 50வது பிரிவு, கடவுளின் பெயரால் அச்சுறுத்தி ஒரு செயலைச் செய்ய வைப்பதோ, அல்லது கடவுளின் பெயரால் சட்டவிரோதச் செயல்களைத் தூண்டிவிடுவதோ குற்றம் என்று கூறுகிறது. ஆனால் இந்த சட்டப்பிரிவுகளை நடைமுறைப்படுத்துவது இல்லை, அதன் காரணமாகத்தான் புற்றீசல்கள் போல, பகவான்கள் பாவாக்கள் சாமியார்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இவர்களால் பாலியல் வன்கொடுமை, படுகொலைகள், மோசடிகள் நடக்கும்போது மட்டும், இவர்கள் மீது சட்டம் பாய்கிறதே தவிர, மற்றபடி மக்களின் அறியாமையை இவர்கள் சுரண்டும் போது சட்டம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில (காங்கிரஸ் கட்சி) அரசு, மந்திரவாதிகள், சாமியார்களின், மோசடிகளைத் தடுக்கும் நோக்கத்தோடு, சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை அறிமுகம் செய்தது. தங்களை நாடிவரும் பக்தர்களின் குறைகளைத் தீர்க்க, இவர்கள் பூசைகள், சடங்குகள் நடத்துவதை, இந்த மசோதா தடை செய்கிறது, மகாராஷ்டிரா மாநில சமூக நீதித்துறை அமைச்சர் சந்திரகாந்த் ஹண்டோர் இம் மசோதாவை அறிமுகப்படுத்தி, "பைத்தியத்தைக் குணமாக்குகிறேன், தீர்க்க முடியாத வியாதிகளைத் தீர்க்கிறேன். என்றெல்லாம் சொல்லி ஏமாற்றுகிறவர்களை இச்சட்டம் தடுக்கும்” என்று கூறியுள்ளார்.<noinclude>{{nop}}{{rv|356 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''356'''}}}}|{{left|{{larger|'''356'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
0em7lx49ips1gmjrilu4nlr9iklmudj
1951347
1951346
2026-07-04T17:53:10Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951347
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பெருகி வரும் மூடநம்பிக்கைகள்</b>}}}}
{{larger|<b>கு</b>}}டிமக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்றும், இது இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்றும் சட்டம் கூறுகிறது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 50வது பிரிவு, கடவுளின் பெயரால் அச்சுறுத்தி ஒரு செயலைச் செய்ய வைப்பதோ, அல்லது கடவுளின் பெயரால் சட்டவிரோதச் செயல்களைத் தூண்டிவிடுவதோ குற்றம் என்று கூறுகிறது. ஆனால் இந்த சட்டப்பிரிவுகளை நடைமுறைப்படுத்துவது இல்லை, அதன் காரணமாகத்தான் புற்றீசல்கள் போல, பகவான்கள் பாவாக்கள் சாமியார்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இவர்களால் பாலியல் வன்கொடுமை, படுகொலைகள், மோசடிகள் நடக்கும்போது மட்டும், இவர்கள் மீது சட்டம் பாய்கிறதே தவிர, மற்றபடி மக்களின் அறியாமையை இவர்கள் சுரண்டும் போது சட்டம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில (காங்கிரஸ் கட்சி) அரசு, மந்திரவாதிகள், சாமியார்களின், மோசடிகளைத் தடுக்கும் நோக்கத்தோடு, சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை அறிமுகம் செய்தது. தங்களை நாடிவரும் பக்தர்களின் குறைகளைத் தீர்க்க, இவர்கள் பூசைகள், சடங்குகள் நடத்துவதை, இந்த மசோதா தடை செய்கிறது, மகாராஷ்டிரா மாநில சமூக நீதித்துறை அமைச்சர் சந்திரகாந்த் ஹண்டோர் இம் மசோதாவை அறிமுகப்படுத்தி, "பைத்தியத்தைக் குணமாக்குகிறேன், தீர்க்க முடியாத வியாதிகளைத் தீர்க்கிறேன். என்றெல்லாம் சொல்லி ஏமாற்றுகிறவர்களை இச்சட்டம் தடுக்கும்” என்று கூறியுள்ளார்.<noinclude>{{nop}}{{rv|356 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''356'''}}}}|{{left|{{larger|'''356'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
f0ylv9c212pfj0etu4x0kkr5j3fzscp
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/342
250
648349
1951348
2026-07-04T17:54:36Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ களத்தில் இறங்குவீர்! ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றால், இனி, பெரும் தொழில் நிறுவனங்கள், பன்னாட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951348
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>________________
களத்தில் இறங்குவீர்!
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றால், இனி, பெரும் தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் கதவுகளைத் தட்டி - சமூக நீதியைக் கேட்டே ஆக வேண்டும் என்று, தான், இயக்கங்களை நடத்தினோம். அந்த உரிமைக் குரல் இன்று, பல்வேறு முகாம்களிலிருந்து எதிரொலிப்பது, நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. அய்க்கிய முற்போக்குக் ய கூட்டணி, தனது குறைந்தபட்ச செயல் திட்டத்தில், இதை வலியுறுத்தியிருப்பது உண்மைதான். ஆனாலும், பெரும் தொழில் நிறுவனங்கள் தாமாக முன் வந்து, உரிமைக் கதவுகளைத் திறந்துவிடும் என்று எதிர்பார்ப்பது ‘மயிலே மயிலே இறகு போடு' என்ற கதையாகத் தான் இருக்கும். மத்திய அரசு. தனியார் துறையில் சமூகநீதியைக் கொண்டு வருவதில், முனைப்புக் காட்டி செயல்படும் அறிகுறிகளைக் காணோம். எனவே, வலிமையான சமூகநீதி இயக்கம், இப்போது அவசியமாகிவிட்டது. இதற்கு மக்களைத் தயார் செய்யும் கடமை நமக்கு இருக்கிறது.
ஜாதியமும், தீண்டாமையும், மூடநம்பிக்கைகளும், கிராமங் களில் இன்னும் வலிமையாகவே கால்பதித்து நிற்கின்றன. இந்தக் கொடுமைகளை பெரும்பாலான இளைஞர்களே உணரவில்லை. கொள்கை
பெரியார், அம்பேத்கரின் சமுதாயக் வெளிச்சங்கள், கிராமங்களை சென்றடையாத காரணத்தால், மக்கள் இன்னமும், ஜாதியத்தையும், மூடநம்பிக்கைகளையும் கட்டி அழுது கொண்டிருக்கின்றனர். உலகமயக் கொள்கைகளால், விவசாயம் நசிந்து கொண்டிருக்கிறது. நிலச் சீர்திருத்தங்கள் 340 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|340 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''340'''}}}}|{{left|{{larger|'''340'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
9ltrzz7bakb01j1ujsvngfrwtaai38j
1951349
1951348
2026-07-04T17:55:09Z
Santharabanu
15679
1951349
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>களத்தில் இறங்குவீர்!</b>}}}}
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றால், இனி, பெரும் தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் கதவுகளைத் தட்டி - சமூக நீதியைக் கேட்டே ஆக வேண்டும் என்று, தான், இயக்கங்களை நடத்தினோம். அந்த உரிமைக் குரல் இன்று, பல்வேறு முகாம்களிலிருந்து எதிரொலிப்பது, நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. அய்க்கிய முற்போக்குக் ய கூட்டணி, தனது குறைந்தபட்ச செயல் திட்டத்தில், இதை வலியுறுத்தியிருப்பது உண்மைதான். ஆனாலும், பெரும் தொழில் நிறுவனங்கள் தாமாக முன் வந்து, உரிமைக் கதவுகளைத் திறந்துவிடும் என்று எதிர்பார்ப்பது ‘மயிலே மயிலே இறகு போடு' என்ற கதையாகத் தான் இருக்கும். மத்திய அரசு. தனியார் துறையில் சமூகநீதியைக் கொண்டு வருவதில், முனைப்புக் காட்டி செயல்படும் அறிகுறிகளைக் காணோம். எனவே, வலிமையான சமூகநீதி இயக்கம், இப்போது அவசியமாகிவிட்டது. இதற்கு மக்களைத் தயார் செய்யும் கடமை நமக்கு இருக்கிறது.
ஜாதியமும், தீண்டாமையும், மூடநம்பிக்கைகளும், கிராமங் களில் இன்னும் வலிமையாகவே கால்பதித்து நிற்கின்றன. இந்தக் கொடுமைகளை பெரும்பாலான இளைஞர்களே உணரவில்லை. கொள்கை
பெரியார், அம்பேத்கரின் சமுதாயக் வெளிச்சங்கள், கிராமங்களை சென்றடையாத காரணத்தால், மக்கள் இன்னமும், ஜாதியத்தையும், மூடநம்பிக்கைகளையும் கட்டி அழுது கொண்டிருக்கின்றனர். உலகமயக் கொள்கைகளால், விவசாயம் நசிந்து கொண்டிருக்கிறது. நிலச் சீர்திருத்தங்கள் 340 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|340 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''340'''}}}}|{{left|{{larger|'''340'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
84hmecxygf1ms1t0362mfvvgktxxuim
1951350
1951349
2026-07-04T17:55:27Z
Santharabanu
15679
1951350
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>களத்தில் இறங்குவீர்!</b>}}}}
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றால், இனி, பெரும் தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் கதவுகளைத் தட்டி - சமூக நீதியைக் கேட்டே ஆக வேண்டும் என்று, தான், இயக்கங்களை நடத்தினோம். அந்த உரிமைக் குரல் இன்று, பல்வேறு முகாம்களிலிருந்து எதிரொலிப்பது, நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. அய்க்கிய முற்போக்குக் ய கூட்டணி, தனது குறைந்தபட்ச செயல் திட்டத்தில், இதை வலியுறுத்தியிருப்பது உண்மைதான். ஆனாலும், பெரும் தொழில் நிறுவனங்கள் தாமாக முன் வந்து, உரிமைக் கதவுகளைத் திறந்துவிடும் என்று எதிர்பார்ப்பது ‘மயிலே மயிலே இறகு போடு' என்ற கதையாகத் தான் இருக்கும். மத்திய அரசு. தனியார் துறையில் சமூகநீதியைக் கொண்டு வருவதில், முனைப்புக் காட்டி செயல்படும் அறிகுறிகளைக் காணோம். எனவே, வலிமையான சமூகநீதி இயக்கம், இப்போது அவசியமாகிவிட்டது. இதற்கு மக்களைத் தயார் செய்யும் கடமை நமக்கு இருக்கிறது.
ஜாதியமும், தீண்டாமையும், மூடநம்பிக்கைகளும், கிராமங் களில் இன்னும் வலிமையாகவே கால்பதித்து நிற்கின்றன. இந்தக் கொடுமைகளை பெரும்பாலான இளைஞர்களே உணரவில்லை. கொள்கை
பெரியார், அம்பேத்கரின் சமுதாயக் வெளிச்சங்கள், கிராமங்களை சென்றடையாத காரணத்தால், மக்கள் இன்னமும், ஜாதியத்தையும், மூடநம்பிக்கைகளையும் கட்டி அழுது கொண்டிருக்கின்றனர். உலகமயக் கொள்கைகளால், விவசாயம் நசிந்து கொண்டிருக்கிறது. நிலச் சீர்திருத்தங்கள் 340 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|340 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''340'''}}}}|{{left|{{larger|'''340'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
823ccx1oscr07dly3qk71m9mj5fu9gi
1951351
1951350
2026-07-04T17:56:22Z
Santharabanu
15679
1951351
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>களத்தில் இறங்குவீர்!</b>}}}}
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றால், இனி, பெரும் தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் கதவுகளைத் தட்டி - சமூக நீதியைக் கேட்டே ஆக வேண்டும் என்று, தான், இயக்கங்களை நடத்தினோம். அந்த உரிமைக் குரல் இன்று, பல்வேறு முகாம்களிலிருந்து எதிரொலிப்பது, நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. அய்க்கிய முற்போக்குக் ய கூட்டணி, தனது குறைந்தபட்ச செயல் திட்டத்தில், இதை வலியுறுத்தியிருப்பது உண்மைதான். ஆனாலும், பெரும் தொழில் நிறுவனங்கள் தாமாக முன் வந்து, உரிமைக் கதவுகளைத் திறந்துவிடும் என்று எதிர்பார்ப்பது ‘மயிலே மயிலே இறகு போடு' என்ற கதையாகத் தான் இருக்கும். மத்திய அரசு. தனியார் துறையில் சமூகநீதியைக் கொண்டு வருவதில், முனைப்புக் காட்டி செயல்படும் அறிகுறிகளைக் காணோம். எனவே, வலிமையான சமூகநீதி இயக்கம், இப்போது அவசியமாகிவிட்டது. இதற்கு மக்களைத் தயார் செய்யும் கடமை நமக்கு இருக்கிறது.
ஜாதியமும், தீண்டாமையும், மூடநம்பிக்கைகளும், கிராமங் களில் இன்னும் வலிமையாகவே கால்பதித்து நிற்கின்றன. இந்தக் கொடுமைகளை பெரும்பாலான இளைஞர்களே உணரவில்லை.
பெரியார், அம்பேத்கரின் சமுதாயக் கொள்கை வெளிச்சங்கள், கிராமங்களை சென்றடையாத காரணத்தால், மக்கள் இன்னமும், ஜாதியத்தையும், மூடநம்பிக்கைகளையும் கட்டி அழுது கொண்டிருக்கின்றனர். உலகமயக் கொள்கைகளால், விவசாயம் நசிந்து கொண்டிருக்கிறது. நிலச் சீர்திருத்தங்கள் 340 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|340 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''340'''}}}}|{{left|{{larger|'''340'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
4y0oahvczqd5yil5ye683ghol0jyy6z
1951352
1951351
2026-07-04T17:57:03Z
Santharabanu
15679
1951352
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>களத்தில் இறங்குவீர்!</b>}}}}
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றால், இனி, பெரும் தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் கதவுகளைத் தட்டி - சமூக நீதியைக் கேட்டே ஆக வேண்டும் என்று, தான், இயக்கங்களை நடத்தினோம். அந்த உரிமைக் குரல் இன்று, பல்வேறு முகாம்களிலிருந்து எதிரொலிப்பது, நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. அய்க்கிய முற்போக்குக் ய கூட்டணி, தனது குறைந்தபட்ச செயல் திட்டத்தில், இதை வலியுறுத்தியிருப்பது உண்மைதான். ஆனாலும், பெரும் தொழில் நிறுவனங்கள் தாமாக முன் வந்து, உரிமைக் கதவுகளைத் திறந்துவிடும் என்று எதிர்பார்ப்பது ‘மயிலே மயிலே இறகு போடு' என்ற கதையாகத் தான் இருக்கும். மத்திய அரசு. தனியார் துறையில் சமூகநீதியைக் கொண்டு வருவதில், முனைப்புக் காட்டி செயல்படும் அறிகுறிகளைக் காணோம். எனவே, வலிமையான சமூகநீதி இயக்கம், இப்போது அவசியமாகிவிட்டது. இதற்கு மக்களைத் தயார் செய்யும் கடமை நமக்கு இருக்கிறது.
ஜாதியமும், தீண்டாமையும், மூடநம்பிக்கைகளும், கிராமங் களில் இன்னும் வலிமையாகவே கால்பதித்து நிற்கின்றன. இந்தக் கொடுமைகளை பெரும்பாலான இளைஞர்களே உணரவில்லை.
பெரியார், அம்பேத்கரின் சமுதாயக் கொள்கை வெளிச்சங்கள், கிராமங்களை சென்றடையாத காரணத்தால், மக்கள் இன்னமும், ஜாதியத்தையும், மூடநம்பிக்கைகளையும் கட்டி அழுது கொண்டிருக்கின்றனர். உலகமயக் கொள்கைகளால், விவசாயம் நசிந்து கொண்டிருக்கிறது. நிலச் சீர்திருத்தங்கள்<noinclude>{{nop}}{{rv|340 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''340'''}}}}|{{left|{{larger|'''340'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
212z247o164rxpnpozemvh444hs5qde
1951353
1951352
2026-07-04T17:57:22Z
Santharabanu
15679
1951353
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>களத்தில் இறங்குவீர்!</b>}}}}
{{larger|<b>ஒ</b>}}டுக்கப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றால், இனி, பெரும் தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் கதவுகளைத் தட்டி - சமூக நீதியைக் கேட்டே ஆக வேண்டும் என்று, தான், இயக்கங்களை நடத்தினோம். அந்த உரிமைக் குரல் இன்று, பல்வேறு முகாம்களிலிருந்து எதிரொலிப்பது, நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. அய்க்கிய முற்போக்குக் ய கூட்டணி, தனது குறைந்தபட்ச செயல் திட்டத்தில், இதை வலியுறுத்தியிருப்பது உண்மைதான். ஆனாலும், பெரும் தொழில் நிறுவனங்கள் தாமாக முன் வந்து, உரிமைக் கதவுகளைத் திறந்துவிடும் என்று எதிர்பார்ப்பது ‘மயிலே மயிலே இறகு போடு' என்ற கதையாகத் தான் இருக்கும். மத்திய அரசு. தனியார் துறையில் சமூகநீதியைக் கொண்டு வருவதில், முனைப்புக் காட்டி செயல்படும் அறிகுறிகளைக் காணோம். எனவே, வலிமையான சமூகநீதி இயக்கம், இப்போது அவசியமாகிவிட்டது. இதற்கு மக்களைத் தயார் செய்யும் கடமை நமக்கு இருக்கிறது.
ஜாதியமும், தீண்டாமையும், மூடநம்பிக்கைகளும், கிராமங் களில் இன்னும் வலிமையாகவே கால்பதித்து நிற்கின்றன. இந்தக் கொடுமைகளை பெரும்பாலான இளைஞர்களே உணரவில்லை.
பெரியார், அம்பேத்கரின் சமுதாயக் கொள்கை வெளிச்சங்கள், கிராமங்களை சென்றடையாத காரணத்தால், மக்கள் இன்னமும், ஜாதியத்தையும், மூடநம்பிக்கைகளையும் கட்டி அழுது கொண்டிருக்கின்றனர். உலகமயக் கொள்கைகளால், விவசாயம் நசிந்து கொண்டிருக்கிறது. நிலச் சீர்திருத்தங்கள்<noinclude>{{nop}}{{rv|340 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''340'''}}}}|{{left|{{larger|'''340'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
i3n24yy6bs7phs7eqmtm5n6aey17c9z
1951354
1951353
2026-07-04T17:57:54Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1951354
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>களத்தில் இறங்குவீர்!</b>}}}}
{{larger|<b>ஒ</b>}}டுக்கப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றால், இனி, பெரும் தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் கதவுகளைத் தட்டி - சமூக நீதியைக் கேட்டே ஆக வேண்டும் என்று, தான், இயக்கங்களை நடத்தினோம். அந்த உரிமைக் குரல் இன்று, பல்வேறு முகாம்களிலிருந்து எதிரொலிப்பது, நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. அய்க்கிய முற்போக்குக் ய கூட்டணி, தனது குறைந்தபட்ச செயல் திட்டத்தில், இதை வலியுறுத்தியிருப்பது உண்மைதான். ஆனாலும், பெரும் தொழில் நிறுவனங்கள் தாமாக முன் வந்து, உரிமைக் கதவுகளைத் திறந்துவிடும் என்று எதிர்பார்ப்பது ‘மயிலே மயிலே இறகு போடு' என்ற கதையாகத் தான் இருக்கும். மத்திய அரசு. தனியார் துறையில் சமூகநீதியைக் கொண்டு வருவதில், முனைப்புக் காட்டி செயல்படும் அறிகுறிகளைக் காணோம். எனவே, வலிமையான சமூகநீதி இயக்கம், இப்போது அவசியமாகிவிட்டது. இதற்கு மக்களைத் தயார் செய்யும் கடமை நமக்கு இருக்கிறது.
ஜாதியமும், தீண்டாமையும், மூடநம்பிக்கைகளும், கிராமங்களில் இன்னும் வலிமையாகவே கால்பதித்து நிற்கின்றன. இந்தக் கொடுமைகளை பெரும்பாலான இளைஞர்களே உணரவில்லை.
பெரியார், அம்பேத்கரின் சமுதாயக் கொள்கை வெளிச்சங்கள், கிராமங்களை சென்றடையாத காரணத்தால், மக்கள் இன்னமும், ஜாதியத்தையும், மூடநம்பிக்கைகளையும் கட்டி அழுது கொண்டிருக்கின்றனர். உலகமயக் கொள்கைகளால், விவசாயம் நசிந்து கொண்டிருக்கிறது. நிலச் சீர்திருத்தங்கள்<noinclude>{{nop}}{{rv|340 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''340'''}}}}|{{left|{{larger|'''340'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
cr6yuguv63mxc9bfkpczw6mzpy2nitp
1951355
1951354
2026-07-04T17:58:34Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951355
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>களத்தில் இறங்குவீர்!</b>}}}}
{{larger|<b>ஒ</b>}}டுக்கப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றால், இனி, பெரும் தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் கதவுகளைத் தட்டி - சமூக நீதியைக் கேட்டே ஆக வேண்டும் என்று, தான், இயக்கங்களை நடத்தினோம். அந்த உரிமைக் குரல் இன்று, பல்வேறு முகாம்களிலிருந்து எதிரொலிப்பது, நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. அய்க்கிய முற்போக்குக் ய கூட்டணி, தனது குறைந்தபட்ச செயல் திட்டத்தில், இதை வலியுறுத்தியிருப்பது உண்மைதான். ஆனாலும், பெரும் தொழில் நிறுவனங்கள் தாமாக முன் வந்து, உரிமைக் கதவுகளைத் திறந்துவிடும் என்று எதிர்பார்ப்பது ‘மயிலே மயிலே இறகு போடு' என்ற கதையாகத் தான் இருக்கும். மத்திய அரசு. தனியார் துறையில் சமூகநீதியைக் கொண்டு வருவதில், முனைப்புக் காட்டி செயல்படும் அறிகுறிகளைக் காணோம். எனவே, வலிமையான சமூகநீதி இயக்கம், இப்போது அவசியமாகிவிட்டது. இதற்கு மக்களைத் தயார் செய்யும் கடமை நமக்கு இருக்கிறது.
ஜாதியமும், தீண்டாமையும், மூடநம்பிக்கைகளும், கிராமங்களில் இன்னும் வலிமையாகவே கால்பதித்து நிற்கின்றன. இந்தக் கொடுமைகளை பெரும்பாலான இளைஞர்களே உணரவில்லை.
பெரியார், அம்பேத்கரின் சமுதாயக் கொள்கை வெளிச்சங்கள், கிராமங்களை சென்றடையாத காரணத்தால், மக்கள் இன்னமும், ஜாதியத்தையும், மூடநம்பிக்கைகளையும் கட்டி அழுது கொண்டிருக்கின்றனர். உலகமயக் கொள்கைகளால், விவசாயம் நசிந்து கொண்டிருக்கிறது. நிலச் சீர்திருத்தங்கள்<noinclude>{{nop}}{{rv|340 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''340'''}}}}|{{left|{{larger|'''340'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ax7g02t6npyizwy7vxyblsudnbrs3iq
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/343
250
648350
1951356
2026-07-04T18:00:01Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ அமுல்படுத்தப்படாததால், உடைமைகளற்றவர்களான ஒடுக்கப்பட்ட மக்கள், உரிமைகளையும் இழந்து நிற்கிறார்கள். வேலையின்மை, வறுமை ஜாதியம், த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951356
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>________________
அமுல்படுத்தப்படாததால், உடைமைகளற்றவர்களான ஒடுக்கப்பட்ட மக்கள், உரிமைகளையும் இழந்து நிற்கிறார்கள். வேலையின்மை, வறுமை ஜாதியம், தீண்டாமையினால் பாதிக்கப்பட்ட மக்களிடம், மூடநம்பிக்கைகளும், மதவெறியும், ஜாதி வெறியர்களால் ஊட்டி வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் பார்ப்பனியம், தன்னை வலிமையாக்கிக் கொள்ளவே துடிக்கிறது.
தேர்தல் நேரத்தில் - ஓட்டு கேட்பதற்கு மட்டுமே அரசியல் கட்சிகள் கிராமத்திற்கு வருவது, வழக்கமாகி விட்டது. இளைஞர்களிடையே சமுதாய சிந்தனைகள் அருகிப் போய், அவர்கள் சினிமா ரசிகர் மன்றங்களை வைத்துக் கொண்டு, கனவுலக நாயகர்களுக்கு சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள், கிரிக்கெட் விளையாட்டு மோகம் மற்றொருபுறம் சீரழிக்கிறது. சாமியார்கள் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் - சமூகநீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை, சுயமரியாதை, இன விடுதலைக் கருத்துகளைப் பரப்பிட வேண்டியது காலத்தின் கட்டாயமாகி யிருக்கிறது.
இந்த நிலையில் - கிராமங்கள்தோறும் சென்று, பெரியாரிய கொள்கைகளை மக்களிடையே பரவச் செய்யும் தீவிரப் பிரச்சாரத் திட்டத்தை, கழகம் வகுத்துள்ளது.
மார்ச் மாதம் முழுதும் - 5 மாவட்டங்களில் கிராம் கிராமமாகப் பிரச்சாரம் செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கழகச் செயல் வீரர்கள், இந்தக் களப் பணிக்குத் தயாராக வேண்டும். இது கட்சிகளைக் கடந்து நிற்கும் பிரச்சார இயக்கம்! ஒத்தக் கருத்துள்ளவர்களின் ஆதரவோடு, பிரச்சாரங்கள் வெற்றி நடை போட, கழகத் தோழர்கள், உடனடியாகப் பணிகளைத் துவக்கிட வேண்டுகிறோம்!
-
- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 24.02.2005
விடுதலை இராசேந்திரன் 341<noinclude>{{nop}}{{rv|341 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''341'''}}}}|{{left|{{larger|'''341'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
t0e2zmorkpkuijd5j7rfbrrnzzh36p3
1951357
1951356
2026-07-04T18:00:35Z
Santharabanu
15679
1951357
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>அமுல்படுத்தப்படாததால், உடைமைகளற்றவர்களான ஒடுக்கப்பட்ட மக்கள், உரிமைகளையும் இழந்து நிற்கிறார்கள். வேலையின்மை, வறுமை ஜாதியம், தீண்டாமையினால் பாதிக்கப்பட்ட மக்களிடம், மூடநம்பிக்கைகளும், மதவெறியும், ஜாதி வெறியர்களால் ஊட்டி வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் பார்ப்பனியம், தன்னை வலிமையாக்கிக் கொள்ளவே துடிக்கிறது.
தேர்தல் நேரத்தில் - ஓட்டு கேட்பதற்கு மட்டுமே அரசியல் கட்சிகள் கிராமத்திற்கு வருவது, வழக்கமாகி விட்டது. இளைஞர்களிடையே சமுதாய சிந்தனைகள் அருகிப் போய், அவர்கள் சினிமா ரசிகர் மன்றங்களை வைத்துக் கொண்டு, கனவுலக நாயகர்களுக்கு சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள், கிரிக்கெட் விளையாட்டு மோகம் மற்றொருபுறம் சீரழிக்கிறது. சாமியார்கள் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் - சமூகநீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை, சுயமரியாதை, இன விடுதலைக் கருத்துகளைப் பரப்பிட வேண்டியது காலத்தின் கட்டாயமாகி யிருக்கிறது.
இந்த நிலையில் - கிராமங்கள்தோறும் சென்று, பெரியாரிய கொள்கைகளை மக்களிடையே பரவச் செய்யும் தீவிரப் பிரச்சாரத் திட்டத்தை, கழகம் வகுத்துள்ளது.
மார்ச் மாதம் முழுதும் - 5 மாவட்டங்களில் கிராம் கிராமமாகப் பிரச்சாரம் செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கழகச் செயல் வீரர்கள், இந்தக் களப் பணிக்குத் தயாராக வேண்டும். இது கட்சிகளைக் கடந்து நிற்கும் பிரச்சார இயக்கம்! ஒத்தக் கருத்துள்ளவர்களின் ஆதரவோடு, பிரச்சாரங்கள் வெற்றி நடை போட, கழகத் தோழர்கள், உடனடியாகப் பணிகளைத் துவக்கிட வேண்டுகிறோம்!
-
- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 24.02.2005
விடுதலை இராசேந்திரன் 341<noinclude>{{nop}}{{rv|341 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''341'''}}}}|{{left|{{larger|'''341'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
7c4ot3f2rfl9spxr7bae5m56juj78gx
1951358
1951357
2026-07-04T18:00:46Z
Santharabanu
15679
1951358
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>அமுல்படுத்தப்படாததால், உடைமைகளற்றவர்களான ஒடுக்கப்பட்ட மக்கள், உரிமைகளையும் இழந்து நிற்கிறார்கள். வேலையின்மை, வறுமை ஜாதியம், தீண்டாமையினால் பாதிக்கப்பட்ட மக்களிடம், மூடநம்பிக்கைகளும், மதவெறியும், ஜாதி வெறியர்களால் ஊட்டி வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் பார்ப்பனியம், தன்னை வலிமையாக்கிக் கொள்ளவே துடிக்கிறது.
தேர்தல் நேரத்தில் - ஓட்டு கேட்பதற்கு மட்டுமே அரசியல் கட்சிகள் கிராமத்திற்கு வருவது, வழக்கமாகி விட்டது. இளைஞர்களிடையே சமுதாய சிந்தனைகள் அருகிப் போய், அவர்கள் சினிமா ரசிகர் மன்றங்களை வைத்துக் கொண்டு, கனவுலக நாயகர்களுக்கு சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள், கிரிக்கெட் விளையாட்டு மோகம் மற்றொருபுறம் சீரழிக்கிறது. சாமியார்கள் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் - சமூகநீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை, சுயமரியாதை, இன விடுதலைக் கருத்துகளைப் பரப்பிட வேண்டியது காலத்தின் கட்டாயமாகி யிருக்கிறது.
இந்த நிலையில் - கிராமங்கள்தோறும் சென்று, பெரியாரிய கொள்கைகளை மக்களிடையே பரவச் செய்யும் தீவிரப் பிரச்சாரத் திட்டத்தை, கழகம் வகுத்துள்ளது.
மார்ச் மாதம் முழுதும் - 5 மாவட்டங்களில் கிராம் கிராமமாகப் பிரச்சாரம் செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கழகச் செயல் வீரர்கள், இந்தக் களப் பணிக்குத் தயாராக வேண்டும். இது கட்சிகளைக் கடந்து நிற்கும் பிரச்சார இயக்கம்! ஒத்தக் கருத்துள்ளவர்களின் ஆதரவோடு, பிரச்சாரங்கள் வெற்றி நடை போட, கழகத் தோழர்கள், உடனடியாகப் பணிகளைத் துவக்கிட வேண்டுகிறோம்!
-
- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 24.02.2005
விடுதலை இராசேந்திரன் 341<noinclude>{{nop}}{{rv|341 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''341'''}}}}|{{left|{{larger|'''341'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
oo4pe214u33c3ji5saa9w6b0hgayhgf
1951359
1951358
2026-07-04T18:01:03Z
Santharabanu
15679
1951359
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>அமுல்படுத்தப்படாததால், உடைமைகளற்றவர்களான ஒடுக்கப்பட்ட மக்கள், உரிமைகளையும் இழந்து நிற்கிறார்கள். வேலையின்மை, வறுமை ஜாதியம், தீண்டாமையினால் பாதிக்கப்பட்ட மக்களிடம், மூடநம்பிக்கைகளும், மதவெறியும், ஜாதி வெறியர்களால் ஊட்டி வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் பார்ப்பனியம், தன்னை வலிமையாக்கிக் கொள்ளவே துடிக்கிறது.
தேர்தல் நேரத்தில் - ஓட்டு கேட்பதற்கு மட்டுமே அரசியல் கட்சிகள் கிராமத்திற்கு வருவது, வழக்கமாகி விட்டது. இளைஞர்களிடையே சமுதாய சிந்தனைகள் அருகிப் போய், அவர்கள் சினிமா ரசிகர் மன்றங்களை வைத்துக் கொண்டு, கனவுலக நாயகர்களுக்கு சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள், கிரிக்கெட் விளையாட்டு மோகம் மற்றொருபுறம் சீரழிக்கிறது. சாமியார்கள் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் - சமூகநீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை, சுயமரியாதை, இன விடுதலைக் கருத்துகளைப் பரப்பிட வேண்டியது காலத்தின் கட்டாயமாகி யிருக்கிறது.
இந்த நிலையில் - கிராமங்கள்தோறும் சென்று, பெரியாரிய கொள்கைகளை மக்களிடையே பரவச் செய்யும் தீவிரப் பிரச்சாரத் திட்டத்தை, கழகம் வகுத்துள்ளது.
மார்ச் மாதம் முழுதும் - 5 மாவட்டங்களில் கிராம் கிராமமாகப் பிரச்சாரம் செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கழகச் செயல் வீரர்கள், இந்தக் களப் பணிக்குத் தயாராக வேண்டும். இது கட்சிகளைக் கடந்து நிற்கும் பிரச்சார இயக்கம்! ஒத்தக் கருத்துள்ளவர்களின் ஆதரவோடு, பிரச்சாரங்கள் வெற்றி நடை போட, கழகத் தோழர்கள், உடனடியாகப் பணிகளைத் துவக்கிட வேண்டுகிறோம்!
-
- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 24.02.2005
விடுதலை இராசேந்திரன் 341<noinclude>{{nop}}{{rv|341 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''341'''}}}}|{{left|{{larger|'''341'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
iahmxentg35pr2wevz6p3adohn1ccgq
1951360
1951359
2026-07-04T18:01:24Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1951360
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>அமுல்படுத்தப்படாததால், உடைமைகளற்றவர்களான ஒடுக்கப்பட்ட மக்கள், உரிமைகளையும் இழந்து நிற்கிறார்கள். வேலையின்மை, வறுமை ஜாதியம், தீண்டாமையினால் பாதிக்கப்பட்ட மக்களிடம், மூடநம்பிக்கைகளும், மதவெறியும், ஜாதி வெறியர்களால் ஊட்டி வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் பார்ப்பனியம், தன்னை வலிமையாக்கிக் கொள்ளவே துடிக்கிறது.
தேர்தல் நேரத்தில் - ஓட்டு கேட்பதற்கு மட்டுமே அரசியல் கட்சிகள் கிராமத்திற்கு வருவது, வழக்கமாகி விட்டது. இளைஞர்களிடையே சமுதாய சிந்தனைகள் அருகிப் போய், அவர்கள் சினிமா ரசிகர் மன்றங்களை வைத்துக் கொண்டு, கனவுலக நாயகர்களுக்கு சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள், கிரிக்கெட் விளையாட்டு மோகம் மற்றொருபுறம் சீரழிக்கிறது. சாமியார்கள் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் - சமூகநீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை, சுயமரியாதை, இன விடுதலைக் கருத்துகளைப் பரப்பிட வேண்டியது காலத்தின் கட்டாயமாகி யிருக்கிறது.
இந்த நிலையில் - கிராமங்கள்தோறும் சென்று, பெரியாரிய கொள்கைகளை மக்களிடையே பரவச் செய்யும் தீவிரப் பிரச்சாரத் திட்டத்தை, கழகம் வகுத்துள்ளது.
மார்ச் மாதம் முழுதும் - 5 மாவட்டங்களில் கிராம் கிராமமாகப் பிரச்சாரம் செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கழகச் செயல் வீரர்கள், இந்தக் களப் பணிக்குத் தயாராக வேண்டும். இது கட்சிகளைக் கடந்து நிற்கும் பிரச்சார இயக்கம்! ஒத்தக் கருத்துள்ளவர்களின் ஆதரவோடு, பிரச்சாரங்கள் வெற்றி நடை போட, கழகத் தோழர்கள், உடனடியாகப் பணிகளைத் துவக்கிட வேண்டுகிறோம்!
- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 24.02.2005
விடுதலை இராசேந்திரன் 341<noinclude>{{nop}}{{rv|341 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''341'''}}}}|{{left|{{larger|'''341'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
3fpgatvhzp058egubqjurqmhyvcr9ze
1951361
1951360
2026-07-04T18:01:43Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1951361
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>அமுல்படுத்தப்படாததால், உடைமைகளற்றவர்களான ஒடுக்கப்பட்ட மக்கள், உரிமைகளையும் இழந்து நிற்கிறார்கள். வேலையின்மை, வறுமை ஜாதியம், தீண்டாமையினால் பாதிக்கப்பட்ட மக்களிடம், மூடநம்பிக்கைகளும், மதவெறியும், ஜாதி வெறியர்களால் ஊட்டி வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் பார்ப்பனியம், தன்னை வலிமையாக்கிக் கொள்ளவே துடிக்கிறது.
தேர்தல் நேரத்தில் - ஓட்டு கேட்பதற்கு மட்டுமே அரசியல் கட்சிகள் கிராமத்திற்கு வருவது, வழக்கமாகி விட்டது. இளைஞர்களிடையே சமுதாய சிந்தனைகள் அருகிப் போய், அவர்கள் சினிமா ரசிகர் மன்றங்களை வைத்துக் கொண்டு, கனவுலக நாயகர்களுக்கு சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள், கிரிக்கெட் விளையாட்டு மோகம் மற்றொருபுறம் சீரழிக்கிறது. சாமியார்கள் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் - சமூகநீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை, சுயமரியாதை, இன விடுதலைக் கருத்துகளைப் பரப்பிட வேண்டியது காலத்தின் கட்டாயமாகி யிருக்கிறது.
இந்த நிலையில் - கிராமங்கள்தோறும் சென்று, பெரியாரிய கொள்கைகளை மக்களிடையே பரவச் செய்யும் தீவிரப் பிரச்சாரத் திட்டத்தை, கழகம் வகுத்துள்ளது.
மார்ச் மாதம் முழுதும் - 5 மாவட்டங்களில் கிராம் கிராமமாகப் பிரச்சாரம் செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கழகச் செயல் வீரர்கள், இந்தக் களப் பணிக்குத் தயாராக வேண்டும். இது கட்சிகளைக் கடந்து நிற்கும் பிரச்சார இயக்கம்! ஒத்தக் கருத்துள்ளவர்களின் ஆதரவோடு, பிரச்சாரங்கள் வெற்றி நடை போட, கழகத் தோழர்கள், உடனடியாகப் பணிகளைத் துவக்கிட வேண்டுகிறோம்!
- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 24.02.2005<noinclude>{{nop}}{{rv|341 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''341'''}}}}|{{left|{{larger|'''341'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
7pb0mkkihk46n4anfe25xfjgzt87vw0
1951362
1951361
2026-07-04T18:02:10Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951362
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>அமுல்படுத்தப்படாததால், உடைமைகளற்றவர்களான ஒடுக்கப்பட்ட மக்கள், உரிமைகளையும் இழந்து நிற்கிறார்கள். வேலையின்மை, வறுமை ஜாதியம், தீண்டாமையினால் பாதிக்கப்பட்ட மக்களிடம், மூடநம்பிக்கைகளும், மதவெறியும், ஜாதி வெறியர்களால் ஊட்டி வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் பார்ப்பனியம், தன்னை வலிமையாக்கிக் கொள்ளவே துடிக்கிறது.
தேர்தல் நேரத்தில் - ஓட்டு கேட்பதற்கு மட்டுமே அரசியல் கட்சிகள் கிராமத்திற்கு வருவது, வழக்கமாகி விட்டது. இளைஞர்களிடையே சமுதாய சிந்தனைகள் அருகிப் போய், அவர்கள் சினிமா ரசிகர் மன்றங்களை வைத்துக் கொண்டு, கனவுலக நாயகர்களுக்கு சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள், கிரிக்கெட் விளையாட்டு மோகம் மற்றொருபுறம் சீரழிக்கிறது. சாமியார்கள் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் - சமூகநீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை, சுயமரியாதை, இன விடுதலைக் கருத்துகளைப் பரப்பிட வேண்டியது காலத்தின் கட்டாயமாகி யிருக்கிறது.
இந்த நிலையில் - கிராமங்கள்தோறும் சென்று, பெரியாரிய கொள்கைகளை மக்களிடையே பரவச் செய்யும் தீவிரப் பிரச்சாரத் திட்டத்தை, கழகம் வகுத்துள்ளது.
மார்ச் மாதம் முழுதும் - 5 மாவட்டங்களில் கிராம் கிராமமாகப் பிரச்சாரம் செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கழகச் செயல் வீரர்கள், இந்தக் களப் பணிக்குத் தயாராக வேண்டும். இது கட்சிகளைக் கடந்து நிற்கும் பிரச்சார இயக்கம்! ஒத்தக் கருத்துள்ளவர்களின் ஆதரவோடு, பிரச்சாரங்கள் வெற்றி நடை போட, கழகத் தோழர்கள், உடனடியாகப் பணிகளைத் துவக்கிட வேண்டுகிறோம்!
- <b>'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 24.02.2005<noinclude>{{nop}}{{rv|341 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''341'''}}}}|{{left|{{larger|'''341'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
54u6xn204qe5zwlbntc82fpkuool6d9
1951363
1951362
2026-07-04T18:02:56Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951363
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>அமுல்படுத்தப்படாததால், உடைமைகளற்றவர்களான ஒடுக்கப்பட்ட மக்கள், உரிமைகளையும் இழந்து நிற்கிறார்கள். வேலையின்மை, வறுமை ஜாதியம், தீண்டாமையினால் பாதிக்கப்பட்ட மக்களிடம், மூடநம்பிக்கைகளும், மதவெறியும், ஜாதி வெறியர்களால் ஊட்டி வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் பார்ப்பனியம், தன்னை வலிமையாக்கிக் கொள்ளவே துடிக்கிறது.
தேர்தல் நேரத்தில் - ஓட்டு கேட்பதற்கு மட்டுமே அரசியல் கட்சிகள் கிராமத்திற்கு வருவது, வழக்கமாகி விட்டது. இளைஞர்களிடையே சமுதாய சிந்தனைகள் அருகிப் போய், அவர்கள் சினிமா ரசிகர் மன்றங்களை வைத்துக் கொண்டு, கனவுலக நாயகர்களுக்கு சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள், கிரிக்கெட் விளையாட்டு மோகம் மற்றொருபுறம் சீரழிக்கிறது. சாமியார்கள் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் - சமூகநீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை, சுயமரியாதை, இன விடுதலைக் கருத்துகளைப் பரப்பிட வேண்டியது காலத்தின் கட்டாயமாகியிருக்கிறது.
இந்த நிலையில் - கிராமங்கள்தோறும் சென்று, பெரியாரிய கொள்கைகளை மக்களிடையே பரவச் செய்யும் தீவிரப் பிரச்சாரத் திட்டத்தை, கழகம் வகுத்துள்ளது.
மார்ச் மாதம் முழுதும் - 5 மாவட்டங்களில் கிராம் கிராமமாகப் பிரச்சாரம் செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கழகச் செயல் வீரர்கள், இந்தக் களப் பணிக்குத் தயாராக வேண்டும். இது கட்சிகளைக் கடந்து நிற்கும் பிரச்சார இயக்கம்! ஒத்தக் கருத்துள்ளவர்களின் ஆதரவோடு, பிரச்சாரங்கள் வெற்றி நடை போட, கழகத் தோழர்கள், உடனடியாகப் பணிகளைத் துவக்கிட வேண்டுகிறோம்!
- <b>'புரட்சிப் பெரியார் முழக்கம்'</b> 24.02.2005<noinclude>{{nop}}{{rv|341 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''341'''}}}}|{{left|{{larger|'''341'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
917xv1au3qy9otki115b5efzj88pxpk
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/344
250
648351
1951364
2026-07-04T18:04:37Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{center|{{x-larger|<b>வங்கிகளுக்கு சுயாட்சியா?</b>}}}} பாதுத்துறை வங்கிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கி, மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951364
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{center|{{x-larger|<b>வங்கிகளுக்கு சுயாட்சியா?</b>}}}}
பாதுத்துறை வங்கிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கி, மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு, கடும் கண்டனத்துக்குரியதாகும். இது சமூக நீதியைக் குழித் தோண்டிப் புதைக்கும் அறிவிப்பாகும். ஏற்கனவே வெளிநாட்டு தனியார் வங்கிகள் வேகம் வேகமாக நாட்டில் நுழைந்துவிட்டன. இந்த வங்கிகளில், பார்ப்பனர்கள் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது. இந்த வங்கிகள் கிராமப் பொருளா தாரத்தை முழுமையாகப் புறக்கணித்து, நுகர்வோர் கலாச்சாரத்தை வளர்ப்பதிலும், பெரும் தொழில் நிறுவனங் களுக்கு நிதி உதவிகளை அளிப்பதிலுமே கவனம் செலுத்து கின்றன. இந்த வங்கிகளோடு போட்டியிடுவதற்கு வசதியாக, பொதுத்துறை வங்கிகளுக்கு தன்னாட்சி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அறிவிப்பு கூறுகிறது. இந்த அறிவிப்பின் மூலம்
வங்கிகளில் பணியாளர் தேர்வு, பதவியில் அமர்த்தல், இடமாற்றம், பதவி உயர்வு, பணியாளர் தேர்வுக்கான நடைமுறைகளை வகுத்தல் போன்ற பணி நியமனங்கள் தொடர்பான முழு உரிமையும், அந்தந்த வங்கிகளுக்கே வழங்கப் படுகிறது. இதன் மூலம், வங்கிகளில், இனி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பணி வாய்ப்புகள், முற்றாக மறுக்கப்படும் ஆபத்து உருவாகியுள்ளது. பொதுத்துறை வங்கிகள் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டிய அவசியமே இல்லை என்பதே - மத்திய அரசின் அறிவிப்பில் அடங்கியுள்ள கருத்து. நாட்டைச் சுரண்டிக் கொண்டிருக்கும் தனியார் வங்கிகளிலும், இடஒதுக்கீடு வரவேண்டும் என்று நாம் போராடிக் கொண்டிருக்கும் திலையில், பொதுத் துறை 342 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|342 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''342'''}}}}|{{left|{{larger|'''342'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
lgckr9z2ljm9il74570tog0j22pc1dq
1951365
1951364
2026-07-04T18:05:02Z
Santharabanu
15679
1951365
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>வங்கிகளுக்கு சுயாட்சியா?</b>}}}}
பாதுத்துறை வங்கிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கி, மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு, கடும் கண்டனத்துக்குரியதாகும். இது சமூக நீதியைக் குழித் தோண்டிப் புதைக்கும் அறிவிப்பாகும். ஏற்கனவே வெளிநாட்டு தனியார் வங்கிகள் வேகம் வேகமாக நாட்டில் நுழைந்துவிட்டன. இந்த வங்கிகளில், பார்ப்பனர்கள் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது. இந்த வங்கிகள் கிராமப் பொருளா தாரத்தை முழுமையாகப் புறக்கணித்து, நுகர்வோர் கலாச்சாரத்தை வளர்ப்பதிலும், பெரும் தொழில் நிறுவனங் களுக்கு நிதி உதவிகளை அளிப்பதிலுமே கவனம் செலுத்து கின்றன. இந்த வங்கிகளோடு போட்டியிடுவதற்கு வசதியாக, பொதுத்துறை வங்கிகளுக்கு தன்னாட்சி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அறிவிப்பு கூறுகிறது. இந்த அறிவிப்பின் மூலம்
வங்கிகளில் பணியாளர் தேர்வு, பதவியில் அமர்த்தல், இடமாற்றம், பதவி உயர்வு, பணியாளர் தேர்வுக்கான நடைமுறைகளை வகுத்தல் போன்ற பணி நியமனங்கள் தொடர்பான முழு உரிமையும், அந்தந்த வங்கிகளுக்கே வழங்கப் படுகிறது. இதன் மூலம், வங்கிகளில், இனி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பணி வாய்ப்புகள், முற்றாக மறுக்கப்படும் ஆபத்து உருவாகியுள்ளது. பொதுத்துறை வங்கிகள் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டிய அவசியமே இல்லை என்பதே - மத்திய அரசின் அறிவிப்பில் அடங்கியுள்ள கருத்து. நாட்டைச் சுரண்டிக் கொண்டிருக்கும் தனியார் வங்கிகளிலும், இடஒதுக்கீடு வரவேண்டும் என்று நாம் போராடிக் கொண்டிருக்கும் திலையில், பொதுத் துறை 342 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|342 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''342'''}}}}|{{left|{{larger|'''342'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
7tm744dmp86dw003gqbmcyasrbdbhwr
1951366
1951365
2026-07-04T18:09:07Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1951366
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>வங்கிகளுக்கு சுயாட்சியா?</b>}}}}
பொதுத்துறை வங்கிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கி, மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு, கடும் கண்டனத்துக்குரியதாகும். இது சமூக நீதியைக் குழித் தோண்டிப் புதைக்கும் அறிவிப்பாகும். ஏற்கனவே வெளிநாட்டு தனியார் வங்கிகள் வேகம் வேகமாக நாட்டில் நுழைந்துவிட்டன. இந்த வங்கிகளில், பார்ப்பனர்கள் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது. இந்த வங்கிகள் கிராமப் பொருளா தாரத்தை முழுமையாகப் புறக்கணித்து, நுகர்வோர் கலாச்சாரத்தை வளர்ப்பதிலும், பெரும் தொழில் நிறுவனங் களுக்கு நிதி உதவிகளை அளிப்பதிலுமே கவனம் செலுத்து கின்றன. இந்த வங்கிகளோடு போட்டியிடுவதற்கு வசதியாக, பொதுத்துறை வங்கிகளுக்கு தன்னாட்சி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அறிவிப்பு கூறுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் வங்கிகளில் பணியாளர் தேர்வு, பதவியில் அமர்த்தல், இடமாற்றம், பதவி உயர்வு, பணியாளர் தேர்வுக்கான நடைமுறைகளை வகுத்தல் போன்ற பணி நியமனங்கள் தொடர்பான முழு உரிமையும், அந்தந்த வங்கிகளுக்கே வழங்கப் படுகிறது. இதன் மூலம், வங்கிகளில், இனி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பணி வாய்ப்புகள், முற்றாக மறுக்கப்படும் ஆபத்து உருவாகியுள்ளது. பொதுத்துறை வங்கிகள் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டிய அவசியமே இல்லை என்பதே - மத்திய அரசின் அறிவிப்பில் அடங்கியுள்ள கருத்து. நாட்டைச் சுரண்டிக் கொண்டிருக்கும் தனியார் வங்கிகளிலும், இடஒதுக்கீடு வரவேண்டும் என்று நாம் போராடிக் கொண்டிருக்கும் திலையில், பொதுத்துறை<noinclude>{{nop}}{{rv|342 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''342'''}}}}|{{left|{{larger|'''342'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
5hs55qpxwvdfk2z1o5vm9jphz7d5gdd
1951367
1951366
2026-07-04T18:09:39Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951367
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>வங்கிகளுக்கு சுயாட்சியா?</b>}}}}
பொதுத்துறை வங்கிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கி, மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு, கடும் கண்டனத்துக்குரியதாகும். இது சமூக நீதியைக் குழித் தோண்டிப் புதைக்கும் அறிவிப்பாகும். ஏற்கனவே வெளிநாட்டு தனியார் வங்கிகள் வேகம் வேகமாக நாட்டில் நுழைந்துவிட்டன. இந்த வங்கிகளில், பார்ப்பனர்கள் ஆதிக்கமே கொடிகட்டிப்பறக்கிறது. இந்த வங்கிகள் கிராமப் பொருளா தாரத்தை முழுமையாகப் புறக்கணித்து, நுகர்வோர் கலாச்சாரத்தை வளர்ப்பதிலும், பெரும் தொழில் நிறுவனங் களுக்கு நிதி உதவிகளை அளிப்பதிலுமே கவனம் செலுத்து கின்றன. இந்த வங்கிகளோடு போட்டியிடுவதற்கு வசதியாக, பொதுத்துறை வங்கிகளுக்கு தன்னாட்சி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அறிவிப்பு கூறுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் வங்கிகளில் பணியாளர் தேர்வு, பதவியில் அமர்த்தல், இடமாற்றம், பதவி உயர்வு, பணியாளர் தேர்வுக்கான நடைமுறைகளை வகுத்தல் போன்ற பணி நியமனங்கள் தொடர்பான முழு உரிமையும், அந்தந்த வங்கிகளுக்கே வழங்கப் படுகிறது. இதன் மூலம், வங்கிகளில், இனி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பணி வாய்ப்புகள், முற்றாக மறுக்கப்படும் ஆபத்து உருவாகியுள்ளது. பொதுத்துறை வங்கிகள் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டிய அவசியமே இல்லை என்பதே - மத்திய அரசின் அறிவிப்பில் அடங்கியுள்ள கருத்து. நாட்டைச் சுரண்டிக் கொண்டிருக்கும் தனியார் வங்கிகளிலும், இடஒதுக்கீடு வரவேண்டும் என்று நாம் போராடிக் கொண்டிருக்கும் திலையில், பொதுத்துறை<noinclude>{{nop}}{{rv|342 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''342'''}}}}|{{left|{{larger|'''342'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
casqec2f80cka9qgspsq7m2nc89jvbo
1951368
1951367
2026-07-04T18:09:58Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951368
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>வங்கிகளுக்கு சுயாட்சியா?</b>}}}}
பொதுத்துறை வங்கிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கி, மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு, கடும் கண்டனத்துக்குரியதாகும். இது சமூக நீதியைக் குழித் தோண்டிப் புதைக்கும் அறிவிப்பாகும். ஏற்கனவே வெளிநாட்டு தனியார் வங்கிகள் வேகம் வேகமாக நாட்டில் நுழைந்துவிட்டன. இந்த வங்கிகளில், பார்ப்பனர்கள் ஆதிக்கமே கொடிகட்டிப்பறக்கிறது. இந்த வங்கிகள் கிராமப் பொருளா தாரத்தை முழுமையாகப் புறக்கணித்து, நுகர்வோர் கலாச்சாரத்தை வளர்ப்பதிலும், பெரும் தொழில் நிறுவனங் களுக்கு நிதி உதவிகளை அளிப்பதிலுமே கவனம் செலுத்து கின்றன. இந்த வங்கிகளோடு போட்டியிடுவதற்கு வசதியாக, பொதுத்துறை வங்கிகளுக்கு தன்னாட்சி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அறிவிப்பு கூறுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் வங்கிகளில் பணியாளர் தேர்வு, பதவியில் அமர்த்தல், இடமாற்றம், பதவி உயர்வு, பணியாளர் தேர்வுக்கான நடைமுறைகளை வகுத்தல் போன்ற பணி நியமனங்கள் தொடர்பான முழு உரிமையும், அந்தந்த வங்கிகளுக்கே வழங்கப்படுகிறது. இதன் மூலம், வங்கிகளில், இனி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பணி வாய்ப்புகள், முற்றாக மறுக்கப்படும் ஆபத்து உருவாகியுள்ளது. பொதுத்துறை வங்கிகள் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டிய அவசியமே இல்லை என்பதே - மத்திய அரசின் அறிவிப்பில் அடங்கியுள்ள கருத்து. நாட்டைச் சுரண்டிக் கொண்டிருக்கும் தனியார் வங்கிகளிலும், இடஒதுக்கீடு வரவேண்டும் என்று நாம் போராடிக் கொண்டிருக்கும் திலையில், பொதுத்துறை<noinclude>{{nop}}{{rv|342 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''342'''}}}}|{{left|{{larger|'''342'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
qwt8dbvlp9rl19sg1qfbckp8ftylth0
1951369
1951368
2026-07-04T18:10:48Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951369
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>வங்கிகளுக்கு சுயாட்சியா?</b>}}}}
பொதுத்துறை வங்கிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கி, மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு, கடும் கண்டனத்துக்குரியதாகும். இது சமூக நீதியைக் குழித் தோண்டிப் புதைக்கும் அறிவிப்பாகும். ஏற்கனவே வெளிநாட்டு தனியார் வங்கிகள் வேகம் வேகமாக நாட்டில் நுழைந்துவிட்டன. இந்த வங்கிகளில், பார்ப்பனர்கள் ஆதிக்கமே கொடிகட்டிப்பறக்கிறது. இந்த வங்கிகள் கிராமப் பொருளா தாரத்தை முழுமையாகப் புறக்கணித்து, நுகர்வோர் கலாச்சாரத்தை வளர்ப்பதிலும், பெரும் தொழில் நிறுவனங் களுக்கு நிதி உதவிகளை அளிப்பதிலுமே கவனம் செலுத்துகின்றன. இந்த வங்கிகளோடு போட்டியிடுவதற்கு வசதியாக, பொதுத்துறை வங்கிகளுக்கு தன்னாட்சி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அறிவிப்பு கூறுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் வங்கிகளில் பணியாளர் தேர்வு, பதவியில் அமர்த்தல், இடமாற்றம், பதவி உயர்வு, பணியாளர் தேர்வுக்கான நடைமுறைகளை வகுத்தல் போன்ற பணி நியமனங்கள் தொடர்பான முழு உரிமையும், அந்தந்த வங்கிகளுக்கே வழங்கப்படுகிறது. இதன் மூலம், வங்கிகளில், இனி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பணி வாய்ப்புகள், முற்றாக மறுக்கப்படும் ஆபத்து உருவாகியுள்ளது. பொதுத்துறை வங்கிகள் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டிய அவசியமே இல்லை என்பதே - மத்திய அரசின் அறிவிப்பில் அடங்கியுள்ள கருத்து. நாட்டைச் சுரண்டிக் கொண்டிருக்கும் தனியார் வங்கிகளிலும், இடஒதுக்கீடு வரவேண்டும் என்று நாம் போராடிக் கொண்டிருக்கும் திலையில், பொதுத்துறை<noinclude>{{nop}}{{rv|342 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''342'''}}}}|{{left|{{larger|'''342'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
19ug40x64ltwpnh4s0wyflx649ghxng
1951370
1951369
2026-07-04T18:11:06Z
Santharabanu
15679
1951370
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>வங்கிகளுக்கு சுயாட்சியா?</b>}}}}
பொதுத்துறை வங்கிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கி, மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு, கடும் கண்டனத்துக்குரியதாகும். இது சமூக நீதியைக் குழித் தோண்டிப் புதைக்கும் அறிவிப்பாகும். ஏற்கனவே வெளிநாட்டு தனியார் வங்கிகள் வேகம் வேகமாக நாட்டில் நுழைந்துவிட்டன. இந்த வங்கிகளில், பார்ப்பனர்கள் ஆதிக்கமே கொடிகட்டிப்பறக்கிறது. இந்த வங்கிகள் கிராமப் பொருளா தாரத்தை முழுமையாகப் புறக்கணித்து, நுகர்வோர் கலாச்சாரத்தை வளர்ப்பதிலும், பெரும் தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவிகளை அளிப்பதிலுமே கவனம் செலுத்துகின்றன. இந்த வங்கிகளோடு போட்டியிடுவதற்கு வசதியாக, பொதுத்துறை வங்கிகளுக்கு தன்னாட்சி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அறிவிப்பு கூறுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் வங்கிகளில் பணியாளர் தேர்வு, பதவியில் அமர்த்தல், இடமாற்றம், பதவி உயர்வு, பணியாளர் தேர்வுக்கான நடைமுறைகளை வகுத்தல் போன்ற பணி நியமனங்கள் தொடர்பான முழு உரிமையும், அந்தந்த வங்கிகளுக்கே வழங்கப்படுகிறது. இதன் மூலம், வங்கிகளில், இனி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பணி வாய்ப்புகள், முற்றாக மறுக்கப்படும் ஆபத்து உருவாகியுள்ளது. பொதுத்துறை வங்கிகள் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டிய அவசியமே இல்லை என்பதே - மத்திய அரசின் அறிவிப்பில் அடங்கியுள்ள கருத்து. நாட்டைச் சுரண்டிக் கொண்டிருக்கும் தனியார் வங்கிகளிலும், இடஒதுக்கீடு வரவேண்டும் என்று நாம் போராடிக் கொண்டிருக்கும் திலையில், பொதுத்துறை<noinclude>{{nop}}{{rv|342 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''342'''}}}}|{{left|{{larger|'''342'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
st9j64vwsbc2dkr3vz17uogpxa3nuf7
1951371
1951370
2026-07-04T18:11:34Z
Santharabanu
15679
1951371
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>வங்கிகளுக்கு சுயாட்சியா?</b>}}}}
பொதுத்துறை வங்கிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கி, மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு, கடும் கண்டனத்துக்குரியதாகும். இது சமூக நீதியைக் குழித் தோண்டிப் புதைக்கும் அறிவிப்பாகும். ஏற்கனவே வெளிநாட்டு தனியார் வங்கிகள் வேகம் வேகமாக நாட்டில் நுழைந்துவிட்டன. இந்த வங்கிகளில், பார்ப்பனர்கள் ஆதிக்கமே கொடிகட்டிப்பறக்கிறது. இந்த வங்கிகள் கிராமப் பொருளாதாரத்தை முழுமையாகப் புறக்கணித்து, நுகர்வோர் கலாச்சாரத்தை வளர்ப்பதிலும், பெரும் தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவிகளை அளிப்பதிலுமே கவனம் செலுத்துகின்றன. இந்த வங்கிகளோடு போட்டியிடுவதற்கு வசதியாக, பொதுத்துறை வங்கிகளுக்கு தன்னாட்சி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அறிவிப்பு கூறுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் வங்கிகளில் பணியாளர் தேர்வு, பதவியில் அமர்த்தல், இடமாற்றம், பதவி உயர்வு, பணியாளர் தேர்வுக்கான நடைமுறைகளை வகுத்தல் போன்ற பணி நியமனங்கள் தொடர்பான முழு உரிமையும், அந்தந்த வங்கிகளுக்கே வழங்கப்படுகிறது. இதன் மூலம், வங்கிகளில், இனி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பணி வாய்ப்புகள், முற்றாக மறுக்கப்படும் ஆபத்து உருவாகியுள்ளது. பொதுத்துறை வங்கிகள் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டிய அவசியமே இல்லை என்பதே - மத்திய அரசின் அறிவிப்பில் அடங்கியுள்ள கருத்து. நாட்டைச் சுரண்டிக் கொண்டிருக்கும் தனியார் வங்கிகளிலும், இடஒதுக்கீடு வரவேண்டும் என்று நாம் போராடிக் கொண்டிருக்கும் திலையில், பொதுத்துறை<noinclude>{{nop}}{{rv|342 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''342'''}}}}|{{left|{{larger|'''342'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ezuj7v7ethnnnblz8oupxuuvpjq7tac
1951372
1951371
2026-07-04T18:12:22Z
Santharabanu
15679
1951372
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>வங்கிகளுக்கு சுயாட்சியா?</b>}}}}
{{larger|<b>பொ</b>}}துத்துறை வங்கிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கி, மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு, கடும் கண்டனத்துக்குரியதாகும். இது சமூக நீதியைக் குழித் தோண்டிப் புதைக்கும் அறிவிப்பாகும். ஏற்கனவே வெளிநாட்டு தனியார் வங்கிகள் வேகம் வேகமாக நாட்டில் நுழைந்துவிட்டன. இந்த வங்கிகளில், பார்ப்பனர்கள் ஆதிக்கமே கொடிகட்டிப்பறக்கிறது. இந்த வங்கிகள் கிராமப் பொருளாதாரத்தை முழுமையாகப் புறக்கணித்து, நுகர்வோர் கலாச்சாரத்தை வளர்ப்பதிலும், பெரும் தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவிகளை அளிப்பதிலுமே கவனம் செலுத்துகின்றன. இந்த வங்கிகளோடு போட்டியிடுவதற்கு வசதியாக, பொதுத்துறை வங்கிகளுக்கு தன்னாட்சி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அறிவிப்பு கூறுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் வங்கிகளில் பணியாளர் தேர்வு, பதவியில் அமர்த்தல், இடமாற்றம், பதவி உயர்வு, பணியாளர் தேர்வுக்கான நடைமுறைகளை வகுத்தல் போன்ற பணி நியமனங்கள் தொடர்பான முழு உரிமையும், அந்தந்த வங்கிகளுக்கே வழங்கப்படுகிறது. இதன் மூலம், வங்கிகளில், இனி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பணி வாய்ப்புகள், முற்றாக மறுக்கப்படும் ஆபத்து உருவாகியுள்ளது. பொதுத்துறை வங்கிகள் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டிய அவசியமே இல்லை என்பதே - மத்திய அரசின் அறிவிப்பில் அடங்கியுள்ள கருத்து. நாட்டைச் சுரண்டிக் கொண்டிருக்கும் தனியார் வங்கிகளிலும், இடஒதுக்கீடு வரவேண்டும் என்று நாம் போராடிக் கொண்டிருக்கும் திலையில், பொதுத்துறை<noinclude>{{nop}}{{rv|342 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''342'''}}}}|{{left|{{larger|'''342'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
hhons7d7iamudg3u0w9dys2p7ba8zju
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/345
250
648352
1951373
2026-07-04T18:12:47Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ ""-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951373
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude><noinclude>{{nop}}{{rv|343 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''343'''}}}}|{{left|{{larger|'''343'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
fz9n03ithomjn722q5fnepvgl6jnt8u
1951374
1951373
2026-07-04T18:13:14Z
Santharabanu
15679
1951374
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>வங்கிகளில் கிடைத்து வந்த வேலை வாய்ப்புகளும் பறிபோகும் நிலை வந்துவிட்டது. ஏற்கனவே - வங்கி தேர்வாணையம் கலைக்கப் பட்டு விட்டது. படிப்படியாக இடஒதுக்கீடுகள் குலைக்கப்பட்டே வந்தன. இப்போது முற்றாக ஒழிக்கும் நிலை வந்துவிட்டது.
அய்.சி.அய்.சி.அய், போன்ற தனியார் வங்கிகள் "பார்ப்பன ஆதிக்கத்தில்” புழுத்துப் போய்க் கிடப்பதை நாம் ஏற்கனவே விரிவாகச் சுட்டிக் காட்டி, போராடி வருகிறோம். வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தன்னாட்சி உரிமையால், இனி கிராம சேவைகளுக்கு மூடுவிழா நடத்தப்படும். ஏற்கனவே பல பொதுத்துறை வங்கிகள், கிராமப் பகுதியில் இயங்கி வந்து பல கிளைகளை மூடி விட்டன.
வங்கிகள் - தேசிய மயமாக்கப்பட்டதன் நோக்கமே, கிராமங்களுக்கு வங்கியின் சேவை கிடைக்க வேண்டும் என்பதுதான். ஆனால், இப்போது, வங்கிகளில் அரசின் முதலீடே 51 சதவீதம் இருந்தால் போதும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் தேசிய மயக் கொள்கையின் நோக்கமே முறியடிக்கப்பட்டு விட்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்களும், தனியார் முதலாளிகளும், வங்கிகளில் பங்குகளை வாங்கி, பொதுத்துறை வங்கிகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிக் கொள்ள காத்திருக்கிறார்கள். இதற்குக் கதவு திறந்து விடுவது போன்றே மத்திய அரசின் அறிவிப்பும் வெளி வந்திருக்கிறது.
இப்படி சுயாட்சி என்ற பெயரில் கரண்டலுக்கும் - சமூக அநீதிக்கும் கதவு திறந்து விடுவதை அனுமதிக்க முடியாது. அன்னிய மூலதனத்தை உயர்த்துவதும், வெளிநாட்டு வங்கிகளோடு போட்டி போடுவதும், பொதுத் துறை வங்கிகளின் கடமையாக இருக்க முடியாது. கிராமங்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் உதவுகிற நண்பனாகவும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய அமைப்பாகவும், வங்கிகளை மாற்றி அமைக்க முயற்சிக்காமல், இத்தகைய பார்ப்பனிய அணுகுமுறைகளை, மத்திய அரசு மேற்கொள்வது, கண்டனத்துக்கு உரியதாகும். மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளும், குறைந்தபட்ச செயல்பாட்டுத் திட்டங்களும், படிப்படியாக மீறப்பட்டு வருவதை மக்கள், கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் மத்திய கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றுள்ள தி.மு.க, பா.ம.க. போன்ற கட்சிகள், சமூக நீதிக்கு எதிரான இந்த நடவடிக்கைகளைக் கண்டித்துக் குரல் எழுப்ப வேண்டியது அவசியம்
'புரட்சிப் பெரியார் முழக்கம்' 03.03.2005
விடுதலை இராசேந்திரன் 343<noinclude>{{nop}}{{rv|343 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''343'''}}}}|{{left|{{larger|'''343'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
py2xlymh4sqfwwlmxqrod6qkihrqbfs
1951375
1951374
2026-07-04T18:14:33Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1951375
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>வங்கிகளில் கிடைத்து வந்த வேலை வாய்ப்புகளும் பறிபோகும் நிலை வந்துவிட்டது. ஏற்கனவே - வங்கி தேர்வாணையம் கலைக்கப் பட்டு விட்டது. படிப்படியாக இடஒதுக்கீடுகள் குலைக்கப்பட்டே வந்தன. இப்போது முற்றாக ஒழிக்கும் நிலை வந்துவிட்டது.
அய்.சி.அய்.சி.அய், போன்ற தனியார் வங்கிகள் "பார்ப்பன ஆதிக்கத்தில்” புழுத்துப் போய்க் கிடப்பதை நாம் ஏற்கனவே விரிவாகச் சுட்டிக் காட்டி, போராடி வருகிறோம். வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தன்னாட்சி உரிமையால், இனி கிராம சேவைகளுக்கு மூடுவிழா நடத்தப்படும். ஏற்கனவே பல பொதுத்துறை வங்கிகள், கிராமப் பகுதியில் இயங்கி வந்து பல கிளைகளை மூடி விட்டன.
வங்கிகள் - தேசிய மயமாக்கப்பட்டதன் நோக்கமே, கிராமங்களுக்கு வங்கியின் சேவை கிடைக்க வேண்டும் என்பதுதான். ஆனால், இப்போது, வங்கிகளில் அரசின் முதலீடே 51 சதவீதம் இருந்தால் போதும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் தேசிய மயக் கொள்கையின் நோக்கமே முறியடிக்கப்பட்டு விட்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்களும், தனியார் முதலாளிகளும், வங்கிகளில் பங்குகளை வாங்கி, பொதுத்துறை வங்கிகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிக் கொள்ள காத்திருக்கிறார்கள். இதற்குக் கதவு திறந்து விடுவது போன்றே மத்திய அரசின் அறிவிப்பும் வெளி வந்திருக்கிறது.
இப்படி சுயாட்சி என்ற பெயரில் கரண்டலுக்கும் - சமூக அநீதிக்கும் கதவு திறந்து விடுவதை அனுமதிக்க முடியாது. அன்னிய மூலதனத்தை உயர்த்துவதும், வெளிநாட்டு வங்கிகளோடு போட்டி போடுவதும், பொதுத் துறை வங்கிகளின் கடமையாக இருக்க முடியாது. கிராமங்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் உதவுகிற நண்பனாகவும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய அமைப்பாகவும், வங்கிகளை மாற்றி அமைக்க முயற்சிக்காமல், இத்தகைய பார்ப்பனிய அணுகுமுறைகளை, மத்திய அரசு மேற்கொள்வது, கண்டனத்துக்கு உரியதாகும். மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளும், குறைந்தபட்ச செயல்பாட்டுத் திட்டங்களும், படிப்படியாக மீறப்பட்டு வருவதை மக்கள், கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் மத்திய கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றுள்ள தி.மு.க, பா.ம.க. போன்ற கட்சிகள், சமூக நீதிக்கு எதிரான இந்த நடவடிக்கைகளைக் கண்டித்துக் குரல் எழுப்ப வேண்டியது அவசியம்
'புரட்சிப் பெரியார் முழக்கம்' 03.03.2005
விடுதலை இராசேந்திரன் 343<noinclude>{{nop}}{{rv|343 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''343'''}}}}|{{left|{{larger|'''343'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
sk1p2rddv7ybj16ivm4k46ph862hnnz
1951376
1951375
2026-07-04T18:14:41Z
Santharabanu
15679
top space added
1951376
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
வங்கிகளில் கிடைத்து வந்த வேலை வாய்ப்புகளும் பறிபோகும் நிலை வந்துவிட்டது. ஏற்கனவே - வங்கி தேர்வாணையம் கலைக்கப் பட்டு விட்டது. படிப்படியாக இடஒதுக்கீடுகள் குலைக்கப்பட்டே வந்தன. இப்போது முற்றாக ஒழிக்கும் நிலை வந்துவிட்டது.
அய்.சி.அய்.சி.அய், போன்ற தனியார் வங்கிகள் "பார்ப்பன ஆதிக்கத்தில்” புழுத்துப் போய்க் கிடப்பதை நாம் ஏற்கனவே விரிவாகச் சுட்டிக் காட்டி, போராடி வருகிறோம். வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தன்னாட்சி உரிமையால், இனி கிராம சேவைகளுக்கு மூடுவிழா நடத்தப்படும். ஏற்கனவே பல பொதுத்துறை வங்கிகள், கிராமப் பகுதியில் இயங்கி வந்து பல கிளைகளை மூடி விட்டன.
வங்கிகள் - தேசிய மயமாக்கப்பட்டதன் நோக்கமே, கிராமங்களுக்கு வங்கியின் சேவை கிடைக்க வேண்டும் என்பதுதான். ஆனால், இப்போது, வங்கிகளில் அரசின் முதலீடே 51 சதவீதம் இருந்தால் போதும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் தேசிய மயக் கொள்கையின் நோக்கமே முறியடிக்கப்பட்டு விட்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்களும், தனியார் முதலாளிகளும், வங்கிகளில் பங்குகளை வாங்கி, பொதுத்துறை வங்கிகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிக் கொள்ள காத்திருக்கிறார்கள். இதற்குக் கதவு திறந்து விடுவது போன்றே மத்திய அரசின் அறிவிப்பும் வெளி வந்திருக்கிறது.
இப்படி சுயாட்சி என்ற பெயரில் கரண்டலுக்கும் - சமூக அநீதிக்கும் கதவு திறந்து விடுவதை அனுமதிக்க முடியாது. அன்னிய மூலதனத்தை உயர்த்துவதும், வெளிநாட்டு வங்கிகளோடு போட்டி போடுவதும், பொதுத் துறை வங்கிகளின் கடமையாக இருக்க முடியாது. கிராமங்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் உதவுகிற நண்பனாகவும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய அமைப்பாகவும், வங்கிகளை மாற்றி அமைக்க முயற்சிக்காமல், இத்தகைய பார்ப்பனிய அணுகுமுறைகளை, மத்திய அரசு மேற்கொள்வது, கண்டனத்துக்கு உரியதாகும். மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளும், குறைந்தபட்ச செயல்பாட்டுத் திட்டங்களும், படிப்படியாக மீறப்பட்டு வருவதை மக்கள், கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் மத்திய கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றுள்ள தி.மு.க, பா.ம.க. போன்ற கட்சிகள், சமூக நீதிக்கு எதிரான இந்த நடவடிக்கைகளைக் கண்டித்துக் குரல் எழுப்ப வேண்டியது அவசியம்
'புரட்சிப் பெரியார் முழக்கம்' 03.03.2005
விடுதலை இராசேந்திரன் 343<noinclude>{{nop}}{{rv|343 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''343'''}}}}|{{left|{{larger|'''343'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
8jv6lxhddec6iraf8sv05rbpgbjz40s
1951377
1951376
2026-07-04T18:15:44Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1951377
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>வங்கிகளில் கிடைத்து வந்த வேலை வாய்ப்புகளும் பறிபோகும் நிலை வந்துவிட்டது. ஏற்கனவே - வங்கி தேர்வாணையம் கலைக்கப் பட்டு விட்டது. படிப்படியாக இடஒதுக்கீடுகள் குலைக்கப்பட்டே வந்தன. இப்போது முற்றாக ஒழிக்கும் நிலை வந்துவிட்டது.
அய்.சி.அய்.சி.அய், போன்ற தனியார் வங்கிகள் "பார்ப்பன ஆதிக்கத்தில்” புழுத்துப் போய்க் கிடப்பதை நாம் ஏற்கனவே விரிவாகச் சுட்டிக் காட்டி, போராடி வருகிறோம். வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தன்னாட்சி உரிமையால், இனி கிராம சேவைகளுக்கு மூடுவிழா நடத்தப்படும். ஏற்கனவே பல பொதுத்துறை வங்கிகள், கிராமப் பகுதியில் இயங்கி வந்து பல கிளைகளை மூடி விட்டன.
வங்கிகள் - தேசிய மயமாக்கப்பட்டதன் நோக்கமே, கிராமங்களுக்கு வங்கியின் சேவை கிடைக்க வேண்டும் என்பதுதான். ஆனால், இப்போது, வங்கிகளில் அரசின் முதலீடே 51 சதவீதம் இருந்தால் போதும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் தேசிய மயக் கொள்கையின் நோக்கமே முறியடிக்கப்பட்டு விட்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்களும், தனியார் முதலாளிகளும், வங்கிகளில் பங்குகளை வாங்கி, பொதுத்துறை வங்கிகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிக் கொள்ள காத்திருக்கிறார்கள். இதற்குக் கதவு திறந்து விடுவது போன்றே மத்திய அரசின் அறிவிப்பும் வெளி வந்திருக்கிறது.
இப்படி சுயாட்சி என்ற பெயரில் கரண்டலுக்கும் - சமூக அநீதிக்கும் கதவு திறந்து விடுவதை அனுமதிக்க முடியாது. அன்னிய மூலதனத்தை உயர்த்துவதும், வெளிநாட்டு வங்கிகளோடு போட்டி போடுவதும், பொதுத் துறை வங்கிகளின் கடமையாக இருக்க முடியாது. கிராமங்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் உதவுகிற நண்பனாகவும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய அமைப்பாகவும், வங்கிகளை மாற்றி அமைக்க முயற்சிக்காமல், இத்தகைய பார்ப்பனிய அணுகுமுறைகளை, மத்திய அரசு மேற்கொள்வது, கண்டனத்துக்கு உரியதாகும். மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளும், குறைந்தபட்ச செயல்பாட்டுத் திட்டங்களும், படிப்படியாக மீறப்பட்டு வருவதை மக்கள், கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் மத்திய கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றுள்ள தி.மு.க, பா.ம.க. போன்ற கட்சிகள், சமூக நீதிக்கு எதிரான இந்த நடவடிக்கைகளைக் கண்டித்துக் குரல் எழுப்ப வேண்டியது அவசியம்
'புரட்சிப் பெரியார் முழக்கம்' 03.03.2005<noinclude>{{nop}}{{rv|343 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''343'''}}}}|{{left|{{larger|'''343'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
nt5sgyncyeuhykakao15bn7pxurq0d0
1951378
1951377
2026-07-04T18:16:09Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1951378
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>வங்கிகளில் கிடைத்து வந்த வேலை வாய்ப்புகளும் பறிபோகும் நிலை வந்துவிட்டது. ஏற்கனவே - வங்கி தேர்வாணையம் கலைக்கப் பட்டு விட்டது. படிப்படியாக இடஒதுக்கீடுகள் குலைக்கப்பட்டே வந்தன. இப்போது முற்றாக ஒழிக்கும் நிலை வந்துவிட்டது.
அய்.சி.அய்.சி.அய், போன்ற தனியார் வங்கிகள் "பார்ப்பன ஆதிக்கத்தில்” புழுத்துப் போய்க் கிடப்பதை நாம் ஏற்கனவே விரிவாகச் சுட்டிக் காட்டி, போராடி வருகிறோம். வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தன்னாட்சி உரிமையால், இனி கிராம சேவைகளுக்கு மூடுவிழா நடத்தப்படும். ஏற்கனவே பல பொதுத்துறை வங்கிகள், கிராமப் பகுதியில் இயங்கி வந்து பல கிளைகளை மூடி விட்டன.
வங்கிகள் - தேசிய மயமாக்கப்பட்டதன் நோக்கமே, கிராமங்களுக்கு வங்கியின் சேவை கிடைக்க வேண்டும் என்பதுதான். ஆனால், இப்போது, வங்கிகளில் அரசின் முதலீடே 51 சதவீதம் இருந்தால் போதும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் தேசிய மயக் கொள்கையின் நோக்கமே முறியடிக்கப்பட்டு விட்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்களும், தனியார் முதலாளிகளும், வங்கிகளில் பங்குகளை வாங்கி, பொதுத்துறை வங்கிகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிக் கொள்ள காத்திருக்கிறார்கள். இதற்குக் கதவு திறந்து விடுவது போன்றே மத்திய அரசின் அறிவிப்பும் வெளி வந்திருக்கிறது.
இப்படி சுயாட்சி என்ற பெயரில் கரண்டலுக்கும் - சமூக அநீதிக்கும் கதவு திறந்து விடுவதை அனுமதிக்க முடியாது. அன்னிய மூலதனத்தை உயர்த்துவதும், வெளிநாட்டு வங்கிகளோடு போட்டி போடுவதும், பொதுத் துறை வங்கிகளின் கடமையாக இருக்க முடியாது. கிராமங்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் உதவுகிற நண்பனாகவும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய அமைப்பாகவும், வங்கிகளை மாற்றி அமைக்க முயற்சிக்காமல், இத்தகைய பார்ப்பனிய அணுகுமுறைகளை, மத்திய அரசு மேற்கொள்வது, கண்டனத்துக்கு உரியதாகும். மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளும், குறைந்தபட்ச செயல்பாட்டுத் திட்டங்களும், படிப்படியாக மீறப்பட்டு வருவதை மக்கள், கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் மத்திய கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றுள்ள தி.மு.க, பா.ம.க. போன்ற கட்சிகள், சமூக நீதிக்கு எதிரான இந்த நடவடிக்கைகளைக் கண்டித்துக் குரல் எழுப்ப வேண்டியது அவசியம்
{{Right|'புரட்சிப் பெரியார் முழக்கம்' 03.03.2005}}<noinclude>{{nop}}{{rv|343 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''343'''}}}}|{{left|{{larger|'''343'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
gtwltk12d1cd14n36qye8istc08z9bn
1951379
1951378
2026-07-04T18:16:41Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1951379
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>வங்கிகளில் கிடைத்து வந்த வேலை வாய்ப்புகளும் பறிபோகும் நிலை வந்துவிட்டது. ஏற்கனவே - வங்கி தேர்வாணையம் கலைக்கப் பட்டு விட்டது. படிப்படியாக இடஒதுக்கீடுகள் குலைக்கப்பட்டே வந்தன. இப்போது முற்றாக ஒழிக்கும் நிலை வந்துவிட்டது.
அய்.சி.அய்.சி.அய், போன்ற தனியார் வங்கிகள் "பார்ப்பன ஆதிக்கத்தில்” புழுத்துப் போய்க் கிடப்பதை நாம் ஏற்கனவே விரிவாகச் சுட்டிக் காட்டி, போராடி வருகிறோம். வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தன்னாட்சி உரிமையால், இனி கிராம சேவைகளுக்கு மூடுவிழா நடத்தப்படும். ஏற்கனவே பல பொதுத்துறை வங்கிகள், கிராமப் பகுதியில் இயங்கி வந்து பல கிளைகளை மூடி விட்டன.
வங்கிகள் - தேசிய மயமாக்கப்பட்டதன் நோக்கமே, கிராமங்களுக்கு வங்கியின் சேவை கிடைக்க வேண்டும் என்பதுதான். ஆனால், இப்போது, வங்கிகளில் அரசின் முதலீடே 51 சதவீதம் இருந்தால் போதும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் தேசிய மயக் கொள்கையின் நோக்கமே முறியடிக்கப்பட்டு விட்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்களும், தனியார் முதலாளிகளும், வங்கிகளில் பங்குகளை வாங்கி, பொதுத்துறை வங்கிகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிக் கொள்ள காத்திருக்கிறார்கள். இதற்குக் கதவு திறந்து விடுவது போன்றே மத்திய அரசின் அறிவிப்பும் வெளி வந்திருக்கிறது.
இப்படி சுயாட்சி என்ற பெயரில் கரண்டலுக்கும் - சமூக அநீதிக்கும் கதவு திறந்து விடுவதை அனுமதிக்க முடியாது. அன்னிய மூலதனத்தை உயர்த்துவதும், வெளிநாட்டு வங்கிகளோடு போட்டி போடுவதும், பொதுத் துறை வங்கிகளின் கடமையாக இருக்க முடியாது. கிராமங்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் உதவுகிற நண்பனாகவும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய அமைப்பாகவும், வங்கிகளை மாற்றி அமைக்க முயற்சிக்காமல், இத்தகைய பார்ப்பனிய அணுகுமுறைகளை, மத்திய அரசு மேற்கொள்வது, கண்டனத்துக்கு உரியதாகும். மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளும், குறைந்தபட்ச செயல்பாட்டுத் திட்டங்களும், படிப்படியாக மீறப்பட்டு வருவதை மக்கள், கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் மத்திய கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றுள்ள தி.மு.க, பா.ம.க. போன்ற கட்சிகள், சமூக நீதிக்கு எதிரான இந்த நடவடிக்கைகளைக் கண்டித்துக் குரல் எழுப்ப வேண்டியது அவசியம்
{{Right|<b>-'புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 03.03.2005}}<noinclude>{{nop}}{{rv|343 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''343'''}}}}|{{left|{{larger|'''343'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
n0y8wju7ttl9mmcpp8k2xuu0so7j4u0
1951380
1951379
2026-07-04T18:18:40Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951380
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>வங்கிகளில் கிடைத்து வந்த வேலை வாய்ப்புகளும் பறிபோகும் நிலை வந்துவிட்டது. ஏற்கனவே - வங்கி தேர்வாணையம் கலைக்கப் பட்டு விட்டது. படிப்படியாக இடஒதுக்கீடுகள் குலைக்கப்பட்டே வந்தன. இப்போது முற்றாக ஒழிக்கும் நிலை வந்துவிட்டது.
அய்.சி.அய்.சி.அய், போன்ற தனியார் வங்கிகள் "பார்ப்பன ஆதிக்கத்தில்” புழுத்துப் போய்க் கிடப்பதை நாம் ஏற்கனவே விரிவாகச் சுட்டிக் காட்டி, போராடி வருகிறோம். வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தன்னாட்சி உரிமையால், இனி கிராம சேவைகளுக்கு மூடுவிழா நடத்தப்படும். ஏற்கனவே பல பொதுத்துறை வங்கிகள், கிராமப் பகுதியில் இயங்கி வந்து பல கிளைகளை மூடி விட்டன.
வங்கிகள் - தேசிய மயமாக்கப்பட்டதன் நோக்கமே, கிராமங்களுக்கு வங்கியின் சேவை கிடைக்க வேண்டும் என்பதுதான். ஆனால், இப்போது, வங்கிகளில் அரசின் முதலீடே 51 சதவீதம் இருந்தால் போதும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் தேசிய மயக் கொள்கையின் நோக்கமே முறியடிக்கப்பட்டு விட்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்களும், தனியார் முதலாளிகளும், வங்கிகளில் பங்குகளை வாங்கி, பொதுத்துறை வங்கிகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிக் கொள்ள காத்திருக்கிறார்கள். இதற்குக் கதவு திறந்து விடுவது போன்றே மத்திய அரசின் அறிவிப்பும் வெளி வந்திருக்கிறது.
இப்படி சுயாட்சி என்ற பெயரில் கரண்டலுக்கும் - சமூக அநீதிக்கும் கதவு திறந்து விடுவதை அனுமதிக்க முடியாது. அன்னிய மூலதனத்தை உயர்த்துவதும், வெளிநாட்டு வங்கிகளோடு போட்டி போடுவதும், பொதுத் துறை வங்கிகளின் கடமையாக இருக்க முடியாது. கிராமங்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் உதவுகிற நண்பனாகவும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய அமைப்பாகவும், வங்கிகளை மாற்றி அமைக்க முயற்சிக்காமல், இத்தகைய பார்ப்பனிய அணுகுமுறைகளை, மத்திய அரசு மேற்கொள்வது, கண்டனத்துக்கு உரியதாகும். மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளும், குறைந்தபட்ச செயல்பாட்டுத் திட்டங்களும், படிப்படியாக மீறப்பட்டு வருவதை மக்கள், கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் மத்திய கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றுள்ள தி.மு.க, பா.ம.க. போன்ற கட்சிகள், சமூக நீதிக்கு எதிரான இந்த நடவடிக்கைகளைக் கண்டித்துக் குரல் எழுப்ப வேண்டியது அவசியம்
{{Right|<b>-'புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 03.03.2005}}<noinclude>{{nop}}{{rv|343 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''343'''}}}}|{{left|{{larger|'''343'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
4byg3j6zcn20wddyam9gd60kaiphfmr
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/346
250
648353
1951381
2026-07-04T18:19:14Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மனம் திறக்கிறார், கே.ஆர்.நாராயணன் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் திருவனந்தபுரத்திலிருந்து வெளிவரும் 'மணவா சமஸ்கிருதி' எனு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951381
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>மனம் திறக்கிறார், கே.ஆர்.நாராயணன்
முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன்
திருவனந்தபுரத்திலிருந்து வெளிவரும் 'மணவா சமஸ்கிருதி'
எனும் மலையாள இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், மனம்
திறந்திருக்கிறார். குஜராத்தில் இனப் படுகொலைகள் நடந்த
போது, அதைத் தடுத்து நிறுத்தாது. அன்றைய பிரதமர்
வாஜ்பாய்க்கு, குடியரசுத் தலைவர் என்ற முறையில் பலமுறை
தான் வலியுறுத்தியும், வாஜ்பாய் எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை என்று இதுவரை அடக்கி வைத்திருந்த தனது
உள்ளக் குமுறலை, இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.
“கலவரத்தை அடக்க இராணுவத்தை அனுப்புமாறு கேட்டுக்
கொண்டேன் இராணுவமும் அனுப்பப்பட்டது. ஆனால்,
வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது, கண்டதும் சுட இராணு
வத்துக்கு உத்தரவிடப்பட்டிருக்கு மானால், குஜராத்தில் மீண்டும்
துயரங்கள் நடந்ததைத் தடுத்திருக்கலாம். மத்திய மாநில அரசுகள்
இரண்டுமே அவ்வாறு செய்யவில்லை" என்று அவர் கூறியிருக்
கிறார். வாஜ்பாய் ஒரு ஜென்டில் மேன் “மென்மையானவர்"
என்றெல்லாம், இப்போதும் புகழ் மாலை கட்டிக் கொண்டிருப்
பவர்கள், வாஜ்பாயின் உண்மை முகத்தை இப்போதாவது புரிந்து
கொள்வது நல்லது.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் கரசேவகர்
களிடம் வாஜ்பாய் பேசிய பேச்சின் 'குறுந்தகடு', விபரகான்
விசாரணை ஆணையத்துக்குக் கிடைத்திருக்கிறது. மசூதி
இடிக்கப்படுவது வாஜ்பாய்க்கு முன் கூட்டியே தெரியும்
என்பதற்கு அந்தப் பேச்சு சாட்சியாக நிற்கிறது. கோத்ராவில்
344 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|344 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''344'''}}}}|{{left|{{larger|'''344'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
du7u9nlkmon08wdfco85d3hh6wfdca9
1951382
1951381
2026-07-04T18:19:40Z
Santharabanu
15679
1951382
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>{{center|{{x-larger|<b>மனம் திறக்கிறார், கே.ஆர்.நாராயணன்</b>}}}}
முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன்
திருவனந்தபுரத்திலிருந்து வெளிவரும் 'மணவா சமஸ்கிருதி'
எனும் மலையாள இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், மனம்
திறந்திருக்கிறார். குஜராத்தில் இனப் படுகொலைகள் நடந்த
போது, அதைத் தடுத்து நிறுத்தாது. அன்றைய பிரதமர்
வாஜ்பாய்க்கு, குடியரசுத் தலைவர் என்ற முறையில் பலமுறை
தான் வலியுறுத்தியும், வாஜ்பாய் எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை என்று இதுவரை அடக்கி வைத்திருந்த தனது
உள்ளக் குமுறலை, இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.
“கலவரத்தை அடக்க இராணுவத்தை அனுப்புமாறு கேட்டுக்
கொண்டேன் இராணுவமும் அனுப்பப்பட்டது. ஆனால்,
வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது, கண்டதும் சுட இராணு
வத்துக்கு உத்தரவிடப்பட்டிருக்கு மானால், குஜராத்தில் மீண்டும்
துயரங்கள் நடந்ததைத் தடுத்திருக்கலாம். மத்திய மாநில அரசுகள்
இரண்டுமே அவ்வாறு செய்யவில்லை" என்று அவர் கூறியிருக்
கிறார். வாஜ்பாய் ஒரு ஜென்டில் மேன் “மென்மையானவர்"
என்றெல்லாம், இப்போதும் புகழ் மாலை கட்டிக் கொண்டிருப்
பவர்கள், வாஜ்பாயின் உண்மை முகத்தை இப்போதாவது புரிந்து
கொள்வது நல்லது.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் கரசேவகர்
களிடம் வாஜ்பாய் பேசிய பேச்சின் 'குறுந்தகடு', விபரகான்
விசாரணை ஆணையத்துக்குக் கிடைத்திருக்கிறது. மசூதி
இடிக்கப்படுவது வாஜ்பாய்க்கு முன் கூட்டியே தெரியும்
என்பதற்கு அந்தப் பேச்சு சாட்சியாக நிற்கிறது. கோத்ராவில்
344 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|344 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''344'''}}}}|{{left|{{larger|'''344'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
168ln99reon5pb3vjb4j2v2g100zizt
1951383
1951382
2026-07-04T18:20:00Z
Santharabanu
15679
1951383
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மனம் திறக்கிறார், கே.ஆர்.நாராயணன்</b>}}}}
முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன்
திருவனந்தபுரத்திலிருந்து வெளிவரும் 'மணவா சமஸ்கிருதி'
எனும் மலையாள இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், மனம்
திறந்திருக்கிறார். குஜராத்தில் இனப் படுகொலைகள் நடந்த
போது, அதைத் தடுத்து நிறுத்தாது. அன்றைய பிரதமர்
வாஜ்பாய்க்கு, குடியரசுத் தலைவர் என்ற முறையில் பலமுறை
தான் வலியுறுத்தியும், வாஜ்பாய் எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை என்று இதுவரை அடக்கி வைத்திருந்த தனது
உள்ளக் குமுறலை, இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.
“கலவரத்தை அடக்க இராணுவத்தை அனுப்புமாறு கேட்டுக்
கொண்டேன் இராணுவமும் அனுப்பப்பட்டது. ஆனால்,
வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது, கண்டதும் சுட இராணு
வத்துக்கு உத்தரவிடப்பட்டிருக்கு மானால், குஜராத்தில் மீண்டும்
துயரங்கள் நடந்ததைத் தடுத்திருக்கலாம். மத்திய மாநில அரசுகள்
இரண்டுமே அவ்வாறு செய்யவில்லை" என்று அவர் கூறியிருக்
கிறார். வாஜ்பாய் ஒரு ஜென்டில் மேன் “மென்மையானவர்"
என்றெல்லாம், இப்போதும் புகழ் மாலை கட்டிக் கொண்டிருப்
பவர்கள், வாஜ்பாயின் உண்மை முகத்தை இப்போதாவது புரிந்து
கொள்வது நல்லது.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் கரசேவகர்
களிடம் வாஜ்பாய் பேசிய பேச்சின் 'குறுந்தகடு', விபரகான்
விசாரணை ஆணையத்துக்குக் கிடைத்திருக்கிறது. மசூதி
இடிக்கப்படுவது வாஜ்பாய்க்கு முன் கூட்டியே தெரியும்
என்பதற்கு அந்தப் பேச்சு சாட்சியாக நிற்கிறது. கோத்ராவில்
344 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|344 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''344'''}}}}|{{left|{{larger|'''344'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
7xhdhlztjdc630czrajxlpgcgm84csa
1951384
1951383
2026-07-04T18:20:51Z
Santharabanu
15679
1951384
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மனம் திறக்கிறார், கே.ஆர்.நாராயணன்</b>}}}}
{{larger|<b>மு</b>}}ன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன்
திருவனந்தபுரத்திலிருந்து வெளிவரும் 'மணவா சமஸ்கிருதி'
எனும் மலையாள இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், மனம்
திறந்திருக்கிறார். குஜராத்தில் இனப் படுகொலைகள் நடந்த
போது, அதைத் தடுத்து நிறுத்தாது. அன்றைய பிரதமர்
வாஜ்பாய்க்கு, குடியரசுத் தலைவர் என்ற முறையில் பலமுறை
தான் வலியுறுத்தியும், வாஜ்பாய் எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை என்று இதுவரை அடக்கி வைத்திருந்த தனது
உள்ளக் குமுறலை, இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.
“கலவரத்தை அடக்க இராணுவத்தை அனுப்புமாறு கேட்டுக்
கொண்டேன் இராணுவமும் அனுப்பப்பட்டது. ஆனால்,
வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது, கண்டதும் சுட இராணு
வத்துக்கு உத்தரவிடப்பட்டிருக்கு மானால், குஜராத்தில் மீண்டும்
துயரங்கள் நடந்ததைத் தடுத்திருக்கலாம். மத்திய மாநில அரசுகள்
இரண்டுமே அவ்வாறு செய்யவில்லை" என்று அவர் கூறியிருக்
கிறார். வாஜ்பாய் ஒரு ஜென்டில் மேன் “மென்மையானவர்"
என்றெல்லாம், இப்போதும் புகழ் மாலை கட்டிக் கொண்டிருப்
பவர்கள், வாஜ்பாயின் உண்மை முகத்தை இப்போதாவது புரிந்து
கொள்வது நல்லது.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் கரசேவகர்
களிடம் வாஜ்பாய் பேசிய பேச்சின் 'குறுந்தகடு', விபரகான்
விசாரணை ஆணையத்துக்குக் கிடைத்திருக்கிறது. மசூதி
இடிக்கப்படுவது வாஜ்பாய்க்கு முன் கூட்டியே தெரியும்
என்பதற்கு அந்தப் பேச்சு சாட்சியாக நிற்கிறது. கோத்ராவில்
344 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|344 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''344'''}}}}|{{left|{{larger|'''344'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
kqbzrl7vrx6iya49xtm5ph28unacmcx
1951385
1951384
2026-07-04T18:21:43Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1951385
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மனம் திறக்கிறார், கே.ஆர்.நாராயணன்</b>}}}}
{{larger|<b>மு</b>}}ன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன்
திருவனந்தபுரத்திலிருந்து வெளிவரும் 'மணவா சமஸ்கிருதி'
எனும் மலையாள இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், மனம்
திறந்திருக்கிறார். குஜராத்தில் இனப் படுகொலைகள் நடந்த
போது, அதைத் தடுத்து நிறுத்தாது. அன்றைய பிரதமர்
வாஜ்பாய்க்கு, குடியரசுத் தலைவர் என்ற முறையில் பலமுறை
தான் வலியுறுத்தியும், வாஜ்பாய் எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை என்று இதுவரை அடக்கி வைத்திருந்த தனது
உள்ளக் குமுறலை, இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.
“கலவரத்தை அடக்க இராணுவத்தை அனுப்புமாறு கேட்டுக்
கொண்டேன் இராணுவமும் அனுப்பப்பட்டது. ஆனால்,
வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது, கண்டதும் சுட இராணு
வத்துக்கு உத்தரவிடப்பட்டிருக்கு மானால், குஜராத்தில் மீண்டும்
துயரங்கள் நடந்ததைத் தடுத்திருக்கலாம். மத்திய மாநில அரசுகள்
இரண்டுமே அவ்வாறு செய்யவில்லை" என்று அவர் கூறியிருக்
கிறார். வாஜ்பாய் ஒரு ஜென்டில் மேன் “மென்மையானவர்"
என்றெல்லாம், இப்போதும் புகழ் மாலை கட்டிக் கொண்டிருப்
பவர்கள், வாஜ்பாயின் உண்மை முகத்தை இப்போதாவது புரிந்து
கொள்வது நல்லது.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் கரசேவகர்
களிடம் வாஜ்பாய் பேசிய பேச்சின் 'குறுந்தகடு', விபரகான்
விசாரணை ஆணையத்துக்குக் கிடைத்திருக்கிறது. மசூதி
இடிக்கப்படுவது வாஜ்பாய்க்கு முன் கூட்டியே தெரியும்
என்பதற்கு அந்தப் பேச்சு சாட்சியாக நிற்கிறது. கோத்ராவில்<noinclude>{{nop}}{{rv|344 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''344'''}}}}|{{left|{{larger|'''344'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
he2jgerauh43ntx4oycetveuqytrglu
1951386
1951385
2026-07-04T18:27:16Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951386
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மனம் திறக்கிறார், கே.ஆர்.நாராயணன்</b>}}}}
{{larger|<b>மு</b>}}ன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன்
திருவனந்தபுரத்திலிருந்து வெளிவரும் 'மணவா சமஸ்கிருதி'
எனும் மலையாள இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், மனம்
திறந்திருக்கிறார். குஜராத்தில் இனப் படுகொலைகள் நடந்த
போது, அதைத் தடுத்து நிறுத்தாது. அன்றைய பிரதமர்
வாஜ்பாய்க்கு, குடியரசுத் தலைவர் என்ற முறையில் பலமுறை
தான் வலியுறுத்தியும், வாஜ்பாய் எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை என்று இதுவரை அடக்கி வைத்திருந்த தனது
உள்ளக் குமுறலை, இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.
“கலவரத்தை அடக்க இராணுவத்தை அனுப்புமாறு கேட்டுக்
கொண்டேன் இராணுவமும் அனுப்பப்பட்டது. ஆனால்,
வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது, கண்டதும் சுட இராணு
வத்துக்கு உத்தரவிடப்பட்டிருக்கு மானால், குஜராத்தில் மீண்டும்
துயரங்கள் நடந்ததைத் தடுத்திருக்கலாம். மத்திய மாநில அரசுகள்
இரண்டுமே அவ்வாறு செய்யவில்லை" என்று அவர் கூறியிருக்
கிறார். வாஜ்பாய் ஒரு ஜென்டில் மேன் “மென்மையானவர்"
என்றெல்லாம், இப்போதும் புகழ் மாலை கட்டிக் கொண்டிருப்
பவர்கள், வாஜ்பாயின் உண்மை முகத்தை இப்போதாவது புரிந்து
கொள்வது நல்லது.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் கரசேவகர்களிடம் வாஜ்பாய் பேசிய பேச்சின் 'குறுந்தகடு', விபரகான் விசாரணை ஆணையத்துக்குக் கிடைத்திருக்கிறது. மசூதி இடிக்கப்படுவது வாஜ்பாய்க்கு முன் கூட்டியே தெரியும் என்பதற்கு அந்தப் பேச்சு சாட்சியாக நிற்கிறது. கோத்ராவில்<noinclude>{{nop}}{{rv|344 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''344'''}}}}|{{left|{{larger|'''344'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
hekx12r6x49rj5xdwvqmhbr394yz98u
1951387
1951386
2026-07-04T18:29:43Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951387
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மனம் திறக்கிறார், கே.ஆர்.நாராயணன்</b>}}}}
{{larger|<b>மு</b>}}ன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன்
திருவனந்தபுரத்திலிருந்து வெளிவரும் 'மணவா சமஸ்கிருதி'
எனும் மலையாள இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், மனம்
திறந்திருக்கிறார். குஜராத்தில் இனப் படுகொலைகள் நடந்த
போது, அதைத் தடுத்து நிறுத்தாது. அன்றைய பிரதமர்
வாஜ்பாய்க்கு, குடியரசுத் தலைவர் என்ற முறையில் பலமுறை
தான் வலியுறுத்தியும், வாஜ்பாய் எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை என்று இதுவரை அடக்கி வைத்திருந்த தனது
உள்ளக் குமுறலை, இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.
“கலவரத்தை அடக்க இராணுவத்தை அனுப்புமாறு கேட்டுக்
கொண்டேன் இராணுவமும் அனுப்பப்பட்டது. ஆனால்,
வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது, கண்டதும் சுட இராணு
வத்துக்கு உத்தரவிடப்பட்டிருக்கு மானால், குஜராத்தில் மீண்டும்
துயரங்கள் நடந்ததைத் தடுத்திருக்கலாம். மத்திய மாநில அரசுகள்
இரண்டுமே அவ்வாறு செய்யவில்லை" என்று அவர் கூறியிருக்
கிறார். வாஜ்பாய் ஒரு ஜென்டில் மேன் “மென்மையானவர்"
என்றெல்லாம், இப்போதும் புகழ் மாலை கட்டிக் கொண்டிருப்பவர்கள், வாஜ்பாயின் உண்மை முகத்தை இப்போதாவது புரிந்து
கொள்வது நல்லது.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் கரசேவகர்களிடம் வாஜ்பாய் பேசிய பேச்சின் 'குறுந்தகடு', விபரகான் விசாரணை ஆணையத்துக்குக் கிடைத்திருக்கிறது. மசூதி இடிக்கப்படுவது வாஜ்பாய்க்கு முன் கூட்டியே தெரியும் என்பதற்கு அந்தப் பேச்சு சாட்சியாக நிற்கிறது. கோத்ராவில்<noinclude>{{nop}}{{rv|344 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''344'''}}}}|{{left|{{larger|'''344'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
opd80e8auqd8atllloo5aiwt8w59tdg
1951388
1951387
2026-07-04T18:30:05Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951388
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மனம் திறக்கிறார், கே.ஆர்.நாராயணன்</b>}}}}
{{larger|<b>மு</b>}}ன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன்
திருவனந்தபுரத்திலிருந்து வெளிவரும் 'மணவா சமஸ்கிருதி'
எனும் மலையாள இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், மனம்
திறந்திருக்கிறார். குஜராத்தில் இனப் படுகொலைகள் நடந்த
போது, அதைத் தடுத்து நிறுத்தாது. அன்றைய பிரதமர்
வாஜ்பாய்க்கு, குடியரசுத் தலைவர் என்ற முறையில் பலமுறை
தான் வலியுறுத்தியும், வாஜ்பாய் எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை என்று இதுவரை அடக்கி வைத்திருந்த தனது
உள்ளக் குமுறலை, இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.
“கலவரத்தை அடக்க இராணுவத்தை அனுப்புமாறு கேட்டுக்
கொண்டேன் இராணுவமும் அனுப்பப்பட்டது. ஆனால்,
வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது, கண்டதும் சுட இராணு
வத்துக்கு உத்தரவிடப்பட்டிருக்கு மானால், குஜராத்தில் மீண்டும்
துயரங்கள் நடந்ததைத் தடுத்திருக்கலாம். மத்திய மாநில அரசுகள்
இரண்டுமே அவ்வாறு செய்யவில்லை" என்று அவர் கூறியிருக்கிறார். வாஜ்பாய் ஒரு ஜென்டில் மேன் “மென்மையானவர்"
என்றெல்லாம், இப்போதும் புகழ் மாலை கட்டிக் கொண்டிருப்பவர்கள், வாஜ்பாயின் உண்மை முகத்தை இப்போதாவது புரிந்து
கொள்வது நல்லது.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் கரசேவகர்களிடம் வாஜ்பாய் பேசிய பேச்சின் 'குறுந்தகடு', விபரகான் விசாரணை ஆணையத்துக்குக் கிடைத்திருக்கிறது. மசூதி இடிக்கப்படுவது வாஜ்பாய்க்கு முன் கூட்டியே தெரியும் என்பதற்கு அந்தப் பேச்சு சாட்சியாக நிற்கிறது. கோத்ராவில்<noinclude>{{nop}}{{rv|344 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''344'''}}}}|{{left|{{larger|'''344'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
kvmhfy87khvmaij1cq5gydzwnrb8o46
1951389
1951388
2026-07-04T18:30:46Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951389
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>மனம் திறக்கிறார், கே.ஆர்.நாராயணன்</b>}}}}
{{larger|<b>மு</b>}}ன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன்
திருவனந்தபுரத்திலிருந்து வெளிவரும் 'மணவா சமஸ்கிருதி'
எனும் மலையாள இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், மனம்
திறந்திருக்கிறார். குஜராத்தில் இனப் படுகொலைகள் நடந்த
போது, அதைத் தடுத்து நிறுத்தாது. அன்றைய பிரதமர்
வாஜ்பாய்க்கு, குடியரசுத் தலைவர் என்ற முறையில் பலமுறை
தான் வலியுறுத்தியும், வாஜ்பாய் எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை என்று இதுவரை அடக்கி வைத்திருந்த தனது
உள்ளக் குமுறலை, இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.
“கலவரத்தை அடக்க இராணுவத்தை அனுப்புமாறு கேட்டுக்
கொண்டேன் இராணுவமும் அனுப்பப்பட்டது. ஆனால்,
வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது, கண்டதும் சுட இராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டிருக்கு மானால், குஜராத்தில் மீண்டும்
துயரங்கள் நடந்ததைத் தடுத்திருக்கலாம். மத்திய மாநில அரசுகள்
இரண்டுமே அவ்வாறு செய்யவில்லை" என்று அவர் கூறியிருக்கிறார். வாஜ்பாய் ஒரு ஜென்டில் மேன் “மென்மையானவர்"
என்றெல்லாம், இப்போதும் புகழ் மாலை கட்டிக் கொண்டிருப்பவர்கள், வாஜ்பாயின் உண்மை முகத்தை இப்போதாவது புரிந்து
கொள்வது நல்லது.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் கரசேவகர்களிடம் வாஜ்பாய் பேசிய பேச்சின் 'குறுந்தகடு', விபரகான் விசாரணை ஆணையத்துக்குக் கிடைத்திருக்கிறது. மசூதி இடிக்கப்படுவது வாஜ்பாய்க்கு முன் கூட்டியே தெரியும் என்பதற்கு அந்தப் பேச்சு சாட்சியாக நிற்கிறது. கோத்ராவில்<noinclude>{{nop}}{{rv|344 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''344'''}}}}|{{left|{{larger|'''344'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
atv6ngwp92z7jxlhev0ztin34q1x25x
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/347
250
648354
1951390
2026-07-04T18:31:48Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கரசேவ கர்கள் தீயில் மாண்ட சம்பவம்கூட - இரயில் பெட்டிக்குள்ளே நடந்தது விபத்து தானே தவிர, இஸ்லாமியர்களின் சதியல்ல என்ற உண்மையையும் பானர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951390
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>கரசேவ கர்கள் தீயில் மாண்ட சம்பவம்கூட - இரயில் பெட்டிக்குள்ளே நடந்தது விபத்து தானே தவிர, இஸ்லாமியர்களின் சதியல்ல என்ற உண்மையையும் பானர்ஜி விசாரணை ஆணையம் அம்பலப்படுத்தி விட்டது. பா.ஜ.க. பார்ப்பன பரிவாரங்கள் எந்தப் பொய்யையும் பரப்புவதற்கு கூச்சப்படாதவர்கள்; கலவரக்காரர்கள் என்பதற்கான சான்றுகள், இப்படி வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.
பா.ஜ.கவின் முன்னாள் அமைச்சரான ஓ. இராஜகோபால் என்பவர். கே.ஆர். நாராயணன் எப்போதுமே இந்துத்துவா எதிர்ப்பாளர் என்றும், கொச்சி விமான நிலையத்துக்கு ஆதி சங்கரர் பெயர் சூட்டப்பட வேண்டும் என்றும், அரசு எடுத்த முடிவை, அவர் எதிர்த்தவர் என்றும் கூறியுள்ளார். இவை எல்லாம் முன்னாள் குடியரசுத் தலைவரின் புகழுக்கு மேலும் ஒளி யூட்டுவதாகவே நாம் கருதுகிறோம். இந்தக் கலவர பார்ப்பன கும்பல் தான் - இப்போது கொலைக் குற்றத்துக்கு உள்ளாகி, கூண்டிலே நிறுத்தப்பட்டுள்ள சங்கராச்சாரிகளுக்குப் பரிந்து கொண்டு, வீதிக்கு வந்திருக்கின்றன!
-
பார்ப்பன வரலாற்றோடு படுகொலைகளும்
வன்முறையும் சூழ்ச்சியும் இணைந்தே நிற்கிறது. வேதகாலத்திலிருந்து வாஜ்பாய் காலம் வரை அது மாறவே இல்லை இந்த உண்மையைத்தான் திரு. கே.ஆர். நாராயணன் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிற கருத்துக்களும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 10.03.2005
விடுதலை இராசேந்திரன் 345<noinclude>{{nop}}{{rv|345 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''345'''}}}}|{{left|{{larger|'''345'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
hfn183hdnmcs3nj0b4cx3kdjmeemrwv
1951391
1951390
2026-07-04T18:32:17Z
Santharabanu
15679
1951391
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>கரசேவ கர்கள் தீயில் மாண்ட சம்பவம்கூட - இரயில் பெட்டிக்குள்ளே நடந்தது விபத்து தானே தவிர, இஸ்லாமியர்களின் சதியல்ல என்ற உண்மையையும் பானர்ஜி விசாரணை ஆணையம் அம்பலப்படுத்தி விட்டது. பா.ஜ.க. பார்ப்பன பரிவாரங்கள் எந்தப் பொய்யையும் பரப்புவதற்கு கூச்சப்படாதவர்கள்; கலவரக்காரர்கள் என்பதற்கான சான்றுகள், இப்படி வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.
பா.ஜ.கவின் முன்னாள் அமைச்சரான ஓ. இராஜகோபால் என்பவர். கே.ஆர். நாராயணன் எப்போதுமே இந்துத்துவா எதிர்ப்பாளர் என்றும், கொச்சி விமான நிலையத்துக்கு ஆதி சங்கரர் பெயர் சூட்டப்பட வேண்டும் என்றும், அரசு எடுத்த முடிவை, அவர் எதிர்த்தவர் என்றும் கூறியுள்ளார். இவை எல்லாம் முன்னாள் குடியரசுத் தலைவரின் புகழுக்கு மேலும் ஒளி யூட்டுவதாகவே நாம் கருதுகிறோம். இந்தக் கலவர பார்ப்பன கும்பல் தான் - இப்போது கொலைக் குற்றத்துக்கு உள்ளாகி, கூண்டிலே நிறுத்தப்பட்டுள்ள சங்கராச்சாரிகளுக்குப் பரிந்து கொண்டு, வீதிக்கு வந்திருக்கின்றன!
-
பார்ப்பன வரலாற்றோடு படுகொலைகளும் வன்முறையும் சூழ்ச்சியும் இணைந்தே நிற்கிறது. வேதகாலத்திலிருந்து வாஜ்பாய் காலம் வரை அது மாறவே இல்லை இந்த உண்மையைத்தான் திரு. கே.ஆர். நாராயணன் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிற கருத்துக்களும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 10.03.2005<noinclude>{{nop}}{{rv|345 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''345'''}}}}|{{left|{{larger|'''345'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ci26mmr5l34neycbtrqfoazzt6a0gs7
1951392
1951391
2026-07-04T18:33:37Z
Santharabanu
15679
1951392
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>கரசேவ கர்கள் தீயில் மாண்ட சம்பவம்கூட - இரயில் பெட்டிக்குள்ளே நடந்தது விபத்து தானே தவிர, இஸ்லாமியர்களின் சதியல்ல என்ற உண்மையையும் பானர்ஜி விசாரணை ஆணையம் அம்பலப்படுத்தி விட்டது. பா.ஜ.க. பார்ப்பன பரிவாரங்கள் எந்தப் பொய்யையும் பரப்புவதற்கு கூச்சப்படாதவர்கள்; கலவரக்காரர்கள் என்பதற்கான சான்றுகள், இப்படி வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.
பா.ஜ.கவின் முன்னாள் அமைச்சரான ஓ. இராஜகோபால் என்பவர். கே.ஆர். நாராயணன் எப்போதுமே இந்துத்துவா எதிர்ப்பாளர் என்றும், கொச்சி விமான நிலையத்துக்கு ஆதி சங்கரர் பெயர் சூட்டப்பட வேண்டும் என்றும், அரசு எடுத்த முடிவை, அவர் எதிர்த்தவர் என்றும் கூறியுள்ளார். இவை எல்லாம் முன்னாள் குடியரசுத் தலைவரின் புகழுக்கு மேலும் ஒளி யூட்டுவதாகவே நாம் கருதுகிறோம். இந்தக் கலவர பார்ப்பன கும்பல் தான் - இப்போது கொலைக் குற்றத்துக்கு உள்ளாகி, கூண்டிலே நிறுத்தப்பட்டுள்ள சங்கராச்சாரிகளுக்குப் பரிந்து கொண்டு, வீதிக்கு வந்திருக்கின்றன!
-
பார்ப்பன வரலாற்றோடு படுகொலைகளும் வன்முறையும் சூழ்ச்சியும் இணைந்தே நிற்கிறது. வேதகாலத்திலிருந்து வாஜ்பாய் காலம் வரை அது மாறவே இல்லை இந்த உண்மையைத்தான் திரு. கே.ஆர். நாராயணன் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிற கருத்துக்களும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
{{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 10.03.2005}}<noinclude>{{nop}}{{rv|345 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''345'''}}}}|{{left|{{larger|'''345'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
o2k7y4rqyreacgclbg5jfj4zi8ghybg
1951393
1951392
2026-07-04T18:33:50Z
Santharabanu
15679
top space added
1951393
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
கரசேவ கர்கள் தீயில் மாண்ட சம்பவம்கூட - இரயில் பெட்டிக்குள்ளே நடந்தது விபத்து தானே தவிர, இஸ்லாமியர்களின் சதியல்ல என்ற உண்மையையும் பானர்ஜி விசாரணை ஆணையம் அம்பலப்படுத்தி விட்டது. பா.ஜ.க. பார்ப்பன பரிவாரங்கள் எந்தப் பொய்யையும் பரப்புவதற்கு கூச்சப்படாதவர்கள்; கலவரக்காரர்கள் என்பதற்கான சான்றுகள், இப்படி வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.
பா.ஜ.கவின் முன்னாள் அமைச்சரான ஓ. இராஜகோபால் என்பவர். கே.ஆர். நாராயணன் எப்போதுமே இந்துத்துவா எதிர்ப்பாளர் என்றும், கொச்சி விமான நிலையத்துக்கு ஆதி சங்கரர் பெயர் சூட்டப்பட வேண்டும் என்றும், அரசு எடுத்த முடிவை, அவர் எதிர்த்தவர் என்றும் கூறியுள்ளார். இவை எல்லாம் முன்னாள் குடியரசுத் தலைவரின் புகழுக்கு மேலும் ஒளி யூட்டுவதாகவே நாம் கருதுகிறோம். இந்தக் கலவர பார்ப்பன கும்பல் தான் - இப்போது கொலைக் குற்றத்துக்கு உள்ளாகி, கூண்டிலே நிறுத்தப்பட்டுள்ள சங்கராச்சாரிகளுக்குப் பரிந்து கொண்டு, வீதிக்கு வந்திருக்கின்றன!
-
பார்ப்பன வரலாற்றோடு படுகொலைகளும் வன்முறையும் சூழ்ச்சியும் இணைந்தே நிற்கிறது. வேதகாலத்திலிருந்து வாஜ்பாய் காலம் வரை அது மாறவே இல்லை இந்த உண்மையைத்தான் திரு. கே.ஆர். நாராயணன் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிற கருத்துக்களும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
{{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 10.03.2005}}<noinclude>{{nop}}{{rv|345 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''345'''}}}}|{{left|{{larger|'''345'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
k3dd95ekua78ye05gxnkbwhvpmknz32
1951394
1951393
2026-07-04T18:34:02Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1951394
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>கரசேவ கர்கள் தீயில் மாண்ட சம்பவம்கூட - இரயில் பெட்டிக்குள்ளே நடந்தது விபத்து தானே தவிர, இஸ்லாமியர்களின் சதியல்ல என்ற உண்மையையும் பானர்ஜி விசாரணை ஆணையம் அம்பலப்படுத்தி விட்டது. பா.ஜ.க. பார்ப்பன பரிவாரங்கள் எந்தப் பொய்யையும் பரப்புவதற்கு கூச்சப்படாதவர்கள்; கலவரக்காரர்கள் என்பதற்கான சான்றுகள், இப்படி வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.
பா.ஜ.கவின் முன்னாள் அமைச்சரான ஓ. இராஜகோபால் என்பவர். கே.ஆர். நாராயணன் எப்போதுமே இந்துத்துவா எதிர்ப்பாளர் என்றும், கொச்சி விமான நிலையத்துக்கு ஆதி சங்கரர் பெயர் சூட்டப்பட வேண்டும் என்றும், அரசு எடுத்த முடிவை, அவர் எதிர்த்தவர் என்றும் கூறியுள்ளார். இவை எல்லாம் முன்னாள் குடியரசுத் தலைவரின் புகழுக்கு மேலும் ஒளியூட்டுவதாகவே நாம் கருதுகிறோம். இந்தக் கலவர பார்ப்பன கும்பல் தான் - இப்போது கொலைக் குற்றத்துக்கு உள்ளாகி, கூண்டிலே நிறுத்தப்பட்டுள்ள சங்கராச்சாரிகளுக்குப் பரிந்து கொண்டு, வீதிக்கு வந்திருக்கின்றன!
-
பார்ப்பன வரலாற்றோடு படுகொலைகளும் வன்முறையும் சூழ்ச்சியும் இணைந்தே நிற்கிறது. வேதகாலத்திலிருந்து வாஜ்பாய் காலம் வரை அது மாறவே இல்லை இந்த உண்மையைத்தான் திரு. கே.ஆர். நாராயணன் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிற கருத்துக்களும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
{{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 10.03.2005}}<noinclude>{{nop}}{{rv|345 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''345'''}}}}|{{left|{{larger|'''345'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
38cb80me2zt11ahdhwdizk6bgl80i3b
1951395
1951394
2026-07-04T18:34:27Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951395
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>கரசேவ கர்கள் தீயில் மாண்ட சம்பவம்கூட - இரயில் பெட்டிக்குள்ளே நடந்தது விபத்து தானே தவிர, இஸ்லாமியர்களின் சதியல்ல என்ற உண்மையையும் பானர்ஜி விசாரணை ஆணையம் அம்பலப்படுத்தி விட்டது. பா.ஜ.க. பார்ப்பன பரிவாரங்கள் எந்தப் பொய்யையும் பரப்புவதற்கு கூச்சப்படாதவர்கள்; கலவரக்காரர்கள் என்பதற்கான சான்றுகள், இப்படி வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.
பா.ஜ.கவின் முன்னாள் அமைச்சரான ஓ. இராஜகோபால் என்பவர். கே.ஆர். நாராயணன் எப்போதுமே இந்துத்துவா எதிர்ப்பாளர் என்றும், கொச்சி விமான நிலையத்துக்கு ஆதி சங்கரர் பெயர் சூட்டப்பட வேண்டும் என்றும், அரசு எடுத்த முடிவை, அவர் எதிர்த்தவர் என்றும் கூறியுள்ளார். இவை எல்லாம் முன்னாள் குடியரசுத் தலைவரின் புகழுக்கு மேலும் ஒளியூட்டுவதாகவே நாம் கருதுகிறோம். இந்தக் கலவர பார்ப்பன கும்பல் தான் - இப்போது கொலைக் குற்றத்துக்கு உள்ளாகி, கூண்டிலே நிறுத்தப்பட்டுள்ள சங்கராச்சாரிகளுக்குப் பரிந்து கொண்டு, வீதிக்கு வந்திருக்கின்றன!
-
பார்ப்பன வரலாற்றோடு படுகொலைகளும் வன்முறையும் சூழ்ச்சியும் இணைந்தே நிற்கிறது. வேதகாலத்திலிருந்து வாஜ்பாய் காலம் வரை அது மாறவே இல்லை இந்த உண்மையைத்தான் திரு. கே.ஆர். நாராயணன் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிற கருத்துக்களும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
{{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 10.03.2005}}<noinclude>{{nop}}{{rv|345 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''345'''}}}}|{{left|{{larger|'''345'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ilhb3s1kibbl1k7m30693ck4337b64k
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/348
250
648355
1951396
2026-07-04T18:35:11Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ எல்லை மீறும் காவல்துறை தமிழ்நாட்டில் காவல்துறை - எல்லை மீறிய அதிகாரங் களைப் பறித்துக் கொள்ளத் துடிப்பது வன்மையான கண்டனத் துக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951396
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>________________
எல்லை மீறும் காவல்துறை
தமிழ்நாட்டில் காவல்துறை - எல்லை மீறிய அதிகாரங் களைப் பறித்துக் கொள்ளத் துடிப்பது வன்மையான கண்டனத் துக்குரியதாகும். ஜனநாயகம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கருத்து உரிமையைக்கூட காவல்துறை பறிக்க முயலுவதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தமிழக சட்டப் பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பால பாரதி, கே.சி.கருணாகரன் ஆகியோர் கடந்த 14 ஆம் தேதி, காவல்துறையின் ஜனநாயக உரிமைகளின் நசுக்குதலைக் கண்டித்துப் பேசியுள்ளனர். கூட்டத்தில் எந்தக் கருத்துக்களைப் பேச வேண்டும் என்றுகூட நிபந்தனை விதிக்குமளவுக்கு, காவல் துறை சென்றுவிட்டது. பொதுக் கூட்டங்களில் மகாபாரதமும், இராமாயணமுமா படிக்க முடியும் என்று, மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் கே.சி. கருணாகரன் கேட்டுள்ளார்.
கொலைக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள காஞ்சி சங்கராச்சாரியைக் கண்டித்தும் - தமிழக அரசு எடுத்துவரும் உறுதியான நடவடிக்கைகளை ஆதரித்தும்- மக்கள் மன்றத்திலே கருத்துகளைக் கூறுவதற்குக் கூட பல இடங்களில் தமிழக காவல்துறை அனுமதி மறுக்கிறது. கடந்த டிசம்பர் 24ஆம் தேதி சென்னை தியாகராயர் நகரில் நடந்த பெரியார் நினைவுநாள் கூட்டத்துக்கு அனுமதி வழங்கிய காவல்துறை, சங்கராச் சாரியைக் கண்டித்துப் பேசக் கூடாது என்றும், பார்ப்பனர்களை விமர்சிக்கக் கூடாது என்றும் நிபந்தனை போடுகிறது. கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பார்ப்பனர்களை ஏன் எதிர்க்கிறோம் என்பதற்கான காரணங்களை, விளக்கிப் பேசிக் கொண்டிருக்கும் போதே - அனுமதி தந்த நேரத்தைவிட ஒரு நிமிடம் அதிகமாகி விட்டது எனக் கூறி -ஒலி பெருக்கியை நிறுத்தத் சொல்லி, அநாகரிகமாக நடந்து கொண்டது காவல்துறை.
346 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|346 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''346'''}}}}|{{left|{{larger|'''346'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
odxu8rxubdn7bbt6hq1aookfbffp5ph
1951401
1951396
2026-07-04T18:48:30Z
Santharabanu
15679
1951401
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>எல்லை மீறும் காவல்துறை</b>}}}}
தமிழ்நாட்டில் காவல்துறை - எல்லை மீறிய அதிகாரங் களைப் பறித்துக் கொள்ளத் துடிப்பது வன்மையான கண்டனத் துக்குரியதாகும். ஜனநாயகம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கருத்து உரிமையைக்கூட காவல்துறை பறிக்க முயலுவதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தமிழக சட்டப் பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பால பாரதி, கே.சி.கருணாகரன் ஆகியோர் கடந்த 14 ஆம் தேதி, காவல்துறையின் ஜனநாயக உரிமைகளின் நசுக்குதலைக் கண்டித்துப் பேசியுள்ளனர். கூட்டத்தில் எந்தக் கருத்துக்களைப் பேச வேண்டும் என்றுகூட நிபந்தனை விதிக்குமளவுக்கு, காவல் துறை சென்றுவிட்டது. பொதுக் கூட்டங்களில் மகாபாரதமும், இராமாயணமுமா படிக்க முடியும் என்று, மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் கே.சி. கருணாகரன் கேட்டுள்ளார்.
கொலைக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள காஞ்சி சங்கராச்சாரியைக் கண்டித்தும் - தமிழக அரசு எடுத்துவரும் உறுதியான நடவடிக்கைகளை ஆதரித்தும்- மக்கள் மன்றத்திலே கருத்துகளைக் கூறுவதற்குக் கூட பல இடங்களில் தமிழக காவல்துறை அனுமதி மறுக்கிறது. கடந்த டிசம்பர் 24ஆம் தேதி சென்னை தியாகராயர் நகரில் நடந்த பெரியார் நினைவுநாள் கூட்டத்துக்கு அனுமதி வழங்கிய காவல்துறை, சங்கராச் சாரியைக் கண்டித்துப் பேசக் கூடாது என்றும், பார்ப்பனர்களை விமர்சிக்கக் கூடாது என்றும் நிபந்தனை போடுகிறது. கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பார்ப்பனர்களை ஏன் எதிர்க்கிறோம் என்பதற்கான காரணங்களை, விளக்கிப் பேசிக் கொண்டிருக்கும் போதே - அனுமதி தந்த நேரத்தைவிட ஒரு நிமிடம் அதிகமாகி விட்டது எனக் கூறி -ஒலி பெருக்கியை நிறுத்தத் சொல்லி, அநாகரிகமாக நடந்து கொண்டது காவல்துறை.
346 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|346 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''346'''}}}}|{{left|{{larger|'''346'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
jtzdy37p0jx2g2kidhrpo3hizwbh8tg
1951402
1951401
2026-07-04T18:49:03Z
Santharabanu
15679
1951402
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>எல்லை மீறும் காவல்துறை</b>}}}}
{{larger|<b>த</b>}}மிழ்நாட்டில் காவல்துறை - எல்லை மீறிய அதிகாரங் களைப் பறித்துக் கொள்ளத் துடிப்பது வன்மையான கண்டனத் துக்குரியதாகும். ஜனநாயகம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கருத்து உரிமையைக்கூட காவல்துறை பறிக்க முயலுவதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தமிழக சட்டப் பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பால பாரதி, கே.சி.கருணாகரன் ஆகியோர் கடந்த 14 ஆம் தேதி, காவல்துறையின் ஜனநாயக உரிமைகளின் நசுக்குதலைக் கண்டித்துப் பேசியுள்ளனர். கூட்டத்தில் எந்தக் கருத்துக்களைப் பேச வேண்டும் என்றுகூட நிபந்தனை விதிக்குமளவுக்கு, காவல் துறை சென்றுவிட்டது. பொதுக் கூட்டங்களில் மகாபாரதமும், இராமாயணமுமா படிக்க முடியும் என்று, மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் கே.சி. கருணாகரன் கேட்டுள்ளார்.
கொலைக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள காஞ்சி சங்கராச்சாரியைக் கண்டித்தும் - தமிழக அரசு எடுத்துவரும் உறுதியான நடவடிக்கைகளை ஆதரித்தும்- மக்கள் மன்றத்திலே கருத்துகளைக் கூறுவதற்குக் கூட பல இடங்களில் தமிழக காவல்துறை அனுமதி மறுக்கிறது. கடந்த டிசம்பர் 24ஆம் தேதி சென்னை தியாகராயர் நகரில் நடந்த பெரியார் நினைவுநாள் கூட்டத்துக்கு அனுமதி வழங்கிய காவல்துறை, சங்கராச் சாரியைக் கண்டித்துப் பேசக் கூடாது என்றும், பார்ப்பனர்களை விமர்சிக்கக் கூடாது என்றும் நிபந்தனை போடுகிறது. கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பார்ப்பனர்களை ஏன் எதிர்க்கிறோம் என்பதற்கான காரணங்களை, விளக்கிப் பேசிக் கொண்டிருக்கும் போதே - அனுமதி தந்த நேரத்தைவிட ஒரு நிமிடம் அதிகமாகி விட்டது எனக் கூறி -ஒலி பெருக்கியை நிறுத்தத் சொல்லி, அநாகரிகமாக நடந்து கொண்டது காவல்துறை.
346 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|346 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''346'''}}}}|{{left|{{larger|'''346'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
5v0f27cuccvu6zjtjvh0xvb883kdo5e
1951403
1951402
2026-07-04T18:49:38Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1951403
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>எல்லை மீறும் காவல்துறை</b>}}}}
{{larger|<b>த</b>}}மிழ்நாட்டில் காவல்துறை - எல்லை மீறிய அதிகாரங் களைப் பறித்துக் கொள்ளத் துடிப்பது வன்மையான கண்டனத் துக்குரியதாகும். ஜனநாயகம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கருத்து உரிமையைக்கூட காவல்துறை பறிக்க முயலுவதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தமிழக சட்டப் பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பால பாரதி, கே.சி.கருணாகரன் ஆகியோர் கடந்த 14 ஆம் தேதி, காவல்துறையின் ஜனநாயக உரிமைகளின் நசுக்குதலைக் கண்டித்துப் பேசியுள்ளனர். கூட்டத்தில் எந்தக் கருத்துக்களைப் பேச வேண்டும் என்றுகூட நிபந்தனை விதிக்குமளவுக்கு, காவல் துறை சென்றுவிட்டது. பொதுக் கூட்டங்களில் மகாபாரதமும், இராமாயணமுமா படிக்க முடியும் என்று, மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் கே.சி. கருணாகரன் கேட்டுள்ளார்.
கொலைக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள காஞ்சி சங்கராச்சாரியைக் கண்டித்தும் - தமிழக அரசு எடுத்துவரும் உறுதியான நடவடிக்கைகளை ஆதரித்தும்- மக்கள் மன்றத்திலே கருத்துகளைக் கூறுவதற்குக் கூட பல இடங்களில் தமிழக காவல்துறை அனுமதி மறுக்கிறது. கடந்த டிசம்பர் 24ஆம் தேதி சென்னை தியாகராயர் நகரில் நடந்த பெரியார் நினைவுநாள் கூட்டத்துக்கு அனுமதி வழங்கிய காவல்துறை, சங்கராச் சாரியைக் கண்டித்துப் பேசக் கூடாது என்றும், பார்ப்பனர்களை விமர்சிக்கக் கூடாது என்றும் நிபந்தனை போடுகிறது. கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பார்ப்பனர்களை ஏன் எதிர்க்கிறோம் என்பதற்கான காரணங்களை, விளக்கிப் பேசிக் கொண்டிருக்கும் போதே - அனுமதி தந்த நேரத்தைவிட ஒரு நிமிடம் அதிகமாகி விட்டது எனக் கூறி -ஒலி பெருக்கியை நிறுத்தத் சொல்லி, அநாகரிகமாக நடந்து கொண்டது காவல்துறை.<noinclude>{{nop}}{{rv|346 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''346'''}}}}|{{left|{{larger|'''346'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
6kxqzwen8ud00m9uwch0t4s0e6wq23w
1951404
1951403
2026-07-04T18:58:28Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951404
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>எல்லை மீறும் காவல்துறை</b>}}}}
{{larger|<b>த</b>}}மிழ்நாட்டில் காவல்துறை - எல்லை மீறிய அதிகாரங்களைப் பறித்துக் கொள்ளத் துடிப்பது வன்மையான கண்டனத் துக்குரியதாகும். ஜனநாயகம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கருத்து உரிமையைக்கூட காவல்துறை பறிக்க முயலுவதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தமிழக சட்டப் பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பால பாரதி, கே.சி.கருணாகரன் ஆகியோர் கடந்த 14 ஆம் தேதி, காவல்துறையின் ஜனநாயக உரிமைகளின் நசுக்குதலைக் கண்டித்துப் பேசியுள்ளனர். கூட்டத்தில் எந்தக் கருத்துக்களைப் பேச வேண்டும் என்றுகூட நிபந்தனை விதிக்குமளவுக்கு, காவல் துறை சென்றுவிட்டது. பொதுக் கூட்டங்களில் மகாபாரதமும், இராமாயணமுமா படிக்க முடியும் என்று, மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் கே.சி. கருணாகரன் கேட்டுள்ளார்.
கொலைக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள காஞ்சி சங்கராச்சாரியைக் கண்டித்தும் - தமிழக அரசு எடுத்துவரும் உறுதியான நடவடிக்கைகளை ஆதரித்தும்- மக்கள் மன்றத்திலே கருத்துகளைக் கூறுவதற்குக் கூட பல இடங்களில் தமிழக காவல்துறை அனுமதி மறுக்கிறது. கடந்த டிசம்பர் 24ஆம் தேதி சென்னை தியாகராயர் நகரில் நடந்த பெரியார் நினைவுநாள் கூட்டத்துக்கு அனுமதி வழங்கிய காவல்துறை, சங்கராச் சாரியைக் கண்டித்துப் பேசக் கூடாது என்றும், பார்ப்பனர்களை விமர்சிக்கக் கூடாது என்றும் நிபந்தனை போடுகிறது. கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பார்ப்பனர்களை ஏன் எதிர்க்கிறோம் என்பதற்கான காரணங்களை, விளக்கிப் பேசிக் கொண்டிருக்கும் போதே - அனுமதி தந்த நேரத்தைவிட ஒரு நிமிடம் அதிகமாகி விட்டது எனக் கூறி -ஒலி பெருக்கியை நிறுத்தத் சொல்லி, அநாகரிகமாக நடந்து கொண்டது காவல்துறை.<noinclude>{{nop}}{{rv|346 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''346'''}}}}|{{left|{{larger|'''346'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
fq7f0lcj8sun16hq993f40w52rpf3sz
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/349
250
648356
1951397
2026-07-04T18:38:37Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ மன்னார்குடியிலே தொடர்ந்து கழகக் கூட்டத்துக்கு அனுமதியை மறுத்து வருகிறார்கள். திருப்பூரிலே கழகக் கூட்டம் என்றாலே, உடனே எந்தக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951397
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>________________
மன்னார்குடியிலே தொடர்ந்து கழகக் கூட்டத்துக்கு அனுமதியை மறுத்து வருகிறார்கள். திருப்பூரிலே கழகக் கூட்டம் என்றாலே, உடனே எந்தக் காரணமும் இன்றி அனுமதி மறுக்கப்படுகிறது. அதே நேரத்தில் திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ். கூட்டங்கள், தங்கு தடையின்றி நடக்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதுதான் நிலை. உதாரணத்துக்காக, ஒன்றிரண்டைச் சுட்டிக்காட்டினோம். காவல் துறையின் மனித உரிமை மீறல்களும் எல்லை மீறிப் போகின்றன.
கடந்த 12ஆம் தேதி கழகச் செயல் வீரர் தோழர் சேலம் விசு எனும் விசுவநாதனை அவர் மீது எந்தக் குற்றச்சாட்டோ, வழக்கோ இல்லாத நிலையில், காவல் நிலையத்தில் கழகத் தோழரை அழைத்து வரச் சென்ற வரை, ஒரு துணை ஆய்வாளர் காவலர்களுடன் சேர்ந்து, மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளார். காவல் துறை மக்களின் நண்பன் என்று கூறிக் கொண்டு, இப்படி, மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருந்தால், காவல்துறை மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கையோ, மரியாதையோ உருவாக முடியும்?
பெரியார் இயக்கம், ஓட்டுகளை வாங்கிப் போய் பதவிகளில் உட்காரத் துடிக்கும் அரசியல் கட்சியல்ல, சமுதாய முன்னேற்றத்துக்காகவும் - சமுதாய விடுதலைக்காகவும், மக்களை தயார் செய்கிற, கருத்துகளைப் பரப்புகிற, லட்சியங்களைக் கொண்ட ஒரு இயக்கம், கருத்துப் பிரச்சாரத்தின் வழியாகவும், போராட்டங்கள் மூலமாகவும் மக்களைப் பக்குவப்படுத்தி விழிப்புணர்வை உருவாக்கி வரும், லட்சியத் தொண்டர்களைக் கொண்ட ஒரு இயக்கம்! இந்த இயக்கத்தின், கருத்துகளை முடக்க நினைப்பதும், தன்னலம் கருதாத செயல் வீரர்களைத் தாக்குவதும் என்ன நியாயம் என்று கேட்கிறோம்.
ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படும்போதுதான், வேறு பாதைகளைத் தேடிப் போக வேண்டிய நிலை, சமூகத்தில் உருவாகிறது. தீவிரவாதத்தை ஒடுக்குவோம் என்று பேசிக் கொண்டு, 'தீவிரவாதம்' உருவாவதற்கு அரசுகளே, வழியமைத்துத் தருவது, முறையல்ல, நேர்மையான அதிகாரி களும் இருக்கவே செய்கிறார்கள். ஆனால், ஒட்டு மொத்தக் காவல் துறையின் செயல்பாடுகளால் அவர்களும் களங்கப்பட வேண்டியிருக்கிறது! சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறை – தனது அதிகாரத்தை மனித உரிமைகளுக்கு எதிராகவும், கருத்துரிமைகளை நசுக்கவும் பயன்படுத்தத் துடிப்பது, ஒரு ஜனநாயக நாட்டுக்குரிய பண்பாக இருக்க முடியாது!
- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 17.03.2005
விடுதலை இராசேந்திரன் 347<noinclude>{{nop}}{{rv|347 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''347'''}}}}|{{left|{{larger|'''347'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
9936ujkwq0xa4lrujg65zyfi9dszx1d
1951405
1951397
2026-07-04T19:01:11Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1951405
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
மன்னார்குடியிலே தொடர்ந்து கழகக் கூட்டத்துக்கு அனுமதியை மறுத்து வருகிறார்கள். திருப்பூரிலே கழகக் கூட்டம் என்றாலே, உடனே எந்தக் காரணமும் இன்றி அனுமதி மறுக்கப்படுகிறது. அதே நேரத்தில் திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ். கூட்டங்கள், தங்கு தடையின்றி நடக்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதுதான் நிலை. உதாரணத்துக்காக, ஒன்றிரண்டைச் சுட்டிக்காட்டினோம். காவல் துறையின் மனித உரிமை மீறல்களும் எல்லை மீறிப் போகின்றன.
கடந்த 12ஆம் தேதி கழகச் செயல் வீரர் தோழர் சேலம் விசு எனும் விசுவநாதனை அவர் மீது எந்தக் குற்றச்சாட்டோ, வழக்கோ இல்லாத நிலையில், காவல் நிலையத்தில் கழகத் தோழரை அழைத்து வரச் சென்ற வரை, ஒரு துணை ஆய்வாளர் காவலர்களுடன் சேர்ந்து, மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளார். காவல் துறை மக்களின் நண்பன் என்று கூறிக் கொண்டு, இப்படி, மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருந்தால், காவல்துறை மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கையோ, மரியாதையோ உருவாக முடியும்?
பெரியார் இயக்கம், ஓட்டுகளை வாங்கிப் போய் பதவிகளில் உட்காரத் துடிக்கும் அரசியல் கட்சியல்ல, சமுதாய முன்னேற்றத்துக்காகவும் - சமுதாய விடுதலைக்காகவும், மக்களை தயார் செய்கிற, கருத்துகளைப் பரப்புகிற, லட்சியங்களைக் கொண்ட ஒரு இயக்கம், கருத்துப் பிரச்சாரத்தின் வழியாகவும், போராட்டங்கள் மூலமாகவும் மக்களைப் பக்குவப்படுத்தி விழிப்புணர்வை உருவாக்கி வரும், லட்சியத் தொண்டர்களைக் கொண்ட ஒரு இயக்கம்! இந்த இயக்கத்தின், கருத்துகளை முடக்க நினைப்பதும், தன்னலம் கருதாத செயல் வீரர்களைத் தாக்குவதும் என்ன நியாயம் என்று கேட்கிறோம்.
ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படும்போதுதான், வேறு பாதைகளைத் தேடிப் போக வேண்டிய நிலை, சமூகத்தில் உருவாகிறது. தீவிரவாதத்தை ஒடுக்குவோம் என்று பேசிக் கொண்டு, 'தீவிரவாதம்' உருவாவதற்கு அரசுகளே, வழியமைத்துத் தருவது, முறையல்ல, நேர்மையான அதிகாரி களும் இருக்கவே செய்கிறார்கள். ஆனால், ஒட்டு மொத்தக் காவல் துறையின் செயல்பாடுகளால் அவர்களும் களங்கப்பட வேண்டியிருக்கிறது! சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறை – தனது அதிகாரத்தை மனித உரிமைகளுக்கு எதிராகவும், கருத்துரிமைகளை நசுக்கவும் பயன்படுத்தத் துடிப்பது, ஒரு ஜனநாயக நாட்டுக்குரிய பண்பாக இருக்க முடியாது!
{{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 17.03.2005}}<noinclude>{{nop}}{{rv|347 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''347'''}}}}|{{left|{{larger|'''347'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
7rhmax7nx5hx1t2ivwaxitr0l1j4w9p
1951406
1951405
2026-07-04T19:02:13Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951406
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
மன்னார்குடியிலே தொடர்ந்து கழகக் கூட்டத்துக்கு அனுமதியை மறுத்து வருகிறார்கள். திருப்பூரிலே கழகக் கூட்டம் என்றாலே, உடனே எந்தக் காரணமும் இன்றி அனுமதி மறுக்கப்படுகிறது. அதே நேரத்தில் திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ். கூட்டங்கள், தங்கு தடையின்றி நடக்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதுதான் நிலை. உதாரணத்துக்காக, ஒன்றிரண்டைச் சுட்டிக்காட்டினோம். காவல் துறையின் மனித உரிமை மீறல்களும் எல்லை மீறிப் போகின்றன.
கடந்த 12ஆம் தேதி கழகச் செயல் வீரர் தோழர் சேலம் விசு எனும் விசுவநாதனை அவர் மீது எந்தக் குற்றச்சாட்டோ, வழக்கோ இல்லாத நிலையில், காவல் நிலையத்தில் கழகத் தோழரை அழைத்து வரச் சென்ற வரை, ஒரு துணை ஆய்வாளர் காவலர்களுடன் சேர்ந்து, மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளார். காவல் துறை மக்களின் நண்பன் என்று கூறிக் கொண்டு, இப்படி, மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருந்தால், காவல்துறை மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கையோ, மரியாதையோ உருவாக முடியும்?
பெரியார் இயக்கம், ஓட்டுகளை வாங்கிப் போய் பதவிகளில் உட்காரத் துடிக்கும் அரசியல் கட்சியல்ல, சமுதாய முன்னேற்றத்துக்காகவும் - சமுதாய விடுதலைக்காகவும், மக்களை தயார் செய்கிற, கருத்துகளைப் பரப்புகிற, லட்சியங்களைக் கொண்ட ஒரு இயக்கம், கருத்துப் பிரச்சாரத்தின் வழியாகவும், போராட்டங்கள் மூலமாகவும் மக்களைப் பக்குவப்படுத்தி விழிப்புணர்வை உருவாக்கி வரும், லட்சியத் தொண்டர்களைக் கொண்ட ஒரு இயக்கம்! இந்த இயக்கத்தின், கருத்துகளை முடக்க நினைப்பதும், தன்னலம் கருதாத செயல் வீரர்களைத் தாக்குவதும் என்ன நியாயம் என்று கேட்கிறோம்.
ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படும்போதுதான், வேறு பாதைகளைத் தேடிப் போக வேண்டிய நிலை, சமூகத்தில் உருவாகிறது. தீவிரவாதத்தை ஒடுக்குவோம் என்று பேசிக் கொண்டு, 'தீவிரவாதம்' உருவாவதற்கு அரசுகளே, வழியமைத்துத் தருவது, முறையல்ல, நேர்மையான அதிகாரிகளும் இருக்கவே செய்கிறார்கள். ஆனால், ஒட்டு மொத்தக் காவல் துறையின் செயல்பாடுகளால் அவர்களும் களங்கப்பட வேண்டியிருக்கிறது! சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறை – தனது அதிகாரத்தை மனித உரிமைகளுக்கு எதிராகவும், கருத்துரிமைகளை நசுக்கவும் பயன்படுத்தத் துடிப்பது, ஒரு ஜனநாயக நாட்டுக்குரிய பண்பாக இருக்க முடியாது!
{{Right|<b>- 'புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 17.03.2005}}<noinclude>{{nop}}{{rv|347 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''347'''}}}}|{{left|{{larger|'''347'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
5sqid8nmxql5y6r6abrv3pn0asam2l6
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/350
250
648357
1951398
2026-07-04T18:42:21Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ தமிழக முதல்வர் முன் வருவாரா? தனியார் துறையில் இடஒதுக்கீடு. அனைத்துச் ஜாதியினருக்கும் அர்ச்சகராகும் உரிமை என்று இரண்டு முக்கிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951398
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>________________
தமிழக முதல்வர் முன் வருவாரா?
தனியார் துறையில் இடஒதுக்கீடு. அனைத்துச் ஜாதியினருக்கும் அர்ச்சகராகும் உரிமை என்று இரண்டு முக்கியக் கோரிக்கைகளை முன் வைத்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தி வரும் பிரச்சார இயக்கம், நல்ல விளைவுகளை உருவாக்கி வருகிறது. சம்பூகன் சமூகநீதிப் பயணத்தின் சாயல் தமிழகம் முழுக்க தனியார் துறை இடஒதுக்கீடு என்ற பரப்புரை இயக்கத்தை நடத்திய பிறகு. சமூகநீதியில் நம்பிக்கையுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தத் தொடங்கின. மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், இராணுவம், உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம், தனியார் துறை ஆகியவற்றிலும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கும் மசோதா இன்று, நாடாளுமன்றத்திலே தாக்கல் செய்யப்பட விருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இதற்காக 31 நாடாளுமன்ற உறுப்பினர்களடங்கிய நிலைக்குழு ஒன்று, பணியாற்றி வருகிறது. குழுவின் தலைவரான தமிழக மாநிலங்களவை உறுப்பினர் திரு. சுதர்சன நாச்சியப்பன் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தனியார் துறை இடதுக்கீடு தொடர்பான கழக வெளியீடுகள், பல்வேறு ஆவணங்களை, திரு. சுதர்சன நாச்சியப்பன் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். கிடப்பில் போடப்பட்டுக் கிடந்த இரு முக்கிய பிரச்சினை இப்போது அரங்கத்துக்கு வந்து விட்டதோடு, செயல் திட்டத்தை நோக்கி நகரத் துவங்கியிருக்கிறது.
348 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|348 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''348'''}}}}|{{left|{{larger|'''348'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ell2036y0rjb4dftapj6se6tvpq0rgn
1951407
1951398
2026-07-04T19:05:02Z
Santharabanu
15679
1951407
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{center|{{x-larger|<b>தமிழக முதல்வர் முன் வருவாரா?</b>}}}}
தனியார் துறையில் இடஒதுக்கீடு. அனைத்துச் ஜாதியினருக்கும் அர்ச்சகராகும் உரிமை என்று இரண்டு முக்கியக் கோரிக்கைகளை முன் வைத்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தி வரும் பிரச்சார இயக்கம், நல்ல விளைவுகளை உருவாக்கி வருகிறது. சம்பூகன் சமூகநீதிப் பயணத்தின் சாயல் தமிழகம் முழுக்க தனியார் துறை இடஒதுக்கீடு என்ற பரப்புரை இயக்கத்தை நடத்திய பிறகு. சமூகநீதியில் நம்பிக்கையுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தத் தொடங்கின. மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், இராணுவம், உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம், தனியார் துறை ஆகியவற்றிலும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கும் மசோதா இன்று, நாடாளுமன்றத்திலே தாக்கல் செய்யப்பட விருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இதற்காக 31 நாடாளுமன்ற உறுப்பினர்களடங்கிய நிலைக்குழு ஒன்று, பணியாற்றி வருகிறது. குழுவின் தலைவரான தமிழக மாநிலங்களவை உறுப்பினர் திரு. சுதர்சன நாச்சியப்பன் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தனியார் துறை இடதுக்கீடு தொடர்பான கழக வெளியீடுகள், பல்வேறு ஆவணங்களை, திரு. சுதர்சன நாச்சியப்பன் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். கிடப்பில் போடப்பட்டுக் கிடந்த இரு முக்கிய பிரச்சினை இப்போது அரங்கத்துக்கு வந்து விட்டதோடு, செயல் திட்டத்தை நோக்கி நகரத் துவங்கியிருக்கிறது.
348 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|348 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''348'''}}}}|{{left|{{larger|'''348'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
5zk7zuunxsoozs9pbvccqt1mw6pc4os
1951408
1951407
2026-07-04T19:05:18Z
Santharabanu
15679
1951408
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>தமிழக முதல்வர் முன் வருவாரா?</b>}}}}
தனியார் துறையில் இடஒதுக்கீடு. அனைத்துச் ஜாதியினருக்கும் அர்ச்சகராகும் உரிமை என்று இரண்டு முக்கியக் கோரிக்கைகளை முன் வைத்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தி வரும் பிரச்சார இயக்கம், நல்ல விளைவுகளை உருவாக்கி வருகிறது. சம்பூகன் சமூகநீதிப் பயணத்தின் சாயல் தமிழகம் முழுக்க தனியார் துறை இடஒதுக்கீடு என்ற பரப்புரை இயக்கத்தை நடத்திய பிறகு. சமூகநீதியில் நம்பிக்கையுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தத் தொடங்கின. மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், இராணுவம், உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம், தனியார் துறை ஆகியவற்றிலும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கும் மசோதா இன்று, நாடாளுமன்றத்திலே தாக்கல் செய்யப்பட விருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இதற்காக 31 நாடாளுமன்ற உறுப்பினர்களடங்கிய நிலைக்குழு ஒன்று, பணியாற்றி வருகிறது. குழுவின் தலைவரான தமிழக மாநிலங்களவை உறுப்பினர் திரு. சுதர்சன நாச்சியப்பன் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தனியார் துறை இடதுக்கீடு தொடர்பான கழக வெளியீடுகள், பல்வேறு ஆவணங்களை, திரு. சுதர்சன நாச்சியப்பன் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். கிடப்பில் போடப்பட்டுக் கிடந்த இரு முக்கிய பிரச்சினை இப்போது அரங்கத்துக்கு வந்து விட்டதோடு, செயல் திட்டத்தை நோக்கி நகரத் துவங்கியிருக்கிறது.
348 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|348 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''348'''}}}}|{{left|{{larger|'''348'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
eupvnv1ibcphlrjrc68xayol5qb1jq8
1951409
1951408
2026-07-04T19:05:41Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1951409
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>தமிழக முதல்வர் முன் வருவாரா?</b>}}}}
தனியார் துறையில் இடஒதுக்கீடு. அனைத்துச் ஜாதியினருக்கும் அர்ச்சகராகும் உரிமை என்று இரண்டு முக்கியக் கோரிக்கைகளை முன் வைத்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தி வரும் பிரச்சார இயக்கம், நல்ல விளைவுகளை உருவாக்கி வருகிறது. சம்பூகன் சமூகநீதிப் பயணத்தின் சாயல் தமிழகம் முழுக்க தனியார் துறை இடஒதுக்கீடு என்ற பரப்புரை இயக்கத்தை நடத்திய பிறகு. சமூகநீதியில் நம்பிக்கையுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தத் தொடங்கின. மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், இராணுவம், உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம், தனியார் துறை ஆகியவற்றிலும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கும் மசோதா இன்று, நாடாளுமன்றத்திலே தாக்கல் செய்யப்பட விருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இதற்காக 31 நாடாளுமன்ற உறுப்பினர்களடங்கிய நிலைக்குழு ஒன்று, பணியாற்றி வருகிறது. குழுவின் தலைவரான தமிழக மாநிலங்களவை உறுப்பினர் திரு. சுதர்சன நாச்சியப்பன் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தனியார் துறை இடதுக்கீடு தொடர்பான கழக வெளியீடுகள், பல்வேறு ஆவணங்களை, திரு. சுதர்சன நாச்சியப்பன் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். கிடப்பில் போடப்பட்டுக் கிடந்த இரு முக்கிய பிரச்சினை இப்போது அரங்கத்துக்கு வந்து விட்டதோடு, செயல் திட்டத்தை நோக்கி நகரத் துவங்கியிருக்கிறது.<noinclude>{{nop}}{{rv|348 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''348'''}}}}|{{left|{{larger|'''348'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
fnhyfu8zplo26k0ar0efxf72337nheu
1951410
1951409
2026-07-04T19:06:57Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951410
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>தமிழக முதல்வர் முன் வருவாரா?</b>}}}}
{{larger|<b>த</b>}}னியார் துறையில் இடஒதுக்கீடு. அனைத்துச் ஜாதியினருக்கும் அர்ச்சகராகும் உரிமை என்று இரண்டு முக்கியக் கோரிக்கைகளை முன் வைத்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தி வரும் பிரச்சார இயக்கம், நல்ல விளைவுகளை உருவாக்கி வருகிறது. சம்பூகன் சமூகநீதிப் பயணத்தின் சாயல் தமிழகம் முழுக்க தனியார் துறை இடஒதுக்கீடு என்ற பரப்புரை இயக்கத்தை நடத்திய பிறகு. சமூகநீதியில் நம்பிக்கையுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தத் தொடங்கின. மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், இராணுவம், உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம், தனியார் துறை ஆகியவற்றிலும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கும் மசோதா இன்று, நாடாளுமன்றத்திலே தாக்கல் செய்யப்பட விருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இதற்காக 31 நாடாளுமன்ற உறுப்பினர்களடங்கிய நிலைக்குழு ஒன்று, பணியாற்றி வருகிறது. குழுவின் தலைவரான தமிழக மாநிலங்களவை உறுப்பினர் திரு. சுதர்சன நாச்சியப்பன் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தனியார் துறை இடதுக்கீடு தொடர்பான கழக வெளியீடுகள், பல்வேறு ஆவணங்களை, திரு. சுதர்சன நாச்சியப்பன் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். கிடப்பில் போடப்பட்டுக் கிடந்த இரு முக்கிய பிரச்சினை இப்போது அரங்கத்துக்கு வந்து விட்டதோடு, செயல் திட்டத்தை நோக்கி நகரத் துவங்கியிருக்கிறது.<noinclude>{{nop}}{{rv|348 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''348'''}}}}|{{left|{{larger|'''348'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
9qr2cez5rpc2dhwigna3f4aat0v78h4
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/351
250
648358
1951399
2026-07-04T18:44:37Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தந்தை பெரியார் தனது இறுதிப் போராட்டமாக அறிவித்த கோயில் கருவறைகளில் நிலவும் தீண்டாமைக்கு எதிரான மற்றொரு முக்கியப் பிரச்சினையில் கழகம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951399
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>தந்தை பெரியார் தனது இறுதிப் போராட்டமாக அறிவித்த கோயில்
கருவறைகளில் நிலவும் தீண்டாமைக்கு எதிரான மற்றொரு முக்கியப்
பிரச்சினையில் கழகம் களமிறங்கியது. திராவிடர் கழகத்தாலே பல
ஆண்டுகாலமாக மறக்கப்பட்டுவிட்ட பிரச்சினையாகவே அது கிடப்பில்
போடப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினைக்கு
முன்னுரிமை தந்து - தமிழர் வழிபாட்டு உரிமை மாநாடுகளை நடத்தி,
பிரச்சார இயக்கங்களைத் தீவிரப்படுத்தியதோடு, 2004ஆம் ஆண்டு ஜனவரி
30ஆம் தேதி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குள் கருவறை
நுழைவுப் போராட்டத்தையும் நடத்தியது. 865 கழகத் தோழர்கள்
கைதானார்கள். அதற்குப் பிறகு அண்மையில் திராவிடர் கழகமும் இப்
பிரச்சினையைக் கையில் எடுக்க வேண்டிய நிலை உருவானது. காலம்
கடந்தாவது கிடப்பில் போடப்பட்ட ஒரு முக்கியப் பிரச்சினைக்குக் குரல்
கொடுக்க முன்வந்ததற்காக திராவிடர் கழகத்தைப் பாராட்டுகிறோம்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தால் மீண்டும் ஒளியூட்டப்பட்ட
அந்தப் பிரச்சினை சட்டமன்றத்திலும் எதிரொலித்திருக்கிறது. பா.ம.க.
தி.மு.க. - இடதுசாரி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இதற்காகக் குரல் கொடுத்
திருக்கிறார்கள். அறநிலையத் துறை மான்யக் கோரிக்கை மீதான விவாதத்தில்
பங்கேற்றுப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலபாரதி,
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் கோரிக்கையை வலியுறுத்தியுள்ள
தோடு, பெண்களையும் அர்ச்சகராக்கிட வேண்டும் என்று நியாயமான
கோரிக்கையையும் முன் வைத்திருக்கிறார். கழகத்தின் சார்பில் நாம்
தொடர்ந்து எடுத்துக் காட்டி வந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே இப்போது
உறுப்பினர்களும், சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். “அர்ச்சகர் வேலை
பார்ப்பனருக்கு மட்டுமே ஏகபோக உரிமையானது அல்ல" என்று
கேரளாவிலிருந்து வந்த ஒரு வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த மிக
முக்கியத் தீர்ப்பு அது.
சட்டமன்றத்தில், அறநிலையத்துறை அமைச்சர் இதற்கு பதிலளிக்கையில்
- ஆகமங்களை முறையாகப் பயின்ற எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதில்
தடையில்லை என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு இதற்கு சாதகமாகவே
இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
கூறியிருக்கிறார். அடுத்து, அரசு என்ன
நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்பது தான், இப்போது
எழுந்துள்ள கேள்வி. காஞ்சி, மயிலை, திருவல்லிக்கேணி, மதுரை, நெல்லை
போன்ற ஊர்களில் உள்ள ஆகமங்களுக்குட்பட்டு நடப்பதாகக் கூறப்படும்
பெரிய கோயில்களில், பார்ப்பனர்கள் மட்டும் தான் அர்ச்சகர்களாக
இருப்பதை அரசு மாற்றியாக வேண்டும்! சட்ட வல்லுனர்களின் கருத்தைப்
விடுதலை இராசேந்திரன் 349<noinclude>{{nop}}{{rv|349 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''349'''}}}}|{{left|{{larger|'''349'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
7wsb7qi9onjwh742yxj397l2u91a9s0
1951411
1951399
2026-07-04T19:09:40Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1951411
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>தந்தை பெரியார் தனது இறுதிப் போராட்டமாக அறிவித்த கோயில்
கருவறைகளில் நிலவும் தீண்டாமைக்கு எதிரான மற்றொரு முக்கியப்
பிரச்சினையில் கழகம் களமிறங்கியது. திராவிடர் கழகத்தாலே பல
ஆண்டுகாலமாக மறக்கப்பட்டுவிட்ட பிரச்சினையாகவே அது கிடப்பில்
போடப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினைக்கு
முன்னுரிமை தந்து - தமிழர் வழிபாட்டு உரிமை மாநாடுகளை நடத்தி,
பிரச்சார இயக்கங்களைத் தீவிரப்படுத்தியதோடு, 2004ஆம் ஆண்டு ஜனவரி
30ஆம் தேதி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குள் கருவறை
நுழைவுப் போராட்டத்தையும் நடத்தியது. 865 கழகத் தோழர்கள்
கைதானார்கள். அதற்குப் பிறகு அண்மையில் திராவிடர் கழகமும் இப்
பிரச்சினையைக் கையில் எடுக்க வேண்டிய நிலை உருவானது. காலம்
கடந்தாவது கிடப்பில் போடப்பட்ட ஒரு முக்கியப் பிரச்சினைக்குக் குரல்
கொடுக்க முன்வந்ததற்காக திராவிடர் கழகத்தைப் பாராட்டுகிறோம்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தால் மீண்டும் ஒளியூட்டப்பட்ட
அந்தப் பிரச்சினை சட்டமன்றத்திலும் எதிரொலித்திருக்கிறது. பா.ம.க.
தி.மு.க. - இடதுசாரி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இதற்காகக் குரல் கொடுத்திருக்கிறார்கள். அறநிலையத் துறை மான்யக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலபாரதி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் கோரிக்கையை வலியுறுத்தியுள்ள தோடு, பெண்களையும் அர்ச்சகராக்கிட வேண்டும் என்று நியாயமான கோரிக்கையையும் முன் வைத்திருக்கிறார். கழகத்தின் சார்பில் நாம் தொடர்ந்து எடுத்துக் காட்டி வந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே இப்போது உறுப்பினர்களும், சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். “அர்ச்சகர் வேலை பார்ப்பனருக்கு மட்டுமே ஏகபோக உரிமையானது அல்ல" என்று கேரளாவிலிருந்து வந்த ஒரு வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த மிக
முக்கியத் தீர்ப்பு அது.
சட்டமன்றத்தில், அறநிலையத்துறை அமைச்சர் இதற்கு பதிலளிக்கையில்
- ஆகமங்களை முறையாகப் பயின்ற எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதில்
தடையில்லை என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு இதற்கு சாதகமாகவே
இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். கூறியிருக்கிறார். அடுத்து, அரசு என்ன
நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்பது தான், இப்போது
எழுந்துள்ள கேள்வி. காஞ்சி, மயிலை, திருவல்லிக்கேணி, மதுரை, நெல்லை
போன்ற ஊர்களில் உள்ள ஆகமங்களுக்குட்பட்டு நடப்பதாகக் கூறப்படும்
பெரிய கோயில்களில், பார்ப்பனர்கள் மட்டும் தான் அர்ச்சகர்களாக
இருப்பதை அரசு மாற்றியாக வேண்டும்! சட்ட வல்லுனர்களின் கருத்தைப்<noinclude>{{nop}}{{rv|349 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''349'''}}}}|{{left|{{larger|'''349'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
njld3zd70rm048nv40xom5dugefolw4
1951412
1951411
2026-07-04T19:10:01Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951412
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>தந்தை பெரியார் தனது இறுதிப் போராட்டமாக அறிவித்த கோயில்
கருவறைகளில் நிலவும் தீண்டாமைக்கு எதிரான மற்றொரு முக்கியப்
பிரச்சினையில் கழகம் களமிறங்கியது. திராவிடர் கழகத்தாலே பல
ஆண்டுகாலமாக மறக்கப்பட்டுவிட்ட பிரச்சினையாகவே அது கிடப்பில்
போடப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினைக்கு
முன்னுரிமை தந்து - தமிழர் வழிபாட்டு உரிமை மாநாடுகளை நடத்தி,
பிரச்சார இயக்கங்களைத் தீவிரப்படுத்தியதோடு, 2004ஆம் ஆண்டு ஜனவரி
30ஆம் தேதி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குள் கருவறை
நுழைவுப் போராட்டத்தையும் நடத்தியது. 865 கழகத் தோழர்கள்
கைதானார்கள். அதற்குப் பிறகு அண்மையில் திராவிடர் கழகமும் இப்
பிரச்சினையைக் கையில் எடுக்க வேண்டிய நிலை உருவானது. காலம்
கடந்தாவது கிடப்பில் போடப்பட்ட ஒரு முக்கியப் பிரச்சினைக்குக் குரல்
கொடுக்க முன்வந்ததற்காக திராவிடர் கழகத்தைப் பாராட்டுகிறோம்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தால் மீண்டும் ஒளியூட்டப்பட்ட
அந்தப் பிரச்சினை சட்டமன்றத்திலும் எதிரொலித்திருக்கிறது. பா.ம.க.
தி.மு.க. - இடதுசாரி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இதற்காகக் குரல் கொடுத்திருக்கிறார்கள். அறநிலையத் துறை மான்யக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலபாரதி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் கோரிக்கையை வலியுறுத்தியுள்ள தோடு, பெண்களையும் அர்ச்சகராக்கிட வேண்டும் என்று நியாயமான கோரிக்கையையும் முன் வைத்திருக்கிறார். கழகத்தின் சார்பில் நாம் தொடர்ந்து எடுத்துக் காட்டி வந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே இப்போது உறுப்பினர்களும், சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். “அர்ச்சகர் வேலை பார்ப்பனருக்கு மட்டுமே ஏகபோக உரிமையானது அல்ல" என்று கேரளாவிலிருந்து வந்த ஒரு வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த மிக
முக்கியத் தீர்ப்பு அது.
சட்டமன்றத்தில், அறநிலையத்துறை அமைச்சர் இதற்கு பதிலளிக்கையில்
- ஆகமங்களை முறையாகப் பயின்ற எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதில்
தடையில்லை என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு இதற்கு சாதகமாகவே
இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். கூறியிருக்கிறார். அடுத்து, அரசு என்ன
நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்பது தான், இப்போது
எழுந்துள்ள கேள்வி. காஞ்சி, மயிலை, திருவல்லிக்கேணி, மதுரை, நெல்லை
போன்ற ஊர்களில் உள்ள ஆகமங்களுக்குட்பட்டு நடப்பதாகக் கூறப்படும்
பெரிய கோயில்களில், பார்ப்பனர்கள் மட்டும் தான் அர்ச்சகர்களாக
இருப்பதை அரசு மாற்றியாக வேண்டும்! சட்ட வல்லுனர்களின் கருத்தைப்<noinclude>{{nop}}{{rv|349 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''349'''}}}}|{{left|{{larger|'''349'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
nkyky6ujqa40b7nfs25d6jim1boquxq
1951413
1951412
2026-07-04T19:11:35Z
Santharabanu
15679
1951413
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>தந்தை பெரியார் தனது இறுதிப் போராட்டமாக அறிவித்த கோயில்
கருவறைகளில் நிலவும் தீண்டாமைக்கு எதிரான மற்றொரு முக்கியப்
பிரச்சினையில் கழகம் களமிறங்கியது. திராவிடர் கழகத்தாலே பல
ஆண்டுகாலமாக மறக்கப்பட்டுவிட்ட பிரச்சினையாகவே அது கிடப்பில்
போடப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினைக்கு
முன்னுரிமை தந்து - தமிழர் வழிபாட்டு உரிமை மாநாடுகளை நடத்தி,
பிரச்சார இயக்கங்களைத் தீவிரப்படுத்தியதோடு, 2004ஆம் ஆண்டு ஜனவரி
30ஆம் தேதி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குள் கருவறை
நுழைவுப் போராட்டத்தையும் நடத்தியது. 865 கழகத் தோழர்கள்
கைதானார்கள். அதற்குப் பிறகு அண்மையில் திராவிடர் கழகமும் இப்
பிரச்சினையைக் கையில் எடுக்க வேண்டிய நிலை உருவானது. காலம்
கடந்தாவது கிடப்பில் போடப்பட்ட ஒரு முக்கியப் பிரச்சினைக்குக் குரல்
கொடுக்க முன்வந்ததற்காக திராவிடர் கழகத்தைப் பாராட்டுகிறோம்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தால் மீண்டும் ஒளியூட்டப்பட்ட
அந்தப் பிரச்சினை சட்டமன்றத்திலும் எதிரொலித்திருக்கிறது. பா.ம.க.
தி.மு.க. - இடதுசாரி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இதற்காகக் குரல் கொடுத்திருக்கிறார்கள். அறநிலையத் துறை மான்யக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலபாரதி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் கோரிக்கையை வலியுறுத்தியுள்ள தோடு, பெண்களையும் அர்ச்சகராக்கிட வேண்டும் என்று நியாயமான கோரிக்கையையும் முன் வைத்திருக்கிறார். கழகத்தின் சார்பில் நாம் தொடர்ந்து எடுத்துக் காட்டி வந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே இப்போது உறுப்பினர்களும், சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். “அர்ச்சகர் வேலை பார்ப்பனருக்கு மட்டுமே ஏகபோக உரிமையானது அல்ல" என்று கேரளாவிலிருந்து வந்த ஒரு வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த மிக
முக்கியத் தீர்ப்பு அது.
சட்டமன்றத்தில், அறநிலையத்துறை அமைச்சர் இதற்கு பதிலளிக்கையில் - ஆகமங்களை முறையாகப் பயின்ற எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதில்
தடையில்லை என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு இதற்கு சாதகமாகவே இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். கூறியிருக்கிறார். அடுத்து, அரசு என்ன
நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்பது தான், இப்போது
எழுந்துள்ள கேள்வி. காஞ்சி, மயிலை, திருவல்லிக்கேணி, மதுரை, நெல்லை
போன்ற ஊர்களில் உள்ள ஆகமங்களுக்குட்பட்டு நடப்பதாகக் கூறப்படும்
பெரிய கோயில்களில், பார்ப்பனர்கள் மட்டும் தான் அர்ச்சகர்களாக இருப்பதை அரசு மாற்றியாக வேண்டும்! சட்ட வல்லுனர்களின் கருத்தைப்<noinclude>{{nop}}{{rv|349 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''349'''}}}}|{{left|{{larger|'''349'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
bihump2h97juzj4zepx0bwzkgqg6n75
1951414
1951413
2026-07-04T19:12:24Z
Santharabanu
15679
1951414
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>தந்தை பெரியார் தனது இறுதிப் போராட்டமாக அறிவித்த கோயில்
கருவறைகளில் நிலவும் தீண்டாமைக்கு எதிரான மற்றொரு முக்கியப்
பிரச்சினையில் கழகம் களமிறங்கியது. திராவிடர் கழகத்தாலே பல
ஆண்டுகாலமாக மறக்கப்பட்டுவிட்ட பிரச்சினையாகவே அது கிடப்பில்
போடப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினைக்கு
முன்னுரிமை தந்து - தமிழர் வழிபாட்டு உரிமை மாநாடுகளை நடத்தி,
பிரச்சார இயக்கங்களைத் தீவிரப்படுத்தியதோடு, 2004ஆம் ஆண்டு ஜனவரி
30ஆம் தேதி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குள் கருவறை
நுழைவுப் போராட்டத்தையும் நடத்தியது. 865 கழகத் தோழர்கள்
கைதானார்கள். அதற்குப் பிறகு அண்மையில் திராவிடர் கழகமும் இப்
பிரச்சினையைக் கையில் எடுக்க வேண்டிய நிலை உருவானது. காலம்
கடந்தாவது கிடப்பில் போடப்பட்ட ஒரு முக்கியப் பிரச்சினைக்குக் குரல்
கொடுக்க முன்வந்ததற்காக திராவிடர் கழகத்தைப் பாராட்டுகிறோம்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தால் மீண்டும் ஒளியூட்டப்பட்ட
அந்தப் பிரச்சினை சட்டமன்றத்திலும் எதிரொலித்திருக்கிறது. பா.ம.க.
தி.மு.க. - இடதுசாரி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இதற்காகக் குரல் கொடுத்திருக்கிறார்கள். அறநிலையத் துறை மான்யக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலபாரதி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் கோரிக்கையை வலியுறுத்தியுள்ள தோடு, பெண்களையும் அர்ச்சகராக்கிட வேண்டும் என்று நியாயமான கோரிக்கையையும் முன் வைத்திருக்கிறார். கழகத்தின் சார்பில் நாம் தொடர்ந்து எடுத்துக் காட்டி வந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே இப்போது உறுப்பினர்களும், சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். “அர்ச்சகர் வேலை பார்ப்பனருக்கு மட்டுமே ஏகபோக உரிமையானது அல்ல" என்று கேரளாவிலிருந்து வந்த ஒரு வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த மிக
முக்கியத் தீர்ப்பு அது.
சட்டமன்றத்தில், அறநிலையத்துறை அமைச்சர் இதற்கு பதிலளிக்கையில் ஆகமங்களை முறையாகப் பயின்ற எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதில்
தடையில்லை என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு இதற்கு சாதகமாகவே இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். கூறியிருக்கிறார். அடுத்து, அரசு என்ன
நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்பது தான், இப்போது
எழுந்துள்ள கேள்வி. காஞ்சி, மயிலை, திருவல்லிக்கேணி, மதுரை, நெல்லை
போன்ற ஊர்களில் உள்ள ஆகமங்களுக்குட்பட்டு நடப்பதாகக் கூறப்படும்
பெரிய கோயில்களில், பார்ப்பனர்கள் மட்டும் தான் அர்ச்சகர்களாக இருப்பதை அரசு மாற்றியாக வேண்டும்! சட்ட வல்லுனர்களின் கருத்தைப்<noinclude>{{nop}}{{rv|349 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''349'''}}}}|{{left|{{larger|'''349'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
3skbppigsevl0or0aviuzz8r1vedn6w
1951415
1951414
2026-07-04T19:14:16Z
Santharabanu
15679
1951415
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>தந்தை பெரியார் தனது இறுதிப் போராட்டமாக அறிவித்த கோயில்
கருவறைகளில் நிலவும் தீண்டாமைக்கு எதிரான மற்றொரு முக்கியப்
பிரச்சினையில் கழகம் களமிறங்கியது. திராவிடர் கழகத்தாலே பல
ஆண்டுகாலமாக மறக்கப்பட்டுவிட்ட பிரச்சினையாகவே அது கிடப்பில்
போடப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினைக்கு
முன்னுரிமை தந்து - தமிழர் வழிபாட்டு உரிமை மாநாடுகளை நடத்தி,
பிரச்சார இயக்கங்களைத் தீவிரப்படுத்தியதோடு, 2004ஆம் ஆண்டு ஜனவரி
30ஆம் தேதி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குள் கருவறை
நுழைவுப் போராட்டத்தையும் நடத்தியது. 865 கழகத் தோழர்கள்
கைதானார்கள். அதற்குப் பிறகு அண்மையில் திராவிடர் கழகமும் இப்
பிரச்சினையைக் கையில் எடுக்க வேண்டிய நிலை உருவானது. காலம்
கடந்தாவது கிடப்பில் போடப்பட்ட ஒரு முக்கியப் பிரச்சினைக்குக் குரல்
கொடுக்க முன்வந்ததற்காக திராவிடர் கழகத்தைப் பாராட்டுகிறோம்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தால் மீண்டும் ஒளியூட்டப்பட்ட
அந்தப் பிரச்சினை சட்டமன்றத்திலும் எதிரொலித்திருக்கிறது. பா.ம.க.
தி.மு.க. - இடதுசாரி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இதற்காகக் குரல் கொடுத்திருக்கிறார்கள். அறநிலையத் துறை மான்யக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலபாரதி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் கோரிக்கையை வலியுறுத்தியுள்ள தோடு, பெண்களையும் அர்ச்சகராக்கிட வேண்டும் என்று நியாயமான கோரிக்கையையும் முன் வைத்திருக்கிறார். கழகத்தின் சார்பில் நாம் தொடர்ந்து எடுத்துக் காட்டி வந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே இப்போது உறுப்பினர்களும், சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். “அர்ச்சகர் வேலை பார்ப்பனருக்கு மட்டுமே ஏகபோக உரிமையானது அல்ல" என்று கேரளாவிலிருந்து வந்த ஒரு வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த மிக
முக்கியத் தீர்ப்பு அது.
சட்டமன்றத்தில், அறநிலையத்துறை அமைச்சர் இதற்கு பதிலளிக்கையில் ஆகமங்களை முறையாகப் பயின்ற எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதில்
தடையில்லை என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு இதற்கு சாதகமாகவே இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். கூறியிருக்கிறார். அடுத்து, அரசு என்ன
நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்பது தான்,இப்போது
எழுந்துள்ள கேள்வி. காஞ்சி, மயிலை, திருவல்லிக்கேணி, மதுரை, நெல்லை
போன்ற ஊர்களில் உள்ள ஆகமங்களுக்குட்பட்டு நடப்பதாகக் கூறப்படும்
பெரிய கோயில்களில், பார்ப்பனர்கள் மட்டும் தான் அர்ச்சகர்களாக இருப்பதை அரசு மாற்றியாக வேண்டும்! சட்ட வல்லுனர்களின் கருத்தைப்<noinclude>{{nop}}{{rv|349 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''349'''}}}}|{{left|{{larger|'''349'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
0sfw138o41aa1t4dd9gk5ii66y1hl90
1951416
1951415
2026-07-04T19:16:50Z
Santharabanu
15679
1951416
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>தந்தை பெரியார் தனது இறுதிப் போராட்டமாக அறிவித்த கோயில்
கருவறைகளில் நிலவும் தீண்டாமைக்கு எதிரான மற்றொரு முக்கியப்
பிரச்சினையில் கழகம் களமிறங்கியது. திராவிடர் கழகத்தாலே பல
ஆண்டுகாலமாக மறக்கப்பட்டுவிட்ட பிரச்சினையாகவே அது கிடப்பில்
போடப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினைக்கு
முன்னுரிமை தந்து - தமிழர் வழிபாட்டு உரிமை மாநாடுகளை நடத்தி,
பிரச்சார இயக்கங்களைத் தீவிரப்படுத்தியதோடு, 2004ஆம் ஆண்டு ஜனவரி
30ஆம் தேதி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குள் கருவறை நுழைவுப் போராட்டத்தையும் நடத்தியது. 865 கழகத் தோழர்கள்
கைதானார்கள். அதற்குப் பிறகு அண்மையில் திராவிடர் கழகமும் இப் பிரச்சினையைக் கையில் எடுக்க வேண்டிய நிலை உருவானது. காலம்
கடந்தாவது கிடப்பில் போடப்பட்ட ஒரு முக்கியப் பிரச்சினைக்குக் குரல்
கொடுக்க முன்வந்ததற்காக திராவிடர் கழகத்தைப் பாராட்டுகிறோம்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தால் மீண்டும் ஒளியூட்டப்பட்ட
அந்தப் பிரச்சினை சட்டமன்றத்திலும் எதிரொலித்திருக்கிறது. பா.ம.க.
தி.மு.க. - இடதுசாரி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இதற்காகக் குரல் கொடுத்திருக்கிறார்கள். அறநிலையத் துறை மான்யக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலபாரதி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் கோரிக்கையை வலியுறுத்தியுள்ள தோடு, பெண்களையும் அர்ச்சகராக்கிட வேண்டும் என்று நியாயமான கோரிக்கையையும் முன் வைத்திருக்கிறார். கழகத்தின் சார்பில் நாம் தொடர்ந்து எடுத்துக் காட்டி வந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே இப்போது உறுப்பினர்களும், சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். “அர்ச்சகர் வேலை பார்ப்பனருக்கு மட்டுமே ஏகபோக உரிமையானது அல்ல" என்று கேரளாவிலிருந்து வந்த ஒரு வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த மிக
முக்கியத் தீர்ப்பு அது.
சட்டமன்றத்தில், அறநிலையத்துறை அமைச்சர் இதற்கு பதிலளிக்கையில் ஆகமங்களை முறையாகப் பயின்ற எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதில் தடையில்லை என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு இதற்கு சாதகமாகவே இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். கூறியிருக்கிறார். அடுத்து, அரசு என்ன
நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்பது தான்,இப்போது
எழுந்துள்ள கேள்வி. காஞ்சி, மயிலை, திருவல்லிக்கேணி, மதுரை, நெல்லை
போன்ற ஊர்களில் உள்ள ஆகமங்களுக்குட்பட்டு நடப்பதாகக் கூறப்படும் பெரிய கோயில்களில், பார்ப்பனர்கள் மட்டும் தான் அர்ச்சகர்களாக இருப்பதை அரசு மாற்றியாக வேண்டும்! சட்ட வல்லுனர்களின் கருத்தைப்<noinclude>{{nop}}{{rv|349 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''349'''}}}}|{{left|{{larger|'''349'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ttp7t7zl2vz1yo0g9arjwhia68ea361
1951417
1951416
2026-07-04T19:17:08Z
Santharabanu
15679
/* மேம்படுத்த வேண்டியவை */
1951417
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>தந்தை பெரியார் தனது இறுதிப் போராட்டமாக அறிவித்த கோயில்
கருவறைகளில் நிலவும் தீண்டாமைக்கு எதிரான மற்றொரு முக்கியப்
பிரச்சினையில் கழகம் களமிறங்கியது. திராவிடர் கழகத்தாலே பல
ஆண்டுகாலமாக மறக்கப்பட்டுவிட்ட பிரச்சினையாகவே அது கிடப்பில்
போடப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினைக்கு
முன்னுரிமை தந்து - தமிழர் வழிபாட்டு உரிமை மாநாடுகளை நடத்தி,
பிரச்சார இயக்கங்களைத் தீவிரப்படுத்தியதோடு, 2004ஆம் ஆண்டு ஜனவரி
30ஆம் தேதி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குள் கருவறை நுழைவுப் போராட்டத்தையும் நடத்தியது. 865 கழகத் தோழர்கள்
கைதானார்கள். அதற்குப் பிறகு அண்மையில் திராவிடர் கழகமும் இப் பிரச்சினையைக் கையில் எடுக்க வேண்டிய நிலை உருவானது. காலம்
கடந்தாவது கிடப்பில் போடப்பட்ட ஒரு முக்கியப் பிரச்சினைக்குக் குரல்
கொடுக்க முன்வந்ததற்காக திராவிடர் கழகத்தைப் பாராட்டுகிறோம்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தால் மீண்டும் ஒளியூட்டப்பட்ட
அந்தப் பிரச்சினை சட்டமன்றத்திலும் எதிரொலித்திருக்கிறது. பா.ம.க.
தி.மு.க. - இடதுசாரி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இதற்காகக் குரல் கொடுத்திருக்கிறார்கள். அறநிலையத் துறை மான்யக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலபாரதி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் கோரிக்கையை வலியுறுத்தியுள்ள தோடு, பெண்களையும் அர்ச்சகராக்கிட வேண்டும் என்று நியாயமான கோரிக்கையையும் முன் வைத்திருக்கிறார். கழகத்தின் சார்பில் நாம் தொடர்ந்து எடுத்துக் காட்டி வந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே இப்போது உறுப்பினர்களும், சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். “அர்ச்சகர் வேலை பார்ப்பனருக்கு மட்டுமே ஏகபோக உரிமையானது அல்ல" என்று கேரளாவிலிருந்து வந்த ஒரு வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த மிக
முக்கியத் தீர்ப்பு அது.
சட்டமன்றத்தில், அறநிலையத்துறை அமைச்சர் இதற்கு பதிலளிக்கையில் ஆகமங்களை முறையாகப் பயின்ற எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதில் தடையில்லை என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு இதற்கு சாதகமாகவே இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். கூறியிருக்கிறார். அடுத்து, அரசு என்ன
நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்பது தான்,இப்போது
எழுந்துள்ள கேள்வி. காஞ்சி, மயிலை, திருவல்லிக்கேணி, மதுரை, நெல்லை
போன்ற ஊர்களில் உள்ள ஆகமங்களுக்குட்பட்டு நடப்பதாகக் கூறப்படும் பெரிய கோயில்களில், பார்ப்பனர்கள் மட்டும் தான் அர்ச்சகர்களாக இருப்பதை அரசு மாற்றியாக வேண்டும்! சட்ட வல்லுனர்களின் கருத்தைப்<noinclude>{{nop}}{{rv|349 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''349'''}}}}|{{left|{{larger|'''349'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
m6zj0zxk1xswywvytqcqukz424u2o61
1951421
1951417
2026-07-04T19:20:40Z
Santharabanu
15679
1951421
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>தந்தை பெரியார் தனது இறுதிப் போராட்டமாக அறிவித்த கோயில் கருவறைகளில் நிலவும் தீண்டாமைக்கு எதிரான மற்றொரு முக்கியப்
பிரச்சினையில் கழகம் களமிறங்கியது. திராவிடர் கழகத்தாலே பல
ஆண்டுகாலமாக மறக்கப்பட்டுவிட்ட பிரச்சினையாகவே அது கிடப்பில்
போடப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினைக்கு
முன்னுரிமை தந்து - தமிழர் வழிபாட்டு உரிமை மாநாடுகளை நடத்தி,
பிரச்சார இயக்கங்களைத் தீவிரப்படுத்தியதோடு, 2004ஆம் ஆண்டு ஜனவரி
30ஆம் தேதி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குள் கருவறை நுழைவுப் போராட்டத்தையும் நடத்தியது. 865 கழகத் தோழர்கள்
கைதானார்கள். அதற்குப் பிறகு அண்மையில் திராவிடர் கழகமும் இப் பிரச்சினையைக் கையில் எடுக்க வேண்டிய நிலை உருவானது. காலம்
கடந்தாவது கிடப்பில் போடப்பட்ட ஒரு முக்கியப் பிரச்சினைக்குக் குரல்
கொடுக்க முன்வந்ததற்காக திராவிடர் கழகத்தைப் பாராட்டுகிறோம்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தால் மீண்டும் ஒளியூட்டப்பட்ட
அந்தப் பிரச்சினை சட்டமன்றத்திலும் எதிரொலித்திருக்கிறது. பா.ம.க.
தி.மு.க. - இடதுசாரி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இதற்காகக் குரல் கொடுத்திருக்கிறார்கள். அறநிலையத் துறை மான்யக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலபாரதி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் கோரிக்கையை வலியுறுத்தியுள்ள தோடு, பெண்களையும் அர்ச்சகராக்கிட வேண்டும் என்று நியாயமான கோரிக்கையையும் முன் வைத்திருக்கிறார். கழகத்தின் சார்பில் நாம் தொடர்ந்து எடுத்துக் காட்டி வந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே இப்போது உறுப்பினர்களும், சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். “அர்ச்சகர் வேலை பார்ப்பனருக்கு மட்டுமே ஏகபோக உரிமையானது அல்ல" என்று கேரளாவிலிருந்து வந்த ஒரு வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த மிக
முக்கியத் தீர்ப்பு அது.
சட்டமன்றத்தில், அறநிலையத்துறை அமைச்சர் இதற்கு பதிலளிக்கையில் ஆகமங்களை முறையாகப் பயின்ற எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதில் தடையில்லை என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு இதற்கு சாதகமாகவே இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். கூறியிருக்கிறார். அடுத்து, அரசு என்ன
நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்பது தான்,இப்போது
எழுந்துள்ள கேள்வி. காஞ்சி, மயிலை, திருவல்லிக்கேணி, மதுரை, நெல்லை
போன்ற ஊர்களில் உள்ள ஆகமங்களுக்குட்பட்டு நடப்பதாகக் கூறப்படும் பெரிய கோயில்களில், பார்ப்பனர்கள் மட்டும் தான் அர்ச்சகர்களாக இருப்பதை அரசு மாற்றியாக வேண்டும்! சட்ட வல்லுனர்களின் கருத்தைப்<noinclude>{{nop}}{{rv|349 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''349'''}}}}|{{left|{{larger|'''349'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
gv2jk3n4dmg3owxzikzl9k7dssxbzj4
1951521
1951421
2026-07-05T07:42:38Z
Rabiyathul
5890
1951521
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Santharabanu" /></noinclude>தந்தை பெரியார் தனது இறுதிப் போராட்டமாக அறிவித்த கோயில் கருவறைகளில் நிலவும் தீண்டாமைக்கு எதிரான மற்றொரு முக்கியப்
பிரச்சினையில் கழகம் களமிறங்கியது. திராவிடர் கழகத்தாலே பல
ஆண்டுகாலமாக மறக்கப்பட்டுவிட்ட பிரச்சினையாகவே அது கிடப்பில்
போடப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினைக்கு
முன்னுரிமை தந்து - தமிழர் வழிபாட்டு உரிமை மாநாடுகளை நடத்தி,
பிரச்சார இயக்கங்களைத் தீவிரப்படுத்தியதோடு, 2004ஆம் ஆண்டு ஜனவரி
30ஆம் தேதி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குள் கருவறை நுழைவுப் போராட்டத்தையும் நடத்தியது. 865 கழகத் தோழர்கள்
கைதானார்கள். அதற்குப் பிறகு அண்மையில் திராவிடர் கழகமும் இப் பிரச்சினையைக் கையில் எடுக்க வேண்டிய நிலை உருவானது. காலம்
கடந்தாவது கிடப்பில் போடப்பட்ட ஒரு முக்கியப் பிரச்சினைக்குக் குரல்
கொடுக்க முன்வந்ததற்காக திராவிடர் கழகத்தைப் பாராட்டுகிறோம்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தால் மீண்டும் ஒளியூட்டப்பட்ட
அந்தப் பிரச்சினை சட்டமன்றத்திலும் எதிரொலித்திருக்கிறது. பா.ம.க.
தி.மு.க. - இடதுசாரி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இதற்காகக் குரல் கொடுத்திருக்கிறார்கள். அறநிலையத் துறை மான்யக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலபாரதி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் கோரிக்கையை வலியுறுத்தியுள்ள தோடு, பெண்களையும் அர்ச்சகராக்கிட வேண்டும் என்று நியாயமான கோரிக்கையையும் முன் வைத்திருக்கிறார். கழகத்தின் சார்பில் நாம் தொடர்ந்து எடுத்துக் காட்டி வந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே இப்போது உறுப்பினர்களும், சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். “அர்ச்சகர் வேலை பார்ப்பனருக்கு மட்டுமே ஏகபோக உரிமையானது அல்ல" என்று கேரளாவிலிருந்து வந்த ஒரு வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த மிக
முக்கியத் தீர்ப்பு அது.
சட்டமன்றத்தில், அறநிலையத்துறை அமைச்சர் இதற்கு பதிலளிக்கையில் ஆகமங்களை முறையாகப் பயின்ற எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதில் தடையில்லை என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு இதற்கு சாதகமாகவே இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். கூறியிருக்கிறார். அடுத்து, அரசு என்ன
நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்பது தான்,இப்போது எழுந்துள்ள கேள்வி. காஞ்சி, மயிலை, திருவல்லிக்கேணி, மதுரை, நெல்லை போன்ற ஊர்களில் உள்ள ஆகமங்களுக்குட்பட்டு நடப்பதாகக் கூறப்படும் பெரிய கோயில்களில், பார்ப்பனர்கள் மட்டும் தான் அர்ச்சகர்களாக இருப்பதை அரசு வேண்டும்! சட்ட வல்லுனர்களின் கருத்தைப்<noinclude>{{nop}}{{rv|349 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''349'''}}}}|{{left|{{larger|'''349'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
nsrc72wegix2a9p58ozwejkr18k9i6l
1951522
1951521
2026-07-05T07:53:15Z
Rabiyathul
5890
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951522
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>தந்தை பெரியார் தனது இறுதிப் போராட்டமாக அறிவித்த கோயில் கருவறைகளில் நிலவும் தீண்டாமைக்கு எதிரான மற்றொரு முக்கியப்
பிரச்சினையில் கழகம் களமிறங்கியது. திராவிடர் கழகத்தாலே பல
ஆண்டுகாலமாக மறக்கப்பட்டுவிட்ட பிரச்சினையாகவே அது கிடப்பில்
போடப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினைக்கு
முன்னுரிமை தந்து - தமிழர் வழிபாட்டு உரிமை மாநாடுகளை நடத்தி,
பிரச்சார இயக்கங்களைத் தீவிரப்படுத்தியதோடு, 2004ஆம் ஆண்டு ஜனவரி
30ஆம் தேதி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குள் கருவறை நுழைவுப் போராட்டத்தையும் நடத்தியது. 865 கழகத் தோழர்கள்
கைதானார்கள். அதற்குப் பிறகு அண்மையில் திராவிடர் கழகமும் இப் பிரச்சினையைக் கையில் எடுக்க வேண்டிய நிலை உருவானது. காலம்
கடந்தாவது கிடப்பில் போடப்பட்ட ஒரு முக்கியப் பிரச்சினைக்குக் குரல்
கொடுக்க முன்வந்ததற்காக திராவிடர் கழகத்தைப் பாராட்டுகிறோம்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தால் மீண்டும் ஒளியூட்டப்பட்ட
அந்தப் பிரச்சினை சட்டமன்றத்திலும் எதிரொலித்திருக்கிறது. பா.ம.க.
தி.மு.க. - இடதுசாரி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இதற்காகக் குரல் கொடுத்திருக்கிறார்கள். அறநிலையத் துறை மான்யக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலபாரதி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் கோரிக்கையை வலியுறுத்தியுள்ள தோடு, பெண்களையும் அர்ச்சகராக்கிட வேண்டும் என்று நியாயமான கோரிக்கையையும் முன் வைத்திருக்கிறார். கழகத்தின் சார்பில் நாம் தொடர்ந்து எடுத்துக் காட்டி வந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே இப்போது உறுப்பினர்களும், சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். “அர்ச்சகர் வேலை பார்ப்பனருக்கு மட்டுமே ஏகபோக உரிமையானது அல்ல" என்று கேரளாவிலிருந்து வந்த ஒரு வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த மிக
முக்கியத் தீர்ப்பு அது.
சட்டமன்றத்தில், அறநிலையத்துறை அமைச்சர் இதற்கு பதிலளிக்கையில் ஆகமங்களை முறையாகப் பயின்ற எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதில் தடையில்லை என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு இதற்கு சாதகமாகவே இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். கூறியிருக்கிறார். அடுத்து, அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்பது தான்,இப்போது எழுந்துள்ள கேள்வி. காஞ்சி, மயிலை, திருவல்லிக்கேணி, மதுரை, நெல்லை போன்ற ஊர்களில் உள்ள ஆகமங்களுக்குட்பட்டு நடப்பதாகக் கூறப்படும் பெரிய கோயில்களில், பார்ப்பனர்கள் மட்டும் தான் அர்ச்சகர்களாக இருப்பதை அரசு வேண்டும்! சட்ட வல்லுனர்களின் கருத்தைப்<noinclude>{{nop}}{{rv|349 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''349'''}}}}|{{left|{{larger|'''349'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ohv1khnafctf3krpuejotht47455pc2
1951524
1951522
2026-07-05T07:54:22Z
Rabiyathul
5890
1951524
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>தந்தை பெரியார் தனது இறுதிப் போராட்டமாக அறிவித்த கோயில் கருவறைகளில் நிலவும் தீண்டாமைக்கு எதிரான மற்றொரு முக்கியப்
பிரச்சினையில் கழகம் களமிறங்கியது. திராவிடர் கழகத்தாலே பல
ஆண்டுகாலமாக மறக்கப்பட்டுவிட்ட பிரச்சினையாகவே அது கிடப்பில்
போடப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினைக்கு
முன்னுரிமை தந்து - தமிழர் வழிபாட்டு உரிமை மாநாடுகளை நடத்தி,
பிரச்சார இயக்கங்களைத் தீவிரப்படுத்தியதோடு, 2004ஆம் ஆண்டு ஜனவரி
30ஆம் தேதி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குள் கருவறை நுழைவுப் போராட்டத்தையும் நடத்தியது. 865 கழகத் தோழர்கள்
கைதானார்கள். அதற்குப் பிறகு அண்மையில் திராவிடர் கழகமும் இப் பிரச்சினையைக் கையில் எடுக்க வேண்டிய நிலை உருவானது. காலம்
கடந்தாவது கிடப்பில் போடப்பட்ட ஒரு முக்கியப் பிரச்சினைக்குக் குரல்
கொடுக்க முன்வந்ததற்காக திராவிடர் கழகத்தைப் பாராட்டுகிறோம்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தால் மீண்டும் ஒளியூட்டப்பட்ட
அந்தப் பிரச்சினை சட்டமன்றத்திலும் எதிரொலித்திருக்கிறது. பா.ம.க.
தி.மு.க. - இடதுசாரி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இதற்காகக் குரல் கொடுத்திருக்கிறார்கள். அறநிலையத் துறை மான்யக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலபாரதி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் கோரிக்கையை வலியுறுத்தியுள்ள தோடு, பெண்களையும் அர்ச்சகராக்கிட வேண்டும் என்று நியாயமான கோரிக்கையையும் முன் வைத்திருக்கிறார். கழகத்தின் சார்பில் நாம் தொடர்ந்து எடுத்துக் காட்டி வந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே இப்போது உறுப்பினர்களும், சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். “அர்ச்சகர் வேலை பார்ப்பனருக்கு மட்டுமே ஏகபோக உரிமையானது அல்ல" என்று கேரளாவிலிருந்து வந்த ஒரு வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த மிக முக்கியத் தீர்ப்பு அது.
சட்டமன்றத்தில், அறநிலையத்துறை அமைச்சர் இதற்கு பதிலளிக்கையில் ஆகமங்களை முறையாகப் பயின்ற எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதில் தடையில்லை என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு இதற்கு சாதகமாகவே இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். கூறியிருக்கிறார். அடுத்து, அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்பது தான்,இப்போது எழுந்துள்ள கேள்வி. காஞ்சி, மயிலை, திருவல்லிக்கேணி, மதுரை, நெல்லை போன்ற ஊர்களில் உள்ள ஆகமங்களுக்குட்பட்டு நடப்பதாகக் கூறப்படும் பெரிய கோயில்களில், பார்ப்பனர்கள் மட்டும் தான் அர்ச்சகர்களாக இருப்பதை அரசு வேண்டும்! சட்ட வல்லுனர்களின் கருத்தைப்<noinclude>{{nop}}{{rv|349 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''349'''}}}}|{{left|{{larger|'''349'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
fza6lwf5y5c8629m1drkhax3mm0qupe
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/352
250
648359
1951400
2026-07-04T18:47:09Z
Santharabanu
15679
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "________________ பெற்று முதல்வர் ஆணை மூலம் தொடர் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என்று அமைச்சர் கூறியிருப்பது, அறிவிப்போடு நின்று விடக்கூடாது...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951400
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>________________
பெற்று முதல்வர் ஆணை மூலம் தொடர் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என்று அமைச்சர் கூறியிருப்பது, அறிவிப்போடு நின்று விடக்கூடாது. அது செயல்வடிவம் பெறவேண்டும். "சூத்திர” இழிவை சட்டரீதியாக நிலைப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரே இடம் கோயில் ‘கர்ப்பகிரகம்” தான். காஞ்சி மடத் தலைவர் ஜெயேந்திரரைக் கைது செய்து சாதனை சரித்திரம் படைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, கோயிலுக்குள் நிலவும் ‘சூத்திர இழிவை' ஒழிக்க முன் வந்தால், அவரது புகழ் சரித்திரத்தில் நிலைக்கும்! அனைத்துக் கட்சித் தமிழர்களின் ஆதரவையும் பெற்றுள்ள இக்கோரிக்கையை நிறைவேற்றத் தமிழக முதல்வர் முன் வருவாரா?
- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 24.03.2005
350 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|350 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''350'''}}}}|{{left|{{larger|'''350'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
oikdas2s1y7vuy0iqcvy3tg5g6oyesr
1951418
1951400
2026-07-04T19:18:09Z
Santharabanu
15679
1951418
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>பெற்று முதல்வர் ஆணை மூலம் தொடர் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என்று அமைச்சர் கூறியிருப்பது, அறிவிப்போடு நின்று விடக்கூடாது. அது செயல்வடிவம் பெறவேண்டும். "சூத்திர” இழிவை சட்டரீதியாக நிலைப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரே இடம் கோயில் ‘கர்ப்பகிரகம்” தான். காஞ்சி மடத் தலைவர் ஜெயேந்திரரைக் கைது செய்து சாதனை சரித்திரம் படைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, கோயிலுக்குள் நிலவும் ‘சூத்திர இழிவை' ஒழிக்க முன் வந்தால், அவரது புகழ் சரித்திரத்தில் நிலைக்கும்! அனைத்துக் கட்சித் தமிழர்களின் ஆதரவையும் பெற்றுள்ள இக்கோரிக்கையை நிறைவேற்றத் தமிழக முதல்வர் முன் வருவாரா?
{{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 24.03.2005}}<noinclude>{{nop}}{{rv|350 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''350'''}}}}|{{left|{{larger|'''350'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
6vydi0klwsakajodqcx1uq3iimsvtin
1951419
1951418
2026-07-04T19:18:31Z
Santharabanu
15679
1951419
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Santharabanu" /></noinclude>பெற்று முதல்வர் ஆணை மூலம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கூறியிருப்பது, அறிவிப்போடு நின்று விடக்கூடாது. அது செயல்வடிவம் பெறவேண்டும். "சூத்திர” இழிவை சட்டரீதியாக நிலைப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரே இடம் கோயில் ‘கர்ப்பகிரகம்” தான். காஞ்சி மடத் தலைவர் ஜெயேந்திரரைக் கைது செய்து சாதனை சரித்திரம் படைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, கோயிலுக்குள் நிலவும் ‘சூத்திர இழிவை' ஒழிக்க முன் வந்தால், அவரது புகழ் சரித்திரத்தில் நிலைக்கும்! அனைத்துக் கட்சித் தமிழர்களின் ஆதரவையும் பெற்றுள்ள இக்கோரிக்கையை நிறைவேற்றத் தமிழக முதல்வர் முன் வருவாரா?
{{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 24.03.2005}}<noinclude>{{nop}}{{rv|350 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''350'''}}}}|{{left|{{larger|'''350'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
hrpeu3lzaimhgowrfughn9gj5h8n2fn
1951420
1951419
2026-07-04T19:18:58Z
Santharabanu
15679
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1951420
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Santharabanu" /></noinclude>பெற்று முதல்வர் ஆணை மூலம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கூறியிருப்பது, அறிவிப்போடு நின்று விடக்கூடாது. அது செயல்வடிவம் பெறவேண்டும். "சூத்திர” இழிவை சட்டரீதியாக நிலைப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரே இடம் கோயில் ‘கர்ப்பகிரகம்” தான். காஞ்சி மடத் தலைவர் ஜெயேந்திரரைக் கைது செய்து சாதனை சரித்திரம் படைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, கோயிலுக்குள் நிலவும் ‘சூத்திர இழிவை' ஒழிக்க முன் வந்தால், அவரது புகழ் சரித்திரத்தில் நிலைக்கும்! அனைத்துக் கட்சித் தமிழர்களின் ஆதரவையும் பெற்றுள்ள இக்கோரிக்கையை நிறைவேற்றத் தமிழக முதல்வர் முன் வருவாரா?
{{Right|- <b>‘புரட்சிப் பெரியார் முழக்கம்</b>' 24.03.2005}}<noinclude>{{nop}}{{rv|350 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''350'''}}}}|{{left|{{larger|'''350'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
22oyzpmx12m1b838wgq3mm1y8kuie8i
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/93
250
648360
1951464
2026-07-05T05:43:21Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வைகோ கைது உணர்த்துவது என்ன ? எதிர்பார்த்ததுதான் நடந்திருக்கிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா அவசர அவசரமாக, வைகோவையும், அவரது கழகத்தினர் மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951464
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>வைகோ கைது உணர்த்துவது என்ன ?
எதிர்பார்த்ததுதான் நடந்திருக்கிறது. தமிழக முதல்வர்
ஜெயலலிதா அவசர அவசரமாக, வைகோவையும், அவரது
கழகத்தினர் முக்கிய பொறுப்பாளர்கள் எட்டு பேரையும் கைது
செய்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலங்களவையிலும்,
மக்களவையிலும் மக்கள் பிரதிநிதியாகப் பணியாற்றிய,
வெளிப்படையான ஒரு அரசியல் கட்சித் தலைவரை
'பயங்கரவாதி' என்கிறது ஜெயலலிதா ஆட்சி! அதற்காக,
பிணையில் வெளிவர முடியாத, பத்தாண்டுகள் சிறையில்
தள்ளக்கூடிய தண்டனையைத் தரவேண்டும் என்கிறது
ஜெயலலிதா ஆட்சியின் காவல்துறை! அப்பட்டமான
பழிவாங்குதலுக்கு இது கல்வெட்டு சான்று! எந்த வகையிலும்
நியாயப்படுத்த முடியாத ஒரு கொடூரமான கருத்துரிமை பறிப்பு!
பொடா சட்டம் என்ன கூறுகிறது? தடை செய்யப்பட்ட ஒரு
இயக்கத்தைப் பற்றி - அந்த இயக்கத்தைத் தடை செய்தது தவறு;
தடையை நீக்க வேண்டும்: அந்த இயக்கத்தின் நோக்கத்துக்காக,
அதை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று ஒருவர் கருத்து
தெரிவிக்கும் உரிமையே 'பொடா' சட்டம் பறிக்கிறது. மூன்று
பேருக்கும் அதிகமாக உள்ள ஒரு கூட்டத்தில் இப்படிப்
பேசினாலே அவரை 10 ஆண்டு வரை சிறையில் தள்ள இந்த
சட்டத்தின் பிரிவுகள் வழிவகுக்கின்றன. பயங்கரவாத
நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாத- மேடையில் பேசி, மக்கள்
கருத்தை திரட்டுகிற அரசியல் கட்சிகளைப் பழிவாங்கக் கூடிய
ஆயுதம்தாம் இந்தப் பிரிவு! பழிவாங்கத் துடித்துக்
விடுதலை இராசேந்திரன் 91<noinclude>{{nop}}{{rv|91 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''91'''}}}}|{{left|{{larger|'''91'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
2asea0vevl4q6wxug2ytpq29hn4e6z8
1951477
1951464
2026-07-05T05:49:47Z
Femeena Sufrin S
16628
/* Problematic */
1951477
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude>வைகோ கைது உணர்த்துவது என்ன ?
எதிர்பார்த்ததுதான் நடந்திருக்கிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா அவசர அவசரமாக, வைகோவையும், அவரது
கழகத்தினர் முக்கிய பொறுப்பாளர்கள் எட்டு பேரையும் கைது செய்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலங்களவையிலும்,
மக்களவையிலும் மக்கள் பிரதிநிதியாகப் பணியாற்றிய,
வெளிப்படையான ஒரு அரசியல் கட்சித் தலைவரை
'பயங்கரவாதி' என்கிறது ஜெயலலிதா ஆட்சி! அதற்காக,
பிணையில் வெளிவர முடியாத, பத்தாண்டுகள் சிறையில்
தள்ளக்கூடிய தண்டனையைத் தரவேண்டும் என்கிறது
ஜெயலலிதா ஆட்சியின் காவல்துறை! அப்பட்டமான
பழிவாங்குதலுக்கு இது கல்வெட்டு சான்று! எந்த வகையிலும்
நியாயப்படுத்த முடியாத ஒரு கொடூரமான கருத்துரிமை பறிப்பு!
பொடா சட்டம் என்ன கூறுகிறது? தடை செய்யப்பட்ட ஒரு
இயக்கத்தைப் பற்றி - அந்த இயக்கத்தைத் தடை செய்தது தவறு;
தடையை நீக்க வேண்டும்: அந்த இயக்கத்தின் நோக்கத்துக்காக,
அதை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று ஒருவர் கருத்து
தெரிவிக்கும் உரிமையே 'பொடா' சட்டம் பறிக்கிறது. மூன்று
பேருக்கும் அதிகமாக உள்ள ஒரு கூட்டத்தில் இப்படிப்
பேசினாலே அவரை 10 ஆண்டு வரை சிறையில் தள்ள இந்த
சட்டத்தின் பிரிவுகள் வழிவகுக்கின்றன. பயங்கரவாத
நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாத- மேடையில் பேசி, மக்கள்
கருத்தை திரட்டுகிற அரசியல் கட்சிகளைப் பழிவாங்கக் கூடிய
ஆயுதம்தாம் இந்தப் பிரிவு! பழிவாங்கத் துடித்துக்
விடுதலை இராசேந்திரன் 91<noinclude>{{nop}}{{rv|91 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''91'''}}}}|{{left|{{larger|'''91'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
5k4oumwlw8b0brs6rlyi8bdvbyd1nh9
1951488
1951477
2026-07-05T06:09:01Z
Femeena Sufrin S
16628
/* Proofread */
1951488
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /></noinclude>வைகோ கைது உணர்த்துவது என்ன ?
எதிர்பார்த்ததுதான் நடந்திருக்கிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா அவசர அவசரமாக, வைகோவையும், அவரது
கழகத்தினர் முக்கிய பொறுப்பாளர்கள் எட்டு பேரையும் கைது செய்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலங்களவையிலும்,
மக்களவையிலும் மக்கள் பிரதிநிதியாகப் பணியாற்றிய,
வெளிப்படையான ஒரு அரசியல் கட்சித் தலைவரை
'பயங்கரவாதி' என்கிறது ஜெயலலிதா ஆட்சி! அதற்காக,
பிணையில் வெளிவர முடியாத, பத்தாண்டுகள் சிறையில்
தள்ளக்கூடிய தண்டனையைத் தரவேண்டும் என்கிறது
ஜெயலலிதா ஆட்சியின் காவல்துறை! அப்பட்டமான
பழிவாங்குதலுக்கு இது கல்வெட்டு சான்று! எந்த வகையிலும்
நியாயப்படுத்த முடியாத ஒரு கொடூரமான கருத்துரிமை பறிப்பு!
பொடா சட்டம் என்ன கூறுகிறது? தடை செய்யப்பட்ட ஒரு
இயக்கத்தைப் பற்றி - அந்த இயக்கத்தைத் தடை செய்தது தவறு;
தடையை நீக்க வேண்டும்: அந்த இயக்கத்தின் நோக்கத்துக்காக,
அதை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று ஒருவர் கருத்து
தெரிவிக்கும் உரிமையே 'பொடா' சட்டம் பறிக்கிறது. மூன்று
பேருக்கும் அதிகமாக உள்ள ஒரு கூட்டத்தில் இப்படிப்
பேசினாலே அவரை 10 ஆண்டு வரை சிறையில் தள்ள இந்த
சட்டத்தின் பிரிவுகள் வழிவகுக்கின்றன. பயங்கரவாத
நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாத- மேடையில் பேசி, மக்கள்
கருத்தை திரட்டுகிற அரசியல் கட்சிகளைப் பழிவாங்கக் கூடிய
ஆயுதம்தாம் இந்தப் பிரிவு! பழிவாங்கத் துடித்துக்
விடுதலை இராசேந்திரன் 91<noinclude>{{nop}}{{rv|91 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''91'''}}}}|{{left|{{larger|'''91'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
kybaym1t8hd00j9h72non1ydq6e4bli
1951511
1951488
2026-07-05T07:29:28Z
Rabiyathul
5890
/* மேம்படுத்த வேண்டியவை */
1951511
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rabiyathul" /></noinclude>வைகோ கைது உணர்த்துவது என்ன ?
எதிர்பார்த்ததுதான் நடந்திருக்கிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா அவசர அவசரமாக, வைகோவையும், அவரது
கழகத்தினர் முக்கிய பொறுப்பாளர்கள் எட்டு பேரையும் கைது செய்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலங்களவையிலும்,
மக்களவையிலும் மக்கள் பிரதிநிதியாகப் பணியாற்றிய,
வெளிப்படையான ஒரு அரசியல் கட்சித் தலைவரை
'பயங்கரவாதி' என்கிறது ஜெயலலிதா ஆட்சி! அதற்காக,
பிணையில் வெளிவர முடியாத, பத்தாண்டுகள் சிறையில்
தள்ளக்கூடிய தண்டனையைத் தரவேண்டும் என்கிறது
ஜெயலலிதா ஆட்சியின் காவல்துறை! அப்பட்டமான
பழிவாங்குதலுக்கு இது கல்வெட்டு சான்று! எந்த வகையிலும்
நியாயப்படுத்த முடியாத ஒரு கொடூரமான கருத்துரிமை பறிப்பு!
பொடா சட்டம் என்ன கூறுகிறது? தடை செய்யப்பட்ட ஒரு
இயக்கத்தைப் பற்றி - அந்த இயக்கத்தைத் தடை செய்தது தவறு;
தடையை நீக்க வேண்டும்: அந்த இயக்கத்தின் நோக்கத்துக்காக,
அதை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று ஒருவர் கருத்து
தெரிவிக்கும் உரிமையே 'பொடா' சட்டம் பறிக்கிறது. மூன்று
பேருக்கும் அதிகமாக உள்ள ஒரு கூட்டத்தில் இப்படிப்
பேசினாலே அவரை 10 ஆண்டு வரை சிறையில் தள்ள இந்த
சட்டத்தின் பிரிவுகள் வழிவகுக்கின்றன. பயங்கரவாத
நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாத- மேடையில் பேசி, மக்கள்
கருத்தை திரட்டுகிற அரசியல் கட்சிகளைப் பழிவாங்கக் கூடிய
ஆயுதம்தாம் இந்தப் பிரிவு! பழிவாங்கத் துடித்துக்<noinclude>{{nop}}{{rv|91 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''91'''}}}}|{{left|{{larger|'''91'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
4k5n3d895leczoj673varyksmvzfznv
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/94
250
648361
1951465
2026-07-05T05:43:44Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கொண்டிருக்கும் ஜெயலலிதா போன்றவர்களின் கரங்களில் இது போன்ற சட்டத்தைத் தூக்கிக் கொடுத்து விட்டு, முறைகேடாகப் பயன்படுத்தக் கூடாது என்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951465
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கொண்டிருக்கும் ஜெயலலிதா போன்றவர்களின் கரங்களில் இது போன்ற
சட்டத்தைத் தூக்கிக் கொடுத்து விட்டு, முறைகேடாகப் பயன்படுத்தக் கூடாது
என்று பேசுவதில் எந்த நியாயமும் இல்லை . எனவே, பொடாவை ஆதரித்த
தி.மு.க.., ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள், தங்கள் ஆதரவை மறு
பரிசீலனை செய்யும் நேரம் வந்து விட்டது என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி, அந்த இயக்கத்தைத்
தமிழர்களின் ஒரே பிரதிநிதியாக அங்கீகரித்து, பேச்சுவார்த்தையை துவக்கப்
போகிறார் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே . கடந்த 11ஆம் தேதி
இந்தியாவின் வெளிநாட்டுத் துறை அமைச்சர் யஷ்வந்த சின்கா,
கொழும்புக்குப் போய், பிரதமரைச் சந்தித்து, சமரச முயற்சிகளுக்கு ஆதரவு
தெரிவித்து, கை குலுக்குகிறார்! அதே நாளில் விடுதலைப்புலிகளை
ஆதரித்துப் பேசினார் என்பதற்காக ஜெயலலிதா ஆட்சி, வைகோவை
‘பயங்கரவாதி' என்று அறிவித்து கைது செய்கிறது. இந்தியாவின்
அயலுறவுக் கொள்கையில் மறைமுகமாக தலையீடு என்றும் இதைக் கூற
முடியும்!
வைகோ வாஜ்பாய் ஆட்சியின் தீவிர ஆதரவாளர். ஆனாலும் அவரது
ஆட்சி, இந்த முறைகேட்டைத் தட்டிக் கேட்காமல் ஒதுங்கிக் கொண்டு
விட்டது! கேட்டால், சட்டம் ஒழுங்கு மாநிலங்களின் பிரச்சனை என்கிறார்கள்.
பெரும்பாலான காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில அரசுகள், பொடாவை
எதிர்த்த பிறகும், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி, 'பொடா'வைத்
திணித்தது வாஜ்பாய் ஆட்சி! அதே ஆட்சி, இப்போது அடக்கு முறையைத்
தட்டிக் கேட்காமல், மாநிலப் பிரச்சனை என்று ஒதுங்கிக் கொள்வது அதன்
இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.
இன்று 'வைகோ'. நாளை யார் மீதும் பாயும் இந்தச் சட்டம்!
அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக அரசியல் கட்சிகள்
வலிமையான இயக்கத்தை நடத்த வேண்டியது அவசியம்! தமிழ்நாட்டில்
தமிழினத்தின் உணர்வை பிரதிபலிப்பது பயங்கர வாதமா? பார்ப்பன
வட்டாரங்கள் மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றன! அய்யகோ! தமிழ்நாடே! உன் நிலை
இப்படியா தாழ வேண்டும் ?
'புரட்சிப் பெரியார் முழக்கம்' 18.07.2002
92 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|92 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''92'''}}}}|{{left|{{larger|'''92'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
gx4fbc7a6zoaodinmmyagq8bjitxmcg
1951481
1951465
2026-07-05T05:56:45Z
Femeena Sufrin S
16628
/* Problematic */
1951481
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude>கொண்டிருக்கும் ஜெயலலிதா போன்றவர்களின் கரங்களில் இது போன்ற சட்டத்தைத் தூக்கிக் கொடுத்து விட்டு, முறைகேடாகப் பயன்படுத்தக் கூடாது
என்று பேசுவதில் எந்த நியாயமும் இல்லை. எனவே, பொடாவை ஆதரித்த
தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள், தங்கள் ஆதரவை மறு
பரிசீலனை செய்யும் நேரம் வந்து விட்டது என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி, அந்த இயக்கத்தைத்
தமிழர்களின் ஒரே பிரதிநிதியாக அங்கீகரித்து, பேச்சுவார்த்தையை துவக்கப்
போகிறார் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே . கடந்த 11ஆம் தேதி
இந்தியாவின் வெளிநாட்டுத் துறை அமைச்சர் யஷ்வந்த சின்கா,
கொழும்புக்குப் போய், பிரதமரைச் சந்தித்து, சமரச முயற்சிகளுக்கு ஆதரவு
தெரிவித்து, கை குலுக்குகிறார்! அதே நாளில் விடுதலைப்புலிகளை
ஆதரித்துப் பேசினார் என்பதற்காக ஜெயலலிதா ஆட்சி, வைகோவை
‘பயங்கரவாதி' என்று அறிவித்து கைது செய்கிறது. இந்தியாவின்
அயலுறவுக் கொள்கையில் மறைமுகமாக தலையீடு என்றும் இதைக் கூற முடியும்!
வைகோ வாஜ்பாய் ஆட்சியின் தீவிர ஆதரவாளர். ஆனாலும் அவரது
ஆட்சி, இந்த முறைகேட்டைத் தட்டிக் கேட்காமல் ஒதுங்கிக் கொண்டு
விட்டது! கேட்டால், சட்டம் ஒழுங்கு மாநிலங்களின் பிரச்சனை என்கிறார்கள்.
பெரும்பாலான காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில அரசுகள், பொடாவை
எதிர்த்த பிறகும், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி, 'பொடா'வைத்
திணித்தது வாஜ்பாய் ஆட்சி! அதே ஆட்சி, இப்போது அடக்கு முறையைத்
தட்டிக் கேட்காமல், மாநிலப் பிரச்சனை என்று ஒதுங்கிக் கொள்வது அதன்
இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.
இன்று 'வைகோ'. நாளை............ யார் மீதும் பாயும் இந்தச் சட்டம்!
அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக அரசியல் கட்சிகள்
வலிமையான இயக்கத்தை நடத்த வேண்டியது அவசியம்! தமிழ்நாட்டில்
தமிழினத்தின் உணர்வை பிரதிபலிப்பது பயங்கர வாதமா? பார்ப்பன
வட்டாரங்கள் மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றன! அய்யகோ! தமிழ்நாடே! உன் நிலை
இப்படியா தாழ வேண்டும் ?
'புரட்சிப் பெரியார் முழக்கம்' 18.07.2002
92 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|92 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''92'''}}}}|{{left|{{larger|'''92'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
nqt2heevcaij0pvp3a9p3iamg07n93f
1951489
1951481
2026-07-05T06:09:13Z
Femeena Sufrin S
16628
/* Proofread */
1951489
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /></noinclude>கொண்டிருக்கும் ஜெயலலிதா போன்றவர்களின் கரங்களில் இது போன்ற சட்டத்தைத் தூக்கிக் கொடுத்து விட்டு, முறைகேடாகப் பயன்படுத்தக் கூடாது
என்று பேசுவதில் எந்த நியாயமும் இல்லை. எனவே, பொடாவை ஆதரித்த
தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள், தங்கள் ஆதரவை மறு
பரிசீலனை செய்யும் நேரம் வந்து விட்டது என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி, அந்த இயக்கத்தைத்
தமிழர்களின் ஒரே பிரதிநிதியாக அங்கீகரித்து, பேச்சுவார்த்தையை துவக்கப்
போகிறார் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே . கடந்த 11ஆம் தேதி
இந்தியாவின் வெளிநாட்டுத் துறை அமைச்சர் யஷ்வந்த சின்கா,
கொழும்புக்குப் போய், பிரதமரைச் சந்தித்து, சமரச முயற்சிகளுக்கு ஆதரவு
தெரிவித்து, கை குலுக்குகிறார்! அதே நாளில் விடுதலைப்புலிகளை
ஆதரித்துப் பேசினார் என்பதற்காக ஜெயலலிதா ஆட்சி, வைகோவை
‘பயங்கரவாதி' என்று அறிவித்து கைது செய்கிறது. இந்தியாவின்
அயலுறவுக் கொள்கையில் மறைமுகமாக தலையீடு என்றும் இதைக் கூற முடியும்!
வைகோ வாஜ்பாய் ஆட்சியின் தீவிர ஆதரவாளர். ஆனாலும் அவரது
ஆட்சி, இந்த முறைகேட்டைத் தட்டிக் கேட்காமல் ஒதுங்கிக் கொண்டு
விட்டது! கேட்டால், சட்டம் ஒழுங்கு மாநிலங்களின் பிரச்சனை என்கிறார்கள்.
பெரும்பாலான காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில அரசுகள், பொடாவை
எதிர்த்த பிறகும், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி, 'பொடா'வைத்
திணித்தது வாஜ்பாய் ஆட்சி! அதே ஆட்சி, இப்போது அடக்கு முறையைத்
தட்டிக் கேட்காமல், மாநிலப் பிரச்சனை என்று ஒதுங்கிக் கொள்வது அதன்
இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.
இன்று 'வைகோ'. நாளை............ யார் மீதும் பாயும் இந்தச் சட்டம்!
அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக அரசியல் கட்சிகள்
வலிமையான இயக்கத்தை நடத்த வேண்டியது அவசியம்! தமிழ்நாட்டில்
தமிழினத்தின் உணர்வை பிரதிபலிப்பது பயங்கர வாதமா? பார்ப்பன
வட்டாரங்கள் மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றன! அய்யகோ! தமிழ்நாடே! உன் நிலை
இப்படியா தாழ வேண்டும் ?
'புரட்சிப் பெரியார் முழக்கம்' 18.07.2002
92 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|92 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''92'''}}}}|{{left|{{larger|'''92'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
fox0d180fta4x4okpzc1qvbsvo77w8o
1951510
1951489
2026-07-05T07:28:36Z
Rabiyathul
5890
/* மேம்படுத்த வேண்டியவை */
1951510
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rabiyathul" /></noinclude>கொண்டிருக்கும் ஜெயலலிதா போன்றவர்களின் கரங்களில் இது போன்ற சட்டத்தைத் தூக்கிக் கொடுத்து விட்டு, முறைகேடாகப் பயன்படுத்தக் கூடாது
என்று பேசுவதில் எந்த நியாயமும் இல்லை. எனவே, பொடாவை ஆதரித்த
தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள், தங்கள் ஆதரவை மறு
பரிசீலனை செய்யும் நேரம் வந்து விட்டது என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி, அந்த இயக்கத்தைத்
தமிழர்களின் ஒரே பிரதிநிதியாக அங்கீகரித்து, பேச்சுவார்த்தையை துவக்கப்
போகிறார் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே . கடந்த 11ஆம் தேதி
இந்தியாவின் வெளிநாட்டுத் துறை அமைச்சர் யஷ்வந்த சின்கா,
கொழும்புக்குப் போய், பிரதமரைச் சந்தித்து, சமரச முயற்சிகளுக்கு ஆதரவு
தெரிவித்து, கை குலுக்குகிறார்! அதே நாளில் விடுதலைப்புலிகளை
ஆதரித்துப் பேசினார் என்பதற்காக ஜெயலலிதா ஆட்சி, வைகோவை
‘பயங்கரவாதி' என்று அறிவித்து கைது செய்கிறது. இந்தியாவின்
அயலுறவுக் கொள்கையில் மறைமுகமாக தலையீடு என்றும் இதைக் கூற முடியும்!
வைகோ வாஜ்பாய் ஆட்சியின் தீவிர ஆதரவாளர். ஆனாலும் அவரது
ஆட்சி, இந்த முறைகேட்டைத் தட்டிக் கேட்காமல் ஒதுங்கிக் கொண்டு
விட்டது! கேட்டால், சட்டம் ஒழுங்கு மாநிலங்களின் பிரச்சனை என்கிறார்கள்.
பெரும்பாலான காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில அரசுகள், பொடாவை
எதிர்த்த பிறகும், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி, 'பொடா'வைத்
திணித்தது வாஜ்பாய் ஆட்சி! அதே ஆட்சி, இப்போது அடக்கு முறையைத்
தட்டிக் கேட்காமல், மாநிலப் பிரச்சனை என்று ஒதுங்கிக் கொள்வது அதன்
இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.
இன்று 'வைகோ'. நாளை............ யார் மீதும் பாயும் இந்தச் சட்டம்!
அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக அரசியல் கட்சிகள்
வலிமையான இயக்கத்தை நடத்த வேண்டியது அவசியம்! தமிழ்நாட்டில்
தமிழினத்தின் உணர்வை பிரதிபலிப்பது பயங்கர வாதமா? பார்ப்பன
வட்டாரங்கள் மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றன! அய்யகோ! தமிழ்நாடே! உன் நிலை
இப்படியா தாழ வேண்டும் ?
'புரட்சிப் பெரியார் முழக்கம்' 18.07.2002<noinclude>{{nop}}{{rv|92 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''92'''}}}}|{{left|{{larger|'''92'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
i85kvn1rocbiishy3n169zsc44at4vp
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/303
250
648362
1951466
2026-07-05T05:43:55Z
Saranya V R
14232
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "- பெரியார் பிறந்த மண்! தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு கொள்கை ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை முன்னேற்றப் பாதையில் விரைவு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951466
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Saranya V R" /></noinclude>-
பெரியார் பிறந்த மண்!
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு
கொள்கை ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை முன்னேற்றப்
பாதையில் விரைவு படுத்தியிருப்பதைப் பார்க்க முடிகிறது.
"வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற சமூகநீதிக் கருத்தை
பெரியார் முன் வைத்த போது, 'தகுதி திறமை’களை
சீர்குலைத்துவிடும் என்று பார்ப்பனர்களும், சமூக ஆதிக்க
வாதிகளும் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். சமமாகப்
போட்டியிட்டு, மதிப்பெண்கள் பெற்று உயர் கல்விகளில் இடம்
பிடிக்க வேண்டுமே தவிர, இடஒதுக்கீடு சலுகைகள் மூலம், இடம்
பிடிப்பது என்ன நியாயம் எனக் கேட்டார்கள், மிகக் குறைந்த
மதிப்பெண் வாங்கும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்
களுக்கு இடம் கிடைத்து விடுகிறது என்றும், அதிக மதிப்பெண்
பெறும் முன்னேறிய சமூகத்தினருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது
என்றும் ஒப்பாரி வைத்தார்கள். இந்த வாதங்கள் எல்லாம்,
இப்போது, தவிடுபொடியாகிவிட்டன.
ஆ
கல்வியில் பார்ப்பன ஆதிக்கம் நீண்டகாலம் தலை
விரித்தாடிக் கொண்டிருந்தது. 1913ஆம் ஆண்டு ஆங்கில
அரசால் நியமிக்கப்பட்ட பொதுப்பணி உயர்மட்ட ணையம்
(சாயல் கமிஷன்), சென்னைக்கு வந்து சாட்சிகளைப் பதிவு
செய்து, அன்றைய மாநில அரசின் தலைமைச் செயலாளரிடம்
அறிக்கையாக வழங்கியது. அதில் மாநிலத்தில் பல்கலைக் கழகப்
பட்டம் பெற்றவர்களில் 73 சதவீதத்தினர் பார்ப்பனர் என்றும்,
1892 மற்றும் 1904இல் அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்
பட்டவர்களில் 94 சதவீதம் பேர் பார்ப்பனர் என்றும்
விடுதலை இராசேந்திரன் 301<noinclude>{{nop}}{{rv|301 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''301'''}}}}|{{left|{{larger|'''301'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
i0x24ud80b1jiv73xd5eelxksvpxv72
1951537
1951466
2026-07-05T08:58:26Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1951537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>
பெரியார் பிறந்த மண்!
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு
கொள்கை - ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை முன்னேற்றப்
பாதையில் விரைவு படுத்தியிருப்பதைப் பார்க்க முடிகிறது.
"வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற சமூகநீதிக் கருத்தை
பெரியார் முன் வைத்த போது, 'தகுதி திறமை’களை இது
சீர்குலைத்துவிடும் என்று பார்ப்பனர்களும், சமூக ஆதிக்க வாதிகளும் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். சமமாகப்
போட்டியிட்டு, மதிப்பெண்கள் பெற்று உயர் கல்விகளில் இடம்
பிடிக்க வேண்டுமே தவிர, இடஒதுக்கீடு சலுகைகள் மூலம், இடம்
பிடிப்பது என்ன நியாயம் எனக் கேட்டார்கள், மிகக் குறைந்த
மதிப்பெண் வாங்கும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடம் கிடைத்து விடுகிறது என்றும், அதிக மதிப்பெண்
பெறும் முன்னேறிய சமூகத்தினருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது
என்றும் ஒப்பாரி வைத்தார்கள். இந்த வாதங்கள் எல்லாம்,
இப்போது, தவிடுபொடியாகிவிட்டன.
கல்வியில் பார்ப்பன ஆதிக்கம் நீண்டகாலம் தலை
விரித்தாடிக் கொண்டிருந்தது. 1913ஆம் ஆண்டு ஆங்கில
அரசால் நியமிக்கப்பட்ட பொதுப்பணி உயர்மட்ட ஆணையம்
(சாயல் கமிஷன்), சென்னைக்கு வந்து சாட்சிகளைப் பதிவு
செய்து, அன்றைய மாநில அரசின் தலைமைச் செயலாளரிடம்
அறிக்கையாக வழங்கியது. அதில் மாநிலத்தில் பல்கலைக் கழகப்
பட்டம் பெற்றவர்களில் 73 சதவீதத்தினர் பார்ப்பனர் என்றும்,
1892 மற்றும் 1904இல் அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் 94 சதவீதம் பேர் பார்ப்பனர் என்றும்<noinclude>{{nop}}{{rv|301 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''301'''}}}}|{{left|{{larger|'''301'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
6919owfuzdlb1hto7mv5d03mw16kaow
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/95
250
648363
1951467
2026-07-05T05:43:58Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பாஜக-வின் ‘துரோகம்' திராவிடக் கட்சிகள் சிந்திக்குமா ? பாரதீய ஜனதா எனும் பார்ப்பனிய சக்தி - தமிழ்நாட்டை தனது ஆளுகைக்குக் கொண்டு வரத் திட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951467
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>பாஜக-வின் ‘துரோகம்'
திராவிடக் கட்சிகள் சிந்திக்குமா ?
பாரதீய ஜனதா எனும் பார்ப்பனிய சக்தி - தமிழ்நாட்டை
தனது ஆளுகைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டு காய்களை
நகர்த்தி வருவதாகவே தெரிகிறது. தமிழ்நாட்டில் நடக்கும்
அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, இந்து பார்ப்பனியத்தை வளர்த்தெடுக்க,
ஆட்சி எந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்தி வருவதை,
மறுத்து விட முடியாது. வர்ணாஸ்ரமக் காவலராக செயல்பட்டு
வரும் காஞ்சி சங்கராச்சாரி, ஜெயலலிதா ஆட்சியுடன்
நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறார்! பா.ஜ.க. வையும்,
ஜெயலலிதா கட்சியையும், ஓரணியில் கொண்டு வரும்
முயற்சிகளில், சங்கராச்சாரி இறங்கியிருக்கிறார். அதற்கு
இருதரப்பிலும் பச்சைக் கொடி காட்டப்பட்டு விட்டதாகவே
தெரிகிறது.
பிரதமர் வாஜ்பாயின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக
செயல்பட்டு வந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ
'பொடா' சட்டத்தில் கைது செய்யப்பட்டும் கூட, வாஜ்பாய்
ஆட்சி, தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டு விட்டது. பொடா
சட்டம் முறைகேடாகப் பயன் படுத்தப்பட்டுள்ளதாக 'தேசிய
ஜனநாயக முன்னணி' சடங்கு ரீதியாக ஒரு தீர்மானத்தை
நிறைவேற்றியதோடு சரி! சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்
பட்டுள்ளது என்ற கருத்தில், இவர்களுக்கு உறுதியான ஈடுபாடு
இருந்தால், வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று,
ஜெயலலிதா ஆட்சியிடம் கோரிக்கை வைப்பதில் தயக்கம் ஏன்?
விடுதலை இராசேந்திரன் 93<noinclude>{{nop}}{{rv|93 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''93'''}}}}|{{left|{{larger|'''93'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
4y7xs4gwr57d28xk4g3ekq6wddciapb
1951483
1951467
2026-07-05T06:01:02Z
Femeena Sufrin S
16628
/* Problematic */
1951483
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude>பாஜக-வின் ‘துரோகம்'
திராவிடக் கட்சிகள் சிந்திக்குமா ?
பாரதீய ஜனதா எனும் பார்ப்பனிய சக்தி - தமிழ்நாட்டை
தனது ஆளுகைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டு காய்களை
நகர்த்தி வருவதாகவே தெரிகிறது. தமிழ்நாட்டில் நடக்கும்
அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, இந்து பார்ப்பனியத்தை வளர்த்தெடுக்க,
ஆட்சி எந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்தி வருவதை,
மறுத்து விட முடியாது. வர்ணாஸ்ரமக் காவலராக செயல்பட்டு
வரும் காஞ்சி சங்கராச்சாரி, ஜெயலலிதா ஆட்சியுடன்
நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறார்! பா.ஜ.க. வையும்,
ஜெயலலிதா கட்சியையும், ஓரணியில் கொண்டு வரும்
முயற்சிகளில், சங்கராச்சாரி இறங்கியிருக்கிறார். அதற்கு
இருதரப்பிலும் பச்சைக் கொடி காட்டப்பட்டு விட்டதாகவே
தெரிகிறது.
பிரதமர் வாஜ்பாயின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக
செயல்பட்டு வந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ
'பொடா' சட்டத்தில் கைது செய்யப்பட்டும் கூட, வாஜ்பாய்
ஆட்சி, தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டு விட்டது. பொடா
சட்டம் முறைகேடாகப் பயன் படுத்தப்பட்டுள்ளதாக 'தேசிய
ஜனநாயக முன்னணி' சடங்கு ரீதியாக ஒரு தீர்மானத்தை
நிறைவேற்றியதோடு சரி! சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்
பட்டுள்ளது என்ற கருத்தில், இவர்களுக்கு உறுதியான ஈடுபாடு
இருந்தால், வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று,
ஜெயலலிதா ஆட்சியிடம் கோரிக்கை வைப்பதில் தயக்கம் ஏன்?
விடுதலை இராசேந்திரன் 93<noinclude>{{nop}}{{rv|93 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''93'''}}}}|{{left|{{larger|'''93'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
s0lo467t12n3tj4jgm2k4uc1z5wpc1c
1951490
1951483
2026-07-05T06:09:25Z
Femeena Sufrin S
16628
/* Proofread */
1951490
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /></noinclude>பாஜக-வின் ‘துரோகம்'
திராவிடக் கட்சிகள் சிந்திக்குமா ?
பாரதீய ஜனதா எனும் பார்ப்பனிய சக்தி - தமிழ்நாட்டை
தனது ஆளுகைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டு காய்களை
நகர்த்தி வருவதாகவே தெரிகிறது. தமிழ்நாட்டில் நடக்கும்
அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, இந்து பார்ப்பனியத்தை வளர்த்தெடுக்க,
ஆட்சி எந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்தி வருவதை,
மறுத்து விட முடியாது. வர்ணாஸ்ரமக் காவலராக செயல்பட்டு
வரும் காஞ்சி சங்கராச்சாரி, ஜெயலலிதா ஆட்சியுடன்
நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறார்! பா.ஜ.க. வையும்,
ஜெயலலிதா கட்சியையும், ஓரணியில் கொண்டு வரும்
முயற்சிகளில், சங்கராச்சாரி இறங்கியிருக்கிறார். அதற்கு
இருதரப்பிலும் பச்சைக் கொடி காட்டப்பட்டு விட்டதாகவே
தெரிகிறது.
பிரதமர் வாஜ்பாயின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக
செயல்பட்டு வந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ
'பொடா' சட்டத்தில் கைது செய்யப்பட்டும் கூட, வாஜ்பாய்
ஆட்சி, தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டு விட்டது. பொடா
சட்டம் முறைகேடாகப் பயன் படுத்தப்பட்டுள்ளதாக 'தேசிய
ஜனநாயக முன்னணி' சடங்கு ரீதியாக ஒரு தீர்மானத்தை
நிறைவேற்றியதோடு சரி! சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்
பட்டுள்ளது என்ற கருத்தில், இவர்களுக்கு உறுதியான ஈடுபாடு
இருந்தால், வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று,
ஜெயலலிதா ஆட்சியிடம் கோரிக்கை வைப்பதில் தயக்கம் ஏன்?
விடுதலை இராசேந்திரன் 93<noinclude>{{nop}}{{rv|93 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''93'''}}}}|{{left|{{larger|'''93'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
qeg1z2a9kp65zy7qhc6hn1yb9a9ycfc
1951509
1951490
2026-07-05T07:27:46Z
Rabiyathul
5890
/* மேம்படுத்த வேண்டியவை */
1951509
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rabiyathul" /></noinclude>பாஜக-வின் ‘துரோகம்'
திராவிடக் கட்சிகள் சிந்திக்குமா ?
பாரதீய ஜனதா எனும் பார்ப்பனிய சக்தி - தமிழ்நாட்டை
தனது ஆளுகைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டு காய்களை
நகர்த்தி வருவதாகவே தெரிகிறது. தமிழ்நாட்டில் நடக்கும்
அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, இந்து பார்ப்பனியத்தை வளர்த்தெடுக்க,
ஆட்சி எந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்தி வருவதை,
மறுத்து விட முடியாது. வர்ணாஸ்ரமக் காவலராக செயல்பட்டு
வரும் காஞ்சி சங்கராச்சாரி, ஜெயலலிதா ஆட்சியுடன்
நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறார்! பா.ஜ.க. வையும்,
ஜெயலலிதா கட்சியையும், ஓரணியில் கொண்டு வரும்
முயற்சிகளில், சங்கராச்சாரி இறங்கியிருக்கிறார். அதற்கு
இருதரப்பிலும் பச்சைக் கொடி காட்டப்பட்டு விட்டதாகவே
தெரிகிறது.
பிரதமர் வாஜ்பாயின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக
செயல்பட்டு வந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ
'பொடா' சட்டத்தில் கைது செய்யப்பட்டும் கூட, வாஜ்பாய்
ஆட்சி, தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டு விட்டது. பொடா
சட்டம் முறைகேடாகப் பயன் படுத்தப்பட்டுள்ளதாக 'தேசிய
ஜனநாயக முன்னணி' சடங்கு ரீதியாக ஒரு தீர்மானத்தை
நிறைவேற்றியதோடு சரி! சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்
பட்டுள்ளது என்ற கருத்தில், இவர்களுக்கு உறுதியான ஈடுபாடு
இருந்தால், வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று,
ஜெயலலிதா ஆட்சியிடம் கோரிக்கை வைப்பதில் தயக்கம் ஏன்?<noinclude>{{nop}}{{rv|93 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''93'''}}}}|{{left|{{larger|'''93'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
l8jomyy7dov7g5ri2y5wwgcu9ydmxhc
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/96
250
648364
1951468
2026-07-05T05:44:11Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இது பழிவாங்கும் நடவடிக்கை என்று, கண்டனம் தெரிவிக்காதது ஏன்? ஆக வைகோவை கைவிட பா.ஜ.க. தயாராகிவிட்டது என்பதே உண்மை! திடீரென்று ஒரு நள்ளிரவி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951468
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>இது பழிவாங்கும் நடவடிக்கை என்று, கண்டனம் தெரிவிக்காதது ஏன்? ஆக
வைகோவை கைவிட பா.ஜ.க. தயாராகிவிட்டது என்பதே உண்மை!
திடீரென்று ஒரு நள்ளிரவில் முறைகேடாக கலைஞர் அவரது
இல்லத்தில், மோசமான முறையில் கைது செய்யப்பட்டார்; இந்தச் சம்பவம்
கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் ஆறாத
ரணத்தை ஏற்படுத்தியது. இரண்டு மத்திய அமைச்சர்களையே, தமிழகக்
காவல் துறை கைது செய்தது. இந்த நடவடிக்கைகளுக்காக, பா.ஜ.க. ஆட்சி
ஜெயலலிதாவைக் கண்டித்ததா? முறைகேடாக செயல்பட்ட காவல் துறை
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தி.மு.க.வின்
கோரிக்கையைக் காதில் போட்டுக் கொள்வதற்குக்கூட, பா.ஜ.க. தயாராக
இல்லை. இப்போது திருநாவுக்கரசர் தலைமையில் செயல்பட்டு வந்த ஒரு
திராவிட அரசியல் கட்சி, ஏற்கனவே பா.ஜ.க.வில் கரைந்து விட்டது. அதற்குப்
பரிசாக, அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் திராவிட அரசியல் கட்சிகளை இப்படிப் பலவீனப்படுத்தி,
அணைத்து அழிக்கும் முயற்சிகள் நடக்கும் போது, அகில இந்திய
அளவிலும், தனது வகுப்புவாத "சித்தாந்தத்தை” உறுதிப்படுத்தும்
முயற்சிகளிலும், அக்கட்சி ஈடுபட்டு வருகிறது. பா.ஜ.க. வின் தீவிரவாதத்
தலைவராக, மதவெறி சக்திகளால் கருதப்படும் அத்வானி, துணைப் பிரதமர்
ஆக்கப்பட்டுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கு, ராஜஸ்தான் மாநிலத்தில்
முதலமைச்சராக இருந்து, இந்து வெறியுடன் செயல்பட்ட செகாவத் என்ற
பார்ப்பனரை, நிறுத்தியுள்ளார்கள். புதுவை மாநிலத்தின் ஆளுநராக, தீவிர
ஆர்.எஸ்.எஸ்.காரரும், சங்பரிவாரங்களின் தத்துவ ஆசானாகக்
கருதப்படுகிறவருமான கே.ஆர். மல்கர்னியை நியமித்துள்ளார்கள். இந்து
ராஜ்யத்தை அமைக்கத் துடிக்கும் இவர்களிடம் அரசியலமைப்பு
அதிகாரங்களைத் தந்தால், அதன் விளைவு என்னவாகும்? தமிழக திராவிடக்
கட்சிகள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது; பா.ஜ.க.வின்
சூழ்ச்சிகளைப் புரிந்து கொண்டு, அந்த மாயவலையிலிருந்து இப்போதாவது
வெளியே வரவேண்டும்.
- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 25.07.2002
94 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|94 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''94'''}}}}|{{left|{{larger|'''94'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
8bgsrhu8lwwxnzrbijx8mdpectmehnn
1951485
1951468
2026-07-05T06:05:13Z
Femeena Sufrin S
16628
/* Problematic */
1951485
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude>இது பழிவாங்கும் நடவடிக்கை என்று, கண்டனம் தெரிவிக்காதது ஏன்? ஆக
வைகோவை கைவிட பா.ஜ.க. தயாராகிவிட்டது என்பதே உண்மை!
திடீரென்று ஒரு நள்ளிரவில் - முறைகேடாக கலைஞர் அவரது
இல்லத்தில், மோசமான முறையில் கைது செய்யப்பட்டார்; இந்தச் சம்பவம்
கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் ஆறாத
ரணத்தை ஏற்படுத்தியது. இரண்டு மத்திய அமைச்சர்களையே, தமிழகக்
காவல் துறை கைது செய்தது. இந்த நடவடிக்கைகளுக்காக, பா.ஜ.க. ஆட்சி
ஜெயலலிதாவைக் கண்டித்ததா? முறைகேடாக செயல்பட்ட காவல் துறை
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தி.மு.க.வின்
கோரிக்கையைக் காதில் போட்டுக் கொள்வதற்குக்கூட, பா.ஜ.க. தயாராக
இல்லை. இப்போது திருநாவுக்கரசர் தலைமையில் செயல்பட்டு வந்த ஒரு
திராவிட அரசியல் கட்சி, ஏற்கனவே பா.ஜ.க.வில் கரைந்து விட்டது. அதற்குப்
பரிசாக, அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் திராவிட அரசியல் கட்சிகளை இப்படிப் பலவீனப்படுத்தி,
அணைத்து அழிக்கும் முயற்சிகள் நடக்கும் போது, அகில இந்திய
அளவிலும், தனது வகுப்புவாத "சித்தாந்தத்தை” உறுதிப்படுத்தும்
முயற்சிகளிலும், அக்கட்சி ஈடுபட்டு வருகிறது. பா.ஜ.க. வின் தீவிரவாதத்
தலைவராக, மதவெறி சக்திகளால் கருதப்படும் அத்வானி, துணைப் பிரதமர்
ஆக்கப்பட்டுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கு, ராஜஸ்தான் மாநிலத்தில்
முதலமைச்சராக இருந்து, இந்து வெறியுடன் செயல்பட்ட செகாவத் என்ற
பார்ப்பனரை, நிறுத்தியுள்ளார்கள். புதுவை மாநிலத்தின் ஆளுநராக, தீவிர
ஆர்.எஸ்.எஸ்.காரரும், சங்பரிவாரங்களின் தத்துவ ஆசானாகக்
கருதப்படுகிறவருமான கே.ஆர். மல்கர்னியை நியமித்துள்ளார்கள். இந்து
ராஜ்யத்தை அமைக்கத் துடிக்கும் இவர்களிடம் அரசியலமைப்பு
அதிகாரங்களைத் தந்தால், அதன் விளைவு என்னவாகும்? தமிழக திராவிடக்
கட்சிகள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது; பா.ஜ.க.வின்
சூழ்ச்சிகளைப் புரிந்து கொண்டு, அந்த மாயவலையிலிருந்து இப்போதாவது
வெளியே வரவேண்டும்.
- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 25.07.2002
94 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|94 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''94'''}}}}|{{left|{{larger|'''94'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
0w48nj49ytz04q5gucybjbjwdx5cmzm
1951491
1951485
2026-07-05T06:09:36Z
Femeena Sufrin S
16628
/* Proofread */
1951491
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /></noinclude>இது பழிவாங்கும் நடவடிக்கை என்று, கண்டனம் தெரிவிக்காதது ஏன்? ஆக
வைகோவை கைவிட பா.ஜ.க. தயாராகிவிட்டது என்பதே உண்மை!
திடீரென்று ஒரு நள்ளிரவில் - முறைகேடாக கலைஞர் அவரது
இல்லத்தில், மோசமான முறையில் கைது செய்யப்பட்டார்; இந்தச் சம்பவம்
கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் ஆறாத
ரணத்தை ஏற்படுத்தியது. இரண்டு மத்திய அமைச்சர்களையே, தமிழகக்
காவல் துறை கைது செய்தது. இந்த நடவடிக்கைகளுக்காக, பா.ஜ.க. ஆட்சி
ஜெயலலிதாவைக் கண்டித்ததா? முறைகேடாக செயல்பட்ட காவல் துறை
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தி.மு.க.வின்
கோரிக்கையைக் காதில் போட்டுக் கொள்வதற்குக்கூட, பா.ஜ.க. தயாராக
இல்லை. இப்போது திருநாவுக்கரசர் தலைமையில் செயல்பட்டு வந்த ஒரு
திராவிட அரசியல் கட்சி, ஏற்கனவே பா.ஜ.க.வில் கரைந்து விட்டது. அதற்குப்
பரிசாக, அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் திராவிட அரசியல் கட்சிகளை இப்படிப் பலவீனப்படுத்தி,
அணைத்து அழிக்கும் முயற்சிகள் நடக்கும் போது, அகில இந்திய
அளவிலும், தனது வகுப்புவாத "சித்தாந்தத்தை” உறுதிப்படுத்தும்
முயற்சிகளிலும், அக்கட்சி ஈடுபட்டு வருகிறது. பா.ஜ.க. வின் தீவிரவாதத்
தலைவராக, மதவெறி சக்திகளால் கருதப்படும் அத்வானி, துணைப் பிரதமர்
ஆக்கப்பட்டுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கு, ராஜஸ்தான் மாநிலத்தில்
முதலமைச்சராக இருந்து, இந்து வெறியுடன் செயல்பட்ட செகாவத் என்ற
பார்ப்பனரை, நிறுத்தியுள்ளார்கள். புதுவை மாநிலத்தின் ஆளுநராக, தீவிர
ஆர்.எஸ்.எஸ்.காரரும், சங்பரிவாரங்களின் தத்துவ ஆசானாகக்
கருதப்படுகிறவருமான கே.ஆர். மல்கர்னியை நியமித்துள்ளார்கள். இந்து
ராஜ்யத்தை அமைக்கத் துடிக்கும் இவர்களிடம் அரசியலமைப்பு
அதிகாரங்களைத் தந்தால், அதன் விளைவு என்னவாகும்? தமிழக திராவிடக்
கட்சிகள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது; பா.ஜ.க.வின்
சூழ்ச்சிகளைப் புரிந்து கொண்டு, அந்த மாயவலையிலிருந்து இப்போதாவது
வெளியே வரவேண்டும்.
- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 25.07.2002
94 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|94 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''94'''}}}}|{{left|{{larger|'''94'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ms1tgqz87kkoqkh6ygcmvux1y43a5p1
1951508
1951491
2026-07-05T07:26:51Z
Rabiyathul
5890
/* மேம்படுத்த வேண்டியவை */
1951508
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rabiyathul" /></noinclude>இது பழிவாங்கும் நடவடிக்கை என்று, கண்டனம் தெரிவிக்காதது ஏன்? ஆக
வைகோவை கைவிட பா.ஜ.க. தயாராகிவிட்டது என்பதே உண்மை!
திடீரென்று ஒரு நள்ளிரவில் - முறைகேடாக கலைஞர் அவரது
இல்லத்தில், மோசமான முறையில் கைது செய்யப்பட்டார்; இந்தச் சம்பவம்
கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் ஆறாத
ரணத்தை ஏற்படுத்தியது. இரண்டு மத்திய அமைச்சர்களையே, தமிழகக்
காவல் துறை கைது செய்தது. இந்த நடவடிக்கைகளுக்காக, பா.ஜ.க. ஆட்சி
ஜெயலலிதாவைக் கண்டித்ததா? முறைகேடாக செயல்பட்ட காவல் துறை
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தி.மு.க.வின்
கோரிக்கையைக் காதில் போட்டுக் கொள்வதற்குக்கூட, பா.ஜ.க. தயாராக
இல்லை. இப்போது திருநாவுக்கரசர் தலைமையில் செயல்பட்டு வந்த ஒரு
திராவிட அரசியல் கட்சி, ஏற்கனவே பா.ஜ.க.வில் கரைந்து விட்டது. அதற்குப்
பரிசாக, அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் திராவிட அரசியல் கட்சிகளை இப்படிப் பலவீனப்படுத்தி,
அணைத்து அழிக்கும் முயற்சிகள் நடக்கும் போது, அகில இந்திய
அளவிலும், தனது வகுப்புவாத "சித்தாந்தத்தை” உறுதிப்படுத்தும்
முயற்சிகளிலும், அக்கட்சி ஈடுபட்டு வருகிறது. பா.ஜ.க. வின் தீவிரவாதத்
தலைவராக, மதவெறி சக்திகளால் கருதப்படும் அத்வானி, துணைப் பிரதமர்
ஆக்கப்பட்டுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கு, ராஜஸ்தான் மாநிலத்தில்
முதலமைச்சராக இருந்து, இந்து வெறியுடன் செயல்பட்ட செகாவத் என்ற
பார்ப்பனரை, நிறுத்தியுள்ளார்கள். புதுவை மாநிலத்தின் ஆளுநராக, தீவிர
ஆர்.எஸ்.எஸ்.காரரும், சங்பரிவாரங்களின் தத்துவ ஆசானாகக்
கருதப்படுகிறவருமான கே.ஆர். மல்கர்னியை நியமித்துள்ளார்கள். இந்து
ராஜ்யத்தை அமைக்கத் துடிக்கும் இவர்களிடம் அரசியலமைப்பு
அதிகாரங்களைத் தந்தால், அதன் விளைவு என்னவாகும்? தமிழக திராவிடக்
கட்சிகள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது; பா.ஜ.க.வின்
சூழ்ச்சிகளைப் புரிந்து கொண்டு, அந்த மாயவலையிலிருந்து இப்போதாவது
வெளியே வரவேண்டும்.
- 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 25.07.2002<noinclude>{{nop}}{{rv|94 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''94'''}}}}|{{left|{{larger|'''94'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
7judosr3i5mrld91c0jhe4xiomtru48
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/97
250
648365
1951469
2026-07-05T05:44:29Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அறநிலையத்துறை அமைச்சர் சங்கராச்சாரியா ? தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் உண்மையான அமைச்சராக இருப்பவர் ஓடிப்போன காஞ்சி சங்கராச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951469
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>அறநிலையத்துறை அமைச்சர்
சங்கராச்சாரியா ?
தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் உண்மையான
அமைச்சராக இருப்பவர் ஓடிப்போன காஞ்சி சங்கராச்சாரி
பார்ப்பனர்தான். 1967இல் - தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன்,
நாவலர் நெடுஞ்செழியன் அறநிலையத்துறை அமைச்சரானார்.
தில்லை நடராசன் கோயிலுக்கு அவர் போனபோது - பரிவட்ட
மரியாதை தந்து, விபூதி அளித்தார்கள்! விபூதியைப் பூசமறுத்து
விட்டார்! அறநிலையத்துறையின் பணி, கோயில் நிர்வாகம் லஞ்ச
ஊழல் இல்லாமல் செயல்படுகிறதா என்பதைக் கண்காணிப்பது
தானே தவிர, பக்தியை வளர்ப்பது அல்ல என்றார் நாவலர்!
இப்போது ஜெயலலிதா ஆட்சியில் இந்து அறநிலையத்துறை –
பார்ப்பனர்களின் துறையாகவே மாற்றப்பட்டு விட்டது.
நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் பனகல் அரசர்
முதலமைச்சராக இருந்த போது இந்தியாவிலே முதன் முதலாக
இந்து அறநிலையத் துறை உருவாக்கப்பட்டது! கோயில்
கொள்ளைகளைத் தடுத்து, கோயில் சொத்துக்களை அரசுக்
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட முதல் நடவடிக்கை
இது! தந்தை பெரியார், அப்போது காங்கிரசில் இருந்தாலும்,
நீதிக்கட்சியின் இந்தத் திட்டத்தை வரவேற்றுப் பாராட்டினார்!
இப்போது தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ?
இந்து அறநிலையத்துறையின் ஆலோசனைக் கூட்டமே
தலைமைச் செயலகத்தில் நடப்பது இல்லை; காஞ்சி
சங்கரமடத்தில் நடக்கிறது. அறநிலையத்துறை அமைச்சராக
விடுதலை இராசேந்திரன் 95<noinclude>{{nop}}{{rv|95 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''95'''}}}}|{{left|{{larger|'''95'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
3bqs6di0vonib3ge7luhtrqfrux0xe0
1951487
1951469
2026-07-05T06:08:18Z
Femeena Sufrin S
16628
/* Problematic */
1951487
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" /></noinclude>அறநிலையத்துறை அமைச்சர்
சங்கராச்சாரியா ?
தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் உண்மையான
அமைச்சராக இருப்பவர் ஓடிப்போன காஞ்சி சங்கராச்சாரி
பார்ப்பனர்தான். 1967இல் - தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன்,
நாவலர் நெடுஞ்செழியன் அறநிலையத்துறை அமைச்சரானார்.
தில்லை நடராசன் கோயிலுக்கு அவர் போனபோது - பரிவட்ட
மரியாதை தந்து, விபூதி அளித்தார்கள்! விபூதியைப் பூசமறுத்து
விட்டார்! அறநிலையத்துறையின் பணி, கோயில் நிர்வாகம் லஞ்ச
ஊழல் இல்லாமல் செயல்படுகிறதா என்பதைக் கண்காணிப்பது
தானே தவிர, பக்தியை வளர்ப்பது அல்ல என்றார் நாவலர்!
இப்போது ஜெயலலிதா ஆட்சியில் இந்து அறநிலையத்துறை –
பார்ப்பனர்களின் துறையாகவே மாற்றப்பட்டு விட்டது.
நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் - பனகல் அரசர்
முதலமைச்சராக இருந்த போது இந்தியாவிலே முதன் முதலாக
இந்து அறநிலையத் துறை உருவாக்கப்பட்டது! கோயில்
கொள்ளைகளைத் தடுத்து, கோயில் சொத்துக்களை அரசுக்
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட முதல் நடவடிக்கை
இது! தந்தை பெரியார், அப்போது காங்கிரசில் இருந்தாலும்,
நீதிக்கட்சியின் இந்தத் திட்டத்தை வரவேற்றுப் பாராட்டினார்!
இப்போது தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ?
இந்து அறநிலையத்துறையின் ஆலோசனைக் கூட்டமே
தலைமைச் செயலகத்தில் நடப்பது இல்லை; காஞ்சி
சங்கரமடத்தில் நடக்கிறது. அறநிலையத்துறை அமைச்சராக
விடுதலை இராசேந்திரன் 95<noinclude>{{nop}}{{rv|95 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''95'''}}}}|{{left|{{larger|'''95'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
kp95g3iprsj7bsv6tini5ij5464ktxn
1951492
1951487
2026-07-05T06:09:59Z
Femeena Sufrin S
16628
/* Proofread */
1951492
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Femeena Sufrin S" /></noinclude>அறநிலையத்துறை அமைச்சர்
சங்கராச்சாரியா ?
தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் உண்மையான
அமைச்சராக இருப்பவர் ஓடிப்போன காஞ்சி சங்கராச்சாரி
பார்ப்பனர்தான். 1967இல் - தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன்,
நாவலர் நெடுஞ்செழியன் அறநிலையத்துறை அமைச்சரானார்.
தில்லை நடராசன் கோயிலுக்கு அவர் போனபோது - பரிவட்ட
மரியாதை தந்து, விபூதி அளித்தார்கள்! விபூதியைப் பூசமறுத்து
விட்டார்! அறநிலையத்துறையின் பணி, கோயில் நிர்வாகம் லஞ்ச
ஊழல் இல்லாமல் செயல்படுகிறதா என்பதைக் கண்காணிப்பது
தானே தவிர, பக்தியை வளர்ப்பது அல்ல என்றார் நாவலர்!
இப்போது ஜெயலலிதா ஆட்சியில் இந்து அறநிலையத்துறை –
பார்ப்பனர்களின் துறையாகவே மாற்றப்பட்டு விட்டது.
நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் - பனகல் அரசர்
முதலமைச்சராக இருந்த போது இந்தியாவிலே முதன் முதலாக
இந்து அறநிலையத் துறை உருவாக்கப்பட்டது! கோயில்
கொள்ளைகளைத் தடுத்து, கோயில் சொத்துக்களை அரசுக்
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட முதல் நடவடிக்கை
இது! தந்தை பெரியார், அப்போது காங்கிரசில் இருந்தாலும்,
நீதிக்கட்சியின் இந்தத் திட்டத்தை வரவேற்றுப் பாராட்டினார்!
இப்போது தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ?
இந்து அறநிலையத்துறையின் ஆலோசனைக் கூட்டமே
தலைமைச் செயலகத்தில் நடப்பது இல்லை; காஞ்சி
சங்கரமடத்தில் நடக்கிறது. அறநிலையத்துறை அமைச்சராக
விடுதலை இராசேந்திரன் 95<noinclude>{{nop}}{{rv|95 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''95'''}}}}|{{left|{{larger|'''95'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
2ekombcoljqlpj8xfnzw3lgb2logg20
1951513
1951492
2026-07-05T07:31:06Z
Rabiyathul
5890
/* மேம்படுத்த வேண்டியவை */
1951513
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rabiyathul" /></noinclude>அறநிலையத்துறை அமைச்சர்
சங்கராச்சாரியா ?
தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் உண்மையான
அமைச்சராக இருப்பவர் ஓடிப்போன காஞ்சி சங்கராச்சாரி
பார்ப்பனர்தான். 1967இல் - தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன்,
நாவலர் நெடுஞ்செழியன் அறநிலையத்துறை அமைச்சரானார்.
தில்லை நடராசன் கோயிலுக்கு அவர் போனபோது - பரிவட்ட
மரியாதை தந்து, விபூதி அளித்தார்கள்! விபூதியைப் பூசமறுத்து
விட்டார்! அறநிலையத்துறையின் பணி, கோயில் நிர்வாகம் லஞ்ச
ஊழல் இல்லாமல் செயல்படுகிறதா என்பதைக் கண்காணிப்பது
தானே தவிர, பக்தியை வளர்ப்பது அல்ல என்றார் நாவலர்!
இப்போது ஜெயலலிதா ஆட்சியில் இந்து அறநிலையத்துறை –
பார்ப்பனர்களின் துறையாகவே மாற்றப்பட்டு விட்டது.
நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் - பனகல் அரசர்
முதலமைச்சராக இருந்த போது இந்தியாவிலே முதன் முதலாக
இந்து அறநிலையத் துறை உருவாக்கப்பட்டது! கோயில்
கொள்ளைகளைத் தடுத்து, கோயில் சொத்துக்களை அரசுக்
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட முதல் நடவடிக்கை
இது! தந்தை பெரியார், அப்போது காங்கிரசில் இருந்தாலும்,
நீதிக்கட்சியின் இந்தத் திட்டத்தை வரவேற்றுப் பாராட்டினார்!
இப்போது தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ?
இந்து அறநிலையத்துறையின் ஆலோசனைக் கூட்டமே
தலைமைச் செயலகத்தில் நடப்பது இல்லை; காஞ்சி
சங்கரமடத்தில் நடக்கிறது. அறநிலையத்துறை அமைச்சராக<noinclude>{{nop}}{{rv|95 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''95'''}}}}|{{left|{{larger|'''95'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
tcarxrftuec9zxmx2le15fduvm7fzp4
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/304
250
648366
1951471
2026-07-05T05:45:16Z
Saranya V R
14232
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குறிப்பிட்டிருந்தது. இந்தச் சூழலில், தகுதி திறமை அடிப்படையில் திறந்த போட்டி அடிப்படையில், ஆட்களைத் தேர்வு செய்யும் முறை பார்ப்பன ஆதிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951471
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Saranya V R" /></noinclude>குறிப்பிட்டிருந்தது. இந்தச் சூழலில், தகுதி திறமை அடிப்படையில் திறந்த
போட்டி அடிப்படையில், ஆட்களைத் தேர்வு செய்யும் முறை பார்ப்பன
ஆதிக்கத்துக்கே வழி வகுக்கும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்
காட்டியது. இந்த நிலை எப்படி மாறியது?
நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கிப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ், தி.மு.க.,
எம்.ஜி.ஆர். ஆட்சிகளில் படிப்படியாக தொடர்ந்து அது பூத்துக் குலுங்கத்
தொடங்கியிருக்கிறது. இவ்வாண்டு மருத்துவப் பட்டப்படிப்புக்கு, மாணவர்
சேர்க்கை பற்றி வந்துள்ள புள்ளி விவரங்களைப் பார்த்தால் இந்த உண்மை
புரியும்.
தமிழ்நாட்டில் 12 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1224 இடங்கள்
இருக்கின்றன. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதமும், மிகவும்
பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதமும், ஷெட்யூல்டு வகுப்பினருக்கு 18
சதவீதமும், பழங்குடியினருக்கு ஒரு சதவீதமும், திறந்த போட்டியில் 31
சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. திறந்த போட்டியில் அனைத்துப்
பிரிவினரும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப் படுகின்றனர்.
இவ்வாண்டு -1224 மொத்த இடங்களில், 952 இடங்களை (77.9 சதவீதம்)
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பிடித்துள்ளனர். முதல், 14
வரிசைப்பட்டியலில் - பார்ப்பனரோ, முன்னேறிய ஜாதியினரோ, ஒருவர் கூட
இல்லை. அனைவரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்
தான். மதிப்பெண் அடிப்படையை வைத்து மட்டுமே தேர்வு செய்யப்படும்
திறந்த போட்டிக்கான 384 இடங்களில், பார்ப்பனர் மற்றும் முன்னேறிய
ஜாதியினர் 28 இடங்களை மட்டுமே (2.3 சதவீதம்) பிடித்துள்ளனர். இந்தத்
திறந்த போட்டியிலேயே ஷெட்யூல்டு பிரிவு மாணவர்கள் 5 இடங்களைக்
கைப்பற்றி விட்டார்கள் என்பதைப் பெருமையுடன் குறிப்பிட வேண்டும்.
முதல் 400 மாணவர்களுக்கான மதிப்பெண் வரிசைப் பட்டியலில்,
பார்ப்பனரும் முன்னேறிய ஜாதியினரும் 31 பேர் தான் இடம் பெற்றுள்ளனர்.
முதல் 100 மாணவர்களுக்கான மதிப்பெண் வரிசைப் பட்டியலில், பிற்படுத்தப்
பட்டோர் 79 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 13 பேரும் இடம்
பிடித்துள்ளனர். இதில் பார்ப்பனர் முன்னேறிய ஜாதியினர் பிடித்துள்ள இடம்
13 மட்டுமே!
திறந்த போட்டிக்கான மாணவர் சேர்க்கைக்கு - ‘கவுன்சிலிங்குக்கு' 395
மாணவர்கள் அழைக்கப்பட்டனர். இதில் பிற்படுத்தப்பட்டோர் 315; மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் 45; ஷெட்யூல்டு பிரிவு மாணவர்கள் 5; ஆக, எந்த
இடஒதுக்கீடும் இல்லாமலே பார்ப்பனர்கள் கூறும் மார்க் ‘தகுதி’
302 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|302 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''302'''}}}}|{{left|{{larger|'''302'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
7ewkxj9xp6qyg3cb8ust8ixhdbomuzr
1951538
1951471
2026-07-05T09:13:57Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1951538
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>
குறிப்பிட்டிருந்தது. இந்தச் சூழலில், தகுதி திறமை அடிப்படையில் திறந்த
போட்டி அடிப்படையில், ஆட்களைத் தேர்வு செய்யும் முறை பார்ப்பன
ஆதிக்கத்துக்கே வழி வகுக்கும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்
காட்டியது. இந்த நிலை எப்படி மாறியது?
நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கிப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ், தி.மு.க.,
எம்.ஜி.ஆர். ஆட்சிகளில் படிப்படியாக தொடர்ந்து அது பூத்துக் குலுங்கத்
தொடங்கியிருக்கிறது. இவ்வாண்டு மருத்துவப் பட்டப்படிப்புக்கு, மாணவர்
சேர்க்கை பற்றி வந்துள்ள புள்ளி விவரங்களைப் பார்த்தால் இந்த உண்மை
புரியும்.
தமிழ்நாட்டில் 12 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1224 இடங்கள்
இருக்கின்றன. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதமும், மிகவும்
பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதமும், ஷெட்யூல்டு வகுப்பினருக்கு 18
சதவீதமும், பழங்குடியினருக்கு ஒரு சதவீதமும், திறந்த போட்டியில் 31
சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. திறந்த போட்டியில் அனைத்துப்
பிரிவினரும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப் படுகின்றனர்.
இவ்வாண்டு - 1224 மொத்த இடங்களில், 952 இடங்களை (77.9 சதவீதம்)
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பிடித்துள்ளனர். முதல், 14
வரிசைப்பட்டியலில் - பார்ப்பனரோ, முன்னேறிய ஜாதியினரோ, ஒருவர் கூட
இல்லை. அனைவரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்
தான். மதிப்பெண் அடிப்படையை வைத்து மட்டுமே தேர்வு செய்யப்படும்
திறந்த போட்டிக்கான 384 இடங்களில், பார்ப்பனர் மற்றும் முன்னேறிய
ஜாதியினர் 28 இடங்களை மட்டுமே (2.3 சதவீதம்) பிடித்துள்ளனர். இந்தத்
திறந்த போட்டியிலேயே ஷெட்யூல்டு பிரிவு மாணவர்கள் 5 இடங்களைக்
கைப்பற்றி விட்டார்கள் என்பதைப் பெருமையுடன் குறிப்பிட வேண்டும்.
முதல் 400 மாணவர்களுக்கான மதிப்பெண் வரிசைப் பட்டியலில்,
பார்ப்பனரும் முன்னேறிய ஜாதியினரும் 31 பேர் தான் இடம் பெற்றுள்ளனர்.
முதல் 100 மாணவர்களுக்கான மதிப்பெண் வரிசைப் பட்டியலில், பிற்படுத்தப்பட்டோர் 79 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 13 பேரும் இடம்
பிடித்துள்ளனர். இதில் பார்ப்பனர் முன்னேறிய ஜாதியினர் பிடித்துள்ள இடம்
13 மட்டுமே!
திறந்த போட்டிக்கான மாணவர் சேர்க்கைக்கு - ‘கவுன்சிலிங்குக்கு' 395
மாணவர்கள் அழைக்கப்பட்டனர். இதில் பிற்படுத்தப்பட்டோர் 315; மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் 45; ஷெட்யூல்டு பிரிவு மாணவர்கள் 5; ஆக, எந்த
இடஒதுக்கீடும் இல்லாமலே பார்ப்பனர்கள் கூறும் மார்க் ‘தகுதி’<noinclude>{{nop}}{{rv|302 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''302'''}}}}|{{left|{{larger|'''302'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
t2vzswrbhaaww6llgk12vaja44fq7q1
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/305
250
648367
1951472
2026-07-05T05:45:42Z
Saranya V R
14232
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அடிப்படையில் இவர்கள் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளார்கள் என்ற உண்மையை இது படம் பிடித்துக் காட்டுகிறது. இதேபோல் மதிப்பெண் குறைந்து போய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951472
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Saranya V R" /></noinclude>அடிப்படையில் இவர்கள் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளார்கள் என்ற
உண்மையை இது படம் பிடித்துக் காட்டுகிறது. இதேபோல் மதிப்பெண்
குறைந்து போய் மீண்டும் மறுதேர்வு எழுதி மதிப்பெண் பெறும் முறையில்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்தான் 80 சதவீதம்
பயனடைகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பார்ப்பன
முன்னேறிய ஜாதியினர், இதில் தோல்வியையே தழுவுகிறார்கள்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், பெறும் மதிப் பெண்கள்
எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதோடு, முன்னேறிய
பிரிவினர் பெறும் மதிப்பெண்களோடு ஒப்பீட்டளவில், இடைவெளி
குறைந்து கொண்டே வருகிறது. இந்த சாதனைகள் எதனால் நடந்திருக்கிறது?
பெரியார் வாழ்நாள் முழுதும் போராடிய இடத்துக்கீடு கொள்கை தொடர்ந்து
அமுல்படுத்தப்பட்டதால், ஒவ்வொரு தலைமுறையும் கல்வி அறிவில்
வளர்ந்து கொண்டே வந்து, இந்த சாதனையில் முடிந்திருக்கிறது;
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், இந்த அளவுக்கு
மதிப்பெண்கள் பெற்று, பார்ப்பன முன்னேறிய ஜாதியினரோடு போட்டியிடக்
கூடிய நிலையை - வேறு மாநிலங்களில் பார்ப்பது அரிது. இதுதான் பெரியார்
பிறந்த மண் என்பதன் தனித்த அடையாளம்! பெரியாரின் சாதனைகளை
ஜாதிவாரியாகப் பட்டியல் போட்டுக்கொண்டு, எந்தெந்த ஜாதிக்கு எதை
எதைச் செய்தார் என்று விமரிசனம் செய்வது அறிவுடைமையாகாது.
பெரியாரின் பணியை - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப்
பார்ப்பதே அறிவார்ந்த அணுகுமுறை
– ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 02.09.2004
விடுதலை இராசேந்திரன் 303<noinclude>{{nop}}{{rv|303 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''303'''}}}}|{{left|{{larger|'''303'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
fxa4nb6wwljifayrzr61llmqzjbb64w
1951539
1951472
2026-07-05T09:40:11Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1951539
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>
அடிப்படையில் இவர்கள் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளார்கள் என்ற
உண்மையை இது படம் பிடித்துக் காட்டுகிறது. இதேபோல் மதிப்பெண்
குறைந்து போய் மீண்டும் மறுதேர்வு எழுதி மதிப்பெண் பெறும் முறையில்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்தான் 80 சதவீதம்
பயனடைகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பார்ப்பன
முன்னேறிய ஜாதியினர், இதில் தோல்வியையே தழுவுகிறார்கள்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், பெறும் மதிப் பெண்கள்
எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதோடு, முன்னேறிய
பிரிவினர் பெறும் மதிப்பெண்களோடு ஒப்பீட்டளவில், இடைவெளி
குறைந்து கொண்டே வருகிறது. இந்த சாதனைகள் எதனால் நடந்திருக்கிறது?
பெரியார் வாழ்நாள் முழுதும் போராடிய இடத்துக்கீடு கொள்கை தொடர்ந்து
அமுல்படுத்தப்பட்டதால், ஒவ்வொரு தலைமுறையும் கல்வி அறிவில்
வளர்ந்து கொண்டே வந்து, இந்த சாதனையில் முடிந்திருக்கிறது;
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், இந்த அளவுக்கு
மதிப்பெண்கள் பெற்று, பார்ப்பன முன்னேறிய ஜாதியினரோடு போட்டியிடக்
கூடிய நிலையை - வேறு மாநிலங்களில் பார்ப்பது அரிது. இதுதான் பெரியார்
பிறந்த மண் என்பதன் தனித்த அடையாளம்! பெரியாரின் சாதனைகளை
ஜாதிவாரியாகப் பட்டியல் போட்டுக்கொண்டு, எந்தெந்த ஜாதிக்கு எதை
எதைச் செய்தார் என்று விமரிசனம் செய்வது அறிவுடைமையாகாது.
பெரியாரின் பணியை - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப்
பார்ப்பதே அறிவார்ந்த அணுகுமுறை
– ‘புரட்சிப் பெரியார் முழக்கம்' 02.09.2004<noinclude>{{nop}}{{rv|303 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''303'''}}}}|{{left|{{larger|'''303'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
3oijl3rlwym55uc6c57acjw1ta0veg4
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/306
250
648368
1951473
2026-07-05T05:46:24Z
Saranya V R
14232
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "66 மனித உரிமைக்காக - மரணத்தோடு போராடும் பேராளிகள்! "நான் Tன் இறந்துவிட்டேன் என்ற செய்தியை என்னுடைய அப்பாவிடம் சொல்லிவிடாதே" என்றான் அவன்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951473
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Saranya V R" /></noinclude>66
மனித உரிமைக்காக - மரணத்தோடு
போராடும் பேராளிகள்!
"நான்
Tன் இறந்துவிட்டேன் என்ற செய்தியை என்னுடைய
அப்பாவிடம் சொல்லிவிடாதே" என்றான் அவன். சாலையில்
ரத்தக்கறை படிந்த சுவடுகளில் நான் அவனைப் பின்
தொடர்ந்தேன். இரங்கல் தெரிவிக்க வந்தவர்களின் நூற்றுக்
கணக்கான செருப்புகள் சிதறிக் கிடந்தன. எரியூட்டப்பட்ட
இடத்தில் நடத்த துப்பாக்கிச் சூட்டில், அவர்கள் பலிகடா
வானவர்கள், ஜன்னல்களின் வழியாக பெற்றத் தாய்மார்கள்
தேம்பித் தேம்பி அழும் விசும்பலை நாங்கள் கேட்க முடிந்தது.
அகா சாகித் அலியின் “அஞ்சலகம் இல்லாத தேசம்"
‘ரவுலட்’ சட்டத்தைவிடக் கொடுமையான 'பொடா' மனித
உரிமைகளைக் குதறி எடுத்துவிட்டது. சர்வதேச அரங்கில்,
நாட்டை தலை குனிய வைத்த இந்த கொடூரமான சட்டத்தைக்
கைவிட்டுவிடக்கூடாது என்ற குரல் இன்னமும் தமிழகத்தில்
பார்ப்பன முதலமைச்சர் வழியாக ஒலித்துக் கொண்டிருப்பது,
தமிழ் நாட்டுக்கே அவமானம் தான்! ஆனாலும் "பொடா'
சட்டத்தை ரத்து செய்யும், அவசரச் சட்டம் விரைவில் பிறப்
பிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு நமக்கு
ஆறுதலைத் தருகிறது. அந்தச் சட்டம், எந்த ஒரு வழக்கிலும்
முறையாகப் பயன்படுத்தப் பட்டதற்கு ஆதாரமே இல்லை.
சட்டம் கொண்டு வருவதற்குக் காரணமாக இருந்த அன்றைய
சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானியே இதை ஒப்புக் கொண்டு,
அதற்காக மக்கள் மன்றத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்
கிறார். எனவேதான் இந்தச் சட்டம் ரத்து செய்யப்படுவது
-
304 பெரியாரியத்தின் வெற்றி<noinclude>{{nop}}{{rv|304 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''304'''}}}}|{{left|{{larger|'''304'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
7hn7ays5hbbv44s8wuy5hf0jtf161ab
1951540
1951473
2026-07-05T09:44:33Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1951540
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>
மனித உரிமைக்காக - மரணத்தோடு
போராடும் பேராளிகள்!
"நான் இறந்துவிட்டேன் என்ற செய்தியை என்னுடைய
அப்பாவிடம் சொல்லிவிடாதே" என்றான் அவன். சாலையில்
ரத்தக்கறை படிந்த சுவடுகளில் நான் அவனைப் பின்
தொடர்ந்தேன். இரங்கல் தெரிவிக்க வந்தவர்களின் நூற்றுக்
கணக்கான செருப்புகள் சிதறிக் கிடந்தன. எரியூட்டப்பட்ட
இடத்தில் நடத்த துப்பாக்கிச் சூட்டில், அவர்கள் பலிகடா
வானவர்கள், ஜன்னல்களின் வழியாக பெற்றத் தாய்மார்கள்
தேம்பித் தேம்பி அழும் விசும்பலை நாங்கள் கேட்க முடிந்தது.
- அகா சாகித் அலியின் “அஞ்சலகம் இல்லாத தேசம்"
‘ரவுலட்’ சட்டத்தைவிடக் கொடுமையான 'பொடா' மனித
உரிமைகளைக் குதறி எடுத்துவிட்டது. சர்வதேச அரங்கில்,
நாட்டை தலை குனிய வைத்த இந்த கொடூரமான சட்டத்தைக்
கைவிட்டுவிடக்கூடாது என்ற குரல் இன்னமும் தமிழகத்தில்
பார்ப்பன முதலமைச்சர் வழியாக ஒலித்துக் கொண்டிருப்பது,
தமிழ் நாட்டுக்கே அவமானம் தான்! ஆனாலும் "பொடா'
சட்டத்தை ரத்து செய்யும், அவசரச் சட்டம் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு நமக்கு
ஆறுதலைத் தருகிறது. அந்தச் சட்டம், எந்த ஒரு வழக்கிலும்
முறையாகப் பயன்படுத்தப் பட்டதற்கு ஆதாரமே இல்லை.
சட்டம் கொண்டு வருவதற்குக் காரணமாக இருந்த அன்றைய
சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானியே இதை ஒப்புக் கொண்டு,
அதற்காக மக்கள் மன்றத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கிறார். எனவேதான் - இந்தச் சட்டம் ரத்து செய்யப்படுவது<noinclude>{{nop}}{{rv|304 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''304'''}}}}|{{left|{{larger|'''304'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
tbevi4gqiedu3tjt2xru37ex306so0m
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/307
250
648369
1951474
2026-07-05T05:46:45Z
Saranya V R
14232
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மட்டும் போதாது, இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எல்லா வழக்கு களிலிருந்தும் பொடாவை விலக்கிட வேண்டும் என்ற நியாயமான கோரிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951474
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Saranya V R" /></noinclude>மட்டும் போதாது, இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எல்லா
வழக்கு களிலிருந்தும் பொடாவை விலக்கிட வேண்டும் என்ற நியாயமான
கோரிக்கை, நாடு முழுதும் வலுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் மார்க்சிய லெனினியக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ள
‘ஆர்.ஒய்.எல்.' என்ற தடை செய்யப்படாத அமைப்பைச் சார்ந்த 26
தோழர்கள், தர்மபுரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நடந்த அரசியல் பயிற்சி
வகுப்புக்குச் சென்று கொண்டிருந்தபோது - 2002 ஆம் ஆண்டு டிசம்பர்
24ஆம் தேதி கைது செய்யப்பட்டு, பொடாவின் கீழ் பயங்கரவாதிகளாக்கப்
பட்டனர். கைது செய்யப்பட்ட “பயங்கரவாதி”களின் பட்டியலில் பிரபாகரன்,
பகத்சிங் என்ற 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுவர்களும்
இரண்டுபேர். காவல்துறை தேடிய இவர்களின் தந்தையர்கள் கிடைக்காததால்
மகன்களைப் பிடித்து, சிறுவர்கள் பாதுகாப்புச் சட்டத்துக்கு விரோதமாக
அவர்களை சிறையிலடைத்தது, தமிழக அரசின் காவல்துறை. பின்னர்
உயர்நீதிமன்றமே இதில் தலையிட்டு இந்த இருவரையும் விடுதலை செய்தது.
கடந்த 2 ஆண்டுகாலமாக எஞ்சிய 24 தோழர்களும் குற்றப் பத்திரிகை
தாக்கல் செய்யப்படாமலேயே பத்திரிகைகள், தொலைக்காட்சிகளின்
விளம்பரங்கள் எதுவுமின்றி, அடிப்படை மனித உரிமைகளை இழந்து,
சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் இப்போது 14 தோழர்கள்
சிறைச்சாலையிலே கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி முதல் உணவு
உட்கொள்ள மறுத்து, பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி
வருகின்றனர்.
சென்னை சிறையில் தோழர்கள் மணிவாசகம், வினாயகம், சதீஷ் குமார்,
சுரேஷ், முத்து தங்கபாண்டியன், சக்திவேல், துரை சிங்கவேல், பழனிச்சாமி,
மாதய்யன், ரவி ஆகிய தோழர்களும், வேலூர் சிறையில் - ஆனந்தி, நீனா
ஜாய்ஸ்மேரி, ரீட்டா மேரி ஆகிய தோழியர்களும், இந்த மனித
உரிமைக்கானப் போராட்டத்தைத் துவக்கி, அதற்காக தங்களது உயிரையும்
அர்ப்பணிக்கத் தயாராகிவிட்டனர். அவர்கள் உடல்நிலை மோசமடைந்து
வருவதாகக் கூறப்படுகிறது. பொடா சட்டம் ரத்து செய்யப்படும்போது அதை,
முன் தேதியிட்டு ரத்து செய்ய வேண்டும் என்பதே இவர்களின் ஒரே
கோரிக்கை. இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அப்பட்டமான பொய்
வழக்குகளாகும். இவர்கள் கைது செய்யப்பட்ட அதே நாளில் - இதே
குழுவில் இடம் பெற்றிருந்த தோழர் சிவாவை, காவல்துறை 'மோதல்'
நாடகத்தை அரங்கேற்றி சுட்டுக் கொன்றுவிட்டது. காரணம், காவல்துறை
ஏற்கனவே இதேபோல் நடத்திய ஒரு படுகொலைக்கு நேரடியான
-
சாட்சியாக இவர் ஒருவர் மட்டுமே இருந்தார் என்பதுதான்.
விடுதலை இராசேந்திரன் 305<noinclude>{{nop}}{{rv|305 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''305'''}}}}|{{left|{{larger|'''305'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
0jper3maimyru3llztc5xm0qn9nnm6v
1951541
1951474
2026-07-05T09:49:57Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1951541
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>
மட்டும் போதாது, இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எல்லா
வழக்கு களிலிருந்தும் பொடாவை விலக்கிட வேண்டும் என்ற நியாயமான
கோரிக்கை, நாடு முழுதும் வலுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் மார்க்சிய லெனினியக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ள
‘ஆர்.ஒய்.எல்.' என்ற தடை செய்யப்படாத அமைப்பைச் சார்ந்த 26
தோழர்கள், தர்மபுரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நடந்த அரசியல் பயிற்சி
வகுப்புக்குச் சென்று கொண்டிருந்தபோது - 2002 ஆம் ஆண்டு டிசம்பர்
24ஆம் தேதி கைது செய்யப்பட்டு, பொடாவின் கீழ் பயங்கரவாதிகளாக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட “பயங்கரவாதி”களின் பட்டியலில் பிரபாகரன்,
பகத்சிங் என்ற 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுவர்களும்
இரண்டுபேர். காவல்துறை தேடிய இவர்களின் தந்தையர்கள் கிடைக்காததால்
மகன்களைப் பிடித்து, சிறுவர்கள் பாதுகாப்புச் சட்டத்துக்கு விரோதமாக
அவர்களை சிறையிலடைத்தது, தமிழக அரசின் காவல்துறை. பின்னர்
உயர்நீதிமன்றமே இதில் தலையிட்டு இந்த இருவரையும் விடுதலை செய்தது.
கடந்த 2 ஆண்டுகாலமாக - எஞ்சிய 24 தோழர்களும் குற்றப் பத்திரிகை
தாக்கல் செய்யப்படாமலேயே - பத்திரிகைகள், தொலைக்காட்சிகளின்
விளம்பரங்கள் எதுவுமின்றி, அடிப்படை மனித உரிமைகளை இழந்து,
சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் இப்போது 14 தோழர்கள்
சிறைச்சாலையிலே கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி முதல் உணவு
உட்கொள்ள மறுத்து, பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி
வருகின்றனர்.
சென்னை சிறையில் தோழர்கள் மணிவாசகம், வினாயகம், சதீஷ் குமார்,
சுரேஷ், முத்து தங்கபாண்டியன், சக்திவேல், துரை சிங்கவேல், பழனிச்சாமி,
மாதய்யன், ரவி ஆகிய தோழர்களும், வேலூர் சிறையில் - ஆனந்தி, நீனா
ஜாய்ஸ்மேரி, ரீட்டா மேரி ஆகிய தோழியர்களும், இந்த மனித
உரிமைக்கானப் போராட்டத்தைத் துவக்கி, அதற்காக தங்களது உயிரையும்
அர்ப்பணிக்கத் தயாராகிவிட்டனர். அவர்கள் உடல்நிலை மோசமடைந்து
வருவதாகக் கூறப்படுகிறது. பொடா சட்டம் ரத்து செய்யப்படும்போது அதை,
முன் தேதியிட்டு ரத்து செய்ய வேண்டும் என்பதே இவர்களின் ஒரே
கோரிக்கை. இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அப்பட்டமான பொய்
வழக்குகளாகும். இவர்கள் கைது செய்யப்பட்ட அதே நாளில் - இதே
குழுவில் இடம் பெற்றிருந்த தோழர் சிவாவை, காவல்துறை 'மோதல்'
நாடகத்தை அரங்கேற்றி சுட்டுக் கொன்றுவிட்டது. காரணம், காவல்துறை
ஏற்கனவே இதேபோல் நடத்திய - ஒரு படுகொலைக்கு நேரடியான
சாட்சியாக இவர் ஒருவர் மட்டுமே இருந்தார் என்பதுதான்.<noinclude>{{nop}}{{rv|305 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''305'''}}}}|{{left|{{larger|'''305'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
8ikw8os0jgmsciky6cyukf07obe9wgg
1951542
1951541
2026-07-05T09:50:47Z
Saranya V R
14232
1951542
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>
மட்டும் போதாது, இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எல்லா
வழக்கு களிலிருந்தும் பொடாவை விலக்கிட வேண்டும் என்ற நியாயமான
கோரிக்கை, நாடு முழுதும் வலுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் மார்க்சிய லெனினியக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ள
‘ஆர்.ஒய்.எல்.' என்ற தடை செய்யப்படாத அமைப்பைச் சார்ந்த 26
தோழர்கள், தர்மபுரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நடந்த அரசியல் பயிற்சி
வகுப்புக்குச் சென்று கொண்டிருந்தபோது - 2002 ஆம் ஆண்டு டிசம்பர்
24ஆம் தேதி கைது செய்யப்பட்டு, பொடாவின் கீழ் பயங்கரவாதிகளாக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட “பயங்கரவாதி”களின் பட்டியலில் பிரபாகரன்,
பகத்சிங் என்ற 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுவர்களும்
இரண்டுபேர். காவல்துறை தேடிய இவர்களின் தந்தையர்கள் கிடைக்காததால்
மகன்களைப் பிடித்து, சிறுவர்கள் பாதுகாப்புச் சட்டத்துக்கு விரோதமாக
அவர்களை சிறையிலடைத்தது, தமிழக அரசின் காவல்துறை. பின்னர்
உயர்நீதிமன்றமே இதில் தலையிட்டு இந்த இருவரையும் விடுதலை செய்தது.
கடந்த 2 ஆண்டுகாலமாக - எஞ்சிய 24 தோழர்களும் குற்றப் பத்திரிகை
தாக்கல் செய்யப்படாமலேயே - பத்திரிகைகள், தொலைக்காட்சிகளின்
விளம்பரங்கள் எதுவுமின்றி, அடிப்படை மனித உரிமைகளை இழந்து,
சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் இப்போது 14 தோழர்கள்
சிறைச்சாலையிலே கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி முதல் உணவு
உட்கொள்ள மறுத்து, பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி
வருகின்றனர்.
சென்னை சிறையில் தோழர்கள் மணிவாசகம், வினாயகம், சதீஷ் குமார்,
சுரேஷ், முத்து தங்கபாண்டியன், சக்திவேல், துரை சிங்கவேல், பழனிச்சாமி,
மாதய்யன், ரவி ஆகிய தோழர்களும், வேலூர் சிறையில் - ஆனந்தி, நீனா
ஜாய்ஸ்மேரி, ரீட்டா மேரி ஆகிய தோழியர்களும், இந்த மனித
உரிமைக்கானப் போராட்டத்தைத் துவக்கி, அதற்காக தங்களது உயிரையும்
அர்ப்பணிக்கத் தயாராகிவிட்டனர். அவர்கள் உடல்நிலை மோசமடைந்து
வருவதாகக் கூறப்படுகிறது. பொடா சட்டம் ரத்து செய்யப்படும்போது அதை,
முன் தேதியிட்டு ரத்து செய்ய வேண்டும் என்பதே இவர்களின் ஒரே
கோரிக்கை. இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அப்பட்டமான பொய்
வழக்குகளாகும். இவர்கள் கைது செய்யப்பட்ட அதே நாளில் - இதே
குழுவில் இடம் பெற்றிருந்த தோழர் சிவாவை, காவல்துறை 'மோதல்'
நாடகத்தை அரங்கேற்றி சுட்டுக் கொன்றுவிட்டது. காரணம், காவல்துறை
ஏற்கனவே இதேபோல் நடத்திய - ஒரு படுகொலைக்கு நேரடியான சாட்சியாக இவர் ஒருவர் மட்டுமே இருந்தார் என்பதுதான்.<noinclude>{{nop}}{{rv|305 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''305'''}}}}|{{left|{{larger|'''305'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
4o3nymzjham4rmknyst8wplszyglp2k
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/117
250
648370
1951499
2026-07-05T06:58:26Z
சந்தானம் க
7674
/* மேம்படுத்த வேண்டியவை */
1951499
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="சந்தானம் க" />{{Rvh|116 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>மன்னவநீ,
879. முன்பு கருடன் முழுக்கழுத்தில் ஏறுவது ;
பின்பு களிற்றின் பிணர்க்கழுத்தே;- மின்போல்
880. இமைக்கும் கடவுள் உடையினைப்பண்டு; இப்போது
அமைக்கும் துகிலினை அன்றே;-அமைத்ததுஓர்
881. பாற்கடல் சீபாஞ்ச சன்னியம்பண்டு ; இப்போது
கார்க்கடல் சென்று சங்கே ;--சீர்க்கின்ற
882, தண்அம் துழாய்பண்டு சாத்தும் திருத்தாமம் ;
கண்ணிஇன்று ஆரின் கவட்டுஇலையே;-- தண் என்ற
883. பள்ளிஅறை பாற்கடலே பண்டு; திருத்துயில்கூர்
பள்ளிஅறை இன்று பரசறையே,
இவ்வடிகளும், இராசராச சோழனைத் திருமாலின் அவதாரமாகவே கூறுகின்றன.
செயங்கொண்டாரால் பாடப்பட்ட கலிங்கத்துப் பரணி,
ஒட்டக்கூத்தப் புலவரால் பாடப்பட்ட மூவர் உலா இவைகள்
எல்லாம் மன்னர்களை வாழ்த்தும் நூல்களேயாகும்.
மூவருலா என்பது. விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க
சோழன் உலா, இராசராச சோழன் உலா ஆகிய மூன்றும்
சேர்ந்த தொகுதி.
ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப் பரணியிலும்
மன்னர் புகழைப் பாடாமல் விடவில்லை, சோழ மன்னர்
களின் பெருமையைப் பாராட்டிப் பாடுகின்றார்.
சிவஞானச் செல்வராகிய ஞானசம்பந்தரும் மன்னனை
வாழ்த்துகின்றார்.<noinclude>
பிணர்-சொரசொரப்பு. கடவுள்உடை-தெய்வத் தன்மையுள்ள. கார்க்
கடல் - கருங்கடல். சென்று - சென்று எடுத்த. சீர்க்கின்ற - சிறந்த.
துழாய்- துளசி, ஆரின் - ஆத்தியின். கவட்டு - பிளவுபட்ட, பாசறை -
போர்க்களம்.</noinclude>
h3wv9kl9m3mwd85us962ci2rsn61drq
1951500
1951499
2026-07-05T07:01:07Z
சந்தானம் க
7674
1951500
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="சந்தானம் க" />{{Rvh|116 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>மன்னவநீ,
879. முன்பு கருடன் முழுக்கழுத்தில் ஏறுவது ;
பின்பு களிற்றின் பிணர்க்கழுத்தே;- மின்போல்
880. இமைக்கும் கடவுள் உடையினைப்பண்டு; இப்போது
அமைக்கும் துகிலினை அன்றே;-அமைத்ததுஓர்
881. பாற்கடல் சீபாஞ்ச சன்னியம்பண்டு ; இப்போது
கார்க்கடல் சென்று சங்கே ;--சீர்க்கின்ற
882, தண்அம் துழாய்பண்டு சாத்தும் திருத்தாமம் ;
கண்ணிஇன்று ஆரின் கவட்டுஇலையே;-- தண் என்ற
883.பள்ளிஅறை பாற்கடலே பண்டு; திருத்துயில்கூர்
பள்ளிஅறை இன்று பரசறையே,
இவ்வடிகளும், இராசராச சோழனைத் திருமாலின் அவதாரமாகவே கூறுகின்றன.
செயங்கொண்டாரால் பாடப்பட்ட கலிங்கத்துப் பரணி,
ஒட்டக்கூத்தப் புலவரால் பாடப்பட்ட மூவர் உலா இவைகள்
எல்லாம் மன்னர்களை வாழ்த்தும் நூல்களேயாகும்.
மூவருலா என்பது. விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க
சோழன் உலா, இராசராச சோழன் உலா ஆகிய மூன்றும்
சேர்ந்த தொகுதி.
ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப் பரணியிலும்
மன்னர் புகழைப் பாடாமல் விடவில்லை, சோழ மன்னர்களின் பெருமையைப் பாராட்டிப் பாடுகின்றார்.
சிவஞானச் செல்வராகிய ஞானசம்பந்தரும் மன்னனை வாழ்த்துகின்றார்.<noinclude>
பிணர்-சொரசொரப்பு. கடவுள்உடை-தெய்வத் தன்மையுள்ள. கார்க்
கடல் - கருங்கடல். சென்று - சென்று எடுத்த. சீர்க்கின்ற - சிறந்த.
துழாய்- துளசி, ஆரின் - ஆத்தியின். கவட்டு - பிளவுபட்ட, பாசறை -
போர்க்களம்.</noinclude>
51uebq2t45hj4gkpmpmhcvv50a2trk9
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/115
250
648371
1951501
2026-07-05T07:07:14Z
சந்தானம் க
7674
/* மேம்படுத்த வேண்டியவை */
1951501
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="சந்தானம் க" />{{Rvh|114 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>கலிங்கத்துப் பரணியிலே விசயதரனுடைய பிறப்பு
வளர்ப்பைப்பற்றி 'அவதாரம்' என்ற பகுதியிலே கூறப்
படுகின்றது.
1. அன்றுஇலங்கை பொருதுஅழித்த அவனே, அப்
பாரதப்போர் முடித்தும், பின்னை,
வென்றுஇலங்கு கதிர்ஆழி விசயதரன்
என உதித்தான் ; விளம்பக் கேண்மின் !
2, தேவர்எலாம் குறைஇரப்பத், தேவகிதன்
திருவயிற்றில், வசுதே வற்கு
மூவுலகும் தொழநெடுமால் முன்ஒருநாள்
அவதாரம் செய்த பின்னை,
9. இருள்முழுதும் புவிஅகல, இரவிகுலம்
இனிதுஓங்க, இராச ராசன்
அருள் திருவின் திருவயிறாம் ஆல் இலையின்
அவதரித்தான் அவனே மீள,
இவை செயங்கொண்டார் கூற்று.
“இலங்கையைப் போர் செய்து அழித்த இராமனே
கண்ணனாகப் பிறந்தான்; பாரதப் போரை முடித்தான் ;
அவனே வெற்றி பெற்று விளங்குகின்ற சக்கரப் படையைவுடைய விசயதரன் என்ற பெயருடன் பிறந்தான்:
தேவர்கள் பூமி பாரத்தை ஒழிக்கும்படி வேண்டிக்
கொண்டனர் ; ஆதலால் வசுதேவனுக்குத் தேவகியின் வயிற்றிலே திருமால் பிறந்தான் ; மூவுலகும் தொழுது வணங்கும்படி கண்ணனாகப் பிறந்தான்,
அதன்பின் உலகில் உள்ள இருள் நீங்க, சூரிய கூலம்
யூசழ் பெற்று ஓங்க இராசராசனுடைய மகள் வயிற
ஆலிலையிலே விசயதரனாக அவதரித்தான்."<noinclude></noinclude>
4hp6cqzljrzaenhyht6plq1w4wkf878
1951502
1951501
2026-07-05T07:10:35Z
சந்தானம் க
7674
1951502
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="சந்தானம் க" />{{Rvh|114 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>கலிங்கத்துப் பரணியிலே விசயதரனுடைய பிறப்பு
வளர்ப்பைப்பற்றி 'அவதாரம்' என்ற பகுதியிலே கூறப்
படுகின்றது.
{{left_margin|3em|<poem>1. அன்றுஇலங்கை பொருதுஅழித்த அவனே, அப்
பாரதப்போர் முடித்தும், பின்னை,
வென்றுஇலங்கு கதிர்ஆழி விசயதரன்
என உதித்தான் ; விளம்பக் கேண்மின் !
</poem>}}
{{left_margin|3em|<poem>2. தேவர்எலாம் குறைஇரப்பத், தேவகிதன்
திருவயிற்றில், வசுதே வற்கு
மூவுலகும் தொழநெடுமால் முன்ஒருநாள்
அவதாரம் செய்த பின்னை</poem>}}
{{left_margin|3em|<poem>3. இருள்முழுதும் புவிஅகல, இரவிகுலம்
இனிதுஓங்க, இராச ராசன்
அருள் திருவின் திருவயிறாம் ஆல் இலையின்
அவதரித்தான் அவனே மீள,</poem>}}
இவை செயங்கொண்டார் கூற்று.
“இலங்கையைப் போர் செய்து அழித்த இராமனே
கண்ணனாகப் பிறந்தான்; பாரதப் போரை முடித்தான் ;
அவனே வெற்றி பெற்று விளங்குகின்ற சக்கரப் படையைவுடைய விசயதரன் என்ற பெயருடன் பிறந்தான்:
தேவர்கள் பூமி பாரத்தை ஒழிக்கும்படி வேண்டிக்
கொண்டனர் ; ஆதலால் வசுதேவனுக்குத் தேவகியின் வயிற்றிலே திருமால் பிறந்தான் ; மூவுலகும் தொழுது வணங்கும்படி கண்ணனாகப் பிறந்தான்,
அதன்பின் உலகில் உள்ள இருள் நீங்க, சூரிய கூலம்
யூசழ் பெற்று ஓங்க இராசராசனுடைய மகள் வயிற
ஆலிலையிலே விசயதரனாக அவதரித்தான்."<noinclude></noinclude>
nrgxhadg30k84i5ls8xi95z96uthc39
1951503
1951502
2026-07-05T07:17:48Z
சந்தானம் க
7674
1951503
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="சந்தானம் க" />{{Rvh|114 |பழந்தமிழர் அரசியல்|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>கலிங்கத்துப் பரணியிலே விசயதரனுடைய பிறப்பு
வளர்ப்பைப்பற்றி 'அவதாரம்' என்ற பகுதியிலே கூறப்
படுகின்றது.
{{left_margin|3em|<poem>1. அன்றுஇலங்கை பொருதுஅழித்த அவனே, அப்
பாரதப்போர் முடித்தும், பின்னை,
வென்றுஇலங்கு கதிர்ஆழி விசயதரன்
என உதித்தான் ; விளம்பக் கேண்மின் !
</poem>}}
{{left_margin|3em|<poem>2. தேவர்எலாம் குறைஇரப்பத், தேவகிதன்
திருவயிற்றில், வசுதே வற்கு
மூவுலகும் தொழநெடுமால் முன்ஒருநாள்
அவதாரம் செய்த பின்னை</poem>}}
{{left_margin|3em|<poem>3. இருள்முழுதும் புவிஅகல, இரவிகுலம்
இனிதுஓங்க, இராச ராசன்
அருள் திருவின் திருவயிறாம் ஆல் இலையின்
அவதரித்தான் அவனே மீள,</poem>}}
இவை செயங்கொண்டார் கூற்று.
“இலங்கையைப் போர் செய்து அழித்த இராமனே
கண்ணனாகப் பிறந்தான்; பாரதப் போரை முடித்தான் ;
அவனே வெற்றி பெற்று விளங்குகின்ற சக்கரப் படையை யுடைய விசயதரன் என்ற பெயருடன் பிறந்தான்:
தேவர்கள் பூமி பாரத்தை ஒழிக்கும்படி வேண்டிக்
கொண்டனர் ; அதனால் வசுதேவனுக்குத் தேவகியின் வயிற்றிலே திருமால் பிறந்தான் ; மூவுலகும் தொழுது வணங்கும்படி கண்ணனாகப் பிறந்தான்,
அதன்பின் உலகில் உள்ள இருள் நீங்க, சூரிய குலம்
புகழ் பெற்று ஓங்க இராசராசனுடைய மகள் வயிறாகிய
ஆலிலையிலே விசயதரனாக அவதரித்தான்."<noinclude></noinclude>
cab5jtl5tons3b408p0vqc0cnnewvp9
1951505
1951503
2026-07-05T07:18:52Z
சந்தானம் க
7674
1951505
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="சந்தானம் க" />{{Rvh|114 |பழந்தமிழர் அரசியல்|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>கலிங்கத்துப் பரணியிலே விசயதரனுடைய பிறப்பு
வளர்ப்பைப்பற்றி 'அவதாரம்' என்ற பகுதியிலே கூறப்
படுகின்றது.
{{left_margin|3em|<poem>1. அன்றுஇலங்கை பொருதுஅழித்த அவனே, அப்
பாரதப்போர் முடித்தும், பின்னை,
வென்றுஇலங்கு கதிர்ஆழி விசயதரன்
என உதித்தான் ; விளம்பக் கேண்மின் !
</poem>}}
{{left_margin|3em|<poem>2. தேவர்எலாம் குறைஇரப்பத், தேவகிதன்
திருவயிற்றில், வசுதே வற்கு
மூவுலகும் தொழநெடுமால் முன்ஒருநாள்
அவதாரம் செய்த பின்னை</poem>}}
{{left_margin|3em|<poem>3. இருள்முழுதும் புவிஅகல, இரவிகுலம்
இனிதுஓங்க, இராச ராசன்
அருள் திருவின் திருவயிறாம் ஆல் இலையின்
அவதரித்தான் அவனே மீள,</poem>}}
இவை செயங்கொண்டார் கூற்று.
“இலங்கையைப் போர் செய்து அழித்த இராமனே
கண்ணனாகப் பிறந்தான்; பாரதப் போரை முடித்தான் ;
அவனே வெற்றி பெற்று விளங்குகின்ற சக்கரப் படையை யுடைய விசயதரன் என்ற பெயருடன் பிறந்தான்:
தேவர்கள் பூமி பாரத்தை ஒழிக்கும்படி வேண்டிக்
கொண்டனர் ; அதனால் வசுதேவனுக்குத் தேவகியின் வயிற்றிலே திருமால் பிறந்தான் ; மூவுலகும் தொழுது வணங்கும்படி கண்ணனாகப் பிறந்தான்,
அதன்பின் உலகில் உள்ள இருள் நீங்க, சூரிய குலம்
புகழ் பெற்று ஓங்க இராசராசனுடைய மகள் வயிறாகிய
ஆலிலையிலே விசயதரனாக அவதரித்தான்."<noinclude></noinclude>
598bb4qc2bp1bto0k3spdho1cjuijcb
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/116
250
648372
1951512
2026-07-05T07:30:57Z
சந்தானம் க
7674
/* மேம்படுத்த வேண்டியவை */
1951512
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="சந்தானம் க" />{{Rvh|115 |மன்னரும் மக்களும்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>இச்செய்திகளே மேலே காட்டிய கலிங்கத்துப்பரணிப்
பாடல்களிலே கூறப்பட்டன.
ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட உலாக்கள் எல்லாம்
மன்னர்களைத் திருமால் அவதாரம் என்றே கூறுகின்றன.
“கையும் மலர் அடியும், கண்ணும், கனிவரயும்
செய்ய கரிய திருமாலை.
(விக்கிரம சோழன் உலா, 158)
கைகளும், மலர்போன்ற அடிகளும்,கண்களும், கனிபோன்ற
வாயும், சிவந்திருக்கின்ற கரிய நிறமுள்ள திருமாலாகிய
விக்கிரம சோழனை'” என்று விக்ரம சோழனைத் திருமா
லாகவே கூறுகிறார் ஒட்டக்கூத்தர்.
{{block_center|<poem>ஒறுக்கும் மிதிலை ஒருவில்லைத் தொல்லை
இறுக்கும்அவன் இவன் என்பார்_ மறுக்காமல்.
சென்று கனைகடல் தூர்த்துத் திருக்குலத்து
நின்ற பழிதுடைப்பாய் நீ என்பார்.</poem>}}
{{Right|(குலோத்துங்க சோழன் உலா. 116-117)}}
இவைகள் குலோத்துங்க சோழன் உலாவிலே கண்டவை.
குலோத்துங்க சோழனை இராமனாக உருவகம் செய்திருப்
பதை இக் கண்ணிகளிலே காணலாம்.
{{left_margin|3em|<poem>சிலையால் வழிபடு தெண்திரையைப் பண்டு
மலையால் வழிபட வைத்தோன்</poem>}}
என்று இராசராச சோழன் உலாவிலே இராசராசன் இராம
னாகக் கூறப்படுகின்றான். இராசராச சோழன் உலாவிலே
பின்னும் அவன் திருமாலின் அவதாரமாகவே கூறப்படுகின்றான்.<noinclude>ஒறுக்கும் - பகைவர்களைத் தண்டிக்கும். அவன் - அந்த இராமன்.
கனை - ஒலிக்கின்ற.</noinclude>
ajmaku043mla1lodpfg4h0tbfirqrf1
1951514
1951512
2026-07-05T07:32:07Z
சந்தானம் க
7674
1951514
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="சந்தானம் க" />{{Rvh|115 |மன்னரும் மக்களும்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>இச்செய்திகளே மேலே காட்டிய கலிங்கத்துப்பரணிப்
பாடல்களிலே கூறப்பட்டன.
ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட உலாக்கள் எல்லாம்
மன்னர்களைத் திருமால் அவதாரம் என்றே கூறுகின்றன.
“கையும் மலர் அடியும், கண்ணும், கனிவரயும்
செய்ய கரிய திருமாலை.
(விக்கிரம சோழன் உலா, 158)
கைகளும், மலர்போன்ற அடிகளும்,கண்களும், கனிபோன்ற
வாயும், சிவந்திருக்கின்ற கரிய நிறமுள்ள திருமாலாகிய
விக்கிரம சோழனை'” என்று விக்ரம சோழனைத் திருமா
லாகவே கூறுகிறார் ஒட்டக்கூத்தர்.
{{block_center|<poem>ஒறுக்கும் மிதிலை ஒருவில்லைத் தொல்லை
இறுக்கும்அவன் இவன் என்பார்_ மறுக்காமல்.
சென்று கனைகடல் தூர்த்துத் திருக்குலத்து
நின்ற பழிதுடைப்பாய் நீ என்பார்.</poem>}}
{{Right|(குலோத்துங்க சோழன் உலா. 116-117)}}
இவைகள் குலோத்துங்க சோழன் உலாவிலே கண்டவை.
குலோத்துங்க சோழனை இராமனாக உருவகம் செய்திருப்
பதை இக் கண்ணிகளிலே காணலாம்.
{{left_margin|3em|<poem>சிலையால் வழிபடு தெண்திரையைப் பண்டு
மலையால் வழிபட வைத்தோன்</poem>}}
என்று இராசராச சோழன் உலாவிலே இராசராசன் இராம
னாகக் கூறப்படுகின்றான். இராசராச சோழன் உலாவிலே
பின்னும் அவன் திருமாலின் அவதாரமாகவே கூறப்படுகின்றான்.<noinclude>ஒறுக்கும் - பகைவர்களைத் தண்டிக்கும். அவன் - அந்த இராமன்.
கனை - ஒலிக்கின்ற.</noinclude>
djeuxib3mprzllo4uuqoti92sqn680x
1951517
1951514
2026-07-05T07:33:40Z
சந்தானம் க
7674
1951517
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="சந்தானம் க" />{{Rvh|115 |மன்னரும் மக்களும்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>இச்செய்திகளே மேலே காட்டிய கலிங்கத்துப்பரணிப்
பாடல்களிலே கூறப்பட்டன.
ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட உலாக்கள் எல்லாம்
மன்னர்களைத் திருமால் அவதாரம் என்றே கூறுகின்றன.
“கையும் மலர் அடியும், கண்ணும், கனிவரயும்
செய்ய கரிய திருமாலை.
{{Right|(விக்கிரம சோழன் உலா, 158)
}}
கைகளும், மலர்போன்ற அடிகளும்,கண்களும், கனிபோன்ற
வாயும், சிவந்திருக்கின்ற கரிய நிறமுள்ள திருமாலாகிய
விக்கிரம சோழனை'” என்று விக்ரம சோழனைத் திருமா
லாகவே கூறுகிறார் ஒட்டக்கூத்தர்.
{{block_center|<poem>ஒறுக்கும் மிதிலை ஒருவில்லைத் தொல்லை
இறுக்கும்அவன் இவன் என்பார்_ மறுக்காமல்.
சென்று கனைகடல் தூர்த்துத் திருக்குலத்து
நின்ற பழிதுடைப்பாய் நீ என்பார்.</poem>}}
{{Right|(குலோத்துங்க சோழன் உலா. 116-117)}}
இவைகள் குலோத்துங்க சோழன் உலாவிலே கண்டவை.
குலோத்துங்க சோழனை இராமனாக உருவகம் செய்திருப்
பதை இக் கண்ணிகளிலே காணலாம்.
{{left_margin|3em|<poem>சிலையால் வழிபடு தெண்திரையைப் பண்டு
மலையால் வழிபட வைத்தோன்</poem>}}
என்று இராசராச சோழன் உலாவிலே இராசராசன் இராம
னாகக் கூறப்படுகின்றான். இராசராச சோழன் உலாவிலே
பின்னும் அவன் திருமாலின் அவதாரமாகவே கூறப்படுகின்றான்.<noinclude>ஒறுக்கும் - பகைவர்களைத் தண்டிக்கும். அவன் - அந்த இராமன்.
கனை - ஒலிக்கின்ற.</noinclude>
evnj9xcjh5c9v1srkgl19jiowyn0lpi
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/114
250
648373
1951523
2026-07-05T07:53:39Z
சந்தானம் க
7674
/* மேம்படுத்த வேண்டியவை */
1951523
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="சந்தானம் க" />{{Rvh|113 |மன்னரும் மக்களும்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{left_margin|3em|<poem>“முந்நீரின் உள்புக்கு மூவாக் கடம்புஎறிந்தான்
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்;
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
கல்நவில் தோள்ஓச்சிக் கடல்கடைந்தான் என்பர் ஆல்,</poem>}}
கடலின் உள்ளே சென்று, முதிராமல் செழித்து நின்ற
கடம்ப மரத்தை வெட்டி எறிந்தவன் ; வளங்கள் நிறைந்த
வஞ்சிமாநகரில் வாழ்கின்ற வேந்தனாகிய சேரன் ; அவன்
யார் என்றால், மலை என்று சொல்லப்பட்ட தன் தோள்களை
வீசிக் கடலைக் கடைந்த திருமால் என்று சொல்லுவர்,” இப்
பாடல் சேரனைத் திருமாலின் அவதாரம் என்று கூறிற்று.
மேலே காட்டிய சிலப்பதிகாரச் செய்யுட்கள், பாண்டிய,
சோழ, சேர மன்னர்களைத் திருமாலின் அவதாரங்கள்
என்றே கூறின. தொல்காப்பியக் கருத்தையும், வள்ளுவர்
குறளையும் விளக்கும் முறையிலே இப் பாடல் அமைந்திருக்கின்றன.
மன்னர்களைத் திருமாலின் வடிவமாக மக்கள் எண்ணினர்
என்பதை நம்மாழ்லார் பாடல் ஒன்றும் கூறுகின்றது.
திருவுடை மன்னரைக் காணில்
திருமாலைக் கண்டேனே என்னும் ;
உருவுடை வண்ணங்கள் காணில்
உலகளத் தான்என்று துள்ளும் ;
சருஉடைத் தேஇல்கள் எல்லாம்
கடல்வண்ணன் கோயிலே என்னும் ;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக்
கண்ணன் கழல்கள் விரும்புமே
என்பது திருவாய்மொழி. இதில் உள்ள “திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்” என்னும்
அடி குறிப்பிடத்தகுந்தது. சிலப்பதிகாரப் பாடலின்
கருத்தும், இதுவும் ஒத்திருப்பதைக் காணலாம்.<noinclude></noinclude>
hmxsgjgmy310cb15dg5vfg78invp5hy
1951525
1951523
2026-07-05T07:55:02Z
சந்தானம் க
7674
1951525
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="சந்தானம் க" />{{Rvh|113 |மன்னரும் மக்களும்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{left_margin|3em|<poem>“முந்நீரின் உள்புக்கு மூவாக் கடம்புஎறிந்தான்
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்;
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
கல்நவில் தோள்ஓச்சிக் கடல்கடைந்தான் என்பர் ஆல்,</poem>}}
கடலின் உள்ளே சென்று, முதிராமல் செழித்து நின்ற
கடம்ப மரத்தை வெட்டி எறிந்தவன் ; வளங்கள் நிறைந்த
வஞ்சிமாநகரில் வாழ்கின்ற வேந்தனாகிய சேரன் ; அவன்
யார் என்றால், மலை என்று சொல்லப்பட்ட தன் தோள்களை
வீசிக் கடலைக் கடைந்த திருமால் என்று சொல்லுவர்,” இப்
பாடல் சேரனைத் திருமாலின் அவதாரம் என்று கூறிற்று.
மேலே காட்டிய சிலப்பதிகாரச் செய்யுட்கள், பாண்டிய,
சோழ, சேர மன்னர்களைத் திருமாலின் அவதாரங்கள்
என்றே கூறின. தொல்காப்பியக் கருத்தையும், வள்ளுவர்
குறளையும் விளக்கும் முறையிலே இப் பாடல் அமைந்திருக்கின்றன.
மன்னர்களைத் திருமாலின் வடிவமாக மக்கள் எண்ணினர்
என்பதை நம்மாழ்லார் பாடல் ஒன்றும் கூறுகின்றது.
{{left_margin|3em|<poem>திருவுடை மன்னரைக் காணில்
திருமாலைக் கண்டேனே என்னும் ;
உருவுடை வண்ணங்கள் காணில்
உலகளத் தான்என்று துள்ளும் ;
சருஉடைத் தேஇல்கள் எல்லாம்
கடல்வண்ணன் கோயிலே என்னும் ;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக்
கண்ணன் கழல்கள் விரும்புமே</poem>}}
என்பது திருவாய்மொழி. இதில் உள்ள “திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்” என்னும்
அடி குறிப்பிடத்தகுந்தது. சிலப்பதிகாரப் பாடலின்
கருத்தும், இதுவும் ஒத்திருப்பதைக் காணலாம்.<noinclude></noinclude>
72mhezb4v6mhjyx7r1q99kv61to5ceg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/384
250
648374
1951543
2026-07-05T11:14:27Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வல்ல இவர் மறைஞான சம்பந்தர் என அழைக்கப்பட்டார். திருப்பெண்ணாகடத்தில் இவர் அருணந்தி சிவத்திடமிருந்து உபதேசம் பெற்றார். குருவிடம் உபதேச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951543
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சந்தானாசாரியர்கள்|358|சந்தானாசாரியர்கள்}}</noinclude>வல்ல இவர் மறைஞான சம்பந்தர் என அழைக்கப்பட்டார். திருப்பெண்ணாகடத்தில் இவர் அருணந்தி சிவத்திடமிருந்து உபதேசம் பெற்றார். குருவிடம் உபதேசம் பெற்ற பிறகு இவர் சிதம்பரம் சென்று நடராசரை வழிபட்டுக் கொண்டு திருக்களாஞ்சேரி என்னுமிடத்தில் தங்கியிருந்து, பிறகு அங்கேயே மறைந்தார். இம்மறைஞான சம்பந்தரிடம் உபதேசம் பெற்றவர் உமாபதியார்.
உமாபதி சிவனார் சந்தானாசாரியர்களுள் நான்காமவரும் கடைசியானவரும் ஆவர். இவர் சிதம்பரத்தில் தில்லை நடராசருக்குப் பூசை செய்யும் உரிமை பெற்ற தில்லை வாழ் அந்தணர்களுள் ஒருவராகத் தோன்றினார். வடமொழி வேதாகமங்கள், தமிழ்த் திருமுறைகள் ஆகிய இருமொழி இலக்கியங்களிலும் இவர் சுற்றுத் துறை போகியவர்.
ஒரு நாள் உமாபதி வழக்கம் போலக் கோவில் பூசையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அக்காலத்தில் அக்கோயில் பூசை புரிவோருக்கு அரசன் அளித்திருந்த அதிகாரத்தின்படி பல்லக்கின் மீது குடை, கொடி, சாமரம், தீவட்டி போன்றவைகளை ஏந்திப் பலர் உடன்வரச் சென்று கொண்டிருந்தார். அப்போது ‘பட்ட கட்டையில் பகற் குருடு ஏகுது பாரீர்’ என்றொரு குரல் கேட்டது. தாம் பல்லக்கில் ஏறிச் செல்வதையும் முன்னால் தீப்பந்தம் ஏந்திச் செய்வதையும் குறித்தே இவ்வாறு கூறப்பட்டது என்பதை இவர் உணர்ந்தார். உண்மையான குருவைத் தேடிக் கொண்டிருந்த உமாபதி, பல்லக்கிலிருந்து குதித்து அக்குரலுக்குரியவரைத் தேடிச் சென்றார். அவ்வாறு கூறியவர் மறைஞான சம்பந்தர் ஆவர். அவர் உமாபதியின் பக்குவத்தைச் சோதிக்க எண்ணி நெசவாளர்கள் வாழ்ந்த தெருவில் புகுந்து பாவுக்கு வார்க்கும் கஞ்சியைக் தம் கையில் ஏந்திக் குடித்தார். உமாபதி சிறிதும் தயங்காமல், அவருடைய முழங்கை வழியே ஒழுகிய கஞ்சியைத் தம் கையால் வாங்கிப் பருகினார். மறைஞான சம்பந்தர் இவரைத் தம் சீடராக ஏற்றுக் கொண்டு உபதேசம் வழங்கினார். அதன் பிறகு, தில்லை மூவாயிரவர் இவரைச் சமூகத்தினின்றும், ஊரினின்றும் விலக்கி வைத்தனர். இவர் ஊருக்கு வெளியே இருந்த கொற்றவன்குடி என்னும் கிராமத்தில் ஒரு மடத்தை அமைத்துக் கொண்டு அங்கேயே வாழ்ந்து வரலானார். அதனால் அவ்வூர் கொற்றங்குடி எனப் பெயர் பெற்றது.
உமாபதியின் பெருமையை உலகறியச் செய்யத் தில்லை நடராசர் விரும்பினார். அவரது ஒரு திருவிழானின் போது விழாவிற்கு முன்னதாக ஏற்றப்படும் கொடி ஏறாமல் நின்றது. அனைவரும் கலங்கினர். அப்போது ‘உமாபதி வந்தால் கொடியேறும்’ என்றோர் ஒலி கேட்டது. அனைவரும் சென்று உமாபதியைத் தக்க மரியாதையுடன் அழைத்து வந்தனர். அப்போது இவர் பாடிய நூல் ‘கொடிக்கவி’ என்பதாகும், பின்னர்க் கொடியும் ஏறியது; விழாவும் நடந்தது.
ஒரு முறை தில்லை நடராசர் உமாபதி சிவத்திற்கு ஒரு சீட்டு எழுதினார்:
{{left_margin|3em|<poem>
‘அடியார்க் கெளியன்சிற் றம்பலவன் கொற்றங்
குடியார்க் கெழுதியகைத்தீட்டு - படியின் மிசை
பெத்தான் சாம்பானுக்குப் பேதமறத்தீக்கை செய்து
முத்தி கொடுக்க முறை’.</poem>}}
பெத்தான் சாம்பான் உமாபதியின் திருமடத்துக்கு விறகு கொடுத்து வந்தவன். உமாபதி அவனை அழைத்து நிருவான தீக்கை செய்ய, அவன் உடனே முத்தி பெற்றான். உமாபதி அவனைக் கொன்று விட்டதாக அரசனிடம் முறையிடப்பட்டது. அரசன் வந்து இந்த அற்புதத்தை மீண்டும் செய்து காட்டுமாறு கட்டளையிட்டான். முத்திக்குத் தகுதியானவர் யாரும் அக்கட்டத்தில் இல்லாமையால் அவர் அங்கு அபிடேக நீர் பாய்ந்து அதனால் வளர்ந்திருந்த ஒரு முள்ளிச் செடிக்கு உபதேசம் செய்ய அது மறைந்தது.
சித்தாந்த சாத்திரம் பதினான்கனுள் எட்டு உமாபதி இயற்றியவை. அவை: 1. சிவப்பிரகாசம் 2. திருவருட்பயன், 3. வினாவெண்பா, 4. போற்றிப் பஃறொடை 5. கொடிக்கவி, 6. நெஞ்சுவிடு தூது, 7. உண்மை நெறி விளக்கம், 8. சங்கற்ப நிராகரணம். இவ்வெட்டும் சித்தாந்த அட்டகம் எனப்படும். மெய் கண்டாரின் சிவஞானபோதம் முதல் நூலாகவும் அருணந்தியின் சிவஞானசித்தியார் வழி நூலாகவும் கொண்ட உமாபதி, சார்பு நூலாகத் தமது சிவப்பிரகாசத்தை அமைத்தார். சிவப் பிரகாசக் கருத்துகளை விரித்தும் அணி செய்தும் சுருக்கியும் விளக்கியும் அமைந்துள்ளவை பிறநூல்கள்.
உமாபதியார் சந்தான குரவர்களுள் இறுதியானவர். சமய குரவர்கள் வேதத்திலுள்ள ஞானபாதத்தை எடுத்துக் கூற, சந்தான குரவர்கள் ஆகமங்களிலுள்ள ஞானபாதத்தைச் சித்தாந்த சாத்திரங்களில் எடுத்துரைத்தார்கள். வேதங்களும் ஆகமங்களும் மனிதனால் இயற்றப்படாமல், இறைவனால் வெளிப்படுத்தப்பட்டவை என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது. சிவபெருமான் ஆகமங்களின் உண்மையை (சிவளானத்தை) நந்தி தேவருக்கு அருளினான். அவர்<noinclude></noinclude>
e2djgjk52hjilqobzbne3bynteumaey
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/385
250
648375
1951545
2026-07-05T11:42:59Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சத்தியஞான தரிசிக்குக் கூறினார். அவர் பரஞ்சோதி முனிவருக்கு அந்த ஞானத்தை வழங்கினார். இவர்கள் நால்வரும் ‘அகச் சந்தானம்’ எனவும், ‘தேவ பரம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1951545
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சந்தியக்கரம்|359|சந்தியக்கரம்}}</noinclude>சத்தியஞான தரிசிக்குக் கூறினார். அவர் பரஞ்சோதி முனிவருக்கு அந்த ஞானத்தை வழங்கினார். இவர்கள் நால்வரும் ‘அகச் சந்தானம்’ எனவும், ‘தேவ பரம்பரை’ எனவும் வழங்கப்படுவர். சித்தாந்த மரபு இவ்வாறு தொடங்குகிறது. மெய்கண்டார், அருணந்தி, மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம் ஆகிய நால்வரும், ‘புறச்சந்தானம்’ எனவும் ‘பூத பரம்பரை’ எனவும் சொல்லப்படுகின்றனர்.
உமாபதியாரின் மாணவர் அருள் நமச்சிவாயர். அவருடைய மாணவர் சித்தர் சிவப்பிரகாசர். அவரைக் குருவாகக் கொண்டவர் திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவிய நமச்சிவாய மூர்த்திகள். உமாபதி சிவத்தின் ஆசிரியராகிய மறைஞான சம்பந்தரின் மற்றொரு மாணவர் மச்சுச் செட்டியார். அவர் வழியில் வந்த மாணவர் தருமபுர ஆதீனத்தை நிறுவிய குருஞான சம்பந்தர். திருவாவடுதுறை, தருமபுரம் என்னும் இவ்வாதீனங்கள் வழியில் வருபவர்கள் ‘அபிடேக பரம்பரையினர்’ எனப்பட்டனர். எனவே ‘தேவ பரம்பரைக்கும்’ ‘பூதபரம்பரைக்கும்’ இணைப்பாக மெய்கண்டாரும், ‘பூதபரம்பரைக்கும் அபிடேக பரம்பரைக்கும்’ இணைப்பாக உமாபதி சிவமும் விளங்குதலைக் காணலாம்.
{{Right|<b>ச.க.</b>}}
<section end="சந்தானாசாரியர்கள்"/>
<section begin="சந்தியக்கரம்"/>
{{dhr}}
{{larger|<b>சந்தியக்கரம்</b>}} என்பதற்கு உரையாசிரியன்மார் கூட்டெழுத்து எனப் பொருள் கூறுவர். இலக்கணக் கொத்து நூலாசிரியர் இணை எழுத்து எனக் கூற வேண்டுமென்பார். சந்தியக்கரம் என்னும் எழுத்திலக்கணக் குறியீடு வடமொழிக்குரியது. நன்னூல் எழுத்தியல் எழுபதாம் சூத்திரத்திற்குக் கருத்துரை கூறுமிடத்துச் சிவஞான முனிவர் ‘வடநூலார் சந்தியக் கரம் என்பவற்றுள் ஐ, ஔ என்னும் நெட்டெழுத்துக்களின் வடிவு புலப்படுதல் நுதலிற்று’ எனக் கூறுகின்றார். அவர் கருத்தினை ஏற்று ஒரு சாரார் அச்சூத்திரம் சந்தியக்கரம் பற்றி விதி கூறுவதாகக் கொள்வாராயினர். (நன்னூலின்) முன்னைய உரையாசிரியர் யாவரும் அச்சூத்திரம் எழுத்துப்போலி கூறுவதாக விளக்கங் கூறியுள்ளனர். ‘எண்பெயர் முறை பிறப்பு’ (நன். ஏழு–2) (நன். ஏழு–2) என்னும் சூத்திரத்தான் பவணந்தி முனிவர் கருத்தும் போலி எழுத்து என்பதே யாகும். சந்தியக்கரம் என்னும் சொற் பொருளையும் அதுபற்றிக் கூறும் வடமொழி இலக்கணச் சூழலையும் ஊன்றி நோக்கின், சொற்கள் உயிரீறும் உயிர் முதலுமாக வந்து புணரும் புணர்ச்சிக்கண் அவ்வுயிர்களை இணைக்கும் இணைப்பு எழுத்து என்பதே அதன் பொருளாதலைக் காணலாம் (சந்தி-புணர்ச்சி, அக்கரம்– எழுத்து). வடநூலார் உயிரெழுத்துகளாகக் கூறும் பதினாறனுள் ‘ஏ ஐ ஓ ஔ’ என்னும் நான்கனைச் சந்தியக்கரம் எனக் கொள்வர். நிலைமொழியீறும் வருமொழி முதலும் ஒத்த உயிராக நின்று புணருமிடத்து ஈறும் முதலும் கெட்டு அவற்றிற்கு இனமானதொரு நெட்டெழுத்துத் தோன்றி அவற்றை இணைக்கும் (பத + அம்புயம் = பதாம்புயம்). நிலை மொழியீறும் வருமொழி முதலும் வேறு வேறு உயிராக நிற்குமிடத்து அவ்விரண்டனது கூறுகளும் அமைந்த பிறிது ஓர் உயிரெழுத்துத் தோன்றி அவற்றை இணைக்கும். நர+இந்திரன் = நரேந்திரன் எனவும், பாத+உதகம் = பாதோதகம் எனவும், லோக+ஏகநாயகன் = லோகைகநாயகன் எனவும், கலச+ஓதனம் = கலசௌதனம் எனவும் வரும். இவற்றுள் அகர இகரத்திற்குப் பொதுவாக ஏகாரமும் அகர உகரத்திற்குப் பொதுவாக ஓகாரமும் அகர ஏகாரத்திற்குப் பொதுவாக ஐகாரமும் அகர ஓகாரத்திற்குப் பொதுவாக ஒளகாரமும் வந்து அவற்றைச் சந்தி பெறச் (புணர்ச்சி கொள்ள) செய்தலின் அங்ஙனம் சந்து செய்தற்குரிய அக்கரம் சந்தியக்கரம் எனப் பட்டமை அறியலாம். வடமொழி இலக்கண ஆசிரியர் கருத்தினைப் பிறழ ஊர்ந்த உரையாளர், சந்தியக்கரம் என்பதற்கு இரண்டெழுத்துகள் தம்முள் கலந்து ஒரெழுத்தாக நிற்பது எனக் கருதி, அகர இகரமும் அகர உகரமும் தம்முள் கூடி ஏ ஐ ஒ ஒள என்னும் நான்கு எழுத்துகளாக வந்தன எனக் கொண்டனர். அதனை நரமடங்கல் போல என உவமை கூறி விளக்கினாரும் உண்டு.
அவர் கருத்தைப் பின்பற்றிய தமிழ்நூல் உரையாசிரியன்மார், தொல்காப்பியம் மொழிமரபின்கண் சொல்லிடத்து மாற்றொலியனாக வரும் எழுத்தியல்புகளைக் கூறும், ‘அகர இகரம் ஐகாரமாகும்’, ‘அகர உகரம் ஔகாரமாகும்’, ‘அகரத்திம்பர் யகரப் புள்ளியும் ஐயென் தெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்’ என்னும் சூத்திரங்களைப் போலி எழுத்துக் கூறுவதாக எண்ணிக் கூறிச் சென்றனர். சிவஞான முனிவர் அவரினும் ஒருபடி மேற்சென்று அவை சந்தியக்கரம் கூறுவதாகவே விளக்கஞ் செய்துள்ளார்.
பவணந்தி முனிவர் ஐகாரத்திற்குப் போலியாக அகரமும் இகரமும் சேர்ந்தும், அகரமும் யகர மெய்யும் சேர்ந்தும் வரும்; ஔகாரத்திற்குப் போலியாக அகர உகரமும், அகரமும் வகர மெய்யும் சேர்ந்தும் வரும் என்னும் கருத்துப்பட ‘அம்முன் இகரம் யகரம் என்றிவை, எய்தின் ஐ ஒத்திசைக்கும் அவ்வோடு, உவ்வும் வவ்வும் ஔஓரன்ன’ எனச் சூத்திரம் செய்து கூறினார். சிவஞான முனிவர் அச்சூத்திரம் சந்தியக்கரம் கூறுவதாகக் கொண்டு அகரமும் யகர மெய்யும் இகரமும். (அய்இ) சேர்ந்து ஐகார எழுத்தாகும் என்றும், அகரமும் வகர மெய்யும் உகரமும் சேர்ந்து<noinclude></noinclude>
2m5gsylcjtjbyrv49xib1y3j1do3u70